diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_1119.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_1119.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_1119.json.gz.jsonl" @@ -0,0 +1,463 @@ +{"url": "http://www.chennaikalvi.com/2016/08/185-iti-counseling-notification.html", "date_download": "2020-07-11T20:15:33Z", "digest": "sha1:H3JT27B7NEQZE24MO4THA6C6IUO7U7H7", "length": 4584, "nlines": 25, "source_domain": "www.chennaikalvi.com", "title": "ரூ.185 கட்டணத்தில் ஓட்டல் மேலாண்மை படிப்பு - ஐடிஐ கலந்தாய்வு - ITI Counseling Notification ~ Anna University Results", "raw_content": "\nரூ.185 கட்டணத்தில் ஓட்டல் மேலாண்மை படிப்பு - ஐடிஐ கலந்தாய்வு - ITI Counseling Notification\nதனியார் கல்வி நிறுவனங்களில், 3 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும், 'ஓட்டல் மேனேஜ்மென்ட்' படிப்பை, 185 ரூபாய் கட்டணத்தில், அரசு ஐ.டி.ஐ.,யில் படிக்கலாம். 45 வயது வரை யாரும் சேரலாம் என, அரசு சிவப்பு கம்பளம் விரித்துள்ளது.\nசென்னை, கிண்டியில் உள்ள, அரசு ஐ.டி.ஐ.,யில் மட்டும், ஓட்டல் மேனேஜ்மென்ட் என்ற படிப்பு உள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களில், இதற்கு, 3 லட்சம் ரூபாய் வரை, கட்டணம். ஆனால், 185 ரூபாய் கட்டணத்தில், இங்கு படிக்கலாம்.\nஇதுகுறித்து, கிண்டி, அரசு ஐ.டி.ஐ., முதல்வர் ஹேமலதா கூறியதாவது:\nஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்புக்கு இருந்த, 125 இடங்கள், 316 இடங்களாக உயர்ந்துள்ளன. ஓராண்டு படிப்பில், 9,000 ரூபாய் சம்பளத்தில், 'அப்ரன்டிஸ்' என்ற, பணியிடை பயிற்சி தரப்படும். கட்டணம், 185 ரூபாய்தான். மாநிலத்தின் எந்த பகுதியில் இருந்தும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 45 வயதுக்கு உட்பட்ட, ஆண், பெண் சேரலாம்.\nஇங்கு பயிற்சி பெற்ற, 326 பேர், பிரபல ஓட்டல்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இலவச உணவு, விடுதி வசதி உண்டு. இதுபோன்று, 16 விதமான தொழில் பயிற்சிகள் உள்ளன. மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஆக., 29 முதல், 31 வரை, வடசென்னை ஐ.டி.ஐ.,யில் நடக்க உள்ளது.\nஇதற்கு, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம், ஆக., 16க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 94449 02522, 98411 12566 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2020/05/25/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2020-07-11T20:29:29Z", "digest": "sha1:ZHGAJPWPWYEQPR4PBEISBFA5GR5QBVJR", "length": 6092, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "ஜாலியாக குளியல் போடும் ராட்சத ராஜ நாகம்… | Netrigun", "raw_content": "\nஜாலியாக குளியல் போடும் ராட்சத ராஜ நாகம்…\nராட்சத பாம்பு ஒன்று வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் குளியல் போடும் காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.\nதற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் பயங்கரமாக இர��ப்பதால், விலங்குகள் கூட தண்ணீர் கிடைக்காமல் அலைமோதி ஊருக்குள் வருகின்றது.\nசமீபத்தில் பாம்பு தண்ணீர் குடிக்கும் காட்சியினை அவதானித்திருப்பீர்கள். தற்போது வெயிலின் தாக்கத்தினால் இருந்த பாம்பு ஒன்றினை நபர் ஒருவர் குளிக்க வைக்கும் காட்சியே இதுவாகும். இதனை வனத்துறை அதிகாரி ஒருவர், இதனை மற்றவர்கள் யாரும் முயற்சிக்க வேண்டாம், மிகவும் ஆபத்தானது என்று கூறி இக்காட்சியினை பதிவிட்டுள்ளார்.\nPrevious articleபிரியங்கா பேபியின் க்யூட்டான புகைப்படம்..\nNext articleபிகில் பட பாண்டியம்மாவிடம் கேட்கக்கூடாத கேள்வியை கேட்ட ரசிகர்,அவர் கொடுத்தித்த பதில் அடி …\nயாழ் – பலாலி வீதியில் விபத்து.\nகார் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..\nஹெரோயின் போதைப்பொருளுடன் ஏழு பேர் கைது..\nதப்புனு தெரிஞ்சிருந்தும் அந்த தப்ப செய்யப்போறேன் திகிலுடன் மிரட்டலாக களத்தில் இறங்கும் பரத் – சில நிமிட வீடியோ\nகாதல் தோல்வியால் காகம் தற்கொலை செய்யுமா. யாருக்கும் தெரியாத சில உண்மைகள்.\nஇந்தியாவின் அனைத்து சாதனைகளையும் உடைத்தெறிந்த ராதே ஷயாம் பர்ஸ்ட் லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/65328/David-Warner-reinstated-as-SRH-captain-ahead-of-IPL-2020", "date_download": "2020-07-11T21:52:23Z", "digest": "sha1:7DPMX5YQJYDUZK45XUSGU3DQQSAJLT5M", "length": 8584, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மீண்டும் கேப்டனானார் டேவிட் வார்னர் | David Warner reinstated as SRH captain ahead of IPL 2020 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மீண்டும் கேப்டனானார் டேவிட் வார்னர்\nஇந்தாண்டு நடைபெறவுள்ள 13 ஆவது ஐபிஎல் டி20 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. கடந்த இரு ஆண்டுகளாக சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார் நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன். 2018 ஆம் ஆண்டில் சன்ரைசர்ஸ் அணி, ஐபிஎல் போட்டியின��� இறுதிச்சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாடித் தோற்றது. கடந்த ஆண்டு அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றது.\nடி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய மகளிர் அணி \nஇந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 2015 முதல் 2017 வரை சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் ஏற்கெனவே செயல்பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றது குறிப்பிடத்தக்கது.\nஐபிஎல் 2020 : எப்படி இருக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி..\nதென் ஆப்பிரிக்காவில், கிரிக்கெட் பந்தைச் சேதப்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் வார்னருக்கும் ஸ்மித்துக்கும் ஓராண்டு காலம் தடை விதித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம். இதனால் 2018 ஐபிஎல் போட்டியில் டேவிட் வார்னர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிரடிகளுக்கு பெயர்போன நீதிபதி முரளிதர்... யார் இவர்..\nஉயர்நீதிமன்றத்தில் வேலைவாங்கித் தருவதாக ரூபாய் 37லட்சம் மோசடி\nஅமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் அனுமதி..\nமருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒரே நாளில் 24 வயது இளைஞர் கொரோனாவால் உயிரிழப்பு\nகேரள தங்கக் கடத்தல் வழக்கு: தேடப்பட்டு வந்த ஸ்வப்னா பெங்களூருவில் கைது\nபெங்களூருவில் ஜூலை 14 முதல் 22ம் தேதி வரை மீண்டும் முழு பொது முடக்கம்\nகொரோனாவுக்கு காவல் ஆய்வாளர் உயிரிழப்பு - நெல்லையில் சோகம்\n‘லோன் வேண்டுமா சார்…' சிக்கிய போலி வங்கி கும்பல்.. வெளியான திடுக்கிடும் மோசடிகள்\n‘10 ரூபாய்க்கு முழு சாப்பாடு’ மதுரை மக்களின் பசியாற்றிய ராமு தாத்தா காலமானார்\nகர்ப்பிணிகளை எளிதில் தாக்கும் கொரோனா.. செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்..\nதீவிரவாத பின்னணியா… திடுக்கிடும் கேரள தங்க கடத்தல் விசாரணை.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅதிரடிகளுக்கு பெயர்போன நீதிபதி முரளிதர்... யார் இவர்..\nஉயர்நீதிமன்றத்தில் வேலைவாங்கித் தருவதாக ரூபாய் 37லட்சம் மோசடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2020-07-11T20:50:11Z", "digest": "sha1:KATVIXQNX4FLKWA5GDDSKSRL5CY44S6B", "length": 35825, "nlines": 211, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nஉ.பி-யில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதி: தப்பவிட்ட காவல்துறை\nபாஜக அரசின் திட்டமிடப்படாத முடக்கத்தால் ரூ.34 ஆயிரம் கோடி ஊதியத்தை இழந்த தொழிலாளர்கள்\nதீவிரவாதிகளுக்கு உதவிய தேவேந்திர சிங்: UAPA வழக்குகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்\nடெல்லி வன்முறை: வாட்ஸ்அப் குழுவில் திட்டமிட்டு, முஸ்லிம்களை கொன்று குவித்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை -கி.வீரமணி\nஉ.பி-யில் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.4,000 இல்லாததால் சுல்தான்கான் என்ற நோயாளி அடித்துக்கொலை\nரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க பாஜக அரசு முடிவு\nஉ.பி-யில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் யோகி அரசு\nஅமெரிக்கா சென்றும் சக இந்தியரை சாதி வன்கொடுமை செய்த சிஸ்கோ மேலாளர்\nகும்பகோணத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தந்தையை கொலை செய்த பாஜக தலைவர் கைது\nசாத்தான்குளம் தந்தை-மகனை கொலை செய்த போலிஸார் கைது: சிபிசிஐடி அதிரடி\nதமிழகத்தில் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள்\nபாஜக அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ.94.62 லட்சம் கோடி அதிகரிப்பு\nபிடிஐ-க்கு எதிரான பிரசார் பாரதி நகர்வு பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி -பாப்புலர் ஃப்ரண்ட்\nகாவல்துறையை பெருமைப்படுத்தி 5 திரைப்படம் எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன் -இயக்குநர் ஹரி\n“வெளிநாட்டு தாயின் வயிற்றில் பிறந்தவர் தேசபக்தராக இருக்க முடியாது” -ராகுலை சாடிய பிரக்யா தாக்கூர்\nபாஜக-காரரின் பைக்-ஐ விதிகளை மதிக்காமல் ஓட்டிய தலைமை நீதிபதி பாப்டே\nPM CARES நிதிக்கு சீன நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிய மோடி -ப.சிதம்பரம்\nவிசாரணை என்ற பெயரில��� மோடி, அமித்ஷாவின் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள் -அஹமது பட்டேல்\nஅனைத்து UAPA வழக்குகளையும் NIA விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை -நீதிமன்றம்\nதடுப்புக் காவலில் உள்ள வழக்கறிஞர் மியான் அப்துல் கயூம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபான் மசாலாவை தடை செய்யக்கூடாது என்பதற்காகவே PM CARESக்கு ரூ.10 கோடி வழங்கியுள்ளோம் – ரஜ்னிகந்தா பான் மசாலா நிறுவனம்\nஇஸ்ரோவையும் தனியாருக்கு தாரைவார்க்க பாஜக அரசு முடிவு\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பொய் கூறிய பாபா ராம்தேவ் மீது வழக்கு\nஇந்தியாவின் 130 கோடி மக்களின் எதிர்காலத்தை இருளாக்கியுள்ளார் மோடி -ராணா அய்யூப்\nPM CARES வைத்து விளையாடும் பாஜக அரசு\nபாஜக அரசால் பொய் வழக்குகளில் கைதான ஜாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஜர்காருக்கு ஜாமின்\nமேற்கு வங்கத்தில் ஊரடங்கை மீறி கட்சிக்கூட்டம் நடத்திய பாஜக தலைவர்: காவல்துறை வழக்குப்பதிவு\nமுசாஃபர்நகரில் நேபாளத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினர் மீது உ.பி காவல்துறை குற்றப்பத்திரிகை\nசீனாவிடம் சரண்டர் ஆனதால் மோடி பெயரை சரண்டர் மோடி என மற்றிய ராகுல் காந்தி\n“சீனாவை விட பெரிய எதிரி பாஜக தான்” -மோடி அரசை சாடிய ஆகார் படேல்\nசீன தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என தெரிந்தும் பாஜக அரசு தூங்கிக்கொண்டுள்ளது -ராகுல் காந்தி\nகொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் -பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமோடியால் தத்தெடுக்கப்பட்ட கிராமத்தின் அவல நிலை: செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு\nரூ.57 கோடி வங்கி மோசடி: பாஜக தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nவெளிநாடு தப்லீக் ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு முயற்சி\nஇஸ்லாமியரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிய சம்பவம்: உ.பி அரசுக்கு கண்டன நோட்டீஸ்\nகுஜராத் டன்ஜன் -அரசு சிவில் மருத்துவமனை\nபாஜக அரசின் திட்டமிப்படாத ஊரடங்கை விமர்சனம் செய்த ராஜிவ் பஜாஜ்\nசிகிச்சைக்கு பணம் இல்லாததால் கைகால்களை கட்டி வைத்து சித்ரவதை செய்த தனியார் மருத்துவமனை\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம��கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய ச��னல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறு��்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nகஸ்டடி படுகொலை: 2014ல் இராமநாதபுரம் எஸ்.பி. பட்டிணத்தில் நடந்தது என்ன\nநாட்டின் நலனுக்காக லடாக் மக்கள் சொல்வதை மோடி கேட்கவேண்டும் -ராகுல் காந்தி\nசிறையிலிருந்து மருத்துவர் கஃபீல் கான் கடிதம்\nநெல்லை மசூத் கஸ்டடி கொலை வழக்கு: NCHRO சட்டப் போராட்டம்\n14 வருடங்களுக்கு முன் நெஞ்சை பதற வைத்த கஸ்டடி படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொ��ி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nBy Wafiq Sha on\t August 25, 2016 உலகம் செய்திகள் தற்போதைய செய்திகள்\nசெல்டிக் கால்பந்து ரசிகர்கள், செல்டிக் அணி மற்றும் இஸ்ரேல் அணியுடனான கால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடிகளை அசைத்து ஃபலஸ்தீன் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து செல்டிக் அணியினருக்கு 19,700 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது,\nஇந்த அபராதத்தை செலுத்த செல்டிக் கால்பந்து ரசிகர்கள் நிதி திரட்டினர். அபராதமாக 19,700 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டிய நிலையில் இவர்களுக்கு 144,000 அமெரிக்க டாலர்கள் நிதி சேர்ந்துள்ளது. ஆகையால் அபராதம் போக இதர நிதியை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட ஃபலஸ்தீனியர்களின் மருத்துவ உதவிக்காகவும் பெத்லஹெம் ஐடா அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகளுக்காகவும் செலவிடப்படும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.\nகால்பந்து போட்டியின் போது ஃபலஸ்தீனுக்கு ஆதரவாக கொடி அசைத்த செல்டிக் ரசிகர்களின் இந்த செயல் அவர்களுக்கு அபராதத்தை பெற்றுத்தந்தாலும் உலகம் முழுவதில் இருந்தும் அவர்களுக்கு நன்மதிப்பை பெற்றுத்தந்துள்ளது. கிரவுட் ஃபண்டிங் முறையில் பெறப்பட்ட இந்த நிதியில் ஒரு பங்கு ஐடா அகதிகள் முகாமில் வசிக்கும் ஃபலஸ்தீன குழந்தைகளுக்கு கால்பந்து உபகரணங்கள் வாங்க செலவிடப்படும் என்றும் அந்த குழந்தைகளின் அணி ஐடா செல்டிக் அணி என்று அழைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஃபலஸ்தீனுக்கு ஆதரவாக செயல்பட்டதினால் செல்டிக் அணி மீது UEFA அபராதம் விதிப்பது இது ஒன்பதாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலுக்கு எதிரான போட்டியில் செல்டிக் அணி 5-2 என்ற கணக்கில் போட்டியில் வெற்றி பெற்றது.\nPrevious Article400 உருது பள்ளிகள் உட்பட மும்பை அரசு பள்ளிகளில் சூர்ய நமஸ்காரம் கட்டாயம்\nNext Article விதவைகளை குறைவாக கொண்டது முஸ்லிம் சமுதாயம்: 2011 சென்சஸ் அறிக்கை\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nகஸ்டடி படுகொலை: 2014ல் இராமநாதபுரம் எஸ்.பி. பட்டிணத்தில் நடந்தது என்ன\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nகஸ்டடி படுகொலை: 2014ல் இராமநாதபுரம் எஸ்.பி. பட்டிணத்தில் நடந்தது என்ன\nபாஜக அரசின் திட்டமிடப்படாத முடக்கத்தால் ரூ.34 ஆயிரம் கோடி ஊதியத்தை இழந்த தொழிலாளர்கள்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2016/03/13/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-07-11T20:45:30Z", "digest": "sha1:AQ4TZOF52VYLMZ4JIOLNWL4MABAT7IXY", "length": 6228, "nlines": 53, "source_domain": "www.tnsf.co.in", "title": "தென்காசியில் மகளிர் தின விழிப்புணர்வு பேரணி – TNSF", "raw_content": "\nஇன்றைய சூழ்நிலையில் இணையவழி வகுப்புகள் மாற்றோ தீர்வோ அல்ல… மாற்று வகுப்பறைகள் குறித்து அரசு சிந்திக்க வேண்டும்….\nகுழந்தைகளின் சத்துணவுத் திட்டம் மற்றும் சுகாதார திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப் படுத்த வேண்டும்..\nகணித மேதை ராமானுஜம்: முனைவர் எஸ்.தினகரன்\nகொரோனா பற்றிய தவறான தகவல்களை களைய அறிவியல்பூர்வ செய்திகளை கொண்டுசெல்லுக..\nபேரிடர் மேலாண்மையில் மத்திய மாநில அரசுகளின் பொறுப்புகள் கடமைகள்.. – பேரா.நா.மணி\nHome > இயக்கச் செய்திகள் > தென்காசியில் மகளிர் தின விழிப்புணர்வு பேரணி\nதென்காசியில் மகளிர் தின விழிப்புணர்வு பேரணி\nதென்காசி, : தென்காசியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆய்க்குடி ஜெ.பீ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பெண்கள் மையம், நாட்டு நலப்பணித்திட்டம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், குற்றாலம் மெட்ரோ ரோட்டரி சங்கம் மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி இணைந்து கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடந்தது.\nதென்காசி காசிவிசுவநாதர் கோயில் முன்பு நடந்த பேரணிக்கு ஜெ.பீ.கல்வி குழுமங்களின் நிர்வாகி பிரான்சிஸ்கா தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர்கள் ரஞ்சித்சிங், ஞானதுரை, ஜான்கென்னடி முன்னிலை வகித்தனர். கணிணி துறை தலைவர் மீனாட்சி வரவேற்றார். யூனியன் துணைத்தலைவர் சுப்பிரமணியன், வக்கீல்கள் வனஜா, திருமால்டிவு, தாஹிராள்பேகம், ரெட்கிராஸ் செயலாளர் சுப்பிரமணியன், குற்றாலம் மெட்ரோ ரோட்டரி தலைவர் மாடசாமிஜோதிடர், முருகன்ராஜ், மாரிமுத்து, ராமகிருஷ்ணன், ஜெயச்சந்திரன், ஜெ.பீ.கல்லூரி மேலாளர் ரித்திஸ், லிஸா, மெர்சி, சோபியா, பேராசியை செல்வகோமதி உட்பட ஜெ.பி.கலை கல்லூரி, பொறியியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரிகயை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக வந்து பெண்கல்வி, பெண் சம அந்தஸ்து பற்றி உறுதிதொழிகளை எடுத்துக்கொண்டனர். அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார். முன்னதாக தாமிரபரணி கலைக்குழு சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.\nஉடலியல் கல்வி: பரவலாகும் மூடநம்பிக்கைகளும் பேசப்படாத உண்மைகளும்\nஇன்று அனைத்து நாடுகளிலும் சம பகல், இரவு நாள்: ஆண்டுக்கு இரு முறை மட்டும் வரும் வானியல் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2016/08/25/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE/", "date_download": "2020-07-11T20:50:18Z", "digest": "sha1:FVQ4I337LTDQLXDMIS73E52IGC2P762S", "length": 41476, "nlines": 84, "source_domain": "www.tnsf.co.in", "title": "சமூகப் பிளவுக்குக் காரணமாகக் கல்விக் கொள்கை இருக்��க் கூடாது – TNSF", "raw_content": "\nஇன்றைய சூழ்நிலையில் இணையவழி வகுப்புகள் மாற்றோ தீர்வோ அல்ல… மாற்று வகுப்பறைகள் குறித்து அரசு சிந்திக்க வேண்டும்….\nகுழந்தைகளின் சத்துணவுத் திட்டம் மற்றும் சுகாதார திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப் படுத்த வேண்டும்..\nகணித மேதை ராமானுஜம்: முனைவர் எஸ்.தினகரன்\nகொரோனா பற்றிய தவறான தகவல்களை களைய அறிவியல்பூர்வ செய்திகளை கொண்டுசெல்லுக..\nபேரிடர் மேலாண்மையில் மத்திய மாநில அரசுகளின் பொறுப்புகள் கடமைகள்.. – பேரா.நா.மணி\nHome > Article > சமூகப் பிளவுக்குக் காரணமாகக் கல்விக் கொள்கை இருக்கக் கூடாது\nசமூகப் பிளவுக்குக் காரணமாகக் கல்விக் கொள்கை இருக்கக் கூடாது\nசென்னை, சாலிகிராமத்தில் இயக்குநர் பாலுமகேந்திரா இருந்த வீட்டிலிருந்து பத்து வீடுகள் தள்ளியிருக்கிறது அறிஞர் எஸ்.எஸ்.இராஜகோபாலனின் வீடு. “பாலு மகேந்திரா உயிரோடு இருந்த வரைக்கும் வாரத்தில் ஒரு முறையாவது சந்திச்சுருவோம். நல்ல பேச்சுத் துணைகள்ல ஒருத்தரை இழந்துட்டேன்” என்கிறார். வீடு பரம சுத்தமாக இருக்கிறது. மிக மிக அத்தியாவசியப் பொருட்களைத் தவிர ஏதும் இல்லை. “பொருட்களைச் சேர்க்குறது எங்க ரெண்டு பேருக்குமே பிடிக்கிறது இல்லை. இந்த ரெண்டு நாற்காலியும் அறுவது வருஷத்துக்கு முன்னாடி வாங்கினது. மூணாவதா ஒரு ஆள் வந்தா, பாயை விரிச்சி உட்கார்ந்துருவோம்” என்றவாறே பழைய இரும்பு மடக்கு நாற்காலி ஒன்றை நான் உட்கார விரித்துப்போடுகிறார். அவர் உட்கார்ந்திருக்கும் சாய்வு நாற்காலியைச் சுற்றி அன்றைய தினம் வந்திருந்த பத்திரிகைகள் கிடக்கின்றன. எண்ணுகிறேன். ஐந்து தினசரிகள். கூடவே சில சஞ்சிகைகள். “ஒரு நாளைக்கு ஏழு தினசரி படிக்கிறேன். நான் வாங்குறது நாலு. பக்கத்து வீடுகள்லேர்ந்து அவங்க படிச்சு முடிச்சதும் மூணு வந்துரும். தினசரிகள் நீங்கலா முப்பது இதழ்கள் வருது. இது தவிர ‘பிபிசி’, ‘தி கார்டியன்’, ‘தி நியூயார்க் டைம்ஸ்’லாம் இணையத்துல படிச்சுருவேன். அப்புறம், ஒரு ஆசிரியரா ஆங்கிலமும் கணிதமும் என்னோட ஏரியா. தினம் அதுல என்ன மாற்றம் வந்துருக்கோ அது சம்பந்தமா ஒரு கட்டுரையாச்சும் படிச்சுருவேன். இது போக புத்தகங்கள் இருக்கு. இப்ப ‘ஜீன்’ படிச்சுக்கிட்டிருக்கேன்” என்பவர், புத்தகத்தை எடுத்துக் காட்டுகிறார்.\nஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் படிக்கிறீர்கள் இந்த 86 வயதில் வாசிப்பு, புத்தகங்கள் மீதான மதிப்பீடுகள் ஏதேனும் மாறியிருக்கின்றனவா\nகாலைல 4.30 மணிக்கு எழுந்துருவேன். காலைக் கடன்களை முடிச்சுட்டு வந்து உட்கார்ந்த உடனேயே வாசிப்பு தொடங்கிடும். சின்ன வயசுல அப்பா ஊட்டின ஆர்வம் இது. ஆசிரியர் உத்தியோகத்துக்கு வந்த பின்னால, உங்களுக்குப் பிடிச்சது, பிடிக்காதது போக மாணவர்கள் கேட்குற எல்லாத்தையும் பத்தித் தெரிஞ்சுக்க வேண்டியாயிடுது இல்லையா அதனால, வாசிப்பு இன்னும் அதிகமாயிடுச்சு. எங்க வீட்டுக்காரம்மாவும் நல்ல வாசகர். படிச்சு முடிச்சதும் மனசுக்குப் பட்டதை ஆசிரியர் கடிதமா எழுதி அனுப்பிடுறது என்னோட வழக்கம். கணினி நம்ம வேலையை இன்னும் சௌகரியம் ஆக்கிடுச்சு. எதுவா இருந்தாலும், மின்னஞ்சலைத் தட்டிவிட்டுர்றது. வாசிப்பு நம்மளை ஒவ்வொரு நாளும் புதுசாக்கிடுது. பாருங்க, எனக்கு 86; வீட்டுக்காரம்மாவுக்கு 83. இந்த வயசெல்லாம் எங்க உடம்புக்குத்தான். மனசு எப்பவும் புதுசு\nவாசிப்பு நீங்கலாக ஆரோக்கியத்துக்கு வேறு என்னென்ன காரணங்களைச் சொல்வீர்கள்\nநம்ம வீடு, நம்ம வாசல்னு குறுக்கிக்காம சமூகத்தோட நம்மளைப் பிணைச்சுக்குறது. இந்தப் பார்வை வந்துடுச்சுன்னாலே காசு இருந்தாக்கூட, உங்க தேவைக்கு அதீதமா ஒண்ணைக்கூட வாங்க மாட்டீங்க. போதும்கிற நிறைவு வந்துரும். சந்தை இழுக்குற வேகத்துக்கு ஓட மாட்டீங்க. இன்னைக்கும் ராத்திரி எட்டு மணிக்கெல்லாம் படுத்துருவோம். சின்ன வயசுல வீட்டுல விளக்கு எரியுறப்ப தேவையில்லாம விளக்கு எரிஞ்சா எண்ணெய் விரயமாகும்னு அம்மா ஞாபகப்படுத்திக்கிட்டே இருப்பாங்க. இன்னைக்கு மின்சாரத்துல விளக்கு எரிஞ்சாலும் அது தொந்தரவு செய்யுது. அப்புறம் ராத்திரி சீக்கிரம் படுத்து, காலைல சீக்கிரம் எழுந்துக்குறது உடம்போட இயல்பா பொருந்துறதா எனக்குப் படுது.\nஎந்த வயதில் கல்வித் துறை மீது நாட்டம் வந்தது\nஎங்க அப்பா சருக்கை சீனிவாச அய்யங்கார் தலைமை ஆசிரியரா இருந்தவர். காந்தியர். அப்பா ரெண்டு விஷயங்கள்ல பிடிமானமா இருந்தார். ஒண்ணு, தாய்மொழி வழிக் கல்வி, ரெண்டாவது, பெண் கல்வி. சென்னை மாகாணத்துலயே மொதமொதல்ல தாய்மொழி வழிக் கல்வியைத் தன் பள்ளியில கொண்டுவந்தவர் அவர். பெண்கள் படிச்சாதான் சமூகம் மாறும்னும் நம்பினவர். நல்ல வாசிப்பாளி. பத்திரிகை படிச்சு முடிச்சதும் ஆசிரியருக்குக் கடிதம் எழுதிடுவார். மூவாயிரத்துக்கும் மேலான ஆசிரியர் கடிதங்கள் எழுதியிருக்கார். பல நூறு கட்டுரைகளை எழுதினார். கல்வித் துறை மேலயும் வாசிப்பு மேலயும் அப்பா வழியா பெரிய மதிப்பு உருவாயிருக்கும்னு நெனைக்கிறேன். கல்லூரியில படிச்சப்ப முடிவுசெஞ்சுட்டேன். நாம ஆசிரியராத்தான் போகணும்னு. பி.ஏ. முதல் வகுப்பில் தேர்ச்சியானேன். எந்த உத்தியோகத்துக்கு விண்ணப்பிச்சிருந்தாலும் கிடைச்சிருக்கும். ‘இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியா’வில் ஆபீஸர் உத்தியோகமே வந்தது. எனக்கு ‘இம்பீரியல்’கிற வார்த்தையே ஆகாது. வேணாம்னுட்டேன். கல்வி கொடுக்குறது, அதிலும் காலங்காலமா கல்வி மறுக்கப்பட்டவங்களுக்குக் கல்வி கொடுக்குறதுதான் நம்ம வேலைனு மனசுக்குப் பட்டுச்சு.\nஉங்கள் அளவில், நாம் கல்வியில் பின்தங்கியதற்கான காரணமாக எதைக் கருதுகிறீர்கள்\nசுதந்திரம் அடைஞ்சு எழுவது வருஷமாகுது. இன்னும் அனைவருக்கும் தொடக்கக் கல்விங்கிறதே சாத்தியமாகலை. இதுவரைக்கும் நம்முடைய அரசாங்கங்கள் தொழில்துறைக் குக் கொடுத்த முக்கியத்துவத்தைக் கல்விக்குக் கொடுக்கலை. தொழில்துறையோட முன்னேற்றம் ஏனைய துறைகள்லேயும் எதிரொலிக்கும்கிற நம்ம அரசாங்கத்தோட நம்பிக்கை பலிக்கலை. அப்புறம் இன்னைக்கு வரைக்கும் தொடக்கக் கல்வியோட முக்கியத்துவத்தை நாம உணரலை.\nநேரு காலத்தில் தொடங்கி வலுவான, பலமான தொடக்கக் கல்வியின் அவசியத்தைப் பேசிவருகிறோம். ஆனால், அரசாங்கங்கள் உயர் கல்விக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைத் தொடக்கக் கல்விக்குக் கொடுப்பதில்லை. என்ன காரணம்\nநாட்டோட மொத்த தேசிய உற்பத்தி மதிப்பில் 6% நிதியைக் கல்விக்கும், அதில் 3% நிதிக்குக் குறையாமல் தொடக்கக் கல்விக்கும் ஒதுக்கணும்னு பரிந்துரைச்சது கோத்தாரி குழு. ஆனா, மொத்தமாகவே 4% நிதிக்கு மேல் இதுவரைக்கும் கல்விக்கு ஒதுக்கப்பட்டதே இல்லை. கடந்த சில வருஷங்களா அதுவும் குறைஞ்சுக்கிட்டிருக்கு. கல்விக்கு ஒதுக்கப்படுற நிதியைச் செலவுனு நெனைக்கக் கூடாது; மூலதனமா கருதணும். நம்மளோட ஆட்சியாளர்கள் மாத்தி யோசிக்கிறாங்க.\nமோடி அரசு முன்மொழிந்திருக்கும் மாதிரிக் கல்விக் கொள்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இவ்வளவு எதிர்ப்புச் சத்தம் க��ட்கக் காரணம் என்ன\nகோத்தாரி குழுவோட அறிக்கையின் அடிப்படையில் 1968 கல்விக் கொள்கையும், ராஜீவ் காந்தி அரசு தயாரித்த ‘கல்வி ஒரு சவால்’ என்ற கல்வியாளர்கள் அறிக்கையின் அடிப்படையில் 1986 கல்விக் கொள்கையும், ஆசார்யா ராம்மூர்த்தி குழுவோட அறிக்கையின் அடிப்படையில் 1992 கல்விக் கொள்கையும் உருவாக்கப்பட்டன. இவை எதுவும் ஏற்படுத்தாத எதிர்ப்பை, இன்னைக்கு டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் குழு அறிக்கை அடிப்படையில வெளியாகியிருக்குற புதிய கல்விக் கொள்கைக்கான மாதிரி ஆவணம் உருவாக்கக் காரணம், அதுல கல்வி நோக்கைவிட நிர்வாக நோக்கு அதிகமா இருக்குறது.\nஒரு நாட்டோட கல்விக் கொள்கை சமநீதி, சமத்துவம், மத நடுநிலை போன்ற விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு அமையணும். ஆண்டான் – அடிமை உறவுகளை வற்புறுத்துற கொள்கைகளால் நல்லதொரு ஜனநாயக நாட்டை உருவாக்க முடியாதுங்குறது என்னோட அபிப்ராயம். இந்தியாவைப் பொறுத்த அளவுல மையப்படுத்துற அதிகாரம் எதுவுமே இந்த ஒன்றிய அமைப்பை நாசப்படுத்திடும்.\nநாட்டில் 100 பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றால், 100 பேரும் அறிவியல், கணிதம் சார்ந்த பணிகளுக்குச் செல்லப்போவதில்லை. இதனால்தான் ஒரு குழந்தையின் திறனுக்கேற்ப, அதன் விருப்பப் பாடங்களை 11-ம் வகுப்பு முதல் மாற்றி அமைக்கிறோம். இந்தச் சூழ்நிலையில், அந்த மாற்றத்தை ஆறாம் வகுப்பிலேயே செய்வதால் என்ன சிக்கல் ஏற்படும் என்று நினைக்கிறீர்கள்\nபள்ளிக் கல்வியை முடிச்சுட்டு கல்லூரில சேரப்போகும் நிலையில், எதிர்காலத்தில் என்ன படிப்பு படிப்பது என்று பெற்றோரும் பிள்ளைகளும் சேர்ந்து கலந்தாய்வுக்குப் போகும் கொடுமை எந்த ஊர்ல நடக்குது வருத்தப்பட ஏதும் இல்லை. இதுதான் நம்மூர் கள யதார்த்தம். ஒரு பிள்ளை பின்னாள்ல மருத்துவம் படிக்குமா, கணினில அதுக்கு ஆர்வம் வருமாங்கிறதை அது அஞ்சாவது படிக்குறப்போதே தீர்மானிக்குற திறன் இங்கே எத்தனை பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இருக்கு வருத்தப்பட ஏதும் இல்லை. இதுதான் நம்மூர் கள யதார்த்தம். ஒரு பிள்ளை பின்னாள்ல மருத்துவம் படிக்குமா, கணினில அதுக்கு ஆர்வம் வருமாங்கிறதை அது அஞ்சாவது படிக்குறப்போதே தீர்மானிக்குற திறன் இங்கே எத்தனை பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இருக்கு ஏற்கெனவே பிழைக்குறதுக்காகத்தான் படிப்புன்னு நெனைச்சுக்கிட்டு இருக்குற சமுதாயத்துல, பெரிய சமூகப் பிளவே இதனால் உண்டாகும்.\nஎட்டாம் வகுப்பு வரையிலான கட்டாயத் தேர்ச்சி முறை பள்ளி செல்வோர் எண்ணிக்கையை அதிகரித்திருப்பது உண்மை. ஆனால், அவர்களுக்கு எட்டாம் வகுப்புக்குரிய மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய கல்வி அறிவை இன்றைய பள்ளிக்கூடங்களால் கொடுக்க முடியவில்லை. வெறுமனே அவர்களைப் பள்ளியில் உட்கார வைத்துத் திருப்பி அனுப்புகிறோம். இதற்காக ஐந்தாம் வகுப்போடு கட்டாயத் தேர்ச்சி முறையை முடிவுக்குக் கொண்டுவரும் யோசனையும், இந்திய சமூகச் சூழலில் மோசமான முடிவுதான். எனினும், கட்டாயத் தேர்ச்சி முறையில் ஏற்படக்கூடிய இந்த மோசமான விளைவை, அதாவது போதிய திறனைக் குழந்தைகள் பெறாமலேயே பெற்றுவிட்டதாகச் சொல்லி, அடுத்தடுத்த வகுப்புகளுக்கு அவர்களைத் தள்ளுவதை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது\nநம்முடைய தேர்ச்சி மதிப்பெண் 35%. அதாவது, ஒரு மாணவர் 65% அறியாமையுடன் அடுத்த வகுப்புக்கு முன்னேறிப் போகலாம். இப்படி ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சப் புரிதலுடன் தேர்வாகும் ஒரு மாணவர் மட்டும் பள்ளி இறுதி வகுப்புக்கு வரும்போது எப்படி இருப்பார் அதனால, வகுப்பறைக் கற்பித்தலை நோக்கி முழுக் கவனத்தையும் திருப்பணும். தேர்ச்சி மதிப்பெண் 65%-80% உள்ள நாடுகள்லகூட, அதை எடுக்க முடியாத மாணவர்களை ஏற்கெனவே படிச்ச வகுப்புலயே வெச்சிடுறதில்லை. அஞ்சாம் வகுப்போட ஃபெயில்னு சொல்லி நிறுத்தினா, எத்தனை பேர் நம்மூர்ல பெண் பிள்ளைகளை மறுபடி மறுபடி பள்ளிக்கு அனுப்புவாங்க அதனால, வகுப்பறைக் கற்பித்தலை நோக்கி முழுக் கவனத்தையும் திருப்பணும். தேர்ச்சி மதிப்பெண் 65%-80% உள்ள நாடுகள்லகூட, அதை எடுக்க முடியாத மாணவர்களை ஏற்கெனவே படிச்ச வகுப்புலயே வெச்சிடுறதில்லை. அஞ்சாம் வகுப்போட ஃபெயில்னு சொல்லி நிறுத்தினா, எத்தனை பேர் நம்மூர்ல பெண் பிள்ளைகளை மறுபடி மறுபடி பள்ளிக்கு அனுப்புவாங்க ஆங்கிலம் தவிர பாக்கி எல்லா பாடங்களையும் நல்லா படிக்கிற ஒரு பிள்ளையை, ஆங்கிலத்துல ஃபெயில்ன்னு சொல்லி பள்ளியை விட்டே பாதியில அனுப்பிடுற அபாயம் இந்த முறையில இருக்கு. படிப்பை விடவும் விளையாட்டுல ஆர்வமா பங்கெடுக்கிற ஒரு பிள்ளையை, நீ பெயில்னு சொல்லி பள்ளியை விட்டே பாதியில அனுப்பிடுற அபாயம் இந்த முறையில இருக்கு. வடிகட்டல் கூடாதென்றால் தேர்ச்சி கூடாது என்று அர்த்தமில்லை. அனைவரையும் தேர்ச்சிக்குரியவராக ஆக்கவேண்டியது ஆசிரியரின் பணி. மாணவரது அறிவைச் சோதிக்கும் முறையில் பெருமாற்றம் வேண்டும். வெறும் எழுத்துத் தேர்வு மட்டுமல்ல, வாய்மொழித் தேர்வும் வேண்டும். ஒரு புதிய முறையைக் கொண்டுவரும்போது இவை எல்லாத்தையும் ஆழமா யோசிக்கணும்.\nஉங்களிடம் யோசனை கேட்கப்பட்டால் நீங்கள் முன்மொழியக்கூடிய மாற்றம் என்னவாக இருக்கும்\nதொடக்கக் கல்வியை நோக்கிப் பிரதான கவனத்தைத் திருப்பணும்னு சொல்வேன். அனைவருக்கும் 12 வருஷப் பள்ளிக் கல்விங்குறது என்னோட தனிப்பட்ட விருப்பம். இன்னைய காலகட்டத்துல 8 வருஷப் படிப்பு எதுக்கும் உதவாது. அப்புறம், கல்விக் கொள்கையை மத்திய அரசு வகுக்கக் கூடாது. அந்த இடத்துல மாநில அரசாங்கங்கள் இருக்கணும். பள்ளிக்கூடங்களோட நிர்வாக அதிகாரம் உள்ளாட்சி நிர்வாகங்கள்கிட்ட இருக்கணும். ஒரு கூட்டத்துல, கிராமத்து மாணவர்கள் எழுந்து கேள்வி கேட்டாங்க, ‘ஐயா, நாங்க விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க. எங்களைப் பெத்தவங்க படிக்காதவங்க. நெல்லுக்கு என்ன உரம் போடணும், எந்த ரக நெல் அதிக விளைச்சல் தரும், என்ன நோய்க்கு என்ன பூச்சிக்கொல்லி அடிக்கணும், இன்னைக்குப் புதுசா என்னவெல்லாம் வந்துருக்கு, நாளைக்கு விவசாயம் எதிர்கொள்ளப்போற சிக்கல் என்ன, அதுக்கு நாங்க எப்படித் தயாராகணும்.. இது எதுவும் எங்க பாடப் புத்தகத்துல இல்ல. ஆனா, பயன்படாதது ஆயிரத்தெட்டு விஷயம் இருக்கு. எப்போ இதையெல்லாம் மாத்தப்போறீங்க’ன்னு. கன்னியாகுமரியிலேயும் ஊட்டியிலேயும் சென்னையிலேயும் தஞ்சாவூர்லேயும் இருக்குற மாணவர்களுக்கு இடையிலேயே தேவைகள், நோக்கங்கள் மாறிடும்போது, காஷ்மீர்லேர்ந்து குமரி வரைக்கும் ஒரே மாதிரியான கல்விக் கொள்கைங்கிறது பொருத்தம் இல்லாதது. மத்திய அரசாங்கம் நாளுக்கு நாள் மாநிலங்களோட உரிமைகளைக் கைகள்ல எடுக்குறது உரிமை மீறல் மட்டும் இல்லை; அவங்களால நிர்வகிக்கவே முடியாத வேலைகளையும் கையில வெச்சுக்க நெனைக்குற பேராசை.\nஅதாவது, நம்முடைய ஆரம்ப காலப் பள்ளிக்கூட நிர்வாக முறைக்கு மாற வேண்டும் என்று சொல்கிறீர்கள்…\nஆமாம். அந்தக் காலத்துல பள்ளிக்கூடம் எதையும் அரசாங்கம் நடத்தலை. ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துடன் கூடிய மாதிரிப் பள்ளிகள், அ���்புறம் எழும்பூர், திருச்சி, தலைச்சேரி இந்த மூணு ஊர்கள்ல உள்ள இஸ்லாமியப் பெண்கள் பள்ளிகள் தவிர, வேறு எதையும் அரசு நேரடியாக நிர்வகிச்சது கிடையாது. எல்லாப் பள்ளிக்கூடங்களும் உள்ளாட்சி நிர்வாகத்துலதான் இருந்துச்சு. பள்ளிக்கூடத்துல ஒரு குறைனு வந்தா, மக்கள் நேரா உள்ளூர் ஊராட்சி உறுப்பினர்கிட்ட குறை சொல்ல, கேள்வி கேட்க முடிஞ்சுது. இன்னைக்கு முழுக்க அதிகாரிங்க கையில பள்ளிக்கூடங்கள் வந்துடுச்சு.\nஇந்த மாற்றத்துக்கான மைய நோக்கம் என்னவாக இருந்தது\nஅதிகாரப் பசி. ஒரு அமைச்சரைக் காட்டிலும் அன்னைக்கு டிஸ்ட்ரிக்ட் போர்டு தலைவரும் ஒரு எம்எல்ஏவைவிட பஞ்சாயத்து ஒன்றியத் தலைவரும் அதிகாரம் மிக்கவர்களா இருந்தாங்க. ஒரு பிரஜை, தன்னோட ஊருக்குப் பள்ளிக்கூடம் வேணும்னு கேட்டாலோ, சாலை வேணும்னு கேட்டாலோ அதைச் செஞ்சு தர்ற அதிகாரம் இவங்ககிட்ட இருந்துச்சு. இதே காரியத்தை ஒரு எம்எல்ஏ செய்யணும்னு நெனைச்சாகூட, இவங்ககிட்ட வந்து தொங்கணும். அதனால, இந்த முறையை ஒழிச்சிக் கட்டணும்னு நெனைச்சாங்க. 1958-ல் அதற்கான வாய்ப்பு கிடைச்சது. மாவட்ட பஞ்சாயத்துக் கழகம் கலைக்கப்பட்டுச்சு. அடுத்து, பஞ்சாயத்து ஒன்றியச் சட்டம் வந்தது. அது வந்ததும் தொடக்கப் பள்ளிகளை எல்லாம் பஞ்சாயத்து ஒன்றியத்தின் கட்டுப்பாட்டுக்கு மாற்றினாங்க. உயர் நிலைப் பள்ளிகளைக் கல்வித் துறை எடுத்துக்கணும்னு ஆசைப்பட்டுச்சு. அப்போ கல்வித் துறைச் செயலாளரா இருந்த ஆர்.ஏ.கோபாலசாமி மகா கெட்டிக்காரர். அவர் அப்பவே சொன்னார், ‘நிர்வாகியும் ஆய்வாளரும் ஒரே ஆளா இருக்க முடியாது’ன்னு. நிர்வாகியோட தவறைச் சுட்டிக்காட்ட வேண்டிய ஆய்வாளரே தன் பொறுப்புல நிர்வாகத்தை எடுத்துக்கிட்டா நிர்வாகம் என்ன ஆகும் அதோட கோளாறைத்தான் இன்னைக்கு அனுபவிக்கிறோம்.\nஅரசாங்கம் தன் பொறுப்புல பள்ளிகளை எடுத்துக்கிட்ட ஆரம்பத்துல, மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டுலதான் பள்ளிக்கூடங்கள் நடந்துச்சு. அப்போகூட நேர்மையான நிர்வாகம் இருந்துச்சு. 1970-ல் கல்வித் துறைக்குக் கீழே பள்ளிக்கூடங்களை மாத்தினாங்க. எல்லாச் சீர்கேடுகளும் தொடங்குச்சு.\nதமிழ்நாட்டுக் கல்வித் துறையைக் கெடுத்ததுல எம்ஜிஆருக்குப் பெரிய பங்கு உண்டு. கல்வி, சுகாதாரம் இது ரெண்டையும் தனியார்மயமாக்கியது அவர்தான். ஆனால், இதை கருணாநிதி தடுக்கலை. துணைபோனார். பின்னாடி அவரும் அதே கொள்கையைத்தான் கடைபிடிச்சார். ஏன்னா, அதுல ஆதாயம் இருந்தது.\nபள்ளிக்கூடங்கள் நிர்வாகம் உள்ளாட்சி அமைப்பு களுக்குக் கீழே இருந்துச்சுன்னா இன்னைக்கு ஒரு அரசுப் பள்ளிக்கூடத்துல தண்ணி வரலைன்னா அடுத்த நிமிஷம் தெருவுல இருக்குற கவுன்சிலரைப் பிடிக்கலாம். பள்ளிக்கூடத்துல ஆசிரியர்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் மேலயும் மக்கள் மேலயும் பயமும் இருக்கும்; பிடிமானமும் இருக்கும். இன்னைக்கு யார் யாரைக் கேட்க முடியும்\nஉங்களுக்கு எம்ஜிஆர் உடன் நெருக்கமான உறவு இருந்தது இல்லையா\nஎனக்கு எல்லா முதலமைச்சர்கள் கூடவும் நல்ல உறவு இருந்துச்சு. நான் சந்திக்க முடியாத ஒரு முதலமைச்சர் உண்டுன்னு சொன்னா, அது இந்தம்மா மட்டும்தான். எம்ஜிஆர் ரொம்ப நெருக்கமாதான் இருந்தார். நான் நெனைச்சவுடன் அப்பாயின்மென்ட் இல்லாமல் அவரைப் பார்க்கக் கூடிய செல்வாக்கு அவர்கிட்ட எனக்கு இருந்துச்சு. அவர் கையால எனக்கு ஓவல், டீயெல்லாம் போட்டுக் கொடுத்துருக்கார். சாப்பாடு பரிமாறுகிற அளவுக்கு மதிப்பு வெச்சிருந்தார். என்னைக்கெல்லாம் எங்க வீட்டுல இரவுல தோசை இருக்குமோ அன்னைக்கெல்லாம் தயிர் சாதமும் இருக்கும். எம்ஜிஆர் பழக்கிவிட்ட பழக்கம் இது. ஆனா, முக்கியமான விஷயங்கள்ல அவர் அசைஞ்சு கொடுக்கலை. இப்போ, அப்போன்னு சொல்லிக் காலத்தை ஓட்டிட்டார்.\nநாம் தொடர்ந்து அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவம், கல்வியை அரசு முழுவதுமாகத் தன் கையில் வைத்திருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறோம். ஆனால், உலகமயமாக்கச் சூழலுக்குப் பிந்தைய காலகட்டம் ஓர் உண்மையை அப்பட்டமாகச் சொல்கிறது. நம்முடைய அரசுப் பள்ளிகள் பெருமளவில் வீழ்ந்துகொண்டிருக்கின்றன. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இதில் முக்கியமான பங்கு உண்டு. அரசு போதிய அளவுக்கு கல்வியில் முதலீடு செய்யவில்லை என்பது ஒருபுறமிருக்க, கல்விக்காக அரசு செலவழிக்கும் கொஞ்ச நஞ்ச பணமும்கூட உருப்படியான பலனைத் தரவில்லை. இதற்கு முக்கியமான காரணம், அரசுப் பள்ளி ஆசிரியர்கள். மாறாக சுமாரான உள்கட்டமைப்பு, சொற்ப சம்பளத்தில் பணியாற்றும் ஆசிரியர்களை வைத்துக்கொண்டு தனியார் பள்ளிகள் அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்படுகின்றன. இந்த நிலையில், பா��்திரத்தின் ஓட்டைகளைப் பொருட்படுத்தாமல், மேலும் மேலும் தண்ணீர் மட்டும் வேண்டும் என்று கேட்பது எந்த வகையில் நியாயமாக இருக்கும்\nநன்றி: தமிழ் இந்து நாளிதழ்\nTagged புதிய கல்விக் கொள்கை\nபுதிய கல்விக் கொள்கையில் நல்ல விஷயங்களே இல்லையா\nசமூக மாற்றம்தான் கல்வி மாற்றத்துக்கு வழிவகுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-11T21:28:02Z", "digest": "sha1:RIXUWE6QVCWQDQRQEXEVV6FROKJKYPLP", "length": 13085, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காயத்ரி சங்கரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுனைவர் காயத்ரி சங்கரன் (Dr. Gayatri Sankaran ) இவர் ஓர் பார்வையற்ற இந்திய கருநாடக இசைக்கலைஞரும் மற்றும் வாய்ப்பாட்டுப் பாடகரும் ஆவார். [1] கருநாடக பாடல் மற்றும் வயலின் இசைப்பதில் நிபுணத்துவம் பெற்றவராவார். [2] [3] இவர் தமிழ்நாடு அரசு கலை மற்றும் கலாச்சார இயக்குநரகத்தின் ஒரு பிரிவான தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்திலிருந்து கலைமாமணி விருதைப் பெற்றவராவார். [4] [5] 2006 ஆம் ஆண்டில் இந்திய அரசு இசையில் இவர் செய்த பங்களிப்புக்காக இந்தியக்குடிமகன்களின் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதை வழங்கி கௌரவித்தது. [6] இந்த விருதைப் பெற்ற முதல் பார்வையற்ற பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.\n3 விருதுகள் மற்றும் கௌரவங்கள்\nமுனைவர் காயத்ரி சங்கரன் ஒரு கருநாடக பாடகர், வயலின் இசை மற்றும் வீணை வாசிப்பதில் நிபுணராவார். [7] ஆந்திராவின் சமல்கோட்டைச் சேர்ந்த இவர் நீண்ட காலமாக சென்னை திருவன்மியூரில் வசித்து வருகிறார். இவர் தனது மூன்று வயதில், தனது தாயார் சுப்புலட்சுமி குருநாதனிடமிருந்தும், பின்னர் அல்லாமராஜு சோமேசுவர ராவிடமிருந்தும் இசையைக் கற்கத் தொடங்கினார். [3]\nபுகழ்பெற்ற நடனக் கலைஞர் ருக்மணி தேவி அருண்டேலால் ஈர்க்கப்பட்டு கலாசேத்திரவில் இசை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. அங்கு இவர் புதுக்கோடு கிருட்டிணமூர்த்தி மற்றும் வைரமங்கலம் எஸ். லட்சுமிநாராயணன் ஆகியோரின் கீழ் கற்றுக் கொண்டார். பின்னர், குரல் மற்றும் வயலினில் சான்றிதழ் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார். [2] பக்கலா ராமதாசின் வழிகாட்டுதலின் கீழ் வயலின் கற்றுக்கொண்டார். பின்னர்,புகழ்பெற்ற இசைக்கலைஞர்களான கே.ஜே. யேசுதாஸ��� மற்றும் லால்குடி ஜெயராமன் ஆகியோரின் கீழ் பயிற்சி பெற்றார்.\nபின்னர், இவர் ஒரு வயலின்-இசைக்கலைஞராக நிகழ்ச்சிகளை நிகழ்த்தத் தொடங்கினார். 1988 ஆம் ஆண்டில் அகில இந்திய வானொலியில் ஒரு பணியாளர் கலைஞராக சேர்ந்தார். மேலும் கர்நாடக இசையில் சிறந்த தர கலைஞராகவும், மெல்லிசை மற்றும் வயலினில் பி உயர் தர கலைஞராகவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். சென்னைப் பல்கலைக் கழகத்திலிருந்து கல்லிடைக்குறிச்சி வேதாந்த பாகவதரின் ஸ்டைலிஸ்டிக் அனாலிசிஸ் என்ற தனது ஆய்வறிக்கையில் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெற்றுள்ளார். திருவான்மியூரில் உள்ள தனது வீட்டிலிருந்து நபர் மற்றும் இணையம் மூலமாக பல மாணவர்களுக்கு கருநாடக இசையினைக் கற்பிக்கிறார் [8] [9]\nஇவர் இசைக்காக பிரெய்ல் குறியீடுகளை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல்வேறு இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.[10] இவர் தென் மண்டல கலாச்சார மையம், கலாச்சார அமைச்சகம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் விருதுகள் தேர்வுக் குழு உறுப்பினராக உள்ளார். [11]\nஇந்திய கலாச்சார உறவுகள் அமைப்பின் வரிசை செய்யப்பட்ட கலைஞரான காயத்ரி, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாதிரிக்கான தேசிய விருது, இந்திய அரசு, சுர் சிங்கர் சம்சத்தின் சுர்மணி போன்ற பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார். மும்பை, தென் சென்னையின் பன்னாட்டு சுழற் சங்கம் சார்பில் இசை சுடர், கிருட்டிண கான சபாவைச் சேர்ந்த சிறப்பு பல்லவி பாடகர், மரகதம் சந்திரசேகர் அறக்கட்டளையின் சார்பில் சிறந்த ஆசிரியர் விருது, கனடா இந்து கலாச்சார அமைப்பின் கனா குயில் விருது போன்ற பல விருதுகளையும் கெளரவங்களின் விருதினையும் பெற்றுள்ளார். [2]\nஇந்தியன் நுண் கலை அமைப்பு விருது மூன்று முறை, உலக தெலுங்கு கூட்டமைப்பு விருது, பத்மா சாதனா விருது, அசெண்டாஸ் எக்ஸலன்ஸ் விருது மற்றும் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்திடமிருந்து சுவர்ணா தரங்கிணி விருதையும் பெற்றுள்ளார். இந்திய அரசு 2006 ஆம் ஆண்டில் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களிடமிருந்து பத்மசிறீ விருதினை பெற்றுள்ளார். [6] இந்த விருதைப் பெற்ற முதல் பார்வையற்ற பெண்மணி என்ற பெருமையைப் பெ���்றுள்ளார். தமிழக அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இவருக்கு 2011 இல் கலைமாமணி என்ற விருதினை வழங்கியது. [4] [5]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2020, 06:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/basicity", "date_download": "2020-07-11T21:34:37Z", "digest": "sha1:PGHJA4IJWWEXYG3E5VYAJVYE77RQHUJ3", "length": 4667, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "basicity - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபொறியியல். கார எண்; காரத்துவம்\nவேதியியல். உப்புமூலவெண்; காரத்தன்மை; காரத்துவம்\n(வேதி) காரங்கள் உப்பு மூலங்களுடன் கலக்கும் தர அளவு.\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 08:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/author/nithya/", "date_download": "2020-07-11T21:44:15Z", "digest": "sha1:42GYY2MNDSCC63DHPBJ4L2DIS5526XUU", "length": 6346, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Nithya Pandian, Author at Indian Express Tamil", "raw_content": "\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஇந்தியாவிடமிருந்து உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும் – சார்லஸ் புகழாரம்\nகொரோனா இல்லை… ஆனா வாழ்வாதாரம் போச்சே இருளர்களுடன் ஐஇ தமிழ் நேர்காணல்\nஎன்கவுண்டர்கள் கொண்டாடப்படும் வரை சாத்தான்குளம் போன்ற சம்பவங்கள் நிகழும்- திலகவதி ஐ.பி.எஸ்\nஅப்பாவி மக்களுக்கு எதிராக அதிநவீன ஆயுதங்களுடன் நிற்கிறது காவல்துறை – லாக்கப் சந்திரகுமார்\nநூல் தேர்வு முதல் வீட்டு விஷேசம் வரை : சிறுமுகைப் பட்டு சிறப்பு புகைப்பட தொகுப்பு\nகைத்தறி நெசவு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லை – சிறுமுகை நெசவாளர்கள்\n30% தான் பிசினஸ் … அன���னபூர்ணாவின் 50 ஆண்டு பாரம்பரியத்தை ஆட்டிப் பார்க்கும் கொரோனா\nவறுமையும் வயோதிகமும் சேவைக்கு தடையில்லை: வாழும் உதாரணமாக கமலாத்தாள் பாட்டி\nமீண்டும் ஒளி வீசுமா ஒப்பணக்கார வீதி\nஇயல்பு நிலைக்கு திரும்பும் கோவை : கடைகளில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படுகிறதா\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nசிங்கம் அதன் பெருமையை இழந்த தருணம்… விரட்டுறது யாருன்னு பாருங்க\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; சூடுபிடிக்கிறது சிபிஐ விசாரணை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா; 69 பேர் பலி\nசிகிச்சையில் 3 அமைச்சர்கள்: ஹெல்த் ரிப்போர்ட் எதிர்பார்க்கும் தொண்டர்கள்\nசென்னை ஹயாத் ஹோட்டலில் 24 பேருக்கு கொரோனா: ‘லிப்ட்’கள் சீல் வைப்பு\nமீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவது கொரோனாவா\nவாய்க்காலை தொலைத்த மக்கள் ; 18 ஆண்டுகளுக்கு பிறகு மீட்ட பொதுப்பணித்துறை\n1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.6000 பார்க்கலாம்\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/thiruquraan-vilakkavurai-al-hajj", "date_download": "2020-07-11T20:19:56Z", "digest": "sha1:OT3LHXXLJNMSSLUTZTX2S6MB7SBJMIN6", "length": 7579, "nlines": 208, "source_domain": "www.commonfolks.in", "title": "திருக்குர்ஆன் விளக்கவுரை (அல் ஹஜ்) | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » திருக்குர்ஆன் விளக்கவுரை (அல் ஹஜ்)\nதிருக்குர்ஆன் விளக்கவுரை (அல் ஹஜ்)\nAuthor: மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி\nPublisher: இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT)\nSubject: இஸ்லாம் / முஸ்லிம்கள்\nதிருக்குர்ஆனின் 22ஆவது அத்தியாயமான அல்-ஹஜ்ஜுக்கு விளக்கவுரை அளித்துள்ள மௌலானா மௌதூதி அவர்கள், அல்லாஹ் மூன்று குழுவினரை நோக்கி கருத்துரைகளை நிகழ்த்துவதாக தெரிவிக்கிறார்கள். அவர்கள்,\n2) இறைநம்பிக்கைக்கும் இறைமறுப்புக்குமிடையில் தடுமாறும் முஸ்லிம்கள்,\nஎன்று வகைப்படுத்தியுள்ளார்கள். மறுமைநாளின் பூகம்பம் ��ாபெரும் திகிலை ஏற்படுத்துவதாக இருக்கும், அந்தக் கோபத்தின் பிடியிலிருந்து மனிதர்களே உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்று தொடங்கும் இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்திற்கே மௌலானா அவர்கள் நீண்டதொரு விளக்கத்துடன் விரிவுரையை அளித்துள்ளார்கள்.\nஇது போன்றே பல வசனங்களுக்கு ஐயங்களுக்கிடமின்றி மிக தெளிவாகவும் குர்ஆன் எடுத்துரைக்கும் செய்தியை சரியான பார்வையுடனும் விளக்கும் விதம் மெளலானா அவர்களின் சிந்தனையாற்றலை பிரதிபலிக்கிறது.\nஇஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT)மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதிமொழிபெயர்ப்புஇஸ்லாம் / முஸ்லிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/penn-indru/559338-go-corona.html", "date_download": "2020-07-11T21:48:42Z", "digest": "sha1:JZQMB2NE42U3A7PX4B47L743MSQTXADR", "length": 19287, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "சமூக அவலம்: புறக்கணிக்கப்பட்டவர்களின் ‘கோ கரோனா’ | go corona - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nசமூக அவலம்: புறக்கணிக்கப்பட்டவர்களின் ‘கோ கரோனா’\nசமூகத்தால் ஒதுக்கப்பட்டுப் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு சாதாரண நாட்களிலேயே எந்த நன்மையும் நடந்துவிடாது. இப்போது கரோனா போன்ற பெருந்தொற்றுக் காலத்தில் அவர்களின் நிலை, அலையில் சிக்கிய சிறு துரும்பாக அலைக்கழிப்படுகிறது. ‘காம்ரேட் டாக்கீஸ்’ சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் ஆவணப்படம் இந்த உண்மையின் சிறுதுளியைக் காட்சிப்படுத்துகிறது.\nவளர்ச்சி, முன்னேற்றம், நல்வாழ்வு போன்றவற்றின் பெயரால் சிங்காரச் சென்னைக்கு வெளியே வலுக்கட்டாயமாகத் தூக்கியெறியப்பட்டு பெரும்பாக்கம், கண்ணகி நகர், செம்மஞ்சேரி பகுதியில் வாழும் மக்களின் கரோனா காலத்து மனக்குமுறலையும் புறக்கணிக்கப்படுவதன் அரசியலையும் இந்தக் காணொலி எடுத்துரைக்கிறது. எப்போதுமே வறுமைக்கு வாக்கப்பட்ட வாழ்க்கைதான் என்றாலும், இந்த ஊரடங்கு நாட்களில் பசி தங்களைப் பிய்த்துத் தின்கிறது என்கிறார் கண்ணகி நகரைச் சேர்ந்த ராகிணி. “மூணு வேளை சோத்துல ஒரு வேளை ரேஷன் அரிசில கஞ்சி காய்ச்சிக் குடிக்கிறோம்பா. நாலு வீட்ல பாத்ரூம் கழுவினாகூட எங்களுக்குப் பத்து ரூபா கிடைக்கும். இப்போ வேலை கேட்டா, கரோனா வந்துடும் வராதீங்கன்றாங்க. வேலை இல்லாம நாங்க பசியும் பட்டினியுமா சாகுறோம். எங்களைச் சாப்பிட்டியான்னு கேட்க யாரு��் வரலை. ஆனா, ஓட்டு கேட்டு மட்டும் எவ்ளோ பேர் வராங்க தெரியுமா” என்கிற ராகிணியின் வார்த்தைகள், தாங்கள் வெறும் ஓட்டு வங்கிகளாக மட்டுமே எஞ்சியிருக்கும் நிதர்சனத்தைத் தோலுரிக்கின்றன.\nஅரசு தந்த ஆயிரம் ரூபாய் எந்த மூலைக்கு என்று கேட்கும் சந்திரலேகாவின் வார்த்தைகளைப் புறந்தள்ளிவிட முடியாது. “மூணு மாசமா வேலைக்குப் போக முடியலை. கரோனாவால சாவதைவிடப் பட்டினியும் பசியுமா சாவறதுதான் ரொம்ப. நாங்க வேலை வெட்டிக்கிப் போனாதானே சாப்பிட முடியும் எவ்ளோ காலத்துக்குத்தான் கடன் வாங்கி சாப்பிடுவோம் எவ்ளோ காலத்துக்குத்தான் கடன் வாங்கி சாப்பிடுவோம்\nஇந்தப் பகுதி மக்களுக்கு வேலை தராமல் புறக்கணிக்கின்றனர் என்கிறார் பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ரமா. “ஈரத்துணியைப் போட்டுக்கிட்டா படுத்துக்கினு தூங்குவாங்க இருக்கப்பட்டவங்க உக்காந்து சாப்பிடுவாங்க. இல்லாதப்பட்டவங்க என்ன பண்ணுவாங்க இருக்கப்பட்டவங்க உக்காந்து சாப்பிடுவாங்க. இல்லாதப்பட்டவங்க என்ன பண்ணுவாங்க” என்கிற ரமாவின் கேள்வி, அனைத்துத் தரப்பு மக்களையும் கணக்கில்கொள்ளாத அரசின் நிர்வாகக் குறைபாட்டைச் சுட்டிக்காட்டுகிறது.\nஅரசிடம் சொத்து, நகை, பணம் என்று எதையும் எதிர்பார்க்கவில்லை என்று சொல்லும் ராகிணி, தாங்கள் உழைத்து வாழ வழியேற்படுத்திக் கொடுத்தாலே போதும் என்கிறார். என்னதான் புறக்கணிக்கப்பட்ட மக்களாக இருந்தாலும் ஒரு அரசாங்கம் தன் குடிமக்களை இப்படித்தான் தவிக்கவிடுமா என்றும் அவர் கேட்கிறார். “கல்லு வீடு தர்றோம், மாடி வீடு தர்றோம்னு எங்களை 2009-ல இங்கே வாரியாந்து கொட்டிட்டாங்க” என்று சொல்லும் ராகிணி, தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால்தான் அதன் வலி பிறருக்குப் புரியும் என்கிறார். சென்னையின் பூர்வகுடிகளான இவர்களைச் சமூகமும் அரசும் புறக்கணிப்பது எவ்வகையில் நியாயம் என்று கேட்கிறார் செயற்பாட்டாளர் இசையரசு.\nயு.எஸ். மதன்குமார், எல்.கே.பாரதி, நீலாம்பரன் ஆகிய மூவரால் உருவாக்கப்பட்டி ருக்கும் இந்த ஆவணப்படம், சென்னைக்கு வெளியே தனித் தீவாக்கப்பட்ட மக்களின் கையறு நிலையை எடுத்துக்காட்டுகிறது. பிரதமர் கேட்டுக்கொண்டதற்காகக் கரவொலி எழுப்பி, சன்னதம் வந்ததுபோல் ‘கோ கரோனா’ என்று பாடியவர்களின் கானத்தைக் கேட்ட நெஞ்சங்களை, ‘ஐ.டி. கம்பெனில ���ேலை பார்த்தா வொர்க் பிரம் ஹோமு மூட்டைத் தூக்கி உழைக்கிறவன் எப்படி வாழ்வான் மாமு’ என்ற ‘கோ கரோனா’ கானா பதறச்செய்கிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nGo coronaகோ கரோனாசமூக அவலம்Coronavirus\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\n2020-க்குள் வாய்ப்பில்லை: 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா...\nவாழ்விழந்து வாடும் வீட்டுவேலைத் தொழிலாளர்கள்\nகோவிட்டும் நானும் 4- பார்வையை மாற்றிய கரோனா\nபாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 2,46,351 ஆக அதிகரிப்பு\nதிருச்சியில் 109 பேருக்கு கரோனா\nகாற்றுவழிப் பரவுகிறதா கரோனா வைரஸ்\n - முன்னணியில் 2 இந்திய கரோனா தடுப்பூசிகள்\nஉயர்வான ரசனைக்கு ஒரு ஓடிடி\nஅஞ்சலி: என்னியோ மாரிக்கோனி - ஆன்மாவை மீட்டும் இசை\nசிங்கத்துக்கும் நிலநடுக்கத்துக்கும் என்ன தொடர்பு\nதலைவாழை: முளைக்கீரை தயிர் மசியல்\nதலைவாழை: சத்து நிறைந்த கீரை மசியல்\nபெட்ரோல் - டீசல் விலை உயர்வு: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மேலும் சிரமத்தை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=213804", "date_download": "2020-07-11T21:51:19Z", "digest": "sha1:M5D63KDU6LLGTX5J3YOB5NQPCL2VQTJP", "length": 8215, "nlines": 89, "source_domain": "www.kuriyeedu.com", "title": "எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழில் கதவடைப்பு போராட்டம்! (காணொளி) – குறியீடு", "raw_content": "\nஎழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழில் கதவடைப்பு போராட்டம்\nகாணொளி தமிழீழம் முக்கிய செய்திகள்\nஎழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்���ு யாழில் கதவடைப்பு போராட்டம்\nஎழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nதமிழ் மக்களின் முக்கிய ஆறு கோரிக்கைகளை முன்வைத்து எழுக தமிழ் பேரணி இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில் இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nஇதன் காரணமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nயாழின் பிரதான சந்தைகள் எவையும் இன்று திறக்கப்படவில்லை என்பதோடு, யாழ்ப்பாணத்திற்கான பிரதான காய்கறி விநியோக சந்தைகளான மருதனார்மடம், திருநெல்வேலி சந்தைகளும் பூட்டப்பட்டுள்ளன.\nமேலும் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் அரச, தனியார் பேருந்துகள் எவையும் சேவையில் ஈடுபடவில்லை என்பதோடு, தூர பிரதேச தனியார் பேருந்துகள் மட்டும் சேவையில் ஈடுபடுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nபாடசாலைகள் வழமை போன்று இயங்குவதாகவும் எனினும் மாணவர்களின் வரவு குறைவாகவே காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து வடக்கில் கதவடைப்பு போராட்டத்திற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்திருந்தது.\nகரும்புலிகள் வாழ்ந்த மண்ணில் காக்கா அண்ணை என்ன சொன்னார்\nஉழைக்கும் கரங்களே மனித வாழ்க்கையை இயக்கும் கரங்கள்.- -தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.\nதனிமனித ஆளுமையாளன். கடற்கரும்புலி மேஜர் தமிழ்மாறன்.\nஅழிந்தது பகைக்கலம் கனிந்தது இலட்சியம் கடற்கரும்புலி மேஜர் வஞ்சியின்பன்.\nமில்லர் வெடிமருந்தின் அதிர்வலைகனோடு சங்கமாகினான்….\nகட்டாரில் படுகொலை செய்யப்பட்ட மூவரின் உடல்கள்…..\nகணன்று கொண்டிருக்கும் கரும்புலி மில்லரின் ஈகத்தால் உறுதியேற்போம் \nகறுப்பு ஜூலை 23.07.2020 – சுவிஸ்\nகேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம் மற்றும் வளர்ந்தோர் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2020 – 18.07.2020 சுவிஸ்\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனியில் நடைபெற்ற அனைத்துலகப் பொதுத் தேர்வு-12ஆம் ஆண்டு தமிழ்.\nநந்திக்கடலலையே நந்திக்கடலலையே கரைவந்து என்னோடு பேசலையே…\nஅவுஸ்திரேலியாவை தேடிவந்த சிங்களத்தின் அச்சுறுத்தல் இனவழிப்பு பற்றி Hugh McDermott MP உரை\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/avanniyapuram-jallikattu", "date_download": "2020-07-11T22:10:11Z", "digest": "sha1:63PEDC2QT2GYAWNSXPFCVKGLKNFLUL7I", "length": 8011, "nlines": 156, "source_domain": "www.nakkheeran.in", "title": "276 காளைகள் தேர்வாகியுள்ளன... | avanniyapuram jallikattu | nakkheeran", "raw_content": "\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்வதற்காக 276 காளைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கடந்த 3ஆம் தேதியில் இருந்து நடைபெறும் இந்த காளைகளுக்கான பரிசோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. 3 வயது முதல் 15 வயது வரையிலுள்ள காளைகளுக்கு தகுதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. மதுரை அவனியாபுரத்தில் வருகின்ற 14ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் மார்ச் 31- ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டுக்கு அனுமதி இல்லை- மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nஜல்லிக்கட்டு; 700 காளைகளை அடக்க களமிறங்கிய 450 காளையர்கள்\n -எடப்பாடி அரசின் புதிய திட்டம்\nகரோனா நெருக்கடியில் தனிநபர் கடன்... போலி கால் சென்டர்கள் மூலம் மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது\nஜூலை 13 முதல் கொத்தவால்சாவடியில் போக்குவரத்து மாற்றம்...\nமேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு குறைப்பு\nசிகிச்சை பெறும் பொன்னம்பலம்... ரஜினிகாந்த் உதவி\nஆலியா பட் திரைப்படத்திற்கு மத ரீதியாக உருவாகியிருக்கும் சர்ச்சை...\nசர்ச்சையில் சிக்கியுள்ள ‘பிதா’ படம்\nEXCLUSIVE -''ஒத்தைக்கு ஒத்தை வாலே'' என பென்னிக்ஸிடம் கத்திய எஸ்.ஐ... ஓடி ஒளிந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nசாத்தான் குள போஸ்ட்மார்ட்டம் தில்லுமுல்லு\nஅரசியலில் இருந்து முழுமையாக விலகியது ஏன் - நெப்போலியன் சொன்ன காரணம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேச���்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/07/23/swachh-bharat-modi-sadhvi-pragya-teased-speech/", "date_download": "2020-07-11T21:37:01Z", "digest": "sha1:KNMAYAZVRQBMHULVCHKT6UB6PN5QDAGR", "length": 27034, "nlines": 239, "source_domain": "www.vinavu.com", "title": "கழிப்பறையை சுத்தம் செய்ய நாங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை : பிரக்யா சிங் தாகூர் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வ��� கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் \nசாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு செய்தி இந்தியா கழிப்பறையை சுத்தம் செய்ய நாங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை : பிரக்யா சிங் தாகூர் \nகழிப்பறையை சுத்தம் செய்ய நாங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை : பிரக்யா சிங் தாகூர் \n‘நாங்கள் கழிப்பறையை சுத்தம் செய்யும் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை’ என பேசியுள்ளார். மத்திய பிரதேசத்தில் நடந்த பாஜக கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார் பிரக்யா தாகூர்.\n“கழிப்பறையை சுத்தம் செய்ய நாங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை” : மோடியின் ஸ்வச் பாரத் திட்டத்��ை கேலி செய்யும் பிரக்யா தாகூர் \nமோடி கொண்டுவந்த விளம்பரத்திட்டங்களில் அவருக்குப் பிடித்தத் திட்டம் ‘ஸ்வச் பாரத்’. நாட்டையே தூய்மையாக்குவேன் என ஒவ்வொரு காந்தி ஜெயந்தி தினத்தின் போது, துடைப்பத்துடன் குப்பைகளை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்ய, சாமானியனாய் கிளம்பிவிடுவார் நமது பிரதமர்.\nஅவரது அமைச்சரவை சகாக்கள், பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோரும் நாட்டை கூட்டிப் பெருக்கக் கிளம்பிவிடுவார்கள். அண்மையில்கூட நாடாளுமன்ற வளாகத்தை சுத்த செய்ய, நடிகை ஹேமமாலினி துடைப்பத்துடன் ‘சண்டை’யிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.\nமோடியும் பாஜகவினரும் நாட்டை தூய்மையாக்கும் பணியில் தீவிரமாக இருக்க, இந்துத்துவ பயங்கரவாதி என்ற குற்றச்சாட்டுடன் எம்.பி. ஆகியிருக்கும் பிரக்யா தாகூர் ‘நாங்கள் கழிப்பறையை சுத்தம் செய்யும் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை’ என தனது தலைமையை கேலி செய்யும் விதமாகப் பேசியிருக்கிறார்.\nதூய்மை செய்வதற்கென்ற சாதியை ஒதுக்கியிருக்கும் இந்துத்துவத்தை முன்னிறுத்தக்கூடிய மோடி உள்ளிட்ட பாஜகவினர் விளம்பரத்துக்காகவாவது ‘துடைப்பத்தை’ பிடித்திருக்கிறார்கள். பிரக்யா சிங் போன்றவர்கள், வெளிப்படையாகவே தங்களுடைய பார்ப்பனிய சாதி முகத்தை இப்படியான பேச்சுக்கள் மூலம் கொட்டி விடுகிறார்கள்.\n♦ ஸ்வச் பாரத் : வெறும் வாய்ச்சவடாலும் அவமானப்படுத்துதலுமே – காணொளி \n♦ நூல் அறிமுகம் : வன உரிமைச் சட்டம் ஒரு வரலாற்று திருப்புமுனை\n2008-ல் காவி பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட மலேகான் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான பிரக்யா தற்போது பிணையில் வெளியே உள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் போபால் தொகுதியில் வென்றார் இவர். அண்மையில் மத்திய பிரதேசத்தில் நடந்த பாஜக கூட்டம் ஒன்றில் பிரக்யா;\n“எல்லோரும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்… நாங்கள் இங்கே சாக்கடையை சுத்தம் செய்ய வரவில்லை. இது புரிந்ததா நிச்சயம் உங்களுடைய கழிப்பறையை சுத்தம் செய்ய வரவில்லை. நாங்கள் எதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டோமோ அதை நேர்மையாக செய்வோம். முன்பும் அதைத்தான் சொன்னோம். எதிர்காலத்திலும் அதைத்தான் சொல்வோம்” எனக் கூறியுள்ளார்.\nஎம்.பி. பணி என்பது எம்.எல்.ஏக்களுடன், கார்ப்பரேட்டுகளுடன் மக்கள் பிரதிநிதிகளுடன் ‘வளர்ச்சி’ பற்றி கைக்கோர்ப்பதாகும் எனவும் பிரக்யா பேசியிருக்கிறார். பிரக்யாவின் கூற்று பிரதமரின் ‘ஸ்வச் பாரத்’ திட்டத்தை வெற்று திட்டமாக்கியிருக்கிறது என காங்கிரஸ் பகடி செய்துள்ளது.\nமக்களவை உறுப்பினரான அசாசுதீன் ஓவாசி, இந்தியாவில் சாதி, வர்க்க ஒடுக்குமுறைகளை மீண்டும் வேகமாக நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதையே பிரக்யா தாகூரின் கூற்று சொல்கிறது என விமர்சித்துள்ளார்.\nமுன்னதாக, மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேதான் மகாத்மா என காவி விசத்தை கக்கியிருந்தார் பிரக்யா. பொது சமூகத்திலிருந்து கண்டனங்கள் எழுந்ததை அடுத்து, மோடி இப்படியெல்லாம் பேசக்கூடாது என செல்லமாக தட்டிக் கொடுத்தார். பாஜக சார்பில் பிரக்யாவின் கருத்தை விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, தேர்தல் முடிந்தவுடன் சத்தமில்லாமல் கலைக்கப்பட்டது.\nஇப்போது சாதி விசத்தை கக்கியிருக்கும் பிரக்யா, அதன் மூலம் மோடியின் செல்ல திட்டம் பாஜகவினரின் மனங்களைக்கூட தூய்மை செய்யாது என நிரூபித்திருக்கிறார்.\nநன்றி : தி வயர்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nவிசாகப்பட்டிணம் விசவாயுப் படுகொலைகள் : குழந்தையை இழந்த தாய் மீது வழக்கு \nவிசாகப்பட்டிணம் விசவாயு கசிவு : கார்ப்பரேட் படுகொலை \nஒரு பயங்கரவாதி என்றும் பாராமல் … வைத்துச் செய்த மக்கள் \nஅது சரி ….விளம்பரத்திற்கே பல ஆயிரம் காேடிகளை இந்த கக்கூஸ் திட்டத்திற்கு செலவழித்த உன் அரசாங்கத்துக்கிட்டே நல்லா உறைக்கிற மாதிரி சவுண்டா சாெல்லு …\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3151", "date_download": "2020-07-11T20:06:13Z", "digest": "sha1:BKOSQOVTDWE6CDOMQGJHFUD74HUJ5IT6", "length": 6097, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 12, ஜூலை 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபெற்றோர் 3 பிள்ளைகளுடன் நோயினால் போராடும் தவனம்மாவுக்கு சொக்சோ உதவி மறுப்பு\nசெவ்வாய் 02 ஜனவரி 2018 12:25:38\nதள்ளாத வயதில் இருக்கும் பெற்றோர், பள்ளிக்கு செல்லும் நிலையிலுள்ள 3 பிள்ளை களுடன் தீராத நோயினால் சிக்கி நடக்க முடியாமல் வேதனையில் தவிக்கும் தவனம்மா த/பெ சுப்பிர மணியம் (வயது 44) பல முறை உதவி கேட்டு சொக்சோவிடம் விண்ணப்பித்தும் இனரீதியாக மருத்துவர்கள் புறக் கணிப்பதாக புகார் முன் வைக்கப்பட்டது.\nசெனவாங், சுங்கா காடூட், தாமான் புக்கிட் ஸ்ரீ செனவாங் குடியிருப்பில் கடந்த ஓர் ஆண்டுக்கு மேல் வேலை செய்ய முடியாத நிலையில் நோயில் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கும், வீட்டிற்கும் சக்கர வண்டி யில் நடமாடும் தவனம்மா, சொக்சோ உதவி கேட்டு விண்ணப்பித்த கடித கோப்பு களை காண்பித்து கண்ணீருடன் கூறினார்.\nபிடிபிடிஎன் - சொக்சோவின் இணைய வேலை வாய்ப்பு சந்தை\n4 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு இணைய வேலை வாய்ப்பு சந்தையின்\nலாபம் சம்பாதிக்க இது நேரமில்லை\nநாட்டை கோவிட் - 19 நச்சுயிரி நோய் உலுக்கி வரும் வேளையில், குறிப்பிட்ட சில\nகோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைப்பதற்கானக் கேள்வி-பதில்\nகேள்வி 1: கோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி\nசிகரெட் விற்பனையில் ஈடுபடும் உணவு விநியோகஸ்தரர்கள்\nஉணவு பொருட்களை மோட்டார் சைக்கிள்களில் விநியோகம் செய்பவர்கள் மீது முழு\nமதுபானம் அருந்திய 9 பேர் கைது\nநடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை மீறி இங்குள���ள ஆற்றோரத்தில் மது அருந்திக்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=6285", "date_download": "2020-07-11T21:18:43Z", "digest": "sha1:AL35XWS6ROQF2NN733L2SYK3CUC5MBUP", "length": 11771, "nlines": 154, "source_domain": "puthu.thinnai.com", "title": "கஸ்ட்டம்ஸ் கட்டிடத்தில் மோகினிப்பிசாசு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nநசுங்கிய காய்ந்த தாமரை இலையும்\nSeries Navigation ந‌டுநிசிகோடங்கிபிரான்சு கம்பன் கழகத்தின் 10 -ஆம் ஆண்டு விழா\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 1\nதமிழ் பெண் கவிஞர்கள் – ஆங்கிலத்தில் – ஆதி மந்தியார் முதல் உமா மஹேஸ்வரி வரை\nஅர்ஜண்ட் வெயிட் லாஸ்.. ஒரு யாத்ரா டிக்கட் ப்ளீஸ்..\nபழமொழிகள் கூறும் உதவி எனும் வாழ்க்கை நெறி\nஜென் ஒரு புரிதல் – பகுதி 19\nஇதுவும் அதுவும் உதுவும் – 5\nஇந்திய அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா \nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கோடாரியில் தகர்ப்பாய் (கவிதை -52 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் (கவிதை – 50 பாகம் -5)\nபஞ்சதந்திரம் தொடர் 18 சமுத்திரமும் நீர்க்குருவியும்\nதமிழ் விக்கிப்பீடியா ஒரு ஊடகப் போட்டி\nதோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்\nமுகம்மது யூனுஸ் அறிஞர் அண்ணாவை ஹாங்காங்கில் சந்தித்தது பற்றிய உரை\nபிரான்சு கம்பன் கழகத்தின் 10 -ஆம் ஆண்டு விழா\nநானும் பிரபஞ்சனும் கட்டுரை குறித்து சில கருத்துகள்:\nமுன்னணியின் பின்னணிகள் – 14 சாமர்செட் மாம்\nமூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 16\nNext Topic: பிரான்சு கம்பன் கழகத்தின் 10 -ஆம் ஆண்டு விழா\n5 Comments for “கஸ்ட்டம்ஸ் கட்டிடத்தில் மோகினிப்பிசாசு”\nகவிதை நன்றாயிருக்கு. ஆனால் மோகினி இருக்குமிடத்தின் அருகேயே ஒதுங்க வேண்டிய அவசியம் என்ன நீ ஆளும் ஸ்டைலாக இருப்பதனால் மோகினி பிடிச்சுக்க போவது எச்சரிக்கை.\nவாழ்க்கையில் தவிர்க்கவியலாத பலவற்றில் மோகினிப் பிசாசு தலையாயது. மோகினிப் பிசாசைத் தவிர்த்திருந்தால் சபீரின் இந்தக் கவிதையேது\nமோகினி பிசாசு என்று யாரை சொல்றீங்க நம்ம சாரி எங்க L , T,C,யையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/mavai-order-to-dismiss/", "date_download": "2020-07-11T21:21:27Z", "digest": "sha1:BTHE7LUCUP4MDOVYVCSX4EZB32FIOF7A", "length": 14654, "nlines": 91, "source_domain": "www.ilakku.org", "title": "சுமந்திரன்,சிறீதரனுக்கு எத��ரான குற்றச்சாட்டுக்கள்; ஐவரை கட்சியிலிருந்து நீக்குமாறு உத்தரவு | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் சுமந்திரன்,சிறீதரனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்; ஐவரை கட்சியிலிருந்து நீக்குமாறு உத்தரவு\nசுமந்திரன்,சிறீதரனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்; ஐவரை கட்சியிலிருந்து நீக்குமாறு உத்தரவு\nஇலங்கை தமிழரசு கட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய விமலேஸ்வரி மற்றும் நால்வரை கட்சியிலிருந்து நீக்குமாறு தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா உத்தரவிட்டுள்ளார்.\nஇது குறித்து கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கத்துக்கு எழுத்துமூலம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.\nஅந்த அறிவுறுத்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n27/06/2020ஆம் திகதி தமிழரசுக் கட்சி மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி சிறீகாந்தரூபன் மற்றும் நால்வர் யாழ்ப்பாணம் ஊடக மையத்துக்குச் சென்று கருத்துக்கள், குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். திருமதி. விமலேஸ்வரி மற்றும் நால்வரும் அதுவும் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள காலத்தில் கட்சிக்கு அபகீர்த்தியையும் வேட்பாளர்களுக்குப் பங்கமேற்படும் வகையிலும் திட்டமிட்டு ஊடகங்களுக்குச் செய்தி பரப்பியது பாரதூரமான விடயங்களாகும்.\nஉண்மைக்கு மாறான செய்திகளுமாகும். இவ்விடயம் தொடர்பில் கட்சியும் ஒரு விசாரணை நடாத்தி மக்களுக்குத தெளிவுபடுத்த வேண்டும்.\nஇவ்வாறான ஆதாரமற்ற கட்சிக்குப் பங்கமேற்படுத்தக் கூடிய செய்திகளைப் பரப்பியவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். 2020மார்ச் பகுதியில் பொதுத் தேர்தல் வேட்பு மனுக்கள் தயாரித்த காலத்தில் ஊடக மையத்தில் வெளியிட்ட செய்திகளுக்காக திருமதி விமலேஸ்வரி, திருமதி மிதிலைச்செல்வி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வற்புறுத்தல்கள் இருந்தபோதும் அவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிட வேண்டும்.\nஅடுத்து இப் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாக சுமந்திரன், சிறீதரனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள், அறிவிப்புக்கள் கட்சிக்கும், வேட்பாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவைகளாகும்.\nகட்சித் தலைமைக்குத் தெரிவிக்காமல் இத்தகைய செய்திகளைப் பரப்பியமைக்கு எதிராகச் சம்பந்தப்பட்டவர்கள் மீது கட்சித் ��லைமை, “உடன் கட்சியிலிருந்து இடைநிறுத்துவது” முதலான ஒழுங்கு நடவடிக்கைகளை உடன் எடுக்க வேண்டும்.\nஎனவே இக் குற்றச்சாட்டுக்கள் பற்றியும், குற்றஞ்சாட்டியவர்கள் பற்றியும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு அறிவித்து ஒரு வாரத்தில் அறிக்கை பெற்று பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமகளிர் அமைப்பையும் கூட்டி உடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையையும் எடுத்தாக வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.\nஅண்மைக்காலங்களில் தமிழரசுக் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியவர்கள், ஒழுங்கு நவடிக்கைக் கோவையின் படி விதிமுறைகளையும் மீறியவர்கள் மீதும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்து இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleவிக்னேஸ்வரன் கடுமையான இனவாதியாகக் காணப்படுகிறார்;அவருக்கு எதிராகவும் நடவடிக்கை தேவை\nNext articleஇலங்கையில் கிட்லரிசத்தை உருவாக்குவதற்கான தேர்தல்\nகி.மு 7ம் நூற்றாண்டு முதலாக தமிழ் பேச்சுவழக்கு மொழியாக இருந்துவந்துள்ளது-பேராசிரியர் சி.பத்மநாதன்\nதுரோகிகளுக்கு அம்பாறை மாவட்டத் தமிழ்மக்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள்\nஇராணுவத்தினரையும், புலனாய்வாளர்களையும் பயன்படுத்தி தேர்தலில் வெல்லமுயலும் ராஜபக்ச அரசு- ரணில்\nநவாலி நரபலி – பொதுமக்களை பாதுகாப்புக்காக வழிபாட்டிடங்களில் தஞ்சமடையுமாறு கூறிய சிறிலங்கா அரசு அந்த இடங்களை குறிவைத்து விமானத் தாக்குதல் நடத்தியது.இதில் 147 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nகைம்பெண்களுக்கு சமூக அங்கீகாரம் கிடைக்க வேண்டும்(நேர்காணல்) -சுபாசினி சிவதர்சன்\n“கைம்பெண்களிள் மேம்பாட்டுக்கு அனைத்து தரப்பினரும் உதவ முன்வர வேண்டும்”(நேர்காணல்) – மட்டு.அரச அதிபர்\nஎமது தொல்லியல் மரபுரிமை அடையாளங்களை நாமும் பாதுகாக்கலாம் (நேர்காணல்)-பேராசிரியர் பரமு புஸ்பரத்தினம்\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவ��்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nநீண்டகால தமிழ்த் தேசியப் பற்றாளர் லோகசிங்கம் பிரதாபன் காலமானார்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nசீனர்களுக்காக இயங்கும் சிறீலங்கன் விமான சேவை வசந்த சமரசிங்க குற்றச்சாட்டு\nவிண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி தனியார் நிறுவனம் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2020/06/22/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-07-11T20:25:45Z", "digest": "sha1:AHEHFINMMR6LTPDOXBHO4JAQSNTYJUL7", "length": 6995, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "தான் கர்ப்பமானதை உணர்ந்த 15 வயது சிறுமி! பாட்டியிடம் நடந்ததை கூறியதையடுத்து வெளிச்சத்துக்கு வந்த உண்மை… பின்னர் நடந்தது என்ன? | Netrigun", "raw_content": "\nதான் கர்ப்பமானதை உணர்ந்த 15 வயது சிறுமி பாட்டியிடம் நடந்ததை கூறியதையடுத்து வெளிச்சத்துக்கு வந்த உண்மை… பின்னர் நடந்தது என்ன\nதமிழகத்தில் 15 வயது சிறுமி கர்ப்பமான நிலையில் அது தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nசென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (54). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் வீட்டில் ஒரு பாட்டி வேலை பார்த்து வந்தார்.\nஇவரது 15 வயது பேத்தி அடிக்கடி பால்ராஜ் வீட்டுக்கு சென்று பாட்டிக்கு உதவி செய்து வந்திருக்கிறார்.. பாட்டியுடனேயே சிறுமி வசித்து வந்ததால், பால்ராஜ்-க்கு இது சாதமாக போய்விட்டது.\nஒரு வருடத்துக்கும் மேலாக சிறுமியின் சூழலை பயன்படுத்திக் கொண்டு அவரை பலமுறை பாலியல் ��ன்கொடுமை செய்துள்ளார். மேலும் இந்த விடயத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டலும் விடுத்துள்ளார்.\nஒரு கட்டத்தில் தான் கர்ப்பமானதை உணர்ந்த சிறுமி ஒரு வருடமாக நடந்த கொடுமைகளை பாட்டியிடம் சொல்லி அழுதுள்ளார்.\nஇதை கேட்டு அதிர்ச்சியடைந்த பாட்டில் பொலிசில் உடனடியாக புகார் கொடுத்த நிலையில் பொலிசார் பால்ராஜை கைது செய்துள்ளனர்.\nPrevious articleபடுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட 25 வயது இளம்நடிகை அதுல்யா ரவி..\nNext articleமாஸ்டர் பாடலுக்கு மாஸான நடனம்\nயாழ் – பலாலி வீதியில் விபத்து.\nகார் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..\nஹெரோயின் போதைப்பொருளுடன் ஏழு பேர் கைது..\nதப்புனு தெரிஞ்சிருந்தும் அந்த தப்ப செய்யப்போறேன் திகிலுடன் மிரட்டலாக களத்தில் இறங்கும் பரத் – சில நிமிட வீடியோ\nகாதல் தோல்வியால் காகம் தற்கொலை செய்யுமா. யாருக்கும் தெரியாத சில உண்மைகள்.\nஇந்தியாவின் அனைத்து சாதனைகளையும் உடைத்தெறிந்த ராதே ஷயாம் பர்ஸ்ட் லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8054", "date_download": "2020-07-11T20:26:52Z", "digest": "sha1:QHG2MADHODR43ALD6XDOU632LSJAMCQN", "length": 9053, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "Hindumadham Oor Arimuga Thelivu - ஹிந்துமதம் ஓர் அறிமுகத் தெளிவு » Buy tamil book Hindumadham Oor Arimuga Thelivu online", "raw_content": "\nஹிந்துமதம் ஓர் அறிமுகத் தெளிவு - Hindumadham Oor Arimuga Thelivu\nஎழுத்தாளர் : ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (Srirangkam Vi. Mokanarangkan)\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\n\"ஹிந்து மதத்தின் தத்துவக் கருத்துகள் அனைத்தையும் ஒருங்கே அறிவதற்குரிய சான்று நூல்கள் மூன்று. அவை உபநிஷதங்கள், ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீ ப்ருஹ்ம சூத்திரம். ஹிந்து மதத்திற்கு வேதாந்தம், ஆகமம் ஆகிய இரண்டும் இரண்டு கண்களாகத் திகழ்கின்றன. வேதாந்த உண்மைகள் மாறாதன; ஸ்மிருதிகள் என்னும் அறநூல்கள் தர்ம சாத்திரங்கள் எல்லாம் மாறக்கூடியன. வாழ்வில் எந்தப் பகுதியையும் புனிதமற்றது என்று ஒரு நாளும் கனவிலும் கருதாதது ஹிந்து மதம். முழு பிரபஞ்ச இயக்கத்தையே தர்மத்தின் கேந்திரமாகப் பார்க்கும் பார்வை ஹிந்து மதத்தினுடையது. நயனம் என்றால் அழைத்துச் செல்லுதல், உப என்றால் அருகில் என்று பொருள். உபநயனம் என்றால் இளம் தலைமுறைகளை வழிவழி மரபார்ந்த செல்வங்களுக்கு அருகில் அழைத்துச் செல்லுதல். யக்ஞம், தவம், தாநம் ஆகிய இந்த மூன்றும் ஹிந்து மதத்தின் ��ள்ளமைப்பின் குருத்து போன்ற கருத்துகள்.\"\nஇந்த நூல் ஹிந்துமதம் ஓர் அறிமுகத் தெளிவு, ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற சமயம் வகை புத்தகங்கள் :\nமதமும் மூடநம்பிக்கையும் - Madhamum Moodanambikkaiyum\nஎளிய தமிழில் ரிக் வேதம்\nவைணவம் மார்க்சியப் பார்வை - Vainavam Markshiya Parvai\nநம்பக்கூடாத கடவுள் ஹிந்துத்துவ சிந்தனைகள் - Nambakkodatha Kadavul: Hinduthuva Sindhananigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசா. கந்தசாமி எழுத்தோவியங்கள் - Sa.Kanthasamy Ezhuthoviyangal\nஅதனினும் இனிது அறிவினர் சேர்தல்\nதரங்கம்பாடி அகராதி என்கிற பெப்ரிசியஸ் அகராதி - Tharangampati Agarathi Penrasiyashi Agarathi\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/nayantharas-imaikka-nodigal-shooting-wrapped/", "date_download": "2020-07-11T20:39:48Z", "digest": "sha1:XMQBYHA3A4JPSXSAHQKPIJCJEGQHZDW5", "length": 12000, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நயன்தாரா, விஜய் சேதுபதி படத்தின் ஷூட்டிங் ஓவர்! nayanthara's imaikka nodigal shooting wrapped", "raw_content": "\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nநயன்தாரா, விஜய் சேதுபதி படத்தின் ஷூட்டிங் ஓவர்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘இமைக்கா நொடிகள்’. இந்தப் படத்தில், நயன்தாரா ஜோடியாக விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.\nநயன்தாரா ஜோடியாக விஜய் சேதுபதி நடித்துள்ள ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் ஷூட்டிங், நேற்றுடன் முடிவடைந்துள்ளது.\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘இமைக்கா நொடிகள்’. இந்தப் படத்தில், நயன்தாரா ஜோடியாக விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ‘நானும் ரெளடிதான்’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய் சேதுபதியும், நயன்தாராவும் ஜோடியாக நடித்துள்ளனர்.\nஇன்னொரு ஜோடியாக அதர்வா – ராஷி கண்ணா நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஆ��்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைத்துள்ளார். கேமியோ ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியுள்ளார்.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு, நேற்றுடன் முடிவடைந்துள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் அதர்வா. அத்துடன், விஜய் சேதுபதி, நயன்தாரா, அனுராக் காஷ்யப்புடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.\nசிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படம், வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருக்கிறது. தற்போது சக்ரி டோலட்டி இயக்கத்தில் ‘கொலையுதிர் காலம்’, நெல்சன் இயக்கத்தில் ‘கோலமாவு கோகிலா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா.\n’நான் உருவ கேலிக்கு ஆளாக்கப்பட்டேன்’: பிக் பாஸ் சாக்‌ஷி உருக்கம்\n’நீங்க யாரும் நோட் பண்ணல, ஆமா நா அம்மாவாகிட்டேன்\nரஜினி படத் தயாரிப்பாளர் மருத்துவமனையில் திடீர் அனுமதி\nதகாத வார்த்தைகளால் திட்டிய பெண் மீது வனிதா போலீஸில் புகார்\n’என்னோட பேர், புகழ், வசதிக்குக் காரணம் கே.பி. சார் தான்’ ரஜினி புகழாரம்\n”எந்த டிராமா குரூப்பும், எந்த சட்டமும்….” வைரலாகும் வனிதா விஜயகுமார் பதிவு\nபணம் கையாடல் புகார் கூறிய விஷால்: கணக்குகளை சமர்பிக்க தயாராகும் ரம்யா\n‘இது எனக்கு புதிய வாழ்க்கை’: கொரோனாவிலிருந்து மீண்ட இசையமைப்பாளர்\n’வனிதா என்னை மிரட்டுகிறார்’: ஆதாரம் வெளியிட்ட தயாரிப்பாளர் ரவீந்திரன்\n ஆனால், உங்களுக்கு இதில் மகிழ்ச்சியா”: பிரகாஷ் ராஜ் கேள்வி\nஅஷ்வின், ஜடேஜாவுடன் எங்களை ஒப்பிடுவது நல்ல விஷயமல்ல: சாஹல்\nபென் ஸ்டோக்ஸ் ஜெர்சியில் இடம் பெற்றிருந்த இந்திய மருத்துவர் பெயர்\nஇது இந்தியாவில் உள்ள மருத்துவ நண்பர்கள் உட்பட மருத்துவதுறையில் பணியாற்றும் நபர்களுக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம் ஆகும்\nஷமியின் வேகத்திற்கு காரணம் இதுதான் யாருடன் ஓட்டப் பந்தயம் நடத்துகிறார் பாருங்கள்\nஇந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது வீட்டுக்கு அருகில் இருக்கும் மைதானத்தில் தான் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டியுடன் வேகமாக ஓடி பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இறுதியில் யார் வேகமாக ஓடினார்கள் என்பதைப் பாருங்கள்.\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nசிங்கம் அதன் பெருமையை இழந்த தருணம்… விரட்டுறது யாருன்னு பாருங்க\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; சூடுபிடிக்கிறது சிபிஐ விசாரணை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா; 69 பேர் பலி\nசிகிச்சையில் 3 அமைச்சர்கள்: ஹெல்த் ரிப்போர்ட் எதிர்பார்க்கும் தொண்டர்கள்\nசென்னை ஹயாத் ஹோட்டலில் 24 பேருக்கு கொரோனா: ‘லிப்ட்’கள் சீல் வைப்பு\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/fifa/page/9/", "date_download": "2020-07-11T21:14:59Z", "digest": "sha1:3U5M5KLE5YE73ZLDIABNL23V3PQW4EHL", "length": 6036, "nlines": 76, "source_domain": "tamil.indianexpress.com", "title": "FIFA World Cup 2018 News in Tamil, FIFA World Cup 2018 Schedule, Points Table, Fixtures, Teams - Page 9 :Indian Express Tamil", "raw_content": "\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஃபிபா உலகக் கோப்பை 2018 திருவிழா இன்று தொடங்குகிறது: முதல் போட்டியில் வெல்லப் போவது யார்\nஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2018: ரஷ்யாவும், சவுதி அரேபியாவும் இன்று முதல் போட்டியில் மோதுகின்றன\n2026-க்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை தொகுத்து வழங்குவது யார்\nஉலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் 2018 ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி நாளை கோலகலமாக ரஷ்யாவில் தொடங்க உள்ளது. 32 நாடுகள் பங்கு கொள்ளும்…\nஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2018: ஆசிய கண்டம் அதிகம் நம்பியிருக்கும் சவுதி அரேபியா\nகுரூப் Aல் இடம் பிடித்துள்ள சவுதி அரேபியா, தனது குரூப்பில் ரஷ்யா, எகிப்து, உருகுவே அணிகளுடன் மோதுகின்றன\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nசிங்கம் அதன் பெருமையை இழந்த தருணம்… விரட்டுறது யாருன்னு பாருங்க\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; சூடுபிடிக்கிறது சிபிஐ விசாரணை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா; 69 பேர் பலி\nசிகிச்சையில் 3 அமைச்சர்கள்: ஹெல்த் ரிப்போர்ட் எதிர்பார்க்கும் தொண்டர்கள்\nசென்னை ஹயாத் ஹோட்டலில் 24 பேருக்கு கொரோனா: ‘லிப்ட்’கள் சீல் வைப்பு\nமீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவது கொரோனாவா\nவாய்க்காலை தொலைத்த மக்கள் ; 18 ஆண்டுகளுக்கு பிறகு மீட்ட பொதுப்பணித்துறை\n1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.6000 பார்க்கலாம்\nகொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளது தாராவி; WHO தலைவர்\nசெப்டம்பர் இறுதிக்குள் தேர்வு: யுஜிசி வழிமுறைகள் மாநில அரசுகள் தவிர்க்க முடியுமா\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=617", "date_download": "2020-07-11T21:05:33Z", "digest": "sha1:4RZX4C7EL57EQQYLCXSIRDPN3RWNLQ6V", "length": 14386, "nlines": 125, "source_domain": "temple.dinamalar.com", "title": " Mammiyur Mahadevan Temple : Mammiyur Mahadevan Mammiyur Mahadevan Temple Details | Mammiyur Mahadevan- Guruvayur | Tamilnadu Temple | மம்மியூர் மகாதேவன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு மம்மியூர் மகாதேவன் திருக்கோயில்\nஅருள்மிகு மம்மியூர் மகாதேவன் திருக்கோயில்\nவைகாசி, ஆனி நீங்கலாக மற்ற பத்து மாதங்களிலும் இங்கு விழா உண்டு. நவராத்திரியை ஒட்டி சரஸ்வதி பூஜையன்று லலிதா சகஸ்ரநாம லட்சார்ச்சனை செய்யப்படுகிறது. விஜயதசமியன்று 5 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்து குவியும் சங்கீதார்ச்சனை நிகழ்ச்சி நடக்கிறது. பள்ளியில் சேர இருக்கும் குழந்தைகளுக்கு எழுதுவதற்குரிய பூஜையும் அன்று நடக்கும். இந்த பூஜை செய்தால் அந்த குழந்தை மிக நன்றாக படிக்கும் என்பது நம்பிக்கை. சிவராத்திரியையொட்டி விசேஷ பூஜைகள் நடத்தப்படும். கோயிலுக்குள் ஆண்கள் சட்ட\nகுருவாயூரப்பனை தரிசனம் செய்பவர்கள் மம்மியூர் மகா தேவனையும் வணங்கினால்தான் இவ்வூருக்கு வந்த முழுபலனும் கிட்டும் என்பது பக்தர்களின் திடமான நம்பிக்கை. கேரள பாணியில் ஓடு வேய்ந்த இக்கோயிலில், மகாவிஷ்ணு, கணபதி, சுப்ரமணியன், சாஸ்தா, பிரம்மராட்சஸ், நாகங்கள், பகவதியம்மன் ஆகியோருக்கு சன்னதி உள்ளது. வேறு எங்கும் இல்லாத வகையில் \"ரிக்வேத தாரை' என்னும் விசேஷ பூஜை இங்கு நடத்தப்படுகிறது. வேதங்களில் முதலாவதான ரிக்வேதத்திலிருந்து மந்திரங்கள் ஓதப்படுகின்றன. இந்த பூஜை தினமும் காலை 6.45 முதல் 7.25 வரை நடக்கிறது.\nகாலை 6 மணி முதல் 11-30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு மம்மியூர் மகாதேவன் திருக்கோயில், குருவாயூர்-680 101, திருச்சூர், கேரளா மாநிலம்.\nஇத்தலத்திற்கு அருகில் உள்ள திருத்தலங்கள்: அருள்மிகு வடக்கு நாதர் திருக்கோயில், அருள்மிகு மகாதேவர் திருக்கோயில், அருள்மிகு மகாதேவர் (இரட்டையப்பன் )திருக்கோயில், அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில், அருள்மிகு குருவாயூரப்பன் திருக்கோயில்.\nஎல்லா வித பிரார்த்தனைகளுக்கும் பலன் கிடைக்கும்.\nசுவாமிக்கு அபிஷேகம்செய்தும் , வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nஏகாதச ருத்ராபிஷேகம் என்ற பூஜை ரூ.600 கட்டணத்தில் நடத்தப்படுகிறது. குடும்ப அமைதிக்காகவும், குறைவற்ற செல்வத்திற்காகவும் இப்பூஜை நடக்கிறது. தம்பதி பூஜை நடத்தினால் கணவன், மனைவி ஒற்றுமை ஏற்படுவதோடு நல்ல குழந்தைகள் பிறப்பார்கள் என்பது நம்பிக்கை. இது தவிர லட்சுமி நாராயண பூஜை, பிரம்மராட்சஸ பூஜை, ராகுபூஜை, நாகபூஜை, திருமணத்தடைகள் நீங்க உமாமகேஸ்வர பூஜை நடத்தப்படுகிறது.\nகிருஷ்ணபகவான் தன் அவதாரம் முடித்து வைகுண்டம் சென்றதும் துவாரகை நகரம் கடலில் மூழ்கியது. கிருஷ்ணனால் வடிவமைக்கப்பட்ட அவரது சொந்த வடிவம் கொண்ட விக்ரகம் கடலில் மிதந்தது. அதை குரு பகவானும், வாயுவும் சுமந்துகொண்டு, பூலோகத்தில் அதை பிரதிஷ்டை செய்வதற்குரிய இடத்தை தேடி சஞ்சரித்தனர். அவர்கள் பரசுராமனால் உருவாக்கப்பட்ட கேரள பகுதிக்கு வந்தனர். அங்கிருந்த ருத்ர தீர்த்தக்கரையில் விக்ரகத்தை வைத்தனர். அவ்விடத்தில் சிவபெருமான் குடிகொண்டிருந்தார். தன் கோயிலின் அருகிலேயே மகாவிஷ்ணுவின் சிலையும் இருக்கட்டும் என அவர் அருள்பாலித்தார். அவ்வூரே குருவாயூர் ஆயிற்று. சிவபெருமான் குடியிருந்த தலம் மகிமை பொருந்தியது என்பதால், \"மகிமையூர்' என அழைக்கப்பட்டு காலப்போக்கில் மம்மியூராக மாறிவிட்டது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: குருவாயூரப்பனை தரிசனம் செய்பவர்கள் மம்மியூர் மகா தேவனையும் வணங்கினால்தான் இவ்வூருக்கு வந்த முழுபலனும் கிட்டும் என்பது பக்தர்களின் திடமான நம்பிக்கை. கேரள பாணியில் ஓடு வேய்ந்த இக்கோயிலில், மகாவிஷ்ணு, கணபதி, சுப்ரமணியன், சாஸ்தா, பிரம்மராட்சஸ், நாகங்கள், பகவதியம்மன் ஆகியோருக்கு சன்னதி உள்ளது. வேறு எங்கும் இல்லாத வகையில் \"ரிக்வேத தாரை' என்னும் விசேஷ பூஜை இங்கு நடத்தப்படுகிறது. வேதங்களில் முதலாவதான ரிக்வேதத்திலிருந்து மந்திரங்கள் ஓதப்படுகின்றன. இந்த பூஜை தினமும் காலை 6.45 முதல் 7.25 வரை நடக்கிறது.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nகேரளாவில் உள்ள திருச்சூரில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் குருவாயூர் அமைந்துள்ளது. நாட்டின் எந்தப் பகுதியில் இருந்து இங்கு செல்ல போக்குவரத்து வசதி உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nகுருவாயூரில் தங்கி கோயிலுக்கு சென்று வரலாம்.\nஅருள்மிகு மம்மியூர் மகாதேவன் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/health/home-remedies/ka-nykaai-kuamkkum-karipp-ilai-1059.html", "date_download": "2020-07-11T21:41:17Z", "digest": "sha1:2VNM73RNPE5MW4U5PZNFDETRTP6FQ2GP", "length": 9135, "nlines": 163, "source_domain": "www.femina.in", "title": "கண் நோய்களை குணமாக்கும் கரிப்பான் இலை! - Kaṇ nōykaḷai kuṇamākkum karippāṉ ilai! | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே ���ொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nகண் நோய்களை குணமாக்கும் கரிப்பான் இலை\nகண் நோய்களை குணமாக்கும் கரிப்பான் இலை\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | May 20, 2019, 3:44 PM IST\nகரிப்பான் இலை(கரிசலாங்கண்ணி), மிளகு ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொதிக்க வைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளித்து வந்தால் கண் நோய்கள் குறையும்.\nகரிப்பான் இலை, மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொதிக்க வைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளித்து வந்தால் கண் நோய்கள் குறையும்.\nஅதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு இடித்து பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை தேன் கலந்த சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் குறையும்.\nஅடுத்த கட்டுரை : பசளிக்கீரையின் மருத்துவ பயன்கள்\nMost Popular in கைவைத்தியம்\nமிகவும் பயனுள்ள ஆரோக்கிய குறிப்புகள்\nஇலுப்பை மரத்தின் மருத்துவப் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/eniya-utayam/?start=&%3Bamp%3Bend=&%3Bamp%3Bpage=9&%3Bend=&%3Bpage=0&end=&page=7", "date_download": "2020-07-11T22:06:06Z", "digest": "sha1:Y22L6JPHR6VPO5Q6ZV5F5FO54REVNKPV", "length": 8173, "nlines": 194, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | இனிய உதயம்", "raw_content": "\nபாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கரோனா\nகரோனா நெருக்கடியில் தனிநபர் கடன்... போலி கால் சென்டர்கள் மூலம் மோசடியில்…\nகுஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்...\nசாகசம் செய்ய ஆம்புலன்ஸ் வாகனம்தான் கிடைத்ததா..\nஜூலை 13 முதல் கொத்தவால்சாவடியில் போக்குவரத்து மாற்றம்...\nகேரளாவில் புதிய உச்சம் தொட்ட கரோனா பாதிப்பு\nமராட்டியத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கரோனா ஒரே நாளில் 8,139 பேருக்கு…\nகேரளாவில் தங்க கடத்தலில் தேடப்பட்டு வந்த ஸ்வப்னா கைது\nமேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு ��ுறைப்பு\nSearch : magazinesஇனிய உதயம்ஓம்சினிக்கூத்துசினிக்கூத்து Specialபாலஜோதிடம்பொது அறிவுஹெல்த்\nசாத்தான் குளம் நீதிக்கான போராட்டத்தில் நக்கீரன்\nசாதி என்ற சொல்லையே இழிவாகக் கருதுகிறவன் நான்\nஉள்ளங்கை மழை ஆயுதக் கடை விரிக்கும் பெண்ணியத் தொடர்பு\nநிராகரிப்பு ஃபஜிலா ஆசாத் சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்\nசட்டம்: காக்கிகள் கைகளில் சிக்கிய கொலைக் கருவி\nஏதோ ஒரு நாட்டில்... எம்.முகுந்தன் தமிழில்: சுரா\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n 12 ராசியினருக்கும் பலன்கள், பரிகாரங்கள்\n - லால்குடி கோபாலகிருஷ்ணன் 106\nவிவசாயத்தில் பன்மடங்கு லாபமீட்ட ஜோதிட ரகசியம் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nமணவாழ்வு சிறக்க முகூர்த்த நாள் சூட்சுமம் - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/", "date_download": "2020-07-11T21:28:58Z", "digest": "sha1:M3OMVI7T3P4DHFNN7T3L4LFMCFQ7R7BB", "length": 5655, "nlines": 121, "source_domain": "www.cinebilla.com", "title": "Cinebilla-Tamil Cinema News,Reviews,Updates,Current Affairs and Entertainment.", "raw_content": "\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்...\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்...\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nமொதல்ல விஜய் அப்பறம் தான் சூரியாவாம்\nஇனிமே இவர் ஆறு மாசத்துக்கு ஒரு படம் நடிக்க முடிவு. அது ஏன்\nதளபதி 64 படத்தின் இயக்குநர் யார் தெரியுமா\nதனது காதல் பற்றி மனம் திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ் - யாருங்க அது\nஒரு வழியா விஷாலின் அயோக்கியா ரிலீஸ் ஆயிடுச்சு.\nப்ளீஸ் என் படத்த பாருங்க, தியேட்டர் வாயிலில் கெஞ்சும் தயாரிப்பாளர் யார்\n2019 உலகக்கோப்பைக்கான வீரர்களின் பட்டியல்\nகேப்டன் வந்து நடுவர்கள் கிட்ட பேசுறது கிரிக்கெட் விதிமுறைக்கு புறம்பானது\nதோனி செய்தது தான் சரி, பிரபலத்திடம் சண்டைப்போட்ட இசையமைப்பாளர்\nதேர்தலில் இந்த நடிகர்கள் எல்லாம் வாக்களிக்க முடியாது - அதிர்ச்சி லிஸ்ட், காரணத்துடன்..\nதமிழகம் எங்கும் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது\nபிரச்சார கூட்டத்தில் தவறாக கை வைத்த நபர்- கோபத்தில் பளார் என அறைந்த நடிகை குஷ்பு, பரபரப்பு\nநடி��ை கஸ்தூரி டுவீட்க்கு பதில் அடி சிஎஸ்கே ரசிகர்கள்:\nரஜினி பேச்சு குறித்து குஷ்பு பதிவிட்ட ட்வீட்:\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/2010/09/blog-post_28.html?showComment=1565161578957&m=0", "date_download": "2020-07-11T21:02:03Z", "digest": "sha1:JDQKSUXPCQZ3LJU6NN5JNNJSGQ6AOCDX", "length": 34028, "nlines": 434, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu: ராஜராஜன் நேருவின் பார்வையில்", "raw_content": "\nகல்கியின் \"பொன்னியின் செல்வன்' வரலாற்றுப் புதினத்தைப் படிக்கும் வாசகர்கள் அக்காலகட்டத்துக்கே செல்லும் உணர்வைப் பெறுவர். ஒவ்வொரு கதாபாத்திரமும் வாசகர்களுக்கு மிகவும் நெருக்கமாவதோடு நிகழ்வு நடைபெறும் இடங்களுக்கே அழைத்துச் சென்றுவிடும்.\nஇந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, தனது மகள் இந்திராபிரியதர்ஷினிக்கு எழுதிய கடிதங்களைப் படிக்கும்போதும் இவ்வுணர்வு ஏற்படும். இக்கடிதத் தொகுப்பைக் கொண்ட \"உலக வரலாறு' (எப்ண்ம்ல்ள்ங்ள் ஞச் ரர்ழ்ப்க் ஏண்ள்ற்ர்ழ்ஹ்) என்ற நூலைப் படிக்கும் வாசகர்கள் அந்தந்த இடங்களுக்கே சென்ற உணர்வைத் தரும்படி அவர் எழுதியுள்ளார்.\n\"\"பள்ளியிலோ, கல்லூரியிலோ நாம் அறிந்துகொள்ளும் வரலாறு போதுமானதல்ல. மற்றவர்கள் எப்படியோ எனக்குத் தெரியாது. ஆனால், நான் பள்ளிக்காலத்தில் ஓரளவே கற்றுக் கொண்டுள்ளேன். சிறிதளவே இந்திய வரலாற்றையும், இங்கிலாந்து வரலாற்றையும் கற்றேன். இன்னும் சொல்லப்போனால் நான் படித்தவை அதிகமாக நம் நாட்டைப் பற்றிய தவறான மற்றும் திரித்துவிடப்பட்ட செய்திகளே. கல்லூரியை விட்டு வெளியே வந்த பின்னர்தான் சில உண்மையான வரலாற்றைப் படிக்க ஆரம்பித்தேன். அதிர்ஷ்டவசமாக என்னுடைய சிறைவாசம் என் அறிவைப் பெருக்கிக் கொள்ள வாய்ப்பளித்தது''.\nஒவ்வொரு கடிதத்தின் ஆரம்பத்திலோ முடிவிலோ இவ்வாறான கருத்துக்ளைத் தெரிவித்து மகளை தன் கடிதத்துடன் நேரு பிணைக்கிறார். உலக அரங்கில் அவர் தொடாத துறையே இல்லை என்று கூறுமளவு அனைத்துச் செய்திகளைப் பற்றிய கடிதங்களை எழுதியுள்ள நேரு, தன் நூலில் மாமன்னன் இராஜராஜனைப் பற்றியும், இராஜேந்திரனைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.\nதென்னிந்தியா பல மன்னர்களையும், போராளிகளையும் ஒரு பெரும் மனிதனையும் உருவாக்கியுள்ளது என்ற தலைப்பில் 13.5.1932 அன்று எழுதியுள்ள கடிதத்தில் ஹர்ஷரின் மரணம் தொடங்கி பல செய்திகளைக் குறிப்பிடுகிறார். பல்லவர், பாண்டியர் பற்றி எழுதியபின் சோழர்களைப் பற்றி எழுதுகிறார்.\n\"\"சோழராட்சி 9-ம் நூற்றாண்டின் நடுவில் தென்னகம் முழுதும் பரவ ஆரம்பித்தது. கடலிலும், அதன் ஆதிக்கம் இருந்தது. வங்காள விரிகுடாவிலும் அரபிக்கடலிலும் பெரிய கடற்படையைக் கொண்டிருந்தது. சோழர்களின் முக்கிய துறைமுகம் காவிரிப்பூம்பட்டினம். சோழராட்சிக்கு அடிகோலிய விஜயாலயன் மிகப்பெரிய மன்னன். சோழர்கள் வடக்கே தம் எல்லையை விரிவுப்படுத்தத் தொடங்கியபோது திடீரென ராஷ்ட்ர கூடர்களால் தோற்கடிக்கப்பட்டனர். ஆனால், மறுபடியும் இராஜராஜன் காலத்தில் எல்லை விரிவடைய ஆரம்பித்ததுடன் பழம்பெருமையும் தக்கவைக்கப்பட்டது.\nஇது 10-ம் நூற்றாண்டின் இறுதிக்கட்டம். அக்காலகட்டத்தில் வட இந்தியாவில் முகலாயர் படையெடுப்பு நடைபெற்றது. வடக்கே நடந்த நிகழ்வுகளால் ராஜராஜனுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை. தொடர்ந்து, படையெடுப்புகளில் அவர் ஈடுபட்டார். இலங்கையை வென்றார். அங்கு சோழர்கள் 70 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அவரது மகன் இராஜேந்திரன் தந்தையைப் போலவே போர்க்குணம் மிக்கவன். தன் யானைகளை கப்பலில் எடுத்துச் சென்று தென் பர்மாவை வென்றான். வடஇந்தியா சென்று வங்காள மன்னனைத் தோற்கடித்தான். குப்தர்களுக்குப்பின் இக்காலகட்டத்தில் சோழராட்சி விரிவடைய ஆரம்பித்தது.\nஆனால், அது நெடுநாள் நீடிக்கவில்லை. தான் வென்ற நாடுகளைத் தக்க வைக்கும் முயற்சியில் இராஜேந்திரன் ஈடுபடவில்லை. கி.பி. 1013 முதல் 1044 வரை அவன் அரசாட்சி செய்தான். அவனது மரணத்திற்குப்பின் சோழராட்சி சரிய ஆரம்பித்தது.\nசோழர்கள் போர் வெற்றிகளில் மட்டும் சிறந்தவர்கள் அல்லர். கடல் வணிகத்திலும் பெயர் பெற்றவர்கள். காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகப் பொருள்களின் ஏற்றுமதியும், இறக்குமதியும் நடைபெற்றது. கடல் வழியாக வெகுதூரம் வரை வணிகப் பொருள்கள் அனுப்பப்பட்டன. யவனர்கள் அல்லது கிரேக்கர்களின் குடியிருப்பு அங்கு இருந்தது.\nஇதே கடிதத்தில் தொடர்ந்து இந்திரா பிரியதர்ஷினிக்கு ஒரு செய்தி கூறிவிட்டு மறுபடியும் சோழர்களைப் பற்றி எழுதுகிறார். மகளுக்கு அவர் எழுதும் குறிப்பு வாசகரையும் தெளிவுப்படுத்துகிறது.\n\"\"பல நூற்றாண்டு கால தென்னிந்திய வரலாற்றை உனக்குச் சுருக்கமாகச் சொல்ல முயன்றுள்ளேன். என் இ���்த முயற்சி உனக்குச் சிறிய குழப்பத்தைக்கூட உண்டாக்கலாம். அப்போது பல மன்னர்களைப் பற்றியும், வம்சங்களைப் பற்றியும் அறிய எண்ணும்போது குழப்பத்தில் ஆழ்ந்துவிடக்கூடாது.\nமன்னர்களையும் அவர்களுடைய வெற்றியையும்விட மிகவும் முக்கியமானது அந்நாளைய பண்பாடு மற்றும் கலை தொடர்பான பதிவே. கலையியல் நோக்கில் எடுத்துக் கொண்டால் அதில் வடஇந்தியாவைவிட தென்னிந்தியாவின் பங்களிப்பே அதிகம். வடஇந்தியாவில் பெரும்பாலான மரபுச் சின்னங்களும், கவின்மிகு கட்டடங்களும், சிற்பங்களும் போரின் காரணமாகவும், முகலாயர்களின் படையெடுப்புகளாலும் அதிக பாதிப்புக்குள்ளாயின.\nஇக்காலகட்டத்தில் சோழமன்னன் இராஜராஜனால் ஓர் அழகான கோயில் தஞ்சாவூரில் கட்டப்பட்டது. பாதமியிலும், காஞ்சிபுரத்திலும் கூட அழகான கோயில்கள் இருந்தன. எட்டாம் நூற்றாண்டின் பிற்பாதி நிலை இதுவே. ராஜராஜன் காலத்தில் அழகான செப்புத்திருமேனிகளும் காணப்பட்டன. அவற்றுள் மிக முக்கியமானது நடராஜர் சிற்பமே.\nகங்கைகொண்ட சோழபுரத்தில் சோழமன்னன் முதலாம் இராஜேந்திரன் பல நீர்ப்பாசன வசதிகளைச் செய்தான். அவற்றுள் முக்கியமானது 16 மைல் நீளமுள்ள நீர்த்தேக்கமாகும். இது கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்குபின் அங்கு வந்த அரேபியப் பயணி அல்பெரூனி அதைக் கண்டு வியக்கிறார். தம் மக்கள் அதைக் கண்டால் வியந்து போவார்கள்'' என்றும் கூறி இதுபோன்ற கட்டுமானத்தை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் புகழாரம் சூட்டுகிறார்.\nஅங்கோர்வாட் (கம்போடியா) மற்றும் ஸ்ரீவிஜயம் (இந்தோனேசியா) என்னும் தலைப்பில் அமைந்த 17.5.1932-ம் நாளிட்ட கடிதத்தில் நேரு ஸ்ரீவிஜயத்துடன் சோழர்கள் கொண்ட தொடர்பு பற்றியும், தென்னிந்தியாவில் சோழப்பேரரசு 11-ம் நூற்றாண்டில் உச்சநிலையில் இருந்தபோது ஸ்ரீவிஜயமும் அத்தகு நிலையில் இருந்தது பற்றியும், இரு பேரரசுகளுக்கும் இடையே இருந்த நட்புறவு பற்றியும் குறிப்பிடுகிறார்.\n11-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவர்களுக்கிடையே போர் மூண்டது பற்றியும், அக்காலகட்டத்தில் சோழமன்னன் முதலாம் இராஜேந்திரன் கடற்பயணம் மேற்கொண்டு ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்ற முயன்றதையும் விரைவில் அந்த அதிர்ச்சியில் இருந்து ஸ்ரீவிஜயம் மீண்டது பற்றியும் குறிப்பிடுகிறார்.\nசோழர்களைப் பற்றிய ஒரு பறவைப் பார்வையை த���் கடிதங்களில் நேரு குறிப்பிட்டுள்ளதன் மூலமாக அவர் உலக வரலாற்றில் சோழர்களுக்குத் தந்துள்ள முக்கியத்துவத்தை உணரமுடிகிறது.\nஇக்கட்டுரை என்னால் எழுதப்பட்டதாகும். தினமணி அச்சுப்பதிப்பில் என் பெயர் முகவரியுடன் வெளியாகியுள்ளது. வாய்ப்பிருப்பின் என் பெயரைப் பதிவில் சேர்க்க வேண்டுகிறேன். முனைவர் பா.ஜம்புலிங்கம்\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nTRB ANNUAL PLANNER 2020 | விரைவில் திருத்தப்பட்ட தேர்வுக்கால அட்டவணையை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு\nதிருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பணிக்கான உத்தேச தேர்வு...\nதமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய...\nCPS ACCOUNT STATEMENT 2019-2020 | பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கணக்கு தாள் வெளியிடப்பட்டுள்ளது.\nCPS ACCOUNT STATEMENT 2019-2020 | பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கணக்கு தாள் வெளியிடப்பட்டுள்ளது. Read More News |...\nFREE TEXT BOOKS DISTRIBUTION | அரசு பள்ளி மாணவர்களுக்கு வருகிற 13-ந் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு வருகிற 13-ந் தேதி பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் நம்...\nNET EXAM 2020 | தேசிய தேர்வு முகமை அறிவிப்பு ‘நெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க 15-ந்தேதி வரை கால அவகாசம்\nகொரோனாவால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், மாணவர்களிடம் வந்த கோரிக்கை அடிப்படையிலும் சில தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவ...\nJD TRANSFER MAY 2020 | பள்ளிக் கல்வித்துறையில் மூன்று இணை இயக்குநர்கள் இடமாற்றம்\nபள்ளிக் கல்வித் துறையில் மூன்று இணை இயக்கு நர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில் நிர்வாகக்காரணங்களுக்காக இணை இயக்கு...\nTRB ANNUAL PLANNER 2020 | விரைவில் திருத்தப்பட்ட தேர்வுக்கால அட்டவணையை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு\nதிருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பணிக்கான உத்தேச தேர்வு...\nதமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய...\nCPS ACCOUNT STATEMENT 2019-2020 | பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கணக்கு தாள் வெளியிடப்பட்டுள்ளது.\nCPS ACCOUNT STATEMENT 2019-2020 | பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கணக்கு தாள் வெளியிடப்பட்டுள்ளது. Read More News |...\nFREE TEXT BOOKS DISTRIBUTION | அரசு பள்ளி மாணவர்களுக்கு வருகிற 13-ந் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு வருகிற 13-ந் தேதி பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் நம்...\nNET EXAM 2020 | தேசிய தேர்வு முகமை அறிவிப்பு ‘நெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க 15-ந்தேதி வரை கால அவகாசம்\nகொரோனாவால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், மாணவர்களிடம் வந்த கோரிக்கை அடிப்படையிலும் சில தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவ...\nJD TRANSFER MAY 2020 | பள்ளிக் கல்வித்துறையில் மூன்று இணை இயக்குநர்கள் இடமாற்றம்\nபள்ளிக் கல்வித் துறையில் மூன்று இணை இயக்கு நர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில் நிர்வாகக்காரணங்களுக்காக இணை இயக்கு...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-07-11T19:51:27Z", "digest": "sha1:WQM6GHLAGE7U2YJK4N4GGQ467IHTAYSO", "length": 14199, "nlines": 183, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் இலங்கையில் நல்ல தலைவர்களுக்கான மார்ச் 12 இயக்கம் - சமகளம்", "raw_content": "\nஆலோசகர் ஒருவருக்கும் அவரின் 2 பிள்ளைகளுக்கும் கொரோனா பிள்ளையின் வகுப்பில் 70 மாணவர்கள் த��ிமைப்படுத்தலில்\nயாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய எதிர்வரும் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்\nகொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பாக போலியான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை\nநாடு கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் நிலைக்குள் தள்ளப்படக்கூடிய வாய்ப்பு அதிகரிப்பு – இலங்கை மருத்துவ சங்கம்\nவெலிக்கடை சிறையில் மற்றுமொரு கொரோனா நோயாளி\nகந்தக்காடு முகாமில் மேலும் 87 பேருக்கு கொரோனா 24 மணி நேரத்தில் 340 தொற்றாளர்கள்\nகடும் இடி , மின்னலுக்கான எச்சரிக்கை விடுப்பு\nமானிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்\nஇலங்கையில் நல்ல தலைவர்களுக்கான மார்ச் 12 இயக்கம்\nஇலங்கையில் நல்ல அரசியல் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மார்ச் 12 என்ற பெயரில் பிரகடனமொன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பிரகடனத்தை வலியுறுத்தியும், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் நாடெங்கிலும் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் செயற்பாட்டை மார்ச் 12 இயக்கம் தற்போது மேற்கொண்டு வருகின்றது.\nகடந்த மாதம் 25ஆம் திகதி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் செயற்பாட்டின் தொடர்ச்சியாக ஞாயிறன்று வடபகுதியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களிடமிருந்து கையெழுத்துக்கள் பெறப்பட்டிருக்கின்றன.\nபவ்ரல் என்ற சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு என்ற அமைப்பினால் இந்த மார்ச் 12 இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகுற்றச்செயலுக்காக தண்டிக்கபட்டவர்கள், போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள், அதனைப் பிறர் பயன்படுத்துவதற்காகத் தூண்டுபவர்கள் போன்றவர்களை வேட்பாளர்களாக நியமிக்கக்கூடாது, பெண்கள், இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கத்தக்க வகையில் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட எட்டு விடயங்களை மார்ச் 12 இயக்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.\nஇந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு எதிர்கால தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்ற உறுதிமொழியை நாட்டின் அரசியல் கட்சித் த��ைவர்களிடமிருந்து பெற்றிருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.\nமார்ச் 12 இயக்கத்தின் நிபந்தனைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் ஆதரவைத் திரட்டவும் நாடெங்கிலும் 10 லட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அந்த இயக்கத்தின் முக்கியஸ்தர் செல்வராசா துஸ்யந்தன் தெரிவித்தார்.\nஇந்தக் கையெழுத்துக்கள் அடுத்த மாதம் 5 ஆம் திகதி கொழும்பில் அரசியல் கட்சித் தலைவர்களிடம் கையளிக்கப்பட்டு, தங்களது பிரகடனத்தைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப் போவதாகவும் அவர் கூறினார்.\nPrevious Postஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் 181வது வாக்குச் சாவடியில் இன்று மறுவாக்குப் பதிவு Next Postஇன்றைய கேலிச்சித்திரம்\nஆலோசகர் ஒருவருக்கும் அவரின் 2 பிள்ளைகளுக்கும் கொரோனா பிள்ளையின் வகுப்பில் 70 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்\nயாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய எதிர்வரும் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-11T21:52:09Z", "digest": "sha1:TULGB5TMBVGXL6SA34C33PNDOXZ7UROA", "length": 3899, "nlines": 74, "source_domain": "www.tamizhvalai.com", "title": "இசுலாமிய மக்கள் – தமிழ் வலை", "raw_content": "\nHomePosts Tagged \"இசுலாமிய மக்கள்\"\nதமிழகம் உங்கள் அப்பா வீட்டு சொத்தா – அமைச்சரை வெளுக்கும் சீமான்\nகோரிக்கை மனு கொடுக்க வந்த இசுலாமிய ஜமாத்தினரை மதத்துவேசத்தோடு மிரட்டுவதா அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பொதுமன்னிப்பு கோர வேண்டும் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்...\nமாரிதாஸ்களும் மதுவந்திகளும் டிரெண்டாகக் காரணம் இதுதான் – அம்பலப்படுத்தும் திவிக\n9 ஆண்டுகளாக ஏமாற்றப்படும் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் – வெளிப்படுத்தும் சீமான்\nஆரியத்தின் அடிமடியில் கைவைத்ததால் பெயர்மாற்றம் கிடப்பில் போடப்பட்டதா\nஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்ட சாது – உபி என்கவுண்டர் குறித்து விமர்சனம்\nகிர்கிஸ்தான் நாட்டில��� தவிக்கும் தமிழக மாணவர்கள் – மீட்கக் கோரும் சீமான்\nநாவலரை மறக்காத நல்லவர் – மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு\nஅமைச்சருக்கு கொரோனா – அதிமுக நால்வர் குழு மற்றும் முதல்வர் பீதி\nகொரோனா விசயத்தில் தமிழக அரசின் செயல்பாடு – வழக்கம் போல் குழப்பும் கமல்\n – முதல்வர் வெளியிட்ட புகைப்படத்தால் குழப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2019/09/15/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-11T21:25:10Z", "digest": "sha1:PHEM5ZINBH4YN4EW5AD3OCZBX4AV6QN3", "length": 24998, "nlines": 159, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "கலைஞர் விருதுவிழா ஓர் அற்புத அனுபவம் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nகலைஞர் விருதுவிழா ஓர் அற்புத அனுபவம்\nகடந்த 02.09.2019திங்களன்று மாலை கொழும்பு நெலும் பொகுன அரங்கில் நடைபெற்ற தமிழர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள், கலைஞர்களுக்கான அரச விருது வழங்கும் விழா 2019 ‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற ஒரு புத்துணர்வை ஏற்படுத்துவதாக அமைந்தது. இந்த விழாவை சிறப்பிக்க நாடாளவிய ரீதியில் கலந்து கொண்ட அனைவர் மனதிலும் இவ்வுணர்வு ஊடுருவி நின்றது என்பதில் சந்தேகமே இல்லை.\nமுத்தமிழான இயல், இசை, நாடகம், ஆகியவற்றோடு ஈழத்து தமிழ் சினிமாவையும் பெருமைபடுத்துவதாக அமைந்திருந்தது. இதுவரை இவற்றை போஷனை செய்தவர்கள் மறக்கடிக்கப்பட்டதால் அவர்களை ஞாபகமூட்டி பாராட்ட எடுக்கப்பட்ட ஒரு சிறப்பு விழாவே இது.\nஇந்த அமைச்சு நடத்திய இந்த விருது வழங்கும் வைபவம் தமிழ் மணக்கும் விழாவாகவே வடிவமைக்கப்பட்டிருந்தது.\nஇந்த விருது வழங்கும் வைபவத்தில் அறுபது வயதிற்கு மேற்பட்ட பன்னிரண்டு கலைஞர்களுக்கு ‘வாழ் நாள் சாதனையாளர்’ விருதும் பொற்கிழியும் நற்சான்று பத்திரத்தோடு ‘கலையரசு’ என்ற அரச கௌரவ பத்திரமும் வழங்கப்பட்டன.\nதமது வாழ் நாளையும் பொன், பொருளையும் தம் கலைச் சேவைக்காக தொலைத்து விட்டு, தள்ளாத வயதில் தளர் நடையுடன் மேடையை நோக்கி வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுவதற்காக வந்தனர்.\nஅவ்வாறு மேடைக்கு வந்த ஒரு சிலரால் இன்னொருவரின் துணையின்றி மேடை ஏற முடியாமல் தவித்தபோது, விழா ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அவர்களுக்கு கைகொடுத்து மேடைக்கு அழைத்து���் சென்றதைப் பார்க்க நெகிழ்ச்சியாக இருந்தது.\nஅன்றைய தினம் விருது பெற்றவர்களில் சிலருக்கு இதுவே முதல் கௌரவிப்பு மேடை... இவ்வளவு காலமாக எந்தத் தமிழ் அமைச்சரின் கடைக் கண் பார்வையாவது இவர்கள் மீது விழவில்லை எனினும் அமைச்சர் மனோ கணேசனின் பார்வை காலம் கடந்தாவது இவர்கள் பேரில் விழுந்திருப்பதைக் கண்டு சரஸ்வதியும் இலக்குமியும் அக மகிழந்து மனம் பூரித்ததை பரிசு பெற்ற இந்த கலையரசர்களின் முகங்களில் காண முடிந்துது.\nஅவர்களைத் தொடர்ந்து முப்பது வயது தொடக்கம் அறுபது வரையிலான எண்பது கலைஞர்களுக்கு விருதும் பொற்கிழியும் கலைமாமணி என்ற அரச கௌரவ உறுதிப் பத்திரமும் வழங்கப்பட்டன.\nஇந்த எண்பது பேர்களில் எதையுமே பண்ணாத புல்லுருவிகளும் அடங்கியிருந்தனர். தொலைக் காட்சியில் அரசாங்க ஊதியம் பெற்றுக் கொண்டு ஓய்வு பெறும் வரை தமிழுக்கும் கலைக்கும் ஒரு துரும்பைக் கூட எடுத்து போடாதவர்களும், வானொலியில் அரசாங்க ஊதியம் பெற்றுக் கொண்டு வாய்ச் சிலம்பம் வீசி ஓய்ந்தவர்களும் இந்த பரிசு பெறும் சாதனையாளர் குழுவில் இடம் பிடித்திருந்தனர்.\nஇதைக் கண்ட போது சற்று வேதனையாகவும் இருந்தது. இப்படிப்பட்ட விழாக்களில் புல்லுருவிகள் ஊடுருவுவது தவிர்க்க முடியாதது என்பதால் இதற்கு விழாக் குழுவினர் பொறுப்பாக முடியாது.\nஅடுத்ததாக பதினெட்டு வயது முதல் முப்பது வயது வரையிலான வளர்ந்து வரும் சாதனையாளர்கள் ஐம்பது பேருக்கு ஊக்கு விக்கும் விருதும் பொற்கிழியும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.\nஈழத்து தமிழ் சினிமாவுக்கு பணியாற்றி மறைந்த சகலரது புகைப் படங்களும் அகன்ற திரையில் காண்பிக்கப்பட்டன. இது அவர்களை கௌரவப்படுத்துவதாக இருந்தது.\nஈழத்து தமிழ் சினிமா பாடல்கள் இசையோடு மேடையில் இசைக்கப்பட்டன.\nபரதம் பயின்ற பாதங்கள் பார்ப்பவர் உள்ளங்களையும் கண்களையும் ஆகர்ஷித்தன.\nஆண்டாண்டு காலமாக அரை நித்திரையில் எவ்வித அசைவுமின்றி இன்றி இருந்த, இந்து சமய கலாசாரத் திணைக்கள பணிப்பாளர் முதல் சிற்றூழியர்கள் வரை வியர்வை சிந்தி செயல் படுவதை இவ் விழாவில் காண முடிந்தது.\nசகல கலைஞர்களிடமும் மனம் நோகாமல் மிக மென்மையாகவும் பொறுமையாகவும் இதமாகவும் புன்னகைத்து மென்னுரையாடிய இந்து சமய கலாசாரத் திணைக்கள பணிப்பாளர் முதல் சிற்றூழியர்கள் வரை அனைவருக்கும் பாராட்டுகள்\nஇந்த விழாவின் கதாநாயகனாகிய அமைச்சர் மனோ கணேசன் சலிக்காமல் தனது கரங்களினாேலயே சகலருக்கும் விருதுகளையும் பொற்கிழிகளையும் சான்றிதழகளையும் வழங்கி, கலைஞர்கள் அனைவரையும் கௌரவித்தார். ஒரு அமைச்சர் மேடையில் பல மணித்தியாலம் நிற்பது ஆபூர்வமானது.\nஅவரது சொற்பொழிவில் தமிழ்க் கலைஞர்கள் சிங்கள கலை விழாக்களில் கௌரவிக்கப்படுவதில்லை என்பதை பகிரங்கமாக, ஆதங்கத்துடன் சொன்னார். அந்த ஆதங்கம் தான் இந்த விழாவை அவர் ஏற்பாடு செய்வதற்கு காரணமாக இருந்திருக்க வேண்டும்.\nஈழத் தமிழ் சினிமா உள் நாட்டில் மீண்டும் வளர வேண்டும் என்றதோடு உலகளாவிய ரீதியில் வாழும் இலங்கையர் சென்னை கோடம்பாக்கத்தில் தங்களது பணத்தைக் கொட்டாமல் நாம் இலங்கைத் தமிழர் என்ற உணர்வோடு நமது நாட்டில் அந்த பணத்தை ஈழத்து தமிழ் சினிமாவில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் வெளிநாட்டில் வாழும் இலங்கையருக்கு பகிரங்க அழைப்பு விடுத்தார்.\nஅமைச்சர் மனோ கணேசன், இனி வரும் காலங்களில் நான் இல்லாமல் போகலாம். இன்று விநாயக சதூர்த்தி. நான் பிள்ளையார் சுழி போட்டு விட்டேன். இது உங்கள் உரிமை. இனிவரும் காலங்களில் இருப்பவர்களை ஊக்கப்படுத்தி, இந்த செயல்பாட்டை நீங்கள் வருடா வருடம் முன் எடுத்துச் செல்லுங்கள் என மிக உருக்கமாக வேண்டிக் கொண்டார்.\nசிலர், இது மனோ கணேசனின் அரசியல் என்றது என் செவிகளில் விழுந்தது. அவர்கள் சொன்னது உண்மை என்றால் இந்த விழாவை நாடாளவிய ரீதியில் அவர் செய்திருக்க வேண்டியதில்லை.\nஇதில் விசேஷம் என்னவெனில் மனோ கணேசன் இந்த நிகழ்வில் ஒரு வார்த்தை அரசியலும் பேசவில்லை என்பதுதான். அது அவரின் அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்தியது. அதில் இருந்து இந்த விழாவின் நோக்கம் அரசியல் அல்ல என்பதும் புலனாகிறது.\nமனோ கணேசனை நான் இங்கு பாராட்டப் போவதில்லை.\nஅதற்கு பதிலாக போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் இகழ்ந்து பேசும் வாயே, நாளை புகழந்து பேசும் காலம் வருமே. நீ கலங்காதிரு மனமே” என அவருக்கு சொல்ல விரும்புகிறேன்.\nஇனி உனது பயணம் விசாலமானது. அந்த பாதையில் நீ பயணிக்கும் போது முத்தமிழை நீ மறக்காது சுமந்து செல். அப்போது இகழச்சியும் தோல்வியும் என்பது உனக்கு துச்சமே\nமலரும் யுகத்திற்கு புதியதோர் வடிவம் - மிலிந்த மொரகொட\nநுட்பமான சவால் மிகுந்த காலத்தை கடந்து கொண்டிருக்கும் இலங்கை கவனத்தில் கொள்ள வேண்டிய மூன்று இலக்குகள் உள்ளன.விவசாயத்தை நம்பி...\nஉள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கான தருணம்..\nநாடுகள் பொருளாதார ரீதியில் சுயாதீனத் தன்மையை அடைந்திருப்பதன் அவசியத்தை கொரோனா தொற்று மிகத்தெளிவாக உணர்த்தியிருக்கிறது....\nமத்திய வங்கி கலந்துரையாடல் உணர்த்தும் உண்மை...\nஉலகின் ஒட்டுமொத்த உருவத்தையும் மாற்றி வரும் கொவிட் 19 தொற்றுநோய் நாடுகளையும் மக்களையும் புதிதாக சிந்தித்து செயற்பட...\nதமிழகத்தின் கொரோனா கடல்வழியாக வடக்கில் பரவுவதற்கு வாய்ப்பு உண்டா\nகொரோனா வைரஸின் தாக்கமானது முழுதாக உலகிலிருந்து இன்னும் நீங்கவில்லை. தற்போது வரை உலகளவில் கொரோனா தொற்றால் 80 இலட்சத்துக்கும்...\nவெளிநாட்டு உல்லாசப்பயணிகளை வரவேற்க ஆயத்தமாகும் அறுகம்பே\nகிழக்கி அதிவனப்புமிகு உல்லாசபுரியாகவும் உலகிலேயே சேர்பிங் (கடல் நீரலைச்ச்சறுக்கலுக்கு) அதிசிறந்த வளமிகு தளமாகவும் விளங்கும்...\nகொரோனா காலத்து 'ஒன்லைன்' கல்வி: அரைவேக்காட்டுத்தனமா, அத்தியாவசியமா\nகொரோனாவுடன் இலங்கை டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் பின்னிப் பிணைந்து செம்புலப் பெய்நீரில் செம்மை கலந்ததுபோல இரண்டறக்...\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் இலங்கை\nஉலக நாடுகளின் தாக்கத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் வைரஸ் தொற்றின் பாதிப்பு மற்றும் பரம்பல்குறைவாகவே காணப்படுகிறது. இதன்...\nஎமது நாட்டில் நுண்கடன் திட்டம் ஏன் தோல்வியடைந்தது\nஉலகெங்கும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாம் பல சவால்களை எதிர்நோக்கி கொண்டிருக்கின்றோம்....\nகொரோனா காலத்து காடழிப்பு; மனிதனைச் சூழ்ந்திருக்கும் ஆபத்து \nகொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதுமாகவே முடங்கிக்கிடக்கிறது. மக்களின் வழமையான செயற்பாடுகள் அனைத்துமே முடங்கியுள்ளன....\nமாளிகாவத்தை சிறார்களின் வயிறுகள் புடைப்பது எப்போது \nதேர்தலுக்கு திகதி குறித்தேயாக வேண்டிய சூழ்நிலையில், ஜனநாயகத்தைக் காப்பாற்றப் போவதாகக் குதிக்கும் கட்சிகளுக்கு வறிய மக்கள்,...\nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உணர்த்தும் உண்மை..\nஓட்டுமொத்த உலகத்தினதும் இயல்பு நிலையை முற்றாக மாற்றியமைத்திருக்கும் கொரோனா நமது ���ாட்டினதும் வழமையான நடவடிக்கைகளை இடைநிறுத்த...\nஅழிவடைந்து விட்டதா இலங்கையின் கரும்புலி இனம்\nசிவனடிபாத மலையை அண்மித்த வாழமலை தோட்ட மக்களால் உயிரோடு பிடித்துக் கொடுக்கப்பட்ட அபூர்வ கரும்புலி, உடவளவை வனவிலங்கு...\nதனித்துவமான நடிப்புக்கு சொந்தக்காரர் இர்பான் கான்\nபிரபல ​ெபாலிவுட் நடிகர் இர்பான் கான் 1988-ம் ஆண்டு வெளியான சலாம்...\nதூரநோக்குடன் செயற்பட வேண்டிய கட்டாயத்தில் இ.தொ.கா\n1939 ஆம் ஆண்டு நமது நாட்டிற்கு விஜயம் செய்த பாரத நாட்டின்...\n\"போரை முடிவுக்குக் கொண்டு வந்ததில் எனக்கும் முக்கிய பங்குண்டு \nதளபதியொருவர் போரை திட்டமிடுவார், வழி நடத்துவார். சரத்...\nவிமானப் படையில் இணையும் விருப்பம் ஈடேறவில்லை\nஇலங்கையில் உள்ள சிறுகதை எழுத்தாளர்களின் வரிசையில் இணைகிறார் இளம்...\nமேரி இளம் வயதிலேயே யுத்தத்தின்போது தனது உறவுகளை இழந்ததால்...\nஉள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கான தருணம்..\nநாடுகள் பொருளாதார ரீதியில் சுயாதீனத் தன்மையை அடைந்திருப்பதன்...\nஆளும் தரப்பில் போட்டியிட்டு வெல்வதே முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தரும்\nமுடியுமானால் ஐ.தே.க கட்டிய ஒரு வீட்டையேனும் மலையகத்தில் காட்டுங்களேன்\nசிதறிப்போயுள்ள கூட்டமைப்பு ஒற்றுமையாக வாக்களிக்குமாறு மக்களைக் கோரலாமா\nமனதை உருக்கும் மாளிகாவத்தை சோகம்\nகலாநிதி சுக்ரி அடக்கம் மிக்கதொரு ஆளுமை\nநெருக்கடிக்குள்ளாகியிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது எப்படி\nதற்சார்புப் பொருளாதாரம் நெருக்கடிகளுக்கு ஒரு தற்காலிக தீர்வே\nநிச்சயமற்ற புறச்சூழலும் பொருளாதார சவால்களும்\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2020 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2019/07/Mahabharatha-Anusasana-Parva-Section-163.html", "date_download": "2020-07-11T21:48:41Z", "digest": "sha1:AGCOSTOUKI4IXXJEJDWVND7CIGPFB6PP", "length": 36175, "nlines": 110, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மெய்வருத்தக்கூலி! - அநுசாஸனபர்வம் பகுதி – 163", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூ���்கள் | தொடர்புக்கு\n - அநுசாஸனபர்வம் பகுதி – 163\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 163)\nபதிவின் சுருக்கம் : விதி மற்றும் முயற்சிக்கிடையிலான வேறுபாட்டை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nயுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, \"ஒரு மனிதன் கெடுபேறு கொண்டவனாக இருந்தால் அவன் எவ்வளவு பலம் கொண்டவனாக இருந்தாலும் செல்வமீட்டத் தவறுவது காணப்படுகிறது. மறுபுறம் நற்பேறு பெற்ற ஒருவன் பலவீனனாகவோ, மூடனாகவோ இருந்தாலும் செல்வத்தை அடைகிறான்.(1) மேலும், அடைவதற்கான காலமாக இல்லாதபோது, ஒருவன் சிறப்பாக முயற்சி செய்தாலும் ஒன்றையும் அவனால் அடைய முடிவதில்லை. எனினும், அடைவதற்கான காலம் வரும்போது, எந்த முயற்சியும் இல்லாமலே ஒருவன் பெருஞ்செல்வத்தை வெல்கிறான்.(2) சிறப்பாக முயற்சி செய்தும் விளைவேதும் அடையாத நூற்றுக்கணக்கான மனிதர்கள் காணப்படுகின்றர். மேலும், எம்முயற்சியுமின்றிச் செல்வீட்டும் பலரும் காணப்படுகின்றனர்.(3)\nமுயற்சியின் விளைவே செல்வம் என்றால், ஒருவன் முயற்சி செய்த உடனேயே அஃதை அடைய வேண்டும். உண்மையில் அவ்வாறிருந்தால், கல்வி கற்ற எந்த மனிதனும், தன் வாழ்வாதாரத்திற்காகக் கல்லாதவனிடம் பாதுகாப்பை அடைவது காணப்படாது.(4) ஓ பாரதர்களின் தலைவரே, மனிதர்களுக்கு மத்தியில் அடையக்கூடாது என்பது (என விதிக்கப்பட்ட எதுவும்) ஒருபோதும் அடையப்படுவதில்லை. சிறந்த முயற்சிகளின் துணையுடன் கூட மனிதர்கள் விளைவுகளை அடைவதில் தவறுவது காணப்படுகிறது.(5)\nஒருவன் நூறு வழிமுறைகளின் மூலம் செல்வத்தைத் தேடுவது (தேடினாலும் அஃதை அடையத்தவறுவது) காணப்படுகிறது; அதே வேளையில் மற்றொருவன் தேடவே செய்யாமல் அஃதை {செல்வத்தை} அடைந்து மகிழ்ச்சி அடைகிறான். மனிதர்கள் (செல்வத்துக்காகத்) தொடர்ந்து தீச்செயல்களைச் செய்து, அதை அடையத் தவறுவது காணப்படுகிறது.(6) எந்த வகைத் தீச்செயலும் செய்யாமல் செல்வத்தை அனுபவிக்கும் பிறரும் இருக்கின்றனர். மேலும், சாத்திரங்களில் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட கடமைகளைச் செய்தும் செல்வமில்லாத பிறரும் இருக்கின்றனர். ஒருவன் நெறிகள் மற்றும் கொள்கை அறிவியலைச் சார்ந்த ஆய்வுகள் அனைத்தையும் கற்றும் அவற்றைக் குறித்த எந்த அறிவும் இல்லாமல் இருப்பது காணப்படுகிறது.(7) மேலும், நெறிகள் மற்றும் கொள்கை அறிவியல் எதையும் கற்காமலேயே ஒருவன் மன்னனின் மு��ன்மை அமைச்சராக நியமிக்கப்படுவதும் காணப்படுகிறது. கல்விமான் ஒருவன் செல்வம் கொண்டிருப்பதும் காணப்படுகிறது. கல்லாதவன் செல்வம் கொண்டிருப்பதும் காணப்படுகிறது. இரு வகை மனிதர்களும் முற்றிலும் செல்வம் இல்லாதவர்களாக இருப்பதும் காணப்படுகிறது.(8)\nஒருவன் கல்வியை அடைவதன் மூலம் செல்வத்தின் மகிழ்ச்சியை அடையலாம் என்றால், கல்விமான் எவனும், தன் வாழ்வாதாரத்திற்காகக் கல்லாதவனின் பாதுகாப்பில் இருப்பது ஒருபோதும் காணப்படாது.(9) உண்மையில், கல்வியை அடைவதனால் ஒருவன் நீரை அடைந்து தாகம் தணிப்பவனைப் போல விரும்பத்தக்க அனைத்துப் பொருட்களையும் அனுபவிக்கலாம் என்றால், கல்வியை அடைவதில் இவ்வுலகில் எவரும் சோம்பியிருக்க மாட்டார்கள்.(10) ஒருவனுக்கான காலம் வராவிட்டால், அவன் நூறு கணைகளால் துளைக்கப்பட்டாலும் மாளமாட்டான். மறுபுறம், வேளை வந்தவுடனேயே, புல்லால் தாக்கப்பட்டவனும் தன் உயிரைவிடுவான்\" என்றான்.(11)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"பெரும் முயற்சிகளில் ஈடுபாடு கொள்வதில் ஒருவன் தன்னை நிறுவிக் கொண்டும் செல்வமீட்டத் தவறினால் அவன் கடுந்தவங்களைச் செய்ய வேண்டும். விதைகள் விதைக்கப்படாமல் பயிர்கள் தோன்றுவதில்லை.(12) வயதால் மதிப்பிற்குரியோரிடம் பணி செய்வதன் மூலம் ஒருவன் நுண்ணறிவையும், ஞானத்தையும் அடைவதைப் போலவே, (இம்மையில் தகுந்த மனிதர்களுக்குக்) கொடைகளை அளிப்பதன் மூலம் ஒருவன் (மறுமையில்) இன்பத்திற்குரிய எண்ணற்ற பொருட்களை அடைகிறான். உயிரினங்கள் அனைத்துக்கும் கொடுமை செய்யாமல் இருக்கும் கடமையைச் செய்வதன் மூலம் ஒருவன் நீண்ட வாழ்நாளைப் பெறுவான் என ஞானிகள் சொல்கின்றனர்.(13) எனவே, ஒருவன் கொடைகளை அளிக்க வேண்டுமேயன்றி வேண்டக் கூடாது (அல்லது பிறரால் கொடுக்கப்படும் போது ஏற்றுக் கொள்ள வேண்டும்). ஒருவன் அறவோரை வழிபட வேண்டும். உண்மையில், அவன் இனிய பேச்சுக் கொண்ட அனைவருக்கும், பிறருக்கும் ஏற்புடையதையே எப்போதும் செய்ய வேண்டும். ஒருவன் (மனம் மற்றும் புறத்) தூய்மையை அடைய முனைய வேண்டும். உண்மையில், அவன் எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைப்பதைத் தவிர்க்க வேண்டும்.(14) ஓ யுதிஷ்டிரா, பூச்சிகளும், எறும்புகளும் கூட, (இப்பிறவி மற்றும் முற்பிறவிகளில் செய்த) தங்கள் செயல்கள் மற்றும் இயல்பின் விளைவாக இன்ப துன்பங்களைச் சந்திக்கின்றன. நீ அமைதியடைவாயாக\" என்றார் {பீஷ்மர்}[1].(15)\n[1] \"இங்கே சொல்லப்படுவது என்னவேன்றால்: அனைத்து உயிரினங்களின் நிலையும், இந்த மற்றும் கடந்த பிறவிகளின் செயல்களால் தீர்மானிக்கப்படுகின்றன. மேலும், இயல்பு என்பது செயல்களின் விளைவாகவே இருக்கிறது. எனவே, இவ்வுலகில் ஒருவன் காணும் இன்பமும், துன்பமும், இவ்விரண்டு காரணங்களாலேயே உண்டாகின்றன. உன்னைப் பொறுத்தவரையில், ஓ யுதிஷ்டிரா, அண்டவிதியில் இருந்து நீ விடுபட்டவனல்ல. எனவே, எவ்வகை ஐயங்களையும் வளர்க்காதே. ஒரு கல்விமான ஏழையாக இருப்பதையும், அறியாமை கொண்டவன் செல்வந்தனாக இருப்பதையும் நீ கண்டால், முயற்சி தவறுவதையும், முயற்சியில்லாமை வெற்றிக்கு வழிவகுப்பதையும் கண்டால், எப்போதும் செயல்கள் மற்றும் இயல்பின் விளைவே அந்நிலைகள் என நீ தீர்மானிப்பாயாக\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஅநுசாஸனபர்வம் பகுதி – 163ல் உள்ள சுலோகங்கள் : 15\nஆங்கிலத்தில் | In English\nLabels: அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், பீஷ்மர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் க���ன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக���ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந��திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வ���ெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-11T20:09:12Z", "digest": "sha1:OFQXYJX4N5UH34SCALN536WYUJG7BQTP", "length": 5525, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அம்பாந்தோட்டை தேர்தல் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅம்பாந்தோட்டை தேர்தல் மாவட்டம் (Hambantota electoral district) எனப்படுவது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் தென் மாகாணத்தின் அம்பாந்தோட்டை நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். 225 இருக்கைகள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு இத்தேர்தல் மாவட்டத்தில் இருந்து 7 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இம்மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டில் 421,186 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.[1]\nஉறுப்பினர்கள் மஹிந்த அமரவீர, ஐமசுகூ\nபி. கே. இந்திக்க, ஐமசுகூ\nஅம்பாந்தோட்டை தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள் பின்வருமாறு:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 19:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-11T20:56:40Z", "digest": "sha1:67RAQRFAFUFRJC6MGG7YSXRAPX5MXY2R", "length": 6873, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சமநிலையில்லா சட்டங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(சமநிலையில்லாச் சட்டங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஓர் பெரும் ஊசலாடலை நிகழ்த்தும் சீருடற்பயிற்சியாளர்\nசமநிலையில்லாச் சட்டங்கள் (Uneven Bars) அல்லது ஒரு சீரில்லா சட்டங்கள் (asymmetric bars) ஓர் கலைநய சீருடற் பயிற்சி கருவியாகும். இதனை பெண் சீருடற் பயிற்சியாளர்கள் மட்டுமே பயன்படுத்துவர். இதன் சட்டகம் எஃகினால் ஆனது. சட்டங்கள் கண்ணாடியிழைகளால் ஆக்கப்பட்டு மரப் பூச்சு கொடுக்கப்பட்டிருக்கும்; அரிதாக மரத்தினாலும் செய்யப்பட்டிருக்கும்.[1] சீருடற் பயிற்சிகளில் மதிப்பெண் இடும்போது இந்த நிகழ்ச்சிக்கு ஆங்கிலச் சுருக்கமாக UB அல்லது AB, கொடுக்கப்படுகிறது. இரு சட்டங்களும் வெவ்வேறு உயரங்களில் அமைக்கப்பட்டிருப்பதால் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு தாவுவதற்கு எளிதாக உள்ளது.\nபன்னாட்டு சீருடற்பயிற்சி போட்டிகளில் பயன்படுத்தப்படும் சமநிலையில்லாச் சட்டங்கள் பன்னாட்டு சீருடற்பயிற்சிகள் கூட்டமைப்பு (FIG) வரையறுக்கும் விவரக்கூற்றுகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கேற்ப அமைந்திருக்க வேண்டும்.\nதங்கள் பயிற்சிகளுக்கு சீருடற்பயிற்சியாளர்கள் பெரும்பாலும் ஒரு சட்டத்தையே பயன்படுத்துவர்; பாதுகாப்புக்காகவும் எளிதான கவனப்படுத்தலுக்காகவும் இவ்வாறு பயில்கின்றனர்.\nபன்னாட்டு சீருடற்பயிற்சிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள கருவி அளவைகள் சிற்றேட்டின்படி:\nமேல் சட்டம்: 250 சென்டிமீட்டர்கள் (8.2 ft)[1]\nகீழ் சட்டம்: 170 சென்டிமீட்டர்கள் (5.6 ft) [1]\nசட்டத்தின் விட்டம் : 4 சென்டிமீட்டர்கள் (0.13 ft) [2]\nசட்டங்களின் நீளம் : 240 சென்டிமீட்டர்கள் (7.9 ft) [2]\nஇரு சட்டங்களுக்கிடையேயான மூலைவிட்டம் : 130 சென்டிமீட்டர்கள் (4.3 ft)–180 சென்டிமீட்டர்கள் (5.9 ft) (adjustable) [2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/amala-paul-brothers-birthday-party-video-goes-viral-189719/", "date_download": "2020-07-11T21:42:56Z", "digest": "sha1:OGPAKUO73K4GJRBW6KSWAPZI4E4FX5S6", "length": 12460, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Amala Paul Quarantine Party Video - குவாரண்டைனில் பார்ட்டி: வைரலாகும் அமலா பால் வீடியோ", "raw_content": "\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nகுவாரண்டைனில் பார்ட்டி: வைரலாகும் அமலா பால் வீடியோ\nதனது சகோதரரின் பிறந்தநாளை முன்னிட்டு வீட்டிலேயே குவாரண்டைன் பார்ட்டியை அரேஞ் செய்திருக்கிறார் அமலா.\nAmala Paul : நடிகை அமலா பால் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ‘மைனா’ படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தார்.\nடாக்டர்கள், போலீசை தொடர்ந்து மின்வாரிய ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று – சென்னையில் பரபரப்பு\nவிஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த அமலா, இயக்குநர் ஏ.ஏல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இருப்பினும் இந்த திருமணம் வெகுநாட்கள் நிலைக்கவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் விரைவிலேயே விவாகரத்தாகி பிரிந்தனர்.\nஇதனை தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார் அமலா பால். குறிப்பாக பெண்ணுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அதிக கவனம் செலுத்தினார். அந்த வகையில் அமலா நடித்த ‘ஆடை’ திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதோடு அடிக்கடி கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.\nகொரோனா வைரஸ் : பாதிப்பு அதிகமுள்ள சென்னையின் 7 மண்டலங்கள்\nஇந்நிலையில் தனது சகோதரரின் பிறந்தநாளை முன்னிட்டு வீட்டிலேயே குவாரண்டைன் பார்ட்டியை அரேஞ் செய்திருக்கிறார் அமலா. மாஸ்க் அணிந்துக் கொண்டு டான்ஸ் ஆடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nக்யூட் நமிதா, ஆஸம் பார்வதி: முழு புகைப்படத் தொகுப்பு\nடிரடிஷனல் வேதிகா, ஆஸம் ஏமி ஜாக்ஸன் : முழு புகைப்படத் தொகுப்பு\n’வாழும் போது அமைதியை தேட ஏன் முயற்சிக்கக் கூடாது’ – வைரலாகும் அமலா பால் படம்\nமொட்டை தலையில் முத்தம்: புதிய நண்பருடன் அமலா பால்\nபெண்களை ஆண்கள் நேசித்திருந்தால் ஏன் இவ்வளவு மக்கள் தொகை\n2-ம் திருமணம் பற்றித்தான் பேசுகிறாரா ஆடை நாயகியின் சூசக ட்வீட்\n’மழை தூறலில் முத்தம்’ – வைரலாகும் அமலா பால் வீடியோ\nஇந்தி பாடகருடன் அமலாபால் திருமணம்\nபாடகருடன் அமலா பாலின் புதிய நட்பு : வைரலாகும் படங்கள்\nஐ.இ. தமிழ் முகநூல் நேரலை : வாசகர்களுடன் கலகலப்பான உரையாடலில் இணைந்த வேல்முருகன்\nஇ-பாஸ் விண்ணப்பம் செய்வது எப்படி 5 முக்கிய டிப்ஸ்கள் இங்கே\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா; 69 பேர் பலி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 69 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nசிகிச்சையில் 3 அமைச்சர்கள்: ஹெல்த் ரிப்போர்ட் எதிர்பார்க்கும் தொண்டர்கள்\nஅன்பழகன், செல்லூர் ராஜு இருவரும் சென்னையில் உள்ள மியோட் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தங்கமணி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவீட்டில் இருக்கும் தங்கத்தை வங்கியில் வைத்து பாதுகாத்தால் வட்டி கிடைக்கும்\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nசிங்கம் அதன் பெருமையை இழந்த தருணம்… விரட்டுறது யாருன்னு பாருங்க\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; சூடுபிடிக்கிறது சிபிஐ விசாரணை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா; 69 பேர் பலி\nசிகிச்சையில் 3 அமைச்சர்கள்: ஹெல்த் ரிப்போர்ட் எதிர்பார்க்கும் தொண்டர்கள்\nசென்னை ஹயாத் ஹோட்டலில் 24 பேருக்கு கொரோனா: ‘லிப்ட்’கள் சீல் வைப்பு\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=99178", "date_download": "2020-07-11T21:47:44Z", "digest": "sha1:BTKHXB4XKR2V4KWZNZ2S2YNXPQZLYLF2", "length": 19024, "nlines": 113, "source_domain": "temple.dinamalar.com", "title": " Guru Peyarchi Palangal 2019 - 2020 | ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) குரு பார்வையால் பணமழை கொட்டும்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nஸ்ரீவி., ஆண்டாள் ஆடிப்பூர விழா: பிரகாரத்தில் தேரோட்டம்\nவிநாயகர் சதுர்த்தி விழா நெறிமுறைகள் வெளியீடு\nபோலி இணைய தளங்கள்: திருமலை பக்தர்கள் உஷார்\nசதுரகிரி ஆடி அமாவாசை விழா: பக்தர்கள் எதிர்பார்ப்பு\nவராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம்\nஆதி வீரம்மாகாளியம்மன் கோயில் திருவிழா\nஇணையவழியில் பத்துப்பாட்டு இசை பயிற்சி வகுப்பு\nகொரோனாவை தடுக்க யோகா பயிற்சி\nபச்சையம்மன் கோவிலில் ஆடி மாத வழிபாடு நடத்த அனுமதியில்லை\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ... மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ...\nமுதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (28.10.2019 முதல் 13.11.2020 வரை)\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) குரு பார்வையால் பணமழை கொட்டும்\nஇப்போது குரு 8ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. 8ம் இடத்தில் இருக்கும் குருபகவான் பொதுவாக மன வேதனை, நிலையற்ற தன்மையைக் கொடுப்பார். வீண் விரோதத்தை உருவாக்குவார். ஆனால் இதனை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7ம் இடத்து பார்வை உங்களுக்கு சாதகமாக உள்ளது. அந்த வகையில் இடையூறுகள் வந்தாலும் அதை குருவின் பார்வை யால் முறியடிப்பீர்கள். அவர் 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை அதிசாரம் பெற்று மகர ராசியில் இருக்கிறார். இந்த காலகட்டத்தில் அவரால் நன்��ை அதிகரிக்கும்.\nஇனி முக்கிய கிரகங்களை அடிப்படையாக கொண்டு பொதுவான பலனைக் காணலாம். குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். உறவினர் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். இருப்பினும் குருவின் 7ம் இடத்து பார்வையால் முன்னேற்றம் ஏற்படும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவி இடையே இருந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். பெண்களால் பொன், பொருள் சேரும். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. சகோதரிகள் மிகவும் உதவிகரமாக இருப்பர். குருவின் 7, 9ம் இடத்துப் பார்வையால் பொருளாதார வளம் கூடும். தொழிலில் பணமழை கொட்டும். 2020 ஆகஸ்ட்31 க்கு பிறகு எந்த ஒரு முக்கிய செயலையும் தீர சிந்தித்த பிறகே தொடங்குவது நல்லது. புதிய வீடு, மனை வாங்க விடாமுயற்சி மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.\nதொழில், வியாபாரத்தில் வீண் அலைச்சல், மனச்சோர்வு ஏற்பட வாய்ப்புண்டு. வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். சிலர் தற்போதுள்ள இடத்தை வேறு இடத்துக்கு மாற்றும் நிலை ஏற்படலாம். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். எது எப்படியானாலும் குருவின் பார்வையால் பண வரவு அதிகரிக்கும். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை உங்கள் நிலையில் நல்ல மாற்றம் ஏற்படும். உங்களின் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். வாடிக்கையாளர்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். 2020 ஆகஸ்ட் 31க்கு பிறகு சிலர் வியாபாரத்தை ஊர் விட்டு ஊர் மாற்றும் நிலை ஏற்படும். புதிய முதலீட்டில் கவனம் தேவை.\nபணியாளர்களுக்கு வேலையில் பளு அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர் மாற்றம் ஏற்படலாம். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். அரசு வேலையில் இருப்பவர்கள் கவனமுடன் இருக்கவும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை மனதில் உற்சாகம் பிறக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். 2020 ஆகஸ்ட் 31க்கு பிறகு தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரலாம். நெருப்பு, மின்சாரம் தொடர்பான பணியாளர்கள் சற்று கவனமாக இருக்கவும்.\n��லைஞர்கள் விடா முயற்சி எடுத்தே புதிய ஒப்பந்தம் பெற வேண்டியதிருக்கும். பிரதிபலன் எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை கலைஞர்களுக்கு முன்னேற்றமான காலகட்டம். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.\nமாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்கள் ஆலோசனையின் படி நடப்பது நல்லது. சில மாணவர்கள் தகாதவர்களோடு சேர வாய்ப்புண்டு. 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை நல்ல வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். போட்டிகளில் பங்கேற்று வெற்றி கொள்வர். ஆசிரியர்களின் அறிவுரை கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.\nவிவசாயிகளுக்கு கால்நடை மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. வழக்கு விவகாரத்தில் மெத்தனம் வேண்டாம். 2020 மார்ச் 28 தேதி முதல் 2020 ஜூலை 7 வரை பயறு வகைகள், மஞ்சள், நெல், கேழ்வரகு, கரும்பு பனைத்தொழில். பழவகைகள் போன்றவற்றில் மகசூல் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பிலும் ஆதாயம் கிடைக்கும். 2020 ஆகஸ்ட் 31க்கு பிறகு விவசாயிகள் கடுமையாக உழைக்க நேரிடும்.\nபெண்கள் அக்கம் பக்கத்தினர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகலாம். பெற்றோரை பிரியும் நிலை வரலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். 2020 மார்ச் 2 முதல் 2020 ஜூலை 7 வரை மகிழ்ச்சியுடன் இருப்பர். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். விருந்து விழா என செல்வீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுயதொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு வருமானம் அதிகரிக்கும். உடல் நலனில் கவனம் தேவை.\n* வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு\n* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு தீபம்\n* தேய்பிறை அஷ்டமியில் பைரவர் தரிசனம்\n« முந்தைய அடுத்து »\nமேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (28.10.2019 முதல் 13.11.2020 வரை) »\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) குடும்பத்தில் மகிழ்ச்சி அக்டோபர் 19,2019\nகுருபகவான் 9ம் இடமான தனுசு ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடம். இதுவரை அவரால் பட்ட இன்னல்களில் ... மேலும்\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம�� 1,2,3) ஏற்றம் தருவார் ஏழாமிடத்து குரு அக்டோபர் 19,2019\nகுருபகவான் 6ம் இடத்தில் இருந்து 7ம் இடத்திற்கு செல்வது மிக உயர்வான நிலை. குருவின் 5ம் இடத்துப் ... மேலும்\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) உழைப்பால் வாழ்வில் உயர்வீர்கள் அக்டோபர் 19,2019\nகுருபகவான் உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் இருந்து 6ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சாதகமான நிலை ... மேலும்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) கோடி நன்மை உங்களைத் தேடி வருது அக்டோபர் 19,2019\nகுருபகவான் உங்கள் ராசிக்கு 5 ம் இடத்துக்கு செல்கிறார். இது மிக சிறப்பான நிலை. குருவால் கோடி நன்மைகள் ... மேலும்\nகன்னி: உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) இரவு பகல் போல இரண்டும் உண்டு வாழ்விலே\nகுருபகவான் 4ம் இடமான தனுசு ராசிக்கு செல்கிறார். இது அவ்வளவு சிறப்பானது எனச் சொல்ல முடியாது. ஆனால் கடந்த ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/sabarimala/detail.php?id=101893", "date_download": "2020-07-11T21:56:15Z", "digest": "sha1:CR2I4KC556Y5GUWPO53SZ723DTZRAVUU", "length": 8312, "nlines": 54, "source_domain": "temple.dinamalar.com", "title": "சபரிமலையில் எருமேலி பேட்டை துள்ளல் நிறைவு: 15ல் மகர ஜோதி | Ayyappan Tharisanam | Iyappan Temple | Ayyappan Photos | Lord Ayyappan | Swamiye Saranam Ayyappa - About God Iyyappa Swami", "raw_content": "\nசபரிமலையில் நடைபெறும் பூஜை முறைகள்\nசபரிமலையில் எருமேலி பேட்டை துள்ளல் நிறைவு: 15ல் மகர ஜோதி\nசபரிமலை : மகரஜோதிக்கு முன்னோடியாக, அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல், எருமேலியில் நடந்தது. அய்யப்பனின் திருஆபரணம், பந்தளத்தில் இருந்து இன்று புறப்படுகிறது.\nசபரிமலையில் ஜன., 15-ல், மகரஜோதி விழா நடக்கிறது. சபரிமலை சீசன் துவங்கிய, கார்த்திகை, 1ம் தேதி முதல், எருமேலியில் பேட்டைத் துள்ளல் நடக்கிறது. மகரவிளக்குக்கு இரண்டு நாட்கள் முன் நடக்கும் அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டைத் துள்ளல் பிரசித்தி பெற்றது.நேற்று பகல், 12:45 மணிக்கு, ஆகாயத்தில் வட்டமிட்டு பறந்த கருடனை கண்டதும், பேட்டை தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து, அம்பலப்புழா பக்தர்கள், யானைகளுடன் பேட்டைத் துள்ளி வந்தனர். வாவர் பள்ளிவாசலை வலம் வந்து, பெரிய சாஸ்தா கோவிலில் நிறைவு செய்த பின், பெருவழிப்பாதை வழியாக சபரிமலை சென்றனர்.\nஇதுபோல, ஆலங்காடு பக்தர்கள், பகல், 3:00 மணிக்கு வானில் பிரகாசித்த நட்சத்திரத்தை கண���டதும், பேட்டை துள்ளினர். இத்துடன், பேட்டை துள்ளல் நிறைவு பெற்றது.திருவாபரணம் புறப்பாடுமகரவிளக்கு நாளில், அய்யப்பனுக்கு அணிவிக்கும் ஆபரணங்கள், இன்று பந்தளம் வலியக்கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து புறப்படுகின்றன.அதிகாலை, 5:00 மணி முதல், பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டு, பகல், 12:00 மணிக்கு எடுத்துச் செல்லப்படும். இவை, நாளை மாலையில், சன்னிதானம் வந்தடையும்.மகரவிளக்குக்கு முன், பிரசாத சுத்தி பூஜைகள் இன்று நடக்கின்றன.\nநாளை அதிகாலை, கணபதி ஹோமத்துக்கு பின், 7:30 மணிக்கு மேல் பிம்பசுத்தி பூஜைகள் நடக்கும்.மகரசங்கர பூஜைமகர விளக்கு நாளில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று, மகர சங்கரமபூஜை. நாளை மறுநாள் அதிகாலை, 2:09 மணிக்கு இந்த பூஜை நடக்கிறது.இந்த நேரத்தில், திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் இருந்து வரும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு, அய்யப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும். அதிகாலை நேரத்தில் இந்த பூஜை வருவதால், நாளை மாலை, 4:00 மணிக்கு திறக்கப்படும் நடை, நாளை மறுநாள் அதிகாலை, 2:30 மணிக்கு அடைக்கப்படும். மீண்டும், அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்படும்.\nசபரிமலையில் நெய்யபிஷேகம் நிறைவு: சரங்குத்தியில் எழுந்தருளிய அய்யப்பன்\nசபரிமலை: சபரிமலையில் நெய்யபிஷேகம், நேற்று காலை நிறைவு ...\nசபரிமலையில் மகரஜோதிக்கு பக்தர்கள் குவிந்தனர்\nசபரிமலை : கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், ...\nபந்தளத்தில் புறப்பட்டது ஆபரணம்: பொன்னம்பல மேட்டில் மகரஜோதி\nசபரிமலை : சபரிமலையில், மகரவிளக்கு நாளில், அய்யப்பனுக்கு ...\nசபரிமலை: கேரள மாநிலம், சபரி மலை மகரஜோதிக்கு ...\nசபரிமலையில் நெரிசல் இல்லா தரிசனம்\nசபரிமலை: கேரள மாநிலம், சபரிமலையில் நேற்று, பக்தர்கள் ...\nசபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு: புலி நடமாட்டம்\nசபரிமலை: அழுதை– பம்பை பாதையில் பக்தர்கள் வருகை ...\nசபரிமலை 18 படிகளும் அதன் சிறப்பும்\nநடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2012/08/blog-post_27.html", "date_download": "2020-07-11T20:07:49Z", "digest": "sha1:V7GKTP3EX4Y2L5FFIEXR27XOEWCGBFCB", "length": 32694, "nlines": 224, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: தெரியுமா செய்தி..?", "raw_content": "\nதிங்கள், 27 ஆகஸ்ட், 2012\nஉண்மை உலகை ஒரு முறை சுற்றிவருவதற்குள்\nபொய் உலகை மூன்று முறை சுற்றிவந்துவிடும் என்றொரு பொன்மொழி உண்டு.\nபிள்ளையார் பால் குடித்தார் என்றதும் நம்பி கையில் பாலோடு சென்றது ஒரு கூட்டம்.\nஅனுமார் சிலையில் தண்ணீரை ஊற்றினால் பால் வடிகிறது என்றதும் கையில் தண்ணீர் பாட்டில்களைத் தூக்கிச் சென்றது ஒரு கூட்டம்.\nரம்ஜானுக்கு முதல்நாள், கைகளில் மெகந்தி வைத்தவர்களுக்கு மரணம் வரும் என்றதும் மருத்துவமனை நோக்கி படையெடுத்தது ஒரு கூட்டம்.\nஉடன்பிறந்த பெண்களுக்கு பச்சை, நீலம், மஞ்சள் நிறத்தில் சேலை எடுத்துக்கொடுக்கவேண்டும் என்றதும் துணிக்டையைநோக்கிப் படையெடுதத்து ஒரு கூட்டம்.\nஒரு நாள் கடல்நீர் இனிக்கிறது என்று பெருங்கூட்டம் கூடியது. ஆளாளுக்கு தண்ணீரைப் பிடித்துக் குடித்தது போதாதென்று பாட்டில்களில் நிரப்பிக்கொண்டுவேறு சென்றார்கள். ஆய்வாளர்கள் வந்து ஆராய்ச்சி செய்துவிட்டு சொன்னார்கள். பிறகுதான் தெரிந்தது, கடலின் அருகே இருந்த தொழிற்சாலைக் கழிவுகள் கலந்ததால் அந்தப் பகுதி தண்ணீர் இனிக்க ஆரம்பித்தது என்று. அடுத்து என்ன நடந்திருக்கும் என்று நான் சொல்லவா வேண்டும்.\nதிருப்பூரில் பிறந்த குழந்தை பேசியது. தான் அரைமணிநேரம் தான் உயிரோடு இருப்பேன் பிறகு இறந்துவிடுவேன். 4000 குழந்தைகளாவது இறந்துபோவார்கள். அதற்கு தேங்காய் உடைத்து நேத்திக்கடன் செய்யவேண்டும் என்று ஒரு வதந்தி... அதனால் தமிழகத்தில் பல ஊர்களிலும் தேங்காய் விலை உயர்ந்தது.\nகேப்பாருக்கு புத்தி எங்கே போகுது..\nபடித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற எந்த பாகுபாடும் கிடையாது. எல்லோருமே இந்த வதந்திகளை நம்புகிறார்கள்..\nஅந்தக் காலத்திலெல்லாம் 25பைசா அஞ்சல் அட்டையில் ஏதாவது சாமி பெயரோடு கடிதம் வரும் 10 நாட்களுக்குள் இதை 10 பேருக்காவது கடிதவழியே அனுப்பவேண்டும் இல்லாவிட்டார் 10 நாட்களில் நீங்கள் இரத்தம் கக்கி செத்துப்போவீர்கள் என்று வரும். வேறு வழியில்லாமல் பலரும் அந்தக் காலத்தில் அஞ்சல் அலுவலகங்களுக்குப் படையெடுத்தார்கள்.\nஇன்று இந்த வதந்தி அதிகமாக அலைபேசிகளில் குறுந்தகவல் வழியே பரவுகிறது.\nகுறுந்தகவல் இலவசம் தானே என்று எல்லாவற்றையும் எல்லோருக்கும் முன்னனுப்பாதீர்கள்.\n என்று யாரும் கேட்டால் அவர்களிடம் நீங்கள் கேளுங்கள்..\nநீங்கள் சொல்லும் செய்தி உண்மைதானா என்பது உங்களுக்குத் தெரியுமா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அன்றும் இன்றும், சமூகம், சிந்தனைகள், நகைச்சுவை, வேடிக்கை மனிதர்கள்\nஹாரி R. 27 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 11:14\n//நீங்கள் சொல்லும் செய்தி உண்மைதானா என்பது உங்களுக்குத் தெரியுமா\nஅட எங்கேயோ படித்த ஞாபகம் ஆனாலும் உங்கள் பதிவு சூப்பர்\nமுனைவர் இரா.குணசீலன் 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:56\nUnknown 27 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 11:19\nஉண்மை உலகை ஒரு முறை சுற்றிவருவதற்குள்\nபொய் உலகை மூன்று முறை இல்லை முனைவரே மூன்று லட்சம் முறை சுற்றிவருகிறது\nமுனைவர் இரா.குணசீலன் 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:57\nவை.கோபாலகிருஷ்ணன் 27 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 11:45\nவதந்திகளை நம்பக்கூடாது என்று நல்ல தகவல் சொல்லியுள்ளீர்கள்.\n என்று யாரும் கேட்டால் அவர்களிடம் நீங்கள் கேளுங்கள்..\nநீங்கள் சொல்லும் செய்தி உண்மைதானா என்பது உங்களுக்குத் தெரியுமா\nநீங்கள் சொல்லும் இந்தச்செய்தி உண்மை தான்.\nமுனைவர் இரா.குணசீலன் 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:57\nஅம்பாளடியாள் 27 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 11:49\nஅருமையான படைப்பு. வாலை வைத்து தலையை எடை போடும் இனத்தனமான செயல் புரிவோரும் இப்ப\nநாட்டில் அதிகரித்த வண்ணமே உள்ளனர் .தங்கள்\nஆக்கம் கண்டு மகிழ்ந்தேன் .தொடர வாழ்த்துக்கள் .\nமுனைவர் இரா.குணசீலன் 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:58\nSeeni 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 1:24\nமுனைவர் இரா.குணசீலன் 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:58\nகோவை நேரம் 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 3:50\nநல்ல பதிவு...இந்த மாதிரி அலைபேசியில் மாதம் ஒன்று வந்து விடுகிறது...\nமுனைவர் இரா.குணசீலன் 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:59\nவதந்திகளை மட்டுமல்ல ,இன்னும்நிறைய மாய்மாலங்களில் சிக்கித் தவிக்கிறார்கள் மக்கள்.நல்ல பதிவு வாழ்த்துக்கள்.\nமுனைவர் இரா.குணசீலன் 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:59\nUnknown 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 8:23\nமுனைவர் இரா.குணசீலன் 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:00\nவெங்கட் நாகராஜ் 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 8:24\nநல்ல பகிர்வு. வதந்திகளைப் பரப்பியே கலவரம் உண்டுபண்ணும் காலமிது\nமுனைவர் இரா.குணசீலன் 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:00\nதிண்டுக்கல் தனபாலன் 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 8:46\nவாழ்த்துக்கள்... நன்றி… (த.ம. 8)\nமுனைவர் இரா.குணசீலன் 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:00\nஇந்திரா 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:53\nபொழுதுபோகாம எதையாவது இப்படி பரப்பிடுறாங்க.\nமுனைவர் இரா.குணசீலன் 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:01\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (103) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்ப��ை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nமூடுள் மின் வகுப்பறை - 4 - வினா வங்கி, வினாடி வினா உருவாக்கம் I moodle A...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nசிலப்பதிகாரம் - அரங்கேற்று காதை விளக்கம்\n1. மாதவியின் நாட்டியப் பயிற்சி் தெய்வ மால்வரைத் திருமுனி அருள எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய மலைப...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nமணிமேகலை - மணிபல்லவத்துத் துயருற்ற காதை - விளக்கம்\nசீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை மணிபல்லவத்துத் துயர் உற்ற காதை மணிபல்லவத் தீவில் மணிமேகலை புகார் நக ரி ல் சுதமதி மாதவியிடம்...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nபேச்��ுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nபெண்களின் கூந்தல் மணம் இயற்கையானதா\nகுறுந்தொகைப் பாடல்களுள் அதிகம் எடுத்தாளப்பட்ட பாடல்களுள் ஒன்று, “கொங்கு தேர் வாழ்க்கை“ என்னும் பாடலாகும். இப்பாடலில் பெண்களின் கூந்தலுக்...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/eniya-utayam/?start=&%3Bamp%3Bend=&%3Bamp%3Bpage=9&%3Bend=&%3Bpage=0&end=&page=8", "date_download": "2020-07-11T21:19:12Z", "digest": "sha1:VTNYOWTFM7RT4UVR7ATMFOPNSNLTE2VM", "length": 8174, "nlines": 194, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | இனிய உதயம்", "raw_content": "\nபாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கரோனா\nகரோனா நெருக்கடியில் தனிநபர் கடன்... போலி கால் சென்டர்கள் மூலம் மோசடியில்…\nகுஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்...\nசாகசம் செய்ய ஆம்புலன்ஸ் வாகனம்தான் கிடைத்ததா..\nஜூலை 13 முதல் கொத்தவால்சாவடியில் போக்குவரத்து மாற்றம்...\nகேரளாவில் புதிய உச்சம் தொட்ட கரோனா பாதிப்பு\nமராட்டியத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கரோனா ஒரே நாளில் 8,139 பேருக்கு…\nகேரளாவில் தங்க கடத்தலில் தேடப்பட்டு வந்த ஸ்வப்னா கைது\nமேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு குறைப்பு\nSearch : magazinesஇனிய உதயம்ஓம்சினிக்கூத்துசினிக்கூத்து Specialபாலஜோதிடம்பொது அறிவுஹெல்த்\nசாத்தான் குளம் நீதிக்கான போராட்டத்தில் நக்கீரன்\nசாதி என்ற சொல்லையே இழிவாகக் கருதுகிறவன் நான்\nஉள்ளங்கை மழை ஆயுதக் கடை விரிக்கும் பெண்ணியத் தொடர்பு\nநிராகரிப்பு ஃபஜிலா ஆசாத் சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்\nசட்டம்: காக்கிகள் கைகளில் சிக்கிய கொலைக் கருவி\nஏதோ ஒரு நாட்டில்... எம்.முகுந்தன் தமிழில்: சுரா\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n 12 ராசியினருக்கும் பலன்கள், பரிகாரங்கள்\n - லால்குடி கோபாலகிருஷ்ணன் 106\nவிவசாயத்தில் பன்மடங்கு லாபமீட்ட ஜோதிட ரகசியம் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nமணவாழ்வு சிறக்க முகூர்த்த நாள் சூட்சுமம் - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nirkadhey-song-lyrics/", "date_download": "2020-07-11T20:30:01Z", "digest": "sha1:XTUHSI5QPNDAJ2SS67NKWGXFBXPB6O2V", "length": 11501, "nlines": 376, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nirkadhey Song Lyrics", "raw_content": "\nபாடகா்கள் : அனந்து, சந்தோஷ் நாராயணன், விஜய் நரேன்\nஇசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்\nகுழு : { தா னா னா\nதா னா னா தா னா\nனா தா னா னா தா\nனா னா னா னா } (4)\nகுழு : { தும் தினக்கு\nதும் தினக்கு தா தரிகிட\nதும் தினக்கு தும் தினக்கு\nதா தரிகிட } (2)\nகுழு : தும் தினக்கு\nதும் தினக்கு தா தரிகிட\nதும் தினக்கு தும் தினக்கு\nஆண் : { கோடி விந்தணு\nஆண் : பிறக்கும் முன்னமே\nஆண் : முதலில் எதிர்த்த\nஆண் : முட்டை ஓட்டு\nஆண் : முயன்று பாரு\nஆண் : நிற்காதே நிக்காதே\nசரியா சரியா சரியா சரியா\nஆண் : யாருக்கும் நீ\nநீ போதும் நீ போதும்\nநீ போதும் நீ போதும்\nஆண் : முயலும் வெல்லும்\nஇதுதான் உள்ளே வை நீ மறவாது\nசாயாத தாண்டி நீ வென்றோடிடு\nகரைப்பதும் ஆகாதா சுற்றி நீண்ட\nஆண் : சரியா சரியா\nஆண் : சரியா சரியா\nஆண் : நிற்காதே ஹேஹே\nஆண் : நிற்காதே ஹே ஹே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/horoscope/capricorn.html", "date_download": "2020-07-11T21:49:24Z", "digest": "sha1:TKK2S5V6HRZTBED67QVQ6UOZRFZDE3G2", "length": 10704, "nlines": 100, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மகரம் | Tamil Murasu", "raw_content": "\nசெவ்­வாய் உங்­கள் ராசிக்கு 3ஆம் இடத்­தில் சஞ்­ச­ரிக்­கும் அமைப்பு சிறப்­பா­னது. இங்­குள்ள சந்­தி­ர­னும் அனு­கூ­லங்­க­ளைத் தரு­வார். 5ஆம் இட சுக்­கி­ரன், 6ஆம் இட புதன், ராகு­வின் அனுக்­கி­ர­கம் பெற­லாம். ஜென்ம சனி சங்­க­டங்­க­ளைத் தரு­வார். 12ஆம் இட குரு, கேது­வால் நல­மில்லை. 7ஆம் இடம் வரும் சூரி­ய­னின் இட­மாற்­றம் சாத­க­மற்­றது.\nஎதை­யும் முன்­கூட்­டியே யூ���ித்து எச்­ச­ரிக்­கை­யு­டன் செயல்­ப­டக் கூடி­ய­வர்­கள் நீங்­கள். இவ்­வா­ரம் உங்­க­ளது வாழ்க்­கைப் பாதை­யில் மேடு பள்­ளங்­கள் இருக்­கும். சில விஷ­யங்­கள் உங்­க­ளுக்­குச் சாத­க­மாக நடக்­கும் எனில், சில விஷ­யங்­கள் சிறு ஏமாற்­றங்­க­ளை­யும் தரக்­கூ­டும். அடுத்து வரும் நாட்­களில் உங்­க­ளுக்­கு­ரிய வர­வு­கள் ஏற்ற இறக்­க­மாக இருக்­கும். எதிர்­பார்த்த தொகை­கள் குறித்த நேரத்­தில் கிடைக்­குமா என்­பது சந்­தே­கம் தான். குடும்ப நலன் பொருட்டு கணி­ச­மான தொகை செல­வா­கும். வீண் செல­வு­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­வது முக்­கி­யம். இச்­ச­ம­யம் யாரு­ட­னும் வீண் நெருக்­கம் பாராட்ட வேண்­டாம். நல்­ல­வர் என நீங்­கள் நினைத்­தி­ருந்த ஒரு­வர், உங்­க­ளுக்கு எதி­ரா­கத் திரும்­பக்­கூ­டும் என்­ப­தால் கவ­னம் தேவை. இவ்­வா­ரம் உங்­க­ளது உடல்­ந­லம் பொது­வாக நன்­றாக இருக்­கும். எனி­னும் ஒரு­சி­ல­ருக்கு மட்­டும் சிறு உபா­தை­கள் தோன்றி சரி­யா­கும். சொத்­து­கள் தொடர்­பில் புதிய விவ­கா­ரம் தோன்­ற­லாம். இது­கு­றித்து அவ­சர கதி­யில் செயல்­பட வேண்­டாம். புதிய சுபப்­பேச்­சு­க­ளை­யும் சில நாட்­க­ளுக்­குப் பின் தொடங்­க­லாம். பணி­யா­ளர்­களும் வியா­பா­ரி­களும் சூழ்­நி­லைக்­கேற்ப கவனமாகச் செயல்­பட வேண்­டும். வார இறு­தி­யில் உங்­கள் மனம்­ம­கி­ழும்­ப­டி­யான நல்ல தக­வல் கிடைக்­கும்.\nகுடும்பத்தார் விட்டுக்கொடுத்து அமைதியாகச் செயல்படுவது நல்லது. பிள்ளைகள் ஆதரவுண்டு.\nஅனு­கூ­ல­மான நாட்­கள்: ஜூலை 16, 17.\nஅதிர்ஷ்ட எண்­கள்: 1, 2.\nபொதுமக்களோடு வரிசையில் நின்று வாக்களித்த தலைவர்கள்\nநாடு திரும்பும் குடிமக்களின் எண்ணிக்கையை குறைக்கும் ஆஸ்திரேலியா\nதியோச்சு கிளைமொழியில் பிரசாரம் செய்த லோ தியா கியாங்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nஇரண்டாம் கட்டத் தளர்வை அடுத்து ஆர்ச்சர்ட் ரோட்டில் காணப்பட்ட மக்கள் கூட்டம். படம்: ராய்ட்டர்ஸ்\nதளர்வு 2: கொரோனா கிருமி மீண்டும் தலைதூக்க விடக்கூடாது\nநம்பிக்கை, உறுதி நிலைக்கட்டும்; மீள்வோம், மேலும் வலுவடைவோம்\nகிஷோர் ரவிசந்திரன், 23, உடற்பயிற்சி ஆர்வலர்\nகாலம் கனிந்தது; உற்சாகம் பிறந்தது\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப தயாராவோம்\nவெளிநாட்டு ஊழியர்களின் நிலை குறித்த மெய்நிகர்க் கலந்துரையாடலில் பங்ளாதேஷ் ஊழியர் ஃபாயிஸ் (வலது மேல்புறம்) தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். (படம்: இலுமினேட் எஸ்ஜி)\nவெளிநாட்டு ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இளையர் அமைப்பு\nபிறர் நம்­மைத் தவ­றா­கக் கரு­தி­னா­லும் நாம் தன்­னம்­பிக்கை இழக்­கக்­கூ­டாது. சிறு வய­தில் ஏற்­படும் துய­ரங்­கள் நம்மை நீண்ட காலத்­திற்­குத் தயார்ப்­ப­டுத்­தும் என்கிறார் இளையர் ரோஷான் ராமகிரு‌ஷ்ணன். படம்: ரோ‌ஷான்\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: புறக்கணிக்கப்பட்டாலும் நம்­பிக்கை இழக்கவில்லை\nபடிப்­புடன் இணைப்­பாட நட­வ­டிக்­கை­கள், கற்­றல் பய­ணங்­கள், வேலை அனு­ப­வங்­கள் போன்­ற­வற்­றி­லும் சிந்தியா திறமையாகச் செயல்பட்டு வருகிறார். படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/15953", "date_download": "2020-07-11T20:09:18Z", "digest": "sha1:XGFGEOSLLHNNQ2HK7ZUD3DUSQNZ55OFW", "length": 12735, "nlines": 95, "source_domain": "www.themainnews.com", "title": "தமிழகத்தில் செயல்படவுள்ள 34 வகையான கடைகளின் முழு விவரம்... - The Main News", "raw_content": "\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-\nகல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசிங்கப்பூர் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய ஆளும் கட்சி\nடெல்லியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும்இறுதியாண்டு தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் ரத்து.. மணிஷ் சிசோடியா\nவேகமெடுக்கும் சாத்தான்குளம் வழக்கு.. வீடு, மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..\nதமிழகத்தில் செயல்படவுள்ள 34 வகையான கடைகளின் முழு விவரம்…\nதமிழகத்தில் நாளை (11.5.2020) முதல் 34 வகையான கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ள அரசு, அந்த கடைகளின் முழுவிவரங்களையும் வெளியிட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் ஏற்கனவே ஊரடங்கு தொடர்பான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன.\nஇந்த நிலையில் மேலும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தி இருக்கிறது. இந்த தளர்வு நாளை (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, நாளை முதல் எந்தெந்த கடைகள் செயல்படலாம் என்பது குறித்து தமிழக அரசு விரிவாக விளக்கம் அளித்துள்ளது.\nஇது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் திங்கள்கிழமை முதல் திறக்கப்படும் கடைகளின் விவரம்:\n1) டீக்கடைகள் (பார்சல் மட்டும்)\n2) பேக்கரிகள் (பார்சல் மட்டும்)\n3) உணவகங்கள் (பார்சல் மட்டும்)\n4) பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள்\n5) கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள்\n6) சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள்\n7) மின் சாதனப் பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்\n8) மொபைல் போன் விற்கும் மற்றும் பழுதுநீக்கும் கடைகள்\n9) கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்\n10) வீட்டு உபயோக எந்திரங்கள் மற்றும்\nவீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள்\n11) மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்\n12) கண்கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள்\n13) சிறிய நகைக் கடைகள் ( குளிர்சாதன வசதி இல்லாதவை)\n14) சிறிய ஜவுளிக் கடைகள் ( குளிர்சாதன வசதி இல்லாதவை) – ஊரக\n15) மிக்ஸி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள்\n16) டிவி விற்பனை மற்றும் டிவி பழுது நீக்கும் கடைகள்\n19) சாலையோர தள்ளுவண்டி கடைகள்\n21) கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ்\n22) லாரி புக்கிங் சர்வீஸ்\n24) இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள்\n25) இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள்\n26) நாட்டு மருந்து விற்பனை கடைகள்\n27) விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள்\n31) ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்பனை கடைகள்\n33) மரக்கடைகள் மற்றும் பிளைவுட் கடைகள்\n34) மரம் அறுக்கும் கடைகள்.\n(முடிதிருத்தும் நிலையங்கள் (சலூன்கள்), ஸ்பா மற்றும் பியூட்டி பார்லர்கள் இயங்ககூடாது என்று தெரிவிக்கப்படுகின்றது.) ஊரடங்கு தளர்வின் போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகள் / கடைகள் தொடர்ந்து இயங்கும். மேலும் கொரோனா நோய்த் தொற்று தன்மையைப் பொருத்து வருங்காலங்களில் பல்வேறு பணிகளுக்கு / கடைகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்படும்.\nமேற்குறிப்பிட்டுள்ள கடைகளின் உரிமையாளர்கள், குளிர்சாதன வசதி இருந்தால் அதை இயக்காமல், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனி நபர் இடைவெளியினை பின்பற்ற அறிவுறுத்துவதோடு, கிருமிநாசினிகள்\nபயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். மேலும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மாநகராட்சி ஆணையாளர்களும், காவல் துறையினர், அரசால் அறிவுறுத்தப்பட்ட மேற்சொன்ன கடைகள் / நிறுவனங்களில், பணியாளர்கள் / வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யவும், தனிநபர் இடைவெளியை பின்பற்றப்படுவதையும், போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்தி பணிபுரிவதையும், பணியாளர் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதையும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை தீவிரமாக கடைபிடிப்பதையும், கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nகொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு மக்களும், தனியார் நிறுவனங்களும் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்க வேண்டும்.\nஇவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.\n← நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி நடைபெறும்..மக்களவை சபாநாயகர்\nமே 12-ம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்படும்.. ரயில்வே அறிவிப்பு →\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-\nகல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசிங்கப்பூர் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய ஆளும் கட்சி\nடெல்லியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும்இறுதியாண்டு தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் ரத்து.. மணிஷ் சிசோடியா\nவேகமெடுக்கும் சாத்தான்குளம் வழக்கு.. வீடு, மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/17735", "date_download": "2020-07-11T21:44:21Z", "digest": "sha1:J2PCLQYFAFUVWO6G3EZTFIFBWNFMTKMS", "length": 6171, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் எண் கட்டாயம்.. சென்னை மாநகராட்சி - The Main News", "raw_content": "\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-\nகல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசிங்கப்பூர் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய ஆளும் கட்சி\nடெல்லியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும்இறுதியாண்டு தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் ரத்து.. மணிஷ் சிசோடியா\nவேகமெடுக்கும் சாத்தான்குளம் வழக்கு.. வீடு, மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..\nதனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் எண் கட்டாயம்.. சென்னை மாநகராட்சி\nசென்னையில் உள்ள தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஆதார் அட்டை கட்டாயம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.\nஇது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,\nசென்னையில் உள்ள தனியார் ஆய்வகங்கள், கொரோனா பரிசோதனை செய்ய வருபவரிடம், ஆதார் எண், பெயர், செல் பேசி எண், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கண்டிப்பாகக் கேட்டுப் பெற வேண்டும். ஆதார் அட்டை இல்லாதவர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வரும்பட்சத்தில், அவர்களை, கொரோனா பரிசோதனை முடிவு வரும் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். ஒருவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுவதற்கு முன்பே, அவரது செல்பேசி எண்ணை உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியம். இது குறித்த விவரங்களையும் சுகாதாரத் துறை, சென்னை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n← கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்த அமைச்சர் S.P.வேலுமணியின் வினாடி வினா..\nஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. பிரகாஷ் ஜவடேகர் →\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-\nகல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசிங்கப்பூர் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய ஆளும் கட்சி\nடெல்லியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும்இறுதியாண்டு தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் ரத்து.. மணிஷ் சிசோடியா\nவேகமெடுக்கும் சாத்தான்குளம் வழக்கு.. வீடு, மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://semiloose.blogspot.com/2010/07/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1162339200000&toggleopen=MONTHLY-1277938800000", "date_download": "2020-07-11T20:52:09Z", "digest": "sha1:AIZFE3D5SIABUHMUZTGTA7CY6YCFRFML", "length": 15304, "nlines": 328, "source_domain": "semiloose.blogspot.com", "title": "Insignificant View: July 2010", "raw_content": "\nகனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்க��்\nபிறக்கின்ற போதே, பிறக்கின்ற போதே இறக்கின்ற செய்தி இருகின்றதென்பது மெய்தானே\nஆசைகள் என்ன, ஆசைகள் என்ன, ஆணவம் என்ன, உறவுகள் என்பதும் பொய் தானே\nஉடம்பு என்பது, உடம்பு என்பது உண்மையில் என்ன கனவுகள் வாங்கும் பை தானே...\nகனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்\nதுடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்\nகனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்\nகாலங்கள் மாறும், காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் வாலிபம் என்பது பொய் வேஷம்\nதூக்கத்தில் பாதி, தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி போனது போக எது நீதம்\nபேதை மனிதனே, பேதை மனிதனே கடமையை இன்றே செய்வதில் தானே ஆனந்தம்\nகனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்\nதுடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்\nகனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்\nநீ போனாலும் நன் பின்னாலே வருவேன்\nநீ போன, சர்தான் போடி\nஇங்க ராமனும் இல்ல, ராவணனும் இல்ல, ஹனுமான் வேஷத்தில கனபேர்\nசீதை'யா தேடுறோம், ஆனா அவ கூட இல்ல, பொய் சொல்லுறது பலபேர்\nமழை என்றால் குடையை எடுக்கிறோம்\nவெய்யில் என்றால் குடையை ஒதுக்குகிறோம்\nஇறகை போலே - நான் மகான் அல்ல\nபடம்: நான் மகான் அல்ல\nஇசை: யுவன் ஷங்கர் ராஜா\nபாடியது: யுவன் ஷங்கர் ராஜா\nஉன் கைகள் என்னை தொட்டதும்\nஉன் மூச்சு கற்று பட்டதும்\nஅநியாய காதல் வந்ததே, அட காதல் ஆசை தந்ததே\nஎனக்குள்ளே எதோ மின்னல் போலே தொட்டு சென்றதே\nகண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்\nவேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்\nஎன்னோடு நீயும் வந்தால், எல்லாமே கையில் சேரும்\nவேறுஒன்றும் தேவையில்லை, நீ மட்டும் போதும் போதும்\nகூட வந்து நீ நிர்த்பதும், கூடுவிட்டு நான் செல்வதும்\nபாதி மட்டுமே சொல்லவதும், மீதி நெஞ்சிலே என்பதும்\nநேரங்கள் தீருதே, வேகங்கள் கூடுதே\nபூவே உன் கண்ணுக்குள்ளே பூமி பந்து சுத்துதே\nகண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்\nவேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்\nஎன்னோடு நீயும் வந்தால், எல்லாமே கையில் சேரும்\nவேறுஒன்றும் தேவையில்லை, நீ மட்டும் போதும் போதும்\nஏய் என்னானதோ, எதனதோ இல்லாமல் போச்சே தூக்கமும்\nகண்ணே உன்னை காணமல் நான் இல்லை\nஎன்மீதிலே உன் வாசனை எப்போதும் வீச பார்கிறேன்\nஅன்பே உன்னை ச��ராமல் வாழ்வில்லை\nநீ என்னை காண்பதே, வானவில் போன்றதே\nதுரத்தில் உன்னை கண்டால் தூறல் நெஞ்சில் சிந்துதே\nகண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்\nவேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்\nஎன்னோடு நீயும் வந்தால், எல்லாமே கையில் சேரும்\nவேறுஒன்றும் தேவையில்லை, நீ மட்டும் போதும் போதும்\nகனவு தான் வாழ்கை என்று\nஅவள் உனது என்பது விதி\nஎங்கு போனாலும் கற்று போல் திரும்பி வருவாள்\nவந்தால் அவள் காதல் அருவியானது ஒரு கடலாக மாறும்\nநெஞ்சு எப்போதும் நனைந்தே கிடக்கும்\nஇது நீ காணாத கனவா\nமுன்பு வெறுத்தாலும் பின்பு அறிவாள்\nநெருப்பான அவளை என் காதல் அணைக்கும்\nபுரிவாள் அப்பௌது என்னை என்று யோசித்தாய்\nபார்வை இங்கு இருந்தும், அசைவின்றி\nகாலம் தவறி, பருவம் தேடி\nவிதியின் மடியில், மதியின் விடியல்...\nBoss என்கிற பாஸ்கரன் (1)\nஇரும்பிலே ஒரு இருதயம் (1)\nஎதோ ஒன்று என்னை தாக்க (1)\nகாதல் சொல்ல வந்தேன் (2)\nநான் மகான் அல்ல (1)\nயார் இந்த பெண் (1)\nஇறகை போலே - நான் மகான் அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/31601/", "date_download": "2020-07-11T19:34:09Z", "digest": "sha1:6FMLQIFFZG5W4RVHZJACGYFLTTCALAOR", "length": 19313, "nlines": 289, "source_domain": "tnpolice.news", "title": "இராமநாதபுரம் கிரைம்ஸ் – POLICE NEWS +", "raw_content": "\nபெரியபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் கபசுர குடிநீர்\nகொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து.\nமனித நேயம் காத்து பொதுமக்களின் நெஞ்சை நெகிழ வைத்த மதுரை மாவட்ட போலீசார்\nசுடப்பட்ட விகாஸ் துபேவை கைது செய்த தமிழகத்தைச் சேர்ந்த IPS அதிகாரி\n892 காவலர்களுடன் காணொலி மூலம் கலந்தாய்வு கூட்டம், நாகப்பட்டினம் SP செல்வநாகரத்தினம் அதிரடி\nவிதிமுறை மீறினால் எவ்வளவு அபராதம் அட்டவணை வெளியிட்ட நாகை எஸ்.பி\nகொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் களக்காடு காவல்துறையினர்.\nசோதனைச்சாவடியை புதுப்பித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nபோலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை\nவிழிப்புணர்வு ஏற்படுத்திய அம்பை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி.சுபாஷினி\nதர்மபுரி SP தலைமையில் கலந்தாய்வு கூட்டம்\nமுதியவரிடம் நகையை பறிக்க முயன்றவர் கைது.\nஇராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள தாழைத்தோப்பு பகுதியில் குடும்ப பிரச்சனை காரணமாக, தனது மகளின் கணவர் சபரிநாதன் என்பவரை இரும்பு கம்பியால் தாக்கி, கொலை முயற்சியில் ஈடுபட்ட முனியராஜ் மற்றும் காளீஸ்வரன் ஆகிய இருவரையும் ஆய்வாளர் திரு.முத்து பிரேம்சந்த் அவர்கள் U/s 147,148, 294(b),109,120 (b) ,307 IPC-ன் கீழ் கைது செய்தார்.\nசெல்போன் கடையில் திருடியவர்கள் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் S.P.பட்டிணம் அருகேயுள்ள பாசிபட்டினம் பகுதியில் 25.06.2020-ம் தேதி நிமத்நிஷா என்பவரின் வீட்டிற்குள் நுழைந்து அவரது செல்போனை திருடிச் சென்ற ராவுத்தர், தாரிக் உட்பட மூவரை SI திரு.முருகானந்தம் அவர்கள் U/s 457, 380 IPC -ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். இராமநாதபுரம் பாரதி நகரில் 24.06.2020 சுப்பிரமணியன் என்பவருக்குச் சொந்தமான செல்போன் கடையை உடைத்து அதிலிருந்து செல்போன்களை திருடிச் சென்ற தங்கபாண்டி என்பவரை SI திரு.ஜனகன் அவர்கள் U/s 457,380 IPC -ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளியவர் கைது.\nஇராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகேயுள்ள தரைக்குடி ஆற்றுப்படுகையில் அரசு அனுமதியின்றி, சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் அள்ளிய சரவணன் என்பவரை SSI திரு.ஜெயப்பிரகாஷ் அவர்கள் U/s 294(b) ,379 ,353 IPC and 21(1) Mines & Minerals Act-ன் கீழ் கைது செய்தார்.\nசட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடியவர்கள் கைது.\nஇராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சுரேஷ், வடிவேலு, மாயகிருஷ்ணன் மற்றும் ராஜா ஆகிய நால்வரையும் SI திரு.பிரகாஷ் அவர்கள் U/s 12 TNG Act-ன் கீழ் கைது செய்தார்.\nரோந்து கண்காணிப்பு அமைப்பு (Beat Monitoring System- BMS) என்ற செயலி அறிமுகம்\n171 இராணிப்பேட்டை : கடந்த 28.11.2019 ம் தேதி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை இராணிப்பேட்டை, வேலூர்,திருப்பத்தூர் மாவட்டங்களாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் நிர்வாக காரணங்களுக்காக துவங்கப்பட்டது. […]\nபோலீஸ் நியூஸ் பிளஸ் தினமின்னிதழ் சார்பாக காவலர் வீரவணக்க நாள் அஞ்சலி அனுசரிப்பு\n+12 மாணவி பலாத்கார வழக்கில் வியாபாரிக்கு 12 ஆண்டு சிறை\nஅரக்கோணம் காவல்துறை குடும்பத்தினர் கொண்டாடிய பொங்கல் விழா, அரக்கோணம் MLA பங்கேற்ப்பு\nதவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த தேனி காவல்துறையினர்\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச��சிகள்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக திருவள்ளூரில் கபசுர குடிநீர் விநியோகம்\nகாஞ்சிபுரம் காவல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்ட மாணவர் காவல் படை மாணவர்கள்\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,799)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,571)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,478)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,385)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,269)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,200)\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சினிமா பாணியில் திருடர்களை கைது (1,154)\nபெரியபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் கபசுர குடிநீர்\nகொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து.\nமனித நேயம் காத்து பொதுமக்களின் நெஞ்சை நெகிழ வைத்த மதுரை மாவட்ட போலீசார்\nசுடப்பட்ட விகாஸ் துபேவை கைது செய்த தமிழகத்தைச் சேர்ந்த IPS அதிகாரி\n892 காவலர்களுடன் காணொலி மூலம் கலந்தாய்வு கூட்டம், நாகப்பட்டினம் SP செல்வநாகரத்தினம் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/06/Mahabharatha-Drona-Parva-Section-079.html", "date_download": "2020-07-11T21:01:48Z", "digest": "sha1:BM37I6BTET2MV2VOHOVEZKVP75QDK4P3", "length": 46098, "nlines": 116, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தாருகனிடம் பேசிய கிருஷ்ணன்! - துரோண பர்வம் பகுதி – 079", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - துரோண பர்வம் பகுதி – 079\n(பிரதிஜ்ஞா பர்வம் – 08)\nபதிவின் சுருக்கம் : அர்ஜுனனின் படுக்கையைத் தயாரித்து, சிவனுக்கான அவனது இரவுப்பலியை முடிக்கச் செய்த கிருஷ்ணன்; நடு இரவில் தாருகனிடம் பேசிய கிருஷ்ணன்…\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"பிறகு, தாமரையின் இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட தலைவன் கேசவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனின் ஒப்பற்ற மாளிகைக்குள் நுழைந்து நீரைத் தொட்டு {ஆசமனம் செய்து} [1], மங்கலகரமான சம தரையில், வைடூரியத்திற்கு ஒப்பான குச {தர்ப்பைப்} புற்களைப் படுக்கையாகப் பரப்பினான். அந்தப் படுக்கையைச் சுற்றிலும் சிறந்த ஆயுதங்களை வைத்த அவன் {கிருஷ்ணன்}, மேலும் அதை மலர்மாலைகள், அவல் {fried paddy}, நறுமணத் திரவியங்கள், பிற மங்கலப் பொருட்கள் ஆகியவற்றால் முறையாக அலங்கரித்தான். பார்த்தனும் நீரைத் தொட்ட {ஆசமனம் செய்த} [1] பிறகு, அமைதியும், பணிவும் கொண்ட பணியாட்கள் முக்கண்ணனுக்கு (மஹாதேவனுக்கு) உரிய வழக்கமான இரவு பலியைக் கொண்டு வந்தனர். அப்போது, மகிழ்ச்சியான ஆன்மா கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, நறுமணப்பொருட்களை மாதவன் {கிருஷ்ணன்} மேல் பூசி, மலர் மாலைகளால் அலங்கரித்து, மகாதேவனுக்கு இரவுப்பலியைச் செய்தான் [2]. பிறகு, கோவிந்தன் {கிருஷ்ணன்} மங்கிய புன்னகையுடன் பார்த்தனிடம், “நீ அருளப்பட்டிருப்பாயாக, ஓ பார்த்தா {அர்ஜுனா}, படுத்துக் கொள்வாயாக, நான் உன்னிடம் விடைபெறுகிறேன்” என்றான். பிறகு நன்கு ஆயுதம் தரித்த வாயில் காப்போரையும், காவலாளிகளையும் நிறுத்திய அந்த அருளப்பட்ட கேசவன் {கிருஷ்ணன்} (தன் தேரோட்டியான) தாருகன் பின் தொடரத் தன் பாசறைக்குச் சென்றான்.\n[1] ஆசமனம்: மந்திரப்பூர்வமாக வலது உள்ளங்கையால் {குடம்போலக் கையைக் குவித்து} மும்முறை நீரை உட்கொள்தல்.\n[2] இந்த வரியில் tasmai என்று குறிப்பிடப்படுவது முக்கண்ணனைத்தானே ஒழிய கிருஷ்ணனை அல்ல என்று நீலகண்டர் சொல்வதாகவும், அது சரியாகவே படுவதாகவும் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில் இவ்வரி, “பார்த்தன் சந்தோஷமடைந்து, மாதவரைக் கந்தங்களாலும், பூமாலைகளாலும் அலங்காரஞ்செய்து, இராத்திரியில் செய்வதான அந்தப் பலியை அந்தத் திரியம்பகருக்கு நிவேதனஞ்செய்தான்” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும் கிட்டத்தட்ட இதே போன்ற வரிதான் இருக்கிறது.\nவெண்படுக்கையில் தன்னைக் கிடத்திக் கொண்ட அவன் {கிருஷ்ணன்}, பின்பற்றப்பட வேண்டிய பல்வேறு திட்டங்களைக் குறித்து ஆலோசித்தான். பிறகு, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அவன் (கேசவன்), (பார்த்தனின்) துயரையும், கவலையையும் களைவதற்காகவும், அவனது {அர்ஜுனனின்} ஆற்றலையும் காந்தியையும் அதிகரிப்பதற்காகவும் பல்வேறு வழிகளைக் குறித்துப் பார்த்தனுக்காக {அர்ஜுனனுக்காகச்} சிந்தித்தான். யோகத்தில் பொதிந்த ஆன்மா கொண்டவனும், அனைவரின் உயர்ந்த தலைவனும், பரந்த புகழைக் கொண்டவனும், ஜிஷ்ணுவுக்கு {அர்ஜுனனுக்கு} ஏற்புடையதையே எப்போதும் செய்பவனுமான அந்த விஷ்ணு {கிருஷ்ணன்}, (அர்ஜுனனுக்கு) நன்மை செய்ய விரும்பி, யோகத்திலும், தியானத்திலும் லயித்தான்.\nபாண்டவ முகாமில் அவ்விரவில் உறங்கியவர் எவரும் இல்லை. ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விழிப்புணர்வே அனைவரையும் ஆட்கொண்டது. (பாண்டவ முகாமில்) அனைவரும் இதையே சிந்தித்தனர், “தன் மகனின் மரணத்தால் துயரில் எரியும் உயர் ஆன்ம காண்டீவதாரி {அர்ஜுனன்}, சிந்துவை {ஜெயத்ரதனைக்} கொல்வதாகத் திடீரென உறுதிமொழி ஏற்றுவிட்டான். உண்மையில், பகைவீரர்களைக் கொல்பவனும், வாசவனின் {அர்ஜுனனின்} மகனும், வலிமைமிக்க வீரனுமான அவன் எவ்வாறு தனது உறுதி மொழியைச் சாதிக்கப் போகிறான் ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விழிப்புணர்வே அனைவரையும் ஆட்கொண்டது. (பாண்டவ முகாமில்) அனைவரும் இதையே சிந்தித்தனர், “தன் மகனின் மரணத்தால் துயரில் எரியும் உயர் ஆன்ம காண்டீவதாரி {அர்ஜுனன்}, சிந்துவை {ஜெயத்ரதனைக்} கொல்வதாகத் திடீரென உறுதிமொழி ஏற்றுவிட்டான். உண்மையில், பகைவீரர்களைக் கொல்பவனும், வாசவனின் {அர்ஜுனனின்} மகனும், வலிமைமிக்க வீரனுமான அவன் எவ்வாறு தனது உறுதி மொழியைச் சாதிக்கப் போகிறான் உயர் ஆன்மப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} உண்மையில் மிகக் கடினமான தீர்மானத்தை எடுத்திருக்கிறான்.\nமன்னன் ஜெயத்ரதன் வலிமையும் சக்தியும் கொண்டவனாவான். ஓ, அர்ஜுனன் தன் உறுதி மொழியை நிறைவேற்றுவதில் வெல்லட்டும். தன் மகனின் {அபிமன்யுவின்} நிமித்தமாகத் துயரில் பீடிக்கப்பட்ட அவன் {அர்ஜுனன்}, அந்தக் கடின உறுதிமொழியை ஏற்றுவிட்டான். துரியோதனனின் தம்பியர் அனைவரும் பெரும் ஆற்றலைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவனது படைகளும் எண்ணற்றவையாக இருக்கின்றன. திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, இவர்கள் அனைவரையும் ஜெயத்ரதனுக்கு (அவனது பாதுகாவர்களாக) ஒதுக்கியிருக்கிறான். ஓ, அர்ஜுனன் தன் உறுதி மொழியை நிறைவேற்றுவதில் வெல்லட்டும். தன் மகனின் {அபிமன்யுவின்} நிமித்தமாகத் துயரில் பீடிக்கப்பட்ட அவன் {அர்ஜுனன்}, அந்தக் கடின உறுதிமொழியை ஏற்றுவிட்டான். துரியோதனனின் தம்பியர் அனைவரும் பெரும் ஆற்றலைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவனது படைகளும் எண்ணற்றவையாக இருக்கின்றன. திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, இவர்கள் அனைவரையும் ஜெயத்ரதனுக்கு (அவனது பாதுகாவர்களாக) ஒதுக்கியிருக்கிறான். ஓ, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொன்று, தனஞ்சயன் {அர்ஜுனன்} (முகாமுக்குத்) திரும்பட்டும். தன் எதிரிகளை வீழ்த்தி அர்ஜுனன் தனது உறுதிமொழியைச் சாதிக்கட்டும்.\nநாளை சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்வதில் அவன் {அர்ஜுனன்} தோற்றால், சுடர்மிகும் நெருப்புக்குள் நிச்சயம் அவன் நுழைவான். பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் உறுதிமொழியைப் பொய்யாக்க மாட்டான். அர்ஜுனன் இறந்தால், தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} எவ்வாறு தன் நாட்டை மீட்பான் உண்மையில், அந்தப் பாண்டுவின் மகன் (யுதிஷ்டிரன்), (தன் நம்பிக்கைகள் அனைத்திலும்) அர்ஜுனனின் வெற்றியையே சார்ந்திருக்கிறான். நாம் ஏதாவது (அறத்) தகுதியை அடைந்திருந்தால், நாம் நெருப்பில் தெளிந்த நெய்யைக் காணிக்கையாக எப்போதாவது ஊற்றியிருந்தால், அவற்றின் கனிகளின் துணையோடு சவ்யசச்சின் {அர்ஜுனன்} தன் எதிரிகளை அனைவரையும் வீழ்த்தட்டும்” {என்றே பாண்டவ முகாமில் உள்ள அனைவரும் சிந்தித்தனர்}. ஓ உண்மையில், அந்தப் பாண்டுவின் மகன் (யுதிஷ்டிரன்), (தன் நம்பிக்கைகள் அனைத்திலும்) அர்ஜுனனின் வெற்றியையே சார்ந்திருக்கிறான். நாம் ஏதாவது (அறத்) தகுதியை அடைந்திருந்தால், நாம் நெருப்பில் தெளிந்த நெய்யைக் காணிக்கையாக எப்போதாவது ஊற்றியிருந்தால், அவற்றின் கனிகளின் துணையோடு சவ்யசச்சின் {அர்ஜுனன்} தன் எதிரிகளை அனைவரையும் வீழ்த்தட்டும்” {என்றே பாண்டவ முகாமில் உள்ள அனைவரும் சிந்தித்தனர்}. ஓ தலைவா, ஓ மன்னா {திருதராஷ்டிரரே} இவ்வாறு (நாளைய) வெற்றி குறித்து ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே அவர்களது நீண்ட இரவு கடந்து போனது.\nநடு இரவில் விழித்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, பார்த்தனின் {அர்ஜுனனின்} உறுதிமொழியை நினைவுகூர்ந்து, (தன் தேரோட்டியான) தாருகனிடம், “அர்ஜுனன், தன் மகனின் மரணத்தால் ஏற்பட்ட துயரால் உறுதிமொழி செய்தான். இதைக் கேட்ட துரியோதனன், பார்த்தன் {அர்ஜுனன்} எவ்வாறு தன் நோக்கத்தை அடைவதில் தோல்வியுறுவான் என்று தன் அமைச்சர்களிடம் நிச்சயம் ஆலோசித்திருப்பான். அவனது {துரியோதனனின்} பல அக்ஷௌஹிணி துருப்புகள் ஜெயத்ரதனைப் பாதுகாக்கும். ஆயுதங்கள் அனைத்தையும் ஏவும் வழிகளை முழுமையாக அறிந்த துரோணரும���, அவரது மகனும் {அஸ்வத்தாமனும்} அவனைப் {ஜெயத்ரதனைப்} பாதுகாப்பார்கள். ஒப்பற்ற வீரனும், தைத்தியர்கள் மற்றும் தானவர்களின் செருக்கை அழித்தவனுமான ஆயிரம் கண்ணனே {இந்திரனே} கூட, போரில் துரோணரால் பாதுகாக்கப்படும் ஒருவனைக் கொல்லத் துணியமாட்டான்.\nஎனவே, குந்தியின் மகனான அர்ஜுனன், சூரியன் மறைவதற்குள் ஜெயத்ரதனைக் கொல்ல என்ன செய்ய வேண்டுமோ, அதை நான் செய்வேன். என் மனைவியர், என் சொந்தங்கள், என் உறவினர்கள் ஆகியோரிலும் கூட அர்ஜுனனை விட மிகுந்த அன்புக்குரியவர் எவருமில்லை. ஓ தாருகா, அர்ஜுனன் இல்லாத பூமியில் ஒரு கணமும் நான் என் கண்களைச் செலுத்த மாட்டேன். பூமி அர்ஜுனன் அற்றதாகாது என நான் உனக்குச் சொல்கிறேன். குதிரைகளோடும், யானைகளோடும், யானைகளோடும் கூடியவர்கள அனைவரையும், அர்ஜுனனுக்காக நானே என் பலத்தைப் பயன்படுத்தி வீழ்த்தி, அவர்களோடு சேர்த்து கர்ணனையும், சுயோதனனையும் {துரியோதனனையும்} கொல்வேன்.\n தாருகா, பெரும்போரில் தனஞ்சயனுக்காக {அர்ஜுனனுக்காக} நாளை என் வீரத்தை நான் வெளிப்படுத்தும்போது, என் ஆற்றாலை மூன்று உலகங்களும் காணட்டும். ஓ தாருகா, நாளை ஆயிரக்கணக்கான மன்னர்களும், நூற்றுகணக்கான இளவரசர்களும், தங்கள் குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளுடன் போரில் இருந்து ஓடப் போகின்றனர். ஓ தாருகா, நாளை ஆயிரக்கணக்கான மன்னர்களும், நூற்றுகணக்கான இளவரசர்களும், தங்கள் குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளுடன் போரில் இருந்து ஓடப் போகின்றனர். ஓ தாருகா, பாண்டுவின் மகனுக்காகக் கோபத்துடன் உள்ள நான், நாளை மன்னர்களின் படையை வீழ்த்தி, என் சக்கரத்தால் அவற்றை நசுக்கப் போவதைக் காண்பாய். ஓ தாருகா, பாண்டுவின் மகனுக்காகக் கோபத்துடன் உள்ள நான், நாளை மன்னர்களின் படையை வீழ்த்தி, என் சக்கரத்தால் அவற்றை நசுக்கப் போவதைக் காண்பாய். ஓ தாருகா, தேவர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், பாம்புகள், ராட்சசர்கள் ஆகியவர்களுடன் கூடிய (மூன்று) உலகங்கள் என்னைச் சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} (உண்மை) நண்பனாக நாளை அறியும். எவன் அவனை {அர்ஜுனனை} வெறுக்கிறானோ, அவன் {கிருஷ்ணனாகிய} என்னை வெறுக்கிறான். எவன் அவனைப் பின்பற்றுகிறானோ, அவன் என்னைப் பின்பற்றுகிறான். புத்திக்கூர்மை கொண்ட நீ, அர்ஜுனன் என்னில் பாதியானவன் என்பதை அறிவாயாக.\n தாருகா, இரவு கழிந்து காலை வந்ததும், என் சிறந்த தேரில் கௌமோதகி என்றழைக்கப்படும் என் தெய்வீகக் கதாயுதத்தையும், என் ஈட்டி மற்றும் சக்கரத்தையும், என் வில் மற்றும் கணைகளையும், இன்னும் தேவையான பிற அனைத்தையும் படை அறிவியலின் படி தரிக்கச் செய்து, கவனத்துடன் என்னிடம் கொண்டு வருவாயாக. ஓ சூதா {தாருகா}, என் தேர்த்தட்டில் எனது குடையை அலங்கரிக்கும் என் கொடிமரத்துக்கும், அதில் இருக்கும் கருடனுக்குமான இடத்தை ஒதுக்கி, வலாஹம், மேகபுஷ்பம், சைப்யம், சுக்ரீவம் என்று அழைக்கப்படும் என் முதன்மையான குதிரைகளை அதில் பூட்டி, சூரியன் மற்றும் நெருப்பின் காந்தியுடன் கூடிய தங்கக் கவசத்தால் அவற்றை அலங்கரித்து, நீயும் உன் கவசத்தை அணிந்து கொண்டு, கவனமாக அதில் நிற்பாயாக. ரிஷப சுரத்தின் [3] ஒலியை உமிழும் என் சங்கான பாஞ்சஜன்யத்தின் உரத்த, பயங்கரமான வெடிப்பொலியைக் கேட்டதும் விரைவாக நீ என்னிடம் வருவாயாக.\n[3] இஃது, இந்து வண்ணத்தில் இரண்டாவது இசைச்சுரம் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n தாருகா, ஒரே நாளில் என் தந்தைவழி அத்தையின் {வசுதேவர் தங்கை குந்தியின்} மகனான என் மைத்துனனின் {அர்ஜுனனின்} பல்வேறு துயரங்களையும் கோபத்தையும் நான் விலக்கப் போகிறேன். திருதராஷ்டிரர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பீபத்சு {அர்ஜுனன்} போரில் ஜெயத்ரதனைக் கொல்வதற்காக அனைத்து வழிகளிலும் நான் முயல்வேன். ஓ தேரோட்டியே {தாருகா}, பீபத்சு இவர்களில் யாரையெல்லாம் கொல்ல முயல்வானோ, அவர்களைக் கொல்வதில் நிச்சயம் வெல்வான் என்று நான் உனக்குச் சொல்கிறேன்” என்றான் {கிருஷ்ணன்}.\n மனிதர்களில் புலியே {கிருஷ்ணா}, நீ யாருடைய தேரைச் செலுத்துகிறாயோ, அவனது வெற்றி உறுதியே. உண்மையில், அவனுக்கு எவ்விடத்தில் இருந்து தோல்வி வரும் என்னைப் பொறுத்தவரை, நீ என்ன உத்தரவிடுகிறாயோ, அதையே நான் செய்வேன். இந்த இரவு (அதன் தொடர்ச்சியாக) அர்ஜுனனின் வெற்றிக்காக மங்கலமான காலைப் பொழுதைக் கொண்டுவரும்” என்றான் {தாருகன்}.\nஆங்கிலத்தில் | In English\nLabels: அர்ஜுனன், கிருஷ்ணன், தாருகன், துரோண பர்வம், பிரதிஜ்ஞா பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் ��சலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/indian-bank/", "date_download": "2020-07-11T21:23:44Z", "digest": "sha1:EONC2GGRNFLXQ4VBLUZJIUKCMRICBCSQ", "length": 8688, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Indian Bank News in Tamil:Indian Bank Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nகைக்கொடுக்கிறது இந்தியன் வங்கி… நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்\n1 லட்சம் வரை பெர்சனல் லோனை எந்த காரணமும் கேட்காமல் தருகின்றன.\nஇந்தியன் வங்கியில் லோன் வாங்கியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஎஸ்.எம்.எஸ். மூலமாக தனது வாடிக்கையாளர்களுக்கும் தெரிவித்திருக்கிறது.\nமற்�� கடன்களை போல் அல்ல முத்ரா கடன்\nதிருப்பிச் செலுத்த வசதியாக தற்போது, ஒரே தவணையில் பணம் வழங்கப்படும்\nஇந்த அவசர காலத்தில் உடனே லோன் வேண்டுமா\nபெர்சனல் லோனை எந்த காரணமும் கேட்காமல் தருகின்றன.\nஆதார் கார்டு மட்டும் போதும் 5 லட்சம் வரை லோன் தரும் பிரபல வங்கி\nபெர்சனல் லோன் வாங்குவதை கடைசி முயற்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇந்தியன் வங்கி முக்கிய ‘கொரோனா’ அப்டேட்: தவணை, வட்டி கவலையை விடுங்க\nIndian Bank moratorium extension: இந்தியன் வங்கி இ.எம்.ஐ, தவணை, வட்டி ஆகியன வசூல் செய்வது ஆகஸ்ட் 31 வரை தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.\nபெருமைப்படுங்க, இந்தியன் வங்கி வாடிக்கையாளரா… என்ன செய்தது தெரியுமா\nIndian Bank: கோழி பண்ணை மற்றும் வேளாண் தொழில் துறையினருக்கு அவர்களின் வர்த்தகத்துக்கு உதவுவதற்காக வங்கி முன்பு கோவிட் அவசர கடன்களை அறிமுகப்படுத்தியது.\nகைவிட்ட அஞ்சல் துறை… திணறும் வங்கிகள்… தவிக்கும் வாடிக்கையாளர்கள்\nSBI, Indian Bank Debit Card Credit Card issue: கடந்த 5 வருடங்களில் வழங்கப்பட்ட அட்டைகளின் எண்ணிக்கையில் ஒரு கணிசமான உயர்வு இருந்தது.\nவிவசாயிகளுக்கு இக்கட்டில் உதவும் இந்தியன் வங்கி: புதிய கடன் திட்டங்களை கவனித்தீர்களா\nIndian Bank Corona Loan: கோவிட் சகாய கடன்’ (SHG Covid Sahaya Loan) சிறப்பு கடன் தொகுப்பின் கீழ் சுய உதவிக் குழு பெண் உறுப்பினர்கள் தலா ரூபாய் 5,000/- பெற்றுக் கொள்ளலாம்.\nஇந்தியன் வங்கி எச்சரிக்கிறது… மோசடிக் கும்பலிடம் உஷாரா இருங்க\nIndian Bank moratorium on emi: வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை திருடும் கும்பலின் சதி. அதற்கு இரையாகாமல், வங்கியின் அறிவுறைப்படி நடந்து கொள்வது நல்லது.\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nசிங்கம் அதன் பெருமையை இழந்த தருணம்… விரட்டுறது யாருன்னு பாருங்க\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; சூடுபிடிக்கிறது சிபிஐ விசாரணை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா; 69 பேர் பலி\nசிகிச்சையில் 3 அமைச்சர்கள்: ஹெல்த் ரிப்போர்ட் எதிர்பார்க்கும் தொண்டர்கள்\nசென்னை ஹயாத் ஹோட்டலில் 24 பேருக்கு கொரோனா: ‘லிப்ட்’கள் சீல் வைப்பு\nமீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவது கொரோனாவா\nவாய்க்காலை தொலைத்த மக்கள் ; 18 ஆண்டுகளுக்கு பிறகு மீட்ட பொதுப்பணித்துறை\n1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.6000 பார்க்கலாம்\nகொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ள���ு தாராவி; WHO தலைவர்\nசெப்டம்பர் இறுதிக்குள் தேர்வு: யுஜிசி வழிமுறைகள் மாநில அரசுகள் தவிர்க்க முடியுமா\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/penn-indru/559341-song-comes-with-help.html", "date_download": "2020-07-11T22:03:16Z", "digest": "sha1:LSSIZUPSUK2T75N6YDWNFBRUIHSRYXYK", "length": 15607, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "இப்போது என்ன செய்கிறேன்?: பாடலுடன் உதவியும் உண்டு | song comes with help - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\n: பாடலுடன் உதவியும் உண்டு\nகாயத்ரி வெங்கட்ராகவன், கர்னாடக இசைப் பாடகி\nஎன்னைப் போன்ற இசைக் கலைஞர்களுக்கு எவ்வளவு நேரம் கிடைத்தாலும் புதிய புதிய பாடல்களைப் பாடிப் பார்ப்பது, ஏற்கெனவே பாடிவரும் பாடல்களில் பாடும் தரத்தை இன்னமும் மேம்படுத்துவது போன்ற பயிற்சிகளை மேற்கொள்வதற்கே சரியாக இருக்கும். அத்துடன் பொருட்களைப் பராமரிப்பது உட்பட வீட்டு வேலைகளைச் செய்வதிலேயே நேரம் கடந்துவிடுகிறது.\nஇவற்றைத் தவிர, இளம் கர்னாடக இசைக் கலைஞர்களுக்கும் இசையில் ஆர்வம் இருப்பவர்களுக்கும் பாரம்பரியமான இசை வடிவத்தில் பல சந்தேகங்கள் இருக்கக்கூடும். கர்னாடக இசை குறித்த புரிதல்களை மேலும் விரிவடையச் செய்வதற்காக என்னுடைய பெயரில் உருவாக்கியிருக்கும் யூடியூப் தளத்தில் கர்னாடக இசையின் சாரத்தைப் பற்றிய காணொலிகளை வெளியி்ட்டு வருகிறேன். என்னுடைய ரசிகர்கள் பலர் ஐரோப்பாவிலும் இருக்கின்றனர். அவர்களுக்கும் பலனளிக்கும் விதத்தில் ஆங்கிலத்தில் இந்தப் பதிவை மேற்கொண்டுவருகிறேன்.\n‘கர்னாட்டிக் ஜர்னி’ என்னும் தலைப்பில் தொடர்ந்து வெளிவரும் காணொலிகளில் கர்னாடக இசையில் ஸ்ருதியில் தொடங்கி ஆலாபனை, நிரவல் போன்ற பல உத்திகளின் முக்கியத்துவங்களும் அதைப் பற்றிய விரிவான அணுகுமுறையுடன் கூடிய செயல்வடிவங்களும் விளக்கப்படுகின்றன. இப்படியொரு விஷயத்தை நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று என்னிடம் சங்கீதம் படிக்கும் மாணவர்கள் வலியுறுத்தினார்கள். இந்த கரோனா ஊரடங்கில் அதை நான் செயல்படுத்திவர���கிறேன்.\nஇதைத் தவிர, எனக்கு நன்கு அறிமுகமான முதியவர்களிடம் தினமும் பேசிவருகிறேன். அவர்களுக்கு ஏதாவது தேவை என்றால் அதை நிறைவேற்றித் தருகிறேன். சக இசைக் கலைஞர் நண்பர்கள் மூலமாக, உதவி தேவைப்படும் நலிந்த இசைக் கலைஞர்களுக்கு எங்களால் முடிந்த அளவு உதவிவருகிறோம்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஇப்போது என்ன செய்கிறேன்:பாடலுடன் உதவியும் உண்டுகாயத்ரி வெங்கட்ராகவன்கர்னாடக இசைப் பாடகி\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\n2020-க்குள் வாய்ப்பில்லை: 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா...\n - மாற்றுப் பாதையில் செல்வோம்\nமுகம் நூறு: இசைத் துறையில் வெற்றிபெற குறுக்குவழி உதவாது\nபட்டம்மாள் 100: அன்பின் திருவுரு பட்டம்மாள்\nகாற்றுவழிப் பரவுகிறதா கரோனா வைரஸ்\n - முன்னணியில் 2 இந்திய கரோனா தடுப்பூசிகள்\nஉயர்வான ரசனைக்கு ஒரு ஓடிடி\nஅஞ்சலி: என்னியோ மாரிக்கோனி - ஆன்மாவை மீட்டும் இசை\nவட்டத்துக்கு வெளியே: சுவாசத்துக்காக ஒரு பாட்டு\nகல்வி ஒளி பாய்ச்சும் அகல் விளக்கு\nஅமெரிக்காவில் கருப்பரினத்தைச் சேர்ந்த இன்னொரு நபரை போலீஸார் சுட்டுக் கொலை: உணவு விடுதிக்கு...\nஇப்படித்தான் சமாளிக்கிறோம்: தொலைக்காட்சி இல்லாத இனிமையான நாட்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/04/29/68-year-old-dies-of-covid-19-he-tested-negative-2-days-ago", "date_download": "2020-07-11T22:09:43Z", "digest": "sha1:ZWOIFV37RUBDA64A7WQXILYMICN2KVRZ", "length": 7301, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "68 year old dies of Covid-19, he tested negative 2 days ago", "raw_content": "\n“பாசிட்டிவ்.. நெகட்டிவ்.. மீண்டும் பாசிட்டிவ்” : உயிரிழந்த கொரோனா நோயாளி - அதிர்ச்சி தகவல்\nகொரோனா வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டவருக்கு முதலில் பாசிட்டிவ் என்றும், நெகட்டிவ் என்றும், மீண்டும் பாசிட்டிவ் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு முதலில் பாசிட்டிவ் என்றும் பிறகு நெகட்டிவ் என்றும், மீண்டும் பாசிட்டிவ் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த 68 வயதான நபர் ஒருவர், கடந்த ஏப்ரல் 22ம் தேதி பங்கூர் மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளோடு அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதையடுத்து, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாகத் தெரிவித்து, வீட்டிலேயே அவரும், அவரது குடும்ப உறுப்பினர்களும் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தினர்.\nஆனால், அடுத்த நாளே அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனவும், பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரும் அவரது குடும்பத்தினரும் நிம்மதியடைந்தனர்.\nஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. மீண்டும் சுகாதாரத்துறையிடமிருந்து வந்த தகவலில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான குழப்பம் எப்படி ஏற்பட்டது எனத் தெரியவில்லை.\nஇந்நிலையில், அவர் இன்று உயிரிழந்தார். இந்த நிகழ்வு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி, மேற்கு வங்க மாநில மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nமேலும் மரணமடைந்தவரின் குடும்பத்தில் உள்ள அவரது மனைவி, மகன், மருமகள், பேரக் குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.\nதனிமைப்படுத்தப்பட்ட ‘பச்சை மண்டலம்’ - கிருஷ்ணகிரியில் 11 பேருக்கு கொரோனா பரிசோதனை\n\"வேலையில்ல அதனால பேங்க் வச்சிட்டோம்\" - பண்ருட்டியில் எஸ்.பி.ஐ பெயரில் போலி வங்கிக் கிளை\n பதற்றத்தில் ஊழலை மறைக்க வெளியிட்ட உதவாக்கரை அறிக்கை”- அமைச்சருக்கு தி.மு.க MLA பதிலடி\nமாரிதாஸின் அடுத்த பொய் - அம்பலமானது திட்டமிட்ட அவதூறு பிரச்சாரம்\n“பா.ஜ.க, நாம் தமிழர்களிடையே நான் தோற்கவில்லை. ஆனால்,...” - சுப.வீரபாண்டியன் கடிதம்\nகேரள தங்க கடத்தல் விவகாரம் : தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப்பை பெங்களூரில் கைது செய்தது என்.ஐ.ஏ\nTesting, Tracking, Treating : “தீவிர கொரோனா பரவலிலிருந்து மீண்ட தாராவி” - உதாரணம் காட்டிய WHO \n“பரோல் வழங்குவது தொடர்பான சிறை விதிகளில் திருத்தம் செய்யவேண்டும்” - தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை\nஇன்று ஒரே நாளில் 69 பேர் பலி... தமிழகம் முழுக்க தீவிரமடையும் கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/05/27/migrant-workers-train-diversion", "date_download": "2020-07-11T20:43:41Z", "digest": "sha1:EOMWE2SCHQYXDFLNLH4WF56UH7454V7X", "length": 9732, "nlines": 64, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "migrant workers train Diversion", "raw_content": "\nவழி மாறி வேறு மாநிலம் சென்ற ரயில்கள் : பயணத்தின் போதே பசியால் உயிரிழப்புகள் - மோடி அரசின் பதில் என்ன \nமகாராஷ்டிராவில் இருந்து உத்தர பிரதேசம் செல்லவேண்டிய ரயில், ஒடிசா சென்றதால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில் நிலையத்திலேயே தவித்து வருகின்றனர்.\nகொரோனா வைரஸ் பரவலைக் தடுப்பதற்காக நாடு முழுவதும் முழு ஊரடங்கு 4வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் வேலையிழந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு கால் நடையாகவோ, வாகனங்களிலும் பயணம் செய்துவந்தன.\nஅப்படி, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்லும் வழியிலேயே விபத்து மற்றும் உடல் நலம் பாதிப்பால், 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்க எதிர்கட்சிகள் வழியுறுத்தியதன் பேரில் கடந்த 15 நாட்களாக புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்குத் அனுப்பி வைக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.\nஇந்நிலையில் கடந்த வாரம் மகாராஷ்டிரா மாநிலத்தின் வசாட் ரயில் நிலையத்தில் இருந்து உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூர் செல்ல ரயில், ஒடிசா மாநிலம் ரூர்கேலாவுக்கு வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இதுதொடர்பாக ரயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, இது ரூர்கேலா வேண்டிய ரயில் தான் என்று குழப்பமான பதிலை அதிகாரி தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்.\nபின்னர் இதுதொடர்பான செய்து வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட��ட பிறகு இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரயில்வே, “சிறப்பு ரயில் வழக்கமான வழிதடங்களில் இல்லாமல் சில வழிதடங்களில் மாற்றி இயக்கப்படுகிறது. அதனால் ஓட்டுநர் குழப்பமடைந்திருக்கலாம்” என கருதுகிறோம் என்று தெரிவிவித்துள்ளது.\nஇதனிடையே ரயில் இருந்த தொழிலாளர்களிடம் இதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால் உத்தர பிரதேசம் செல்லவேண்டிய புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஒடிசா ரயில் நிலையத்தில் உணவின்றி தவித்து வருகின்றனர். இதுபோல பிரச்சனை ஏற்பட்டது முதல் முறையல்ல எனக் கூறப்படுகிறது\nஇதுதொடர்பாக ரயில்வே சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில்,“முன்னதாக ஹைதராபாத்தில் இருந்து 1,200 பேருடன் பீகார் கிளம்பிய ரயில் தடம் மாறி புது டெல்லிக்கு சென்றது. மகாராஷ்டிராவின் வசாயில் ரோடில் இருந்து பாட்னா நோக்கி 1,000 பேருடன் கிளம்பிய ரயில் ஒடிசாவின் ரூர்கேலா சென்றது.\nரயில்வே தடங்களில் கடுமையாக ட்ராபிகாக இருப்பதால் நாங்கள் தான் தடத்தை மாற்றிவிட்டோம் என்கிறது மோடி அரசு. இந்தியாவில் தினசரி 14,300 ரயில்கள் ஓடும் போது ஏற்படாத ட்ராபிக் இப்பொழுது ஓடும் 100 ரயில்களினால் ஏற்படுகிறதா\nஇது போல் 40 ரயில்கள் 50,000 வெளிமாநில தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு டேக் டைவர்சன் டேக் டைவர்சன் என எங்கே சென்று கொண்டிருக்கிறது என்று ரயில்வே துறைக்கே தெரியவில்லை. இந்த ரயில்களில் 60 மணி நேரத்திற்கும் மேலாக பட்டினியாக இருந்ததில் 10 பேர் இறந்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது” எனத் தெரிவித்தார்.\nமாரிதாஸின் அடுத்த பொய் - அம்பலமானது திட்டமிட்ட அவதூறு பிரச்சாரம்\n பதற்றத்தில் ஊழலை மறைக்க வெளியிட்ட உதவாக்கரை அறிக்கை”- அமைச்சருக்கு தி.மு.க MLA பதிலடி\nகேரள தங்க கடத்தல் விவகாரம் : தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப்பை பெங்களூரில் கைது செய்தது என்.ஐ.ஏ\n\"வேலையில்ல அதனால பேங்க் வச்சிட்டோம்\" - பண்ருட்டியில் எஸ்.பி.ஐ பெயரில் போலி வங்கிக் கிளை\nகேரள தங்க கடத்தல் விவகாரம் : தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப்பை பெங்களூரில் கைது செய்தது என்.ஐ.ஏ\nTesting, Tracking, Treating : “தீவிர கொரோனா பரவலிலிருந்து மீண்ட தாராவி” - உதாரணம் காட்டிய WHO \n“பரோல் வழங்குவது தொடர்பான சிறை விதிகளில் திருத்தம் செய்யவேண்டும்” - தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை\nஇன்று ஒரே நாளில் 69 பேர் பலி... தமிழகம் ��ுழுக்க தீவிரமடையும் கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/naan-kanda-tibet.htm", "date_download": "2020-07-11T19:55:15Z", "digest": "sha1:LMNFGMINEDEYCMJKM7AGMO76FVVBACJW", "length": 6435, "nlines": 188, "source_domain": "www.udumalai.com", "title": "நான் கண்ட திபெத் - அப்பாஸ், Buy tamil book Naan Kanda Tibet online, அப்பாஸ் Books, கட்டுரைகள்", "raw_content": "\nஉலகத்தின் வலிமிகுந்த சுயசரிதை இதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது இந்நூலில் திபெத்தியர்களின் கலாச்சாரம் . பழக்க வழக்கங்கள் உள்ளது உள்ளபடியே சித்தரிக்கபட்டுள்ளன ஆங்கில வாசிப்பு அனுபவம் உள்ளவர்களுக்கு லூப் சாங்கரம்பா எழுதிய திபெத்தின் ரகசியங்களை களனாகக் கொண்ட நூல்கள் படிக்கக் கிடைத்திருக்கும் அவரது third Eye மட்டும் மூன்றாவது கண் என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது நான் கண்ட திபெத் இந்தக் குறையை போக்கும் இந்த சுயசரிதை Jean-Jacques Annaud இயக்கத்தில் Brad Pitt நடித்து செவன் இயர்ஸ் இன் திபெத் பெயரில் படமாக வெளிவந்துள்ளது..\nஅம்பேத்கரின் சாதி ஒழிப்பு சில சிந்தனைகள்\nஆடு மாடு மற்றும் மனிதர்கள்\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் அண்ணாதுரை\n6 இலக்கு சுழற்சி எண்கள்\nஆதிசங்கரரின் ப்ரச்னோத்ர ரத்னமாலிகா : ஞானத்தின் நுழைவாயில்\nதாமஸ் ஆல்வா எடிசன் (Kizhakku)\nஅச்சக மேலாண்மை மற்றும் விலை நிர்ணயித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?series=january29_2012", "date_download": "2020-07-11T21:14:50Z", "digest": "sha1:KAQILBYZKLCRRFKSYRARAJQLLWXJYL4O", "length": 34297, "nlines": 228, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் 7\nஜே.கிருஷ்ணமூர்த்தி-மனக்கட்டுப்பாடு தியானத்துக்கு உதவாது – பகுதி 1\nபாரதத்தில் பேரழிவுப் போராயுதம் படைத்த விஞ்ஞானி ராஜா ராமண்ணா\nஜென் ஒரு புரிதல்- பகுதி 29\nசிம்ம சொப்பனம் – பிடல் காஸ்ட்ரோ\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் 7\nஐரோப்பாவில் கிறிஸ்துவம் கேள்விக்கு\t[மேலும்]\nஜே.கிருஷ்ணமூர்த்தி-மனக்கட்டுப்பாடு தியானத்துக்கு உதவாது – பகுதி 1\n நான் பலவருடங்களாக தியானம்\t[மேலும்]\nபாரதத்தில் பேரழிவுப் போராயுதம் படைத்த விஞ்ஞானி ராஜா ராமண்ணா\nஜென் ஒரு புரிதல்- பகுதி 29\nகல்வியின் மகத்துவம் யாரும் அறிந்ததே. புற\t[மேலும்]\nசமீபத்திய செய்தித்தாள் ரிப்போர்ட்\t[மேலும்]\nசிம்ம சொப்பனம் – பிடல் காஸ்ட்ரோ\nகிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள, மருதன்\t[மேலும்]\njananesan on மாத்தி யோசி\nSarangapani, K on சாயாங் அங்கிள் சாயாங் – பாகம் – ஒன்று\nValavaduraiyan on பவர் பாயிண்ட் தொடர்பான தமிழ்ச்சொற்கள்\nஅனுவித்யா on பெண்கள் பெண்கள் பெண்கள்\nBSV on பொய்யில் நிச்சயிக்கப்படுகின்றன திருமணங்கள்….\nvalavaduraian on ஓடைத் தண்ணீரில் மிதந்து போகும் சருகு (அசோகமித்திரனின் இந்தியா 1944-48 நாவலை முன்வைத்து)\nvalavaduraian on பொய்யில் நிச்சயிக்கப்படுகின்றன திருமணங்கள்….\nBSV on விஷ்ணு சித்தரின் விண்ணப்பம் (அப்போதைக்கு இப்போதே)\nChandran Veerannan. on சமஸ்கிருதம் தொடர்\nBSV on ரமணிச்சந்திரன் மற்றும் முகநூல் எழுத்தாளர்களின் தேவை\ns.jayashri on வஞ்சகத்தால் நிரம்பி வழிகிறது மனித மனம்\nValavaduraiyan on மனமென்னும் பேய் (பேய்ச்சி நாவலை முன்வைத்து)\nvalavaduraiyan on வஞ்சகத்தால் நிரம்பி வழிகிறது மனித மனம்\nChitra on காலப்பயணமும் , காலமென்னும் புதிரும்\nBSV on ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவை\nபிச்சைக்காரன் on ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nபஞ்சதந்திரம் தொடர் 28 – யோசனையுள்ள எதிரி\n34. யோசனையுள்ள எதிரி ஒரு அரசகுமாரன் ஒரு வியாபாரியின் மகனோடும், கல்வி கேள்விகளில் சிறந்த ஒரு மந்திரியின் மகனோடும் சிநேகமாயிருந்தான். ஒவ்வொரு நாளும் பொது இடங்களுக்கும்,\t[மேலும் படிக்க]\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 8\nஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “நானிந்த இழிந்த ஆடையில் ஆனந்தமாய் இருக்கிறேன் என்று நினைப்பீரா சல்வேசன் அணி உடையை மிடுக்காக உடுத்திய\t[மேலும் படிக்க]\nமுன்னணியின் பின்னணிகள் – 24\nசாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் அதற்கெல்லாம் பின்னால் ஒரு ஒருவருட அளவில், எப்போதெல்லாம் ரோசி என்னுடன் வெளியே வந்தாளோ, என் அறைவரை வந்து போவதை வழக்கமாக்கிக்கொண்டாள். சில நேரம்\t[மேலும் படிக்க]\nஅந்த நீண்ட உறாலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அத்தனை பேருடைய பார்வையும் கொஞ்சம் கொஞ்சமாக அவர் பக்கம் திரும்ப ஆரம்பித்தது. எதிர் வரிசையில் முதல் மேஜையில் இவர���ப் பார்ப்பதுபோல்\t[மேலும் படிக்க]\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 11\nநடராஜருக்குச்சேரவேண்டிய நிலமான்யங்களில் பெரும்பகுதியை இவர்களுக்குக் கப்பம் கட்டிக்கொண்டிருக்கிறோம். இனி நம்முடைய குடும்பங்களில் நடக்கும் பால்ய விவாகத்திற்கும் வரி\t[மேலும் படிக்க]\nறோமனொஸ்க்கி என்னுடன் வேலை செய்பவன். போலந்து நாட்டவன். றோமன் என்று சுருக்கமாகக் கூப்பிடுவோம். 65 வயதை நெருங்கியும் இளமை குன்றாமல் இருப்பான். எனக்கு அடுத்த தெருவில் வசிக்கின்றான்.\t[மேலும் படிக்க]\nவெயில் தணிந்து கடல் காற்று மேற்கு வாக்கில் லேசாக வீசத் தொடங்கிய மாலை அது.ஜகுபர் அலியின் கடையில் வியாபாரம் நன்றாக சூடு பிடித்திருந்தது.கடைக்கு நேரே மின்கம்பத்தில் கட்டப்பட்டிருந்த\t[மேலும் படிக்க]\n” பிம்மாலையில பனி ஜாஸ்தி விழும். தலையில எதையாவது கட்டிக்கோடா கடங்காரா ” என்று பாட்டி அக்கறை கலந்து திட்டும் காலம் தையும் மாசியும். பாட்டி ” பிம்மாலை ” என்பதை இரவைக்\t[மேலும் படிக்க]\nஜெயமோகனின் அறம் – ஒரு பார்வை\nவளவ.துரையன் ஒளிவிடும் இலட்சியவாதம் ’’உண்மை மனிதர்களின் கதைகள்’’ எனும் அறிவிப்புடன் வெளிவந்திருக்கும் ஜெயமோகனின் சிறுகதைத்தொகுப்பு ‘’அறம்’’ புத்தகத்தை நேர்த்தியான முறையில்\t[மேலும் படிக்க]\nஉம்மா கருவண்டாய் பறந்து போகிறாள்…ஹெச்.ஜி.ரசூலின் – பின்காலனிய கவிதைநூல்\nநீலகண்டன் எந்தவொரு இருப்பிற்குள்ளும் இன்னுமொரு இருப்பிற்கான வெறுப்பினை வைத்திருக்கும் இந்திய தமிழ் இருப்பினுள் இருந்து ரசூலின் கவிதைகளை வாசிக்க நேரிடுகிறது.\t[மேலும் படிக்க]\nகாலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை\nதியத்தலாவ எச். எப். ரிஸ்னா (riznahalal@gmail.com) மணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடாக 46 தலைப்புக்களை உள்ளடக்கி 275 பக்கங்களில் காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை என்ற திரு. கே.எஸ் சிவகுமாரன்\t[மேலும் படிக்க]\nசுஜாதாவின் குறுநாவல் “ஆஸ்டின் இல்லம்”\n“ஆஸ்டின்இல்லம்” சுஜாதாவின் குறுநாவல். பொதுவாய் சுஜாதா கதைகளில் மெசேஜ் இருக்காது என்பார்கள். அதில் பாதி உண்மை. பாதி பொய். சுஜாதா மெசேஜ் சொல்ல வேண்டும் என வலிந்து முனைவதில்லை. சில\t[மேலும் படிக்க]\nஜென் ஒரு புரிதல்- பகுதி 29\nகல்வியின் மகத்துவம் யாரும் அறிந்ததே. புற உலக வாழ்க்கையில் மிகப் பெரிய சக்தி கல்வியறிவே. தெரிதலும், ���றிதலும், புரிதலும் அவற்றை மனதில் இருத்தி ஒரு திசையைத் தேர்ந்தெடுத்து மேற் செல்லலும்\t[மேலும் படிக்க]\nஇணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com மனிதர்கள் பலவிதம். மனிதர்கள் ஒருவருக்கொருவர் மாறுபடுவர். சிலர் நடத்தையில் வேறுபடுவர். பழக்கவழக்கங்களில்\t[மேலும் படிக்க]\nசிற்றிதழ் அறிமுகம் ‘ பயணம் ‘\nவிருதுநகர் அருகிலிருக்கும், மல்லாங்கிணறு என்கிற கிராமத்திலிருந்து, பல ஆண்டுகளாக வருகிறது இந்த இதழ். இலக்கியம் எங்கோ இருப்பவர்களையெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்பதற்கு இந்த இதழ் ஒரு\t[மேலும் படிக்க]\nசிம்ம சொப்பனம் – பிடல் காஸ்ட்ரோ\nகிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள, மருதன் எழுதிய, சிம்மசொப்பனம் புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஓய்வு பெறும் நாளின் போது, எனக்கு வந்த பரிசுகளில் இதுவும் ஒன்று. ஒரு ப்ளாங்க்\t[மேலும் படிக்க]\nபறவைகள் உலகின் கவித்வமும் அழகும்\nவாழ்க்கையின் அந்திம நாட்களைக் கழிக்க சென்னை வந்தாயிற்று. வீட்டின் முகப்பில் உள்ள மூன்று புறமும் காற்றுக்கு வழிவிட்டுத் திறந்து ஆனால் கம்பி கிராதிகளால் அடைபட்டிருக்கும் வாசலை\t[மேலும் படிக்க]\nசமஸ்கிருதம் 53 இந்த வாரம் रुचिवाचकाः शब्दाः (rucivācakāḥ śabdāḥ) அதாவது சுவைகளைக் குறிப்பிடும் சொற்களைப்\t[மேலும் படிக்க]\nநான், சவுந்தர், ராமன், ஜானி, இந்த நாலு பேரும் ஒரு கேங்க். எங்களுக்குள் இரண்டு ஒற்றுமைகள். ஒன்று\t[மேலும் படிக்க]\nகௌமாரிமுத்துவின் ‘ தேனி மாவட்டம் ‘\nஒளிப்பதிவாளர் மகிபாலன் தேசிய விருது பெற்ற ‘ வேதம் புதிது ‘ கண்ணனுக்குத் தெரிந்தவர். அவருடைய\t[மேலும் படிக்க]\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் 7\nஐரோப்பாவில் கிறிஸ்துவம் கேள்விக்கு அப்பாற்ப்பட்டதாக இருந்த காலத்தில் இது போன்ற டெம்போரல் லோப் வலிப்பு நோய் பெற்றவர்கள் என்ன விதமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளார்கள் என்று\t[மேலும் படிக்க]\nபாரதத்தில் பேரழிவுப் போராயுதம் படைத்த விஞ்ஞானி ராஜா ராமண்ணா\n(1925-2004) சி. ஜெயபாரதன், B.E.(Hons),P.Eng (Nuclear), Canada பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதுகள் அற்றுப் போக, விதைகளும் பழுதாக ஹிரோஷிமா நகரைத் தாக்கி நரக மாக்கி நிர்மூல மாக்கியது,\t[மேலும் படிக்க]\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் 7\nஐரோப்பாவில் கிறிஸ்துவம் கே���்விக்கு அப்பாற்ப்பட்டதாக இருந்த\t[மேலும் படிக்க]\nஜே.கிருஷ்ணமூர்த்தி-மனக்கட்டுப்பாடு தியானத்துக்கு உதவாது – பகுதி 1\n நான் பலவருடங்களாக தியானம் செய்துகொண்டு வருகிறேன். இது\t[மேலும் படிக்க]\nபாரதத்தில் பேரழிவுப் போராயுதம் படைத்த விஞ்ஞானி ராஜா ராமண்ணா\n(1925-2004) சி. ஜெயபாரதன், B.E.(Hons),P.Eng (Nuclear), Canada பேரழிவுப் போராயுதம் உருவாக்கி\t[மேலும் படிக்க]\nஜென் ஒரு புரிதல்- பகுதி 29\nகல்வியின் மகத்துவம் யாரும் அறிந்ததே. புற உலக வாழ்க்கையில் மிகப்\t[மேலும் படிக்க]\nசமீபத்திய செய்தித்தாள் ரிப்போர்ட் சொல்கிறது, நாம் வாங்கும்\t[மேலும் படிக்க]\nசிம்ம சொப்பனம் – பிடல் காஸ்ட்ரோ\nகிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள, மருதன் எழுதிய, சிம்மசொப்பனம்\t[மேலும் படிக்க]\nசு.மு.அகமது முடிவின் ஆரம்பம் அழுகுரல் விசும்பலுடன் ஒரு சகாப்தத்தின் இறுதியை நிச்சயப்படுத்தும் மரணம் என்ற சொல்லுக்கு அருகிலான பயணமும் நிச்சயப்படாத இலக்கு நோக்கின முன்னேறுதலும்\t[மேலும் படிக்க]\nபோதை கனக்கும் டாஸ்மாக் குடுவை\nமாயப்போதை தேடும் மூளையோடும் எச்சிலூறும் நாவோடும் சில்லறைகளைப் பொறுக்கி போதை பதுங்கிக்கிடக்கும் குடுவையை கையகப்படுத்துகிறான் குடிமகன். அழுக்கடைந்த குடிப்பக மூலையில்\t[மேலும் படிக்க]\nஐம்புலனை அடக்கிச் செறித்த அதிகாலை ஆழ்ந்த உறக்கத்தின் சோம்பலைத் தின்று கனவு முளைத்தது. பெருமான் பெருமாள் முல்லா இயேசு புத்த‌ன் வந்து அமர்ந்தனர் என் ஞான முற்ற‌த்திற்கு.\t[மேலும் படிக்க]\nஅதைப் பற்றி அப்பொழுதே எனக்கு தெரிந்து விட்டிருந்தது அனைவரும் அதை ஆமோதிக்கத் தொடங்கியிருந்தார்கள் இடுப்பில் இருக்க மறுத்து நழுவியோடும் கீழாடையாய் மீண்டும் ஏற்றி அந்நிகழ்வுகளை\t[மேலும் படிக்க]\nஉலகம் என்பது என்னுள் சுழல்வது…. ——————————- என்னை … அறியவா… எனக்கு இந்தப் பிறவி.. —————————— இந்த உடல் .. வாடகை வீடு… காலியாகி விடும்……. —————————— இந்த உடல் .. வாடகை வீடு… காலியாகி விடும்…….\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) தெறித்த முத்துக்கள் \nஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஏகாந்த வாழ்வு ஏகாந்த நிலையில் நான் தாமதிக் கிறேன் ஏகாந்த மாய் நான் மட்டும் என் படகினில் ஏகாந்த மாய் நான் மட்டும் என் படகினில் எங்கும் இருள் மயம் எந்தத் தளமும்\t[மேலும் படிக்க]\nபிடிக்கா��� வாத்தியாரின் பாட நேரங்களில் கூர்ந்து கவனிக்கிறார்கள் அடுத்த பாட வாத்தியாரை வரவேற்க போகும் மணியோசையை அந்த நாளின் இறுதி பாடத்தின் கடைசி பத்து நிமிடங்களில் போர்கால\t[மேலும் படிக்க]\nமெல்ல என்னை இழந்து கொண்டிருந்தேன் திடுமென வீசிப்போன புயலில் தன்னருகதை இழந்த சிறு துகள்களாய் என் ஒட்டு மொத்தமும் ஒடுங்கி விட்டிருந்தது வீசியெறிந்ததொரு அலையின் எதிர் நீச்சல்காரனாய்\t[மேலும் படிக்க]\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 4)\nஎழில் இனப் பெருக்கம் மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதியிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம்\t[மேலும் படிக்க]\nவீட்டில் சகுனங்களில் நம்பிக்கை இருந்திருக்கலாம் குறுக்கே போன கருப்புப் பூனை சாக்கில் ஐந்து நிமிடங்கள் கூடுதலாய் இருந்திருக்கலாம்.. பொம்மைக்கூட்டத்திலிருந்து பிரித்து கொணரப்பட்ட\t[மேலும் படிக்க]\nதேர்வு மையத்திற்கு கூட வரவில்லை என்றால் அப்பாவுக்கு என் மேல் அக்கறை இல்லை கூடவே சென்று நிழல் பார்த்து உட்கார சொன்னால் ஏன் அப்பா இப்படி படுத்தறீங்க என்று சடைத்து கொண்டாள் என் மகள்\t[மேலும் படிக்க]\nநான் வெளியேறுகையில் என்னைத் தொடர்ந்து புன்னகைத்தபடி வருவதில்லை நீ வாசல்வரை முன்பு போல கட்டிலிலே சாய்ந்து என்னையும் தாண்டி கதவினூடாகப் பார்த்திருக்கிறாய் தொலைதூரத்தை அமைதியாக\t[மேலும் படிக்க]\nஎஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது\n2011ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் மொழியின் மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த\t[Read More]\n “எழுத்தாளர் விபரத் திரட்டு” (ஈழத்து படைப்பாளர்களின் விபரங்கள் அடங்கிய தொகுதி) இணையத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் பட்டியல் நூலாக அச்சில் வெளி வருகிறது. எழுத்தாளர்கள்\t[Read More]\nதிருப்பூர் படைப்பாளிகளின் ”பருத்திநகரம் ” நூல் வெளியீடு\nதிருப்பூர் படைப்பாளிகளின் இலக்கியத் தொகுப்பான “பருத்திநகரம் ” செவ்வாயன்று திருப்பூர் காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் வெளியிடப்பட்டது. முத்தமிழ்ச்சங்கத்தலைவர் கேபிகே செல்வராஜ்\t[மேலும் படிக்க]\nஅன்பார்ந்த பாரதி அன்பர்களுக��கு, வணக்கம். நமது பாரதி இணையதளத்தில் ‘பாரதியைப் பயில…’ http://www.mahakavibharathiyar.info/bharathi_ithazh.htm என்ற பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. மாதம் இருமுறை (11 மற்றும் 26 ஆகிய தேதிகளில்)\t[மேலும் படிக்க]\nவிளிம்பு:விழிப்பும் விசாரணைகளும் – 39வது இலக்கியச்சந்திப்பு\nவிளிம்பு:விழிப்பும் விசாரணைகளும் 39வது இலக்கியச்சந்திப்பு ரொறொன்டோ கனடா மே 5-6, 2012 1. கனேடிய சமூக வாழ்வியல் – முதற்பிரஜைகள், மாற்றுப் பாலியல் கண்டோட்ட சமூகங்கள், முதியோர்கள், இலக்கிய\t[மேலும் படிக்க]\nஅ. முத்துலிங்கம் அவர்களின் “அமெரிக்க உளவாளி”: போட்டி\nதிருப்பூர் தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கி வருகிறது. இவ்வாண்டு பரிசு பெற்ற நூலில் ஒன்று அ. முத்துலிங்கம் அவர்களின் “ அமெரிக்க உளவாளி ‘’ . தமிழில்\t[மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/118063/news/118063.html", "date_download": "2020-07-11T21:08:17Z", "digest": "sha1:BPUEIJTF2DIXI4LPJXQ3NTTAJUYY6FDG", "length": 4723, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "முதன்முதலாக கண்ணாடி காணும் குட்டியின் கியூட்டான ரியாக்ஷன்..!! : நிதர்சனம்", "raw_content": "\nமுதன்முதலாக கண்ணாடி காணும் குட்டியின் கியூட்டான ரியாக்ஷன்..\nகுட்டீஸ்கள் எது செய்தாலும் அழகுதான் , செல்ல குழந்தைகள் விளையாடினாலும் சரி , அழுதாலும் அவர்கள் தான் டாப். அவர்கள் செய்யும் குறும்பு தனங்களை பார்ப்பதே ஒரு தனி அழகு தான்.\nநம் வெளியுலக டென்ஷன்கள் எல்லாம் குழந்தைகளை கண்டவுடன் காணமல் போய்விடும். அந்த மழழை பேட்சும், அழகு சிரிப்பை கண்டவுடன் எல்லாவற்றையும் மறக்க தோன்றும்.\nஅவ்வாறு இங்கு குழந்தை ஒன்று தனது முகத்தை கண்ணாடியில் முதல்முதலாக பார்த்து அது காட்டும் ரியாக்ஷன் மற்றும் வார்த்தை வராத அந்த முகத்தில்1000 கேள்விகள் தெரிவதையும் காணொளியில் காணலாம்.\nPosted in: செய்திகள், வீடியோ\nNepal-ஐ கைக்குள் போட்டுக்கொள்ள துடிக்கும் China\nChina-பிரச்சினையில் India-வுக்கு Trump உதவ மாட்டார்\nChina, India-வுக்கு எப்போதும் நண்பன்\n365 மனைவிகள் கொண்ட இந்தியாவின் ஆடம்பர மன்னர்\nதாத்தா போல் மக்கள் மனதில் இடம் பிடிப்பேன்\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய பொறுப்பாளரின் கணக்கு விபரத்துடனான வேண்டுகோள்.. (முழுமையான விபரம்)\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/118294/news/118294.html", "date_download": "2020-07-11T20:56:52Z", "digest": "sha1:2CWBDADJ2Y6U67XMPFHH4K2RGICFJ6TJ", "length": 9550, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "புதுக்கோட்டை அருகே 5 பேர் பலியான விபத்தில் அரசு பஸ் டிரைவர் கைது..!! : நிதர்சனம்", "raw_content": "\nபுதுக்கோட்டை அருகே 5 பேர் பலியான விபத்தில் அரசு பஸ் டிரைவர் கைது..\nதிருச்சி சீனிவாசா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜீவ ராணி (வயது 35). இவர் தனது உறவினர்கள் சஜீதா (18), ஹேமா (22) உள்பட 11 பேருடன் நேற்று காலை புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலுக்கு சுற்றுலா சென்றார். அங்கு பொழுதை கழித்த அவர்கள் இரவு திருச்சிக்கு காரில் புறப்பட்டனர். காரை ரஜீவன் (30) ஓட்டினார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, அந்த வழியாக புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக காரின் பின்புறம் மோதியது.\nஇதில் கார் 20 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு சுக்கு நூறாக நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் இடி பாடுகளுக்கிடையே சிக்கி உயிருக்கு போராடினார்கள்.\nஇதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் காரில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்ததும் கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்களும் பொதுமக்களுடன் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.\nஅப்போது கார் டிரைவர் ரஜீவன் மற்றும் காரில் இருந்த கிருபா(8), சஜீதா(18) ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகியது தெரியவந்தது. மேலும் ஜீவராணி, ஹேமா (22), சர்மிளா (21), சஞ்சீவ்(12), வரூண், ரோமிலா, சஞ்சை, பாலதரணி ஆகிய 8 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் ஜீவராணி சிகிச்சை பலனின்றி இறந்தார்.\nமற்ற 7 பேரும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் போகும் வழியில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆனது.\nவிபத்து நிகழ்ந்தது எப்படி என்று தெரியவில்லை. அரசு பஸ் அதிவேகமாக வந்ததன் காரணமாக காரின் பின்புறம் மோதி விபத்து நிகழ்ந்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.\nமேலும் ஆத்திரத்தில் பஸ்சை அடித்து நொறுக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. மற்றொரு பஸ்சையும் கல் வீசி தாக்கினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்ப�� இடத்திற்கு கலெக்டர் கணேஷ் சென்று மீட்பு பணியை விரைவுப்படுத்தினார்.\nநார்த்தாமலை பஸ் ஸ்டாப் பகுதியில் கடந்த 6 மாதத்தில் 7 முறை கோர விபத்துகள் நடந்துள்ளது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். எனவே விபத்துகளை தடுக்க அப்பகுதியில் வேதத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவிபத்தில் 5 பேர் பலியான சம்பவம் அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பலியானவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.\nவிபத்து தொடர்பாக அரசு பஸ் டிரைவர் துவரங்குறிச்சியை சேர்ந்த கண்ணன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nNepal-ஐ கைக்குள் போட்டுக்கொள்ள துடிக்கும் China\nChina-பிரச்சினையில் India-வுக்கு Trump உதவ மாட்டார்\nChina, India-வுக்கு எப்போதும் நண்பன்\n365 மனைவிகள் கொண்ட இந்தியாவின் ஆடம்பர மன்னர்\nதாத்தா போல் மக்கள் மனதில் இடம் பிடிப்பேன்\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய பொறுப்பாளரின் கணக்கு விபரத்துடனான வேண்டுகோள்.. (முழுமையான விபரம்)\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/119013/news/119013.html", "date_download": "2020-07-11T20:04:15Z", "digest": "sha1:YKIRFYBJAAMJPKW36LSU52KZETTT4AQQ", "length": 8262, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "2 வயது சிறுவனை இழுத்துச் சென்ற முதலை… தீவிரமாக தேடிவரும் பொலிசார்…!! : நிதர்சனம்", "raw_content": "\n2 வயது சிறுவனை இழுத்துச் சென்ற முதலை… தீவிரமாக தேடிவரும் பொலிசார்…\nமூன்று குழந்தைகளோடு டிஸ்னி ரிசார்ட்டுக்கு பொழுதுபோக்க சென்ற தம்பதிகளின் 2 வயது குழந்தையை திடீரென முதலை நீருக்குள் இழுத்துச் சென்றது, இதை அறிந்த ஃபுளோரிடா பொலிசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.\nடிஸ்னிக்கு சொந்தமானது ஆர்லாண்டோவில் உள்ள கிராண்ட் ஃபுளோரிடியன் ரிசார்ட் மற்றும் ஸ்பா. இது டிஸ்னி மேஜிக் ராஜ்யத்துக்கு அருகில் உள்ளது.\nஇங்கு ஏராளமான பார்வையாளர்கள் குடும்பத்துடன் உற்சாகத்துக்காக வருவது வழக்கம். நெப்ராஸ்கா மாநிலத்தில் இருந்து மூன்று குழந்தைகளுடன் குடும்பமாக ஒரு தம்பதியினர் மன அமைதிக்காக கடந்த செவ்வாய்க்கிழமை சென்றிருந்தனர்.\nஅமெரிக்க நேரப்படி இரவு 9 மணியளவில், அங்குள்ள செவன் சீஸ் லகூன் கடற்கரை அருகில் அவர்களுடைய 2 வயது சிறுவன் தன்னிச்சையாக அங்கு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, திடீரென ஒரு முதலை கரைக்கு வந்து சிறுவனை நீருக்குள் இழுத்துச் சென்றுவிட்டது.\nஇதை சற்று தாமதமாகவே சுற்றி இருந்தவர்கள் அறிந்துள்ளனர். சிறுவனின் தந்தை உடனே நீருக்குள் பாய்ந்து தேடினார். எவ்வளவு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.\nவிவரம் பரவிய உடனே ஐம்பது பொலிஸ் மற்றும் வன விலங்கு நிபுணர்கள் தீவிரமாக தேடுகின்றனர் ஆனால், குழந்தையை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.\nமேலும், முதலை இழுத்துச் சென்ற சிறுவனை இனியும் மீட்க நினைப்பது வீண் முயற்சிதான் என அங்குள்ள அதிகாரிகளில் ஒருவரான ஷெரீஃப் ஜெர்ரி டெமிங்ஸ் கூறுகிறார்.\nபலியான சிறுவனின் தாய், தந்தையர் கண்ணீருடன் கதறி அழுதது அங்கு எல்லோருடைய மனதையும் கரைத்தது.\nடிஸ்னியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்த சோகமான சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. அதே சமயம், டிஸ்னி நிறுவனத்தின் புகழை சீரழிக்க கூடியது என்றார்.\nமன அமைதிக்காக, சுகமான இடங்களுக்கு குடும்பத்துடன் செல்பவர்கள் அங்குள்ள ஆபத்துகளையும் அதற்குரிய பாதுகாப்புகளையும் அறிந்திருப்பது அவசியம்.\nஅதுவும் விழிப்புணர்வு இல்லாத குழந்தைகளை எச்சரிக்கையாக வைத்துக்கொள்வது மிக அவசியம். அது தவறினால், கொஞ்சநேர சந்தோஷத்திற்காக வந்துவிட்டு, வாழ்க்கை முழுதும் அழவேண்டிய துன்பத்தை இதுபோல வாங்கிச் செல்ல நேரும்.\nPosted in: செய்திகள், வீடியோ\nNepal-ஐ கைக்குள் போட்டுக்கொள்ள துடிக்கும் China\nChina-பிரச்சினையில் India-வுக்கு Trump உதவ மாட்டார்\nChina, India-வுக்கு எப்போதும் நண்பன்\n365 மனைவிகள் கொண்ட இந்தியாவின் ஆடம்பர மன்னர்\nதாத்தா போல் மக்கள் மனதில் இடம் பிடிப்பேன்\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய பொறுப்பாளரின் கணக்கு விபரத்துடனான வேண்டுகோள்.. (முழுமையான விபரம்)\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-07-11T20:26:11Z", "digest": "sha1:AJ6P7J42PTGXSBNW3YD4YMVECU43RRWD", "length": 3775, "nlines": 74, "source_domain": "www.tamizhvalai.com", "title": "உலவிரவு – தமிழ் வலை", "raw_content": "\nவிஜய் டிவி டிடிக்கு நாளை சிறந்த தினம்.. ஏன் தெரியுமா..\nஇயக்குனர் கௌதம் மேனன் தனது ஒன்ராகா ஒரிஜினல்ஸ் மூலம், இசை கலைஞர்களின் தனிப்பாடல்களை ஊக்குவிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த ஜனவரி...\nமாரிதாஸ்களும் மதுவந்திகளும் டிரெண்டாகக் காரணம் இதுதான் – அம்பலப்படுத்தும் திவிக\n9 ஆண்டுகளாக ஏமாற்றப்படும் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் – வெளிப்படுத்தும் சீமான்\nஆரியத்தின் அடிமடியில் கைவைத்ததால் பெயர்மாற்றம் கிடப்பில் போடப்பட்டதா\nஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்ட சாது – உபி என்கவுண்டர் குறித்து விமர்சனம்\nகிர்கிஸ்தான் நாட்டில் தவிக்கும் தமிழக மாணவர்கள் – மீட்கக் கோரும் சீமான்\nநாவலரை மறக்காத நல்லவர் – மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு\nஅமைச்சருக்கு கொரோனா – அதிமுக நால்வர் குழு மற்றும் முதல்வர் பீதி\nகொரோனா விசயத்தில் தமிழக அரசின் செயல்பாடு – வழக்கம் போல் குழப்பும் கமல்\n – முதல்வர் வெளியிட்ட புகைப்படத்தால் குழப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-07-11T21:59:45Z", "digest": "sha1:HGINBFUUGZVHO6PZFE57EGJX7QPECV6Q", "length": 9489, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "வைரமுத்து – தமிழ் வலை", "raw_content": "\nதமிழ் மீது பற்றிருந்தால் செய்யுங்கள் – மோடிக்கு வைரமுத்து 7 கோரிக்கைகள்\nகவிஞர் வைரமுத்து எழுதிய ‘தமிழாற்றுப்படை’ நூலின் 10ஆம் பதிப்பு சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. அமெட் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.திருவாசகம் நூலை வெளியிட மூத்தபாடகி பி.சுசீலா...\nபள்ளியிலேயே தமிழை ஒழிக்கும் முடிவு – தமிழறிஞர் கொதிப்பு\nஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக ஆட்சியை மறைமுகமாக பாஜக நடத்தத் தொடங்கியது முதல், கல்வித்துறையில் பல அதிரடியான மாற்றங்களை புகுத்தி வருகிறது. 10 ஆம்...\nமுன்பெல்லாம் கஞ்சா மது இப்போது மாது – வைரமுத்து வேதனை\nஅமுத சுரபி அறக்கட்டளையின் சார்பில் சென்னை முத்தமிழ்ச் சங்கம் நடத்திய ஐம்பெருவிழாவில் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டு 100 கவிஞர்களுக்குப் பரிசு வழங்கினார். விழாவில் கவிஞர்...\nஅவ்வையார் பெண்ணின் பெரும்பெருமை தமிழர்களின் தனிஉரிமை – வைரமுத்துவின் 22 ஆம் ஆளுமை\n‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து....\nஅரசியல் கட்சிகளுக்கு வைரமுத்து வைத்துள்ள முக்கிய கோரிக்கை\n‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய ��லைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து....\nபேரன்பு – திரைப்பட முன்னோட்டம்\nஇலக்கியம் அறிந்த தமிழன் கல்லை வணங்கமாட்டான் புல்லை வணங்குவான்\n‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து....\nவைரமுத்து சின்மயி சிக்கல் – வைரமுத்து மகன் அறிக்கை\nகவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றம் சுமத்தினார். அதன்பின் வைரமுத்துக்கு ஆதரவாக நிறையப் பேர் பேசினார்கள். ஆனால் அவருடைய மகன்கள் எதுவும்...\nமீ டூ வை தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது – ஏ.ஆர்.ரகுமான் எச்சரிக்கை\nஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், மீடூ இயக்கத்தைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அதில் குறிப்பிடப்பட்ட, பாதிக்கப்பட்டவர்களின் பெயரும், குற்றம் சாட்டப்ட்டவர்களின் பெயரும் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று...\nஎல்லா விரல்களும் வைரமுத்துவை நோக்கி மட்டும் நீள்வது இதனால்தான் – வெளிப்படுத்தும் சீமான்\nகவிஞர் வைரமுத்து மீதான பாடகி சின்மயி எழுப்பியுள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு சீமான் பதிலளிக்கையில், பெண்களைப் போற்றிக் கொண்டாட வேண்டியது மனிதக்கடமை. அவர்களைப்...\nமாரிதாஸ்களும் மதுவந்திகளும் டிரெண்டாகக் காரணம் இதுதான் – அம்பலப்படுத்தும் திவிக\n9 ஆண்டுகளாக ஏமாற்றப்படும் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் – வெளிப்படுத்தும் சீமான்\nஆரியத்தின் அடிமடியில் கைவைத்ததால் பெயர்மாற்றம் கிடப்பில் போடப்பட்டதா\nஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்ட சாது – உபி என்கவுண்டர் குறித்து விமர்சனம்\nகிர்கிஸ்தான் நாட்டில் தவிக்கும் தமிழக மாணவர்கள் – மீட்கக் கோரும் சீமான்\nநாவலரை மறக்காத நல்லவர் – மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு\nஅமைச்சருக்கு கொரோனா – அதிமுக நால்வர் குழு மற்றும் முதல்வர் பீதி\nகொரோனா விசயத்தில் தமிழக அரசின் செயல்பாடு – வழக்கம் போல் குழப்பும் கமல்\n – முதல்வர் வெளியிட்ட புகைப்படத்தால் குழப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/09/microsoft-cloud-computing-service.html", "date_download": "2020-07-11T20:32:27Z", "digest": "sha1:TYINXTII636P3Z7TF2T2NLRVEIPTNAFQ", "length": 8109, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Microsoft Cloud Computing Service Starts in Tamilnadu", "raw_content": "\nதமிழ��த்தை டிஜிட்டல் மயமாக்க உதவும் மைக்ரோசாப்ட் மேகக்கணினி சேவை: முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார் சென்னையில் மைக்ரோசாப்ட் நிறு வனம் அமைத்துள்ள தரவு மையத் தில் இருந்து வழங்கப்படும் மேகக் கணினி சேவையை முதல்வர் ஜெய லலிதா நேற்று தொடங்கி வைத்தார்.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:\nதகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள் கணினி சார் தேவைகளுக்கான உள்கட்டமைப்பை ஏற்படுத்த அதிகம் செலவிட வேண்டியுள் ளது. அவர்களது தரவுகளை சேமிக்கவும், பாதுகாக்கவும் வெளிநாடுகளில் உள்ள தரவு மையங்களை சார்ந்து இருக்க வேண்டியுள்ளது.நம் நாட்டில் செயல்படும் நிறு வனங்களின் தரவுகள் நம் நாட்டி லேயே சேமித்துபாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோட்பாடு நடை முறையில் உள்ளது. அதன்படி பயனீட்டாளர்கள் அவர்களது பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் செலுத்தி மேகக் கணினி (Cloud Computing) சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன்மூலம் கணினிசார் கட் டமைப்புக்காக நிறுவனங்கள் செல விடும் நிதி பெருமளவு குறையும்.இந்நிலையை கருத்தில் கொண்டு மைக்ரோசாப்ட் நிறு வனம், இந்தியாவிலேயே முதல் முறையாக 3 தரவு மையங்களை அமைக்கவும், அவற்றின் மூலம் மேகக் கணினி சேவைகளைவழங்கவும் நடவடிக்கை எடுத் துள்ளது.\nஅதில் ஒன்றான சென்னையில் அமைக்கப்பட் டுள்ள தரவு மையம் வழியாக மேகக் கணினி சேவையை தலை மைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். தமிழகத்தை டிஜிட்டல் மயமாக்க இந்த சேவை பெரிதும் உதவும்.இந்நிகழ்ச்சியில் மைக்ரோ சாப்ட் (இந்தியா) நிறுவனத்தின் மேலாண் இயக்குநர்கரண் பஜ்வா கலந்து கொண்டார். அவரிடம் முதல்வர், ‘‘தமிழகத்தில் மைக்ரோசாப்ட் தொடங்கியுள்ள சேவையை வரவேற்பதுடன், பெருமகிழ்ச்சி அடைகிறேன்.மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும்’’ என்றார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section4.html", "date_download": "2020-07-11T21:34:30Z", "digest": "sha1:MFGDEJ2RN74EAUZGUEMNFDHTJCZLKQKN", "length": 43138, "nlines": 109, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அந்தணர்களுக்குப் படைக்கப்பட்ட பன்றிக்கறியும் மான்கறியும்! - சபாபர்வம் பகுதி 4", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nஅந்தணர்களுக்குப் படைக்கப்பட்ட பன்றிக்கறியும் மான்கறியும் - சபாபர்வம் பகுதி 4\n(சபா கிரியா பர்வம் - 04)\nபதிவின் சுருக்கம் : மயனால் கட்டப்பட்ட அந்த தெய்வீக சபைக்குள் யுதிஷ்டிரன் நுழைதல்; பிராமணர்களுக்கு தானம் செய்தல்; அந்தச் சபையில் அமர்ந்திருந்த க்ஷத்திரியர்கள் மற்றும் முனிவர்களின் பெயர் வரிசை…\nவைசம்பாயனர் சொன்னார், \"பிறகு மனிதர்களின் ஆட்சியாளனான மன்னன் யுதிஷ்டிரன், பத்தாயிரம் பிராமணர்களுக்கு, பாலுடனும், நெய் கலந்த அரசியுடனும், தேன் கலந்த கனிகளுடனும், கிழங்குகளுடனும், பன்றியிறைச்சி மற்றும் மான் இறைச்சியுடனும் உணவு கொடுத்த பிறகு, அந்த தெய்வீக சபைக்குள் நுழைந்தான். பல நாடுகளில் இருந்து வந்திருந்த அந்த பிராமணர்களுக்கு, அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} எள்ளால் பக்குவப்படுத்தப்பட்ட உணவையும், ஜிபந்தி {ஜீவநதிகை} என்ற காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட உணவையும், அரிசியுடன் தெளிந்த நெய்யைக் கலந்து {ஹவிஷ்யம்},(1,2) பல வகைகளில் தயாரிக்கப்பட்ட இறைச்சிகளுடன், மேலும் பல்வேறு உணவு வகைகளுடனும், உறிஞ்சத் தக்க வகையிலும், குடித்தக்கத்த வகையிலும் கொடுத்தான்.[1] மேலும், பல ஆடைகளையும், சித்திர வேலைப்பாடு நிறைந்த அற்புத துணிகளையும் கொடுத்தான்.(3,4) மேலும் அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} ஒவ்வொரு பிராமணனுக்கும் ஆயிரம் பசுக்களையும் கொடுத்தான்.\n[1] கும்பகோணம் பதிப்பில், \"நெய்யும், பாலும், தேனும் சேர்ந்த அன்னத்தையும், பக்ஷணங்களையும், கிழங்குகளையும், கனிகளையும், எள்ளன்னத்தையும், ஜீவநதிகையென்னும் புஷ்டியைத் தரும் ஓர் உணவையும், ஹவிஷ்யமென்னும் உணவையும், பன்றிகள், மான்கள் முதலியவற்றின் பலவகை மாம்ஸங்களையும், கடித்து மெல்லத்தக்கவற்றையும், உறிஞ்சத்தக்கவற்றையும், குடிக்கத்தக்கவற்றையும் மிகுதியாகக் கொடுத்துப் பல தேசங்களிலிருந்து வந்த பிராமணோத்தமர்கள் பதினாயிரவரைப் புசிப்பித்து அனேக விதங்களான புதிய வஸ்திரங்களையும், புஷ்ப மாலைகளையும் அளித்து அவர்களைத் திருப்தி செய்வித்தார்\" என்றிருக்கிறது. மேலும் அதன் அடிக்குறிப்பில், \"ஜீவநதிகை என்பதை யவனர் விரிஞ்சியென்பர். சர்க்கரை போல் தித்திக்கும் புஷ்பமுள்ள ஒரு மூலிகையென்றும், சீந்திக் கொடியென்றும் சிலர் சொல்லுவர். ஹவிஷ்யமாவது பனிக்காலத்திலுண்டானவையும், புழுக்காதவையுமான வெள்ளைத் தானியத்தையும், பச்சைப்பயறு, எள், யவை, அரேணுகம், தினை, நீவாரம், குறுவையிவற்றையும், வாஸ்துகம், ஹிலமோசிகை, காலசாகம் என்னும் கீரைகளையும், கேமுகம் தவிர மற்ற கிழங்குவகைகளையும், இந்துப்பு, கடலுப்பு இவற்றையும், பசுவின் தயிர், நெய், ஆடையெடுக்காத பால், பாலப்பழம், மாம்பழம், கடுக்காய், புளி, ஜீரகம், நாகரங்கம், திப்பிலி, வாழைப்பழம், லவலிப்பழம், தான்றிக்காய் இவைகளையும், வெல்லம் தவிர்க்க கரும்பு ஸம்பந்தமான சர்க்கரை கற்கண்டு முதலியவற்றையும் சேர்த்துத் தைலபாகமில்லாமல் செய்யப்பட்டது. மேற்கூறியவற்றோடு தேங்காய், நெல்லிக்கனிகளையும் சேர்த்துக் கூறுவதுமுண்டு\" என்று இருக்கிறது.\nபிறகு ஓ பாரதா {ஜனமேஜயா}, \"என்ன அதிர்ஷ்டமான நாள் இது\" என்ற பேரொலியுடன் நிறைவடைந்திருந்த பிராமணர்களின் குரல் விண்ணுலகம் வரை கேட்டது.(5) அந்தக் குரு குல மன்னன் {யுதிஷ்டிரன்}, பலவகை இசையாலும், கணக்கிலடங்கா மதிப்புவாய்ந்த நறுமணப் பொருட்களாலும் தேவர்களை வழிபட்டு அந்த தெய்வீக சபைக்குள் நுழைந்தான்.(6) விளையாட்டு வீரர்களும், பரிசுக்காகப் போரிடும் வீரர்களும், பாடகர்களும், புகழ்மாலை சூட்டுபவர்களும் தங்கள் திறமைகளைக் காட்டி அந்த சிறப்பு வாய்ந்த தர்மனின் மகனைத் {யுதிஷ்டிரனைத்} நிறைவுசெய்தனர்.\nஇவ்வாறு கொண்டாட்டத்துடன் அரண்மனைக்குள் நுழைந்த யுதிஷ்டிரன், விண்ணுலகில் நுழையும் சக்ரனைப் {இந்திரனைப்} போலத் தனது தம்பிகளுடன் அந்த அரண்மனைக்குள் நுழைந்தான்.(8) அந்த அரண்மனையின் ஆசனங்களில் பாண்டவர்களுடன் சேர்ந்து, முனிவர்களும், பல நாட்டு மன்னர்களும் அமர்ந்தனர்.(9) அசிதர், தேவலர், சத்யர், சர்ப்பமாலி {ஸர்ப்பிர்மாலி}, மஹாசிரன் {மஹாசிரஸ்}, அர்வாவசு, சுமித்ரர், மைத்ரேயேர், சுனகர், பலி, பகர், தல்வியன் {தல்பாபுத்திரன்}, ஸ்தூலசிரன் {ஸ்தூலசிரஸ்}, கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, சுகர், வியாசரின் சீடர்களான சுமந்து, ஜைமினி, பைலர் ஆகியோரும் நாமும் {வைசம்பாயனனாகிய நானும்}; பிறகு தித்திரி, யக்ஞவல்கியர், தனது மகனுடன் {சௌதியுடன்} கூடிய லோமஹர்ஷணர் {ரோமஹர்ஷணர்}, அப்சுஹோமியர், தௌமியர், ஆணிமாண்டவ்யர், கௌசிகர், தாமோஷ்ணீஷர், த்ரைபலி, பரணாதர், பரயானுகர் {கடஜானுகர்}, மௌன்ஞாயனர், வாயுபக்ஷர், பாராசர்யர், சாரிகர், பலிவாகர், சிலீவாகர் {ஸினீவாகர்}, சத்யபாலர் {ஸ்ப்தபாலர்}, கிருதச்ரமர், ஜாதூகர்ணர், சிகாவத் {சிகாவான்}, ஆலம்பர், பாரிஜாதகர், மேன்மையான பர்வதர், பெரும் முனி மார்க்கண்டேயர், பவித்ரபாணி, சாவர்ணர், பாலுகி, காலவர், ஜங்காபந்து, ரைப்யர், கோபவேகர், பிருகு, ஹரிபப்ரு, கௌண்டின்யர், பப்ருமாலி, சனாதனர், கக்ஷீவத் {கக்ஷீவான்}, அஷிஜர், நசிகேதர், ஔஷிர், நாஸிகேதர், கௌதமர், பைங்கியர், வராஹர், சுனகர், பெரும் ஆன்மத் தகுதி கொண்ட சாண்டில்யர், குக்குரர், வேணுஜங்கர், கலாபர், கடர், மேலும், கல்விமான்களான பல முனிவர்களும், புலன்களையும் ஆன்மாவையும் முழு கட்டுக்குள் வைத்திருந்த முனிவர்களும், வேதம் மற்றும் வேதாங்கங்களை அறிந்த எண்ணிலடங்கா முனிவர்களும் சிறப்பு வாய்ந்த யுதிஷ்டிரனுக்காகக் காத்திருந்து, அவனிடம் புனித கதைகள் பேசி அவனை மகிழ்ச்சியடையச் செய்தனர். எண்ணிலடங்கா க்ஷத்திரியர்களும் அங்கே வந்திருந்தனர்.(10-20)\nசிறப்புவாய்ந்தவனும் அறம்சார்ந்தவனுமான முஞ்சகேது, விவர்த்தனன், சங்கிராமஜிதன், துர்முகன், பலம் வய்ந்த உக்ரசேனன், கக்ஷசேனன், ஒப்பற்ற க்ஷேமகன், காம்போஜ நாட்டு மன்னன் கமடன், காலகேயர்களென்ற அசுரர்களை நடுங்கச் செய்த வஜ்ரதாரி {இந்திரன்} போல, தனியொருவனாக யவனர்களை நடுங்கச் செய்தவனும், பெரும் பலம் வாய்ந்தவனுமான கம்பனன்,(21-23) ஜடாஸுரன், மத்ரகர்களின் மன்னன், குந்தி {குந்திபோஜன்}, கிராதர்களின் மன்னன் புளிந்தன், அங்கம் {அங்கன்}, வங்கம் {வங்கன்}, பௌந்தரம�� {புண்ட்ரகன்} ஆகிய நாட்டு மன்னர்களும், {பாண்டியன்}, ஒட்ர நாட்டு மன்னனும், அந்தகன் {ஆந்தரன்}, சுமித்ரன், எதிரிகளைக் கொல்லும் சைப்பியன், கிராதர்களின் மன்னன் சுமணன் {ஸுமனஸ்}, யவனர்களின் மன்னன் சாணூரன், தேவராதன், போஜன், பீமரதன், கலிங்க மன்னன் சுருதாயுதன், மகதமன்னன் ஜெயசேனன், சுகர்மன், சேகிதானன், எதிரிகளைக் கொல்லும் புரு, கேதுமான், வசுதானன், வைதேஹன் {விதேஹ நாட்டு மன்னன்}, கிருதாக்ஷணன், சுதர்மன், அனிருத்தன், பெரும் பலம் வாய்ந்த சுருதாயு, ஒப்பற்ற அனூபராஜன், அழகான க்ரமஜித், தனது மகனுடன் சேர்ந்த வந்த சிசுபாலன், காருஷ நாட்டு மன்னன், ஆகியோர் அங்கே வந்திருந்தனர். மேலும் விருஷ்ணி குலத்தின் ஒப்பற்ற இளைஞர்களான ஆஹுகன், விப்ருது, கதன், சாரணன், அக்ரூரன், கிருதவர்மன், சினியின் மகன் சத்யகன், பீஷ்மகன், அங்கிருதி {அக்ருதி}, சக்திவாய்ந்த த்யுமத்சேனன் சோமக குலத்தைச் சார்ந்த வில்வீரர்களில் முதன்மையான கைகேயர்கள், யக்ஞசேனன் ஆகிய இந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் குந்தியின் மகன் யுதிஷ்திடிரனை மகிழ்ச்சிப்படுத்த விரும்பி அங்கே அந்த சபையில் காத்திருந்தனர்.(24-31)\nபெரும்பலம் பொருந்தியவர்களும், நன்கு ஆயுதம் தரித்திருந்தவர்களும், செல்வந்தர்களுமான கேதுமான், வசுமனஸ் மற்றும் எண்ணற்ற பல க்ஷத்திரியர்களும் அந்த சபையில் காத்திருந்தனர். பெரும் பலம் பொருந்திய அந்த இளவரசர்கள் மான்தோலுடுத்தி அர்ஜுனனிடம் ஆயுத அறிவியல் பயின்று யுதிஷ்டிரனுக்காகக் காத்திருந்தனர். ஓ மன்னா, அர்ஜுனனுக்குக் கீழிருந்து ஆயுத அறிவியலைப் பயின்ற விருஷ்ணி குலத்தின் இளவரசர்களான,(32-34) பிரத்யும்னன் {ருக்மிணியின் மகன்}, சாம்பன், சாத்யகியின் மகன் யுயுதானன், சுதர்மன், அனிருத்தன், சைப்பியன் ஆகிய மனிதர்களில் முதன்மையானவர்களும் மற்றும் பல தேசத்து அரசர்களும் அங்கே அந்த சந்தர்ப்பத்தில் யுதிஷ்டிரனுக்காகக் காத்திருந்தனர்.(35) தனஞ்செயனின் நண்பனான தும்புருவும், தனது அமைச்சர்களுடன் கூடிய கந்தர்வன் சித்திரசேனனும், பல கந்தர்வர்களும், அப்சரஸ்களும், வாய்ப்பாட்டு மற்றும் ஒலி ஒழுங்கு இசைக்கருவிகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களும், தேவர்களுக்காக இனிய குரலில் பாட்டுப்பாடும் கின்னரர்களும், அங்கே பாண்டுவின் மகன்களுக்காகவும் அந்தச் சபையில் வீற்றிருந்த முனிவர்களுக்க��கவும் காத்திருந்தனர். அந்தச் சபையில் அமர்ந்திருந்த பெரும் நோன்புகள் நோற்று உண்மைக்குத் தங்களை அர்ப்பணித்த அந்த மனிதர்களில் காளைகள், பிரம்மனுக்காக காத்திருக்கும் தேவர்களைப் போல யுதிஷ்டிரனுக்காகக் காத்திருந்தனர்\" {என்றார் வைசம்பாயனர்}.(36-40)\nஆங்கிலத்தில் | In English\nLabels: சபா கிரியா பர்வம், சபா பர்வம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்ம���் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிர�� துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபா��்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/b8ab9fbcdb9fb9abcdb9aba4bcdba4bc1/b8ab9fbcdb9fb9abcdb9aba4bcdba4bc1-baebb1bcdbb1bc1baebcd-bb5bb3bb0bcdb9abcdb9abbf/@@contributorEditHistory", "date_download": "2020-07-11T21:37:15Z", "digest": "sha1:SFDX3ELK2ERW4CW42HTAUIJ6KO6KDC6H", "length": 10448, "nlines": 173, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / ஊட்டச்சத்து / ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி\nபக்க மதிப்பீடு (165 வாக்குகள்)\nஇந்தியர்களுக்கான சமவிகித உணவு வழிமுறைகள்\nஉணவு வகைகள் மற்றும் அவற்றின் சத்துக்கள்\nகோதுமைப்புல் பொடியில் உள்ள நன்மைகள்\nஆண்களுக்கு தேவையான மிக முக்கிய ஊட்டச்சத்துக்கள்\nஊட்டச்சத்து – வளர்ச்சிக்கான பாதை\nகறுப்புக் கொண்டைக் கடலை பயன்பாடுகள்\nஊட்டச்சத்து மற்றும் உணவு சிகிச்சை முறைகள்\nஇளங்குழவிக்குத் தேவையான உணவூட்டம் (0 முதல் 12 மாதங்கள் வரை)\nகர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான உணவூட்டம்\nமுன்பள்ளி பருவ வயதினருக்கான உணவூட்டம்\nபள்ளிப் பருவ குழந்தைகளுக்கான உணவூட்டம் (6 முதல் 12 வருடங்கள் வரை)\nகுமரப்பருவத்தினரருக்கான உணவூட்டம் (13 முதல் 19 வருடங்கள் வரை)\nபெரியவர்களுக்கான உணவூட்டம் (19 வயதிற்கு மேற்பட்டவர்கள்)\nதானியங்கள் மற்றும் அவற்றின் விளை பொருட்கள்\nமாமிச உணவுகள் மற்றும் முட்டை\nமசாலா மற்றும் வாசனைப் பொருட்கள்\nபுத்துணர்ச்சி ஊட்டும் (REFRESHING) பானங்கள்\nஉணவு, சத்துணவு மற்றும் ஆரோக்கியம்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nஊட்டச்சத்து – வளர்ச்சிக்கான பாதை\nஊட்டச்சத்துக்குறைப்பாட்டின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 06, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-1.pdf/31", "date_download": "2020-07-11T21:54:36Z", "digest": "sha1:U44HLZO4762LGSZFXIVSAXGI3HQAUB5P", "length": 6590, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/31 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n\"அம்மா முத்துமணி வீட்டைவிட்டு ஓடிவிட்டாள். தங்கம்மாள் அதே ஏக்கமாக நோயுடன் இருக்கிறார் கள். நாளுக்குநாள் காய்ச்சல் அதிகமாகிக் கொண்டு வருகிறது. முத்துமணி முத்துமணி என்று எப்பொழு தும் பிதற்றுகிறார்கள் முத்துமணியைப் பார்க்காவிட் டால் இறந்து விடுவார்கள் என்று மருத்துவர்கள் கூறு கிறார்கள். முத்துமணி இங்குவந்திருந்தால் அவளைக் கூட்டிக் கொண்டு உங்களை உடனே புறப்பட்டுவரச் சொன்னார்கள்’ என்றான் அந்த வேலைக்காரன்.\nஇரக்க மனம்படைத்த கண்ணம்மாள், முத்துமணி யை யும் கூட்டிக்கொண்டு கண்ணப்பருடன், அதே குதிரை வண்டியில் ஏறிப் புறப்பட்டாள், பச்சைக் கிளியும் அவர்களுடன் புறப்பட்டது. அன்று மாலை குதிரை வண்டி பொன்னப்பர் வீட்டின் எதிரில் வந்து நின்றது.\nஎல்லாரும் இறங்கி உள்ளே சென்றார்கள். தங்கம் மாள் ஒர் அறையில் படுத்த படுக்கையாகக் கிடந்தாள். முத்துமணி, அம்மா’’ என்று சொல்லிக் கொண்டு அருகில் சென்றாள்;\" வந்துவிட்டாயா கண்ணே இனி நான் பிழைத்துவிடுவேன்\" என்று மகிழ்ச்சி யுடன் சொன்னாள் தங்கம்மாள்\nபொன்னப்பர் கண்ணப்பரைப் பார்த்து,\" இனி நீங்களும் இங்கேயே இருந்துவிடுங்கள். உங்களைப் பிரிந்து முத்துமணியால் இருக்க முடியாது.\nஇப்பக்கம் கடைசியாக 10 மார்ச் 2020, 10:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/biryani-delhi-elections-food-politics-shaheen-bagh-caa-protest-yogi-adityanath-ajmal-kasab-172817/", "date_download": "2020-07-11T21:41:45Z", "digest": "sha1:NL3GHHQUYCLHWY2WI4XKC3OPSL34OP2T", "length": 28866, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இன்றைய அரசியல் பேரினவாதத்தைவிட உணவின் வரலாறு ஏன் பெரிதாக உள்ளது? - Indian Express Tamil இன்றைய அரசியல் பேரினவாதத்தைவிட உணவின் வரலாறு ஏன் பெரிதாக உள்ளது?", "raw_content": "\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஇன்றைய அரசியல் பேரினவாதத்தைவிட உணவின் வரலாறு ஏன் பெரிதாக உள்ளது\nஉணவு உலகத்தில் நறுமணம், சுவை ஆகியவற்றைப்போல் கட்டுக்கதைகளும் அதன் ஒரு பகுதிதான். உணவை சுவையின் அடிப்படையில் இனிப்பு, காரம் என்று பிரித்து வைத்திருப்பது மட்டுமல்ல சமூகத்தின்...\nஉணவு உலகத்தில் நறுமணம், சுவை ஆகியவற்றைப்போல் கட்டுக்கதைகளும் அதன் ஒரு பகுதிதான். உணவை சுவையின் அடிப்படையில் இனிப்பு, காரம் என்று பிரித்து வைத்திருப்பது மட்டுமல்ல சமூகத்தின் அடுக்குகளை சார்ந்து அதன் அடையாளம் மாறுபடுகிறது. இது அந்த காலத்தில் மட்டுமல்ல, இந்த காலத்திலும் நீ யாருடன், என்ன உணவு உண்ணுகிறாயோ அது உன் மதிப்பை காட்டும்.\nடெல்லி சட்டப்பேரவைக்கு சமீபத்தில் நடந்த தேர்தல், பிரச்சாரங்களில் ஈடுபட்ட உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பிரியாணி என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகித்தார். மேலும் அவர் குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து போராடி வருபவர்களுக்கு கெஜ்ரிவால் பிரியாணி கொடுத்ததாகவும் குற்றம் சாட்டினார். இவரது இந்த இகழ்ச்சியான பேச்சுக்கு விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், ஆதித்யநாத்தின் நோக்கம் போராட்டக்காரர்களையும் குற்றம் சாட்டுவதாகும். போராட்டக்காரர்கள் பொது சொத்துக்களை சேதப்படுத்துவதாக கூறப்படுவதை வீடியோ எடுப்பவர்களிடம் இருந்து நான் பணத்தை பறிமுதல் செய்தேன். நான் கெஜ்ரிவாலைப்போல் உங்களுக்கு பிரயாணி வழங்கமாட்டேன் என்று அவர்களிடம் கூறினேன் என்று அவர் கூறினார்.\nஇனவாதத்திற்கும், உணவுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆதித்யநாத் அடிக்கடி கூறியுள்ளார். உத்தரபிரதேச முதலமைச்சரின் உரையில், தெற்காசிய முஸ்லிம்களின் முக்கிய உணவான பிரயாணி, சாதம், கறி ஆகியவற்றை உணவுகளில் வில்லனாக குறிப்பிடுகிறார். 26/11 தீவிரவாதத் தாக்குதலின் குற்றவாளி, அஜ்மல் கசாப் பிரியாணி கேட்கிறார் என்று பொது வழக்கறிஞர் உஜ்வால் நிக்கம் கூறியதைப்போல், இது இந்துத்துவ தேசியவாதத்தில் இருந்து வந்த அழுத்தமாகும். இது தடுக்க வேண்டிய இட்டுக்கட்டப்பட்ட கட்டுக்கதை என்று உஜ்வாலே பின்னாளில் கூறினார். இது போராளிகளுக்கு சாதகமாக உருவாக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான அலை என்றும் அவர் கூறினார்.\nஉணவு உலகத்தில் நறுமணம், சுவை ஆகியவற்றைப்போல் கட்���ுக்கதைகளும் அதன் ஒரு பகுதிதான். உணவை சுவையின் அடிப்படையில் இனிப்பு, காரம் என்று பிரித்து வைத்திருப்பது மட்டுமல்ல சமூகத்தின் அடுக்குகளை சார்ந்து அதன் அடையாளம் மாறுபடுகிறது. இது அந்த காலத்தில் மட்டுமல்ல, இந்த காலத்திலும் நீ யாருடன், என்ன உணவு உண்ணுகிறாயோ அது உன் மதிப்பை காட்டும். பழைய ரோமாங்னோலின் அறுவடை பாடலில், முதலாளிக்கு தானியங்களும், விவசாயிகளுக்கு வைக்கோலும் கிடைக்கும் என்ற கருத்து உள்ளது. இது உலகின் நிறைய பகுதிகளுக்கு பொருந்தும். ஒழுக்கத்திற்கும், உணவிற்கும் இடையே உள்ள உறவு ஒரு படை போன்றது. அந்த காலத்தில் நீதி வழங்கும் விரஹஸ்பதி, பெங்காலின் உயர்சாதியினர் மீன் விரும்பி உண்பதை கண்டிப்பார் என்று தனது மெஜிஸ்டிரியல் பெங்காலிர் இத்தாஸ் என்ற புத்தகத்தில், வரலாற்று ஆய்வாளர் நிஹார் ரஞ்ஜன் ரே எழுதியுள்ளார். வெங்காயம் உண்பவர்கள் இகழப்படுவார்கள் என்று 5ம் நூற்றாண்டில் இந்தியா வந்த சீன பயணி பாஹீயான் தன் வரலாற்று குறிப்பில் குறிப்பிடுகிறார். அதற்கு இரண்டு நூற்றாண்டுகள் கழித்து வந்த, அதே நாட்டைச்சேர்ந்த பயணி, யுவான் சுவாங், தனது முன்னோடியின் கருத்துக்களை வழிமொழிந்தார். யாராவது வெங்காயம் பயன்படுத்தினார்கள் என்றால், அவர்கள் நகரத்திற்கு வெளியே விரட்டியடிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.\nஇரக்கம் மனித பண்பு, என்பதை யுவான் சுவாங் கோடிட்டுக் காட்டுகிறார். ஏழாம் நூற்றாண்டு மன்னர் ஹர்ஷர், களைப்புற்ற பயணிகளுக்கு இலவச உணவுடன் தங்கும் விடுதிகளை சீன பயணிகள் கட்டியதாக எழுதியுள்ளார். உணவின் வரவாற்றில், அது மனிதர்களிடையே இணக்கத்தை உருவாக்கும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. உதாரணமாக தம் பிரியாணியின் தோற்றம் குறித்த கதைகளில் ஒன்று அவாத் நவாப் பஞ்சத்தை போக்குவதற்காக எடுத்த நடவடிக்கைகளில் ஒன்று என்று கூறுகிறது.\nஎனவே உணவு என்று உங்கள் வீடு தேடி வருபவர்களுக்கு உணவளிக்க மறுக்காதீர்கள். தெரியாதவர்களாக இருந்தாலும் கூட உணவை பங்கிட்டு உண்ணுங்கள் என்பது தைத்திரிய உபநிடதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரை. பைபிளில் உள்ள உணவை பகிர்ந்தளித்தல் என்ற வாசகம் கிறிஸ்தவமோ அல்லது அதைவிட மூத்த கட்டமைப்பான எந்த மாதத்தினுடைய சித்தாந்தம். இன் கேட்சிங் பையர், ஹவ் குக்கிங் மேட் அஸ் ஹியூமன் என்ற புத்தகத்தில், மானுடவியலாளர் ரிச்சர்ட் ராங்கம், நெருப்பு, மனிதர்கள் எவ்வாறு ஒருவரோடு ஒருவர் இணைந்து செயல்படவேண்டும் என்பதை காட்ட முனைகிறது. மேலும், பெண்கள் சமையல் மட்டுமே செய்ய வேண்டும் என கட்டுப்படுத்தப்படுவதை நோக்கி இட்டுச்செல்கிறது என்று அறிவுறுத்துகிறார்.\nதைத்திரிய உபநிடதத்தில் உணவு குறித்த ஒரு செய்யுள் உள்ளது. உணவிலிருந்து உலக உயிர்கள் படைக்கப்படுகின்றன. என்ன நேர்ந்தாலும் அவை பூமியில் வாழ்கின்றன. உண்மையில் உணவால் அவை வாழ்கின்றன. அதனுள்ளே அவைகள் இறந்து விடுகின்றன. உணவே அனைத்து உயிர்களுக்கும் முதன்மையாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தத்துவதத்திற்கு மனித சமூகம் எண்ணற்ற வழிகளில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளது. சில கலாச்சாரங்களில் இறுதியில் ஓய்வெடுக்கும் இடத்தில் மக்கள் உணவை விட்டுச்செல்வர். உணவு, பாதுகாப்பு, அன்பு ஆகிய மூன்றும் மனிதனின் அடிப்படை தேவைகள் என்று உணவு பற்றி எழுதும் எழுத்தாளர் எம்.எப்.கே.பிஷர் கூறுகிறார். இவை மூன்றும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தது. இவற்றை தனித்து, பிரித்து பார்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.\nடெல்லி ஷாஹின் பாகில், பஞ்சாப் விவசாயிகள் அனைத்து போராட்டக்காரர்களுக்கும் உணவளித்தார்கள். பெண்கள் வட்டமாக அமர்ந்து மாவு உருட்டி சப்பாத்தி தேய்த்தனர். தற்காலிக அடுப்புகள் அமைத்து ஆண்களும், பெண்களும் அண்டாக்களில் உணவு கிளறினார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பாளர்களைத்தவிர பலர் அந்நியர்கள், அவர்கள் சப்பாத்தியையும், பருப்பையும் சுவைத்து உண்டனர். இவ்வாறு அனைவரும் உணவு உண்ணும்போது, நாம் உடலால் வேறுபட்டாலும், மனதால் ஒன்றாகிறோம் என்ற ஃபிஷர் வார்த்தைகளை நினைவு கூறுவதுபோல் இருந்ததது.\nலாங்கர் மையத்தின் சிறந்த சீக்கிய ஆராய்ச்சியாளர் மறைந்த ஹியூவ் மெக்லியோட், ஒரு காலத்தில் மதபோதகராக இருந்தவர், இதுவே சாதி அமைப்பு முறையின் மீதான பெரிய அடி என்று கூறுகிறார். பஷவுரா சிங் மற்றும் லூயிஸ் பெனெச் ஆகியோர் தொகுத்தமைத்த சீக்கிய ஆய்வுகள் குறித்த ஆக்ஸ்போர்ட் கையேட்டில், மற்றொரு மத ஆராய்ச்சியாளர், பொது சமையலறை என்பது பழக்கமாகிவிட்டால், அது சாதி அமைப்பை சுற்றியுள்ள சமூக வழக்கங்கள், உணவு தயாரிப்பது மற்ற���ம் உண்பது ஆகியவற்றிற்கு சவால்விடும் என்று கூறியுள்ளார். ஷாஹின்பாகின் அடுப்புகள் எல்லோரும் ஒன்றுதான் என்று விளக்கிக் கூறியுள்ளது.\nலாங்ரில் காரா பர்ஷத்தான், குருத்துவாரில் அல்வா என்று அழைக்கப்படுகிறது. வரலாற்று ஆய்வாளர் ஆலன் டேவிட்சன், பசைபோன்ற இனிப்பு தின்பண்டங்கள் 12ம் நூற்றாண்டில் அரேபியாவில் தோன்றியது என்று நம்புகிறார். ஆனால், இந்த கூற்று குறித்து மற்றவர்கள் வாதிடுகிறார்கள். உணவு ஆராய்ச்சியாளர் கே.டி.ஆச்சார்யா, இந்த வார்த்தை வேண்டுமானால் அரேபிய வாரத்தைகளாக இருக்கலாம். ஆனால், உணவு ஒவ்வொன்றுக்கும் தனித்தனி தோற்றம் இருக்கலாம், அதுவும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்ததாக இருக்கலாம் என்று நம்புகிறார். மனித சமூகங்களைப்போலவே, உணவின் வரலாறும் உள்ளது. ஒவ்வொரு உணவின் தோற்றத்தையும் வரலாற்றையும் கண்டுபிடிக்கும் முயற்சி நடந்துகொண்டேயிருக்கிறது. இதுபோன்ற தொடர் ஆராய்ச்சிகள் பிரியாணி உள்ளிட்ட நிறைய உணவு வகைகளை முகலாயர்கள் காலத்தை சேர்ந்தது என்று கூறுவது உண்மை என்பதை புலப்படுத்துகிறது. இதுபோன்ற வெளிப்படையாக பொருந்தாத உணவு கலாச்சாரங்கள் ஒன்றாக கூடி பல்வேறு வகையான உணவு செய்முறைகளை, இந்தியா, மத்திய ஆசியா மற்றும் பெர்சியாவில் தோற்றுவித்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர் லிசி கொலிங்கம் கூறுகிறார்.\nபிரியாணிக்கு எதிரான இனவாதத்தின் அடிப்படையிலான வன்மம், பல்வேறு புதிய உணவு வகைகள் கண்டுபிடிக்கப்படுவதை தடுக்கிறது. மேலும் அவை உணவு வரலாற்றை குறைப்பது நேர்மையற்ற செயல். தி இடிபில் ஹிஸ்டிரி ஆப் ஹியுமானிட்டி என்ற புத்தகத்தில் எழுத்தாளர் டாம் ஸ்டாண்டேஜ் குறிப்பிட்டுள்ளதைப்போல், போரின்போது சக்தி வாய்ந்த ஆயுதம் வாளோ, துப்பாக்கியோ, அணுகுண்டோ அல்ல, உணவு அளிப்பதை தடைசெய்வதாகும் என்று குறிப்பிடுகிறார். குடியுரிமைச்சட்டத்தை எதிர்த்து மக்கள் நடத்திவரும் போராட்டத்தில் உத்தரபிரதேச போலீசார் உணவையும், போர்வைகளையும் பறிமுதல் செய்தது தற்செயலான செயல் அல்ல என்றே தோன்றுகிறது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nகாய்ச்சல், திடீர் ஆக்ஸிஜன் குறைவு; டெல்லி சுகாதார அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி\nமருத்துவ உபகரணங்கள் பற���றாக்குறை ஏற்படலாம் ; தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை\nடெல்லியில் பெரிய நிலநடுக்கம் ஏற்படுமா\nகொரோனா பாதிப்பு : மும்பையில் மரண விகிதம் திடீர் அதிகரிப்பு ஏன்\nசிஏஏ போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி; சொந்த ஊர் செல்ல உதவி\nகுழந்தைகள் ஆரம்ப பள்ளியிலேயே பாலின கல்வி கற்பதை உறுதி செய்ய வேண்டும்\nடெல்லி வன்முறை விவகாரம் – கர்ப்பிணி மாணவிக்கு 3 வார சிறைத்தண்டனை\nஒற்றுமை என்பது பெருந்தொற்றுக்கு எதிரான சக்திவாய்ந்த ஆயுதம், பாரபட்சம் என்பது நம்மை பலவீனப்படுத்தும்.\nஇந்த சலுகையைப் பெற பி.எப் எண்ணுடன் ஆதாரை இணைப்பது அவசியம்\nரயிலை விட ஒரு நல்ல நண்பன் இருக்க முடியுமா – ‘சென்னை ரயில் அருங்காட்சியகம்’ ஸ்பெஷல் ஃபோட்டோஸ்\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) சனிக்கிழமை பெங்களூருவில் கைது செய்தது.\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, படேல் சமூகத்தின் இடஒதுக்கீடு போராட்டத் தலைவராக அறியப்பட்ட ஹர்திக் படேலை குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக சனிக்கிழமை நியமனம் செய்துள்ளார்.\nவீட்டில் இருக்கும் தங்கத்தை வங்கியில் வைத்து பாதுகாத்தால் வட்டி கிடைக்கும்\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nசிங்கம் அதன் பெருமையை இழந்த தருணம்… விரட்டுறது யாருன்னு பாருங்க\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; சூடுபிடிக்கிறது சிபிஐ விசாரணை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா; 69 பேர் பலி\nசிகிச்சையில் 3 அமைச்சர்கள்: ஹெல்த் ரிப்போர்ட் எதிர்பார்க்கும் தொண்டர்கள்\nசென்னை ஹயாத் ஹோட்டலில் 24 பேருக்கு கொரோனா: ‘லிப்ட்’கள் சீல் வைப்பு\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2020/jun/18/80-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-3427322.html", "date_download": "2020-07-11T20:34:35Z", "digest": "sha1:O3X2QMTGTDTQMQOMEUTGQCZ2KUOEEL7S", "length": 14115, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "80 அடிக்கு கீழ் சென்ற பவானிசாகா் அணை நீா்மட்டம்: காளிங்கராயன் பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்படுமா\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜூலை 2020 சனிக்கிழமை 01:23:38 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\n80 அடிக்கு கீழ் சென்ற பவானிசாகா் அணை நீா்மட்டம்: காளிங்கராயன் பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்படுமா\nமழை நீா், கழிவு நீா் தேங்கி குட்டைபோல் காட்சியளிக்கும் காளிங்கராயன் வாய்க்கால்.\nபவானிசாகா் அணையின் நீா்மட்டம் 80 அடிக்கும் கீழ் உள்ள நிலையில் இந்த மாதத்தில் காளிங்கராயன் பாசனத்துக்குத் தண்ணீா் திறப்பு கேள்விக்குறியாகியுள்ளது.\nபவானிசாகா் அணையில் இருந்து வரும் பவானி ஆற்று நீா் ஈரோடு அருகே காளிங்கராயன்பாளையத்தில் காளிங்கராயன் அணைக்கட்டில் தேக்கிவைத்து, காளிங்கராயன் வாய்க்காலில் தண்ணீா் திறக்கப்படுகிறது. இந்த வாய்க்கால் மூலம் 15,743 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. காளிங்கராயன்பாளையத்தில் தொடங்கும் வாய்க்கால் கொடுமுடி அருகே ஆவுடையாா்பாறை வரை 90 கி.மீ. தூரம் வரை செல்கிறது.\nஒவ்வொரு ஆண்டும் பாசனத்துக்கு ஜூன் 16ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட வேண்டும். 2016, 2017ஆம் ஆண்டுகளில் கடும் வறட்சியால் பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்படவில்லை. 2018ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 1ஆம் தேதி அணையின் நீா்மட்டம் 97 அடி அளவுக்கு உயா்ந்தபோது, பாசனத்த��க்குத் தண்ணீா் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டில் அணையின் நீா்மட்டம் 90 அடிக்குமேல் உயா்ந்த பிறகு ஆகஸ்ட் 13ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. இதன் பிறகு அக்டோபா், நவம்பா் மாதங்களில் அணையின் மொத்த கொள்ளளவான 105 அடியை எட்டிய நிலையில், உபரி நீா் வெளியேற்றப்பட்டு வீணாகக் கடலில் கலந்தது.\nஇந்த ஆண்டு தற்போது அணையின் நீா்மட்டம் 80 அடிக்கும் குறைவாக உள்ள நிலையில் ஜூன் 16ஆம் தேதி பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்படவில்லை. மேலும், தண்ணீா் திறப்பு குறித்த அறிவிப்பும் இல்லை. இதனால், வழக்கம்போல் அணையின் நீா்மட்டம் 90 அடிக்குமேல் உயரும் வரை விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலையே இந்த ஆண்டும் ஏற்பட்டுள்ளது.\nஇது குறித்து கொடுமுடி அருகே வெங்கம்பூா் பகுதியைச் சோ்ந்த விவசாயி ஈஸ்வரன் கூறியதாவது:\nஜூன் 16ஆம் தேதி தண்ணீா் திறப்பு மஞ்சள் சாகுபடிக்கு உகந்த காலம். காளிங்கராயன் பாசனப் பகுதிகளில் கடந்த 10 நாள்களில் இரண்டு முறை பெய்த மழையைப் பயன்படுத்தி உழவு ஓட்டி மஞ்சள் பயிரிட நிலத்தை தயாா்படுத்தி வைத்துள்ளனா். வாய்க்காலில் தண்ணீா் எப்போது வரும் எனத் தெரியாததால் இந்த ஆண்டும் மஞ்சள் சாகுபடி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்போது அணையில் 80 அடி அளவுக்குத் தண்ணீா் உள்ள நிலையில், பாசனத்துக்குத் தண்ணீா் திறப்பு எப்போது என்பதை பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் மஞ்சள் விவசாயிகள் நம்பிக்கையுடன் சாகுபடி பணியைத் தொடங்க முடியும் என்றாா்.\nகாளிங்கராயன் பாசன சபைத் தலைவா் வி.எம்.வேலாயுதம் கூறியதாவது:\nஅணையில் 80 அடி அளவுக்குத் தண்ணீா் உள்ள நிலையில் வழக்கமாகத் தண்ணீா் திறக்கப்படும் நாளான ஜூன் 16ஆம் தேதி தண்ணீா் திறக்க வேண்டும் என அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட நிா்வாகத்திடம் 10 நாள்களுக்கு முன்பு நேரில் வலியுறுத்தினோம். வாய்க்காலில் சில இடங்களில் பராமரிப்புப் பணி நடைபெற்று வருவதால் ஜூலை முதல் வாரத்தில் தண்ணீா்விட நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா்.\nமஞ்சள் நடவுக்கு ஜூன் மாதம் சிறந்த பருவம் என்பதால், வாய்க்கால் பாராமரிப்புப் பணிகளை தண்ணீா் நிறுத்தப்பட்டிருக்கும் காலமான மே மாதத்தில் செய்து முடிக்க வேண்டும் என பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றாா்.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/live/2020/may/12/pm-modi-live-updates-3414986.html", "date_download": "2020-07-11T21:05:23Z", "digest": "sha1:OJK6Q6DY62XU5QYGNJEGVETLSWMLCVOG", "length": 6877, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜூலை 2020 சனிக்கிழமை 01:23:38 PM\nபிரதமர் மோடி உரை - உடனுக்குடன்...\nகரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 3-ஆம் கட்டமாக அமலில் உள்ள ஊரடங்கு, வரும் 17-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.\nஇந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/professor-sundaravalli-interview-gayathri-raghuram-issue", "date_download": "2020-07-11T21:06:51Z", "digest": "sha1:XJI2N42YV2ZX3VIOXQSJGYWGIRFEAKFX", "length": 13638, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "சாதி வெறியின் அடையாளம் காயத்ரி ரகுராம் - பேராசிரியர் சுந்தரவள்ளி பொளேர்! | Professor Sundaravalli Interview Gayathri Raghuram issue | nakkheeran", "raw_content": "\nசாதி வெறியின் அடையாளம் காயத்ரி ரகுராம் - பேராசிரியர் சுந்தரவள்ளி பொளேர்\nசில தினங்களாக நடிகை காயத்ரி ரகுராம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரை மையப்படுத்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறாள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் மகளிர் அணியினர் அவரது வீட்டை நேற்று முற்றுகையிட்டுள்ளனர். இந்த சம்பவத்தை எப்படி பார்க்கிறீர்கள்\nஒடுக்கப்பட்ட மக்களையும் கடந்து அனைத்து ஜாதியினரையும் ஒரு பொது நீரோட்டத்தில் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து பாடுபடுபவர் எழுச்சி தமிழர் திருமாவளவன். அவர் இந்து கடவுள்களை அவமானப்படுத்திவிட்டார் என்று கூறி அவருக்கு எதிராக கருத்துக்களை எதனடிப்படையில் தெரிவிக்கிறார்கள் என்று தெரியவில்லை. மணிமேகலை காப்பியத்தில் ஆபுத்திரன் என்ற பகுதியில் இந்து கடவுள்களை பற்றி என்ன போட்டிருக்கிறது என்று யாராவது அவரிடம் எடுத்து சொன்னால் நன்றாக இருக்கும். கேட்பதற்கு அருவருப்பாக இருக்கும் வகையில் பல்வேறு தகவல்கள் இந்து கடவுள்களை பற்றி அதில் இருக்கும். திருமா ஒன்றும் இல்லாத தகவல்களை சொல்லவில்லை. ஆதாரத்தை கூட நாங்கள் தெளிவாக சொல்லிவிட்டோம். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் போய் தெரிந்துகொள்ளுங்கள். சங்கிகள் ஒரு முடிவோடு தற்போது களத்தில் இறங்கியுள்ளார்கள். அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேற போவதில்லை. அவரின் வீட்டை முற்றுகையிட்டது தவறு என்று சொல்ல முடியாது. அவர் கருத்தியல் ரீதியாக மோதினால் பதில் கருத்து தெரிவிக்கலாம். ஆனால், ஒன்டிக்கொண்டி வரியா என்று சவால் விட்டால் எல்லா தொண்டர்களும் ஒரே மாதிரியாக இருப்பார்கள் என்று நாம் நினைக்க முடியாது அல்லவா.\nஅதுவும் காயத்ரி போன்ற அரசியல் அறிவு கொண்டவர்களுக்கு எப்போதும் இந்த மாதிரியான புரிதல்களே அதிகம் இருக்கும். அவர்களுக்கு தலித்துகளுக்கும், இடைநிலை சாதியினருக்கும் ஒரு சண்டை ஏற்படுத்தவே அதிகம் விரும்புவார்கள். அதன் வெளிப்பாடே திருமாவளவன் விஷயத்தில் மருத்துவர் ராமதாலை துணைக்கு கூப்பிட்ட நிகழ்வு காட்டுகிறது. இதைத்தான் பெரியார் பல ஆண்டுகளுக்கு முன்பே கணித்து கூறியிருந்தார். பார்ப்பனர்களின் எண்ணம் நமக்குள்ளேயே கலவரங்களை ஏற்படுத்தி அதன் மூலம் குளிர் காயலாம் என்று நினைப்பார்கள் என்று கூறியிருந்தார். அன்று அவர் சொன்ன விஷயங்களை தற்போது காயத்ரி நடைமுறை படுத்துகிறார். நாம் எல்லாம் சேர்ந்து அவர்களை துரத்தாதன் விளைவு அவர்கள் தற்போது நம்மை பிரித்தாள முயற்சிக்கிறார்கள். அவர்களின் முயற்சி ஒருபோதும் பலிக்கபோவதில்லை. அவர்களின் எண்ணமும் நிறைவேற போவதில்லை என்பதே உண்மை. பெரியார் மண்ணில் அவர்களின் சூழ்ச்சி இருக்கும் இடம்தெரியாமல் போகப்போகிறது என்பது மட்டும் நிஜம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபோலீஸ் நண்பர்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாகப் புகார்: உண்மை நிலை என்ன\nவி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் பதிவிட்ட சாத்தான்குளம் சம்பவத்தைப் போன்ற அதிர்ச்சி வீடியோ\nஊர்ப்பெயர் தமிழில் எழுதுவது குறித்து அதிமுகவை பாராட்டிய தொல்.திருமாவளவன்\nபா.ஜ.க அரசைக் கண்டித்து வி.சி.க.ஆர்பாட்டம்...\n\"ஐயா வலிக்குது அடிக்காதீங்க...'' கையெடுத்துக் கும்பிட்ட ஜெயராஜ்... -''ஐயாயிரம் ரூவா குடு...'' அடித்து கந்தலாக்கி பணம் கறந்த கொடுமை\nஎங்களை விட உங்களுக்கே வலிக்கும்\nசிகிச்சை பெறும் பொன்னம்பலம்... ரஜினிகாந்த் உதவி\nஆலியா பட் திரைப்படத்திற்கு மத ரீதியாக உருவாகியிருக்கும் சர்ச்சை...\nசர்ச்சையில் சிக்கியுள்ள ‘பிதா’ படம்\nEXCLUSIVE -''ஒத்தைக்கு ஒத்தை வாலே'' என பென்னிக்ஸிடம் கத்திய எஸ்.ஐ... ஓடி ஒளிந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nசாத்தான் குள போஸ்ட்மார்ட்டம் தில்லுமுல்லு\nஅரசியலில் இருந்து முழுமையாக விலகியது ஏன் - நெப்போலியன் சொன்ன காரணம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.poikai.com/205.html", "date_download": "2020-07-11T19:54:31Z", "digest": "sha1:DW57VV7CI7I6HZAGPON4NCJ5XDK7XDKC", "length": 6320, "nlines": 76, "source_domain": "www.poikai.com", "title": "கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட இத்தாலிக்கு நிதி வழங்கிய பணக்கார குடும்பம்! எத்தனை கோடி தெரிய���மா? - Poikai News", "raw_content": "\nகொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட இத்தாலிக்கு நிதி வழங்கிய பணக்கார குடும்பம்\nஇத்தாலி நாட்டவர்கள் கொரோனா வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇத்தாலியில் இதுவரையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி சுமார் 5 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.\nஇந்நிலையில், இத்தாலியின் மிகப்பெரிய பணக்கார குடும்பமான அக்னெல்லி குடும்பத்தார் இத்தாலி அரசுக்கு 10 மில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் 81 கோடி ரூபாய்) மற்றும் 150 வென்ட்டிலேட்டர்களை நிவாரண நிதியாக வழங்கியுள்ளது.\nஇந்த தகவல் வைரலானதில் இணையத்தில் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.\nசனி மற்றும் ராகுவின் ஆதிக்கம் கொண்ட ரத்த பிரிவு எது தெரியுமா இவங்க கிட்ட கொஞ்சம் உஷாரா இருங்க\nகுறைகிறதா கொரோனா எண்ணிக்கை… நம்பிக்கையின் கீற்றை உருவாக்கியுள்ள இத்தாலி\nஇலங்கையை பாதுகாப்பற்ற நாடாக அறிவித்துள்ள பிரித்தானியா\nகழிவறைமுன் கேட்ட அ ல ற ல் சத்தம் கணவருக்கு காத்திருந்த பே ரதி ர்ச்சி\nமுதல் மனைவி உயிருடன் இருக்கும் போதே கட்டாயம் ஆண்கள் இரண்டாவது திருமணமும் செய்ய…\nகணவரின் நண்பனுடன் தகாத பழக்கம்… தீ ர் த் து க் கட்டிய மனைவி பொலிசிடம் சி க் கி…\nவடகொரிய தலைவர் கிம் ஜாங் வுன் தொடர்பில் மூத்த அதிகாரி வெளியிட்ட தகவல்\nவடகொரிய அரசதலைவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்த முக்கிய இரண்டு நாடுகள்\nஅமெரிக்கர்களின் காக்கும் கடவுளாக மாறிய இந்திய பெண் அவரை காண அடுத்தடுத்து நின்ற…\nமிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராகும் வடகொரியா: அம்பலப்படுத்திய செயற்கைக்கோள்…\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் தற்போது அனுப்பியுள்ள முக்கிய கடிதம்\nகிம் ஜாங் உயிருக்கு உலை வைத்த அவரது உணவு முறை: வெளியான அதிமுக்கிய தகவல்\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா இந்த 3 ராசிக்கும் பேரழிவு நிச்சயம்\nகல்வியமைச்சர் டலஸ் அழகப் பெரும வெளியிட்டுள்ள தகவல்\nஇலங்கையை பாதுகாப்பற்ற நாடாக அறிவித்துள்ள பிரித்தானியா\nலண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் அடித்துக் கொலை\nஇரண்டு வாரங்களில் நாட்டை அதிர வைப்போம்\nஇலங்கையை பாதுகாப்பற்ற நாடாக அறிவித்துள்ள பிரித்தானியா\nகழிவறைமுன் கேட்ட அ ல ற ல் சத்தம் கணவருக்கு காத்திருந்த பே ரதி ர்ச்சி\nமுதல் மனைவி உயிருடன் இருக்கும் போதே கட்டாயம் ஆண்கள் இரண்டாவது திருமணமும் செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/dmk-only-introduced-banner-culture-says-premalatha-vijayakanth/", "date_download": "2020-07-11T21:33:03Z", "digest": "sha1:RF4N2ZRJNPKUIHF7GUE2G6V6LM2MQM2Q", "length": 12915, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "பேனர் கலாச்சாரத்தை கொண்டுவந்ததே திமுக தான்.. பிரேமலதா விஜயகாந்த் தடாலடி..! - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 11 July 2020 |\nகேரள தங்கக் கடத்தல் வழக்கு..\nஇப்படி ஆயிடுச்சே.. சாலையில் திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்.. ..\n“3 ஆயிரம் கி.மீ.. அதுவும் சைக்கிளிலேயே..” வியக்க வைத்த மாணவர்..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nபிரபாஸ்-ன் புதிய பட போஸ்டர் வெளியீடு…\nமற்ற படங்களை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்தது துல்கர் சல்மான் திரைப்படம்\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – கமல்ஹாசன் உதவி\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nமாலை தலைப்புச் செய்திகள் | 11 JULY 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 10 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 10 JULY 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu பேனர் கலாச்சாரத்தை கொண்டுவந்ததே திமுக தான்.. பிரேமலதா விஜயகாந்த் தடாலடி..\nபேனர் கலாச்சாரத்தை கொண்டுவந்ததே திமுக தான்.. பிரேமலதா விஜயகாந்த் தடாலடி..\nதமிழகத்தில் பேனா் கலாசாரத்தை முதன் முதலில் கொண்டுவந்தது திமுகதான் என்று தேமுதிக பொர���ளாளா் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.\nதிருப்பூா் மாவட்ட தேமுதிக சார்பில் கட்சியின் நிறுவனத் தலைவா் விஜயகாந்த் பிறந்த நாள் விழா, கட்சியின் 15 ஆம் ஆண்டு தொடக்க விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஇந்த விழாவில் பங்கேற்று தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ஜிஎஸ்டியால் நெசவும், பின்னலாடைத் துறையும் முடக்கப்பட்டிருக்கின்றன. பிரதமா் மோடியை வெகுவிரைவில் சந்தித்து ஜிஎஸ்டியை மறுபரிசீலனை செய்யும்படி வலியுறுத்துவோம்.\nஇந்தியாவில் நீண்டகாலம் ஆட்சி செய்த காங்கிரஸ் ஊழலைத் தவிர வேறு எந்த சாதனையையும் செய்யவில்லை. காங்கிரஸில் 50 ஆண்டுகாலம் அரசியல் செய்து 8 முறை பட்ஜெட் போட்ட ப.சிதம்பரம் இருப்பது திகார் சிறையில்.\nகடந்த இரு நாள்களுக்கு முன்னா் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் பேனா் வைக்கும் விழாவுக்குச் செல்லமாட்டேன் என்கிறார். பேனா் கலாசாரத்தை தமிழகத்தில் கொண்டுவந்தது திமுகதான் என்பதை உங்களால் மறுக்க முடியுமா ஈழப் படுகொலைக்குக் காரணம் திமுகதான்.\nதமிழகத்தில் விரைவில் நடைபெறும் உள்ளாட்சித் தோதலில் அதிகமான இடங்களில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.\nஇரவு தலைப்புச் செய்திகள் | 11 July 2020 |\nஇப்படி ஆயிடுச்சே.. சாலையில் திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்.. ..\nகறி கடைக்கு போனா ஜாக்கிரதை.. – கண்காணிக்க குழு அமைப்பு\nமாலை தலைப்புச் செய்திகள் | 11 JULY 2020 |\n தமிழகத்தில் இன்றைய நிலவரம் என்ன..\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் தலைமறைவு\nஇரவு தலைப்புச் செய்திகள் | 11 July 2020 |\nகேரள தங்கக் கடத்தல் வழக்கு..\nஇப்படி ஆயிடுச்சே.. சாலையில் திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்.. ..\n“3 ஆயிரம் கி.மீ.. அதுவும் சைக்கிளிலேயே..” வியக்க வைத்த மாணவர்..\nகறி கடைக்கு போனா ஜாக்கிரதை.. – கண்காணிக்க குழு அமைப்பு\nமாலை தலைப்புச் செய்திகள் | 11 JULY 2020 |\n தமிழகத்தில் இன்றைய நிலவரம் என்ன..\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் தலைமறைவு\nகொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டேன் – தமிழக அமைச்சர்\nகொரோனாவில் இருந்து மீண்ட கர்ப்பிணி பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்க��ட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2017/05/blog-post_24.html", "date_download": "2020-07-11T20:21:53Z", "digest": "sha1:XV5V4KMYZ74NWLVM4A3PLT4WJREL34IL", "length": 16776, "nlines": 257, "source_domain": "www.ttamil.com", "title": "பைபாஸ் அ றுவை சிகிச்சையிலிருந்து தப்புவதற்கு ... ~ Theebam.com", "raw_content": "\nபைபாஸ் அ றுவை சிகிச்சையிலிருந்து தப்புவதற்கு ...\nஅதாவது ரத்த குழாய் அடைப்பு நீங்க..\nநண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ்\nஅறுவை சிகிச்சைசெய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும் (ஆயுர் வேத டாக்டர் பரிந்துரைத்த) உணவில் எல்லா அடைப்புகளும் நீங்கியதுதான் ஆச்சரியம்.\nஉங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும்.\nஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்.\nதன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.\nஇந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.\nஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயாளிக்கு பரிந்துரைத்தார்.\nமும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள் ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.\nநோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.\nஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா\nஇதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.\nஇருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்:\n1 கப் எலுமிச்சை சாறு\n1 கப் இஞ்சிச் சாறு\n1 கப் புண்டு சாறு\n1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.\nஎல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.\nநாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒ���ு டீ ஸ்புன் பானத்தை\nஅருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள். ...சுவையாகவும் இருக்கும் நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம்.\nதகவல்: raheem mia [நன்றி]\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:78- - தமிழ் இணைய சஞ்சிகை -சித்திரை ,2017\nகண்ணதாசன் கலக்கல் -01 . . . . . . . [குரல்...\n\"மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்/பகுதி: 02\"\n..திருந்தாத பெற்றோர்கள் [short movie]\n\"மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்/பகுதி: 01\"\nதமிழக அரசியலை ஆளும் அர்த்தமற்ற 'திராவிடம்'\nகுருவிடம் ஒரு குறுக்கு விசாரணை\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-07\nஈழத்தில் பேசிய துவக்குகளும்,மௌனமான மக்களும்..பகுதி:07\n\"குட்டி எலியில் தொந்தி பிள்ளையார்\"\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி/Part 06\"B\":\nஈழத்தில் பேசிய துவக்குகளும்,மௌனமான மக்களும்..பகுதி:06\nமலர்கள் போல நீயும் ...\nபைபாஸ் அ றுவை சிகிச்சையிலிருந்து தப்புவதற்கு ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி/Part 06\"A\":\nஈழத்தில் பேசிய துவக்குகளும்,மௌனமான மக்களும்..பகுதி:05\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இற...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nவளரும் விரிசல்கள் [கனடாவிலிருந்து ஒரு கடிதம்]\nதமிழனிடமிருந்து கை நழுவிய தமிழ் சினிமா\nதமிழ் நாட்டில் எந்த மொழிக்கார நடிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் பட்டியல் 1: ( தமிழ் கோராவில் இருந்து) கமல் கன்னட பிராமணன் ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nகந்தசாமி ஒரு நல்ல சிறுவன், ஆனால்..\nகந்தசாமி (டொக்டர்) ஐயாவுக்கு இப்போது 98 வயசு. மிகவும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார் ; ஆனால் அவருக்கு மனத்தில் ஒரு ஆறாத ஏக்கம் , ...\n\"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்''\nனின் முதலாம் பிறந்த நாள்\" \" பேரழகனின் முதலாம் பிறந்த நாள் பேரொலி முழங்க நாம் கொண்டாடுவோம் பேசாமல் ஆடாமல் இருக்க மு...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:\n[ ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மாணிக்கவாசகரின் \"சிவ புராணம்\" ஒரு பக்தி பாடல்கள் . அத்துடன் தமிழ் சைவ சித்தாந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/30532/", "date_download": "2020-07-11T20:30:37Z", "digest": "sha1:OQ2YL53VY76YQB5WOK4LKIHGD3WJ5GMD", "length": 19131, "nlines": 284, "source_domain": "tnpolice.news", "title": "உளவுத்துறை IG சத்தியமூர்த்தி உள்பட 4 முக்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் இன்றுடன் ஒய்வு – POLICE NEWS +", "raw_content": "\nபெரியபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் கபசுர குடிநீர்\nகொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து.\nமனித நேயம் காத்து பொதுமக்களின் நெஞ்சை நெகிழ வைத்த மதுரை மாவட்ட போலீசார்\nசுடப்பட்ட விகாஸ் துபேவை கைது செய்த தமிழகத்தைச் சேர்ந்த IPS அதிகாரி\n892 காவலர்களுடன் காணொலி மூலம் கலந்தாய்வு கூட்டம், நாகப்பட்டினம் SP செல்வநாகரத்தினம் அதிரடி\nவிதிமுறை மீறினால் எவ்வளவு அபராதம் அட்டவணை வெளியிட்ட நாகை எஸ்.பி\nகொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் களக்காடு காவல்துறையினர்.\nசோதனைச்சாவடியை புதுப்பித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nபோலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை\nவிழிப்புணர்வு ஏற்படுத்திய அம்பை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி.சுபாஷினி\nதர்மபுரி SP தலைமையில் கலந்தாய்வு கூட்டம்\nமுதியவரிடம் நகையை பறிக்க முயன்றவர் கைது.\nஉளவ���த்துறை IG சத்தியமூர்த்தி உள்பட 4 முக்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் இன்றுடன் ஒய்வு\nசென்னை: தமிழக உளவுத்துறை காவல்துறை தலைவர் திரு.சத்தியமூர்த்தி இன்றுடன் பணி ஒய்வு பெறுகிறார். அவருடன் மேலும் மனித உரிமை ஆணைய டிஜிபியாக இருந்த திருமதி.லட்சுமி பிரசாத், தொழில்நுட்பப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த திரு.கே.சி.மாகாளி, காவலர் நலன் பிரிவு ஏடிஜிபி திரு.சேஷசாய் ஆகியோரும் பணி ஓய்வு பெறுகிறார்கள்.\nஇதில் தமிழக உளவுத்துறை காவல்துறை தலைவர் திரு.சத்திய மூர்த்திக்கு பணி நீட்டிப்பு வழங்க அரசு முன்வந்தது. ஆனால் பணி நீட்டிப்பை ஏற்க மறுத்துவிட்டார்.ஜெயலலிதா முதல்வராக இருந்த போது உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டார். 2016 சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் ஆணையத்தால் மாற்றம் செய்யப்பட்டார். தேர்தல் முடிவு வெளியான பின்னர் மே 23ஆம் தேதி இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டார். பிப்ரவரி 2016ஆம் ஆண்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி முதல்வராக பதவி ஏற்ற பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக உளவுத்துறை ஐஜியாக திரு.சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டார்.தமிழக காவல்துறையில் மிக சக்தி வாய்ந்த பதவிகளில் ஒன்றான உளவுத்துறையின் ஐஜியாக நீண்ட வருடங்கள் பணியில் இருந்தவர்.\nசென்னை மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக உள்ள திரு.ஈஸ்வரமூர்த்தி, உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ஐஜி பதவியை கூடுதலாக கவனித்து வருகிறார். இதனால் அவர் புதிய உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.\nபணம் வைத்து சூதாடிய 20 நபர்கள் கைது\n446 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (29.05.2020) சட்ட விரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த […]\nகன்னியாகுமரியில் காவல்துறையினர் சார்பில் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு\n56 வயதில் பாக்நீரிணை கடல் பரப்பை நீந்தி கடந்து சாதனை படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ஏடிஜிபி சைலேந்திரபாபு\nசிவகங்கையில் காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு\nகள்ளச்சாராய ஒழிப்பில் அதிரடி காட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nபொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய, திருப்பத்தூர் போக்குவரத்து சார்பு ஆய்வாளர்\nதீயணைப்பு வீரர்கள் பொங்கல் பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட வலியுறுத்தும் விதமாக துண்டு பிரசூரங்கள்\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,799)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,571)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,478)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,385)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,269)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,200)\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சினிமா பாணியில் திருடர்களை கைது (1,154)\nபெரியபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் கபசுர குடிநீர்\nகொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து.\nமனித நேயம் காத்து பொதுமக்களின் நெஞ்சை நெகிழ வைத்த மதுரை மாவட்ட போலீசார்\nசுடப்பட்ட விகாஸ் துபேவை கைது செய்த தமிழகத்தைச் சேர்ந்த IPS அதிகாரி\n892 காவலர்களுடன் காணொலி மூலம் கலந்தாய்வு கூட்டம், நாகப்பட்டினம் SP செல்வநாகரத்தினம் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/08/blog-post_09.html", "date_download": "2020-07-11T19:55:20Z", "digest": "sha1:3VTCGF2ZDUSDGOIAB7IZX5SSZ6UP5SHS", "length": 27600, "nlines": 349, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தொழிற்கல்விக்கு நுழைவுத்தேர்வு தேவையா?", "raw_content": "\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 12\nமறைந்த மாமணி பெரிய சன்னிதானம் ‘சாச்சா’ ஜவாஹர்லால் நேரு அவர்களுடைய சிஷ்யகேடிகளுக்கு ஒரு பணிவான விண்ணப்பம்: தேவரீர் தாங்கள், உடனடியாகத் தங்கள் பரமார்த்த குருவுக்குச் செலுத்தவேண்டிய நேர்த்திக் கடன் என்ன\nஈழ மக்களுக்காக அதிக தியாகம் செய்தது யார்\nகணக்கு களவாடிய வீட்டு எட்வினா தெரேசா ஐரின் மரியாகொரத்தி அன்னா மார்கரீத்தா ஜெசிக்கா\nகருத்தியல் தளத்தில் தலித்துகள் குறித்து விஷம் கக்கப்படுவது ஏன்\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nநான் கண்ட மகாத்மா - 27 | நித்திய வாழ்வு | தி. சு. அவினாசிலிங்கம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஅ��அதிமுக அரசு சென்ற ஆட்சியில் நுழைவுத்தேர்வை ரத்து செய்து கொண்டுவந்த அரசாணை, அவசரச் சட்டம், பின் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம் ஆகியவை சென்னை உயர்நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்டன. இவற்றை எதிர்த்து ஜெயலலிதா அரசு உச்சநீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றமும் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையைத் தடைசெய்ய மறுத்துவிட்டது.\nஆட்சிமாற்றத்துக்குப் பிறகு திமுக அரசு மு. ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவை நியமித்து நுழைவுத் தேர்வு தேவையா இல்லையா என்பது பற்றி மக்களிடம் கருத்து கேட்கச் சொல்லியுள்ளது.\nஇதைப்பற்றிய தி ஹிந்து செய்தி\nநேரில் வந்து கருத்து சொல்லமுடியாதவர்கள் மின்னஞ்சல் மூலமும் அனுப்பலாம் - ஆகஸ்ட் 20ம் தேதிக்குள். அனுப்பவேண்டிய முகவரி: lo@tndte.gov.in\n1. நுழைவுத் தேர்வு ரத்து சட்டத்தை எதிர்த்து வழக்கு\n2. நுழைவுத் தேர்வு ரத்துச் சட்டம் - வழக்கு\n3. நுழைவுத் தேர்வுச் சட்டம் ரத்து\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் கல்வி\nஆனால், நம் நாட்டில்(பள்ளிக் கல்வியில்) ஏன் இத்தனை கல்வி முறைகள் உள்ளன. ஒரே மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை ஏன் பல்வேறு கல்விமுறைகள்....( இதற்குக் கூட, மாநில பாகுபாடுகளைக் காரணம் காட்டி ஏதாவது காரணம் இருந்து விடக்கூடும்.. எனக்குத் தெரியாததால் கேட்கிறேன். 'ஏன் இருக்கக்கூடாது.. பலநாடுகளில் இந்தமுறை இருக்கிறது' என்று தயவு செய்து யாரும் சொல்லவேண்டாம்.. அப்படி இருப்பதால்தான் இந்த பிரச்னையே என்பது தான் எனது ஆதங்கம்)\nstate board, matriculation(இதில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமாம்-அதற்குப்பின் பிளஸ்1, பிளஸ்2வுக்கு மாநில கல்விமுறைக்கு மாறிவிடுவார்களாம்.. என்ன கொடுமையடா இது..), CBSE, இதெல்லாம் போக Anglo-indian என்றெல்லாம் இன்னும் பல பெயர்களில் பள்ளிகளில் பாடம் நடத்தப் படுகிறது.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தரத்தில்.. இதனால் தானே இந்த Entrance Exam தேவையா இல்லையா என்ற கேள்விகளெல்லாம்.. ஏன் தமிழ்நாடு முழுதும் ஒரே ஒரு கல்வி முறையை அமல்படுத்தக் கூடாது..(-Entrance coaching நிறுவனங்களை நடத்தும் ஒரு 'கல்வியாளர்' ஏதோ தமிழ்நாட்டுக்கே இவர்கள் சேவை செய்வதாக தொலைக்காட்சி பேட்டிகளில் சொல்லிக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன் -இந்த Entrance Exam பிரச்னையில் Coaching என்ற பெயரில் கொள்ளையடிக்கும் ஒருசில குள்ளநரிகளிடம் பணத்தை அழ வேண்டிய தேவை யாருக்கும் ஏற்படாது.. ஒரே பாடத்திட்டம் கொண்டுவந்தால் கல்வியின் பெயரில் கொள்ளையடிக்கும் இந்தக் கொள்ளைக்காரர்களையும் தடுக்கலாம்.)\nஎந்த பாடத்திட்டம் மிகச் சிறந்தது என்று கல்வியாளர்களைக் கொண்டு முடிவு செய்து, அந்தக் கல்வித் திட்டத்தையே நமது மாநில முழுதும் ஒரே பாடத்திட்டமாக ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு.\nஇருப்பதிலேயே சிறந்த பாடத்திட்டம் நமது மாநிலம் முழுதும் பயிற்றுவிக்கப் பட்டால் நமது குழந்தைகளுக்குத் தானே நல்லது.. மாநிலம் முழுதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வருவதில் என்ன சிக்கல்.. தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்களேன்.\nபனிரெண்டாம் வகுப்புக்குப் பின் எல்லா மாணவர்களும் கல்லூரிக்குச் சென்றபிறகு(சேர்ந்தபிறகு) அவர்கள் எந்த கல்வி முறையில் படித்து வந்தார்கள் என்பது அவசியமில்லாத ஒன்றாகி விடுகிறது.. இத்தனை பாடத்திட்டம் இருப்பதால் தானே இது பற்றிய சர்ச்சையும்,சட்ட சிக்கல்களும், நீதிமன்றம் செல்லும் தேவையும் ஏற்படுகிறது..\nபிளஸ்1,பிளஸ்2-வுக்கு மட்டுமாவது, (அட்லீஸ்ட் இத்தனை பிரச்னை ஏற்படுத்தக் கூடிய கணிதம், அறிவியல் பாடங்களுக்கு மட்டுமாவது) 'அந்த' பிரச்னைக்குரிய, 'CBSE' பாடத்திட்டம் சிறந்ததாக இருந்தால், அதைப் பின்பற்றினால் என்ன கெட்டுப் போகிறது.(நமது மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் M.Sc போன்ற முதுநிலைக் கல்வி கற்றவர்களே..அவர்களுக்கு CBSE பாடத்திட்டத்தில் பிளஸ்2 வகுப்பு நடத்துவது ஒன்றும் சிரமம் இருக்காது.. நமது தமிழக மாணவர்கள் யாருக்கும் குறைந்தவர்களும் அல்ல.. மற்ற மாநில மாணவர்கள் 'படிக்க'முடியும் என்றால், நமது மாணவர்களால் கண்டிப்பாக 'சாதிக்கவும்' முடியும்..நாம் ஏன் CBSE முறை பார்த்து பயப்படவேண்டும்.(நமது மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் M.Sc போன்ற முதுநிலைக் கல்வி கற்றவர்களே..அவர்களுக்கு CBSE பாடத்திட்டத்தில் பிளஸ்2 வகுப்பு நடத்துவது ஒன்றும் சிரமம் இருக்காது.. நமது தமிழக மாணவர்கள் யாருக்கும் குறைந்தவர்களும் அல்ல.. மற்ற மாநில மாணவர்கள் 'படிக்க'முடியும் என்றால், நமது மாணவர்களால் கண்டிப்பாக 'சாதிக்கவும்' முடியும்..நாம் ஏன் CBSE முறை பார்த்து பயப்படவேண்டும்.) கேள்வித்தாள் கூட நாடு முழுதும் எல்லோருக்கும் ஒன்றாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே.. தமிழ்வழி படிக்கும் மாணவர்களுக்கு அந்தப் பாடத்தை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து, தமிழக அரசு புத்தகங்களை வெளியிடலாம்.. மற்ற பாடங்களில்தான், ஆளுங்கட்சி(எந்தக் கட்சி வந்தாலும்) தங்களுக்குப் பிடித்த கொள்கைகளைத் திணிக்கும் வேலை நடைபெறுகிறது.. அறிவியலிலும், கணிதத்திலும் இது நடக்க(அதிக) வாய்ப்பில்லையே..\nஇதில் என்ன பிரச்னைகள் வரக்கூடும் என்று வலை சிந்தனையாளர்கள் கருத்து கூறலாமே.. இதில் கிடைக்கும் நல்ல கருத்துக்களை தமிழக அரசின் பார்வைக்கும் அனுப்பலாமே.. அடிப்படையில் ஒரு மாநிலத்தில் ஏன் இத்தனை கல்வி முறைகள்.. நீண்ட காலமாக எனக்குள் இந்தக் கேள்வி இருந்து வருகிறது.. இதை வெளிப்படுத்த வாய்ப்பளித்த உங்கள் பதிவுக்கு மீண்டும் நன்றி திரு.பத்ரி..(இது குறித்து எனது கருத்துக்கள் யாரையாவது புண்படுத்தினால்- மன்னிக்கவும்.. எனது நோக்கம் அதுவல்ல.. இப்போதே சொல்லிவிடுகிறேன்.. ஆளாளுக்கு வம்புக்கு வராதீங்கப்பா.. நான் உங்க 'ஆட்டத்துக்கே' வரலை..)\nசிறந்த கல்விமுறை எதுவென்று தேர்ந்தெடுத்து அதனை மாநிலம் முழுவதும் நல்ல முறையில் கற்பித்தால் நுழைவுத்தேர்வுக்கு அவசியமே இல்லை.\nஒரே கல்வி முறையில் கற்பிப்பதற்கு என்ன பிரச்சினை இங்கே.\nஎல்லோருக்கும் தரமான கல்வி சீறிய முறையில் தரப்பட்டால் பல பிரச்சினைகள் தாமே அழிந்துவிடுமே.\nமக்கள் எல்லோரும் ஒன்றுபட்டு வழியுறுத்தினால் ஏன் செய்யாது\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி கல்வி என்பது concurrent list - அதாவது பொதுப் பட்டியலில் உள்ளது. மத்திய அரசும் மாநில அரசுகளும் கல்வி வழங்குவது, கல்வித் தரத்தை நிர்ணயிப்பது போன்றவற்றில் ஈடுபடலாம்.\nஇதுதான் பல குழப்பங்களுக்கும் ஆதாரக் காரணம்.\nCentral Board of Secondary Education - CBSE என்பது பல மாநிலங்களின் கல்வித்துறை போர்டுகளை இணைத்து உருவாக்கப்பட்டது. இது இன்றைய தேதியில் மத்திய அரசிடமிருந்து எந்த நிதி உதவியும் பெறுவதில்லை. தன்னாட்சி அமைப்புடன் இயங்குவது. ஆனாலும் உண்மையில் மத்திய மனிதவள அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது.\nஇதைப்போலவே CISCE - Council for the Indian School Certificate Examination என்பதும் இந்தியா முழுமைக்குமாக இயங்கும் ஒரு கல்வி அமைப்பு.\nஇதைத்தவிர ஒவ்வொரு மாநிலமும் தத்தம் பகுதிகளில் பொதுவில் ஒரு கல்வித்துறை அமைப்பை பள்ளிக்கல்வி அளவிலே செயல்படுத்தி வருகிறது. தமிழகத்திலோ, நீங்கள் சொல்வது போல மொத்தமாக நான்கு பள���ளி இறுதிக்கல்வி முறை:\nஇதில் 3/4 இரண்டையும் மறந்துவிடலாம். வெகு குறைவானவர்களே படிக்கின்றனர். இருந்தாலும் ஒரு மாநில அரசு இப்படி தேவையில்லாமல் நான்கு தனித்தனி இறுதிக்கல்வி முறைகளை வைத்திருக்கவேண்டுமா என்பது நியாயமான கேள்விதான்.\nகல்வி பொதுப்பட்டியலில் இருக்கும்வரை ஒரு மாநிலத்தால் CBSE, ICSE ஆகியவற்றை ஒழிக்கவேண்டும் என்று கேட்க முடியாது. ஆனால் அவை இரண்டையும் ஒன்றாக்கி இனி ஒரே மத்திய முறைதான் அமலில் இருக்கவேண்டும் என்று செய்ய முயற்சி செய்யலாம்.\nஅடுத்தது தமிழகத்துக்குள்ளாக... ஆங்கிலோ இண்டியன், ஒரியண்டல் ஆகிய இரண்டு முறைகளையும் ஒட்டுமொத்தமாக ஒழித்துவிடலாம். பின்னர் மெட்ரிக், ஸ்டேட் போர்ட் ஆகிய இரண்டையும் ஒன்றாக்கி ஒரே தரத்தில் உள்ளதாக, தமிழகத்துக்கென ஒரு போர்டு மட்டும் உள்ளதாக மாற்றலாம்.\nஇதிலிருந்து தமிழகத்தைப் பொருத்தமட்டில் இரண்டு முறைகள் இருக்கும் - மத்திய முறை ஒன்று, தமிழக மாநில முறை ஒன்று. இதைத்தவிர பிற மாநிலங்களில் படிக்கும் மாணவர்கள் தமிழகத்தில் தொழில்கல்வி படிக்க விரும்பலாம்.\nஎப்படி இருந்தாலும் பல்வேறு பாடத்திட்டங்களை ஒழித்து மாநிலத்துக்கு ஒன்று அல்லது இரண்டு (மத்தியத் திட்டத்தையும் சேர்த்து) என்று ஆக்குவதே குழப்பங்களைக் குறைக்கப் பெருமளவுக்கு உதவும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ் பதிப்புலகத்துக்கு இது பொற்காலம்\nஸ்டியார்ன் - அளவற்ற, முடிவற்ற ஆற்றல்\nமரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மஹாராஜாவே\nஈரோடு புத்தகக் கண்காட்சி 2006\n'அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்' சட்டம்\nவாசித்ததில் நேசித்தது - முகமது யூனுஸ்\n39வது ஞானபீட விருது விந்தா கராண்டிகருக்கு\nகோக், பெப்சி - அடுத்து என்ன\nவசந்தா கந்தசாமிக்கு கல்பனா சாவ்லா விருது\nஏழைமையைக் குறைத்தல் Vs செல்வம் பெருக்குதல்\nதி.ஜ.ரங்கநாதன் (தி.ஜ.ர) எழுத்துகள் நாட்டுடமை\nஇட ஒதுக்கீடு பற்றி P.S.கிருஷ்ணன்\nஈரோடு, மதுரை புத்தகக் கண்காட்சிகள்\nPodcasting - நான் எப்படிச் செய்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.priyamudanvasanth.com/2009/07/blog-post_15.html?showComment=1247707598612", "date_download": "2020-07-11T19:38:52Z", "digest": "sha1:YIL2DDMY6ZKDU7ZWUUOJ6NY4HCPRMMU7", "length": 16300, "nlines": 246, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "பிளாக்���ரும்....பிலாக்கரும்..... | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nPosted by ப்ரியமுடன் வசந்த் | July 15, 2009 | | Labels: 100வது நாள் ஹிட், விருதுகள்\nநாம் வாழும் உலகின் நிஜ இண்ட்ரெஸ்டிங் பிளாக்கர் யாருங்க\nகருப்பு சூரியன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதாய் நாட்டு போராட்ட சிங்கம் நெல்சன் மண்டேலா\nதமிழ் நாட்டையே தன்னோட பாசையில பேச வச்ச வைகை புயல் வடிவேல்\nகடல் நிலாவோட சங்கமிக்கும் இருட்டு\nஇவங்கள பாக்குற நம்ம கரு விழி\nஇப்போ நம்ம வலையுலக இண்ட்ரெஸ்டிங்க் பிலாக்கர்ஸ் யாருன்னு பாப்போமுங்க......\nமுதலில் எனக்கு இந்த விருது வழங்கிய மனவிலாசம் நவாஸுதீனுக்கு நன்றிகள் பல தெரிவித்துக்கொண்டு இவ்விருதினை ஆரம்பித்து வைத்த செந்தழல் ரவி அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறேன்..\nஎன்னுடைய பார்வையில் சிறப்பாக எழுதுகின்ற இவங்க உங்களோட இண்ட்ரெஸ்டிங் பிளாக்கர் லிஸ்ட்லயும் இருப்பாங்கன்னுனினைக்கிறேன்......\n3.கனவுகளே தல டாக்டர் சுரேஷ்\n4.ஜூலை காற்றில் வினோத் கவுதம்\nஇந்த படத்தை ரைட் க்ளிக் செய்து, காப்பி செய்து உங்கள் வலைப்பதிவில் போட்டுக்கோங்க. நீங்க சுவாரஸ்யமானவராக கருதும் வலைப்பதிவரை அறிமுகம் செய்யுங்க...ஆறுபேரை....\nவாழ்த்துக்கள் நண்பர்களே......பிடிச்சுருந்தாலும் வச்சுக்கோங்க....பிடிக்கலன்னாலும் வச்சுக்கோங்க.....\nஉங்களுக்கும் விருதினைப்பெறுகின்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...\nஅருமையான படங்கள்.அழகாக இருக்கிறது. விருதினை வித்தியாசமான முறையிலே பகிர்ந்து அளித்துள்ளீர்கள்...\nகருப்பு கண்ணன் படம் ரொம்பவே பிடித்துவிட்டது.\nவிருது பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அப்புறம் பதிவு சூப்பர்\nவாழ்த்துக்கள்.. நல்லா இருக்கு உங்க பதிவு.. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\nஇப்படியெல்லாம் ஒரு தொடர் போட்டா நாங்க எப்படி தொடரமுடியும் அற்புதமான இடுகை; இதன் தொடர்ச்சி என்று சொல்லும் வகையில் தொடர் போட கொஞ்சம் அவகாசம் தேவை\nஎப்படிப்பா இப்படி தலைப்புகள் really nice title ...வாழ்த்துக்கள்\nபெற்றவர்க்கும் பின் பகிர்ந்துக் கொண்டவர்களுக்கும்......\nவிஜய் படங்களுக்காக சந்தியாவின் நன்றிகள்..\nவலையுலக இண்ட்ரெஸ்டிங்க் பிலாக்கர்ஸ் பட்டியலில் என்னை தேர்ந்தெடுத்ததை மிகப் பெரிய பாராட்டாக கருதுகிறேன். என்னை பெரிதும் உற்சாகப்படுத்தி வரும் தங்களின் ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் நன்றி\nவாழ்த்துக்கள் வழங்கிய உங்களுக்கும், விருது பெற்ற சுவாரசியப் பதிவர்கள் அனைவருக்கும்\nவாழ்த்துக்கள் வசந்த். விருது வாங்கியதற்கும் அதை வித்யாசமா பகிர்ந்துகிட்டதுக்கும்.\nஉங்களால் விருது வழங்கப்பட்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nஅப்புறம் நன்றி சொல்ல மறந்துட்டேன். அப்டியே தொடர்ந்து விஜய் படத்த மாத்திட்டே இருங்க. உங்க கேள்விக்கு பதில் ஆஆ.....ம்ம்ம்.\nநண்பா காலையில் விரிவாக கருத்து இட முடியாமல் போய்விட்டது..\nஎன்ன சொல்லுவது மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளானேன்..\nஇதேப்போல் ஊக்கம் தான் மேலும் ஆர்வமாக செயல்ப்பட தூண்டுகிறது..\nஎன்னுடன் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..\nஇதன் பிறகாவது சுவாரஸ்யமாக எழுத\nவிருது பெற்ற அனைவருக்கும், விருது + விருந்தளித்த\nஇப்படியொரு விருது வழங்கி மகிழ்வித்தமைக்கு நன்றி வசந்த்..\nஎன்னுடன் சேர்த்து விருதுபெற்ற மற்ற ஐவருக்கும் வாழ்த்துக்கள்..\nவிருது பெற்ற தங்களுக்கும், தங்களிடமிருந்து விருது பெறுப்வர்களுக்கும் வாழ்த்துகள்.\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\nஅஜீத் ரசிகர்களிடம் பிடிக்காத 10\nமகன்கள் ரசிக்கும் அம்மாவின் பத்து குணங்கள்\n12 B யில் தூர்தர்ஷன்\nவா முனிம்மா வா வா முனிம்மா வா\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-07-11T19:56:25Z", "digest": "sha1:JTFPRJLL62EKJSAQYLJ2K7EMYC2YQ32P", "length": 12839, "nlines": 131, "source_domain": "www.tamilhindu.com", "title": "சென்னா ரெட்டி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ சென்னா ரெட்டி ’\nஜெயலலிதா ஒரு பெண்; வெளிப்பார்வைக்கு இறுகிய தலைவியாகக் காணப்பட்டாலும், இளகிய மனம் கொண்ட பெண். எனவே பணிந்தவர்களை அவர் மன்னித்தார். ஆண்களின் கொடுமையை உணர்ந்த பெண் என்பதால், அவர்களின் சரணாகதியை தனது அரசியல் அதிகாரத்தின் அடையாளமாக்கினார். அது ஒரு வகையில் ஆண்களிடம் வெறுப்புணர்வையும் பெண்களிடத்தில் பெருமிதத்தையும் ஏற்படுத்தியது. ஜெ.யின் வெற்றிக்கு பெண்களின் அமோக ஆதரவு அடிப்படையானதாக இருந்ததை இந்தக் கண்ணோட்டத்தில்தான் காண வேண்டும். அந்தக் காலகட்டத்தில்தான் அவர் அன்பு சகோதரி என்ற நிலையிலிருந்து அம்மாவாக உயர்ந்தார்; உயர்த்தப்பட்டார். மழலைப் பருவத்தில் அன்புக்கு ஏங்கிய சிறுமியாகவும், குமரிப் பருவத்தில் ஆணாதிக்கத் திரையுலகில் அலைக்கழிந்த நடிகையாகவும், அரசியலின் நாற்றங்கால் பருவத்தில்... [மேலும்..»]\nவிவாத களத்தில் கவர்னர் பதவி\nசில மாநில ஆளுநர்கள் மத்திய அரசால் மாற்றப்படலாம்; அந்த இடங்களில் பாஜக மூத்த தலைவர்கள் நியமிக்கப்படலாம் என்ற ஹேஸ்யங்கள் ஊடகங்களில் உலவிவரும் சூழலில், அதுகுறித்து விவாதத்தைத் துவக்குகிறார் இக்கட்டுரை ஆசிரியர். . இந்திய அரசியல் சட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மத்திய அரசின் சிபாரிசின் பேரில் குடியரசுத் தலைவர் கவர்னர்களை நியமிக்கிறார். மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்யும் நபரே கவர்னர்களாக நியமிக்கப்படுகிறார்கள். பொதுவாக கவர்னர் என்பார் சமூகத்தில் கெளரவமான அந்தஸ்து உடையவராகவும், அரசியல் அறிவும் அனுபவமும் பெற்றவராகவும், ஏதாவது ஒரு துறையில் தலைசிறந்த நிபுணத்துவம் உடையவராகவும், பாரபட்சமின்றி மாநில அரசு நிர்வாகம் செயல்படுவதைக் கண்காணித்து மத்திய அரசுக்கும், மாநில... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\nதிருவாரூரில் பாரம்பரிய நெல் திருவிழா\nஹெலிகாப்டர் ஊழல்: பா.ஜ.க மீது வீண் பழி போடும் காங்கிரஸ்\n‘சும்மா இரு சொல் அற’\nஅடிமுடி தேடிய புராணம்: ஒரு பார்வை\nமரணமும் நோயும் நீக்கினோம் யாம் இன்று [அதர்வ வேதம்]\nஅரபு நாடுகளில் துளிர்க்கும் சாயி பக்தி இயக்கம்\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 5\nபாரதியின் சாக்தம் – 5 [நிறைவுப் பகுதி]\nபாஜக சாதிக்க இயலாத மாநிலங்கள்- ஒரு மதிப்பீடு\nபென் (Ben) : திரைப்பார்வை\nசித்திரையில் தொடங்கும் புது வருடம் – 2\nமன்மோகன் சிங்குக்குப் பரிந்து சோனியா பாய்ச்சல்\nகருத்தரங்கம் – ஹிந்து வாழ்வியல் முறை\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nச��� பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%88%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-07-11T21:49:23Z", "digest": "sha1:L5IGAAQDATDMQVTTWUBZ4O36BA6LCY5V", "length": 16549, "nlines": 89, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காபூசு பின் சயீது அல் சயீது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகாபூசு பின் சயீது அல் சயீது\n(காபூசு இப்னு சஈத் ஆலு சஈத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகாபூசு பின் சயீது அல் சயீது (Qaboos bin Said Al Said, அரபு மொழி: قابوس بن سعيد آل سعيد; Qābūs ibn Sa'īd Āl Sa'īd; 18 நவம்பர் 1940[1] – 10 சனவரி 2020) என்பவர் 1970 முதல் 2020 இல் இறக்கும் வரை ஓமான் சுல்தானாகப் பதவியில் இருந்தவர். அல்-சயீது அரசர்களின் 14-வது தலைமுறையான இவர்,[2] மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அரபு உலகில் மிக நீண்டகாலம் நாடொன்றின் தலைவராக இருந்த பெருமையைப் பெற்றவர்.[3]\nகாபூசு இப்னு சயீது அல் சயீது\nபாரம்பரிய உடையில் ஓமான் சுல்தான்\nஐத்தாம் பின் தாரிக் அல் சயீது\n(தி. 1976; மணமுறிவு 1979)\nமஸ்கத் மற்றும் ஓமானின் சுல்தான் சயீது பின் தைமூரின் ஒரேயொரு மகனான காபூசு பின் சயீது இங்கிலாந்தில் கல்வி கற்றவர். சாண்ட்கர்சுட் அரச இராணுவக் கல்வி நிலையத்தில் படித்துப் பட்டம் பெற்றார். 1970இல் பிரித்தானியாவின் உதவியுடன் நடந்த ஒரு இராணுவப் புரட்சியில் தனது தந்தையை ஆட்சியில் இருந்து கவிழ்த்து விட்டு சுல்தானாக முடிசூடினார். இதனை அடுத்து மசுக்கட்டும் ஓமானும் என இருந்த நாட்டின் பெயரை ஓமான் என மாற்றினார்.\nஇவரது தலைமையின்கீழ் நாட்டின் வாழ்க்கைத் தரம் மற்றும் அபிவிருத்தி பெரும் வளர்ச்சி கண்டது. நவீனமயமாக்கல் கொள்கையை நடைமுறைப்படுத்தி ஓமானின் சர்வதேசத் தனிமைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அடிமை முறை ஒழிப்பு, தோஃபர் கிளர்ச்சியின் முடிவு, ஓமானின் அரசியலமைப்பு அறிவித்தல் ஆகியவை குறிப்பிடத்தக்கவைகளாகும். பிற்கால வாழ்க்கையில் மோசமான உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட காபூசு 2020 சனவரி 10 இல் இறந்தார். இவருக்கு பிள்ளைகள் கிடையாது. மூன்று சகோதரிகள் உள்ளனர். அதனால், ஏனைய அரபு நாடுகள் போலன்றி இவர் இதுவரை தன்ன���டைய வாரிசு யார் என்பதை அவர் பகிரங்கமாக அறிவிக்கவில்லை. ஆனால் தனக்குப் பின் தனது வாரிசாக அவரது உடன்பிறவா சகோதரரான ஐத்தாம் பின் தாரிக் அல் சயீது என்பவரைப் பெயரிட்டு உயில் எழுதி முத்திரையிட்டு இராணுவ அமைச்சரிடம் கொடுத்திருந்தார்.\nகாபூசு இபாதி என்ற இசுலாமியப் பிரிவைச் சேர்ந்தவர். இவர்களே ஓமானின் ஆட்சியாளர்களாக பல தலைமுறைகளாக உள்ளனர். ஓமான் இசுலாமிய நாடாக இருந்தாலும், காபூசு நாட்டில் சமய சுதந்திரத்தை வழங்கினார். ஓமானில் நான்கு கிறித்தவ தேவாலயங்களையும், பல இந்துக் கோவில்களையும் கட்ட நிதியுதவி செய்துள்ளார்.[4] கபூசு பின் சயீது மேல்நாட்டுச் செந்நெறி இசையின் தீவிர ஆதரவாளராக இருந்தார். அவரது 120 உறுப்பினர்களைக் கொண்ட இசைக்குழு மத்திய கிழக்கில் அதிக நற்பெயரைக் கொண்டுள்ளது.[5]\n1976 மார்ச் 22 இல், காபூசு தனது உறவினரான கமீலா என்பவரைத் திருமணம் புரிந்தார். 1979 இல் இவர்கள் மணமுறிவு பெற்றனர்.[6] கமீலா 2005 இல் வேறொருவரைத் திருமணம் புரிந்தார்.[7] கபூசிற்கு பிள்ளைகள் கிடையாது. மூன்று சகோதரிகள் உள்ளனர். அதனால், ஏனைய அரபு நாடுகள் போலன்றி இவர் தன்னுடைய வாரிசு யார் என்பதை அறிவிக்கவில்லை. ஆனால் தனக்குப் பின் யார் ஆட்சியில் வரவேண்டும் என்று உயில் எழுதி முத்திரையிட்டு இராணுவ அமைச்சரிடம் கொடுத்துள்ளார்.[8]\n1995 செப்டம்பரில் சலாலாவில் அவரது அரண்மனைக்கு அருகில் வாகன விபத்தொன்றில் காயமடைந்தார். இவ்விபத்தில் இவரது முக்கிய அமைச்சர்களில் ஒருவரான கயீசு பின் அப்துல் முனிம் அல் சவாவி என்பவர் உயிரிழந்தார்.[9]\n2015 இல், கபூஸ் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.[10][11] 2019 திசம்பர் 14 இல், இவர் பெல்சியத்தில் மருத்துவ சிகிச்சைக்காக தங்கிய பின்னர் இவரது ஆயுட்காலம் மிகக் குறுகியதாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, அவர் தனது சொந்த நாட்டில் இறக்க விரும்பியதால் நாடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.[12] 2020 சனவரி 10 இல் தனது 79-வது அகவையில் காலமானார். இவரது இறப்பிற்காக ஓமான் அரசு மூன்று நாட்கள் துக்கம் அறிவித்தது.[13][14]\nபாரசீக வளைகுடாவின் ஏனைய நாடுகளின் தலைவர்களைப் போலல்லாமல், காபூசு தனது வாரிசைப் பகிரங்கமாகப் பெயரிடவில்லை. அரசியலமைப்பின் 6 வது பிரிவின்படி, பதவி வெற்றிடம் ஏற்பட்ட மூன்று நாட்களுக்குள் ஓமானி�� அரச குடும்பம் ஒரு புதிய சுல்தானைத் தெரிவு செய்ய வேண்டும். அரச குடும்பப் பேரவை அடுத்த சுல்தானை அறிவிக்கத் தவறினால், காபூசு கடைசியாக எழுதி வைத்த உயில் ஓமானின் இராணுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், உச்ச நீதிமன்றத் தலைவர்கள் மற்றும் இரு நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக்களின் தலைவர்கள் முன்னிலையில் திறக்கப்பட வேண்டும்.[15]\nகாபூசிற்குப் பிள்ளைகளோ சகோதரர்களோ இல்லை. ஆனாலும், ஓமான் அரச குடும்பத்தில் வேறு ஆண் உறவினரும், தந்தை-வழி மாமாக்களும் குடும்பத்தினரும் இருந்தனர். 2020 சனவரி 11 அன்று, இறந்த சுல்தான் காபூசு பின் சயீதின் இரகசியக் கடிதத்தை ஓமானிய உயர் அதிகாரிகள் திறந்தனர் என ஓமான் அரசுத் தொலைக்காட்சி அறிவித்தது. இதற்கமைய கைத்தாம் பின் தாரிக் அல் சயீது நாட்டின் சுல்தானாக அறிவிக்கப்பட்டார்.[16] கைத்தாம் காபூசின் முன்னாள் மைத்துனரும் ஆவார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2020, 01:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-11T22:04:26Z", "digest": "sha1:55RFP3J7EIGTMXO4VLQFRD4WM27WCD6Y", "length": 25173, "nlines": 166, "source_domain": "ta.wikisource.org", "title": "அறிவியல் வினா விடை-இயற்பியல் - விக்கிமூலம்", "raw_content": "\nஅறிவியல் வினா விடை-இயற்பியல் (2002)\nஆசிரியர் பேரா. அ. கி. மூர்த்தி\n415240அறிவியல் வினா விடை-இயற்பியல்பேரா. அ. கி. மூர்த்தி2002\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\n*** இது, உலகத் தமிழ் விக்கியூ��கச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\nஅறிவியல் வினா - விடை\nநிறுவனர் : மெய்யப்பன் தமிழாய்வகம்\nவேதம், உபநிடதம், விவிலியம், இலக்கணம் முதலியவற்றைக் கற்பிப்பவர்கள் வினா எழுப்பி விடை கூறுவர். உரையாசிரியர்கள் தாங்களே விடையெழுப்பிக் கொண்டு விடை பகரும் உரை நெறியைத் தொல்காப்பிய உரைகளில் நாம் காண்கிறோம். வினாக்கள் வாயிலாக விடைகள் கூறும்போது பொருள் புலப்படுகிறது. இந்த உத்தியால் பொருள் விளக்கம் பெறுகிறது. பத்துவரியில் சொல்லக் கூடிய செய்தியை இரண்டு மூன்று வினாக்களைத் தொகுத்து அதனைப் பகுத்து உரைக்கிறபோது அது மாணவர் உள்ளத்தில் எளிதில் பதிகிறது. 20 வரிக் கட்டுரை ஒன்றை நான்கு வினாக்களில் எழுப்பி நான்கு பத்திகளில் பகுத்துக் கூறும்போது மாணவர் உள்ளத்தில் பசுமரத்தாணி போல் பதிகிறது. ஒரு பத்திச் செய்தியை ஒரு வினா மூலம் ஒரே வரியில் சொல்லி விடலாம். ஒரு வரி வினாவுக்கு ஒரு சொல்லிலே பதில் அமைத்து விடலாம். கேள்வி கேட்டுப் பதில் உரைக்கும் முறை பண்டு தொட்டு இன்று வரை வளர்ந்து வரும் கற்பித்தல் நெறியாகும். கற்பிப்போன் உள்ளத்தில் தெளிவு இருப்பதால் வினாக்களை அமைத்துக் கொண்டு பொருளை மிக எளிய முறையில், கேட்போர் உள்ளங்கொள்ள விளக்க முடிகிறது. உலகெங்கும் விவிலியத்தைப் பரப்புவதற்கு வெவ்வேறு மொழிகளைக் கிறித்துவர்கள் கையாண்டாலும் வினா - விடை முறை என்பது உலகு தழுவிய கற்பித்தல் நெறியாக அமைந்துள்ளது.\nஇன்றும் வானொலி, தொலைக்காட்சிகளில் வினா எழுப்புகிறார்கள். வாசகர் விடை கூறி மகிழ்கிறார்கள். ஒரு நொடிக்குள் வினாவுக்கு விடை அறிவிக்கப்படுகிறது. விடை தேடும் வினாக்கள் மக்கள் உள்ளத்தில் கிளர்ச்சியை உருவாக்குகிறது என்பது உளவியல் உண்மை. வினா தொடுக்கப்பட்டதும் தத்தம் அறிவாற்றலை அளந்தறிய ஒவ்வொருவரும் விரும்புவர் என்பதை நாம் இன்று நாளிதழ், வார இதழ், வானொலி, தொலைக்காட்சி வினாடிவினா நிகழ்ச்சிகளால் அறிகிறோம்.\nஎந்தப் பாடத்தையும் எளிதில் புரியவைக்கப் பல பகுதிகளாகப் பிரித்துக் கொள்வது நல்லாசிரியரின் இயல்பு. வெறும் பத்தி அமைப்புப் பிரிவுகளாக அமையாமல் பொ���ுளின் உள்ளடக்கத்தைப் புரியும் வண்ணம் ஆசிரியரே சில வினாக்கள் வாயிலாக விடை தரும்போது அந்தப் பொருள் பெறும் விளக்கம் மிகுதியாகிறது. பொருள் புலப்பாட்டு நெறியில் இந்த வினா - விடை உத்தி மிகுந்த பயன்தருவதை என் நாற்பதாண்டு ஆசிரியப் பணி அனுபவத்தில் நான் உணர்ந்துள்ளேன். வினா தொடுப்பது எளிது அன்று. தொடுத்த வினாவிற்குச் சரியான, மிகச் சரியான விடைகளை எடுத்துக்கூறி விளக்குவது அரியவற்றுள் அரிய கலை.\nஇந்த வினா - விடை உத்தியில் மணிவாசகர் பதிப்பகம் நூல்வரிசை ஒன்றைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பொது அறிவும் தேர்வில் மிகுந்த மதிப்பெண்களும் பெறுதற்குத் துணையாக வேதியியல் அகராதி. இயற்பியல் அகராதி, வணிகவியல் அகராதி, அரசியல் அகராதி எனப் பாடத்துணை நூல்கள் பல வெளியிட்டுள்ளோம். அகராதியைத் தொடர்ந்து வினா - விடை வரிசை தொடர்கிறது.\nமரத்தின் வேரில் நீர் சொரிவது விவசாய நெறி. மரத்தைச் சுற்றி நீர் சொரிவதும் மண் ஈரப்பதம் குறையாமல் நீர் தேக்கி வைப்பதும் நிலத்தை நெகிழ்நிலைக்குக் கொண்டு வருவதும் வளர்ந்து வரும் நீர்ப்பாசன உத்தி. இதைப் போல, பாடத்தொடர்பான பொருள்கள் பற்றி நிரம்ப வினாக்களைத் தொகுத்து, சூழ்நிலையை விளக்கி, பொருளைப் புலப்படுத்து வதற்கு இந்த வினா - விடை உத்தி பெரும் பயன் தருவதை அனுபவத்தில் கண்டநாங்கள் இலக்கிய வினா-விடை இரண்டு தொகுதிகள் வாயிலாக்க் கண்டறிந்தோம்.\n30 ஆண்டுகளாக உயர்நிலைப்பள்ளியில் பயிற்று வித்தலில் தனிச்சிறப்பு பெற்றவர் ஆசிரியர் அ.கி. மூர்த்தி. அறிவியல் பயிற்று வித்தலில் பல்வேறு சோதனை முயற்சிகளில் வெற்றி பெற்றவர். பலரது பாராட்டையும் நல்லாசிரியர் விருதும் பெற்ற உத்தம ஆசிரியர். தமிழில் முதன்முதலில் பெரிய அளவில் அறிவியல் அகராதி தொகுத்த தனிப் பெருமையர். வெற்றி மெகா டிக்ஷனரியைப் பெரிய அளவில் உருவாக்கிப் பேரும் புகழும் பெற்றவர். தம் வாழ்வில் பெற்ற ஆசிரிய அனுபவத்தால் எதனையும் எளிதில் சொல்லவல்ல இவர் மிகச் சிறந்த முறையில் திட்டம் வகுத்துக் கொண்டு இந்த வினா - விடை வரிசையை உருவாக்கியுள்ளார். அரும்பாடுபட்டு இவர் உருவாக்கிய இந்த வரிசையின் பயன் மிக எளிய முறையிலான பொருள் புலப்பாடே. அதில் ஆசிரியர் முழுவெற்றி பெற்றுள்ளார் என்பது எம் நம்ப��க்கை. எங்கள் வெற்றி வெளியீடுகளுக்கு நல்லாதரவு தந்து வரும் ஆசிரியப் பெருமக்கள் இந்த வரிசையையும் பரிந்துரை செய்து தமிழ்க்கல்வி சிறக்கவும் தமிழ்நாட்டு மாணவர் முதல் வரிசையில் சிறப்பிடம் பெறவும் நல்லாதரவு நல்க வேண்டுகிறோம்.\n⁠இன்றைய இளைஞர்கள் நாளைய அறிஞர்கள். அவர்கள் அறிவைப் பல துறைகளிலும் பெருக்கும் வகையில் ஒர் அறிவுப் பணியாக ஒரு பெரும் திட்டத்தைப் பதிப்புச் செம்மல் திரு. ச. மெய்யப்பன் அவர்கள் வகுத்துள்ளார்கள். இத்திட்டத்தில் அறிவியல் வினா-விடை என்னும் தலைப்பில் மக்கள் அறிவியலாக 10 நூல்கள் வெளிவருகின்றன. இவை அனைத்து அறிவியல்துறைச் செய்திகளையும் உள்ளடக்கியவை.\n⁠இத்திட்டத்தின் சிறந்த நோக்கம் நூற்றுக்கு மேற்பட்ட அறிவுத்துறைகளின் எல்லாத் தகவல்களையும் அனைவரும் புரிந்து கொள்ளுமாறு அறிமுறை நிலையிலும் பயன்பாட்டு நிலையிலும் தருவதாகும். தகவல்களை வாசகர்கள் எளிதாகக் கற்க, வினா-விடை முறை மேற்கொள்ளப் பட்டுள்ளது. அவ்வகையில் இவ்வரிசையிலுள்ள ஒவ்வொரு நூலும் கற்பவர்க்கு ஒர் அறிமுகநூலாகும். இவற்றை இளைஞர்கள் ஐயமறக் கற்பார்களானால், ஒவ்வொரு துறையையும் மேலும் நன்கு விரிவாக அறிய, அவர்களுக்கு ஒரு நல்வாய்ப்பு இதனால் உருவாகும்.\n⁠இவ்வரிசையின் செய்திகள் வரலாறு, கண்டுபிடிப்புகள், புனைவுகள், கொள்கைகள் என்னும் பகுப்பில் வியப்பு வினாக்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வரிசையில் இப்பொழுது இயற்பியல் வருகிறது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நூலும் வெளிவரும். கருத்து முழுமை, செம்மை, வகைப்பாடு, ஒப்பீடு, எளிமை, தெளிவு ஆகியவை இவ்வரிசை நூல்களின் தனிச்சிறப்புகளாகும். தவிர, ஒவ்வொரு துறை பற்றிய நடப்புச் செய்திகளும் விடாமல் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்திய விஞ்ஞானிகளின் சிறந்த பங்களிப்பும் ஒவ்வொரு நூலிலும் உரிய இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், 6ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரையுள்ள அறிவியல் பாடத்திட்டத்தைத் தழுவியும் இவ்வரிசைநூல்கள் எழுதப்பட்டுள்ளன. நான் நாற்பது ஆண்டுகள் மாணவமாணவியர்க்குச் சிறந்த முறையில் அறிவியலைக் கற்பித்துள்ளேன். அதன் பட்டறிவு இதில் விளக்கமுறக் காணலாம். ஒவ்வொரு துறைக்கும் மேலும் விளக்கம் வேண்டின், நான் தொகுத்து மணிவாசகர் பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ள அறிவியல��� அகராதி, இயற்பியல் அகராதி, வேதியல் அகராதி, கணிப்பொறி அகராதி, மெகா அகராதி முதலியவற்றைத் தவறாது பார்க்கவும்.\nஇவ்வகராதிகளுக்குப் பின் இளைஞர் நலங்கருதி இச்சீரிய திட்டத்தைச் செயற்படுத்தும் தமிழவேள் திரு. ச. மெய்யப்பன் அவர்கட்கும், இதைச் செயற்படுத்த அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் அவர்தம் மகனார் திரு. மெ. மீனாட்சிசுந்தரம் அவர்கட்கும், பதிப்பக மேலாளர் திரு இரா. குருமூர்த்தி அவர்கட்கும் என் உளங்கனிந்த நன்றி. அரிதின் முயன்று தொகுத்தும் வகுத்தும் ஒரு பொது அறிவுக்களஞ்சியமாகத் தமிழில் முதன்முதலாக உருவாக்கப் பட்டிருக்கும் இந்த அறிவியல் நூல்கள் அனைத்தையும் இளைஞர்கள் வாங்கிப் படித்துத் தங்கள் அறிவைப் பெருக்கிக் கொள்வார்களாக.\nபேரா. அ. கி. மூர்த்தி\nஉள்ளடக்கப் பட்டியல் மேம்படுத்த வேண்டியன\nஇப்பக்கம் கடைசியாக 23 மே 2020, 04:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/13", "date_download": "2020-07-11T22:03:56Z", "digest": "sha1:YN6FBVWA3HP6EPVPFKZH3YLSCDDFQDH3", "length": 6937, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/13 - விக்கிமூலம்", "raw_content": "\nசமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 11\nவளைவுகள், வட்டங்கள் அனைத்தையும் தயவு தாட்சண்யமின்றி உடைக்கத் தூண்டுவது புரட்சித் தன்மை வாய்ந்த இலக்கியம் வெறும் அப்பட்டமான ரசனை, காம விகாரங்கள் உள்ள இலக்கியங்கள் படிக்கத்தக்கன அல்ல. அதுபோலவே, இருக்கும் நிலைமைகளை - அவலங்களை நினைந்து அழுது புலம்பி ஓய்வனவும் படிக்கத் தக்க இலக்கியங்கள் அல்ல. மானுடத்தை உறக்கத்தினின்று எழுப்பி முன்னேற்றத் திசையில் உசுப்பிவிடுவனவே மறுமலர்ச்சி இலக்கியங்கள்\nபழைமையை வெறுத்துப் புதுமையை நாடும் உணர்வு மானிடத்திற்கு இயல்பாகவே உண்டு இந்தப் புதுமையை நாடும் வேட்கையினால்தான் மானிடன் தனது உணவில், உடையில், வழிபாட்டில் புதியன பலவற்றைக் கண்டிருக்கின்றான்\nயுகந்தோறும் கடவுளைக்கூட மாற்றும் மனப் போக்குடையவன் மானிடன் ஆனால், கடவுள��� மாற்ற அவனால் முடியவில்லை. அதனால், பெயர்களையும் உருவங்களையும் மாற்றிக் கொண்டான் ஆதலால், மறுமலர்ச்சி இலக்கியங்களுக்கு வயது இல்லை ஆனால், கடவுளை மாற்ற அவனால் முடியவில்லை. அதனால், பெயர்களையும் உருவங்களையும் மாற்றிக் கொண்டான் ஆதலால், மறுமலர்ச்சி இலக்கியங்களுக்கு வயது இல்லை சங்க காலத்திலேயே மறுமலர்ச்சி வேகம் வந்துவிட்டது\n“ஓரில் நெய்தல் கறங்க ஓரில்\nஈர்த்தன் முழவின் பாணி ததும்பப்\nபுணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்\nபைதல் உண்கண் பணிவார்பு உறைப்பப்\nபடைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்\nஇன்னா தம்ம இவ் வுலகம்\nஇனிய காண்க, இதன் இயல்புணர்ந்தோரே\nஇப்பக்கம் கடைசியாக 23 ஆகத்து 2019, 02:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/cm-edappadi-palanisamy-compensation-gaja-cyclone/", "date_download": "2020-07-11T21:34:14Z", "digest": "sha1:CQBRFSEFZDY2A4JOG7NRDCPJDULU7IKT", "length": 23263, "nlines": 136, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கஜ புயல் அறிக்கை அளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி 22ம் தேதி டெல்லி பயணம் - cm edppadi palanisamy relief fund gaja cyclone", "raw_content": "\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nகஜ புயல் சேதம் குறித்த அறிக்கை அளிக்க முதல்வர் பழனிசாமி டெல்லி பயணம்\nகஜா புயலால் உயிரிழந்த மாடு ஒன்றுக்கு ரூ.30,000, ஆடு ஒன்றுக்கு ரூ. 3,000 இழப்பீடு வழங்கப்படும்\nகஜ புயல் குறித்த சேத விவர அறிக்கையை மத்திய அரசிடம் அளிக்க வரும் 22ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\nபிரதமரிடம் கஜா புயல் பாதிப்புக்கான நிவாரண நிதியை கோர முதலமைச்சர் பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை :\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கூடுதலா 11 அமைச்சர்களை நியமித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் அறிக்கை – 18.11.2018 pic.twitter.com/LjtfHZlJSc\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய வானிலை ஆய்வு மையம் 15.11.2018 அன்று இ���வு நாகப்பட்டினம் அருகில் ‘கஜா’ புயல் கரையைக் கடக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டது. இதன் காரணமாக, உயிர் சேதங்கள் பெருமளவில் தவிர்க்கப்பட்டன. எனினும் புயலின் தாக்கத்தினால் பொருட்சேதங்கள் பெரிய அளவில் ஏற்பட்டன.\nபுயல் நாகப்பட்டினத்தில் 110 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தபோது நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வீசிய பலத்த காற்றினாலும், பெய்த கன மழையினாலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சீர் செய்யும் நடவடிக்கைகள் தற்போது போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\n‘கஜா’ புயல் காரணமாக, தாழ்வான பகுதிகளில் இருந்த 2,49,083 நபர்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருக்க அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு 493 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், பாய், போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் குடும்பம் ஒன்றிற்கு 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.\n‘கஜா’ புயல் மற்றும் கனமழை காரணமாக இது வரை 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.\nமேலும், இப்புயலின்போது 102 மாடுகளும், 633 ஆடுகளும் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30,000 ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 3,000 ரூபாயும் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\n‘கஜா’ புயல் காரணமாக 56,942 குடிசை வீடுகள் முழுமையாகவும் 30,404 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மேலும், 30,328 ஓட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்துள்ள வீடுகளுக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்படும்.\n‘கஜா’ புயல் காரணமாக வாழை, தென்னை, நெல் மற்றும் இதர பயிர்கள் கடுமையான சேதத்திற்கு உள்ளாகி, விவசாய பெருமக்களுக்கு மிகுந்த பொருளாதார இழப்பினை ஏற்படுத்தியுள்ளது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது. இந்த சேத விவரங்களை உடனடியாக கணக்கீடு செய்யுமாறு வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். கணக்கீடு அடிப்படையில் விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீட்டு நிவாரணம் வழங்கப்படும்.\nமேலும் அமைச்சர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களில் முகாமிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இவர்களுடன் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் சுனில் பாலிவால் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும், அமுதா திருவாரூர் மாவட்டத்திற்கும், ராதாகிருஷ்ணன் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கும் கூடுதலாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n‘கஜா’ புயல் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், திண்டுக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் 1,70,454 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. சாலையில் விழுந்துள்ள மரங்களை மின் ரம்பங்கள் மூலம் வெட்டி, போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டு வருகிறது.\n‘கஜா’ புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 347 மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளன. சுமார் 39,938 மின் கம்பங்கள் விழுந்துள்ளன. 3,559 கி.மீ நீளமுள்ள மின் வயர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் மின் சேவை பாதிக்கப்பட்டது. மரங்கள் சாய்ந்து விழுந்ததனால் சேதமடைந்த மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களை சீர் செய்யும் வகையில் மரங்களை அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களை மாற்றியமைக்கும் பணிகளை மேற்கொள்ள 12,532 மின் துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\n‘கஜா’ புயல் காரணமாக மக்களுக்கு எந்தவித தொற்று நோயும் ஏற்படாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது.\nபொதுமக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் வண்ணம் 372 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 1014 நடமாடும் மருத்துவ முகாம்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 84,436 நபர்கள் இம் மருத்துவ முகாம்கள் மூலம் பயன் பெற்றுள்ளனர். தேவையான மருந்து மற்றும��� கிருமி நாசினிகள் கையிருப்பில் வைக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பன்முக நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.\n‘கஜா’ புயல் காரணமாக சேதமடைந்த படகுகளை மீன்வளத் துறை மூலம் உடனடியாக கணக்கீடு செய்து அறிக்கை அனுப்புமாறு நான் உத்தரவிட்டுள்ளேன். அந்த அறிக்கை பெறப்பட்டதும், அதன் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும்.\nசேதமடைந்த பகுதிகளை சீர்செய்யும் பணிகளை போர்க்கால அடிப்படையில் அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், புயல் பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்து கண்காணித்து ஒருங்கிணைக்க மூத்த அமைச்சர்களை நியமனம் செய்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nமீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைக்க கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் :\nமேலும் படிக்க – தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு மழை – சென்னை வானிலை மையம்\nTamil News Today : அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி; மருத்துவமனையில் அனுமதி\nநாவலர் நெடுஞ்செழியனின் பிறந்தநாள் விழா அரசு விழா – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nமீண்டும் ஊரடங்கு வாய்ப்பு இல்லை: முதல்வர் பழனிசாமி\nNews Today: சென்னையில் குறையும் கொரோனா எண்ணிக்கை; உச்சம் தொடும் மதுரை – லேட்டஸ்ட் ஹைலைட்ஸ்\nஇந்த மாதமும் ரேஷனில் சீனி, எண்ணெய், பருப்பு இலவசம்: தமிழக அரசு\nமாலை 6 மணிவரை மளிகைக் கடைகள், இரவு 9 வரை ஹோட்டல்கள்: இன்று முதல் சென்னையில் புதிய தளர்வுகள்\nSathankulam: ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 4 பேர் இதுவரை சிறையில் அடைப்பு\n”ரத்த வெள்ளத்தில் இருந்த ஜெயராஜ் என் மனைவியிடம் தண்ணீர் கேட்டார்”.. பெண்காவலரின் கணவர் பரபரப்பு பேட்டி\nஎன்.எல்.சி விபத்தில் 7 பேர் பலி; அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்\nடப்பிங் யூனியனில் இருந்து சின்மயி நீக்கம் யூ டியூபில் அவர் அப்படி பேசியது தான் காரணமா\nWomens World T20 2018: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nகொரொனா: கடைகள் மூடப்பட்டதால் வெறிச்சோடிய தி.நகர் ரங்கநாதன் தெரு புகைப்படங்கள்\nசென்னையில் துணிக்கடைகள், நகைக்கடைகள், வணிக வளாகங்கள் நிறைந்த தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள எல்லா கடைகளும் இன்று மூடப்பட்டன. இ��னால், ரங்கநாதன் தெரு மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.\n1000 ஆன்லைன் ஷாப்பிங் போர்ட்டல்கள் வந்தாலும் மவுசு குறையாத ரங்கநாதன் தெரு\nதீபாவளி கொண்டாடத்திற்கு தயாராகி வரும் சென்னை பெருநகரம்..\nவீட்டில் இருக்கும் தங்கத்தை வங்கியில் வைத்து பாதுகாத்தால் வட்டி கிடைக்கும்\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nசிங்கம் அதன் பெருமையை இழந்த தருணம்… விரட்டுறது யாருன்னு பாருங்க\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; சூடுபிடிக்கிறது சிபிஐ விசாரணை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா; 69 பேர் பலி\nசிகிச்சையில் 3 அமைச்சர்கள்: ஹெல்த் ரிப்போர்ட் எதிர்பார்க்கும் தொண்டர்கள்\nசென்னை ஹயாத் ஹோட்டலில் 24 பேருக்கு கொரோனா: ‘லிப்ட்’கள் சீல் வைப்பு\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news.php?cat=1&pgno=2", "date_download": "2020-07-11T21:54:20Z", "digest": "sha1:BM2VY5CJ77KCEV6WCJ2WPDINYJHO5YEM", "length": 10682, "nlines": 111, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nஸ்ரீவி., ஆண்டாள் ஆடிப்பூர விழா: பிரகாரத்தில் ���ேரோட்டம்\nவிநாயகர் சதுர்த்தி விழா நெறிமுறைகள் வெளியீடு\nபோலி இணைய தளங்கள்: திருமலை பக்தர்கள் உஷார்\nசதுரகிரி ஆடி அமாவாசை விழா: பக்தர்கள் எதிர்பார்ப்பு\nவராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம்\nஆதி வீரம்மாகாளியம்மன் கோயில் திருவிழா\nஇணையவழியில் பத்துப்பாட்டு இசை பயிற்சி வகுப்பு\nகொரோனாவை தடுக்க யோகா பயிற்சி\nபச்சையம்மன் கோவிலில் ஆடி மாத வழிபாடு நடத்த அனுமதியில்லை\nமுதல் பக்கம் » துளிகள்\nகையால் தொடக்கூடாத சிவலிங்கம்ஜூலை 03,2020\nகாஞ்சிபுரம் மாவட்டம் எலுமியங்கோட்டூரில் தெய்வநாயகேஸ்வரர் என்னும் பெயரில் சிவன் கோயில் உள்ளது. ... மேலும்\nநிம்மதியாக வாழ சக்கரத்தாழ்வார் போற்றி படியுங்கள் ..ஜூலை 03,2020\nசக்கரத்தாழ்வார் இருக்க சங்கடம் எதற்கு. நிம்மதியாக வாழ தினமும் சக்கரத்தாழ்வார் போற்றி படியுங்கள். ... மேலும்\nதிருஷ்டியை போக்க என்ன செய்யலாம்\nசெவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் சாம்பிராணி இடுதல், தேங்காயால் தலையைச் சுற்றி உடைத்தல், வாசலில் ... மேலும்\nஇசைக்கருவிகள் எல்லாமே தெய்வீகத்தன்மை கொண்டவை. அதிலும் வீணை சரஸ்வதிக்கு உரியது. சந்தனம், குங்குமம் ... மேலும்\nவீட்டில் வேல், வம்புரிச்சங்கு வைத்து வழிபடலாமா\nஅரை அடிக்கு மிகாமல் வெள்ளி, பித்தளையால் ஆன வேல், சிறிய வலம்புரிச்சங்கை வைத்து பூஜிக்கலாம். வாரம் ... மேலும்\nஇதைவிடச் சிறந்த புண்ணியம் வேறில்லை. உழவாரப்பணி செய்தே சிவனருள் பெற்றவர் திருநாவுக்கரசர். ... மேலும்\nகோயிலில் தேன்கூடு கட்டினால் நல்லதா...ஜூலை 03,2020\nநல்லது, கெட்டது என இதில் சகுனம் பார்க்கத் தேவையில்லை. தேனீக்கள் மட்டுமின்றி புறா, கிளி, காகம், அணில், ... மேலும்\nபிரம்ம முகூர்த்தத்தில் வழிபட்டால் விருப்பம் நிறைவேறுமா\nபிரம்மமுகூர்த்தம் எனப்படும் அதிகாலையில் 4:30 – 6:00 மணிக்குள் நீராடி கடவுளை வழிபட்டால் பன்மடங்கு பலன் ... மேலும்\nதினமும் பஞ்சாங்கம் ஏன் வாசிக்க வேண்டும்\nபஞ்சாங்கத்தில் மிக., மிக முக்கியமான அங்கங்கள் திதி., வாஸரம் (வாரம்)., நக்ஷத்திரம்., யோகம்., கரணம்.திதி — ... மேலும்\nசிக்கல் தீர சிறுவாச்சூர் போங்க\nபெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் திங்கள், வெள்ளிக்கிழமை மட்டுமே ... மேலும்\nஇழந்த சொத்தை மீ்ட்க...ஜூன் 26,2020\nநவகைலாய தலங்களில் ஸ்ரீவைகுண்டம் காசிவிஸ்வநாதர் கோ��ில் சனீஸ்வரனுக்குரியதாக திகழ்கிறது. இங்கு ... மேலும்\nசிவ பக்தருக்குரிய ‘10’ ஜூன் 26,2020\nசிவ பக்தர்களுக்கு பத்து பண்புகள் வேண்டும் என்கிறார் திருநாவுக்கரசர். 1. ... மேலும்\nவேதம் மீட்ட ஹயக்ரீவர்ஜூன் 26,2020\nமது, கைடபர் என்ற அசுரர்கள் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய வேதங்களை பிரம்மாவிடம் இருந்து திருடினர். ... மேலும்\nபயம் போக பாடுங்கள்...ஜூன் 26,2020\nஎதையும் தாங்கும் இதயம் பெற திருவாரூர் தியாகராஜரை நினைத்து பாடுங்கள். சுந்தரர் பாடிய தேவாரம் ... மேலும்\nபூரி ஜெகன்னாதர் கோவிலில் நடக்கும் 8 அதிசயங்கள்\n1. கோவிலின் கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும்.2. கோவில் இருக்கும் பூரி என்ற ஊரின் எந்த ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/10-more-people-death-by-covid19-in-chennai.html", "date_download": "2020-07-11T20:58:12Z", "digest": "sha1:BIXVA2C3HW3AF2WHLIZPZLGWAUYGF2XJ", "length": 8842, "nlines": 161, "source_domain": "www.galatta.com", "title": "10 more people death by covid19 in Chennai", "raw_content": "\nசென்னையில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழப்பு\nசென்னையில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகொரோனா வைரஸ், தமிழகத்தின் பிற பகுதிகளில் சற்று குறைந்திருந்தாலும், தலைநகர் சென்னையில் அது மையம் கொண்டு, சென்னை மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.\nசென்னையில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.\nஇதனிடையே, சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையின் மிஷின் ஆபரேட்டர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். கடந்த மே 26 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியாகி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்தார்\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 9 பேர் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தனர். இதனால், இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 2,737 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.\nஅதேபோல���, திரு.வி.க.நகரில் 1,556 பேரும், கோடம்பாக்கத்தில் 1,798 பேரும், தேனாம்பேட்டையில் 1,662 பேரும், தண்டையார்பேட்டையில் 1,661 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும், சென்னையில் கொரோனா பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டுவர வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தவும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், சென்னையில் விதிகளைப் பின்பற்றாத சலூன் கடைகளை 4 மாதங்களுக்குத் திறக்க முடியாது என்றும், சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇதனிடையே, சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களில் வழங்கப்பட்டு வந்த விலையில்லா உணவைச் சென்னை மாநகராட்சி நிறுத்தி உள்ளது. விலையில்லா உணவு குறித்த அறிவிப்பு வராததால், கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.\n>>சென்னையில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழப்பு\n>>சென்னையில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழப்பு\n>>ராயபுரத்தில் 2000ஐ கடந்த கொரோனா தொற்று\n>>நாளை முதல் சலூன் கடைகளைத் திறக்க அனுமதி\n>>சென்னையில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை நெருங்குகிறது\n>>ராயபுரத்தில் உச்சம் தொட்ட கொரோனா\n>>கொரோனாவின் புதிய அறிகுறிகள் என்ன தெரியுமா\n>>கொரோனா வைரசின் 6 புதிய அறிகுறிகள்\n>>கொரோனா வைரசுக்கான புதிய அறிகுறிகள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/562067-gold.html", "date_download": "2020-07-11T21:25:28Z", "digest": "sha1:JGBP45LM2YCO2ZZR334IBZLCHA2YESXT", "length": 14008, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "தங்கம் விலை உயர்வு; இன்றைய விலை நிலவரம் என்ன? | gold - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nதங்கம் விலை உயர்வு; இன்றைய விலை நிலவரம் என்ன\nதங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது.\nதொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.\nபாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரு��் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறன. இந்தநிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது.\nஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.43 உயர்ந்து ரூ.4674 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.344 அதிகரித்து ரூ.37392க்கு விற்பனையாகிறது.\nஇதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 39240 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 1.20 ரூபாய் உயர்ந்து 54.30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nGoldதங்கம் விலை உயர்வுஇன்றைய விலை நிலவரம் என்ன\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\n2020-க்குள் வாய்ப்பில்லை: 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா...\nதங்கம் விலை குறைவு; இன்றைய நிலவரம் என்ன\nதங்கம் கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் மீது சட்டவிரோத தடுப்புச் சட்டத்தில் வழக்கு:...\nதங்கம் விலை குறைவு; இன்றைய நிலவரம் என்ன\nகேரளாவில் பரபரப்பைக் கிளப்பிய ஸ்வப்னா சுரேஷ் யார் 30 கிலோ தங்கம் கடத்தலில்...\nமீண்டும் படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nகரோனா தடுப்பு; கை சுத்தப்படுத்தும் புதிய ஜெல்: அரசு நிறுவனமான ராஷ்டிரியா கெமிக்கல்ஸ்...\nதங்கம் விலை குறைவு; இன்றைய நிலவரம் என்ன\nஐந்து துறைகளில் கரோனாவுக்கு பிந்தைய வாய்ப்புகள்: வெள்ளையறிக்கை தாக்கல்\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது: என்ஐஏ நடவடிக்கை\nசி2எச் வெளியீட்டின்போது முதலில் பாராட்டியவர் ரஜினி: சேரன் நெகிழ்ச்சி\nசாத்தான்குளம் வீடியோ: சிபிசிஐடி எச்சரிக்கை; சுசித்ரா விளக்கம்\nநாளை முழு ஊரடங்கு; அத்தியாவசியத் தேவைக்குக் கூட வெளியில் வராதீர்கள்: அனுமதியின்றி வெளியில்...\nவெட்டுக்கிளியை கட்டுப்படுத்த ஹெலிகாப்டர் மூலம் பூச்சி மருந்து தெளிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/balajothidam/navakirakankalum-industry-official-organization", "date_download": "2020-07-11T20:33:01Z", "digest": "sha1:UR3ZTNGDE4ZPQSBERBM325ALVIZRIHED", "length": 7918, "nlines": 169, "source_domain": "www.nakkheeran.in", "title": "நவகிரகங்களும் தொழில், உத்தியோக அமைப்பும் | Navakirakankalum industry, official organization | nakkheeran", "raw_content": "\nநவகிரகங்களும் தொழில், உத்தியோக அமைப்பும்\nஉழைத்தால் மட்டுமே வாழ்வில் உயர்வடைய முடியும். அது தொழிலோ, உத்தியோகமோ எதுவாக இருந்தாலும் சரி. ஒருவர் இளம்வயதில் கல்வி கற்பதென்பது அவரின் அறிவை வளர்த்துக்கொள்ள உதவும். மேற்கல்வி என வரும்போது அவர் என்ன தொழில்செய்ய விருப்பப்படுகிறாரோ அதற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்துக் கற்க வேண்டியுள்ளது. ஏதாவ... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்த வார ராசிபலன் 12-8-2018 முதல் 18-8-2018 வரை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும்\nவருத்தமில்லா மணவாழ்வுக்குப் பொருத்தம் பார்க்கும் முறை\nகொடுத்த கடன் திரும்பாதது ஏன்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nமாமியார் கொடுமை தீர என்ன வழி\nசிகிச்சை பெறும் பொன்னம்பலம்... ரஜினிகாந்த் உதவி\nஆலியா பட் திரைப்படத்திற்கு மத ரீதியாக உருவாகியிருக்கும் சர்ச்சை...\nசர்ச்சையில் சிக்கியுள்ள ‘பிதா’ படம்\nEXCLUSIVE -''ஒத்தைக்கு ஒத்தை வாலே'' என பென்னிக்ஸிடம் கத்திய எஸ்.ஐ... ஓடி ஒளிந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nசாத்தான் குள போஸ்ட்மார்ட்டம் தில்லுமுல்லு\nஅரசியலில் இருந்து முழுமையாக விலகியது ஏன் - நெப்போலியன் சொன்ன காரணம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/tamil-proverbs-part-12/", "date_download": "2020-07-11T20:11:44Z", "digest": "sha1:2YECZSMHBQTLWGYEKMR5B5FY7SPY5J6D", "length": 22715, "nlines": 169, "source_domain": "www.tamilpriyan.com", "title": "தமிழ் பழமொழிகள் மற்றும் சொல்லாடல்கள் பகுதி–12", "raw_content": "\nHome » பழமொழிகள் » தமிழ் பழமொழிகள் மற்றும் சொல்லாடல்கள் பகுதி–12\nதமிழ் பழமொழிகள் மற்றும் சொல்லாடல்கள் பகுதி–12\n1. தாய் முகம் பாக்காத சேயும், மழை முகம் முகராத பயிறும் புண்ணியப்படாது.\nஎவ்வளவுதான் நீர் பாய்ச்சினாலும் ஒரு முறையாவது மழை பெய்தால்தான், பயிர் செழித்து வளரும். அதுபோல, தாய் அரவணைப்பில் வளரும் பிள்ளைகள்தான் முகமலர்ச்சியுடன் வாழ்வர்.\n2. பாட்டி பேரு கிழவி; கிழவி பேரு பாட்டி.\nஇரண்டு விஷயங்களும் ஒன்றுதான். ஆனால், பலர் இந்த மாதிரி கூறிதான் மக்களை ஏமாற்றுகிறார்கள். நாம் ஒரு விஷயத்தைக் கூறுவோம். அது சரியாகத்தான் இருக்கும். ஆனால், அவர்கள் அது சரியில்லாதது போன்றும் அவர்கள் கூறியதுதான் சரி என்பதுபோன்றும் கூறுவார்கள். உண்மையில் இருவர் கூறியதும் ஒன்றாகத்தான் இருக்கும். அவர்கள் வேறுவிதமாக கூறியிருப்பார்கள், அவ்வளவுதான்.\nபானையில்தான் பாலை ஊற்றி வைக்கவேண்டும். பாலை பூனைக் குடித்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பானை உடையாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும். பாலும் முக்கியம்தான், பானையும் முக்கியம்தான். கணவன் மனைவிதான் பானையும் பாலும். இவர்களால் பாதிக்கப்படும் மாமனார் மாமியார்கள், அப்பா அம்மாக்கள் சொல்லும் கூற்றுதான் இது.\n4. கிட்ட வா என்றால் மூஞ்சை நக்கிடுவான்.\nசிலருக்கு நாம் கொஞ்சம் இடம் கொடுத்தால், நம் தலையிலேயே ஏறி ஆடுவார்கள். நாம் அவர்களுக்கு சம மதிப்புக் கொடுத்து நம்முடைய இன்ப துன்பங்களில் பங்குகொள்ளச் செய்வோம். ஆனால், அவர்களோ அதை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி நமக்கு பாதகத்தை விளைவித்துவிட்டு சென்றுவிடுவார்கள். இந்த மாதிரியான ஆட்களையெல்லாம் நம் கிட்டவே அண்டவிடக்கூடாது.\n5. தாயைப் பழித்தாலும் பழிக்கலாம், தண்ணீரைப் பழிக்கக்கூடாது.\nதாய் தெய்வத்திற்கு சமம். எந்தவொரு பிள்ளையும் யாரை அவதூறான வார்த்தைகளைக் கொண்டு திட்டினாலும் தன் தாயைத் திட்டமாட்டான். அப்படி திட்டினால் அது மிகப்பெரியப் பாவம். ஆனால், தாயைப் பழிப்பதைவிட மோசமான செயல் தண்ணீரைப் பழிப்பது என்று நம் முன்னோர்கள் கூறிவைத்திருக்கின்றனர். இந்த பழமொழி எந்த அளவுக்கு உண்மை என்று நகரங்களில் வாழ்பவர்களுக்கு நன்கு தெரியும். தண்ணீர் நமக்கு உயிர்நாடி போன்றது. அதனை அதிகமாகக் கிடைக்கும்போது அதன் அருமை தெரியாமல் வீணடிப்பது அதனைப் பழிப்பதற்கு சமம். முந்தைய சந்ததி தண்ணீரைப் பழித்ததால் இந்த சந்ததி சிரமப்படுகிறது. இன்றைய சந்ததி பழித்தால் நாளைய சந்ததி கஷ்டப்படும்.\n6. பயந்தவனுக்குப் பகலும் பகை; துணிந்தவனுக்கு கடலும் அற்பம்.\nமுற்றிலும் உண்மையான பழமொழி. பயத்துடன் ஒரு காரியத்தில் இறங்கினால் அது தோல்வியில்தான் முடியும். துணிந்து கடவுள் மேல் பக்திகொண்டு ஒவ்வொரு காரியத்தையும் செய்யும்போது எந்த ஒரு காரியமும் வெற்றியடையும். மனிதர்களுக்குத் துணிவே துணை.\n7. ஊர அடிச்சி உலையில போடாதே.\nபலர் இப்படித்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். தங்கள் வீட்டு உலை கொதிக்கவேண்டும் என்பதற்காக அடுத்த வீட்டு அடுப்பை அணைக்கிறார்கள். லஞ்சம் வாங்குபவர்கள், அடுத்தவர்களுக்கு துரோகம் இழைத்து பணம் சம்பாதிப்பவர்கள், அடுத்தவர் முதுகின்மேல் சாலை போடுபவர்கள், இவர்கள் எல்லாம் இந்த ரகத்தில் சேருவார்கள். அவ்வாறு இருத்தல் தவறு என்பதை அவர்கள் உணரவேண்டும்.\n8. கண சிநேகிதம் கண்ணுக்குப் பொல்லாப்பு.\nஇரு மனிதர்கள் மிகுந்த நெருக்கமான நட்போடு பழகினால் ஊரில் பலர் இருவரின் சினேகிதத்தைப் பார்த்துப் பொறாமைப் படுவார்கள். அதனால், இருவரின் நட்பில் பிளவு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில், மனிதர்களின் எண்ண அலைகள் நம்மை பாதிக்கின்றன. என்ன செய்வது, சில நேரங்களில் மற்றவர்கள் கண்ணுக்கும் வாய்க்கும் பயந்துதான் நடக்கவேண்டியிருக்கிறது.\n9. பாத்திரத்தை மாற்றினால் பாலின் நிறம் மாறுமா\n எந்த பாத்திரத்தில் ஊற்றினாலும் பால் வெள்ளை நிறம்தான். அதுபோல, நல்லவர்கள் எந்த சூழலிலும் நல்லவர்களாகத்தான் இருப்பார்கள். சிலர், நல்லவர்களை கெட்டவர்களாக மாற்ற பல சோதனைகள் நிகழ்த்துவார்கள். இருந்தாலும், நேர்மையாளர்கள் நேர்மை தவறாதவர்களாகத்தான் இருப்பார்கள்.\n10.குந்தித் தின்னா குன்னும் கரையும்.\nமலையளவு பொருள் மற்றும் சொத்துக்கள் ஒருவனிடம் இருந்தாலும் கூட அவன் உழைக்காமல் சோம்பேறியாய் உட்கார்ந்து தின்றுகொண்டிருந்தானெனில் அவன் சொத்துக்கள் விரைவில் கரைந்துவிடும்.\n11.பேச்சுதான் வாழைப்பழம், செயலெல்லாம் எட்டிக்காய்.\nசிலர் இனிக்க இனிக்க பேசுவ���ர்கள். ஆனால், அவர்களின் செயல்கள் அனைத்தும் நமக்குத் தீமை பயப்பனவாக இருக்கும். எட்டிக்காய் ஒரு கொடிய விஷம். இவர்கள் அந்த எட்டிக்காய்க்குச் சமமானவர்கள். ஆனால், வாழைப் பழத்தைப் போன்று சுவையான பேச்சால் நம்மைக் கவிழ்பவர்கள்.\n12.கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு.\nஎந்த ஒரு உண்மையையும் யாராலும் மறைத்துவைக்க இயலாது. என்றாவது ஒருநாள் அந்த உண்மை தானாக வெளிப்பட்டுவிடும்.\n13.மீன் குஞ்சிக்கு நீந்தக் கத்துத் தரனுமா\nதேவையே இல்லை. அது பிறவியிலேயே நீந்தத் தெரிந்த ஒரு உயிரினம். அதுபோல கெட்டிக் காரர்களுடைய பிள்ளைகள் கெட்டிக் காரர்களாகவே இருப்பார்கள். அவர்களுக்கு நாம் எதையும் புதிதாக கற்றுத் தரவேண்டியதில்லை. உதாரணமாக மீனவர்களின் பிள்ளைகளுக்கு மற்றவர்களின் பிள்ளைகளைவிட நன்றாக மீன் பிடிக்க வரும்.\n14.ஆத்தோட போனாலும் போவேன், தெப்பக்காரனுக்குக் காசு தரமாட்டேன்.\nஇது ஒரு கருமியின் கூற்று. ஆழமான ஆற்றைக் கடக்க தெப்பத்தில் சென்றால்தான் முடியும். நடந்து சென்றால் ஆற்றின் போக்கில் அடித்துச் செல்லப்பட வேண்டிவரும். ஆனால், இந்த கருமி தன் உயிரே போனாலும் பரவாயில்லை, காசு செலவாகக் கூடாது என்கிறான். இப்படித்தான் பலர் சிக்கனம் என்ற பெயரில் தங்களது அடிப்படைத் தேவைகளுக்குக் கூட செலவு செய்யாமல் கருமியாய் இருக்கிறார்கள்.\n15.கொல்லனைக் கண்டால் குரங்கு கு*சிக்கு பூணு கட்டச் சொல்லுமாம்.\nகொல்லன் மனிதன். குரங்கு விலங்கு. அப்படியிருக்க அது மனிதனை அதிகாரம் செய்யப் பார்க்கிறது. பூணு என்பது உலக்கையின் அடியில் இருப்பது. அதனைக் கட்ட பழுக்கக் காய்ச்சி சொருகுவார்கள். அதை குரங்கின் கு*சியில் கட்டினால்… குரங்குக்கு சாவுதான். அதோட அறியாமை அதனை அவ்வாறு செய்யச் சொல்கிறது. தான் மனிதனைவிட பெரியவன் என்று காட்டிக்கொள்ள மனிதனை அதிகாரம் செய்யும் குரங்கு அதனால் தனக்குதான் ஆபத்து என்பதை உணரவில்லை.\nமனிதர்களில் சிலர் அந்த குரங்குபோன்றுதான் உள்ளனர். எனக்குத் தெரிந்த ஒரு கணவன் மனைவி. கணவன் வெளியூரில் தங்கி வேலை செய்கிறார். அங்கு அவருக்குக் கடுமையான வேலை. மனைவி வீட்டில் சும்மாதான் இருக்கிறார். கணவர் வாரத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வருவார். அவர் மனைவி தனது ஆளுமைத் திறனை தன் கணவரிடம் காட்ட அன்றுபார்த்து உடம்பு சரியில்லாததுபோல் பாசாங்கு செய்துகொள்வார். ஒரு தேநீர் கூட தன் கணவருக்குக் கொடுக்கமாட்டார். அவர்தான் சமையல் செய்து தன் மனைவிக்குக் கொடுப்பார். பின் மனைவி வீட்டு வேலைகளைத் தன் கணவரைச் செய்யச் சொல்வார். இப்படியாக கணவர் வீட்டிற்கு வரும் அந்த ஒரு நாள் கூட அதிகப்படியான வேலைகளைச் செய்து நொந்துவிட்டு செல்வார். அந்த குரங்கின் அறியாமை இந்த மனைவியின் கணவனை அடிமைப்படுத்தும் குணத்திற்கு சமம்.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\nTags:அனுபவம், அறிவுரைகள், சுவாரசியமானவை, சொல்லாடல்கள், பழமொழி விளக்கம்\nதிணை விதைத்தவன் திணை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்\nஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்\nவிதியேனு போனா மதியேனு வருது\nசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-4\nதமிழ் பழமொழிகள் மற்றும் சொல்லாடல்கள் பகுதி–13\nதமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பழையனூர் என்னும் சிறிய ஊராட்சியில் வசிக்கிறேன். ஒரு BE பட்டதாரி. தமிழை நேசிப்பதால், தமிழில் எழுதி இணையத்தில் அதனை நிறுத்த வலைப்பூவில் பதிவிடும் நூற்றுக்கணக்கான தமிழ் வலைப்பதிவர்களில் நானும் ஒருவனாக இணைந்திருக்கிறேன்.\nஉங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும்.\nநிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/district/former-archbishop-of-the-roman-catholic-church-has-passed/c77058-w2931-cid312314-su6268.htm", "date_download": "2020-07-11T21:24:40Z", "digest": "sha1:PYKUAMUNIFZBNH4UBS4K7HKXSIWWK7YH", "length": 4975, "nlines": 20, "source_domain": "newstm.in", "title": "ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முன்னாள் பேராயர் காலமானார்", "raw_content": "\nரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முன்னாள் பேராயர் காலமானார்\nரோமன் கத்தோலிக்க திருச்சபையின் திருச்சி - தஞ்சை மண்டல முன்னாள் பேராயர் அந்தோணி டிவோட்டா இன்று காலை உடல்நலக் குறைவால் காலமானார். அவரது பூத உடல் மேலப்புதூர் புனித மரியன்னை பேராலயத்தில், பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.\nரோமன் கத்தோலிக்க திருச்சபையின் திருச்சி - தஞ்சை மண்டல முன்னாள் பேராயர் அந்தோணி டிவோட்டா இன்று காலை உடல்நலக் குறைவால் காலமானார். அவரது பூத உடல் மேலப்புதூர் புனித மரியன்னை பேராலயத்தில், பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.\nரோமன் கத்தோலிக்க திருச்சபையின் திருச்சி - தஞ்சை மண்டலத்தின் பேராயராக இருந்தவர் அந்தோணி டிவோட்டா (76). 2001 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை பேராயராக பணியாற்றிய அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.\nஅவரது பூத உடல் திருச்சி மேலப்புதூர் புனித மரியன்னை பேராலயத்தில், பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு கிறிஸ்தவ மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், முக்கிய பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇவர் பல்வேறு கிறிஸ்தவ கல்லூரிகளில் பேராசிரியராகவும், ரோமன் கத்தோலிக்க சென்னை மறை மாவட்ட முதன்மை குருவாகவும், சென்னை சாந்தோம் தேவாலயத்தின் பங்கு தந்தையாகவும் பணியாற்றியவர். அவர் தனது உடலை, உடல் தானம் செய்துள்ளார்.\nஅவர் கண்கள் இன்று திருச்சி ஜோசப் கண் மருத்துவமனைக்கு தானம் செய்யப்பட்ட நிலையில் அவருடைய உடல் நாளை திருப்பலிகள் முடிந்தபின்பு பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்படும் அங்கு புனித ஜான் மருத்துவ கல்லூரிக்கு அவர் உடல் தானம் செய்யப்பட உள்ளது.\nஇவருடைய மறைவையொட்டி கத்தோலிக்க கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களுக்கு நாளை ஒரு நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது என செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி மாவட்ட பொறுப்பு ஆயர் தேவதாஸ் ஆம்ப்ரூஸ் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/10/blog-post_21.html", "date_download": "2020-07-11T19:54:00Z", "digest": "sha1:K4CZRBGCMHBJDBGRKLRMSM644V6UGIX2", "length": 19750, "nlines": 244, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: தினசரி மூன்று பேரீச்சம் பழம்... தித்திப்பான பலன்கள்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nதினசரி மூன்று பேரீச்சம் பழம்... தித்திப்பான பலன்கள்\n`���ேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்' - கிறிஸ்தவர்களின் மத நூலான பைபிளில் பேரீச்சையை இவ்வாறு உயர்வாகக் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, ஒயிலாக வளர்ந்து நிற்கும் பேரீச்சம் பழ மரங்கள் அவற்றின் அழகுக்கும் தித்திப்பான பழங்களுக்கும் பேர்போனவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபேரீச்சை... பனை வகையைச் சேர்ந்த இந்த மரத்தை அதன் இனிப்பான பழங்களுக்காக வளர்க்கப்படுகிறது. குறைந்த மூலதனத்தில் நிறைவான பலன் தரக்கூடிய இந்த பழத்தை சாப்பிடுவதற்கென நேரம் ஒதுக்கத் தேவையில்லை. ஸ்நாக்ஸ் சாப்பிடுவதுபோலச் சாப்பிடலாம். ஃப்ரெஷ்ஷாகவோ, உலர்த்தியோ எப்படிச் சாப்பிட்டாலும் ஏராளமான பலன்களை அள்ளித்தருகின்றது. உண்ணத்தகுந்தது மட்டுமல்ல பல்வேறு நோய்களைக் குணப்படுத்தக்கூடியது.\n'பேரீச்சை மலச்சிக்கலை உண்டாக்கும்' என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால், உண்மையில் பேரீச்சை ஒரு சிறந்த மலமிளக்கியாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலைச் சரிசெய்ய, முதல்நாள் இரவே மூன்று பேரீச்சையை நீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் அவற்றின் சாற்றைக் குடிக்கலாம். பேரீச்சையில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது; கரையக்கூடியது. இது செரிமான மண்டலப் பாதையில் உள்ள நீரை வெளியேற்ற உதவுகிறது. குடல் இயக்கங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வயிற்றுப்போக்குக்குச் சிறந்த மருந்தாகும் இது செரிமானச் சக்தியை அதிகரிக்கும்.\nபேரீச்சையில் நிறைந்துள்ள அதிக அளவிலான இரும்புச்சத்து, ரத்தச்சோகையை சரிசெய்கிறது. உடலுக்குத் தேவையான எனர்ஜி மற்றும் ஆரோக்கியத்தைத் தரும். ரத்த உற்பத்திக்கு வழிவகுக்கிறது. ரத்தம் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது.\nஇதில் நிறைந்துள்ள பொட்டாசியம், இதய நோய்களில் இருந்து நம்மைக் காக்கிறது. பலவீனமான இதயத்துக்கு பலம் தரும். இதயத்துக்கு இம்சை தரக்கூடிய கெட்ட கொழுப்பைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.\nபேரீச்சையில் இயற்கையாகவே இனிப்பு அதிகம். சுக்ரோஸ், ஃப்ரெக்டோஸ் மற்றும் குளூக்கோஸ் நிறைந்துள்ளன. மதிய நேரங்களில் ஏற்படும் மந்தநிலையை சீர்செய்து உடலுக்குத் தேவையான உடனடி எனர்ஜியைத் தரும். மேலும், இதில் நிறைந்துள்ள மாவுச்சத்து உடல் ஆரோக்கியத்துக்கு உதவும்.\nஇதில் உள்ள மாங்கனீசு, மக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற நுண் சத்துகள் எலும்பை வலுவாக்கும். பேரீச்சையை உணவுடனும் சேர்த்துக் கொள்ளலாம். எலும்பின் வளர்ச்சிக்கு உதவும். மேலும், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு நோயில் இருந்து நம்மைக் காக்கிறது. குறிப்பாக, பெண்கள் பேரீச்சையை உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும். பெண்களுக்கு ஏற்படும் எலும்புறுக்கி நோயைக் குணப்படுத்தும். வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது.\nஇதில் உள்ள வைட்டமின் மற்றும் பொட்டாசியம் சத்துகள் மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. நரம்பு மண்டலச் செயல்பாட்டை அதிகரிக்கவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவும் உதவும். ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பைத் தடுக்கிறது.\n* தினமும் ஆறு பழங்களைச் சாப்பிட்டுவர உடல் எடை அதிகரிக்கும்.\n* தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமடையும்.\n* பேரீச்சையில் உள்ள கரிம சல்ஃபர், உடலில் ஏற்படும் அலர்ஜிகள் மற்றும் ஒவ்வாமையைச் சரிசெய்யும்.\n* பெண்களுக்குச் சீரான மாதவிடாய்ச் சுழற்சியை ஏற்படுத்தும்.\n* வயிற்றுப் புற்றுநோயைக் குணப்படுத்தக்கூடியது.\n* உலர்ந்ததாக அல்லது ஃப்ரெஷ்ஷாக இருந்தாலும், அவற்றை நன்குக் கழுவி சுத்தம் செய்து உண்ண வேண்டும்.\n* உணவுகளுடனோ அல்லது அப்படியேவும் சாப்பிடலாம்.\n* பாதாம், வால்நட், உலர் திராட்சை, முந்திரி போன்றவற்றுடன் சேர்த்து ஜூஸாகவும் பருகலாம்.\n* பேரீச்சை விதையை வறுத்துப் பொடி செய்து பனங்கற்கண்டுச் சேர்த்துக் காபியாகவும் குடிக்கலாம்.\n* தினசரி இரண்டுவேளை பேரீச்சையை நட்ஸ்களுடன் சேர்த்துச் சாப்பிட்டுவர, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\n20 முதல் 50 வயதுக்குள் தவிர்க்க வேண்டிய நிதிசார்ந்...\nநம் குடலில் உள்ள குடல் புழுக்கள் வெளியேற...... உணவ...\nகுழந்தைகள் எந்த வயதில் எவ்வளவு பால் குடிக்கலாம்......\nமீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத 8 உணவுகள்\nதினசரி மூன்று பேரீச்சம் பழம்... தித்திப்பான பலன்கள்\nஉங்கள் மொபைல் போன் பேட்டரியை எப்போது மாற்ற வேண்டும்\nசுகபிரசவம் ஆகும் சில வழிகள் \nநாமினி Vs வாரிசு: சொத்து யாருக்கு���் போய்ச் சேரும்\nவீடுன்னா அதுல மனுஷங்க இருக்கணும்......\nநரம்புகளை வலுப் பெறச் செய்ய...\nமொபைல் தண்ணீரில் விழுந்தால் செய்ய வேண்டியவையும்......\nதண்ணீர் கிடைக்காத போர்வெல்லிலும் தண்ணீர் எடுக்கலாம் \nவருமான வரி நோட்டீஸ் வந்தால் \nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nஊர் சுற்றலாம் வாங்க மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நட...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்க வீட்டுல A/C இருக்கா... உபயோகமான எச்சரிக்கையான தகவல்கள்\nநாளுக்கு நாள் வெயிலின் கொடுமை கூடிக்கொண்டே போக... இனி , குடிசைகளிலும் கூட ஏ.சி. மெஷின் பொருத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிற அளவுக...\nபறந்து போகுமே உடல் வலிகள் \nபாத அழுத்த சிகிச்சை நிபுணர் மன அழுத்தம் , ரத்த அழுத்தம் , முதுகு வலி , கால் வலி , கழுத்து வலி , மூட்டு வலி என , உடலின் எந்தப் பகுதிய...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/05/19.html", "date_download": "2020-07-11T21:08:23Z", "digest": "sha1:RGQNIVVPBXCSUBQWBRWTDTLOSSBN2SGB", "length": 34283, "nlines": 264, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]/பகுதி 19‏ ~ Theebam.com", "raw_content": "\n[என்லில்லும் அவரின் மனைவி நின்லில்லும்/Enlil with his wife, Ninlil]\nசுமேரியர்கள் மகன், டில்முன் ,மேலுஹா[Magan, Dilmun, and Meluhha] போன்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்தார்கள் என அவர்களின் இலக்கியத்தில் திரும்ப திரும்ப குறிக்கப்பட்டுள்ளது.பல கல்விமான்கள் மேலுஹாவை சிந்து சம வெளி என சுட்டிக்காட்டுகின்றனர்.பின்லாந்து நாட்டை சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா,சிம்மோ பர்போலா[Asko and Simo Parpola],மேலுஹாவை மே-லா-க என அடையாளம் கண்டு அதை \"மேல் அகம்\" என விளக்குகிறார்கள். உண்மையில் பல வர்த்தக பொருள்களான மரம்,கனிப்பொருள்கள், நவரத்தினக் கல் என்பன சிந்து சம வெளியில் உள்ள குன்று அல்லது மலைசார் பகுதியில் இருந்தே பிரித்து எடுக்கப்படுகின்றன.மேலும் கி மு 2200 ஆண்டளவிலான சுமேரியா நூல் மேலுஹாவை கிழக்கில் இருப்பதாக குறிப்பிடுகிறது.ஆகவே அது சிந்து சம வெளியையோ அல்லது இந்தியாவையோ பரிந்துரைப்பதாக கருதலாம்.அதுமட்டும் அல்ல சிந்து சம வெளி முத்திரைகள் ஊர்,மற்றும் மெசெப்பொத்தோமியா நகரங்களில் கண்டு எடுக்கப்பட்டு உள்ளன. இவைகள் மேல்கூறிய பரிந்துரையை ஆதரிக்கின்றன.மேலும் மெசெப்பொத்தோமியா கைவினை பொருள்கள் அதாவது மனிதனால் செய்யப்பட்ட பொருள்கள் சிந்து சம வெளியில் காணப்பட்டது. இவை மெசெப்பொத்தோமியா ஒரு பழமை வாய்ந்ததாக இல்லாவிட்டாலும்-அதாவது அப்படி கருதினாலும், தனது வர்த்தக நாடான சிந்து சம வெளி அளவாவது பழமை வாய்ந்தது என காட்டுகிறது.மேலும் டில்முன் எந்த நாட்டை/இடத்தை குறிக்கிறது என்பதில் பல கருத்துகள் உண்டு.சாமுவேல் நோவா கிராமர் என்ற புகழ் பெற்ற அறிஞர் இதையும் சிந்து சம வெளியுடன் தொடர்பு படுத்துகிறார்.இதற்கு சுமேரிய இலக்கியத்தில்[கில்கமெஷ் காப்பியம்] இது சூரியன் உதிக்கும் திசையில் இருப்பதாக எழுதியிருப்பதை சுட்டிக்காட்டுகிறார். மேலும் தில்முன்[டில்முன்] என்பது தில்,முன் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டு.‘தில்’ என்ற சொல் சங்க இலக்கியத்தில் ‘வாழ்க தில்' என்றவாற��� காணப்படுகிறது.இங்கு ‘தில்’ என்றால் வாழ்தல் ஆகும்.\" வாழ்க தில் அம்ம\" என்பனபோன்ற சங்கத் தமிழ் வழக்குகளைக் காண்க. \"நலமே வாழ்க\" என்பதாக இதன் பொருள் இருக்கலாம்.இந்த சொல் இப்ப தின் என காணப்படுகிறது.அதாவது தில்> தின்: உயிர் வாழதற்கு உதவும் உணவு ஆகும் மேலும் ‘தீனி ’=தீன்=சாப்பாடு,இரை ஆகும். இவ்வாறாக ‘வாழ்க தில்/தின்' என்பதை நலமுடன் வாழ்க[நல்ல சாப்பாடு உண்டு] என கருதலாம்.முன் என்பது முன்னுக்கு என்பதாகும். இது மேலும் 'முன்னைய,முன்னர்,ஆரம்ப' என்பதையும் குறிக்கும். இதன் படி, தில்-முன் என்பதை வாழ்ந்த முன்னைய இடம் என எடுக்கலாம்.எனவே இந்த கருத்தின் படி நாம் இன்றைய வழக்கத்தில் கூறும் ' தாய் நாடு' என இதற்கு பொருள் கொள்ளலாம்.அதாவது நாம் முதல் தோன்றிய இடம் என கருதலாம் . ஆகவே சுமேரியன் சிந்து சம வெளியில் இருந்து வந்தவர்கள் என எடுத்து கொண்டால்,சாமுவேல் நோவா கிராமர்[S. N. Kramer] மற்றும் டாக்டர் க்ளைட் வின்டர்ஸ் (Dr Clyde Ahmad Winters ] போன்றோர் தில்முன் என்பதை ஹரப்பா என உரிமை கோரியது சரி போல இருக்கும் ஏனென்றால்,தங்களது மூதாதையார் பிறந்த,வாழ்ந்த இடத்தின் ஞாபகார்த்தமாக ஹரப்பானை 'தாய் நாடு' என பொருள் படும் 'தில்முன்' என்ற சொல்லால் அழைத்திருக்கலாம் என நாம் கருத இடமுண்டு. மேலும் தொல் பொருள் சான்றின்படி, திராவிட\nமக்களால்,அதாவது ஆதி தமிழர்களால் குடியேறிய சிந்து சம வெளியில் வைடூரியம் இருந்தது தெரியவருகிறது.இவை கிட்டத்தட்ட 6,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே சுரங்கம் வைத்து எடுக்கப்பட்டுள்ளது.இச்சுரங்கங்களை சுற்றியே ஹரப்பா மற்றும் மோகன்ஜதாரோ நாகரீகங்கள் தோன்றியதாக கூறப்படுகிறது. இந்த வைடூரியம் தான் தில்முன்னை முதன்மை ஆக்கியது.அது மட்டும் அல்ல இந்த இரண்டு நாகரிகங்களுக்கும் இடையில் வலுவான பண்பாட்டு தொடர்பு/பரிமாற்றம் இருந்ததை தொல் பொருள் ஆராச்சி மேலும் உறுதிப்படுத்துகிறது.\nசுமேரியன் நூலில் பதினொன்று இடங்களில் மேலுஹா என்ற சொல் வருகிறது[சம்பவிக்கிறது].அதன் ஒரு உதாரணம் கிழே தரப்படுகிறது.\n\"என்னை காண[அறிய] மேலுஹா,மகன் , டில்முன் மக்களை விடு.டில்முன்னுடன் வர்த்தகம் செய்யும் படகுகளை மரக் கட்டைகளை ஏற்ற விடு.மகனுடன் வர்த்தகம் செய்யும் படகுகளை வாண் உயருக்கு ஏற்ற விடு. மேலுஹாவுடன் வர்த்தகம் செய்யும் பெரும் மதிப்புள்ள பொருட்களை கைப்ப���்றும் அந்த படகுகளை தங்கம்,வெள்ளிகளை கடத்தி நிப்பூருக்கு, அனைத்து நாட்டின் அரசனான என்லில்லுக்கு, கொண்டு வர விடு\" [என்கியும் உலக விதிமுறையும்/Enki and the world order 123-130 ]\nC.லியோனர்ட் வூல்லே[Sir Charles Leonard Woolley (17 April 1880 – 20 February 1960) ] தனது \"சுமேரியன்\" என்ற புத்தாகத்தில் மெசெப்பொத்தோமியாவில் கடைசியாக குடியேறியவர்கள் சுமேரியர்கள் என்றும் அவர்கள் கறுத்த முடியுள்ளவர்கள் என்றும் ஒட்டுநிலை மொழி (Agglutinative language / நேரடியாக ஒட்டும் இயல்புடைய, சொற்களை கொண்ட ஒரு மொழி]யை பேசினார்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஒட்டுநிலை மொழி, ஒருவகைப் பிணைப்பு நிலை மொழி (synthetic language) ஆகும். பிணைப்பு நிலை மொழிகளில் ஒவ் ஒரு ஒட்டும் பொதுவாக எண், இடம், காலம் போன்றவற்றைக் காட்டும் ஒரு பொருள் அலகைக் குறிக்கிறது. உதாரணமாக திராவிட மொழிகள் ஒட்டுநிலை மொழிகள் ஆக உள்ளன .மொழியில் பொருள் உடையதாக அமைந்த மிகச் சிறந்த சொல் கூறு உருபன் ஆகும். இதனுடன் ஒட்டுகள் சேரும். ஒட்டும் உருபன்கள், ஒட்டு உருபன்கள் எனப்படும்.உதாரணமாக \"செய்தான்\" என்ற சொல்லில்\nசெய்- வினை நிகழ்ச்சியைக் குறிக்கும் உருபன்.\nத் - இறந்த காலத்தைக் காட்டும் ஒட்டுருபன்\nஆன் - ஆண்பாலைக் காட்டும் ஒட்டுருபன்.\nஎனவே, செய்+த்+ஆன் - என்று உருபன்கள் ஒட்டி நின்று ‘செய்தான்’ என்ற சொல் உருவாகிறது.\nசுமேரிய மொழி பிராந்திய மொழிகளான எபிரேய மொழி[hebrew language], அக்காத் மொழி[Akkadian language ], அறமைக் மொழி[Aramaic language], போன்ற செமிடிக் மொழி(Semitic languages) களிலிருந்து வேறுபட்டதாகும்.பண்டைய துருக்கி மொழி(Turanian) போன்று காணப்பட்டாலும் சொற்பிறப்பியலில் (etymology) அப்படி அல்ல. தொடக்கத்தில் இந்த எழுத்து அமைப்பு முறைக்கு வரலாற்று ஆசிரியர்களால் பொருள் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. இறுதியாக அவர்கள் அங்கு ஒரு நாகரிகம் இருந்தது என்றும் சுமேரியன் என்ற ஒரு மொழி பேசப்பட்டதாகவும் உறுதி படுத்தினார்கள்.\nமிக முந்தய தமிழ் சங்கம் பழமை[தொடக்கநிலை] தமிழையே பாவித்தது.சுமேரிய மொழி ஒரு பண்டைய அல்லது பழைய முதல் சங்கத்திற்கு உரிய தமிழ் என இப்ப ஆராய்ச்சியாளர்கள், அறிவியலாளர்கள் நம்புகிறார்கள்.அது மட்டும் அல்ல இவர்கள் சுமேரியானை சுமேரிய தமிழ் என அழைக்கின்றனர். J.V.கின்னியர் வில்சன்[J.V.Kinnier Wilson] (1986) என்பவர் ஹரப்பானும் சுமேரியானும் ஒரே இன மக்கள் என கூறுகிறார். சுமேரியன் ஒரு இந்தோ-சுமேர��யன் என்றும், மூல கூட்டமான ஹரப்பானில் இருந்து பிரிந்த ஒரு சிறு கூட்டமே அங்கு குடியேறி சுயாதீனமாக வளர்ந்தது எனவும் கூறுகிறார்.மேலே நாம் கூறிய 'தில்முன்' விளக்கத்துடன்['தாய் நாடு'] இது ஒத்து போவதை கவனிக்க.\nபண்டைய சுமேரியா திராவிட மொழிகளுக்கிடையில் ஒரு ஒற்றுமை இருப்பதாக அருட் தந்தை ஞான பிரகாச அடிகளார் நம்புகிறார்.அப்படியான ஒற்றுமைகளை AS தியகராஜா, மலேசியா முனைவர் கி.லோகநாதன் ஆகியோர் சுட்டிக்காட்டி உள்ளார்கள்.மேலும் ராமசுவாமி ஐயர் ஒரே மாதிரியான தொடர்புகள் உடைய சுமேரியா,தமிழ் நிலவியற் சொற்களை பட்டியலிட்டு வெளியிட்டுள்ளார்.நான் இப்ப அப்படியான ஒற்றுமையுள்ள 15 சொற்களை கிழே தருகிறேன். இப்படி ஏராளமான சொற்கள் உள்ளன.\nfive ia ஐ [ஐயிரண்டு பத்து]\nமலேசியாவை சேர்ந்த முனைவர் கி.லோகநாதன்[Malaysian professor, Dr. K. Loganathan], சுமேரு மொழி பழந் தமிழே என்று நம்புகிறார்.தென் இந்தியாவில் பிளக்கத்தில் இருப்பது இந்த தமிழ் மொழியே அதாவது சுமேரியனுக்கும் தமிழனுக்கும் மூதாதையர் பொதுவான ஒருவரே.அமலா சிங்க்[Amala Singh] மற்றும் சிலரும் தமிழுக்கும் சுமேரு மொழிக்கும் உள்ள ஒற்றுமையை சுட்டிக்காட்டி உள்ளார்கள். எப்படி யாயினும் சாமுவேல் நோவா கிராமர் \" சுமேரு மொழி-துருக்கிமொழி,ஹங்கேரிமொழி,சில கவ்காசியன் மொழிகளை போல ஒரு ஒட்டு மொழி என்றும்,எது எவ்வாறாயினும் சொல் அகராதி [சொற்றொகுதி],இலக்கணம்,சொற்புணர்ச்சி[வசனம் அமைத்தல் ] ஆகியவற்றில் ஒரு மொழியையும் சாராது தனித்தே நிற்கிறது என்கிறார்.தமிழும் ஒரு ஒட்டு மொழி என்பது கவனிக்கத்தக்கது.டாக்டர் அசோக் மல்ஹோத்ர ,மனித நாகரிகத்திற்கான சுமேரியர்களின் முதன்மையான பங்கு,அந்த பண்டைய சுமேரியன், எங்கிருந்துவந்தான் என்பதை ஆராய தூண்டுகிறது என்கிறார்.இந்த சுமேரியர்கள் மனித நாகரிகத்தை 5500 ஆண்டுகளுக்கு முன்பு மெசெப்பொத்தோமியாவில் விதைத்தார்கள் என எடுத்து உரைகிறார் மேலும் இவர்கள் இந்தியாவின் மேற்கு கரையோரம் இருந்து அங்கு குடியேறினார்கள் என்கிறார். Dr Clyde Ahmad Winters கறுத்த ஆபிரிக்க மக்கள்,திராவிடர்,எலமைட் மக்கள்,சுமேரியர் இவர்களுக் கிடையில் ஒரு வம்சாவளி தொடர்பு இருப்பதாக கூறுகிறார்.Dr David Neiman சுமேரியர்கள் காரகோரம்(Karakoram) மலைத்தொடரில் இருந்து வந்ததாக கூறுகிறார்.இது பாகிஸ்தான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் எல்லைப் பகு��ியில் அமைந்துள்ள ஒரு மலைத்தொடர். மேலும் இது ஒரு முக்கியமான சாத்து வழி[caravan route]யாகவும் இந்த மூன்று இடங்களுக்கும் அமைந்துள்ளது. எங்களுக்கு தெரியும் சிந்து சம வெளி நாகரிகம் சிந்து ஆற்றுடன் தொடர்புடையது என. இந்த சிந்து ஆறு தெற்காக காரகோர,இமய மலைத்தொடரில் இருந்து ஓடுகிறது. மேலே கூறிய அனுமானங்களை ஆராய்வு செய்து உறுதி படுத்துவதற்கு இரண்டு வழிகளை பின்பற்ற வேண்டும் . முதலாவது இந்தியாவில் இப்ப உள்ள ஏதாவது ஒரு மொழி குடும்பத்துடன்[தமிழ் ] பொதுவாக எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக சுமேரு மொழி ஒத்து உள்ளதா என அறிய வேண்டும் என்று நம்புகிறார்.தென் இந்தியாவில் பிளக்கத்தில் இருப்பது இந்த தமிழ் மொழியே அதாவது சுமேரியனுக்கும் தமிழனுக்கும் மூதாதையர் பொதுவான ஒருவரே.அமலா சிங்க்[Amala Singh] மற்றும் சிலரும் தமிழுக்கும் சுமேரு மொழிக்கும் உள்ள ஒற்றுமையை சுட்டிக்காட்டி உள்ளார்கள். எப்படி யாயினும் சாமுவேல் நோவா கிராமர் \" சுமேரு மொழி-துருக்கிமொழி,ஹங்கேரிமொழி,சில கவ்காசியன் மொழிகளை போல ஒரு ஒட்டு மொழி என்றும்,எது எவ்வாறாயினும் சொல் அகராதி [சொற்றொகுதி],இலக்கணம்,சொற்புணர்ச்சி[வசனம் அமைத்தல் ] ஆகியவற்றில் ஒரு மொழியையும் சாராது தனித்தே நிற்கிறது என்கிறார்.தமிழும் ஒரு ஒட்டு மொழி என்பது கவனிக்கத்தக்கது.டாக்டர் அசோக் மல்ஹோத்ர ,மனித நாகரிகத்திற்கான சுமேரியர்களின் முதன்மையான பங்கு,அந்த பண்டைய சுமேரியன், எங்கிருந்துவந்தான் என்பதை ஆராய தூண்டுகிறது என்கிறார்.இந்த சுமேரியர்கள் மனித நாகரிகத்தை 5500 ஆண்டுகளுக்கு முன்பு மெசெப்பொத்தோமியாவில் விதைத்தார்கள் என எடுத்து உரைகிறார் மேலும் இவர்கள் இந்தியாவின் மேற்கு கரையோரம் இருந்து அங்கு குடியேறினார்கள் என்கிறார். Dr Clyde Ahmad Winters கறுத்த ஆபிரிக்க மக்கள்,திராவிடர்,எலமைட் மக்கள்,சுமேரியர் இவர்களுக் கிடையில் ஒரு வம்சாவளி தொடர்பு இருப்பதாக கூறுகிறார்.Dr David Neiman சுமேரியர்கள் காரகோரம்(Karakoram) மலைத்தொடரில் இருந்து வந்ததாக கூறுகிறார்.இது பாகிஸ்தான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைத்தொடர். மேலும் இது ஒரு முக்கியமான சாத்து வழி[caravan route]யாகவும் இந்த மூன்று இடங்களுக்கும் அமைந்துள்ளது. எங்களுக்கு தெரியும் சிந்து சம வெளி நாகரிகம் சிந்து ஆற்றுடன் தொடர்புடை��து என. இந்த சிந்து ஆறு தெற்காக காரகோர,இமய மலைத்தொடரில் இருந்து ஓடுகிறது. மேலே கூறிய அனுமானங்களை ஆராய்வு செய்து உறுதி படுத்துவதற்கு இரண்டு வழிகளை பின்பற்ற வேண்டும் . முதலாவது இந்தியாவில் இப்ப உள்ள ஏதாவது ஒரு மொழி குடும்பத்துடன்[தமிழ் ] பொதுவாக எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக சுமேரு மொழி ஒத்து உள்ளதா என அறிய வேண்டும் இரண்டாவது சுமேரு மக்களின் கிடைக்கப்பெற்ற எலும்பு மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தி அவை அந்த மொழி குடும்பத்துடன் ஒத்து போகுதா என கண்டுபிடித்தல் வேண்டும் \nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு-(43)- வைகாசி ,2014 .,\nஉங்கள் டொக்டர் பாவிக்கும் ஸ்டெதாஸ் கோப் உருவானது எ...\n தமிழ் பாடலுக்கான மாளவிகா வின் சிறப...\nகாதல் என்ன காதல் ::அழ. பகீரதன்\nதமிழ் சினிமாவும் காப்பி கூச்சலும்\nvideo: அம்மாவுக்காக யாழ் மண்ணிலிருந்து ......பாடல்\nvedio :பவித்திராவின் சூப்பர் நடனம்\nvedio:காலில்லா நிலையிலும் நடனமாடி நடுவர்களை அதிரவ...\nvideo:தலையில் முடி இல்லை என வருத்தப்படும் அனைத்து ...\nஸ்மார்ட்போன் பேட்டரியை சேமிக்க10 வழிகள்\nபௌத்தம் . புத்த பகவான் .\nஎழுச்சியும், வீழ்ச்சியும் நட்பை சார்ந்ததே....\nபுடவை பலவிதம்,அவை உருவான வரலாறு\nதமிழரின் கல்யாண சடங்குகள் ஓர் ஆரியத் திணிப்பே\nபறுவதம் பாட்டி-தாயை ஏற்றுக் கொள்ளாத மேளும் ஒரு பெண...\nஅனுபவ மொழிகள்;அனுபவித்து ஆக்கியவர்-செல்வன் கார்த்த...\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இற...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற��கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nவளரும் விரிசல்கள் [கனடாவிலிருந்து ஒரு கடிதம்]\nதமிழனிடமிருந்து கை நழுவிய தமிழ் சினிமா\nதமிழ் நாட்டில் எந்த மொழிக்கார நடிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் பட்டியல் 1: ( தமிழ் கோராவில் இருந்து) கமல் கன்னட பிராமணன் ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nகந்தசாமி ஒரு நல்ல சிறுவன், ஆனால்..\nகந்தசாமி (டொக்டர்) ஐயாவுக்கு இப்போது 98 வயசு. மிகவும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார் ; ஆனால் அவருக்கு மனத்தில் ஒரு ஆறாத ஏக்கம் , ...\n\"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்''\nனின் முதலாம் பிறந்த நாள்\" \" பேரழகனின் முதலாம் பிறந்த நாள் பேரொலி முழங்க நாம் கொண்டாடுவோம் பேசாமல் ஆடாமல் இருக்க மு...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:\n[ ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மாணிக்கவாசகரின் \"சிவ புராணம்\" ஒரு பக்தி பாடல்கள் . அத்துடன் தமிழ் சைவ சித்தாந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namvazhvu.in/zenit-news", "date_download": "2020-07-11T20:46:49Z", "digest": "sha1:2L35H7TYPTQ5XSXNYXZR7OIVW5MGLJNJ", "length": 5672, "nlines": 133, "source_domain": "namvazhvu.in", "title": "Namvazhvu", "raw_content": "\nசந்தா செலுத்த / Online Payment\nஆன்லைனில் சந்தா செலுத்த / Online Payment\nஇல்லங்களில் ஆலயம் - பொதுக்கால 15 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nஇல்லங்களில் ஆலயம் - பொதுக்கால 13 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nபுனித கன்னி மரியாவின் மன்றாட்டுமாலையில் “இரக்கத்தின் அன்னையே” “எதிர்நோக்கின் அன்னையே” “புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலே” ஆகிய வேண்டல்கள் சேர்ப்பு\nஇல்லங்களில் ஆலயம் - பொதுக்கால 12 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nஇல்லங்களில் ஆலயம் - பொதுக்கால 13 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nபுனித கன்னி மரியாவின் மன்றாட்டுமாலையில் “இரக்கத்தின் அன்னையே” “எதிர்நோக்கின் அன்னையே” “புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலே” ஆகிய வேண்டல்கள் சேர்ப்பு\nகாவலர்களின் வரம்பு மீறிய வன்முறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nகொரோனாவால் உயிரிழந்த முதல் தமிழக அருள்பணியாளர் பாஸ்கல் பேத்ருஸ் (Fr. Paschal Petrus)\nஇதுவும் கடந்து போகும் புனித வெள்ளி சிலுவைப்பாதை\nஇல்லங்களில் பாஸ்கா - PRAYER E-Book for HOLY WEEK - நம் வாழ்வு\nதிருத்தந்தையின் மே வணக்க மாத செபமாலையும் செபங்களும் Marian (May) Devotions - நம் வாழ்வு- FLIPBOOK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:885_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-11T22:02:45Z", "digest": "sha1:P6MUTTSQLU354QRBCVQQHZ5AZZEYWVY6", "length": 5108, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:885 இறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:885 இறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:885 இறப்புகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:884 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:888 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:ஒன்பதாம் நூற்றாண்டு இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:887 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-07-11T22:21:53Z", "digest": "sha1:4U3QS4BYWWWYEXAR7SFWC5JP2UIRLIT6", "length": 16420, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பைஞ்சுதை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வா���்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபைஞ்சுதை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபெட்ரோனாஸ் கோபுரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொலோசியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசி. என். கோபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகான்கிரீட் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊவர் அணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாமரைக் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாத்மா காந்தி சேது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாலைப் போக்குவரத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎரி சாம்பல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெப்பக் கடத்துதிறன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/குழந்தைகள் கலைக்களஞ்சியம்/க ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுப்பரிமாண அச்சாக்கக் கட்டுமானம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோபால்ட் சிகிச்சை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெறுதோணி அணைக்கட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகளஞ்சியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீமைக்காரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமண்வெட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரொஞ்ச்சாம்ப் சிற்றாலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாங்கிறீட்டு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டிடக்கலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீடு (கட்டிடம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டுமானப் பொறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓவியக் கலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐ. எம். பேய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவீன கட்டிடக்கலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகழுவு கிண்ணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாழ்சுழற்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாற்றடக்கல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாப்புக் கண்ணாடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதஞ்சாவூர் வான்படைத் தளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேகத் தடுப்பான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2015 ‎ (← இணைப்புக்��ள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 9, 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Sodabottle/test ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎடிசுட்டன் கலங்கரை விளக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாளிங்கராயன் வாய்க்கால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாங்கிறீற்று (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டிடப் பொருள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலுவூட்டப்பட்ட காங்கிறீற்று ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனைத்துலகக் கட்டிடக்கலைப் பாணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிக்கட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்ணாடியிழைக் காங்கிறீற்று ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலினோலியம் தளமுடிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயுனைட் டி'ஹபிட்டேஷன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநகர்ப்புற வெப்பத்தீவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊன்று மரையாணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டிடக்கலை வரைபடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசியாவின் தேசியப் பள்ளிவாசல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியூவர்க் லிபர்டி பன்னாட்டு வானூர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇழை வலுவூட்டு சுதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறுக்குக் குற்றி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெய்ரோ கோபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீழ் பவானி திட்ட கால்வாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉறுதிக்கலவை தொழில்நுட்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவள்ளுவர் சிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாரத மிகு மின் நிறுவனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுவார்ட்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுதிர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Infobox airport ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Infobox airport/doc ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாற்று அழுத்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்து மலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொழில்நுட்ப வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனேடா வானூர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓஹேர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலாசு ஏஞ்சலசு பன்னாட்டு வானூர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடாலசு- வொர்த் கோட்டை பன்னாட்டு வானூர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிராங்க்ஃபுர்ட் வானூர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடென்வர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுவாங்சோ பையுன் பன்னாட்டு வான��ர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுதான்புல் அத்தாதுர்க் வானூர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாங்காய் புடோங் பன்னாட்டு வானூர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமியூனிக் வானூர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசுபால்ட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசியோல் இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசார்லட் டக்ளஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெக்காரன் பன்னாட்டு வானூர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீனிக்சு இசுக்கை ஆர்பர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆக்சைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎருசலேம் நரம்புப் பாலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜோத்பூர் விமான நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெய்சால்மர் விமான நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஷில்லாங் விமான நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகால்சியம் குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிளாசுக்கோ பிரெஸ்ட்விக் வானூர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுருதீசுவரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2015 இந்திய ஒன்றியத்தின் வரவு செலவுத் திட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதியேகோ கார்சியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88.pdf/13", "date_download": "2020-07-11T22:00:41Z", "digest": "sha1:6C2FE2AVLC4CYTSK7RJVFCK6MVAHDTOM", "length": 7007, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஈட்டி முனை.pdf/13 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n#1 கன்னி போன்ற வல்லியிடை வஞ்சியரையும் கண்டு காமுற்று கலவி பண்ணிக் களித்த பாட்டுடைத் கலேவனுக்கி பி பக்கங்கள், மடல்கள், உலாக்கள் என வகுத்து பணம் பெற்றுக் கொழுத்தார்கள் ஒர் சிலர், காம ரசம் சொட்டுகிற காவியங்களுக்கு வர வேற்பு கிடைக்கிறது, பணமும் கிடைக்கிறது என்று கண்ட ஒர் சிலர் செப்புக்கட்டி ச் சிலேகளே உலர வர விட்டு வர்ணித்து, அச்சிலே கண்டு மின்கொடி மங்கையர் காமுற்று மெலிந்து பித்தியாகிக் கட வுளேயே அனேக்து மேலுலகம் சென்றதாகக் காவி யங்கள் சாற்றி வைத்திருக்கிரு.ர்கள். பக்திப் பாடல் என்றும், உள்ளம் உருக்கு கின்ற வாசகம் எனவும் பலப்பல எழுதினர்கள். இனிய தமிழில் எ ழு தி னு ர் க ள். தங்கள் மன அரிப்பையோ, பணம் தருவோர் தலையசைப்பையோ பெறுவதற்காக அல்குல் முதலாம் அங்க வர்ணனே களே அழகழகாக, பக்கம் பக்கமாகப் பாடி வைத் தார்கள், குத்துவிளக்கெரிய கோட்டுக்கால் கட் டில் மேல், மெத்தென்ற பஞ்சசயனத்து நப்பின்னே கொங்கை மேல் கிடக்கும் மலர் மார்பழகர்களையும் 'கச்சற கி மி ர்க் து முன்பணேந்து கறுத்து வீறு கொண்டெழுந்து புடைத்து (இன்னும் பல அடி களுக்கு எப்படி எப்படியெல்லாமோ ஜமாய்க்கிற) கொங்கை மங்கையர்களேத் தேவிகளாகப் பெற்ற கடவுளர்களேயும் உள்ளம் உருகப்பாடி வைத்து, மொழியை இருட்டறைக்குள்ளே ஒடுக்கிவிட்டார் கள். - - சுவட்டை நீக்கி சிந்தித்து. உண்மைகளே விளக்க வந்த ஒரு சிலர் - தொழிலால் எக் கிலையில் இருப்பி\nஇப்பக்கம் கடைசியாக 6 செப்டம்பர் 2019, 08:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/9", "date_download": "2020-07-11T22:08:54Z", "digest": "sha1:OEWYDCGLDOH3GBEP4XOMKIM4LIITLKFM", "length": 7470, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்.pdf/9 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஐங்கும அம என்பது இற்றைக்கு இரண்டாவிசய ஆண்டுகட்கு முன்னர் இம் மக ைசமாககளில் விலகியிருக்: இடைச்சங்கத்தில் தமிழாராய்ச்சிசெய்து விளங்கிய கல் விசைப் புலவர் பல்லோரால் அவ்வப்போது பாடிய பாடல் கனிலிருந்து தேர்ங் கெடுத்து அப் புலவர்களாலேயே தொகுத்த தால்கள் எட்டனுள் ஒன்ருகும்.\nஇல் வெட்டுக் தொகை நால்களே.\nகற்றிணை எல்ல குறுந்தொகை ஐங்குறு தாறு ஒத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல் கற்றறிந்தார் எத்துங் கலியோ டகம்புறமென் து இத்திறத்த எட்டுத் தொசை.”\nஎன்னும் பழைய பாட்டொன்றால் அறியலாம். இவ்வெட்ே அல்களுள்ளும் பதிற்றுப்புத்து, புறநானூறு என்னும் இரண்டு வில்களுமே இப்பொருள்ப் பறியனவாகும். பரிபாடில்-கடவுள் வாழ்க்கொடு காமங்கண்ணி வன்தமை வில் அகமெனவும் அறமும் வீடுபேறும் கூறுதலால் புற மெனவும் படும். ஏனேயவெல்லாம் அகப��பொருள் தால் 霹°辦°蘇8。\nஅகப்பொருளானது தலைவன் கலே விகளது அன்பின் அடியாகப் பிறந்த இன்பக் காதல் வாழ்க்கையைப்பற்றி விசித்துக் கூறுவதாம் தலைவன் கல்விகளது அகத்தில் திகழ்வதாய் அகமே உணர்ந்த நகருக் தன்மைத்தாய் வெளிப்படையாக இன்ன படித்தென இயம்ப இயலாத தாய் இருக்கின்றமையின் இஃது அகப்பொருளெனப் பட்டது.\nபுறப்பொருளாவது மக்கள் அடைய வேண்டிய அறம் பொருள் என்பன பற்றிப் புறத்தே நிகழும் போர்ச் செயல், பொருளீட்டும் முயற்சி முதலிய செயல்களாம். மக்கள் வாழ்க்கையில் புறத்தே பிறர்க்குப் புலப்பட கிகழ்வ காகலின், இது இப் பெயர் பெறுவதாயிற்று. வீடுபேறும் அதற்குரிய சோற்றலும் இதனுள் அடங்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 1 ஏப்ரல் 2018, 08:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/7", "date_download": "2020-07-11T21:19:56Z", "digest": "sha1:OWLXT2GPOPOFOGKXDQQMAEWTCTPF5QBY", "length": 5897, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/7 - விக்கிமூலம்", "raw_content": "\nநூல் முதல் என்னும் இந்தப் பகுதி, இந்த நூலின் எழுச்சிக்கு உரிய காரணத்தை விளக்கும் பகுதியாகும்.\nஇளமையில் யான் முறுகிய கடவுள் பற்று உடையவனாக இருந்தேன் : திருப்பாதிரிப்புலியூர் அருள்மிகு ஞானியார் மடத்தில் கல்வி பயின்றேன்; புலவர் பட்டம் பெற்றதும், மயிலம் அருள்மிகு பாலய சுவாமிகள் கல்லூரியில் பத்தொன்பதாம் வயதுத் தொடக்கத்திலேயே பிரிவுரையாளனாக அமர்ந்து பணியாற்றினேன் ; இந்த இரண்டு மடங்களின் தொடர்பினால் சைவப்பற்று-சைவ சித்தாந்தப் பற்று உடையவனாக இருந்தேன் ; சைவ சித்தாந்தக் கொள்கையைப் பல இடங்களிலும் சொற்பொழிவாற்றிப் பரப்பும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டிருந்தேன்.\nநாள் ஆக ஆக, அகவை (வயது) ஏற ஏற யான் ஒரு வகைச் சிந்தனையில் ஈடுபடலானேன். இதற்குக் கார\nஇப்பக்கம் கடைசியாக 3 செப்டம்பர் 2018, 12:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/88", "date_download": "2020-07-11T22:05:03Z", "digest": "sha1:SNSO52MMENAZJFO6ED4VTTG7DOKJWJFT", "length": 6592, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/88 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஎண்ணங்கள் கொண்டிருந்தார். அதற்கு இக் கட்டுரையும் ஓர் எடுத்துக் காட்டு.\nஎவ்வாறு மேல் நாட்டில் தொழிலாளர் பற்றிய பிரச்சினைகள் எழுந்தன, ஏன் எழுந்தன, அவற்றை எவ்வாறு தீர்க்க முயல்கின்றனர் என்றெல்லாம் இக்கட்டுரையில் நன்கு விளக்கி யுள்ளார்.\nதொழில் வளம் பெருகிவரும் நமது நாட்டி லும் தொழிலாளர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், அவ்வாறு செய்வ தால் என்ன நன்மைகள் ஏற்படும் என்பன வற்றை மேல் நாட்டைச் சான்றாகக் காட்டி எழுதியிருக்கிரு.ர். அங்கு உண்டான தொழிலாளி முதலாளி இவர்களுக்கிடையே மூண்ட பகைமை உணர்ச்சிக்ளேத் தொடக்கத்திலேயே களையவும் வழி சொல்கின்றார்.\nதொழிலாளியின் கடமை யாது என்று எடுத்தோதுகின்ற அதே மூச்சில் தொழிலாளி களின் விஷயத்தில் நாம் உயர்ந்த மதிப்புச் செலுத்தவேண்டும் என்று திட்டமாகத் தெரி வித்துவிடுகிரு.ர்.)\nகைத்தொழிலாலே செல்வம் விளைகிறது. அறிவுத் தாழிலால் அது சேகரிக்கப்படுகிறது. கைத்தொழில் ‘ல்வத்தை ஏற்படுத்துகிறது. அறிவுத்தொழில் கைத் “ழிலே நடத்துகிறது. புத்தியில்லாத மூடர்கள் சக்கர த்ேதிகளாகவும், ராஜாக்களாகவும், பெரிய நில ஸ்வான்\nஇப்பக்கம் கடைசியாக 9 மார்ச் 2018, 08:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-07-11T19:58:05Z", "digest": "sha1:MZYVOEWYZ3VUFMBGQLAABTJDVS2IZH76", "length": 17499, "nlines": 194, "source_domain": "tamilandvedas.com", "title": "பாரதி பாட்டில் மிருகங்கள் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged பாரதி பாட்டில் மிருகங்கள்\nசின்னஞ் சிறு குருவி போலே – நீ\nதிரிந்து பறந்து வா பாப்பா\nவன்னப் பறவைகளைக் கண்டு – நீ\nமனதில் மகிழ்��்சி கொள்ளு பாப்பா\nகொத்தித் திரியும் அந்தக் கோழி – அதைக்\nஎத்தித் திருடும் அந்த காக்காய் – அதற்கு\nபாலைப் பொழிந்து தரும், பாப்பா- அந்தப்\nவாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது\nவண்டி இழுக்கும் நல்ல குதிரை – நெல்லு\nஅண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு – இவை\nஎன்று பாடி, சின்னக் குழந்தைகளிடம் எடுத்த எடுப்பிலேயே அன்பை, அஹிம்சையைப் போதிக்கிறான். இப்படிச் சின்ன வயதில் கற்றுக் கொடுத்துவிட்டால் உலகம் முழுதும் அஹிம்சை, கொல்லாமை பரவும் என்பது அவ்னது கணிப்பு.\nஇயற்கையைப் பாடாத கவிஞன் இல்லை. நேரடியாக இயற்கையை ரசித்துப் பாடுவது ஒரு வகை. அந்த இயற்கை மூலம் மனிதன் கற்க வேண்டியது என்ன என்பதை உணர்த்தும்வகையில் பாடுவது இன்னொரு முறை. இந்த இரண்டு வகைப் பாடல்களையும் பாரதி பாடல்களில் காணலாம்.\nஓடி விளையாடு பாப்பா என்ற பாப்பா பாட்டில் பிரணிகளிடத்தில் அன்பு செலுத்த வேண்டும் என்று போதிக்கும் பாரதி, காக்கைச் சிறகினிலே நந்த லாலா உந்தன் கரிய நிறம் தோன்றுதையா நந்தலாலா என்ற பாடலில் பெரிய தத்துவத்தின் உச்சிக்குப் போய்விடுகிறான்.\nகுயில் பாட்டு, குருவிப்பாட்டு, கிளிக்கண்ணி என்று அவன் பாடாதே பறவையே இல்லை. விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக்குருவியைப் போலே என்று பாடி ஆன்மீக விடுதலை, நாட்டு விடுதலை, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை என்ற எல்லா வகை விடுதலை உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறான்.\nஈயைக் கருட நிலைக்கு ஏற்றுவேன் என்ற குரு கோவிந்த சிம்ம்ன் பாடல் வரிகள் மூலம் எதையும் சாதிக்கும் குணத்தை, பாஸிட்டிவ் வைப்ரேஷனைப் பரப்புகிறான்.\nதிட்ட வேண்டிய இடங்களில் நரியின் சிறுமைக் குணத்தைப் பாடுகிறான். நாயை ஒப்பிடுகிறான்.\nநாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்று ஏசுகிறான். சகுந்தலை பெற்ற பிள்ளை ஓர் சிங்கத்தினை தட்டி விளையாடி என்ற வரிகள்மூலம் இந்தியாவுக்கு பாரதம் என்ற பெயரை ஈந்த பரதனைப் பாடுகிறான்.\nகாக்கை குருவி எங்கள் ஜாதி நீள் மலையும் கடலும் எங்கள் கூட்டம் என்று பாடி தாவர ஜங்கமப் பொருட்கள் அனைத்தும் நாமே—இறைவனின் வடிவமே – என்ற பகவத் கீதை விபூதி யோக கருத்துக்களை உரைக்கிறான்.\nவேள்வித்தீ பாட்டில் காட்டில் மேயுங் காளை, வெங்கடேசு ரெட்டப்ப பூபதி பாட்டில் எல்லினைக் காணப் பாயும் இடபம் போல் முற்படாயோ என்று இடபம் (ர��ஷபம்=காளை), கிளிப்பாட்டில் துன்ப நினைவுகளும் சோர்வும் பயமும் எல்லாம் அன்பில் அழியுமடீ – கிளியே – அன்புக்கு அழிவில்லை காண் என்ற உயர்ந்த கருத்துரை – இப்பை பட்டியல் நீளும்\nகுயில் பாட்டு என்று சிறிய கவிதை நூலே எழுதி குயிலுக்கு அழியாத இடம் தருகிறான்.\nநரிவகுத்த வலையினிலே சிங்கம் நழுவி\nவிழும், சிற்றெறும்பால் யானை சாகும்;\nவரிவகுத்த உடற்புலியைப் புழுவும் கொல்லும் – என்று பாஞ்சாலி சபதம் பாடி விதியின் வலிமையைக் காட்டுகிறான்.\nபக்தி எனும் பாட்டில் பொய்ப் பாம்பு மடியும் என்று பாம்பையும் பாடுகிறான்.ஜயபேரிகை பாட்டிலும் பயம் எனும் பேய்தனை அடித்தோம் – பொய்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம் என்று முழக்கம் இடுகிறான்.\nஅன்பு என்று வந்துவிட்டால் சந்யாசியைப் போல தின்ன வரும் புலியிடத்திலும் அன்பைக் காட்டசொல்கிறான்:-\nதின்னவரும் புலி தன்னையும் அன்பொடு\nசிந்தயிற் போற்றிடுவாய் நன்னெஞ்சே என்பான்\nகடலில் வாழும் முத்துச் சிப்பிகளும் , பவளமும் அவன் பாட்டில் இடம்பெறுகின்றன.\nசிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும் செய்தி அறியாயோ – நன்னெஞ்சே – என்று பகைவனூகருள்வாய் பாட்டில் பாடுகிறான்\nவெள்ளை நிறத்தொரு பூனை- எங்கள்\nபிள்ளைகள் பெற்றதப் பூனை – அவை\nஎன்று பல வண்ணப் பூனைகளைச் சொல்லி\nவண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில்\nஎன்ற அரிய- பெரிய நிற வேற்றுமை எதிர்ப்புக் கொள்கையை பிரசாரம் செய்கிறான். தென் ஆப்பிரிக்க மண்டேலாவுக்கும் முன்னதாக, ஐநா. சபைக்கும் முன்னதாக நிற வேற்றுமை எதிர்ப்புப் பிராசரத்தைப் பூணைகள் மூலம் விளக்கிவீட்டவன் பாரதி\nபாரதி பாடிய அளவுக்கு ஒரு கவிஞன் இத்தனை பறவைகள், மிருகங்களைப் பாடி ஒரு தத்துவத்தைக் கற்பித்து இருப்பானா என்பது சந்தேகமே. வால்மீகியும், காளிதாசனும் எத்தனையோ இயற்கை வருணனைகளில் எத்தனையோ பறவைகள், மிருகங்களைக் குறிப்பிடுகிறார்கள்; அவை எல்லாம் இயற்கை ரசனை. ஆனால் பாரதியோ ஒவ்வொன்றிலும் ஒரு குனத்தை, தத்துவத்தைக் காண்கிறான்\nமுருகன் பாடல்களில் மான், மயில் ஆகியவற்றையும், விநாயகர் பால்களில் யானையையும் பாடத் தவறவில்லை.\nபாரதி பாடிய எறும்பு முதல் யானை வரை, எலி முதல் – புலி வரை அத்தனை வைகலையும் ஆராய்ந்தால் அது பிஎச். டி. ஆய்வுரை போல ஆகிவிடும். பாரதியின் பரந்த மனப்பான்மையைத் தொட்���ுக் காடுவதே இக்கட்டுரையின் நோக்கம். அது இனிதே நிறைவேறுக\nPosted in இயற்கை, கம்பனும் பாரதியும், தமிழ்\nTagged பறவைகள், பாரதி பாட்டில் மிருகங்கள், பிராணிகள்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ujiladevinandavanam.forumta.net/t295-topic", "date_download": "2020-07-11T21:22:34Z", "digest": "sha1:Q52HVLEUXMJVZA5NBN2NW2WBQKIPIVTZ", "length": 20683, "nlines": 74, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "அன்னியன் வந்து புகல் என்ன நீதி?", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஅன்னியன் வந்து புகல் என்ன நீதி\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nஅன்னியன் வந்து புகல் என்ன நீதி\nஇந்திய யூனியன்', எல்லைப் பாதுகாப்பில் \"ராணுவம்', காய்கறி \"ஏற்றுமதி', \"தமிழ் அகதிகள் வருகை' என்று எல்லாம் வெளியாகும் விவரணைகள். இனி அந்தந்த மாநிலங்களின் விசா வாங்கித்தான் பயணம் செய்ய வேண்டும்போல. யு.எஸ்.ஐ (ஐ.எஸ்.ஐ அல்ல) என்ற பெயரில் எதிர்காலத்தில் \"யுனெட்டைட் ஸ்டேட்ஸ் ஆஃப் இண்டியா' என்ற \"இந்திய ஐக்கிய நாடுகள்' உருவாகுமோ என்னவோ.\nஇப்போதைக்குப் பேரணிகள் பலவும் போரணிகள் ஆகிவிட்டன. சந்தடிச்சாக்கில் காலை பிரியாணிப் பொட்டலங்களை விழுங்கிவிட்டு மதியம் வரை தொடரும் உண்ணாவிரதங்களும் அமைதியாக நடக்கின்றன.\nஏதாயினும், நாட்டின் பாதுகாப்புக்கு \"உலை வைக்கவும��', மாநில நல்லிணக்கத்தை \"உடைக்கவும்' கிளர்ந்த அசம்பாவிதங்கள் தேவை அற்றவை. கூர்ந்து பார்த்தால் அணுவோ, அணையோ, பின்னணியில் \"சுதேச பக்தர்கள்' கைங்கர்யம் புரியும்.\nஒருவர் அமெரிக்க டாலர்களில் தவம் கிடந்தபடி ஜப்பான் கொல்லைப்புறக் கழிவுகளையே வேடிக்கை பார்த்ததால் வந்த எதிர்வினை இன்னொருவர் அரேபிய ரியால் வானில் பறந்தபோது, சீனாவில் அணை உடைந்ததாகத் திடுக்கிட்டு கண்விழித்ததால் எடுத்த திகில் படம். மேலை உப்பரிகையில் அமர்ந்து கீழை நாடுகளைப் பார்த்து ஞானோதயம் பெற்ற பாக்கியசாலிகள். நடுவில் நாம் மாட்டிக்கொண்டோம்.\nஇனி ஒரு விதி செய்வோம். பள்ளிக்கூடங்களில் வாரம் மூன்று வகுப்புகளாவது பழையபடி \"நீதி போதனை' பாடம் நடத்த வேண்டும். பள்ளிப் பருவத்தில் படிப்பு மட்டுமே இருக்க வேண்டும். பிஞ்சுப் பிராயத்தில் பிள்ளைகளை ஆர்ப்பாட்ட ஊர்வலங்களில், ஆபாசப் பாட்டு நடனங்களில் பெற்றோரே அனுமதிப்பானேன்\n\"\"ஒரு குழந்தை நல்லபடியாக முன்னேற வேண்டும் என்றால் மூன்று பேர் முக்கியம். அம்மா, அப்பா, ஆரம்பப் பள்ளிக்கூட ஆசிரியர். நல்ல குணமான வாழ்வு வேண்டுமென்றால் இவர்களால் தான் ஊட்ட முடியும்.\nமூவரும் சேர்ந்து பதினைந்து வயதுக்குள் ஒரு குணமான குழந்தையாக மாற்றாவிட்டால் பிறகு கடவுளோ, பிசாசோ எந்த அரசுச் சட்டமோ அவர்களை மாற்ற முடியாது. என்னுடைய அனுபவத்தில் இதை உணர்ந்திருக்கிறேன்'' என்பார் நம் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.\nஏற்கெனவே மேனாட்டு முன்னேற்றத்துக்காக நம் பிள்ளைகளை \"ஈமு' கோழிகள் மாதிரி பணத்துக்காக வளர்த்து ஆளாக்கி விட்டோம். அன்னிய வங்கிகளில் கணக்குத் தொடங்குவதற்கு ஆள்பிடிக்கும் பணியிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.\nமேனாட்டுப் பாணியில் திருமணத்துக்கு முன்னமேயே \"இணைந்து வாழ'வும் கற்றுக் கொண்டார்கள்.\nகாற்றுவாக்கில் \"\"காதலிக்கச் சொல்லுடி பிள்ளையெ காதலிக்கச் சொல்லுடி'' என்று நம்மவர்க்கு உபதேசம் வேறு. அவர்கள் இன்றைக்கும் ஆங்கிலத்தில் யோசித்துத்தான் தமிழில் பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். \"இட்' - அது, \"பட்' - ஆனால், \"வாட் மீனிங்' - என்ன அர்த்தம் அதையே முக்கி முனகிப் பாடி \"ஆஸ்கார்' விருதுக்கும் போட்டி போடுகிறார்கள்.\nஇதற்கு மத்தியில் அன்னியன் வருகை வேறு, அன்னிய முதலீடு வேறு என்று எல்லாம் விஷம வியாக்கியானங்கள��. கணக்கில் காட்டாத கருப்புப் பணமே அன்னிய முதலீடு என்ற வெள்ளைப் போர்வையில் புழக்கடை வழி இங்கு நுழையக்கூடும்.\nஅமெரிக்கப் பதிவுரிமம் பெறாத பாஸ்மதி, மஞ்சள், வேப்பிலை அனைத்து உள்ளூர் சரக்குகளையும் விவசாயிகள் பரிதாபமாக இந்திய முதலாளிகளின் அன்னிய முகவர்களுக்குத் தானமாக வழங்க நேரும்.\nஅதிலும் வேறு சில சிக்கல்கள். ஏற்கெனவே கல் உப்பினை உப்பளத்தில் இருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கி \"டாடா' காட்டியவர் கதை நாடறியும்.\nஇன்றைக்கு மஞ்சள் பொடியில் \"அனிலின்', பட்டாணியில் \"மெலாச்சைட் பச்சை', பெருங்காயத்தில் பிசின், மிளகாய்த் தூளில் செங்கல் பொடி, பிஸ்கட்டில் பன்றிக் கொழுப்பு, குறுமிளகில் உலர் பப்பாளி விதை என்று உள்ளூர்க் கலப்படம் தனிக்கதை. அவரவர் உணவுப் பழக்கம், உடல்வாகு, நோயெதிர்ப்புத் திறன் சார்ந்து புற்றுநோய், வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப் போக்கு, கல்லீரல் பிரச்னைகள் என்று ஏதோ வந்தும் போயும் இருக்கிறது. உயிர் வாழ்கிறோம்.\nஅன்னியக் கலாசார உணவு வகை எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி நுழைந்தால் அவ்வளவுதான். குழந்தைகளுக்கான சாக்லேட்டு என்ற விஷ உருண்டையிலும், புத்துணர்ச்சி ஊட்டும் கொக்கோவிலும் மாரடைப்புக் காரணி \"தியோபுரோமின்' என்ற பெயரில் பவ்வியமாக ஒளிந்து இருக்கிறது. அதிலும் \"ட்ரிப்டோஃபான்', காஃபீன் எல்லாமே அளவு குறைந்த நச்சுகள்.\nசருமத்தின் மினுமினுப்புக்குப் பூசும் களிம்பில் மினரல் எண்ணெய், கொல்லாஜன் ஆகியவற்றால் வியர்வைத் துவாரங்கள் அடைபடும். தோல் அழற்சி உண்டாகும்.\nசில உதட்டுச் சாயங்களில் உள்ள அக்டோ மற்றும் டெக்கா மீத்தைல் - சைக்ளோ - டைட்ரா - சிலாக்சேன்கள், நகச் சாயத்தின் டைபியூட்டைல் தாலேட்டு ஆகிய வேதிமங்களால் கர்ப்பப் பையில் கோளாறுகள் உண்டாகலாம்.\nஅக்குளில் வியர்வை மணம் போக்கத் தெளிக்கும் பூச்சி மருந்தில் \"பாராபென்' ரக வேதிமம் அடக்கம். இது மார்பகப் புற்றுக்குப் பால் வார்க்கும்.\nதரை கழுவும் திரவத்தில் அடங்கிய சோடியம் லாரைல் சல்பேட்டு உங்கள் பற்பசையிலும் உள்ளது என்றால் இனி வாய் கொப்பளிப்பீர்களா வேறு ஒன்றுமில்லை, இது நுரையீரல், மூளையைப் பாதிக்கும் என்று சொன்னால் மறுப்பீர்களா\nகுடியே குடிகாரர் கண்ணை மறைக்கும். அதிலும் கலப்படச் சாராயத்தின் மீத்தைல் ஆல்கஹால் குடிகாரர் கண்ணையே பறி��்கும்.\nஇத்தனை வில்லங்கம் இருக்கும்போது அன்னியர் முதலீட்டில் இங்கு வந்து சில்லறைத்தனம் பண்ண மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.\nவழக்கு என்று வந்துவிட்டால் சம்பந்தப்பட்ட அன்னிய நிறுவனக் கோடீஸ்வரரை அரசு செலவில் தனி விமானத்தில் வழி அனுப்பி விடுவோம். இல்லை, சிறுமி கிழவியான பிறகு, அவள் கல்யாணத் தாலிச் செலவாக நஷ்ட ஈடு பெற்றுத் தருவோம்.\nவீடோ, நாடோ அயலானை நேசிப்போம். ஆனால், வேலியை மட்டும் அகற்றிவிடக் கூடாதே. அதுதான் புத்திசாலித்தனம். விளைச்சலைப் பெருக்கி வை. நாங்கள் வந்து விற்றுத் தருகிறோம் என்பார்கள். பிள்ளையைப் பெற்று வை. நாங்கள் வந்து வாழ்ந்து காட்டுகிறோம் என்று சொன்னாலும் ஆச்சரியம் இல்லை.\nஇதில் இன்னொரு விபரீதம். இங்கு போராட்டங்களில் புரளும் அன்னிய முதலீடு வெறும் கணக்கில் காட்டாத கருப்புப் பணமும் அல்ல, சிகப்புப் பணம். தேசப் பாதுகாப்பில் ரத்தக்கறை ஊட்டும் வெளிநாட்டுப் பணம்.\nஇல்லையென்றால், அடுப்படியில் உலையில் போட்ட அரிசியைக் கொதிக்க வைத்ததும், \"போதும் உலையை இறக்கிவிடு' என்று பாதியில் சொல்வார்களா, அரைவேக்காடு ஆவது எது பாருங்களேன், தையல்காரனிடம் துணியைத் தந்து ஆயிற்று. குறித்த தேதியில் சட்டை தயாரா என்று அல்லவா பார்க்க வேண்டும் பாருங்களேன், தையல்காரனிடம் துணியைத் தந்து ஆயிற்று. குறித்த தேதியில் சட்டை தயாரா என்று அல்லவா பார்க்க வேண்டும் அவர் கையை வெட்டினால் என்ன, பையை வெட்டினால் என்ன அவர் கையை வெட்டினால் என்ன, பையை வெட்டினால் என்ன அதைவிடுத்து, கடை வாசலில் நின்று, \"\"அய்யய்யோ என் புதுத் துணியை வெட்டுறானே'' என்று ஏன் இந்தக் கூப்பாடு\nகடலோரம் கல்பாக்கத்தில் மின்சாரம் எடுப்பதற்கே இந்தப் பாடாக இருக்கிறது. இந்த லட்சணத்தில் யாருக்கு வந்த விருந்தோ என்று காதலி இதழோரம் கோடம்பாக்கத்தில் மின்சாரம் எடுக்க தம்பிடித்துப் பாட்டு எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை அடுத்த \"பத்ம விருது'க்குப் பரிந்துரைக்கலாம். போகட்டும்.\nஅந்நாளில் அரேபியர்கள் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடன் கொண்டு இருந்த வர்த்தகத் தொடர்புகள் பற்றி அறிவோம். அவர்கள் இத்தாலிய வணிகர்களுக்கு இந்தியச் செல்வங்களை வழங்கி வந்தது வரலாறு. அப்படியானால் இடையில் எதற்கு அரேபியத் தரகு இந்தியாவுடன் நேரடி அன்னிய முதலீடு செய்யலாமே என்றுதான் இங்கு குடியேறினர் ஐரோப்பியர்கள்.\nஅவர்களில் முதலில் வந்தவர் வாஸ்கோட காமா. 1497-ம் ஆண்டு. அவரது வருகை குறித்து இந்திய மன்னர்களிடம் இங்கு இருந்த அரேபிய வணிகர்கள் கோள்மூட்டினராம். கரையேறிய போர்த்துக்கீசிய மாலுமிகள் சிலர் இங்கு கைதாயினர்.\nஆனால், கப்பலைப் பார்வையிடச் சென்ற இந்தியப் பிரபுக்களை அவர்கள் பிடித்துவைத்துக் கொண்டனர். தங்கள் மாலுமிகளை விடுதலை செய்தால் தான் இந்தியப் பிரபுக்களை விடுவிப்போம் என்று மிரட்டினார்கள். வேறு வழி\nவழக்கம்போல நாம் பேரம் பேசினோம். அதுதான் இன்று வரைக்கும் அவர்களோடு வாய் வலிக்காமல் பேசிக்கொண்டே இருக்கிறோம்.\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/05/22115802/1533302/gaja-pooja.vpf", "date_download": "2020-07-11T21:15:03Z", "digest": "sha1:UBGAKPE4OO7O5PESYD43YVHV3WX23B2Y", "length": 5192, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: gaja pooja", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகோவிலில் கஜபூஜை செய்வதன் நோக்கம்\nகோவிலின் மங்கலச் சின்னங்களாக யானை, பசு, மயில் போன்றவை வளர்க்கப்படுகின்றன. இவற்றிற்கு கஜபூஜை செய்வார்கள். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.\nகோவிலின் மங்கலச் சின்னங்களாக யானை, பசு, மயில் போன்றவை வளர்க்கப்படுகின்றன. இவை தெய்வாம்சம் பொருந்தியவை.\nஆண் யானையாக இருந்தால் விநாயகப் பெருமானாகவும், பெண் யானையாக இருந்தால் கஜலட்சுமியாகவும் பூஜை செய்ய வேண்டும் .\nஇதனால் அந்தத் திருக்கோயிலில் சக்தி அதிகரிக்கும். கோயிலுக்கு வரும் பக்தர்களின் வேண்டுதல் உடனுக்குடன் நிறைவேறும்.\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள்\nவிநாயகரை முதன்மைக் கடவுளாக வணங்கக் காரணங்கள்\nபெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் அருளும் விரதம்\n27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள்\nகோவிலில் உள்ள பலி பீடம் உணர்த்தும் உண்மை\nநவகிரகங்களை எத்தனை முறை சுற்றி வழிபாடு செய்ய வேண்டும்\nஆயுத பூஜையின் போது சுண்டல் படைப்பது ஏன்\nகஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-851/", "date_download": "2020-07-11T20:31:03Z", "digest": "sha1:GEQ5EGKBZJENUOLK675ZZBXDXOJKTLNP", "length": 14497, "nlines": 86, "source_domain": "www.namadhuamma.net", "title": "விளையாட்டு வீரர்களுக்கு வேண்டிய உதவியை அரசு செய்து கொடுக்கும் - வி.வி.ராஜன் செல்லப்பா உறுதி - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதகவல் தொழில்நுட்ப பிரிவில் இணைந்த 500 பேருக்கு புதிய உறுப்பினர் அட்டை – அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்\nமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அரசாக கழக அரசு திகழ்கிறது – அமைச்சர் பா.பென்ஜமின் பெருமிதம்\nகோவில்பட்டியில் ரூ.10 கோடியில் தார்சாலை பணி – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நேரில் ஆய்வு செய்தார்\nசெமஸ்டர் தேர்வுகளுக்கு மாநில அரசுகளே முடிவெடுக்க அதிகாரம் தேவை – மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்\nமண்ணைக் காக்க உயிர்த்தியாகம் செய்தவர் மாவீரர் அழகு முத்துக்கோன் – துணை முதலமைச்சர் புகழாரம்\nஈரானில் சிக்கி தவிக்கும் 40 மீனவர்களை மீட்க நடவடிக்கை – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் கடிதம்\nநகர்ப்புற சமுதாய நல மையத்தில் இலவச சிறுநீரக சுத்திகரிப்பு மையம் – சென்னை மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்\nபடிஅக்ரகாரம் கிராமத்தில் 1500 பேருக்கு நிவாரண பொருட்கள் – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்\nகர்ப்பிணி பெண்களுக்கு தாய் சேய் நல பெட்டகம் – போ.சின்னப்பன் எம்.எல்.ஏ வழங்கினார்\nஏழ்மை நிலையில் உள்ள கழக நிர்வாகிகள் 120 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவரணம் – தூசி கே.மோகன் எம்எல்ஏ வழங்கினார்\nஎல்லாமே அம்மாவின் ஆட்சியிலும், முதல்வரின் நல்லாட்சியிலும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது – எ.வ.வேலுவுக்கு, அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சவுக்கடி\nகரூரை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்\nதிருப்பத்தூரில் கழக தொழில் நுட்ப பிரிவு ஆலோசனைக்கூட்டம் – கழக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் பங்கேற்பு\nராசிபுரம் பகுதியில் பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி குஞ்சுகள் – அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா வழங்கினார்\nபாடப்புத்தகம் வழங்கும் பணியை 14-ம்தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nவிளையாட்டு வீரர்களுக்கு வேண்டிய உதவியை அரசு செய்து கொடுக்கும் – வி.வி.ராஜன் செல்லப்பா உறுதி\nவிளையாட்டு வீரர்களுக்கு வேண்டிய உதவிகளை அரசு செய்து கொடுக்கும் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.\nபுரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளையொட்டி மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் கிழக்கு தொகுதி சார்பில் மாபெரும் விளையாட்டு போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் தக்கார் பாண்டி தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கருப்பாயூரணி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அரசு செய்திருந்தார். ஆர்.செந்தில்குமார், கார்த்திகேயன், பாண்டி, மச்சக்காளை, முருகேசன், செல்லத்துரை, பாக்யலட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇந்த போட்டிகளை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் ரா.முத்துக்குமார், தனம் போஸ், மேலூர் ஒன்றிய கழக செயலாளர் பொன்னுச்சாமி, நகர செயலாளர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசாக ரூ.50,072, இரண்டாம் பரிசாக ரூ.45,072, நான்காம் பரிசாக ரூ.40,072, நாங்கம் பரிசாக ரூ.10,072 மற்றும் வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது.\nபரிசு வழங்கி மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-\nஇளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில் குறிப்பாக கிராமப்புற இளைஞர்களின் திறமைகளை உலகறிய செய்ய அம்மாவின் வழியில் முதலமைச்சர் விளையாட்டுத்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் 16,586 மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை ஏற்படுத்தி இதன்மூலம் கிராமந்தோறும் விளையாட்டுத்திடல் அமைக்கவும், விளையாட்டு உபகரணங்கள் வாங்கவும் ரூ.76.23 கோடியை முதலமைச்சர் ஒதுக்கி உள்ளார்.\nமேலும் சர்வதேச தரத்தில் நமது விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். தற்போது இந்த நிதிநிலை அறிக்கையில் விளையாட்டுத்துறைக்கு மட்டும் ரூ.218 கோடியை முதலமைச்சர் ஒதுக்கி உள்ளார். ஆகவே அம்மா பிறந்த நாளை முன்னிட்டு இந்த விளையாட்டு போட்ட���களில் வெற்றி பெற்று நீங்கள் மாநில அளவிலும், தேசிய அளவிலும், அதன்பின் சர்வதேச அளவிலும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று தமிழகத்திற்கு சிறப்பு பெற்றுத் தரவேண்டும். உங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் நிச்சயம் உங்களுக்கு உருவாக்கித் தருவார்.\nஇவ்வாறு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.\nஇனி எந்த தேர்தல் வந்தாலும் கழகம் தான் வெற்றி பெறும் – தலைமை கழக பேச்சாளர் புதூர் மணி பேச்சு\nநடப்பாண்டில் 85 ஆயிரம் மகளிருக்கு நாட்டுக்கோழிகள் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்\nகொரோனா சிகிச்சையில் குணமடைவோர் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய களப்பணியாளர்களுக்கு அமைச்சர் வாழ்த்து கூறி வரவேற்பு\nதொடர் கண்காணிப்பில் 3.47 லட்சம் பேர் 2 லட்சம் – பேருக்கு ஹோமியோபதி மருந்துகள் வழங்க நடவடிக்கை\nமகளிர் குழுக்களுக்கு ரூ.12 லட்சம் கடன் உதவி – வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ வழங்கினார்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/irumal-marrum-salith-thollaiyaal-avathiyurum-kulanthaikalukku-aayurvetha-viittu-marunthukal", "date_download": "2020-07-11T21:10:20Z", "digest": "sha1:2O5QYSYHTMURL24XM46G7PECOU3OUHTB", "length": 11619, "nlines": 253, "source_domain": "www.tinystep.in", "title": "இருமல் மற்றும் சளித் தொல்லையால் அவதியுறும் குழந்தைகளுக்கு, ஆயுர்வேத வீட்டு மருந்துகள்… - Tinystep", "raw_content": "\nஇருமல் மற்றும் சளித் தொல்லையால் அவதியுறும் குழந்தைகளுக்கு, ஆயுர்வேத வீட்டு மருந்துகள்…\nஇருமல், சளி தொல்லைகள் சாதாரணமாக குளிர் மற்றும் மழை காலங்களில், குழந்தைகளுக்கு ஏற்படக் கூடியவையே உங்கள் குழந்தையும் சளி மற்றும் இருமல் தொல்லையால் அவதியுறுகிறதா.. உங்கள் குழந்தையும் சளி மற்றும் இருமல் தொல்லையால் அவதியுறுகிறதா.. கவலை வேண்டாம்.. அவற்றிலிருந்து விடுபட்டு, நலம் பெற, இதோ நம் முன்னோர் அறிமுகப்படுத்திய ஆயுர்வேத பாட்டி வைத்தியம்..\nமிதமான வெந்நீரில் 1/2 தேக்கரண்டி தேன் கலந்து, குழந்தைக்குக் கொடுத்தால், அது உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்தி, சளித் தொல்லையை அறவே நீக்கிவிடும். இம்முறை ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கே பொருந்தும்.\n“இருமலை இல்லாமல் ஆக்கிடும் இஞ்சி”. கொதிக்கும் நீரில், சிறிதளவு இஞ்சியை சேர்க்க வேண்டும்; நீர் கொதிநிலையை அடைந்தபின், ஒரு தேக்கரண்டி தேனை அதனுடன் சேர்த்து, மிதமான சூட்டை அடைந்தவுடன், குழந்தைக்குக் கொடுக்கவும்.\nகுழந்தையின் மூச்சுப் பாதையை சரி செய்ய உதவுகிறது, ஒரு கப் தண்ணீரில், சேர்க்கப்படும் 1/4 தேக்கரண்டி உப்பு. இந்த உப்புத் துளிகளை, பல்ப் சிரஞ்ச் மூலம் நாசியின் ஒரு துவாரம் வழி அளித்தால், மற்றோரு துவாரம் வழியே சளி வெளியேறிவிடும். ஒரு நாளைக்கு 4 முறை மட்டுமே இதைக் குழந்தைக்கு அளிக்க வேண்டும்.\n4.மேஜிக் மருந்து - 1\n2-3 கிராம்பு சேர்த்த பூண்டு விழுதை, நீருடன் சேர்த்து கொதிநீராக்கி, பின் குளிர வைக்கவும். இந்நீருடன் தேன், சிறிதளவு மிளகாய்த்தூள், சில லெமன் துளிகள் கலந்து, ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் குழந்தைக்குத் தரலாம். இது சளி, இருமலை இருந்த இடம் தெரியாமல் மாயமாக்கும்.\n5.மேஜிக் மருந்து - 2\nமஞ்சள் தூள் சிறிதளவை, நீருடன் கொதிக்க வைத்து, ஆற வைக்கவும். பின் சிறிதளவு வெல்லம் (அல்லது ½ தேக்கரண்டி நெய்), கொஞ்சம் உப்பு சேர்க்கவும். இந்த ஆயுர்வேத மருந்து, குழந்தையின் இருமலை, இலகுவாக போக்கும்; இதிலுள்ள மஞ்சள் நோய்த் தொற்றுடன் போராடி, வீக்கங்கள் ஏதேனும் ஏற்பட்டிருந்தால், அவற்றை நீக்கும்\nகெமோமில் தேநீர் பையை, 10 நிமிடங்கள் வரை பயன்படுத்தி, மிதமான கெமோமில் தேநீரை, தயாரிக்கவும். இதை 6 மாத வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அளிக்கலாம். இது தொண்டை சார்ந்த தொற்றினை நீக்கும்.\nஇருமல், சளித் தொல்லையால் துன்பப்பட்டு, தூக்கத்தைத் தொலைக்கும் குழந்தைகளுக்கு, அல்லோபதி மருந்துகள் அளித்து ஆயுளைக் குறைக்காது, செலவின்றி வரவாக அமையும் ஆயுர்வேத வீட்டு மருந்துகளைப் பயன்படுத்துங்கள்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எ��்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-07-11T19:48:16Z", "digest": "sha1:DNKOTSVLIPGZTXAIAFSBFF3DDGQZIGY4", "length": 8146, "nlines": 76, "source_domain": "www.toptamilnews.com", "title": "துபாய் மாநகராட்சியின் புதிய உத்தரவு..! சாப்பிடும்போது ஷாக்காக போகும் ஷேக்குகள்! - TopTamilNews துபாய் மாநகராட்சியின் புதிய உத்தரவு..! சாப்பிடும்போது ஷாக்காக போகும் ஷேக்குகள்! - TopTamilNews", "raw_content": "\nHome துபாய் மாநகராட்சியின் புதிய உத்தரவு.. சாப்பிடும்போது ஷாக்காக போகும் ஷேக்குகள்\nதுபாய் மாநகராட்சியின் புதிய உத்தரவு.. சாப்பிடும்போது ஷாக்காக போகும் ஷேக்குகள்\nதுபாயில் இயங்கும் எல்லா வகை உணவகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது அந்த ஊரு மாநகராட்சி நிர்வாகம்.அதன்படி உணவுகளைப் பட்டியலிடும் மெனுக்கார்டில்,அந்த உணவில் இருக்கும் கலோரிகள் எவ்வளவு என்பதையும் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.\nதுபாயில் இயங்கும் எல்லா வகை உணவகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது அந்த ஊரு மாநகராட்சி நிர்வாகம்.அதன்படி உணவுகளைப் பட்டியலிடும் மெனுக்கார்டில்,அந்த உணவில் இருக்கும் கலோரிகள் எவ்வளவு என்பதையும் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.\nநாட்டிலேயே இத்தகைய அறிவிப்பை செய்திருப்பது துபாய் மட்டுமே.\nதுபாய் அரசின் இந்த புதிய உத்தரவினால் உணவகங்கள் தாங்கள் வழங்கும் உணவு பற்றிய தகவல்களை வெளிப்படையாக்க வேண்டியிருக்கும் வாடிக்கையாளர்கள் தாங்கள் எதை உண்ண வேண்டும் என்று தீர்மானிப்பது எளிது.\nஇதன் மூலம் எளிதாகக் கிடைப்பதாலும்,சுலபமாக வாங்க முடிகிறது என்பதாலும் ஆரோக்கியமில்லாத உணவுகைகளை உண்பது தடுக்கப்படுகிறது. அதுமட்டுமில்லை,இந்த உத்தரவினால் மக்களுக்கு சுவையான அதேசமயம் தரமான உணவு கிடைப்பதை நகராட்சி நிர்வாகம் உறுதி செய்கிறது.\nஇதுக்கு அப்புறம், மக்களின் நோயற்ற ஆரோக்கியமான வாழ்வுக்கு உணவகங்களும் பங்காற்ற முடியும்.இந்த உத்தரவு நவம்பரில் அமலாகிறது.அதன்படி 5 அல்லது அதற்கு மேலும் கிளைகள் உள்ள உணவகங்களில் முதலில் இந்தத் திட்டம் அமலுக்கு ��ரும்\n2020-க்குள் பிற ஓட்டல்கள்,ரெஸ்டாரெண்ட்கள் முதல் அனைத்துவகை உணவு விற்பனை செய்யும் இடங்களும் இதை கடைபிடிக்க வேண்டி வரும்.துபாய் ஷேக்குகள் மெனுவிலிருக்கும் விலையைப் பார்த்து ஷாக்காக வாய்ப்பில்லை ஆனால் கலோரியைப் பார்த்து ஷாக்காவது நிச்சயம்.\nPrevious articleபெண்ணாக மாறிய அக்க்ஷய் குமார்: மிரட்டலாக வெளியானது காஞ்சனா ஃபர்ஸ்ட் லுக்\nNext articleமோகன்லாலுடன் இணைந்த ‘சூப்பர் ஸ்டாரின்’ தம்பி: உறுதி செய்த படக்குழு\nஇருதரப்பு ராணுவ வீரர்களும் உயிரிழக்க சீனாவே காரணம் – மத்திய அரசு\nதமிழக முதல்வர் அறிவித்துள்ள சுற்றுப்பயணம் இந்த மூன்று காரணங்களுக்காகத்தான்\nஎந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று வெற்றிதரும் நாளாக அமையும்\nதமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை : அரசாணை வெளியீடு\nமுன்பே நடவடிக்கை எடுத்திருந்தால் தேவையற்ற சர்ச்சையைத் தவிர்த்திருக்கலாம் – சாத்தான்குளம் தொடர்பாக ராமதாஸ் கருத்து\nதமிழகத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஅனுமதியின்றி நடந்த சேவல் சண்டையால் இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்\nதி.மு.க-வுடன் இணைந்து கள்ளத்தனமாக மண் அள்ளும் ஆளுங்கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-07-11T21:11:29Z", "digest": "sha1:3ZHR574BXISRKEFOZEV7U3W3CPEAPOXQ", "length": 8479, "nlines": 73, "source_domain": "www.toptamilnews.com", "title": "பெண்கள் மாதவிடாய் காலங்களில் நாப்ககின்களுக்கு பதில் பயன்படுத்தும் மென்ஸ்ட்ருயல் கப்! இலவசமாக வழங்கிய கேரள அரசு - TopTamilNews பெண்கள் மாதவிடாய் காலங்களில் நாப்ககின்களுக்கு பதில் பயன்படுத்தும் மென்ஸ்ட்ருயல் கப்! இலவசமாக வழங்கிய கேரள அரசு - TopTamilNews", "raw_content": "\nHome பெண்கள் மாதவிடாய் காலங்களில் நாப்ககின்களுக்கு பதில் பயன்படுத்தும் மென்ஸ்ட்ருயல் கப் இலவசமாக வழங்கிய கேரள அரசு\nபெண்கள் மாதவிடாய் காலங்களில் நாப்ககின்களுக்கு பதில் பயன்படுத்தும் மென்ஸ்ட்ருயல் கப் இலவசமாக வழங்கிய கேரள அரசு\nசமீபத்தில் கேரளாவில் வந்த மழை, வெள்ளத்தின்போது பல பெண்கள் பாதிக்கப்பட்டனர்.\nசமீபத்தில் கேரளாவில் வந்த மழை, வெள்ளத்தின்போது பல பெண்கள் பாதிக்கப்பட்டனர். பலர் நிவாரணமுகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.அவர்களுக்கு மாதவிட��ய் காலங்களில் சிரமமில்லாமல் இருக்க பேட்களுக்கு பதில் மென்ஸ்ட்ருயல் கப்பை கேரள அரசு வழங்கியது.\nசுமார் 5 ஆயிரம் பெண்களுக்கு இதனை வழங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.பெண்கள் பலரும் மாதவிடாய் காலங்களில் பல சிரமங்களுக்கு ஆளாகின்றனர். ஒரு மாதத்திற்கான நாப்கினுக்கு பெண்கள் செலவு செய்வது 50 ரூபாய். அதே ஒரு வருடத்திற்கு 600 ரூபாய்.ஆக,பத்து வருடங்களுக்கு மொத்தம் 6000 ரூபாய் செலவு செய்கின்றனர். ஆனால் ,தற்போது நாப்கினுக்கு பதிலாக மென்ஸ்ட்ருயல் கப் ஒன்று அறிமுகம் செய்துள்ளனர். இதன் விலை 2000 ரூபாய் என கூறப்படுகிறது.\nநாப்கினை விட இதன் விலை அதிகமாக இருக்கலாம் ஆனால் பத்து வருடங்களுக்கு 6000 ரூபாய் செலவு செய்கிறோம். ஆனால் இந்த கப்பை ஒருமுறை வாங்கினால் பத்து வருடங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கின்றனர். இதனை பெண்ணுறுப்பின் வழியாக கப்பை மேற்பரப்பில் கையை வைத்து சுருக்கி உட்புறமாக செலுத்த வேண்டும். பெண்ணுறுப்பின் உள்ளே வைத்தவுடன் தானாக விரிவடையும் ஒரு கப்பு போல கருப்பை குழாயில் வெளிப்புறத்தில் அதை சூழ்ந்து கொள்ளும் அந்த மென்ஸ்ட்ருயல் கப் உடனே உடலினுள் சென்று விடுமோ என்ற அச்சம் தேவையில்லை;அது முழுக்க முழுக்க பாதுகாப்பானது. இந்தக் கப்பை 2 மணி நேரத்திற்குப் பிறகு சுத்தம் செய்து கொள்ளலாம்.மேலும் சுடுதண்ணீரில் சுத்தம் செய்துவிட்டு மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். நாப்கின்களுக்கு மாற்றாகும் மென்ஸ்ட்ருயல் கப் நாப்கின்கள் பயனுள்ளதாக இருப்பதாக பெண்கள் தெரிவிக்கின்றனர்.\nPrevious articleரத்தத்தை உறிஞ்சும் ராட்சத பறவை\nNext articleபாகிஸ்தான் கேப்டனுக்கு மூளையே இல்ல\nராமரின் அவதார நட்சத்திரம் – புனர்பூசம் பொதுப் பலன்கள்\nஅனில் அம்பானிக்கு அடுத்த சிக்கல்…. ரூ.1,200 கோடியை மீட்டு தருமாறு தீர்ப்பாயத்தில் எஸ்.பி.ஐ.. மனு...\nமுதல்வரின் காப்பீடு அட்டை இருக்கா அப்ப தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்த வேண்டாம்\n“3 மாதங்களாக பேரன், பேத்திகளை பார்க்க முடியாத நிலை” : சீர்காழியில் வயதான தம்பதி...\nஅழுகி துர்நாற்றம் வீசிய அண்ணன், தங்கை சடலங்கள்.. கொலையா தற்கொலையா\nஅறையில் துர்நாற்றம்… `ஷாக்’கான உறவினர்கள்-கொரோனா அச்சத்தால் உயிரை மாய்த்த தனியார் ஊழியர்\nரூ.61 ஆயிரம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 260 ப���ள்ளிகள் சரிவு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82/", "date_download": "2020-07-11T20:13:15Z", "digest": "sha1:ENYO3XZICH3THIYX6TOPNT4E6KN4N722", "length": 12342, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் முகமாலையில் எலும்புக்கூடுகள் மற்றும் புலிகளின் சீருடைகள் அடையாளம் காணப்பட்ட இடத்தில் இன்று மீண்டும் அகழ்வுப் பணி - சமகளம்", "raw_content": "\nஆலோசகர் ஒருவருக்கும் அவரின் 2 பிள்ளைகளுக்கும் கொரோனா பிள்ளையின் வகுப்பில் 70 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்\nயாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய எதிர்வரும் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்\nகொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பாக போலியான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை\nநாடு கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் நிலைக்குள் தள்ளப்படக்கூடிய வாய்ப்பு அதிகரிப்பு – இலங்கை மருத்துவ சங்கம்\nவெலிக்கடை சிறையில் மற்றுமொரு கொரோனா நோயாளி\nகந்தக்காடு முகாமில் மேலும் 87 பேருக்கு கொரோனா 24 மணி நேரத்தில் 340 தொற்றாளர்கள்\nகடும் இடி , மின்னலுக்கான எச்சரிக்கை விடுப்பு\nமானிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்\nமுகமாலையில் எலும்புக்கூடுகள் மற்றும் புலிகளின் சீருடைகள் அடையாளம் காணப்பட்ட இடத்தில் இன்று மீண்டும் அகழ்வுப் பணி\nகிளிநொச்சி – முகமாலை பகுதியில் எலும்புக்கூடுகள் மற்றும் புலிகளின் சீருடைகள் அடையாளம் காணப்பட்ட இடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.கிளிநொச்சி முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்றுவரும் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டது.முகமாலை பகுதியில் கடந்த வாரம் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களால் விடுதலைப்புலிகளின் சீருடை, எலும்புக்கூடு மற்றும் துப்பாக்கி என்பன கண்டுபிடிக்கப்பட்டன.\nஅதனையடுத்து, நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதிக்கு வருகை தந்த நீதிபதி அவற்றை ப���ர்வையிட்டதுடன், எதிர்வரும் 26ஆம் திகதி அதாவது இன்று அகழ்வுப் பணிகளை முன்னெடுக்குமாறும் உத்தரவிட்டார்.அதற்கமைய குறித்த பகுதியில் இன்று மீண்டும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்கதக்கது.(15)\nPrevious Postஇலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறை மறு அறிவித்தல் வரை இரத்து Next Postமுச்சக்கர வண்டிகளில் சாரதியை தவிர இருவர் மட்டுமே பயணிக்க முடியும்\nஆலோசகர் ஒருவருக்கும் அவரின் 2 பிள்ளைகளுக்கும் கொரோனா பிள்ளையின் வகுப்பில் 70 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்\nயாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய எதிர்வரும் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aroo.space/category/interview/", "date_download": "2020-07-11T19:37:12Z", "digest": "sha1:TLASKEAXMBSVOEAXT6GYDVFGYMML6CKP", "length": 10450, "nlines": 108, "source_domain": "aroo.space", "title": "நேர்காணல் Archives | அரூ", "raw_content": "\nஇலக்கியம் என்றால் சிடுக்கு மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதே எதார்த்தத்துக்கு விரோதமாக, பொய்யாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு பிம்பம்தான்.\nநேர்காணல்: எழுத்தாளர் இராம. கண்ணபிரான்\nஇலக்கியத்திற்குத் தேவைப்படும் படைப்புக் கற்பனை (creative imagination), நனவு மனமும் (conscious mind) நினைவிலி மனமும் (unconscious mind) சார்ந்தது. அது எல்லைகள் (limits, boundaries) அற்றது.\nதொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும் மானுட வாழ்வை தங்களின் கூர்மையான பார்வையின் மூலம், நுண்ணுணர்வின் மூலம் படைப்புகளாக மாற்றும் எழுத்தாளர்கள் எல்லையில்லா திறப்புகளைக் கொண்டிருக்கும் அறிவியல் புனைவின் பக்கம் ஏன் வரத் தயங்குகிறார்கள் என்பது புரியவில்லை.\nஎனக்கு சுயபகடி உண்மையை நெருங்குவதற்கான குதூகலமானதோர் எளிய வழி.\nசமகாலக் கவிதைகள்: கவிஞர் வெய்யிலுடன் ஓர் உரையாடல்\nகவித்துவம், கலாரசனை, கலாபூர்வம் போன்ற வார்த்தைகளை மீண்டும் நாம் உலைக்களத்தில் இட்டுப் பரிசீலிக்க வேண்டும்.\nமோபியஸும் மெட்டல் ஹர்லண்ட்டும்: ஓவியர் டிராட்ஸ்கி மருதுவுடன் ஓர் உரையாடல்\nஎன்னைப் பொறுத்தவரை மோபியஸ் பிக்காசோவுக்கு நிகரானவர்.\nகிராஃபிக் நாவல்கள்: க்வீ லீ சுவியுடன் ஓர் உரையாடல்\nவகுப்பைக் கவனிக்காமல் பாடப்புத்தகங்களின் ஓரங்களில் ஏதாவது கிறுக்கிக்கொண்டிருக்கும் மாணவர்களே பிற்காலத்தில் கிராஃபிக் கலைஞர்கள் ஆகிறார்கள்\nஉலகம் முழுதும் வளர்ச்சி பெற்ற சமூகமானது மொழியையும் தாண்டி, சொற்களே அற்ற காண்பியல் மொழியில்தான் உரையாடுகிறது.\nஎல்லாக் கதைகளையும், ஐம்பெரும் காப்பியங்கள் உட்பட, கேள்விகளே இல்லாமல் சிறந்தவை என்று அப்படியே ஏற்றுக்கொள்வது தவறு.\nபுனைவற்றவன் தூங்குவதில்லை. ஒவ்வோர் ஊருமே பனியில் துயிலும்போது புனைவைப் பாடும் இராப்பூச்சியின் கோடு காலை கண்ட பின்னும் மறைவதில்லை. உலகிலேயே அழகான வாலைக் கொண்ட மிருகம் புனைவுதான்.\nஅறிதொறும் அறிதல் பெருகும் முடிவிலியாகவே இந்தப் பிரபஞ்சம் இருக்கும், வெளியிலும் துளியிலும்.\nநேர்காணல்: லொந்தார் இதழாசிரியர் ஜேசன் எரிக் லுண்ட்பர்க் பாகம் #2\nமற்ற இலக்கிய வகைகளைக் காட்டிலும் அறிவியல் புனைவு உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல.\nநேர்காணல்: கவிஞர் சிரில் வாங்\nநம் இலக்கிய உலகம் டிராகன்ளாலும் ரோபோட்டுகளாலும் மட்டுமே நிறைந்துவிடும் என்பது என் அச்சம்.\nநேர்காணல்: ஜேசன் எரிக் லுண்ட்பர்க்\nகனவுருப் புனைவுடனான பயணம் குறித்து லொந்தார் இதழாசிரியர் ஜேசனுடன் விரிவான உரையாடல்\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/jayam-ravi-adanga-maru-movie-to-be-release-on-december-21/", "date_download": "2020-07-11T21:52:54Z", "digest": "sha1:PFDZD7OQFB7WRBGQSSIGQCNLREKZWHNX", "length": 10194, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "jayam ravi adanga maru movie to be release on december 21 - ஜெயம் ரவி நடித்துள்ள அடங்க மறு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு", "raw_content": "\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஜெயம் ரவி நடித்துள்ள அடங்க மறு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு...\nஅறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள அடங்க மறு திரைப்படம் வரும் டிசம்பர் 21ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபடம் ரிலீஸ் என்றாலே வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை தான். ஆனால் நடிகர் ஜெயம் ரவி நடித்திருக்கும் அடங்கமறு படம் புதன்கிழமையான நாளை வெளியாகிறது. அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி மிடுக்கான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.\nஅடங்க மறு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇந்த திரைப்படம் யுஏ என்ற சான்றிதழ் பெற்று வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாக உள்ளது. இதன் அறிவிப்பை நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nமுன்னதாக விறுவிறுப்புடன் வெளியான ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் ரிலீசுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.\n’நான் உருவ கேலிக்கு ஆளாக்கப்பட்டேன்’: பிக் பாஸ் சாக்‌ஷி உருக்கம்\n’நீங்க யாரும் நோட் பண்ணல, ஆமா நா அம்மாவாகிட்டேன்\nரஜினி படத் தயாரிப்பாளர் மருத்துவமனையில் திடீர் அனுமதி\nதகாத வார்த்தைகளால் திட்டிய பெண் மீது வனிதா போலீஸில் புகார்\n’என்னோட பேர், புகழ், வசதிக்குக் காரணம் கே.பி. சார் தான்’ ரஜினி புகழாரம்\n”எந்த டிராமா குரூப்பும், எந்த சட்டமும்….” வைரலாகும் வனிதா விஜயகுமார் பதிவு\nபணம் கையாடல் புகார் கூறிய விஷால்: கணக்குகளை சமர்பிக்க தயாராகும் ரம்யா\n‘இது எனக்கு புதிய வாழ்க்கை’: கொரோனாவிலிருந்து மீண்ட இசையமைப்பாளர்\n’வனிதா என்னை மிரட்டுகிறார்’: ஆதாரம் வெளியிட்ட தயாரிப்பாளர் ரவீந்திரன்\nகளைக்கட்டிய கார்த்திகை தீப விழா: உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nசிறு மற்றும் குறுந்தொழில் புரிவோர்களுக்கு 25 கோடி வரை கடன் அளிக்கப்படும் – ரிசர்வ் வங்கி\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) சனிக்கிழமை பெங்களூருவில் கைது செய்தது.\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, படேல் சமூகத்தின் இடஒதுக்கீடு போராட்டத் தலைவராக அறியப்பட்ட ஹர்திக் படேலை குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக சனிக்கிழமை நியமனம் செய்���ுள்ளார்.\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nசிங்கம் அதன் பெருமையை இழந்த தருணம்… விரட்டுறது யாருன்னு பாருங்க\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; சூடுபிடிக்கிறது சிபிஐ விசாரணை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா; 69 பேர் பலி\nசிகிச்சையில் 3 அமைச்சர்கள்: ஹெல்த் ரிப்போர்ட் எதிர்பார்க்கும் தொண்டர்கள்\nசென்னை ஹயாத் ஹோட்டலில் 24 பேருக்கு கொரோனா: ‘லிப்ட்’கள் சீல் வைப்பு\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news.php?cat=1&pgno=4", "date_download": "2020-07-11T21:43:34Z", "digest": "sha1:JPV52S6FKY3RMUP6T6QLBDDEQ7D5OZPF", "length": 10591, "nlines": 111, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nஸ்ரீவி., ஆண்டாள் ஆடிப்பூர விழா: பிரகாரத்தில் தேரோட்டம்\nவிநாயகர் சதுர்த்தி விழா நெறிமுறைகள் வெளியீடு\nபோலி இணைய தளங்கள்: திருமலை பக்தர்கள் உஷார்\nசதுரகிரி ஆடி அமாவாசை விழா: பக்தர்கள் எதிர்பார்ப்பு\nவராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம்\nஆதி வீரம்மாகாளியம்மன் கோயில் திருவிழா\nஇணையவழியில் பத்துப்பாட்டு இசை பயிற்சி வகுப்பு\nகொரோன���வை தடுக்க யோகா பயிற்சி\nபச்சையம்மன் கோவிலில் ஆடி மாத வழிபாடு நடத்த அனுமதியில்லை\nமுதல் பக்கம் » துளிகள்\nஇது தான் ‘குரங்கு புத்தி’ஜூன் 19,2020\nமகான் ரமணர் திருவண்ணாமலை ஆஸ்ரமத்தில் பக்தர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது ... மேலும்\nஇல்லறத்தின் பெருமையை சொல்லும் அருட்கோலம்\nசிவனும், பார்வதியும் அமர்ந்திருக்க நடுவில் குழந்தை முருகன் இருக்கும் கோலத்தை ‘சோமாஸ்கந்த ... மேலும்\nவீட்டு வேலையால் சுவாமி கும்பிட நேரமில்லையா ...ஜூன் 11,2020\nகுடும்பப் பெண்கள் ஸ்லோகம், மந்திரம் சொல்லியபடி அன்றாட சமையலில் ஈடுபடுவர். இடையில் சுவாமிக்கு பூ ... மேலும்\nஇதைவிடச் சிறந்த புண்ணியம் வேறில்லை. உழவாரப்பணி செய்தே சிவனருள் பெற்றவர் திருநாவுக்கரசர். ... மேலும்\nமுனை முறியாத பச்சரிசியில் மஞ்சள் துாள் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கலந்தால் அட்சதை தயார். ‘சோபன ... மேலும்\nநோய்களை தீர்த்து சக்தி தரும் ஆதித்ய ஹ்ருதயம்ஜூன் 10,2020\nமனச்சோர்வையும் நோய்களையும் தீர்த்து, உடலுக்கும் சக்தி தரும் அபூர்வ ஸ்லோகமாக ஆதித்ய ... மேலும்\nராமராஜ்யம் மலர என்ன வழி\nஅயோத்தி மன்னர் தசரதரின் மகன் ராமன் அரண்மனையில் பிறந்தவர். செல்வச் செழிப்பில் மிதந்தவர். மூத்த மகன் ... மேலும்\nசொர்க்கம் என்றால் ஒன்று தானே என நினைக்கலாம். ஆனால், சொர்க்கத்தை முழுமையாக அடைய நான்கு கட்டங்களை உயிர் ... மேலும்\nசீதையைக் கடத்திய ராவணனை ராமர் கொன்றார். திரவுபதியை இழிவுபடுத்திய துரியோதனனை கிருஷ்ணர் கொன்றார். ... மேலும்\nதெய்வங்களில் மூவருக்கு சுந்தரர் என்னும் பெயர் உண்டு. சிவனுக்கு ‘கல்யாண சுந்தரர், சுந்தரேஸ்வரர்’ என்ற ... மேலும்\nபாடுங்க பலன் பெறுங்க..ஜூன் 09,2020\n.. குலசேகராழ்வார் பாடலைப் பாடினால் குறை தீரும். தரு துயரம் தடாயேல் உன் சரண் ... மேலும்\nசுகப்பிரசவமாகி தாயும், சேயும் நலமுடன் வாழ திருச்சி தாயுமான சுவாமிக்கு வாழைத்தார் நேர்த்திக்கடன் ... மேலும்\nதிருப்பதிக்கு செல்பவர்கள் விரதமிருக்க வேண்டுமா\nசபரிமலை, பழநி மலைக்குச் செல்லும் முன் விரதமிருந்து செல்வது அவசியம். மற்ற திருத்தலங்களுக்கு சைவ உணவு ... மேலும்\nவன்னி மரத்தின் சிறப்புஜூன் 04,2020\nஅடியவருக்காக வன்னிமரம் சாட்சி சொன்ன திருவிளையாடலை சிவன் மதுரையில் நிகழ்த்தியுள்ளார். விநாயகர், ... மேலும்\nஅரசு வேல��� பெற பரிகாரம் ..ஜூன் 04,2020\nதகுதி, திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். சங்கடஹர சதுர்த்தியில் விரதமிருந்து விநாயகரை வழிபடுங்கள். ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/249604?ref=media-feed", "date_download": "2020-07-11T21:39:54Z", "digest": "sha1:NWR6P4TCQK525TUJSLLD5ZMDR3ZLPVFE", "length": 14701, "nlines": 160, "source_domain": "www.tamilwin.com", "title": "போராட்ட காலத்தில் எங்களைக் காட்டிக் கொடுத்த கும்பல்தான் த.தே.கூட்டமைப்புக்குள் இருக்கின்றது! கருணா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபோராட்ட காலத்தில் எங்களைக் காட்டிக் கொடுத்த கும்பல்தான் த.தே.கூட்டமைப்புக்குள் இருக்கின்றது\nயுத்த காலத்தில் இருதரப்புக்கும் கூடுதலான இழப்புகள் இருந்தது என்பது உண்மை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.\nஅம்பாறை - கல்முனை பகுதியில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது அரசியலுக்காக திரிவடைந்துள்ள ஒரு பிரச்சாரமாக தான் எனக்கெதிராக அண்மைக்காலமாக பலர் தெரிவிக்கின்ற கூவல்களை பார்க்கின்றேன். அரசியல் மேடைகளில் பிரச்சாரங்களுக்காக எதையும் பேசலாம் என்ற சுதந்திரம் தேர்தல் ஆணையகத்தால் வழங்கப்பட்டிருக்கின்றது.\nஅதனை நாங்கள் ஒரு அரசியல் பேச்சாகத்தான் தெளிவாக்கினோம். யுத்த காலத்தில் இருதரப்புக்கும் கூடுதலான இழப்புகள் இருந்தது என்பது உண்மையானது.\nஇது போன்ற நிலைமைகளை மாற்றியமைத்து ஜனநாயக வழியில் செல்ல வேண்டும்என்ற நோக்கில்தான் அந்த பேச்சு அமைந்திருந்தது. சஜித் பிரேமதாச போன்றவர்கள் இதனை ஒரு பாரிய பிரச்சினையாக மாற்றி அதில் என்னை ஒரு கருவியாக பயன்படுத்தி ஜனாதிபதி மற்றும் பி���தமர் ஆகியோரை தாக்க வேண்டும் என்பதற்காக திரிவுபடுத்தி வருகின்றனர்.\nஇது தொடர்பான விளக்கங்களை குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு நான் கொடுத்து இருக்கின்றேன். இந்த விடயத்திற்கான விளக்கத்தினை நமது பிரதமர் மகிந்த ராஜபக்ச தெளிவாக எடுத்துக் கூறியிருந்தார்.\nஇந்த விடயத்தை பொறுத்தளவில் தமிழ் தரப்பில் இதனை பெரிதாக எடுத்துக் கூறி இருந்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்.\nதமிழனுக்கு ஒரு பிரச்சினைவரும்போது அதை காப்பாற்ற முற்படாமல் காட்டிக்கொடுக்கும் கும்பலாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மாற்றமடைந்துள்ளது. இதில் குறிப்பாக கோடீஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம் போன்றவர்கள் தான் கொக்கரித்துக் கொண்டிருந்தார்கள்.\nஇத்தனைக்கும் தமிழர்களுக்கான தீர்வு தனித் தமிழ் ஈழம் தான் என விடுதலைப் புலிகளின் மேடையில் நின்று பேசிய பேச்சுகள் என்னிடம் இருக்கின்றது.\nமனோ கணேசன் வவுனியாவில் வைத்து பேசிய பேச்சு, சம்பந்தன் ஐயா விடுதலைப் புலிகளின் பொங்கு தமிழ் முதல் மேடையில் பேசிய பேச்சு ஆகியவை என்னிடம் உள்ளன.\nஇவற்றையெல்லாம் நான் கொடுத்தால் இன்று அவர்களை நேரடியாக கைது செய்வார்கள். போராட்ட காலத்தில் எங்களைக் காட்டிக் கொடுத்த கும்பல்தான் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்குள் இருக்கின்றது.\nஅவர்களின் இரத்தம் இன்னும் மாறவில்லை. இன்று எனக்கு ஒரு பிரச்சினை வரும்போது அவர்களின் காட்டிக் கொடுக்கும் எண்ணம் வெளிபட்டு வருகின்றது.\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லா கூட என்னை கைது செய்ய வேண்டும். அத்துடன் தமிழ் தலைவர்கள் தன்னிடம் (அதாவுல்லாவிடம்) அரசியல் கற்றுக்கொள்ள பைல்களை தூக்க வேண்டும் என பேசியிருந்தார்.\nகேவலமான முறையில் தமிழ் தலைமைகளை விமர்சிக்கும் அளவிற்கு அதாவுல்லாவிற்கு அருகதை இல்லை. அது தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைகளாக இருக்கலாம் அல்லது வேறு தமிழ் தலைமைகளாக இருக்கலாம் இது போன்ற அரசியல்வாதிகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து அம்பாறை மாவட்டத்தில் சிறந்த முறையில் அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்பது தான் எமது நோக்கம்.\nநாங்கள் வெற்றி பெற்று அரசுடன் இணைந்து அபிவிருத்திகளை முன்னெடுத்து பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவோம்.\nமேலும் கடந்த சில தினங்களாக சம்பந்தன் ஐயா கனவு தான் காண்கின்��ார். ஏனெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பை வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் தூக்கி வீசியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/19198", "date_download": "2020-07-11T21:02:19Z", "digest": "sha1:XV5SWMGFK4AIY2ZQ6FUNYJJZCJJSEMGH", "length": 8771, "nlines": 56, "source_domain": "www.themainnews.com", "title": "மோடியிடம் கேள்வி கேட்கும் துணிச்சல் ஜே.பி.நட்டாவுக்கு இல்லை.. ப.சிதம்பரம் ட்வீட்.. - The Main News", "raw_content": "\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-\nகல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசிங்கப்பூர் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய ஆளும் கட்சி\nடெல்லியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும்இறுதியாண்டு தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் ரத்து.. மணிஷ் சிசோடியா\nவேகமெடுக்கும் சாத்தான்குளம் வழக்கு.. வீடு, மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..\nமோடியிடம் கேள்வி கேட்கும் துணிச்சல் ஜே.பி.நட்டாவுக்கு இல்லை.. ப.சிதம்பரம் ட்வீட்..\nகடந்த 2015-ஆம் ஆண்டு முதல் சீன படையினா் 2,264 முறை இந்திய எல்லைக்குள் ஊடுருவிய விவகாரம் குறித்து பிரதமா் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பும் துணிச்சல் பாஜக தேசிய தலைவா் ஜே.பி. நட்டாவுக்கு இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் விமா்சித்துள்ளாா்.\nகிழக்கு லடாக் எல்லைப் பகுதி விவகாரத்தில் பிரதமா் மோடி மிகக் கவனமாக பேச வேண்டும் என்று முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் திங்கள்கிழமை கூறியிருந்தாா். அதற்கு பதிலடி தரும் விதமாக பே��ிய ஜெ.பி. நட்டா, கடந்த 2010 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் பிரதமா் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தபோது சீன படையினா் 600 முறை ஊடுருவியது குறித்து பதிலளிக்க வேண்டும் என்று கூறியிருந்தாா்.\nஇந்நிலையில், நட்டாவுக்கு பதிலடி தரும் வகையில் ப.சிதம்பரம் செவ்வாய்க்கிழமை சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில் கூறியுள்ளதாவது:\nகாங்கிரஸ் ஆட்சியின்போது சீன ஊடுருவல்கள் இருந்தது தான். ஆனால் எந்தவொரு நிலப்பகுதியையும் சீனா அப்போது ஆக்கிரமிக்கவில்லை. வன்முறை மோதல்களில் இந்திய வீரா்கள் உயிரிழக்கும் சூழல் ஏற்படவில்லை. அதுவே, கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2,264 முறை சீன படையினா் இந்திய எல்லைக்குள்ளாக ஊடுருவியது குறித்து தற்போதைய பிரதமரிடம் ஜெ.பி. நட்டா கேட்க இயலுமா அவ்வாறு கேள்வி எழுப்பும் துணிச்சல் அவருக்கு இல்லை.\nகிழக்கு லடாக் எல்லைப் பகுதி விவகாரத்தில் தற்போதைய நிலை அப்படியே தொடர வேண்டும் என்பதை உறுதி செய்யவே இந்திய-சீன ராணுவ கமாண்டா்கள் நிலையிலான பேச்சுவாா்த்தை நடைபெற்றதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nலடாக் எல்லையில் ‘ஃபிங்கா் 4’ எனப்படும் நிலப்பகுதி வரை முன்னேறியுள்ள சீனப் படையினா், அதற்கும் ‘ஃபிங்கா் 8’ நிலப்பகுதிக்கும் இடையே மிக அதிக அளவிலான கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை அனைத்தும் லடாக் பகுதியில் நடைபெறுபவை. இது இந்திய நிலப்பகுதியில் ஊடுருவி சீனா அதை ஆக்கிரமித்துள்ளதாக ஆகாதா என்று ப.சிதம்பரம் அந்தப் பதிவுகளில் கேள்வி எழுப்பியுள்ளாா்.\n← லடாக் பிரச்சனைக்கு பாஜவின் தவறான நிர்வாகமே காரணம்.. சோனியா காந்தி சரமாரி புகார்\nரஷிய துணை பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு..\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-\nகல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசிங்கப்பூர் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய ஆளும் கட்சி\nடெல்லியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும்இறுதியாண்டு தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் ரத்து.. மணிஷ் சிசோடியா\nவேகமெடுக்கும் சாத்தான்குளம் வழக்கு.. வீடு, மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/ungal-illara-valkkaiyei-7-valikalil-palamaakkukirathu-ungal-kulanthai", "date_download": "2020-07-11T21:16:21Z", "digest": "sha1:3RXHHD5EYYI65M3X4LQLHPS4ZNMXKVUA", "length": 12677, "nlines": 256, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தையால் உங்கள் இல்லற வாழ்க்கை அழகாகிறது என்பதை உணர்த்தும் தருணங்கள் - Tinystep", "raw_content": "\nகுழந்தையால் உங்கள் இல்லற வாழ்க்கை அழகாகிறது என்பதை உணர்த்தும் தருணங்கள்\nஇதுவரை இருவராய் வாழ்ந்து இனிமை கண்ட இல்லற வாழ்வை மேலும் இனிமையானதாக்க வரும் ஒரு புத்தொளியே உங்கள் குழந்தை.. உங்கள் வாழ்வில், உங்களால் உருவான புத்துயிர் அளிக்கும் இன்பங்களை இதோ அறியலாம்…\n1. குடும்பத்தை உருவாகும் உங்கள் குழந்தை…\n“நாம் இருவர் நமக்கு ஒருவர்” என்ற மொழியை, உண்மையாக்கி தம்பதியராய் இருந்த உங்கள் வாழ்வை ஒரு இனிய இல்லமாய், ஓர் குடும்பமாய் மாற்றுகிறது உங்கள் குழந்தை. கணவன்- மனைவி என்ற இடத்திலிருந்து, அப்பா-அம்மா என வாழ்வில், பதவி உயர்வளிக்கிறது, உங்கள் உயிர்.\n2. சந்தோசத்தைப் பரிசளிக்கும் சக்தி...\nஉங்கள் குழந்தையே, உம் வாழ்வின் ஆதாரமாகி, நீங்கள் வாழ, சிரித்து மகிழ என உங்கள் வாழ்வின் காரணமாகிறது. குழந்தையின் சின்னச் சின்ன செயல்கள், சிரிப்பு, அழுகை, அதன் மழலைப் பேச்சு, உங்கள் பெயரை உச்சரிக்கும் அழகு என இல்லத்தையே இன்ப வெள்ளத்தில் மூழ்கச் செய்கிறது.\n3. பெற்றோரை குழந்தையாய் மாற்றும் மழலைகள்...\nஉங்கள் குழந்தையோடு, நேரம் செலவிடுகையில், குழந்தையின் விளையாட்டும் சிரிப்பும் உங்களையும் குழந்தையாய் மாற்றி, உங்களுக்கு அளவில்லா ஆனந்தத்தை அளிக்கிறது. மழலை தன் அழகுக் குரலில், ‘அப்பா' ‘அம்மா‘ என அழைக்கையில், எல்லையில்லா பேரின்பத்தை அளிக்கிறது.\n4. அயர்வைப் போக்கும் ஆருயிர்...\nஉங்கள் அலுவலகப் பணிகளால், குழந்தை கவனிப்பால் ஏற்படும் உறக்கமின்மை, மற்றும் இதர வழிகளில் நீங்கள் அலுப்படையும் போது, குழந்தையின் சிரிப்பும் தொடுதலும், உங்கள் அயர்வைப் போக்கும் அருமருந்தாகிறது; அதன் மழலைப் பேச்சும் அதன் ஆழமான அன்பும் இவ்வுலகையே மறக்கச் செய்யும்.\n5. தனிமையை போக்கும் இனிமை…\nஇல்லத்தரசிகளுக்கு , கணவர் வேலைக்கு சென்ற பின் ஏற்படும் தனிமையை, இனிமையாய் மாற்றுவது குழந்தையே… குழந்தையை கவனிப்பதிலும், குழந்தைக்கு கற்பிப்பதிலும், தாய்மார்கள் தங்கள் தங்க நேரத்தை தாராளமாய் செலவிட்டு, ஓய்வு நேரத்தை உபயோகமாக்கலாம்.\n6. குடும்பத்தை ஒன்றிணைக்கும் குழந்தை…\nகணவன் - மனைவி என தம்பதியர் இருவரும் வேலைக்கு செல்லும் சூழலில், மழலை, இல்லத்தின் வெற்றிடத்தை விரட்டி, குடும்ப சகிதமாய் நேரம் செலவிட வாய்ப்பு அமைத்து தருகிறது. உங்களால் உருவான, உங்கள் உயிர், கணவன்- மனைவி என்ற பிணைப்பை பழுதடையாமல் பாதுகாக்கும் பாலமாகிறது.\n7. இன்பத்தை அளிக்கும் இன்பம்…\nஓர் குழந்தையால் மட்டுமே, இல்லத்தில் இன்பத்தை வாரி வழங்கி, மன அழுத்தத்தையும் விரக்தியையும் போக்கி, அழகான ஆனந்தம் நிறைந்த வீட்டை உருவாக்க இயலும்.\nவாழ்க்கைக்கு ஓர் கலங்கரை விளக்கமாகி, வாழ்வையே அர்த்தமுள்ளதாய் மாற்றி அமைத்து, வாழ்வின் குறிக்கோளாகிறது, குழந்தை. வாழ்க்கைப் பயணத்தில், ஈடு இணையற்ற மகிழ்ச்சியைத் தந்து, மண வாழ்வை மனம் வீசச் செய்யும் அற்புத ஆனந்தம் மழலைச் செல்வமே…\n பயம் கொள்ளாதீர்… ஓர் புத்துயிரை புவிக்கு அழைத்து வரும் தேவதை, தாம். காத்திருக்கிறது.. ஓர் புது அத்தியாயம்..., உங்கள் ஆருயிரோடு…..\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4049", "date_download": "2020-07-11T20:35:38Z", "digest": "sha1:IG7TEWM3K5W6W3M5Z3TUMNDHK7B2I4B7", "length": 5061, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 12, ஜூலை 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசொஸ்மா ரத்து. நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தல்\n2012 ஆம் ஆண்டு பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தை (சொஸ்மா) ரத்து செய்யும் செயல் சமூக ஊடகங்கள் மூலமான இன, சமய சினமூட்டலுக்கு கூடுதல் வாய்ப்பளிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி கூறியுள்ளார்.\nபிடிபிடிஎன் - சொக்சோவின் இணைய வேலை வாய்ப்பு சந்தை\n4 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு இணைய வேலை வாய்ப்பு சந்தையின்\nலாபம் சம்பாதிக்க இது நேரமில்லை\nநாட்டை கோவிட் - 19 நச்சுயிரி நோய் உலுக்கி வரும் வேளையில், குறிப்பிட்ட சில\nகோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைப்பதற்கானக் கேள்வி-பதில்\nகேள்வி 1: கோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி\nசிகரெட் விற்பனையில் ஈடுபடும் உணவு விநியோகஸ்தரர்கள்\nஉணவு பொருட்களை மோட்டார் சைக்கிள்களில் விநியோகம் செய்பவர்கள் மீது முழு\nமதுபானம் அருந்திய 9 பேர் கைது\nநடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை மீறி இங்குள்ள ஆற்றோரத்தில் மது அருந்திக்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/33.html", "date_download": "2020-07-11T19:39:08Z", "digest": "sha1:GPFOAYN5D5LGHCMSRD4PXUHVNPSPQ6PK", "length": 35426, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஹக்கீம், றிசாத் உள்ளிட்ட 33 பேர் விடுமுறைக்காக வெளிநாடு பயணம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஹக்கீம், றிசாத் உள்ளிட்ட 33 பேர் விடுமுறைக்காக வெளிநாடு பயணம்\n33 அரசியல்வாதிகள் புதுவருட விடுமுறைக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.எரான் விக்ரமரத்ன , ரவூப் ஹக்கீம், றிசாத், துஷார இந்துனில் ,சுஜீவ சேனசிங்க ,ஜே .சி.அலவத்துவள ,அகிலவிராஜ் காரியவசம் ,உதய கம்மன்பில ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளனர்.\nஇவர்களில் சிலர் அங்கு சில உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின்னர் தனிப்பட்ட ஓய்வுக்காக செல்லவுள்ளனர்.\nசபாநாயகர் கரு ஜெயசூரியவும் இப்போது மாநாடு ஒன்றுக்காக கட்டார் சென்றுள்ளார்.\nஜனாதிபதி இன்னும் சில தினங்களில் ஜப்பான் செல்லவுள்ளார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nகருணாவின் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அம்பாறை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது - கலையரசன்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் த...\nகொரோனா உறுதியான பாடசாலை பிள்ளை - 70 மாணவர்களை சுய தனிமைப்படுத்த நடவடிக்கை\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட மற்றுமொரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டதாக இராணுவத் ...\nகொழு��்பில் பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில், 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிப்பு - எப்படி வந்தது தெரியுமா...\nகொழும்பில் புறநகர் பகுதியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட ...\nமதரஸாக்கள், புர்கா, காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர்\nமுஸ்லீம்களின் மத்ரசாக்கள், காதி நீதிமன்றம் மற்றும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடைகள் என்பவற்றை ஒரு வாரத்திற்குள் அரசாங்கம்...\n5 வயது மகளை பாலியல் கொடுமை செய்தவனை, அடித்துக்கொன்ற தந்தை - பிறந்த நாளன்று சம்பவம்\n(ஹிரு) 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாணந்துரை - மொரன்துட்டுவ பகுதியில் இந்த சம்ப...\nசம்பத் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்\nஇலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித...\nசவுதியில் உயிரிழந்தவரின் உடல், கொழும்பில் தகனம் - உறவினர்கள் கடும் எதிர்ப்பு\nசவுதியில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் உடலம் கொழும்பு - பொரளை மயானத்தில் 08.07.2020 தகனம் செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் கடும் எதிர்ப...\nஅரேபிய குதிரைகளை ஆய்வுசெய்த, கிறிஸ்த்தவ பாதிரியாருக்கு கிடைத்த நேர்வழி\n-Aashiq Ahamed- டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் \"Masters in Divinity\" பட்டம் பெற...\nஇஸ்லாமிய பெண் குடித்த பானத்தில் ஊழியர் எழுதிய வார்த்தை - அதிர்ச்சியில் உறைந்த 19 வயது இளம் பெண்\nஅமெரிக்காவில் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட பானத்தில் ஐ.எஸ் என்று எழுதியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முத���் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் பாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-11T21:43:11Z", "digest": "sha1:FRIZMB3RYJYUJQXUV66DTETJZM3HEVB5", "length": 23754, "nlines": 164, "source_domain": "www.tamilhindu.com", "title": "ராணுவம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்… – 1\nஅணு ஆயுதப்போர் இருநாட்டிற்குமே மாபெரும் கேட்டையும், அழிவையும், பல இலட்சக்கணக்கான உயிர்ச்சேதத்தையும், அணுக்கதிர்வீச்சினால் பல்லாண்டுகள் எவரும் அணுகமுடியாத நிலமையையும் விளைவிக்கும் . அரசு சரியாகச் செயல்பட முடியாத நிலையும் உண்டாகும். பயங்கரவாதிகள் கையில் அணு ஆயுதங்கள் சிக்க பாகிஸ்தான் காரணமாகக்கூடும் என்று டேனியல் பைமன் எழுதியுள்ளார். [மேலும்..»]\nஇந்திய சீனா எல்லைப் பிரச்சினைகள்\n1962க்கு பின் திட்டமிட்ட ரீதியில் சீனா பாரத தேசத்தின் மீது மறைமுகமாக ஒரு யுத்தத்தை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2013-ம் வருடம், ஏப்ரல் மாதம் 15ந் தேதி, சீன ராணுவத்தினர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 17,000 அடி உயரத்தில் உள்ள லடாக் பகுதியில் அமைந்துள்ள தௌலத் பெக் ஓல்டி (Daulat Beg Oldi ) என்ற இடத்திற்குள் அத்துமீறி நுழைந்தது மட்டுமில்லாமல், ராணுவத்தினர் தங்குவதற்குறிய கூடாரங்களும் அமைத்துள்ளார்கள், , அப்பகுதியிலிருந்து வெளியேறவும் மறுத்து வந்தார்கள், பின்னர் 20 நாட்கள் கழித்து சீனா தனது படைகளை திரும்ப அழைத்துக் கொண்டார்கள். . நட்பு என்ற முறையில் இந்திய... [மேலும்..»]\nஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [3]\nமுதல் விவாதத்தின் பொழுது ஆரம்பம் முதலே ஒபாமா சுரத்தில்லாமல் இருந்தார். 6 கோடி பேர்களின் அபிமானத்தைப் பெறும் அற்புதமான ஒரு வாய்ப்பை தவற விட்டு விட்டார். ஆனால் அடுத்து நடந்த இரு விவாதங்களிலும் ஒபாமா சுதாரித்துக் கொண்டு தன்னை பலமாக நிலை நிறுத்திக் கொண்டார்... ஜனாதிபதி தேர்வு தவிர ஏராளமான தொகுதி சார்ந்த பிரச்சினைகளுக்கும் தேர்தல் வாக்குகள் மூலம் முடிவுகள் எடுக்கப் படும். எனவே, இங்கு ஓட்டுப் போடுவது என்பது பரீட்சைக்குச் செல்வது போல ஏராளமான கேள்விகளைப் படித்துப் புரிந்து தேர்வு செய்வதைப் போன்றது.... இந்தத் தேர்தலில் ஏராளமான இந்தியர்கள் பல்வேறு பதவிகளுக்காக போட்டியிடுகிறார்கள்....... [மேலும்..»]\nஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [2]\nரிபப்ளிக்கன் கட்சி மாநாட்டில் பெரும்பாலும் வெள்ளை அமெரிக்கர்களே கலந்து கொள்கிறார்கள். டெமாக்ரடிக் கட்சி மாநாட்டில் ஆப்பிரிக்க இன அமெரிக்கர்களும், தென்னமரிக்கர்களும், சீனர்களுமாக பல தரப்பட்ட மக்களும் கலந்து கொண்டனர்....இரு கட்சி வேட்ப்பாளர்களுமே உள்நாட்டுப் பிரச்சினைகளில் முக்கியமான மருத்துவக் காப்பீடு, முதியோர் சமூகப் பாதுகாப்புக் காப்பீடு, முதியோர் மருத்துவக் காப்பீடு, ஒருபாலார் திருமணம், கருக்கலைப்பு ஆகிய முக்கியமான விஷயங்கள் குறித்து பரஸ்பரம் குற்றம் சாட்டி... வெளியுறவுக் கொள்கைகள், பருவ நிலை மாற்றம் போன்ற ஏராளமான விஷயங்கள் குறித்தும் இரு தரப்பாரும் மேலும் ஊடகங்களும் பேசுவதைக் கவனமாகத் தவிர்த்து விட்டனர்.பேசிய விஷயங்களையே மீண்டும் மீண்டும் பேசினார்கள்.... [மேலும்..»]\nஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [1]\nஒபாமா ஈராக்கில் இருந்து அமெரிக்க ராணுவத்தை முற்றிலும் வெளியற்றி விட்டார். போர் மூலமாக அல்லாமல் அதன் மீதா��� தடைகளை அதிகரிப்பதன் மூலமாக மட்டுமே ஈரானை அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடாமல் தடுக்க வேண்டும் என்கிறார்... பாதிரிகள் ஜெபித்துக் கொடுக்கும் உள்ளாடைகளையே அதன் உறுப்பினர்கள் அணிந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற ஏராளமான அடிப்படைவாத சம்பிரதாயங்கள் நிறைந்த மார்மோன் கிறிஸ்தவப் பிரிவின் உறுப்பினர் ரிபப்ளின் வேட்பாளர் மிட் ராம்னி... அமெரிக்கத் தேர்தல் அமைப்பு சற்று சிக்கலான தேர்தல் அமைப்பு. அமெரிக்கா முழுவதும் அதிக ஓட்டுக்கள் வாங்கியிருந்தாலும் கூட மாநில அளவிலான எண்ணிக்கையைப் பொறுத்த்து ஒரு வேட்பாளர் தோல்வி... [மேலும்..»]\nசூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 3\nதெற்குப் பகுதியில் அரேபிய மதம் மற்றும் மொழி கட்டாயமாக்கப்பட்டது; குரான் கட்டாயப் பாடமாக அறிவிக்கப்பட்டது. மதம் மாறிய டிங்கா குழுக்களுக்கு கோடி கணக்கான பணம் வழங்கப்பட்டது... குல தெய்வமாக வழிபட வேண்டிய இந்த பழங்குடியினர் கிறித்துவ மிஷினரிகளின் துண்டுதலால் டிங்கா இன மக்களால் கொல்லப்பட்டனர் ..எந்த இனம் காலம் காலமாக அனைத்து சூடா\u001dனிய (நூபிய) பழங்குடியினரையும் இஸ்லாமிய மற்றும் கிறித்துவக் கொலை வெறியர்களிடன் இருந்து காத்ததோ, அந்த இனம் கடைசியில் கொடூரமாக அழிக்கப்பட்டது. [மேலும்..»]\nசீனா – விலகும் திரை: ஒரு பார்வை\nசைனாவில் யாரும் ஏழு பேருக்கு மேல் (மார்க்ஸ் சாஸ்திரப்படி) வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூடாது. ஆனால், புத்தி சாலி சீனர்கள்..அதன் வரலாறு முழுதும் சைனா தனக்குள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டாலும் அதன் ஏகாதிபத்ய பேராசைகள் என்றும் மங்கியதில்லை.. “அவன் வம்பு பண்ணினா நீ பாட்டிலே பேசாமெ இருந்துடேண்டா” என்று நம் பாட்டிகள் பேரப்பிள்ளை களுக்குச் சொல்லும் அறிவுரை தான் சீனாவுடனான நம் வெளிநாட்டுக் கொள்கை.. [மேலும்..»]\nபாகிஸ்தானில் உள்ள அனைத்து மசூதிகளிலும் பூட்டு போட்ட சிறிய, பெரிய பெட்டிகள் வாசலில் வைக்கப்பட்டன. தொழுகை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது வெளியில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பணத்தை போடுவார்கள். தங்களது பயங்கரவாத பணிகளுக்கு பணம் திரட்டும் வழி முறைகளில் இதுவும் ஒன்றாகும்... லஷ்கர்-இ-தொய்பாவினர் இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கு அனைத்துவிதமான உதவிகளை செய்தவர்கள் சிமி இயக்கத்தினர். [மேலும்..»]\nஆட்சியில் இல்லாது மாட���சிமை கொள்ளும் மகாராணி\nசோனியா காந்தியைப் போலவே நானும் மேலை நாட்டைச் சேர்ந்தவன், ஒரு கிறிஸ்தவன். சோனியாவைப் போலவே நானும் இந்தியாவில் பல வருடங்களாக வாழ்பவன்... முதலில் காங்கிரஸ் அரசு சாதி அடிப்படையில் இராணுவத்தினரைப் பற்றி ஒரு ஜனத்தொகை கணக்கு எடுத்தது. அது அவர்களிடையே ஒரு பிரிவினை உண்டாக்கவா அல்லது... இந்தியாவுக்கு அயல் நாடுகளிலிருந்து என்ன நன்மைகள் வந்த போதிலும் இந்து சமயத்தின் பழமையும், பெருமையும் மிக்க ஆன்மீக உணர்வுகளே உலகளவில் இந்தியாவின் தனித் தன்மைக்கு கைகொடுத்திருக்கிறது...(மூலம்: ஜான் மெக்லிதான்) [மேலும்..»]\nஒபாமாவின் வாக்குறுதிகளும், நடைமுறை நிலையும் – ஒரு பார்வை\nஒபாமா வந்தார். இந்தியாவை புகழ்ந்தார். காந்தியை புகழ்ந்தார். இந்திய ஜனநாயகத்தை பாராட்டினார். அமெரிக்காவுக்கு வணிக வாய்ப்புகள் பல ஒப்பந்தங்களாக கையெழுத்தாகின. இந்தியாவுக்கு சில உறுதி மொழிகள் தரப்பட்டது. நடைமுறையில் இந்த பயணத்தினால் நமக்கு ஏற்பட்ட நன்மை என்ன ஒபாமாவின் உறுதிமொழிகள் செயலாக்கம் பெறுவது சாத்தியமா ஒபாமாவின் உறுதிமொழிகள் செயலாக்கம் பெறுவது சாத்தியமா\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\nநிதிநிலை அறிக்கை-2014: கவர்ச்சி இல்லாத தொலைநோக்கு திட்டம்\nஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 5\nஆன்மீக இலக்கியம் – பண்பு, பார்வை, பணி\nகாவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்\nபாரதியார் பகவத்கீதை – ஒலி வடிவில்\nதேர்தல் களம்: பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nபுரட்சியாளர் அம்பேத்கரின் சமஸ்கிருத ஆதரவு\n[பாகம் 16] இஸ்லாமைவிட இந்துமதமே சிறந்தது – அம்பேத்கர்\nபிள்ளையார் வணக்கம் ஒரு பார்வை\nஇந்தியாவிலும் ஒரு “வாட்டர் கேட்” ஊழலா\nசாத்வியின் “வெறுப்பைத் தூண்டும் பேச்சு” \nசீன டிராகனின் நீளும் கரங்கள்\nஅக்பர் என்னும் கயவன் – 6\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/school-student-ends-life-due-to-depressed-over-punishment-in-thoothukidi/", "date_download": "2020-07-11T21:52:28Z", "digest": "sha1:EWDYAUFV2YG4ZV7QRSWSU742VEVWOZTB", "length": 12914, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "School student ends life due to depressed over punishment in Thoothukidi - மாணவியின் உயிரை பறித்த தோப்புக்கரண தண்டனை : தூத்துக்குடியில் துயரம்", "raw_content": "\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nமாணவியின் உயிரை பறித்த தோப்புக்கரண தண்டனை : தூத்துக்குடியில் துயரம்\nSchool student suicide : பள்ளிக்கு நீண்டகாலம் வராத மாணவிக்கு ஆசிரியர் அளித்த தோப்புக்கரண தண்டனையால், மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தூத்துக்குடியில் அரங்கேறியுள்ளது.\nபள்ளிக்கு நீண்டகாலம் வராத மாணவிக்கு ஆசிரியர் அளித்த தோப்புக்கரண தண்டனையால், மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தூத்துக்குடியில் அரங்கேறியுள்ளது.\nதூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் – பூரணசெல்வி தம்பதி. கருணாகரன் கட்டுமான தொழிலாளி. பூரணச்செல்வி, தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் தற்காலிக தொழிலாளியாக உள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.\nமகள் மரியா ஐஸ்வர்யா ( வயது 16) அங்குள்ள விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் 11ம்வகுப்பு படித்து வந்தார்.\nஅவ்வப்போது பள்ளிக்கு விடுப்பு எடுத்துக்கொண்டிருந்த மரியா ஐஸ்வர்யா, கடந்த சனிக்கிழமை அன்று பள்ளிக்கு சென்றுள்ளார். கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் ஞானப்பிரகாசம், ஏன் பள்ளிக்கு ஒழுங்காக வருவதில்லை என கண்டித்து 101 தோப்புக்கரணம் போடும்படி பணித்துள்ளார்.\nதோப்புக்கரண தண்டனையை முடித்த மரியா ஐஸ்வர்யா மனவேதனை அடைந்திருந்தாள். இதனால், மதிய நேரமே வீட்டிற்கு வந்த ஐஸ்வர்யா, வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து உயிரை போக்கிக்கொண்டாள்…\nமாலையில் பள்ளி முடிந்து ஐஸ்வர்யாவின் சகோதரர் வீட்டுக்கு வந்தபோது ஐஸ்வர்யா தூக்கு மாட்டி ��ற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம், காட்டுத்தீயாக அப்பகுதி முழுவதும் பரவியது.\nமாணவியின் மரணத்துக்கு காரணமான ஆசிரியர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது தற்கொலைக்கு தூண்டிய விவகாரம் தொடர்பான இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 306 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தாளமுத்து நகர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர்.\nமாணவி ஐஸ்வர்யாவின் மரணத்துக்கு காரணமாக ஆசிரியர் ஞானப்பிரகாசத்தை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாணவியின் பெற்றோர், உறவினர்கள் பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nசாத்தான்குளம் விவகாரம் – மேலும் 5 போலீசார் கைது\nசாத்தான்குளம் விவகாரம் – தமிழக பா.ஜ., தலைவருக்கு திமுக எம்.எல்.ஏ. மனைவி கேள்வி\nடயாலிசிஸ் வரை செல்லும் போலீசின் கொடூர தாக்குதல்கள் – தமிழக போலீஸ் ஸ்டேசன்கள் மீது குவியும் வழக்குகள்\nமருத்துவரின் திடீர் விடுப்பு நீட்டிப்பு – தீவிரமடையும் சாத்தான்குளம் சந்தேகங்கள்\nசாத்தான்குளம் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு: ஐ.ஜி., எஸ்.பி மாற்றம்\nவிசாரணைக்குச் சென்ற நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லை: சாத்தான்குளம் ‘ஷாக்’\nதூத்துக்குடி கலெக்டர் கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல் நிலையம் – ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு\nசாத்தான்குளம் போலீஸ் ஸ்டேசனில் இது புதிதல்ல – ஒருவர் மரணமடைந்திருப்பதும் அம்பலம்\nதோழிகள் துயர முடிவு: ஒருவருக்கு திருமணம் நிச்சயம் ஆனதும் இருவரும் உயிர் விட்டனர்\nதொலைந்து போன ஆதார் அட்டையை 5 நாட்களில் திரும்ப பெற என்ன செய்யவது\n”ரஜினியும் கமலும் எனக்கு கடவுள் போன்றவர்கள்” – தமன்னா\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) சனிக்கிழமை பெங்களூருவில் கைது செய்தது.\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, படேல் சமூகத்தின் இடஒதுக்கீடு போராட்டத் தலைவராக அறியப்பட்ட ஹர்திக் படேலை குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக சனிக்கிழமை நியமனம் செய்த��ள்ளார்.\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nசிங்கம் அதன் பெருமையை இழந்த தருணம்… விரட்டுறது யாருன்னு பாருங்க\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; சூடுபிடிக்கிறது சிபிஐ விசாரணை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா; 69 பேர் பலி\nசிகிச்சையில் 3 அமைச்சர்கள்: ஹெல்த் ரிப்போர்ட் எதிர்பார்க்கும் தொண்டர்கள்\nசென்னை ஹயாத் ஹோட்டலில் 24 பேருக்கு கொரோனா: ‘லிப்ட்’கள் சீல் வைப்பு\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/badminton/sindhu-quarters-009639.html", "date_download": "2020-07-11T20:51:03Z", "digest": "sha1:S3BAPPJB724MJVL3COUGH76MGS2DJJX7", "length": 13113, "nlines": 148, "source_domain": "tamil.mykhel.com", "title": "இந்திய ஓபன் காலிறுதியில் சிந்து, சாய்னா | Sindhu in quarters - myKhel Tamil", "raw_content": "\n» இந்திய ஓபன் காலிறுதியில் சிந்து, சாய்னா\nஇந்திய ஓபன் காலிறுதியில் சிந்து, சாய்னா\nடெல்லி: இந்திய ஓபன் பாட்மின்டன் போட்டியின் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் பி.வி. சிந்து, முன்னாள் சாம்பியன் சாய்னா நெஹ்வால் முன்னேறினர். அதே நேரத்தில் முன்னாள் சாம்பியனான கிடாம்பி ஸ்ரீகாந்த் வெளியேறினார்.\nஉலக பாட்மின்டன் கூட்டமைப்பின் உலகச் சுற்று போட்டிகளில் ஒன்றான இந்திய ஓபன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.\nஇதில் நேற்று நடந்த ஆட்டங்களில் வென்று, நடப்பு சாம்பியன் பி.வி. சிந்து, முன்னாள் சாம்பியன் சாய்னா நெஹ்வால் காலிறுதிக்கு முன்னேறினர். அதே நேரத்தில் முன்னாள் சாம்பியனான கிடாம்பி ஸ்ரீகாந்த் வெளியேறினார்.\nவயிற்று தசைப் பிடிப்பால் அவதிபட்டு வந்த ஸ்ரீகாந்த், இந்தாண்டில் பங்கேற்கும் முதல் போட்டித் தொடர் இதுவாகும். உலக தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள அவர், மலேசியாவின் இஸ்காந்தர் ஜூல்கார்னைனிடம் 21-19, 21-17 என்ற செட்களில் தோல்வியடைந்தார்.\nமகளிர் பிரிவில் பல்கேரியாவின் லிண்டா ஜெட்சிரியை 21-10, 21-14 என்ற செட்களில் காலிறுதிக்கு முன்னேறினார் சிந்து. இந்தோனேசிய மாஸ்டர்ஸ் போட்டியில் பைனல் வரை முன்னேறிய சாய்னா நெஹ்வால்,21-12, 21-11 என்ற செட்களில் டென்மார்க்கின் லைன் ஹஜ்மார்க்கை வென்றார்.\nஆடவர் பிரிவில் பி. சாய் பிரனீத், பி. கஷ்யப், சமீர் வர்மா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.\nஇந்த வருஷம் நடத்தவும் முடியாது.. இனி தள்ளி வைக்கவும் முடியாது.. முக்கிய பாட்மிண்டன் தொடர்கள் ரத்து\nகோஸ்ட் படம் ஏதாவது எடுத்தா ஜுவாலாவை யூஸ் பண்ணிக்கலாம் போல\nஇந்த நாடு ஒரு ஜோக்.. எனக்கு விருது இல்லையாம், எதிலுமே ஆடாத அவருக்கு விருதாம்.. கொந்தளித்த இளம் வீரர்\nசேலையில் ஜுவாலா கட்டா.. பழைய போட்டோதான்.. பொழுதே போக மாட்டேங்குதாம்\nமூக்கு பொடப்பா இருந்தா.. இப்படித்தான் யோசிக்கத் தோணும்.. ஜுவாலா கட்டாவின் காமெடி\nபொண்டாட்டியா இருந்தாலும் அதில் ஜெயிக்க விடமாட்டேன்.. அடம் பிடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்\nகையில் கிளவுஸுடன் உதவிக் களத்தில் குதித்த ஜுவாலா கட்டா.. நல்லாருங்க மேடம்\nஅவர் என்னடான்னா பரவட்டும்கிறார்.. இவர் என்னடான்னா நடு ராத்திரியில் ஒர்க் அவுட் பண்றார்\nஎதுவும் செய்யாமலேயே கௌரவம்... 2022 வரை உலக பேட்மிண்டன் சாம்பியன்... கொரோனாவின் சாதனை\nஎன்னாது விளையாட வேணாமா... திடீர்னு சொன்னா எப்படி... மீறி விளையாடிய பிவி சிந்து...\nகொரோனாவின் விளையாட்டு போதும்... மத்த விளையாட்டுகள் தற்போது வேண்டாம்\nநம்ம மேல நாம முதல்ல நம்பிக்கை வைக்கணும்... விளையாட்டு வீராங்கனைகளுக்கு பிவி சிந்து அசத்தல் அட்வைஸ்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n5 hrs ago கங்குலி கூட்டிட்டு வந்த வீரரை வைச்சு தான் ஜெயிச்சார்.. தோனியை விளாசித் தள்ளிய முன்னாள் வீரர்\n6 hrs ago பார்லிமென்டிலேயே விளையாட்டு பற்றி ஒன்றும் தெரியவில்லை.. அதிர வைத்த அமைச்சர் கிரண் ரிஜிஜூ\n7 hrs ago இன்னும் ஒரு நாள் தான் இருக்கு வெ.இண்டீஸ்.. உஷாரான இங்கிலாந்து.. பரபரப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட்\n9 hrs ago நல்லாத்தான் ஆடினார்.. டீமை விட்டு தூக்கி எறிஞ்சுட்டாங்க.. பொங்கிய முன்னாள் வீரர்.. சரமாரி விளாசல்\nNews கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு விட்டேன்.. உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தகவல்\nMovies எனக்கு கணவன் தேவையில்லை..கொச்சையாக கமெண்ட்.. போல்டாகா பதிலளித்த ஓவியா\nAutomobiles கொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... ��ுன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nFinance டபுளான சொமேட்டோ வருவாய்\nLifestyle ஆழ்ந்த தூக்கத்தைப் பெற இரவு தூங்கும் முன் கட்டாயம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTechnology டிக்டாக் விவகாரத்தில் பல்டி அடித்த அமேசான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2020 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஓராண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-11T21:51:09Z", "digest": "sha1:KMXKSSSNCNIET46ORXMXWTESM3L66BLT", "length": 36450, "nlines": 201, "source_domain": "ta.wikisource.org", "title": "டிரெடில் - விக்கிமூலம்", "raw_content": "\n- மை பிளேட் சுற்றுகிறது.\nமை ரோலர்கள் மேலும் கீழும் ஓடுகின்றன.\n'டடக்... டடக்... டடக்... டடக்...'\n- மூங்கில் குச்சி போன்ற ஒரு கால் பெடலை மிதிக்கிறது. ஆம் - அந்த இயந்திரத்தின் உயிர் அதில்தான் இருக்கிறது\nஇந்தச் சப்தமேள சம்மேளத்தின் அர்த்தம் - இருண்ட குகை போன்ற அந்தச் சிறிய அச்சுக்கூடம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதுதான்\nஅந்த அச்சுக்கூடத்திற்கு வயசு இருபதுக்குமேல் ஆகிறது. அங்கே நடக்கிற சராசரி வேலை கலியாணப் பத்திரிகைதான். சமயா சமயங்களில் 'பில் புக்'குகள், 'லெட்டர் பேடு'கள், 'விஸிட்டிங் கார்டு'கள் இத்யாதி வேலைகளும் இடம் பெறும். அங்கிருப்பதெல்லாம் அந்த 'டிரெடி'லைத் தவிர நாலைந்து 'ஜாப் டைப்கேஸ்'களும் ஒரு சிறிய 'கட்டிங் மிஷி'னும்தான் - சின்ன பிரஸ்தானே அப்படி என்ன பிரமாத லாபம் கிடைத்துவிடப் போகிறது\nஆனால் பிரஸ்ஸின் முதலாளியான முருகேச முதலியார் மட்டும் இருபது வருஷங்களூக்குப் பின் எப்படியோ தமக்கென்று ஒரு சின்ன வீடு கட்டிக் கொண்டு விட்டார்.\nகம்பாஸிட்டர் + பைண்டர் + மெஷின்மேன் எல்லாம் - அதோ, டிரெடிலின் அருகே நின்று 'வதக் வதக்'கென்று காலை உதைத்துக் கொள்ளுகிறானே, வினாயகமூர்த்தி - அவன்தான்\nமாதம் இருபது ரூபாய்க்குப் பஞ்சமில்லை. சில சமயங்களில் முதலியாரின் 'மூடு' நன்றாக இருந்தால் டீ குடிக்க, 'நாஸ்டா' பண்ண என்ற பேரில் கிடைக்கும் எக்ஸ்ட்ரா வரும்படியையும் சேர்த்தால் நிச்சயம் மாதம் முப்பது ரூபாய்க்கு மோசமில்லை\nவினாயகமூர்த்தி அந்த அச்சுக்கூடத்தில் 'ஸ்டிக்' பிடித்துக் 'கம்போஸ்' செய்ய ஆரம்பித்தது பன்னிரண்டு வருட��்களுக்கு முந்தி. அவன் முதன்முதலில் செய்த முதல் கம்போஸ் ஒரு கலியாணப் பத்திரிகைதான். அன்று முதல் எத்தனையோ பேருக்கு அவன் கையால் எத்தனையோ விதமான கலியாணப் பத்திரிகைகள் அச்சடித்துக் கொடுத்திருக்கிறான். ஆனால் தனக்கு..\n'எத்தினி பேருக்கு நம்ப கையாலே கலியாண நோட்டிஸ் அடிச்சிக் குடுத்திருக்கோம்... ஹ்ம்...'\nஇவ்விதம் நினைத்துப் பெருமூச்சு விடும் வினாயகத்துக்கு இப்போது வயது முப்பது ஆகிறது.\n'இந்த ஓட்டல்லே போடற ஆறணா சோத்தை எவ்வளவு நாளைக்கு துன்னுகிட்டுக் கெடக்கிறது\nவினாயகத்தின் கை 'பிரேக்'கை அழுத்திற்று. 'பெட'லை உதைத்த கால் நின்றது. டிரெடிலின் ஓட்டம் நின்றது...\n- அருகிலுள்ள மை டின்கள் வைக்கும் ஸ்டாண்டின் சந்தில் அவன் விரல்கள் எதையோ துழாவின. விரலில் சிக்கிய பொடி மட்டையைப் பிரித்து ஒரு சிமிட்டா பொடியை உறிஞ்சியவுடன், பொடியைத் துடைத்த புறங்கை அவன் மூக்கின் மீது மையைப் பூசியது\nஅதைக் கவனிக்காமல் அருகே காயப்போட்டிருக்கும் பத்திரிகைகளில் ஒன்றை அவன் எடுத்துப் பார்த்தான்.\n'மய்யிதான் இன்னா ஈவனா சப்ளை ஆயிருக்கு... எதுக்கும் அந்தக் கீழ் ரோலரை மாத்திட்டா 'ஸம்'முனு இருக்கும்... இம்ப்ரஷன் கொஞ்சம் கொறைக்கலாமா... த்ஸ் உம் பரவாயில்ல... ஐயய்யோ... த்ஸ் உம் பரவாயில்ல... ஐயய்யோ... இந்த எழுத்து இன்னா படலையே... இந்த எழுத்து இன்னா படலையே மொக்கையா, இன்னா எழவு கொஞ்சம் ஒட்டிக்கினா சரியாப் பூடும்.\"\nஇந்தச் சமயத்தில் 'ஏய், இன்னாடா மிசினை நிறுத்திட்டே அந்த ஆளு இப்ப வந்துடுவான்டா அந்த ஆளு இப்ப வந்துடுவான்டா\" என்று முதலியார் குரல் கொடுத்தார்.\n\"ஒரு நாலணா குடு ஸார் காத்தாலே நாஸ்டா பண்லே; போயிட்டு வந்து மிச்சத்தைப் போடறேன்...\"\n\"சீக்கிரம் வா. வேலெ நெறைய கெடக்கு\" என்று நாலணாவை எடுத்து மேசைமீது வைத்தார் முதலியார்.\n- இது அவனது வழக்கமான பதில்.\nகாசை எடுத்துக்கொண்டு டீக்கடைக்கு நடந்தான்.\nபிரஸ்ஸில் வினாயகத்தைத் தவிர வேறு யாருமில்லை.\nஅன்றைய வேலையில், இரண்டு கலியாணப் பத்திரிகைகளைக் கம்போஸ் செய்து 'புரூப்' போட்டு வைப்பதும், திருத்தி வைத்திருக்கும் வாழ்த்துப் பத்திரத்தைக் 'கரெக்ஷன்' செய்து அச்சேற்ற வேண்டியதுதான் பாக்கி.\n'அதுக்கு வேற பேப்பர் வெட்டணும்' என்று முனங்கியபடியே டிரெடிலில் மாட்டியிருந்த 'செஸ்'ஸைக் கழற்றும்போது அவனுக்குத் திடீரென ���ர் ஆசை - சாதாரண ஆசை, சிறுபிள்ளைத்தனமான ஆசை - முளைத்தது.\nசெஸ்ஸைக் கழற்றி ஸ்டோன் மீது போட்டான் - அதுவும் ஒரு கலியாணப் பத்திரிகைதான் - மேட்டரில் மாப்பிள்ளையின் பெயரை அடுக்கியிருந்த டைப்களைப் பிரஷ்ஷால் துடைத்தான். மை நீங்கிய அச்சுக்கள் பளபளத்தன...\n- 'சிரஞ்சீவி ஸரீதரனுக்கும்' என்ற எழுத்துக்கள் கண்ணாடியில் பிரதிபலிப்பது போல் இடம் வலம் மாறித் தெரிந்தன.\n- 'ஷீட்டிங் ஸ்டிக்'கை ஓரத்தில் நிறுத்தி 'மல்டி'க் கட்டையால் 'மடார் மடார்' என்று இரண்டு போடு போட்டு, வால் கட்டைகளைச் சற்று தளர்த்திய பின் 'பிஞ்ச்ச'ரை எடுத்து, பார்டரை அடுத்திருந்த 'குவாடு'களை அழுத்தி, டைப்புகளை நெம்பி, 'சிரஞ்சீவி ஸரீதரனுக்கும்' என்ற பன்னிரண்டு எழுத்துக்களை லாகவமாக வரிசை குலையாமல் தூக்கிக் கேஸ்கட்டை மீது வைத்தான்.\n- அவன் உதடுகளில் லேசாக ஒரு குறும்புச் சிரிப்பு நௌிந்தது.\nஅவன் கைகள் 'பரபர'வென வேறு பன்னிரண்டு எழுத்துக்களைக் கேஸிலிருந்து பொறுக்கி விரலிடுக்கில் நிறுத்தின.\n- பயல், சிரஞ்சீவியை சாப்பிட்டுவிட்டான்\n'கி. வினாயகமூர்த்திக்கும்' என்று சேர்த்துப் பார்த்துத் தனக்குள் சிரித்துக் கொண்டான்.\n- 'சிரஞ்சீவி ஸரீதரனுக்கும்' இருந்த இடத்தில் 'கி. வினாயகமூர்த்திக்கும்' என்ற எழுத்துக்கள் இடம் பெற்றன\nஸ்டோன் மீது கிடந்த செஸ்ஸை முடுக்கி, இரண்டு முறை தூக்கித் தூக்கித் தட்டிப் பார்த்துவிட்டு டிரடிலில் மாட்டினான். சற்று நேரம் மை இழைத்தபின் 'வேஸ்ட்ஷீட்' ஒன்றை எடுத்து டிரெடிலில் 'பெட்'டின் மீது வைத்துச் சுருக்கம் நீங்குவதற்காக இரண்டு முறை விரலால் தடவி விட்டான்.\nகாகிதத்தின் சுருக்கம் இல்லாவிட்டால் கூட, பேப்பரை 'பெட்'டின் மீது வைத்ததும் டிரெடிலின் தாளகதிக்கேற்ப அவசரத்தோடு அவசரமாய்க் காகிதத்தை ஒருமுறை தடவிக் கொடுப்பது அவன் வழக்கம்\nஅடுத்தாற்போல் இடது கை பிரேக்கை மாற்றியதும் 'டங்... டட்டங்க்' என்ற இம்ப்ரஷன் சப்தம் எழுந்தது.\n- 'பெட்'டிலிருந்த காகிதத்தை எடுத்துப் பார்த்தான்.\n'கி. வினாயகமூர்த்திக்கும் - சௌபாக்கியவதி அனுசூயாவுக்கும்' என்ற எழுத்துக்களைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான்.\nபத்திரிகையிலிருந்து பெற்றோர் பெயரோ, ஜாதிப் பட்டமோ அவன் பிரக்ஞையில் இடம் பெறவே இல்லை\n\"சரி. கையோட இதை 'டிஸ்ட்ரிபூட்' போட்டுடுவோமே...\"\n- செஸ்ஸைக் கழற்றித��� துடைத்துச் சுத்தம் செய்து, மேட்டரை எடுத்துக் 'காலிப்' பலகையில் வைத்துக் கொண்டு 'டிஸ்டிரிபூட்' போட முனைந்தான்.\n\"இன்னாடா, நீ பண்ற வேலையே ஏடாகோடமா கீதே. உன்னெ யார்ரா 'டிஸ்டிரிபூட்' போடச் சொன்னாங்க... நான் இன்னா வேலெ சொல்லிட்டுப் போனேன். நீ இன்னா வேலெ செஞ்சிக்கினு கீறே... நான் இன்னா வேலெ சொல்லிட்டுப் போனேன். நீ இன்னா வேலெ செஞ்சிக்கினு கீறே அதெ முடிச்சிப்பிட்டு அந்த வாய்த்துப் பத்திரத்தை கரெக்ஷன் செஞ்சி மிஷின்லே ஏத்திக்க. ஆமா, அது அவசரம் அதெ முடிச்சிப்பிட்டு அந்த வாய்த்துப் பத்திரத்தை கரெக்ஷன் செஞ்சி மிஷின்லே ஏத்திக்க. ஆமா, அது அவசரம்\" என்று முதலியார் இரைந்தார்.\n\"ஆவட்டும், ஸார்\" என்று வேலையில் ஆழ்ந்தான் வினாயகம்.\n\"மணி இன்னா ஆனாலும் சர்த்தான், இன்னிக்கு அத்தெ முடிச்சிடணும்...\"\n- இது முதலியாரின் உத்தரவு.\nமணி மூன்றுக்கு மேலாகி விட்டது. அச்சேற்றி முடித்த கலியாணப் பத்திரிகை மேட்டர் டிஸ்டிரிபூட் போட்டாகி விட்டது. வாழ்த்துப் பத்திர வேலை ஆக வேண்டும்.\nகரங்கள் மும்முரமாய் வேலையில் முனைந்திருக்கின்றன; மனம் தனக்கும் ஒரு கலியாணப் பத்திரிக்கை அச்சடிக்கும் 'அந்த நாளி'ல் லயித்திருக்கிறது...\n'சூளை அக்கா கையிலே சொன்னா, சொந்தத்திலே ஒரு பொண்ணெப் பாத்து முடிச்சிடும்...\" சூளையில் வினாயகத்தின் ஒன்றுவிட்ட தமக்கை ஒருத்தி இருக்கிறாள்.\n மொதல்ல ஒரு நூறு ரூபாயாச்சும் வேணும்; அப்புறம் மாசாமாசம் நாற்பது ரூபா வேணாம்\n- திடீரென அவனுக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்துவிட்டது\n\"இன்னாடா, பித்துக்குளியாட்டமா நீயே சிரிச்சிக்கிறே\" என்றார் முதலியார்.\n\" என்று வாழ்த்துப் பத்திரத்தின் புரூப்பை அவரிடம் காட்டினான் அவன்.\nஅதைப் பார்த்த முதலியாரும் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்.\n'வாழ்வின் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள மனிதனுக்கு அவசியம் ஒரு துணை தேவை' என்ற வாசகத்தில் உள்ள 'துணை'யில் 'ணை'க்குப் பதிலாக...\n- அச்சுப் பேயின் அந்தக் கூத்தை என்னவென்று சொல்ல\nதரக்குறைவான இந்த ஹாஸ்யத்தில் கலந்து கொண்டு சிரித்த முதலியாருக்குத் திடீரென, தாம் ஒரு முதலாளி என்பது ஞாபகத்துக்கு வந்துவிட்டது.\n\" என்று அவருடைய 'கௌரவம்' குரல் கொடுத்தது.\n\" என்ற அந்தத் தொழிலாளியின் 'சிறுமை' அதற்கு அடங்கிப் பணிந்தது\nடிரெடில் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னும் வாழ்த்துப் பத்திரம் 'ஸ்டிரைக்' ஆகி முடியவில்லை. வீட்டுக்குப் புறப்பட்ட முதலியார் வினாயகத்தின் அருகே வந்து நின்று வேலையைக் கவனிக்கிறார். அவன் மேலெல்லாம் வியர்வைத் துளிகள் அரும்பி உதிர்ந்து வழிகின்றன.\n'டடக்... டடக்... டடக்.. டடக்..'\nகால் 'வதக், வதக்'கெனப் பெடலை உதைக்கிறது. கைகள் பறந்து பறந்து டிரெடிலில் பேப்பரைக் கொடுப்பதும் வாங்குவதுமாக இருக்கின்றன.\n'பாவம், மாடு மாதிரி வேலை செய்கிறான்' என்று மனசில் முனகிக்கொண்டே முதலியார், \"இந்தா, இதை ராத்திரி சாப்பாட்டுக்கு வெச்சிக்க... இந்தா சாவி, வரும்போது பூட்டிக்கினு வா... நா போறேன்' என்று மனசில் முனகிக்கொண்டே முதலியார், \"இந்தா, இதை ராத்திரி சாப்பாட்டுக்கு வெச்சிக்க... இந்தா சாவி, வரும்போது பூட்டிக்கினு வா... நா போறேன்\" என்று சாவியோடு ஒரு எட்டணா நாணயத்தையும் சேர்த்துக் கொடுத்தார்.\n- முதலாளியின் மனசைப் புரிந்து கொள்வதில் வினாயகம் அதி சமர்த்தன்.\n\" என்று பல்லைக் காட்டினான்.\n\" என்று முதலியார் சிரித்தார்.\n\"ஞாயித்திக்கெயமை, எங்க அக்கா வூட்டுக்குப் போயிருந்தேன்.. அங்கே ஒரு பொண்ணு இருக்காம்...\"\nஅதற்கு மேல் அவனால் சொல்ல முடியாமற் போனதற்குக் காரணம், விஷயம் பொய் என்பதல்ல - வெட்கம்தான்\n... அடி சக்கை, நடக்க வேண்டியதுதான்\" என்று முதலியாரும் குதூகலித்தார்.\n\"அதுக்கு அட்வான்ஸா ஒரு நூறு ரூபா...\"\n\"உம்... உம் - அதுக்கென்னா, பார்ப்போம். நீ மத்த விஷயமெல்லாம் பேசி முடி\" என்று சொன்னதும் வினாயகத்தின் மகிழ்ச்சிக்கு ஓர் எல்லை இல்லை.\nவௌியில் போகும்போது முதலியார் தமக்குள் சொல்லிக் கொண்டார்\n'பாவம், பயலுக்கு வயசாச்சி - பதினெட்டு வயசிலே நம்மகிட்டே வந்தவன் - நம்மைத் தவிர அவனுக்குத்தான் வேறே யாரு - ஒரு கலியாணம்னு செஞ்சி வைக்க வேண்டியதுதான் - ஒரு கலியாணம்னு செஞ்சி வைக்க வேண்டியதுதான்\nபிரஸ்ஸில் டிரெடில் ஓடிக் கொண்டிருக்கிறது\n'டக் - டக் - டடக் - டடக் -டடக் - '\nதிடீரென வினாயகத்தின் பெருந்தொடைக்கு மேலே அடி வயிற்றுக்குள்ளே, குடல் சரிந்து கனன்றது போல், குடற் குழாய் அறுந்து தொய்ந்ததுபோல் ஒரு வேதனை...\n\" என்று அவன் வாய் பிளந்தது. அவன் கால் டிரெடிலின் பெடலிலிருந்து 'படீ'ரென விலகியது.\nகால் விலகிய வேகத்தில், தானே ஓடிய டிரெடிலின் பெடல் 'தடதட'வென அதிர்ந்து ஓய்ந்தது\nவினாயகத்துக்கு மூச்சு அடைத்தது. கேஸ்மீத��� சாய்ந்து பற்களைக் கடித்தவாறு அடி வயிற்றை அழுத்திப் பிடித்துக் கொண்டான். நெஞ்சில் என்னவோ உருண்டு அடைப்பது போலிருந்தது - மூச்சுவிடவே திணறினான். மெள்ள மெள்ள நகர்ந்து அருகிலிருந்த பானையிலிருந்து ஒரு தம்ளர் தண்ணீர் எடுத்துக் குடித்தான்.\n- வலி குறைந்தது; ஆனால், வலித்தது\n'இன்னம் கொஞ்சம்தான்; போட்டு முடிச்சிட்டுப் போயிடலாமே\nமுக்கி, முனகி,கால்மாற்றி, பெருமூச்செறிந்து, பல்லைக் கடித்தவாறு, நிறுத்தி நிறுத்தி ஒருவாறாக வாழ்த்துப் பத்திரம் பூராவும் அடித்து முடித்து விட்டான்.\nடிரெடிலிருந்து செஸ்ஸைக் கழற்றக்கூடப் பொறுமையில்லை...\n- கதவை இழுத்துப் பூட்டிக் கொண்டு நடந்தான்.\nநடக்க முடியவில்லை; வலி அதிகரித்தது...\nவயிற்றில் ஏதோ ஒன்று, இருக்க வேண்டிய இடத்திலிருந்து வேறு எதனுடைய இடத்திற்கோ இடம் மாறி, இடம் பிறழ்ந்து, வேறு எதனுடைய வழியிலோ வந்து அடைத்துக் கொண்டது போல...\n- அவனால் வலியைப் பொறுக்க முடியவில்லை.\nபக்கத்திலிருந்த டாக்டர் வீட்டுக்கு ஓடிப்போய்... இல்லையில்லை... துடித்துத் துடித்துச் சாடிப்போய் விழுந்தான்.\nவினாயகத்திற்கு 'ஹெர்ன்யா'வாம். டாக்டரும் முதலியாரும் சேர்ந்து அவனைச் சர்க்கார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.\nஅவனுடைய உடல், வைத்திய மாணவர்களின் ஆராய்ச்சிப் பொருளாகியது. டாக்டர்கள் அவனைப் பரிசீலிப்பதற்குப் பதிலாகத் தங்கள் புதிய முறைகளை அவன் மீது பிரயோகம் செய்து தங்களுடைய திறமைகளைப் பரிசீலித்துக் கொண்டனர்...\n- நோய்... வேதனை... அவமானம்\nநாட்கள் ஓடின. கடைசியில் அவனுக்கு ஒரு சுபயோக சுபதினத்தில் ஆப்ரேஷன் நடந்தது. அதைத் தொடர்ந்து காய்ச்சல் வந்தது. கடைசியில் ஒரு மாதத்துக்குப் பின் ஒருவாறாக அவனுக்கு விடுதலை கிடைத்தது.\nஆஸ்பத்திரியை விட்டு வௌியேறும்போது அவனுக்கு டாக்டர் சொன்ன புத்திமதி அவன் ஹிருதயத்தினுள்ளே சப்தமில்லாமல் ஒரு அதிர்வேட்டை வெடித்தது.\n'நீ கல்யாணம் செய்து கொள்ளாதே.. உனக்கே தோணாது... யாராவது கட்டாயப்படுத்தினாலும்...'\n- அவன் காதுகள் அதற்குமேல் எதையும் கிரகிக்கவில்லை\nவினாயகம் மீண்டும் வேலைக்கு வந்து விட்டான். இருண்ட குகை போன்ற அந்தப் பிரஸ்ஸீக்குள் புகுந்து ஒரு மாசமாய்ப் பிரிந்திருந்த டிரெடிலைப் பார்த்தான்; கேஸைப் பார்த்தான்; ஸ்டிக்கைப் பார்த்தான்..\n- மனசில் என்ன தோன்றியதோ - டிரெ���ிலைக் கட்டிக் கொண்டு பெருமூச்செறிந்தான்...\n\"அதோ, அந்தக் கலியாணப் பத்திரிகை முடுக்கி வச்சிருக்கு. அதை மிஷின்லே ஏத்திக்கோ. நீ இல்லாம ஒரு வேலையும் நடக்கலேடா... மத்தப் பசங்க எல்லாம் பிரயோசனமில்லே; ஒனக்கு அடுத்த மாசத்திலேந்து சம்பளத்திலே பத்து ரூவா கூட்டியிருக்கேன். நீ கேட்டியே கலியாணத்துக்குப் பணம் பதினைஞ்சாம் தேதிக்கு மேலே வாங்கிக்க... இன்னடா, சந்தோஷம்தானே... மத்தப் பசங்க எல்லாம் பிரயோசனமில்லே; ஒனக்கு அடுத்த மாசத்திலேந்து சம்பளத்திலே பத்து ரூவா கூட்டியிருக்கேன். நீ கேட்டியே கலியாணத்துக்குப் பணம் பதினைஞ்சாம் தேதிக்கு மேலே வாங்கிக்க... இன்னடா, சந்தோஷம்தானே\" என்று முதலியார் கண்களைச் சிமிட்டினார்.\nஅவன் தலையைத் திருப்பிக் கொண்டான். அவனையறியாமல் கைகளிரண்டும் முகத்தைப் புதைத்தன; உடல் குலுங்கிற்று -\n\" என்று சிரித்தார் முதலியார்.\nஅவன் மௌனமாக டிரெடிலின் அருகே சென்று யாரோ கம்போஸ் செய்து வைத்திருந்த யாரோ ஒருவருடைய கலியாணப் பத்திரிகையை மனசில் விருப்போ வெறுப்போ சற்றுமின்றி, யந்திரம்போல் மெஷினில் ஏற்றி, காகிதங்களை ஸ்டான்டின்மீது எடுத்து வைத்துக் கொண்டு, மை இழைக்க ஆரம்பித்தான்...\nஅவனது கால் பெடலை மிதித்தது.\nஅச்சில் வந்தது ஒரு கலியாணப் பத்திரிகைதான்\nமிஷினை நிறுத்திவிட்டு, கேஸ்களுக்கிடையில் செருகி வைத்திருந்த ஒரு காகிதத்தை எடுத்துப் பார்த்தான்...\nகி.வினாயகமூர்த்திக்கும் - சௌபாக்கியவதி அனுசூயாவுக்கும்...\n- ஆமாம்; அந்த 'வேஸ்ட் ஷீட்' தான்...\nஅன்று வயிறு குலுங்க அவனைச் சிரிக்க வைத்த அந்த விளையாட்டுப் பத்திரிகைதான்...\nஅதன் மீது, அவன் கண்களில் ஊற்றுப் போல் சுரந்து கரித்த இரண்டு வெப்பமிக்க கண்ணீர்த்துளிகள் விழுந்து தெறித்தன\n- \"இன்னாடா வினாயகம், மிஷின் நிக்குது... அவன் வந்துடுவானே... அதுக்குள்ளே முடிச்சிடணும்\n\"டடக்... டடக் - டடக்... டடக்...\"\n- ஆம்; இரண்டு 'டிரெடில்'களும் இயங்க ஆரம்பித்து விட்டன\nஇப்பக்கம் கடைசியாக 18 அக்டோபர் 2013, 17:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news.php?cat=1&pgno=5", "date_download": "2020-07-11T21:36:10Z", "digest": "sha1:7ESNBQDYDL2R7G6UAGFJ6ITG5FCN3QIE", "length": 10776, "nlines": 111, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nஸ்ரீவி., ஆண்டாள் ஆடிப்பூர விழா: பிரகாரத்தில் தேரோட்டம்\nவிநாயகர் சதுர்த்தி விழா நெறிமுறைகள் வெளியீடு\nபோலி இணைய தளங்கள்: திருமலை பக்தர்கள் உஷார்\nசதுரகிரி ஆடி அமாவாசை விழா: பக்தர்கள் எதிர்பார்ப்பு\nவராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம்\nஆதி வீரம்மாகாளியம்மன் கோயில் திருவிழா\nஇணையவழியில் பத்துப்பாட்டு இசை பயிற்சி வகுப்பு\nகொரோனாவை தடுக்க யோகா பயிற்சி\nபச்சையம்மன் கோவிலில் ஆடி மாத வழிபாடு நடத்த அனுமதியில்லை\nமுதல் பக்கம் » துளிகள்\nமுருகன் தன் தம்பிக்கு கொடுத்த பரிசுஜூன் 03,2020\nசூரபத்மனின் கொடுமையில் இருந்து தேவர்களை விடுவிக்க முருகன் புறப்பட்டார். சூரபத்மனின் இருப்பிடமான ... மேலும்\nமுருகன் குறித்த பழமொழிகள்ஜூன் 03,2020\n* வேலை வணங்குவதே வேலை.* சுக்குக்கு மிஞ்சிய மருந்துமிமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.* ... மேலும்\nகடலுக்குள் கிடந்த கந்தன்ஜூன் 03,2020\n17ம் நுாற்றாண்டில் டச்சுக்காரர்கள் திருச்செந்துார் முருகன் உற்ஸவர் சிலையைக் கடத்தினர். ஆனால் புயல் ... மேலும்\nதிருமுருகனின் அருள்பெற திருமுருகாற்றுப்படை வெண்பா பாடுங்கள். குருவாய் வருவாய் அருள்வாய் ... மேலும்\nமுருகப்பெருமான் அவ்வையாரிடம் கேட்ட கேள்விகள்\nவாழ விரும்புகிறவன் மனிதன். அவன் வாழ்க்கைக்குத் தேவையான வளங்கள் அவனிடத்தில் நிரம்பி ... மேலும்\nமுருகனின் அருளைப் பெற என்ன செய்ய வேண்டும்\nமுற்றுப்பெற்ற ஞானிகள் திருவடிகளைப் பற்றி பூஜிக்க பூஜிக்க ஞானத்தலைவன் முருக���் தான் ஞானமளிப்பவன் ... மேலும்\nவைகாசி விசாகம்: முருகனின் பிறந்த நாள்\nவைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. ... மேலும்\nவைகாசி விசாக விரதமுறையும் பலனும்\nவைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று விரதம் இருப்பதால், ஆசைகள் ஈடேறி முடிவில் முக்தி கிடைக்கும். வைகாசி ... மேலும்\nநாளை ‘வைகாசி விசாகம்: விருப்பம் நிறைவேற முருகனை வழிபடுங்க..ஜூன் 03,2020\nவைகாசி மாதத்தில் சந்திரன் தன் முழு ஆற்றலுடன் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதனால் இந்த ... மேலும்\nமகிழ்ச்சியும், அமைதியும் நிலவ தினமும் பாடுங்கள்..மே 27,2020\n இந்த திருஞான சம்பந்தர் தேவாரத்தை ... மேலும்\nகம்பர் ராமாயணத்தை ஸ்ரீரங்கம் கோயிலில் அரங்கேற்றம் செய்ய விரும்பினார். அதற்காக வைணவ ஆச்சார்யரான ... மேலும்\nவிருப்பம் போல வாழ்வு அமைய மூணு மாதம் காத்திருங்க\nவிருப்பம் போல நம் வாழ்வு அமையவே விரும்புகிறோம். ஆனால் பெரும்பாலும் எண்ணமும், வாழ்வும் ஒன்று ... மேலும்\nசந்தேகம் தீர்த்த ‘உப்பு’மே 27,2020\nகாசிக்கு நிகராகத் திகழும் ராமேஸ்வரம் கோயிலில் சீதை உருவாக்கிய ராம லிங்கம், அனுமன் கொண்டு வந்த காசி ... மேலும்\nதமிழக ஜோதிர்லிங்கத் தலம்மே 27,2020\nசைவம், வைணவத்தை இணைக்கும் பாலம் ராமேஸ்வரம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறப்பு மிக்க கோயில் இது. ராமர் ... மேலும்\nஇசைக்கருவிகள் தெய்வீகத்தன்மை கொண்டவை. அதிலும் வீணை சரஸ்வதிக்கு உரியது. சந்தனம், குங்குமம் இட்டு ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/interviews/10/124539", "date_download": "2020-07-11T20:47:58Z", "digest": "sha1:T7EORGACYZZVET4WGS5T2QZQIRDX73YA", "length": 5673, "nlines": 64, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித் சார் ஹாப்பி.. விஸ்வாசம் ரிலீஸுக்கு பிறகு இசையமைப்பாளர் இமான் பேட்டி - Cineulagam", "raw_content": "\nகுடும்ப சூழலால் இந்த தொழிலை கையிலெடுத்தேன்... நயன்தாராவை போலவே பெண்னை மாற்றிய தமிழ் இளைஞர்\nகொலையாளிகள் ஆகிவிடுவீர்கள்... உயிரே கூட போகலாம்... கொதித்தெழுந்த வனிதா தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய கருத்து\nவலிமை படத்தின் சம்பள விவகாரம்.. உடனடி முடிவு எடுத்த தல அஜித்..\nமுன்னணி நடிகர் சூர்யாவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா அசந்து போவீர்கள்.. இதோ புகைப்படங்களுடன்...\nகோப��த்துக்கொண்ட அஜித், ஷாலினியிடம் கேட்ட கேள்வி வெளிப்படையாக பகிர்ந்த பிரபல நடிகர்\nமுடி உதிர்வை தடுக்கும் கற்றாழை ஜெல்.. எப்படி உபயோகிக்க வேண்டும் தெரியுமா\nதமிழ் சினிமாவிற்கு அடுத்து சீரியலில் இருந்து சினிமாவிற்கு வரப்போவது இவரா ஹீரோயின்களை மிஞ்சும் சிவானி போஸ், இதோ\n... 14 வயது சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பங்கள்\n வனிதா விசயத்தில் கடுப்பான தயாரிப்பாளர்\nஇதுதான் புடவை கட்டுற லட்சணமா வனிதாவிற்கு புடவை கட்ட பாடம் எடுத்து வெளியிட்ட காணொளி வனிதாவிற்கு புடவை கட்ட பாடம் எடுத்து வெளியிட்ட காணொளி\nபிரபல நடிகை ஈஷா ரெப்பாவின் கியூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வைபவி லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவித்தியாசமான போட்டோஷுட் எடுத்த விஜே ரம்யாவின் கலக்கல் படங்கள்\nஎன்னது விஜே மகேஷ்வரியா இது, செம்ம ஹாட் போட்டஷுட் இதோ\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\nஅஜித் சார் ஹாப்பி.. விஸ்வாசம் ரிலீஸுக்கு பிறகு இசையமைப்பாளர் இமான் பேட்டி\nஅஜித் சார் ஹாப்பி.. விஸ்வாசம் ரிலீஸுக்கு பிறகு இசையமைப்பாளர் இமான் பேட்டி\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/249760?ref=media-feed", "date_download": "2020-07-11T20:19:47Z", "digest": "sha1:Q7LOE6LNJMOVJ7IKQQVW7XMU5SLS52QS", "length": 12283, "nlines": 167, "source_domain": "www.tamilwin.com", "title": "சுகாதார நடைமுறைகளுடன் நாடளாவிய ரீதியில் இன்று திறக்கப்பட்டுள்ள பாடசாலைகள்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசுகாதார நடைமுறைகளுடன் நாடளாவிய ரீதியில் இன்று திறக்கப்பட்டுள்ள பாடசாலைகள்\nகொரோனாத் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் நான்கு கட்டங்களாக திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன்படி அனைத்து பாடசாலைகளிலும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களின் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇன்று முதல் கிருமிகளை நீக்கும் திட்டம், துப்பரவு செய்தல் போன்றவற்றுக்கான அட்டவணைகள் ஆயத்தம் செய்த பின்னர் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.\nஎதிர்வரும் மாதம் 6 ஆம் திகதி தரம் 5, 11, 13 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பமாகவுள்ளன.\nஅம்பாறை மாவட்டத்தில் கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பொத்துவில், திருக்கோவில் உள்ளிட்ட கல்வி வலயங்களில் பாடசாலை சமூகம் சிரமதானங்களை முன்னெடுத்து தயாராகி வருகின்றதை அவதானிக்க முடிகிறது.\nமலையகத்தில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு இன்று சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமூகமளித்திருந்த அதிபர்களும், ஆசிரியர்களும் அடுத்தக்கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பிலும், சுகாதார ஏற்பாடுகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, வேம்படிமகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் ஆசிரியர்கள் வருகை தந்ததோடு பொலிஸ் மற்றும் சுகாதாரப் பிரிவினரின் பங்குபற்றுதலுடன் பாடசாலைகள் மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nகிண்ணியா வலய பாடசாலைகள் அனைத்தும் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nமன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் திங்கட்கிழமை முதற்கட்டமாக திறக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு - கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன.\nபாடசாலையின் முன்வாயிலில் சுகாதார நடைமுறைகள் தொடர்பான தகவல்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.\nவெளிநாடுகளில் உள்ளவர்களை அழைத்து வருவதை மட்டுப்படுத்த தீர்மானம்\n விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு\nகொரோனா வேகமாக பரவும் அபாயம் அனில் ஜாசிங்க விடுத்துள்ள எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு\nஇராணுவ அதிகாரி ஒருவரால் 300க்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலில்\nசிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய பீப்பிள் ஆக்சன் கட்சி\nகொரோனா நோயுடன் பாடசாலை சென்ற மாணவி - தாய் உட்பட இரு பிள்���ைகளுக்கு தொற்று\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/237419-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-11T21:40:26Z", "digest": "sha1:A5ZPAKAF73S5ICZSLHBNL4AAN6RU3HRD", "length": 24524, "nlines": 245, "source_domain": "yarl.com", "title": "பூசை மந்திரங்களில் இருக்கும் ஆபாசமும் அருவருப்பும் - மெய்யெனப் படுவது - கருத்துக்களம்", "raw_content": "\nபூசை மந்திரங்களில் இருக்கும் ஆபாசமும் அருவருப்பும்\nபூசை மந்திரங்களில் இருக்கும் ஆபாசமும் அருவருப்பும்\nBy பிழம்பு, January 31 in மெய்யெனப் படுவது\nஅர்ச்சனைக்கு பெயரையும் ராசியையும் சொல்லி விட்டு கேட்டதை எல்லாம் சாமி கொடுப்பார் என்று காத்திருக்கும் அடியார்களுக்கு தெரிவதில்லை அர்ச்சனை செய்யும் பூசகர் சமஸ்கிருதத்தில் சொல்லும் மந்திரத்தின் அர்த்தங்கள்.\nஅதை விடக் கொடுமை, கலியாணம் கட்டும் போது உச்சரிக்கப்படும் மந்திரங்களில் இருக்கும் அருவருக்கத்தக்க ஆபாசம்.\nகீழே உள்ள வீடியோவை பார்க்கவும்\nஅர்ச்சனைக்கு பெயரையும் ராசியையும் சொல்லி விட்டு கேட்டதை எல்லாம் சாமி கொடுப்பார் என்று காத்திருக்கும் அடியார்களுக்கு தெரிவதில்லை அர்ச்சனை செய்யும் பூசகர் சமஸ்கிருதத்தில் சொல்லும் மந்திரத்தின் அர்த்தங்கள்.\nஅதை விடக் கொடுமை, கலியாணம் கட்டும் போது உச்சரிக்கப்படும் மந்திரங்களில் இருக்கும் அருவருக்கத்தக்க ஆபாசம்.\nகீழே உள்ள வீடியோவை பார்க்கவும்\nஅர்ச்சனைக்கு பெயரையும் ராசியையும் சொல்லி விட்டு கேட்டதை எல்லாம் சாமி கொடுப்பார் என்று காத்திருக்கும் அடியார்களுக்கு தெரிவதில்லை அர்ச்சனை செய்யும் பூசகர் சமஸ்கிருதத்தில் சொல்லும் மந்திரத்தின் அர்த்தங்கள்.\nஅதை விடக் கொடுமை, கலியாணம் கட்டும் போது உச்சரிக்கப்படும் மந்திரங்களில் இருக்கும் அருவருக்கத்தக்க ஆபாசம்.\nகீழே உள்ள வீடியோவை பார்க்கவும்\nஇந்த மந்திரங்களும் பூணூலும் பிராமணர்களின் திருமணத்தின்போதும் கூறப்படுகிறதா அல்லது பிராமணர்களுக்கென்று தனி மந்திரம் இருக்கிறதா \nசம்ஸ்கிருதம் ஒரு மொழி. (ஆங்கிலம் போலவே). வேதமும் வேதாந்தமும் நமக்கு எட்டா தொலைவில் உள்ளன. ஆங்கிலம் மட்டுமே தெரிந்த ஒருவன், எப்படி வைத்திய நூல்களை வாசித்து விளக்கம் கொடுப்பானோ அதே மதிரித்தான் இந்த மனிதர்களும். இவர்களுக்கு வேதம், வேதாந்தம் எதுவுமே ஒரு பொருட்டல்ல. உங்கள் கலை, கலாச்சாரம், சமூக கட்டமைப்பு என்பவற்றை குலைப்பதுதான் குறிக்கோள். வேதம் வகுத்த தர்மத்தின் படி வாழ்ந்து பாருங்கள். பல உண்மைகள் புரியும். இப்போது நிறையவே விஞ்ஞானிகள் மேற்கத்தைய விஞ்ஞாக கருத்துக்களை கைவிட்டு, பௌத்தம் கூறிய “நாகார்ஜுன சூத்ரம்”, வேதாந்த கருத்துக்களை ஊன்றி படிக்கிறார்கள். அதற்காக, தங்கள் வாழ்க்கை முறையினைக்கூட மாற்றி, ஒரு பரிசோதனை போல வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.\nஉங்களில் சிலபேர் அறிந்திருக்கக்கூடும். மனித இனம், அதன் பரிசோதனைக்களத்தில் தேவையற்ற பொருளாகிவிட்டது. அடுத்தது hybrid humans. இங்கு இருக்கும் பிரச்சனையே, எப்படி சடப்பொருட்களுக்கு அறிதிறனை (consciousness) கொடுப்பது என்பது தான். இதை தேடித்தான் இன்று கிழக்கு நோக்கி பயணிக்கிறார்கள்.\nஎமது மூதாதையர், தாம் கண்ட பேரறிவை ஏலுமான அளவு உபதேசங்களாகவும், சுவடிகளாகவும், பாட்டுக்களாகவும் விட்டு சென்றனர். இதெல்லாம் எமக்காக தான். சிறுபிள்ளை தனமாக, எதையும் நுண்ணறிவோடு நோக்காமல் தூக்கி வீசினால் குரங்காவது நாம் தான். தொப்பி யாரிடமோ போய்விடும்.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nசில புலம்பெயர் கோவில்களில்.. ஈழத்துப் பூசகர்களும்.. ஈழத்து மக்கள் சார் கோவில்களில் பணியாற்றும்.. சில தமிழக பூசகர்களும்.. தமிழில் மந்திரமோதி திருமணம் செய்து வைப்பதைக் கண்டிருக்கிறேன். அதில் இப்படி எந்த ஆபாசமும் பேசப்பட்டதாகத் தெரியவில்லை.\nமேலும்.. ஈழத்தவர் திருமணச்சட��்கில்.. ஆண்களுக்கு பூநூல் அணிவிப்பதில்லை. மாறாத தர்ப்பை மட்டும் கைவிரலில் போடப்படும்.\nஹிந்தியாவில்.. அந்தணர்களின் அட்டகாசம் கொஞ்சம் அதிகம் தான். ஆனால்.. ஈழத்தில்.. பூசகர்களின் நிலை ஹிந்தியா போல் அல்ல.\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்\nதொடங்கப்பட்டது வியாழன் at 19:16\nதொடங்கப்பட்டது 19 hours ago\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nதொடங்கப்பட்டது June 12, 2017\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்\nவளவன், உங்கள் கருத்தோடு ஒத்துக்கொள்ள முடிகின்றது ஆனால் தரவுகள் இல்லாமல் வீதங்களை சொல்லமுடியாது. கள ஆய்வு செய்து தரவுகளைக் வைத்துத்தான் நம்பகமான நம்பர்களைச் சொல்லலாம். இல்லாவிட்டால் Finger in the Air Estimate தான்.\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்\nபுலம் பெயர்ந்த நாடுகளுக்கு 20 வயதை கடந்து வந்தவர்கள் அனைவருக்குமே சாதிபாகுபாடு என்பது மனதில் உறங்கி கொண்டே இருக்கிறது, ஆனால் அதை வெளிப்படையாக காட்டமுடியாததுக்கு இரண்டே காரணங்கள்தான். 1) எந்த ஒரு மனிதனிலும் தங்கி எவரும் இல்லை, எவருக்கும் சலாம் போடவேண்டிய அவசியமில்லை, 2) அப்படி திமிர்காட்டி நேரடி ஒடுக்குமுறைகாட்டினால் சட்டம் எந்த பாகுபாடும் பார்க்காமல் குற்றவாளிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கும். அங்கே தனிமனிதர்கள் தமது அந்தஸ்தை காண்பித்து சட்டத்தை வளைத்து தமக்கு சாதகமாய் ஆக்கமுடியாது. தாயகத்தில் சாதிய செல்வாக்கில் உள்ளவர்கள் தமது செல்வாக்கு அந்தஸ்தை பாவித்து காவல்துறையை தமது வீட்டுக்கே கூட்டி வந்து விருந்து வைப்பார்கள், அல்லது தனிப்பட்ட ரீதியில் கவனிப்பார்கள், அங்கே ஒடுக்கப்பட்ட ஏழைகள் பக்கம் இருக்கும் நீதி சபையேறாது. புலம்பெயர் தேசத்தில் அடுத்த தலைமுறையாக பிறந்தவர்களிடம் 50% சாதி உணர்வு இருக்கும் அது அவர்களாய் உணர்ந்ததல்ல பெற்றோர்களால் அறிவுறுத்தப்பட்ட வளர்ப்பு அது., அதுக்கடுத்த தலைமுறையில் 75% சாதி இல்லாமல் போகும் , அதுக்கடுத்த தலைமுறையில் சாதி மட்டுமல்ல தமிழும் இல்லாமல் போகும். அதுக்கு அடுத்த அடுத்த தலைமுறைகள் எப்படி தமது மூதாதையர்கள் வெளிநாடுகளுக்கு வந்தார்கள் என்ற வரலாற்றையே குத்து மதிப்பாகதான் அறிந்து வைத்திருப்பார்கள��. ஒரு கட்டத்தில் புலம்பெயர் தேசங்களில் சாதி முற்றாகவே இல்லாமல் போகும். ஆனால் எத்தனை தலைமுறைகள் அல்ல நூற்றாண்டுகள் ஆனாலும் தாயகத்தில் சாதிவெறி என்பது இருந்தே ஆகும், இப்போது இருப்பதைவிட அது பல மடங்கு அதிகரித்தும் செல்லவும் வாய்ப்பு உண்டு. சாதி தவறு மனிதனை பிரித்து பார்க்ககூடாது, சாதியில் ஒன்றுமில்லை என்று குரல் எழுப்புகிறவர்களில் 90% வீதத்திற்கு அதிகமானோர் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் என்பதே கசப்பான உண்மை. என்றைக்கு உயர் சாதியென்று தம்மை கருதிகொள்பவர்களில் 90% வீதம்பேர் சாதி தவறென்று குரல் கொடுக்கிறார்களோ அன்றுதான் சாதிய ஒழிப்பு சாத்தியப்படும்.ஆனால் அதற்கான சாத்தியங்கள் ஒருபோதுமேயில்லை. பையன் இங்கே குறிப்பிட்ட மீனவர் சாதி என்பது வெள்ளாளர்களுக்கு அடுத்தடுத்த நிலையில் உள்ளவர்கள்,அதனால் போனால் போவுதென்று சகித்து கொண்டிருப்பார்கள். இதுவே அதற்குகீழ் உள்ள மரமேறுபவர்கள்,மூட்டை சுமப்பவர்கள், முடி வெட்டுபவர்கள், சலவை தொழிலாளர் சமூகத்தை சேர்ந்தவர்களை காதலித்திருந்தால் கண்டிப்பா ஒரு பிரளயமே நடந்திருக்கும், ஆக குறைந்தது பிள்ளைகளுடனான உறவையாவது முறித்து கொண்டிருப்பார்கள். தாயகத்தை பொறுத்தவரை தாழ்த்தப்பட்டவர்கள் சாதிகளை ஒழிப்பினை ஒரு போதும் சந்திக்க முடியாவிடினும் தூர நின்றுகொண்டே ஒரு மறைமுக சமத்துவத்தை ஏற்படுத்த மூன்று விஷயங்கள் மட்டுமே அவர்களுக்கு கை கொடுக்கும் அவை: கல்வி பொருளாதாரம். கண்ணியமான பழக்க வழக்கங்கள்.\nBy நியாயத்தை கதைப்போம் · Posted 1 hour ago\nமரவள்ளி கிழங்கு வடை பற்றி முன்பு அறியவில்லை. வீடியோ செய்முறை நல்ல முயற்சி. பாராட்டுக்கள். இன்னும் கொஞ்சம் Healthy ஆன வகையில் இதை செய்யலாமா கோதுமை மாவுக்கு மாற்றீடாக வேறு எந்த மாவை பாவிக்கலாம் கோதுமை மாவுக்கு மாற்றீடாக வேறு எந்த மாவை பாவிக்கலாம் பொரிப்பதற்கு பதிலாய் வெதுப்பி எடுக்கலாமே.\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்\nஇருக்கலாம் ஆனால் பெற்றோரின் விருப்புவெறுப்புக்களும் அவர்களின் கௌரவங்களும் அதில் முக்கிய இடம் வகிக்கும்.\nலண்டன் \"டவர் கில்ஸ்\" மெட்ரோ நிலையத்தில் இறங்கி அருகே இருக்கும் சிறு பூங்காவில் (ஒரு ஆங்கிலேயரின் சிலையும் அங்கே இருந்தது) உட்கார்ந்து 'சாக்லேட் பாப்கார்ன்' கொரித்துக்கொண்டு, அப்படியே பொடிநடையாக சுரங்கப் பாதை மூலம் சாலையை கடந்தால் அங்கே ஒரு சிறிய அரண்மனை கோட்டை.. அருகேயிருந்த 'ஸ்டார் பக்ஸ்'ஸில் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுவிட்டு, டவர் ப்ரிட்ஜ் பாலத்தை பார்க்க தேம்ஸ் நதியின் கரையோரம் நடந்தால், எதிர்புறம் 306 மீ உயர 'சார்ட்' கூம்பு வடிவ கட்டிடம்..😎 கடும் குளிரில் நடுங்கியபடி பிடித்த பாடலை முனுமுனுத்துக்கொண்டே நதிக்கரையோரம் டவர் பிரிட்ஜ் நோக்கி நடந்தேன்.. அருகேயிருந்த 'ஸ்டார் பக்ஸ்'ஸில் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுவிட்டு, டவர் ப்ரிட்ஜ் பாலத்தை பார்க்க தேம்ஸ் நதியின் கரையோரம் நடந்தால், எதிர்புறம் 306 மீ உயர 'சார்ட்' கூம்பு வடிவ கட்டிடம்..😎 கடும் குளிரில் நடுங்கியபடி பிடித்த பாடலை முனுமுனுத்துக்கொண்டே நதிக்கரையோரம் டவர் பிரிட்ஜ் நோக்கி நடந்தேன்.. லண்டன் நகர மக்களின் ரசனை, லைஃப் ஸ்டைல், துபாய் நகரத்தைவிட வேறு விதமாக இருந்தது..🤩 கீழேயுள்ள காணொளியை இன்று பார்த்தபோது 8 மாதங்களுக்கு முன் சென்று வந்த லண்டன் காட்சிகள் மனக்கண்களில்..\nபூசை மந்திரங்களில் இருக்கும் ஆபாசமும் அருவருப்பும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/240029-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2020-07-11T20:56:34Z", "digest": "sha1:IXZ2BW2GHRKJ4MBET4LNUHN2TTAXD7OY", "length": 32876, "nlines": 245, "source_domain": "yarl.com", "title": "கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுகிறதா? உண்மை என்ன? - COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் - கருத்துக்களம்", "raw_content": "\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nகொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுகிறதா\nகொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுகிறதா\nBy ampanai, March 26 in COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nகொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. இந்த வைரஸ் பரவல் எவ்வாறு வலுப்பெற்றது, இதற்கான சிகிச்சை என்ன என்பது பற்றி எதுவும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.\nஇந்த வைரஸ் தொடர்பான அதிகபட்ச அளவிலான தகவல்களை சேகரிக்க பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகொரோனா வைரஸ் குறித்து மக்��ள் மத்தியில் பல தகவல்கள் பரவி வருகின்றன. இவற்றில் சில போலியானவை அல்லது உறுதிப்படுத்தப்படாதவை.\nசமூக ஊடகங்கள் மற்றும் செயலிகளின் வாயிலாக கொரோனா குறித்த தகவல்கள் வேகமாக வெளியாகின்றன. இதில் ஒரு செய்தி மிகவும் பரவலாகப் பகிரப்படுகிறது.\n\"கொரோனா வைரஸ் காற்றில் பரவும் வைரஸ். இது எட்டு மணி நேரம் காற்றில் உயிருடன் இருக்கக்கூடியது. எல்லோரும் எல்லா இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். இது எஃகு மீது 2 மணிநேரமும், காகிதம் மற்றும் பிளாஸ்டிக்கில் 3-4 மணிநேரமும், காற்றில் 8 மணி நேரமும் உயிர்வாழ முடியும்,\" என்ற செய்தியே அது.\nஇந்த செய்தி வாட்ஸ்அப் மூலம் பிபிசிக்கு கிடைத்தது, இது பல குழுக்களில் பகிரப்பட்டுள்ளது. இந்த செய்தியுடன் சி.என்.பி.சி செய்திக்கான இணைப்பும் பகிரப்பட்டுள்ளது.\nகாற்று வழியாகப் பரவும் வைரஸ் கொரோனா என அறிவிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய முயற்சித்தோம்.\nமுதலாவதாக, சி.என்.பி.சி யின் அந்தக் கட்டுரையைப் படித்தோம். அதில் கோவிட் -19 ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.\nமார்ச் 16 அன்று வெளியிடப்பட்ட இந்த கட்டுரையில், \"கொரோனா வைரஸ் மருத்துவப் பணியாளர்களுக்கு 'காற்று வழியாக பரவுமா' என்பதை உலக சுகாதார நிறுவனம் (WHO) ஆராய்ந்து வருகிறது. \"\n\"ஒரு குறிப்பிட்ட பரப்பு அதற்கு ஏற்றாற்போல் இருந்தால், கொரோனா வைரஸ் காற்றில் உயிர்வாழ முடியும் என்று ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டிருப்பதை அடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது,\" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் பின்னர், மார்ச் 17ஆம் தேதியன்று, அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் (என்.ஐ.எச்) ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், கொரோனா வைரஸ் மூன்று முதல் நான்கு மணி நேரம் காற்றில் உயிருடன் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்த கூற்றை நாங்கள் மேலும் ஆராய்ந்தபோது, பிப்ரவரி 11 அன்று நடந்த உலக சுகாதார நிறுவனத்தின் செய்தியாளர் சந்திப்பு தொடர்பான விஷயங்கள் கிடைத்தன.\nஅந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதன் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கிப்ரியேசோஸ், \"கொரோனாவும் இபோலாவும் ஒரே மாதிரியானவை அல்ல, கொரோனா என்பது காற்றின் மூலமாக பரவும் ஒரு வைரஸ். எனவே இது அதிகம் ஆபத்தானது, மிகக்குறுகிய காலத்திலேயே 24 நாடுகளுக்கு இந்த வ��ரஸ் பரவியுள்ளதை நாம் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். \"\nமார்ச் 16ஆம் தேதியன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் வளர்ந்து வரும் நோய்கள் துறையின் தலைவர் டாக்டர் மரியா கெர்கோவ், \"கொரோனா வைரஸ் சிறிது நேரம் காற்றில் உயிருடன் இருக்கக்கூடும் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது\" என்று கூறினார். அதாவது இந்த வைரஸ்கள் இயல்பைவிட அதிக நேரம் காற்றில் உயிருடன் இருக்க முடியும்.\n\"மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சுகாதார வசதிகள் அதிக ஆபத்தில் உள்ளன. எனவே, அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும், காற்று மூலம் தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகளை கவனமாக எடுக்க வேண்டும். ஆனால் சாதாரண மக்களுக்கு தொற்று இல்லை என்றால் மருத்துவ முகக்கவசங்களை எப்போதும் அணிய வேண்டியதில்லை. அதேபோல் பாதிக்கப்பட்ட நபருடன் வாழ்கிறீர்கள் என்றால் முகக்கவசத்தை பயன்படுத்தலாம்,\" என்றார் அவர்.\nமார்ச் 23 அன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநர் பூனம் கேத்ரபால் சிங், \"இதுவரை காற்று மூலம் பரவியதால் கொரோனா பாதிப்பு இருப்பதாக தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. கோவிட் -19 காற்றில் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சீன அதிகாரிகளிடமிருந்து தகவல்கள் வந்துள்ளன. அதிலும் குறிப்பாக மருத்துவமனைகளின் ஐ.சி.யு மற்றும் சி.சி.யுக்களில், இந்த ஆபத்து அதிகம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதைப் புரிந்து கொள்ள, கூடுதல் தரவுகள் தேவை,\" என்று தெரிவித்துள்ளார்.\n\"பாதிக்கப்பட்ட நபரின் இருமல், தும்மலின்போது வெளியே வரும் நீர்த்துளிகளே, அத்துடன் தொடர்பு கொண்டவர்களுக்கு பரவக் காரணமாக இருந்தன. எனவே மற்றவர்களிடம் இருந்து சற்று தூரமாக இருப்பதை உறுதி செய்யவேண்டும். அதோடு, கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.\"\nஉண்மையில், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனை ஊழியர்கள், இதுபோன்ற தூசுப்படலம் (Aersol) தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்.\nதூசுப்படலத்தில் உள்ள நீர் துகள்கள் நீர்த்துளிகளைவிட லேசானவை. மேலும் அவை காற்றில் நீடித்து இருக்கக்கூடியவை.\nஇத்தகைய சூழ்நிலையில், கொரோன��� வைரஸ், காற்று மூலம் நோயை தொற்றச் செய்யும் ஆபத்தான நீர் துகள்களை உருவாக்கும் என்பதும், இது சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் கருதப்படுகிறது.\nகொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுவதற்கான வாய்ப்பை உலக சுகாதார நிறுவனம் நிராகரிக்கவில்லை என்று பிபிசி தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது.\nஆனால் இந்த ஆபத்து பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கு மட்டுமே என்று புரிந்து கொள்ளப்படுகிறது.\nஇந்த வைரஸ் எவ்வளவு காலம் காற்றில் இருக்க முடியும் என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் எந்த தகவலையும் கொடுக்கவில்லை. இந்த நிலையில், காற்றில் எட்டு மணி நேரம் கொரொனா வைரஸ் வாழும் என்ற கூற்று முற்றிலும் தவறானது.\nகாற்றில் கொரோனா நோய்த்தொற்று பரவியதால் கோவிட்-19 நோய்க்கு ஒருவர் ஆளானதாக இதுவரை எதுவும் பதிவாகவில்லை என்பதும் உறுதி செய்யப்படுகிறது.\nகொரோனா வைரஸ் காற்றில் பரவும் வைரஸ். இது எட்டு மணி நேரம் காற்றில் உயிருடன் இருக்கக்கூடியது. எல்லோரும் எல்லா இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். இது எஃகு மீது 2 மணிநேரமும், காகிதம் மற்றும் பிளாஸ்டிக்கில் 3-4 மணிநேரமும், காற்றில் 8 மணி நேரமும் உயிர்வாழ முடியும்,\" என்ற செய்தியே அது.\nகாற்றுமூலம் பரவுவது உண்மையானால் சுத்தம் எல்லாரும் அழிய வேண்டியதுதான்\nகாற்றுமூலம் பரவுவது உண்மையானால் சுத்தம் எல்லாரும் அழிய வேண்டியதுதான்\nஇந்த வைரஸ் எவ்வளவு காலம் காற்றில் இருக்க முடியும் என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் எந்த தகவலையும் கொடுக்கவில்லை. இந்த நிலையில், காற்றில் எட்டு மணி நேரம் கொரொனா வைரஸ் வாழும் என்ற கூற்று முற்றிலும் தவறானது.\nகாற்றில் கொரோனா நோய்த்தொற்று பரவியதால் கோவிட்-19 நோய்க்கு ஒருவர் ஆளானதாக இதுவரை எதுவும் பதிவாகவில்லை என்பதும் உறுதி செய்யப்படுகிறது.\nஇந்த வைரஸ் எவ்வளவு காலம் காற்றில் இருக்க முடியும் என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் எந்த தகவலையும் கொடுக்கவில்லை. இந்த நிலையில், காற்றில் எட்டு மணி நேரம் கொரொனா வைரஸ் வாழும் என்ற கூற்று முற்றிலும் தவறானது.\nகாற்றில் கொரோனா நோய்த்தொற்று பரவியதால் கோவிட்-19 நோய்க்கு ஒருவர் ஆளானதாக இதுவரை எதுவும் பதிவாகவில்லை என்பதும் உறுதி செய்யப்படுகிறது.\nசனத்தை பயப்பிடுத்தாமல் இருக்கிறதுக்கு முதல்லை மறுப்பு அறிக்கை வாறதெல்லாம் நோர்மல் தானே.\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்\nதொடங்கப்பட்டது வியாழன் at 19:16\nதொடங்கப்பட்டது 19 hours ago\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nதொடங்கப்பட்டது June 12, 2017\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்\nபுலம் பெயர்ந்த நாடுகளுக்கு 20 வயதை கடந்து வந்தவர்கள் அனைவருக்குமே சாதிபாகுபாடு என்பது மனதில் உறங்கி கொண்டே இருக்கிறது, ஆனால் அதை வெளிப்படையாக காட்டமுடியாததுக்கு இரண்டே காரணங்கள்தான். 1) எந்த ஒரு மனிதனிலும் தங்கி எவரும் இல்லை, எவருக்கும் சலாம் போடவேண்டிய அவசியமில்லை, 2) அப்படி திமிர்காட்டி நேரடி ஒடுக்குமுறைகாட்டினால் சட்டம் எந்த பாகுபாடும் பார்க்காமல் குற்றவாளிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கும். அங்கே தனிமனிதர்கள் தமது அந்தஸ்தை காண்பித்து சட்டத்தை வளைத்து தமக்கு சாதகமாய் ஆக்கமுடியாது. தாயகத்தில் சாதிய செல்வாக்கில் உள்ளவர்கள் தமது செல்வாக்கு அந்தஸ்தை பாவித்து காவல்துறையை தமது வீட்டுக்கே கூட்டி வந்து விருந்து வைப்பார்கள், அல்லது தனிப்பட்ட ரீதியில் கவனிப்பார்கள், அங்கே ஒடுக்கப்பட்ட ஏழைகள் பக்கம் இருக்கும் நீதி சபையேறாது. புலம்பெயர் தேசத்தில் அடுத்த தலைமுறையாக பிறந்தவர்களிடம் 50% சாதி உணர்வு இருக்கும் அது அவர்களாய் உணர்ந்ததல்ல பெற்றோர்களால் அறிவுறுத்தப்பட்ட வளர்ப்பு அது., அதுக்கடுத்த தலைமுறையில் 75% சாதி இல்லாமல் போகும் , அதுக்கடுத்த தலைமுறையில் சாதி மட்டுமல்ல தமிழும் இல்லாமல் போகும். அதுக்கு அடுத்த அடுத்த தலைமுறைகள் எப்படி தமது மூதாதையர்கள் வெளிநாடுகளுக்கு வந்தார்கள் என்ற வரலாற்றையே குத்து மதிப்பாகதான் அறிந்து வைத்திருப்பார்கள். ஒரு கட்டத்தில் புலம்பெயர் தேசங்களில் சாதி முற்றாகவே இல்லாமல் போகும். ஆனால் எத்தனை தலைமுறைகள் அல்ல நூற்றாண்டுகள் ஆனாலும் தாயகத்தில் சாதிவெறி என்பது இருந்தே ஆகும், இப்போது இருப்பதைவிட அது பல மடங்கு அதிகரித்தும் செல்லவும் வாய்ப்பு உண்டு. சாதி தவறு மனிதனை பிரித்து பார்க்ககூடாது, சாதியில் ஒன்றுமில்லை என்று குரல் எழுப்புகிறவர்களில் 90% வீதத்திற்கு அதிகமானோர் தாழ்த்தப��பட்ட சாதியை சேர்ந்தவர்கள் என்பதே கசப்பான உண்மை. என்றைக்கு உயர் சாதியென்று தம்மை கருதிகொள்பவர்களில் 90% வீதம்பேர் சாதி தவறென்று குரல் கொடுக்கிறார்களோ அன்றுதான் சாதிய ஒழிப்பு சாத்தியப்படும்.ஆனால் அதற்கான சாத்தியங்கள் ஒருபோதுமேயில்லை. பையன் இங்கே குறிப்பிட்ட மீனவர் சாதி என்பது வெள்ளாளர்களுக்கு அடுத்தடுத்த நிலையில் உள்ளவர்கள்,அதனால் போனால் போவுதென்று சகித்து கொண்டிருப்பார்கள். இதுவே அதற்குகீழ் உள்ள மரமேறுபவர்கள்,மூட்டை சுமப்பவர்கள், முடி வெட்டுபவர்கள், சலவை தொழிலாளர் சமூகத்தை சேர்ந்தவர்களை காதலித்திருந்தால் கண்டிப்பா ஒரு பிரளயமே நடந்திருக்கும், ஆக குறைந்தது பிள்ளைகளுடனான உறவையாவது முறித்து கொண்டிருப்பார்கள். தாயகத்தை பொறுத்தவரை தாழ்த்தப்பட்டவர்கள் சாதிகளை ஒழிப்பினை ஒரு போதும் சந்திக்க முடியாவிடினும் தூர நின்றுகொண்டே ஒரு மறைமுக சமத்துவத்தை ஏற்படுத்த மூன்று விஷயங்கள் மட்டுமே அவர்களுக்கு கை கொடுக்கும் அவை: கல்வி பொருளாதாரம். கண்ணியமான பழக்க வழக்கங்கள்.\nமரவள்ளி கிழங்கு வடை பற்றி முன்பு அறியவில்லை. வீடியோ செய்முறை நல்ல முயற்சி. பாராட்டுக்கள். இன்னும் கொஞ்சம் Healthy ஆன வகையில் இதை செய்யலாமா கோதுமை மாவுக்கு மாற்றீடாக வேறு எந்த மாவை பாவிக்கலாம் கோதுமை மாவுக்கு மாற்றீடாக வேறு எந்த மாவை பாவிக்கலாம் பொரிப்பதற்கு பதிலாய் வெதுப்பி எடுக்கலாமே.\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்\nஇருக்கலாம் ஆனால் பெற்றோரின் விருப்புவெறுப்புக்களும் அவர்களின் கௌரவங்களும் அதில் முக்கிய இடம் வகிக்கும்.\nலண்டன் \"டவர் கில்ஸ்\" மெட்ரோ நிலையத்தில் இறங்கி அருகே இருக்கும் சிறு பூங்காவில் (ஒரு ஆங்கிலேயரின் சிலையும் அங்கே இருந்தது) உட்கார்ந்து 'சாக்லேட் பாப்கார்ன்' கொரித்துக்கொண்டு, அப்படியே பொடிநடையாக சுரங்கப் பாதை மூலம் சாலையை கடந்தால் அங்கே ஒரு சிறிய அரண்மனை கோட்டை.. அருகேயிருந்த 'ஸ்டார் பக்ஸ்'ஸில் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுவிட்டு, டவர் ப்ரிட்ஜ் பாலத்தை பார்க்க தேம்ஸ் நதியின் கரையோரம் நடந்தால், எதிர்புறம் 306 மீ உயர 'சார்ட்' கூம்பு வடிவ கட்டிடம்..😎 கடும் குளிரில் நடுங்கியபடி பிடித்த பாடலை முனுமுனுத்துக்கொண்டே நதிக்கரையோரம் டவர் பிரிட்ஜ் நோக்கி நடந்தேன்.. அருகேயிருந்த 'ஸ்டார் பக்ஸ்'ஸில் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுவிட்டு, டவர் ப்ரிட்ஜ் பாலத்தை பார்க்க தேம்ஸ் நதியின் கரையோரம் நடந்தால், எதிர்புறம் 306 மீ உயர 'சார்ட்' கூம்பு வடிவ கட்டிடம்..😎 கடும் குளிரில் நடுங்கியபடி பிடித்த பாடலை முனுமுனுத்துக்கொண்டே நதிக்கரையோரம் டவர் பிரிட்ஜ் நோக்கி நடந்தேன்.. லண்டன் நகர மக்களின் ரசனை, லைஃப் ஸ்டைல், துபாய் நகரத்தைவிட வேறு விதமாக இருந்தது..🤩 கீழேயுள்ள காணொளியை இன்று பார்த்தபோது 8 மாதங்களுக்கு முன் சென்று வந்த லண்டன் காட்சிகள் மனக்கண்களில்..\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 2 hours ago\nமரவள்ளிக்கிழங்கு வடை - Cassava Vadai\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nகொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2020-07-11T20:57:45Z", "digest": "sha1:V3AFJBWRRY7EBXY3HAQHQSEKXEW4Y5OQ", "length": 11185, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "ராஜா |", "raw_content": "\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே பாடப்பிரிவுகள் குறைக்கப்பட்டன\nஅமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற முன்வர வேண்டும்\nபாரதிய ஜனதாவைக் குறைகூறும் மனநோய் ஸ்டாலினுக்கு உள்ளது\nபாரத சாரணர் மற்றும் சாரணியர் இயக்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவ ருக்கான தேர்தலில் போட்டியிடும் பாஜக தேசிய செயலர் எச்.ராஜாவுக்கு வாக்களிக்குமாறு கல்வித் துறை அதிகாரிகள் மிரட்டப்படுவதாகவும், அவருக்கு அப்பதவியைத் தாரை வார்க்க தமிழக ......[Read More…]\nSeptember,12,17, —\t—\tதிமுக, பாரதிய ஜனதா, ராஜா\nஉப்பு தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்\nபாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது:-அ.தி.மு.க.வை பொருத்த வரை ஒரே தலைமையை நம்பி இயங்கும் அமைப்பில் உட்கட்சி பிரச்சனைகள் ஏற்படுவது இயல்புதான். தமிழகத்தில் திராவிடகட்சிகளுக்கு ஒரே மாற்று, பா.ஜனதா மட்டுமே. இந்தியாவில் பல்வேறு ......[Read More…]\nஅடிப்பது குற்றம் இல்லை அழுவதுதான் குற்றம்\nஅடிப்பது குற்றம் இல்லை--அழுவதுதான் குற்றம் என்றால் --ராஜா பேசியது தவறுதான்.. கூட்டணிக்காக தன்மானத்தை விட்டுத்தருவது சரி என்றால்-- ராஜா பேசியது தவறுதான்.. ...[Read More…]\nரூ. 3000 கோடி வரை லஞ்சமா\n2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் பல நிறுவனங்களுக்கு சலுகை காட்டியதன் முலம் ரூ. 3000 கோடி வரை லஞ்சமாக ராஜா வாங்கியிரு��்கலாம் என சி.பி.ஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தங்களது ......[Read More…]\nFebruary,11,11, —\t—\t2ஜி ஸ்பெக்ட்ரம், 3000 கோடி வரை லஞ்சம், அதிகாரிகள், அமலாக்கப்பிரிவு, அலைவரிசை, சி.பி.ஐ, ராஜா, லஞ்சமாக, வாங்கியிருக்கலாம்\nராஜா மீதான கைது நடவடிக்கை மிக தாமதமானதாகும்; நிதிஷ்குமார்\nமுன்னாள் அமைச்சர் ராஜா மீதான கைது நடவடிக்கை மிக தாமதமானதாகும் , என்று , பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார் . இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் தெரிவித்ததாவது , \"ஊழல் என்பது ......[Read More…]\nFebruary,3,11, —\t—\tஅமைச்சர், கைது, தாமதமானதாகும், நடவடிக்கை, நிதிஷ்குமார், பீகார், மிக, மீதான, முதல்வர், முன்னாள், ராஜா\nராஜா வீடுகளில் சி.பி.ஐ ரெய்டு\nசி.பி.ஐ., அதிகாரிகள் முன்னால் அ‌மைச்சர் ராஜா வீடுகளில் காலை 7.30 மணி முதல் ரெய்டு நடத்தி வருகின்றனர், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைக்கேடுகள் நடந்ததால் சுமார் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் ......[Read More…]\nDecember,8,10, —\t—\tகோவை, சிபிஐ ரெய்டு, நந்தனம், நீலகிரி, பெரம்பலூர், முன்னால் அ‌மைச்சர், முறைக்கேடுகள், ராஜா, ராஜா வீடுகளில், ரெய்டு நடத்தி, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில்\nஸ்பெக்ட்ரம் உழலலில் சிக்கிய மத்திய அமைச்சர் ராஜா அவரது பதவியை ராஜினாமா செய்திருப்பது ஒரு துவக்கம்தான். ராஜாவை கைதுசெய்வதே அடுத்த நடவடிக்கையாக இருக்கனும் என்று அ தி மு.க., பொது செயலாளர் ......[Read More…]\nNovember,15,10, —\t—\tஅமைச்சர் ராஜா, பொது செயலாளர் ஜெயலலிதா, ராஜா\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ பாக்கிஸ்தானை பிளந்து பஞ்சாப்பும்வங்கமும் பாரதத்துடன் இருக்கச்செய்தார். நேரு தலைமையிலான இடைக்கால மந்திரி சபையில் தொழில்துறை ...\nதமிழகத்தைப் பொறுத்த மட்டில் பொய்த்தான ...\nகனிமொழி அவர்களே. தரத்தை பற்றி உங்கள் கு ...\nமுஸ்லிம்லீக் என்ற பெயரில் திமுக செயல்� ...\nதி.மு.க.,வின் பிணந்தின்னி அரசியலுக்கு ப� ...\nசிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் ...\nதிமுகவை இந்துக்களிடம் இருந்து பிரிக்க ...\n) பாயாச மோடி ஆன கதை\nவேலூர் திமுக கதிர் ஆனந்த் 8,141ஓட்டுக்கள் ...\nதமிழக மக்களின் தாகம் தீர்க்கப்பட வேண்� ...\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,��� ...\nகாய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது ...\nஅருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே ...\nஇயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2016-02-23-16-47-18", "date_download": "2020-07-11T21:32:24Z", "digest": "sha1:F73LERONCDM3S5AKXC3FDOY3GF4S3COP", "length": 10235, "nlines": 228, "source_domain": "www.keetru.com", "title": "மாணவர்கள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகுணசேகரன்களின் பின்னணி - ஊடகத் துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்\n அப்படியானால் நீங்களே கடவுளாகி விடுங்களேன்\nஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்\nசாத்தான்குளம் காவல் மரணங்கள் - தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திரனின் 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்' கவிதைத் தொகுப்பு\nதலித் மக்கள் மீதான படுகொலைகள்: ‘எவிடென்ஸ்’ நடத்திய பொது விசாரணை\nநீட் கொடுமைகளைக் கொட்டித் தீர்க்கும் +2 மாணவி திருச்சி சந்தியா\nநெடுவாசலில் எச்.ராஜாவை விரட்டி அடித்தோம்\nபள்ளிக்கல்வியின் வீழ்ச்சியும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மாணவர்களின் பாதிப்பும்\nமாணவர் ரோகித் வெமுலாவின் தற்கொலை : பல்கலைக்கழகமா\nமாணவர்களை அழிக்கும் அயோக்கியர்களாய் ஆசிரியர்கள்\n'நீட்' தேர்வு எதிர்ப்புப் போராட்டங்களின் முக்கியத்துவம்\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\n‘ஜேஎன்யு’ மாணவர்களுக்கு எதிரான வீடியோவில் மோசடி\n‘தகுதி - திறமைக்கு’ அளவுகோல் என்ன\n‘தகுதி’யாய் நுழைந்த ‘நீட்’ - ‘மோசடி’யாய் வளர்ந்து நிற்கிறது\n‘நீட்’ தேர்வுக்கு தமிழகம் தயாராகி விட்டதா\n‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி\n‘நீட்’டுக்கு ராஜஸ்தான் போவது வெளிநாட்டுப் பயணத்தையும் மிஞ்சும்\n‘புரட்சிகர எழுத்துப் போராளி’பேராசிரியர் கோ.கேசவன்\n‘பெரியார் பொன்மொழிகளின்’ பெயரால் பதவி ஏற்ற உறுப்பினர்\nபக்கம் 1 / 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2019/11/Mahabharatha-Aswamedha-Parva-Section-53.html", "date_download": "2020-07-11T21:53:33Z", "digest": "sha1:Q63QB7G3WLTD5GLXB55VN3F2YVVGSAGT", "length": 39094, "nlines": 114, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "உதங்கர்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 53", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - அஸ்வமேதபர்வம் பகுதி – 53\n(அநுகீதா பர்வம் - 38)\nபதிவின் சுருக்கம் : துவாரகைக்குச் செல்லும் வழியில் உதங்கரைக் கண்ட கிருஷ்ணன்; கௌரவர்கள் அழிக்கப்பட்டதற்காகச் சபிக்கப் போவதாகச் சொன்ன உதங்கர்; உதங்ருக்கு உண்மையைச் சொல்லத் தொடங்கிய கிருஷ்ணன்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்} துவாரகைக்குப் புறப்படும்போது, பகைவர்களைத் தண்டிப்பவனும், பாரதக் குல இளவரசர்களில் முதன்மையானவனும் ஆனவன் {அர்ஜுனன்} அவனைத் தழுவி கொண்டு, தன் பணியாட்களுடன் சேர்ந்து திரும்பினான்.(1) விருஷ்ணி வீரனை மீண்டும் மீண்டும் தழுவிய பல்குனன் {அர்ஜுனன்}, அவன் தன் பார்வையின் வரம்புக்குள் உள்ள வரை மீண்டும் மீண்டும் தன் கண்களை அவனை நோக்கிச் செலுத்தினான்.(2) கோவிந்தன் மேல் விழுந்த தன் பார்வையைப் பெருங்கடினத்துடன் பிருதையின் மகன் {அர்ஜுனன்} விலக்கினான். வெல்லப்பட முடியாதவனான கிருஷ்ணனும் அவ்வாறே செய்தான் (அதையே செய்தான்).(3) அந்த உயர் ஆன்மா புறப்படும்போது வெளிப்பட்ட அறிகுறிகளை {சகுனங்களை} நான் உனக்கு விரிவாகச் சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக.(4)\nதேருக்கு முன் பெருவேகத்துடன் வீசிய காற்றானது, பாதையில் இருந்து மணற்துகள்கள், புழுதி மற்றும் முட்களை அகற்றியது.(5) வாசவன் {இந்திரன்}, அந்தச் சாரங்கதாரிக்கு {கிருஷ்ணனுக்கு} முன்பு நறுமணமிக்க தெய்வீக மலர்மாரியைப் பொழிந்தான்.(6) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த வீரன் {கிருஷ்ணன்} இவ்வாறு சென்று கொண்டிருந்தபோது, நீரில்லாத பாலைவனத்தை அடைந்தான். அங்கே அளவற்ற சக்தி கொண்டவரும், உதங்கர் என்ற பெயரைக் கொண்டவருமான முதன்மையான தவசியைக்[1] கண்டான்.(7) பெரிய கண்களையும், பெருஞ்சக்தியையும் கொண்ட அந்த வீரன் {கிருஷ்ணன்} அந்தத் தவசியை வணங்கினான். பதிலுக்கு அந்தத் தவசியாலும் வணங்கப்பட்டான். அப்போது வாச��தேவன் அவரது நலத்தை விசாரித்தான்.(8)\n[1] ஆதிபர்வம் பகுதி 3-ல் கண்ட உதங்கரின் கதையும், இங்கே குறிப்பிடப்படும் உதங்கரின் கதையும் கிட்டத்தட்ட ஒன்று போல் தெரிகிறது. இருவரும் ஒருவராகவே இருக்க வேண்டும்.\nபிராமணர்களில் முதன்மையானவரானவரும், மாதவனால் மென்மையாக விசாரிக்கப்பட்டவருமான உதங்கர், முறையாக {பதிலுக்கு} அவனைக் கௌரவித்து, இவ்வார்த்தைகளை அவனிடம் சொன்னார்.(9) அவர் {உதங்கர்}, \"ஓ சௌரியே, குருக்கள் மற்றும் பாண்டவர்களின் மாளிகைகளுக்குச் சென்று சகோதரர்களுக்கிடையில் நீடிக்க வேண்டிய நீடித்த புத்தியை நிறுவுவதில் வெற்றி கண்டாயா சௌரியே, குருக்கள் மற்றும் பாண்டவர்களின் மாளிகைகளுக்குச் சென்று சகோதரர்களுக்கிடையில் நீடிக்க வேண்டிய நீடித்த புத்தியை நிறுவுவதில் வெற்றி கண்டாயா அனைத்தையும் எனக்குச் சொல்வதே உனக்குத் தகும்.(10) ஓ அனைத்தையும் எனக்குச் சொல்வதே உனக்குத் தகும்.(10) ஓ கேசவா, ஓ விருஷ்ணி குலத்தில் முதன்மையானவனே, உன் உறவினர்களும், உனக்கு எப்போதும் அன்பானவர்களுமான அவர்களை அமைதியடையவும், ஒற்றுமையடையவும் செய்தாயா(11) ஓ பகைவர்களை எரிப்பவனே, பாண்டு மகன்கள் ஐவரும், திருதராஷ்டிரன் பிள்ளைகளும் இவ்வுலகில் இன்பமாக உன்னுடன் விளையாடினார்களா(12) கௌரவர்கள் உன்னால் தணிக்கப்பட்டதன் விளைவால் மன்னர்கள் அனைவரும் தங்கள் தங்கள் நாடுகளில் மகிழ்ச்சியை அனுபவித்திருக்கிறார்களா(12) கௌரவர்கள் உன்னால் தணிக்கப்பட்டதன் விளைவால் மன்னர்கள் அனைவரும் தங்கள் தங்கள் நாடுகளில் மகிழ்ச்சியை அனுபவித்திருக்கிறார்களா(13) ஓ மகனே, நான் உன்னிடம் கொண்ட நம்பிக்கை கௌரவர்களைப் பொறுத்தவரையில் கனி கொடுத்ததா {பயனளித்ததா}\nஅருளப்பட்ட அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, \"கௌரவர்களைப் பொறுத்தவரையில் {அவர்களுக்கு} நல்ல புத்தியைக் கொண்டு வருவதற்கு என்னால் முடிந்த அளவுக்கு முதலில் நான் முயன்றேன். எவ்வழிமுறையினாலும் அவர்களில் அமைதியை நிறுவச் செய்ய முடியாதபோது,(15) உற்றார் உறவினருடன் கூடிய அவர்கள் அனைவரும் மரணமடைய நேர்ந்தது. புத்தியாலோ, பலத்தாலோ விதியைக் கடப்பது சாத்தியமல்ல.(16) ஓ பெரும் முனிவரே, ஓ பாவமற்றவரே, இதுவும் நீர் அறியாததல்ல. என்னைக் குறிப்பிட்டு பீஷ்மர் மற்றும் விதுரர் செய்த ஆலோசனைகள் அனைத்தையும் அவர்கள் (கௌரவர்கள்) மீறினர்[2].(17) ஒரு���ரோடொருவர் மோதிக் கொண்ட அவர்கள் யமனுடைய வசிப்பிடத்திற்கு விருந்தினர்களாகச் சென்றனர். நண்பர்கள் அனைவரும், பிள்ளைகள் அனைவரும் கொல்லப்பட்ட நிலையில் கொல்லப்படாமல் எஞ்சியவர்கள் பாண்டவர்கள் ஐவர் மட்டுமே. பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் கூடிய திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்\" என்றான் {கிருஷ்ணன்}.(18)\n[2] \"மஹயம் என்று இங்கே குறிப்பிடப்படுவது என்னுடைய தெய்வீக இயல்பைக் குறிப்பிட்டுச் சொல்வதற்கு என்பதற்கு நிகரானது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"அவர்கள், நானும், பீஷ்மரும், விதுரரும் சொன்ன புத்தியைக் கேட்கவில்லை\" என்றிருக்கிறது.\nகிருஷ்ணன் இந்தச் சொற்களைச் சொன்ன போது, உதங்கர் கோபத்தில் நிறைந்தவராக, சினத்தில் கண்களை அகல விரித்தவராக இந்த வார்த்தைகளை அவனிடம் சொன்னார்.(19)\n கிருஷ்ணா, உன் உறவினர்களும், உனக்கன்பானவர்களுமான குரு குலத்தின் முதன்மையானவர்களைக் காக்க இயன்றவனாக இருந்தும் நீ மீட்கவில்லை என்பதால் நான் நிச்சயம் உன்னைச் சபிக்கப் போகிறேன்.(20) ஓ மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, வலுக்கட்டாயமாகப் பொறுத்துச் செல்லுமாறு அவர்களை நீ வற்புறுத்தாததால் கோபத்தில் நிறைந்திருக்கும் நான் உன்னைச் சபிக்கப் போகிறேன்.(21) ஓ மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, வலுக்கட்டாயமாகப் பொறுத்துச் செல்லுமாறு அவர்களை நீ வற்புறுத்தாததால் கோபத்தில் நிறைந்திருக்கும் நான் உன்னைச் சபிக்கப் போகிறேன்.(21) ஓ மாதவா, குருக்களில் முதன்மையான அவர்களைக் காக்க முழுமையாக இயன்றவனாக இருந்தும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி, கபடத்தில் மூழ்கி, அவர்களிடம் நீ அக்கறையற்றவனாக இருந்ததால்தான் அவர்கள் அனைவரும் அழிவை அடைந்திருப்பதாகத் தெரிகிறது\" என்றார்.(22)\nவாசுதேவன் {கிருஷ்ணன் உதங்கரிடம்}, \"ஓ பிருகு குலக் கொழுந்தே, நான் விரிவாகச் சொல்வதைக் கேட்பீராக. நான் சொல்லும் சமாதானங்களையும் நீர் ஏற்பீராக. ஓ பிருகு குலக் கொழுந்தே, நான் விரிவாகச் சொல்வதைக் கேட்பீராக. நான் சொல்லும் சமாதானங்களையும் நீர் ஏற்பீராக. ஓ பிருகு குலத்தவரே {பார்க்கவரே} நீர் ஒரு தவசியாவீர்.(23) ஆன்மா தொடர்புடைய என் சொற்களைக் கேட்ட பிறகு நீர் என்னைச் சபிக்கலாம். அற்பமான தவத்தகுதியைக் கொண்டு எந்த மனிதனாலும் என்னை அவமதிக்க முடியாது.(24) ஓ ப���ருகு குலத்தவரே {பார்க்கவரே} நீர் ஒரு தவசியாவீர்.(23) ஆன்மா தொடர்புடைய என் சொற்களைக் கேட்ட பிறகு நீர் என்னைச் சபிக்கலாம். அற்பமான தவத்தகுதியைக் கொண்டு எந்த மனிதனாலும் என்னை அவமதிக்க முடியாது.(24) ஓ தவசிகளில் முதன்மையானவரே, உமது தவங்கள் அனைத்தும் அழிவடைவதைக் காண நான் விரும்பவில்லை. நீர் பெருமளவில் சுடர்மிக்கத் தவங்களைச் செய்தவராவீர். நீர் உமது ஆசான்களையும், பெரியோர்களையும் நிறைவடையச் செய்துள்ளீர்[3].(25) ஓ தவசிகளில் முதன்மையானவரே, உமது தவங்கள் அனைத்தும் அழிவடைவதைக் காண நான் விரும்பவில்லை. நீர் பெருமளவில் சுடர்மிக்கத் தவங்களைச் செய்தவராவீர். நீர் உமது ஆசான்களையும், பெரியோர்களையும் நிறைவடையச் செய்துள்ளீர்[3].(25) ஓ மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நீர் குழந்தைப் பருவத்திலிருந்தே பிரம்மச்சரிய விதிகளை நோற்று வருவதை நான் அறிவேன். எனவே, பெரும் துன்பத்துடன் தவங்களின் மூலம் நீர் அடைந்தவற்றுக்குக் குறைவு ஏற்படவோ, உமது தவங்கள் அழிவடையவோ நான் விரும்பவில்லை\" என்றான் {கிருஷ்ணன்}.(26)\n[3] \"சரியாகவோ, தவறாகவோ மற்றொருவனைச் சபிப்பதன் மூலம் ஒரு தவசி தன் தவங்களை இழக்கிறார். எனவே, தவசிகளாக இருந்த பிராமணர்களால் எப்போதும் மன்னிக்கும் தன்மை {பொறுமை} கடைப்பிடிக்கப்பட்டது. ஒரு பிராமணரின் பலம் மன்னிக்கும் தன்மையில் இருந்தது. அவர் எவ்வளவு மன்னிக்கும் தன்மையுடன் இருந்தாரோ அவ்வளவு சக்தி மிக்கவராகத் திகழ்வார்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஅஸ்வமேதபர்வம் பகுதி – 53ல் உள்ள சுலோகங்கள் : 26\nஆங்கிலத்தில் | In English\nLabels: அநுகீதா பர்வம், அஸ்வமேத பர்வம், உதங்கர், கிருஷ்ணன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வ���தி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 ��ீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nச���ந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/17", "date_download": "2020-07-11T21:53:47Z", "digest": "sha1:DOJ5J7C4EDIHYEYIZHK2QNN3D2SWGSBH", "length": 7043, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/17 - விக்கிமூலம்", "raw_content": "\nசமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 15\nகல்வி என்பது ஆன்மாவில் ஏற்றப்படும் ஒரு ஒளி அணையாது ஒளிவிடும் ஒளி கல்வி, மனிதனின் பொறி, புலன்களுக்கு அர்த்தம் கற்பிப்பது; படைப்பாற்றலை வழங்குவது; அறிவியல் ஆளுமையை வழங்கி, மனிதனை முழுமைப்படுத்துவது; மானிடம் வெற்றி பெறத் துணையாய் அமைவது.\nஇன்றைய கல்வி இப்படியா இருக்கிறது மூளையில் செய்திகளைத் திணிக்கிறார்கள். வினா — விடைகளாக உருப்போட வைக்கிறார்கள்; நினைவாற்றலைச் சோதிக்கிறார்கள். மதிப்பெண் வழங்குவதிலும் “தர்மம்” புகுந்திருக்கிறது. தன்னம்பிக்கையும், திறமையும், ஆளுமையும் இம்மியும் இல்லை மூளையில் செய்திகளைத் திணிக்கிறார்கள். வினா — விடைகளாக உருப்போட வைக்கிறார்கள்; நினைவாற்றலைச் சோதிக்கிறார்கள். மதிப்பெண் வழங்குவதிலும் “தர்மம்” புகுந்திருக்கிறது. தன்னம்பிக்கையும், திறமையும், ஆளுமையும் இம்மியும் இல்லை ஆதலால், எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் சான்றிதழ்களைத் தூக்கிக் கொண்டு “வேலையோ வேலை” என்று அலைகின்றார்கள்.\nஇதற்காகவா பட்டம் என்று, கவிஞர் குலோத்துங்கன் கேட்கின்றார். “பட்டம் என்பது வருந்தப் பாடுபடாமல் உண்பதற்குரிய உரிமமா” என்று கேட்கின்றார். ஏன்” என்று கேட்கின்றார். ஏன் எதனால் என்று ஆழ்ந்துணரும் இயல்பாவது இருக்கிறதா\n“தினை தின்ற கோழி தினையாகக் கழியும்” என்ற பழமொழியைப் போலக் கற்றதை ஒப்புவித்தல்\n(குலோத்துங்கன் கவிதைகள் பக். 26)\nஎன்பது கவிஞர் குலோத்துங்கனின் கவிதை.\nஇப்பக்கம் கடைசியாக 23 ஆகத்து 2019, 02:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/117", "date_download": "2020-07-11T21:53:41Z", "digest": "sha1:X4JLVT6I7SFM4472DMA6QG2GPFTSZL5Z", "length": 8648, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/117 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅவர்களை நோக்கி எங்கிருந்தோ சில கற்கள் வந்து விழுந்தன. அவ்வளவுதான் தடியடியும், துப்பாக்கிப் பிரயோகமும் பயங்கர ஆட்சி புரிந்தன. கும்பலாக நின்று வேடிக்கை பார்த்தவர்கள் சிதறி ஓடினர். கடைவீதியில் மண்டை பிளந்து சிலரும், குண்டு அடிபட்டுச் சிலரும் ரத்தம் சிந்திக்கிடந்தனர். - -\nகோயில் சூரசம்காரத்திலே அகரத் தாய் அலறி அடிக்கும் கட்டம் துவங்கியிருந்தது. அதே கணத்தில் கடைவீதியில் ஒரு பெருங் கூச்சல், நெஞ்சை அறுக்கும் தொனியாய், பொங்கி எழுந்தது. \"என்னைப் பெத்த ராசா எம் மகனே போயிட்டியே ஐயோ என்ற ரீதியில் புலம்பலும் மாரடிப்பும் விம்மி வெடித்தன. -\nதரித்திர உருவினள் ஒருத்திதான் அப்படிக் கத்தினாள். அவள் பெத்த ராசா கட்டையாய் - சவமாய் - கிடந்தான் ரத்தம் சிந்திக் கிடந்தான். குண்டு அடிபட்டுச் செத்துக் கிடந்தான். கண்ணை அறுக்கும் - நெஞ்���ைக் குத்தும் தோற்றம் அது. -\nஅந்தத் தாயின் உணர்ச்சி மிகுந்த ஒலம் கடைவீதி நெடுகிலும் ஒலித்தது. அடுத்த வீதியிலும், அதற்கு அப்பாலும் ஒலித்தது. ஊரின் மூலைக்கு மூலை எட்டியது. -\nதன் மகனை இழுத்து மடிமீது கடத்திக் கொண்டு - யாராலும் தேற்ற முடியாத சந்திரமதிபோல - ஒலமிட்டு அழுதாள் அந்தத் தாய். மார்பில் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டு, மண்டையைத் தரைமீது \"நங்கு நங்கென்று\" மோதிக்கொண்டு அழுதாள் அவள். தனது கண்ணுக்குள் கண்ணாக - உயிரினும் சிறந்த உயிராக தன் வாழ்வின் வாழ்வாக வருங்காலத்தின் நம்பிக்கையாக மதித்திருக்கும் ஒரு மகனைப் பறி கொடுத்த தாய் உள்ளம்தான் அத்தகைய வேதனைகளை துயர அனுபவங்களை - தனக்குத் தானே விதித்துக் கொள்ளமுடியும். -\nஅவளது சோகப் புலம்பல் ஆற்ற முடியாத துயர அனுபவம் எல்லோர் உள்ளத்தையும் தொட்டது. ஊரே திரண்டு விட்டது. கோயில் சூரன்குத்து விளையாட்டு அர்த்தமற்றதாய், வேடிக்கை இல்லாததாய் -சப்பென்று-போய்விட்டது. -\nகடைவீதி நிகழ்ச்சியிலே யார் சூரர்கள் எவர் தேவர்கள்\" என்று தீர்மானிக்க முடியாவிட்டாலும்கூட இங்கேதான் நிஜமான சூரன்குத்து நடந்திருக்கிறது என்று அநேகர் பேசிக் கொண்டார்கள்.\nஇப்பக்கம் கடைசியாக 5 மார்ச் 2018, 07:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/06/12/dna-of-tolerance-gone-in-india-us-rahul-gandhi-to-ex-envoy-nicholas-burns", "date_download": "2020-07-11T21:54:52Z", "digest": "sha1:EFE6PHO2BPMUNUNQ4C5ILOT74NMVYOMQ", "length": 6921, "nlines": 64, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "\"DNA Of Tolerance Gone In India, US\": Rahul Gandhi To Ex-Envoy Nicholas Burns", "raw_content": "\n“பலவீனமான தலைமை நாட்டையே சீர்குலைக்கும் என்பதற்கு உதாரணம்” - ராகுல் காந்தி விளாசல்\nஇந்தியா மற்றும் அமெரிக்க மக்களின் டி.என்.ஏ-வில் இருந்த சகிப்புத்தன்மை மாயமாகிவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.\nஇந்தியா மற்றும் அமெரிக்க மக்களின் டி.என்.ஏ-வில் இருந்த சகிப்புத்தன்மை மாயமாகிவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.\nகொரோனா தொற்று உலகையே சூழ்ந்துள்ள நிலையில், அதன் தாக்கம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி-யுமான ராகுல்காந்தி பல்வேறு துறை அறிஞர்களிடம் காணொளிக் காட��சி வழியாக கலந்துரையாடி வருகிறார்.\nஅந்த வரிசையில், முன்னாள் அமெரிக்க தூதரும், ஹார்வர்டு ஜான் எப் கென்னடி பல்கலைக்கழக பேராசிரியருமான நிக்கோலஸ் பர்ன்ஸ் உடன் காணொளிக் காட்சி மூலம் உரையாடினார் ராகுல் காந்தி.\nஅப்போது பேசிய ராகுல் காந்தி, “நமது சகிப்புத்தன்மை கூறுகளால், இந்தியா, அமெரிக்கா இடையிலான நட்பு சிறப்பாக உள்ளது. நமது டி.என்.ஏ-விலேயே சகிப்புத்தன்மை உள்ளது.\nநாம் திறந்த மனதுடன் இருப்போம். ஆனால், ஆச்சர்யமாக தற்போது டி.என்.ஏவில் உள்ள சகிப்புத்தன்மை மாயமாகியுள்ளது. இதுபோன்ற சூழலை நான் அமெரிக்காவிலும் பார்த்தது இல்லை. இந்தியாவிலும் பார்த்தது இல்லை.\nஒருதலைப்பட்சமாக முடிவுகளை எடுக்கும் ஒரு அரசாங்கம் எங்களிடம் உள்ளது. அது ஒரு கடினமான ஊரடங்கை விதிக்க முடிவு செய்தது. அதன் விளைவை அனைவரும் பார்க்க முடிந்தது. ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றனர். இதுபோன்ற பலவீனமான தலைமை நாட்டையே சீர்குலைக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.\nபுதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு : இன்று மட்டும் 1,982 பேருக்கு தொற்று... 18 பேர் பலி\n பதற்றத்தில் ஊழலை மறைக்க வெளியிட்ட உதவாக்கரை அறிக்கை”- அமைச்சருக்கு தி.மு.க MLA பதிலடி\nமாரிதாஸின் அடுத்த பொய் - அம்பலமானது திட்டமிட்ட அவதூறு பிரச்சாரம்\n\"வேலையில்ல அதனால பேங்க் வச்சிட்டோம்\" - பண்ருட்டியில் எஸ்.பி.ஐ பெயரில் போலி வங்கிக் கிளை\n“பா.ஜ.க, நாம் தமிழர்களிடையே நான் தோற்கவில்லை. ஆனால்,...” - சுப.வீரபாண்டியன் கடிதம்\nகேரள தங்க கடத்தல் விவகாரம் : தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப்பை பெங்களூரில் கைது செய்தது என்.ஐ.ஏ\nTesting, Tracking, Treating : “தீவிர கொரோனா பரவலிலிருந்து மீண்ட தாராவி” - உதாரணம் காட்டிய WHO \n“பரோல் வழங்குவது தொடர்பான சிறை விதிகளில் திருத்தம் செய்யவேண்டும்” - தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை\nஇன்று ஒரே நாளில் 69 பேர் பலி... தமிழகம் முழுக்க தீவிரமடையும் கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2585", "date_download": "2020-07-11T20:36:27Z", "digest": "sha1:U42GZBGRJQCVZWDS2T2YY3R6OKQM2CEA", "length": 7512, "nlines": 35, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - தமிழக அரசியல் - பொடாவில் சிக்கும் மத்திய அமைச்சர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | ந���ர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nதிமுக தேசிய முன்னணியில் நீடிக்குமா\nபொடாவில் சிக்கும் மத்திய அமைச்சர்\n- கேடிஸ்ரீ | அக்டோபர் 2003 |\nமதிமுகவின் தலைவர் வைகோ மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த 8 பேர் ஏற்கெனவே விடுதலைப்புலி ஆதரவு நிலை எடுத்ததற்காக பொடாவில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவரமுடியாமல் இருக்கின்ற நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கண்ணப்பன் மீதும் பொடா பாயும் நிலை ஏற்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 16ம் தேதி ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அமைச்சர் கண்ணப்பன், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக அவ்விழாவில் பேசியுள்ளார். இவரின் ஆதரவுநிலை பேச்சினால் 'பொடா' இவர் மேல் பாயக்கூடிய ஆபத்து உருவாகியுள்ளது.\nஇந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஓர் இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசிய மத்திய அமைச்சர் கண்ணப்பனைப் பதவிநீக்கம் செய்யவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.\nசட்டத்தின் மேலாண்மையை நிலைநாட்டும் மாநிலம் என்ற வகையில் கண்ணப்பன் மீது நடவடிக்கை எடுப்பதே சரியானதாக இருக்கும் என இந்த அரசு கருதுகிறது. எனவே பொடா சட்டத்தின் கீழ் கண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க எனது அரசு முடிவு செய்துள்ளது'' என்று கூறியுள்ளார்.\nஉலகில் எங்கெல்லாம் தமிழர்களுக்குத் தீங்கிழைக்கப் பட்டாலும் அதை எதிர்ப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை, மதிமுக ஏதும் பணமோ, ஆயுதங்களோ புலிகளுக்குக் கொடுத்துவிடவில்லை என்று சொன்ன கண்ணப்பன் அதோடு நிற்காமல் \"எங்கே, தமிழக முதல்வர் என்னைக் கைது செய்யட்டும் பார்க்கலாம்\" என்றும் சவால் விடுத்துள்ளார்.\nஇந்நிலையில் மதிமுகவை சேர்ந்த மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன், அவைத் தலைவர் எல். கணேசன் ஆ��ியோர் துணைபிரதமர் அத்வானியை சந்தித்து பேசியுள்ளது மிக முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.\nநாட்டுநலனைப் பாதுகாக்க பொடா சட்டம் கட்டாயம் தேவை என்பதில் பாஜக உறுதியாக இருப்பதாக அக்கட்சியின் அகில இந்தியத் தலைவர் வெங்கையநாயுடு திருப்பூரில் நிருபர்களிடையே கூறினார். இச்செய்தி எழுதப்படும்போது பிரதமர் அமெரிக்காவில் இருக்கிறார். அவர் இந்தியா திரும்பிய பின்னரே முடிவு எடுக்கப்படும் என அத்வானி கூறியுள்ளார்.\nஆக மத்திய அமைச்சர் கண்ணப்பனின் பதவி நீடிக்குமா பொடாவில் அவர் கைது செய்யப்படுவாரா\nதிமுக தேசிய முன்னணியில் நீடிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/yarl-devi-train-once-again-started/", "date_download": "2020-07-11T21:51:15Z", "digest": "sha1:N2ZOEIK3GPBHDRNBZX7HHANWNLN526J6", "length": 9795, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "24 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கிய யாழ்தேவி ரயில் சேவை.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n24 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கிய யாழ்தேவி ரயில் சேவை.\nவெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் எழுதிய முக்கிய கடிதம்\nஇலங்கையில் பல வருடங்களாக நிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம்–கொழும்பு இடையே நிறுத்தப்பட்டிருந்த ‘யாழ் தேவி’ ரெயில் சேவை நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் வாழும் தமிழர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஇலங்கையில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு பகுதியையும், சிங்களர்கள் அதிகம் வாழும் தெற்கு பகுதியையும் இணைக்கும் வகையில், யாழ்ப்பாணம்–கொழும்பு இடையே ரெயில் போக்குவரத்து கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை இயங்கி வந்தது.\n‘யாழ்ப்பாணத்தின் அரசி’ என்று கூறப்படும் இந்த ரயிலில் முன்பகுதியில் தமிழில் ‘யாழ் தேவி’ என எழுதப்பட்டிருக்கும். இதனால் இந்த ரெயிலுக்கு, தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வந்தது.\nஆனால் இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்ற நேரத்தில், இந்த ரெயில் போக்குவரத்து திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் யாழ்ப்பாண தமிழர்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.\nஅதன்பின்னர் 2009ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்த பின்னர் மீண்டும் யாழ் தேவி ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என்று பலதரப்பில் இருந்து கோரிக்கை விடப��பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இலங்கை அரசு, நேற்று முதல் ரயில் சேவையை தொடங்கியது. நேற்று இந்த ரயிலின் தொடக்க விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.\nநேற்று நடந்த தொடக்கவிழாவில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த ரெயிலை, இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்சே கொடியசைத்து தொடங்கிவைத்தார். மேலும் முறைப்படி டிக்கெட் வாங்கிக்கொண்டு, அந்த ரெயிலில் கடைசி 43 கிலோ மீட்டர் தூரத்துக்கு ராஜபக்சே பயணம் செய்தார். திறப்பு விழாவில் பேசிய ராஜபக்சே ‘இது வெறும் ரெயில் சேவை மட்டுமல்ல, மாறாக வடக்குக்கும், தெற்குக்கும் இடையே ஒரு பாலமாகும்’ என்று கூறினார்.\n24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் யாழ் தேவி ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் யாழ்ப்பாண தமிழர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று ரெயில் சென்ற வழிகளில் எல்லாம் ரெயில் நிலையங்களின் பிளாட்பாரங்களில் கூடி நின்று ரெயிலுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.\nகாஷ்மிர் பிரச்சனையில் தலையிட முடியாது. பாகிஸ்தானுக்கு ஐ.நா. பதில்.\nநீ நான் நிழல். திரைவிமர்சனம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nவந்த பின் கட்டுப்படுத்துவோம் என்ற எண்ணம் ஆபத்தானது:\nவெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் எழுதிய முக்கிய கடிதம்\nமுதல்முறையாக கர்ப்பிணி புகைப்படத்தை வெளியிட்ட ரம்யா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manthri.lk/ta/politicians/dilip-wedaarachchi", "date_download": "2020-07-11T20:27:52Z", "digest": "sha1:CYQQDH6LAO2CISRLMJOFEL7ACEVZSWMT", "length": 6413, "nlines": 141, "source_domain": "www.manthri.lk", "title": "திலிப் வெதஆரச்சி – Manthri.lk", "raw_content": "\nஐக்கிய தேசியக் கட்சி (UNP) Also a member of coalition - UNFGG, அம்பாந்தோட்டை மாவட்டம்\nவிவசாயம், பெருந்தோட்டத் துறை, கால்நடை மற்றும் மீன்பிடி\nவர்த்தகம் மற்றும் தொழில் துறை\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nஇயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல்\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nவர்த்தகம் மற்றும் தொழில் துறை\nவிவசாயம், பெருந்தோட்டத் துறை, கால்நடை மற்றும் மீன்பிடி\nஐக்கிய தேசியக் கட்சி (UNP), UNFGG,\nஉங்கள் அபிமான உறுப்பினர்கள் எவ்வாறு பங்களிப்பு செய்துள்ளனர்\nஉறுப்பினர்களது செயற்பாடு மற்றும் அவர்களது தரவரிசை போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.manthri.lk/ta/politicians/rishad-bathiudeen", "date_download": "2020-07-11T21:42:24Z", "digest": "sha1:RXTAX375Y4R6RRUWCO5VGZGWF6VNHBEM", "length": 6533, "nlines": 142, "source_domain": "www.manthri.lk", "title": "றிஷாட் பதியுதீன் – Manthri.lk", "raw_content": "\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) Also a member of coalition - UNFGG, வன்னி\tமாவட்டம்\nவர்த்தகம் மற்றும் தொழில் துறை\nவிவசாயம், பெருந்தோட்டத் துறை, கால்நடை மற்றும் மீன்பிடி\nநீதி, பாதுகாப்பு மற்றும் சட்டம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nவிவசாயம், பெருந்தோட்டத் துறை, கால்நடை மற்றும் மீன்பிடி\nவிவசாயம், பெருந்தோட்டத் துறை, கால்நடை மற்றும் மீன்பிடி\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC), UNFGG,\nஉங்கள் அபிமான உறுப்பினர்கள் எவ்வாறு பங்களிப்பு செய்துள்ளனர்\nஉறுப்பினர்களது செயற்பாடு மற்றும் அவர்களது தரவரிசை போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்க்க\nதொலைத்தொடர்பு: பாராளுமன்ற விவாதம் மற்றும் வரவு செலவுத்திட்டம் 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/10/31/news/40893", "date_download": "2020-07-11T20:24:08Z", "digest": "sha1:ZR2F4D6G2WNJMAKHTEZFP24DQ7NOSYWY", "length": 7690, "nlines": 99, "source_domain": "www.puthinappalakai.net", "title": "வாக்களிப்பு மையங்களுக்குள் படம் எடுக்கக் கூடாது –படையினருக்கு எச்சரிக்கை | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவாக்களிப்பு மையங்களுக்குள் படம் எடுக்கக் கூடாது –படையினருக்கு எச்சரிக்கை\nஅதிபர் தேர்தலின் போது, வாக்களிப்பு மையங்களுக்குள் ஒளிப்படங்கள் அல்லது காணொளிப் படங்களை பிடிக்கக் கூடாது என்று, காவல்துறை மற்றும் முப்படையினரையும், தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.\nஅத்துடன் எந்தவொரு அதிபர் வேட்பாளருக்கு ஆதரவாகவும், பகிரங்கமாக கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்குமாறும், இவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மூத்த தேர்தல் ஆணைக்குழு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nதேர்தல் நாளில் அரசாங்க சொத்துக்களை தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும் தேர்தல் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.\nஅதேவேளை வாக்களிப்பு மையத்தில் இருந்து 500 மீற்றர் சுற்றளவுக்கு உட்பட்ட பகுதியில் கூட்டமாக கூடுவது குற்றமாக கருதப்படும் என்று காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை\nசெய்திகள் கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு\nசெய்திகள் வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு\nசெய்திகள் கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள்\nசெய்திகள் தமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந்துரை செய்யலாம்\nசெய்திகள் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை 0 Comments\nசெய்திகள் கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு 0 Comments\nசெய்திகள் வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு 0 Comments\nசெய்திகள் கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள் 0 Comments\nசெய்திகள் தமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந்துரை செய்யலாம் 0 Comments\nVicknaseelan Jeyathevan on அனைத்துலக நீதிமன்றில் ஒன் சான் சுகி\nநெறியாளர் on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nKumar on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nThanga. Mukunthan on தொடர்புகளுக்கு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-2/", "date_download": "2020-07-11T19:38:47Z", "digest": "sha1:YNPJ3HCWLHFH4Q3J4MOPRNXGORMJPPTJ", "length": 34737, "nlines": 209, "source_domain": "www.puthiyavidial.com", "title": "‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nஉ.பி-யில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதி: தப்பவிட்ட காவல்துறை\nபாஜக அரசின் திட்டமிடப்படாத முடக்கத்தால் ரூ.34 ஆயிரம் கோடி ஊதியத்தை இழந்த தொழிலாளர்கள்\nதீவிரவாதிகளுக்கு உதவிய தேவேந்திர சிங்: UAPA வழக்குகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்\nடெல்லி வன்முறை: வாட்ஸ்அப் குழுவில் திட்டமிட்டு, முஸ்லிம்களை கொன்று குவித்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை -கி.வீரமணி\nஉ.பி-யில் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.4,000 இல்லாததால் சுல்தான்கான் என்ற நோயாளி அடித்துக்கொலை\nரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க பாஜக அரசு முடிவு\nஉ.பி-யில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் யோகி அரசு\nஅமெரிக்கா சென்றும் சக இந்தியரை சாதி வன்கொடுமை செய்த சிஸ்கோ மேலாளர்\nகும்பகோணத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தந்தையை கொலை செய்த பாஜக தலைவர் கைது\nசாத்தான்குளம் தந்தை-மகனை கொலை செய்த போலிஸார் கைது: சிபிசிஐடி அதிரடி\nதமிழகத்தில் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள்\nபாஜக அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ.94.62 லட்சம் கோடி அதிகரிப்பு\nபிடிஐ-க்கு எதிரான பிரசார் பாரதி நகர்வு பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி -பாப்புலர் ஃப்ரண்ட்\nகாவல்துறையை பெருமைப்படுத்தி 5 திரைப்படம் எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன் -இயக்குநர் ஹரி\n“வெளிநாட்டு தாயின் வயிற்றில் பிறந்தவர் தேசபக்தராக இருக்க முடியாது” -ராகுலை சாடிய பிரக்யா தாக்கூர்\nபாஜக-காரரின் பைக்-ஐ விதிகளை மதிக்காமல் ஓட்டிய தலைமை நீதிபதி பாப்டே\nPM CARES நிதிக்கு சீன நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிய மோடி -ப.சிதம்பரம்\nவிசாரணை என்ற பெயரில் மோடி, அமித்ஷாவின் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள் -அஹமது பட்டேல்\nஅனைத்து UAPA வழக்குகளையும் NIA விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை -நீதிமன்றம்\nதடுப்புக் காவலில் உள்ள வழக்கறிஞர் மியான் அப்துல் கயூம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபான் மசாலாவை தடை செய்யக்கூடாது என்பதற்காகவே PM CARESக்கு ரூ.10 கோடி வழங்கியுள்ளோம் – ரஜ்னிகந்தா பான் மசாலா நிறுவனம்\nஇஸ்ரோவையும் தனியாருக்கு தாரைவார்க்க பாஜக அரசு முடிவு\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பொய் கூறிய பாபா ராம்தேவ் மீது வழக்கு\nஇந்தியாவின் 130 கோடி மக்களின் எதிர்காலத்தை இருளாக்கியுள்ளார் மோடி -ராணா அய்யூப்\nPM CARES வைத்து விளையாடும் பாஜக அரசு\nபாஜக அரசால் பொய் வழக்குகளில் கைதான ஜாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஜர்காருக்கு ஜாமின்\nமேற்கு வங்கத்தில் ஊரடங்கை மீறி கட்சிக்கூட்டம் நடத்திய பாஜக தலைவர்: காவல்துறை வழக்குப்பதிவு\nமுசாஃபர்நகரில் நேபாளத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினர் மீது உ.பி காவல்துறை குற்றப்பத்திரிகை\nசீனாவிடம் சரண்டர் ஆனதால் மோடி பெயரை சரண்டர் மோடி என மற்றிய ராகுல் காந்தி\n“சீனாவை விட பெரிய எதிரி பாஜக தான்” -மோடி அரசை சாடிய ஆகார் படேல்\nசீன தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என தெரிந்தும் பாஜக அரசு தூங்கிக்கொண்டுள்ளது -ராகுல் காந்தி\nகொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் -பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமோடியால் தத்தெடுக்கப்பட்ட கிராமத்தின் அவல நிலை: செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு\nரூ.57 கோடி வங்கி மோசடி: பாஜக தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nவெளிநாடு தப்லீக் ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு முயற்சி\nஇஸ்லாமியரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிய சம்பவம்: உ.பி அரசுக்கு கண்டன நோட்டீஸ்\nகுஜராத் டன்ஜன் -அரசு சிவில் மருத்துவமனை\nபாஜக அரசின் திட்டமிப்படாத ஊரடங்கை விமர்சனம் செய்த ராஜிவ் பஜாஜ்\nசிகிச்சைக்கு பணம் இல்லாததால் கைகால்களை கட்டி வைத்து சித்ரவதை செய்த தனியார் மருத்துவமனை\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nகஸ்டடி படுகொலை: 2014ல் இராமநாதபுரம் எஸ்.பி. பட்டிணத்தில் நடந்தது என்ன\nநாட்டின் நலனுக்காக லடாக் மக்கள் சொல்வதை மோடி கேட்கவேண்டும் -ராகுல் காந்தி\nசிறையிலிருந்து மருத்துவர் கஃபீல் கான் கடிதம்\nநெல்லை மசூத் கஸ���டடி கொலை வழக்கு: NCHRO சட்டப் போராட்டம்\n14 வருடங்களுக்கு முன் நெஞ்சை பதற வைத்த கஸ்டடி படுகொலை\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nBy Vidiyal on\t February 26, 2020 CAA & NRC ஃபாசிசம் அரசியல் இந்தியா சட்டம் சமூகம் செய்திகள் தற்போதைய செய்திகள்\nடெல்லியில் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளால் CAA போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15க்கும் மேற்படோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வன்முறைக்கு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தான் காரணம் என அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி கலவரம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளதாவது:\n“பாஜக- ஆர்.எஸ்.எஸ், மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக மக்களவை உறுப்பினர்களும் சிறுபான்மையினர்களுக்கு எதிராக நடத்தி வரும் வெறுப்புகள், பகைமைப் பிரச்சாரத்தின் விளைவாகவும், CAA-NRC-NPR போன்ற மக்களை பிளவுபடுத்தும் பாஜக அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளும் விலைமதிக்க முடியாமல் மனித உயிர்களை பலிவாங்கியுள்ளது.\nஜனநாயக உரிமைகளுக்காக வடகிழக்கு டெல்லியில் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவோர் மீது நேற்று சங்பரிவார் வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தி கலவரத்தை உருவாக்கியுள்ளது.\nஇந்த கொடுங்குற்ற செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது” என முத்தரசன் தெரிவித்துள்ளார்.\nPrevious Articleபதவியை ராஜினாமா செய்யக்கோரி அமித்சாவுக்கு எதிர்ப்பு\nNext Article காஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nகஸ்டடி படுகொலை: 2014ல் இராமநாதபுரம் எஸ்.பி. பட்டிணத்தில் நடந்தது என்ன\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்ட��்\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nகஸ்டடி படுகொலை: 2014ல் இராமநாதபுரம் எஸ்.பி. பட்டிணத்தில் நடந்தது என்ன\nபாஜக அரசின் திட்டமிடப்படாத முடக்கத்தால் ரூ.34 ஆயிரம் கோடி ஊதியத்தை இழந்த தொழிலாளர்கள்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/05/30/125914.html", "date_download": "2020-07-11T21:01:16Z", "digest": "sha1:RVQGEBM3OV5OQDQW57BM5BT7HYKNABNZ", "length": 18944, "nlines": 206, "source_domain": "www.thinaboomi.com", "title": "பா.ஜ.க. அரசு 2-ம் ஆண்டு தொடக்கம்: மாயாவதி கருத்து", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 12 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபா.ஜ.க. அரசு 2-ம் ஆண்டு தொடக்கம்: மாயாவதி கருத்து\nசனிக்கிழமை, 30 மே 2020 இந்தியா\nலக்னோ : ஏழைகள், விவசாயிகள், வேலையில்லாதோர், புலம்பெயர் தொழிலாளர்கள், பெண்கள் என தேசத்து மக்களின் வாழ்க்கை முன்பு இருந்ததைவிட வலியும், வேதனையும் மிகுந்ததாக மாறிவிட்டது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு தனது கொள்கையை மறு ஆய்வு செய்து, வெளிப்படையாக மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி சாடியுள்ளார்.\nபிரதமர் ம��டி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்து நேற்றுடன் ( 30-ம் தேதி) ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி டுவிட்டரில் பா.ஜ.க. அரசின் 2-ம் ஆண்டு தொடக்கம் குறித்து விமர்சித்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில், மத்தியில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான அரசு 2-வது முறையாக ஆட்சியில் அமர்ந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. ஏராளமான வாக்குறுதிகள் மக்களிடம் அளிக்கப்பட்டன.ஆனால், அந்த வாக்குறுதிகள் புரிந்து கொள்ளுதலிலும், யதார்த்தத்திலும், மக்கள் கருத்திலும் வெகு தொலைவு செல்லாமல் இருப்பது சிறப்பாகும். பா.ஜ.க. அரசின் ஆட்சியில் எங்கும் சர்ச்சைகள் நிரம்பியதாக இருக்கின்றன.\nஆதலால், நாட்டு மக்களின் நலனிலும், தேசத்தின் மீதும் அக்கறை வைத்து பா.ஜ.க. அரசு பணியாற்ற வேண்டும். ஏழைகள், விவசாயிகள், வேலையில்லாதோர், புலம்பெயர் தொழிலாளர்கள், பெண்கள் என தேசத்தின் மக்களின் வாழ்க்கை முன்பு இருந்ததைவிட வலியும், வேதனையும் மிகுந்ததாக மாறியுள்ளது வருத்தமாகவும், எளிதில் மறக்க முடியாததாகவும் இருக்கிறது.\nமத்திய அரசு தனது கொள்கைகளையும், பணியாற்றும் விதத்தையும் மறு ஆய்வு செய்து வெளிப்படைத் தன்மையுடன் செயலாற்ற வேண்டும். குறைபாடுகளைக் களைய வேண்டும். தேசத்தின் மீது அக்கறை வைத்தும், மக்களின் நலனுக்காகவும் பகுஜன் சமாஜ் இந்த அறிவுரையை வழங்குகிறது என்று மாயாவதி தெரிவித்தார்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 11.07.2020\nகொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை: முதல்வர் எடப்பாடி தலைமையில் தமிழக அமைச்சரவைக்கூட்டம் : வரும் 14-ம் தேதி கூடுகிறது\nசெப்டம்பருக்குள் நடத்த இயலாத சூழ்நிலை உள்ளது: செமஸ்டர் தேர்வுகள் குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்க அதிகாரம் : மத்திய அமைச்சர் பொக்ரியாலுக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர���ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nஉயர்கல்வி தேர்வு, நுழைவுத்தேர்வு குறித்த வழிகாட்டுதல்கள் வெளியீடு\nவறுமையில் வாடும் மக்களுக்கு காங். எம்.பி.க்கள் உதவ வேண்டும் : சோனியாகாந்தி வலியுறுத்தல்\nவாட்ஸ்அப் மூலம் சம்மன் அனுப்ப கோர்ட்டுகளுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி\nபிரபல பாலிவுட் டான்ஸ் டைரக்டர் சரோஜ் கான் காலமானார் : அமைச்சர்கள், நடிகர்–நடிகைகள் இரங்கல்\nசாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினி கருத்து\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமேலும் 3965 பேருக்கு கொரோனா: இதுவரை 85,915 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: தமிழக சுகாதாரத்துறை\nதமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது : அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்\nகொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டேன்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\nசிங்கப்பூர் பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை தக்கவைத்தது ஆளும் கட்சி மீண்டும் பிரதமராகிறார் லீ செய்ன் லூங்\nநிலையான எதிர்காலத்தை உருவாக்குவது பற்றி இந்தியாவிடம் இருந்து உலகம் பாடம் கற்கலாம் : இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் புகழாரம்\nநீண்டகால நண்பரின் தண்டனையை குறைத்தார் அதிபர் டொனால்டு டிரம்ப்\nஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற ஆன்லைன் பயிற்சி மேற்கொள்ளும் ஜிம்னாஸ்டிக் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர்\nஆக்கி இந்தியா தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் முஸ்தாக் அகமது\nபிரபல கால்பந்து வீரர் ஜாக் சார்ல்டன் காலமானார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதேர்தலில் வெற்றி: சிங்கப்பூர் பிரதமருக்கு டுவிட்டரில் பிரதமர் மோடி வாழ்த்து\nபுதுடெல்லி : பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற சிங்கப்பூர் பிரதமர் லீக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து ...\nகொரோனா தொற்று பரவாமல் தடுக்க முக்கியத்துவம் ��ொடுக்க வேண்டும் : பிரதமர் மோடி வலியுறுத்தல்\nபுதுடெல்லி : கொரோனா பற்றிய விழிப்புணர்வு பரவலாக பரப்பப்பட வேண்டும் என்றும், தொற்று பரவாமல் தடுப்பதற்கு தொடர்ந்து ...\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,114 -பேருக்கு கொரோனா தொற்று\nபுதுடெல்லி : இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி ...\nஇந்தியாவில் 3 இடங்களில் மருந்து உற்பத்தி பூங்கா : மத்திய அமைச்சர் சதானந்தகவுடா தகவல்\nபெங்களூரு : ரூ.3,000 கோடியில் இந்தியாவில் 3 இடங்களில் மருந்து உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ...\nகேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: பினராய் விஜயன் எச்சரிக்கை\nதிருவனந்தபுரம் : கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் கொரோனாவுக்கு எதிரான போரை கைவிட வேண்டிய ...\nஞாயிற்றுக்கிழமை, 12 ஜூலை 2020\n1ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற ஆன்லைன் பயிற்சி மேற்கொள்ளும் ஜிம்னாஸ்டிக் இந...\n2ஆக்கி இந்தியா தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் முஸ்தாக் அகமது\n3பிரபல கால்பந்து வீரர் ஜாக் சார்ல்டன் காலமானார்\n471-வது பிறந்த நாள் கொண்டாடும் கவாஸ்கருக்கு ஐ.சி.சி. வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/02/Mahabharatha-Vanaparva-Section100.html", "date_download": "2020-07-11T21:21:17Z", "digest": "sha1:7DGB3DHSZZXBASARVYGTFOYMQW76Z6KP", "length": 36187, "nlines": 107, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தனது எலும்புகளைக் கொடுத்த ததீசர்! - வனபர்வம் பகுதி100", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nதனது எலும்புகளைக் கொடுத்த ததீசர்\nவிருத்திரனைத் தலைமையாகக் கொண்ட காலகேயர்கள் தேவர்களை விரட்டுவது; தேவர்களுக்குப் பிரம்மன் விருத்திரனைக் கொல்லும் உபாயத்தைச் சொல்லல்; தேவர்கள் ததீச முனிவரை அடைந்து அவரது எலும்புகளை இரந்து கேட்டல்; ததீசர் தனது உடலைத் துறத்தல்; ததீசரின் எலும்புகளைக் கொண்டு துவஷ்டிரி வஜ்ராயுதத்தை உருவாக்குதல்...\nயுதிஷ்டிரன் {லோமசரிடம்} சொன்னான், \"ஓ மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரே, சிறப்புமிக்கப் பெரும் புத்திகூர்மையுள்ள முனிவரான அகஸ்தியரின் சாதனைகளை விரிவாக நான் கேட்க விரும்புகிறேன்\" என்றான்.\nலோமசர் சொன்னார், \"ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அகஸ்தியரின் அற்புதமான இயல்புக்கு மிக்க வரலாற்றைக் கேள். ஓ ஏகாதிபதி, கட்டுக்கடங்கா சக்தியும் பராக்கிரமும் படைத்த அம்முனிவரை {அகஸ்தியரைப்} பற்றிக் கேள். கிருத யுகத்தில் கடுமையான தானவர்களில் குறிப்பிட்ட இனங்கள் போரில் வீழ்த்தப்பட முடியாதவர்களாக இருந்தனர். காலகேயர்கள் என்ற பெயர் கொண்ட அவர்கள் கடும் பராக்கிரமத்துடன் இருந்தார்கள். அவர்கள் தங்களை விருத்திரனுக்குக் கீழ் அமர்த்திக் கொண்டு, வித்தியாசமான ஆயுதங்களுடன் இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களை எல்லாத் திக்குகளிலும் துரத்தினர்.\nபிறகு தேவர்கள் அனைவரும் விருத்திரனுடைய அழிவைத் தீர்மானிக்க இந்திரனின் தலைமையில் பிரம்மனிடம் சென்றார்கள். கரங்கள் கூப்பி நின்ற அவர்களைக் கண்ட பரமேஷ்டி {பிரம்மா} அவர்களிடம், \"தேவர்களே, நீங்கள் என்ன தேடுகிறீர்கள் என்பது உட்பட அனைத்தும் என்னால் அறியப்பட்டிருக்கிறது. இப்போது விருத்திரனைக் கொல்லும் வழியை உங்களுக்குக் குறிப்பிடுகிறேன். ததீசர் {Dadhicha} என்ற பெயரில் உயர் ஆன்மா கொண்ட ஒரு பெரும் முனிவர் இருக்கிறார். நீங்கள் அனைவரும் ஒன்றாக அவரிடம் சென்று ஒரு வரத்தைக் கேளுங்கள். பெரும் திருப்தி கொண்ட இதயத்துடன், அற ஆன்மா கொண்ட அந்த முனிவர் {ததீசர்} அந்த வரத்தை உங்களுக்குக் கொடுப்பார். வெற்றியில் விருப்பம் உள்ள நீங்கள் அனைவரும் அவரிடம் {ததீசரிடம்} சென்று, \"மூன்று உலகங்களின் நன்மைக்காகவும் எங்களுக்கு உமது எலும்புகளைத் தர வேண்டும்\" என்று சொல்லுங்கள்.\nஅவர் {ததீசர்} தனது உடலைத் துறந்து, அவரது எலும்புகளை உங்களுக்குத் தருவார். அந்த எலும்புகளைக் கொண்டு, ஆறு பக்கங்கள் {ஆறு படிகள்} கொண்ட, பயங்கரமான சத்தத்துடன் மிகப் பலம் வாய்ந்த எதிரியையும் அழிக்கவல்ல வஜ்ரம் என்ற கடும் ஆயுதத்தைச் செய்யுங்கள். அந்த ஆயுதத்தைக் கொண்டு நூறு வேள்விகள் செய்தவன் {இந்திரன்} விருத்திரனைக் கொல்வான். அனைத்தையும் நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன் இவற்றை விரைவாகச் செய்யுங்கள்\" என்றான் {பிரம்மன்}. இப்படிச் சொல்லப்பட்ட தேவர்கள் பெருந்தகப்பனிடம் இருந்து வந்து, நாராயணனைத் தலைமையாகக் கொண்டு ததீசரின் ஆசிரமத்திற்குச் ச���ன்றனர்.\nஅந்த ஆசிரமம் சரஸ்வதி நதியின் அக்கரையில் வித்தியாசமான மரங்கள் மற்றும் கொடிகள் சூழ இருந்தது. அங்கே இருந்த வண்டுகளின் ஒலி சாம வேதம் ஒலிக்கு நிகராக இருந்தது. அங்கே ஆண் கோகிலம் {குயில்} மற்றும் சகோரப் பறவைகளின் இசை நிறைந்திருந்தது. எருமைகளும், பன்றிகளும், மான்களும், சமரங்களும் புலி குறித்த பயமின்றி இன்பமாகத் திரிந்தன. மதம் பெருகிய யானைகள் ஓடையில் மூழ்கி, பெண் யானைகளுடன் விளையாடிக் கொண்டு அந்த இடத்தைத் தங்கள் பிளிறல்களால் நிரப்பின. அந்த இடம் சிங்கங்கள் மற்றும் புலிகளின் கர்ஜனையாலும் நிறைந்திருந்தது. அந்தக் காட்டின் அச்சுறுத்தும் ஏகாதிபதிகளான அவை குகைகளிலும் குறுகிய பள்ளத்தாக்குகளிலும் அவ்வப்போது அழகாகக் காணப்பட்டன. இப்படித் தேவர்கள் நுழைந்த அந்தத் ததீசரின் ஆசிரமம் சொர்க்கத்தைப் போல இருந்தது.\nஅங்கே ததீசர் சூரியனைப் போல ஒளிர்ந்து கொண்டிருப்பதையும், பெருந்தகப்பனைப்போல இருப்பதையும் அவர்கள் {தேவர்கள்} கண்டனர். தேவர்கள் அனைவரும் அந்த முனிவரின் பாதங்களைப் பணிந்து வணங்கி, பெருந்தகப்பன் {பிரம்மன்} கேட்கச் சொன்ன அந்த வரத்தை அவரிடம் {ததீசரிடம்} இரந்து கேட்டனர். பிறகு மிகவும் திருப்தியடைந்த ததீசர், தேவர்களில் முதன்மையானவர்களிடம் {இந்திரனிடம்}, \"தேவர்களே, உங்களுக்கு எது நன்மையோ அதை நான் செய்வேன். எனது உடலை நானே துறக்கிறேன்\" என்று சொன்னார். ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அந்த மனிதர்களில் முதன்மையானவர் {ததீசர்}, இப்படிச் சொன்னவுடன் தனது உயிரைத் துறந்தார். மரித்த அந்த முனிவரிடம் இருந்து, ஏற்கனவே {பிரம்மனால்} வழிகாட்டப்பட்டது போல எலும்புகளை எடுத்தனர். பிறகு இதயம் மகிழ்ந்த தேவர்கள், {தேவலோக தச்சர்களில் ஒருவனான} துவஷ்டிரியிடம் {Twashtri} சென்று, அவனிடம் வெற்றியின் வழிகள் குறித்துப் பேசினர்.\nஅவர்களின் வார்த்தைகளைக் கேட்ட துவஷ்டிரி மகிழ்ச்சியில் மூழ்கி, (அந்த எலும்புகளைக் கொண்டு) மிகக் கவனத்துடன் கடுமையான ஆயுதமான வஜ்ரத்தை {Vajra} உருவாக்கினான். அதைத் தயாரித்த பிறகு மிக மகிழ்ச்சியுடன் இந்திரனிடம், \"ஓ மேன்மையானவனே, ஆயுதங்களில் முதன்மையான இதைக் கொண்டு தேவர்களின் எதிரிகளைச் சாம்பலாக்கு. ஓ தேவர்கள் தலைவனே {இந்திரா}, எதிரிகளைக் கொன்ற பிறகு மகிழ்ச்சியாகத் தேவலோகத்தையு��், உன்னைத் தொடர்பவர்களையும் ஆட்சி செய்\" என்றான் {துவஷ்டிரி}. துவஷ்டிரியால் இப்படிச் சொல்லப்பட்ட புரந்தரன் {இந்திரன்}, மகிழ்ச்சியுடனும் உரிய மரியாதைகளுடனும் வஜ்ரத்தைத் தனது கைகளில் எடுத்துக் கொண்டான்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: ததீசர், தீர்த்தயாத்ரா பர்வம், துவஷ்டிரி, பிரம்மா, வன பர்வம், விருத்திரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் வ���சோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/malaysia/03/222657", "date_download": "2020-07-11T19:49:15Z", "digest": "sha1:AGHO7C2YCK2IFORJCCIO6ZXXOOQRKFX6", "length": 10563, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "வெளிநாட்டு விமான நிலையத்தில் தவிக்கும் புதுமணத்தம்பதி! பணம் தீர்ந்துவிட்டதாக உருக்கம்... வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டு விமான நிலையத்தில் தவிக்கும் புதுமணத்தம்பதி பணம் தீர்ந்துவிட்டதாக உருக்கம்... வீடியோ\nஇந்தியாவை சேர்ந்த புதுமணத்தம்பதி மலேசியாவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருவதாக வீடியோ வெளியிட்டுள்ளனர்.\nஒடிசா மாநிலத்தை சேர்ந்த பல்லபி என்ற இளம்பெண்ணுக்கும் சங்கர் என்ற இளைஞனுக்கும் கடந்த 26ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.\nஇதையடுத்து புதுமணத்தம்பதி கடந்த 12ஆம் திகதி மலேசியாவுக்கு தேனிலவுக்கு சென்றனர்.\nபின்னர் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்ப கடந்த 17ஆம் திகதி விமான நிலையத்துக்கு இருவரும் வந்த போது கொரோனா பீதியால் விமானம் ரத்தானதால் அவர்களால் கிளம்ப முடியவில்லை.\nஇதையடுத்து மீண்டும் கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூர் வந்து அங்கிருந்து விசாகபட்டினம் வர விமான டிக்கெட் வாங்கிய நிலையில் அந்த விமானமும் கொரோனா பிரச்சனையில் ரத்து செய்யப்பட்டது.\nபின்னர் மூன்றாவது முறையும் சிங்கப்பூர் வழியாக அம்ரிட்ஸ்டர் வர சங்கர், பல்லபி டிக்கெட் எடுத்த நிலையில் அந்த விமானமும் ரத்தானது.\nஇதன் காரணமாக தங்களிடம் இருந்த பணம் கிட்டத்தட்ட அனைத்தும் செலவாகிவிட்டதால் இருவரும் செய்வதறியாமல் விமான நிலையத்திலேயே தவித்து வருகின்றனர்.\nஇதையடுத்து இந்திய அரசு தங்களை சொந்த ஊருக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுப்பெண் பல்லபி உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.\nமேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திரு���ண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஅவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள்... இருந்தாலும் முதல் சீன கொரோனா ஆய்வாளர் வெளியிடும் திடுக்கிடவைக்கும் தகவல்\nகொரோனா தடுப்பூசி முதலில் யாருக்கு அமெரிக்க கோடீஸ்வரர் பில் கேட்ஸ் திட்ட வட்டம்\nகொரோனாவை விரைவாக கட்டுக்குள் கொண்டுவந்த இவர்தான் அடுத்த தலைவராக வேண்டும்: ஜேர்மன் மக்கள் விருப்பம்\nஆஸ்பத்திரியா அய்யயோ வேணாம்.. வீட்டிலேயே சாகுறோம் பயப்படும் கொரோனா நோயாளிகளால் திண்டாடும் நாடு\nஏழு நாட்களில் 71 இடங்களில் கொரோனா பரவல்: மீண்டும் ஒரு கொரோனா பரவலை எதிர்கொள்ளத் தயாராகும் பிரான்ஸ்\nகொரோனாவை விட மிக ஆபத்தான கொடிய நோய் குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட முக்கிய தகவல்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/e-governance/baabafba9bc1bb3bcdbb3-b86ba4bbebb0b99bcdb95bb3bcd/b9aba4bcdba4bc1-b95bc1bb1bbfba4bcdba4-ba4b95bb5bb2bcdb95bb3bcd/bb5bc0b9fbc1-baeba9bc8-bb5bbeb99bcdb95bc1ba4bb2bcd/baab9ebcdb9abbebafba4bcdba4bc1-baeba9bc8b95bcdb95bc1-b85b99bcdb95bc0b95bbebb0baebcd-baabc6bb1bc1baebcd-bb5bb4bbfbaebc1bb1bc8b95bb3bcd", "date_download": "2020-07-11T19:45:37Z", "digest": "sha1:4F4VKCSJZSAGDF55CWUSMNUV5TCNIPZZ", "length": 24742, "nlines": 212, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பஞ்சாயத்து மனைக்கு அங்கீகாரம் பெறும் வழிமுறைகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / பொதுவான தகவல்கள் / சொத்து குறித்த தகவல்கள் / வீடு / மனை வாங்குதல் / பஞ்சாயத்து மனைக்கு அங்கீகாரம் பெறும் வழிமுறைகள்\nபஞ்சாயத்து மனைக்கு அங்கீகாரம் பெறும் வழிமுறைகள்\nபஞ்சாயத்து மனைக்கு அங்கீகாரம் பெறும் வழிமுறைகள்பற்றிய குறிப்புகள்\nநீங்கள் நகரத்தையொட்டிய புறநகர்ப் பகுதியிலோ அல்லது கிராமத்தையொட்டிய பகுதியிலோ மனை வாங்க உத்தேசித்துள்ளீர்களா ஆம் என்றால், குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக மனைக்கான அங்கீகாரத்தில் எக்காரணம் கொண்டும் சமரசம் செய்துகொள்ளாதீர்கள். அங்கீகாரம் இல்லாத மனையை வாங்கினால் பின்னர் அஞ்சும் நிலை ஏற்படலாம்.\nநகரங்களில் இன்று காலி மனைகளைக் காண்பதே அரிதாகிவிட்டத��. வீட்டுத் தேவை அதிகரித்து வரும் இந்தக் காலத்தில் நகரங்களுக்குள் வீட்டு மனை கிடைப்பதும் குதிரைக் கொம்பாகிவிட்டது. எனவே நகரத்தையொட்டிய புறநகர்ப் பகுதிகள் அல்லது கிராமங்களில்தான் மனைகளைத் தேடி மக்கள் செல்கிறார்கள். ஆனால், பல மனைகளை முறையாக அரசின் அனுமதி பெறாமல் விற்கப்பட்டுவிடுவதால், மனை வாங்கியவர்கள் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.\nதமிழகத்தில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ), நகர ஊரமைப்பு இயக்ககம் (டிடீசிபி) ஆகிய இரண்டு அமைப்புகள் மட்டுமே வீட்டு மனை லே-அவுட்களுக்கு அனுமதி வழங்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன. பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு எந்த லே-அவுட்டுக்கும் நேரடியாக அனுமதி வழங்க அதிகாரம் இல்லை. இந்த விவரம் பலருக்கும் இன்னும் சரியாகத் தெரிவதில்லை. குறைந்த விலையில் கிடைக்கிறது என்று நினைத்துக்கொண்டு பஞ்சாயத்து அங்கீகார மனையை வாங்கிவிடுகிறார்கள்.\nஇப்படி வாங்கிய மனையில் வீடு கட்ட அனுமதிக்கும்போதுதான் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சி.எம்.டி.ஏ., டி.டீ.சி.பி. அங்கீகாரம் இல்லாமல் எந்தக் கட்டிட அனுமதியும் வழங்குவதில்லை. வங்கிகளும் வீட்டுக் கடன் கொடுப்பதில்லை. எனவே மனையை வாங்கி வைத்துவிட்டு பலரும் அவதிப்படுகிறார்கள். இந்தப் பிரச்னையிலிருந்து தப்பிக்க சில வழிமுறைகளும் உள்ளன. இதுபற்றி அரசு சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றினால் சிக்கல் இல்லாத மனைகளை வாங்கிவிடலாம். அரசு சொல்லும் வழிமுறைகள் என்ன\nமனைகளைப் பிரித்து லே-அவுட் போட்டு விற்பனை செய்யும் புரோமோட்டர்கள், பிரதான சாலைக்குக் குறைந்தபட்சம் 30 அடி அகலம், குறுக்குச் சாலை என்றால் குறைந்தபட்சம் 21 அடி அகலத்தில் அமைக்க வேண்டும்.\nவீட்டு மனைகளில் தெருக்களின் சாலை வசதி, வடிகால் வசதி, தெரு விளக்குகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகிய வசதிகள் செய்து தரப்பட வேண்டும். புரோமோட்டர்கள் இதை அமைக்காமல் இருந்தால், இவற்றை அமைக்கச் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இதற்கான அபிவிருத்திக் கட்டணத்தை மனை விற்பனை செய்பவர்களைச் செலுத்த சொல்வது வழக்கம்.\nமொத்த மனைப் பிரிவில் 10 சதவீத நிலத்தை சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிக்கு புரோமோட்டர் தான பத்திரம் எழுதி பதிவு செய்து கொடுக்க வேண்டும். இதன் பிறகு இந்த 10 சதவீத பகுதிக்கும் புரோமோட்டருக்கும் தொடர்பு இல்லை என்றாகிவிடும்.\nசம்பந்தப்பட்ட வீட்டு மனை பிரிவு எதிர்காலத்தில் வளர்ச்சி அடையலாம் அல்லவா அப்போது அந்தப் பகுதியில் அரசின் சார்பில் அங்கன்வாடி மையம், சமுதாயக் கூடம், நியாய விலை கடை மற்றும் அரசு துறையின் கீழ் வரும் இதர கட்டிடங்கள் கட்ட இந்த 10 சதவீத இடத்தை ஊராட்சி நிர்வாகம் பயன்படுத்திக்கொள்ளும்.\nவீடு கட்ட என்னென்ன வழிமுறைகள்\nவழக்கமாக பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட பகுதியில் 4,000 சதுர அடிக்கு மேல் உள்ள மனையில் வீடு கட்ட வேண்டும் என்றால் சி.எம்.டி.ஏ. அல்லது டிடீசிபி-க்கு விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். அவர்களின் அனுமதி கிடைத்த பிறகு அதை ஊராட்சியில் விண்ணப்பித்து இன்னொரு அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதியைப் பெற்றுவிட்டால் வீடு கட்டத் தொடங்கலாம். ஒரு வேளை சி.எம்.டி.ஏ. அல்லது டிடீசிபி அனுமதி பெற்று, அதன்பிறகு சம்பந்தப்பட்ட ஊராட்சியில் அனுமதி பெறாமல் இருந்தாலோ, ஏற்கெனவே சொன்னது போல லே-அவுட்டில் 10 சதவீத இடத்தை ஊராட்சிக்கு அமைப்புக்குத் தானமாக எழுதித் தரவில்லை என்றாலோ, அந்தக் குறிப்பிட்ட பகுதி புஞ்சை நிலம் என்றே வகைப்படுத்தப்பட்டிருக்கும். பின்னர் அந்த இடத்துக்கு பட்டா வாங்குவது, வீடு கட்ட அனுமதி வாங்குவது, வீட்டுக் கடன் வாங்குவதும் கடினமாகிவிடும்.\nபுறநகர்ப் பகுதிகளிலோ அல்லது கிராமப் புறங்களிலோ புதிதாக வீட்டுமனை வாங்க உத்தேசித் துள்ளவர்கள் இவற்றையெல்லாம் மனதில் கொள்ள வேண்டும்.\nஆதாரம் : தி-இந்து நாளிதழ்\nFiled under: வீட்டுக் கடன், வங்கி, மின்னாட்சி, பயனுள்ள ஆதாரங்கள், Approval of Panchayat Land, வீட்டுமனை\nபக்க மதிப்பீடு (75 வாக்குகள்)\nதங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்\nதற்போது, முந்தைய ஆவணங்களில் சென்ட் கணக்கில் உள்ள இடத்தை பத்திர பதிவு செய்ய முடியாது என்கிறார்களே அதற்கு என்ன செய்வது\nசதுர அடியில் இருந்தால் தான் பத்திர பதிவு செய்ய முடியும் என்கிறார்களே இது குறித்து யாரை நாடுவது\nபஞ்சாயத்தில் 2000ஆயிரம் சதுரடி நிலத்தில் 1200சதுரடியில் வீடு கட்ட அனுமதி வாங்க வேண்டுமா\nஎன் மனைவியின் தந்தைக்கு அவர் பெயரில் 1 ஏக்கர் புன்சை நிலம் பூர்வீகசொத்து கிராம பச்சாயாத்தில் உள்ளது அதில் 25 சென்ட் மட்டும் வீடுகட்டி கொள்ள கொடுக்கிறார் நாங்கள் அந்த இடத்தில் என்ன அப்ரூவல் வாங்க வேண்டும் அந்த இடத்தில் வீடுகட்ட வங்கிகடன் கிடைக்குமா தயவுசெய்து சொல்லுங்கள்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nவீடு / மனை வாங்குதல்\nவீட்டுமனை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை\n‘பவர்’ மூலம் சொத்து வாங்கும்போது கவனியுங்கள்\nவீட்டுமனை வாங்கியதும் அளவீடு செய்வது அவசியம்\nவீடு கட்ட நிலம் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை\nவீட்டு மனை வாங்கிய பிறகும் வில்லங்கச் சான்று பெற வேண்டும்\nபஞ்சாயத்து மனைக்கு அங்கீகாரம் பெறும் வழிமுறைகள்\nமனையின் உரிமையை நிலைநாட்டும் பதிவேடுகள்\nவீடு மற்றும் மனைகளுக்கான பத்திரப்பதிவு நடைமுறை\nவீடு மற்றும் மனைகளின் தர மதிப்பீடு\nகுடியிருப்புகள் – ஓர் பார்வை\nவில்லங்கச் சான்றிதழ் கூறும் தகவல்கள்\nநிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி அறிய வேண்டிய விவரங்கள்\nமனை உரிமையாளர் - கட்டுனர் இடையே கூட்டு கட்டுமான ஒப்பந்தம்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டியவை\nபத்திரங்களை பத்திரமாக வைத்துக்கொள்ள யோசனைகள்\nசொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி\nஅசையா சொத்துக்களுக்கு அவசியமான வில்லங்க சான்று\nவாகன ஓட்டுநர் உரிமம் அடிப்படைத் தகவல்கள்\nபான் கார்டு அவசியமாவது ஏன்\nகிராம நிர்வாக அலுவலரின் பணிகள் மற்றும் கடமைகள்\nபாஸ்போர்ட் - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகைப்பேசி தொலைந்தால் செய்ய வேண்டியவைகள்\nவலைதள ஆளுகை மூலம் மக்களை அணுகுதல்\nபராமரிப்பு கட்டணத்தை நிர்ணயிக்கும் முறை\nவாகனத்துக்குப் பதிவு எண் வாங்குவது எப்படி\nஉயர்நீதிமன்றம் மற்றும் துணை நீதித்துறை\nநகரீயம் - ஓர் கண்ணோட்டம்\nமின் ஆளுமை சேவை மையங்கள்\nமனை அமைவிடத்தின் நான்கு பக்க சர்வே எண்கள்\nசிக்கன மின் செலவுக்கான நவீன உபகரணம்\nதகவல் தொழில் நுட்பவியல் துறை\nதமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்)\nமின் ஆளுமை ஆணையரகம் மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை\nதமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nவீடு கட்ட நிலம் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை\nவீட்டுக் கடன் - தெரிந்துகொள்ள வேண்டியவை\nவீட்டு கடன் பெறுவதில் தாமதம் உண்டாக்கும் காரணங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 20, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/NavagrahTemples.php", "date_download": "2020-07-11T21:10:08Z", "digest": "sha1:OHVL6LOPDHJ5UVEK5KDKNDHGHJ5BE27A", "length": 14168, "nlines": 134, "source_domain": "temple.dinamalar.com", "title": " Navagraha Temples| navagraha kovil | Chandran | Guru peyarchi | Sani peyarchi | Saniswaran | Rahu | Kethu | Puthan | Sevaai | Gurupeyarchi palankal | Navagraha temple photos|", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nஸ்ரீவி., ஆண்டாள் ஆடிப்பூர விழா: பிரகாரத்தில் தேரோட்டம்\nவிநாயகர் சதுர்த்தி விழா நெறிமுறைகள் வெளியீடு\nபோலி இணைய தளங்கள்: திருமலை பக்தர்கள் உஷார்\nசதுரகிரி ஆடி அமாவாசை விழா: பக்தர்கள் எதிர்பார்ப்பு\nவராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம்\nஆதி வீரம்மாகாளியம்மன் கோயில் திருவிழா\nஇணையவழியில் பத்துப்பாட்டு இசை பயிற்சி வகுப்பு\nகொரோனாவை தடுக்க யோகா பயிற்சி\nபச்சையம்மன் கோவிலில் ஆடி மாத வழிபாடு நடத்த அனுமதியில்லை\nநவக்கிரக கோயில் சூரியன், ஞாயிறு சந்திரன், திங்கள் செவ்வாய் புதன் வியாழன், குரு வெள்ளி, சுக்கிரன் சனி ராகு கேது\n1. அருள்மிகு ராமநாதர் திருக்கோயில்,திருநரையூர்,தஞ்சாவூர்\n2. அருள்மிகு முத்துகுமார சுவாமி திருக்கோயில்,பவளமலை,ஈரோடு\n3. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்,வன்னிவேடு,வேலூர்\n4. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்,செவிலிமேடு,காஞ்சிபுரம்\n5. அருள்மிகு லட்சுமிநாராயணப் பெருமாள் திருக்கோயில்,மேலத்திருமணஞ்சேரி,நாகப்பட்டினம்\n6. அருள்மிகு பீமேஸ்வரர் திருக்கோயில்,சின்னவெண்மணி,காஞ்சிபுரம்\n7. அருள்மிகு சோழீஸ்வரர் (தோளீஸ்வரர்) திருக்கோயில்,திருவாலந்துறை,பெரம்பலூர்\n8. அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில்,பாளையங்கோட்டை,திருநெல்வேலி\n9. அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில்,வெள்ளலூர்,கோயம்புத்தூர்\n10. அருள்மிகு வைத்யநாத சுவாமி திருக்கோயில்,சூலூர்,கோயம்புத்தூர்\n11. அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்,முட்டம்,கோயம்புத்தூர்\n12. அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில்,மூலனூர்,திருப்பூர்\n13. அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில்,திண்டுக்கல்,திண்டுக்கல்\n14. அருள்மிகு சதுர்முக முருகன் திருக்கோயில்,சின்னாளப்பட்டி,திண்டுக்கல்\n15. அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோயில்,தேப்பெருமாநல்லூர்,தஞ்சாவூர்\n16. அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில்,கோயம்புத்தூர்,கோயம்புத்தூர்\n17. அருள்மிகு அறம்வளர்த்த மாரியம்மன் திருக்கோயில்,குனியமுத்தூர்,கோயம்புத்தூர்\n18. அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில்,கோட்டுப்புள்ளாம் பாளையம்,கோயம்புத்தூர்\n19. அருள்மிகு நாகசக்தி அம்மன் திருக்கோயில்,மலுமாச்சம்பட்டி,கோயம்புத்தூர்\n20. அருள்மிகு ஜனமேஜெய ஈஸ்வரர் திருக்கோயில்,கடம்பத்தூர்,திருவள்ளூர்\n21. அருள்மிகு மாதவி வனேஸ்வரர் திருக்கோயில்,திருமுருகன்பூண்டி,திருப்பூர்\n22. அருள்மிகு எந்திர சனீஸ்வரர் திருக்கோயில்,ஏரிக்குப்பம்,திருவண்ணாமலை\n23. அருள்மிகு அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில்,வசவப்புரம்,தூத்துக்குடி\n24. அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில்,சோழவந்தான்,மதுரை\n25. அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்,தெற்கு பொய்கைநல்லூர்,நாகப்பட்டினம்\n26. அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்,காஞ்சிபுரம்,காஞ்சிபுரம்\n27. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்,மணக்கால்,திருச்சி\n28. அருள்மிகு யோகநரசிம்மர் திருக்கோயில்,விஜய்நகர்,மைசூரு\n29. அருள்மிகு லட்சுமி நாராயணன் திருக்கோயில்,இடையாற்றுமங்கலம்,திருச்சி\n30. அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில்,எழுச்சூர்,சென்னை\n31. அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்,குருசாமிபாளையம்,நாமக்கல்\n32. அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்,திருநள்ளாறு,காரைக்கால்\n33. அருள்மிகு பழஞ்சிறை தேவி திருக்கோயில்,கிழக்குக் கோட்டை,திருவனந்தபுரம்\n34. அருள்மிகு பனமோடு தேவி திருக்கோயில்,வள்ளக்கடவு,திருவனந்தபுரம்\n35. அருள்மிகு சூரியனார் திருக்கோயில்,சூரியனார்கோயில்,தஞ்சாவூர்\n36. அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்,எண்கண்,திருவாரூர்\n37. அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்,சென்னிமலை,ஈரோடு\n38. அருள்மிகு சனீஸ்வரர் திருக்கோயில்,கல்பட்டு,விழுப்புரம்\n39. அருள்மிகு மலையாள தேவி துர்காபகவதி திருக்கோயில்,நவகரை,கோயம்புத்தூர்\n40. அருள்மிகு நாகம்மாள் திருக்கோயில்,பாலமேடு, கெங்கமுத்தூர்,மதுரை\n41. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்,திங்களூர்,தஞ்சாவூர்\n42. அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்,சவுகார்பேட்டை,சென்னை\n43. அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில்,திருவொற்றியூர்,திருவள்ளூர்\n44. அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில்,கொழுமம்,கோயம்புத்தூர்\n45. அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில்,கோவிந்தவாடி,காஞ்சிபுரம்\n46. அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்,வடநாகேஸ்வரம்,காஞ்சிபுரம்\n47. அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,காங்கேயநல்லூர்,வேலூர்\n48. அருள்மிகு நாகநாதர் திருக்கோயில்,கீழப்பெரும்பள்ளம்,நாகப்பட்டினம்\n49. அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில்,அனுமந்தபுரம்,காஞ்சிபுரம்\n50. அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்,இருகூர் - ஒண்டிப்புதூர்,,கோயம்புத்தூர்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movie-review-ta/ponmagal-vandhal/ponmagal-vandhal-review/", "date_download": "2020-07-11T20:38:33Z", "digest": "sha1:TRDU5LA7D3EVAWBQZNXTA6VSUAGVZAMY", "length": 13955, "nlines": 180, "source_domain": "www.galatta.com", "title": "பொன்மகள் வந்தாள் திரை விமர்சனம்", "raw_content": "\nபொன்மகள் வந்தாள் திரை விமர்சனம் (2020)\nபொன்மகள் வந்தாள் திரை விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் திரை விமர்சனம் Movie Cast & Crew\nஅடர்ந்த ஊட்டி காடுகளில் உறைய வைக்கும் பனி ��ூட்டத்துடன் கதை துவங்குகிறது. ஓர் சின்ன குழந்தையை ஜோதி என்கிற பெண் கடத்திவிட்டதாகவும், காப்பாற்றப்போன இரண்டு இளைஞர்களையும் அவள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதால் அந்த சைக்கோ ஜோதியை தேடி வருவதாகவும் போலீஸார் கூறுகின்றனர். பெண் குற்றவாளி எங்களைச் சுட்டதால், எங்கள் தற்காப்பிற்காக பதில் தாக்குதல் செய்தோம் என்று சைக்கோ ஜோதியின் கேஸை கிளோஸ் செய்கின்றனர் காவல் அதிகாரிகள். 15 ஆண்டுகள் ஆகியும் இந்த மரணத்தில் இருக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்த்து, நீதிக்காகப் போராடும் ஒரு பெண் வழக்கறிஞர் கதையே பொன்மகள் வந்தாள்.\nஉண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வழக்கைக் கையில் எடுக்கிறார் பெட்டிஷன் பெத்துராஜின் மகளான வழக்கறிஞர் வெண்பா (எ) ஜோதிகா. ஒரு கொலைகாரிக்கு வக்காலத்து வாங்குவதா பப்ளிசிட்டிக்காக இதை செய்கிறாள் என வெண்பாவை அவமானப்படுத்துகின்றனர் அந்த ஊர் மக்கள். பல அவமானங்களைத் தாண்டி இந்த வழக்கைக் கையில் எடுக்கிறார் வெண்பா. இந்த வழக்கை வெண்பா எப்படி கையாளுகிறார் பப்ளிசிட்டிக்காக இதை செய்கிறாள் என வெண்பாவை அவமானப்படுத்துகின்றனர் அந்த ஊர் மக்கள். பல அவமானங்களைத் தாண்டி இந்த வழக்கைக் கையில் எடுக்கிறார் வெண்பா. இந்த வழக்கை வெண்பா எப்படி கையாளுகிறார் எதிர் வாதங்களை எப்படி சமாளிக்கிறாள் என்றே கதை நகர்கிறது.\nஜோதிகாவின் நடிப்பை பற்றி கூற வேண்டுமென்றால், வழக்கமாக ஜோதிகாவை ஓவர் ஆக்ட்டிங் ஹீரோயின் என்று கேலி செய்வார்கள். கேலி கிண்டல்களை கடந்தால் தானே நடிகர்கள் நட்சத்திரங்களாக மாறுகிறார்கள். அழுகை, வலி, உறுதி, துணிச்சல், அன்பு என உணர்வுகளை உன்னதமாக திரையில் கொண்டு வந்துள்ளார் ஜோ. வழக்கறிஞர் பாத்திரத்திற்கு ஏற்றார் போல் உடல் மொழி மற்றும் வசனங்களை வரிசைப்படுத்தும் விதம் என கேரக்டருக்கு ஃபிட் ஆகியிருந்தார். ஷீரோ சப்ஜெக்ட் கொண்ட ஸ்கிரிப்ட்டுகளில் கச்சிதமாக பொருந்துகிறார் ஜோ.\nபாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் என இயக்குனர்களின் ரீயூனியன் போல் திகழ்கிறது. எதிர்த்தரப்பு வழக்கறிஞர் ராஜரத்னமாக வரும் பார்த்திபன் கூலான முறையில் அவரின் உடல் மொழி சேர்த்து நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குண்டக்க மண்டக்க என டயலாக் மாடுலேஷனால் ஸ்கோர் செய்கி���ார். கேட்குறதுக்கு ஒண்ணுமில்ல, சொல்றதுக்கு ஒண்ணு இருக்கு என்று அவரது ஸ்டைலில் பேசும் வசனங்கள் சபாஷ். நடிகர் பாண்டியராஜனுக்கு பெரிய அளவில் ரோல் இல்லையென்றாலும் முட்டை கண்களால் முகபாவனைகள் காட்டுகிறார். சுப்பு பஞ்சு, வினோதினி, வித்யா பிரதீப், கஜராஜ், ஆஷிக் போன்றோரின் நடிப்பு படத்திற்கு வலு சேர்க்கிறது.\nராம்ஜியின் ஒளிப்பதிவு ஊட்டியை கண் முன் நிறுத்துகிறது. DI எனப்படும் தொழில்நுட்ப அணி சற்று கலர் பணிகள் செய்திருந்தால் கூடுதல் அழகை சேர்த்திருக்கும். மாஸ் படங்களுக்கு தேவையான எடிட்டிங், கிளாஸ் படங்களுக்கு தேவையான எடிட்டிங் என தெரிந்து வைத்திருக்கிறார் ரூபன். அதிக பின்னணி டோஸ் ஏற்றாமல் கதைக்கு தேவையான இசையை வழங்கியுள்ளார் கோவிந்த் வசந்தா. இரண்டு மெலடி பாடல்கள் சொக்க வைக்கிறது.\nநாட்டில் நடக்கும் பிரச்சனைகளை திரை வடிவில் கூற தனித்தெம்பு வேண்டும். அதை முதல் படத்திலே செய்திருக்கிறார் இயக்குனர் ஜேஜே ஃப்ரட்ரிக். பசிக்காக ஒரு கை அரிசியைத் திருடுனவன்னை அடிச்சுக் கொன்ன இதே நாட்டுலதான் 100 பேரை பலாத்காரம் பண்ணவங்க, அதை வீடியோ எடுத்தவங்கள்லாம் ஜாலியா வெளியே சுத்திக்கிட்டு இருக்காங்க என்னும் இந்த வசனமே போதும், சமூக பிரச்சனைகளை கண் முன் பிரதிபலிக்க... குட் டச், பேட் டச் போன்ற விஷயங்களை பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு கற்றுத்தரவேண்டும் எனும் காட்சியை படத்தில் முன்வைத்த விதம் அற்புதம்.\nஒரு வீட்டில் பெண் குழந்தை எப்படி நடந்துகொள்ள வேண்டும், உடை உடுத்த வேண்டும் என்று கற்றுத்தரும் பெற்றோர்கள்... அதே வீட்டில் உள்ள பசங்களுக்கு பெண்களை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படி மதிக்க வேண்டும் என்று கற்றுத்தந்தால் நன்றாக இருக்கும் எனும் கருத்தூசியை செலுத்தியுள்ளார் இயக்குனர். எமோஷனல் காட்சிகளை அழுத்தமாக வைத்திருக்கலாம். கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்னாள் வரும் காட்சிகள் வேகமாக முடிக்கப்பட்டது போல் சிலருக்கு படலாம். கிளைமேக்ஸுக்குள் ஒரு கிளைமேக்ஸ், ஹாலிவுட் பாணியில் துப்பறியும் முறை போன்ற பிசிறுகள் இருந்தாலும் குழந்தை கடத்தல், பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறை என ஸ்ட்ராங்கான உள்ளடக்கத்தை பெற்றுள்ளது இப்படம்.\nநீதிக்கு கால அவகாசம் தேவையில்லை....கண்ணீர் துடைக்க காரணம் தேவையில்லை...\nVerdict :பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை போக்கவே இந்த பொன்மகள் வந்தாள்\nநான் சிரித்தால் திரை விமர்சனம் \nஎனை நோக்கி பாயும் தோட்டா திரை விமர்சனம்\nநம்ம வீட்டு பிள்ளை விமர்சனம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nagapattinam.nic.in/ta/public-utility-category/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-11T20:00:06Z", "digest": "sha1:6ABHVGT65BJ72UPWKUUM6E2YRCGZQTOU", "length": 5500, "nlines": 104, "source_domain": "www.nagapattinam.nic.in", "title": "பள்ளிகள் | நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nநாகப்பட்டினம் மாவட்டம் Nagapattinam District\nநெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – நாகப்பட்டினம் மாவட்டம்\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை\nவருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை\nதமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nநீலா தெற்க்கு தெரு, நாகப்பட்டினம், நாகப்பட்டினம் - 611001\nநடராஜன் தமயந்தி மேல்நிலை பள்ளி\nபொது அலுவலகம் சாலை, வெளிபாளையம் நாகப்பட்டினம் - 611001\nவ உ சி தெரு வெளிபாளையம், நாகப்பட்டினம்- 611112,\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம்\n© நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 04, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/will-water-get-water-harvest-until-harvest-farmers-nostalgia", "date_download": "2020-07-11T21:32:51Z", "digest": "sha1:RWRTYWK4SDLCBTOGAGOOS6FZHKCMHVPI", "length": 12526, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "அறுவடை முடியும் வரை வீராணத்தில் இருந்து தண்ணீர் கிடைக்குமா? விவசாயிகள் ஏக்கம் | Will the water get water from the harvest until harvest? Farmers nostalgia | nakkheeran", "raw_content": "\nஅறுவடை முடியும் வரை வீராணத்தில் இருந்து தண்ணீர் கிடைக்குமா\nகர்நாட மாநிலத்தில் பெய்த கன மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. பின்னர் அணையில் கடந்த 19-ந்தேதி திறந்து விடப்பட்ட தண்ணீர், கடைமடை பகுதியான கீழணைக்கு வந்தது. அதனைதொடர்ந்து கீழணையில் போதுமான தண்ணீரை வைத்து கொண்டு கொள்ளிடம் மற்றும் வீராணம் ஏரிக்கு திறந்து விட்டுள்ளனர். வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வி��ாடிக்கு 2200 கன அடி தண்ணீர் கடந்த 26-ந்தேதி முதல் வந்து கொண்டு இருக்கிறது.\nஇதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து சனிக்கிழமை( ஆக 4-ந்தேதி) நிலவரப்படி 44 அடியை எட்டியது. தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் வீராணம் ஏரி முழு கொள்ளளவான 47.50 அடியை விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏரி நிரம்பி வருவதால் விவசாய பாசனத்துக்காக 34 மதகுகள் வழியாக விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் டெல்டாவின் கடைமடை வரை உள்ள விளைநிலங்கள் பாசனம் பெறும். மேலும் வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள பூதங்குடி நீரேற்று நிலையம் வழியாக. வினாடிக்கு 76 கனஅடி நீர் கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாக அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.\nஇது குறித்து வீராணம் ஏரியின் மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் மாதவன் ஆகியோர் பல ஆண்டுகள் கடந்து தமிழகத்தில் மழையே இல்லாத நேரத்தில் வீராணம் ஏரி நிரம்புவது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்போது வரும் நீரை ஏரியின் முழுகொள்ளளவில் தேக்கிவைத்து கொள்ளவேண்டும். தமிழகத்தில் இந்த ஆண்டு மழை இருக்குமா என்று சரியாக சொல்ல முடியவில்லை. எனவே விவசாய தேவைக்கு பிறகு சென்னைக்கு குடிநீர் அனுப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் உள்ள பெரும்பாண்மையான நிலங்கள் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் காய்ந்தே கிடக்கிறது. தற்போது தண்ணீர் வந்துள்ளதையொட்டி விவசாயிகள் கடனை வாங்கி விவசாயம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறார்கள். ஆனால், அறுவடை முடியும் வரை வீராணத்தில் இருந்து தண்ணீர் கிடைக்க உத்திரவாதம் கிடைக்குமா என்று ஏங்கித்தவிக்கிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு\nநிரம்பிய வீராணம் ஏரி... நிம்மதியில் விவசாயிகள்...\nநீர்வரத்து அதிகரிப்பதால் நிரம்பி வருகிறது வீராணம் ஏரி... விவசாயிகள் மகிழ்ச்சி\nஅமைச்சரின் வெளிநாட்டு பயணத்தால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தாமதம்-விவசாயிகள் குற்றச்சாட்டு\nகரோனா நெருக்கடியில் தனிநபர் கடன்... போலி கால் சென்டர்கள் மூலம் மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது\nஜூலை 13 முதல் கொத்தவால்சாவடியில் போக்குவரத்து மாற்றம்...\nமேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு குறைப்பு\nசிகிச்சை பெறும் பொன்னம்பலம்... ரஜினிகாந்த் உதவி\nஆலியா பட் திரைப்படத்திற்கு மத ரீதியாக உருவாகியிருக்கும் சர்ச்சை...\nசர்ச்சையில் சிக்கியுள்ள ‘பிதா’ படம்\nEXCLUSIVE -''ஒத்தைக்கு ஒத்தை வாலே'' என பென்னிக்ஸிடம் கத்திய எஸ்.ஐ... ஓடி ஒளிந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nசாத்தான் குள போஸ்ட்மார்ட்டம் தில்லுமுல்லு\nஅரசியலில் இருந்து முழுமையாக விலகியது ஏன் - நெப்போலியன் சொன்ன காரணம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/icc-will-introduce-smart-balls", "date_download": "2020-07-11T21:55:51Z", "digest": "sha1:MMJFJPAE57R4SFH3DSUUWZ62A7LCX5NS", "length": 9875, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "'கிரிக்கெட் போட்டிகளில் இனி ஸ்மார்ட் பந்து' பட்டையை கிளப்பும் ஐசிசி! | icc will introduce smart balls | nakkheeran", "raw_content": "\n'கிரிக்கெட் போட்டிகளில் இனி ஸ்மார்ட் பந்து' பட்டையை கிளப்பும் ஐசிசி\nகிரிக்கெட்டில் அடிக்கடி நடக்கும் சில சர்ச்சையான விக்கெட் பிரச்சனைகளை தீர்க்கும் விதமாக ஐசிசி ஸ்மார்ட் பந்துகளை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த பந்து உள்ளே அதன் நடுப்பகுதியில் ஒரு சிப் பொருத்தப்பட்டு இருக்கும். அதன் மூலம் சில தீர்க்க முடியாத சர்ச்சைகளை தீர்க்க முடியும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இந்த பந்துகள் பிக் பாஷ் டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் பந்து தயாரிப்பு நிறுவனமான கூக்கபுரா நிறுவனம்தான் இந்த பந்துகளை வடிவமைக்க இருக்கிறது.\nஇந்த சிப்பின் மூலம் டிஆர்எஸ் முறையை விட துல்லியமாக எல்பிடபுள்யூ விக்கெட்கள், சர்ச்சைக்குரிய கேட்ச்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தை சுழற்றும் விதம் ஆகியவற்றை ���ளிதாகக் கண்டுபிடிக்க இயலும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிக்பாஷ் போட்டிகளில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டால் சர்வதேசப் போட்டிகளில் விரைவில் பயன்படுத்தப்படும் என தெரிகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n9 விரல்களுடன் இந்திய அணியில் ஆடிய விக்கெட் கீப்பர்... 18 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த ரகசியம்\nஐ.பி.எல். போட்டிகள் நடக்க வேண்டுமென்றால், அதற்கு முன்பு இது நடக்க வேண்டும் - நெக்ரா கருத்து\nகண்டிப்பாக உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவேன் - மூத்த வீரர் உறுதி\n\"நான் பேட்டிங்... நீ பௌலிங்...\" - அடேய் கிரிக்கெட் விளையாடுற இடமா அது\nமேற்கிந்தியத் தீவுகள் உடனான போட்டி... உலக சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸ்...\n\"சோகமான நாட்களில் ஒன்று\" - ஜடேஜா ட்வீட்...\nஐபிஎல் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நியூசிலாந்து...\nகோலி மீது புகார்... விசாரணை நடத்தப்படும் என பி.சி.சி.ஐ. நன்னடத்தை அதிகாரி தகவல்...\nசிகிச்சை பெறும் பொன்னம்பலம்... ரஜினிகாந்த் உதவி\nஆலியா பட் திரைப்படத்திற்கு மத ரீதியாக உருவாகியிருக்கும் சர்ச்சை...\nசர்ச்சையில் சிக்கியுள்ள ‘பிதா’ படம்\nEXCLUSIVE -''ஒத்தைக்கு ஒத்தை வாலே'' என பென்னிக்ஸிடம் கத்திய எஸ்.ஐ... ஓடி ஒளிந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nசாத்தான் குள போஸ்ட்மார்ட்டம் தில்லுமுல்லு\nஅரசியலில் இருந்து முழுமையாக விலகியது ஏன் - நெப்போலியன் சொன்ன காரணம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/05/20152806/1368129/Karunas-DGP-Social-Media.vpf.vpf", "date_download": "2020-07-11T21:32:26Z", "digest": "sha1:Z74UD3CSIRXXDD2LROSK6EVZBQAKWCFD", "length": 11192, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபியிடம் எம்.எல்.ஏ கருணாஸ் புகார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபியிடம் எம்.எல்.ஏ கருணாஸ் புகார்\nபிற சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் கருணாஸ் புகார் அளித்தார்.\nபிற சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, டிஜிபி அலுவலகத்தில் திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள்,\nதங்கள் சமூகத்தை இழிவுபடுத்தி, சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடுவது வேதனை அளிப்பதாக கூறினார். கொரோனா நோயால் மக்கள் அனைவருமே மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில், இதுபோன்று வீடியோ வெளியிடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என கருணாஸ் கேட்டுக்கொண்டார்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்\nஇந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.\nமத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nநிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு\" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்\nபொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் மேலும் 3965 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nபோலி கால் சென்டர் மூலம் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக மோசடி - மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி\nசென்னையில் போலி கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nகடனை திருப்பி செலுத்த முடியாததால் விரக்தி - மனைவியுடன் சேர்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்\nதிண்டுக்கல் அருகே ஊரடங்கால் வேலையை இழந்து கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஅரசின் இலவச டயாலிசிஸ் மையத்தை திறந்து வைத்தார் மாநகராட்சி ஆணையர்\nசென்னை ஈஞ்சம்பாக்கம் நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் இலவச டயாலிசிஸ் மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் திறந்து வைத்தார்.\nசேலத்தில் கொரோனாவுக்கு 18 வயது இளம்பெண் உயிரிழப்பு\nசேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 18 வயது இளம் பெண் உயிரிழந்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-11T21:25:42Z", "digest": "sha1:CNWFORCN5DIKDBELWN5AAXWHHSM5DBU3", "length": 21054, "nlines": 357, "source_domain": "www.tamilscandals.com", "title": "திருமண தம்பதிகள் Archives - TAMILSCANDALS திருமண தம்பதிகள் Archives - TAMILSCANDALS", "raw_content": "\nஆண் ஓரின செயற்கை 6\nஆண் ஓரின சேர்கை 7\nதமிழ் செக்ஸ் ஜோக்ஸ் 35\nநடிக��� ஆபாச கதை 9\nநடிகை ஆபாச வீடியோக்கள் 2\nபுதிய கல்யாண ஜோடிகள் முதல் ராத்திரி செக்ஸ் அனுபவம்\nமிகவும் இனிப்பாக தேன் சுவையாக செக்ஸ் சுகம் அனுபவிக்கும் இந்த காதல் செய்து கல்யாணம் செய்து கொண்ட இந்த செக்ஸ் தம்பதிகள் அனுபவிக்கும் செக்ஸ்யை பாருங்கள்.\nமல்லிகா ஆன்டியின் வெறித்தனம் ஆனா செக்ஸ் வேட்டை\nவாழ்கையில் ஒரு முறை செக்ஸ் வேட்டை செய்தாலும் அது இது போல ஒரு கொழுத சாமான்கள் ஒண்ட ஆன்டி உடன் தான் மேட்டர் போட வேண்டும். அவ\nமுகம்மூடி அணிந்த மனைவி பாவாடை மாட்டும் காட்டினாள்\nஎன்னுடைய வீட்டில் ஒரே ரூம் தான். என் முன்னாடி எந்தன் மனைவி ஆடைகள் மற்றும் பொழுது நான் ஆபாசமாக நான் அவளது எதிரே நான் படம் எடுத்து கொண்டு இருந்தேன்.\nசொகுசான கட்டிலில் போட்டு கால்கள் நடுவே காம சுகம்\nஇந்த காட்சிதமான இளம் ஆன்ட்டியிர்க்கு செக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். அத நால் இவளது நண்பர்கள் பல பல பசங்கள் உடன் செயர்ந்து கொண்டு காமம் செய்கிறாள்.\nமனைவி பின் பக்கம் ஆக குத்து வாங்க ஆசை பட்டால்\nஎன்ன தினமும் நீங்கள் என்னை முன் பக்கம் மட்டும் தான் குத்துகிறீர்கள். இன்று இரவு என்னை நல்ல பின் பக்கம் ஆக குத்துங்கள் என்று எனக்கே என்னுடைய மனைவி சவால்.\nகோவை சம்சாரம் குதித்து குதித்து விளையாடும் செக்ஸ் விளையாட்டு\nஆபீஸ் வேலைகளை எல்லாம் காட்சிதமான இந்த கல்யாணம் ஆனா தம்பதிகள் அவ முடித்து விட்டு சரியாக இரவு தூங்க போவதற்கு முன்பாக இந்த தம்பதிகள் எப்படி ஒத்து கொள்கிறார்கள் பாருங்கள்.\nகட்டில் குலுங்கும் அளவிற்கு தம்பதிகள் அனுபவிக்கும் செக்ஸ்\nஅதிரடியாக அந்த கட்டிலே குலுங்கும் அளவிற்கு இந்த தம்பதிகள் எப்படி கட்டிலில் படுத்து கொண்டு ஒத்து கொள்கிறார்கள் என்று பாருங்கள். ரகசிய பதிவு காட்சி.\nபூல் உம்புவது என்று வந்து விட்டால் இந்த மனைவி பிரேக் எடுக்க மாட்டாள்\nஇரவு நான் அரை தூக்கத்தில் இருக்கும் பொழுது என்னுடைய மனைவி என்னிடம் வந்து எனக்கு ரொம்ப மூடு ஆக இருக்கிறது நான் உங்களை வெறித்தனம் ஆக ஒக்க வேண்டும் என்றால்.\nகல்யாண நாள் அன்று வீட்டு கணவன் கொடுத்த சிறந்த பரிசு\nஇந்த வருடத்திற்கு நமது கல்யாண நாளை எப்படி கொண்டாடலாம் என்று என்னுடைய மனைவி என்னிடம் கேட்டால். வெளியே பொய் சென்று கொண்டாடுவதற்கு பதில் வீட்டிலையே கொண்டாடலாம் என்றேன்.\nபக்கத்துக்கு வீட்டு ஆன்டி கணவன் உடன் ஒத்த ரகசிய வீடியோ\nஎனுஐய பக்கத்துக்கு வீட்டில் இருந்து இரவு ஆனால் போதும் மேட்டர் செய்வதற்கு ஆரம்பித்து விடுவார்கள். அப்படி எப்படி தான் செக்ஸ் செய்கிறார்கள் என்று பார்க்க ஆசை பட்டேன்\nமனைவியின் சாரியை தூக்கி பிடித்து சூதில் அடி கொடுத்த கணவன்\nவேலை விட்டு நான் வீடிற்கு வந்த உடன் என்னுடைய மனைவியின் சாரியை தூக்கி பிடித்து அவளது சூதின் மேலே நாலு அடி போட வில்லை என்றால் எனக்கு தூக்கமே வராது.\nகணவன் மனைவி கட்டிலில் பல ராகத்தில் முத்தங்களை பயிற்சி செய்கிறார்கள்\nநேற்று இரவு நான் தொலைகாட்சியில் நான் பள்ளன படத்தினில் வெள்ளைக்காரன் எப்படி அவனது ஆளை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்தான் என்று கற்று கொண்டேன்.\nதீவாளிஇற்கு வாங்கிய புது காரில் இந்த தம்பதிகள் செய்த சேட்டைகள்\nஇந்த பண்டிகை நேரத்தில் இந்த தம்பதிகள் ஒரு புது கார் ஒன்றை வாங்கி. அதில் அவளது மனைவியை அழைத்து சென்று பின் பக்கம் அவளது கால்களை விரித்து விட்டு வேரிதம் ஆக ஒத்தான்.\nகாஞ்சிபுரம் கிராமத்து கணவன் மனைவிகள் கொஞ்சி காம விளையாட்டு\nமனைவி வீட்டில் தனியாக இருக்கும் பொழுது காம லீலைகள் கொடுக்காமல் எப்படி சும்மா இருபது. ரகசிய மாக காமெராவை வைத்து விட்டு மிகவும் நேருக்க மாக இருக்கும் தம்பதிகளை பாருங்கள்.\nகணவன் முன்பு ஆடை மாற்றி மாட்டி கொண்டால் மனைவி\nஉங்களது மனைவி உங்கள் முன்னாடி தான் ஆடைகளை அவள் கழட்டி மற்றுவாளா. அப்போது அவளது நிர்வாண மேனியை பார்த்து உடனே மூடு வந்து இதால் என்ன செய்வது.\nகூந்தல் முழுதும் மல்லிக பூ வைத்து கொண்டு முதல் ராத்திரி\nகல்யாணம் முடிந்து விட்டதற்கு பிறகு இந்த தம்பதிகள் கட்டிலில் தாம்பத்திய செக்ஸ் உறவு கொள்கிறார்கள் என்று பாருங்கள். அவளது கூந்ததில் இருக்கும் மல்லிகை பூவே வாடை தூக்குகிறது.\nமூடு வந்து தவிக்கும் மனைவி செம்ம நாட்டு கட்டை செக்ஸ் வீடியோ\nமனைவி என்றால் இவள் போல தான் இருக்க வேண்டும். செம்ம நாட்டு கட்டை அவளது நிர்வாண மேனியை ரசிபதர்க்கு இரண்டு கண்கள் பத்தாது.\nதிருப்பூர் புது கல்யாணம் ஆனா காம கன்னி முதல் இரவு | தேன் நிலவு\nஇந்த ஒரு வீடியோ உங்களது பூலை உடனே தடவ விக்க தூண்டி விடும். இந்த திருப்பூர் கன்னி பெண் முதல் முறையாக அவளது புண்டையின் உள்ளே பூலை விடுவதை பாருங்கள்.\nசாரி கட்டிய தமிழ் ஆன்டி கட்டிலில் கணவனை கட்டி அணைத்தால்\nகட்டிலில் எட்கதுடன் படுத்து கொண்டு இருக்கும் அந்த கிராமத்து காம கன்னி மனைவியை பார்த்து அவள் மீது பாய்கிறாள் அவளது கணவன். நேரடியாக செக்ஸ் அதிரடியில் இறங்கியதை பாருங்கள்.\nபுதிதாக குடி வந்த வீட்டில் தம்பதிகள் செய்யும் முதல் ஆபாச சேட்டை\nசமீபத்தில் கல்யாணம் ஆனா தேசி தம்பதிகள். அவர்களது புது வீடிற்கு சென்ற உடன் அவர்களது வீட்டு சாமான் பொருட்களை அடுக்கி வேயபதர்க்கு முன்னாடியே மேட்டர் ஆரம்பித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/249834?ref=archive-feed", "date_download": "2020-07-11T21:18:01Z", "digest": "sha1:J7JQRQEQES4GS5F7AOARVKDGVHFCXS5G", "length": 7593, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "புத்தரின் புனித தந்தத்தை சுமந்து செல்லும் மில்லான்கொட பொடி ராஜா மரணம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபுத்தரின் புனித தந்தத்தை சுமந்து செல்லும் மில்லான்கொட பொடி ராஜா மரணம்\nகண்டி தலதா மாளிகை எசல பெரஹரா பவனியில் புத்தரின் புனித தந்தத்தை சுமந்து செல்லும் மில்லான்கொட பொடி ராஜா என்ற யானை தமது 70வது அகவையில் இன்று உயிரிழந்துள்ளது.\nஇந்த யானைக்கு 4 அகவையாக இருக்கும் போது தெஹிவளை விலங்கினச்சாலையில் இருந்து மில்லன்கொட என்பவரால் ஏல விற்பனையின் போது கொள்வனவு செய்யப்பட்டது.\n1956 சம்புத்த ஜயந்தி ஆண்டில் இந்த யானை கொள்வனவு செய்யப்பட்டமையால் அதற்கு ஜயந்தி என்ற பெயர் சூட்டப்பட்டது.\nஎனினும் பொடி ராஜா என்ற பெயரிலேயே இது அழைக்கப்பட்டு வந்தது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட��டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-36", "date_download": "2020-07-11T21:23:28Z", "digest": "sha1:4JSSQKETWMCTP5BJVUIKPGS5ZI3OZAT2", "length": 10938, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "பாரதிதாசன்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகுணசேகரன்களின் பின்னணி - ஊடகத் துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்\n அப்படியானால் நீங்களே கடவுளாகி விடுங்களேன்\nஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்\nசாத்தான்குளம் காவல் மரணங்கள் - தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திரனின் 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்' கவிதைத் தொகுப்பு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பாரதிதாசன்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதமிழ் வளர்ச்சி - நீங்கள் செய்தது என்ன\nதமிழுக்கு இலக்கியம் இல்லை எனலாமா பெரியார்\nதீனிப் பையில் தீனி இருக்க வேண்டும்\nபெண் குழந்தை தாலாட்டு பாரதிதாசன்\n தீ-வாளி ஆயின் சீ என்று விடுவரே\nமானம் உணரும் நாள் பாரதிதாசன்\nபக்கம் 1 / 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67119/Delhi-Police-Constable-Suspended-for-Damaging-Vegetable-Carts-During-Coronavirus-Lockdown", "date_download": "2020-07-11T22:16:33Z", "digest": "sha1:QUUGE47Q7EIRBGLI3H7RICAK3TPELUVE", "length": 9107, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஊரடங்கு உத்தரவு: காய்கறி வண்டியை சேதப்படுத்திய காவலர் சஸ்பெண்ட் | Delhi Police Constable Suspended for Damaging Vegetable Carts During Coronavirus Lockdown | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்ற��ை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஊரடங்கு உத்தரவு: காய்கறி வண்டியை சேதப்படுத்திய காவலர் சஸ்பெண்ட்\nடெல்லியில் வண்டியை தள்ளிவிட்டு காய்கறிகளை சேதப்படுத்திய காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nநாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் டெல்லியின் பட்டேல் நகர் பகுதியில் தள்ளு வண்டிகளில் காய்கறிகளை ஒரு வியாபாரி\nவைத்திருந்தார். ஊரடங்கிலிருந்து காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு வந்த காவலர் ஒருவர் எந்தவித காரணமும் இல்லாமல் வண்டிகளை தள்ளிவிட்டு காய்கறிகளை வீணடித்தார்.\nவீட்டுக்கு போக விரும்பிய மாணவி - மாநிலம் கடந்து பத்திரமாக சேர்த்த போலீஸ்\nஇந்தக் காட்சி பரவத் தொடங்கியதையடுத்து, பல்வேறு தரப்பினரும் அவரது செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். ஊரடங்கின் நோக்கம் காவல்துறையினருக்கே தெரியவில்லை என விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் அந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அனைத்து காவலர்களுக்கும் உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.\nகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியது \nகுறிப்பாக ஊரடங்கை மீறி வெளியில் வருவோரை தாக்கக் கூடாது, வழக்கு மட்டுமே தொடரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14‌ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டினரையும் சேர்த்து நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649ஆக அதிகரித்துள்ளது.\nவீட்டுக்கு போக விரும்பிய மாணவி - மாநிலம் கடந்து பத்திரமாக சேர்த்த போலீஸ்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களை துன்புறுத்திய உ.பி போலீஸ் - வலுக்கும் கண்டனம்\nஅமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் அனுமதி..\nமருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒரே நாளில் 24 வயது இளைஞர் கொரோனாவால் உயிரிழப்பு\nகேரள தங்கக் கடத்தல் வழக்கு: தேடப்பட்டு வந்த ஸ்வப்னா பெங்களூருவில் கைது\nபெங்களூருவில் ஜூலை 14 முதல் 22ம் தேதி வரை மீண்டும் முழு பொது முடக்கம்\nகொரோனாவுக்கு காவல் ஆய்வாளர் உயிரிழப்���ு - நெல்லையில் சோகம்\n‘லோன் வேண்டுமா சார்…' சிக்கிய போலி வங்கி கும்பல்.. வெளியான திடுக்கிடும் மோசடிகள்\n‘10 ரூபாய்க்கு முழு சாப்பாடு’ மதுரை மக்களின் பசியாற்றிய ராமு தாத்தா காலமானார்\nகர்ப்பிணிகளை எளிதில் தாக்கும் கொரோனா.. செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்..\nதீவிரவாத பின்னணியா… திடுக்கிடும் கேரள தங்க கடத்தல் விசாரணை.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவீட்டுக்கு போக விரும்பிய மாணவி - மாநிலம் கடந்து பத்திரமாக சேர்த்த போலீஸ்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களை துன்புறுத்திய உ.பி போலீஸ் - வலுக்கும் கண்டனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2020-07-11T20:02:14Z", "digest": "sha1:SV3H3RVQ4CUJ7WFSYCA625NLDZYXDUB5", "length": 41102, "nlines": 215, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nஉ.பி-யில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதி: தப்பவிட்ட காவல்துறை\nபாஜக அரசின் திட்டமிடப்படாத முடக்கத்தால் ரூ.34 ஆயிரம் கோடி ஊதியத்தை இழந்த தொழிலாளர்கள்\nதீவிரவாதிகளுக்கு உதவிய தேவேந்திர சிங்: UAPA வழக்குகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்\nடெல்லி வன்முறை: வாட்ஸ்அப் குழுவில் திட்டமிட்டு, முஸ்லிம்களை கொன்று குவித்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை -கி.வீரமணி\nஉ.பி-யில் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.4,000 இல்லாததால் சுல்தான்கான் என்ற நோயாளி அடித்துக்கொலை\nரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க பாஜக அரசு முடிவு\nஉ.பி-யில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் யோகி அரசு\nஅமெரிக்கா சென்றும் சக இந்தியரை சாதி வன்கொடுமை செய்த சிஸ்கோ மேலாளர்\nகும்பகோணத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தந்தையை கொலை செய்த பாஜக தலைவர் கைது\nசாத்தான்குளம் தந்தை-மகனை கொலை செய்த போலிஸார் கைது: சிபிசிஐடி அதிரடி\nதமிழகத்தில் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள்\nபாஜக அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ.94.62 லட்சம் கோடி அதிகரிப்பு\nபிடிஐ-க்கு எதிரான பிரசார் பாரதி நகர்வு பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி -பாப்புலர் ஃப்ரண்ட்\nகாவல்துறையை பெருமைப்படுத்தி 5 திரைப்படம் எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன் -இயக்குநர் ஹரி\n“வெளிநாட்டு தாயின் வயிற்றில் பிறந்தவர் தேசபக்தராக இருக்க முடியாது” -ராகுலை சாடிய பிரக்யா தாக்கூர்\nபாஜக-காரரின் பைக்-ஐ விதிகளை மதிக்காமல் ஓட்டிய தலைமை நீதிபதி பாப்டே\nPM CARES நிதிக்கு சீன நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிய மோடி -ப.சிதம்பரம்\nவிசாரணை என்ற பெயரில் மோடி, அமித்ஷாவின் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள் -அஹமது பட்டேல்\nஅனைத்து UAPA வழக்குகளையும் NIA விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை -நீதிமன்றம்\nதடுப்புக் காவலில் உள்ள வழக்கறிஞர் மியான் அப்துல் கயூம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபான் மசாலாவை தடை செய்யக்கூடாது என்பதற்காகவே PM CARESக்கு ரூ.10 கோடி வழங்கியுள்ளோம் – ரஜ்னிகந்தா பான் மசாலா நிறுவனம்\nஇஸ்ரோவையும் தனியாருக்கு தாரைவார்க்க பாஜக அரசு முடிவு\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பொய் கூறிய பாபா ராம்தேவ் மீது வழக்கு\nஇந்தியாவின் 130 கோடி மக்களின் எதிர்காலத்தை இருளாக்கியுள்ளார் மோடி -ராணா அய்யூப்\nPM CARES வைத்து விளையாடும் பாஜக அரசு\nபாஜக அரசால் பொய் வழக்குகளில் கைதான ஜாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஜர்காருக்கு ஜாமின்\nமேற்கு வங்கத்தில் ஊரடங்கை மீறி கட்சிக்கூட்டம் நடத்திய பாஜக தலைவர்: காவல்துறை வழக்குப்பதிவு\nமுசாஃபர்நகரில் நேபாளத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினர் மீது உ.பி காவல்துறை குற்றப்பத்திரிகை\nசீனாவிடம் சரண்டர் ஆனதால் மோடி பெயரை சரண்டர் மோடி என மற்றிய ராகுல் காந்தி\n“சீனாவை விட பெரிய எதிரி பாஜக தான்” -மோடி அரசை சாடிய ஆகார் படேல்\nசீன தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என தெரிந்தும் பாஜக அரசு தூங்கிக்கொண்டுள்ளது -ராகுல் காந்தி\nகொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் -பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமோடியால் தத்தெடுக்���ப்பட்ட கிராமத்தின் அவல நிலை: செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு\nரூ.57 கோடி வங்கி மோசடி: பாஜக தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nவெளிநாடு தப்லீக் ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு முயற்சி\nஇஸ்லாமியரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிய சம்பவம்: உ.பி அரசுக்கு கண்டன நோட்டீஸ்\nகுஜராத் டன்ஜன் -அரசு சிவில் மருத்துவமனை\nபாஜக அரசின் திட்டமிப்படாத ஊரடங்கை விமர்சனம் செய்த ராஜிவ் பஜாஜ்\nசிகிச்சைக்கு பணம் இல்லாததால் கைகால்களை கட்டி வைத்து சித்ரவதை செய்த தனியார் மருத்துவமனை\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த ��ீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணை��த்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nகஸ்டடி படுகொலை: 2014ல் இராமநாதபுரம் எஸ்.பி. பட்டிணத்தில் நடந்தது என்ன\nநாட்டின் நலனுக்காக லடாக் மக்கள் சொல்வதை மோடி கேட்கவேண்டும் -ராகுல் காந்தி\nசிறையிலிருந்து மருத்துவர் கஃபீல் கான் கடிதம்\nநெல்லை மசூத் கஸ்டடி கொலை வழக்கு: NCHRO சட்டப் போராட்டம்\n14 வருடங்களுக்கு முன் நெஞ்சை பதற வைத்த கஸ்டடி படுகொலை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nBy Wafiq Sha on\t November 28, 2015 உலகம் செய்திகள் தற்போதைய செய்திகள் மத்திய கிழக்கு\nஇஸ்ரேலின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் சிபி ஹோடவ்ளி இஸ்ரேல் எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்யயுடியுப் மற்றும் கூகிளின் பிரதிநிதிகளுடன் இந்த வாரம் பேச்சு வார்த்தை நடத்தினார் என்று இஸ்ரேலிய ஹீபிரியு மொழிபத்திரிகையான மாரிவ் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்தப் பேச்சு வார்த்தையின் சாராம்சமாவது, இஸ்ரேலுக்கு எதிராக வன்முறை தூண்டும் அல்லது மக்களுக்கு கோபமூட்டும் காணொளிகளை தணிக்க செய்து யுடியுப் கூகிளில் இருந்து நீக்கம் செய்வது தான். இந்தச் சந்திப்பில் யுடியுபின் சி.ஈ.ஓ. சுசான் மற்றும் கூகிளின் மக்கள் கொள்கை இயக்குநர் ஜென்னிபர் ஐ கூகிளின் சிலிகான் வேலிஅலுவலகத்தில் ஹோடவ்ளி சந்தித்தார்.\nஇந்தச் சந்திப்பில் ஒரு சிறந்த ஆய்வு நுட்பத்தினை கூகிளிடம் இருந்து தான் பெற்றதாகவும் இதன் மூலம் இஸ்ரேலுக்கு எதிரான சிந்தனைகள் வளர்க்கப்படுவதைத் தவிர்க்க முடியும் என்று அவர் கூறியுள்ளார். சமீபத்தில் இஸ்ரேலில் நடந்ததாக கூறப்படும் கத்திகுத்து சம்பவங்களை குறிப்பிட்டு “இது போன்ற சம்பவங்கள் இஸ்ரேலுக்கு எதிரான காணொளிகள் மற்றும் சமூகவலைத்தள பதிவினாலேயே ஏற்படுகின்றது” என்றும் “இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தவிர்க்கவே இந்தத்தணிக்கை முடிவு” என்று கூறியுள்ளார்.\nமேலும் “கூகிள் ���ஸ்ரேலின் வெளியுறவுத்துறை உடனான உறவுகளை வலுப்படுத்த அங்கீகரித்துள்ளது” என்றும் “தங்கள் தளத்தில்வெளியிடப்படும் பதிவுகளை இஸ்ரேலுடனான கூட்டு முயற்சியில் தணிக்கை செய்யவும் ஒப்புக்கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.\nதொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துள்ள சமீபகாலத்தில் குழந்தைகளைத் தாக்குதல், பாலஸ்தீனியர்களை கொலை செய்வதுபோன்ற பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய அடக்குமுறைகளை உலகிற்குத் தெரியப்படுத்தும் காணொளிகள் பலசமூக வலைத்தளங்கள் மூலம் பரவி வருகிறது. இது இஸ்ரேலின் செல்வாக்கை சர்வதேச அளவில் பெருமளவுபாதித்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய மக்களிடையே இஸ்ரேலுக்கு எதிரான கடுமையான விமர்சனகள் எழுந்துள்ளன.பொதுவாகத் தாங்கள் ஹோலோகாஸ்டிற்கு பலியானவர்கள் என்ற பிம்பத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளும்பழக்கமுடைய இஸ்ரேல் தங்களின் உண்மை முகம் உலகத்திற்குத் தெரிந்து விட்டால் ஹோலோகாஸ்டின் அனுதாபஅலைகளைப் பெற முடியாது என்று அச்சமுற்றுள்ளது.\nதற்பொழுதும் பாலஸ்தீனில் பணியாற்றும் அனைத்து வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களும் தங்களை இஸ்ரேலியராணுவத்திடம் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் அவர்கள் பதிவு செய்யும் எந்த காணொளியும் இஸ்ரேலியராணுவத்தின் ஒப்புதல் பெற்ற பின்னரே அவர்களிடம் தரப்படும். இத்தகையை கெடுபிடிகளையும் மீறி வெளியுலகத்திற்குவரும் காணொளிகளையும் கூகிள் மூலம் தடுக்க நினைக்கிறது இஸ்ரேல்.\nகூகிள் இஸ்ரேலுடன் கை கோர்ப்பதைப் பல சர்வதேச பத்திரிக்கையாளர்கள் வெகுவாக கண்டித்துள்ளனர். இது பத்திரிகைசுதந்திரத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளனர். இஸ்ரேல் தொடர்பான பதிவுகளை ஃபேஸ்புக் தணிக்கை செய்கிறது என்ற செய்திக்கு பின்னர் கூகிளின் இந்த இஸ்ரேல் உடனான கூட்டு இணையதள சுதந்திரத்தையும் இந்த இணைய தளங்களின் நடுநிலையைக்கேள்விக்குறியாக்குகிறது.\nகூகிளின் தேடுபொறிக்கு மாற்றாக www.duckduckgo.com போன்ற தேடுபொறிகள் இருக்கின்ற போதும் பெரும்பாலான மக்கள் கூகிளை தேர்ந்தெடுப்பது அதன் சுதந்திரத் தன்மையினால் தான்.\n2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கூகிளின் அப்போதைய சி.ஈ.ஓ வான எரிக் ஷ்மிடிட் கூகிள் பயனாளர்களின் அந்தரங்க தகவல் பற்றி கருத்து தெரிவிக்கும் போது “If you have something that you don’t want anyone to know, maybe you shouldn’t be doing it in the first place.” என���று கூறினார். கூகிளின் இந்த கொள்கைக்கு இஸ்ரேல் மட்டும் விதிவிலக்காவது எப்படி\nஇந்த தணிக்கை முறை நடைமுறைப்படுத்தப்படும் என்றால் பத்திரிக்கை சுதந்திரத்தை விரும்பும் அனைவரின் எதிர்ப்பையும் கூகிள் சம்பாதிக்க நேரிடும். அதுவே இந்தத் தளங்களின் அழிவாகவும் மாறும்.\nPrevious Articleஆர்.எஸ்.எஸ் இந்தியாவின் முதன்மை பயங்கரவாத அமைப்பு\nNext Article மோடியின் தொகுதி வாரணாசியில் கோக்கோ கோலா நிறுவனத்தால் தண்ணீர் தட்டுப்பாடு\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nPingback: இஸ்ரேலின் பாதுகாவலன் மார்க் சக்கர்பர்க் - Puthiya Vidial, Puthiya Vidiyal\nPingback: இஸ்ரேலின் பாதுகாவலன் மார்க் சக்கர்பர்க்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nகஸ்டடி படுகொலை: 2014ல் இராமநாதபுரம் எஸ்.பி. பட்டிணத்தில் நடந்தது என்ன\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nகஸ்டடி படுகொலை: 2014ல் இராமநாதபுரம் எஸ்.பி. பட்டிணத்தில் நடந்தது என்ன\nபாஜக அரசின் திட்டமிடப்படாத முடக்கத்தால் ரூ.34 ஆயிரம் கோடி ஊதியத்தை இழந்த தொழிலாளர்கள்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் த���ித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/05/", "date_download": "2020-07-11T21:31:35Z", "digest": "sha1:BMKK3WHHHFEYUPJMFQCRWYVMOJH3DQDA", "length": 45137, "nlines": 276, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: May 2015", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nநோன்பின் நோக்கம்: மாறாத, நிரந்தரத் தக்வா\nநோன்பின் நோக்கம்: மாறாத, நிரந்தரத் தக்வா\n உங்களுக்குமுன்னிருந்தவர்கள்மீதுகடமையாக்கப்பட்டிருந்ததுபோன்றுஉங்கள்மீதும்நோன்பு(நோற்பது) கடமையாக்கப்பட்டிருக்கின்றது. (அதனால்)நீங்கள்(உள்ளச்சம் பெற்று)இறைபக்திஉடையவர்கள்ஆகலாம்\" (அல்குர்ஆன் 2: 183).\nநோன்பைப் பற்றி ஏக இறைவனாகிய அல்லாஹ் கூறும்போது நோன்பு என்பது உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தினர் போல் உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டிருக்கிறது என்று தொடங்குகிறான். உலகில் வாழும் மனிதர்களில் நாத்திகர்களாகிப் போனவர்களைத் தவிர்த்து, எல்லா மதங்களிலும் நோன்பு (விரதம்) ஏதேனும் ஒரு வடிவில் பின்பற்றப் படுவது இங்கு நோக்கத் தக்கதாகும். உலக மாந்தர் அனைவருக்கும் வாழும் வழியாக இஸ்லாம்தான் ஆதியில் இருந்திருக்கிறது என்பதும் \"மனிதர்கள்தங்களுக்குள்பிரிந்துகொண்டுபலமதங்களைஉண்டாக்கிக்கொண்டனர்\" என்ற (23:52-53) இறைவாக்கும் இதன் மூலம் உறுதியாகிறது.\nநோன்பைப் பற்றிய உன்னதமான நோக்கத்தை நமக்கு அல்லாஹ் எடுத்துச் சொல்லும்போது,\n\"…..நீங்கள்(உள்ளச்சம் பெற்று)இறைபயபக்திஉடையவர்கள்ஆகலாம்\" (அல்குர்ஆன் 2:183) என்ற தெளிவை நம் முன் வைக்கிறான்.\nஅதாவது மனிதர்கள் நோற்கும் நோன்பினால் இறைவனுக்கு ஏதும் தேவையோ, இலாபமோ பயனோ ஏற்படாது. இதை நாம் நோற்கத் தவறினால் இறைவனுக்கு நஷ்டம் எதுவும் ஏற்படாது. இதனை முறையாக நோற்றால், இதனால் மனிதன் இறையச்சம் உடையவன் ஆகலாம் (அதன் மூலம் அவனுக்கும், அவன் குடும்பத்தினர் அவனைச் சார்ந்துள்ள அவன் வாழுகின்ற சமூகத்திற்கும், சமுதாயத்திற்கும் நிச்சயமாக பலன்கள் உண்டு) என்று கூறுகின்றான். ஆகையால் இந்த நோன்பின் மகத்துவத்தையும் அது நமக்கு ஏற்படுத்த வல்ல பலன்கள் யாவை என்பது பற்றியும் அதனால் சமூகம் பெறும் நன்மைகள் யாவை என்பது பற்றியும் அதனால் சமூகம் பெறும் நன்மைகள் யாவை என்பனவற்றையும் ஆய்வு செய்ய நாம் கடமைப் பட்டுள்ளோம்.\n\"பட்டினி என்றால் என்ன என்பதை அறியாமல் செழிப்பில் வாழும் முஸ்லிம் செல்வந்தர்கள், வருடத்தில் ஒரு மாதம் நோன்பிருப்பதன் மூலம் பட்டினியை அறிந்து கொள்வதற்கும் அதன் மூலம் காலமெல்லாம் பட்டினியில் உழலும் வறியவர்க்கு உதவ வேண்டும் என்ற சிந்தனையைச் செல்வந்தர்களிடையே நோன்பு ஏற்படுத்துகிறது\" என்றும்\n\"பதினொரு மாதங்கள் வேளை தவறாமல் நிரம்பிய வயிறுக்கு ஒரு மாத காலம் நோன்பிருந்து சற்றே ஓய்வு கொடுப்பதன் மூலம் உடல் ரீதியான ஆரோக்கியம் கிட்டுகிறது\" என்றும்\n\"வருடத்தில் ஒரு மாதம் நோன்பிருப்பது ஆரோக்கிய வாழ்விற்கு நல்லதொரு பயிற்சி\" என்றும்\nஉலக ரீதியான பல காரணங்கள் மக்களால், மருத்துவர்களால் சொல்லப் பட்டாலும் நோன்பின் நோக்கத்தைப் பற்றி அல்லாஹ் என்ன கூறுகிறான் என்பதே இங்கு நம் சிந்தையில் கொள்ளத் தக்கதாகும்\nதக்வா எனும் அரபுச் சொல், விகாயா என்ற வேரடி வினையிலிருந்து பிறந்ததாகும். அதற்கு, சொல் வழக்கில் \"தற்காத்தல்\" என்று பொருளாகும். இறைவன் மீதுள்ள அச்சம் மேலோங்கி, பாவச் செயல்களிலிருந்து தற்காத்துக் கொள்ளும் பொருளில் தக்வா எனும் சொல், இறைமறை வழக்கில் \"இறையச்சம் – பயபக்தி\" என்று பொருள் கொள்ளப் படுகிறது. அதாவது மனிதனையும் இந்தப் பேரண்டத்தையும் அதில் உள்ள அனைத்தையும் படைத்து நிர்வகித்துவரும் (படைப்பாளியான) ஏக இறைவனாகிய \"அல்லாஹ்\" நம்மை எங்கிருந்தாலும் எந்நேரமும் கண்காணிக்கின்றான். எனவே, பாவச் செயல்களிலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்கிறோம் என்னும் எண்ண உறுதியை ஏற்படுத்துவது \"தக்வா\"வாகும்.\nநம்முடைய ஒவ்வொரு செயலும் தனிமையிலோ, கூட்டத்திலோ, இரவிலோ, பகலிலோ, எங்கு நிகழும்போதும் அது அவன் பார்வைக்கு மறைந்தது அல்ல. நாம் நிச்சயமாக நம் அனைத்து செயல்களுக்கும் பதில் சொல்ல வேண்டும். நன்மைச் செயல்களுக்குப் பரிசும் தீமைகளுக்கு (மன்னிப்பு இல்லையெனில்) தண்டனையும் பெறுவோம் எனும் எண்ணத்தில் உறுதியாக வாழ்வது என்பது தக்வாவின் விரிந்த பொருளாகும்.\n\"அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்\" என்ற எண்ணத்தில் அல்லாஹ்விற்குப் பயந்து, அவன் ஏவியவற்றை செய்தும், விலக்கித் தடை செய்தவற்றைத் தவிர்த்தும் வாழ்வதன் மூலம் \"தக்வா\"வைப் பெற்றுக் கொள்ளலாம்; அதிகரித்துக் கொள்ளலாம்.\nஉதாரணமாக ஒரு நோன்பாளி அவர் சிறுவனாக இருந்தாலும் வயதான முதியவராக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் தனிமையில் இருக்கும்போது பசியிருந்தும், தாகம் இருந்தும், சுவையான ஹலாலான உணவு வகைகள் வீட்டில் இருந்தாலும்கூட அதை நெருங்க மாட்டார். தன்னை யாருமே பார்க்கவில்லையே என்று அதனைச் சாப்பிடவோ குடிக்கவோ எண்ணங்கூட கொள்ள மாட்டார்.\nஏனெனில், தனிமையில் இருந்தாலும் தம்மை இறைவன் (அல்லாஹ்) கண்காணிக்கின்றான் எனும் எண்ணம் ஒரு நோன்பாளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட ஹலாலான உணவை உண்டாலும், \"நாம் நோன்பை முறித்த பாவத்திற்கு அல்லாஹ்விடம் தண்டனை பெறுவோம்\" என்று இறைவனுக்கு அஞ்சி, தமது பசியை தமது தாகத்தைக் கட்டுபடுத்தி வைக்கிறார்.\nஹலாலானவற்றையே இறைவனின் கட்டளைக்கு அஞ்சிக் கட்டுப்பாட்டுடன் தவிர்த்துக் கொண்ட நோன்புப் பயிற்சியின் பலனாக, மனதில் இறையச்சம் மிகுந்து என்றும், எங்கும், எந்நிலையிலும் ஹராமானவற்றை அதாவது அல்லாஹ்வால் அனுமதிக்கப்படாத உணவுகள், போதைப்பொருட்கள், மதுபானங்கள் ஆகியவற்றை விலக்கி வாழ்வதோடு, தவறான முறையில் ஏமாற்றித் திருடுதல், மோசடி செய்தல் போன்ற விலக்கப்பட்ட செயல்கள்கள் மூலம் சம்பாதித்தால் அல்லாஹ்விடம் கடுமையான தண்டனை உண்டு என்று எண்ணம் எற்பட்டு ஹராமானவற்றை விட்டு விலகி நேர்வழியில் வாழவும் நோன்புப் பயிற்சி வழி வகுக்கிறது.\nஇந்தச் சிந்தனை சிறுவர்களான பள்ளி மாணவ-மாணவியர் முதல் வீட்டில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கணவன், மனைவி, தந்தை, தாய், சகோதரன், சகோதரி, அண்டை வீட்டார், உற்றார், உறவினர், நண்பர்கள் என்று முழுச் சமுதாயத்திற்கும் சீராக நீதமாக சுமூகமாக உண்மையாளர்களாக வாழக்கூடிய ஒரு நல் வாய்ப்பை அளிக்கிறது. இவ்வாறான அனைத்து நற்பண்புகளுக்கும் இறையச்சம் எனும் தக்வாவே அடிப்படையாகத் திகழ்கிறது\nநோன்பின் மூலம் பெறும் தக்வாவினால் சமுதாயத்தில் உள்ள எல்லாவகையான பிரச்சினைகளும் மறைய வாய்ப்புள்ளது என்பதைப் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.\nதக்வா இல்லாத வாழ்க்கை அல்லது நோன்பு மாதத்தில் மட்டும் ஏற்பட்டு, நோன்பு முடிந்ததும் தீர்ந்து போகும் தக்வாதான் சமுதாயத்தில் உருவாகும் எல்லா/பெரும்பாலான பிரச்சினைகளுக்கும் மூலகாரணம் என்றால் மிகையாகாது. உலகில் மனிதன் சந்திக்கும் சூழ்நிலைகளும் அதன் மூலம் அவன் எடுக்கும் முடிவுகளும் தக்வாவின் அடைப்படையில் எடுக்கப் படும்போது அவனுக்கும் சமுதாயத்துக்கும் நன்மை பயப்பதாகவும் தக்வா அற்ற அடிப்படையில் எடுக்கப் படும்போது தீமையாகவும் அமைந்து விடுகின்றது.\nதக்வா என்ற இறையச்சம் இல்லாமல்/குறைந்து போவதே இவ்வுலகில் ஒவ்வொரு தனி மனிதன் முதல், பெரிய நாடுகள் வரை எடுக்கும் நடவடிக்கைகளும் மனித சமுதாயத்துக்குத் தீங்கு விளைவிப்பதாக அமைந்து விடுவதைக் காண்கிறோம். தனிமனிதக் கொலை, தற்கொலை முடிவுகள் முதல் \"பிரச்சினைக்குத் தீர்வு\" என்ற பெயரில் மனிதர்களைக் கொன்று குவிப்பது வரை இறையச்சம் என்ற தக்வா இல்லாததால், தட்டிக் கேட்கப் படமாட்டோம் என்ற அதீதத் துணிச்சலால் பெறப்படும் முடிவுகள்தாம் எனத் துணிந்து கூறலாம்.\nஇறையச்சம் நிரந்தரமாக உள்ள ஒருவர், எப்படிப் பட்ட இக்கட்டான, சோதனையான நிலையிலும் தற்கொலைக்கு முயல மாட்டார். ஏனெனில் தற்கொலை என்பது இறைவனால் மன்னிக்க முடியாத குற்றம் என்பதை அவர் உணர்ந்திருப்பார். தற்கொலை என்பது இவ்வுலகில் மனிதர்கள் சந்திக்கும் வறுமை, கடன், விரக்தி, ஏமாற்றம், தேர்விலோ வாழ்க்கையிலோ ஏற்படும் தோல்விகள், தாங்க முடியாத நோய்கள், இன்ன பிறவுக்கும் ஒரு தீர்க்கமான முடிவு என்று கருத மாட்டார்.\nமரணத்தோடு மனித வாழ்க்கை முடிவு பெறுவதில்லை. மரணித்ததன் பின்னர் இறுதித் தீர்ப்புக் கொடுக்கப்பட்டு மறுமை எனும் நிரந்தர வாழ்க்கை துவங்குகின்றது. இம்மை எனும் இவ்வுலகில் எடுக்கப்படும் அவசர முடிவுகளால் நிலையான மறுமை வாழ்க்கைக்கு மாபெரும் இழப்பு ஏற்படும் என்றும் உணர்வார்.\nசுருக்கமாக, இன்று மனித சமுதாயம் சந்தித்துவரும் வன்முறைகள், மோசடிகள், பொருளாதாரச் சுரண்டல்கள், காழ்ப்புணர்ச்சி, ஏற்றத்தாழ்வுகள், பற்பல ஊழல்கள், சொத்துத் தகராறுகள், மாமியார்-மருமகள், கணவன்-மனைவி, சகோதரர்கள் பிரச்சனைகள் உட்பட ஏனைய குடும்பப் பிரச்சினைகள், வரதட்சணைக் கொடுமைகள், தேர்வில் முறைகேடு செய்தல், (தேர்வுக்கு முன்பே) கேள்வித்தாள் விற்பனை, பொய்ச்சான்றிதழ்கள் விற்பனை, போதைப் பொருட்கள் வியாபாரம் தொடங்கி, தீய நோய்கள், பெண்களை இழிவு படுத்துதல், வல்லுறவு, விபச்சாரம் போன்ற சமுதாய சீர்கேடுகளும் ஒழிக்கப் படவேண்டும் என்றால் இறையச்சச் சிந்தனை மூலம் மட்டுமே முடியும்.\nரமளானில் நோன்பு நோற்பதன் மூலம் நாம் இந்த அரிய இறையச்சத்தைப் பெறுவதற்கு அல்லாஹ் அருள் புரிந்துள்ளான். அல்லாஹ் அருள் புரிந்து நாம் பெற்ற இறையச்சச் சிந்தனை இந்த ரமளான் மாத நோன்போடு முடிந்து விடக்கூடாது. வாழ்க்கை முழுவதிலும் வரும் நாட்களில் ஒவ்வொரு நொடியும் இதே எண்ணத்தோடு ஒவ்வொரு முஸ்லிமும் வாழவேண்டும்.\nதக்வா என்ற இறையச்சத்தை உள்ளத்தில் ஏற்றிக் கொண்டவர், \"தொழுகையை என் மீது கடமையாக்கிய இறைவன் என்னை இன்றும், என்றும் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கின்றான்\" என்ற நினைப்பை ஒருபோதும் மறந்து விடமாட்டார்.\nகடந்த காலத்தில் பாவச் செயல்களில் மூழ்கி இருந்தவர், இறையருளால் ரமளானில் தக்வாவைப் பெற்றுக் கொண்டு விட்டால், \"அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான். கடந்த காலத்தில் ஈடுபட்ட பாவச் செயல்களை நான் மீண்டும் செய்தால் அவன் என்னை நிச்சயமாகத் தண்டிப்பான்\" என்ற எண்ணம் மேலிட்டு, பாவச் செயல்களில் ஈடுபடுவதை முற்றாகத் தவிர்த்து விடுவார். மேலும் முன்னர் செய்த பாவங்களில் இருந்து அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற முயற்சி மேற்கொள்வார்.\nஇவையெல்லாம் தக்வா என்பது நோன்புக்கு மட்டும் தற்காலிகமானதாக இல்லாமல் வாழ்நாள் முழுதும் நிரந்தரமாக இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்\nதள்ள வேண்டியவையும் அள்ள வேண்டியவையும்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:\n\"யார்பொய்யானபேச்சையும்பொய்யானநடவடிக்கைகளையும்விட்டுவிடவில்லையோஅவர்தமதுஉணவையும்குடிப்பையும்விட்டுவிடுவதில்அல்லாஹ்வுக்குஎந்தத்தேவையுமில்லை\" (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி1903).\nசிலர் நோன்பு வைத்த நிலையிலும் தீமைகளைக் கைவிடாமல்,பொய் பேசுவது, கெட்ட வார்த்தைகள் பேசுவது, சினிமா வீடியோக்கள் சீரியல்கள், ஆபாச இணையம் என்று பலவிதமான மார்க்க முரணான கேளிக்கைகளில் ஈடுபடுவது ஆகிய செயல்களால் தமது நோன்பையும் நன்மைகளையும் தமது மறுமை வாழ்க்கையையும் பாழாக்குபவர்களாக வாழ்வதையும் பார்க்கிறோம். அல்லாஹ�� அவர்களுக்கும் நேர்வழி காட்டுவானாக என்று பிரார்த்திப்பதுடன் அவற்றால் ஏற்படும் தீமைகளை அவர்களுக்கு நல்ல முறையில் உணர்த்தி அவர்களையும் நேர்வழிப்படுத்த நாம் முயல வேண்டும்.\nசிலர் இந்த மாதத்திலும் நோன்பு மட்டும் வைத்துக் கொண்டு தொழாமல் பாராமுகமாக இருப்பதும், இன்னும் சிலர் தூங்குவதில் அதிக நேரத்தைக் கழிப்பதும் உண்டு. இதைவிடவும் வேதனை, இன்னும் சிலர் அலட்சியமாக நோன்பும் வைக்காமல் தொழுகைக்கும் செல்லாமல் வெறுமனே ஈத் பெருநாள் அன்று மட்டும் பள்ளிக்கு வருபவர்களும் நம் சமுதாயத்தில் உண்டு என்பது கசப்பான உண்மையாகும்.\nஅல்லாஹ் அவர்களுக்கும் நேர்வழி காட்டுவானாக\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n என்றுகேட்கப்படும். உடனேஅவர்கள்எழுவார்கள். அவர்களைத்தவிரவேறுஎவரும்அதன்வழியாகநுழையமாட்டார்கள். அவர்கள்நுழைந்ததும்அவ்வாசல்அடைக்கப்பட்டுவிடும். அதன்வழியாகவேறுஎவரும்நுழையமாட்டார்கள். (அறிவிப்பாளர்: சஹ்ல்(ரலி) நூல்: புகாரி – 1896).\nமேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஎனக்காகநோன்பாளிதம்(ஹலாலான)உணவையும்குடிப்பையும்உடலிச்சையையும்துறந்துவிடுகிறார். (அவரது)நோன்புஎனக்குமட்டுமேஉரியது.அதற்குநானேகூலிவழங்குவேன். (நோன்பின்போது செய்யப்படும்)\nஒருநன்மைஎன்பதுபத்துமடங்குகள்பெருகக்கூடியதாகும். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி 1894) .\nபாவங்களிலிருந்து காக்க வேண்டிய நோன்பு பயனின்றிக் கழிவதால் யாருக்கு இழப்பு என்பதை நாம் சிந்திக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.\nஅல்லாஹ்வின் தூதர் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் நோன்பை கேடயத்துக்கு உவமையாக்கிக் குறிப்பிட்டுள்ளார்கள். கேடயம் உறுதியாக இருந்தால் அதைத் தாங்கிய ஒருவர் தன்னைத் தாக்கும் எதிரிகளிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள இயலுவதைப்போல், நோன்பு எனும் இக்கேடயம் உறுதியாக இருந்து இறையச்சத்தை வழங்கினால் இந்த வாழ்க்கையில் சந்திக்கும் பல விதமான தீய காரியங்களின் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இயலும் என்று இதன் மூலம் உணரலாம்.\nமேலும் படைவீரர்கள் எவ்வாறு அன்றாடம் பயிற்சிகளும் சிறப்புப் பயிற்சிகளும் பெற்றுக் கொண்டே எப்போது ஏற்படும் என்று அறியாத, அல்லது சில நேரங்களில் ஒரு போரும் நடைபெறாமல் ஓய்வு பெறும் நிலையிலும், போருக்குத் தயார் நிலையில் இருக்கப் பயிற்சி தொடர்ந்து எடுக்கின்றனரோ அதே போல் நாமும் இந்த ரமளான் மாத நோன்பு மற்றும் திங்கள், வியாழன், மாதம் மூன்று நோன்புகள் போன்ற ஸுன்னத்தான நோன்புகள் மற்றும் உபரியான, நபிலான நோன்புகள், மேலும் இறையச்சத்தை எற்படுத்தும் செயல்கள் மூலம் நமது ஈமானையும் இறையச்சத்தையும் உறுதியாக்கி, சமுதாயத்தில் மலிந்து கிடக்கும் வழிகேடுகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயல்வோமாக\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nநோன்பின் நோக்கம்: மாறாத, நிரந்தரத் தக்வா\nதொழுகையின் வரிசையில் (ஸஃப்பில்) நிற்கும் ஒழுங்குகள்\nஎண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் \nப்ளீச்சிங் பவுடரின் 10 பயனுள்ள நன்மைகள்\nசீனி : சில கசப்பான உண்மைகள் \nதயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் \nஅல்லாஹுவின் அழகிய பெயர்களும் அதன் அர்த்தங்களும்\nஅறிஞர்கள் பார்வையில் நபிகள் நாயகம்\nசொர்க்கத்திற்கு இலகுவான வழி பசித்தோருக்கு உணவு அளி...\nஎந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள்\nடூத் பேஸ்ட்… எது பெஸ்ட்\nகர்ப்பத்தின் போது சாப்பிட வேண்டியவை\nவேர்ட்: குறிப்பாக சில டிப்ஸ்\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nஊர் சுற்றலாம் வாங்க மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நட...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆர��்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்க வீட்டுல A/C இருக்கா... உபயோகமான எச்சரிக்கையான தகவல்கள்\nநாளுக்கு நாள் வெயிலின் கொடுமை கூடிக்கொண்டே போக... இனி , குடிசைகளிலும் கூட ஏ.சி. மெஷின் பொருத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிற அளவுக...\nபறந்து போகுமே உடல் வலிகள் \nபாத அழுத்த சிகிச்சை நிபுணர் மன அழுத்தம் , ரத்த அழுத்தம் , முதுகு வலி , கால் வலி , கழுத்து வலி , மூட்டு வலி என , உடலின் எந்தப் பகுதிய...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/01/09/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/29936/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-09012019", "date_download": "2020-07-11T21:42:41Z", "digest": "sha1:OFKQLDBNLNJYDDBFMPGYHASJYYQIEB5W", "length": 10668, "nlines": 197, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 09.01.2019 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 09.01.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 09.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 184.3458 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது நேற்றைய தினம் (08) ரூபா 184.4959 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (09.01.2019) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 127.8748 133.3299\nஜப்பான் யென் 1.6464 1.7069\nசிங்கப்பூர் டொலர் 132.2985 136.8151\nஸ்ரேலிங் பவுண் 228.6529 236.1108\nசுவிஸ் பிராங்க் 182.5279 189.3768\nஅமெரிக்க டொலர் 180.3715 184.3458\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 48.6431\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 49.6760\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 08.01.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 07.01.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 03.01.2019\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: ஜூலை 12, 2020\nமேல், சப்ரகமுவா, வடக்கு, கிழக்கில் மழை\nமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...\nஅவுஸ்திரேலியாவிலிருந்து 229 பேர் நாடு திரும்பினர்\nஅவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 229 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன்...\nஇளைஞர்களின் இன்றைய நிலைமைக்கு கூட்டமைப்பே பொறுப்பேற்க வேண்டும்\nஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் வாழ்க்கை தொழில்வாய்ப்பின்றி ...\nபலாலியில் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்த 100 பேர் வெளியேற்றம்\nகொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம், பலாலி விமானப்படைத்...\nமாளிகாவத்தை சூட்டில் காயமடைந்தவர் பலி\nமாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை...\nஇலங்கையின் 2ஆவது நீருக்கடியிலான அருங்காட்சியகம் திருகோணமலையில்\nஇலங்கையில் இரண்டாவது நீருக்கடியிலான அருங்காட்சியகம் திருகோணமலையில்...\nகடந்த 24 மணித்தியாலத்தில் 1,974 பேர் கைது\nகடந்த 09ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல், நேற்று (10) நள்ளிரவு 12.00 மணி...\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 03.07.2020\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 24.06.2020\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 23.06.2020\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 22.06.2020\nநமது சம காலத்தில் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் , பேருவளை நழீம் ஹாஜியார், சேர் ராசிக் பரீத் ஆகியோரின் கல்விச் சேவைகள் மறக்க முடியாதவை. அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம்...\nஅரசாங்க ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப\n47,430 அரசாங்க ஊழியர்களுக்குத் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிக்கத் தெரியாது என்றால் எங்கோ பிழை இருக்கின்றது.\nஇந்த சிறுவனுக்கு அநியாயம் நிகழந்துள்ளது\nவளம் குறைந்த அப்பாவியான ஒரு சிறுவனைப் பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நன்கு படித்த JMO டாக்டர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அதைவிட வேதனையாக இருக்கின்றது. முறைகேடாக...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2019/10/17/auab-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-17-10-2019-director-hr-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80/", "date_download": "2020-07-11T20:23:25Z", "digest": "sha1:QGOUG2IWEIWVN3B2WBHM6LZ73NANXB5Y", "length": 3957, "nlines": 79, "source_domain": "bsnleungc.com", "title": "AUAB தலைவர்கள் இன்று 17.10.2019 Director (HR) ஸ்ரீ அரவிந்த் வாட்னெர்கர் இடையே சந்திப்பு நடைபெற உள்ளது. | BSNL Employees Union Nagercoil", "raw_content": "\nAUAB தலைவர்கள் இன்று 17.10.2019 Director (HR) ஸ்ரீ அரவிந்த் வாட்னெர்கர் இடையே சந்திப்பு நடைபெற உள்ளது.\nகார்ப்பரேட் அலுவலகம், மாநிலம் மற்றும் மாவட்ட மட்டங்களில் 18.10.2019 அன்று உண்ணாவிரதம் நடத்த AUAB நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக, கோரிக்கைகளின் சாசனத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இயக்குநர் (HR) ஸ்ரீ அரவிந்த் வாட்னெர்கர் AUAB ஐ அழைத்துள்ளார். இந்த கூட்டம் இன்று காலை 10.00 மணிக்கு 17.10.2019 அன்று நடைபெறும். இந்த கூட்டத்தில் AUAB இன் அனைத்து சங்கங்களின் பொது செயலாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://ethiroli.com/main/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-11T19:55:13Z", "digest": "sha1:SI7WGKOJVQCU54UZ47PHBBO2BAKPZISY", "length": 13602, "nlines": 186, "source_domain": "ethiroli.com", "title": "பத்திரிகைகளுக்குச் சென்ற அரச இரகசிய ஆவணங்கள்; அவுஸ்திரேலிய அரசியலில் பரபரப்பு! | Ethiroli.com", "raw_content": "\nபத்திரிகைகளுக்குச் சென்ற அரச இரகசிய ஆவணங்கள்; அவுஸ்திரேலிய அரசியலில் பரபரப்பு\nஅவுஸ்திரேலிய பிரதமர் அலுவலத்திலிருந்து இரகசிய ஆவணங்கள் பத்திரிகை நிறுவனங்களுக்கு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅவுஸ்திரேலிய அரசாங்கத்தின் லிபரல்-தேசிய கட்சி நாடாளுமன்ற கூட்டத்துக்கு தனது உறுப்பினர்களை தயார்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது.\nஅப்போது அதற்கான இரகசிய புள்ளி விபரங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்புவதற்குப் பதிலாக, பிரதமர் அலுவலக அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள ஊடகங்களுக்குத் தவறாக அனுப்பியுள்ளனர்.\nபுலிகளின் முகாம்களிலும் மனிதப் புதைகுழிகள்; சர்வதேசத்திடம் கூறுங்கள் எனப் பணித்த சுமந்திரன்\nகிளிநொச்சியில் ஹெரோயினுடன் ஏழு பேர் கைது\nஇந்நிலையில், அந்த ஆவணங்களில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசுமார் 8 ஆயிரத்து 200 ஆவணங்கள் அடங்கிய அந்தத் தொகுப்பில், புகலிடம் கோருவோர் எண்ணிக்கை, வரிவிதிப்பு, சிரியாவில் மோதல், பரிஸ் ஒப்பந்தம் மற்றும் விக்கிலீக்ஸ் நிறுவுநர் ஜூலியன் அசாஞ்சே என பல முக்கிய விவகாரங்கள் அடங்கிய எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களால் கேட்கப்படும் கேள்விகளுக்குக் கூற வேண்டிய பதில்கள் என்பன அந்த மின்னஞ்சல் தகவலில் இருந்தது.\nஇதனால், அவுஸ்திரேலிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nயாழில் ஆடுகளைக் கடித்துக் கொன்ற சிறுத்தை\nவடக்கு, கிழக்குக்கே அதிகாரம் தேவை\nசஜித் அணிக்கு பச்சை சொந்தமில்லை; கச்சை கட்டுகிறது ரணில் தரப்பு\nகிளிநொச்சியில் ஹெரோயினுடன் ஏழு பேர் கைது\nயாழ். உரும்பிராயில் போதைப் பொருளுடன் இருவர் கைது\nகாங்கேசன்துறை- மகரகம வைத்தியசாலையூடாக காலிக்கு இன்று முதல் புதிய பஸ் சேவை ஆரம்பம்\nபுலிகளும், வடக்கு மக்களுமே என்னைப் பாதுகாத்தனர்; முன்னாள் கேர்ணல் ரத்னபிரிய தகவல்\n; பிக்குவின் கருத்துக்கு அங்கஜன் எதிர்ப்பு\nபுலிகளின் முகாம்களிலும் மனிதப் புதைகுழிகள்; சர்வதேசத்திடம் கூறுங்கள் எனப் பணித்த சுமந்திரன்\n100 பேருக்கு மேல் திடீர் சுகயீனம்; மக்கள் மத்தியில் பீதி\nயாழ். பல்கலைக் கழக துணைவேந்தர் தெரிவு; கிளம்பியது மற்றொரு சர்ச்சை\nகந்தக்காடு முகாமில் 196 பேருக்கு கொரோனா\nபுலிகளை சாத்தான்கள் என கூட்டமைப்பின் எம்.பி. ஒருவர் கூறித்திரிகிறார் அவர்களின் முகத்திரை தற்போது கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கின்றது\nதேர்தலிலிருந்து பின்வாங்க அங்கஜன் தயார்\nஈஸ்டர் தாக்குதல்; சாட்சியத்துக்காக ரிஸாட் முன்னிலை\nபத்திரிகைகளுக்குச் சென்ற அரச இரகசிய ஆவணங்கள்; அவுஸ்திரேலிய அரசியலில் பரபரப்பு\nஅவுஸ்திரேலிய பிரதமர் அலுவலத்திலிருந்து இரகசிய ஆவணங்கள் பத்திரிகை நிறுவனங்களுக்கு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅவுஸ்திரேலிய அரசாங்கத்தின் லிபரல்-தேசிய கட்சி நாடாளுமன்ற கூட்டத்துக்கு தனது உறுப்பினர்களை தயார்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது.\nஅப்போது அதற்கான இரகசிய புள்ளி விபரங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்புவதற்குப் பதிலாக, பிரதமர் அலுவலக அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள ஊடகங்களுக்குத் தவறாக அனுப்பியுள்ளனர்.\nபுலிகளின் முகாம்களிலும் மனிதப் புதைகுழிகள்; சர்வதேசத்திடம் கூறுங்கள் எனப் பணித்த சுமந்திரன்\nகிளிநொச்சியில் ஹெரோயினுடன் ஏழு பேர் கைது\nஇந்நிலையில், அந்த ஆவணங்களில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்களில் வெள���யாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசுமார் 8 ஆயிரத்து 200 ஆவணங்கள் அடங்கிய அந்தத் தொகுப்பில், புகலிடம் கோருவோர் எண்ணிக்கை, வரிவிதிப்பு, சிரியாவில் மோதல், பரிஸ் ஒப்பந்தம் மற்றும் விக்கிலீக்ஸ் நிறுவுநர் ஜூலியன் அசாஞ்சே என பல முக்கிய விவகாரங்கள் அடங்கிய எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களால் கேட்கப்படும் கேள்விகளுக்குக் கூற வேண்டிய பதில்கள் என்பன அந்த மின்னஞ்சல் தகவலில் இருந்தது.\nஇதனால், அவுஸ்திரேலிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n100 பேருக்கு மேல் திடீர் சுகயீனம்; மக்கள் மத்தியில் பீதி\nபாடசாலைகள் திறப்பு; மாணவர்கள் வருகை\nபுலிகளை மீள உருவாக்க முயற்சி; சிவாஜிக்கு நீதிமன்று அழைப்பாணை\nஏறாவூரிலிருந்து பொகவந்தலாவை சென்ற வழியில் பள்ளத்துள் பாய்ந்த பாரவூர்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1394_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-11T22:04:45Z", "digest": "sha1:V5CFGGPMU2JGHTM6JJU2YBKTVNZLTUON", "length": 5032, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:1394 பிறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:1394 பிறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:1394 பிறப்புகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:1398 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:பதினான்காம் நூற்றாண்டு பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1395 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-07-11T22:19:39Z", "digest": "sha1:WD3J4J3EETUSI6H5GYWE7GLMJMBRWMP5", "length": 6309, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "தீப்பெட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீப்பெட்டி என்பது தீக்குச்சிகளை வைக்க வடிவமைக்கப்பட்ட அட்டை அல்லது மெல்லிய மரத்தால் செய்யப்பட்ட ஒரு பெட்டி ஆகும். இது பொதுவாக உள்ளே உள்ள குச்சிகளை எரியவைக்க கரடுமுரடான, ஒரு முனையில் உரசக்கூடிய மேற்பரப்பைக் கொண்டிருக்கிறது.அந்த மேற்பரப்பில் போஸ்பரசு தடவப்பட்டிருக்கும். இதைக்கண்டு பிடித்தவர்கள் சுவீடனின் யோன், கொரல் சண்டேஸ்டம் ஆவார்.அதன் பின் பெட்டிக்குள் தீ அடைக்கப்படுவதால் தீப்பெட்டி என அழைக்கப்பட்டது. முற்காலத்தில் இதன் உடல் மரத்தால் ஆக்கப்பட்டிருந்தது.தற்போது இது மெழுகு நிறைந்த ஒரு காகிதத்தால் ஆக்கப்படுகிறது.\nதீப்பெட்டி மற்றும் தீக்குச்சி தொடர்பான பிற பொருட்களை பொழுதுபோக்காக சேகரிப்பது பில்லுமெனி எனப்படும்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூன் 2014, 03:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/137", "date_download": "2020-07-11T22:10:30Z", "digest": "sha1:ORPC7OBKQZ2H7GBDJSB6UX6QSBPKWRBD", "length": 8736, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/137 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n191 9-ஆம் வருஷம் மார்ச்சு மாத இறுதியில் ஆசிரியப்பெருமான் தமிழாசிரியர் வேலையிலிருந்து ஒய்வு எடுத்துக் கொள்ளும் நிலை வந்தது. இதனைத் தெரிந்துகொண்ட அன்பர் பலர் ஆசிரியருக்குக் கடிதம் எழுதினர். பலர் அவர் தமிழாசிரியராக இருந்ததல்ை பல மாணவர்கள் தமிழை விருப்பத்துடன் படித்து வந்தார்கள் என்றும், இனி வரும் மாணவர்களுக்கு அந்தப் பேறு கிடைக்காதே என்றும் வருந்தி எழுதினர்கள். இன்னும் சிலர், வேலையிலிருந்து கொண்டே பல தமிழ்நூல்களைப் பதிப்பித்த ஆசிரியப்பெருமான், இனிமேல் தம் நேரம் முழுவதையும் பதிப்புத்துறையில் செலவிடச் சத்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்று தம் மகிழ்ச்சியைத் தெரிவித்���ு எழுதினர்.\n1919-ஆம் ஆண்டு ஆசிரியப் பெருமான் ஒய்வுபெற்றுச் சென்னை மாநிலக் கல்லூரியிலிருந்து பிரிந்தார். அவ்வாறு பிரியும் நாள் அன்று அக்கல்லூரிப் பேராசிரியர்கள் அனைவரையும் சந்தித்து விடை பெற்றுக்கொண்டார். அப்போது முதல்வராக இருந்த ஆலன் துரையின் அறைக்கும் சென்ருர்.\nமுதல்வர் ஆசிரியப் பெருமானை அன்புடன் வரவேற்று நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தார். உங்களால் இந்தக் கல்லூரியும், இந்தக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் அனைவரும் பெரிதும் பயன் அடைந்திருக்கிரு.ர்கள். உங்களுக்கும் கல்லூரியைப் பிரிந்து செல்வது வருத்தமாகத்தான் இருக்கும். மாணக்கர்கள் உங்களேத் தம் தந்தை, யைப் போலவே எண்ணி மதிப்பு வைத்து மகிழ்ந்தார்கள். இந்த நேரத்தில் என்னல் உங்களுக்குச் செய்யக்கூடிய உதவி ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள். அதனை மிக்க மகிழ்ச்சியோடு நிறை. வேற்றுவேன்” என்று முதல்வர் சொன்னர்.\nஇந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று இவர் நினைத்தார். இதுவரை இந்தக் கல்லூரியில் தமிழாசிரியர் பதவியில் நன்கு கற்ற புலவர்களே இருந்து வந்திருக்கிருர்கள். இந்த நாட்டில் மாநிலக் கல்லூரி சிறந்த நிலையை வகிக்கிறது. இதன் பெருமையைப் பாதுகாத்து அதிகப்படுத்தும் முறையில் பேராசிரியர் களும் இருந்து வருகிருர்கள். தமிழ்ப் பேராசிரியர் கிடைக்கா விட்டாலும், எனக்குப் பின்னும் இங்கே வருகிற பண்டிதர் நல்ல\nஇப்பக்கம் கடைசியாக 30 ஜனவரி 2018, 07:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/sonamkishaadi-ranveer-singhs-crazy-dance/", "date_download": "2020-07-11T21:18:16Z", "digest": "sha1:3JRMP6CAVZ67MZ3BAI53UTJGY4N2LNFF", "length": 13617, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சோனம் கபூர் திருமணத்தில் ரன்வீர் சிங் குடிபோதையில் ஆட்டம்!!! - SonamKiShaadi: Ranveer Singh’s CRAZY dance", "raw_content": "\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nசோனம் கபூர் திருமணத்தில் ரன்வீர் சிங் குடிபோதையில் ஆட்டம்\nசூப் சாங் பாடிக் கொண்டிருந்தார்.\nமும்பையில் நடைப்பெற்ற சோனம் கபூர் திருமணத்தில் நடி���ர் ரன்வீர் சிங் குடித்து விட்டு எடுத்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nபாலிவுட்டில் பிரபல ஹீரோயினான சோனம் கபூர் தனது காதலருனான ஆனந்த் அகுஜாவை நேற்று முன் தினம் கரம் பிடித்தார். இவர்களின் திருமணம் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பிரம்மாண்டமாகவும், சீக்கிய முறைப்படியும் நடைப்பெற்றது.\nஇந்த திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் என பலர் கலந்துக் கொண்டனர். சோனம் கபூரும், ஆனந்த் அகுஜாவும் 4 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கபூர் குடும்பத்தில் நடிகை ஸ்ரீதேவி மரனம் அடைந்தார். ஸ்ரீதேவியின் மைத்துனர் மகள் தான் சோனம் கபூர்.\nஎனவே, சோனம் கபூரின் திருமண தேதி தள்ளி வைக்கப்பட்டது. 2 மாதங்கள் கழித்து கபூர் குடும்பத்தில் நடக்கும் முதல் நல்ல நிகழ்வு என்பதால் பாலிவுட் திரையுலகினர் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினம், பிரம்மாண்ட பார்ட்டி ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்த பார்ட்டில் நடிகர் ரன்வீர் சிங் நடிகை அலியா பட் உடன் கலந்துக் கொண்டார்.\nகணவனை ‘டா’ என்று செல்லமாக அழைத்த சோனம் கபூர்… கண்டித்த தாய்\nஅதன் பின்பு, இரவு குடித்து விட்டு டான்ஸ் ஆடியும் மகிழ்ந்துள்ளார். ரன்வீர் குடித்து விட்டு தனது செல்ஃபோனில் அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. திருமண வீட்டில் ரன்வீர் சிங் செய்த செயல்களை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். அத்துடன் ரன்வீர் குடித்து தனது முன்னாள் காதலியான தீபிகா படுகோனின் புகைப்படத்தை பார்த்து சூப் சாங் பாடிக் கொண்டிருந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகபில் தேவ் தம்பதியை அச்சு அசலாக பிரதிபலித்த ரன்வீர் – தீபிகா ஜோடி\n’சென்னைல இருந்து இந்த ரெண்டையும் வாங்காம வீட்டுக்கு வராதீங்க’ – ரன்வீருக்கு தீபிகாவின் அன்புக் கட்டளை\n – ஒரு மாஸ் ஹீரோவை இப்படியா பங்கம் பண்ணுவீங்க\nகபில் தேவின் ஜிம்பாப்வேக்கு எதிரான 175 ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது\nரன்வீர் சிங் – தீபிகா படுகோனே டான்ஸ்: ”கணவனும் மனைவியும் என்னா ஆட்டம்”\n”அவளிடம் வேறு என்ன கேட்க முடியும்” தீபிகா படுகோனை வெட்கப்பட வைத்த ரன்வீர் சிங்\n’உடம்பு தெரி���ுற மாதிரி டிரெஸ் போடுங்க’: தீபிகா படுகோனேவிற்கு சோனம் கபூரின் ஃபேஷன் அட்வைஸ்…\nஇந்தாண்டு அதிக வசூல் சாதனை புரிந்த பாலிவுட் படங்கள்\nதீபிகா படுகோனின் ஒரே ஒரு கமெண்டுக்கு, இவ்ளோ அலப்பறையா\nகாலா படத்தை வெளியிட தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு\nவிரைவில் ரஜினி மக்கள் மன்ற மாநாடு நடைபெறும்\nஅதே ஆக்ரோஷம்; அதே ஸ்பீட் – முகமது ஷமியின் லேட்டஸ்ட் பவுலிங் வீடியோ\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக விளையாட்டு உலகமே ஸ்தம்பித்துள்ளது. எனினும், கடந்த சில நாட்களாக கால்பந்து, டென்னிஸ் உட்பட சில விளையாட்டுகள் துளிர் விட ஆரம்பித்துள்ளன. கிரிக்கெட் தொடர்களும் ரெஸ்யூம் ஆக தொடங்கியுள்ளன. 5 மணி நேரம்; கிடுக்குப்பிடி விசாரணை – குறி வைக்கப்படுகிறாரா குமார் சங்கக்காரா சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் அய்யர் உட்பட சில பேட்ஸ்மேன்கள் அவ்வப்போது முடிந்த வரை பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பந்து வீச்சாளர்கள் வெளிப்புற மைதானங்களில் பயிற்சியை மேற்கொள்ள முடியாமல் […]\nஷமியின் வேகத்திற்கு காரணம் இதுதான் யாருடன் ஓட்டப் பந்தயம் நடத்துகிறார் பாருங்கள்\nஇந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது வீட்டுக்கு அருகில் இருக்கும் மைதானத்தில் தான் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டியுடன் வேகமாக ஓடி பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இறுதியில் யார் வேகமாக ஓடினார்கள் என்பதைப் பாருங்கள்.\nவீட்டில் இருக்கும் தங்கத்தை வங்கியில் வைத்து பாதுகாத்தால் வட்டி கிடைக்கும்\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nசிங்கம் அதன் பெருமையை இழந்த தருணம்… விரட்டுறது யாருன்னு பாருங்க\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; சூடுபிடிக்கிறது சிபிஐ விசாரணை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா; 69 பேர் பலி\nசிகிச்சையில் 3 அமைச்சர்கள்: ஹெல்த் ரிப்போர்ட் எதிர்பார்க்கும் தொண்டர்கள்\nசென்னை ஹயாத் ஹோட்டலில் 24 பேருக்கு கொரோனா: ‘லிப்ட்’கள் சீல் வைப்பு\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல��� தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vishals-thupparivaalan-released-in-internet/", "date_download": "2020-07-11T21:29:22Z", "digest": "sha1:JAI2TBK4WOR5A4FW4WUWKUMNXPWSD2FH", "length": 13973, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இணையத்தில் வெளியானது விஷாலின் துப்பறிவாளன்: படக்குழுவினர் அதிர்ச்சி - Vishal's thupparivaalan released in internet", "raw_content": "\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஇணையத்தில் வெளியானது விஷாலின் துப்பறிவாளன்: படக்குழுவினர் அதிர்ச்சி\nபடத்திற்கு பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வந்து கொண்டிருக்கும் வேளையில் இணையத்தில் வெளியாகியிருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nதமிழ் கன் அட்மின் கெளரி சங்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விஷால் நடிப்பில் ரிலீசாகி உள்ள துப்பறிவாளன் திரைப்படம் HD தரத்துடன் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ் சினிமாவை அச்சுறுத்தும் மிகப்பெரிய பிரச்னை பைரசி பிரச்னைதான். படம் வெளியான அன்றே ஆன்லைனில் முழுப் படமும் வெளியாகி விடும். காவல்துறையில் கொடுக்கப்படும் புகார்களை அடுத்து திருட்டு விசிடி விற்பனை செய்பவர்கள், உரிமம் பெறாமல் கேபிள் டிவிகளில் படங்களை ஒளிபரப்பியவர்கள் மட்டும் அவ்வப்போது கைதுசெய்யப்பட்ட நிலையில் இணையத்தில் பதிவேற்றம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் இருந்தது.\nஇந்நிலையில், புதுப் படங்களை பதிவேற்றும் “தமிழ் கன்”, “தமிழ் ராக்கர்ஸ்” இணையதளத்தின் அட்மின்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என நேற்று தகவல் வெளியானது. ஆனால், இந்த செய்தி இணையதளங்களில் பரவத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மின்களால் இது பொய்யான தகவல் என மறுப்பு தெரிவிக்கப்பட்டது.\nஎனினும், தமிழ் கன் இணையதளத்தின் அட்மினாகச் செயல்பட்ட கெளரி சங்கரை, காவல்துறை கைது செய்தது உறுதியானது. கெளரி சங்கரைப் பிடிக்க, தயாரிப்பாளர்கள் சங்கக் கண்காணிப்புக் குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இ���ர்கள் அளித்த தகவலின் படியே, கெளரி சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், காவல்துறை விசாரணையில், தான் அட்மின் இல்லை என முதலில் கெளரி சங்கர் கூறியதாகவும், பின்னர் உண்மையை ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உண்மையான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. கெளரி சங்கர் தான் உண்மையான அட்மினா என்பது அதன் பின்னரே தெரிய வரும்.\nஇதனிடையே, விஷால், பிரசன்னா, வினய், ஆன்ட்ரியா, அனு இம்மானுவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியது. இந்த படம் வெளியாகிய சில மணி நேரங்களிலேயே, HD தரத்துடன் இணையத்திலும் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வந்து கொண்டிருக்கும் வேளையில் இணையத்தில் வெளியாகியிருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nபணம் கையாடல் புகார் கூறிய விஷால்: கணக்குகளை சமர்பிக்க தயாராகும் ரம்யா\nபென்குயின்: வெளியாவதற்கு 2 மணி நேரம் முன்பே ரிலீஸ் செய்த தமிழ்ராக்கர்ஸ்\nPonmagal Vandhal vs TamilRockers: அதே ஹெச்.டி. தரத்தில் தமிழ் ராக்கர்ஸ் ரிலீஸ், தாங்குமா ஓ.டி.டி.\nபொன்மகள் வந்தாள்: முதல் நாளே சுட்டுத் தள்ளிய தமிழ்ராக்கர்ஸ்\n நீ ஒரு …..” விஷாலை மோசமாக சாடிய இயக்குநர் மிஷ்கின்\n’எனக்காக விஷால் ஃபிலிம் ஃபேக்டரி காத்திருக்க வேண்டும்’ – விஷாலை சூடேற்றிய மிஷ்கினின் 15 நிபந்தனைகள்\nநடிகர் சங்கத் தேர்தல் வழக்கு: தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை\nதமிழ் ராக்கர்ஸில் ‘ஜிப்ஸி’ லீக் – கைக்கொடுப்பார்களா ரசிகர்கள்\nகுழந்தையின் முதல் புகைப்படத்தை பகிர்ந்தார் செரீனா: வீராங்கனையின் அழகிய புகைப்பட தருணங்கள் இதோ:\nஅமர்நாத் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் கமாண்டர் சுட்டுக் கொலை\nசசிகலா ஆகஸ்டில் விடுதலையா – சிறை அதிகாரிகள் சொல்வது என்ன\nSasikala release : கர்நாடக சிறைத்துறை தலைமை கண்காணிப்பாளர் சேஷமூர்த்தி ஊடகங்களிடையே தெரிவித்துள்ளதாவது, சசிகலா உள்ளிட்ட 3 பேரின் விடுதலை குறித்து இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.\nசசிகலா பெயரில் பினாமி பரிவர்த்தனை தொடர்பான வழக்கு – உயர்நீதிமன்றம் உத்தரவு\nChennai high court : சசிகலாவின் பினாமி பரிவர்த்தனை எனக் கூறி, தங்களுக்கு சொந்தமான 148 கோடி ரூபாயை முடக்கி வருமான வரித் துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நவீன் பாலாஜி என்பவர் தொடர்ந்த வழக்கில், வருமான வரித் துறை துணை ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவீட்டில் இருக்கும் தங்கத்தை வங்கியில் வைத்து பாதுகாத்தால் வட்டி கிடைக்கும்\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nசிங்கம் அதன் பெருமையை இழந்த தருணம்… விரட்டுறது யாருன்னு பாருங்க\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; சூடுபிடிக்கிறது சிபிஐ விசாரணை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா; 69 பேர் பலி\nசிகிச்சையில் 3 அமைச்சர்கள்: ஹெல்த் ரிப்போர்ட் எதிர்பார்க்கும் தொண்டர்கள்\nசென்னை ஹயாத் ஹோட்டலில் 24 பேருக்கு கொரோனா: ‘லிப்ட்’கள் சீல் வைப்பு\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/arts-and-culture-40574409", "date_download": "2020-07-11T22:06:54Z", "digest": "sha1:R5G6CD2J5VGVU4MMNAL7K4W6JUS22MZX", "length": 4466, "nlines": 41, "source_domain": "www.bbc.com", "title": "வரலாற்றுக்கு வண்ணம் தீட்டும் பெண் - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\nவரலாற்றுக்கு வண்ணம் தீட்டும் பெண்\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nவரலாற்றுக்கு வண்ணம் தீட்டும் பெண்\nபிரேசிலைச் சேர்ந்த மரினா அமரல், டிஜிட்டல் வண்ணம் தீட்டுபவர். பழைய கருப்பு வெள்ளைப்படங்களுக்கு வண்ணம் தீட்டி வரலாற்றோடு சமகாலத்துக்கு தொடர்பை ஏற்படுத்த முயல்கிறார்.\nபுகைப்படங்களை வண்ணத்தில் பார்க்கும்போது அவற்றின் வரலாற்றோடு பார்வையாளர்களுக்குத் தொடர்பு ஏற்படுவதாகவும் அதன் உண்மைத்தன்மை அதிகமாக உணரப்படும் என்றும் அவர் கூறுகிறார்.\nகருப்பு வெள்ளை புகைப்படங்களில் இவர் எதையுமே மாற்றுவதில்லை. வண்ணங்களை மட்டுமே சேர்க்கிறார்.\nஎவ்வளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு உண்மையான நிறங்களை தேர்வு செய்கிறார்.\nஆஷ்விட்ச் யூத வதை���ுகாமில் கொல்லப்பட்ட மூன்று சிறுமிகள் புகைப்படம் தன்னால் மறக்கமுடியாதது. “தன் பெயரை, தன்கதையை அந்த சிறுமியே நேரில் சொல்லும் வாய்ப்பை ஏற்படுத்த விரும்பினேன். அதையே அந்த படங்கள் செய்தன”, என்கிறார் மரினா.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2020 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2016/tirupur/77807-.html", "date_download": "2020-07-11T21:59:32Z", "digest": "sha1:4JBIB3HMFYA3DGNYNXJC274CADE5WLDQ", "length": 16592, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "திருப்பூர் மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை | திருப்பூர் மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nதிருப்பூர் மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை\n1. காங்கேயத்தில் சுற்றுச் சாலை அமைக்கப்படும்.\n2. காங்கேயத்தில் அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் வசதி செய்து தரம் உயர்த்தப்படும்.\n3. பவானி சாகர் அணையிலிருந்து டுக்ஷஞ வாய்க்காலுக்கு கடை மடை வரை தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n4. திருப்பூரில் பெண் மற்றும் ஆண் தொழிலாளர்களுக்குத் தனித்தனியாகத் தங்கும் விடுதிகள் கட்டித்தரப்படும்.\n5. திருப்பூர் அரசுப் பொது மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்.\n6. காங்கேயம் தொகுதி நாகமநாயக்கன்பட்டி - உத்தமபாளையம் வட்டமலைக்கரை அணைக்குப் பரம்பிகுளம் ஆழியாறு உபரி நீரையும் அமராவதி ஆற்றின் உபரி நீரையும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.\n7. திருப்பூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டித்தரப்படும்\n8. உடுமலைப்பேட்டையில் காய்கறிப் பொருட்களுக்கான குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.\n9. பரம்பிக்குளம் - ஆழியாறு வாய்க்கால்கள் அனைத்தும் தூர்வாரப்படும்.\n10. திண்டுக்கல் முதல் கோவை வரை உள்ள இரு வழிச்சாலை நான்கு வழிச்சாலையாகத் தரம் உயர்த்தப்படும்.\n11. தாராபுரத்தில் க���டிநீர்ப் பிரச்சனையைத் தீர்ப்பதற்குத் திருமூர்த்தி அணை கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்படும்.\n12. தாராபுரம் அரசுப் பொது மருத்தவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் வசதி செய்து தரம் உயர்த்தப்படும்.\n13. திருப்பூர் மாநகரத்தில் மகளிர் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.\n14. பல்லடத்தில் கறிக்கோழி ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும்.\n15. திருப்பூரில் தென் மாவட்டம் செல்லும் பேருந்துகளுக்கு வசதியாக ஒரு புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்.\n16. திருப்பூரில் ஒருங்கிணைந்த உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்.\n17. திருப்பூரில் நுளுஐ மருத்துவமனை கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.\n18. திருப்பூரில் சுற்றுச் சாலை மற்றும் பறக்கும் உயர்மட்ட சாலை அமைக்கப்படும்.\n19. திருப்பூரில் பின்னலாடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.\n20. நொய்யல் - உப்பாறு திட்டம் நிறைவேற்றப்படும்.\n21. வெள்ளக்கோவில் மற்றும் பல்லடம் சுற்றுச் சாலை அமைக்கப்படும்.\n22. அமராவதி ஆற்றில் தடுப்பணைகள் கட்டப்படும்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\n2020-க்குள் வாய்ப்பில்லை: 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா...\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது: என்ஐஏ நடவடிக்கை\nஆட்சியர், எஸ்.பி., முதன்மை நீதிபதி: மகளிர் வழிநடத்துதலில் திண்டுக்கல் மாவட்டம்\nசி2எச் வெளியீட்டின்போது முதலில் பாராட்டியவர் ரஜினி: சேரன் நெகிழ்ச்சி\nசாத்தான்குளம் வீடியோ: சிபிசிஐடி எச்சரிக்கை; சுசித்ர�� விளக்கம்\nமீண்டும் அதிமுக ஆட்சி: தொடர்ச்சியாக 2-வது முறை வென்று 1984-க்கு பிறகு வரலாற்றுச்...\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது: என்ஐஏ நடவடிக்கை\nசி2எச் வெளியீட்டின்போது முதலில் பாராட்டியவர் ரஜினி: சேரன் நெகிழ்ச்சி\nசாத்தான்குளம் வீடியோ: சிபிசிஐடி எச்சரிக்கை; சுசித்ரா விளக்கம்\nநாளை முழு ஊரடங்கு; அத்தியாவசியத் தேவைக்குக் கூட வெளியில் வராதீர்கள்: அனுமதியின்றி வெளியில்...\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 3 முன்னாள் அமைச்சர்களுக்கு ‘மறுபிறவி’: அதிமுக பட்டியலில் இடம்பிடித்தனர்\nமல்லையா பாஸ்போர்ட் 4 வாரங்களுக்கு முடக்கம்: மத்திய அரசு நடவடிக்கை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/2173", "date_download": "2020-07-11T22:06:53Z", "digest": "sha1:TSC27YDT5RVXXUNDAZZ2UECWSZ6HQHOO", "length": 5824, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Thanjavur", "raw_content": "\nமாநகராட்சி குடிநீரை குடித்து 25 பேருக்கு வாந்தி வயிற்றுபோக்கு\nபலத்த போலிஸ் பாதுகாப்போடு குழாய் பதிக்கும் ONGC -மீண்டும் பதற்றமாகும் கதிராமங்கலம்\nசாலை அமைக்கும் பணியில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி\nஆற்று மணலில் சங்க கால தாய் தெய்வ சுடுமண் சிற்பம் கண்டெடுப்பு\nதஞ்சை பெண் போலீசுக்கு கரோனா உறுதி\nசுப நிகழ்ச்சிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் தகவல் தெரிவிக்க ஆட்சியர் உத்தரவு\nகல்லணை கால்வாயில் உடைப்பு... மாவட்ட கலெக்டர் ஆய்வு\nகல்லணை வாய்க்காலில் உடைப்பு... அடைக்கும் பணியில் விவசாயிகள்\nமண்ணோடு மண்ணாகும் முதுமக்கள் தாழிகள் பாதுகாக்குமா அரசு\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n 12 ராசியினருக்கும் பலன்கள், பரிகாரங்கள்\n - லால்குடி கோபாலகிருஷ்ணன் 106\nவிவசாயத்தில் பன்மடங்கு லாபமீட்ட ஜோதிட ரகசியம் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nமணவாழ்வு சிறக்க முகூர்த்த நாள் சூட்சுமம் - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2020/05/20130544/1368097/Edappadi-Palniswami-New-Announcement-CM-Fund.vpf.vpf", "date_download": "2020-07-11T20:44:04Z", "digest": "sha1:EAVBFVGCJCETVYHS56Q3VSOS2EJRKF5X", "length": 9762, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"பதிவு செய்யாத நெசவாளர்களுக்கு ரூ.2000\" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவ��ப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"பதிவு செய்யாத நெசவாளர்களுக்கு ரூ.2000\" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு கைத்தறி தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nதமிழ்நாடு கைத்தறி தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள், கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் வழங்குவார் என செய்திகுறிப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். தகுதியான நெசவாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சம்பந்தப்பட்ட துறையில் விண்ணப்பம் செய்து பயன் அடையுமானு முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nநிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு\" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்\nபொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் மேலும் 3965 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nபோலி கால் சென்டர் மூலம் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக மோசடி - மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி\nசென்னையில் போலி கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nகடனை திருப்பி செலுத்த முடியாததால் விரக்தி - மனைவிய��டன் சேர்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்\nதிண்டுக்கல் அருகே ஊரடங்கால் வேலையை இழந்து கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஅரசின் இலவச டயாலிசிஸ் மையத்தை திறந்து வைத்தார் மாநகராட்சி ஆணையர்\nசென்னை ஈஞ்சம்பாக்கம் நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் இலவச டயாலிசிஸ் மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் திறந்து வைத்தார்.\nசேலத்தில் கொரோனாவுக்கு 18 வயது இளம்பெண் உயிரிழப்பு\nசேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 18 வயது இளம் பெண் உயிரிழந்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-07-11T21:50:00Z", "digest": "sha1:XL4WVAJD527PUFSZ32NF6WUEZW5WW7RV", "length": 3824, "nlines": 69, "source_domain": "www.toptamilnews.com", "title": "சரமாரியாக தாக்கும் ஜோ மைகேல்!!! - TopTamilNews சரமாரியாக தாக்கும் ஜோ மைகேல்!!! - TopTamilNews", "raw_content": "\nHome சரமாரியாக தாக்கும் ஜோ மைகேல்\nசரமாரியாக தாக்கும் ஜோ மைகேல்\nPrevious articleஅம்மாவை அப்பா, பாட்டி, அத்தை தான் எரித்து கொன்றனர்: 5 வயது சிறுமியின் அதிர வைக்கும் வாக்குமூலம்\nNext articleஇயக்குநர் கார்த்திக் நரேனை புகழ்ந்து தள்ளிய பிரியா பவானி சங்கர்\nஊட்டியில் ரூ.447.3 கோடி செலவில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்\nமருமகனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பா கிளினீக்கில் வைத்து இளம்பெண்ணை அடித்து உதைத்த கொடூரம்\nதிருடிய பைக்கை உரிமையாளருக்கே கொரியரில் திருப்பி அனுப்பி வைத்த திருடர்\nகொரோனா பாதிப்பு… கைவிட்ட பிள்ளைகள்… உயிரை மாய்த்த தந்தை\nஎன் மகன் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்ததில் மகிழ்ச்சி- வீர மரணமடைந்தவரின் தாய்\n‘வெளிப்படையான, நியாயமான விசாரணை வேண்டும்’ சாத்தான்குளம் மரணம் பற்றி ஆனந்த் மஹிந்திரா\nபயிற்சி விமானம் கீழே விழுந்து விபத்து.. தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உட்பட இரண்டு பேர்...\nகைப்பிடி கறிவேப்பிலை,கொஞ்சம் மிளகு… காய்ச்சலை விரட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/vavuniya-protest/", "date_download": "2020-07-11T21:23:23Z", "digest": "sha1:K7F5JHVZL74ZGLZ2C2EV25D5WSTYEVZJ", "length": 9909, "nlines": 82, "source_domain": "www.ilakku.org", "title": "வவுனியாவில் போராட்டம்;குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்துங்கள் | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் வவுனியாவில் போராட்டம்;குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்துங்கள்\nவவுனியாவில் போராட்டம்;குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்துங்கள்\nவவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டோர் பல்வேறு வாசகங்களைக் கொண்ட பதாதைகளைத் தங்கியிருந்தனர்.\n”இலங்கையில் போர்க் குற்றம் செய்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்துங்கள்.”,”சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளை எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்.”,”எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று உண்மையைச் சொல்.” போன்ற வாசகங்களுடன் ”சுமந்திரன் , சீறீதரனை எதிர்க்கிறோம்.” என்ற பதாகையும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது\nPrevious articleசோதனைக்களம் – பி.மாணிக்கவாசகம்\nNext article தமிழரின் பூர்வீக குடிகள்,குடிநீருக்கே அல்லல்படும் அவலம்-வ.கிருஸ்ணா\nகி.மு 7ம் நூற்றாண்டு முதலாக தமிழ் பேச்சுவழக்கு மொழியாக இருந்துவந்துள்ளது-பேராசிரியர் சி.பத்மநாதன்\nதுரோகிகளுக்கு அம்பாறை மாவட்டத் தமிழ்மக்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள்\nஇராணுவத்தினரையும், புலனாய்வாளர்களையும் பயன்படுத்தி தேர்தலில் வெல���லமுயலும் ராஜபக்ச அரசு- ரணில்\nநவாலி நரபலி – பொதுமக்களை பாதுகாப்புக்காக வழிபாட்டிடங்களில் தஞ்சமடையுமாறு கூறிய சிறிலங்கா அரசு அந்த இடங்களை குறிவைத்து விமானத் தாக்குதல் நடத்தியது.இதில் 147 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nகைம்பெண்களுக்கு சமூக அங்கீகாரம் கிடைக்க வேண்டும்(நேர்காணல்) -சுபாசினி சிவதர்சன்\n“கைம்பெண்களிள் மேம்பாட்டுக்கு அனைத்து தரப்பினரும் உதவ முன்வர வேண்டும்”(நேர்காணல்) – மட்டு.அரச அதிபர்\nஎமது தொல்லியல் மரபுரிமை அடையாளங்களை நாமும் பாதுகாக்கலாம் (நேர்காணல்)-பேராசிரியர் பரமு புஸ்பரத்தினம்\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nநீண்டகால தமிழ்த் தேசியப் பற்றாளர் லோகசிங்கம் பிரதாபன் காலமானார்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nநாங்கள் உங்கள் துரோகத்தை புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளோம் ; உலகத் தலைவர்களை உலுப்பியெடுத்த ...\nஇந்தியாவில் ஈழத் தமிழர் படும் இன்னல்கள் குறித்து வைகோ கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/10/31/news/40895", "date_download": "2020-07-11T21:22:34Z", "digest": "sha1:E4KJJPPGFTQZFBLCMCYAYJS2IQP44TXR", "length": 7389, "nlines": 99, "source_domain": "www.puthinappalakai.net", "title": "தேர்தலுக்கு முன்னர் எம்சிசி உடன்பாடு கைச்சாத்து | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதேர்தலுக்கு முன்னர் எம்சிசி உடன்பாடு கைச்சாத்து\nOct 31, 2019 | 6:07 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nவரும் 16ஆம் நாள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, மிலேனியம் சவால் நிறுவனத்தின் 480 மில்லியன் டொலர் கொடையைப் பெறுவதற்காக அமெரிக்காவுடன் உடன்பாட்டில் கையெழுத்திடப்படும் என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஅலரி மாளிகையில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.\n”எம்சிசி கொடை உடன்பாட்டுக்கு, இப்போது அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, அதிபர் தேர்தலுக்கு முன்னர் உடன்பாடு செய்து கொள்ளப்படும்.\nசிறிலங்கா ஏன் இந்தக் கொடை உடன்பாட்டை நிராகரிக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை\nசெய்திகள் கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு\nசெய்திகள் வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு\nசெய்திகள் கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள்\nசெய்திகள் தமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந்துரை செய்யலாம்\nசெய்திகள் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை 0 Comments\nசெய்திகள் கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு 0 Comments\nசெய்திகள் வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு 0 Comments\nசெய்திகள் கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள் 0 Comments\nசெய்திகள் தமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந��துரை செய்யலாம் 0 Comments\nVicknaseelan Jeyathevan on அனைத்துலக நீதிமன்றில் ஒன் சான் சுகி\nநெறியாளர் on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nKumar on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nThanga. Mukunthan on தொடர்புகளுக்கு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/category/news/middle-east/", "date_download": "2020-07-11T21:05:14Z", "digest": "sha1:DCGDEQFHXQWP5ZEYLJOBI4LGPSG4KJCS", "length": 44480, "nlines": 255, "source_domain": "www.puthiyavidial.com", "title": "மத்திய கிழக்கு Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nஉ.பி-யில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதி: தப்பவிட்ட காவல்துறை\nபாஜக அரசின் திட்டமிடப்படாத முடக்கத்தால் ரூ.34 ஆயிரம் கோடி ஊதியத்தை இழந்த தொழிலாளர்கள்\nதீவிரவாதிகளுக்கு உதவிய தேவேந்திர சிங்: UAPA வழக்குகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்\nடெல்லி வன்முறை: வாட்ஸ்அப் குழுவில் திட்டமிட்டு, முஸ்லிம்களை கொன்று குவித்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை -கி.வீரமணி\nஉ.பி-யில் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.4,000 இல்லாததால் சுல்தான்கான் என்ற நோயாளி அடித்துக்கொலை\nரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க பாஜக அரசு முடிவு\nஉ.பி-யில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் யோகி அரசு\nஅமெரிக்கா சென்றும் சக இந்தியரை சாதி வன்கொடுமை செய்த சிஸ்கோ மேலாளர்\nகும்பகோணத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தந்தையை கொலை செய்த பாஜக தலைவர் கைது\nசாத்தான்குளம் தந்தை-மகனை கொலை செய்த போலிஸார் கைது: சிபிசிஐடி அதிரடி\nதமிழகத்தில் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள்\nபாஜக அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ.94.62 லட்சம் கோடி அதிகரிப்பு\nபிடிஐ-க்கு எதிரான பிரசார் பாரதி நகர்வு பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி -பாப்புலர் ஃப்ரண்ட்\nகாவல்துறையை பெருமைப்படுத்தி 5 திரைப்படம் எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன் -இயக்குநர் ஹரி\n“வெளிநாட்டு தாயின் வயிற்றில் பிறந்தவர் தேசபக்தராக இருக்க முடியாது” -ராகுலை சாடிய பிரக்யா தாக்கூர்\nபாஜக-காரரின் பைக்-ஐ விதிகளை மதிக்காமல் ஓட்டிய தலைமை நீதிபதி பாப்டே\nPM CARES நிதிக்கு சீன நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிய மோடி -ப.சிதம்பரம்\nவிசாரணை என்ற பெயரில் மோடி, அமித்ஷாவின் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள் -அஹமது பட்டேல்\nஅனைத்து UAPA வழக்குகளையும் NIA விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை -நீதிமன்றம்\nதடுப்புக் காவலில் உள்ள வழக்கறிஞர் மியான் அப்துல் கயூம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபான் மசாலாவை தடை செய்யக்கூடாது என்பதற்காகவே PM CARESக்கு ரூ.10 கோடி வழங்கியுள்ளோம் – ரஜ்னிகந்தா பான் மசாலா நிறுவனம்\nஇஸ்ரோவையும் தனியாருக்கு தாரைவார்க்க பாஜக அரசு முடிவு\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பொய் கூறிய பாபா ராம்தேவ் மீது வழக்கு\nஇந்தியாவின் 130 கோடி மக்களின் எதிர்காலத்தை இருளாக்கியுள்ளார் மோடி -ராணா அய்யூப்\nPM CARES வைத்து விளையாடும் பாஜக அரசு\nபாஜக அரசால் பொய் வழக்குகளில் கைதான ஜாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஜர்காருக்கு ஜாமின்\nமேற்கு வங்கத்தில் ஊரடங்கை மீறி கட்சிக்கூட்டம் நடத்திய பாஜக தலைவர்: காவல்துறை வழக்குப்பதிவு\nமுசாஃபர்நகரில் நேபாளத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினர் மீது உ.பி காவல்துறை குற்றப்பத்திரிகை\nசீனாவிடம் சரண்டர் ஆனதால் மோடி பெயரை சரண்டர் மோடி என மற்றிய ராகுல் காந்தி\n“சீனாவை விட பெரிய எதிரி பாஜக தான்” -மோடி அரசை சாடிய ஆகார் படேல்\nசீன தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என தெரிந்தும் பாஜக அரசு தூங்கிக்கொண்டுள்ளது -ராகுல் காந்தி\nகொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் -பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமோடியால் தத்தெடுக்கப்பட்ட கிராமத்தின் அவல நிலை: செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு\nரூ.57 கோடி வங்கி மோசடி: பாஜக தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nவெளிநாடு தப்லீக் ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு முயற்சி\nஇஸ்லாமியரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிய சம்பவம்: உ.பி அரசுக்கு கண்டன நோட்டீஸ்\nகுஜராத் டன்ஜன் -அரசு சிவில் மருத்துவமனை\nபாஜக அரசின் திட்டமிப்��டாத ஊரடங்கை விமர்சனம் செய்த ராஜிவ் பஜாஜ்\nசிகிச்சைக்கு பணம் இல்லாததால் கைகால்களை கட்டி வைத்து சித்ரவதை செய்த தனியார் மருத்துவமனை\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nகஸ்டடி படுகொலை: 2014ல் இராமநாதபுரம் எஸ்.பி. பட்டிணத்தில் நடந்தது என்ன\nநாட்டின் நலனுக்காக லடாக் மக்கள் சொல்வதை மோடி கேட்கவேண்டும் -ராகுல் காந்தி\nசிறையிலிருந்து மருத்துவர் கஃபீல் கான் கடிதம்\nநெல்லை மசூத் கஸ்டடி கொலை வழக்கு: NCHRO சட்டப் போராட்டம்\n14 வருடங்களுக்கு முன் நெஞ்சை பதற வைத்த கஸ்டடி படுகொலை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nஐக்கிய அரபு அமீரகத்தில் இஸ்லாத்திற்கு எதிரான விசக் கருத்தை பரப்பியதற்காக, மேலும் ஒரு பாஜக அதரவாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…More\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nGULF நியூஸ் என்ற புகழ் பெற்ற நாளிதழ் புதன்கிழமை அன்று வெளியிட்ட கட்டுரையில் முஸ்லிம்களுக்கு எதிரான விஷ கருத்துக்களை பரப்பி…More\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nகொரோனா பாதிப்பாக உலக முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிப்படைந்து வரும் நிலையில் கொரோனாவை குணப்படுத்த இதுவரை போதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இப்படியிருக்க,…More\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஇந்தியாவில் கொரோனா பரவலுக்கு இஸ்லாமியர்கள் தான் காரணம் என்று பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகள் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்தன.…More\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\nபெங்களூருவைச் சேர்ந்த தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல்…More\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nஐக்கிய அரபு எமிரேட்ஸின் GULF செய்தியின் ஆசிரியர் மஜார் ஃபருக்கிக்கு பாஜக மற்றும் இந்துத்துவ பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக மிரட்டல்கள் விடுத்துவருகின்றனர்.…More\n“எங்களது மதத்தையும், இனத்தையும் இழிவாக பேசினால் அமைதிக்காக முடியாது” -துபாய் இளவரசி\nகொரோனா நோய் உள்ளம் முழுவதும் தாக்கிக் கொண்டு இருக்கும் நிலையில், இந்தியாவில் மட்டும் இந்த நோய் பரவ முஸ்லிம்கள்தான் காரணம்…More\nஅரபு நாட்டில் இருந்த��கொண்டே முஸ்லிம்களுக்கு எதிராக பதிவிடும் இந்துத்துவாவினர்– துபாய் இந்திய தூதர் எச்சரிக்கை\nசமூக வலைதளத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான பதிவிடும் சங்பரிவார்களுக்கு துபாய் இந்திய தூதுவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனாவை எதிர்த்து போராடி…More\nபாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் ஒடுக்குமுறை நீடித்தால் மலேசியா பொறுமை காக்காது -பிரதமர் மஹாதிர்\nபாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் ஒடுக்குமுறையை கண்டு மலேசியா இனி அமைதி காக்காது என மலேசிய பிரதமர் மஹாதிர் முஹம்மத் தெரிவித்துள்ளார்.…More\nஹலோ.. நான் அமித்ஷா பேசுறேன் மத்திய பிரதேச ஆளுநருக்கு போன் செய்த விங் கமாண்டர்\nஇந்திய விமானப் படை விங் கமாண்டர் குல்தீப் பக்ஹேலா தற்போது டெல்லியிலுள்ள விமானப் படை தலைமையகத்தில் பணியாற்றிவருகிறார். மத்திய பிரதேச…More\nஈரான் மீது ரகசிய சைபர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா\nஈரான் மீது ரகசியமாக சைபர் தாக்குதல் நடத்தியதாக இரு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சவுதியின் இரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள்…More\nஇஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் வாக்குறுதி சட்டவிரோதமானது: ஐ.நா கண்டனம்\nமேற்குக் கரையிலுள்ள ஜோர்டான் பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் இணைப்பதாக, அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாக்குறுதி, சட்டவிரோதமானது என ஐ.நா.…More\nஇஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு சவூதி, துருக்கி கண்டனம்\nஇஸ்ரேலில் இந்த மாதம் 17ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் நெதன்யாகு மீண்டும் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் தாம் வெற்றி…More\nசிரியாவில் ராணுவ தாக்குதல்: குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பலி\nசிரியாவில் இட்லிப் பகுதியில் இராணுவப் படைகள் நடத்திய தாக்குதலில் 51 பேர் பலியாகினர். இதுகுறித்து சிரியாவில் உள்ள கண்காணிபுக் குழு…More\n“ஆப்கானிஸ்தான் மக்கள் கொல்லப்படுவது அமெரிக்க படைகளால் தான்”- ஐ.நா தகவல்\nஆப்கானிஸ்தானில், 2019 ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்ட மக்கள் தான் அதிகம் என்றும் ஐ.நா தகவல்…More\nபாலஸ்தீனம், சிரியா போன்ற நாடுகளில் தாக்குதலால் 12ஆயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. அறிக்கை\nகடந்த ஆண்டு தாக்குதலில் ஆப்கானிஸ்தான், ஏமன், பாலஸ்தீனம், சிரியா ஆகிய நாடுகளில் 12,000க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட���டுள்ளதாக ஐக்கிய நாடுகள்…More\nபலஸ்தீன மக்களின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கும் இஸ்ரேல்\nபலஸ்தீன், சுகுர் பஹர் என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடங்களை, எவ்வித அனுமதியும் இன்றி இஸ்ரேலிய ராணுவம் இடித்து தரைமட்டமாக்கியுள்ளது.…More\nதமிழகத்தில் ஆணவ கொலைகள் அதிகரிப்பு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் ஆணவ கொலைகள் அதிகரித்து வருவதாக நாளிதழில் வந்த செய்திகள் அடிப்படையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணி பிரசாத்…More\nஎம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விரைவில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான விசாரிக்க உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளின் படி சென்னையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. அதனால்…More\nமத்திய பிரதேசத்தில் பசு குண்டர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க திட்டம்\nநாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத அமைப்பும், இந்துத்துவா வெறியர்களும் மாட்டிறைச்சி வைத்திருந்தாலோ, சாப்பிட்டாலோ அவர்களது மீது கொடூரத் தாக்குதல் நடத்தி…More\nMore Stories In மத்திய கிழக்கு\nJune 30, 2015 நிவாரண கப்பலை கைப்பற்றிய இஸ்ரேல் உலக பார்வை\nJuly 30, 2019 பாலஸ்தீனம், சிரியா போன்ற நாடுகளில் தாக்குதலால் 12ஆயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. அறிக்கை\nFebruary 10, 2016 இஸ்ரேல்: மூன்று ஃபலஸ்தீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் உலக பார்வை\nSeptember 15, 2016 IFF இன் ஹஜ் சேவைப்பணி உலகம்\nMay 9, 2020 முஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS ஃபாசிசம்\nApril 23, 2018 இந்திய குழு பாலஸ்தீன எல்லைக்குள் செல்ல இஸ்ரேல் அனுமதி மறுப்பு \nJune 15, 2016 70% ஃபலஸ்தீன ஆதரவு பதிவுகளை நீக்கிய ஃபேஸ்புக், ட்விட்டர் வலைத்தளங்கள் செய்திகள்\nJune 20, 2016 எகிப்து அதிபர் மூர்ஸி அல்-ஜசீரா தொலைகாட்சி நிருபர்கள் உட்பட 11 பேர்களுக்கு சிறை செய்திகள்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nகஸ்டடி படுகொலை: 2014ல் இராமநாதபுரம் எஸ்.பி. பட்டிணத்தில் நடந்தது என்ன\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மா��வர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nகஸ்டடி படுகொலை: 2014ல் இராமநாதபுரம் எஸ்.பி. பட்டிணத்தில் நடந்தது என்ன\nபாஜக அரசின் திட்டமிடப்படாத முடக்கத்தால் ரூ.34 ஆயிரம் கோடி ஊதியத்தை இழந்த தொழிலாளர்கள்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2017/02/678_27.html", "date_download": "2020-07-11T21:16:05Z", "digest": "sha1:MDBUZIJFDQS44QWLYIHGNDM4RPTHNBHL", "length": 14409, "nlines": 254, "source_domain": "www.tamilkingdom.com", "title": "ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் - THAMILKINGDOM ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > S > ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்\nஅரசியல் செய்திகள் News S\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரி���் சிறிலங்கா தொடர்பான முக்கியமான விவாதங்கள் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\n2015ஆம் ஆண்டு சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்துக்கு அமைய, இந்தக் கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிககை சமர்ப்பிக்கப்படும்.\nஇந்த அறிக்கை தொடர்பாக வரும் மார்ச் 22 ஆம் நாள் விவாதம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் இன்று ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று ஜெனிவாவுக்குச் சென்றுள்ளார்.\nஎட்டுப் பேர் கொண்ட சிறிலங்கா அரசதரப்புக் குழுவுக்குத் தலைமையேற்று மங்கள சமரவீர நேற்று பிற்பகல் ஜெனிவா வந்தடைந்தார்.\nஅவரது குழுவில், நல்லிணக்கச் செயலணியின் தலைவர் மனோ தித்தவெல, அரசியலமைப்பு சட்ட நிபுணர் கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன, மற்றும் தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா உள்ளிட்டவர்களும் இடம்பெற்றுள்ளனர்.\nஇன்று ஆரம்பமாகும். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில், நாளை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார்.\nஇதன் போது,கடந்த 2015ஆம் ஆண்டு சிறிலங்காவின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளிப்பார் என்றும், இந்த தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு மேலதிக கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதேவேளை, சிறிலங்காவுக்கு மேலதிக காலஅவகாசத்தை வழங்குவதற்கு மனித உரிமை அமைப்புகள் பலவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.\nஅரசியல் செய்திகள் News S\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் Rating: 5 Reviewed By: Tamilkingdom\nபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அடித்தே கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமி\nபெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடுமைகள் ‘போக்சோ’ சட்டம் போட்டு குறையாத நிலையில் தற்போது தமிழகத்தில் 7 வயது சிறுமியை 29 வயது கொ...\nஇன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்ட பெண்ணின் பயண விபரம்\nகொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதாக இன்றைய தினம் (09) உறுதிப��படுத்தப்பட்ட கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் ஆலோசகராக பணிபுரிந்த பெண் கடந்த...\n21 கோடியை நானே பெற்றுக்கொண்டேன் ஒப்புக்கொண்டார் சுமந்திரன்(காணொளி)\nபூநகரி பகுதியில் நடைபெற்ற விபத்தில் பல்கலை மாணவன் பலி\nஇன்று (05) காலை பூநகரி பரமங்க்கிராய் வில்லு வீதியில் ஏற்ப்பட்ட விபத்தில் யாழ்ப்பாணம் நல்லூரடியை சேர்ந்த மொரட்டுவ பல்கலைகழகத்தில் கல்வி கற்கு...\nஇலங்கையில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையில் மேலும் 5 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற...\nமேலும் ஒருவருக்கு கொரோன தொற்று உறுதி 70 சிறுவர்கள் உட்பட 300 பேர் தனிமைப்படுத்தல்\nஇலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தி...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/05/Mahabharatha-Vanaparva-Section169.html", "date_download": "2020-07-11T21:33:01Z", "digest": "sha1:WEOR27TYVTCLBC2SNLWFE6RAI5KQRVDH", "length": 35363, "nlines": 103, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "போர் தொடங்கியது! - வனபர்வம் பகுதி 169", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 169\nநிவாதகவசர்களோடு அர்ஜுனன் போர் புரியத் தொடங்கியது...\nஅர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், \"ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, பிறகு,, நிவாதகவசர்கள் ஆயுதங்கள் தாங்கிய படி ஒரே கூட்டமாக உணர்ச்சிப் பெருக்குடன் என்னை நோக்கி விரைந்து வந்தார்கள். தேரின் பாதையைத் தடுத்து, சத்தமாகக் கர்ஜித்த அந்தப் பெரும் பலம் மிக்க ரதசாரதிகள் என்னை அனைத்து புறங்களிலும் நெருக்கி, அவர்களது கணைகளால் என்னை மூடினர். பிறகு பெரும் பராக்கிரமம் கொண்ட பிற பேய்கள் {அசுரர்கள்}, தங்கள் கணைகளாலும், தங்கள் கைகளில் இருந்த கைக்கோடரிகளையும், ஈட்டிகளையும், கோடரிகளையும் என் மீது வீசினர். இப்படி வீசப்பட்ட பெரும் பலம் வாய்ந்த கணைகளும், எண்ணற்ற கதாயுதங்களும், தண்டங்களும் இடைவிடாமல் எனது த���ரில் விழுந்தபடியே இருந்தன. நிவாதகவசர்களில் பெரும்பயங்கரமான முகம் படைத்தவர்கள் விற்களையும் கூரிய ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு போருக்காக என்னை நோக்கி ஓடி வந்தார்கள். அந்த மோதலில் நேராகச் செல்லக்கூடிய பலவகையான வேகமான கணைகளை எனது காண்டீவத்தில் இருந்து அடித்து, அவர்கள் ஒவ்வொருவரையும் பத்து கணைகளால் துளைத்தேன். கல்லில் கூரேற்றப்பட்ட எனது கணைகளால் அவர்கள் திரும்பி ஓடினார்கள்.\nபிறகு, மாதலியால் {இந்திரனின் தேரோட்டியால்} திறம்பட ஓட்டப்பட்ட எனது குதிரைகள், பலவிதமான அசைவுகளைக்காட்டி வாயு வேகத்துடன் இருந்தன. மாதலியால் திறம்பட வழிநடத்தப்பட்ட அவை திதியின் மகன்களை {அசுரர்களை} மிதிக்கத் தொடங்கின. மாதலியால் செயல்திறத்துடன் செலுத்தப்பட்ட அந்தத் தேரில் பூட்டப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான {பதினாயிரம்} குதிரைகள், ஏதோ சிலவே {சிறு எண்ணிக்கையிலான குதிரைகளே} இருந்தது போல எளிதாக நகரத்தொடங்கின. அவற்றின் மிதியாலும், தேர்ச்சக்கரத்தின் சடசடப்பாலும், எனது கணை மழையாலும், தானவர்கள் நூற்றுக்கணக்கில் விழ ஆரம்பித்தனர். விற்களுடன் போர்க்கோலத்தில் இருந்த மற்றவர்கள் உயிரிழந்து, தங்கள் தேரோட்டிகள் கொல்லப்பட்டு, குதிரைகளால் இழுத்துச் செல்லப்பட்டனர். பிறகு, அனைத்து பக்கங்களையும், திசைகளையும் மூடியபடி, தாக்குவதில் திறம் படைத்த அனைவரும் (அனைத்து தானவர்களும்) பலதரப்பட்ட ஆயுதங்களுடன் வந்ததைக் கண்டு எனது மனது வருத்தமடைந்தது. (இச்சமயத்தில்) கடுமை நிறைந்த குதிரைகளைத் திறம்பட நடத்திய மாதலியின் அற்புத பராக்கிரமத்தை நான் சாட்சியாகக் கண்டேன்.\n மன்னா {யுதிஷ்டிரரே}, அந்த மோதலில் வித்தியாசமான வேகமான ஆயுதங்களால் நான் ஆயுதம்தாங்கிய நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கானவர்களைத் (பேய்களை [அசுரர்களை]} துளைத்தேன். ஓ எதிரிகளைக் கொல்பவரே {யுதிஷ்டிரரே}, அனைத்து முயற்சிகளையும் முனைந்து கொண்டு களத்தில் திரிந்த என்னைக் கண்ட சக்ரனின் வீரத் தேரோட்டி {மாதலி} பெரும் திருப்தி கொண்டான். அந்தக் குதிரைகளாலும், தேராலும் ஒடுக்கப்பட்ட ஒரு சிலர் (அவர்கள் [அசுரர்கள்]} நிர்மூலமடைந்தனர்; பிறர் மோதலில் இருந்து விலகினர்; அதே நேரத்தில் கணைகளால் துன்புற்ற (சிலர்) நிவாடகவசர்கள், களத்தில் எங்களுக்குச் சவால் விட்டு பெரும் பலமிக்கக் கணைகளை மழையாகப் பொழிந்த படி எதிர்த்து வந்தனர். அதன்பேரில், மந்திரங்களால் ஈர்க்கப்பட்டுப் பிரம்ம ஆயுதங்களோடு தொடர்புடைய நான் அடித்த நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான வேகமான ஆயுதங்கள் அவர்களை எரிக்கத் தொடங்கின. என்னால் கடுமையாக ஒடுக்கப்பட்ட அந்தப் பலமிக்க அசுரர்கள் கோபம் மூண்டு ஒன்றாகச் சேர்ந்து கதாயுதங்களையும்ம், கணைகளையும் வாட்களையும் என் மீது பொழிந்தனர்.\nபிறகு, ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, தேவர்கள் தலைவனுக்குப் {இந்திரனுக்குப்} பிடித்த ஆயுதமான மாகவன் என்ற பெயர் கொண்ட கடும் சக்தி படைத்த தலைமையான ஆயுதத்தை எடுத்து, அந்த ஆயுதத்தின் சக்தியைக் கொண்டு, அவர்களால் அடிக்கப்பட்ட திரிசூலங்கள், வாட்கள், மற்றும் தோமரங்களை ஆயிரம் துண்டுகளாக அறுத்தெறிந்தேன். பிறகு கோபத்தால் அவர்கள் கரங்களையும் அறுத்து ஒவ்வொருவர் மீதும் பத்து கணைகளைத் துளைத்தேன். அந்தப் போர்க்களத்தில் காண்டீவத்தில் இருந்து அடிக்கப்பட்ட கணைகள் அத்தனையும் கருவண்டுகளின் வரிசைகள் போலத் தெரிந்ததைக் கண்டு மாதலி ரசித்தான். அவர்களும் என் மீது கணைகளைப் பொழிந்தனர். ஆனால் நான் அந்தப் பலமிக்கக் கணைகளை எனது கணைகளால் அறுத்தேன்.\nபிறகு இப்படி அடிக்கப்பட்ட நிவாதகவசர்கள் மீண்டும் அனைத்துப் புறங்களில் இருந்தும் பலம் மிக்கக் கணைகளால் என்னை மறைத்தனர். நான் அந்தக் கணைகளின் சக்தியை எனது வேகமான அற்புதமான எரிஆயுதங்களால் சமன் செய்து, கலங்கடித்து, அவர்களை ஆயிரக்கணக்கில் துளைத்தெடுத்தேன். அவர்களது கிழிந்த உடலில் இருந்த இரத்தம், மலை முகடுகளில் இருந்து ஓடும் மழைக்கால நீர் போல வழியத் தொடங்கியது. இந்திரனின் வஜ்ராயுதத்தைப் போன்று நேராகச் செல்லும் எனது வேகமான கணைகளால் காயமடைந்த அவர்கள் பெரிதும் துன்பமடைந்தனர். அவர்களது உடல்களில் நூற்றுக்கணக்கான இடங்களில் துளைக்கப்பட்டிருந்தனர். அவர்களது கரங்களின் சக்தியும் குறைந்து போயிற்று. பிறகு அந்த நிவாதகவசர்கள் மாயைக் கொண்டு (மாயையின் உதவி கொண்டு) என்னுடன் மோதினர்.\nLabels: அர்ஜுனன், தீர்த்தயாத்ரா பர்வம், நிவாதகவசர்கள், மாதலி, யுதிஷ்டிரன், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்���ுதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன�� சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷி��்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ���ைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/heard-of-the-woman-on-month-long-dharna-to-marry-narendra-modi-this-is-her-real-story/", "date_download": "2020-07-11T21:07:56Z", "digest": "sha1:CS4WUDKVZAB337NE2INYW3T2UXJ7O4B2", "length": 16142, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மோடியை திருமணம் செய்ய போராடும் இப்பெண்ணின் கடந்த காலம் உங்களுக்கு சிரிப்பை வரவழைக்காது -Heard Of The Woman On Month-Long Dharna To Marry Narendra Modi? This Is Her Real Story", "raw_content": "\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nமோடியை திருமணம் செய்ய போராடும் இப்பெண்ணின் கடந்த காலம் உங்களுக்கு சிரிப்பை வரவழைக்காது\nநரேந்திர���ோடியை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறி, டெல்லி ஜந்தர் மந்தரில், மோடி புகைப்படத்துடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.\nபிரதமர் நரேந்திரமோடியை தான் திருமணம் செய்வேன் என, ராஜஸ்தானை சேர்ந்த நடுத்தர வயது பெண் ஒருவர், டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடத்திவரும் செய்தியை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம்.\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்தவர் ஓம் சாந்தி சர்மா. இவர், பிரதமர் நரேந்திரமோடியை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறி, கடந்த செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில், மோடி புகைப்படத்துடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.\n“எனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. ஆனால், அது நெடுநாள் நீடிக்கவில்லை. நான் இப்போது தனிமையில் இருக்கிறேன். அதுபோல, மோடியும் தனிமையில் இருக்கிறார். அதனால், நான் அவரை திருமணம் செய்துகொண்டு அவருக்கு சேவை செய்ய விரும்புகிறேன்.”, என அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தார்.\n“பெரியவர்களை மதிக்க வேண்டும் என சிறு வயதிலிருந்தே சொல்லி கொடுத்திருக்கின்றனர். நான் மோடியை மதிக்கிறேன். என்னை மனநோயாளி என நினைத்து மற்றவர்கள் என்னை பார்த்து சிரிக்கின்றனர். ஆனால், என் மனநிலை நன்றாக உள்ளது. பணத்துக்காக நான் அவரை திருமணம் செய்துகொள்ள நினைக்கவில்லை. என்னிடமே நிலம், சொத்துகள் ஆகியவை நிறைய உள்ளன. அதை விற்றுகூட மோடியை காப்பாற்றுவேன்”, என கூறியிருந்தார்\n“அவரை பார்ப்பதற்கு யாரும் என்னை அனுமதிக்கவில்லை. அதனால் தான் இங்கு போராட்டம் நடத்திவருகிறேன். மோடி என்னை வந்து சந்திக்கும் வரை நான் போராட்டத்தை தொடருவேன்”, என அப்பெண் கூறினார்.\nஅப்பெண் போராட்டம் நடத்துவது மட்டும்தானே நமக்கு தெரியும். ஆனால், அவருடைய குடும்ப பின்னணி குறித்து கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.\nதன்னுடைய கடந்த காலம் குறித்து scoopwhoop இணையத்தளத்திற்கு அவர் பேட்டியளித்திருந்தார். அதில், அவர் குறிப்பிட்டதாவது:\nஓம் சாந்தி சர்மாவுக்கு கடந்த 1996-ஆம் ஆண்டு ஜெய்ப்பூரை சேர்ந்த கண்ணையா சர்மா என்பவருடன் திருமணமானது. அவர், சாந்தியை மனநலம் சரியில்லாதவர் எனக்கூறி தனித்துவிட்டு சென்றபோது, சாந்தி 6 மாதம் கர்ப்பமாக இருந்திருக்கிறார். இப்போது அவருடைய மகளு��்கு வயது 20.\nஅதே காரணத்தை சொல்லி, அவரது நான்கு சகோதரர்கள் மற்றும் அவரது மனைவிகளும் சேர்ந்து துரத்திவிட்டதாக தெரிவிக்கிறார் ஓம் சாந்தி.\n“என்னுடைய அண்ணன் சுஷில் சர்மாவின் மனைவி ஜெய்ப்பூரில் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிகிறார். என்னுடைய மகளை அவர்தான் வளர்த்து வருகிறார். நான் என் மகளை பார்க்கக்கூட அனுமதிக்க மாட்டார்”, என ஓம் சாந்தி கூறினார்.\n“ஆறு மாதங்களுக்கு முன் என் மகளை பார்க்க ஜெய்ப்பூருக்கு சென்றேன். ஆனால், ஒருமுறை பார்க்கக்கூட அனுமதிக்கவில்லை. என்னுடைய அவல நிலையை உங்களால் கற்பனைகூட செய்ய முடியாது. உங்கள் குழந்தையை நீங்கள் பார்க்க முடியாது என சொல்லும்போது அது உங்களுக்கு மிகவும் வலியை தரும்”, என்கிறார்.\nஜெய்ப்பூரில் தனக்கு நிலம் உள்ளிட்ட சொத்துகள் இருந்தும் அதிலிருந்து எதையுமே தராமல், தன் சகோதரர்கள் ஏமாற்றுவதாகவும் ஓம் சாந்தி குற்றம்சாட்டினார்.\nபிரதமர் மோடியை திருமணம் செய்துகொவதற்காக ஒரு பெண் போராடுகிறோம் என்றவுடன் பலரும் சிரித்திருப்பீர்கள். ஆனால், அவர் கடந்துவந்த வாழ்க்கை அவ்வளவு எளிதாக இல்லை என்பது இப்போது உங்களுக்கு புரியும்.\nகாய்ச்சல், திடீர் ஆக்ஸிஜன் குறைவு; டெல்லி சுகாதார அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி\nமருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்படலாம் ; தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை\nடெல்லியில் பெரிய நிலநடுக்கம் ஏற்படுமா\nகொரோனா பாதிப்பு : மும்பையில் மரண விகிதம் திடீர் அதிகரிப்பு ஏன்\nசிஏஏ போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி; சொந்த ஊர் செல்ல உதவி\nகுழந்தைகள் ஆரம்ப பள்ளியிலேயே பாலின கல்வி கற்பதை உறுதி செய்ய வேண்டும்\nடெல்லி வன்முறை விவகாரம் – கர்ப்பிணி மாணவிக்கு 3 வார சிறைத்தண்டனை\nஒற்றுமை என்பது பெருந்தொற்றுக்கு எதிரான சக்திவாய்ந்த ஆயுதம், பாரபட்சம் என்பது நம்மை பலவீனப்படுத்தும்.\nடெங்கு காய்ச்சல்: அரசின் தோல்வியை மறைக்க மக்கள் மீது பழி போடுவதா\nஅணியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட பின் இரட்டை சதம் விளாசிய ரவீந்திர ஜடேஜா\nசொந்தமும் பந்தமும் இதுக்குத்தான் வேணும் – நெகிழ வைக்கும் யானைப் பாசம் (வீடியோ)\nசாலையில் கீழ் புறத்தில் இருந்து மேல்புறம் நோக்கி மூன்று யானைகள் சென்று கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.\n2020 பேரழிவின் காலம் தான் ; நூற்றுக்கணக்கான யானைகள் மர்மமான முறையில் மரணம்\nஇறப்புக்கான காரணங்களை ஆராய யானைகளின் பரிசோதனை மாதிரிகள் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் கனடா நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nசிங்கம் அதன் பெருமையை இழந்த தருணம்… விரட்டுறது யாருன்னு பாருங்க\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; சூடுபிடிக்கிறது சிபிஐ விசாரணை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா; 69 பேர் பலி\nசிகிச்சையில் 3 அமைச்சர்கள்: ஹெல்த் ரிப்போர்ட் எதிர்பார்க்கும் தொண்டர்கள்\nசென்னை ஹயாத் ஹோட்டலில் 24 பேருக்கு கொரோனா: ‘லிப்ட்’கள் சீல் வைப்பு\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womenmedicine/2020/05/26121442/1554079/Natural-Ways-How-to-Remove-Bra-Strap-Marks.vpf", "date_download": "2020-07-11T20:07:11Z", "digest": "sha1:YBKOR5D5FKGR7DE3ZEUO2NICEYPQYHT7", "length": 8702, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Natural Ways How to Remove Bra Strap Marks", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபெண்களுக்கு உள்ளாடை போடுவதால் வரும் தழும்புகள் மறைய வேண்டுமா\nபெண்கள் பிரா அணியும் இடங்களில் எலாஸ்டிக்கால் கருப்புக் கோடுகள் வந்திருக்கும். உள்ளாடைகள் அணியும் இடத்தில் கருப்புக்கோடு வருவது இயல்புதான்.\nபெண்களுக்கு உள்ளாடை போடுவதால் வரும் தழும்புகள் மறைய வேண்டுமா\nபெண்கள் பிரா அணியும் இடங்களில் எலாஸ்டிக்கால் கருப்புக் கோடுகள் வந்திருக்கும். உள்ளாடைகள் அணியும் இடத்தில் கருப்புக்கோடு வருவது இயல்புதான். இருப்பினும் அது காண அத்தனை அழகாக இருக்காது. குறிப்பாக பெண்கள் பிரா அணியும் இடங்களில் எலாஸ்டிக்கால் கருப்புக் கோடுகள் வந்திருக்கும். இதை பெண்கள் விரும்ப மாட்டார்கள். இந்தக் கோடுக���ை நீக்க சில வீட்டுக்குறிப்புகளை பின்பற்றலாம்.\n* 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சில துளிகள் தேன் கலந்து கருப்பு கோடுகள் உள்ள இடங்களில் தடவ வேண்டும். அதை சருமம் உறிஞ்சும் வரை காய விடுங்கள். அதன் பின் நீரினால் கழுவிவிடுங்கள்.\n* ஆரஞ்சு தோலை வெயிலில் காய வைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள். அதில் பல அழகுக் குறிப்புகளுக்கு உதவும். அந்த ஆரஞ்சுப் பொடியில் தேன் ஊற்றி அதை பேஸ்ட் போல் குழைத்துக்கொள்ளுங்கள். அதை கருப்புக் கோடு உள்ள இடத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.\n* 1 ஸ்பூன் கடலை மாவுடன் 10 மிலி எலுமிச்சை சாறு ஊற்றி பேஸ்ட் போல் குழைத்து தடவ சரியாகும். தேவையற்ற முடிகள் வளர்வதை தடுக்கவும் இந்த பேக்கை அப்ளை செய்யலாம்.\n* முட்டையில் உள்ள வெள்ளையை மட்டும் எடுத்து அதில் சர்க்கரை சேர்த்து குழைத்து கோடுகள் உள்ள இடத்தில் தடவுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.\n* வெள்ளரி மற்றும் கற்றாழை இரண்டையும் பேஸ்ட் போல் குழைத்து தடவுங்கள்.\n* பேக்கிங் சோடாவையும் தண்ணீரில் குழைத்து கோடுகள் உள்ள இடத்தில் தடவுங்கள்.\n* கருப்புக் கோடுகள் உள்ள இடங்களில் ஆலிவ் எண்ணெய் தடவி மசால் செய்து இரவு தூங்கிவிடுங்கள். காலை எழுந்து கழுவிக்கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை செய்து வாருங்கள். பலன் கிடைக்கலாம்.\nSkin Care | Women Health | சருமம் பிரச்சனை | பெண்கள் உடல்நலம்\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nமுதல் குழந்தைக்கும், இரண்டாம் குழந்தைக்கும் இடையே எவ்வளவு கால இடைவெளி தேவை\nபெண் உடல் அதிசயங்களும்.. ரகசியங்களும்..\nபெண்ணின் கர்ப்பமும்.... ஹார்மோன் மாற்றங்களும்...\nகர்ப்ப காலத்தில் மாதுளம் பழம் சாப்பிடுவது நல்லதா\n40 வயதிற்கு மேல் தாம்பத்தியம்... இவ்வளவு நன்மைகளா\nபெண் உடல் அதிசயங்களும்.. ரகசியங்களும்..\nபெண்ணின் கர்ப்பமும்.... ஹார்மோன் மாற்றங்களும்...\nபெண்களை மனரீதியாக பாதிப்புக்குள்ளாக்கும் சிறுநீர் கசிவு பிரச்சனை\nகொரோனா முன் பலமானவர்கள் ஆண்களா, பெண்களா\nபெண்களின் கருவை கலைக்கும் ‘தைராய்டு’\nவலியுடன் கூடிய மாதவிலக்கு ஏற்பட என்ன காரணம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/supreme-court-chief-judge-sharad-arvind-bobde-swearing-ceremony-delhi", "date_download": "2020-07-11T20:50:28Z", "digest": "sha1:ZVV5LCBSKNIERAB7IVC5IADNWNRLXFCK", "length": 9388, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்பு! | supreme court chief judge Sharad Arvind Bobde swearing in ceremony delhi | nakkheeran", "raw_content": "\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்பு\nஉச்சநீதிமன்றத்தின் 47- வது தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் பாப்டே பதவியேற்றார்.\nகுடியரசுத்தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் எஸ்.ஏ.பாப்டேவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, பிரகாஷ் ஜவடேகர், பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்றதையடுத்து எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார்.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற எஸ்.ஏ.பாப்டே 2021- ஆம் ஆண்டு, ஏப்ரல் 23- ஆம் தேதி வரை 17 மாதங்கள் பணியில் நீடிப்பார். இவர் அயோத்தி, ஆதார் கட்டாயம் உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்துளளார். உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்தியாவில் மீண்டும் கால்பதிக்க டிக் டாக் புதிய திட்டம்\nஇந்தியாவில் கரோனாவில் இருந்து மீண்டவர்கள் விகிதம் உயர்வு\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 8 லட்சத்தைக் கடந்தது\n'1,13,07,002 மாதிரிகள் கரோனா பரிசோதனை'- ஐ.சி.எம்.ஆர். தகவல்\nபாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கரோனா\nசாகசம் செய்ய ஆம்புலன்ஸ் வாகனம்தான் கிடைத்ததா.. - சர்ச்சையை ஏற்படுத்திய ரோஜா\nகேரளாவில் புதிய உச்சம் தொட்ட கரோனா பாதிப்பு\nமராட்டியத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கரோனா ஒரே நாளில் 8,139 பேருக்கு கரோனா தொற்று...\nசிகிச்சை பெறும் பொன்னம்பலம்... ரஜினிகாந்த் உதவி\nஆலியா பட் திரைப்படத்திற்கு மத ரீதியாக உருவாகியிருக்கும் சர்ச்சை...\nசர்ச்சையில் சிக்கியுள்ள ‘பிதா’ படம்\nEXCLUSIVE -''ஒத்தைக்கு ஒத்தை வாலே'' என பென்னிக்ஸிடம் கத்திய எஸ்.ஐ... ஓடி ஒளிந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nசாத்தான் குள போஸ்ட்மார்ட்டம் தில்லுமுல்லு\nஅரசியலில் இருந்து முழுமையாக விலகியது ஏன் - நெப்போலியன் சொன்ன காரணம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.poikai.com/623.html", "date_download": "2020-07-11T19:45:08Z", "digest": "sha1:DLVU7JXAY2IU57LHU4I3JONNQZ7JVEP4", "length": 32277, "nlines": 133, "source_domain": "www.poikai.com", "title": "மேஷம் முதல் மீனம் வரை!... தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - Poikai News", "raw_content": "\nமேஷம் முதல் மீனம் வரை… தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nதமிழ் புத்தாண்டு சார்வரி வருடம் பிறக்கப் போகிறது. இந்த புத்தாண்டிற்கு வீறியெழல் என்று பெயர்.\n60 வருடங்களை கொண்ட தமிழ் வருடங்களில் இது 34வது ஆண்டாகும்.\nஇந்த ஆண்டில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டில் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.\nசார்வரி புத்தாண்டு தனுசு ராசியில் துலாம் லக்னத்தில் பிறக்கிறது. உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் ஆண்டு பிறப்பதால் நீங்க எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.\nவேலையில் நிம்மதி கிடைக்கும் திடீர் பதவி உயர்வு வரும் பணிச்சுமை குறையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணம் வங்கியில் சேமிப்பீர்கள். நீங்க செய்யும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உங்க உழைப்பிற்கு ஏற்ற பலன் தேடி வரும்.\nஉங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். சுப காரியங்கள் நடைபெறும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். வசதிகளும் வாய்ப்புகளையும் தரக்கூடிய ஆண்டாக இந்த புத்தாண்டு அமைந்துள்ளது. மறைமுக எதிர்ப்புகள் வரும் அதை சமாளிப்பீர்கள்.\nரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த சார்வரி தமிழ்புத்தாண்டு அதிக சந்தோஷங்களை தரப்போகிறது. நீங்க எதற்கும் கவலைப்படாதீங்க.\nபதவிகள் பட்டங்கள் தேடி வரும். கட்சிப்பணிக்காக வீண் விரைய செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். பணவரவு அதிகமாகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.\nகோபத்தோடு பேசாதீர்கள் அது குடும்பத்தில் பிரச்சினையை ஏற்படுத்தும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் சம்பாதிப்பீர்கள். வேலைச��சுமை அதிகரிக்கும். மன அழுத்தம் நீங்க தியானம் பண்ணுங்க. இந்த ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு குருவும் சனியும் ராஜயோகத்தை தரப்போகிறது.\nகணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். அவ்வப்போது சின்னச் சின்ன குழப்பங்கள் வந்தாலும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். ராகுவினால் ஐஸ்வர்யம் கிடைக்கும். மகாலட்சுமிக்கு நிகராக செல்வம் கிடைக்கும். சுக்கிரனைப் போன்றவர் ராகு. ராகுவைப் போல அதிகமாக கொடுப்பவர் யாருமில்லை\nசார்வரி தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரம் உங்களுக்கு அற்புதங்களை ஏற்படுத்தப்போகிறது. அஷ்டம சனி ஆட்டி வைக்கும் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினையை ஏற்படுத்தலாம்.\nகுடும்பத்தில் விட்டுக்கொடுத்து போங்க வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள்.வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்க திறமை பளிச்சிடும். சம்பள உயர்வு கிடைக்கும். பதவி உயர்வும் எதிர்பார்த்த இடத்திற்கு இடமாற்றமும் கிடைக்கும்.\nஎதிர்பாலின நட்புக்களிடம் கவனமாக இருங்க இல்லாவிட்டால் செய்யாத தவறுகளுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும். பேச்சில் கவனமாக இருங்க.\nவாக்கு கொடுக்காதீங்க காப்பாற்ற முடியாம போயிரும். இந்த ஆண்டு உங்களுக்கு வருமானத்தை விட செலவுதான் அதிகம் இருக்கும் என்பதால் சிக்கனமாக செலவு பண்ணுங்க. கொஞ்சமாவது சேமியுங்கள் கஷ்டங்கள் குறையும்.\nகடகம் ராசிக்காரர்ளுக்கு சார்வரி தமிழ் புத்தாண்டு முன்னேற்றங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. அதிகார பதவிகள் தேடி வரும். உங்களுக்கு நல்ல மதிப்பு மரியாதை தேடி வரும். அரசு அதிகாரிகளுக்கு மதிப்பு மரியாதை கூடும்.\nஅரசு வேலைக்கு முயற்சி செய்யலாம் கண்டிப்பாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு நிறைய சம்பளத்துடன் புரமோசன் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களுடன் ஏற்பட்ட மோதல் விலகும்.\nகுரு பார்வையால் இந்த ஆண்டு குதூகலமாக இருப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளினால் வீடு களைகட்டும். திருமண தடை நீங்கும் விரும்பிய வாழ்க்கை தேடி வரும். ஆண்டு தொடக்கத்தில் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.\nமொத்தத்தில் சார்வரி தமிழ் புத்தாண்டு மாற்றங்களும் ஏற்றங்களும் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.\nஉங்க ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பிறக்கிறது. உங்களுக்கு சங்கடங்களை விட சந்தோஷங்கள் அதிகமாக இருக்கும்.\nஇந்த ஆண்டு உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். சுறுசுறுப்பாக இருப்பீங்க. வேலையினால் நல்ல வருமானம் வரும். கடன் உதவி கிடைக்கும். ஆறாம் வீட்டில் குரு இருப்பதால் கடன் நிறைய கிடைக்கும். வங்கி கடன் உதவி கிடைக்கும்.\nகடன் கிடைக்கிறதே என்பதற்காக நீங்க வாங்காதீங்க. பொருளாதார மேன்மை அதிகரிக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இந்த ஆண்டு வீடு மனை வாங்கும் யோகம் வரும். பெரிய பதவிகள் தேடி வரும். தகவல் தொடர்புத்துறையில் இருப்பவர்களுக்கு வேலை மாற்றம் வரும்.\nசிலருக்கு விரும்பி இடத்தில் இடமாற்றம் கிடைக்கும். உயரதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்கும். பேசும் வார்த்தைகளில் கவனமாக இருங்க அமைதியாக இருந்தாலே போது பிரச்சினைகள் வர வாய்ப்பே இல்லை. விட்டுக்கொடுத்து போங்க எந்த பிரச்சினையும் வராது. வியாபாரிகளுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சார்வரி தமிழ் புத்தாண்டு சுகமான ஆண்டாக பிறக்கிறது. வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தேங்கிக்கிடந்த சரக்குகள் விற்றுத்தீரும்.\nபெண்களுக்கு பணம் நகை சேரும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். வேலையில் உங்க திறமை பளிச்சிடும் அதுவே உங்க புரமோசனுக்கு வழிவகுக்கும். எதிர்பார்த்த சம்பள உயர்வும் பதவி உயர்வும் தேடி வரும். உங்க ஆரோக்கியம் இந்த ஆண்டு அற்புதமாக இருக்கும். உங்க வீட்டில் சுப காரியங்கள் அதிகம் நடைபெறும்.\nகணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும். உங்களுக்கு பணப்பற்றாக்குறை நீங்கும். குரு பகவான் அதிசாரமாக ஐந்தாம் வீட்டில் இருக்கிறார் மன இருக்கம் குறையும். குடும்பத்தில் அமைதி நிலை இருக்கும். சிலருக்கு திருமணம் கை கூடி வரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பண வருமானம் வரும்.\nகடன்களை கொடுத்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருங்க. பணப்புழக்கம் அதிகமாகும் பணம் ஒரு பக்கம் வந்தாலும் செலவுகளும் வந்து கொண்டே இருக்கும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை க��ட்டுங்கள்.\nசார்வரி தமிழ் புத்தாண்டில் நிறைய சவால்களை சந்திப்பீர்கள். துணிச்சலாக நீங்க எடுக்கப்போகிற முடிவுகள் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். யாரிடமும் வம்பு வழக்குகளோ வீண் வாக்குவாதங்களோ வேண்டாம். இந்த ஆண்டு சொத்துக்களை வாங்குவீர்கள் வீடு வாங்கும் யோகமும் தேடி வரப்போகிறது.\nசிலருக்கு புதிய பதவிகள் தேடி வரும் சம்பள உயர்வு கிடைக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் வருகிறது.\nமுயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சில நேரங்களில் பெண்கள் குடும்ப வாழ்க்கையில் கசப்பான உணர்வுகளை சந்திப்பீர்கள். அது சில மாதங்களில் நீங்கும். வியாபாரத்தில் பண வரவு ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும்.\nமறைமுக எதிர்ப்புகளால் மன அமைதி குறையும். பேச்சில் நிதானம் தேவை. தேவையற்ற முதலீடுகளை தவிர்த்து விடுங்கள்.\nவிருச்சிகம் ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த ஆண்டு பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். வங்கி சேமிப்பும் உயரும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். சனி வக்ரகதியில் சஞ்சரிக்கும் காலத்தில் பேச்சில் கவனமாக இருங்க. விஐபிக்களின் அறிமுகம் கிடைக்கும். வேலைச்சுமை அதிகமாக இருந்தாலும் உற்சாகமாக செய்து முடிப்பீர்கள்.\nவியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் நிறைய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். புதிய முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். அடிப்படை வசதிகள் பெருகும். திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். ரொம்ப சுறுசுறுப்பாக வேலை செய்வீர்கள். பணம் சேமிப்பு அதிகமாகும்.\nஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். தொட்டதெல்லாம் பொன்னாகும் நினைத்த காரியம் நடக்கும். சுப காரிய பேச்சுக்கள் சாதகமாக முடியும். பேச்சில் கோபத்தை குறைங்க நல்லதே நடக்கும்.\nதனுசு ராசிக்காரர்களே இந்த சார்வரி புது வருடம் உங்க ராசியிலேயே பிறக்கிறது. உங்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். எந்த பொறுப்பையும் யாரை நம்பியும் ஒப்படைக்காதீங்க. ஏழரை சனி காலம் என்பதால் ஒருவித பதற்றத்துடனேயே இருப்பீங்க. வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். அடிக்கடி கோபப்பட்டு அவதிப்பட்டீங்க.\nஇனி உங்க கோபம் படிப்படியாக குறையும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். ��ொந்த பந்தங்களுடன் கூடி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் வரும் சிலருக்கு எதிர்பார்த்த பணம் வரும் சில நேரங்களில் எதிர்பாராத பணமும் வரும்.\nஎதிரிகள் பிரச்சினைகள் நீங்கும். நட்பு வட்டம் அதிகரிக்கும். படிப்படியாக உங்க பிரச்சினைகள் தீரும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் உங்களுக்கு லாபம் கிடைக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். பணவரவு நன்றாக இருக்கும்.\nகொடுத்த கடன்கள் வசூலாகும். ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். சாதனைகள் நிகழ்த்தப் போகும் ஆண்டாக சார்வரி புது வருடம் பிறக்கப் போகிறது.\nஇந்த சார்வரி தமிழ் புது வருடம் குடும்பத்தில் அதிக குதூகலத்தை ஏற்படுத்தப்போகிறது. நிம்மதியும் சந்தோஷமும் பிறக்கும்.\nஉங்களின் திறமை அதிகரிக்கும். செலவுகள் கூடும். வரவை விட திடீர் செலவுகள் ஏற்படும். உங்க குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். திருமணம் கைகூடி வரும். புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\nஉயர்கல்வி யோகம் கை கூடி வரப்போகிறது. ஏழரை சனி காலம் என்பதால் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம் கோபத்தை கட்டுப்படுத்துங்கள் நிதானமாக இருங்கள். சிலருக்கு வீடு வாங்கும் யோகம் கை கூடி வரப்போகிறது.மறைமுக எதிர்ப்புகள் குறையும்.\nஉங்க பேச்சிற்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு நல்ல வேலை வாய்ப்பு தேடி வரும். குழந்தைகளுக்கு கல்வி செலவுகள் தேடி வரும். திட்டமிட்டு செலவு செய்யுங்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். சார்வரி தமிழ் புது வருடம் சந்தோஷங்களை தரக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது.\nசார்வரி தமிழ் புதுவருடம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியமும் அதிர்ஷ்டமும் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. என்னதான் ஏழரை சனியில் விரைய சனி, விரைய குரு என்றாலும் உங்களுக்கு லாபங்களை அள்ளித்தரப்போகிறது.\nராஜயோகத்தை தரப்போகிற ஆண்டாக அமைந்துள்ளது. முன்னேற்றங்கள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். சேமிப்பு அதிகமாகும். சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உங்களுடைய கடன்களை திரும்ப செலுத்துவீர்கள். கடந்த காலங்களில் உங்களை வாட்டி வதைத்த பிச்சினைகள் தீரும். சொந்த பந்தங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.\nகுடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். நீங்க நினைத்தது நிறைவேறும். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் இந்த ஆண்டு நடைபெறும். குழந்தைக்காக தவித்துக்கொண்டிருந்தவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். நோய் பாதிப்பு பற்றிய அச்சம் நீங்கும்.\nஏழரை சனியால் சின்னச் சின்ன பாதிப்புகள் வந்தாலும் அது விரைவில் தீரும்.\nஉங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் புத்தாண்டு பிறக்கிறது. திடீர் திருப்பங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. நல்ல வேலை கிடைக்கும். சுப காரியங்கள் கைகூடி வரும். வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும். கௌரவ பதவிகள் தேடி வரும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.\nபங்குச்சந்தையில் நீங்கள் செய்யும் முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தை கொடுக்கும். பிரிந்திருந்த உறவினர்கள் ஒன்று சேருவார்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். தை மாதம் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவீர்கள்.\nதிருமணம் கை கூடி வரும் புத்திரபாக்கியம் கிடைக்கும். விரைய செலவுகளை கட்டுப்படுத்துங்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும். பிள்ளைகளால் நல்ல செய்திகள் தேடி வரும். பிள்ளைகளுக்காக சுப செலவுகளை செய்ய வேண்டியிருக்கும்.\nஇந்த சார்வரி புது வருடம் சாதனைகளை தரப்போகும் ஆண்டாக அமைந்துள்ளது.\nஉங்க ராசிப்படி உங்களுக்குள் இருக்கும் ரகசிய குணம் என்ன தெரியுமா\nபிறக்கும் சார்வரி தமிழ் புத்தாண்டில் ரிஷப ராசிக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்.. ராஜயோக அதிர்ஷ்டம் எப்போது தெரியுமா\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா\nஇந்த 6 ராசிக்காரர்கள் என்னென்ன குணங்கள் உடையவராக இருப்பார்கள்\nபழி தீர்க்க காத்திருக்கும் கிரகங்கள் யாருக்கு திடீர் ஆபத்து\nகலியுக வரதன் முருகப் பெருமான் அவதரித்த வைகாசி விசாக நாள் குறித்து ஓர் சிறப்பு…\nS என்ற எழுத்தில் பெயர் ஆரம்பித்தால்.. இவர்களின் குணாதிசயங்கள் இப்படி தான்…\nசீரடி சாய்பாபாவை மனம் உருகி வழிபட்டால் நினைத்ததை அடைவார்கள்..\nபாபாவை தரிசனம் செய்தும் அதிக நாட்கள் ஷீரடியில் தங்க முடியாது ஏன் தெரியுமா..\nஇந்த 12 பாவங்களை செய்தால் சிவனின் கோபத்திலிருந்து தப்பிக்கவே முடியாதாம்\nகுரு வக்ர பெயர்ச்சி 2020: 4 மாதத்தில் இந்த 4 ராசிக்காரர்களையும்…\nசூரியன் உச்சம் பெற்ற ராசிகள்… அதிர்ஷ்டங்கள் தேடி வருமாம்- இந்த வாரத்திற்கான…\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா இந்த 3 ராசிக்கும் பேரழிவு நிச்சயம்\nகல்வியமைச்சர் டலஸ் அழகப் பெரும வெளியிட்டுள்ள தகவல்\nஇலங்கையை பாதுகாப்பற்ற நாடாக அறிவித்துள்ள பிரித்தானியா\nலண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் அடித்துக் கொலை\nஇரண்டு வாரங்களில் நாட்டை அதிர வைப்போம்\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா இந்த 3 ராசிக்கும் பேரழிவு நிச்சயம்\nஇந்த 6 ராசிக்காரர்கள் என்னென்ன குணங்கள் உடையவராக இருப்பார்கள்\nபழி தீர்க்க காத்திருக்கும் கிரகங்கள் யாருக்கு திடீர் ஆபத்து பணப்பிரச்சினையால் திக்குமுக்காட போகும் ராசி எது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/tag/homeopathy-medicine", "date_download": "2020-07-11T21:16:54Z", "digest": "sha1:SAQ6A6S34KVZTL4TI3P2PVVAS5U3VVLP", "length": 7517, "nlines": 92, "source_domain": "youturn.in", "title": "homeopathy medicine Archives - You Turn", "raw_content": "நியூஸ்18 நிர்வாக இயக்குனராக்க பாண்டே உடன் பேச்சுவார்த்தை என வதந்தி\nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nகோவிட்-19 ஆல் இறந்தவர்களின் உடல்கள் கங்கையில் வீசப்படுகிறதா \nகோவில்களின் மின்சாரக் கட்டணத்தில் பாகுபாடு என மீண்டும் சர்ச்சை| விளக்கமளித்த அரசு செயற்பொறியாளர்.\n“பிளாஸ்மா நன்கொடையாளர்கள்” என தவறாக பரவும் இரத்த தானம் அளிப்பவர்கள் பட்டியல் \nசுறா மீனை தூக்கிச் செல்லும் பறவையின் வைரல் வீடியோ\nமோடி, ஜின்பிங் கார்ட்டூன் வீடியோ ஜப்பான் டிவி-யில் ஒளிபரப்பாகியதா \n“வைரஸ் ஷட் அவுட்” கொரோனாவிற்கு பயன்படாது என FDA எச்சரிக்கை \nஇனி இந்தியர்கள் கைலாயம் செல்ல சீன அனுமதி தேவையில்லையா \nட்ரோன் பாய் பிரதாப்-க்கு பிரதமர் மோடி DRDO-வில் பணி வழங்கினாரா \nகொரோனாவை ஓட ஓட விரட்டும் ஹோமியோபதி மருந்தா \nகோவிட்-19 பெரும் தொற்றின் அச்சுறுத்தல் தொடங்கியதில் இருந்து கொரோனாவிற்கு இதுதான் தீர்வு என பாரம்பரியம், அலோபதி, ஹோமியோபதி முறையில் பல்வேறு மருந்துகளின் பெயர்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதை…\nகொரோனா வைரஸை தடுக்கும் ஹோமியோபதி மருந்தினை அரசு வெளியிட்டதா \nசீனாவில் இருந்து பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் 100-க்கும் மேற்பட்ட உயிர்களை பலிக் கொண்டு பல நாடுகளுக்கு பரவி வருகிறத���. சீனாவில் இருந்து இந்தியா வந்த பயணிகளிடம்…\nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \nRJவிக்னேஷ் மிரட்டப்பட்டதாக வைரலாகும் வீடியோ \nகீழடி அகழாய்வில் 6-ம் நூற்றாண்டு சிரியா நாணயம் கிடைத்ததா | தொல்லியல் ஆர்வலரின் விரிவான தகவல்.\nநியூஸ்18 நிர்வாக இயக்குனராக்க பாண்டே உடன் பேச்சுவார்த்தை என வதந்தி\nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nகோவிட்-19 ஆல் இறந்தவர்களின் உடல்கள் கங்கையில் வீசப்படுகிறதா \nகோவில்களின் மின்சாரக் கட்டணத்தில் பாகுபாடு என மீண்டும் சர்ச்சை| விளக்கமளித்த அரசு செயற்பொறியாளர்.\n“பிளாஸ்மா நன்கொடையாளர்கள்” என தவறாக பரவும் இரத்த தானம் அளிப்பவர்கள் பட்டியல் \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nகோவிட்-19 ஆல் இறந்தவர்களின் உடல்கள் கங்கையில் வீசப்படுகிறதா \nகோவில்களின் மின்சாரக் கட்டணத்தில் பாகுபாடு என மீண்டும் சர்ச்சை| விளக்கமளித்த அரசு செயற்பொறியாளர்.\n“பிளாஸ்மா நன்கொடையாளர்கள்” என தவறாக பரவும் இரத்த தானம் அளிப்பவர்கள் பட்டியல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/231663-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-11T21:31:22Z", "digest": "sha1:Q4HUWRTUJJKGZIY7PHHQCTFJRTGFYUFB", "length": 19277, "nlines": 188, "source_domain": "yarl.com", "title": "கனடாவில், அபாயகரமான சந்தேக நபர்களில் பட்டியலில்.. தமிழ் இளைஞர்! - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nகனடாவில், அபாயகரமான சந்தேக நபர்களில் பட்டியலில்.. தமிழ் இளைஞர்\nகனடாவில், அபாயகரமான சந்தேக நபர்களில் பட்டியலில்.. தமிழ் இளைஞர்\nBy தமிழ் சிறி, September 4, 2019 in வாழும் புலம்\nபதியப்பட்டது September 4, 2019\nகனடாவில், அபாயகரமான சந்தேக நபர்களில் பட்டியலில்.. தமிழ் இளைஞர்\nகனடாவில் அபாயகரமான சந்தேக நபர்களில் பட்டியலில் தமிழ் இளைஞர் ஒருவரின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேடப்பட்டு வரும் 28 வயதான ஜெய்சன் ஜெயகாந்தன் என்பவரே அபாயகரமான நபராக அறிவிக்கப்பட்டுள்ளார். குறித்த நபரை காணும் பட்சத்தில் பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.\nசந்தேக நபரான தமிழ் இளைஞர் வன்முறையில் ஈடுபட கூடிய ஆபத்தானவர் என்று நம்பப்படுகிறது. அவரை காணும் பட்சத்தில் அவருக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும், உடனடியாக 9-1-1 என்ற இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.\nஅவர் மீது ஆயுதங்களை மறைத்து எடுத்து சென்றமை, துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியமை, பொது மக்களின் அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களை வைத்திருந்தமை, துப்பாக்கிகளை விடுவித்தமை மற்றும் தடை செய்யப்பட்ட துப்பாக்கியை வைத்திருத்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் தேடப்பட்டு வருகின்றார்.\nஜெய்சன் ஜெயகாந்தனின் அங்க அடையாளங்களாக, 5.8 அடி உயரும் கறுப்பு நிற தலைமுடி மற்றும் பளுப்பு நிற கண்களை கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"கனடாவில் அபாயகரமான சந்தேக நபர்களில் பட்டியலில் தமிழ் இளைஞர் ஒருவரின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்\"\nகனடா காவல்துறை அல்ல டொரோண்டோ காவல்துறை.\nகனடாவின் காவல்துறை துறை வேறு.\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்\nதொடங்கப்பட்டது வியாழன் at 19:16\nதொடங்கப்பட்டது 19 hours ago\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nதொடங்கப்பட்டது June 12, 2017\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்\nBy கிருபன் · Posted சற்று முன்\nவளவன், உங்கள் கருத்தோடு ஒத்துக்கொள்ள முடிகின்றது ஆனால் தரவுகள் இல்லாமல் வீதங்களை சொல்லமுடியாது. கள ஆய்வு செய்து தரவுகளைக் வைத்துத்தான் நம்பகமான நம்பர்களைச் சொல்லலாம். இல்லாவிட்டால் Finger in the Air Estimate தான்.\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்\nபுலம் பெயர்ந்த நாடுகளுக்கு 20 வயதை கடந்து வந்தவர்கள் அனைவருக்குமே சாதிபாகுபாடு என்பது மனதில் உறங்கி கொண்டே இருக்கிறது, ஆனால் அதை வெளிப்படையாக காட்டமுடியாததுக்கு இரண்டே காரணங்கள்தான். 1) எந்த ஒரு மனிதனிலும் தங்கி எவரும் இல்லை, எவருக்கும் சலாம் போடவேண்டிய அவசியமில்லை, 2) அப்படி திமிர்காட்டி நேரடி ஒடுக்குமுறைகாட்டினால் சட்டம் எந்த பாகுபாடும் பார்க்காமல் குற்றவாளிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கும். அங்கே தனிமனிதர்கள் தமது அந்தஸ்தை காண்பித்து சட்டத்தை வளைத்து தமக்கு சாதகமாய் ஆக்கமுடியாது. தாயகத்தில் சாதிய செல்வாக்கில் உள்ளவர்கள் தமது செல்வாக்கு அந்தஸ்தை பாவித்து காவல்துறையை தமது வீட்டுக்கே கூட்டி வந்து விருந்து வைப்பார்கள், அல்லது தனிப்பட்ட ரீதியில் கவனிப்பார்கள், அங்கே ஒடுக்கப்பட்ட ஏழைகள் பக்கம் இருக்கும் நீதி சபையேறாது. புலம்பெயர் தேசத்தில் அடுத்த தலைமுறையாக பிறந்தவர்களிடம் 50% சாதி உணர்வு இருக்கும் அது அவர்களாய் உணர்ந்ததல்ல பெற்றோர்களால் அறிவுறுத்தப்பட்ட வளர்ப்பு அது., அதுக்கடுத்த தலைமுறையில் 75% சாதி இல்லாமல் போகும் , அதுக்கடுத்த தலைமுறையில் சாதி மட்டுமல்ல தமிழும் இல்லாமல் போகும். அதுக்கு அடுத்த அடுத்த தலைமுறைகள் எப்படி தமது மூதாதையர்கள் வெளிநாடுகளுக்கு வந்தார்கள் என்ற வரலாற்றையே குத்து மதிப்பாகதான் அறிந்து வைத்திருப்பார்கள். ஒரு கட்டத்தில் புலம்பெயர் தேசங்களில் சாதி முற்றாகவே இல்லாமல் போகும். ஆனால் எத்தனை தலைமுறைகள் அல்ல நூற்றாண்டுகள் ஆனாலும் தாயகத்தில் சாதிவெறி என்பது இருந்தே ஆகும், இப்போது இருப்பதைவிட அது பல மடங்கு அதிகரித்தும் செல்லவும் வாய்ப்பு உண்டு. சாதி தவறு மனிதனை பிரித்து பார்க்ககூடாது, சாதியில் ஒன்றுமில்லை என்று குரல் எழுப்புகிறவர்களில் 90% வீதத்திற்கு அதிகமானோர் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் என்பதே கசப்பான உண்மை. என்றைக்கு உயர் சாதியென்று தம்மை கருதிகொள்பவர்களில் 90% வீதம்பேர் சாதி தவறென்று குரல் கொடுக்கிறார்களோ அன்றுதான் சாதிய ஒழிப்பு சாத்தியப்படும்.ஆனால் அதற்கான சாத்தியங்கள் ஒருபோதுமேயில்லை. பையன் இங்கே குறிப்பிட்ட மீனவர் சாதி என்பது வெள்ளாளர்களுக்கு அடுத்தடுத்த நிலையில் உள்ளவர்கள்,அதனால் போனால் போவுதென்று சகித்து கொண்டிருப்பார்கள். இதுவ��� அதற்குகீழ் உள்ள மரமேறுபவர்கள்,மூட்டை சுமப்பவர்கள், முடி வெட்டுபவர்கள், சலவை தொழிலாளர் சமூகத்தை சேர்ந்தவர்களை காதலித்திருந்தால் கண்டிப்பா ஒரு பிரளயமே நடந்திருக்கும், ஆக குறைந்தது பிள்ளைகளுடனான உறவையாவது முறித்து கொண்டிருப்பார்கள். தாயகத்தை பொறுத்தவரை தாழ்த்தப்பட்டவர்கள் சாதிகளை ஒழிப்பினை ஒரு போதும் சந்திக்க முடியாவிடினும் தூர நின்றுகொண்டே ஒரு மறைமுக சமத்துவத்தை ஏற்படுத்த மூன்று விஷயங்கள் மட்டுமே அவர்களுக்கு கை கொடுக்கும் அவை: கல்வி பொருளாதாரம். கண்ணியமான பழக்க வழக்கங்கள்.\nமரவள்ளி கிழங்கு வடை பற்றி முன்பு அறியவில்லை. வீடியோ செய்முறை நல்ல முயற்சி. பாராட்டுக்கள். இன்னும் கொஞ்சம் Healthy ஆன வகையில் இதை செய்யலாமா கோதுமை மாவுக்கு மாற்றீடாக வேறு எந்த மாவை பாவிக்கலாம் கோதுமை மாவுக்கு மாற்றீடாக வேறு எந்த மாவை பாவிக்கலாம் பொரிப்பதற்கு பதிலாய் வெதுப்பி எடுக்கலாமே.\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்\nஇருக்கலாம் ஆனால் பெற்றோரின் விருப்புவெறுப்புக்களும் அவர்களின் கௌரவங்களும் அதில் முக்கிய இடம் வகிக்கும்.\nலண்டன் \"டவர் கில்ஸ்\" மெட்ரோ நிலையத்தில் இறங்கி அருகே இருக்கும் சிறு பூங்காவில் (ஒரு ஆங்கிலேயரின் சிலையும் அங்கே இருந்தது) உட்கார்ந்து 'சாக்லேட் பாப்கார்ன்' கொரித்துக்கொண்டு, அப்படியே பொடிநடையாக சுரங்கப் பாதை மூலம் சாலையை கடந்தால் அங்கே ஒரு சிறிய அரண்மனை கோட்டை.. அருகேயிருந்த 'ஸ்டார் பக்ஸ்'ஸில் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுவிட்டு, டவர் ப்ரிட்ஜ் பாலத்தை பார்க்க தேம்ஸ் நதியின் கரையோரம் நடந்தால், எதிர்புறம் 306 மீ உயர 'சார்ட்' கூம்பு வடிவ கட்டிடம்..😎 கடும் குளிரில் நடுங்கியபடி பிடித்த பாடலை முனுமுனுத்துக்கொண்டே நதிக்கரையோரம் டவர் பிரிட்ஜ் நோக்கி நடந்தேன்.. அருகேயிருந்த 'ஸ்டார் பக்ஸ்'ஸில் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுவிட்டு, டவர் ப்ரிட்ஜ் பாலத்தை பார்க்க தேம்ஸ் நதியின் கரையோரம் நடந்தால், எதிர்புறம் 306 மீ உயர 'சார்ட்' கூம்பு வடிவ கட்டிடம்..😎 கடும் குளிரில் நடுங்கியபடி பிடித்த பாடலை முனுமுனுத்துக்கொண்டே நதிக்கரையோரம் டவர் பிரிட்ஜ் நோக்கி நடந்தேன்.. லண்டன் நகர மக்களின் ரசனை, லைஃப் ஸ்டைல், துபாய் நகரத்தைவிட வேறு விதமாக இருந்தது..🤩 கீழேயுள்ள காணொளியை இன்று பார்த்தபோது 8 மாதங்களுக்கு முன் சென்று வந்த லண்டன் காட்சிகள் மனக்கண்களில்..\nகனடாவில், அபாயகரமான சந்தேக நபர்களில் பட்டியலில்.. தமிழ் இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zerodegreepublishing.com/books/authors/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-11T19:33:37Z", "digest": "sha1:HI7UM73O2URJTSGM6NEAS5QGXO2KTG5R", "length": 22073, "nlines": 474, "source_domain": "zerodegreepublishing.com", "title": "இதெப்படி இருக்கு ? - க்ரீன்ஸ்டோன் லோபோ - ZERODEGREEPUBLISHING", "raw_content": "\n2019 உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா\nகோலியால் டெண்டுல்கரின் சாதனைகளை மிஞ்ச முடியுமா\nகங்கூலி பிசிசியின் தலைவர் ஆவாரா\nவிளையாட்டுப் போட்டிகளின் முடிவுகளை முன்கூட்டியே கணிக்க முடியுமா\nஉலகக் கோப்பை கிரிக்கெட், உலகக் கோப்பை கால்பந்து, டென்னிஸ் கிராண்ட்\nஸ்லாம் போட்டிகள், அடுத்த ஐபிஎல் போட்டிகள் இவற்றின் முடிவுகளை நம்மால்\nமுன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா\nஎதிர் காலப் போட்டிகளில் நம் வெற்றி வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ள\nஅறிவியல் கண்ணோட்டத்துடன் ஜோதிட சாஸ்திரத்தை அணுகும் நவீன\nஜோதிட நிபுணரான கிரீன் ஸ்டோன் லோபோ, இவை சாத்தியமே என்று\nஉறுதியாகச் சொல்கிறார். இந்தத் துறையில் 25 வருடங்களாக மிக விரிவாகவும்\nஆழமாகவும் ஆராய்ச்சி செய்து, லோபோ, 12 கிரகங்கள் கொண்ட ஒரு ஜோதிடக்\nகணிப்பு முறையை உருவாக்கியிருக்கிறார். இந்த முறையில் ஒருவரின் ஜோதிட\nபலன்களை மிகத் துல்லியமாக கணிக்க முடியும்.\nஆயிரக்கணக்கான பிரபலங்களின் ஜாதகங்களையும், கடந்த கால முக்கிய\nவிளையாட்டு நிகழ்வுகளையும் இவர் ஆராய்ச்சி செய்து, அதன் அடிப்படையில்,\nஉலககெங்கிலுமுள்ள கிரிக்கெட் இரசிகர்களின் மனங்களில் கொழுந்துவிட்டு\nஎரிந்து கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறார்.\nஇந்தியக் கிரிகெட்டின் சிக்கலான, சுவாரசியமான எதிர்காலத்தைப்\nபற்றி சொல்ல லோபோ ரெடி\n2019 உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா\nகோலியால் டெண்டுல்கரின் சாதனைகளை மிஞ்ச முடியுமா\nகங்கூலி பிசிசியின் தலைவர் ஆவாரா\nவிளையாட்டுப் போட்டிகளின் முடிவுகளை முன்கூட்டியே கணிக்க முடியுமா\nஉலகக் கோப்பை கிரிக்கெட், உலகக் கோப்பை கால்பந்து, டென்னிஸ் கிராண்ட்\nஸ்லாம் போட்டிகள், அடுத்த ஐபிஎல் போட்டிகள் இவற்றின் முடிவுகளை நம்மால்\nமுன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா\nஎதிர் காலப் போட்டிகளில் நம் வெற்றி வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ள\nஅறிவியல் கண்ணோட்டத்துடன் ஜோதிட சாஸ்திரத்தை அணுகும் நவீன\nஜோதிட நிபுணரான கிரீன் ஸ்டோன் லோபோ, இவை சாத்தியமே என்று\nஉறுதியாகச் சொல்கிறார். இந்தத் துறையில் 25 வருடங்களாக மிக விரிவாகவும்\nஆழமாகவும் ஆராய்ச்சி செய்து, லோபோ, 12 கிரகங்கள் கொண்ட ஒரு ஜோதிடக்\nகணிப்பு முறையை உருவாக்கியிருக்கிறார். இந்த முறையில் ஒருவரின் ஜோதிட\nபலன்களை மிகத் துல்லியமாக கணிக்க முடியும்.\nஆயிரக்கணக்கான பிரபலங்களின் ஜாதகங்களையும், கடந்த கால முக்கிய\nவிளையாட்டு நிகழ்வுகளையும் இவர் ஆராய்ச்சி செய்து, அதன் அடிப்படையில்,\nஉலககெங்கிலுமுள்ள கிரிக்கெட் இரசிகர்களின் மனங்களில் கொழுந்துவிட்டு\nஎரிந்து கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறார்.\nஇந்தியக் கிரிகெட்டின் சிக்கலான, சுவாரசியமான எதிர்காலத்தைப்\nபற்றி சொல்ல லோபோ ரெடி\n - க்ரீன்ஸ்டோன் லோபோ, எழுத்து பிரசுரம்\nகடந்த இருபது ஆண்டுகளாக சாரு நிவேதிதா தமிழ் சிறுபத்திரிக்கைச் சூழலில் நடத்திய விவாதங்களின் தொகுப்பு இது. ஒரு தமிழ் எழுத்தாளன் தன் தரப்பினை விட்டுக் கொடுக்காமல் இவ்வளவு நீண்ட போரட்டத்தை நடத்திய சந்தர்ப்பங்கள் மிகவும் அரிது. அதிகாரத்திற்கும் மையப்படுத்துதலுக்கும் எதிராக பிடிவாதத்துடன் இயக்கிய நிராகரிக்க முடியாத தரப்பு அது. கலை இலக்கிய சூழலிலும் அதற்கு வெளியேயும் பிற்போக்குவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் இந்தக் கட்டுரைகளில் சாரு நிவேதிதா வன்மையாகத் தாக்குகிறார். வழிபாட்டுக்கான பிம்பங்கள் கட்டி எழுப்பப்படும் இடங்களில் அபத்தங்களின் கேலிச் சித்திரங்களை வரைகிறார். மறுப்பதற்கும் விவாதிப்பதற்குமான சூழலை தொடர்ந்து உயிர்ப்பித்து வந்திருக்கும் சாருவின் இந்தக் கட்டுரைகள் கடந்த கால நூற்றாண்டு நவீன தமிழ் இலக்கிய வரலாற்றை ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தில் பதிவுசெய்கின்றன.\nகானகன் – லஷ்மி சரவணகுமார்\nகானகன் – லஷ்மி சரவணகுமார்\nபுலி வேட்டையில் தொடங்கி புலியின் வேட்டையில் முடியும் இந்த நாவலில் யானைகளுக்கும் புலிகளுக்கும் நினைவாற்றலும் கூரறிவும் இருப்பதாகச் சித்தரிக்கப்படுவது யதார்த்தமானதாகவே தெரிகின்றது. விலங்குகளை ஈவிரக்கமின்றிக் கொன்று குவிக்கும் தங்கப்பனை, சட்டத்தைக் கையில் வைத்திருக்கும் அதிகாரிகளாலோ கையறு நிலையிலுள்ள பழங்குடி மக்களாலோ தண்டிக்க முடியாமல் போனபோது, புலி தக்க தண்டனையை வழங்கி விடுகிறது. புலியிடம் நாம் காண்பது வன்மமல்ல; நீதியுணர்ச்சி.\nகேரளத்தை சேர்ந்த நளினி ஜமிலா தன் கதையை உலகிற்கு சொன்னபோது அது பாலியல் தொழிலாளிகள் உலகின் நேரடிக்குரலாக வெளிப்பட்டது.பாலியல் தொழிலாளர்களைப் பரிதாபத்திற்குரியவர்களாக மட்டுமே பார்க்கும் பாசாங்கான மனிதாபிமான பார்வைகளை நளினி ஜமிலாவின் குரல் கேள்விக்குள்ளாக்குகிறது.நளினி ஜமிலாவோடு சாரு நிவேதிதா நிகழ்த்திய இந்த உரையாடல் இருண்ட உலகின் அறியப்படாத மூலைகளில் வெளிச்சம் பாய்ச்சுகிறது.பாலியல் தொழிலாளிகள் பற்றி நிலவும் பொதுப்புத்தி சார்ந்த பிம்பங்களைத் தகர்கிறது.அந்த உலகத்தில் வாழும் ஒரு பெண்ணின் பிரச்சினைகளை அதற்குரிய மானுட கௌரவத்துடன் அணுகுகிறது இந்த உரையாடல்.\nவாழ்க்கையையும் இலக்கியத்தையும் ஒருசேர கவனிக்கிற காரணத்தாலே சுப்ரபாரதி மணியனின் எழுத்துக்கள் காலத்தின் கட்டாயமாக வெளிப்படிருப்பதில் அவருக்கு இணை யாருமில்லை. அவ்வளவு விரிவான வகையில் அவதானிப்பும் வாழ்க்கையின் மீதும் பிரச்சனைகள் மீதும் கொண்டுள்ளார். அவற்றை சமூகம் மீதான எதிர்வினையாகவும் விமர்சனமாகவும் படைப்பை உருவாக்கியிருக்கிறார். பிரச்சனைகள் பற்றி பேசுவதற்காக எழுதப்பட்டவை அல்ல அவை. வாழ்க்கையை விவரிக்கும் போது கதை மாந்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் வெளிப்படுகின்றன. அவை இன்றைய காலத்தின் தொழில் நகரம் சார்ந்த விஸ்வரூபங்களாக பரிமாணம் பெற்று விடுகின்றன. நகரம் சார்ந்த விளிம்பு நிலை பாட்டாளி வர்க்கத்தினர் பற்றி இவ்வளவு விரிவாகவும் அதிகபட்சமான சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/caumanatairanaaipa-paaraatatalaama-acairaiya-talaaiyanakama", "date_download": "2020-07-11T20:54:31Z", "digest": "sha1:XTCXY3DVORMCYCMQGT3F4PJGI2NNYOF4", "length": 4563, "nlines": 44, "source_domain": "sankathi24.com", "title": "சுமந்திரனைப் பாராட்டலாம் - ஆசிரிய தலையங்கம் | Sankathi24", "raw_content": "\nசுமந்திரனைப் பாராட்டலாம் - ஆசிரிய தலையங்கம்\nசெவ்வாய் ஜூன் 02, 2020\nமுள்ளிவாய்க்கால் நினைவு நாட்கள் நெருங்கும்போதெல்லாம், தமிழ் மக்களிடம் எழும் இனஅழிப்புச் சிந்தனையை திசை திருப்பும் செயற்பாடுகள் ஆண்டாண்டு தோறும் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல மாவீரர் நாள் போன்ற தமிழ் மக்களின் உணர்வுமிக்க காலங்களிலும் அதனைத் திசைதிருப்பி, சிந்தனையோட்டத்தை மாற்றியமைக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாகவே தாயகத்திலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றன.\nடோஹாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம்- நடந்தது என்ன\nசனி ஜூலை 11, 2020\nஅந்த பிரேதப்பெட்டிகள் மலர்சாலையின் மேல் மாடியில் காணப்படுகின்றன\nஞாயிறு ஜூலை 05, 2020\nவிடைதேடி விடைதேடி வினைத்திட்பம் கொள்வோம் விடைதேடி விடைதேடி\nமகிந்த ராஜபக்சவின் தப்புக் கணக்கு\nஞாயிறு ஜூலை 05, 2020\nஐந்தும் ஐந்தும் எத்தனை என்றால், பத்து (10) தான் பதில், ஆனால், ஐம்பத்தைந்து (55) என்கிறார்\nதீவிர வைரஸ்களுக்கு எதிராக உங்கள் உடல் எதிர்ப்பால் வெற்றிகொள்ளுதல்\nசனி ஜூலை 04, 2020\nCOVID-19 தொற்றுக்குள்ளனாவர்கள் விசேட மாற்றமொன்றை அனுபவிக்கின்றனர்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nவெள்ளி ஜூலை 10, 2020\nசிறிதரன் கூற்றுக்கு மக்களவை பிரான்சு மறுப்பு\nவியாழன் ஜூலை 09, 2020\nபிரான்சில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தமிழீழ தேச தடைநீக்கிகள் நாள் நினைவேந்தல்\nதிங்கள் ஜூலை 06, 2020\nகரும்புலிகள் நாள் 2020 - சுவிஸ்\nதிங்கள் ஜூலை 06, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2013/04/vs.html", "date_download": "2020-07-11T20:14:48Z", "digest": "sha1:M67SKZCQRVP3WB7UFYHJO2ZXSZZSQTO2", "length": 78612, "nlines": 509, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நரேந்திர மோதி vs நிதீஷ் குமார்", "raw_content": "\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 12\nமறைந்த மாமணி பெரிய சன்னிதானம் ‘சாச்சா’ ஜவாஹர்லால் நேரு அவர்களுடைய சிஷ்யகேடிகளுக்கு ஒரு பணிவான விண்ணப்பம்: தேவரீர் தாங்கள், உடனடியாகத் தங்கள் பரமார்த்த குருவுக்குச் செலுத்தவேண்டிய நேர்த்திக் கடன் என்ன\nஈழ மக்களுக்காக அதிக தியாகம் செய்தது யார்\nகணக்கு களவாடிய வீட்டு எட்வினா தெரேசா ஐரின் மரியாகொரத்தி அன்னா மார்கரீத்தா ஜெசிக்கா\nகருத்தியல் தளத்தில் தலித்துகள் குறித்து விஷம் கக்கப்படுவது ஏன்\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nநான் கண்ட மகாத்மா - 27 | நித்திய வாழ்வு | தி. சு. அவினாசிலிங்கம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nநரேந்திர மோதி vs நிதீஷ் குமார்\nநரேந்திர மோதி எதிர்ப்பாளர்கள் இப்போது தூக்கிப் பிடிப்பது நிதீஷ் குமாரை. குஜராத் மாடலுக்கு மாற்றாக ஏதோ பிகார் மாடல் என்று ஒன்று கண்டுபிடித்திருப்பதாக அவரும் சொல்கிறார், பிறரும் சொல்கிறார்கள். ஆனால் கண்ணுக்குத்தான் ஒன்றும் தெரியமாட்டேன் என்கிறது.\nமோதி, குஜராத்தின் பெருமை என்பதை முன்வைக்கிறார். யார் தயவும் இன்றி தன் நிதிநிலைக்கு உள்ளாகவே, தானாகவே தன் மாநிலத்தை முன்னுக்குக் கொண்டுவருவேன், ஏற்கெனவே பெருமளவு கொண்டுவந்துள்ளேன் என்கிறார். மாறாக, நிதீஷ் குமார் முன்வைப்பது பெரும் யாசகச் சட்டியை. மத்திய அரசு நிதியுதவி அளிக்கவேண்டும் என்று ஏந்துகிறார். பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து தரப்படவேண்டும் என்கிறார். உடனே ஒடிசா அடுத்து திருவோட்டைப் பெருமையுடன் ஏந்த ஒட்டுமொத்தமாக மாநில சட்டமன்றமே முன்வருகிறது. தீர்மானம் ஒன்றை இயற்றுகிறது.\nஇந்தக் கேடுகெட்ட சிறுமைக்கு மாற்றாக மோதி முன்வைப்பது பெருமையை. நம் பிரச்னைகளை நாமே தீர்த்துக்கொள்ள முடியும் என்கிற பெருமித உணர்வை. அப்படித்தான் ஒரு காலத்தில் தன்னிறைவு பெற்ற அமைப்புகளாக நாம் இருந்தோம். இப்போதோ சோஷலிசச் சித்தாந்தத்தின் திருகுதாள வடிவமான ‘எனக்கு வேண்டும் entitilements, ஏனெனில் நான்தான் அதிகம் பாதிக்கப்பட்டவன்’ என்ற நிலைக்கு வந்துவிட்டோம். கையேந்து, கையேந்து, இன்னும் அதிகமாகக் கையேந்து.\nமோதி ஒருவர்தான் நாட்டிலேயே அதற்கான மாற்றை வலுவாக முன்வைப்பவர். Right of Centre என்ற கருத்தாக்கத்தை இன்று பளிச்சென்று, ஜகா வாங்காமல், தைரியமாகப் பேசும் ஒரே அரசியல்வாதி அவர்தான். அதனை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டார்கள் என்று தெரிகிறது. கையேந்தும் அரசியலில் மேலிருந்து கீழ்வரை ஒருவர் மாற்றி ஒருவர் கையேந்திக்கொண்டே இருப்பதால், இந்நிலை மாற யாருமே அனுமதிப்பதில்லை. இலவச அரிசி, இலவச சேலை, இலவசப் பல்பொடி, மாதாந்தர நிதியுதவி என்று மாறி மாறி நிதியுதவி அளிக்கப்பட்டுக்கொ��்டே இருக்கவேண்டும். கேட்டால் நியோ லிபரல் பாலிசியால் யார் யாரோ கொள்ளையடித்துவிட்டார்கள் என்று சால்ஜாப்பு சொல்வது. ஒரு பெரும் மத்தியவர்க்கம் யாருடைய கையையும் எதிர்பார்க்காமல் உழைத்துக்கொண்டே இருப்பதால்தான் இந்த நாடு இந்த அளவு முன்னேறியுள்ளது.\nநிதீஷ் குமார் திடீர் என்று செகுலரிசம் பேசுகிறார். அத்வானி தேவலாம், ஆனால் மோதி கூடாது. என்றிலிருந்து அத்வானி செகுலரிசத்தின் ஏற்கத்தக்க முகமாக ஆகியுள்ளார் பாஜகவுக்கு எந்த அளவுக்கு நிதீஷ் தேவையோ அதற்கும் அதிகமாக நிதீஷுக்கு பாஜக தேவை. லாலுவா, மோதியா, யார் பெரிய எதிரி என்பதை நிதீஷ் முடிவு செய்துகொள்ளவேண்டும். ஏதோ ஒரளவுக்கு முன்னுக்கு வந்துள்ள பிகார் மேலும் மேலும் முன்னேறவேண்டுமானால், அதற்கு பாஜகவின் துணை நிதீஷுக்கு மிக மிக அவசியம்.\nமோதி எதிர்ப்பாளர்கள், மோதிக்கு பாஜக உள்ளேயே பெரும் எதிர்ப்பு இருக்கும், எனவே அவர் அதைத் தாண்டி வரட்டும் என்கிறார்கள். அந்த எதிர்ப்புகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துகொண்டே இருக்கின்றன. வரிசையாக பாஜக தலைவர்கள் மோதியை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். பாஜகவின் வேறு எந்த முதல்வரும் ஊடகங்களின் ஆசைப்படி நடக்கப்போவதில்லை. அத்வானி, சுஷ்மா சுவராஜ் இருவரும்தான் இன்னும் தெளிவாகத் தங்கள் கருத்தைச் சொல்லவில்லை. வரும் சில மாதங்களில் அது தெளிவாகத் தெரிந்துவிடும். பாஜக மோதியின் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும்.\nமோதி தலைமையில் பாஜக பெரும் வெற்றி பெற்றுவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. 140-150 இடங்களுக்குமேல் பாஜகவுக்குக் கிடைக்க வாய்ப்பே இல்லை. ஆனால் காங்கிரஸுக்கு அதைவிடக் குறைவாகவே கிடைக்கும். இதனால் பாஜக தலைமையில் மோதி பிரதமராக, ஒரு வலுவற்ற கூட்டணி ஆட்சிக்கு வரும். அதை வைத்துக்கொண்டு மோதியால் அதிகம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அதிலிருந்து இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைக் கலைத்துவிட்டு மறு தேர்தல் நடத்தும்போது மோதி தலைமையில் மிக வலுவான பாஜக ஆட்சி ஏற்படும். அப்போதுதான் இந்தியாவில் பெரும் மாற்றங்களைச் செய்ய முடியும். முக்கியமாக சோஷலிசக் கட்டமைப்புகள் பலவற்றை இழுத்து மூடவேண்டும். முதலாவதாக திட்டக் குழு. இதற்கு இன்று தேவையே இல்லை. நாடாளுமன்ற அமைப்புக்குள் இல்லாத இந்தத் தனி அமைப்புக��ை ஒழிக்கவேண்டும். அதேபோல சோனியா காந்தி கொண்டுவந்துள்ள NAC.\nகல்வி, தொழில்துறை, வரி போன்ற பலவற்றிலும் பெரும் மாறுதல்களைக் கொண்டுவரவேண்டும். அரசாங்கத்தைச் சுருக்கிச் சிறிதாக்கவேண்டும். ஊழல் பெருகும் இடங்களைத் தேடி தேடி அடைக்கவேண்டும்.\nஆனால் அதற்கு முன்னதாக பாஜக உள்ளேயே சில சீர்திருத்தங்கள் செய்யப்படவேண்டும். கோட்பாட்டுத் தெளிவு இல்லாத தலைவர்கள் ஒதுக்கப்படவேண்டும். பாஜக ஒரு உண்மையான வலதுசாரி இயக்கமாக, குழப்பங்கள் இன்றி, உருவாகவேண்டும்.\nசார் உங்களுக்கு யாரோ காவில சூனியம் வெச்சிட்டாங்க ஜி\n/// மோதி ஒருவர்தான் நாட்டிலேயே அதற்கான மாற்றை வலுவாக முன்வைப்பவர். ///\nவால்மார்ட்டையும், டீசல் மானியக் குறைப்பையும் எதிர்ப்பதைப் பார்த்தால் அப்படித்தெரியவில்லையே\nஅடுத்து ஒரு வலுவற்ற கூட்டணி ஆட்சி அமையும் என்பது சரிதான்; ஆனால் அது நிதிஷ் தலைமையிலேயே அமையும். அவர் கன்சென்சஸ் வேட்பாளராக உருவாகவே வாய்ப்புகள் அதிகம்.\nஆண்டு வளர்ச்சி விகிதத்தில் பீகார் குஜராத்தைவிட முன்னணியில் உள்ளது. பீகார்தான் இன்று டாப் (12%) பெர்ஃபார்மர் என்பதை சவாமிநாதன் அன்கலேஷரிய ஐயர் சுட்டிக் காட்டியிருக்கிறார். http://blogs.timesofindia.indiatimes.com/Swaminomics/entry/bihar-champion-athlete-does-not-need-steroids குறைந்த அடித்தளத்திலிருந்து (லோ பேஸ்) ஆரம்பித்ததால்தான் ஒட்டுமொத்தமாக பணக்கார மாநிலமாக ஆக முடியவில்லை.\nமற்றபடி, குஜராத் மாநிலத்திற்கு முன்மொழியப்பட்ட எம.ஓ.யு.க்கள் நிஜத்தில் முதலீடான விகிதம் மிகக் குறைவு என்பதையும், குஐராத்தைவிட டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா, மராட்டியம் போன்ற மாநிலங்கள் பல விஷயங்களில் நன்கு செயல்பட்டுள்ளன என்பதையும் பலர் காட்டியுள்ளார்கள்.\nமின்சாரம் தவிர்த்து பிற துறைகளில் யாரும் சாதிக்காத எதையும் குஐராத் சாதித்ததாகத் தெரியவில்லை. பெண்கள், குழந்தைகளிடையே ஊட்டச்சத்து பற்றாக்குறை தமிழ்நாட்டைவிட மோசமாக இருக்கிறது மோடியிடம் இருப்பது பெரிய பிரச்சார பீரங்கி மட்டுமே.\nபத்ரி, வழக்கமான கும்பலில் கோவிந்தா பதிவு இது. முக்கியமான 10 துறைகளை எடுத்துக் கொள்வோம். கல்வி, சுகாதாரம், சட்டம் ஒழுங்கு, கல்வியிலேயே அரம்பக் கல்வி, உயர் கல்வி, கிராமப் புற உள்கட்டமைப்பு, மின்சார வசதி, சிவில் சப்ளை இது போல். இதில் எல்லாம் குஜராத் என்ன ரேங்க் என சொல்ல முடியுமா எதன் அடிப்��டையில் மோடி சிறந்த முதல்வர்\nஅவரை கொல்ல மாதாமாதம் வந்து கொண்டிருந்த தீவிரவாதிகள் அவர்களை சுட்டு வீழ்த்திய காவல்துறை உயர் அதிகாரிகள் சிறைக்கு சென்று விட்டதால் வருவதை நிறுத்தி விட்டனர்.அப்படிப்பட்ட RIGHT தான் மோடி\nடோசன் கணக்கில் காவல்துறை உயர் அதிகாரிகள் சிறைக்கு உள்ளிருக்கும் மாநிலம் எது தெரியுமா -RIGHT மாநிலமான குஜராத் தான்\nடெல்லியில் டிசம்பர் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட்ட பெண்ணுக்காகவும்,இப்போது அதே கொடுமைக்கு உள்ளான ஐந்து வயது குழந்தைக்காக கொந்தளிப்பவர்களே RIGHT மோடி சண்டை போட்டு பொது செயலாளர் பதவி வாங்கி கொடுத்த அவரது வலது கை அமித் ஷா யார் தெரியுமா\nகௌசர் பி என்ற பெண்ணை அவர் கணவர் சொராபுத்தினோடு கடத்தி சென்று பாலியல் வன்முறை புரிந்து உடலை எரித்து கொன்ற குற்றத்தில் குற்றம் சாற்றப்பட்டுள்ள குற்றவாளி\nமனைவி மட்டும் அல்ல கடத்தலுக்கு சாட்சியான பிரஜாபதி என்பவரை பக்கத்து மாநில சிறையில் இருந்து நீதிமன்றத்தில் என் உயிருக்கு ஆபத்து என்று கதறிய கதறல்களையும் கண்டு கொள்ளாமல் போட்டு தள்ளிய Mr RIGHT\nஅவருக்கு போட்டியாக இருந்த ஆர் எஸ் எஸ் ஜோஷி சி டி வெளிவந்து அவர் அரசியல் வாழக்கைக்கு முற்றுபுள்ளி வைக்க நடந்த முயற்சியில் RIGHT மோடிக்கு பெரும் பங்கு உண்டு.அவர் மறுபடியும் UP மாநில தேர்தலில் பொறுப்பு பெற்றதால் தேர்தல் பிரச்சாரத்தை புறக்கணித்த புண்ணியவான் RIGHT மோடி\nபோட்டு தள்ளு போட்டு தள்ளு\nநமக்கு எதிரா இருக்கிறவன் யாரா இருந்தாலும் நம்ம கட்சி/ஆர் எஸ் எஸ் ஆ இருந்தாலும் போட்டு தள்ளு என்பதை\nகையேந்து கையேந்து இன்னும் அதிகமா கையேந்து எனபது பெரிய குற்றமா\ncorrect சொராபுதீன் இன்னொரு மகாத்மா காந்தி பாவம் கொலை பண்ணிடாங்க... poovannan உங்களுக்கு ஒரு விஷயம் புரியலைன்னா இப்படிதான் வாந்தி எடுப்பீங்கள .\nமோதிய எந்த வலதுசாரியும் 'இவர் எல்லா பிரச்சனையும் தீர்திடுவார்' அப்படின்னு சொல்லல. அவர 'larger than life' மனிதரா மாத்தினது உங்களைபோன்ற அரைகுறை லிபரல் ஆசாமிகள்தான். நீங்க இப்படி பேசரதனலாதான் என்னை போன்ற யாருக்கு வோட்டு போடுறதுன்னு முடிவு பண்ணாதவங்களையும் மோதிக்கு வோட்டு போட வைக்கப்போவதும் நீங்கதான்.\ncorrect சொராபுதீன் இன்னொரு மகாத்மா காந்தி பாவம் கொலை பண்ணிடாங்க... poovannan உங்களுக்கு ஒரு விஷயம் புரியலைன்னா இப்படிதான் வாந்���ி எடுப்பீங்களா\nமோதிய எந்த வலதுசாரியும் 'இவர் எல்லா பிரச்சனையும் தீர்திடுவார்' அப்படின்னு சொல்லல. அவர 'larger than life' மனிதரா மாத்தினது உங்களைபோன்ற அரைகுறை லிபரல் ஆசாமிகள்தான். நீங்க இப்படி பேசரதனலாதான் என்னை போன்ற யாருக்கு வோட்டு போடுறதுன்னு முடிவு பண்ணாதவங்களையும் மோதிக்கு வோட்டு போட வைக்கிரிங்க.\nசோராபுத்தின் குற்றவாளி என்பதால் அவரோடு அவர் மனைவியை கடத்தி சென்று பாலியல் வன்முறை புரிந்து ,கொலை செய்து உடலை எரிப்பது தவறே கிடையாது. உங்கள் நியாய உணர்வு புல்லரிக்க வைக்கிறது\nஇவர்களின் கடத்தலை வெளிக்கொண்டு வந்த சாட்சியை மாநிலம் விட்டு மாநிலம் கொண்டு வந்து போட்டு தள்ளுவது தேசபக்தியின் உச்சம் அடடா\nஇந்த குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு ,பிணையில் வெளிவந்து இருப்பவரை தவிர வேறு எந்த தலைவரும் மோடியின் கண்களுக்கு தென்படாததால் அவரை பொது செயலாளர் ஆக்கும் அப்பழுக்கற்ற மோடியின் நேர்மையை நினைத்தால் உச்சி குளிர்கிறதே\nகாவல்துறை அதிகாரிகளை கைகழுவியதை போல அமித் ஷா வை கை கழுவ முடியாத அளவு வலுவான பிடி அவரிடம் இருக்கும் போல\nபொய் சொல்றதுக்கு அளவே இல்லையா. இதுக்கு மட்டும் newspaper cuttingக proof'அ தாங்க, ஆனா குஜராத் நல்லா முன்னேறி இருக்குன்னு newspaperல வந்தா 'இது பொய், காசுதந்து போட்ட நியூஸ் அப்படின்னு உளறி வையுங்க', உங்களை மாதிரி அரைகுறைகதானே இப்போ internet முழுக்க இருக்குது, அதனால கவலை இல்லாம உங்க பொய் பிரச்சாரத்த continue பண்ணுங்க.\nமோடி என்பவர் முதல்வர் பதவிக்கு எப்படி வந்தார் என்பதில் இருந்து பார்க்க துவங்கினால் அவரால் வர கூடிய ஆபத்து தெளிவாக விளங்கும்\nஒரு ஊராட்சி தேர்தலில் கூட நிற்காமல் ஆர் எஸ் எஸ் உயர் தலைவர்களை காக்காய் பிடித்து ,சூழ்ச்சி அரசியல் செய்து நேரடியாக பின்பக்கமாக முதல்வர் ஆனவர்.பல ரைட் ஆதரவாளர்களின் ,RIGHT களின் கனவு அது\nசொந்தமாக ஜெயிக்க ஒரு தொகுதி கூட கிடைக்காமல் ,ஜெயிக்க கூடிய தொகுதியாக தேர்ந்தெடுத்த தொகுதியின் எம் எல் ஏ ஹரேன் பாண்ட்யா அதற்க்கு ஒத்து கொள்ள மறுத்ததால் அவரை பதவியில் நேரடியாக உட்கார வைத்த தலைவர்களின் வேண்டகோளை புறக்கணிக்க மருத்துவமனையில் சேர்ந்து நாடகமாடி மிரட்டி அவர் அரசியல் வாழ்வை அழித்தவர்.அவரும் கொல்லப்பட்டது (குடும்பத்தினர் அதற்க்கு காரணம் என்று பல ஆண்டுகளாக கதறுவது யாரை பார��த்து தெரியுமா RIGHT மோடி )\nநாம் ஐந்து நமக்கு இருவத்தி ஐந்து என்று இஸ்லாமியரை நக்கல் செய்து,தேர்தலை உடனே நடத்த மறுத்த தலைமை தேர்தல் அதிகாரியை james மைகேல் lyngdoh என்று கூட்டம் கூட்டமாக முழங்கி அவர் மதத்தின் காரணமாக எதிர்க்கிறார் என்று பழி போட்ட RIGHT தான் மோடி\nநீங்க சொல்லுகின்ற மாதிரியான விசயங்களை எந்த இந்திய அரசியல்வாதி பண்ணலை. ஜாதியே இல்லைன்னு சொல்லிட்டு ஒவ்வொரு தொகுதியிலையும் ஜாதிய பாத்து வேட்பாளரை நிறுத்தும் திராவிட கட்சிகளை என்ன சொல்லுவிங்க... ஒட்டுமொத்தமா ஒரு ஆட்சியாளர் என்ன மாற்றத்தை எடுத்துட்டு வந்திருக்கிறார் என்றுதான் பார்க்கவேண்டும். 'west bengal'லில் நடந்த பாட்டாளி ஆட்சிய மறக்க முடியுமா, வரலாறு காணாத தேர்தல் தில்லுமுல்லுகள் மூலம் திரும்ப திரும்ப ஆட்சியை பிடித்த ஜோதிபாசுதான் உங்களுக்கு ஜனநாயக முதல்வர் ( சேஷனே ஒருமுறை புலம்பினார் \"west bengal'லில் தேர்தலையே நடத்த முடியவில்லை என்று\", தோழர்களின் வல்லமை அப்படி). இந்தியாவின் செழிப்பான ஒரு மாநிலத்தை பிச்சைக்கார மாநிலமா மாத்தினது மாதிரி மாத்தினாதான் அவர் ஒரு சரியான மக்கள் நலம் நாடும் முதல்வர் சரிதானே பூவண்ணன்.\nஎன்னா பண்ணினார்னு/கிழிசுட்டார்னு கொஞ்சம் சொல்லுங்களேன்\nஆ ன்னு வாயை பொளந்துட்டு நாங்களும் கேட்கிறோம்\nஆண் பெண் சதவீதத்தில் குறைவாக இருந்த பெண்களின் எண்ணிக்கையை அவரின் பத்து ஆண்டு ஆட்சியில் மாற்றி விட்டாரா\nமத்திய அரசு பணிகளில் நூத்துக்கு ஒன்று ,இரண்டு குஜராத்திகள் கூட இல்லாத நிலையில் இருந்து பத்து பேராவது சேரும் அளவிற்கு மாற்றி விட்டாரா\nமற்ற மாநிலங்களை விட அதிக இடங்கள் குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண்களுக்கு வேலை,கல்லூரிகளில் கிடைக்குமாறு செய்துள்ளாரா\nபழங்குடியினர்,தாழ்த்தப்பட்டோர் அதிக அளவில் மத்திய மாநில அரசு கல்வி,வேலைவாய்ப்பில் இடம் பிடிக்க காரணமாக இருந்துள்ளாரா\nகுடும்ப கட்டுப்பாடு திட்டங்களின் மூலம் பிறப்பு விகிதத்தை விரும்பிய அளவிற்கு குறைத்து விட்டாரா\nகுடி தண்ணீருக்காக மக்கள் கொஞ்சம் கூட சிரமப்பட வேண்டிய தேவை இல்லாமல் செய்து விட்டாரா\nஇந்தியாவில் மற்ற மாநிலங்களில் இருந்து மக்கள் மருத்துவம் பார்த்து கொள்ள/படிக்க/வேலை செய்ய லட்சக்கணக்கில் ஓடி வரும் நிலைக்கு மாநிலத்தை மாற்றி விட்டாரா(நம்ம ஊழல் தமிழகத்தி���்கு படிக்க,மருத்துவம் பார்க்க,வேலை பார்க்க வருபவர்களில் பத்தில் ஒரு பங்காவது எட்டி இருக்கிறாரா )\nவிளையாட்டு துறையில் குஜராத்திகள் அவரின் ஆட்சியில் கீழ் ஓரளவிற்காவது முந்தைய நிலையை விட முன்னேறி இருக்கிறார்களா\nமருத்துவ படிப்பு,செவிலியர் படிப்பு,பொறியியல் போன்றவற்றில் மாநிலத்தின் தேவை அளவிற்காவது அங்கு மாணவர்கள் படிக்கிறார்களா /இருக்கிறார்களா இல்லை பக்கத்து மாநிலங்களை நம்பி தான் அங்கு பள்ளிகள்/கல்லூரிகள்/மருத்துவமனைகள் இருக்கின்றதா\nfirst இந்த problemமெல்லாம் இந்தியா முழுக்க solve ஆகிடுச்சா, சரி உங்க சீனா எப்படி, அத விடுங்க நம்ம 'West Bengal' எப்படி இருக்கு, 25 வருசமா ஜோதி பாசு என்ன பண்ணி கிழிச்சாரு கொஞ்சம் சொல்லுங்க நாங்களும் கேட்டுக்கிறோம்\nகிலோ என்ன விலை என்று தான் கேட்பார்\nதமாதூண்டு ஏழை மாநிலம் மணிபூர் கையேந்தும் மாநிலம் தான்\nதேசிய விளையாட்டு போட்டிகளில் 48 தங்கம்.நம்ம பெருமித பணக்கார சுயம்பு சுயமரியாதை கொண்ட குஜராத் மாநிலம் மொத்தமா ரெண்டு வெள்ளி\nகலை,அறிவியல்,விளையாட்டு,ராணுவம்,துணை ராணுவம்,மத்திய அரசு பணிகள்,விஞ்ஞானிகள்.ஆட்சி பணியாளர்கள் என்று எல்லாவற்றிலும் பூஜியதிர்க்கு அருகில் தான் குஜராத்திகள்\nஒவ்வொரு மாவட்டத்திற்கு என்றும் ராணுவத்தில் சேர இட ஒதுக்கீடு உண்டு.அந்த இடங்கள் கூட பூர்த்தி ஆகாத மாநிலம் நம்ம குஜராத் தான்\nபெரும்பாலானவர்கள் திரும்பத் திரும்ப சொல்வதை வைத்துப் பார்க்கும் போதும்.....\nஇலவசங்கள் கொடுக்காமலேயே தொடர்ந்து ஒரு மாநிலத்தில் அருதிப் பெரும்பான்மையுடன் பெரிய கூட்டணி எதுவுமின்றி (இதை ஏன் சொல்கிறேன் என்றால் தமிழகத்தில் எம் ஜி ஆர் நிறைய இலவச திட்டங்களை முதன் முதலாக அறிமுகப்படுத்தியதாலும் அப்பொழுது 15 சதவிகித வாக்கு வங்கியை வைத்திருந்த காங்கிரஸுடன் கூட்டணி அமைத்ததாலுமே தொடர் வெற்றி பெற்றார். அதை இதனுடன் ஒப்பிடக்கூடாது என்பதால் தான்)... ஒருவர் வெற்றி பெற்று வருகின்றார் என்றால்....\nஅவருக்கு ஏன் இந்தியாவை ஆள ஒரு முறை வாய்ப்புக் கொடுத்துப் பார்க்கக் கூடாது என்ற எண்ணம் வலுவக எழுகிறது. ஏதோ இப்பொழுது இந்தியா பூமாலை போன்று இருக்கிறது, அதை குரங்கு கையில் கொடுத்துவிடக் கூடாது என்பது போல் எல்லாம் சிந்திக்க எதுவும் இங்கு இல்லை.\nஏற்கனவே இந்தியா குரங்கு கைகளில் தான் இருக்கிறது, ஒரு வேளை மோடியும் குரங்காகவே இருந்துவிட்டாலும் எந்த பாதிப்பும் இப்பொழுது இருப்பதை விட அதிகமாக வந்துவிடப்போவதில்லை மேலும் அவருக்கு மாற்றாக இதுவரையிலும் கண்ணுக்குத் தெரிவது எல்லாமே குரங்குகளாகத்தான் இருக்கின்றார்கள். ஒரு வேளை மோடி நல்ல மனிதனாகவே இருந்து விட்டால் நமக்கெல்லாம் நன்மை தானே மேலும் அவருக்கு மாற்றாக இதுவரையிலும் கண்ணுக்குத் தெரிவது எல்லாமே குரங்குகளாகத்தான் இருக்கின்றார்கள். ஒரு வேளை மோடி நல்ல மனிதனாகவே இருந்து விட்டால் நமக்கெல்லாம் நன்மை தானே ஆகையால் மோடியிடம் ஒரு முறை இந்தியாவை தந்து பார்ப்பதில் எந்த ரிஸ்க்கும் இல்லை என்பதே என் கருத்து.\nஅப்படிப் பார்த்தால் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே பிஜேபி, காங்கிரஸ் இரண்டையும் பார்த்துவிட்டோம். புதுக் கட்சிக்கு ஒரு வாய்ப்பு தரலாமே. (அவர் காமெடியன் அண்ணா ஹசாரேயிடம் இருந்து விலகி, நான் நடத்துவது அரசியல் கட்சிதான் என்று தெளிவாக அறிவித்து விட்டதால் சொல்கிறேன்.)\n//மோதி தலைமையில் பாஜக பெரும் வெற்றி பெற்றுவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. 140-150 இடங்களுக்குமேல் பாஜகவுக்குக் கிடைக்க வாய்ப்பே இல்லை. ஆனால் காங்கிரஸுக்கு அதைவிடக் குறைவாகவே கிடைக்கும் //\n//இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைக் கலைத்துவிட்டு மறு தேர்தல் நடத்தும்போது மோதி தலைமையில் மிக வலுவான பாஜக ஆட்சி ஏற்படும் //\nஎப்படி இது சாத்தியம் என்று சற்று விளக்கமுடியுமா பத்ரி\nகேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா, மேற்குவங்காளம், வடகிழக்கு மாநிலங்கள், பஞ்சாப், காஷ்மீர்.\nஇந்த மாநிலங்களில் பி.ஜே.பி மருந்துக்கும் கூட கிடையாது. இங்கு கால் ஊன்றாமல் அவர்களின் பலம் 140 விட்டு மேலே செல்லப்போவதில்லை.\nமகாராஷ்ட்ரா, குஜராத், மத்யபிரதேஷ்-சட்டிஸ்கர், உத்ரபிரதேஷ், ராஜஸ்தான், பிகார்-ஜார்கண்ட், இமாச்சல், டெல்லி இது மட்டும்தான் பி.ஜே.பி ஏரியா. வரும் தேர்தலில் இந்த மாநிலங்களில் பி.ஜே.பி எவ்வளவு இடங்களில் வெல்கிறதோ அதுதான் அதன் முழுபலம். இந்த பலம் 2 ஆண்டுகளில் அதிகரிக்க வாய்ப்பு இல்லை லேசாக சரியவே வாய்ப்பு உண்டு அத்தகைய நிலையில் 140 க்கும் கீழே போகத்தான் வாய்ப்புண்டு.\nகர்நாடகத்தில் பி.ஜே.பி இனி கேள்விக்குறிதான். பிரித்தாளும் காங்கிரஸ் கொள்கை மூலம் அங்கு இது வெற்��ிகரமாக நிறைவேற்றப்பட்டு கொண்டிருக்கிறது. அங்கு பாம் வெடித்ததை எல்லாம் மக்கள் காமெடியாக பார்க்கிறார்கள். கடந்த தேர்தலுக்கு முன்பும் பாம் பல இடங்களில் வெடித்தது. இது தேர்தல் நேர டம்மி பாம். இந்த நிலையில்தான் கர்நாடக பி.ஜே.பி உள்ளது.\nso மோதி வந்தாலும் அவர் இன்னும் ஒரு மன்மேகன்சிங்கே\nபி.கு: இந்த கட்டுரை மறைந்த திரு. டோண்டு ராகவன் எழுதியது போலவே இருந்தது.\nஹரண் சொல்வது போல யாரோ உங்களுக்கு சூனியம் வைத்தது ஒருபுறமிருக்கட்டும். நீங்களே மோடி சூனியத்துக்குள் சிக்கிக்கொண்டீர்களோ என்று பயமாகவும் இருக்கிறது.\n‘இந்தக் கேடுகெட்ட சிறுமைக்கு மாற்றாக மோதி முன்வைப்பது பெருமையை. நம் பிரச்னைகளை நாமே தீர்த்துக்கொள்ள முடியும் என்கிற பெருமித உணர்வை‘ என்று சுட்டிக்காட்டுகிறீர்கள். வெறுமனே பெருமித உணர்வு என்ன பலனைத்தரும் என்பது உங்களுக்குத் தெரியாதா வெறும்பெருமையால் மட்டுமே ஜெயித்துவிட முடியுமா\n‘மோதி ஒருவர்தான் நாட்டிலேயே அதற்கான (கையேந்துவதற்கு) மாற்றை வலுவாக முன்வைப்பவர்‘ என்றும் சொல்கிறீர்கள். குஜராத மாநில அரசின் வலைத்தளங்களில் மத்திய அரசிடம் வாங்கித்தான் அவரும் செய்வதாகக் குறிப்பிடப்படுள்ள தகவல்கள் நிறையவே இருக்கின்றன.\n‘மோதி தலைமையில் பாஜக பெரும் வெற்றி பெற்றுவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. 140-150 இடங்களுக்குமேல் பாஜகவுக்குக் கிடைக்க வாய்ப்பே இல்லை. ஆனால் காங்கிரஸுக்கு அதைவிடக் குறைவாகவே கிடைக்கும்‘ என்று இந்த இடத்தில்மட்டும் மிகச்சரி யாகப் பேசுகிறீர்கள். இதுதான் இன்றைய... நாளைய.... என்றைய... நிலையும் கூட அதற்காக இரண்டு ஆண்டுகள் மோடி பிரதமராக இருந்து... ஆட்சியைக் கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்தும்போது மீண்டும் வலுவான நிலைக்கு வருவார் என்று சொல்லுமிடத்தில்தான் உங்களுக்கு வைக்கப்பட்டுள்ள சூன்யம் வேலை செய்கிறதோ என்ற பயம் வருகிறது.\n///ஏதோ ஒரளவுக்கு முன்னுக்கு வந்துள்ள பிகார் மேலும் மேலும் முன்னேறவேண்டுமானால், அதற்கு பாஜகவின் துணை நிதீஷுக்கு மிக மிக அவசியம்./// பீகாருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்த போது தனது மகளை பெங்களூர் பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பீகார் வாசி ஒருவரிடம் கேட்டேன், பீகார் மிகவும் முன்னேறியிருக்கிறதாமே என்று,, அவர் மிக���ும் கடுப்பாக பதில் சொன்னார் 'ஆம், பத்திரிக்கைகளில் முன்னேறியிருக்கிறது என்று. மீடியாக்களிலும் செய்திகளிலும் முன்னேறிவிட்டோம் என்று அச்சடித்துக் கொள்கிறார்கள். அவ்வளவு தான்' என்றனர். பீகார் சென்று பார்த்தால் அருமையான நல்ல தார் சாலைகள் நகர் முழுவதும் இருந்தது. உள்ளூர் வாசி கூறினார் 'ரோடு போட்டே ரெண்டாவது முறையும் ஆட்சியைப் பிடித்த முதல்வர் நிதீஷாகத்தான் இருக்கும் என்று சாலை போட்டு விடுதலே பெரிய முன்னேற்றம் என்னுமளவு பீகார் நிலை பின் தங்கி இருந்திருக்கிறது போலும் சாலை போட்டு விடுதலே பெரிய முன்னேற்றம் என்னுமளவு பீகார் நிலை பின் தங்கி இருந்திருக்கிறது போலும் இதற்கே நிதீஷ் குமார் பீத்திக் கொள்கிறார்.\n///இப்போதோ சோஷலிசச் சித்தாந்தத்தின் திருகுதாள வடிவமான ‘எனக்கு வேண்டும் entitilements, ஏனெனில் நான்தான் அதிகம் பாதிக்கப்பட்டவன்’ என்ற நிலைக்கு வந்துவிட்டோம். ///\nசோஷலிஷ சித்தாந்தம் எல்லோரையும் பிச்சைக்காரர்களாக்குவது, முதலாளித்துவ சித்தாந்தம் எல்லோரையும் அடுத்தவர் வயிற்றுச் சோற்றை திருடும் கொள்ளையர்களாக ஆக்குவது. இரண்டுக்கும் நடுவே இருப்பது தான் மோடி சித்தாந்தம். அது ஹிந்துஸ்தானத்தின் சுதந்திர மக்களின் சுயசார்புள்ள சமூக வியாபாரப் பொருளாதாரம். இதனை உடைத்தெரிந்தது பிரிட்டிஷ் அரசு. அதனை மீண்டும் பாரதம் முழுதும் கட்டமைக்க வேண்டும். அதனையே மோடி வலியுறுத்துகிறார்.\nதற்சார்பு பொருளாதாரத்தை முன் வைப்பது, இந்திய முதலாளிகளை மட்டும் கூட்டி முதலீடு செய்ய வைப்பது என்கிற உத்தி எந்தளவிற்கு பலன் தந்தது என்பது தெரியவில்லை. மோடி வழியை ஏன் நிதீஷ் பின்பற்றவில்லை பீகாரில் அடிப்படை வசதிகள் சிறப்பாக இருந்தால் மாநிலத்தின் வளர்ச்சி அயல் முதலீடுகள் இன்றியே முன்னேற்றம் காணும் என்கிற நிதீஷின் கனவு சாத்தியப்படுகிறதா இதுவும் தெரியவில்லை. சரி மோடி, நிதீஷ், மமதா, ஜெயா, முலாயம், அத்வானி போன்ற பிரதமர் பதவி பெறக்கூடிய தலைவர்களிடம் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு என்ன செயல் திட்டம் இருக்கிறது பீகாரில் அடிப்படை வசதிகள் சிறப்பாக இருந்தால் மாநிலத்தின் வளர்ச்சி அயல் முதலீடுகள் இன்றியே முன்னேற்றம் காணும் என்கிற நிதீஷின் கனவு சாத்தியப்படுகிறதா இதுவும் தெரியவில்லை. சரி மோடி, நிதீஷ், மமதா, ஜெயா, முலாய���், அத்வானி போன்ற பிரதமர் பதவி பெறக்கூடிய தலைவர்களிடம் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு என்ன செயல் திட்டம் இருக்கிறது மோடி குஜராத்தில் செய்ததை அப்படியே இந்தியா முழுதும் செய்ய முடியுமா மோடி குஜராத்தில் செய்ததை அப்படியே இந்தியா முழுதும் செய்ய முடியுமா அல்லது அதற்கான தனித்த யோசனைகள் அவரிடமோ அல்லது சங் பரிவாரிடமோ இருக்கிறதா அல்லது அதற்கான தனித்த யோசனைகள் அவரிடமோ அல்லது சங் பரிவாரிடமோ இருக்கிறதா தற்சார்பு என்று பேசினால் உலகமயமாக்கலை கைவிட வேண்டும். இது சாத்தியமா தற்சார்பு என்று பேசினால் உலகமயமாக்கலை கைவிட வேண்டும். இது சாத்தியமா இரண்டையும் எப்படி ஒரு சேர நடைமுறைப்படுத்துவது இரண்டையும் எப்படி ஒரு சேர நடைமுறைப்படுத்துவது மோடியிடம் எதிர்ப்பார்கக் கூடியது ஐமுகூவின் குளறுபடிகளை சரி செய்வது, நிலையான எரிபொருள் கொள்கை, வரி தொடர்பான சட்டங்களை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்துவது, முடிந்தளவு கருப்புப்பணத்தை திரும்ப கொண்டு வருவது, மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவது, மாநில அரசுகளை உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம் வழங்க கட்டாயப்படுத்துவது, விவசாயத்தை மீட்பது, சூழலைக் காக்கும் தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை தருவது, சீனாவுடனும், அமெரிக்காவுடனும் நெருங்கினாலும் நமது தனித்தன்மையை விட்டுக்கொடுக்காமல் இருப்பது, சண்டையை விட சமாதானத்தை முன்னெடுப்பது (இது வாஜ்பாய் உத்தி) போன்றவற்றைத்தான். வலுவான தலைமையின் கீழ் இந்தியா இருக்கிறது என்றால் பிற நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கை உணர்வு வரும். அதைத்தான் மோடி தலைமையிலான கூட்டணி அரசின் அதிகபட்ச நன்மையாக நான் கருதுகிறேன்.\nஅசட்டு அம்மாஞ்சி பக்கங்கள் Sun Apr 21, 08:09:00 PM GMT+5:30\nஅலட்சியம், அவநம்பிக்கை, நேர்மையின்மை, அரசாங்கத்தின் மெத்தனப் போக்கு, ஆட்சியாளர்களின் எதேச்சாதிகாரம்,\nஅதிகாரிகளின் நியாயமற்ற நடவடிக்கைகள், ஊழல், பொறுக்கியெடுத்த கயவர்கள் அரசின் ஆட்சிப்பணிகளில் குறுக்கிடுதல் - இப்படியே பார்த்துப் பார்த்துப் பழகிவிட்ட நமக்கு மோடியின் நிர்வாகத் தெளிவு, ஆட்சியில் ஊழலின்மை, முன்னேற்றம் என்பது பற்றிய பேச்சே எப்போதும் பேசுதல், நம்பிக்கை, எதிர்காலம் பற்றிய ஒரு புரிதல் கலந்த அணுகுமுறை, சாதி சார்ந்த அரசியல் செய்யாமல் இருத்தல் -- இவற்றை ��ல்லாம் பார்த்தால் சற்று வியப்பாகத்தான் இருக்கும். அதனாலேயே ஆங்கில ஊடகங்களால் பழிவாங்கப்படுகிறார் மோடி.\nமோடி பற்றி வசை பாடும் வானம்பாடிகள் என்ன கூறுகிறார்கள் அவர் ஊழல் செய்தார் என்றா அவர் ஊழல் செய்தார் என்றா அவர் பணம் சுருட்டினார் என்றா அவர் பணம் சுருட்டினார் என்றா குடும்ப அரசியல் செய்கிறார் என்றா குடும்ப அரசியல் செய்கிறார் என்றா \nஇவை அனைத்தும் இல்லாமல் அரசு புரிகிறார் என்பதால்தான் அவர் மீது குற்றச்சாட்டு.\n குற்றம் சாட்டுபவருக்கும் அவ்வாறு செய்ய ஒரு அருகதை வேண்டாமா \nமின்சார நிர்வாகத்தில் இந்தியா எங்களிடம் கற்க வேண்டும் என்கிறார். தவறு என்ன குஜராத்தின் மின் நிலையங்கள் உற்பத்தித் திறன் (Plant Load Factor) இந்திய சராசரியை விட உறைந்தே உள்ளதே குஜராத்தின் மின் நிலையங்கள் உற்பத்தித் திறன் (Plant Load Factor) இந்திய சராசரியை விட உறைந்தே உள்ளதே மின் மிகு மாநிலமாக உள்ளதே ( கடந்த பத்து ஆண்டுகளில் ). அது ஒரு தவறா\nஇடது சாரி சார்ந்த கருத்தாக்கங்கள் இருக்கலாம், அரசுகள் வரலாம், காங்கிரஸ் போன்ற இடதும் வலதும் இல்லாத ஒரு குழப்ப அரசும் வரலாம் ஆனால் தேசிய நலன் கருதியினும் ஒரு வலது அலறசு வரக்கூடாது என்பது ஓர் தேசத்ரோக எண்ணம்.\nஅவரது பொருளியலைப் பற்றியும், நிர்வாகத் திறன் பற்றியும் ஆட்சியில் உள்ள நேர்மை பற்றியும் சிங்கபூர் மற்றும் மேற்கத்திய நாடுகளின் அரசுகள் வழங்கியுள்ள நற்சான்றுகள் பல. ராஜீவ் காந்தி அறக்கட்டளை சோனியா காந்தியினால் நடத்தப்படிகிறது.அது முதற்கொண்டு குஜராத் மிகச்சிறந்த மாநிலம் என்று விருது வழங்கியுள்ளது. அது தவிர ஐக்கிய நாடுகள் சபையும்.\nஇது எதுவுமே போதவில்லை என்றால், கீழே உள்ள இணைய தளத்தைப் பார்க்கவும்.\nஎக்ஸ்ப்ரஸின் பிரபுசாவ்லா'வின் தலையங்கத்தின் மொழிபெயர்ப்பு போல இருக்கிறது இந்தக் கட்டுரை.\nஎல்லோரும் நினைப்பது போல மோடி என்டிஏ'யின் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவது எளிதல்ல; சுஷ்மா,அத்வானி கூட்டணியே மோதி ஒருங்கிணைந்த என்டிஏ'யின் வேட்பாளராக வரக் கூடாது என்பதில் ஆர்வமாக இருப்பது தெரிகிறது.\nராஜ்நாத் மற்றும் அருண் ஜெட்லி தவிர வலிமையாக மோதியை ஆதரிப்பது யார் என்று பார்த்தால் ஒருவரும் தெரியவில்லை.\nநிதிஷ் நீங்கள் சொல்வது போல் நானும் ரவுடிதான் என்று பிதற்றிக் கொண்டிருக்கிறார் ஆர் எஸ் எ��் வெளிப்படையாக காய்களை நகர்த்தும் நிலையில்தான் மோதி பிரதமர் வேட்பாளராகும் வாய்ப்பு தெளிவாகும்.\nநானும் ரெளடிதான் ஜீப்பில ஏத்துங்க என்கிற மாதிரி நானும் வலதுசாரிதான் மோடிக்கு ஜே சந்தைப் பொருளாதாரத்திற்கு ஜே என்று என்னதான் நீங்கள் எழுதினாலும் கண்டுகொள்ள வேண்டியவர்கள் உங்களை கண்டுகொள்வதில்லையோ :). பாஜகவில் உள்ளவர்களுக்கு அதீதவலதுசாரிகளை ஆவதில்லை. .நீங்கள் சொல்கிற வலதுசாரி சிந்தனையை பாஜக உட்பட எந்தக் பெரிய கட்சியும் இன்று ஏற்காது.ஒளிரும் இந்தியா பிரச்சாரம் தோற்றுப் போனதை நீங்கள் மறந்தாலும் அவர்கள் மறக்கவில்லை. உங்களுக்கு வலதுசாரியாக காட்டிக்கொள்வதில் ஆர்வமிருக்கலாம்,பாஜக அப்படி காட்டிக்கொள்ளாது.மோடியும் தன்னை 100% வலதுசாரியாக காட்டிக்கொள்வதில்லை.வலதுசாரியாக வெளிப்படையாக சொல்லிக்கொள்ளும் சு.சாமியின் ஜனதா கட்சிதான் உங்களது வலதுசாரி கொள்கைகளை ஏற்கும்.\nஅடுத்த பிரதமராக \"கஞ்சா கருப்பு\" வந்தாலும் பரவாயில்லை..\n2011இல் நான் பீஹார் சென்றிருந்தேன். தலைநகர் பட்னாவில் பஸ்கள் ஒடின - பெரும்பான்மயும் மினிபஸ் மட்டுமே. பட்னாவிலிருந்து 55கிமி உள்ள வைஷாலி, 70 கிமி உள்ள ராஜகீர் (பிம்பிஸாராவின் தலைநகர் ராஜாகிருஹா), அதன் 10கிமி அருகே நாளந்தா, 50கிமி கடந்து புத்தகயா இங்கெல்லம் சென்றேன். இம்மூன்று நகரங்களிலும் மின்சாரம் உண்டு - ஒன்றிலும் பஸ் இல்லை. வைஷாலி சிறு கிராமம். கயா, ராஜ்கிர் பெரு நகரங்கள் - கோவை மதுரைப்போல. நெடுன்சாலையில் பல நூறு லாரிகளை பார்த்தேன். ஆனால் ஒரு பஸ் கூட பார்க்கவில்லை. அவ்வூர்களில் 30,40 ஆட்டேக்களும் டாடா ஏஸ் வண்டிகளும், சுமார் 300 குதிரை வண்டிகளும் இருந்தன. இலங்கை, சீனா, தாய்லந்து, ஜபான் நாட்டு புத்த் பக்தர்கள் வந்த தனியார் ஏழெட்டு ஏசி வோல்வோ பஸ்கள் மட்டும் விதிவிலக்கு.\nசென்னையிலிருந்து கோவைக்கோ மதுரைக்கோ பஸ்ஸில்லை என்றால் என்ன நினைப்போம் பட்னா - ராஜ்கிர் 70 கிமி செல்ல நான்கு மணி நேரம் ஆனது. லாலு ஆட்சியில் 8 மணி நேரம் ஆகுமாம், மாலை 5 மணிக்கு மேல் மரண பயத்தில் ஒருவனும் வரமாட்டானாம். நிதிஷ் ஆட்சியில் இந்த பயம் இல்லை.\n24 மணிநேர தொலைக்காட்சி ஒன்றிலும் பீஹாரையோ குஜராத்தையோ ஒரு photo கூட நாம் பார்ப்பதில்லை. நாடு முழுவதும் பீஹாரி கூலிவேலைக்காரர் பரவியுள்ளனர். குஜராத்திகள் முதலாளிகளாகவோ white collar worker-களாகவோ மட்டுமே உள்ளனர்.\nஇதுவரை நான் குஜராத் செல்லவில்லை.\nஇந்தியாவின் பிரதமராவதற்கு ந்ரேந்திர மோடிக்குத் தகுதி உண்டா என்பது பற்றி இனி நிதிஷ் குமார் வாய் திறக்க மாட்டார். ஏனெனில் மத்திய அரசு பீகாருக்காக ரூ 12 ஆயிரம் கோடி ஒதுக்கப் போவதாக அறிவித்துள்ளது.\nஅடுத்த பிரதமரை மேடையிலான விவாதங்கள் மூலம் ஊடகங்கள் மூலமான் காரசாரமான விவாதம் மூலம் தீர்மானிக்க முடியாது. புதிதாக ஏற்ப்டப் போகும் மக்களவையில் பெரும்பான்மை பெறுகின்ற கட்சியின் அல்லது தேர்தலுக்குப் பிறகு கூட்டணி சேரும் க்ட்சிகளின் உறுப்பினர்கள் ( எம்பிக்கள்) தீர்மானிக்கப் போகிறார்கள். அதிலேயும் பல பேரங்கள் நடக்கலாம். ஆகவே இப்போதைய விவாதங்கள் அர்த்தமற்றவை.\nதேவே கௌடா பிரதமராக்கப்பட்ட போது பல முக்கிய தலைவர்கள் கூடிப் பேசி அவரை வற்புறுத்தி பிரதமர் பதவியை ஏற்கும்படி செய்தாரகள் என்பதை மறந்து விடக்கூடாது.\nஅதற்கு முன்னர் மொரார்ஜி தேசாயை ஜெயப்பிரகாஷ் நாராயண் பிரதமராக நியமித்தார்.\nஇந்திரா காந்தி கொல்லப்பட்ட போது பிரணவ முகர்ஜியை ஒதுக்கித் தள்ளி ராஜிவ் காந்தியை இழுத்து வந்து பிரதமராக்கினார்கள்.\nலால் ப்கதூர் சாஸ்திரி காலமான போது காமராஜர் தான் இந்திரா காந்தியை தேர்ந்தெடுத்து பிரதமராக்கினார்\nஇவை ஒரு புறம் இருக்க வலுவில்லாத ஒருவரைப் பிரதமராக்கினால் தான் தங்களால் அவரை ஆட்டுவிக்க முடியும் என்ற கோணத்திலும் முடிவுகள் எடுக்கப்படுவது உண்டு.இதர்கு முன்னரும் இப்படி நடந்தது உண்டு. ஆகவே பொறுத்திருந்து பார்ப்பதே நல்லது.\nபூவண்ணன் ஜி திட்ற ஒரே காரணத்துக்காகவாவது மோடியை பிரதமாக்கிடணும். தீயா வேலை செய்யணும் ஜிக்களா.\nபூவண்ணன் G மாதிரி ஆளுங்க இல்லாட்டி தமிழ்நாட்டுக்கு களையே இருக்காதே\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநரேந்திர மோதி vs நிதீஷ் குமார்\nமின்சாரம்: இனி சூரியனே கதி\nஉலகப் புத்தக நாள் பெருவிழா 2013\nசித்திரை தமிழ்ப் புத்தாண்டு புத்தகத் திருவிழா 2013\nபுறநானூறு காட்டும் மானுடமும் அறமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-07-11T21:15:03Z", "digest": "sha1:7GG6V2JIJS7TGF4CKI4J5TPXC2H5C4HU", "length": 13373, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் இந்தியாவில் நேற்று மட்டும் 230 பேர் மரணம்- 5394 ஆக உயர்ந்த கொரோனா உயிரிழப்பு - சமகளம்", "raw_content": "\nஆலோசகர் ஒருவருக்கும் அவரின் 2 பிள்ளைகளுக்கும் கொரோனா பிள்ளையின் வகுப்பில் 70 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்\nயாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய எதிர்வரும் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்\nகொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பாக போலியான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை\nநாடு கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் நிலைக்குள் தள்ளப்படக்கூடிய வாய்ப்பு அதிகரிப்பு – இலங்கை மருத்துவ சங்கம்\nவெலிக்கடை சிறையில் மற்றுமொரு கொரோனா நோயாளி\nகந்தக்காடு முகாமில் மேலும் 87 பேருக்கு கொரோனா 24 மணி நேரத்தில் 340 தொற்றாளர்கள்\nகடும் இடி , மின்னலுக்கான எச்சரிக்கை விடுப்பு\nமானிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்\nஇந்தியாவில் நேற்று மட்டும் 230 பேர் மரணம்- 5394 ஆக உயர்ந்த கொரோனா உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும் நாடு முழுவதும் பரிசோதனைகளை அதிகரிக்க, அதிகரிக்க, தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.பல்வேறு தளர்வுகளுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு இன்று தொடங்கி உள்ள நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அதன், இந்தியாவில் மொத்தம் 190535 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8392 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 230 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5394 ஆக உயர்ந்துள்ளது.\nஇதுவரை 91819 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 4835 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 93322 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 67655 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 22333 பேருக்கும், டெல்லியில் 19844 பேருக்கும், குஜராத்தில் 16779 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.(15)\nPrevious Postயாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது Next Postவெள்ளை மாளிகை அருகே போராட்டக்காரர்கள் - போலீஸ் மோதல் கட்டிடங்களுக்கு தீவைப்பு\nஆலோசகர் ஒருவருக்கும் அவரின் 2 பிள்ளைகளுக்கும் கொரோனா பிள்ளையின் வகுப்பில் 70 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்\nயாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய எதிர்வரும் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2018/04/", "date_download": "2020-07-11T19:36:58Z", "digest": "sha1:3HIIYCOCHBV7ROGBI4N5PJK4CLFHRZNP", "length": 18222, "nlines": 145, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: April 2018", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nTAMIL NEW YEAR.. VILAMBI - விளம்பி வருட - புது வருட வாழ்த்துக்கள்\nTamil Astrology யின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...\nவணக்கம். அனைவருக்கும் இனிய தமிழ் முதல் மாதத் துவக்க நாள் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.\n14-04-2018 விஷூ புண்ணியகாலம் ...\nகொல்லம் ஆண்டு 1193 விளம்பி நாம வருடம் சித்திரை மாதம் (மேஷ ரவி) முதல் நாள். சனிக்கிழமை. கிருஷ்ணபட்ச திரயோதசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் காலை உதயாதி நாழிகை 02.17க்கு மேஷ ரவி உதயம்.. அதாவது பகல் மணி 06-55க்கு-திருநெல்வேலியில் உதயம்)\nநினைத்தது நடக்கும்... விளம்பி வருடம்..\nகடந்த ஹேவிளம்பி பயம், பதட்டம், சோர்வு ஆகியவற்றை பொருளாதார தொழில், அரச��யல், கலை மற்றும் சினிமா மற்றும் குடும்ப நிர்வாகம் ஆகியவற்றில் நிறைந்திருந்ததைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது... பொதுவாகவே, நவக்கிரகங்களில் சனியும், செவ்வாயும் சேர்க்கை என்பது கடந்த இரண்டரை ஆண்டுகளாக, ஒவ்வொருவரின் அசைவுகளும் வேகமாக முன்னேறுவது போலும், சிறப்பாக உள்ளது போலும் வெற்று நடிப்பாக அமைந்ததோடு, கீர்த்தி கிடைக்க வேண்டிய அம்சங்களில் பலவற்றில் அபகீர்த்தியாக அமைந்து விட்டது.\nஆனால், இந்த விளம்பி வருடம், நினைத்தது நடக்கும் என்ற அறிகுறியுடன் துவங்குகிறது.. ஆம். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் துவங்கு ஆண்டு, பசுவின் - கோமாதாவின் மூலம் நாம் அறிந்து வைத்துள்ள முப்பத்து முக்கோடி தேவர்களின் அருளாசியும், செவ்வாய் ராசிநாதன், லக்னாதிபதி 9மிடத்தில் அமைந்து பூமிக்கு வளம் தரப் போகிறதைத் தெரிவிக்கின்றதே... ஆம்.. அண்டை நாடுகளின் இணக்கமாக உறவுகளால், அமைதிப் புறாக்களின் அணிவகுப்பு இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக இருக்கும். இல்லங்களில் பொருளாதார முன்னேற்றங்களுடன் மங்கள நிகழ்ச்சிகளின் மகிழ்ச்சிகளின் வருகை - வரவேற்று உள்ளவர்களுககு சாதாகமாக அமையும்..\nமேலும் 30-04-2018 முதல் 27-10-2018 வரை உச்சம் பெற்ற செவ்வாய் பத்தாமிடத்தில் இருப்பதால், ஐ.டி. கம்பெனிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, புதிய கம்பெனியில் மகிழ்வான பணிகள் கிடைக்கும். சென்ற ஆண்டில் பணிவாய்ப்பு பற்றி பயமும், பணி இழந்தவர்களுக்கும் இந்த ஆண்டு பணி வாய்ப்பு கூடிவரும்.\nமீண்டும் ஒருமுறை அனைவருக்கும் இனிய விளம்பி வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\nவிளம்பி வருடம் விளைவு கொஞ்சமாரி\nஅளந்த பொழியு மரசர் - களங்கமுடன்\nநோவான் மெலிவரே நோக்கரிதாகுங் கொடுமை\nபொருள்.. விளம்பி வருடம் பயிர்களின் விளைச்சல் குறைந்து காணப்படும். மழை வளம் போதுமானதாக அமையும். ஆளும் அமைப்பில் உள்ளோர் சிலருக்கும் அப்பட்டமான தேவையில்லாத எண்ணங்களின் மூலம் சிறு சிறு விரயங்கள் முதல் பற்றாக்குறை காரணம் ஒரு புறம் இருந்தாலும், மகிழ்ச்சி நிலவும். சுபம்.\nஇடைக்காட்டுச் சித்தர் தமிழ்நாட்டுச் சித்தர்களில் ஒருவர். இவர் இடைக்காடு என்றவூரில் வாழ்ந்தவர். இடையர் குடியிலே பிறந்தவர். இதனால் இடைக்காடுச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இடைக்காடு - முல்லை நிலம். இங்கு ஆடு மாடு மேய்ப்பவர் - இடையர�� - கோனார் எனப்படுவர். இக்கோனாரையும் ஆடுமாடுகளையும், முன்னிறுத்தி பாடியதால் இப்பெயர் பெற்றார் என்பர். பதினெண் சித்தர் வகைக்குள் இவரும் அடங்குவார்.\nஇவரது வரலாறு துணியப்படவில்லை. இவர் கொங்கணர் என்பாரின் சீடர் என்றும் சித்தர்கள் காலம் எனப்படும் கிபி 10-15 ஆம் நூற்றாண்டினர் என்றும் கூறுகின்றனர். சங்க காலத்தினர் என்ற கருத்தும் நிலவுகிறது. இவரது பாடல்கள் இடைக்காட்டுச் சித்தர் பாடல் என்ற நூலிலே இடம்பெறுகின்றன. இடைக்காடரின் ஞானசூத்திரம் 70 என்ற நூல் மிகவும் சிறப்புடையது. இவர் திருவண்ணாமலையில் சமாதியடைந்தார். ஜனன சாகரத்தில் சமாதியடைந்தார் என்று போகர் கூறுகிறார்.\nஇவர் ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டிருக்கும் போது இவரிடம் சித்தர் ஒருவர் வந்து பால் கேட்க, இவர் பால் கறந்து கொடுக்கப், பருகிய சித்தர் மனமகிழ்ந்து, இவர் அனைத்து சித்துக்களும் அடையும்படி செய்து சென்றதனால் இவர் சித்தர் ஆனார் என்பர்.\nஒருமுறை நாட்டில் தனது சோதிடத்திறமையால் இன்னும் சிறிது காலத்தில் பனிரெண்டு வருடங்கள் பெரும் பஞ்சம் வரப்போகும் நிலையை அறிந்தார் என்றும் கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது இவர் உணவின்றித் தவித்த ஆடுமாடுகளைக் காப்பாற்றியதோடு, மழை பெய்வித்துப் பஞ்சத்ததைப் போக்கினார் என்றும் கதை வழங்குகிறது. மேலும் முன்னெச்சரிக்கையாக எக்காலத்திலும் கிடைக்கக் கூடிய எருக்கிலை போன்றவற்றை தன் ஆடுகளுக்கு தின்னப் பழக்கினார். கெடாமல் இருக்கக் கூடிய குறுவரகு தானியத்தை சேற்றோடு கலந்து குடிசைக்கு சுவர் எழுப்பினார். இடைக்காடர் எதிர்பார்த்த படியே பஞ்சம் வந்தது. உயிரினங்களும் புல், பூண்டுகளும் அழிந்தன. எருக்கிலை போன்ற அழியாத தாவரங்களை ஆடுகள் தின்று உயிர் வாழ்ந்தன. எருக்கிலை தின்றதால் ஏற்பட்ட தினவைப் போக்க ஆடுகள் சுவரில் முதுகைத் தேய்க்கும். அப்பொழுது உதிரும் குறுவரகை ஆட்டுப்பாலில் காய்ச்சி உண்டு இடைக்காடர் உயிர்வாழ்ந்தார். பெரும் பஞ்சத்தால் உயிர்களெல்லாம் அழிந்தொழிய இடைக்காடரும் அவரது ஆடுகளும் உயிருடனிருப்பதைப் பார்த்து வியந்த நவக்கிரகங்கள் இடைக்காடரைக் காண வந்தனர். இடைக்காடர் மிகவும் மகிழ்ந்து விண்ணுலக வாசிகளான நீங்கள் என் குடிசைக்கு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி என்று ஆட்டுப்பாலையும் வரகு சாதத்தையும் அவர்களுக்கு வழங்கினார். பாலில் சமைத்த சாதத்தை உண்டு அந்த மயக்கத்தில் அப்படியே உறங்கி விட்டனர். நவக்கிரகங்கள் மயங்கி கிடப்பதைக் கண்ட இடைக்காடர், மாறுபட்டு உலகத்தை வருத்திய கோள்களை மழை பெய்வதற்கு ஏற்றவாறு மாற்றிப் படுக்க வைத்தார். உடனே வானம் இருண்டது. நல்ல மழை பொழிந்தது. ஆறுகளும் ஏரிகளும் நிரம்பின. பூமி குளிர்ந்தது. மழையின் குளுமை உணர்ந்து நவக்கிரகங்கள் விழித்துப் பார்த்தனர். நாட்டின் பஞ்சத்தை நீக்கிய சித்தரின் அறிவுத்திறனை கண்டு வியந்து பாராட்டினார்கள். அவருக்கு வேண்டிய பல வரங்களைத் தந்து ஆசீர்வதித்து சென்றார்கள். இடைக்காடர் நெடுங்காலம் வாழ்ந்து வருடாதி நூல்கள், மருத்துவ நூல்கள் போன்றவற்றை எழுதினார். மேலும் இவர் தத்துவப் பாடல்களளயும் இயற்றினார். மிகவும் செருக்குடன் இருந்த ஏக சந்தக் கிராகி, துவி கந்தக் கிராகி போன்றவர்களை “ஊசி முறி” என்ற சங்கப்பாடல் மூலம் அடக்கினார் என்றும் கதைகளில் குறிப்பிடப்படுகிறது.\nஜாதகத்தில் புதன் கிரகத்தால் ஏற்பட்ட அணைத்து\nதோஷங்களும் நீங்க இடைக்காடு சித்தரை வழி படுவோம்\nஓம் இடைக்காடு சித்தரே போற்றி\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-11T21:30:07Z", "digest": "sha1:TRJSS3DNSSXH7TTZCNUBBSJ3WHRCMWO7", "length": 16020, "nlines": 139, "source_domain": "www.tamilhindu.com", "title": "வனவாசம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 6\nபோகும் வழியில் காணப்படும் மலைக் குன்றுகளையும், நதி ஓடைகளையும் “சீதை எங்கே எங்கே” என்று ராமர் கேட்டுக்கொண்டே போக, அவைகளுக்கு ராவணன் மேல் இருந்த அச்சத்தால் அவை எல்லாமே மௌனம் சாதித்தன. அவ்வாறு அவர் மான்களின் கூட்டத்தைப் பார்த்துக் கேட்கவே அவை யாவும் ராமருக்கு உதவி செய்வது போல, எல்லாமே வானத்தை பலமுறை தொடர்ந்து பார்த்துக்கொண்டே, தெற்கு நோக்கிப் பாய்ந்தோடின. அதிலிருந்து சீதை வான் வழியே, தென்திசை நோக்கிக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறாள் என்று லக்ஷ்மணன் புரிந்துகொண்டான்... சுக்ரீவனை விட வாலி வலிமை படைத்தவன் என்று இருந்தாலும், வாலியை விடுத்து சுக்ரீவனைத் தனது கூட்டாளியாக ராமர் ஏன் தேர்ந்தெடுத்தார்\nஸ்ரீமத் ராமாயணக் கதா��ாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 5\nஒரு வீட்டில் ஒரு விசேஷம் நடக்கப்போகிறது என்றால் வீட்டில் உள்ள அனைவரையும் தவிர மற்ற உற்றார், உறவினர்களுடன் நண்பர்களும் அதற்கு இருக்க வேண்டும் என்று அந்த வீட்டின் தலைவர் விரும்புவதுதான் சாதாரணமாக நடக்கக்கூடிய விஷயம். ராமனுக்குத் தசரதர் மனத்தில் ஒரு தனி இடம் உண்டு என்றாலும், நாட்கள் கழிந்துப் பிறந்ததால் அவருக்கு நான்கு மகன்கள் மீதுமே மிக்க வாஞ்சை உண்டு. அதேபோல மற்ற மூன்று சகோதர்களுக்கும் ராமர் பெருந்தன்மை கொண்டவர், அனைவர்க்கும் மூத்தவர் என்று மதிப்பும், மரியாதையும் அவர் மீது நிறையவே உண்டு. இவ்வளவு இருந்தும் அவசரம் அவசரமாக விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்ததென்றால் அதை நாம் ராமராக... [மேலும்..»]\nஇராம காதையில் இரு தியாக தீபங்கள்\nவனவாச காலத்தில் இராமனுக்கு ஏதாவது இடர் வந்தால், ஆபத்துக்கள் வந்தால் அவனுக்குத் தீங்கு நேரா வண்ணம் உன் உயிரைக் கொடுத்தாவது அத் துன்பத்தை நீ ஏற்றுக் கொள்.. இராமன் இல்லாமல் நீ திரும்பி வர வேண்டாம்” என்கிறாள் சுமத்திரை.. இலக்குவன் சமைத்த பர்ணசாலையைப் பார்த்த இராமன் நெகிழ்ந்து போகிறான். இலக்குவன் எப்படி இந்தப் பர்ணசாலையைக் கட்டி முடித் தான் என்னோடு வில்லைப் பிடித்து வில்வித்தை கற்ற கைகள் கொத்து வேலையை எப்போது யாரிடம் கற்றுக் கொண்டான் என்னோடு வில்லைப் பிடித்து வில்வித்தை கற்ற கைகள் கொத்து வேலையை எப்போது யாரிடம் கற்றுக் கொண்டான்’ என்றி உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிறான்.... ராவணன் ஆத்திர மெல்லாம் வீடணன் மேல் திரும்புகிறது. உடனே மயன் தந்த வேலாயுதத்தை... [மேலும்..»]\nபெண் யானை இரைத்து இரைத்து மெதுவாக நடந்து கொண்டிருக்கிறது. இளமையான யானை தான், ஆனால் உண்டாகி இருக்கிறது. களைத்துப் போய் உட்கார்ந்து விட்டது. கூட வரும் ஆண்யானை நறுமணம் கமழும் செந்தேனை துதிக்கையால் தன் துணைக்கு ஊட்டி விடுகிறது... கம்பர் சித்தரித்துக் காட்டும் அடர் கானகத்தில் ஒருவிதமான ஒத்திசைவும் ஒழுங்கும் உள்ளது. கொடிய கானகத்திலும் இராமன் சீதைக்குக் காட்டும் காட்சிகளில் எல்லாம் அன்பின் ததும்பலே வெளிப்படுகிறது. .. குடிசை கட்டி முடித்து நிற்கும் குன்று போர்ந்த உயர்ந்த அந்தத் தோள்களைப் பார்க்கிறான் இராமன். “இது போல எப்போதடா கற்றுக் கொண்டாய் லட்சுமணா\nவேர்ல்டுவிஷ���் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\nஆதிசங்கரர் படக்கதை — 2\nகாந்தி மேரி – தெரிந்த முகத்தின் புதிய அறிமுகம்\nமறவர் மண்ணில் மதமாற்றம் செய்த பாதிரியார்\nஅறியும் அறிவே அறிவு – 5\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nஇந்துக்களுக்கு இழைக்கப் படும் சட்டபூர்வ அநீதிகள் – தி மெஜாரிடி ரிப்போர்ட்\nபியூஷ் மானுஷ் மீது சிறைக்குள் தாக்குதல்: ஓர் அபாய எச்சரிக்கை\nமக்களை முட்டாளாக்கும் புத்திசாலி மந்திரி\nபுதுச்சேரி: வேதபுரத்தின் வரலாற்றில் ஒரு வேதனை அத்தியாயம்\nசிவாலய ஓட்டம்: சிறப்பு வீடியோ கட்டுரை\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 21\nநாடு முழுவதிலும் மோடி புயல்\n[பாகம் 10] தர்மச் சக்கரம் பத்திரிகை நோக்கம்\nஅருணகிரியார் வரலாறு: ஒரு மீள்பார்வை\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/03/Mahabharatha-Vanaparva-Section137.html", "date_download": "2020-07-11T21:46:42Z", "digest": "sha1:6XFTN4X55YOQOZYQOAUH4FH6XWVJREXK", "length": 32557, "nlines": 104, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பரத்வாஜரின் பிள்ளைப் பாசம்! - வனபர்வம் பகுதி 137", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 137\nவிறகு சேகரித்து வந்த முனிவர் பரத்வாஜர் தனது மகனின் இறப்பை அறிவது; மகனின் பிரிவைத் தாளாது அழுதுப் புலம்புவது; பரத்வாஜர் ரைப்பியருக்கு சாபமிடுவது; தனது மகனின் உடலை எரியூட்���ி, தானும் நெருப்பில் விழுவது...\n குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, விறகுகள் சேகரித்து அந்த நாளின் சடங்குக் கடமைகளை நிறைவேற்றிய பரத்வாஜர் தனது ஆசிரமத்திற்குத் திரும்பினார். அவரது மகன் {யவக்கிரீ} இறந்துவிட்டதால், வழக்கம்போல அவரை {பரத்வாஜரை} வரவேற்கும் வேள்வி நெருப்பு அன்று அவரை வரவேற்கவில்லை. அக்னிஹோத்திரத்தில் இருந்த மாற்றத்தைக் கண்ட அந்தப் பெரும் முனிவர் {பரத்வாஜர்}, அங்கு அமர்ந்திருந்த சூத்திரனான அந்தக் குருட்டுக் காவற்காரனிடம், \"ஓ சூத்திரா, ஏன் இன்று என்னைக் கண்ட பிறகு நெருப்புகள் மகிழவில்லை சூத்திரா, ஏன் இன்று என்னைக் கண்ட பிறகு நெருப்புகள் மகிழவில்லை நீயும் உற்சாகமாக இருப்பதாகத் தெரியவில்லையே. எனது ஆசிரமம் நன்றாக இருக்கிறதா {அனைத்தும் நன்றாக இருக்கின்றனவா} நீயும் உற்சாகமாக இருப்பதாகத் தெரியவில்லையே. எனது ஆசிரமம் நன்றாக இருக்கிறதா {அனைத்தும் நன்றாக இருக்கின்றனவா} அற்ப புத்தி கொண்ட எனது மகன் {யவக்கிரீ} ரைப்பிய முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றிருக்க மாட்டான் என்று நம்புகிறேன். ஓ அற்ப புத்தி கொண்ட எனது மகன் {யவக்கிரீ} ரைப்பிய முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றிருக்க மாட்டான் என்று நம்புகிறேன். ஓ சூத்திரா, எனது கேள்விகள் அனைத்திற்கும் விரைவாகப் பதில் சொல். எனது மனம் ஐயம் கொள்கிறது\" என்று கேட்டார் {பரத்வாஜர்}.\nஅதற்கு அந்தச் சூத்திரன், \"அற்ப புத்தி கொண்ட உமது மகன் {யவக்கிரீ} ரைப்பிய முனிவரிடம் சென்றதால், ஒரு ராட்சசனால் கொல்லப்பட்டு இங்கே (தரையில்) நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கிடக்கிறார். ஈட்டி {சூலம்} தாங்கிய ராட்சசனால் தாக்கப்பட்ட அவர், இந்த அறைக்குள் நுழைய முற்பட்ட போது, நான் எனது கரங்களால் அவரது வழியைத் தடுத்தேன். சுத்தமற்ற நிலையில் நீரை எடுக்க விரும்பிய அவர் நம்பிக்கையற்று நின்ற போது, கரங்களில் ஈட்டியுடன் இருந்த உணர்ச்சி வேகமுள்ள ராட்சசனால் கொல்லப்பட்டார்\" என்றான்.\nஅந்தச் சூத்திரனிடம் இருந்து இந்தப் பெருந்துயரத்தைக் கேட்ட பரத்வாஜர் மிகவும் துன்புற்ற தனது மகனை {யவக்கிரீயைக்} கட்டி அணைத்துக் கொண்டு புலம்பி அழுதார். அவர் {பரத்வாஜர்}, \"ஓ எனது மகனே, எந்த அந்தணனாலும் அறியப்படாத வேதங்களை நீ அறிய வேண்டும் என்று, அந்தணர்களின் நன்மைக்காக அல்லவா நீ தவம் பயின்றாய். அந்தணர்களிடம் உனது நடத்தை நன்றாகவே இருந்தது. அனைத்து உயிர்களுக்கும் தீங்கு செய்யாதவனாக இருந்தாய். ஆனால் ஐயோ (கடைசியில்} முரட்டுத்தனம் என்ற குறையைக் கொண்டாய். ஓ (கடைசியில்} முரட்டுத்தனம் என்ற குறையைக் கொண்டாய். ஓ எனது மகனே, ரைப்பியனின் வசிப்பிடத்தை அணுகாதே என்று நான் உன்னைத் தடுத்தேனே; ஆனால், மரணத் தேவன் அல்லவா உன்னை அவ்விடம் அழைத்துச் சென்றிருக்கிறான்.\nநான் முதிர்ந்த வயதினன் என்பதை அறிந்தும், நீ {யவக்கிரீ} எனது ஒரே மகன் என்பதை அறிந்தும் அந்தத் தீய மனம் கொண்ட மனிதன் {ரைப்பியன்} கோபத்துக்கு இடம் கொடுத்தானே. ரைப்பியனின் ஏற்பாட்டால் அல்லவா நான் எனது குழந்தையை இழந்தேன். ஓ எனது மகனே, நீ இல்லாத உலகில் நான் இனி வாழ மாட்டேன். நான் எனது உயிரை விடுகிறேன். ஆனால், நான் ஒன்றைச் சொல்கிறேன். குறுகிய காலத்திற்குள் ரைப்பியனின் மூத்த மகன், அவனை {ரைப்பியரைக்} கொல்வான். துயரத்தை அறியாமல் மகிழ்ச்சியோடு வாழ்வதால் {பிள்ளையின் மரணத்தைக் காணாததால்}, பிள்ளைகளே பெறாதவர்கள் அருளப்பட்டவர்களே. தனது பிள்ளை இறந்த துக்கம் தாளாமல், தனது ஆருயிர் தோழனைச் சபிக்கும் ஒரு மனிதனைவிடத் தீய மனிதன் வேறு எவன் இருக்க முடியும் எனது மகனே, நீ இல்லாத உலகில் நான் இனி வாழ மாட்டேன். நான் எனது உயிரை விடுகிறேன். ஆனால், நான் ஒன்றைச் சொல்கிறேன். குறுகிய காலத்திற்குள் ரைப்பியனின் மூத்த மகன், அவனை {ரைப்பியரைக்} கொல்வான். துயரத்தை அறியாமல் மகிழ்ச்சியோடு வாழ்வதால் {பிள்ளையின் மரணத்தைக் காணாததால்}, பிள்ளைகளே பெறாதவர்கள் அருளப்பட்டவர்களே. தனது பிள்ளை இறந்த துக்கம் தாளாமல், தனது ஆருயிர் தோழனைச் சபிக்கும் ஒரு மனிதனைவிடத் தீய மனிதன் வேறு எவன் இருக்க முடியும் எனது மகன் இறந்ததைக் கண்டதால், நான் எனது ஆருயிர் நண்பனைச் சபித்து விட்டேன் எனது மகன் இறந்ததைக் கண்டதால், நான் எனது ஆருயிர் நண்பனைச் சபித்து விட்டேன் இவ்விதமான துயரை இவ்வுலகத்தில் என்னைத் தவிர வேறு யார் அனுபவிப்பான் இவ்விதமான துயரை இவ்வுலகத்தில் என்னைத் தவிர வேறு யார் அனுபவிப்பான்\" என்று புலம்பி அழுதார். இப்படி நீண்ட நேரம் புலம்பி அழுத பரத்வாஜர் தனது மகனின் {யவக்கிரீயின்} உடலுக்கு எரியூட்டினார். பிறகு, தழல்விட்டு முழுதும் எரிந்த நெருப்புக்குள் அவரும் புகுந்தார்\" என்றார் {லோமசர்}.\nஇப்பதிவு குறித��து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: தீர்த்தயாத்ரா பர்வம், பரத்வாஜர், யவக்கிரீ, ரைப்பியர், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ���சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நா��ிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/03/Mahabharatha-Santi-Parva-Section-123.html", "date_download": "2020-07-11T21:43:48Z", "digest": "sha1:OEIUTRA7HVAP2VGNDXDHQNH565PPBDN5", "length": 45545, "nlines": 116, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தர்மார்த்தகாமம்! - சாந்திபர்வம் பகுதி – 123", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப��பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 123\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 123)\nபதிவின் சுருக்கம் : அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின் பயன்களையும், அறத்தைக் கைவிட்டவன் செய்யத்தகு கேடுநீக்கும் செயல்முறைகளையும், இவை தொடர்பாகப் பழங்காலத்தில் மன்னன் ஆங்கரிஷ்டனுக்கும் முனிவர் காமந்தகருக்கும் இடையில் நடந்த உரையாடலையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\n ஐயா, அறம் பொருள், இன்பம் குறித்த முடிவான தீர்மானங்களை நான் கேட்க விரும்புகிறேன். அவற்றில் எதைச் சார்ந்து வாழ்வின் போக்கு செல்கிறது(1) அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய ஒவ்வொன்றின் வேராகவ இருப்பவை யாவை(1) அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய ஒவ்வொன்றின் வேராகவ இருப்பவை யாவை மேலும் அம்மூன்றின் விளைவுகள் என்ன மேலும் அம்மூன்றின் விளைவுகள் என்ன அவை சில சமயங்களில் ஒன்றோடொன்று கலந்தும், சில வேளைகளில் ஒன்றிலிருந்து ஒன்று தனித்தவையாகவும், சார்பற்றவையாகவும் {வேறுபட்டும்}இருக்கின்றன\" என்று கேட்டான்.(2)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"இவ்வுலகின் மனிதர்கள் நல்லிதயங்களுடனும், அறத்தின் துணையுடனும் செல்வத்தை அடைய முயலும்போது, காலம், காரணம் மற்றும் செயற்பாடு ஆகியவற்றைப் பொறுத்து, அறம், பொருள், இன்பம் ஆகியன ஒன்று கலந்த நிலையிலும், ஒன்றோடொன்று உடன் உறைந்த நிலையிலும் காணப்படுகின்றன[1].(3) செல்வமானது அறத்தில் வேர் கொண்டுள்ளது, மேலும் இன்பமோ, அச்செல்வத்தின் கனி {பயன்} என்றே சொல்லப்படுகிறது. மேலும் இந்த மூன்றும் மனவுறுதியிலேயே {சங்கல்பத்திலேயே} தங்கள் வேர்களைக் கொண்டுள்ளன. மனவுறுதியானது, பொருள்கள் {நோக்கங்கள்} தொடர்புடையதாகும்.(4) மேலும் அனைத்துப் பொருட்களும் மொத்தமாக இன்ப விருப்பத்தை நிறைவு செய்யவே இருக்கின்றன. அப்போது, இந்த மூன்று திரட்டுகளும் இவற்றையே {மனவுறுதி மற்றும் நோக்கங்களையே} சார்ந்திருக்கின்றன. அனைத்துப் பொருட்களில் இருந்து முற்றிலும் பிரிந்து இருப்பதே முக்தியாகும் {மோட்சமாகும்}.(5)\n[1] \"இந்தச் சுலோகத்தை, அறம் சார்ந்த கணவன் ஒருவன், தான் மணந்து கொண்ட மனைவியிடம் உரிய காலத்தில் கலவியை நாடும் செயலின் மூலம் உர��யாசிரியர் விளக்குகிறார். கர்ப்பதானம் Garbhadhan என்ற பெயரில் அறியப்பட்ட சடங்கைச் செய்வதன் மூலம் அறத்தகுதியை அடையலாம். மேலும் {இரண்டாவதாக} அச்செயலில் அவனுக்கு இன்பமும் இருக்கிறது, மேலும் இறுதியில் கிடைக்கும் மகன் என்ற வகையில் அவன் மூன்றவதாகப் பொருளையும் அடைகிறான். {எனவே இக்காரியத்தின் மூலம் அவன் அறம், இன்பம் மற்றும் பொருள் ஆகிய மூன்றையும் அடைகிறான்}\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"உலகத்தில் மனிதர்கள் பரிசுத்தமான மனமுள்ளவர்களாயிருக்கும்பொழுது, தர்மத்தை முன்னிட்டுப் புத்திரனென்னும் பொருளை அடைய வேண்டுமென்ற நிச்சயமுண்டாகி அதற்குரிய காலமும், அதற்கிடமான பத்நியும் நியாயமான காரியமும் நேர்ந்தால் (அறம்பொருள்இன்பங்களாகிற) மூன்றும் சேர்க்கையடைகின்றன\" என்றிருக்கிறது.\nஉடலைப் பாதுகாக்க அறமும், அறம் ஈட்டுவதற்காகச் செல்வமும் நாடப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இன்பமானது புலன்களை நிறைவு செய்வதே ஆகும். எனவே, இம்மூன்றும் ஆசைப் பண்பை {ரஜோ குணத்தைக்} கொண்டிருக்கின்றன[2].(6) அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியன சொர்க்கத்திற்காகவும், அதுபோன்ற வெகுமதிகளுக்காகவும் நாடப்படும்போது, அவ்வெகுமதிகளே தொலைவில் இருப்பதால் அவை {சொர்க்கமும், அதுபோன்ற வெகுமதிகளும்} தொலைவில் இருப்பவையாகச் சொல்லப்படுகின்றன. எனினும், தன்னறிவின் நிமித்தமாக நாடப்படும்போது, அவை நெருக்கமாவதாகச் சொல்லப்படுகிறது. அவை அத்தகைய பண்பில் இருக்கும்போது, அவற்றை ஒருவன் நாட வேண்டும்[3]. ஒருவன் அவற்றை மனத்தாலும் கைவிடக்கூடாது. அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியன கைவிடப்பட்டால், தவத்த்துறவுகளின் மூலம் ஒருவன் தன்னை விடுவித்துக் கொண்ட பிறகே அவற்றைக் கைவிட வேண்டும்[4].(7) முக்தியை நோக்கியதே இந்த மூன்று திரட்டுகளின் குறிக்கோளாகும். தகுந்த மனிதன் அஃதை அடைவான். ஒருவன் செய்யும் செயல்கள், நுண்ணறிவின் துணையுடன் நிறைவடையவோ, எதிர்பாரா விளைவுகளுக்கு வழிவகுக்கவோ செய்யும். அறத்தை விட (தொண்டு, உழவு போன்ற) வேறு பொருட்களே செல்வத்திற்கு வழிவகுப்பதால், செல்வத்தின் {பொருளின்} வேர் எப்போதும் அறத்தில் {மட்டுமே} இருப்பதில்லை. மேலும் (சிலர் செல்வமானது, வாய்ப்பு, அல்லது பிறப்பு, அல்லது அதுபோன்ற காரணங்களைக் கொண்டு ஈட்டப்படுவதால்) அதில் ஒரு முரண்பட்ட கருத்தும் இருக்கிறது. சில சமயங்களில், அடையப்படும் செல்வம் தீமையையே விளைவிக்கும். மேலும் செல்வத்தைத் தவிர (விரதங்கள், நோன்புகள் போன்ற) பிற பொருட்கள் அறத்தை அடைய வழிவகுக்கின்றன. எனவே, இதைப் பொறுத்தவரையில், அறியாமை கலந்த அறிவைக் கொண்ட மூடன், அறம் மற்றும் செல்வத்தின் {பொருளின்} உயர்ந்த குறிக்கோளான முக்தியை {மோட்சத்தை} அடைவதில் ஒருபோதும் வெல்லமாட்டான்.(9) அறத்தின் கழிவுகள், வெகுமதியடையும் விருப்பத்தில் இருக்கின்றன; செல்வத்தின் {பொருளின்} கழிவுகள், அதை விளம்பரப்படுத்துவதில் இருக்கிறது; இந்தக் கசடுகள் தூய்மையடையும்போது, அவை பெரும் விளைவுகளை உண்டாக்குகின்றன.(10)\n[2] \"நன்மை, ஆசை மற்றும் இருள் {நற்பண்பு [சத்வகுணம்], ஆசைப்பண்பு [ரஜோகுணம்], இருள்பண்பு [தமோகுணம்]} என்ற மூன்று குணங்கள், அல்லது பண்புகள் மனிதனினுடைய செயல்களின் பண்புகளை விரித்துரைக்கின்றன. பகவத்கீதையின் இறுதிப் பகுதிகளைக் காண்க. எனவே, அத்தகு {ரஜோ குணம் கொண்ட} அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியன பின்பற்றக்கூடிய உயர்ந்த நோக்கங்களல்ல. நற்பண்பை {சத்வகுணத்தைக்} கொண்ட நோக்கங்களே பின்பற்றத்தகுந்தவை\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[3] \"அஃதாவது, ஒருவன் தன் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதற்காக மட்டுமே அறத்தையும், கனியில் விருப்பமில்லாமல் {பயனில் ஆசையில்லாமல்} செய்யப்படும் செயல்களுக்குச் செலவழிப்பதற்காக மட்டுமே செல்வத்தையும், உடலைத் தாங்கிக் கொள்வதற்காக மட்டுமே இன்பத்தையும் நாட வேண்டும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[4] தர்மாதிங்காமானைஷ்திகானம் Dharmadinkamanaishthikan, அதாவது தர்மத்தை {அறத்தை} முதலாகவும், காமத்தை {இன்பத்தை} இறுதியாகவும் கொள்தல், எனவே இவை அறம், பொருள் மற்றும் இன்பத்தைக் குறிக்கின்றன\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஇது தொடர்பாகப் பழங்காலத்தில் காமந்தகர் மற்றும் ஆங்கரிஷ்டன் ஆகியோருக்கு இடையில் நடந்த உரையாடலில் குறிப்பிடப்படுகிறது.(11) ஒரு வாய்ப்புக்காகக் காத்திருந்த மன்னன் ஆங்கரிஷ்டன், சுகமாக அமர்ந்திருந்தவரான முனிவர் காமந்தகரை {அணுகி} வணங்கி, அவரிடம் பின்வரும் கேள்விகளைக் கேட்டான்.(12)\n முனிவரே, ஒரு மன்னன், காமத்தாலோ, மடமையினாலோ உந்தப்பட்டுப் பாவமிழைத்துவிட்டு, பின்பு அதற்காக வருந்தினால், எச்செயல்களைச் செய்வதன் மூலம் {அவனால்} அந்தப் பாவங்களை அழிக்க முடியும்(13) மேலும் ஒரு மனிதன், அறியாமையால் உந்தப்பட்டும், நேர்மையாகச் செயல்படுகிறோம் என்று நம்பிக்கையிலும் பாவம் நிறைந்த செயலைச் செய்தான் என்றால், மனிதர்களுக்கு மத்தியில் {பொதுவாகவே} நடைமுறையில் இருக்கும் அந்தப் பாவத்தை மன்னனால் எவ்வாறு நிறுத்த முடியும்(13) மேலும் ஒரு மனிதன், அறியாமையால் உந்தப்பட்டும், நேர்மையாகச் செயல்படுகிறோம் என்று நம்பிக்கையிலும் பாவம் நிறைந்த செயலைச் செய்தான் என்றால், மனிதர்களுக்கு மத்தியில் {பொதுவாகவே} நடைமுறையில் இருக்கும் அந்தப் பாவத்தை மன்னனால் எவ்வாறு நிறுத்த முடியும்\nகாமந்தகர் {ஆங்கரிஷ்டனிடம்}, \"அறம், செல்வம் {பொருள்} ஆகியவற்றைக் கைவிட்டு, இன்பத்தை மட்டுமே பின்தொடரும் மனிதன், அத்தகு நடத்தையின் மூலம் தன் நுண்ணறிவை இழப்பதையே அறுவடை செய்கிறான்.(15) நுண்ணறிவின் {புத்தியின்} அழிவைக் கவனமின்மை {மயக்கம்} பின்தொடர்கிறது. உடனே அறம் மற்றும் செல்வம் {பொருள்} ஆகிய இரண்டும் அழிவை அடைகின்றன. அத்தகு கவனமின்மையால் {மயக்கத்தால்}, கடும் இறைமறுப்பும் {நாத்திகமும்}, திட்டப்படியான தீயொழுக்கமும் உண்டாகின்றன.(16) பாவம்நிறைந்த ஒழுக்கம் கொண்ட அந்தத் தீய மனிதர்களை மன்னன் அடக்கிவைக்கவில்லையெனில், பாம்பு மறைந்திருக்கும் வீட்டிற்குள் இருக்கும் ஒருனைப் போல நல்ல குடிமக்கள் அனைவரும் அவனிடம் அச்சத்துடன் வாழ வேண்டியிருக்கும்.(17) குடிமக்கள் அத்தகைய மன்னனைப் பின்பற்ற மாட்டார்கள். பிராமணர்களும், பக்திமான்களும் {நல்லோரும்} அவ்வாறே செயல்படுவார்கள். விளைவாக, மன்னன் பேராபத்தையும், அழிவையுமே ஈட்டுவான்.(18) புகழ்க்கேட்டையும், அவமதிப்பையும் அடையும் அவன், துன்பகராமன இருப்பிலேயே தன் வாழ்வை நீட்டிக் கொள்ள வேண்டியிருக்கும்.(19)\nசாத்திரங்களைக் கற்ற மனிதர்கள், பாவத்தைத் தடுப்பதற்காகப் பின்வரும் வழிமுறைகளைக் குறிப்பிட்டிருக்கின்றனர். மன்னன், மூன்று வேதங்களையும் கற்பதற்கே தன்னை அர்ப்பணிக்க வேண்டும். அவன் பிராமணர்களை மதித்து, அவர்களுக்கு நற்காரியங்களைச் செய்ய வேண்டும்.(20) அவன் அறத்திற்கு அர்ப்பணிப்புள்ளவனாக இருக்க வேண்டும். அவன் தூய்மைச் சடங்குகளைச் செய்பவனாக, புனித மந்திரங்களை ஓதுபவனாக இருந்து, தன் நேரத்தை மகிழ்ச்சியாகக் கடத்த வேண்டும். அவன், ���ீய குடிமக்களைத் தன்னிடம் இருந்தும் தன் நாட்டில் இருந்தும் விரட்டி, நல்லோரின் தோழமையை நாட வேண்டும்.(22) அவன், இனிய சொல், அல்லது நற்செயல்களின் மூலம் மனிதர்கள் அனைவரையும் நிறைவு செய்ய வேண்டும். அவன் அனைவரிடமும், \"நான் உங்களுடையவன்\" என்று சொல்லி, தன் எதிரியின் நற்பண்புகளையும் அறிவிக்கையிட வேண்டும்.(23) இத்தகைய ஒழுக்கத்தைப் பின்பற்றுவதன் மூலம், அவன் விரைவில் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, உயர்ந்த வெகுமதிகள் அனைத்தையும் வெல்வான். இத்தகையான ஒழுக்கத்தின் மூலம் அவனது பாவங்கள் அனைத்தும் நிச்சயம் அழிவடையும்.(24) உன்னுடைய பெரியோர்கள் மற்றும் ஆசான்கள் குறிப்பிடும் உயர்ந்த கடமைகள் அனைத்தையும் நீ நிறைவேற்ற வேண்டும். உன்னைச் சார்ந்த பெரியோர்கள் மற்றும் ஆசான்களின் அருளின் மூலமாக உன்னால் நிச்சயம் பெரும்பேற்றை அடைய முடியும்\" என்றார் {காமந்தகர்}\".(25)\nசாந்திபர்வம் பகுதி – 123ல் உள்ள சுலோகங்கள் : 25\nஆங்கிலத்தில் | In English\nLabels: ஆங்கரிஷ்டன், காமந்தகர், சாந்தி பர்வம், பீஷ்மர், ராஜதர்மாநுசாஸன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை ���சன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்க��ரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்ம��்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tv/list-bigg-boss.html", "date_download": "2020-07-11T22:03:51Z", "digest": "sha1:QJXM54X6WZU6X7JCNVKZZYGDP3FMFD2D", "length": 4729, "nlines": 87, "source_domain": "www.behindwoods.com", "title": "வனிதாவின் மரண செய்தல்கள் - அருள்வாக்குகளின் LIST உள்ளே | Bigg Boss", "raw_content": "\nவனிதாவின் மரண செய்தல்கள் - அருள்வாக்குகளின் LIST உள்ளே | BIGG BOSS\nதிமுக சின்னத்தில் போட்டியிடாதது இதனாலதான் - Thol.Thirumavalavan அதிரடி பேட்டி\n\"நீங்க சண்ட போடுறதலாம் நான் பாக்கணுமாடா\"- விளாசும் Comali Director Pradeep\nஇனி எல்லாமே 700 ரூபாய்க்கு Jio-வின் அதிரடி திட்டம் | RK\nVideo: அரிவாளோடு வந்த திருடர்கள் - அடித்துவிரட்டிய தாத்தா பாட்டி\n\"Varalaxmi இந்த படத்துலதான் பொண்ணா நடிச்சிருக்காங்க\" - Robo Shankar Ultimate Troll Speech\n'4 பெண்களை நீ யூஸ் பண்ண மாதிரி....'' - கவினிடம் பிரச்சனை பண்ணும் மது..\n\"ஆண்கள் பெண்களை அடிமை படுத்துறீங்க\" -பொங்கிய மதுமிதா\n\"நீங்க சண்ட போடுறதலாம் நான் பாக்கணுமாடா\"- விளாசும் Comali Director Pradeep\nநாயகன் - கமல்ஹாசன் | பத்துக்குள்ள நம்பர் 1 சொல்லு.. பஞ்ச் என்னனு நான் சொல்றேன்\n\"இதயே பொண்ணுங்க பண்ணா ITEM-னு சொல்லுவாங்க\" - கிழிக்கும் Abarnathi | SS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/beauty/skin/there-is-a-solution-for-acne-in-your-kitchen-1123.html", "date_download": "2020-07-11T20:04:32Z", "digest": "sha1:G4DFICKB5WEX2ADEQGMKSMSLY2J43MDA", "length": 13457, "nlines": 164, "source_domain": "www.femina.in", "title": "உங்கள் சமையலறையில் முகப்பருவுக்கான தீர்வு உள்ளது! - There is a solution for acne in your kitchen! | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இ���்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nஉங்கள் சமையலறையில் முகப்பருவுக்கான தீர்வு உள்ளது\nஉங்கள் சமையலறையில் முகப்பருவுக்கான தீர்வு உள்ளது\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | July 2, 2019, 4:31 PM IST\nமுகப்பரு என்பது யாரும் தப்பிக்க முடியாத மிகப்பெரிய சரும பிரச்சனையாக இருக்கிறது. அழியாமல் தங்கிவிடும் முகப்பரு வடுக்கள், கரும் வளையங்கள் இதை மேலும் மோசமாக்குகின்றன. உங்கள் முகத்தில் படிந்த இந்த வடுக்களை எப்படி அகற்றுவது என கவலைப்படுகிறீர்களா இதற்கான தீர்வு உங்கள் சமையலறையில் இருக்கிறது என்பது உங்களுக்கு வியப்பை அளிக்கலாம். ஆம், மஞ்சள், ஆலோ வேரா போன்றவற்றை பேஸ் மாஸ்காக பயன்படுத்தி முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு காணலாம். அழகை பாதிக்கும் வடுக்களை அகற்ற உதவும் பேஸ் மாஸ்கை தயாரிப்புது எப்படி இதற்கான தீர்வு உங்கள் சமையலறையில் இருக்கிறது என்பது உங்களுக்கு வியப்பை அளிக்கலாம். ஆம், மஞ்சள், ஆலோ வேரா போன்றவற்றை பேஸ் மாஸ்காக பயன்படுத்தி முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு காணலாம். அழகை பாதிக்கும் வடுக்களை அகற்ற உதவும் பேஸ் மாஸ்கை தயாரிப்புது எப்படி\nசந்தனம் மற்றும் பன்னீர் கலைவை மூலம் முகத்தில் உள்ள குறைபாடுகளை களைய முடியும். உங்கள் தேவைக்கேற்ப பன்னீருக்கு பதில் பாலையும் பயன்படுத்தலாம். பாதிக்கப்பட்ட பகுதியில் இந்த கலவையை பூசி, ஒரு சில நிமிடங்கள் வைத்திருக்கவும். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவிக்கொள்ளவும்.\nஅப்பழுக்கில்லாத, மென்மையான, பொலிவு மிக்க சருமத்தை, இந்த எளிய வீட்டுக்குறிப்பு மூலம் பெறலாம். சருமத்திற்கான மிகச்சிறந்த மாய்ஸ்சரைசரான ஆலோவேராவுடன் ஒரு சிட்டிகை மஞ்சளை சேர்த்துக்கொள்ளவும். 15 நிமிடங்கள் இது முகத்தில் அப்படியே இருக்கட்டும். பின்னர் தண்ணீரில் முகத்தை கழுவிக்கொள்ளவும். வாரம் ஒரு முறை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nநட்மக் தூள் + பால்\nபால் மற்றும் நட்மக் தூளை கலந்து கொள்ளவும். இந்த கலைவை வடுக்களை நீக்குவதோடு, ஆரோக்கியமான பொலிவையும் அளிக்கிறது. நட்மக் தூளில் எசன்ஷியல் ஆயில்கள் உள்ளன. சருமத்தை குணமாக்கும் தன்மை இவற்றுக்கு உள்ளன. சிறந்த பலன்பெற இரவு முகத்தில் பூசிக்கொண்டு அது செய்யும் அற்புதத்தை உணருங்கள்.\nபொடியாக்கப்பட்ட பாதாம் + பால்\nபொடியாக்கப்பட்ட பாதாம் மற்றும் பாலை ஒன்றாக கலந்து அதை சருமத்தின் மீது பூசிக்கொள்ளவும். பாதாம், வயோதிக தன்மையை எதிர்க்கும் ஆற்றல் கொண்டுள்ளதால்.. நுண் கோடுகள், சுருக்கங்களை நீக்குகிறது. இந்த பேஸ் பேக் உங்கள் தோற்றத்தை இளமை மிக்கதாக மாற்றும்.\nகும்குமாடி தைலம் முகப்பருக்களை, கரு வளையங்களை, கரும் புள்ளிகளை நீக்குகிறது. சருமத்தின் தன்மையை மேம்படுத்தி ஹைபர்பிக்மென்டேஷனை குறைக்க வல்லதாக இந்த ஆயில் திகழ்கிறது. 3 முதல் 4 சொட்டு கும்குமாடி தைலம் கொண்டு இரவில் முகத்தை மசாஜ் செய்து கொண்டால், ஆரோக்கியமான மற்றும் பொலிவு மிக்க சருமம் பெறலாம்.\nஅடுத்த கட்டுரை : முக அழகிற்கு ஆலிவ் ஆயில் தரும் பயன்கள் பற்றி அறிவீர்களா\nகெமிக்கல் பீல் முறையின் பயன்பாடு\nஉங்கள் முகம் பளிச் பளிச் என்று இருப்பதற்கான 10 வழிகள்\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் பெண்களுக்கு கிடைக்கும் பயன்கள்\nஅழகான சருமத்தை உருவாக்கும் பச்சை திராட்சையின் பண்புகள்\nபெண்கள் குளிர்காலத்தில் உதடுகளை பராமரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/news/561396-clarify-stand-on-jee-main-and-neet-students-to-hrd-minister.html", "date_download": "2020-07-11T21:46:19Z", "digest": "sha1:UDWZPZPWFK7LPHEWUVJTP6SOXJDD4FPZ", "length": 18291, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "நீட், ஜேஇஇ தேர்வுகளைத் தள்ளி வையுங்கள்: மாணவர்களிடையே வலுக்கும் கோரிக்கை; ட்ரெண்டாகும் ஹேஷ்டேகுகள் | Clarify Stand On JEE Main And NEET: Students To HRD Minister - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nநீட், ஜேஇஇ தேர்வுகளைத் தள்ளி வையுங்கள்: மாணவர்களிடையே வலுக்கும் கோரிக்கை; ட்ரெண்டாகும் ஹேஷ்டேகுகள்\nமருத்துவ நுழைவுத்தேர்வான நீட், பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ தேர்வுகள் ஜூலை மாதத்தில் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், மாணவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.\nநாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, ��ுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 3-ம் தேதி நடைபெற இருந்தது.\nகரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நீட் தேர்வு ஜூலை 26-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஅதேபோல ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு ஜூலை 18-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சுமார் 15 லட்சம் பேர் நீட் தேர்வுக்கும் 9 லட்சம் மாணவர்கள் ஜேஇஇ மெயின் தேர்வுக்கும் விண்ணப்பித்துள்ளனர்.\nஇந்த நேரத்தில் போட்டித் தேர்வுகளை நடத்துவது மிகவும் ஆபத்தானது. அதனால், கரோனா பாதிப்பு குறையும் வரை தேர்வுகளை நடத்தக் கூடாது என்று மத்திய அரசுக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக ட்விட்டரில் #PostponeneetJee, #NoExamsInCovid, #HealthOverNEETjee உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன.\nமுன்னதாக, நாடு முழுவதிலும் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களும் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என சமூக வலைதளங்களில் #StudentLivesMatter என்ற பிரச்சாரத்தைக் கல்லூரி மாணவர்கள் முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n12-ம் வகுப்பின் தேர்வு மதிப்பெண் கணக்கீடு எப்படி\n10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை 15 அன்று வெளியாகும்: சிபிஎஸ்இ அறிவிப்பு\nமும்பை தமிழ் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பதில் என்ன தயக்கம்- முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி\n100 நாட்களைக் கடந்த பேரிடர்; ஏழை மாணவர் பசியைப் போக்க அரசு ஏதும் செய்யவில்லை: புதுச்சேரி ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு\nநீட்ஜேஇஇமாணவர்கள்வலுக்கும் கோரிக்கைபோட்டித் தேர்வுகள்கரோனாகொரோனாநுழைவுத் தேர்வு��ரடங்குநீட் தேர்வு\n12-ம் வகுப்பின் தேர்வு மதிப்பெண் கணக்கீடு எப்படி\n10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை 15 அன்று...\nமும்பை தமிழ் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பதில் என்ன தயக்கம்\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\n2020-க்குள் வாய்ப்பில்லை: 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா...\nகேரளாவில் 'சூப்பர் ஸ்பிரெட்' நிலை; மிக அதிகமாக 488 பேருக்குக் கரோனா: முதல்வர்...\nநாளை முழு ஊரடங்கு; அத்தியாவசியத் தேவைக்குக் கூட வெளியில் வராதீர்கள்: அனுமதியின்றி வெளியில்...\nகரோனா எதிரொலி: 8,000க்கும் அதிகமான கைதிகளை விடுவிக்கும் கலிபோர்னியா\nசவுதியில் கரோனா தொற்று 2,29,480 ஆக அதிகரிப்பு\nகரோனா பெருந்தொற்று: 62% வீடுகளில் குழந்தைகளின் கல்விக்குத் தடை: ஆய்வில் தகவல்\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்கும்...\n'உலகம் ஏற்றுக்கொள்ள தேர்வுகள் அவசியம்'- மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nஹரியாணாவில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் சுமார் 87 ஆயிரம் மாணவர்கள் தோல்வி\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது: என்ஐஏ நடவடிக்கை\nசி2எச் வெளியீட்டின்போது முதலில் பாராட்டியவர் ரஜினி: சேரன் நெகிழ்ச்சி\nசாத்தான்குளம் வீடியோ: சிபிசிஐடி எச்சரிக்கை; சுசித்ரா விளக்கம்\nநாளை முழு ஊரடங்கு; அத்தியாவசியத் தேவைக்குக் கூட வெளியில் வராதீர்கள்: அனுமதியின்றி வெளியில்...\nரிசர்வ் வங்கியின் மேற்பார்வையில் கூட்டுறவு வங்கிகள்: அவசரச் சட்டம் பிறப்பித்தார் குடியரசுத் தலைவர்\nமதுரையில் ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாக ரூ.1,000 விநியோகம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/tablets/qzey-cute-nice-hello-kitty-case-cover-for-xiaomi-redmi-mia1-red-price-prjgYb.html", "date_download": "2020-07-11T21:01:34Z", "digest": "sha1:FE4LFF7P36GFIHIUAD2VJSFD3SC2SEF7", "length": 12109, "nlines": 227, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகிஸிய கிடே நைஸ் ஹலோ கிட்டி கேஸ் கவர் போர் க்ஸிஅசாமி ரெட்மி மிஞ்௧ ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nகிஸிய கிடே நைஸ் ஹலோ கிட்டி கேஸ் கவர் போர் க்ஸிஅசாமி ரெட்மி மிஞ்௧ ரெட்\nகிஸிய கிடே நைஸ் ஹலோ கிட்டி கேஸ் கவர் போர் க்ஸிஅசாமி ரெட்மி மிஞ்௧ ரெட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகிஸிய கிடே நைஸ் ஹலோ கிட்டி கேஸ் கவர் போர் க்ஸிஅசாமி ரெட்மி மிஞ்௧ ரெட்\nகிஸிய கிடே நைஸ் ஹலோ கிட்டி கேஸ் கவர் போர் க்ஸிஅசாமி ரெட்மி மிஞ்௧ ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகிஸிய கிடே நைஸ் ஹலோ கிட்டி கேஸ் கவர் போர் க்ஸிஅசாமி ரெட்மி மிஞ்௧ ரெட் சமீபத்திய விலை Jul 11, 2020அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகிஸிய கிடே நைஸ் ஹலோ கிட்டி கேஸ் கவர் போர் க்ஸிஅசாமி ரெட்மி மிஞ்௧ ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கிஸிய கிடே நைஸ் ஹலோ கிட்டி கேஸ் கவர் போர் க்ஸிஅசாமி ரெட்மி மிஞ்௧ ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகிஸிய கிடே நைஸ் ஹலோ கிட்டி கேஸ் கவர் போர் க்ஸிஅசாமி ரெட்மி மிஞ்௧ ரெட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகிஸிய கிடே நைஸ் ஹலோ கிட்டி கேஸ் கவர் போர் க்ஸிஅசாமி ரெட்மி மிஞ்௧ ரெட் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே redmi mia1\nபார்ட் நம்பர் redmi mia1\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nOther ஹலோ கிட்டி டப்ளேட்ஸ்\n( 5 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All ஹலோ கிட்டி டப்ளேட்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nகிஸிய கிடே நைஸ் ஹலோ கிட்டி கேஸ் கவர் போர் க்ஸிஅசாமி ரெட்மி மிஞ்௧ ரெட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/05/13153416/1347622/kerala-labors-mettur.vpf.vpf", "date_download": "2020-07-11T20:05:14Z", "digest": "sha1:TGXWNGN6SP5Z3ASX2I5NDL5O5VSIFIZG", "length": 8088, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "நடைபயணமாக வந்தவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் - பரிசோதனை செய்து பள்ளியில் தங்க வைத்தனர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநடைபயணமாக வந்தவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் - பரிசோதனை செய்து பள்ளியில் தங்க வைத்தனர்\nகேரள மாநிலத்தில் உள்ள ஹோட்டல்களில் வேலை பார்த்து வந்த பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களை சேர்ந்த 27 தொழிலாளர்கள் நடைபயணமாக மேட்டூர் அருகே வந்தனர்.\nகேரள மாநிலத்தில் உள்ள ஹோட்டல்களில் வேலை பார்த்து வந்த பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களை சேர்ந்த 27 தொழிலாளர்கள் நடைபயணமாக மேட்டூர் அருகே வந்தனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், உடல் பரிசோதனை செய்ததோடு அவர்களை அங்கிருந்த பள்ளி ஒன்றில் தங்க வைத்தனர்.\nதிருவள்ளூர் : மகப்பேறு பிரிவில் பெண் ஒருவருக்கு கொரோனா\nதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் சிசேரியன் செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மேலும் 3965 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nபோலி கால் சென்டர் மூலம் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக மோசடி - மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி\nசென்னையில் போலி கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nகடனை திருப்பி செலுத்த முடியாததால் விரக்தி - மனைவியுடன் சேர்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்\nதிண்டுக்கல் அருகே ஊரடங்கால் வேலையை இழந்து கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆ���்வு மையம் தகவல்\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஅரசின் இலவச டயாலிசிஸ் மையத்தை திறந்து வைத்தார் மாநகராட்சி ஆணையர்\nசென்னை ஈஞ்சம்பாக்கம் நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் இலவச டயாலிசிஸ் மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் திறந்து வைத்தார்.\nசேலத்தில் கொரோனாவுக்கு 18 வயது இளம்பெண் உயிரிழப்பு\nசேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 18 வயது இளம் பெண் உயிரிழந்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Ivan", "date_download": "2020-07-11T21:47:10Z", "digest": "sha1:2IXM2ARKLKY6P2UD3VF6JL473IMLW2ZX", "length": 3782, "nlines": 32, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Ivan பெயரின் அர்த்தம்", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\nஇங்கு நீங்கள் பெயர் Ivan தோற்றத்தையும் அர்த்தத்தையும் பற்றிய தகவல்களை கண்டுபிடிக்க.\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: குறுகிய பெயர்கள் - ஸ்லோவாக் பெயர்கள் - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - பிரபல% கள் சிறுவன் பெயர்கள் - 1897 ல் சிறந��த1000 அமெரிக்க பெயர்கள் - 1894 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1907 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Ivan\nஇது உங்கள் பெயர் Ivan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Shellie", "date_download": "2020-07-11T20:01:26Z", "digest": "sha1:73BXLP5IEOAYW3EWTHMZOWL5H4EH3P63", "length": 3147, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Shellie", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 2/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1896 ஆம் ஆண்டு சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1900-ஆம் ஆண்டு சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1890 ஆம் ஆண்டில் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Shellie\nஇது உங்கள் பெயர் Shellie\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=25062", "date_download": "2020-07-11T21:47:01Z", "digest": "sha1:4B2CGTID2BWLWXRA4O4CEBON5J4CDCCV", "length": 9676, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு தமிழகத்துக்கு காவிரி நீர் கர்நாடக அரசு சம்மதம� | karnataka gives Cauvery water to Tamil Nadu - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஅனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு தமிழகத்துக்கு காவிரி நீர் கர்நாடக அரசு சம்மதம�\nபெங்களூர்: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இம்மாதம் 20ம் தேதி வரை தமிழகத்துக்கு தினமும் 10 ஆயிரம் கன அடி தண்ணீரை காவிரியில் திறக்க, கர்நாடக முதல்வர் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. காவிரி பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், தமிழகத்துக்கு தினமும் 10 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. வரும் 19ம் தேதி டெல்லியில் பிரதமர் தலைமையில் காவிரி நதி நீர் ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது. இந்த 2 விஷயங்கள் குறித்து, பெங்களூர் விதான் சவுதாவில் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பின்னர், ஜெகதீஷ் ஷெட்டர் அளித்த பேட்டி:உச்ச நீதிமன்றத்தில் நடந்த வாதத்தின்போது, கர்நாடகாவில் தற்போது வறட்சி நிலவும் சூழ்நிலையில், தமிழகத்துக்கு கூடுதல் நீரை அளிப்பது கடினம் என்று விளக்கப்பட்டது. ஆனால், அணைக்கட்டுகளில் சேகரிக்கப்படும் நீரை கர்நாடகாவும் பயன்படுத்தக் கூடாது என்ற தமிழகம் வாதிட்டது.\nஇதை கருத்தில் கொண்டுதான், தமிழகத்துக்கு 10 நாட்களுக்கு தினமும் 10 ஆயிரம் கனஅடி நீரை திறந்து விடும்படி உச்ச திமன்றம் உத்தரவிட்டது.நீதிமன்ற உத்தரவுக்கு முன்பிருந்தே, இப்போதும் கூட தமிழகத்துக்கு தினமும் 7500 கனஅடி முதல் 8 ஆயிரம் கனஅடி நீர் சென்று கொண்டுள்ளது. எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவால் கர்நாடகாவுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படாது. வரும் 15ம் தேதி மீண்டும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க உள்ளேன். அதில் எடுக்கப்படும் முடிவை 19ம் தேதி நடைபெறும் காவிரி ஆணைய கூட்டத்தில் தெரிவிப்பேன். இவ்வாறு ஷெட்டர் கூறினார்.‘தமிழகம், கர்நாடகாவில் நிலவும் உண்மை சூழ்நிலையை ஆய்வு செய்ய குழு அமைக்க பரிந்துரைக்கப்படுமா’ என்ற கேள்விக்கு, ‘‘பிரதமருடன் நடக்கும் கூட்டத்தில் இது குறித்து பேசுவோம். தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கும்படி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நிரந்தரமானது அல்ல. எனவே, கர்நாடக விவசாயிகள் கவலை அடையத் தேவையில்லை. 19ம் தேதி காவிரி நதிநீர் ஆணையம் என்ன முடிவு எடுக்கிறதோ அதை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்’’ என்றார் ஷெட்டர்.\n2018-19ம் ஆண்டில் 841 கோடி பேர் பயணம்: ரயில்வேக்கு 51,008 கோடி வருமானம்\nஊரடங்கால் நீதித்துறை நடைமுறையில் மாற்றம் வாட்ஸ்-அப் மூலம் சம்மன் உச்ச நீதி��ன்றம் அனுமதி\nராகுலுக்கு மீண்டும் தலைவர் பதவி: சோனியாவிடம் எம்பிக்கள் வலியுறுத்தல்\nவிகாஸ் துபே என்கவுன்டர் விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nபெங்களூருவில் 7 நாள் முழு ஊரடங்கு\nபார்வர்ட்ல 13 சதவீத படங்கள் போலியானவை...அரசியல் வாட்ஸ்அப் குரூப்ல டுபாக்கூர் படங்களும் சுத்துதாம்...\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_684.html", "date_download": "2020-07-11T20:58:10Z", "digest": "sha1:L3T4L6WD6I424HRNE27TX4OWYFGOAY3G", "length": 43273, "nlines": 159, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கோதா­ப­யவின் வெற்­றிக்கு, முஸ்லிம்­களின் ஆத­ரவு தேவை­யில்லை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகோதா­ப­யவின் வெற்­றிக்கு, முஸ்லிம்­களின் ஆத­ரவு தேவை­யில்லை\nமுன்னாள் பாது­காப்பு செயலாளர் கோத்­தா­பய ராஜ­பக் ஷ 2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வா­ராயின் சிங்கள பெரும்­பான்மை மக்­களின் ஆத­ரவு மாத்­திரம் போது­மா­னது. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களின் ஆத­ரவு தேவை­யில்லை என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் கலா­நிதி குண­தாச அம­ர­சே­கர தெரி­வித்­துள்ளார்.\nஒன்­றி­ணைந்த எதிர்­க்கட்­சியின் பெரும்­பான்­மை­யான உறுப்பி­னர்கள் கோதா­பய ராஜ­ப­க் ஷவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மிறக்கும் நிலைப்­பாட்­டிலே உள்­ளனர். இவர்­களின் தீர்­மா­னத்­திற்கு எமது இயக்­கத்தின் உறுப்­பினர்கள் பூரண ஆத­ர­வினை வழங்­குவார்கள் எனவும் அவர் மேலும் தெரி­வித்தார்.\nதற்­போது நாட்டில் சர்­வா­தி­கார ஆட்­சி­யும், தான்­தோன்­றித்­த­ன­மான முறை­யற்ற நிர்­வா­கங்­க­ளுமே அனைத்து துறை­க­ளிலும் இடம்பெற்று வரு­கின்­றன. தேசிய கலா­சாரம் தொடர்ந்து அழிவு நிலை­யிலே காணப்­ப­டு­கின்­றது. இவற்­றிற்­கெல்லாம் நி��ந்­தரத் தீர்வு கிடைக்­கப்­பெற வேண்­டு­மாயின் பல­மான ஆட்­சி­யாளன் ஆட்­சிக்கு வர­வேண்டும்.\nதேசிய அர­சாங்­கத்தின் இறுதி அத்­தி­யாயம் 2020 ஆம் ஆண்­டுடன் முடி­வ­டை­ந்து விடும். எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் கூட்டு எதி­ர­ணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோதா­பய ராஜ­ப­க் ஷவை கள­மி­றக்க வேண்­டு­மென்ற நிலைப்­பாட்­டிலே கூட்டு எதி­ர­ணியின் பெரும்­பான்மை உறுப்­பி­னர்கள் உள்­ளனர்.இதன் மூலம் எதிர்­கா­லத்தில் பாரிய மாற்­றங்கள் தோற்றம்பெறும்.\nகோதா­பய ராஜ­பக் ஷ ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்றி பெற தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களின் ஆத­ரவு தேவை­யற்­ற­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. நாட்டில் பெரும்­பான்மை மக்­களின் ஆத­ர­வினை அடிப்­படையாகக் கொண்டே வெற்றிபெற முடியும். முறை­யற்ற நிர்­வா­கத்­தினை மேற்­கொள்ளும் தேசிய அர­சாங்கம் தோற்றம் பெறு­வ­தற்கு முக்­கிய காரணம் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களின் ஆத­ர­வுகள் 2015 ஆம் ஆண்டு ஒரு­த­லைப்­பட்­ச­மாக கிடைக்­கப்­பெற்­ற­மையே.\nதற்­போது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­க­ளி­டையே இன நல்­லி­ணக்கம் பாரிய வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. சிறு­பான்மை மக்­களை நம்பி கடந்த தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ செய்த தவ­றினை மீண்டும் எவரும் செய்ய கூடாது. பெரும்­பான்மை மக்­களின் ஆத­ர­வினை அடிப்­ப­டை­யாகக் கொண்டே 2020 ஆம் ஆண்டு தேர்­தலில் பெற்றிபெற ­மு­டியும்.\nதமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களின் ஆத­ர­வுடன் தேர்­தலில் வெற்றி பெற்றால் அவர்கள் தொடர்ந்து அர­சாங்­கத்­திற்கு தமது தேவை­களை மையப்­ப­டுத்தி அழுத்­தங்­களை பிர­யோ­கிப்­பார்கள். தற்­போது வட­கி­ழக்கு மக்­களின் பிரச்­சி­னைகள் சர்­வ­தேச மட்டம் வரை தாக்கம் செலுத்தி வரு­கின்­றது. தேசிய அர­சாங்­கமும் தேர்­தலின் போது அனை­வ­ருக்கும் வாக்­கு­று­தி­ய­ளித்து தற்­போது எவ­ரது விருப்­பத்­தினை நிறை­வேற்­று­வது என்ற தொடர்பில் முரண்­பட்டு கொண்­டுள்­ளது.\nசிறு­பான்­மை­யின மக்கள் சீரிய சிந்­த­னை­க­ளுடன் நாட்டின் நலன் கருதி 2020 ஆம் ஆண்டு தீர்வு காண எண்ணினால் கூட்டு எதிரணியினருக்கு ஆதரவு வழங்குவார்கள். மக்களின் வாக்குகளை பெறும் நோக்கில் தேசிய அரசாங்கம் முன்வைத்த பொய்யான வாக்குறுதிகளை போன்று கூட்டு எதிரணி ஒருபோதும் பொய்யான வாக்குறுதிகளை முன்வைத்து சிறுபான்மை மக்களை ஏமாற்றாது என தெரிவித்தார்.\nகற்பனை உலகின் அரசியல் பெற்றியை நாடி முன்னோக்கிச் செல்லும் கற்பனைவாதிகளின் கோட்பாடு.\nகற்பனை உலகின் அரசியல் வெற்றியை நாடி முன்னோக்கிச் செல்லும் கற்பனைவாதிகளின் கோட்பாடு.\nயார் ஆட்சியமைத்தாலும் தமிழர்கள் ஆதரவு கொடுப்பதில்லை. ஆனாலும் இது நாட்டுக்கு நல்ல விடயம் தான்.\nஆனால், முஸ்லிம் மக்களே நீங்கள் இந்த பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயந்துவீடாதீர்கள். உங்கள் தலைவர்கள் லேசுபட்டவர்கள் இல்லை. சிங்களவர்களின் காலில் விழுந்து, கெஞ்சி, வணங்கி, ஆட்சியில் ஒட்டிகொள்வார்கள்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nகருணாவின் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அம்பாறை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது - கலையரசன்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் த...\nகொரோனா உறுதியான பாடசாலை பிள்ளை - 70 மாணவர்களை சுய தனிமைப்படுத்த நடவடிக்கை\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட மற்றுமொரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டதாக இராணுவத் ...\nகொழும்பில் பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில், 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிப்பு - எப்படி வந்தது தெரியுமா...\nகொழும்பில் புறநகர் பகுதியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட ...\nமதரஸாக்கள், புர்கா, காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர்\nமுஸ்லீம்களின் மத்ரசாக்கள், காதி நீதிமன்றம் மற்றும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடைகள் என்பவற்றை ஒரு வாரத்திற்குள் அரசாங்கம்...\n5 வயது மகளை பாலியல் கொடுமை செய்தவனை, அடித்துக்கொன்ற தந்தை - பிறந்த நாளன்று சம்பவம்\n(ஹிரு) 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாணந்துரை - மொரன்துட்டுவ பகுதியில் இந்த சம்ப...\nசம்பத் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவாதத��திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்\nஇலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித...\nசவுதியில் உயிரிழந்தவரின் உடல், கொழும்பில் தகனம் - உறவினர்கள் கடும் எதிர்ப்பு\nசவுதியில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் உடலம் கொழும்பு - பொரளை மயானத்தில் 08.07.2020 தகனம் செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் கடும் எதிர்ப...\nஅரேபிய குதிரைகளை ஆய்வுசெய்த, கிறிஸ்த்தவ பாதிரியாருக்கு கிடைத்த நேர்வழி\n-Aashiq Ahamed- டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் \"Masters in Divinity\" பட்டம் பெற...\nஇஸ்லாமிய பெண் குடித்த பானத்தில் ஊழியர் எழுதிய வார்த்தை - அதிர்ச்சியில் உறைந்த 19 வயது இளம் பெண்\nஅமெரிக்காவில் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட பானத்தில் ஐ.எஸ் என்று எழுதியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் பாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொல��க்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/10/31/news/40897", "date_download": "2020-07-11T19:41:39Z", "digest": "sha1:G6TXNM6OVIFF5D76ZHVDGHGRA5KJHEQB", "length": 8485, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "பஷீரும், ஹசனும் கோத்தாவுடன் இணைந்தனர் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபஷீரும், ஹசனும் கோத்தாவுடன் இணைந்தனர்\nசிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் இரண்டு முன்னாள் முக்கிய பிரமுகர்கள், பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளனர்.\nசிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகு தாவூத் மற்றும், அந்தக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலர் ஹசன் அலி ஆகியோரே, கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்கவுள்ளதாக கூறியுள்ளனர்.\nஐக்கிய சமாதான கூட்டணி என்ற பெயரில் இயங்கும், அமைப்பின் தலைவராக பஷீர் சேகு தாவூத்தும், அதன் செயலராக ஹசன் அலியும் இருக்கின்றனர். இந்த அமைப்பின் ஊடாகவே அவர்கள், கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nசிறிலங்கா அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், தமிழ், முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் இணைந்து தமிழ்பேசும் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்த பஷீர் சேகு தாவூத் பின்னர், சுயேட்சையாக போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியிருந்தார்.\nஎனினும், அவர் வேட்புமனுவைத் தாக்கல் செய்யப் போவதில்லை என பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தார்.\nஇந்த நிலையிலேயே பஷீர் சேகு தாவூத் இப்போது கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளார்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை\nசெய்திகள் கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு\nசெய்திகள் வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு\nசெய்திகள் கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள்\nசெய்திகள் தமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந்துரை செய்யலாம்\nசெய்திகள் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை 0 Comments\nசெய்திகள் கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு 0 Comments\nசெய்திகள் வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு 0 Comments\nசெய்திகள் கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள் 0 Comments\nசெய்திகள் தமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந்துரை செய்யலாம் 0 Comments\nVicknaseelan Jeyathevan on அனைத்துலக நீதிமன்றில் ஒன் சான் சுகி\nநெறியாளர் on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nKumar on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nThanga. Mukunthan on தொடர்புகளுக்கு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/64891/Samantha-speaks-about-kaathu-vaakula-rendu-kaadhal-movie", "date_download": "2020-07-11T21:03:56Z", "digest": "sha1:5QX6QMNBBIB2OHW2IJNPPSUYBSQSGDRZ", "length": 9392, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "''வேடிக்கையும், நகைச்சுவையும்''- ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ குறித்து பேசிய சமந்தா! | Samantha speaks about kaathu vaakula rendu kaadhal movie | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n''வேடிக்கையும், நகைச்சுவையும்''- ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ குறித்து பேசிய சமந்தா\n‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பில் பங்கேற்க ஆவலாக இருப்பதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.\nஇயக்குநர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா கூட்டணியில் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘நானும் ரவுடி தான்’. நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமான அந்த திரைப்படத்திற்கு பின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் விக்னேஷ் சிவன் மீண்டும் தன் வெற்றிக் கூட்டணியுடன் கைகோர்த்துள்ளார்.\nநடிகர் விஜய்சேதுபதியை வைத்து புதிய படத்தை இயக்கி, தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அவர் அறிவித்தார். படத்திற்கு ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இதில் நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்க உள்ளதாகவும் இயக்குநரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழ் திரையுலகில் அதிக ரசிகர் பட்டாளங்களை கொண்டுள்ள நயன்தாரா, சமந்தா இணைந்து நடிக்கவுள்ளதால் இந்தப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.\nஇந்நிலையில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பில் பங்கேற்க ஆவலாக இருப்பதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், ''இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் நடிப்பது மகிழ்ச்சி. படத்தின் கதை சுவாரஸ்யமானது. நிறைய நகைச்சுவை காட்சிகள் இருக்கும், படப்பிடிப்பில் பங்கேற்க நான் ஆவலாக இருக்கிறேன். எனது கதாபாத்திரம் வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் இருக்கும்'' என தெரிவித்தார்.\nபைக் ஸ்டண்ட்டின்போது அஜித்திற்கு விபத்து; ஆனாலும் தொடர்ந்து நடைபெற்ற வலிமை ஷூட்டிங்\nதாய் அளித்த வாக்குமூலம்: துண்டு துண்டாக வீசப்பட்ட மகனின் உடல் பாகங்கள் கண்டெடுப்பு\nசவுண்ட் இன்ஜினியராக வாழ்க்கையை தொடங்கி சினிமா உலகை ஆண்ட கே.விஸ்வநாத்தின் பிறந்த தினம்..\nஅமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் அனுமதி..\nமருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒரே நாளில் 24 வயது இளைஞர் கொரோனாவால் உயிரிழப்பு\nகேரள தங்கக் கடத்தல் வழக்கு: தேடப்பட்டு வந்த ஸ்வப்னா பெங்களூருவில் கைது\nபெங்களூருவில் ஜூலை 14 முதல் 22ம் தேதி வரை மீண்டும் முழு பொது முடக்கம்\nகொரோனாவுக்கு காவல் ஆய்வாளர் உயிரிழப்பு - நெல்லையில் சோகம்\n‘லோன் வேண்டுமா சார்…' சிக்கிய போலி வங்கி கும்பல்.. வெளியான திடுக்கிடும் மோசடிகள்\n‘10 ரூபாய்க்கு முழு சாப்��ாடு’ மதுரை மக்களின் பசியாற்றிய ராமு தாத்தா காலமானார்\nகர்ப்பிணிகளை எளிதில் தாக்கும் கொரோனா.. செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்..\nதீவிரவாத பின்னணியா… திடுக்கிடும் கேரள தங்க கடத்தல் விசாரணை.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதாய் அளித்த வாக்குமூலம்: துண்டு துண்டாக வீசப்பட்ட மகனின் உடல் பாகங்கள் கண்டெடுப்பு\nசவுண்ட் இன்ஜினியராக வாழ்க்கையை தொடங்கி சினிமா உலகை ஆண்ட கே.விஸ்வநாத்தின் பிறந்த தினம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/09/", "date_download": "2020-07-11T21:25:49Z", "digest": "sha1:TDQLLXV5BPMDQC7YTX7XVLYHDISFLSLV", "length": 57634, "nlines": 310, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: September 2014", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஎழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி\n- S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்\nசரித்திரப் புகழ் பெற்ற ஒரு சாம்ராஜ்யத்தைச் சரித்து வெறும் சருகாக மாற்றிய மகத்தான பிரார்த்தனை இது பிரார்த்தனையின் வலிமையை உணர்ந்து கொள்ள ஆட்சி அதிகாரத்தை விட அல்லாஹ்வின் அங்கீகாரம் வலிமை மிக்கது என்பதை உணர்த்தும் அழகிய நிகழ்வொன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.\nஹுதைபியா உடன்படிக்கையின் பின்னர் நபியவர்கள் அண்டை நாட்டு மன்னர்களுக்குக் கடிதங்கள் மூலம் தஃவா செய்தார்கள். சிலர் கடிதத்தை மதித்தனர், பலர் மிதித்தனர். இவ்வாறே அன்றைய இரு பெரும் வல்லரசுகளில் ஒன்றான பாரசீகச் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்திக்கு ஒரு மடலை எழுதி அதனை பஹ்ரைன் மன்னரிடம் ஒப்படைத்து அவர் மூலமாக அது பாரசீக சக்கரவர்த்திக்குச் சென்றடைவதற்கான ஏற்பாட்டைச் செய்தார்கள். இந்தக் கடிதம் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா(வ) அவர்கள் மூலமாக பஹ்ரைன் மன்னனிடம் ஒப்படைக்கப்பட்டது. பாரசீகப் பேரரசின் மன்னர்கள் பொதுவாக குஸ்ரூ-கிஸ்ரா (Cbosroes Eparws) என்று அழைக்கப்படுவார்கள். கடிதம் அனுப்பும் போது \"இப்னுவேஸ் பின் ஹுருஸ்\" (590-628) என்ற மன்னனே பாரசீகப் பேரரசை ஆண்டதாக நம்பப்படுகின்றது.\nஇம்மன்னனுக்கு நபி(ச) அவர்கள் எழுதிய மடல் பின்வருமாறு அமைந்திருந்தது.\n\"அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன்\nதூதர் முஹம்மதிடமிர��ந்து பாரசீகப் பேரரசர் கிஸ்ரா அவர்களுக்கு, சத்திய வழியைப் பின்பற்றுவோர் மீது சலாம் உண்டாகட்டுமாக\nஅல்லாஹ்வையும் அவனது தூதரையும் நீங்கள் விசுவாசியுங்கள். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாரும் இல்லையென்றும், நான் மனித குலம் அனைத்தையும் எச்சரிக்க அனுப்பப்பட்ட இறைத் தூதர் என்றும் சாட்சி கூறுங்கள். (இதை நம்பி) ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் அமைதி பெறுவீர்கள். மாற்றமாக மறுத்தால், பாவம் உங்களைச் சாரும்\"\n(தபரி – பா3: ப90)\nஇந்த மடல் பஹ்ரைன் ஆளுனர் மூலமாக கிஸ்ராவைச் சென்றடைந்ததும் அவன் ஆத்திரமுற்றான். எனது அடிமை ஒருவன் எனக்கு இப்படிக் கடிதம் எழுதுவதா என்று கொதித்தான். கடிதத்தை அவமதித்துக் கசக்கிப் போட்டான். இந்தச் செய்தியறிந்த நபி(ச) அவர்கள் \"அல்லாஹ் அவனது ஆட்சியினை கசக்கிப் போடுவானாக என்று கொதித்தான். கடிதத்தை அவமதித்துக் கசக்கிப் போட்டான். இந்தச் செய்தியறிந்த நபி(ச) அவர்கள் \"அல்லாஹ் அவனது ஆட்சியினை கசக்கிப் போடுவானாக\" என்று பிரார்த்தித்தார்கள். (பார்க்க: புஹாரி 4424)\nநபிகளாரின் திருவாயிலிருந்து வெளிப்பட்ட இவ்வார்த்தைகளின் வலு என்ன என்பதை வரலாறு நிரூபிக்கின்றது.\nபாரசீக மன்னன் தனது அரசியல் ஆதிக்க வெறியின் உச்சக் கட்டத்தில் தனது யெமன் நாட்டு கவர்னருக்கு நபி(ச) அவர்களை அழைத்து வருமாறு கட்டளையிட்டான். யெமனின் பாரசீக ஆட்சியின் கவர்னர் \"பாதான்\" என்பவன் பலம் பொருந்திய இருவரை நபி(ச) அவர்களை அழைத்து வருவதற்காக ஹிஜாஸ் மாகாணத்திற்கு அனுப்பினான். அவர்கள் இருவரும் தாயிபில் வைத்து குறைஷிக் குல வியாபாரிகளிடம் நபி(ச) அவர்களைப் பற்றி விசாரித்த போது \"அவர் மதீனாவில் இருக்கிறார்\" என குறைஷிகள் கூறினார்கள். பாரசீக மன்னன் முஹம்மதைத் தீர்த்துக்கட்டிவிடுவான் என எண்ணிய அவர்கள், மக்களே அதோ முஹம்மதைத் தேடி பாரசீகப் பேரரசர் ஆள் அனுப்பியுள்ளார். முஹம்மதின் கதை முடியப் போகின்றது. அவரால் எமக்கு ஏற்பட்ட தொல்லைகள் தீரப்போகின்றன. குறைஷிக் குலத்தவரே அதோ முஹம்மதைத் தேடி பாரசீகப் பேரரசர் ஆள் அனுப்பியுள்ளார். முஹம்மதின் கதை முடியப் போகின்றது. அவரால் எமக்கு ஏற்பட்ட தொல்லைகள் தீரப்போகின்றன. குறைஷிக் குலத்தவரே குதூகலம் அடையுங்கள், உங்களுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது என்று மக்கத்து மக்களு��்கு நற்செய்தி கூறினர்.\nதூதுவர்களும் – தூதர் முஹம்மதும்:\nயெமனிலிந்து வந்த இருவரும் மதீனா வந்து மனித குல மாணிக்கமாம் முஹம்மத்(ச) அவர்களைச் சந்தித்தனர்.\nஎச்சரிக்கையும் ஆசையூட்டலும் கலந்த தொனியில் பின்வருமாறு கூறினர்.\n எமது மன்னர் கிஸ்ரா அவர்கள் எமது தலைவர் பாதான் அவர்களுக்கு \"உம்மை அவரிடம் அழைத்து வருமாறு நிரூபனம் அனுப்பியுள்ளார். நீர் இதற்குக் கட்டுப்பட்டு எம்மிடம் வந்தால் கிஸ்ராவிடம் சலுகையளிக்குமாறு எமது தலைவர் பேசுவார். அதுதான் உமக்கு நல்லது. நீர் மறுத்துவிட்டால் முடிவு என்னவாக இருக்கும் என்பதை நீரே அறிவீர். கிஸ்ராவின் பலத்தை அவரது பிடியின் கடினத்தையும் நீர் அறிவீர். எனவே, எமக்குக் கட்டுப்படும். உன் சமூகம் அவரது கோபப் பார்வையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் என எண்ணுகின்றோம் என்று கூறினர்.\"\nஇவர்களின் இந்த எச்சரிக்கை கலந்த வேண்டுகோளுக்கு அண்ணல் நபியிடமிருந்து அழகிய புன்னகையொன்றே பதிலாகக் கிடைத்தது. எதுவும் கூறாமல் நாளை வாருங்கள் என்றார்கள்.\nதூதுவர்களோ வந்த வேலை இவ்வளவு இலகுவாக முடிந்துவிட்டதே என்ற ஆறுதலுடன் நகர்ந்தனர்.\nமறுநாள் காலையில் முஹம்மத்(ச) அவர்கள் தம்முடன் வருவதற்குத் தயாராக இருப்பார் என்ற எண்ணத்தில் இருவரும் நபி(ச) அவர்களிடம் வந்தனர். நீர் எம்முடன் வந்து கிஸ்ராவைச் சந்திக்கத் தயாராகத்தானே இருக்கின்றீர் என்று கேட்டனர்.\nஇதற்கு நபி(ச) அவர்கள் கூறிய பதில் இடி தாக்கியது போன்று அவர்கள் மீது அதிர்ச்சியை அள்ளி வீசியது.\n\"இன்றைய தினத்திற்குப் பின்னர் நீங்கள் கிஸ்ராவைச் சந்திக்கப் போவதே இல்லை. அவரது மகன் ஷீராவைஹ் மூலமாக அல்லாஹ் கிஸ்ராவைக் கொன்றுவிட்டான்\" என்றார்கள்.\nஇதனைக் கேட்ட அவ்விருவரும் கிஸ்ரா கொல்லப்பட்டுவிட்டாரா அதிர்ச்சியில் மூழ்கினர். கிஸ்ராவை அவரது மகனே கொன்றுவிட்டானா அதிர்ச்சியில் மூழ்கினர். கிஸ்ராவை அவரது மகனே கொன்றுவிட்டானா இதை எப்படி நம்புவது என்று முளித்தனர்.\nஇன்று ஒரு நிகழ்ச்சி நடந்தால் அடுத்த வினாடியே தொலைக்காட்சியில் \"Flash News\" என்ற பெயரில் அது உலகெங்கும் பரவிவிடும். தொலைத்தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி விண்ணளவு விரிந்துவிட்டதன் விளைவு இது. ஆனால், அன்று பாரசீகத்தில் நடந்த ஒரு செய்தி அரபு நாட்டுக்கு வருவதற்கு மாதங்கள் சில தாண்ட வேண���டும். இந்த மனிதர் நேற்று எதையும் கூறவில்லை. இன்று கிஸ்ரா கொல்லப்பட்டான். கொலை செய்தது அவனது மகன் \"ஷீராவைஹ் என்ற தகவலை உடனுக்குடன் கூறுகின்றாரே என்ற ஆச்சரியத்துடன் இவர் எம்முடன் வருவதைத் தவிர்ப்பதற்காக இப்படிக் கதை கட்டுகின்றாரோ என்ற ஐயமும் எழுந்துவிட்டது போலும்.\nஅவர்களுள் ஒருவர் இதனை யெமன் நாட்டு கவர்னருக்கு அறிவிக்கட்டுமா என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ஆம் அறிவியுங்கள். அத்துடன் அல்லாஹ்வின் இந்த மார்க்கம் கிஸ்ராவின் ஆட்சிப் பரப்பை யெல்லாம் வெற்றி கொள்ளும்; யெமன் கவர்னர் இஸ்லாத்தில் இணைந்து கொண்டால் அவரது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை அவரிடமே ஒப்படைத்து அவரை அவரது ஆட்சியில் நிரந்தரமாக நீடிக்கச் செய்வேன் என்பதையும் சேர்த்துக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார்கள்.\nஇந்தச் செய்தியை உண்மை என்பதா, பொய் என்பதா, எனப் புரியாது பாதானிடம் தகவல் கூறினார். இது கேட்ட பாதான் ஒரு முடிவுக்கு வந்தார். \"முஹம்மத் கூறியது உண்மையென்றால் அவர் ஓர் இறைத்தூதர் தான். அப்படி இல்லையென்றால் நிச்சயமாக அவரது முடிவு கஷ்டமாகத்தான் அமையப் போகின்றது என்ற உறுதியான தீர்மானத்துக்கு வந்தான்.\nநாட்கள் சில நகர்ந்தன. பாரசீகத்திலிருந்து யெமன் கவர்னருக்கு ஒரு நிரூபம் வந்தது. அது கிஸ்ராவின் மகன் அனுப்பிய மடல். அதில்,\n\"நான் என் தந்தையைக் கொன்றுவிட்டேன். என் சமூகத்தின் நலனுக்காகவே இதை நான் செய்தேன். அவர் என் சமூகத்தின் கண்ணியமிக்கவர்களை அழித்தார்; பெண்களைக் கற்பழித்தார்; பொருட்களைச் சூறையாடினார். எனது இந்த மடல் வந்ததும் நீயும் உம்முடன் இருப்பவரும் இதன் பின் எனக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்\" என்று மகன் \"ஷீராவைஹ் எழுதியிருந்தான்.\nநபியவர்களின் துஆவின் பிரகாரம் கிஸ்ரா கொல்லப்பட்டான். கிஸ்ராவுக்கென்று சில விசுவாசிகள் இருந்தனர். அவர்கள் \"ஷீராவைஹுக்கு எதிராகச் செயற்பட்டனர். தனது தந்தையைத் தான் கொன்றது போல் தனது சகோதரர்கள் தம்மைக் கொன்று விடுவார்கள் என்று அஞ்சிய \"ஷீராவைஹ் தனது சகோதரர்கள் அனைவரையும் கொலை செய்தான். பிறகு கிஸ்ராவின் விசுவாசிகள் \"ஷீராவைஹைக் கொன்றனர். அதன் பின்னர் ஆண் வாரிசு இல்லாததால் கிஸ்ராவின் மகள் \"பூராண்\" பாரசீகத் தலைவியானாள். இச்சந்தர்ப்பத்தில்தான் \"தன் ஆட்சி அதிகாரத்��ை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்த ஒரு சமூகம் ஒருபோதும் உருப்படாது\" என்ற ஹதீஸை நபி(ச) அவர்கள் கூறினார்கள்.\nபல ஆண்டுகளாக பாரசீகப் பேரரசு கட்டிக் காத்து வந்த கண்ணியம், பெருமையெல்லாம் சிதைந்து கிஸ்ரா குடும்பக் குழந்தைகளின் கையில் அவர்களது மூதாதையர்கள் விட்டுச் சென்ற ஆட்சி விளையாட்டுப் பொருளாக மாறியது. தொடர்ந்தும் அரசியல் கொலைகளால் கிஸ்ராவின் ஆட்சி கசக்கிப் போடப்பட்டது. ஈற்றில் நபி(ச) அவர்கள் கூறியது போல் பாரசீகம் முஸ்லிம்களின் கையில் வீழ்ந்தது.\nஒரு வல்லரசையும் வல்லாதிக்கம் மிக்க மன்னர் குடும்பத்தையும் ஒரேயொரு பிரார்த்தனை சிதைத்து சின்னாபின்னமாக்கிய அற்புத வரலாறு பிரார்த்தனையின் வலிமையை எமக்கு உணர்த்துகின்றது.\nஎனவே, ஒருமித்த மனதுடன், தூய எண்ணத்துடன் உருக்கமாக, உளப் பூர்வமாக அல்லாஹ்விடம் கையேந்துங்கள்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஅல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான்\nஅல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான்\nஎழுதியவர்/பதிந்தவர்/உரை பிற ஆசிரியர்கள் - ஹசன் அலீ உமரி (IRGC – சென்னை)\nஅல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள், நமது இரட்சகன் ஒவ்வொரு இரவும் முதல் வானத்திற்கு இரவில் மூன்றாவது பகுதி இருக்கும்போது இறங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனைக்கு நான் பதிலளிக்கிறேன், யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன், யாரேனும் பாவமன்னிப்பு தேடினால் அவரை நான் மன்னக்கிறேன் என்று கூறுகிறான். (அறிவிப்பாளர்: அபு ஹீரைரா, நூல்: புகாரி – 1145)\nஇந்த ஹதீஸில் அல்லாஹ் ஒவ்வொரு இரவும் முதல் வானத்திற்கு இறங்கி வருவதாக வந்துள்ளது. இதனை எப்படி விளங்குவது இதற்கு நேரடியான பொருள் கொடுப்பதா இதற்கு நேரடியான பொருள் கொடுப்பதா அல்லது மாற்று பொருள் கொடுப்பதா அல்லது மாற்று பொருள் கொடுப்பதா இதில் எது சரியான நம்பிக்கை என்பதை தெளிவுப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்\nஇறங்குதல் என்பது அல்லாஹ்வின் செயல்களோடு தொடர்புடைய பண்பாகும். இதனை அரபியில் ஸிஃபாத்து ஃபிஹலிய்யா என்பார்கள். அவனது கண்ணியத்திற்கும் மகத்துவத்திற்கும் தக்கவாறு அவன் நாடும் போது இறங்குவான் என்று நாம் நம்ப வேண்டும்.\nஅல்லாஹ்வின் பெயர், பண்புகளோடு தொடர்புடைய இந���த இறங்குதல் என்ற பண்பு அல்குர்ஆனிலும், சுன்னாவிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அல்லாஹ்வின் மற்ற பண்புகளை எவ்வாறு நேரடியான பொருளில் விளங்குவோமோ அதுபோன்று இந்த பண்பையும் நேரடியான பொருளில் தான் விளங்க வேண்டும்.\nஅவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவனே (யாவற்றையும்) செவியேற் கிறவன், பார்க்கிறவன் (அல்குர்ஆன் 42:11)\nஅல்லாஹ்வின் பண்புகளை பொருள் மாற்றாமலும், மறுக்காமலும், உதாரணம் கூறாமலும், இப்படிதான் இருக்கும் என்று சொல்லாமலும், படைப்பினங்களோடு ஒப்பிடாமலும் மற்றும் சுயவிளக்கம் அளிக்காமலும் நேரடியான பொருளில் நம்ப வேண்டும். முன்சென்ற நல்லோர்களான ஸஹாபாக்கள் தாபியீன்கள் இப்படிதான் நம்பினார்கள்.\nஜஹமிய்யாக்கள், அஷாயிராக்கள் போன்ற வழிதவறியவர்கள் தான் அல்லாஹ்வின் பண்புகளை மறுத்தும், மாற்று பொருள் கொடுத்தும் நம்பினார்கள்.\nநபி அவர்களிடமிருந்து நேரடியாக மார்க்கத்தை பெற்ற ஸஹாபாக்கள் அல்லாஹ் இறங்கி வருகிறான் என்பதை நேரடியான பொருளில் தான் விளங்கினார்கள். எனவே நாமும் அவ்வாறே விளங்குவோம். அவ்வாறு விளங்குவது தான் சரியென்பதற்கான ஆதாரத்தினை இனி காண்போம்,\nஹதீஸ்களில் 28 ஸஹாபாக்கள் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான் என்ற அறிவிப்பை அறிவிக்கிறார்கள். இமாம் தாருகுத்னி, இமாம் அபுபக்கர் அஸ்ஸாபுனி, ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா மற்றும் இமாம் தஹபீ போன்ற மார்க்க அறிஞர்கள் அத்தகைய ஹதீஸ்களை தொகுத்து நூல்களை எழுதியுள்ளார் கள். அவை அனைத்திலும் அல்லாஹ் இறங்கி வருகிறான் என்பதை நேரடியான பொருளில் தான் விளங்க வேண்டும் என்பதை ஆணித்தரமான ஆதாரங்களுடன் நிருபித்திருக்கிறார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள், நமது இரட்சகன் ஒவ்வொரு இரவும் முதல் வானத்திற்கு இரவில் மூன்றாவது பகுதி இருக்கும்போது இறங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனைக்கு நான் பதிலளிக்கிறேன், யாரனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன், யாரேனும் பாவமன்னிப்பு தேடினால் அவரை நான் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான். (அறிவிப்பாளர்: அபு ஹீரைரா, நூல்:புகாரி – 1145)\nஅரபியில் ஒரு பொருள் மேலிருந்து கீழ் நோக்கி இறங்குவதற்கு (النزول) என்ற வார்த்தை பயன்படுத்தப்படும். அந்த வார்த்தையே இங்கும் பயன��படுத்தப் பட்டுள்ளது. மேலும் அல்லாஹ் இறங்கி வருதல் என்ற வார்த்தையை தன்னோடு இணைத்து கூறுகிறான். எனவே இதனை நேரடியான பொருளில் தான் எடுக்க வேண்டும்.\nஎன்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு தேடினால் அவரை நான் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான் என்று இந்த ஹதீஸில் உள்ளது.\nஅல்லாஹ் இறங்குகிறான் என்றால் அல்லாஹ்வின் அருள், ரஹமத் அல்லது சிறப்பு கவனத்தை செலுத்துகிறான் என்று மாற்று பொருள் கொடுப்பது தான் சரியென்றால், இதனை யார் கூறுவதாக எடுத்துக் கொள்வது அல்லாஹ்வின் அருளும், சிறப்பு கவனமும் பேசுமா\n2 – அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅல்லாஹ், ஒவ்வோர் இரவிலும் இரவின் முதல் மூன்றிலொரு பகுதி முடியும்போதுஇ கீழ் வானிற்கு இறங்கிவந்து, 'நானே அரசன்; நானே அரசன் என்னிடம் பிரார்த்திப்பவர் எவருமுண்டா அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். என்னிடம் கேட்பவர் எவரும் உண்டா அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர் எவரும் உண்டா அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர் எவரும் உண்டா அவரை நான் மன்னிக்கிறேன்'என்று கூறுகிறான். ஃபஜ்ர் நேரத்தின் வெளிச்சம் வரும்வரை இவ்வாறு கூறிக்கொண்டிருக்கிறான். (முஸ்லிம் – 1387)\nஇந்த ஹதீஸில் (أنا الملك أنا الملك) நானே அரசன் நானே அரசன் என்று கூறுவதாக வந்துள்ளது. அல்லாஹ் இறங்குகிறான் என்றால் அல்லாஹ்வின் அருள், ரஹமத் அல்லது சிறப்பு கவனத்தை செலுத்துகிறான் என்று மாற்று பொருள் கொடுப்பது தான் சரியென்றால், நானே அரசன் நானே அரசன் என்று கூறுவதை யார் கூறுவதாக எடுத்துக் கொள்வது\nஇதனை அல்லாஹ் கூறுவதாக நேரடியான பொருளில் தான் எடுக்க வேண்டும். அதுவே சரியான முடிவாகும்.\n3 – அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள், இரவின் மூன்றாவது பகுதி மீதம் இருக்கும் போது அல்லாஹ் முதல் வானத்தை நோக்கி இறங்குகிறான். பிறகு வானத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. பிறகு அல்லாஹ் தனது கையை விரித்தவாறு கூறுவான், எவரேனும் (தனது தேவையை) கேட்பவர் உண்டா அவரது கேள்விக்கு பதிலளிக்கப்படும். ஃபஜ்ர் நேரம் உதயமாகும் வரை இவ்வாறு தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறான். (நூல்: அஹமத், 3673) ஸஹீஹ்)(يهبط) இவ்வார்த்தைக்கு அரபியில் இறங்கி வருதல் என்று பொருள்.\nஇந்த ஹதீஸில் அல்லாஹ் இறங்கி வருகிறான் பிறகு தனது கையை விரிக்கிறான் என்று வந்துள்ளது. அல்லாஹ் இறங்குகிறான் என்றால் அல்லாஹ்வின் அருள், ரஹமத் இறங்குகிறது அல்லது சிறப்பு கவனத்தை செலுத்துகிறான் என்று மாற்று பொருள் கொடுப்பது தான் சரியென்றால், அல்லாஹ்வின் அருளுக்கும், சிறப்பு கவனத்திற்கும் கை இருக்குமா\nஎனவே அல்லாஹ் இறங்குகிறான் என்பதற்கு நேரடியான பொருள் கொடுப்பதே தெளிவான முடிவாகும்.\n4 – புகாரி, முஸ்லிமில் வந்துள்ள அதே கருத்தில் முஸ்னத் அபி அவனா என்ற நூலிலும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. அதில் கூடுதலாக பிறகு ஃபஜ்ர் நேரம் வந்த பிறகு மேலே உயர்கிறான் என்று நபி அவர்கள் கூறியதாக அபு ஹுரைரா, அபு சயீத் அல்குத்ரி அவர்கள் அறிவிக்கும் சஹீஹான ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. (முஸ்னத் அபி அவானா)\nமேலே உயர்கிறான் என்ற வார்த்தையை நபி அவர்கள் கூறியதின் மூலம் அல்லாஹ் முதல் வானத்திற்கு நேரடியாக இறங்கி வருகிறான் என்ற பொருளில் தான் நம்ப வேண்டும். அப்படி இருந்தால் தான் மேலே உயர்கிறான் என்ற வார்த்தைக்கு சரியான பொருள் அளிக்க முடியும்.\nஇந்த ஹதீஸ்கள் அனைத்தையும் வைத்து அல்லாஹ் இறங்குகிறான் என்பதை நேரடியான பொருளில் தான் நம்ப வேண்டும் என்பதை அறியலாம். இதுவே அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்வதில் சரியான, தெளிவான, உண்மையான மற்றும் உறுதியான நம்பிக்கை ஆகும்\nஅல்லாஹ் இறங்குகிறான் என்றால் அல்லாஹ்வின் அருள், ரஹமத் வருகிறது அல்லது சிறப்பு கவனத்தை செலுத்துகிறான் என்று மாற்று பொருள் கொடுப்பவர்களுக்கு மறுப்பு\n1- இவ்வாறு மாற்று பொருள் கொடுப்பதற்கு என்ன ஆதாரம்\n2- அல்லாஹ்வின் அனைத்து பண்புகளையும் நேரடியான பொருளில் தான் விளங்க வேண்டும் என்று விதி இருக்கும் போது, இறங்கி வருகிறான் என்ற பண்பிற்கு மட்டும் மாற்று பொருள் கொடுப்பதற்கான அவசியம் என்ன\n3- அல்லாஹ் இறங்கி வருகிறான் என்று கூறிய நபி அவர்கள் அவன் எப்படி இறங்குகிறான் என்ற விளக்கத்தை எங்கும் கூறவில்லை. எனவே அல்லாஹ்வின் பண்புகள் தொடர்பான விதியான நேரடியான பொருளில் தான் விளங்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு இங்கும் அல்லாஹ் இறங்கி வருகிறான் என்பதை நேரடியான பொருளில் தான் எடுக்க வேண்டும். அப்படி தான் இந்த ஹதீஸை அனுகிய ஸஹாபாக்கள், தாபியீன்பகள், ஹதீஸ்கலை இமாம்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் எடுத்திருக்கிறார்கள்.\nஅல்லாஹ் இறங்குகிறான் என்றால் அல்லாஹ்வின் அருள், ரஹமத் அல்லது சிறப்பு கவனத்தை செலுத்துகிறான் என்று மாற்று பொருள் கொடுப்பது தான் சரியென்றால்,\nஅல்லாஹ்வின் தூதர் அவர்கள் இவ்விஷயத்தில் தவறு செய்துவிட்டார்களா\nமார்க்கத்தை முழுமையாக நபி அவர்கள் எத்திவைத்து விட்டார்கள் என்றிருக்கும் போது, அல்லாஹ் இறங்கி வருகிறான் என்பது பற்றி கூறிவிட்டு வேறு விளக்கம் அளிக்காமல் இருந்ததை அவர்கள் கூறியதை நேரடியான பொருளில் விளங்க வேண்டும் என்று எடுத்துக் கொள்வதா\nஅல்லது நபி அவர்கள் இதற்கு விளக்கம் கூறாமல் மறைத்து விட்டார்கள் என்று எடுத்துக் கொள்வதா\n4- பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதை அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான். அரபி மொழியை தாய்மொழியாக கொண்ட ஸஹாபாக்களுக்கும் இது தெரியும். அவ்வாறே அல்லாஹ் முதல் வானத்திற்கு இரவின் மூன்றாவது பகுதியில் இறங்கி வருகிறான் என்று நபி அவர்கள் கூறிய ஹதீஸூம் தெரியும். எத்தனையோ சந்தேகங்களை நபி அவர்களிடம் கேட்ட ஸஹாபாக்கள் இதனை ஏன் கேட்கவில்லை\nஅல்லாஹ்வின் பண்புகளை படைப்பினங்களின் பண்போடு ஒப்பிடக் கூடாது, மாற்று பொருள் கொடுக்க கூடாது. மாறாக நேரடியான பொருளில் விளங்க வேண்டும் என்ற அடிப்படையை அவர்கள் நபி அவர்களிடமிருந்து அறிந்து வைத்திருந்தார்கள். ஆகவேதான் இதுப்பற்றி நபி அவர்களிடம் கேட்கவில்லை.\n5- அல்லாஹ் இறங்கி வருவதை நேரடியான பொருளில் விளங்கினால் அர்ஷ் காலியாகி விடும் என்ற வாதத்தை வைத்து சிலர் அல்லாஹ்வின் இந்த பண்பை மறுக்கின்றனர். அல்லாஹ் இறங்கி வருகிறான் என்ற ஹதீஸை கூறிய நபி அவர்களுக்கு அல்லாஹ் அர்ஷின் மீது உயர்ந்திருக்கிறான் என்பது தெரியும். நபி அவர்களிடமிருந்து இதனைக் கேட்ட ஸஹாபாக்களுக்கும் இது தெரியும். ஆனாலும் அவர்கள் அல்லாஹ் இறங்கி வருகிறான் என்பதை நேரடியான பொருளில் தான் விளங்கினார்கள்.\nமேலும் மனிதன் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் போது முதல் இருந்த இடம் காலியாகி விடும். அதுபோலவே அல்லாஹ் இறங்கி வந்தால் அர்ஷ் காலியாகி விடும் என்று ஒருவர் கூறினால், அவர் அல்லாஹ்வை படைப்பினங்களோடு ஒப்பிடுகிறார். இதனை (التشبيه) தஷ்பிய் ��ன்பார்கள். இவ்வாறு அல்லாஹ்வின் பண்புகளை படைப்பினங்களின் பண்போடு ஒப்பிட்டதால் சிலர் வழிகேட்டில் சென்றார்கள்.\nஅல்லாஹ்வின் பண்புகளை இஸ்லாம் மார்க்கத்தில் உள்ளபடி நேரடியான பொருளில் நம்புவது அவசியமாகும். அதில் சுயவிளக்கத்தை வைத்து மாற்று பொருள் கொடுப்பது வழிகேடாகும். அல்லாஹ் இத்தகைய வழிகேட்டிலிருந்து நம்மை காப்பானாக\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஅல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான்\nஉங்களுடைய பழைய செல்போனை விற்பதற்கு முன் நீங்கள் கட...\n\"மலம் அடைத்தல்\" ஏன் எவ்வாறு\nஇரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்…\nகம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல்களும் அதற்கான...\nலேப்டாப் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை...\nபெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது அனுமதிக்கப்பட்டதா\nகிரீன் டீ ஆரோக்கியத்துக்கான “கிரீன்” சிக்னல்\nசுவர்க்கத்தின் நறுமணத்தைக் கூட நுகராத பெண்கள்\n''தினமும் தயிர் சாப்பிடுவது நல்லதா\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள்\nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nஊர் சுற்றலாம் வாங்க மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நட...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்க வீட்டுல A/C இருக்கா... உபயோகமான எச்சரிக்கையான தகவல்கள்\nநாளுக்கு நாள் வெயிலின் கொடுமை கூடிக்கொண்டே போக... இனி , குடிசைகளிலும் கூட ஏ.சி. மெஷின் பொருத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிற அளவுக...\nபறந்து போகுமே உடல் வலிகள் \nபாத அழுத்த சிகிச்சை நிபுணர் மன அழுத்தம் , ரத்த அழுத்தம் , முதுகு வலி , கால் வலி , கழுத்து வலி , மூட்டு வலி என , உடலின் எந்தப் பகுதிய...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2010/08/manamaatram-short-story/?fdx_switcher=mobile", "date_download": "2020-07-11T21:22:31Z", "digest": "sha1:W35B2RTVNUQOP4TVP5VXZI5VT7JP7LY4", "length": 60297, "nlines": 283, "source_domain": "www.tamilhindu.com", "title": "மனமாற்றம் [சிறுகதை] | தமிழ்ஹிந்து | Mobile Version", "raw_content": "\nஇந்த வாரம் இந்து உலகம்\nAugust 2, 2010 நெடியோன் குமரன் கதைகள்\nசெல்போன் அடித்தது. ராமசுப்பு கம்ப்யூட்டரில் இருந்து அப்போதுதான் கண்ணைத் திருப்பினார்.\n நாலு மணிக்கு கூப்பிடச் சொன்னீங்க கிளம்பலாமா” அவர் மனைவி சுகன்யாதான்.\n” ராமசுப்பு துணுக்குற்று எழுந்தார்.\n“அட, மறந்து போச்சு சுகி. நீ ஒண்ணு செய். ஆட்டோ பிடிச்சு கம்பனிக்கு வந்துடு. இங்கிருந்தே போகலாம்.”\nஉடனே இன்டர்காமில் தன் பணியாளர்களுக்கு உத்தரவுகள் பிறப்பித்துவிட்டு, கைப்பையை எடுத்துக் கொண்டு ரிசப்ஷனை நோக்கி விரைந்தார்.\n” தாரா குறும்போடு கேட்க, அவளைக் குட்டுவது போல் கையைத் தூக்கி, என்னைப் பார்த்தா அப்படியெல்லாம் தோணுதா என் ஒண்ணு விட்ட சகோதரன் பையன் ஆக்ஸிடன்ட் ஆகிப் படுத்திருக்கானாம். அதுக்குத் தான் போயிட்டிருக்கேன். சரி, எம்.டி வந்தார்னா, பர்ச்சேஸ் லெட்ஜர் முழுக்க பார்ட்டி வாரியாவும், மாதம் வாரியாவும் போட்டு டேபிள்ல இருக்குன்னு சொல்லிடு. பேங்க் அக்கவுன்ட் முழுசா டாலி ஆயிடுச்சுன்னு சொல்லிடு.”\nஅதற்குள் ஆட்டோ சத்தம் கேட்க, ராமசுப்பு வாசலை நோக்கி விரைந்தார்.\nகட்டிலில் அருண் கிழிந்த நாராய்க் கிடந்தான். ஸ்கூல் வாசலில் ஆட்டோ மோதியதாம். இவன் சைக்கிளில். கை கால்களில் பலத்த அடி. ஒன்றிரண்டு எலும்பு முறிவுகூட. மெல்லத் தான் ஆறும் என்று டாக்டர்கள் சொன்னார்களாம்.\n“ஒரு மாசமாச்சு இவன் கீழே விழுந்து. ஏண்டா ஒரு வார்த்தை கூட எனக்குச் சொல்லி அனுப்பல எங்க ஆபீஸ் ப்யூன் சொல்லித்தான் விஷயமே தெரியும்,” ராமசுப்பு படபடவென வெடிக்க, ரங்கன் சமாதானப்படுத்தும் விதத்தில் ஏதோ சொன்னான். ராமசுப்புவிற்குக் கோபம் அடங்கவில்லை. “நீ பெரிய தன்மானக்காரனா இருக்கலாம். அதுக்காக இப்படியா எங்க ஆபீஸ் ப்யூன் சொல்லித்தான் விஷயமே தெரியும்,” ராமசுப்பு படபடவென வெடிக்க, ரங்கன் சமாதானப்படுத்தும் விதத்தில் ஏதோ சொன்னான். ராமசுப்புவிற்குக் கோபம் அடங்கவில்லை. “நீ பெரிய தன்மானக்காரனா இருக்கலாம். அதுக்காக இப்படியா உன் தங்கைக்காவது சொன்னியா\nரங்கன் இல்லை என்று தலை அசைக்க, ராமசுப்பு கோபம் தலைக்கேறினாலும் பொறுத்துக் கொண்டு, ரங்கன் மனைவி மாலதியைப் பார்த்து, “ஏம்மா, இவந்தான் கிறுக்கனா இருக்கான். நீயுமா” எனக் கேட்க, ரங்கன், “அண்ணா, கொஞ்சம் பொறுங்க” எனக் கேட்க, ரங்கன், “அண்ணா, கொஞ்சம் பொறுங்க அப்புறம் சொல்லறேன்,” என்று விட்டு அங்கே கூட இருந்த இருவரையும் தயக்கத்தோடு நோக்கினான்.\n“அண்ணா, இவர் ராஜாராமன், அவர் நரசிம்மன்,” என்று ரங்கன் அறிமுகம் செய்து வைத்தான். அவர்களில் இரண்டாமவர், “ம்ஹும், எபிநேசர்” என்று திருத்திவிட்டுச் சிரித்தார். ரங்கன் தொடர்ந்து, அண்ணா இவர்கள் குடுத்த தைரியம்தான், இன்னிக்கு நான் இந்த நிலைமையில இருக்கேன்,” என்று சொல்ல, இன்னொருவர், “இல்ல மிஸ்டர் ரங்கன், கர்த்தர் அருள்தான் இதுக்குக் காரணம். இன்னிக்கு நான் நல்லா ஜபிச்சிருக்கேன். வேணாப் பாருங்க. இன்னும் இரண்டு நாளில் பையன் எழுந்தே உட்கார்ந்துருவான்,” என்றார்.\nராமசுப்புவிற்கு ஏதோ இடித்தது. ரங்கன் அவர்கள் இருவரிடம் ஏதோ மந்திரத்தில் கட்டுப்பட்டவன் போல நடந்தது அவருக்குப் பல சந்தேகங்களைக் கிளப்பியது. உடனே, “மாலதி, பாத்ரூமுக்கு போகணும்…” என்று சொல்லிவிட்டு கொல்லைப்பக்கம் போய்விட்டு நேராக சமையல் அறைக்குள் நுழைந்தார். “மாலதி, உண்மையைச் சொல்லு. இங்க இருக்கிற ரெண்டு பேர் மேலயும் எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்ல. ��ுழந்தை நிலவரம் எப்படி இருக்கு எந்த டாக்டர் கிட்ட காண்பிசசீங்க எந்த டாக்டர் கிட்ட காண்பிசசீங்க என மெல்ல, உறுதியாக வினவ, அவள் உடைந்தே விட்டாள்.\n இவங்க ரெண்டு பேரும் அருணை கவர்மண்டு ஹாஸ்பிட்டல்ல யாரோ சேர்த்தப்போ கூட இருந்திருக்காங்க. நாங்க போனப்ப, இவாதான் டாக்டர் கிட்ட, மருந்து வாங்க அப்படீன்னு ஒத்தாசை செஞ்சாங்க. அப்புறம் டாக்டர்ஸ் ஆபரேஷன் பண்ணனும், உங்களுக்கு வேணுமின்னா, தனியார் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிகிட்டு போங்கன்னு சொன்னாங்க. இவங்க தங்களுக்குத் தெரிஞ்ச ஒரு கிறித்தவ ஆசுபத்திரிக்குக் கூட்டிகிட்டுப் போனாங்க. அவங்கதான் ஒண்ணும் ஆபத்தில்ல. மாவுக் கட்டு போட்டா போதும்மின்னு சொன்னாங்க. அப்பப்ப வந்து ஜபிக்குறாங்க. இவரும் சர்ச்சுக்கு அப்பப்ப போயிட்டு வர்றார்,” என்று முடித்தாள்.\nராமசுப்பு இப்போது அதிகக் கலவரமானார். “ஒரு டாக்டர் ஆபரேஷன் பண்ணச் சொல்லியும் நீங்க சும்மா இருந்தீங்களா\nஇதைக் கேட்டதும் மாலதி தலையைக் குனிந்து கொண்டாள். “விசாரிச்சுப் பார்த்ததில, ஆபரேஷனுக்கு மட்டும் ஒண்ணரை லட்சம் கேட்டாங்க. எங்க போவோம் இவங்க ஆஸ்பத்திரியில இப்ப வரைக்கும் ஒரு காசு கூட கேட்கலை…”\nஅவள் சொல்லி முடிக்குமுன் பின்னாலேயே சமையலறையினுள் நுழைந்த சுகி, “என்ன மாலதி, நெத்தியில பொட்டு எங்கயோ விழுந்து பாழ்நெத்தியா இருக்கு… சாமி குங்குமமாவது வெச்சுக்க,” என்றவள் அங்கே சாமி மாடத்தைப் பார்த்து, “பூட்டி வச்சிட்டே, பூஜை ஒண்ணும் இல்லையா” என்று தயங்கிக் கேட்டாள்.\n“அவருக்கு இதில எல்லாம் நம்பிக்கை போயிடுச்சு,” என்றாள் மாலதி உணர்ச்சி எதுவும் காண்பித்துக்கொள்ளாமல்.\n“ஆமாமாம். அம்பது ரூபா மாவுக்கட்டுக்கு மயங்கி மதம் மாறிட்டான்,” என்று மனதுக்குள் கறுவிய ராமசுப்பு புயலாக அருணிடத்தில் சென்றார். காதருகில் குனிந்து, “குழந்தை, வலிக்குதாடா” என்று கேட்க, அவன் மெல்ல முனகி, “ஆமா பெரியப்பா. எபிநேசர் அங்கிளும் அப்பாவும் தினமும் ப்ரே பண்ணறாங்க. அப்பவும் கால்ல வலி குறையவே இல்லை,” என்று காலைக் காட்டினான். வீக்கம் அப்படியே இருந்தது. கண்கள் இரண்டும் குழி விழுந்து போயிருந்தன.\nஹாலுக்கு நேராக வந்தவர், “ஏண்டா ரங்கா, குழந்தையோட உயிரோட விளையாடறயா ஒரு மாசம் ஆச்சு, படிக்கற குழந்தை வலியில கதர்றான். ஏன் இப்படி இருக்கே ஒரு மாசம் ஆச்சு, படிக்கற குழந்தை வலியில கதர்றான். ஏன் இப்படி இருக்கே” என்று அதட்டலும் ஆற்றாமையுமாகக் கேட்க, அந்த எபிநேசர், “சார் அருண் இன்னும் கர்த்தர் மேல பூரண நம்பிக்கை வைக்கலை; அதான் அப்படி. என் பிரார்த்தனைல கான்சரே குணமாயிருக்கு” என்று அதட்டலும் ஆற்றாமையுமாகக் கேட்க, அந்த எபிநேசர், “சார் அருண் இன்னும் கர்த்தர் மேல பூரண நம்பிக்கை வைக்கலை; அதான் அப்படி. என் பிரார்த்தனைல கான்சரே குணமாயிருக்கு\nரரமசுப்பு, அதற்குள் வீட்டுக்கு வெளியில் போய் தன் எம்.டிக்கு போன் போட்டார். “சார், நாந்தான் சார். ஒரு அவசர உதவி வேணும். உங்க சம்பந்தி சார் டிரஸ்ட்ல ஒரு ஸ்கூல் குழந்தைக்கு ஆர்த்தோ ஆபரேஷன் பண்ண முடியுமான்னு கேட்கணும் சார்..” என்று அவரிடம் அருண் விவரங்களைக் கூறினார்.\n“ராமசுப்பு, நான் சொன்னேன்னு நீங்களே அவர்கிட்ட பேசுங்க. இன்னிக்கே ராமகிருஷ்ணாவுல பண்ணிடலாம்… அவர் குடுக்கல்லேன்னா கூட, நம்ப கம்பனி அக்கவுண்டுல இருந்து கட்டிடலாம். முதல்ல தயங்காம அட்மிட் பண்ணுங்க. என்னை ராத்திரி ஏழு மணிக்குக் கூப்பிடுங்க\nராமசுப்பு உடனே ரங்கனின் தங்கை கிருத்திகாவுக்கு போன் பண்ணினார். தன்னுடைய தமக்கைக்கும், தம்பிக்கும் போனில் விவரங்கள் சொல்லிவிட்டு, கையோடு கால்டாக்சிக்கும் ஆம்புலன்சுக்கும் போன் பண்ணினார்.\nஹாலில் நுழைந்தவர், “ரங்கா, என் முதலாளியோட சம்பந்தி டிரஸ்ட்ல பர்மிஷன் வாங்கிட்டேன். செலவெல்லாம் அவங்க பாத்துப்பாங்க. இன்னிக்கே அருணை செக் அப்புக்கு வரச் சொல்லீட்டாங்க. இப்பவே ராமகிருஷ்ணாவிற்கு போகணும். அவங்க சொன்னா இன்னிக்கே ஆபரேஷன் செய்யணும்….” என்று சொல்லிக்கொண்டே போனார்.\nரங்கன் தயங்கி அந்த இருவரையும் பார்க்க, அவர்கள் இருவரும் “மிஸ்டர் ரங்கன், இது கர்த்தரின் ஆணைக்கு எதிரானது. நாம் தனித்துப் பேசணும்,” என்றனர்.\nஅதைக்கேட்டு மாலதி ஓடி வந்து ரங்கனின் காலைப் பிடித்துக் கொண்டாள். “தயவு செஞ்சு இதில விளையாடாதீங்க. குழந்தையைக் காப்பாத்துங்க…” என்று கதற, ” உனக்கு என்ன பைத்தியமாடா…” என்று கதற, ” உனக்கு என்ன பைத்தியமாடா” என்று ராமசுப்பு உலுக்கியதும்தான் ரங்கன் வழிக்கு வந்தான்.\nஹாஸ்பிட்டலில் டாக்டரின் வசவு மிக மோசமாக இருந்தது. “மை காட் ஒரு மாசமா இப்படியேவா இருக்கான் பையன் ஒரு மாசமா இப்படியேவா இருக்கான் பையன் உங்���ளுக்கெல்லாம் மூளையே இல்லையா எவன் சொன்னான் மாவுக் கட்டு போடணும் அப்படீன்னு இப்பவே கால்ல செப்டிக் ஆகற அறிகுறி இருக்கு,” என்று கடிந்துகொண்டார். நர்ஸ்களிடம், “இன்னும் அரை மணில ஆபரேஷன். பேரன்ட்ஸ் கிட்ட ஃபார்ம்ஸ்ல கையெழுத்து வாங்குங்க இப்பவே கால்ல செப்டிக் ஆகற அறிகுறி இருக்கு,” என்று கடிந்துகொண்டார். நர்ஸ்களிடம், “இன்னும் அரை மணில ஆபரேஷன். பேரன்ட்ஸ் கிட்ட ஃபார்ம்ஸ்ல கையெழுத்து வாங்குங்க” என்று பரபரப்பாக ஆணை இட்டார்.\nராமசுப்பு நடந்ததைக் கூற, டாக்டர், “மிஸ்டர் ரங்கன், பிரார்த்தனை அது இதுன்னு சொல்லி எங்க ஹாஸ்பிட்டல்ல கூட கொஞ்சம் பேர் வந்தாங்க. கடைசியில அவங்களுக்கு மதமாற்றம் ஒண்ணுதான் குறிக்கோள்னு தெரிஞ்சபிறகு எங்க டீன் அவங்களை விரட்டிட்டாரு. இவங்க கிட்ட நீங்களும் ஏமாந்தீங்களா நல்ல வேளை, குழந்தையை இப்பவாவது கொண்டு வந்தீங்களே…” என்று சொல்லி அருணின் தலையைத் தடவிக் கொடுத்தார். “டாய் ஸ்மால் பாய் நல்ல வேளை, குழந்தையை இப்பவாவது கொண்டு வந்தீங்களே…” என்று சொல்லி அருணின் தலையைத் தடவிக் கொடுத்தார். “டாய் ஸ்மால் பாய் உன்னை நல்லாப் பண்ணாம இன்னிக்கு அங்கிள் போக மாட்டார்..” புன்னகையுடன் சொல்லும்போதே இரண்டு நர்சுகள் அருணின் ஸ்ட்ரெட்ச்சரை ஆபரேஷன் தியேட்டருக்குள் தள்ளிக் கொண்டு போயினர்.\nஇதற்குள் கிருத்திகாவும் கணவர் குழந்தைகளுடன் ஆஸ்பத்திரிக்கே வந்துவிட்டாள். ராமசுப்புவின் தம்பியும் தங்கையும் வந்து விட்டனர். அவர்கள் எல்லாரும் ரங்கனை பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டுவிட்டனர். ரங்கன் அவர்களைத் தனியாகக் கூட்டிப் போய் சமாதானம் செய்தான். அப்போது அங்கே ரங்கன் வசிக்கும் காலனியின் பிள்ளையார் கோயில் குருக்கள் வேகமாக வந்தார். ரங்கனிடம் “இப்போத்தான் கேள்விப்பட்டேன். ஆம்புலன்ஸ் வந்ததா பக்கத்துல சொன்னா. அதான் கொழந்தையைப் பார்க்க வந்தேன். எவ்வளவு பக்தியான பையன். விநாயகர் அகவல் சொன்னா இன்னிக்கும் கேட்டுண்டே இருக்கலாம்,” என்று சொல்லிவிட்டு கையில் திருநீற்றைக் கொடுத்து, “ஆபரேஷனுக்கு முன்னாடி கொழந்தை நெத்தியில இடுங்கோ” என்று சொல்ல, ரங்கன் ஓடினான்.\nஅப்போது ராமசுப்புவும் அந்த இருவரும் மட்டும் தனியாக நின்றனர். பிரசாதத்தைப் பார்த்ததும், எபிநேசர், “சாத்தானின் பொடி” என்றார். அப்போது தா��் ராமசுப்பு அங்கே திரும்பினார். “குருக்களே, கொஞ்சம் இங்க வாங்க” என்றார்.\n“இவங்க கிறித்தவங்க . உங்க விபூதியை சாத்தான் கிட்ட இருந்து வந்ததாச் சொல்லறாங்க. கொஞ்சம் விளக்குங்க,” என்றார். குருக்கள் கொஞ்சமும் அசராமல், “முதல்ல அந்த சாத்தான் யாருன்னு சொல்லுங்க. அவன் எங்க இருந்து வந்தான்னு சொல்லுங்க,” என்று அவர்களை நோக்கி எதிர்க் கேள்வி ஒன்று போட்டார்.\n“சாத்தான் கடவுளுக்கு எதிரானவன். அவன் கெட்டவன்” என்று அவர்கள் சொல்ல இவரோ அமைதியாக, “அப்போ, கடவுள் நல்லவர் மட்டும்தான். இல்லையா” என்று அவர்கள் சொல்ல இவரோ அமைதியாக, “அப்போ, கடவுள் நல்லவர் மட்டும்தான். இல்லையா அப்புறம் கடவுளுக்கு எதிராகவும் யாரோ இருக்க முடியும் அப்படீன்னு உங்க தத்துவம் சொல்லுது இல்லையா அப்புறம் கடவுளுக்கு எதிராகவும் யாரோ இருக்க முடியும் அப்படீன்னு உங்க தத்துவம் சொல்லுது இல்லையா\n“ஆமா. முற்றிலும் சரி,” என்றார் எபிநேசர்.\n“ஒரு விஷயம். நான் தத்துவம் படித்தவன். இந்த வெள்ளை-கருப்பு, உயரம்-குள்ளம், சுத்தம்-அசுத்தம், நோய்-ஆரோக்கியம், மேதாவித்தனம்-மூடத்தனம், ஒழுக்கம்-நீசத்தனம், இது போல நல்லது-கெட்டது இரண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்றில்லாம இன்னொன்னு இருக்க முடியாது. மேடு என்பதை பள்ளம் என்பது இல்லாம நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது.” ராமசுப்பு தொடர்ந்தார் ” இந்து மதத்தைப் பொருத்த வரையில் இவைகள் இரட்டைகள். இவைகளில் இருந்து விடுபடுவதுதான் மோட்சம்னு பகவான் கீதையில சொல்லி இருக்கார். நல்லதும் பந்தம். கெட்டதும் பந்தம். இதை விட்டுட்டு இந்த கிறித்தவாள்லாம் அறியாமைல நல்லதெல்லாம் கடவுள்னு சொல்லிக்கிட்டுத் திரியறா. அப்படியே பார்த்தாலும் இந்த ரெட்டைகளுக்கு அழிவு உண்டே அப்போ கடவுள் சாவாரா\nஅந்த இருவரும் வாயடைத்துப் போயினர். ராமசுப்பு அவர்களிடம், “தயவு செய்து இனிமே என் தம்பியிடம் வராதீர்கள். வந்தா போலீஸ்ல சொல்லிடுவேன்” என மிரட்டினார். அவர்கள், மனதுக்குள் அவரை வசைபாடியவர்களாக அங்கிருந்து நகர்ந்தனர். ராமசுப்பு தன் முதலாளியிடம் பேசிவிட்டு, மனைவியை நோக்கி, “கொஞ்சம் இரு. நான் பக்கத்தில அன்னபூர்ணாவில இருந்து எல்லாருக்கும் சாப்பிட வாங்கி வர்ரேன்,” என்றுவிட்டு குருக்களைப் பார்த்து, “சார் காந்தீபுரம் வரைக்கும் போறேன். அப்பட���யே உங்களைக் காட்டூரில் இறக்கி விடறேன், வண்டில ஏறுங்க,” என்று கூற அவரும் உடன் கிளம்பினார்.\nராமசுப்புவின் டாக்சி அலங்கார் ஹோட்டல் வளைவில் திரும்பியபோது, அங்கே ஒரே கூட்டம். யாரோ அடிபட்டுக் கிடந்தார். ராமசுப்பு டிரைவரை நிறுத்தச் சொல்லிவிட்டு, காரில் இருந்து இறங்கி ஓடினார். அங்கே ரத்த வெள்ளத்தில் எபிநேசர் அவரது நண்பரைக் காணோம். கூடவே குருக்களும் ஓடிவர, “எல்லாரும் ஒதுங்கிக்குங்க. இவர் எங்க குடும்ப நண்பர்தான்..” என்று சொல்லிவிட்டு “குருக்களே பிடிங்க அவரது நண்பரைக் காணோம். கூடவே குருக்களும் ஓடிவர, “எல்லாரும் ஒதுங்கிக்குங்க. இவர் எங்க குடும்ப நண்பர்தான்..” என்று சொல்லிவிட்டு “குருக்களே பிடிங்க” என்றபடி எபிநேசரின் தலைமாட்டிற்கு ஓடினார். இருவரும் அவரைக் காரில் படுக்க வைத்தனர்.\nகார் திரும்ப ஆஸ்பத்திரிக்கு ஓடியது.\n” காலையில் அருண் விழித்ததும் ராமசுப்பு கேட்டார்.\nராத்திரி முழுதும் மயக்க மருந்தின் ஆளுமையில் இருந்தவன் இப்போதுதான் தெளிவாகியிருந்தான். குருக்களும் ராத்திரி முழுவதும் அங்கேயே இருந்துவிட்டார். குருக்களைப் பார்த்ததும் அருண், “மாமா நல்லா இருக்கீங்களா” என்று கேட்க, “எனக்கு என்னடா தங்கம் நீ இப்படிப் பேசவும்தான் எனக்கு நிம்மதியே. இந்தாடா கண்ணா…” என்று ஆதுரமாக நெற்றியில் திருநீற்றை வைத்தார்.\nஅசையமுடியாததால் அருண் மெதுவாகத் தன் தலையை மட்டும் திருப்பி வார்டில் இருந்தவர்களை எல்லாம் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். 2 பெட் தள்ளி இருந்தவரைப் பார்த்ததும் திடுக்கிட்டு, “ஏன் பெரியப்பா, அது எபிநேசர் மாமா தானே\n அவர் நேத்து ஸ்கூட்டர்ல அடிபட்டுக் கிடந்தார். அவருக்கும் நேத்து கைல சின்ன ஆபரேஷன். கொஞ்சம் இரு அவரைப் போய் பாத்துட்டு வர்ரேன்,” என்று சொல்லிவிட்டு எபிநேசரை நோக்கிச் சென்றார்.\n” என வினவ, அவர் மெல்லச் சிரித்தார். பக்கத்தில் இருந்த அவர் மனைவி கைகூப்பி, “என் வீட்டுக்காரர் எல்லாம் சொன்னார். இவர் கூட இருந்தவர் சர்ச்சு ஹாஸ்பிட்டல்ல கேட்டுட்டு வர்ரேன்னுட்டு போனவர்தான், திரும்பி வரவே இல்லை. இவர்தான் போன வருஷமே அதிகாரபூர்வமா மதம் மாறிட்டாரே இன்னும் இவரால அவங்களுக்குப் பிரயோஜனம் இல்ல போல. சம்பந்தமே இல்லாத நீங்க செஞ்ச உதவியாலதான் இவர் இப்ப….” அந்த அம்மாவுக்குத் துக்கம் தொண்டை���ை அடைத்தது.\nகுருக்களும் அவர்களைச் சமாதானம் செய்தார். “கடவுள் எல்லாருக்கும் பொது. இந்த மதபோதகர்கள் ஏதோ ஓர் அதிசயத்தைக் காண்பிக்கற மாதிரி கூட்டிட்டு போய் குறுகிய மனப்பான்மை என்கிற சேத்தில தள்ளிடுறா. புதுசா கடவுள் பேர் ஒண்ணைச் சொல்லி எல்லாத்தையும் முட்டாளாக்குறா. இந்து மதம் எப்போதும் கடவுளை மையமா உள்ள மதம் இல்ல. தர்மமும் சத்தியமும் மோக்ஷமும் மையமா உள்ள மதம். அதனாலதான் இங்க முப்பத்து முக்கோடிக் கடவுள் பேர் உண்டு,” என்று விளக்கினார்.\n“வாஸ்தவம் தான்” என்று கண்கலங்கிய எபிநேசரின் மனைவி சட்டென்று, “எனக்கும் பிரசாதம் கொடுப்பீங்களா குருக்களே” என்றாள். “ஏம்மா, நீங்க போன வருஷம் வரை இந்துக்கள்தானே. அப்போ இந்தப் பிரசாதம் வாங்கிக்கலாம்,” என்று தன் பையில் இருந்து கல்கண்டும் விபூதியும் எடுக்க, எபிநேசர், “சரளா, எனக்கும் திருநீறு வெச்சுவிடு” என்றார். குருக்கள் பரவசமடைந்து, “முருகா” என்றாள். “ஏம்மா, நீங்க போன வருஷம் வரை இந்துக்கள்தானே. அப்போ இந்தப் பிரசாதம் வாங்கிக்கலாம்,” என்று தன் பையில் இருந்து கல்கண்டும் விபூதியும் எடுக்க, எபிநேசர், “சரளா, எனக்கும் திருநீறு வெச்சுவிடு” என்றார். குருக்கள் பரவசமடைந்து, “முருகா எல்லாருக்கும் துணை நீதாண்டா” என்றவாறு அவரே எபிநேசரின் நெற்றியில் திருநீற்றை இட்டார்.\nபக்கத்துப் படுக்கையில் இருந்து அருண், “எபிநேசர் அங்கிள் விநாயகர் அகவல் படிங்க. வலி போயிடும் விநாயகர் அகவல் படிங்க. வலி போயிடும்” என்று தன் தலையணை அடியில் இருந்து சிறு புத்தகத்தை எடுத்தான்.\n இனிமே என்னை நீ நரசிம்மன் மாமான்னே கூப்பிடு,” என்று நரசிம்மன் புன்னகைத்தார். விநாயகர் அகவல் புத்தகத்தைப் பிரிக்க கையில் வாங்கியவர் ஏதோ அதன்மேல் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்பவர் போல், “சரளா, இனிமே நாம பொய் சொல்லி ஆள் பிடிச்சி காசு சம்பாதிக்க வேண்டாம். உண்மையா இருப்போம்,” என்றார். முகம் தெளிவாகவும் வாக்கு திடமாகவும் இருந்தது.\n“சர்வே ஜனா சுகினோ பவந்து” என்று குருக்கள் கூற, ரங்கனும் ஆமோதித்தான்.\nராமசுப்பு, “இந்து மதத்தில் அவரவர் கடவுள் அவரவர் அந்தராத்மா தான். அது எப்போதும் உறங்காதிருந்து வழிதவறியவரையும் சரியான நேரத்தில் திரும்ப வழிநடத்திவிடுகிறது.” என்று பரவசப்பட்டார். ஒருகணம் நிதானமாகக் கண்மூடி, கைகூப்பி தன் அந்தராத்மாவை வணங்கினார்.\nஇந்து மதம்இந்துத்துவம்கிறிஸ்தவ மிஷனரிகள்பக்திமதப்பிரசாரம்மதமாற்றச் சூழ்ச்சிகள்மதமாற்றம்வழிபாடு\nஇந்து மதம் எப்போதும் கடவுளை மையமா உள்ள மதம் இல்ல. தர்மமும் சத்தியமும் மோக்ஷமும் மையமா உள்ள மதம். அதனாலதான் இங்க முப்பத்து முக்கோடிக் கடவுள் பேர் உண்டு,” என்று விளக்கினார்.- This is the peak point of the story.\nநெடியோன் குமரன்… பிரமாதம் … ஒவ்வொரு நிகழ்வும் (கதையில்) நெத்தியடி. நல்ல படிப்பினை தரும் இதை படிப்பவர்களுக்கு. இந்த இடத்தில் இன்னொன்றும் புரிந்தது. hospital la இப்படில்லாம் வேற நடக்குதா. என்ன கொடும சார் இது \nநாட்டில் நடக்கும் கிறித்துவ சூழ்ச்சியை அழ்கிய சிறுகதையாகத் தந்துள்ளார். எங்கள் குடும்பத்தில் சிலசங்கடங்கள் ஏற்பட்டபோது ஒரு கிறித்துவ அம்மையா வந்து உங்களுக்காக ‘ப்ரே’ பண்ணினேன் என்றார். துளைக் கிணறு போட்டபோது தண்ணீர் வர உங்களுக்காகக் கர்த்தரிடம் ப்ரே பண்ணினேன் என்றார். நல்லகாலம், இவர்களுக்கு ‘prey” நம் கர்த்தர் எங்களுக்கு மனவலிமை அளித்துள்ளார் துன்பப்படுவோனின் மனம் எங்காவது நமக்குப் பற்றுக்கோடு கிடைக்காதா என்று தேடி அலையும் பலவீனமுடையது. அந்த பலவீனத்தை இச்சூழ்ச்சியாலர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். கூட்டுக் குடும்பப் பண்பாட்டை விட்டு நீங்கி, தனிக்குடும்பமாகும் கலாசாரமும் இவ்வஞ்சகச் சூழ்ச்சிக்கு இரையாகும் நிலைக்குத் தள்ளுகிறதோ என நினைக்கின்றேன். பெரியவர்கள் சார்பிருந்தால், அவர்கள் ஆண்டவன்மேல் பாரத்தைப் போட்டுவிட்டு டாக்டரிடம் கூட்டிட்டுப் போ என்றுதான் அறிவுறுத்தியிருப்பார்கள்.. .\nதிரு ராம், மத மாற்றச் சூழ்ச்சிகள் இன்னும் எத்தனையோ உண்டு. க்ரோசின் மாத்திரையைக் கொடுத்து கர்த்தர் கொடுத்ததாகச் சொல்லி மதம் மாற்றிய கதையும் உண்டு. அவற்றையும் இது போன்ற கதைகளாக வடித்திட ஆசை.\nஅவலத்தை மட்டும் சொல்லி நிறுத்தாமல் அதற்கான தீர்வையும் உள்ளடக்கியதாக இந்தக் கதைகள் இருக்க வேண்டும் என்பதும், அதன் தீர்வும் விழுமிய பொருளும் , ஒரு நல்ல பாசிடிவ் ஆக இருக்க வேண்டும் என்பதும் ஆரம்பிக்கும் முன்பே நான் முடிவு செய்தது. தமிழ் மக்கள் இதை வரவேற்றால் மிக்க மகிழ்வேன்.\nதிரு ss, திரு முத்துக்குமாரசுவாமி , திரு பாபு, திரு ஆனந்த் ஆகியோருக்கும் நன்றி.\nஇது கதை அல்ல, ��து போல உண்மையாகவே சம்பவங்கள் நடந்து வருகின்றன ஹிந்துக்கள் ஒன்று பட வேண்டும் ஹிந்துக்கள் ஒன்று பட வேண்டும் அது தான் ஒரே வழி\nகிரோசின் குடுத்து எமாத்த்ரோமே என்ற எண்ணம் கூட இருக்காது – எல்லாமே ஒரே தேவன் கரங்களை கீழே இறக்கி தந்தது – நாம் நம் கையை மேலே தூக்கி பிடித்துக் கொண்டோம் என்று காரணம் சொல்லி – உண்மைலேயே இயேசு கொடுத்ததை தானே நாம் கொடுத்தோம் என்று தன்னையும் ஏமாற்றி கொள்ளும் பேர்வழிகள் – இவர்களுக்குள் ஒரு கார்பஸ் பண்டு உருவாக்கி அந்த பணத்த எவனுக்கோ குடுத்து பாரு இயேசு கொடுத்தார் அப்படின்னு ஏமாத்தற கோஷ்டி ஒன்னு – அழகிரி மாதிரி தான் ஹோர்லிக்ஸ் பாட்டில் திருடி அத இலவசமா தர்ற வேலை தான் இது\nஎன்னை ஒருமுறை இரண்டு பேர் கொண்ட கும்பல் வழி மறித்து – கேர்மனியில் இருந்து இவர் உங்களுக்காக நல்லது பண்ண வந்திருக்கிறார் – உள்ளே போய் பேசலாமா என்றனர் – அவரிடம் ஒரே நிபந்தனை விதித்தேன் – பேசுவோம் , நான் தோத்தா நான் கிறிஸ்டியன மாறிடறேன், நீங்க தொத்த மாற்றத்துக்கு நீங்களும் உங்க ஜெர்மனி ஆளும் தயாரா என்றேன் – நாம அப்புறம் சந்திப்போம் என்று சொல்லி விட்டு அவரது வேட்டையை வேறு பக்கம் போய் தொடர்ந்தார் – தமிழ் ஹிந்துவில் ஏராளமான விவாதங்கள் உள்ளன, நமக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் இப்படி வந்து சில்மிஷம் பண்றவனை ஒதுக்கித் தள்ளாமல் அவனிடம் வாதிட்டு நாம் தோற்கடிப்பதே மேல் – ரொம்ப கஷ்டமெல்லாம் பட வேண்டாம் இப்படி வருபவன் எல்லாம் காசு வாங்கிக் கொண்டு விஷயம் தெரியாம உலரும் கூட்டம் தான்\nகிரோசின் குடுத்து எமாத்த்ரோமே என்ற எண்ணம் கூட இருக்காது – எல்லாமே ஒரே தேவன் கரங்களை கீழே இறக்கி தந்தது – நாம் நம் கையை மேலே தூக்கி பிடித்துக் கொண்டோம் என்று காரணம் சொல்லி – உண்மைலேயே இயேசு கொடுத்ததை தானே நாம் கொடுத்தோம் என்று தன்னையும் ஏமாற்றி கொள்ளும் பேர்வழிகள் – இவர்களுக்குள் ஒரு கார்பஸ் பண்டு உருவாக்கி அந்த பணத்த எவனுக்கோ குடுத்து பாரு இயேசு கொடுத்தார் அப்படின்னு ஏமாத்தற கோஷ்டி ஒன்னு – அழகிரி மாதிரி தான் ஹோர்லிக்ஸ் பாட்டில் திருடி அத இலவசமா தர்ற வேலை தான் இது\nஎன்னை ஒருமுறை இரண்டு பேர் கொண்ட கும்பல் வழி மறித்து – ஜெர்மனில் இருந்து இவர் உங்களுக்காக நல்லது பண்ண வந்திருக்கிறார் – உள்ளே போய் பேசலாமா என்றனர் – அவரிடம�� ஒரே நிபந்தனை விதித்தேன் – பேசுவோம் , நான் தோத்தா நான் கிறிஸ்டியன மாறிடறேன், நீங்க தொத்த மாற்றத்துக்கு நீங்களும் உங்க ஜெர்மனி ஆளும் தயாரா என்றேன் – நாம அப்புறம் சந்திப்போம் என்று சொல்லி விட்டு அவரது வேட்டையை வேறு பக்கம் போய் தொடர்ந்தார் – தமிழ் ஹிந்துவில் ஏராளமான விவாதங்கள் உள்ளன, நமக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் இப்படி வந்து சில்மிஷம் பண்றவனை ஒதுக்கித் தள்ளாமல் அவனிடம் வாதிட்டு நாம் தோற்கடிப்பதே மேல் – ரொம்ப கஷ்டமெல்லாம் பட வேண்டாம் இப்படி வருபவன் எல்லாம் காசு வாங்கிக் கொண்டு விஷயம் தெரியாம உலரும் கூட்டம் தான்\nஇது கதை அல்ல நிஜம் ,\nமதமாற்றத்தின் ஒரு பகுதியினை மிக யாதர்த்தமாக வெளிச்சமிட்டு கட்டிய ஒரு நல்ல பதிவு .\nநம் அவசர தேவை விழிப்புணர்வு என்பதை நினைவூட்டிய ஆசிரியர் அவர்களுக்கு நன்றியையும் வணக்கங்களையும் உரித்தாக்குகிறேன் .\nவேளாங்கண்ணியில் 13 சாமி சிலைகள் கண்டெடுப்பு: ஆச்சரியத்தில் மக்கள்\ntry 2 write ur thoughts in tamil. அது உங்களின் எண்ணங்களை ,கருத்துகளை மற்றவர்களிடம் அப்படியே சேர்க்க , புரிய வைக்க உதவும் என்று நம்புகிறேன் .\nஇது அறிவுரை அல்ல என் கருத்து.\nநன்றி திரு பிரத்யுஷ் அவர்களே,\nநான் தமிழில் தட்டச்சு செய்ய மிக கடினமாக உள்ளது.ஏன் என்றல் நான் மற்ற ஒரு தினசரியின் வாசகர் கருத்து பகுதியில் தட்டச்சு செய்து கத்தரித்து அதனை இங்கே ஒட்டுகிறேன்.இனி நான் தமிழிலேயே பதிவிட முயல்கிறேன்.\nநான் முன்பு இட்ட மறுமொழி ஒன்று பிரசுரிக்காமல் பரிசீலனையில் இருந்தது.எனக்கு தவறாக சொல்ல கூடாததை சொல்லிவிட்டோமோ என்று தோன்றியது.எனவே\nஎன்று ஆசிரியர் குழுவுக்கு வின்னபித்திருந்தேன்.அதை அவர்கள் பிரசுரித்து விட்டார்கள்.\nமேலும் எனக்கு நன்கு தெரிந்த என் தாய் மொழியில் எழுத்து பிழைகள் தவிர்ப்பது எத்தனை முயன்றாலும் இந்த கணினியில் தட்டச்சும் போது கடினமாகவுள்ளது.\nநண்பர் பாபு அவர்களே ,\nநீங்க வேற எங்கயும் போய் தமிழில் டைப் செய்து இங்கே பேஸ்ட் பண்ண வேண்டாம் .நம்ம மறுமொழி இடும் கட்டத்தின் மேலே உள்ள இந்த லிங்கில்\nஉள்ள “அ” கட்டத்தை கிளிக் செய்து இங்க்லீஷில், தமிழ் வார்த்தை டைப் செய்தால் அதுவே தமிழாக்கம் செய்துகொள்ளும் .\nமன்னிக்கணும் என் பேருல ஸ்பெல்லிங் மிஸ்டேக் .\nநானும் ரொம்ப கஷ்டப்பட்டு தான் சார் டைப் அடிக்கிறேன�� .\nநண்பர் பிரத்யுஷ் அவர்களுக்கு மிக்க நன்றி . இங்கேயே டைப் செய்யலாம் என்று தெரியாமல் இருந்தேன் \nநன்றி திரு பிரத்யுஷ் அவர்களே எனக்கும் இது தெரியாமல் இருந்தது.\nமிக்க நன்றி நண்பர் பிரத்யுஷ் அவர்களே.\nஅருமையான கட்டுரை வளர்க உமது சேவை\nமிக்க நன்றி நண்பர் பிரத்யுஷ் அவர்களே,\nசதீஷ் அவர்களின் ,பாபு அவர்களின் ,தூயவன் அவர்களின் , RGK அவர்களின் நட்பு கிடைக்க காரணமாய் இருந்த தமிழ் ஹிந்துவிற்கு என் நன்றிகள்\nஇணைய வசதியும் இந்த மாதிரியான இணையபக்கங்களின் தொடர்பும் கிடைப்பவர்கள் தானே இந்த சூழ்ச்சிகளை புரிந்து கொள்ளமுடியும். ஆயிரக்கணக்கான இந்து ஏழைகள் தினமும் ஏமாற்றப் படுகிறார்கள். அவர்களுக்கு எப்படி புரியவைப்பது. சிந்திக்கும் திறன் அழிக்கப்படுகிறது, அதற்கு என்ன செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/06/Mahabharatha-Adiparva-Section116.html", "date_download": "2020-07-11T20:26:22Z", "digest": "sha1:GUDPDZYVZI6CJF4XBH2TRKXCELWPQOGS", "length": 32569, "nlines": 106, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "நூறில் ஒன்று கூடியது எவ்வாறு? - ஆதிபர்வம் பகுதி 116", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nநூறில் ஒன்று கூடியது எவ்வாறு - ஆதிபர்வம் பகுதி 116\n(சம்பவ பர்வம் - 52)\nபதிவின் சுருக்கம் : காந்தாரிக்குப் பிறந்த பிண்டத்தைப் பிரித்து குடங்களிட்ட வியாசர்; ஒரு மகளைப் பெற விரும்பிய காந்தாரி; காந்தாரியின் விருப்பத்தையறிந்த வியாசர் பிண்டத்தில் மிகுந்த துண்டை நூற்றியோராவது குடத்திலிட்டது; துச்சலையின் பிறப்பு...\nஜனமேஜயன், \"ஓ பாவங்களற்றவரே, முனிவரின் வரத்தால் திருதராஷ்டிரரின் நூறு மகன்கள் பிறந்ததைப் பற்றி முதலில் இருந்து சொன்னீர்கள். ஆனால், அவருக்குப் பிறந்த மகளைப் பற்றி எந்தக் குறிப்பும் சொல்லவில்லையே.(1) வெறுமனே காந்தாரியிடம் நூறு மகன்களும், வைசியப் பெண்மணியிடம் ஒரு மகனும், பிறகு நூற்றொன்றாக ஒரு மகளும், என்று மட்டுமே சொல்லியிருக்கிறீர். அளவற்ற சக்தி கொண்ட வியாச முனிவர், காந்தார மன்னனின் மகளிடம் (காந்தாரி) நூறு மகன்களுக்குத் தாயாவாய் என்றுதானே சொல்லியிருந்தார்(2) அப்படியிர��க்கும்போது, ஓ சிறப்பு வாய்ந்தவரே, எப்படிக் காந்தாரி அந்த நூறு மகன்களுக்கு மேல் ஒரு மகளையும் பெற்றாள் என்று சொல்கிறீர்(2) அப்படியிருக்கும்போது, ஓ சிறப்பு வாய்ந்தவரே, எப்படிக் காந்தாரி அந்த நூறு மகன்களுக்கு மேல் ஒரு மகளையும் பெற்றாள் என்று சொல்கிறீர்(3) அந்தச் சதைப்பிண்டம் நூறு பங்காகப் பிரிக்கப்பட்டது எனும்போது, காந்தாரி மறுபடி கருவுறவில்லை எனும்போது,(4) எப்படித் துச்சலை பிறந்தாள்(3) அந்தச் சதைப்பிண்டம் நூறு பங்காகப் பிரிக்கப்பட்டது எனும்போது, காந்தாரி மறுபடி கருவுறவில்லை எனும்போது,(4) எப்படித் துச்சலை பிறந்தாள் ஓ முனிவரே, இதை எனக்குச் சொல்லுங்கள். எனக்கு ஆவல் மேலிடுகிறது\" என்று கேட்டான்\".(5)\nவைசம்பாயனர் சொன்னார், \"ஓ பாண்டவர்களின் வழித்தோன்றலே, உனது கேள்வி நியாயமானதே, என்ன நடந்தது என்பதை நான் உனக்குச் சொல்கிறேன். அந்தச் சிறப்புவாய்ந்த பெருமுனிவர், அந்தச் சதைப்பிண்டத்தில் நீர் தெளித்து, அதைப் பகுதிகளாகப் பிரித்துக் கொண்டிருந்தார். அப்படிப் பிரிக்கப்படும்போது, செவிலி தெளிந்த நெய் நிரப்பப்பட்ட ஒவ்வொரு பானையிலும் ஒரு துண்டைப் போட்டுக் கொண்டே வந்தாள்.(6,7) இந்தப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, கடும் நோன்புகள் நோற்றவளும், அழகு நிரம்பியவளும், கற்புடையவளுமான காந்தாரி, மகளால் கிடைக்கப்பெறும் அன்பை உணர்ந்து,(8) தனக்குள், 'முனிவரே சொன்ன பிறகு, நான் நூறு மகன்களைப் பெறுவேன் என்பதில் ஐயமில்லை. அதில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.(9) ஆனால், அந்த நூறு மகன்களுக்கு மேலும் ஒரு மகள், அந்த மகன்களுக்கெல்லாம் இளையவளாகப் பிறந்தால் நான் மிகவும் மகிழ்வேன்.(10) அதனால், எனது கணவருக்கு, மகளின் பிள்ளைகளால் கிடைக்கும் நல்லுலகங்கள் கிடைக்கும். தனது மருமகனின் (மகளின் கணவன்) மீது ஒரு பெண் கொண்டிருக்கும் அன்பும்பெருமைக்குரியது.(11) எனவே, நான் எனது நூறு மகன்களுக்கு மேலும் ஒரு மகளைப் பெறுவேனேயானால், மகன்களாலும், மகளின் மகன்களாலும் சூழப்பட்டுப் பெரிதும் அருளப்பட்டவளாக இருப்பேன்.(12) நான் கடும் விரதங்கள் இருப்பது உண்மையானால், நான் இரந்தோர்க்கு ஈவது உண்மையானால், (பிராமணர்களின் மூலம்) ஹோமம் செய்வது உண்மையானால், பெரியோர்களை மரியாதையாகக் கவனித்து வணங்கி வருவது உண்மையானால், (அச்செயல்களின் கனியாக) எனக்கு ஒரு மகள் பிறக்க வேண்டும்.' என்று நினைத்துக் கொண்டாள்.(13)\nஇவ்வளவு நேரமும் அந்தச் சிறப்புமிகுந்த முனிவர் கிருஷ்ண துவைபாயனர் அந்தச் சதைப் பிண்டங்களைப் பிரித்துக் கொண்டிருந்தார். நாறு பகுதிகளையும் எண்ணி முடித்த அவர், சுபலனின் மகளிடம் (காந்தாரியிடம்),(14) \"இதோ இருக்கிறார்கள் உனது நூறு மகன்களும். நான் உன்னிடம் பொய்யுரைக்கவில்லை. இருப்பினும், இங்கு நூறுக்கு மேல் ஒரு பகுதி மிகுந்து இருக்கிறது. இஃது உனக்கு மகளின் மூலமான மகனைக் கொடுக்கும்.(15) உனது ஆசைக்கிணங்க, இந்தப் பகுதி நற்பேறு பெற்ற இனிமையான மகளாக உருவாகும்\" என்று சொன்ன அந்தத் துறவி, இன்னொரு பானையில் தெளிந்த நெய்யை நிரப்பி வர வைத்து, அந்தப் பகுதியை ஒரு மகளுக்காக இட்டு வைத்தார்.(16) ஓ பாரதா, துச்சலையின் பிறப்பு குறித்த அனைத்தையும் உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ பாவங்களற்றவனே, நான் இன்னும் என்ன உரைக்க வேண்டும் என்பதைக் கேட்பாயாக\" {என்றார் வைசம்பாயனர்}.(17)\nஆங்கிலத்தில் | In English\nLabels: ஆதிபர்வம், காந்தாரி, சம்பவ பர்வம், துச்சலை, வியாசர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வ���் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/02/Mahabharatha-Vanaparva-Section104.html", "date_download": "2020-07-11T20:56:09Z", "digest": "sha1:GHJQVMX73UOVX5DOHXUFSQPP44VGM42C", "length": 35428, "nlines": 108, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "விந்தியத்தின் வளர்ச்சியைத் தடுத்த அகஸ்தியர் - வனபர்வம் பகுதி 104", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nவிந்தியத்தின் வளர்ச்சியைத் தடுத்த அகஸ்தியர் - வனபர்வம் பகுதி 104\nசூரியனோடு போட்டியிட்டு உயர்ந்த விந்தியம்; விந்தியத்தின் வளர்ச்சியைத் தடுத்த அகஸ்தியர்; கடலைக் குடிக்க வேண்டும் என்று தேவர்கள் அகஸ்தியரை வேண்டுவது; அனைவரும் சேர்ந்து பெருங்கடலிடம் செல்லல்...\nயுதிஷ்டிரன் {லோமசரிடம்} சொன்னான், \"ஓ பெரும் தவசியே, கோபத்தால் மதியிழந்த விந்தியன் {விந்திய மலை}, ஏன் திடீரெனத் தனது உருவத்தை வளர்த்துக் கொண்டான் என்பதை விவரமாகக் கேட்க விரும்புகிறேன்\"\nஅதற்கு லோமசர், \"சூரியன், தனது உதயத்திற்கும் அஸ்தமனத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் தங்கமாக மின்னும் மலைகளின் ஏகாதிபதியான பெரும் மேருவை வலம் வந்தான். இதைக் கண்ட மலையான விந்தியன் சூரியனிடம், \"நீ தினமும் மேருவைச் சுற்றி வலம் வந்து அவனை மதிக்கிறாய். ஓ ஒளியை உண்டாக்குபவனே, என்னையும் அதே போல் நீ வலம் வர வேண்டும்\" என்றான். இப்படிச் சொல்லப்பட்ட சூரியன் அந்தப் பெரும் மலையிடம் {விந்தியனிடம்}, \"நான் எனது சுய விருப்பத்தின் பேரில் இந்த மலையை வலம் வந்து மதிக்கவில்லை. இந்த அண்டத்தைக் கட்டியவர்களால் எனது பாதை நிர்ணயிக்கப்பட்டிருக்க���றது\" என்றான் {சூரியன்}.\nஇதனால் அந்த மலையானவன், சூரியன் மற்றும் சந்திரனின் பாதைகளுக்குத் தடங்கல் செய்ய விரும்பி, பெரும் கோபத்துடன் தனது உருவத்தை வளர்த்தான். அனைத்து தேவர்களும் கூடி மலைகளின் பலம் வாய்ந்த மன்னனான விந்தியனிடம் வந்து அவனது நோக்கத்தில் இருந்து பின்வாங்கச் செய்ய முயற்சி செய்தனர். ஆனால் அவன் அவர்கள் சொன்ன எதையும் கவனிக்கவே இல்லை. பிறகு அந்தத் தேவர்கள் அனைவரும், ஆசிரமத்தில் வாழ்ந்து, தவத்தில் ஈடுபட்டு, அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் மனிதர்களில் சிறந்தவரும் அற்புத சக்திகளால் அனைவரையும் விஞ்சி நிற்பவருமான அகஸ்தியரிடம் சென்றனர்.\nதேவர்கள் {அகஸ்தியரிடம்}, \"மலைகளின் மன்னனான இந்த விந்தியன் கோபம் கொண்டு சூரிய சந்திர பாதைகளையும், நட்சத்திரங்களின் வழிகளையும் அடைத்துக் கொண்டிருக்கிறான். ஓ அந்தணர்களில் முதன்மையானவரே {அகஸ்தியரே}, ஓ கொடைகளில் சிறந்தவரே, உம்மைத்தவிர வேறு யாராலும் அவனை {விந்தியனைத்} தடுக்க முடியாது. ஆகையால், அவனை அக்காரியத்தில் இருந்து பின்வாங்கச் செய்யும்\" என்று கேட்டுக் கொண்டனர். தேவர்களின் வார்த்தைகளைக் கேட்ட அந்த அந்தணர் {அகஸ்தியர்}, அந்த {விந்திய} மலையிடம் சென்றார். அவர் தனது மனைவியுடன் {லோபமுத்ராவுடன்} அந்த இடத்திற்கு வந்து விந்தியன் அருகே சென்று, அவனிடம், :ஓ மலைகளில் சிறந்தவனே {விந்தியனே}, \"ஒரு காரியத்திற்காக நான் தென்னகம் செல்ல விரும்புகிறேன், ஆகையால் நீ எனக்கு ஒரு பாதை கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மேலும், நான் திரும்பி வரும்வரை எனக்காக நீ காத்திருக்க வேண்டும். நான் திரும்பி வந்த பிறகு, ஓ மலைகளின் மன்னா, நீ உனது உருவத்தை உனக்கு விருப்பப்பட்ட அளவுக்குப் பெருக்கிக் கொள்\" என்றார். ஓ எதிரிகளைக் கொல்பவனே {யுதிஷ்டிரா}, கச்சிதமான இந்த ஒப்பந்தத்தை விந்தியனிடம் ஏற்படுத்திக் கொண்ட வருணனின் மகன் {அகஸ்தியர்) இதுநாள் வரை தென்னகத்தில் இருந்து திரும்பவில்லை. அகஸ்தியரின் சக்தியால் விந்தியன் மேலும் வளர முடியவில்லை என்ற இக்கதையை நீ கேட்டுக் கொண்டபடி சொல்லிவிட்டேன். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இப்போது அகஸ்தியரிடம் வேண்டிக் கொண்ட தேவர்கள் எப்படிக் காலகேயர்களைக் கொன்றார்கள் என்பதைக் கேள்.\nதேவர்களின் வார்த்தைகளைக் கேட்ட மித்ரா வருண மைந்தன் அகஸ்தி��ர், \"எங்கிருந்து நீங்கள் வருகிறீர்கள் நீங்கள் என்னிடம் என்ன வரம் எதிர்பார்க்கிறீர்கள் நீங்கள் என்னிடம் என்ன வரம் எதிர்பார்க்கிறீர்கள்\" என்று கேட்டார். இப்படிச் சொல்லப்பட்ட தேவர்கள், அந்தப் புனிதரிடம் {அகஸ்தியரிடம்}, \"ஓ பெருமைவாய்ந்தவரே, பெருங்கடலைக் குடிக்கும் பெரும் சாதனையை நீங்கள் செய்ய வேண்டும் என்று கேட்கிறோம், பிறகு தேவர்களுக்கு எதிரிகளான காலகேயர்களையும் அவர்களைத் தொடர்பவர்களையும் எங்களால் கொல்ல முடியும்\" தேவர்களின் இந்த வார்த்தைகளைக் கேட்ட தவசி \"அப்படியே ஆகட்டும், மனிதர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் காரியத்தை நீங்கள் விரும்பியவாறே செய்கிறேன்\" என்றார்.\nஓ அற்புதமான வாழ்வு வாழ்பவனே {யுதிஷ்டிரனே}, இப்படிச் சொன்ன அவர் {அகஸ்தியர்}, தவப் பயிற்சியில் பழுத்த முனிவர்களுடனும் தேவர்களுடனும் சேர்ந்து ஆறுகளின் தலைவனான கடலை நோக்கி சென்றார். மனிதர்கள், பாம்புகள், தெய்வீக கலைஞர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள், பெரும் தவசிகள் ஆகியோர் அந்த அற்புதமான நிகழ்வைக் காண விரும்பி அவரைத் தொடர்ந்து சென்றனர். பிறகு அவர்கள் அனைவரும் சேர்ந்து பரிதாபமாகக் கர்ஜித்துக் கொண்டும் அலைகளை அசைத்து ஆடிக் கொண்டும், தென்றல் நிறைந்தும், நுரை தள்ளிச் சிரித்தும், குகைகளின் அருகே நீரால் அடித்தும், வித்தியாசமான வகைகளான சுறாக்களாலும், அடிக்கடி வந்து போகும் பல்வேறு பறவைகளாலும் நிறைந்திருந்த அந்தப் பெரும் கடலின் அருகில் வந்தனர். அகஸ்தியர், தெய்வீகக் கலைஞர்கள், பெரும் பாம்புகள், பெரும் கொடைகள் கொண்ட தவசிகள் ஆகியோருடன் தேவர்கள் அந்த மகத்தான நீர்க்கழிவை {கடலை} அடைந்தனர்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: அகஸ்தியர், தீர்த்தயாத்ரா பர்வம், வன பர்வம், விந்தியம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் ��லம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்க���ை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்���ாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/11/Mahabharatha-Bhishma-Parva-Section-057.html", "date_download": "2020-07-11T21:01:20Z", "digest": "sha1:5FRN57VVCAAWHFUFRAAOMPSOSBLWF6GL", "length": 40679, "nlines": 114, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தாக்குதலும் படுகொலைகளும்! - பீஷ்ம பர்வம் பகுதி - 057", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - பீஷ்ம பர்வம் பகுதி - 057\n(பீஷ்மவத பர்வம் – 15)\nபதிவின் சுருக்கம் : யுகமுடிவின் அந்தகனைப் போலப் போரிட்ட அர்ஜுனன்; சலிக்காமல் போரிட்ட போர்வீரர்கள்; சிதறி ஓடிய படையணியினர்; குதிரை, யானை, தேர்ப்படைகள் கலந்து போய் ஒன்றையொன்று தாக்கியது; போர்க்களமெங்கும் சிதறிக் கிடந்த ஆயுதங்களும், தளவாடங்களும்; போரால் ஏற்பட்ட புழுதி இரத்தத்தால் நனைந்து தணிந்தது; இ��த்தத்தாலும், சதையாலும் சகதியான போர்க்களம்; மூன்றாம் நாளின் போர் தொடக்கத்தின் போது ஏற்பட்ட அமளியின் விவரிப்பு...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"உமது படையும், அவர்களது {பாண்டவர்களின்} படையும் அணிவகுத்துப் புறப்பட்ட பிறகு, வலிமைமிக்கத் தேர்வீரனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தேர்ப்படை வீரர்களைத் தனது கணைகளால் விழச் செய்து, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தத் தேர்ப்படை அணிகளுக்கு மத்தியில் பெரும் அமளி செய்தான். (இப்படி) யுக முடிவின் அந்தகனைப் போல இருந்த பிருதையின் மகனால் {அர்ஜுனனால்} தார்தராஷ்டிரர்கள் கொல்லப்பட்டாலும் பாண்டவர்களுடன் விடாமல் {சலிக்காமல்} போரிட்டுக் கொண்டிருந்தனர்.\nபிரகாசமான புகழை (வெல்ல) விரும்பியும், மரணம் மட்டுமே போரை நிறுத்தும் (நிறுத்துவதற்கான ஒரே வழி) எனக் கொண்டும், வேறு எதிலும் மனத்தைச் செலுத்தாமலும் அவர்கள் {கௌரவப் படையினர்} பாண்டவப் படையணிகளைப் பல இடங்களில் உடைத்து, தாங்களும் உடைந்தனர் {தங்கள் படையணிகளையும் உடைத்துக் கொண்டனர்}. இப்படி உடைந்த பாண்டவ மற்றும் கௌரவத் துருப்புகள் தங்கள் நிலைகளை மாற்றிக் கொண்டு சிதறி ஓடினர். எதையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. சூரியனையே மறைக்கும் அளவிற்க்கு புழுதி பூமியில் இருந்து எழுந்தது. அங்கே இருந்த எவராலும் திசைகளையோ, துணைத்திசைகளையோ வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.\nஓ மன்னா {திருதராஷ்டிரரே}, போர் நடந்த இடத்தில் எல்லாம், நிறங்கள், ஆளறி சொற்கள் {சங்கேத வார்த்தைகள்}, பெயர்கள் மற்றும் இனத்தின் தனித்தன்மைகள் ஆகிய அறிகுறிகளால் போராளிகள் வழிநடத்தப்பட்டனர். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, கௌரவர்களின் அணிவகுப்பு {கருட வியூகம்}, பரத்வாஜரின் மகனால் {துரோணரால்} பாதுகாக்கப்பட்டதால் உடைக்க முடியாததாக இருந்தது. சவ்யசச்சினாலும் {அர்ஜுனனாலும்}, பீமனாலும் நன்றாகப் பாதுகாக்கப்பட்டதும் வல்லமைமிக்கதுமான பாண்டவ அணிவகுப்பும் உடைக்க முடியாததாகவே இருந்தது.\nபோரில் ஒன்றோடு ஒன்று எதிர்த்துப் போரிடுகின்ற தேர்களையும், யானைகளையும் கொண்ட இரண்டு படையின் போர்வீரர்களும் படை முகப்பில் இருந்து வெளிப்பட்டு நன்கு போரிட்டனர். அந்தக் கடுமையான போரில் குதிரைப்படை வீரர்களைப் பளபளப்பாக்கப்பட்ட கூரிய வாட்களாலும், நீண்ட வேல்களாலும் {எதிர்ப்ப��ையின்} குதிரைப்படைவீரர்கள் வீழ்த்தினார்கள்.\n(அருகில் உள்ள) தேர்வீரர்களை அடைந்த {எதிர்ப்படையின்} தேர்வீரர்கள் தங்கச் சிறகுகள் கொண்ட கணைகளால் அவர்களை வீழ்த்தினர். உமது தரப்பையும், அவர்களது தரப்பையும் சேர்ந்த யானைப்படை வீரர்கள் அருகில் இருந்த {எதிர்ப்படையின்} யானைப் படைவீரர்களை, அகன்ற தலை கொண்ட கணைகளாலும் {நாராசங்களாலும்}, அம்புகளாலும், வேல்களாலும் {தோமரங்களாலும்} பெரும் எண்ணிக்கையில் வீழ்த்தினர். பெரும் அளவிலான காலாட்படையில் ஒருவருக்கொருவர் கோபத்தை வளர்த்து, தங்கள் வர்க்கப் போராளிகளையே குறுங்கணைகளாலும் {பிண்டிபாலங்களாலும்}, போர்க்கோடரிகளாலும் மகிழ்ச்சியாக வீழ்த்தினர்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, (அருகில் இருந்த) யானை வீரர்களை {கஜபதிகளை} அடைந்த தேர்வீரர்கள், யானைகளோடு அந்த மோதலில் அவர்களை வீழ்த்தினார்கள். அதே போல யானை வீரர்களும் தேர்வீரர்களை வீழ்த்தினார்கள். மேலும், ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, குதிரை வீரன் வேலைக் கொண்டு தேர்வீரனை வீழ்த்தினான். அதே போலத் தேர்வீரனும் குதிரைவீரனை வீழ்த்தினான். காலாட்படை வீரன் தேர்வீரனை வீழ்த்தினான், தேர்வீரன் காலாடபடை வீரர்களைத் தன் கூரிய கணைகளால் வீழ்த்தினான். யானைவீரர்கள் குதிரைவீரர்களை வீழ்த்தினார்கள். குதிரைவீரர்கள் யானைகளின் முதுகில் இருந்த வீரர்களை வீழ்த்தினார்கள். இவை அனைத்தும் மிகவும் அற்புதம் நிறைந்ததாகத் தெரிந்தது.\nஅங்கேயும், இங்கேயும் காலாட்படை வீரர்கள், யானை வீரர்களில் முதன்மையானோரால் வீழ்த்தப்பட்டனர். காலாட்படை வீரர்களால் யானை வீரர்கள் வீழ்த்தப்படுவதையும் காண முடிந்தது. நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலுமான காலாட்படை கூட்டம் குதிரை வீரர்களை வீழ்த்துவதையும், குதிரைவீரர்கள் காலாட்படை வீரர்களை வீழ்த்துவதையும் காண முடிந்தது. உடைந்த கொடிக்கம்பங்கள், விற்கள், வேல்கள், யானை மேலுள்ள கூடுகள், விலைமதிப்புமிக்கக் கம்பளங்கள், தோமரங்கள், கதாயுதங்கள், பரிகங்கள் {முள் பதித்த தண்டங்கள்}, கம்பனங்கள், ஈட்டிகள், விதவிதமான கவசங்கள், கணபங்கள், அங்குசங்கள், பட்டாக்கத்திகள், தங்கச் சிறகுகள் கொண்ட கணைகள் எனக் களத்தில் சிதறிக் கிடந்த இவை, ஓ பாரதக் குலத்தில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, மலர் படுக்கைகளைப் போல ஒளிர்ந்��ு கொண்டிருந்தன.\nசதை மற்றும் இரத்தத்துடன் கூடிய சேறாக மாறிய பூமி, அந்தப் பயங்கரமான போரில் கொல்லப்பட்ட மனிதர்கள், குதிரைகள், யானைகளின் சடலங்களால் கடக்க முடியாததாகியது. மனித இரத்தத்தால் நனைந்த பூமியின் புழுதி மறைந்து போனது {தணிந்தது}. ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, சுற்றிலும் இருந்த திசைப்புள்ளிகள் முற்றாகத் தெளிவடைந்தது. சுற்றிலும் தலையற்ற உடல்கள் எழுந்து நின்று, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, சுற்றிலும் இருந்த திசைப்புள்ளிகள் முற்றாகத் தெளிவடைந்தது. சுற்றிலும் தலையற்ற உடல்கள் எழுந்து நின்று, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, பூமியின் அழிவைக் குறிப்பிட்டன. பயங்கரமானதும், அச்சம் நிறைந்ததுமான அந்தப் போரில், தேர்வீரர்கள் அனைத்துத் திசைகளிலும் சிதறி ஓடுவது தெரிந்தது.\nஅப்போது, போரில் ஒப்பற்றவர்களும், சிங்கத்தைப் போன்ற ஆற்றலைக் கொண்டவர்களுமான பீஷ்மர், துரோணர், சிந்துக்களின் ஆட்சியாளன் ஜெயத்ரதன், புருமித்ரன், விகர்ணன், சுபலனின் மகன் சகுனி, சல்லியன் ஆகியோர் போரில் நிலைத்தபடி பாண்டவர்களின் படையணிகளை உடைத்தனர். அதே போல, (தங்கள் தரப்பு) மன்னர்கள் அனைவராலும் ஆதரிக்கப்பட்ட பீமசேனன், ராட்சசன் கடோத்கஜன், சாத்யகி, சேகிதானன், திரௌபதின் மகன்கள் ஆகியோர் தானவர்களைக் கலங்கடிக்கும் தேவர்கள் போல, உமது துருப்புகளையும், உமது மகன்களையும் கலங்கடிக்கத் தொடங்கினர்.\nக்ஷத்திரியர்களில் காளையரான அவர்கள் அந்தப் போரில் ஒருவரை ஒருவர் தாக்கிக் காண்பதற்குப் பயங்கரர்களாக மாறி, இரத்தத்தால் நனைந்து புரச மரங்களைப் போலப் பிரகாசித்தனர். இருபடைகளையும் சேர்ந்த வீரர்களில் முதன்மையானோர், தங்கள் எதிரிகளை வீழ்த்தியபடி, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் உள்ள ஒளிக்கோள்களைப் போலத் தோன்றினர்.\nஆயிரம் தேர்களால் ஆதரிக்கப்பட்ட உமது மகன் துரியோதனன், பாண்டவர்களுடனும், ராட்சசனுடனும் {கடோத்கசனுடனும்} போரிட விரைந்து வந்தான். பெரும் அளவிலான போராளிகளுடன் இருந்த பாண்டவர்கள் அனைவரும், எதிரிகளைத் தண்டிப்பவர்களான பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய வீரர்களை எதிர்த்துப் போரிட விரைந்தார்கள். சினம் தூண்டப்பட்ட கிரீடம் தரித்தவனும் (அர்ஜுனனும்) மன்னர்களில் முதன்மையானோரை எதிர்த்து விரைந்தான். அர்ஜுனனின் மகன் (அபிமன்யு) மற்றும் சாத்யகி ஆகி���ோர், சுபலனின் மகனுடைய {சகுனியின்} படைகளை எதிர்த்து முன்னேறிச் சென்றனர். அப்போது, மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வண்ணம், ஒருவரை ஒருவர் வீழ்த்த விரும்பிய உமது துருப்புகளுக்கும் எதிரிகளின் துருப்புகளுக்கும் இடையே அச்சம் நிறைந்த போர் மீண்டும் தொடங்கியது\" {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nLabels: அர்ஜுனன், கடோத்கசன், துரியோதனன், பீஷ்ம பர்வம், பீஷ்மவத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு க���ரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் த��ர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/2008/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-google-cook-beta/", "date_download": "2020-07-11T21:41:41Z", "digest": "sha1:ERX5J2YG3UGWDD3YSJ4SRBQM34K5RMNZ", "length": 4051, "nlines": 64, "source_domain": "nimal.info", "title": "கூகிள் சமயல்காரன் – Google Cook Beta – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nகூகிள் சமயல்காரன் – Google Cook Beta\nகூகிள் பல புதுமையான சேவைகளை வழங்குவது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் அவர்களின் வெற்றிக்கு காரணம் இதுவாகவும் இருக்குமோ… 🙂\nஇவர் தான் கூகுளுக்கே சமைக்கிறாராம், பாருங்கோ…\nநிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்\nPosted byநிமல் மே 17, 2008 பிப்ரவரி 14, 2010 Posted inதொழில்நுட்பம்Tags: இணையம்\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக பணியாற்றுகிறேன்.\tView more posts\nGoogle Doc பயன்படுத்தி கருத்துக்கணிப்பு\nஎழுத்து-வாசிப்பு, ஒலி-ஒளி, காலமாற்றம். மார்ச் 5, 2019\nமகிழ்ச்சியாக வாழ்வது என்பது… அக்டோபர் 9, 2018\nBig Data: தெரிந்து கொள்வோம் ஏப்ரல் 14, 2018\nRoad Trip 2010 அவுஸ்திரேலியா இணையம் இந்தியா ஒலியோடை - Oliyoodai Tamil Podcast கணினி காணொளி காதல் குறும்படம் தமிழ் திரைப்படம் நாட்குறிப்பு நாட்குறிப்பு 2001 நிமலின்-பயணவெளி நிழற்படம் வலைப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ujiladevinandavanam.forumta.net/t240-topic", "date_download": "2020-07-11T20:25:32Z", "digest": "sha1:KEIJLXYHWLT6EHADTO3EHIDNJ7AG4ZXE", "length": 14826, "nlines": 55, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "முட்டுக்கட்டை போடாதீர்கள்!", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nநாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள \"லோக்பால்' சட்டவரைவு மசோதா இன்னும் வெளியாகவில்லை. அதனால் அதில் என்ன குறைகள் இருக்கின்றன என்பதைப் பொதுவாகச் சொல்ல முடியாது. இருப்பினும், இந்த வரைவு மசோதா தயாரிப்பில் ஈடுபட்டவர்களின் கூற்றுப்படி, இதில் பிரதமரும், நீ���ித்துறையும் சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ரூ.10 லட்சத்துக்கு மேலாக நன்கொடை பெறும் தன்னார்வ அமைப்புகள் மட்டுமே இந்த வரைவு லோக்பால் மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளன என்பதுடன், அரசு நிதியுதவியைப் பெறும் தன்னார்வ அமைப்புகள் சேர்க்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.\nஅண்ணா ஹசாரே தரப்பில் கூறப்படும் இவை யாவும் உண்மையாக இருக்கலாம். ஆனால், இப்போது கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பை, இத்தகைய எதிர்ப்பின் மூலம் இன்னும் தள்ளிப்போகச் செய்வதால் யாருக்கு நன்மை இத்தனை நாள் போராடியதற்குப் பலன் கிடைக்காமல் போய்விடாதா இத்தனை நாள் போராடியதற்குப் பலன் கிடைக்காமல் போய்விடாதா என்பதை அண்ணா ஹசாரே குழு யோசித்ததாகவே தெரியவில்லை. இதைத் தங்களது கெüரவப் பிரச்னையாகக் கருதுகிறார்கள். இந்த இடத்தில்தான் அவர்கள் பாதை விலகுகிறார்கள்.\nஅண்ணா ஹசாரே போராட்டம் நடத்திய பிறகுதான் லோக்பால் என்ற சட்டமே மக்கள் மத்தியில் பரவலாகத் தெரியவந்தது. இத்தனை ஆண்டுகளாய் கிடப்பில் போடப்பட்ட விவகாரத்துக்கு அவர்தான் உயிர் கொடுத்தார். அதன் பிறகுதான் காய்கள் நகர்த்தப்பட்டு, வரைவுமசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த வரைவு மசோதாவில், அண்ணா ஹசாரே குழு சொல்லும் குறைபாடுகள் இருந்தாலும், அது நிறைவேற்றப்பட்டு சட்டமாகிவிட்டால், அடுத்தடுத்த சட்டத் திருத்தங்கள் கொண்டுவந்து செம்மைப்படுத்திட வழி இருக்கிறது.\nஇந்திய அரசியல் அமைப்பில் அடி முதல் முடி வரை ஊழல் புரையோடிக் கிடக்கிறது என்பதுதான் அண்ணா ஹசாரேவுக்குக் கிடைத்த ஆதரவு வெளிப்படுத்திய உண்மை. ஒரு சாதிச் சான்றிதழ் வாங்குவதற்குக்கூடக் குறைந்தது ரூ. 100 லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கிறதே என்கின்ற கோபமும், ஒரு குடும்ப அட்டை வழங்க ரூ. 500 லஞ்சம் கேட்கிறார்களே என்கிற கோபமும், முதியோர் ஓய்வூதியம் பெறவும் ரூ. 3,000 லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலைமையா என்கிற கோபமும்தான் அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக எழுந்த எழுச்சிக்குக் காரணங்கள்.\nஇத்தகைய சாதாரண அரசு ஊழியர்களின் முறைகேடுகளை விசாரிக்க, கைது செய்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறை இருக்கிறது. விசாரணை அமைப்புகளைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தால், அரசு ஊழியர்களின் ஊழலையும், மாமூல்களையும் தடுப்பதற்கு இப்போது இருக்கும் சட்டங்களே போதுமானவை. ஆனால், அந்தச் சட்டங்கள் செயல்படுத்தப்படுவதில்லை என்பதுதான் பிரச்னை.\nபெரிய ஊழலில் உயர் அதிகாரிகளும், பதவியில் இருக்கும் அமைச்சர் பெருமக்களும் ஈடுபடுவதால், சிறிய ஊழல்களை அவர்கள் அனுமதிப்பதுதான் அதற்குக் காரணம். தங்களுக்குக் கீழே பணிபுரியும் அரசு ஊழியர்களைத் தட்டிக் கேட்கும் தார்மிக உரிமையை \"மெகா' ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகளும், உயர் அதிகாரிகளும் இழந்து விடுவதால் ஏற்படும் விளைவுதான் அது.\nஇப்போது இருக்கும் சட்டப்படி, பிரதமர், முதல்வர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் போன்றவர்களை விசாரிக்க குடியரசுத் தலைவர் அல்லது மாநில ஆளுநரின் அனுமதி பெற்றாக வேண்டும். மேலும், அதிகாரத்தில் இருப்பவர்கள் விசாரணை முறையாக நடத்தப்படாமல் முடக்கும் சாத்தியம் இருக்கிறது. அதனால்தான் லோக்பாலின் அவசியம் ஏற்படுகிறது. 2ஜி விசாரணையையே எடுத்துக் கொள்வோம். சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றம்வரை போராடி முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவின்மீது நடவடிக்கை எடுக்க அனுமதி பெறும்வரை, மத்தியப் புலனாய்வுத் துறை விரைந்து செயல்படாமல் முடக்கப்பட்டுத்தானே இருந்தது.\nபத்து, இருபது மாமூல்பெறும் கடைநிலை ஊழியர்கள் வரையுள்ள எல்லா அரசு ஊழியர்களையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்கிற அண்ணா ஹசாரே குழுவினரின் பிடிவாதத்தில் அர்த்தம் இல்லை. லோக்பாலுக்கு என்று தனியாக விசாரணைப் பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்றால், இப்போது இருக்கும் ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்புப் பிரிவு ஊழியர்களை என்ன செய்வது இவர்களை லோக்பால் அமைப்புக்கு இடமாற்றம் செய்வது என்றால், அதைவிட இந்த ஏற்பாடே தொடரலாமே\nசட்டத்தில் ஊழலைத் தடுப்பதற்கான எல்லா பிரிவுகளும், வழிமுறைகளும் இருக்கின்றன. ஆனால், அதைச் செயல்படுத்த வேண்டியவர்கள் தாங்களே ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள். அவர்களை நெறிப்படுத்தவும், கண்காணிக்கவும், தண்டிக்கவும் ஓர் அமைப்பு தேவை. அதுதான் லோக்பால். \"லோக்பால்' முனைப்புடன் செயல்பட்டால், சட்டமும் செயல்படத் தொடங்கிவிடும்.\nஅமைச்சர்களையும், உயர் அதிகாரிகளையும் விசாரிக்க அனுமதி தேவையில்லை என்கிற கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டிருப்பதே அண்ணா ஹசாரே குழுவுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி. ���ப்போதைய உடனடித் தேவை லோக்பால். அந்த லோக்பாலில் உறுப்பினர்கள் யார் யார் என்பதைத்தான் நாம் இப்போது பார்க்க வேண்டும். நேர்மையானவர்களின் தலைமையில் முதலில் லோக்பால் அமையட்டும். அடுத்தகட்டமாக அதன் அதிகார வரம்புகளை அதிகரிப்பதுபற்றி யோசிப்போம். போராடுவோம். மாற்றங்களுக்கு வழிகோலுவோம்.\nஇப்போதைக்கு, முட்டுக்கட்டை போடாமல், குளிர்காலக் கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா நிறைவேற அண்ணா ஹசாரே குழுவினர் வழிகோலுவதுதான் சரியான முடிவாக இருக்கும். மக்கள் போராட்டத்துக்கான நேரமல்ல இது\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/05/30132151/1564892/CM-ordered-to-pay-salary-to-the-homes-of-MGNREGA-employees.vpf", "date_download": "2020-07-11T20:12:39Z", "digest": "sha1:UHAVIO7AHFFTVAFW2ZRHPVHMZOGV5RPS", "length": 8031, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: CM ordered to pay salary to the homes of MGNREGA employees", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் வீடுகளுக்கே சென்று ஊதியம் வழங்க உத்தரவு\n100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் வீடுகளுக்கே சென்று ஊதியம் வழங்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\n100 நாள் வேலைத் திட்ட பணியாளர்கள்\nஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நிவாரணங்களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. கொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் சிறு தொழில் செய்வோருக்கு நிதியுதவி தொகுப்புகள் வழங்கப்படுகின்றன. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கான கடனுதவியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வங்கிகளை முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇந்நிலையில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் வீடுகளுக்கே சென்று சம்பளத்தை வழங்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 3 மாதங்களுக்கு இந்த நடைமுறை தொடரும் என்றும் கூறி உள்ளார்.\nஇதுவரை 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் வங்கிக்கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்பட்டது. வங்கிகளுக்கே சென்று சம்பளத்தை பெற்று வந்தனர். தற்போது ஊரடங்கால் பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு, நேரடியாக பணத்தை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கான தினக்கூலி 229 ரூபாயில் இருந்து 256 ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nMGNREGA Scheme | எடப்பாடி பழனிசாமி | 100 நாள் வேலைத்திட்டம்\nபாகிஸ்தானை துரத்தும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 2.46 லட்சத்தை தாண்டியது\nசீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் திபெத் மக்கள் போராட்டம்\nஅமிதாப்பை தொடர்ந்து அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி\nசிப்லி, கிராலே அரைசதம் - 4ம் நாள் முடிவில் இங்கிலாந்து 170 ரன் முன்னிலை\nபாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று\nஅழகு முத்துக்கோனை நினைவு கூர்வோம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nகல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\nஈரானில் சிக்கி உள்ள 40 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்- வெளியுறவுத்துறை மந்திரிக்கு தமிழக முதல்வர் கடிதம்\nஎடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை- பரிசோதனையில் உறுதி\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovaivanigam.com/index.php/18/57-august-2018", "date_download": "2020-07-11T21:15:02Z", "digest": "sha1:J3CSJTMLGG4G7Q2GRUXCIYX6QVXMSYUB", "length": 2381, "nlines": 30, "source_domain": "kovaivanigam.com", "title": "ஆகஸ்ட் - 2018", "raw_content": "Covid-19 கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் கோவை வணிகம் ஏப்ரல் 2020 மே 2020 மாத இதழ் வெளிவரவில்லை. ஜூன் 2020 இதழ் E-book மூலம் உங்களை சந்திப்பது மிக்க மகிழ்ச்சி மேலும் உங்களது பொன்னான ஆதரவை எங்களுக்கு அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் .\nவெள்ளாடு இனங்கள் தலைப்பில் உள்ள கட்டூரை மிக அழகாக நமது தமிழகத்தின் ஆட்டு வகைகளை நன்றாக விளக்கி அதன் சிறப்பையும் எடுத்து உரைத்துள்ளது விவசாயிகளுக்கு வரப் பிரசாதம். விவசாயப் பொருட்களின் ஏற்றுமதியும்,தனியார் நிலங்களை அரசு கையகப்படுத்தும் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் நன்கு விளக்கியிருப்பது வாசகர்களுக்கு நல்ல செய்தி தொகுப்பாக அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-12-08-07-37-07/", "date_download": "2020-07-11T21:11:38Z", "digest": "sha1:RXD6RHVKHY74TWKHVY27ERCUT5RPDJ4D", "length": 8318, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "அருகன்புல்லின் மருத்து��� குணம் |", "raw_content": "\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே பாடப்பிரிவுகள் குறைக்கப்பட்டன\nஅமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற முன்வர வேண்டும்\nஅருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக மரத்தின் உள்பட்டை இவைகளையெல்லாம் அம்மியில் வைத்து அரைத்து, காலை, பகல், மாலை என்று மூன்று வேளை, நெல்லிக்காயளவு சாப்பிட்டு சிறிதளவு வெந்நீர் குடிக்க வேண்டும்.\nஅருகம்புல்லை ஊறவைத்து கியாழம் வைத்து, பாலுடன் சேர்த்து உட்கொள்ள, மூல இரத்தம், நீரடைப்பு, நீர்த்தாரை எரிச்சல் நீங்கும். அருகம்புல்லை, இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டிச் சாற்றைக் கண்ணுக்குள் பிழிய கண்நோய், கண்புகைச்சல் போகும்.\nமூக்கிலிட இரத்த பீனிசமும், காமய்பட்ட இடத்தில் பூச, இரத்தம் வடிதலும் நிற்கும். புண்கள் மீது தடவ, புண்கள் ஆறும். வெள்ளிக்கிழமைகளில் 15 முதல் 30 மில்லி. குடித்து வர பெருச்சாளிவிடம் நீங்கும்.\nஅருகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து தோலில் தடவி வர சொறி, சிரங்கு, படர் தாமரை கிருமிரோகம், சீதபித்தம் நீங்கும்.\nஇதன் வேரை கணுக்கள் போக்கி 10 கிராம் எடுத்து அத்துடன் வெண்மிளகு 10 எடுத்து சேர்த்து, கஷாயமிட்டு வடித்து அதில் பாக்கு அளவு பசுவின் வெண்ணெய் கூட்டி உட்கொள்ள மருந்தின் வேகம், இரசவேக்காடு, மூலக்கடுப்பு, நீர்க்கடுப்பு, நீரடைப்பு (கல்) வெட்டை மூத்திர தாரை எரிச்சல் முதலியவை நீங்கும். பெரும்பாடு பூரணமாக குணமாகும்.\nசகல சௌபாக்கியத்தையும் தரும் மகேஸ்வரி\nவீட்டில் பணத்தை ஈர்க்கும் மனதில் பாசிட்டிவ் எனர்ஜியை…\nமாத ஏகாதசிகளும் மற்றும் அதன் பலன்களும்\nநரேந்திர மோடி அதிக அளவு வெறுப்பை சம்பாதிக்கும் காரணம் என்ன\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ ...\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே ப� ...\nஅமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகி ...\nசர்வதேச சோலார் மின் உற்பத்தியாளராக இந� ...\nகாஷ்மீர் பாஜக நிர்வாகி சுட்டு கொலை\nதாமாக முன்வந்து பணியாற்றியது சேவையின் ...\nகறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்��ு ஒரு டம்ளர் எருமைத் ...\nஎந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் ...\nகர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா\nஅதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-11T21:23:56Z", "digest": "sha1:O43V43P54WEZIE2RSPFGEKU652OGD6Q4", "length": 5042, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "வீலர் தீவில் |", "raw_content": "\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே பாடப்பிரிவுகள் குறைக்கப்பட்டன\nஅமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற முன்வர வேண்டும்\nஅக்னி ஏவுகணை-1 வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது\nஅணு ஆயுதங்களை சுமந்துசென்று எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கக் கூடிய அக்னி ஏவுகணை-1 வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது .ஒடிசாவின் வீலர் தீவில் இருக்கும் சோதனை மையத்தின் (ஐ.டி.ஆர்.) 4வது ஏவு தளத்திலிருந்து ......[Read More…]\nJuly,14,12, —\t—\tஅக்னி ஏவுகணை 1, வீலர் தீவில்\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ பாக்கிஸ்தானை பிளந்து பஞ்சாப்பும்வங்கமும் பாரதத்துடன் இருக்கச்செய்தார். நேரு தலைமையிலான இடைக்கால மந்திரி சபையில் தொழில்துறை ...\nகாய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது ...\nதொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)\nStem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு ...\nபித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)\nபித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allahvin.com/2019/01/slavery.html", "date_download": "2020-07-11T20:30:47Z", "digest": "sha1:4UHXJH6FFJWEBXRLX6NQGFITMCMJKWRN", "length": 23952, "nlines": 66, "source_domain": "www.allahvin.com", "title": "முஹம்மதும் பக்தாதியும், ஐஎஸ்ஐஎஸ் உம் சஹாபாக்களும், மறுக்க முடியாத ஒற்றுமைகள்", "raw_content": "\nஅல்லாஹ்��ின் ஆசை Allah's Wish\nமுஹம்மதும் பக்தாதியும், ஐஎஸ்ஐஎஸ் உம் சஹாபாக்களும், மறுக்க முடியாத ஒற்றுமைகள்\nஇப்பொழுது சொல்லுங்கள், அபூபக்கர் அல் பக்தாதிக்கும், ஐஎஸ்ஐஎஸ் இற்கும் முன்னோடி யார் அபூபக்கர் அல் பக்தாதியும், ஐஎஸ்ஐஎஸ் உம் மட்டும்தானா கெட்டவர்கள் அபூபக்கர் அல் பக்தாதியும், ஐஎஸ்ஐஎஸ் உம் மட்டும்தானா கெட்டவர்கள் பயங்கரவாதிகள் இஸ்லாமிய மூலாதாரங்களில் இருந்து முஹம்மது நபியைப் பற்றியும், அவரது சஹாபாக்கள் (சகாக்கள்) பற்றியும் சற்று தெரிந்து கொள்வோம்.\nஅதற்கு முன்னர் ஐஎஸ்ஐஎஸ் சின்ஜார் மலையடிவாரத்தில் வாழ்ந்த யஸீதி மக்களுக்கு என்ன செய்தது என்பதை சற்று ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள். யஸீதி மக்களின் வாழ்விடங்களை முற்றுகையிட்ட ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமிய பயங்கரவாதிகள், அம்மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்து, வாழ்விடங்களை அழித்து, ஆண்களை கொலை செய்து பெண்களையும் சிறுமிகளையும் அடிமைகளாக பிடித்து பாலியல் வல்லுறவு செய்தார்கள், விற்பனையும் செய்தார்கள். இவை அனைத்திற்கும் முன்னோடிகள் யார் என்பதை குர்ஆனில், ஹதீஸ்களில் இருந்து மட்டும் பார்ப்போம்.\nஅதியாஹ் அல் குராஸி (ரலி) அறிவிக்கின்றார் : பனூ குரைஸா கைதிகளில் ஒருவனாக நான் இருந்தேன். சஹாபாக்கள் (எமது ஆடைகளைக் களைந்து) சோதனை செய்தார்கள், பிறப்புறுப்பில் உரோமம் வளரக் கூடியவர்களாக இருந்தவர்கள் கொலை செய்யப்பட்டார்கள், பிறப்புறுப்பில் உரோமம் வளரும் பருவத்தை அடைந்திருக்காதவர்கள் கொலை செய்யப்படவில்லை, நான் அப்பொழுது பிறப்புறுப்பில் உரோமம் முளைக்கதவனாக இருந்தேன்.\nபாகம் 40 ஹதீஸ் எண் 54\nநபியே, உமது இறைவன் வானவர்களை நோக்கி \"நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கின்றேன், ஆகவே நீங்கள் மூமின்களை உறுதிப்படுத்துங்கள், காபிர்களின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன், நீங்கள் அவர்களின் பிடரிகளின் மீது வெட்டுங்கள், அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்\"\nஅல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டவர்கள் எத்தகையவர்கள் என்றால் தங்களுடைய மர்மஸ்தானங்களை காத்துக் கொள்வார்கள், எனினும் தங்கள் மனைவிகளிடமும், வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்ட அடிமைப் பெண்களிடமும் உடலுறவு கொள்வதில் அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.\nஅனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்\nநபி(ஸல்) ��வர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி(ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி(ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையிலிருந்த வேஷ்டியை நீக்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் தொடையின் வெண்மையை பார்த்தேன். நபி(ஸல்) அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது 'அல்லாஹ் பெரியவன் கைபர் வீழ்ந்துவிட்டது நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாம்விடும்' என்று மும்முறை கூறினார்கள். அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், 'முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்' என்று (பதட்டமாகக்) கூறினார்கள்.\nநாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம். போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது 'திஹ்யா' என்ற நபித்தோழர் வந்து 'இறைத்தூதா அவர்களே கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்' என்று கேட்டார். 'நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்' என்று கேட்டார். 'நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே 'குறைளா' மற்றும் 'நளீர்' என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்' என்றார். அப்போது 'அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். அப்பெண் வந்ததும் 'நீ கைதிகளிலிருந்து வேறொரு ��ெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்' என்ற திஹ்யாவிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.\nகைபருக்கு அருகே (ஓரிடத்தில்) நபி(ஸல்) அவர்கள் இருட்டிலேயே சுப்ஹுத் தொழுதுவிட்டு பிறகு, 'அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழாகிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின் எச்சரிக்கப்பட்ட அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாக அமையும்\" என்று கூறினார்கள்.\nகைபர்வாசிகள் (முஸ்லிம் படைகளைக் கண்டதும்) வீதிகளில் ஓடினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் (தம்முடன்) போரிட்டவர்களைத் தாக்கினார்கள். அவர்களின் குடும்பத்தின(ரான பெண்கள், சிறுவர்கள் ஆகியோ)ரைத் கைது செய்தார்கள். கைதியாகப் பிடிக்கப்பட்டவர்களில் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களும் ஒருவர். அவர்கள் (முதலில்) திஹ்யா அல் கல்பீ(ரஹ்) அவர்களிடம் (அன்னாரின் போர்ச் செல்வத்தின் பங்காகப்) போய்ச் சேர்ந்தார்கள். பிறகு ஸஃபிய்யா அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு சொந்தமானார்கள்.\n3609. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநாங்கள் \"(பனூ) ஃபஸாரா\" குலத்தார்மீது போரிடப் புறப்பட்டோம். எங்களுக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் தளபதியாக இருந்தார்கள். அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே எங்களுக்குத் தளபதியாக நியமித்தார்கள்.\nஎங்களுக்கும் (ஃபஸாரா குலத்தாரின்) நீர் நிலைக்குமிடையே ஒரு மணி நேரப்பயணத் தொலைவு இருந்தபோது,இரவின் இறுதி நேரத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்களை ஓய்வெடுக்கச் சொன்னார்கள்.\nபின்னர் (காலைத் தொழுகைக்குப் பின்) பல்வேறு திசைகளிலிருந்து அதிரடித் தாக்குதல் தொடுத்தோம். அப்போது (ஹவாஸின் குலத்தாரின்) நீர்நிலைக்கு வந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் அங்கு சிலரை வெட்டி வீழ்த்தினார்கள்;வேறுசிலரைச் சிறைப்பிடித்தார்கள்.\nஅப்போது நான் (எதிரிகளில்) ஒரு கூட்டத்தைப் பார்த்தேன். அவர்களில் பெண்களும் குழந்தைகளும் இருந்தனர். அவர்கள் என்னை முந்திக்கொண்டு (என்னிடமிருந்து தப்பி) மலைக்குச் சென்றுவிடுவார்களோ என்று நான் அஞ்சினேன். உடனே அவர்களுக்கும் அந்த மலைக்குமிடையே ஓர் அம்பைப் பாய்ச்சினேன். அந்த அம்பைப் பார்த்ததும் அவர்கள் நின்றுவிட்டனர்.\nஉடனே அவர்களைப் பிடித்துக் கொண்டுவந்தேன். அவர்களிடையே பனூ ஃபஸாரா குலத்தைச் சே���்ந்த பெண்ணொருத்தியும் இருந்தாள். அவளது உடலில் தோலினாலான \"கஷ்உ\" ஒன்று இருந்தது. (\"கஷ்உ\" என்பதற்கு \"விரிப்பு\" என்று பொருள்.) அவளுடன் அவளுடைய மகளும் இருந்தாள். அவள் அரபியரிலேயே அழகிய பெண் ஆவாள். அவர்களைப் பிடித்துக்கொண்டு அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்தேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் அவளுடைய மகளை எனக்குக் கூடுதல் பங்காக வழங்கினார்கள்.\nஇந்நிலையில் நாங்கள் (மதீனாவுக்கு) வந்தோம். நான் அவளுக்காக ஆடையைக்கூடக் களைந்திருக்கவில்லை. (தாம்பத்திய உறவு கொள்ளவில்லை. மதீனாவின்) கடைத் தெருவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தபோது, \"சலமா அப்பெண்ணை என்னிடம் கொடுத்துவிடு\" என்று கூறினார்கள். நான் \"அல்லாஹ்வின் தூதரே அப்பெண்ணை என்னிடம் கொடுத்துவிடு\" என்று கூறினார்கள். நான் \"அல்லாஹ்வின் தூதரே அவள் என்னைக் கவர்ந்துவிட்டாள். நான் அவளுக்காக ஆடையைக்கூட களைந்திருக்க வில்லை\" என்று கூறிவிட்டேன்.\nபிறகு மறுநாள் கடைத் தெருவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்த போதும் \"சலமா அப்பெண்ணை என்னிடம் ஒப்படைத்துவிடுவாயாக உன் தந்தை (உன்னைப் போன்ற மகனைப் பெற்றெடுத்ததற்காக) அல்லாஹ்வுக்கே (நன்றி)\" என்று கூறினார்கள்.\n அவள் உங்களுக்கே உரியவள் (அவளை உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன்). அல்லாஹ்வின் மீதாணையாக நான் அவளுக்காக ஆடையைக்கூட களைந்திருக்கவில்லை\" என்று கூறினேன்.\n2229. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.\nநான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, 'இறைத்தூதர் அவர்களே எங்களுக்கு பெண் போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புகின்றோம், எனினும் நாங்கள் அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா எங்களுக்கு பெண் போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புகின்றோம், எனினும் நாங்கள் அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அப்படியா நீங்கள் செய்கிறீர்கள் இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும் (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை\nபாகம் :2 பகுதி :34\nஅதியாஹ் அல் குராஸி (ரலி) அறிவிக்கின்றார் : குரைஸா யுத்தத்தின் பின்னர் நாம் முஹம்மது நபியின் முன் நிறுத்தப்பட்டோம். மர்ம உறுப்பில் ரோமம் முளைத்து இருந்தவர்கள் கொலை செய்யப்பட்டார்கள், உரோமம் முளைக்காமல் இருந்தவர்கள் கொலை செய்யப்படாமல் விடப்பட்டார்கள், எனக்கு மர்ம உறுப்பில் உரோமம் முளைத்து இருக்காததால் நான் கொல்லப்படவில்லை.\nபாகம் 21 ஹதீஸ் எண் 46\nஇதே ஹதீஸ் அபூதாவுத் 4404 ஆவது ஹதீஸ் ஆகவும் இடம்பெற்றுள்ளது.\nகஸீர் பின் அஸ்ஸாஇப் (ரலி) அறிவிக்கின்றார் :\nகுரைஸா கோத்திரத்தின் சிறுவர்கள் எனக்குக் கூறினார்கள் \"நாம் முஹம்மது நபியின் முன்னால் நிறுத்தப்பட்டோம், எங்களில் யார் பருவமடைந்து பிறப்புறுப்பில் உரோமம் வளரக் கூடியவர்களாக இருந்தார்களோ, அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள், எங்களில் யார் பருவமடையாதவர்களாக பிறப்புறுப்பில் உரோமம் வளராதவர்களாக இருந்தார்களோ, அவர்கள் கொலை செய்யப்படவில்லை.\"\nபாகம் 27 ஹதீஸ் 41\nஇப்பொழுது சிந்தியுங்கள், முஹம்மது இறை தூதரா, இல்லை அந்தக் காலத்தில் வாழ்ந்த கொடுங்கோலனா இவரை எப்படி இறைதூதர், எக்காலத்திற்கும் பொருத்தமானவர் என்று இன்றைக்கு பின்பற்ற முடியும் இவரை எப்படி இறைதூதர், எக்காலத்திற்கும் பொருத்தமானவர் என்று இன்றைக்கு பின்பற்ற முடியும் முஹம்மது நபி எக்காலத்திற்கும் பொருத்தமான இறைதூதராக முன்னிறுத்தப்படும் வரை பக்தாதிகளின், ஐஎஸ்ஐஎஸ் களின் உருவாக்கத்தை தவிர்க்க முடியாது.\nமுஹம்மதின் கட்டளைகளை அவரது விருப்பங்களை அவர் காண்பித்த வழியில் செயல்படுத்தும் ISIS ஜிஹாதிக் குழுமை நமது முஃமின்கள் பொதுவெளியில் மட்டுமே போலியாக மறுக்கின்றனர். ஆனால் உள்ளுக்குள் பலத்த ஆதரவு இருக்கிறது. உதாரணம் : கேரளாவிலிருந்து சில முஃமின்கள் சிரியாவிற்கு சென்றதைச் சொல்லலாம்.\nகருத்துக்கள், மறுப்புக்கள், மாற்றுப் பார்வைகள் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B1/", "date_download": "2020-07-11T20:18:44Z", "digest": "sha1:YIFWSWKOLZRCGBGTGQWCMUBFGLTQGEWZ", "length": 11838, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் இந்திய - சீன உறவு மேம்பட ஆறு அம்சத் திட்டம்: சுஷ்மா - சமகளம்", "raw_content": "\nஆலோசகர் ஒருவருக்கும் அவரின் 2 பிள்ளைகளுக்கும் கொரோனா பிள்ளையின் வகுப்பில் 70 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்\nயாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய எதிர்வரும் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்\nகொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பாக போலியான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை\nநாடு கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் நிலைக்குள் தள்ளப்படக்கூடிய வாய்ப்பு அதிகரிப்பு – இலங்கை மருத்துவ சங்கம்\nவெலிக்கடை சிறையில் மற்றுமொரு கொரோனா நோயாளி\nகந்தக்காடு முகாமில் மேலும் 87 பேருக்கு கொரோனா 24 மணி நேரத்தில் 340 தொற்றாளர்கள்\nகடும் இடி , மின்னலுக்கான எச்சரிக்கை விடுப்பு\nமானிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்\nஇந்திய – சீன உறவு மேம்பட ஆறு அம்சத் திட்டம்: சுஷ்மா\nஇந்திய – சீன உறவுகள் மேம்பட 6 அம்சத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார். 4 நாள் சுற்றுப் பயணமாக சீனா சென்றுள்ள நிலையிலேயே இதனை அவர் தெரிவித்தார்.\nசீனாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்திய சீன உறவு மேம்பட 6 அம்ச திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். செயல்பாடுடன் கூடிய அணுகுமுறை, வெளிப்படையான பேச்சுவார்த்தை,. பொதுத்தன்மை, மண்டல ரீதியான வளர்ச்சி திட்டங்களில் உடன்பாடு, தகவல் தொடர்பு விரிவாக்கம். ஏசியான் நாடுகளின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்த��் ஆகியவற்றில் கவனம் செலுத வேண்டும்.\nஇந்தியா இதற்கான முன்னேற்பாடுகளில் ஏற்கனவே இறங்கி விட்டது.என்று கூறினார். மேலும் இந்தியாவும் சீனாவும் வலுவான நாடுகள் இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறினார்.\nPrevious Postமகிந்த மீது போர்க் குற்ற விசாரணை நடத்தப்படும்: கருணாநியிடம் அமைச்சர் வேலாயுதம் Next Postஇரண்டாவது ஜப்பானியரின் தலையையும் துண்டித்த ஐ.எஸ்\nகுமார சங்கங்கார விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை உச்ச கட்ட அரசியல் பழிவங்கலாகும் – ஹரின் பெர்னாண்டோ\nபுலம்பெயர் அமைப்புகளினால் தமிழரசுக்கட்சிக்கு கிடைத்த நிதிக்கு என்ன நடந்தது – தமிழரசுக் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர்\nபுலிகளின் திருமலை மாவட்ட அரசியல்துறை முன்னாள் பொறுப்பளர் ரூபனை சந்தித்து இரா சம்பந்தன் என்ன கேட்டார் \nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/02/food-habits-of-tamilspart-18.html", "date_download": "2020-07-11T21:36:07Z", "digest": "sha1:MI52DTEUG6MPGMH7JC7LI6RKAMOEFWZZ", "length": 15799, "nlines": 267, "source_domain": "www.ttamil.com", "title": "FOOD HABITS OF TAMILS/PART 18 ~ Theebam.com", "raw_content": "\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஆண்மையை அழிக்கும் பிராய்லர் கோழி\nஇருமுகன் திரைப் படத்தில் திருநங்கை ஆகும் விக்ரம்\nஉன்னை பற்றிய கனவு..[ஆக்கம்:அகிலன் தமிழன்]\nசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது\nராமர் எப்படி ராமேஸ்வரம் சென்றார்\nMeesai - மீசை [குறும்படம் ]\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nவசூலை முந்திய ''மிருதன்''- ஆச்சரியத்தில் கோலிவுட்\nகாதல் மீன் [-ஆக்கம்:அகிலன் ]\nதமிழன் உருப்படாததற்குப் பத்து காரணங்கள் \nCANCER – புற்றுநோய் சில தெரிந்த பொய்களும் நமக்கு த...\nஒளிர்வு:63- தை த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ,2016\nவேலை செய்யும் இடத்தில் உங்களின் மதிப்பை உயர்த்திக்...\nமாரித் தவளைகள் [குட்டிக்கதை:ஆக்கம்-அகிலன் தமிழன் ]\nமரம் +மனிதன் [ஆக்கம்:அகிலன் தமிழன்]\nசம்பந்தரின் கண்ணீரும் சங்கரியின் ஓலமும்\nஇந்தோனேசிய தீவுகளில் அபூர்வ ஆதிவாசிகள்\nசந்திக்கு வராத சங்கதி-- சோகக்கதை.\nஇலங்கையிலிருந்து சண்டியன் சரவணை[தமிழில் தேசியகீதம்]\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இற...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nவளரும் விரிசல்கள் [கனடாவிலிருந்து ஒரு கடிதம்]\nதமிழனிடமிருந்து கை நழுவிய தமிழ் சினிமா\nதமிழ் நாட்டில் எந்த மொழிக்கார நடிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் பட்டியல் 1: ( தமிழ் கோராவில் இருந்து) கமல் கன்னட பிராமணன் ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nகந்தசாமி ஒரு நல்ல சிறுவன், ஆனால்..\nகந்தசாமி (டொக்டர்) ஐயாவுக்கு இப்போது 98 வயசு. மிகவும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார் ; ஆனால் அவருக்கு மனத்தில் ஒரு ஆறாத ஏக்கம் , ...\n\"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்''\nனின் முதலாம் பிறந்த நாள்\" \" பேரழகனின் முதலாம் பிறந்த நாள் பேரொலி முழங்க நாம் கொண்டாடுவோம் பேசாமல் ஆடாமல் இருக்க மு...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:\n[ ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மாணிக்கவாசகரின் \"சிவ புராணம்\" ஒரு பக்தி பாடல்கள் . அத்துடன் தமிழ் சைவ சித்தாந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-07-11T21:12:58Z", "digest": "sha1:OW4AE3GKHS4L56LDLJ6PLUA33FYIBL5Y", "length": 4782, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "மும்முறை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) திருந்தடி மும்முறை வணங்கி (மணி. 12, 6, உரை)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 திசம்பர் 2014, 14:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/ilamai-puthumai/556295-corona.html", "date_download": "2020-07-11T20:15:23Z", "digest": "sha1:4VBB5S4N4B4RB2EYJYFJVP6LO23M3JSE", "length": 20221, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா: கைகொடுக்கும் புத்தாயிரத்தின் இளைஞர்கள் | Corona - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nகரோனா: கைகொடுக்கும் புத்தாயிரத்தின் இளைஞர்கள்\nமில்லேனியல்ஸ் எனப்படும் புத்தாயிரத்தின் இளைஞர்களுக்குச் சமூகத்தின் மீது எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் எல்லாம் நிறையச் சம்பளம் வாங்கிக்கொண்டு, வேலை நேரம் போக பொழுதுபோக்கிலேயே வாழ்க்கையைக் கழிக்கும் சுகவாசிகள் என்றொரு கருத்து வலுவாக இருக்கிறது. இது ஓரளவுக்கு உண்மை என்றபோதும், இந்த நம்பிக்கையைப் புத்தாயிரத்தின் இளைஞர்கள் சிலர் அவ்வப்போது தகர்த்துவருகிறார்கள்.\nகரோனா எனப்படும் கோவிட்-19 தீவிரமாகப் பரவிக்கொண்டிருக்கும் நேரத்திலும் இதுபோன்ற ஒரு தன்னார்வக் குழு, கோவிட்-19 நோய் பாதிப்பு குறித்த எண்ணிக்கைகள்-தரவுகளை உடனுக்குடன் covid19india.org என்ற இணையதளத்தில் பதிவேற்றிக்கொண்டிருக்கிறது. கோவிட்-19 தொடர்பான தகவல்களைப் பெறப் பலரும் தேடும் முதல் தளங்களில் ஒன்றாக இது உள்ளது. அதிகாலை 3 மணி, 4 மணிக்குக்கூட இந்தத் தளத்தில் தரவுகள் பதிவேற்றப்படுகின்றன; மேம்படுத்தப்படுகின்றன. இந்தத் தளத்தின் ட்விட்டர் பக்கத்தை 90,000 பேர் பின்தொடர்கிறார்கள்.\nஇந்தத் தளத்துக்குப் பல்வேறு தரப்பினரிடம் இருந்து பொதுவெளிகளிலேயே பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றன. ‘குறிப்பிட்ட மாநிலத்துக்கான தகவல்கள் சரியாக இல்லை, அதை மேம்படுத்துங்கள்’, ‘இந்த மாநிலத்தில் மாவட்டவாரித் தகவல்கள் சரியாக இல்லை. அதை���் சரிபாருங்கள்’ - என்று கோவிட்-19 தொடர்பான தகவல்களை எவ்வளவு துல்லியமாகத் தருவது, அனைவரும் புரிந்துகொள்ள வசதியாக எப்படி வடிவமைப்பது போன்ற ஆலோசனைகளை இந்தத் தளத்தைப் பின் தொடர்பவர்கள் இந்தத் தளத்துக்குத் தெரிவித்துக்கொண்டே இருக்கிறார்கள்.\nஅதற்கேற்ப covid19india.org தளம் மேம்படுத்திக்கொள்வது, பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏனென்றால் நள்ளிரவு, அதிகாலை என்று நேரக் கட்டுப்பாடு இல்லாமல் நாடு முழுக்க பாதிக்கப்பட்ட நோயாளிகள், குணமடைந்த நோயாளிகள், இறந்தவர்கள், தற்போது சிகிச்சை பெற்றுவருபவர்கள் குறித்த தகவல்களை இந்தத் தளம் பதிவேற்றிவருவதே காரணம். நோயரின் அடையாளத்தை வெளியிடாமல் அவர்களுக்கு இடையிலான தொடர்பையும் இந்தத் தளம் தெரிவிக்கிறது.\nகோவிட்-19 போன்ற கொள்ளைநோய் காலத்தில் தகவல்சார் இதழியலை முன்னெடுப்பதில், மக்களிடையே நோய் குறித்த புரிதலை மேம்படுத்துவதில் இதுபோன்ற உடனடி, துல்லியத் தகவல்களின் முக்கியத்துவம் குறித்து ‘தி இந்து’ ஆங்கில இதழ் தெளிவாக விளக்கியுள்ளது. அதன் அடிப்படையில் அந்த நாளிதழின் செய்திகள் எழுதப்படுவதாகவும் தெரிவித்தது. இந்தத் தரவுகளைத் தொகுப்பதில், அந்த நாளிதழ் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்ட தன்னார்வ ஆதாரங்களில் covid19india.org முதன்மையானது.\nஇத்தனைக்கும், “எங்களுடைய நோக்கமெல்லாம் தரவுகளை ஓரிடத்தில் சேகரிப்பதும், எதிர்கால ஆய்வுக்கு அவை உதவியாக இருப்பதை உறுதிசெய்வதும்தான். தரவுகளை முந்தித் தருவது எங்களுடைய நோக்கமல்ல” என்கிறார் இந்தத் தளத்தை உருவாக்கிய குழுவைச் சேர்ந்த ஒருவர்.\nசரி, கோவிட்-19 தொடர்பான தகவல்களை மெனக்கெட்டுத் தொகுத்துத் தருவதில் இவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்ற கேள்வி பலருக்கும் எழும். அதற்கு அந்தப் புத்தாயிரத்தின் இளைஞர்கள் கூறும் பதில் இதுதான்:\n‘கோவிட்-19 நாட்டிலுள்ள எல்லோரையும் பாதிக்கிறது. இன்றைக்கு நமக்குத் தெரியாத யாரோ ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கலாம். நாளைக்கு நாமேகூடப் பாதிக்கப்படலாம். இந்த வைரஸின் பரவலை நாம் நிறுத்தியாக வேண்டும். அதற்கு இந்த நோய் எப்படி, எந்த வகையில் பரவிக்கொண்டிருக்கிறது என்ற அறிவு தேவை. திட்டவட்டமான முடிவுகளை எடுக்க, நாங்கள் தொகுக்கும் தரவுகள் நிச்சயம் உதவும். அதுவே எங்கள் நோக்கம். இதனால் வருமானம் கிடைக்கவில்லை ��ன்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல’ என்கிறார்கள் covid19india.org குழுவினர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஇயேசுவின் உருவகக் கதைகள் 3: நல்லவன் ஏன்...\nசி2எச் வெளியீட்டின்போது முதலில் பாராட்டியவர் ரஜினி: சேரன் நெகிழ்ச்சி\nகேரளாவில் 'சூப்பர் ஸ்பிரெட்' நிலை; மிக அதிகமாக 488 பேருக்குக் கரோனா: முதல்வர்...\nநாளை முழு ஊரடங்கு; அத்தியாவசியத் தேவைக்குக் கூட வெளியில் வராதீர்கள்: அனுமதியின்றி வெளியில்...\nகரோனா எதிரொலி: 8,000க்கும் அதிகமான கைதிகளை விடுவிக்கும் கலிபோர்னியா\nகாற்றுவழிப் பரவுகிறதா கரோனா வைரஸ்\n - முன்னணியில் 2 இந்திய கரோனா தடுப்பூசிகள்\nஉயர்வான ரசனைக்கு ஒரு ஓடிடி\nஅஞ்சலி: என்னியோ மாரிக்கோனி - ஆன்மாவை மீட்டும் இசை\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது: என்ஐஏ நடவடிக்கை\nசி2எச் வெளியீட்டின்போது முதலில் பாராட்டியவர் ரஜினி: சேரன் நெகிழ்ச்சி\nசாத்தான்குளம் வீடியோ: சிபிசிஐடி எச்சரிக்கை; சுசித்ரா விளக்கம்\nநாளை முழு ஊரடங்கு; அத்தியாவசியத் தேவைக்குக் கூட வெளியில் வராதீர்கள்: அனுமதியின்றி வெளியில்...\nசர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா:தனிமை முகாமுக்கு ஏன் அனுப்பப்படவில்லை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/chief-minister-relief-fund-kerala-selfie", "date_download": "2020-07-11T22:00:52Z", "digest": "sha1:TB54MY4VKVN3AXIROUM32SQ4HL2GNVOH", "length": 8014, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "முதலமைச்சரிடம் நிவாரண நிதி அளித்து செல்பி எடுத்துக்கொண்ட மாற்றுத்திறனாளி | Chief Minister - Relief Fund - kerala - selfie | nakkheeran", "raw_content": "\nமுதலமைச்சரிடம் நிவாரண நிதி அளித்து செல்பி எடுத்துக்கொண்ட மாற்றுத்திறனாளி\nகேரளாவில் மாற்றுதிறனாளி ஒருவர் அம்மானில பினராயி விஜயனை சந்தித்தார். அப்போது முதலமைச்சர் நிவாரணி நிதிக்கு காசோலை அளித்துவிட்டு, பின்னர் முதலமைச்சர் பிரனாயி விஜயனுடன் செல்பி எடுத்துக்கொண்டார். இந்த நெகிழ்ச்சியான காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகேரளாவில் தங்க கடத்தலில் தேடப்பட்டு வந்த ஸ்வப்னா கைது\nஆபாச நடனத்துடன் திறப்பு விழா... கிரானைட் குவாரிக்கு சீல்...\nதங்க கடத்தல் விவகாரம்... ஸ்வப்னா பெயரில் வெளியான ஆடியோவால் பரபரப்பு...\nயார் அந்த அழகி ஸ்வப்னா அவரது பின்னணி என்ன\nபாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கரோனா\nசாகசம் செய்ய ஆம்புலன்ஸ் வாகனம்தான் கிடைத்ததா.. - சர்ச்சையை ஏற்படுத்திய ரோஜா\nகேரளாவில் புதிய உச்சம் தொட்ட கரோனா பாதிப்பு\nமராட்டியத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கரோனா ஒரே நாளில் 8,139 பேருக்கு கரோனா தொற்று...\nசிகிச்சை பெறும் பொன்னம்பலம்... ரஜினிகாந்த் உதவி\nஆலியா பட் திரைப்படத்திற்கு மத ரீதியாக உருவாகியிருக்கும் சர்ச்சை...\nசர்ச்சையில் சிக்கியுள்ள ‘பிதா’ படம்\nEXCLUSIVE -''ஒத்தைக்கு ஒத்தை வாலே'' என பென்னிக்ஸிடம் கத்திய எஸ்.ஐ... ஓடி ஒளிந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nசாத்தான் குள போஸ்ட்மார்ட்டம் தில்லுமுல்லு\nஅரசியலில் இருந்து முழுமையாக விலகியது ஏன் - நெப்போலியன் சொன்ன காரணம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scientificjudgment.com/2019/07/countries-and-currency-tamil-part-11.html?showComment=1564041078439", "date_download": "2020-07-11T20:49:47Z", "digest": "sha1:UUVW6NU3KPSHLDQ3JY63MUFVU2F43JT6", "length": 11586, "nlines": 224, "source_domain": "www.scientificjudgment.com", "title": "நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - part 11.", "raw_content": "\nமுகப்புஅரசியல்நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - part 11.\nசி��ா. ஜூலை 24, 2019\nஒவ்வொரு நாடுகளும் பயன்படுத்திவரும் நாணயங்களைப் பற்றிய விபரங்களை தொடர்ந்து இப்பதிவில் பார்த்து வருகிறோம். இன்று மேலும் சில நாடுகளின் நாணயங்களின் வடிவமைப்பினை காண்போம்... வாருங்கள்....\nபகுதி 11ல் நியூசிலாந்து, நார்வே, மொரோக்கோ, நேபாளம், ஹங்கேரி, லிபியா, டென்மார்க், மொஸாம்பிக் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் நாணயங்களின் விபரங்களை காண்போம்.....\nதலைநகரம் [Capital ] :- புடாபெஸ்ட் - Budapest.\nதலைநகரம் [Capital ] :- திரிப்பொலி - Tripoli.\nமத்திய வங்கி [Central Bank] :- டான்மார்க்ஸ் தேசிய வங்கி - Danmarks National Bank.\nநாணயம் [Currency ] :- மொசாம்பிக்கன் மெடிகால் - Mozambican metical.\nஇந்த தொடரின் இறுதி பகுதியை பார்வையிட 👉 இங்கு கிளிக்குங்க.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஉலக நாடுகளிலேயே ரூபாயின் பெயர் திர்ஹாம்ஸ் என்பது எமிரேட்ஸும் (துபாய்) மொராக்கோவும் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது நண்பரே...\nசிவா. 25 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 1:21\nKILLERGEE .... தங்களின் கூடுதல் தகவலுக்கும், ஆதரவுக்கும் மிக்க மகிழ்ச்சி நண்பரே \nஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமண்ணுளி பாம்பு (அ) இருதலை மணியன் பாம்பு - manuli pambu [Sand boa].\nஉளவியல் [சைக்காலஜி] அறிமுகம். Psychology Introduction.\nசிற்றகத்தி. (கருஞ்செம்பை - மஞ்சள்செம்பை.) Cirrakatti.\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை. மூலிகைகள் சுத்தி. Herbal Purification part-2.\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை. மூலிகைகள் சுத்தி. Herbal Purification part-1.\nஇந்திய அறிஞர்களின் தத்துவங்கள் - ஓஷோ.\nஉணவாகும் விஷம் - அஜினோமோட்டோ. Food Poison - Ajinomoto.\nAJI-NO-MOTO. பெயர் :- . அஜினோமோட்டோ . [ AJI-NO-MOTO ]. உணவுகளுக்கு சுவையை அதிகரிக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Hong%20Kong%20People%20Struggle", "date_download": "2020-07-11T20:06:40Z", "digest": "sha1:BZVEVND4V6FAX7P3ZWAZGOGXBUO2HJBP", "length": 5631, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Hong Kong People Struggle | Dinakaran\"", "raw_content": "\nஹாங்காங்கில் செயல்பாட்டை நிறுத்துவதாக டிக் - டாக் நிறுவனம் அறிவிப்பு\nஹாங்காங்கில் அமல்படுத்தப்பட்ட சீன தேசிய பாதுகாப்பு சட்டம் அதிரடியாக அமலுக்கு வந்தது: முதல் நபராக போராட்டக்காரர் கைது\nகொரோனாவால் தடைபட்ட டெமோசிஸ்டோ போராட்டம்: பல நாடுகளின் எதிர்ப்பை மீறி சீனாவில் ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றம்...\nகொரோ��ாவை பொருட்படுத்தாமல் ஹாங்காங்கில் ”டுவான்வூ திருவிழா”: மக்கள் கோலாகல கொண்டாட்டம்\nசீனாவை எதிர்த்து ஹாங்காங்கில் போராட்டம்\nஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா கடும் மோதல்\nசெங்கம் அருகே கர்ப்பிணி மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி போராட்டம்\nகொரோனா பெயரை சொல்லி ரூ.2,000 கோடிய சுருட்டிட்டாங்க\nஐநா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா மோதல்\nஹாங்காங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை: இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் முடிவு\nசீனாவுக்கு எதிராக அமெரிக்க வாழ் இந்தியர்கள் போராட்டம்: சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தல்\nதனியார் ஆடைகள் ஏற்றுமதி நிறுவனத்தில் பெண் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்: 1000 பேரை திடீரென பணி நீக்கம் செய்ததால் கொந்தளிப்பு\nசீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டம்: போராட்டக்காரர்கள் மீது போலீசார் மிளகு குண்டு வீச்சு\nபள்ளி பருவத்திலேயே போராட்டத்தில் குதித்த அன்பழகன்\nகொரோனா சிகிச்சை மையத்தில் சுகாதார சீர்கேடு: ஊழியர்களை முற்றுகையிட்டு நோயாளிகள் போராட்டம்\nஅமெரிக்காவில் சுதந்திர தினத்திற்கு மத்தியில் நிறவெறிக்கு எதிராக போராட்டம்: அமெரிக்க நாட்டு கொடியை எரித்து பல இடங்களில் மக்கள் ஆவேசம்\nநோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களை வைத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மனநல ஆலோசனை\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மெய்நிகர் பேரணியை எதிர்த்து ஆர்.ஜே.டி. போராட்டம்\nபுழல் கன்னடபாளையம் சுடுகாட்டில் கொரோனாவால் இறந்தவர் சடலத்தை எரிக்க எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம்\nகொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் வகுப்புகளால் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் அவதி: காலை முதல் மாலை வரை போராட்டம் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allahvin.com/2018/09/Allah-hell.html", "date_download": "2020-07-11T20:46:38Z", "digest": "sha1:KLQU3WH3E47A2A736QHZLY4XOH5RKDZH", "length": 7203, "nlines": 38, "source_domain": "www.allahvin.com", "title": "உங்களை நரகத்திற்காகவே படைத்துள்ளேன் – இப்படிக்கு அன்புள்ள அல்லாஹ்", "raw_content": "\nஅல்லாஹ்வின் ஆசை Allah's Wish\nஉங்களை நரகத்திற்காகவே படைத்துள்ளேன் – இப்படிக்கு அன்புள்ள அல்லா���்\nஅனைத்தையும் படைத்த, மிக்க இரக்கமுள்ளவரான, நிகரற்ற அன்புடையவரான அல்லாஹ்வின் நரகம் இந்தப் படத்தில் இருப்பதை விட பல ஆயிரம் மடங்குகள் கேவலமானதாகவும், கொடூரமானதாகவும் இருக்கும் என்று சொல்லி சாந்தி மார்க்கம் இஸ்லாம் நம்மை பயம் காட்டப் பார்க்கின்றது என்பதை குரான், ஹதீஸை வாசித்தால் புரிந்துகொள்ளலாம்.\n\"நிச்சயமாக நாம் மனிதர்களிலிருந்து அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்\" என்று மிக்க இரக்கமுள்ளவரான அல்லாஹ் பாசம் பொங்கி வழியும் படியாக குர்ஆனில் சொல்லி இருக்கின்றார். (மூலப் பிரதியில் மனிதர்களுடன், ( الْجِنِّ) ஜின்களையும் சேர்த்துத்தான் சொல்லப்பட்டு இருக்கின்றது, ஆனால் அப்படி ஒரு உயிரினம் இருப்பதற்கான எந்த ஒரு நம்பத்தகுந்த ஆதாரமும் இல்லை என்பதால், அதனை அரபியிலும், தமிழிலும் தவிர்த்து விட்டேன், காரணம் - குரான் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டாமா\nஒரு மனிதன் மீது அவனது தாயை விட 70 மடங்கு அன்பு வைத்திருப்பதாக பீலா விடும் அல்லாஹ், தனது குர்ஆனில் இப்படி சொல்லி மனிதர்கள் மீது அன்பைப் பொழிகின்றார் என்றால், காருண்ய நபி கண்ணுமணி அவர்கள் தனது பங்கிற்கு என்ன சொல்கின்றார் என்று தெரியுமா\n”நான் (மிஃராஜ் – சிறகு வைத்த குதிரையில் விண்வெளிக்கு போன பயணத்தின் போது) நரகத்தை எட்டிப் பார்த்தேன். அதில் வேதனை செய்யப்படுவோரில் அதிகமானவர்களாகப் பெண்களையே கண்டேன்”. என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி- 3241, 5198)\nஆக, அல்லாஹ்வும் நபியும் சேர்ந்து எப்படியும் நரகத்தை நிறைத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றார்கள்.\nஅல்லாஹ்வே ஷைத்தானை படைப்பாராம், அவரே மனிதனையும் படிப்பாராம், ஷைத்தானை மனிதனுக்கு சுஹூது செய்ய சொல்வாராம் (நாங்களா உன்னைக் கேட்டோம்), பின்னர் அல்லாஹ்விற்கும் ஷைத்தனுக்கும் இடையில் \"டேய் நீயா - நானா\" என்ற ஈகோ பிரச்சினை வந்து சட்டை எல்லாம் கிழியுமாம். அந்த ஈகோ பிரச்சினையின் விளைவாக மனிதர்களை எல்லாம் வழிகெடுக்க அல்லாஹ்வே ஷைத்தானுக்கு பூரண அனுமதி கொடுப்பாராம். பின்னர் அதனை வைத்தே அப்பாவி மனிதர்களில் அனேகமானவர்களை நரகத்திலே தள்ளி அங்கே நெருப்பில் சுட்டு, தணலில் வாட்டி வாட்டி பார்பிக்யூ போடுவாராம். (அல்லாஹ்வுக்கும், ஷைத்தானுக்கும் பிரச்சினை என்றால் அவர்கள் ரெண்டுபேரும் ���ட்கார்ந்து பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டியதுதானே), பின்னர் அல்லாஹ்விற்கும் ஷைத்தனுக்கும் இடையில் \"டேய் நீயா - நானா\" என்ற ஈகோ பிரச்சினை வந்து சட்டை எல்லாம் கிழியுமாம். அந்த ஈகோ பிரச்சினையின் விளைவாக மனிதர்களை எல்லாம் வழிகெடுக்க அல்லாஹ்வே ஷைத்தானுக்கு பூரண அனுமதி கொடுப்பாராம். பின்னர் அதனை வைத்தே அப்பாவி மனிதர்களில் அனேகமானவர்களை நரகத்திலே தள்ளி அங்கே நெருப்பில் சுட்டு, தணலில் வாட்டி வாட்டி பார்பிக்யூ போடுவாராம். (அல்லாஹ்வுக்கும், ஷைத்தானுக்கும் பிரச்சினை என்றால் அவர்கள் ரெண்டுபேரும் உட்கார்ந்து பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டியதுதானே இதுகூடத் தெரியாதா) கேட்டாலே இது கேவலமான காமடி மாதிரி தெரியவில்லையா இதனையெல்லாம் சிந்தித்து பார்க்கும் பொழுது அல்லாஹ் என்பவர் எல்லாம் வல்ல, மிக்க இரக்கமுள்ள, நிகரற்ற அன்புடைய கடவுளாக தெரிகின்றாரா, இல்லை வலிமலக்கழிப்பு (Constipation) பிடித்த கொடிய சர்வாதிகாரியை விடவும் கேவலமாகத் தெரிகின்றாரா\nகருத்துக்கள், மறுப்புக்கள், மாற்றுப் பார்வைகள் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=505193", "date_download": "2020-07-11T21:46:32Z", "digest": "sha1:44Z5OFVV2UYWRJHGEHWSN2UWNALMIODV", "length": 8934, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "மின்சார வாகனங்களுக்கு வரி குறைக்கப்படுமா? ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை | Will taxes be reduced for electric vehicles? Consulting GST Council - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nமின்சார வாகனங்களுக்கு வரி குறைக்கப்படுமா\nபுதுடெல்லி: ‘‘மின்சார வாகனங்கள் மீதான வரியை குறைப்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசித்து வருகிறது’’ என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் கடந்த 17ம் தேதி தொடங்கியது. இது அடுத்த மாதம் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. மக்களவையில் கடும் அமளிக்கு இடையே முத்தலாக் மசோதா கடந்த 21ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று கேள்வி நேரத்தின் போது பாஜ உறுப்பினர் வருண் காந்தி, ``மின்சார வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுமா’’ என கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் பதிலளிக்கையில், ``ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை கடந்தாண்டை விட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி நடைமுறையை எளிதாக்கியதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் உள்ளிட்ட வர்த்தகர்கள் ₹92 ஆயிரம் கோடி பயனடைந்துள்ளனர். கடந்த மாதத்தில் ஒரே நாளில் 21 லட்சத்துக்கும் மேற்பட்ட வர்த்தகர்கள், வணிக நிறுவனங்கள் ஜிஎஸ்டி ரிட்டர்ன் படிவங்கள் தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டு ஏப்ரல், மே மாதங்களில் வரி செலுத்தியோரின் விகிதம் 8.5 சதவீதம் அதிகரித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகனங்களுக்கு வரி குறைப்பதற்கான ஆலோசனை ஜிஎஸ்டி கவுன்சிலில் நிலுவையில் உள்ளது. விரைவில் இது குறித்த தகவல் தெரிவிக்கப்படும்’’ என தெரிவித்தார்.\nமேலும் அவர் கூறுகையில், கடந்த 2018-19ம் ஆண்டில் நேரடி வரி விதிப்பின் கீழ் 11,37,685 கோடி வசூலிக்கப்பட்டது. ஜிடிபி விகிதத்துடன் ஒப்பிடுகையில் இது 5.86 சதவீதத்தில் இருந்து 5.98 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோன்று கடந்தாண்டு ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் 5,81,563 கோடி கிடைத்துள்ளது. ஜிஎஸ்டி அல்லாத மறைமுக வரிவிதிப்பின் கீழ் 3,55,906 கோடி கிடைக்கபெற்றது’’ என்று கூறினார்.\nமின்சார வாகனங்கள் வரி ஜிஎஸ்டி கவுன்சில்\nதங்கம் சவரன் 136 குறைந்தது\nகொரோனா பரவல் அதிகரிப்பால் பருப்பு மில்கள் மூடல் விற்பனை தொடர் மந்தம்\nமுட்டை விலை 10 காசு உயர்வு\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.136 குறைவு..: ஒரு சவரன் ரூ.37,512க்கு விற்பனை..\nசற்று புன்னகைக்கும் வாகன ஓட்டிகள்; இன்றுடன் 13-வது நாளாக பெட்ரோல் விலையில் மாற்றமில்லை; சென்னையில் பெட்ரோல் ரூ.83.63-க்கும், டீசல் ரூ.77.91-க்கும் விற்பனை.\nவிரைவில் சவரன் ரூ.38,000 எட்டும் தங்கம் விலை புதிய உச்சம்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/author/admin/page/245/", "date_download": "2020-07-11T22:17:51Z", "digest": "sha1:SPK4RZ5CQDBE5WR4K2KXUJCTGXWAMNKV", "length": 3401, "nlines": 67, "source_domain": "www.ilakku.org", "title": "admin | இலக்கு இணையம் | Page 245", "raw_content": "\nசுதந்திரம் எனும் சூலாயுதம் – சுடரவன்\nஇனவழிப்பில் கைகோர்த்த இங்கிலாந்துஇந்நிலை இனி மாறுமா\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-78/27506-2014-12-11-09-24-17", "date_download": "2020-07-11T22:18:40Z", "digest": "sha1:AJFI5HPUF7ZBOAJSNZDSKSXF74PVWVE2", "length": 28800, "nlines": 238, "source_domain": "www.keetru.com", "title": "கைவிலங்கு அணிவித்தல் நீதிமன்ற அவமதிப்பே!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nராம்குமாரை கொன்று போட்ட பாசிச அதிகார வர்க்கம்\nமார்க்சியத் திறனாய்வும் தமிழ் இலக்கியமும்\n‘தேச பக்தன்’ பார்ப்பன எச். ராஜாக்களுக்கு சில கேள்விகள்\nகறுப்பு உயிர்கள் பொருட்டாகும் - அங்கும் இங்கும் எங்கெங்கும்\nசிறைவாசிகளை விடுதலை செய்வதில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் பாகுபாடு காட்டுவது ஏன்\nதிருத்தப்பட வேண்டிய சீர்திருத்தப் பள்ளிகள்\nஇந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் யாரைத் தான் நம்புவது\nபட்ஜெட்டில் ரயில் பயண சலுகையும், தனி நபர் வருமான வரி சலுகையும்\nஸ்டெர்லைட் ஆலை மூடல் - தீவிரவாதிகளுக்கு கிடைத்த வெற்றி\nகுணசேகரன்களின் பின்னணி - ஊடகத் துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்\n அப்படியானால் நீங்களே கடவுளாகி விடுங்களேன்\nஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்\nசாத்தான்குளம் காவல் மரணங்கள் - தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திரனின் 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்' கவிதைத் தொகுப்���ு\nவெளியிடப்பட்டது: 11 டிசம்பர் 2014\nகைவிலங்கு அணிவித்தல் நீதிமன்ற அவமதிப்பே\nகடந்த வாரத்தில் ஒருநாள் தொலைக்காட்சியில், சில ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு தமிழ் திரைப்படத்தில் நீதிமன்றத்தில் வைத்து படமாக்கப்பட்ட சில காட்சிகளை எதார்த்தமாக காண நேர்ந்தது. விசாரணையின்போது, உணர்ச்சிவசப்பட்டார் என்பதற்காக அந்த படத்தின் கதாநாயகனுக்கு நீதிமன்றத்தில் வைத்தே கை விலங்கு போடப்படும். நீதிபதியும் அதனைக் கண்டும் காணாமல் இருப்பார். பல திரைப்படங்களில் இதே போன்ற காட்சிகளைக் காணலாம். மிகவும் சாதாரணமாக எப்போது வேண்டுமானாலும், எவர் ஒருவருக்கும் காவல்துறை அதிகாரிகளால் கை விலங்கைப் போட முடியும் என்ற தவறான எண்ணம் சமூகத்தில் பரவலாக உள்ளதையே அது வெளிப்படுத்தியது.\nகடந்த ஆண்டு, அமெரிக்காவுக்கான இந்தியாவின் துணைத் தூதராகயிருந்த தேவயானி கோபர்கடே என்பவரை நுழைவாணை மோசடி, தனது வீட்டு பணிப்பெண்ணான சங்கீதா ரிச்சர்ட் என்பவரை அமெரிக்காவுக்குள் நுழையவைக்க பொய்க்கூற்றுக்கள் கூறியது போன்றவை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டு 2013 டிசம்பர் 12 அன்று அமெரிக்க காவல் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டதுடன், கை விலங்கு போட்டு அழைத்துச் செல்லப்பட்டார் என்ற நிகழ்வானது நாடு முழுவதும் பெரும் விவாதத்திற்குள்ளானது. கை விலங்கு போடப்பட்டதன் காரணமாக, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் சிக்கல் வரும் அளவிற்குப் போனது. ஆனால், இங்கே நம் சமூகத்தில், அதே போல கை விலங்கு போடுதல் நிகழ்வானது, காவல்துறை அதிகாரிகளால் அனுதினமும் எளிய மக்களுக்கு எதிராக எவ்வித எதிர்ப்புமின்றி நிகழ்த்தப்பட்டு வருகிறது.\nகை விலங்கை பயன்படுத்துதல் தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்புகளும், சட்ட விதிகளும் தெளிவாக சில நிபந்தனைகளை விதித்துள்ளன. கடந்த 1980 ம் ஆண்டில், இந்திய உச்சநீதிமன்றம், பிரேம் சங்கர் சுக்லா எதிர் டில்லி நிர்வாகம் எனும் வழக்கில், “கை விலங்கிடுவது நியாயமற்ற, கடுமையான, மனிதத் தன்மையற்ற செயல்\" என்றும், \"ஒரு கைதியை தப்பிக்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேறு வழியே இல்லை எனும் சூழலில் மட்டும் கைவிலங்கிடலாமே தவிர, மற்ற நேரங்களில் கை விலங்கை பயன்படுத்தக்கூடாது” என்றும் கூறியது. 1988ம் ஆண்டில், ஏல்டமேஷ் ரெய்ன் எதிர் இந்திய அரசு எனும் வழக்கில், எந்தெந்த சூழல்களி��் கை விலங்கு போடலாம் என்பது குறித்து, வழிகாட்டுதல்களையும், விதிமுறைகளையும் ஏற்படுத்துமாறு நடுவணரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 1995ம் ஆண்டு, சிட்டிசன்ஸ் ஃபார் டெமாக்ரசி எனும் வழக்கில், விசாரணை மற்றும் தண்டனை கைதிகளுக்கு, கை விலங்கு போடுவதும், காலில் சங்கிலி போடுவதும் அனுமதிக்கத்தல்ல என்றும், அதனை மீறும் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பிட்டது.\nகை விலங்கு பயன்படுத்துதல் தொடர்பாக, தமிழக காவல் நிலை ஆணைகள் 491 ஆனது, நீதிமன்ற அனுமதி இல்லாமல் கை விலங்கு போடக்கூடாது என்றும், அப்படி போடும்போது அதற்கான காரணத்தை காவல்துறையினர் பதிவு செய்ய வேண்டும் என்றும், நியாயமான முன்னெச்சரிக்கை இன்றி, விசாரணை கைதிகளுக்கு, கைவிலங்கு போடக்கூடாது; இயன்றவையிலும், கைதிகள் தப்பித்து போதலிருந்து தடுக்க போதிய அளவு பலமுள்ள காவல்படையை வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.\nஇப்படியாக, குற்றவியல் நீதித்துறை நடுவரின் முன் அனுமதியின்றி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் கைதிகள் உள்ளிட்ட எவருக்கும் கைவிலங்கோ, கால்களில் சங்கிலியோ போடக்கூடாது என்று இந்திய உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உத்தரவிட்டுள்ளது. இதனைப் பின்பற்றி பல்வேறு உயர்நீதிமன்றங்களும் காவல்துறையினருக்கு இதே உத்தரவை பிறப்பித்துள்ளன. நாடு முழுவதுமுள்ள மனித உரிமை அமைப்புகளின் தொடர்ந்த பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகே, நீதிமன்றங்கள் இந்த உத்தரவைப் பிறப்பித்தன; தொடர்ந்து பிறப்பித்தும் வருகின்றன.\nஆனால், பல்வேறு தீர்ப்புகளுக்குப் பிறகும், கைதிகள் கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்படும் செயலானது மாறவில்லை. அது சிந்துபாத் கதையைப்போல நெடுந்தொடர்கதையாக முடிவே இல்லாமல் நீண்டுகொண்டே செல்கிறது. தமிழகத்தில் பெரும்பாலான காவல்துறையினர், கை விலங்கு தொடர்பான நீதிமன்றங்களின் உத்தரவுகளை மதிப்பதில்லை. தங்கள் விருப்பப்படி நடந்து கொள்கின்றனர். இதனை தமிழகத்தின் பல குற்றவியல் நீதிமன்றங்களில் இன்றளவும் மிக சாதாரணமாக நாம் காணலாம்.\nசிறைக் கைதிகளை விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது, பேருந்துகளிலோ அல்லது காவல் வாகனங்களிலோ கைதிகள் கொண்டு செல்லப்படும்போது, கைவிலங்கால் இரண்டிரண��டு கைதிகளாக பிணைக்கப்பட்டு, மறுமுனை அந்த வாகனத்தின் ஜன்னல் கம்பிகளுடன் இணைத்து கட்டப்பட்டு அழைத்து வருவதை நாம் சாதாரணமாக காணலாம்.\nதேனி மாவட்டம், கே.கே.பட்டியை சேர்ந்த சிவனாண்டி என்பவர், தனது மகன் மனோகரன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்றும், விசாரணைக்காக உத்தமபாளையம் நீதிமன்றத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் செல்லும் போது, அவருக்கு கை விலங்கு அணிவிக்கின்றனர்; இயற்கை உபாதைகளை கழிக்கக்கூட கை விலங்கை கழற்ற அனுமதிப்பதில்லை; எனவே, அவருக்கு கை விலங்கு அணிவிக்க கூடாது என உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவில், நீதிமன்ற அனுமதியின்றி அவருக்கு கை விலங்கு போடக்கூடாது என காவல் துறையினருக்கு கடந்த 2010 ஆகஸ்ட் 8 அன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.\n2006ம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயிலைச் சேர்ந்த குமார் என்பவரை, விசாரணை என்ற பெயரில் கை விலங்கும் காலில் செயினும் வைத்து கட்டி வைத்த முருகானந்தம் மற்றும் இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு அபராதம் விதித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவினை 2010ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.\n26.4.2011 அன்று தனது கணவர் முத்துப்பாண்டியை மதுரை நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது, அவருக்கு கை விலங்கு போட்டு அழைத்துச் சென்ற காவல்துறையினர் மீது நீதிமன்ற அவமதிப்பிற்காக நடவடிக்கை எடுக்கக் கோரியும் அதற்கு இழப்பீடு கோரியும் மதுரை உயர்நீதிமன்றத்தில் நிர்மலா என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், தொடர்புடைய காவல்துறையினர், பாதிக்கப்பட்ட நபருக்கு, தலா ரூபாய்.10,000/- கொடுக்க நீதிமன்றம் 29.07.2013ல் உத்தரவிட்டது.\nஆடிட்டர் ரமேஷ் என்பவர் கொலை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள \"போலீஸ்' பக்ருதீன், ஃபன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் மூவருக்கும் கை விலங்கு போட்டும், கால்களில் சங்கிலி கட்டியும் சேலம் நீதிமன்றத்துக்கு கடந்த 2014 ஜுன் மாதம் 14 ம் நாள் அழைத்து வரப்பட்டனர். நீதிமன்றத்திற்கு வெளியே, அவர்கள் மூவருக்கும் கட்டப்பட்டிருந்த கை விலங்கையும், சங்கிலியையும் காவல் துறையினர் அகற்ற முயன்றபோது, ஃபன்னா இஸ்மாயில் தனக்கு அணிவிக்கப்பட்ட விலங்கை அகற்றக் கூடாது என்று எதி��்ப்பு தெரிவித்ததுடன், வேலூர் சிறையில் இருந்து வெளியே வந்தபோதே தனக்கு கை விலங்கு போட வேண்டாம் என்று நான் கூறினேன். இருப்பினும், கட்டாயப்படுத்தி அணிவித்து, வழியில் இயற்கை உபாதையைக் கழிக்கக் கூட என்னை அனுமதிக்காமல் அழைத்து வந்து கொடுமைப்படுத்தினீர்கள். இப்போது நீதிபதி கண்டனம் தெரிவிப்பார் என்பதால் எனக்கு அணிவிக்கப்பட்டுள்ள கை விலங்கு, கால் சங்கிலியை அகற்றச் சொல்வதில் நியாயம் இல்லை என்று அவர் எதிர்ப்பு தெரிவித்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின.\nகடந்த 2014 அக்டோபர் 15ம் நாள், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த பிரபு என்பவரை, வழக்கு விசாரணைக்காக பாப்பிரெட்டிப்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, சேலம் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்கள். அப்போது, தனது கை விலங்கை அவிழ்த்து விடுமாறு பாதுகாப்பு காவலர்களிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அது மறுக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக காவலரைத் தாக்கியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஆகவே, சட்டமும், தீர்ப்புகளும் இங்கே சரியாக மதிக்கப்படுவதில்லை என்பதை மேலே கண்ட நிகழ்வுகளின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே, உறுதி செய்யப்பட்ட, கை விலங்கு போடுதல் எனும் மனிதத் தன்மையற்ற செயலுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம். தொடர்புடைய அதிகாரிகளுக்கு, தண்டனையை முழுமையாக அமல்படுத்துவதன் மூலமாக மட்டுமே அது சாத்தியப்படும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.poopathi.no/web_toyen/ta/forside-saker?page=3", "date_download": "2020-07-11T21:36:01Z", "digest": "sha1:7RZIYDK56X7WZIEFY5WN6IYOBDO4K67U", "length": 28148, "nlines": 225, "source_domain": "www.poopathi.no", "title": "தொய்யன் Annai Poopathi Tamilsk kultursenter tøyen", "raw_content": "\nமாவீரர் நாள் ஓவியப் போட்டி முடிவுகள்\nதமிழர் வள ஆலோசனை மையத்தினூடாக எதிர்வரும் 03.11.18 சனிக்கிழமை 11:10 மணிக்கு எமது வளா���த்தில் பெற்றோர்களிற்காக (குறிப்பாக பெண்களிற்காக) புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தாடல் ஆராய்ச்சியாளர் வைத்தியர் ரஜிதா அவர்களால் நடாத்தப்பட உள்ளது. அனைவரும் இதில் பங்கேற்று பயனடையும் படி கேட்டுக் கொள்கிறோம்.\nமாவீரர் நினைவாக நடாத்தப்படும் ஓவியப்போட்டி.2018 சனிக்கிழமை 10.11.18 அன்று நடைபெறும்.\nபிரிவு 1 (வகுப்பு 5, 7 )\nதமிழீழ தேசியசின்னங்களில் ஒன்று அல்லது\nபிரிவு 2 (வகுப்பு 7, 8 )\nபிரிவு 3 (வகுப்பு 9, 10 )\nநல்லூரில் அமைந்திருந்த தியாகதீபம் திலீபனின் நினைவுத்தூபி அல்லது\nஈழத்தமிழர் நில அபகரிப்பும் திட்டமிட்ட குடியேற்றங்களும்\nசனிக்கிழமை 03.11.18 அன்று பாடசாலை.12:00 மணியுடன் நிறைவடையும்.\nஎதிர்வரும் 27.10.18 சனிக்கிழமை கல்வியற் போட்டிகளிற்கான உறுப்பெழுத்து மற்றும் கட்டுரைப்போட்டிகள் நடைபெறும்.\nவளர்நிலை ஆண்டு 1 - 5 மாணவர்களுக்கு எம்மால் வழங்கப்படும் சொல்லியத்தையோ அன்றி சொற்றொடரையோ பார்த்து எழுதுதல் வேண்டும்.\nஆண்டு 6 - 10 மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள் நடைபெறும். இவ்விடயம் மேல் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி, அவர்களின் கல்விக்கு உதவும் வகையிலும் எழுத்தாற்றலைத் தூண்டும் நோக்குடனும் எம்மால் நெறிப்படுத்தப்பட்டுள்ளது.\nஆண்டு 6ம் ஆண்டு மாணவர்களின் கட்டுரைக்கான தலைப்பு ஏற்கனவே வகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது அதை பயிற்ச்சி செய்து எதிர்வரும் சனிக்கிழமை வகுப்பில் எழுதுதல் வேண்டும்..\nஆண்டு 7 - 10ம் ஆண்டு மாணவர்களின் கட்டுரைக்கான தலைப்புக்கள் இதுவரை பாடசாலையில் பயின்ற கட்டுரைகளின்; தலைப்பு ஒன்று எதிர் வரும் சனிக்கிழமை வகுப்பில் கொடுக்கப்படும்..\nகட்டுரை எழுதும் மாணவர்களின் கவனத்துக்கு:\n6ம் ஆண்டு : 75 சொற்கள்\n7 - 8ம் ஆண்டு : 90 சொற்கள்\n9 - 10ம் ஆண்டு : 125 சொற்கள்\nஉறுப்பெழுத்து மற்றும் கட்டுரை போட்டிகளுக்கன விதிமுறைகள்::\nவளாகத்தால் வழங்கப்படும் தாளில் மாத்திரம் எழுதுதல் வேண்டும்..\nஎழுதுகோல் (கரிக்கோல்) பாவித்தல் வேண்டும்.\nபுள்ளிகள், அடையாளங்கள் முக்கியமாகக் கவனத்தில் எடுக்கப்படும்.\nவழங்கப்படும் நேரத்துக்குள் முடிக்க வேண்டும்..\nபிறமொழிகளில் எழுதுவதை தவிர்த்து தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துதல் வேண்டும்.\nவழங்கப்படும் தாளின் பின்புறத்தில் உங்கள் சுட்டெண் மட்டும் எழுதுதல் வேண்டும்.\nஒவ்வொரு வகுப்புக்கும் அந்தந்த வகு��்பாசிரியரே நடத்துநராகக் கடமைபுரிவார்.\nஓவியப் போட்டி 2018 ல் வெற்றியீட்டியோர் விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் 13.10.2018 சனிக்கிழமை எமக்கு Brynskole இல் அனுமதி கிடைக்கவில்லை எனவே வழமையான வகுப்புக்கள் தமிழர் வள ஆலோசனை மையத்தில் (றொம்மன் வாளாகத்தில்) காலை 09:00 - 12:00 மணி வரை நடைபெறும்.\nநவராத்திரி விழா 13.10.2018 சனிக்கிழமை நடைபெறும். நவராத்திரி விழாவிற்கான நிகழ்ச்சிகளை 4 ம், 5 ம் வகுப்பு மாணவர்கள் இணைந்து நடாத்த உள்ளார்கள். இவ் விழாவிற்கு அனைத்து பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.\nஅனைவரும் இணைந்து இவ்விழாவை சிறப்பிற்போம்..\nRead more about நவராத்திரி விழா\nபோட்டிகள் எதிர்வரும் 29.09.18 சனிக்கிழமை ஆண்டு 1 தொடக்கம் 10 வரையுள்ள அனைத்து மாணவர்களிற்கும் நடைபெறும்.\nவளர்நிலை 1, 2, 3, 4, 5 இல் கல்வி கற்கும் மாணவர்கள் தாம் விரும்பும் ஓவியத்தை வரையலாம்.\nவளர்நிலை 6 இல் கல்வி கற்கும் மாணவர்கள் எம்மால் வழங்கப்படும் தலைப்புக்கு ஓவியம் வரைதல்.\nவளர்நிலை 7, 8, 9, 10 இல் கல்வி கற்கும் மாணவர்கள் கொடுக்கப்படும் நிழற்படத்தினை பார்த்து வரைதல் வேண்டும்.\nவளாகத்தினால் வழங்கப்படும் தாளில் மட்டும் ஓவியம் வரைதல் வேண்டும்.\nஓவியத்துக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் மாணவர்களே எடுத்து வருதல் வேண்டும்.\n1ம் - 5ம் வகுப்புவரை திரவ வர்ணம் (vann farge) உபயோகிக்க கூடாது.\nவர்ணம் தீட்டும் போது, ஒரே திசைக்குத் தீட்டுதல் வேண்டும்.\nஅடிமட்டமோ அன்றி பிற உபகரணங்களோ பாவிப்பதை தவிர்தல் வேண்டும்.\nஇலையுதிர்கால குடில் பயணம் (03.10.18 – 07.10.18)\nஇக்கல்வியாண்டின் இலையுதிர்கால விடுமுறையில் மாணவர்களுக்கான குடில்பயணம் ஒன்று அன்னை தலைமை நிர்வாகத்தினால் ஒழுங்கமைக்குப்பட்டுள்ளது. இப்பயணம் ஐந்தாம் வகுப்பிக்கும், அதற்கு மேற்பட்ட வகுப்பு மாணவர்களுக்கும் ஏற்ற வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.\nஇப்பயணத்தில் இணைந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் பெற்றோரின் அனுமதியுடன் தங்கள் பெயர்களை வகுப்பாசிரியரிடம் 18.09.2018 ம் திகதிக்கு முன்பாக பதிவு செய்து கொள்ளலாம். கூடுதலான மாணவர்கள் பதிவு செய்யும் வேளையில் குலுக்கல் முறையில் மாணவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.\nஇப்பயணம் தொடர்பான மேலதிக விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\nஆண்டு 8 - மணி 10:15\nஆண்டு 9 - மணி 11:30\nபெற்றோர்களின் கவனத்திற்கு: தொடர்ந்து நடைபெறும் வகுப்பறை சந்திப்புக்களில் தவறாது பங்குகொள்ளவும்.\nபெற்றோர் கூட்டம் எதிர்வரும் 08.09.18 சனிக்கிழமை, 11:15 மணிக்கு நடைபெறும்.\nஆண்டு 8 - மணி 10:15\nஆண்டு 9 - மணி 11:30\nஆண்டு 1 - மணி 10:15\nஆண்டு 10- மணி 10:15\nRead more about பெற்றோர் கூட்டம்\nஅனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களையும் இப்புதிய கல்வியாண்டிற்கு வரவேற்று கொள்வதோடு இக்கல்வியாண்டு அனைவருக்கும் இனிதாக அமையவும் பெரும் வளர்ச்சியை அளிக்கவும் வாழ்த்துக்கள்.\nசென்ற கல்வியாண்டில் எம்முடன் உறுதுணையாக இருந்து அனைத்து உதவிகளையும் அளித்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு எமது அன்புகலந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.\nபுதிய கல்வியாண்டு 25.08.2018 சனிக்கிழமை காலை 09:30 மணிக்கு ஆரம்பமாகும். பாடநூல்கள் 10:00 மணி தொடக்கம் இரண்டாம் அடுக்கில் விற்க்கப்படும் மற்றும் புதிய மாணவர்களுக்கான பதிவு 10:00 மணிக்கு ஆரம்பமாகும்.\n25.08.18 சனிக்கிழமை ஆசிரியர்கூட்டம் நடைபெறவுள்ளதால் பாடசாலை மதியம் 12:00 மணியுடன் நிறைவடையும்.\nஅனைத்துலகத் தேர்வு, இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள்\n02.06.2018 சனிக்கிழமை அன்று அனைத்துலகத் எழுத்துத்தேர்வுகள் காலை 10:00 மணிக்கு ஆரம்பமாகும். பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்கள் 30 நிமிடங்களிற்கு முன் சமூகம் அளித்தல் வேண்டும்.\nமழலையர் வகுப்பு, ஆரம்ப வகுப்பு மற்றும் அனைத்துலக தேர்வுக்கு விண்ணபிக்காதவர்களுக்கும் வழமையான வகுப்புக்கள் நடைபெறமாட்டாது.\nஇல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 2018\nதொய்யன் மொட்டன்ஸ்றூட் வளாகங்கள் இணைந்து நடாத்தும் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் 03.06.2018 ஞாயிற்றுக் கிழமை காலை 10:00 மணிக்கு Stovner banen இல் ஆரம்பமாகும்.\nபங்குபற்றுவோர் விபரங்களும் அழைப்பிதலும் இத்துடன் இனைக்கப்பட்டுள்ளது...\nநடைபெறவிருக்கும் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகளளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான பயிற்சிகள் நடைபெறும் நாட்கள்:.\nஅங்கத்தவர் கட்டணம் 100 குறோண்கள் செலுத்தவேண்டிய வங்கி இல: 1602.56.23480 கட்டணத்தை வங்கியூடாகச் செலுத்தும் போது குடும்ப இலக்கம் அல்லது மாணவர் இலக்கத்தை குறிப்பிடவும்.\nRead more about அனைத்துலகத் தேர்வு, இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள்\nதேர்வுகள், இல்ல மெய்வல்லுனர் திறன��ய்வுப் போட்டிகள்\nஎதிர்வரும் 26.05.2018 சனிக்கிழமை அன்று வகுப்புகளுக்குரிய ஆண்டிறுதிப்பொதுத்தேர்வுகள் நடைபெறும்.\n02.06.2018 சனிக்கிழமை அன்று அனைத்துலகத் எழுத்துத்தேர்வுகள் காலை 10:00 மணிக்கு ஆரம்பமாகும். பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்கள் 30 நிமிடங்களிற்கு முன் சமூகம் அளித்தல் வேண்டும்.\nஇல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 2018\nதொய்யன் மொட்டன்ஸ்றூட் வளாகங்கள் இணைந்து நடாத்தும் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் 03.06.2018 ஞாயிற்றுக் கிழமை காலை 10:00 மணிக்கு Stovner banen இல் ஆரம்பமாகும்.\nபங்குபற்றுவோர் விபரங்கள் இத்துடன் இனைக்கப்பட்டுள்ளது...\nபெரும்பாலோனோர் விளையாட்டுப்போட்டிகளிற்கான பதிவுகளை செய்தும் அங்கத்தவர் கட்டணம் 100 குறோண்களை இன்றும் செலுத்தாது உள்ளீர்கள். எனவே கட்டணங்களை விரைவாக செலுத்தவும். வங்கி இல: 1602.56.23480 கட்டணத்தை வங்கியூடாகச் செலுத்தும் போது குடும்ப இலக்கம் அல்லது மாணவர் இலக்கத்தை குறிப்பிடவும்.\nRead more about தேர்வுகள், இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள்\nவகுப்புகள் 3, 4, 5 பெற்றோர்களுக்கான அறிவித்தல், 2018 ஆண்டிற்கான புலன்மொழி வளத்தேர்வு பேசுதலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது மாணவர்களுக்கு மூன்று தலைப்புகள் கொடுக்கப்படும். அவற்றிலிருந்து மாணவர் ஒரு தலைப்பைத் தெரிவுசெய்து அது தொடர்பான விடையங்களை ஆயத்தம் செய்வதற்கு தேவையான நேரம் வளங்கப்படும். பின்னர் மாணவர்கள் தெரிவு செய்த தலைப்பின் கீழ் ஆசிரியர்களால் ஐந்து வினாக்கள் கேட்கப்படும்.\nஇம்மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் தலைப்புகள், அவர்களின் பாடப்புத்தகங்களிலிருந்தும் பயிற்சிப்புத்தகங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட தலைப்புகளாகவே இருக்கும். ஆகவே அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வரும் சனிக்கிழமை ஆசிரியர்களும் அதற்கான பயிற்சிகளை மேற்கொள்வார்கள் என்பதையும் அறியத்தருகின்றோம்.\n05.05.18 சனிக்கிழமை வாய்மொழித்தேர்வு நடைபெற உள்ளதால் மழலையர் வகுப்பு, ஆரம்ப வகுப்பு மற்றும் அனைத்துலக தேர்வுக்கு விண்ணபிக்காதவர்களுக்கும் வழமையான வகுப்புக்கள் நடைபெறமாட்டாது.\nகீழே தரப்பட்டுள்ள நேரஅட்டவணை அண்னளவாகவே போடப்பட்டுள்ளது. மாணவர்களின் வருகை மற்றும் தேர்விற்கு பாவிற்கும் நேரங்களுக்கு ஏற்ப தேர்வு தொடங்கும், முடியும் நேரங்கள் அமையும்.\nதேர்வுக்கான வகுப்பு ஒழுங்குகளும் தேர்வு ஆரம்பமாகும் நேர அட்டவணையும் :\nபரீட்சைக்கு தோற்றவிருக்கும் அனைத்து மாணவர்களும் மேற் தரப்பட்டுள்ள நேரத்திற்கு முன்பாக சமூகம் தரவேண்டும்.\nஅனைத்துலகத்துலக எழுத்துத்தேர்வு 02.06.18 சனிக்கிழமை அன்று நடைபெறும்.\nஇல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 2018\nதொய்யன் மொட்டன்ஸ்றூட் வளாகங்கள் இணைந்து நடாத்தும் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் 02.06, 03.06-2018 சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும்.\nவழமைபோல் தாம் பங்கேற்க விரும்பும் போட்டிகளை மாணவர்கள் இணையத்தில் பதிவு செய்தல் வேண்டும் அங்கத்தவர் கட்டணத்தை வளாக அலுவலகத்திலோ அன்றி வங்கியினுடாகவோ செலுத்தியிருத்தல் வேண்டும்.\nவிண்ணப்ப முகவரி: இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள்\nஅங்கத்தவர் கட்டணம்: 100 kr\nமாணவர்களின் விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\nRead more about புலன்மொழி வளத்தேர்வு\nபயிற்சிகள் தேர்வுகள் கதைகள் கட்டுரைகள்\n1- 9 ம் ஆண்டு மதிப்பீட்டிற்கான காலம், நேரம்\nஆண்டு 10 பொதுதேர்வு நடைபெறும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்\n2008, 2009, 2010 ம் ஆண்டு பிறந்த மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பிவித்தல் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/203008", "date_download": "2020-07-11T19:44:15Z", "digest": "sha1:ADQNZASYM5P3AGBAFEAXFPTVDS7E4JXL", "length": 8834, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "இத்தாலிய அரசிடம் இருந்து இப்போதுதான் சுதந்திரம் கிடைத்துள்ளது: நடிகை கங்கனா ரணாவத் கருத்து - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇத்தாலிய அரசிடம் இருந்து இப்போதுதான் சுதந்திரம் கிடைத்துள்ளது: நடிகை கங்கனா ரணாவத் கருத்து\nநாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த பின்னர், இத்தாலிய அரசிடம் இருந்து இப்போதுதான் விடுதலை கிடைத்துள்ளது என பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்பட 9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளில் திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.\nமொத்தம் 64 சதவித வாக்குகள் பதிவான இந்த தேர்தலில், நடிகர் அமிதாப் பச்சன் தனது மனைவி ஜெயா பச்சன் என தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். அதேபோல் முன்னணி நடிகர்களான ஷாருக் கான், சல்மான் கான், அமீர் கான், ஹிருத்திக் ரோஷன் ஆகியோரும், நடிகைகள் பிரியங்கா சோப்ரா, பிரீத்தி ஜிந்தா, தீபிகா படுகோனே ஆகியோரும் வாக்களித்தனர்.\nஇவர்களைப் போல் நடிகை கங்கனா ரணாவத்தும் வாக்களித்தார். அதன் பின்னர் அவர், இப்போது தான் இத்தாலிய அரசிடம் இருந்து விடுதலை கிடைத்துள்ளது என்று கூறினார்.\nமேலும் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘இத்தனை நாட்களாக நம் நாடு முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் மற்றும் இத்தாலியர்களிடம் அடிமைப்பட்டிருந்தது.\nஇப்போது தான் நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்திருப்பதை நான் உணர்கிறேன். எனவே உங்கள் சுதந்திரத்தை காக்க வாக்களியுங்கள்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/222752?_reff=fb", "date_download": "2020-07-11T21:17:45Z", "digest": "sha1:WVUGN3I4T2E3VFWZITC2TPJBOHHTGTNP", "length": 10190, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்ஸ், ஜேர்மனி நாடுகளுக்கான விமான சேவை நிறுத்தம்..! எமிரேட்ஸ் முக்கிய அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்ஸ், ஜேர்மனி நாடுகளுக்கான விமான சேவை நிறுத்தம்..\nகொரோனா வைரஸ் பரவுவதால் உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிறுவனங்களில் ஒன்றான எமிரேட்ஸ் பிரான்ஸ், ஜேர்மனி, நைஜீர��யா, நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி ஆகிய அனைத்து பகுதிகளுக்கும் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.\nமேலும் அறிவிப்பு வரும் வரை பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் நைஜீரியா விமானங்கள் மார்ச் 23 முதல் நிறுத்தப்படும் என்று ஒரு நிறுவனத்தின் மின்னஞ்சல் தெரிவித்துள்ளது.\nசீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலகளவில் 186 நாடுகளுக்கு பரவியுள்ளது. சுமார் 3,000 பேர் பலியாகியுள்ளனர், 2,34,666 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது.\nபல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சர்வதேச விமான சேவையை முற்றிலுமாக நிறுத்தி வைத்துள்ளனர்.\nஇந்நிலையில், நியூயார்க் ஜே.எப்.கே மற்றும் நியூ ஜெர்சியின் நெவார்க் ஈ.டபிள்யூ.ஆர் ஆகியவற்றுக்கான விமானங்கள் மார்ச் 24 முதல் மேலதிக அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்படும் என்று மற்றொரு நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஎனினும், விமான நிறுவனம் தரப்பில் இத்தகவல் இன்று உறுதிப்படுத்தப்படவில்லை.\nஏற்கனவே 12க்கும் மேற்பட்ட வழித்தடங்களை நிறுத்தி வைத்துள்ள எமிரேட்ஸ், வைரஸ் தொற்றுநோயால் உலகளாவிய பயணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விமான சேவையை நிறுத்துவதாக கூறியுள்ளது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஅமிதாப்பை தொடர்ந்து அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி\nதிருமணங்களுக்கு அதிரடி தடை விதித்த நாடு அதிபர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nஅவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள்... இருந்தாலும் முதல் சீன கொரோனா ஆய்வாளர் வெளியிடும் திடுக்கிடவைக்கும் தகவல்\nஉலகில் கொரோனா பாதிப்பு எந்தெந்த நாடுகளில் அதிகமாகி வருகிறது பிரித்தானியா-பிரான்ஸ் நிலை இது தான்\nகொரோனா தடுப்பூசி முதலில் யாருக்கு அமெரிக்க கோடீஸ்வரர் பில் கேட்ஸ் திட்ட வட்டம்\nகொரோனாவை விரைவாக கட்டுக்குள் கொண்டுவந்த இவர்தான் அடுத்த தலைவராக வேண்டும்: ஜேர்மன் மக்கள் விருப்பம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-07-11T20:51:10Z", "digest": "sha1:GM67HMEUYYO3DXCIWEZ4CK5CBJD5HN4K", "length": 4612, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "இடையறவு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) இடையறவின் றிமைப்பளவும் (சூளா.துற.221)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 திசம்பர் 2013, 02:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E8%B7%B3", "date_download": "2020-07-11T21:18:25Z", "digest": "sha1:XJXKS3ZKK6AFQDJYEMJL3CBJTCUG5N6Q", "length": 4714, "nlines": 100, "source_domain": "ta.wiktionary.org", "title": "跳 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - jump; to leap) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/sbi-schemes-and-benefits/", "date_download": "2020-07-11T21:43:42Z", "digest": "sha1:SKI36ROHBPAEWEJDTYVQU22MNGD3LS5Q", "length": 12108, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "SBI schemes and benefits - எஸ்பிஐ வாடிக்கையாளர்களே.... இந்த தகவல் உங்களுக்குத்தான்!", "raw_content": "\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களே.... இந்த தகவல் உங்களுக்குத்தான்\nஅடிப்படை வட்டி விகிதத்தை 9.05 சதவீதமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nSBI : பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் மிகச் சிறந்த சேவைகள் குறித்த விவரங்களை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\nஎஸ்.பி.ஐ வங்கியின் இந்த புதிய அறிவிப்பின் படி புதிதாக வீடு கட்ட, அடுக்கு மாடி குடியிருப்புகளை வாங்குபவர்களுக்கு வழங்கப்படும் கடனுக்கு 8% வட்டி வசூலிக்கப்படும். இந்த சிறப்பு வட்டி சலுகை, முதல் வருடத்திற்கு மட்டும் பொருந்தும். அதற்கு பிறகு கடன் வாங்கும் திட்டத்தை பொருத்து கூடுதல் வட்டி வசூலிக்கப்படும்.\nஇனி கவலையே இல்லை…பான் கார்டு தொலைந்தால் ஈஸியாக எப்படி வாங்கலாம் தெரியுமா\nஇந்த வங்கியில் ஏற்கனவே கடன் வாங்கியுள்ளவர்களும், புதிய திட்டத்தின் சலுகையை பெறலாம். இவர்கள் ஏற்கனவே வாங்கிய மொத்த கடனில் 10% கடன் தொகைக்கு மட்டுமே, ( அதிகபட்சம் ரூ.5 லட்சம்) இந்த சிறப்பு வட்டி சலுகை வழங்கப்படும்.\nதற்போது ரூ.5 லட்சத்திற்கு உட்பட்ட கடனுக்கும், ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரை உள்ள கடனுக்கு வேறு வேறு வட்டி வசூலிக்கப்படுகிறது. இவர்களுக்கும் சிறப்பு வட்டி சலுகை வழங்கப்படும்.\nஇதே போல் சிறு நடுத்தர தொழில் பிரிவைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த கடனுக்கும் ஒரு வருடத்திற்கு சிறப்பு வட்டி சலுகை வழங்கப்படும். இந்த கடனுக்கு 8 விழுக்காடு வட்டி வசூலிக்கப்படும்.\nஎஸ்.பி.ஐ -யில் அட்டகாசமான கார் லோன்.. இதுதான் செம்ம சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க\nஎஸ்.பி.ஐ வங்கி கடன் திட்டங்கள் மீதான MCLR வட்டி விகிதத்தினை 0.05 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.\nகடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்துடன் சேர்த்து பிரைம் கடன் வட்டி விகிதம் 0.05 சதவீதம் உயர்த்தப்பட்டு 13.80 சதவீதமாகவும், அடிப்படை வட்டி விகிதத்தை 9.05 சதவீதமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபோலியாக எஸ்பிஐ வங்கி: பன்ருட்டியை கலக்கிய பலே ஆசாமிகள் கைது\nவீட்டில் இருக்கும் தங்கத்தை வங்கியில் வைத்து பாதுகாத்தால் வட்டி கிடைக்கும்\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nஅசத்தும் எஸ்பிஐ… சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்\nஎஸ்பிஐ ஏடிஎம்… பணம் எடுக்க ஏகப்பட்ட ரூல்ஸ் போட்டாச்சு\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அடி��்தது லக்.. என்னனு பாருங்க\nரூ.88 கோடி மோசடி : சென்னை நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு\n45 நிமிடத்தில் கடன்… எந்த ஆவணங்களும் தேவையில்லை\nஎஸ்பிஐ-யில் ரூ. 321 திட்டம்.. இறுதியில் உங்கள் கையில் 30,000 இருக்கும்\nநிஜமாகவே அண்டாவுடன் தயாரான சிம்பு ரசிகர்கள்… நீங்களே பாருங்கள்\nஇனி கவலையே இல்லை…பான் கார்டு தொலைந்தால் ஈஸியாக எப்படி வாங்கலாம் தெரியுமா\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) சனிக்கிழமை பெங்களூருவில் கைது செய்தது.\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, படேல் சமூகத்தின் இடஒதுக்கீடு போராட்டத் தலைவராக அறியப்பட்ட ஹர்திக் படேலை குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக சனிக்கிழமை நியமனம் செய்துள்ளார்.\nவீட்டில் இருக்கும் தங்கத்தை வங்கியில் வைத்து பாதுகாத்தால் வட்டி கிடைக்கும்\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nசிங்கம் அதன் பெருமையை இழந்த தருணம்… விரட்டுறது யாருன்னு பாருங்க\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; சூடுபிடிக்கிறது சிபிஐ விசாரணை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா; 69 பேர் பலி\nசிகிச்சையில் 3 அமைச்சர்கள்: ஹெல்த் ரிப்போர்ட் எதிர்பார்க்கும் தொண்டர்கள்\nசென்னை ஹயாத் ஹோட்டலில் 24 பேருக்கு கொரோனா: ‘லிப்ட்’கள் சீல் வைப்பு\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2019/12/emis_13.html", "date_download": "2020-07-11T21:33:59Z", "digest": "sha1:FF3G3IJTHV75YKQOXK36DCPGUEYV3KFB", "length": 4639, "nlines": 55, "source_domain": "www.thamizhkadal.com", "title": "பகுதி நேர ஆசிரியர்களின் விபரங்களை EMIS -ல் பதிவேற்றம் செய்தல் சார்ந்த அவர��களின் செயல்முறைகள்.. - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome கல்விச்செய்திகள் பகுதி நேர ஆசிரியர்களின் விபரங்களை EMIS -ல் பதிவேற்றம் செய்தல் சார்ந்த அவர்களின் செயல்முறைகள்..\nபகுதி நேர ஆசிரியர்களின் விபரங்களை EMIS -ல் பதிவேற்றம் செய்தல் சார்ந்த அவர்களின் செயல்முறைகள்..\nதி. இராணிமுத்து இரட்டணை கல்விச்செய்திகள்\nபகுதி நேர ஆசிரியர்களின் விபரங்களை EMIS -ல் பதிவேற்றம் செய்தல் சார்ந்த கன்னியாகுமரி CEO அவர்களின் செயல்முறைகள்..\nBy தி. இராணிமுத்து இரட்டணை\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE CM CELL COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs E - LEARN FONTS Forms G K G.Os GATE go HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX JEE LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் உடல்நலம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தேர்வு தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nஅனைத்து கல்லூரி மாணவர்களும் ஆல் பாஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/05/12185016/1347568/World-Nurses-Day-Celebration-2020.vpf.vpf", "date_download": "2020-07-11T21:42:49Z", "digest": "sha1:TWKOFKUYRFWAE5VHFTG4NE7CV7QRFXPA", "length": 11523, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "உலக செவிலியர் தினம் இன்று... கொரோனா தடுப்பு பணிகளில் முன்நிற்கும் செவிலியர்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉலக செவிலியர் தினம் இன்று... கொரோனா தடுப்பு பணிகளில் முன்நிற்கும் செவிலியர்கள்\nஇன்று சர்வதேச செவிலியர்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டும் அவர்களை பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....\nமே 12-ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் அதன் பிடியில் இருந்து மக்களை மீட்கும் பணியில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பங்கு அளப்பரியது.\nஇதனால் தங்கள் வாழ்க்கையில் பல சவால்களை கடந்து செவிலியர்கள் பலரும் கொரோனாவை துணிச்சலோடு எதிர்கொள்கின்றனர். களத்தில் நின்று கிட்டத்தட்ட ஒரு போரை எதிர்கொள்ளும் மனநிலையுடன் செவிலியர்கள் பணியாற்றி வருவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nகொரோனா தொற்றுள்ள நோயாளிகளுக்குத் தேவையான உணவுகளை அளிப்பது, அவ்வப்போது நோயாளியின் உடல்நிலை குறித்து தகவலைக் கேட்டு அறிவது , மருந்து வகைகளை வழங்குவது என அவர்களின் சேவையும் பணியும் வார்த்தைகளால் அளவிட முடியாதது.\nகொரோனோ வார்டுகளில் பணியாற்றும் செவிலியர்கள் தங்கள் குடும்பத்தாரிடம் இருந்து விலகியே இருக்க வேண்டிய சூழலும் கூட. தங்கள் குடும்பத்திற்கும் நோய் தொற்று பரவி விட கூடாது என்ற அச்சத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு கூட பால் தர முடியாமல் தவிக்கும் செவிலியர்களும் நம் கண் முன்னே வந்து போகிறார்கள்...\nஇதுபோல் தங்களின் உடல்நலன், உறக்கம், குடும்பத்தை மறந்து மக்கள் பணியாற்றும் செவிலியர்களுக்க கை குலுக்கி மனதார வாழ்த்து சொல்ல வேண்டிய தருணமும் இதுவே...\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nநிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு\" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்\nபொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் மேலும் 3965 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nபோலி கால் சென்டர் மூலம் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக மோசடி - மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி\nசென்னையில் போலி கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nகடனை திருப்பி செலுத்த முடியாததால் விரக்தி - மனைவியுடன் சேர்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்\nதிண்டுக்கல் அருகே ஊரடங்கால் வேலையை இழந்து கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஅரசின் இலவச டயாலிசிஸ் மையத்தை திறந்து வைத்தார் மாநகராட்சி ஆணையர்\nசென்னை ஈஞ்சம்பாக்கம் நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் இலவச டயாலிசிஸ் மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் திறந்து வைத்தார்.\nசேலத்தில் கொரோனாவுக்கு 18 வயது இளம்பெண் உயிரிழப்பு\nசேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 18 வயது இளம் பெண் உயிரிழந்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/06/04192704/1409410/8-ways-road-in-Salem.vpf", "date_download": "2020-07-11T20:33:56Z", "digest": "sha1:RT6VLJWOBPCXEX5SKQPOEU2K6KMEUFJ3", "length": 8991, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்ட வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் 8 வழிச்சாலை திட்ட மேலாளர் மனு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்ட வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் 8 வழிச்ச���லை திட்ட மேலாளர் மனு\nசேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை அவசர வழக்காக கருதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கக்கோரி 8 வழிச்சாலை திட்ட மேலாளர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nசேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை அவசர வழக்காக கருதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கக்கோரி 8 வழிச்சாலை திட்ட மேலாளர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை மறுதினம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, 8 வழிச்சாலை மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரணைக்கு பட்டியலிடக்கூடாது என, வழக்கின் எதிர்மனுதார் கிருஷ்ணமூர்த்தி உச்சநீதிமன்றத்தில் ஆட்சேப மனுவை தாக்கல் செய்துள்ளார்.\nநகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த கோரிய வழக்கு - தி.மு.க.வின் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்\nதமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த கோரிய வழக்கில் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.\nதமிழகத்தில் மேலும் 3965 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nபோலி கால் சென்டர் மூலம் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக மோசடி - மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி\nசென்னையில் போலி கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nகடனை திருப்பி செலுத்த முடியாததால் விரக்தி - மனைவியுடன் சேர்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்\nதிண்டுக்கல் அருகே ஊரடங்கால் வேலையை இழந்து கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஅரசின் இலவச டயாலிசிஸ் மையத்தை திறந்து வைத்தார் மாநகராட்சி ஆணையர்\nசென்னை ஈஞ்சம்பாக்கம் நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் இலவச டயாலிசிஸ் மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் திறந்து வைத்தார்.\nசேலத்தில் கொரோனாவுக்கு 18 வயது இளம்பெண் உயிரிழப்பு\nசேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 18 வயது இளம் பெண் உயிரிழந்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-85/19432-2012-04-17-10-54-35", "date_download": "2020-07-11T20:17:19Z", "digest": "sha1:QGGEJSBYC4WIETJ63XNU44YACDF5WSRN", "length": 10626, "nlines": 263, "source_domain": "keetru.com", "title": "மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகுணசேகரன்களின் பின்னணி - ஊடகத் துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்\n அப்படியானால் நீங்களே கடவுளாகி விடுங்களேன்\nஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்\nசாத்தான்குளம் காவல் மரணங்கள் - தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திரனின் 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்' கவிதைத் தொகுப்பு\nவெளியிடப்பட்டது: 17 ஏப்ரல் 2012\nமக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும்\n8 மார்ச் 1956 - 16 ஏப்ரல் 1962\n8 ஆகஸ்ட் 1969 - 1 டிசம்பர் 1975\n22 ஜனவரி 1980 - 18 டிசம்பர் 1989\n19 டிசம்பர் 1989 - 9 ஜூலை 1991\n24 மார்ச் 1998 - 3 மார்ச் 2002\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haja.co/awareness-to-ladies-please-share/", "date_download": "2020-07-11T20:47:58Z", "digest": "sha1:NA2WNPVLUSQNUGYIW76GZCBB7DPBGLJJ", "length": 5214, "nlines": 122, "source_domain": "www.haja.co", "title": "Awareness To Ladies … Please Share!!! - haja.co", "raw_content": "\nஇது ஒரு எச்சரிக்கை பதிவு.. லைக் , கமெண்ட்செய்யாமல் அதிகப் படியாக ஷேர் செய்யவும்.\n“ROHYPNOL” மாத்திரை என்பது காம வெறியர்களின்புதிய ஆயுதம்…\nRohypnol என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு குடுத்தால்சிறிது நேரத்தில்போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்து விடுவார்.\nஇந்த மயக்கம் 11லிருந்து 12 மணி நேரம் வரை நீடிக்கும்…\nபாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும்கண்டு புடிக்க முடியாது. மேலும் இம்மருந்தை தொடர்ந்து அளித்து வந்தால்அடிமை ஆகி விடுவார்களாம். அதை விடகொடுமை இம்மருந்து அளிக்கப்பட்ட பெண் தன்வாழ்க்கையில் தாய்மை அடையவே முடியாது. மேலும் நிறைய பக்க விளைவுகள் ஏற்படும்என்கின்றனர் மருத்துவர்கள்.\nஇதைப் போன்றநிறைய மருந்துகள் உள்ளன. ஆனால் மிக மிக எளிதாக கிடைக்க கூடிய மாத்திரை தான் இந்த ரோஹைப்னால்..\nமயக்கம் தெளிந்த பின்னர் நடந்த எதுவுமே ஞாபகம்இருக்காது. எனவே பெண்கள்வெளியிடங்களுக்கு செல்லும்போது முடிந்தவரை தனியே செல்லாதீர்கள். மேலும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். முடிந்த வரை வெளியிடங்களில் எதுவும்குடிக்காதீர்கள்…\nஃசீல் செய்து அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் கூட ஊசிகள் மூலம்இவை ஏற்றப்படலாம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2020/07/01/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-07-11T20:32:54Z", "digest": "sha1:YX25LCY3AWBTUR6ORGCSLYURZ2DSCPFK", "length": 13767, "nlines": 128, "source_domain": "www.netrigun.com", "title": "நீரிழிவை விரட்ட தமிழர்கள் ஓலைச்சுவடியில் எழுதிவைத்த இயற்கை பொருள்கள்? | Netrigun", "raw_content": "\nநீரிழிவை விரட்ட தமிழர்கள் ஓலைச்சுவடியில் எழுதிவைத்த இயற்கை பொருள்கள்\nநீரிழிவு நோய் என்பு ஒரு நாள்பட்ட மெட்டா பாலிக் டிஸ்ஆர்டர் ஆகும். இதனால் உடலில் உள்ள குளுக்கோஸ் அளவு அதிகரித்து ஹைபர்கிளைசீமியா ஏற்படுகிறது.\nஇரத்தத்தில் உள்ள அதிகப்படியான குளுக்கோஸ் சிறுநீரின் வழியாக வெளியேறுதல் குளுக்கோஸயூரியா என்றழைக்கப்படுகிறது.\nஇப்படி அடிக்கடி சிறுநீர் வெளியேற்றப்படுவதால் உடம்பில் உள்ள நீர்ச்சத்து குறைந்து தாகம் எடுக்க ஆரம்பிக்கும். சர்க்கரை நோய் ஏதோ பிற்காலத்தில் வந்தது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.\nஆனால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வந்த நோய் என்றாலும் அதன் தாக்கம் பெரிதாக இல்லை. ஏனென்றால் நம் முன்னோர்கள் சரிவிகித உணவை, அதிலும் இயற்கையாகக் கிடைப்பதை அப்படியே சாப்பிட்டனர்.\nஆனாலும் கூட இதுபோன்ற பிரச்சினைகள் பின்னாட்களில் வரும் என்று உணர்ந்த சித்தர்கள் தங்களுடைய ஓலைச்சுவடிக் குறிப்புகளில் இந்த சர்க்கரை நோய் பற்றியும் அதற்குரிய ஆயுர்வேத இயற்கை முறை மருந்துகள் என்னென்ன என்று எழுதி வைத்துச் சென்றுள்ளனர்.\nஅதுபற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.\nஆயுர்வேதத்தில் சர்க்கரை நோயை மதுமேகா என்கின்றனர். மது – தேன், மேகா-சிறுநீர் என்று அர்த்தமாகும். எனவே சர்க்கரை நோய் ஆயுர்வேத முறைப்படி வாதத்தின் கீழ் வருகிறது. வாதம்\nஎன்பதற்கு காற்று, வறட்சி என்று பெயர். எனவே தான் இது சீரண பிரச்சினையாக இதை சொல்லுகிறது. சீரணிக்காத கெட்ட பொருட்கள் கணையத்தில் தங்கி விடுவதால் இன்சுலின் சுரப்பு பழுதுபடுகிறது என்கிறது ஆயுர்வேதம்.\nஇந்த முறைப்படி முதலில் நோயாளியின் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். மருந்தும், நல்ல உணவுப் பழக்கமும் நன்மை தரும் என்கின்றனர். இதன் மூலம் பழுதடைந்த இன்சுலின்\nசெல்களை புதுப்பித்து இன்சுலின் சுரப்பை மேம்படுத்தலாம் என்கிறது ஆயுர்வேதம்.\nசர்க்கரை சுவையுடன் சிறுநீர் கழித்தல்\nஅதிகப்படியான பசி அதிகப்படியான தாகம்\nவேப்பிலை சர்க்கரை நோயாளிகளுக்கு வேப்பிலை மிகவும் நல்லது. இது இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவை குறைக்கிறது. குளுக்கோஸை ஆற்றலாக பயன்படுத்தி கொள்கிறது. இதை நீங்கள் மாத்திரை வடிவில் கூட எடுத்து கொள்ளலாம். வேப்பிலை டீ போட்டு கூட குடித்து வரலாம்.\nஉங்களுக்கு இரத்த சர்க்கரை அளவு அதிகமாகி விட்டால் உடனே குறைக்க பட்டையை பயன்படுத்தலாம். ஒரு நாளைக்கு 1-6 கிராம் அளவில் பயன்படுத்தலாம். ட்ரைகிளிசரைடு, கெட்ட\nகொலஸ்ட்ரால் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து விடுகிறது. இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் நமக்கு உதவுகின்றன.\nவெந்தய விதைகளில் அல்கலாய்டுகள், கோனலைன், நிக்கோட்டினிக் அமிலம் மற்றும் குமாரினின் போன்றவைகள் உள்ளன. இதனுடைய நார்ச்சத்து தன்மையும் ச��்க்கரை அளவை குறைக்கிறது.\nநீரிழிவை கட்டுப்படுத்தும் ஆயுர்வேத பரிந்துரைகள்\nஉங்கள் உடல் எடையை சரியாக பேணுங்கள் சர்க்கரை சத்து உணவுகளான (கார்போஹைட்ரேட், முதிர்ந்த பழங்கள், பதப்படுத்தப்பட்ட சர்க்கரை) போன்றவற்றை பயன்படுத்துவதை குறையுங்கள்.\nகொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம் தானிய உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் மஞ்சள், மிளகு மற்றும் பூண்டு சேர்த்து சாப்பிடுங்கள் கொழுப்பு உணவை குறைக்கவும் ஆல்கஹால் அருந்துவதை தவிருங்கள் நன்றாக தூங்குங்கள் சூடான நீரில் சில சொட்டுகள் லாவண்டர் எண்ணெய் சேர்த்து மசாஜ் செய்யலாம்.\nகாய்ந்த இஞ்சி மற்றும் ஏலக்காய் கூட சேர்த்து கொள்ளலாம். தினசரி வேலைகளை மாற்றுங்கள்.\nதினமு‌ம் சூரிய நமஸ்காரம் போன்ற யோகாசனங்களை 20 நிமிடங்கள் 10-12 தடவை செய்யவும். வலது மூக்கின் வழியாக 15-20 தடவை மூச்சை உள்ளே இழுத்து விடவும்.\nமேற்கண்ட ஆயுர்வேத சிகிச்சை டயாபெட்டீஸ் நோயாளிகளுக்கு நன்மை அளிக்கும். இன்னும் மேற்கொண்டு தகவல்கள் வேண்டுமென்றால் ஒரு ஆயுர்வேத மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.\nPrevious articleஒரு நொடியில் நோய்கள் முற்றாக தீரணுமா அப்படி என்றால் இதை சாப்பிட்டால் போதும்\nNext articleஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த ஜகமே தந்திரம் படத்தின் மாஸ் அப்டேட்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nயாழ் – பலாலி வீதியில் விபத்து.\nகார் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..\nஹெரோயின் போதைப்பொருளுடன் ஏழு பேர் கைது..\nதப்புனு தெரிஞ்சிருந்தும் அந்த தப்ப செய்யப்போறேன் திகிலுடன் மிரட்டலாக களத்தில் இறங்கும் பரத் – சில நிமிட வீடியோ\nகாதல் தோல்வியால் காகம் தற்கொலை செய்யுமா. யாருக்கும் தெரியாத சில உண்மைகள்.\nஇந்தியாவின் அனைத்து சாதனைகளையும் உடைத்தெறிந்த ராதே ஷயாம் பர்ஸ்ட் லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.poopathi.no/web_toyen/ta/forside-saker?page=4", "date_download": "2020-07-11T21:37:13Z", "digest": "sha1:WZBJJDEQFUY5JHBC3B3TYQNKIIAZXLQU", "length": 17352, "nlines": 173, "source_domain": "www.poopathi.no", "title": "தொய்யன் Annai Poopathi Tamilsk kultursenter tøyen", "raw_content": "\nமாவீரர் நாள் ஓவியப் போட்டி முடிவுகள்\nபேச்சுப் போட்டியும், பரிசளிப்பு வைபவமும் 2018\nநேரம் : 10:00 மணி\nகாலம் : 18.03.2018 (ஞாயிற்றுக்கிழமை)\nஇடம் : மொட்டன்ஸ்றூட் வளாகம்\nஇறுதிப்போட்டிகள் நடைபெறும் வகுப்பு ஒழுங்கு:\nபேச்சுப்போட்டிகள் , மற்றும் PowerPoint presentasjon நிறைவடைந்ததும் பரிசளிப்பு நிகழ்வு ஆரம்பமாகும்.\nஇறுதிப்போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டவர்களின் விபரம் இணைக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் 17.03.2018 சனிக்கிழமை வழமையான வகுப்புகள் நடைபெறும்.\nRead more about இறுதிப்போட்டிகள் 2018\nஎதிர்வரும் 10.03.18 சனிக்கிழமை, கல்வியற்போட்டிகளின் பேச்சுப்போட்டிகளிற்கான தெரிவுப்போட்டிகள் நடைபெற இருப்பதால் பாடசாலை மதியம் 12:00 மணியுடன் முடிவடையும். தெரிவுப்போட்டிகள் 12:45 மணிக்கு தொய்யன் வளாகத்தில் ஆரம்பமாகும். தெரிவுப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் விபரம் இணைக்கப்பட்டுள்ளது.\nஇறுதிப்போட்டிகள் 18.03.18 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு மொட்டன்ஸ்றூட் (Stenbråten skole) வளாகத்தில் நடைபெறும். போட்டிகள் ஆரம்பமாகும் வகுப்பு ஒழுங்கு:\nபோட்டிகளைத் தொடர்ந்து பரிசளிப்புவைபவம் நடைபெறும்.\nRead more about கல்வியற்போட்டிகள்\nவருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் பங்குனி மாதம் ( mars ) 03.03.2018 சனிக்கிழமை காலை 11.15 மணிக்கு Brynskole இல் நடைபெறும்.\nவருடாந்த பொதுக்கூட்டத்துக்குரிய நிகழ்ச்சி நிரல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\nRead more about வருடாந்த பொதுக்கூட்டம்\nஎதிர்வரும் சனிக்கிழமை 17.02.2018 அன்று 11.15 மணிக்கு பெற்றோருக்கான பிரத்தியேக தகவற் கூட்டம் நடைபெறும்.\nRead more about பிரத்தியேக தகவற் கூட்டம்\n10.02.2018 அன்று நடைபெற இருந்த ஆண்டுப்பொதுக்கூட்டம் தவிற்க முடியாத சில காரணங்களினால் 03.03.2018 ற்கு மாற்றப்பட்டுள்ளது.\nவருடாந்தப்பொதுக்கூட்டம் பங்குனி மாதம் 03.03.2018 சனிக்கிழமை அன்று நடைபெற இருப்பதால் இக்கூட்டத்தில் எடுத்துக் கொள்ளவேண்டுமென எண்ணும் விடயங்கள், வினாக்களை பெற்றோர்கள் 10.02.2018 க்கு முன் எழுத்து மூலமாகவோ, நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ நிருவாகத்திடம் சமர்ப்பிக்கவும்.\nஎம் தாய் மொழியாம் தமிழை எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து எடுத்து செல்ல வேண்டிய கட்டாய தேவை எமக்கு உள்ளது. இதன் நிமிர்த்தம் இளையோரை எம்முடன் இணைத்து செயற்படுவதற்கு, உங்கள் பிள்ளைகளையோ அல்லது உங்களுக்கு அறிமுகமான வேறு இளையவர்களையோ நிருவாகத்தில் இணைந்து செயற்படவிரும்பின் 17.02.2018 ற்கு முன் பெற்றோர்குழுவுடன் தொடர்பு கொண்டு விபரங்களை கொடுக்கவும், அத்துடன் பெற்றோர்கள் ஆகிய நீங்களும் நிருவாகத்தில் இணைந்து செயற்பட விரும்பின் மேற் குறிப்பிட்ட திகதிக்கு முன்பாக பெற்றோர்குழுவுடன் தொடர்புகொள்ளவும்.\nVedtatt av landsmøte இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\nஅன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் தொய்யன், மொட்டன்ஸ்றூட் வளாகங்கள் இனைந்து நடாத்தும் கல்வியல் போட்டியின் ஒளிப்பட விவரணத்துக்குரிய தலப்புகள்.\nதேசிய இனங்களின் விடுதலையும் அவற்றின் இன்றைய நிலையும்\nRead more about வருடாந்தப்பொதுக்கூட்டம் 2018\nபாடசாலை காலை 09:30 மணி தொடக்கம் மதியம் 12.30 மணி வரை நடைபெறும்.\nதமிழர் திருநாள் (தைப்பொங்கல் விழா) 2018\nஎதிர்வரும் 13.01.2018 சனிக்கிழமை 11:30 மணிக்கு நடைபெற இருக்கும் தமிழர் வள ஆலோசனை மையம், அன்னை பூபதி வளாகங்கள் இணைந்து நடாத்தும் தமிழர் திருநாள் விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம். இவ் விழா எமது பிள்ளைகளிற்கு எமது பண்பாடு கலாச்சாரத்தை கொண்டு செல்லும் நோக்குடன் நடாத்தப்படும் நிகழ்வாகும் எனவே நிச்சயமாக எல்லோரும் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\nசனிக்கிழமை 09.12.17 காலை 09:15 மணிக்கு ஆரம்பமாகும்.\nதமிழர் திருநாள் விழாவுக்கான பயிற்சிகள்\nஅன்னை பூபதி ஒஸ்லோ வளாகங்களும், தமிழர் வள ஆலோசனை மையமும் இணைந்து நடாத்தும் தமிழர் திருநாள் எதிர்வரும் 13.01.18 சனிக்கிழமை மிக பிரமாண்டமான விழாவாக நடைபெறும் அதில் நடைபெறவுள்ள நிகழ்வுகளிற்கு ஒவ்வொரு வளாகங்களிலும் இருந்து 6ம் வகுப்பு மாணவர்கள் இன்னியத்திற்கும் 5ம் வகுப்பு மாணவர்கள் கோலாட்டத்திற்குமாக இணைத்து பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன..\nதமிழர் திருநாள் விழா 2018\nஎதிர்வரும் தமிழர் திருநாள் விழாவில் வளாகங்களுக்கிடையிலான \"அறிவு முற்றம்\" போட்டி நிகழ்ச்சி இடம்பெறும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம், மேலதிக விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது..\nமாவீரர் நினைவு ஓவியப்போட்டி 11.11.17 சனிக்கிழமை அன்று நடைபெறும், மேலதிக விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\nஆண்டு விழாவின் போது இழந்த வழமையான பாடசலை நேரங்களை ஈடு செய்யும் விதத்தில் பாடசாலை நேரம் காலை 09:00 மணி தொடக்கம் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். இப் பாடசாலை நேரம் தொடர்ந்து நத்தார் விடுமுறை வரையும் பின்பற்றப்படும்.\nஆண்டு விழாவின் போது இழந்த வழமையான பாடசலை நேரங்களை ஈடு செய்யும் விதத்தில் பாடசாலை நேர��் காலை 09:00 மணி தொடக்கம் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். இப் பாடசாலை நேரம் தொடர்ந்து நத்தார் விடுமுறை வரையும் பின்பற்றப்படும்.\nமாவீரர் நினைவு ஓவியப்போட்டி 11.11.17 சனிக்கிழமை அன்று நடைபெறும், மேலதிக விபரங்கள் வகுப்பில் ஆசிரியர்களால் அறிவிக்கப்படும்.\nஆண்டு விழாவின்போது எம்முடன்; உறுதுணையாக இருந்து அனைத்து உதவிகளையும் அளித்த பெற்றோர்கள், பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களுக்கு எமது அன்புகலந்த நன்றிகள்.\nஆண்டு விழா அழைப்பிதழ் 2017\nஎதிர்வரும் 28.10 சனிக்கிழமை 15:00 மணிக்கு நடைபெற இருக்கும் அன்னை பூபதி தொய்யன் வளாகத்தின் 15 வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்.\nஇவ் விழாவுக்குரிய அழைப்பிதழ் மற்றும் இலகுவான வாகன தரிப்பிடத்துக்குரிய விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\nபயிற்சிகள் தேர்வுகள் கதைகள் கட்டுரைகள்\n1- 9 ம் ஆண்டு மதிப்பீட்டிற்கான காலம், நேரம்\nஆண்டு 10 பொதுதேர்வு நடைபெறும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்\n2008, 2009, 2010 ம் ஆண்டு பிறந்த மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பிவித்தல் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/08/Mahabharatha-Vanaparva-Section224.html", "date_download": "2020-07-11T21:33:46Z", "digest": "sha1:JU3XSGSPDBQX37OF6U663X22RBKDDA5B", "length": 43180, "nlines": 113, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கந்தன் பிறந்தான்! - வனபர்வம் பகுதி 224", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 224\n(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)\nசுவாகா, ஏழு முனிவர்களின் மனைவியரில் அருந்ததியைத் தவிர மற்றவர்களுடைய உருவங்களில் சென்று அக்னியுடன் கூடியது; அக்னியின் உயிரணுக்களை வெள்ளை மலையில் உள்ள தங்கத் தடாகத்தில் சுவாகா வீசியது; அதிலிருந்து ஸ்கந்தன் உண்டானது; ஸ்கந்தன் கணைகளால் கிரௌஞ்ச மலையைப் பிளந்தது; ஸ்கந்தன், வேல் கொண்டு வெள்ளை மலையின் சிகரங்களை இரண்டாகப் பிளந்தது…\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"ஓ மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, பெரும் நற்பண்புகளும், எந்தக் களங்கமும் அற்ற தன்மை கொண்ட ��ழகான சிவை {Siva} (ஏழு முனிவர்களில் ஒருவரான) அங்கிரசின் மனைவியாவாள். அந்த அற்புதமான மங்கை (சுவாகா}, முதலில் சிவையின் உருவம் கொண்டு, அக்னியின் முன்னிலையை அடைந்து, அவனிடம் {அக்னியிடம்} அவள், \"ஓ மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, பெரும் நற்பண்புகளும், எந்தக் களங்கமும் அற்ற தன்மை கொண்ட அழகான சிவை {Siva} (ஏழு முனிவர்களில் ஒருவரான) அங்கிரசின் மனைவியாவாள். அந்த அற்புதமான மங்கை (சுவாகா}, முதலில் சிவையின் உருவம் கொண்டு, அக்னியின் முன்னிலையை அடைந்து, அவனிடம் {அக்னியிடம்} அவள், \"ஓ அக்னி, நான் உன் மீது கொண்ட காதலால் துன்புறுகிறேன். நீ என்னுடன் ஊடாடுவதே உனக்குப் பொருந்தும் என நான் நினைக்கிறேன். முனிவர்களின் மனைவியர் உரிய கவனத்திற்குப் பிறகு என்னை இங்கே அனுப்பினார்கள். நான் அவர்களின் ஆலோசனைப் படியே இங்கே வந்திருக்கிறேன்\" என்றாள் {சுவாகா}.\nஅக்னி {சுவாகாவிடம்}, \"நான் காதலால் துன்புறுகிறேன் என்பதை நீ எப்படி அறிந்தாய் நீ யாரைக் குறித்துச் சொன்னாயோ அந்த ஏழு முனிவர்களின் {சப்தரிஷிகளின்} அன்புக்குரிய மனைவியர் இதை எப்படி அறிந்தனர் நீ யாரைக் குறித்துச் சொன்னாயோ அந்த ஏழு முனிவர்களின் {சப்தரிஷிகளின்} அன்புக்குரிய மனைவியர் இதை எப்படி அறிந்தனர்\n{சிவை உருவில் இருந்த} சுவாகா {அக்னியிடம்}, \"நீ எங்களுக்கு எப்போதும் பிடித்தமானவனே, ஆனால் நாங்கள் உன்னைக் குறித்து அஞ்சுகிறோம். நன்கு அறியப்பட்ட குறிப்புகளால், உனது மனதைப் படித்த அவர்கள், என்னை உனது முன்னிலைக்கு அனுப்பியிருக்கின்றனர். நான் என் விருப்பத்தைத் தணித்துக் கொள்ள இங்கே வந்திருக்கிறேன். ஓ அக்னி, உன் விருப்பத்தைச் சூழ விரைவாகச் செயல்படு. என் சகோதரிகள் {Sister-in-law} எனக்காகக் காத்திருக்கின்றனர். நான் விரைவாகத் திரும்ப வேண்டும்\" என்றாள் {சுவாகா}.\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"பின்பு, பெரும் மகிழ்ச்சியில் நிறைந்த அக்னி, சிவையின் உருவத்தில் இருந்த சுவாகாவைத் திருமணம் செய்தான். அவனுடன் இன்பமாகக் கூடிய வாழ்ந்த அந்த மங்கை {சுவாகா}, வீரியமான உயிரணுவை தனது கைகளில் ஏந்தினாள். பிறகு அவள் தனக்குள்ளேயே, 'கானகத்துக்குள் மாற்றுருவில் இருக்கும் நம்மைக் காண்போர், அக்னியுடன் தொடர்புப்படுத்தி, அந்த அந்தணப் பெண்களைத் தகுதியில்லாத இழிந்த நடத்தை கொண்டவர்கள் எனக் கருதுவார்களே. இதைத் தவிர்க்க, ஒரு பறவையின் உரு கொண்டால், இந்தக் கானகத்தில் இருந்து மிக எளிதாக வெளியேறலாமே\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"பிறகு இறகுபடைத்த உயிரினத்தின் உருவத்தை ஏற்ற அவள் {சுவாகா}, கானகத்தைவிட்டு வெளியேறி, நாணல் கொத்துகளும், பிற செடிகளும், மரங்களும் அடர்ந்ததும், பார்வையிலேயே விஷம் கொண்ட ஏழு தலை கொண்ட விசித்திரமான பாம்புகளால் காக்கப்பட்டதும், ராட்சசர்கள், பிசாசங்களும், பயங்கரமான ஆவிகளும், பலவகைப்பட்ட பறவைகளும் விலங்குகளும் நிறைந்ததுமான வெண்மலையை {ஸ்வேத மலை} {White Mountain} அடைந்தாள். அந்த அற்புதமான மங்கை விரைவாக அந்த மலைகளின் சிகரத்திற்கு உயர்ந்து, அந்த உயிரணுவை தங்கத்தடாகத்துக்குள் {சுவர்ணக்குண்டத்துக்குள்} வீசினாள். பிறகு அவள் {சுவாகா}, அந்த உயர்-ஆன்ம முனிவர்களின் மற்ற மனைவியரின் உருவங்களையும் அடைந்து, தொடர்ந்து அக்னியுடன் கேளிக்கையில் ஈடுபட்டாள். ஆனால், தனது கணவருக்கு (வசிஷ்டருக்கு) அர்ப்பணிப்போடு இருந்த பெரும் தவத்தகுதி கொண்ட அருந்ததியின் உருவத்தை மட்டும் அவளால் எடுக்க முடியவில்லை.\n குரு குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்தப் பெண் சுவாகா முதல் சந்திர நாளில் {பிரதமை திதியில்} அக்னியின் உயிரணுக்களை அத்தடாகத்திற்குள் ஆறுமுறை வீசினாள். அப்படி வீசப்பட்ட அவை {உயிரணுக்கள்}, பெரும் சக்தி கொண்ட ஓர் ஆண் குழந்தையைப் படைத்தன. கைவிடப்பட்ட குழந்தை என முனிவர்களால் கருதப்பட்ட காரணத்தால், அவன் {அக்குழந்தை} ஸ்கந்தன் {Skanda} என்ற பெயரால் அழைக்கப்பட்டான். அக்குழந்தைக்கு ஆறு முகங்களும், பனிரெண்டு காதுகளும், அதுபோலவே கண்களும், கைகளும், கால்களும், ஒரு கழுத்தும், ஒரு வயிறும் இருந்தன. அவன் இரண்டாவது சந்திர நாளில் {துதியைத் திதியில்} தனது உருவத்தைக் கொண்டான். பிறகு சிறு குழந்தையாக மூன்றாவது நாளில் வளர்ந்தான். அந்தக் குகனின் {ஸ்கந்தனின்} உறுப்புகள் நான்காவது நாளில் வளர்ந்தன. சிவந்த மேகங்கள் சூழ, மின்னல் மின்ன, அக்குழந்தை, சிவந்த மேகங்களுக்கிடையில் இருந்து உதிக்கும் சூரியனைப் போலப் பிரகாசித்தான்.\nதேவர்களின் எதிரிகளை அழிப்பதற்காக அசுரன் திரிபுரனை அழித்தவனின் {சிவனின்} மகத்தான வில்லைப் பிடித்த அந்தப் பலம்வாய்ந்தவன் {ஸ்கந்தன்}, அசைவன, அசையாதன ஆகிய பிரிவுகளைக் கொண்ட மூவுலகமும் பிரம��ப்படையும்படி பயங்கரமாகக் கர்ஜித்தான். பெரும் மேகக்கூட்டங்களின் பேரிரைச்சலைப் போலத் தெரிந்த அந்த ஒலியைக் கேட்டதும், பெரும் நாகர்களான சித்திரனும் ஐராவதனும் அச்சத்தால் நடுக்கமுற்றனர். அவர்கள் {இரு நாகங்களும்} நிலையற்று இருப்பதைகண்ட, சூரியனின் பிரகாசத்தோடு இருந்த அந்தப் பிள்ளை {ஸ்கந்தன்}, அவர்களைத் தனது இரு கைகளாலும் பிடித்தான். வேலை {தனது மற்றொரு} கையிலும், சிவப்புக் கொண்டை கொண்டு பருத்திருந்த பெரும் சேவலொன்றை மற்றொரு கையிலும் பிடித்துக் கொண்டான். அந்த நீண்ட கரம் கொண்ட அக்னியின் மகன் {ஸ்கந்தன்}, பயங்கரமான ஒலி எழுப்பியபடி {அங்கே} விளையாட ஆரம்பித்தான்.\nஅற்புதமான சங்குகளைத் தனது இரு கைகளிலும் தாங்கிய அந்தப் பலமிக்கவன், மிகப் பலம்வாய்ந்த உயிரினங்களும் நடுங்கும் வகையில் அதை {அந்தச் சங்கை} ஊத ஆரம்பித்தான். காற்றில் தனது இரு கைகளையும் தட்டியபடி, மலை உச்சியில் விளையாடிக் கொண்டிருந்த அந்தப் பெரும் பலம்வாய்ந்தவனும் ஒப்பற்ற பராக்கிரமம் கொண்டவனுமான மஹாசேனன் {ஸ்கந்தன்}, மூன்று உலகங்களையும் விழுங்கிவிடுவதைப் போலத் தோற்றமளித்தான். சொர்க்கத்தில் உயர்ந்து நிற்கும் சூரிய தேவனைப் போல அவன் {ஸ்கந்தன்} ஒளிர்ந்து கொண்டிருந்தான். அற்புதமான பராக்கிரமும், ஒப்பற்ற பலமும் கொண்ட அவன் {ஸ்கந்தன்}, அந்த மலையின் உச்சியில் அமர்ந்து கொண்டு, தனது பல்வேறு முகங்களால், பலதரப்பட்ட திசைப்புள்ளிகளையும் நோக்கி, பலதரப்பட்ட பொருட்களைக் கண்டு, தனது உரத்த கர்ஜனைகளை மீண்டும் எழுப்பினான்.\nஅந்தக் கர்ஜனையைக் கேட்ட பல்வேறு உயிரினங்கள் அச்சத்தால் பணிந்து விழுந்தன. அச்சத்தாலும், மனப்பதற்றத்தாலும், அவை பாதுகாப்பைத் தேடின. அப்போது அந்தத் தேவனின் {ஸ்கந்தனின்} பாதுகாப்பை நாடிய பல்வேறு வகைகளைச் சேர்ந்த மக்கள், அவனது பலமிக்க {ஸ்கந்தனின்} பிராமணத் தொண்டர்கள் என்று அறியப்படுகிறார்கள் {are known as his powerful Brahmana followers}. பிறகு தனது இருக்கையில் இருந்து எழுந்த அந்தப் பலமிக்கத் தேவன் {ஸ்கந்தன்}, அந்த மக்களின் அச்சத்தைப் போக்கினான். பிறகு தனது வில்லை எடுத்து, வெண்மலை {ஸ்வேதமலை} இருக்கும் திசையில் கணைகளை அடித்தான். அந்தக் கணைகளால், இமயத்தின் மகனான கிரௌஞ்ச மலை தவிடுபொடியானது. அன்னங்களும், கழுகுகளும் இப்போதும் சுமேரு மலைகளுக்கு {மேரு மலைதான்} குடியேற்றம் செல்வது இதன் காரணமாகத்தான். பெரிதும் காயமடைந்த கிரௌஞ்ச மலை, அச்சத்துடன் கதறி கீழே விழுந்தான். அவன் {கிரௌஞ்ச} மலை விழுவதைக் கண்ட மற்ற மலைகளும் கதறத் தொடங்கின.\nஒப்பற்ற பராக்கிரமம் கொண்ட அந்தப் பலமிக்கவன் {ஸ்கந்தன்}, பாதிக்கப்பட்டவர்களின் கதறலைக் கேட்டும் அசையாமல், தனது தண்டாயுதத்தை {mace} {பழநிமுருகன் கையில் உள்ள தண்டாயுதம்} எடுத்து, போர்க்கூச்சல் போட்டான். பிறகு அந்த உயர் ஆன்மா கொண்டவன் {ஸ்கந்தன்}, பெரும் பிரகாசம் கொண்ட தனது தண்டாயுதத்தை வீசி, அந்த வெண்மலையின் சிகரங்களை இரண்டாகப் பிளந்தான். இப்படி அவனால் {ஸ்கந்தனால்} துளைக்கப்பட்ட வெண்மலை பெரிதும் அச்சமடைந்து, பூமியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, மற்ற மலைகளுடன் சேர்ந்து தப்பி ஓடினான். இதனால் பூமி பெரிதும் துயருற்றாள். அவளது அனைத்துப் புறங்களிலும் உள்ள ஆபரணங்களை அவள் {பூமி} இழந்தாள். அப்படித் துயருற்ற பூமி ஸ்கந்தனிடம் சென்று, தனது முழுச் சக்தியையும் அடைந்து மீண்டும் பிரகாசித்தாள். பிறகு மலைகளும் ஸ்கந்தனைப் பணிந்து, மீண்டும் திரும்பி வந்து பூமியில் ஓட்டிக்கொண்டன. பிறகு அனைத்து உயிரினங்களும், அந்தச் சந்திர மாதத்தின் ஐந்தாம் நாளில் {[வளர்பிறை] பஞ்சமி திதியில்} ஸ்கந்த வழிபாட்டைக் கொண்டாடின.\nஷட்டி {சஷ்டி} நோன்பு நாளன்று {இன்று 02.08.2014} முருகன் பிறப்பை மொழிபெயர்க்க நேர்ந்ததைப் பெறர்கரிய பேறாகக் கருதுகிறேன்\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: இந்திரன், கந்தன், சுவாகா, தேவசேனா, மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ���ணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் ப��ரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வம��தபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%8F._%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81", "date_download": "2020-07-11T21:29:50Z", "digest": "sha1:XJLG6XWF65NYVROALWGIUI7AWP7NS4BW", "length": 7747, "nlines": 269, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nGowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nBalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nadded Category:தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர்கள் using HotCat\nremoved Category:தமிழ் நகைச்சுவையாளர்கள்; added Category:தமிழ் நகைச்சுவை நடிகர்கள் using HotCat\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nஹாட்கேட் மூலம் பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள் சேர்க்கப்பட...\nஹாட்கேட் மூலம் பகுப்பு:1994 இறப்புகள் சேர்க்கப்பட்டது\nஹாட்கேட் மூலம் பகுப்பு:தமிழ் நகைச்சுவையாளர்கள் சேர்க்கப்பட்ட...\nFahimrazick (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1099077 இல்லாது செய்யப்பட்டது\n+ கட்டுரை துப்புரவு செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடை��்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-11T21:45:57Z", "digest": "sha1:QLDJQAGA4FI2MUD7GAJSHQHCETWGNOWE", "length": 8196, "nlines": 85, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விருப்பாட்சி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ளது\nவிருப்பாட்சி ஊராட்சி (Virupatchi Gram Panchayat), தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கும் கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 5165 ஆகும். இவர்களில் பெண்கள் 2575 பேரும் ஆண்கள் 2590 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் V. அன்புச்செல்வன், இ. ஆ. ப. [3]\nஎம். ஆர். கே. பன்னீர்செல்வம் ()\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 23\nஊரணிகள் அல்லது குளங்கள் 15\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 90\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 11\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"குறிஞ்சிப்பாடி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 10:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-desiyam.com/tamil-baby-girl-names-starting-with-%E0%AE%95-plus-numerology/", "date_download": "2020-07-11T20:49:59Z", "digest": "sha1:25DXF5Q5Y5IFS24NAZFFSNGIBFLDFOGJ", "length": 13582, "nlines": 424, "source_domain": "tamil-desiyam.com", "title": "Tamil Baby Girl Names Starting With க Plus Numerology - Tamil Desiyam", "raw_content": "\nநாட்டு கோழி குஞ்சு கிடைக்கும் இடம்...\nஅ ஆ இ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச த ந ப ம ய ர வ ஸ ஸ்ரீ ஹ\nஅ ஆ இ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச த ந ப ம ய ர வ ஷ ஸ ஸ்ரீ ஹ\nகன்னிகா பரமேஷ்வரி Kanniga Parameshwari 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/tn-sslc-public-exam-canceled-tngovt.html", "date_download": "2020-07-11T21:19:01Z", "digest": "sha1:M6MKK3PDS6MD34YD65C645CVD6AKPJ5P", "length": 10183, "nlines": 163, "source_domain": "www.galatta.com", "title": "TN SSLC Public exam Canceled - TNGovt", "raw_content": "\nதமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\n10,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இந்தாண்டு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் சூழலில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன் 15 ஆம் தேதி நடத்த தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.\nஇதனிடையே, அரசு தேர்வுத்துறையில் இணை இயக்குநருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதுடன், தேர்வுத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள்\nமேலும் 4 பேருக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டது. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கி வரும் சூழலில், தேர்வுத்துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் கொரோனோ அச்சம் மேலும் அதிகரிக்கச் செய்தது.\nஇதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நேற்று விசாரிக்கப்பட்ட நிலையில், “10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த தமிழக அரசு ஏன் அவசகம் காட்டுகிறது” என்று, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nமேலும், \"10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன் 15ம் தேதி நடத்த அனுமதிக்க முடியாது என்றும், 9 லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது” என்றும் கூறிய நீதிமன்றம், வழக்கை வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.\nஇது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அத்துடன் கல்வித்துறை அதிகாரிகளோடும் ஆலோசனைகள் நடத்தப்பட்டன.\nஇந்நிலையில், சற்றுமுன் காணொலி காட்சி மூலம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக” அறிவித்தார்.\nகுறிப்பாக, “காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீதம் மதிப்பெண் வழங்கப்படும் என்றும், வருகை பதிவேடு அடிப்படையில் 20 சதவீதம் மதிப்பெண் வழங்கப்படும்” என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nமேலும், “ஒத்திவைக்கப்பட்ட 11 ஆம் வகுப்புத் தேர்வும் ரத்து செய்யப்படுவதாகவும்” முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.\nஅதேபோல், “12 ஆம் வகுப்புக்கான மறுதேர்வுகள் சூழலுக்கேற்ப பின்னர் அறிவிக்கப்படும்” என்றும், முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.\nஇதனிடையே, சென்னை உள்ளிட்ட இடங்களில் கொரோனா வைரஸ் மேலும் பரவும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறிய கருத்தை ஏற்று, அதன்படியே இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n>>தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\n>>தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படும்\n>>தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\n>>10 ஆம் வகுப்பு சிறப்பு பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத 49 சிறப்பு பேருந்துகள்\n>>சென்னையில் ஏன் கொரோனா பாதிப்பு அதிகம் தெரியுமா\n>>சென்னையில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழப்பு\n>>தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது\n>>ஊரடங்கிற்கு பின்பான கட்டுப்பாடுகள் குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யும்\n>>ராயபுரத்தில் 2000ஐ கடந்த கொரோனா தொற்று\n>>மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/03/sun-tv-ilavarasi-serial-31-03-2011.html", "date_download": "2020-07-11T20:25:44Z", "digest": "sha1:I3MKYR2LSCCW6RWO5OWOGUMV5KABZSGZ", "length": 6442, "nlines": 102, "source_domain": "www.spottamil.com", "title": "Sun TV Ilavarasi Serial 31-03-2011 இளவரசி மெகாத்தொடர் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nதினமும் சைக்கிள் ஓட்டுபவனால் நாட்டின் பொருளாதாரம் மட்டுமல்ல உலக பொருளாதாரமே சீரழியும்.\n ஏனெனில் அவன் கார் வாங்க மாட்டான். அதற்காக கடன் வாங்கவும் மாட்டான். வட்டியும் கட்ட மாட்டான். பேங்க் பைனான்ஸ் கம்பெனிக்கு ச...\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தம்\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தத்தை சொல்லும் இந்த குறும்படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலும் வெற்றி தானே. (பார்த்தபின்...\n31 ஆம் இன்று தான் ஆசியாவின் அரிய நூலகமான யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம்.\nமுன்னிரவில் ஆயுதங்களோடு உள்ளே புகுந்தார்கள். காவலாளி அடித்து விரட்டப்பட்டார். கதவுகள் உடைக்கப்பட்டன. 97,000அரிதான நூல்களும் ஓலைச்சுவடிகளும...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nமீன்ரின் கட்லட் செய்யலாம் வாங்க - Fish cutlets\nதேவையான பொருட்கள்: 200 கிராம் பதப்படுத்திய மீன்- ரின் மீன் அல்லது மஞ்சள் உப்புச் சேர்த்து அவித்த அறுக்குளா அல்லது சூரை மீன் 200 கிராம் அவித்...\nபிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை. கேட் ஃபிஷ் என்ற ஒரு வகை மீன் இனத்தில் ஆண் மீனின் வாய்க்குள் தான் பெண் மீன் முட...\nஈழக் கலைஞர்களின் கஞ்சா கடத்தல் நீளமான குறும்படம்\nஈழக் கலைஞர்களின் கஞ்சா கடத்தல் நீளமான குறும்படம்\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nதமிழ், தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகள...\nCook With Comali குக் வித் கோமாளி\nCook With Comali Vijay Tv Show \"அப்பா ஊருல ஒரு பழக்கட வியாபாரி. வெறும் 100 ரூபாயோட சென்னைக்கு வந்தேன். என்னை ஒருத்தர் ஏமாத்திட்டார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Paul%20mangai", "date_download": "2020-07-11T21:06:23Z", "digest": "sha1:6IXLILGWQUQUFNQVOWPUM3GMQ4SWU3F3", "length": 4771, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Paul mangai | Dinakaran\"", "raw_content": "\nமுதல்வர் பழனிசாமிக்கு 'Paul Harris Fellow'என்ற கவுரவத்தை வழங்கி சிறப்பித்துள்ளது அமெரிக்க நிறுவனம்\nவேலூர் மாங்காய் மண்டி அருகே காய்கறி மார்க்கெட்டில் விதிமீறி வியாபாரம்: போலீசாருடன் வாக்குவாதம்\nஆண் நண்பருக்கு முத்தம் கொடுத்த அமலா பால்\nசுஷாந்த் போல் அதிகாரவர்க்கத்தால் ��ினிமாவில் பாதிக்கப்பட்டேன்: பிரகாஷ்ராஜ் உருக்கம்\nமரணத்தில் நிம்மதியை தேட வேண்டாம்: அமலா பால் அட்வைஸ்\nநடிகை வனிதாவின் 3-வது கணவர் பீட்டர் பால் மீது அவரது மனைவி வடபழனி காவல்நிலையத்தில் புகார்\nகயிறு கட்டி தரதரவென இழுத்துச் செல்லப்படும் சடலங்கள்.. மனிதகுலத்திற்கே இழிவான செயல் என கொதித்தெழுந்த மேற்குவங்க கவர்னர்\nஜாபர்கான்பேட்டை பகுதியில் ஆவின் பால் பூத் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி\nநடிகை அமலா பால் மறுமணம்\nவேலூர் மாங்காய் மண்டிக்கு கடப்பாவில் இருந்து சாத்துக்குடி வரத்து அதிகரிப்பு: கோடையில் விலை உயர வாய்ப்பு\nஆவின் பால் சப்ளை டேங்கர் லாரிகளுக்கான டெண்டர் மீது முடிவு அறிவிப்பு எப்போது: பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு பதில் தர ஐகோர்ட் உத்தரவு\nமுன்னாள் எம்பி தபஸ் பால் மறைவு\nஆவின் பால் டேங்கர் ஒப்பந்த லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு\nஆவின் பால் டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஒப்பந்தம் தொடர்பாக அமைச்சர் மீது புகார்\nஆவின் பால் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கும் ஆவின் நிர்வாகிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி\nமற்ற நடிகைகளிலிருந்து நான் வித்தியாசம்; அமலாபால்\nசித்தூர் மாங்காய் மண்டியில் சலுகை விலை வெங்காயம் வாங்க குவிந்த மக்கள்: 1 கி.மீ. தூரம் வரிசையில் நின்று வாங்கிச்சென்றனர்\nஇந்தி திணிப்பு முயற்சியில் ஈடுபடும் பாஜக அரசுக்கு எதிர்ப்பு: திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு மத்திய அரசுக்கு கடிதம்\nஆவின் பால் டேங்கர் லாரி ஸ்டிரைக் ஒத்திவைப்பு\n‘இளம் வணிகவேந்தன்’ விருது பெற்ற மும்பை பவுல்: பவுல் கலெக்‌ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/117203/news/117203.html", "date_download": "2020-07-11T21:35:27Z", "digest": "sha1:MIWRPB3SS2WFHYIZ56DWEHXJBK5NHOZP", "length": 10942, "nlines": 100, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஏன் தினமும் ஒரு முட்டை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்கள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஏன் தினமும் ஒரு முட்டை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்கள்…\nமுட்டை ஆரோக்கியமான உணவு என்பது தெரியும். ஆனால் ஏன் ஆரோக்கியம் எனக் கேட்டால் புரோட்டீன் உள்ளது, அதனால் நல்லது என சொல்வீர்கள்.\nஉங்களுக்கு தெரியாததையும் இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்கள். முட்டை ஒரு முழுமையான சத்து நிறைந்த உணவு.முட்டையில் அதிக அளவு புரோட்டின், வைட்டமின், மினரல், மற்றும் நல்ல கொழுப்பு ஆகியவைகளைக் கொண்டுள்ளது.\nதினமும் காலை வேளையில் குழந்தைகளுக்கு ஒரு முட்டை கொடுப்பது மிகவும் நல்லது. உடல் நலத்திற்கு தேவையான எதிர்ப்பு சக்தி கொடுத்து, ஊட்டம் அளிக்கிறது\nமுழு முட்டையிலும் உள்ள சத்துக்கள் :\nமுழு முட்டையிலும், வைட்டமின் ஏ, பி12, பி2, பி5, ஆகிய வைட்டமின்களும், செலினியம், ஜிங்க், பொட்டாசியம், ஃபோலேட் என்கின்ற மினரல்களும், உள்ளன. இதன் கலோரி அளவு-77, கொழுப்பு-5கிராம், புரோட்டின்-6 கிராம் ஆகிய சத்துக்களை ஒரு முழு முட்டை உள்ளடக்கியது.\nமுட்டையில் உள்ள கொழுப்பு சத்து :\nமுட்டையில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளது தான். சந்தேகமேயில்லை. ஆனால் உடலிலுள்ள HDL என்கின்ற நல்ல கொழுப்புதான் அதிகமாகிறது.\nஇது இதயத்தில் சேரும் கெட்ட கொழுப்பான LDL-யை, இதயத்திலிருந்து வெளியேற்றி, கல்லீரலுக்கு அனுப்புகிறது. அங்கே கெட்ட கொழுப்பு முழுவதும் வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுகிறது.\nஇதனால் உடலில் கொழுப்பின் அளவு குறைகிறது. ஆகவே இங்கு சொல்ல வருவது என்னவென்றால், முட்டை சாப்பிடுவதனால் இதய நோய்கள் தடுக்கப்படும்.\nகொலைன் அளவு முட்டையில் அதிகம்:\nகோலைன் என்கின்ற பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் தேவை. அது மட்டுமில்லாமல் உடலின் பல இயக்கங்களுக்கும் கோலைன் தேவைப்படுகிறது. கோலைன் முட்டையில் அதிகமாக உள்ளது.\nமுட்டையில் இருக்கும் எஸன்ஷியல் அமினோ ஆசிட்ஸ் :\nநம் உடலில் எல்லா செயல்களுக்கும் மொத்தம் 21 அமினோ அமிலங்கள் தேவை. அவற்றில் 12 அமினோ அமிலங்கள் நம் உடலிலேயே உருவாகக் கூடியவை.\nமீதம் இருக்கிற 9 அமினோ அமிலங்கள் நம் உணவிலிருந்து தான் எடுத்துக் கொளள வேண்டும். அந்த தேவைப்படும் அமினோ அமிலங்களைத் தான் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் என்று கூறுவோம்.\nமுட்டையில் எல்லா தேவைப்படும் அமினோ அமிலங்களும் உள்ளது.\nகண் புரையை தடுக்க ஒரு முட்டை தினமும் உணவில் போதும்:\nலியூடின் மற்றும் ஜீ ஜான்தின் என்கின்ற இரு ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளும், கண்களில் தாக்கும் கண் புரை மற்றும் பிற கண் நோய்களும் வராமல் காக்கின்றன. இவ்விரு ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளும் முட்டையில் உள்ளது.\nமுட்டையில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் என்ற கொழுப்பு அமிலம் உல்லது அது HDL அளவை அதி��ப்படுத்திகிறது. கொழுப்பு குறைந்து உடலை ஸ்லிம்மாக வைக்க உதவுகிறது.\nமுட்டை நமது உடல் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் பெற்றுள்ளது. தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் போதும். வளமோடு வாழலாம்.\nபச்சை முட்டையை விட, வேக வைத்த முட்டையில் இரு மடங்கு சத்து அதிகமாகிறது. ஆகவே வேக வைத்த முட்டையை எடுத்துக் கொள்ளுங்கள்\nஅதுமட்டுமில்லாமல் போதிய சத்து இல்லாத நோஞ்சான் குழந்தைகளுக்கு ஒரு முட்டை தினமும் கொடுத்தால் உடலுக்கு தேவையான சத்தும் எதிர்ப்பு சத்தியும் கிடைக்கும்.\nஆகவே ஏழை எளியவர்களின் குழந்தைகள் அருகிலிருந்தால், அவர்களுக்கு நம்மால் இயன்றவரை, முடிகின்ற சமயத்தில் ஒரு முட்டையை கொடுத்து, அவர்களின் ஆரோக்கிய வாழ்விற்கும் உதவலாம்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nNepal-ஐ கைக்குள் போட்டுக்கொள்ள துடிக்கும் China\nChina-பிரச்சினையில் India-வுக்கு Trump உதவ மாட்டார்\nChina, India-வுக்கு எப்போதும் நண்பன்\n365 மனைவிகள் கொண்ட இந்தியாவின் ஆடம்பர மன்னர்\nதாத்தா போல் மக்கள் மனதில் இடம் பிடிப்பேன்\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய பொறுப்பாளரின் கணக்கு விபரத்துடனான வேண்டுகோள்.. (முழுமையான விபரம்)\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2011/11/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1/?fdx_switcher=mobile", "date_download": "2020-07-11T20:55:57Z", "digest": "sha1:3EZXYR5YUAXO6NTBOO2VBUV6KWQ32OZW", "length": 37444, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "சரிப்படுத்த வேண்டிய தவறான முடிவு | தமிழ்ஹிந்து | Mobile Version", "raw_content": "\nஇந்த வாரம் இந்து உலகம்\nசரிப்படுத்த வேண்டிய தவறான முடிவு\nNovember 29, 2011 சேக்கிழான் அரசியல்\n‘ஆடத் தெரியாத நாட்டியக்காரி மேடை கோணல்’ என்று சொன்னாளாம்- இப்படி ஒரு பழமொழி உண்டு. தமிழகத்தில் அண்மையில் உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணங்கள், பால்விலை உயர்வு, உயர்த்தப்படவுள்ள மின்கட்டணம் குறித்து சிந்திக்கும்போது மேற்படி பழமொழி தான் நினைவில் வருகிறது.\nபோக்குவரத்துக் கழகங்கள் ரூ. 6,150 கோடி நஷ்டத்தில் இயங்குவதால் தான் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்திருக்கிறார். முந்தைய திமுக அரசு தேர்தலைக் கணக்கில் கொண்டு பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாததால் தான் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறி இ��ுக்கிறார். உண்மையாகவே இருக்கட்டும். ஆனால், இவர் மட்டும் ஏன் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வரும்வரை காத்திருந்தார்\n”எத்தனை முறை கேட்டாலும் தமிழகத்துக்கு உதவி செய்ய மத்திய அரசு மறுக்கும்போது, தமிழக மக்களாகிய உங்களிடம் வராமல் நான் வேறு யாரிடம் சென்று உதவி கேட்க முடியும்” என்று விலை உயர்வை அடுத்து வெளியிட்ட அறிக்கையில் (17.11.2011) புலம்பி இருந்தார் முதல்வர். மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் லட்சணம் இப்போதுதான் ஜெயலலிதாவுக்கு புரிந்ததா” என்று விலை உயர்வை அடுத்து வெளியிட்ட அறிக்கையில் (17.11.2011) புலம்பி இருந்தார் முதல்வர். மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் லட்சணம் இப்போதுதான் ஜெயலலிதாவுக்கு புரிந்ததா எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மன்மோகன் சிங் அரசு மாற்றாந்தாய் மனப்பாமையுடன் நடத்துவது புதியதல்லவே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மன்மோகன் சிங் அரசு மாற்றாந்தாய் மனப்பாமையுடன் நடத்துவது புதியதல்லவே அப்படி இருக்கும் நிலையில், இலவசத் திட்டங்களுக்காக பல்லாயிரம் கோடி ரூபாயை தமிழக அரசு விரயம் செய்வானேன்\nஒருபுறம் சீரமைக்க இயலாத நிலையில் தமிழக கஜானா காலியாகிக் கிடக்கிறது. ”திமுக அரசு தமிழகத்தை முற்றிலும் சீரழித்துவிட்டு, கடனாளி ஆக்கிவிட்டு, திவாலாகும் நிலைக்கு தள்ளிவிட்டது” என்ற ஜெயலலிதாவின் கூற்று உண்மைதான். இதை சரிப்படுத்த ஜெயலலிதா என்ன நடவடிக்கை எடுத்தார் கருணாநிதி இலவசமாக வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டிகளைக் கொடுத்தார்; ஜெயலலிதாவோ, இலவசமாக கிரைண்டர், மிக்சி, ஃபேன், தாலிக்கு தங்கம், இலவச ஆடு, மாடு வழங்கிக் கொண்டிருக்கிறார். செலவுக்கு முன்னிற்கும் முதல்வர், வரவுக்கு என்ன செய்தார் கருணாநிதி இலவசமாக வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டிகளைக் கொடுத்தார்; ஜெயலலிதாவோ, இலவசமாக கிரைண்டர், மிக்சி, ஃபேன், தாலிக்கு தங்கம், இலவச ஆடு, மாடு வழங்கிக் கொண்டிருக்கிறார். செலவுக்கு முன்னிற்கும் முதல்வர், வரவுக்கு என்ன செய்தார் கருணாநிதி என்ன செய்தாரோ அதையே பல மடங்கு அதிகமாகச் செய்வதில் என்ன புத்திசாலித்தனம் இருக்கிறது\nமுந்தைய முதல்வர் கருணாநிதி அரசியல் சாணக்கியர். பலமுறை டீசல் விலை உயர்ந்தபோதும், பேருந்துக் கட்டண���்தை உயர்த்தவில்லை. ஆனால், சொகுசுப்பேருந்து என்ற பெயரில் பாதி பேருந்துகளை மாற்றி அதிகக் கட்டணம் வசூலிக்க ஏற்பாடு செய்தார். சொகுசுப் பேருந்து வேண்டாமென்றால், காத்திருந்து செல்ல சாதாரணக் கட்டண பேருந்துகள் ஓடின. மக்கள் அதிருப்தி பெரிதாக எழாமல் போனதற்கு அதுவே காரணம். ஆனால், ஜெயலலிதாவோ, எந்தவித முன்அறிவிப்பும் இன்றி தடாலடியாக 40 சதவீத கட்டண உயர்வை அமல்படுத்தி மக்கள் அதிருப்தியை வெகுவாக சம்பாதித்திருக்கிறார்.\nபேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டி இருப்பதன் நியாயம் புரிகிறது. அதற்காக, இந்த அளவுக்கு கடுமையான கட்டண உயர்வு தேவையா என்ற கேள்வி எழுகிறது. தொலைதூர பேருந்துகளில் பயணிப்பதைவிட விரைவு ரயிலில் பயணிப்பதே சிலாக்கியம் என்ற நிலையை தற்போதைய தமிழக அரசின் நடவடிக்கை ஏற்படுத்தி இருக்கிறது.\nதிமுக அரசு செய்த எந்த நற்காரியத்தையும் தூக்கி தூர வீசுவது ஜெயலலிதாவின் இயல்பாகிவிட்டது. இந்த காழ்ப்புணர்ச்சியால், சட்டசபைக்கு ஆயிரம் கோடியில் கட்டிய கட்டடம் வீணாகக் கிடக்கிறது. 200 கோடி செலவில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டடம் திரிசங்கு நிலையில் தவிக்கிறது. இவ்வாறு மக்களின் பணம் பாழாவது பற்றி தற்போதைய முதல்வருக்கு கவலை இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், கருணாநிதி தந்திரமாக கொண்டுவந்த ‘சொகுசுப் பேருந்து’ திட்டத்தை ரத்து செய்ய மட்டும் ஜெயலலிதா தயாரில்லை. ஏன் அதில் அரசுக்கு கூடுதல் வருமானம் வருகிறது என்று கருதுகிறாரா அதில் அரசுக்கு கூடுதல் வருமானம் வருகிறது என்று கருதுகிறாரா நிதர்சனத்தில், இந்த சொகுசுப் பேருந்துகள் புதிய கட்டண உயர்வுக்குப் பின் 90 சதவீதம் காலியாகவே ஓடுகின்றன- அரசுக்கு மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தியபடி.\nதமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் பல பத்தாண்டுகளாகவே நஷ்டத்தில்தான் இயங்கி வருகின்றன. ஒரு பேருந்து வைத்திருக்கும் தனியார் அடுத்த ஆண்டு இன்னொரு பேருந்தை வாங்கிவிட முடிகிறது. ஆக, இத்தொழில் லாபகரமானது அல்ல என்று கூற முடியாது. தனியார் நிறுவனங்கள் லாபம் கொழிக்கும் ஒரு தொழிலில் அதிகமான பேருந்துகளைக் கொண்டுள்ள அரசால் மட்டும் ஏன் லாபம் ஈட்ட முடிவதில்லை காரணம் மிகத் தெளிவு. போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் கட்டற்ற ஊழல், திறமையற்ற நிர்வாகம், திட்டமில்லாத அணுகுமுறை ஆகிவையே, அவை திவாலாகும் நிலைக்கு தள்ளப்படக் காரணம். அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிலை குறித்துக் கவலைப்படுவதாக இருந்தால், முதலில் இதைத் தான் சரிசெய்ய வேண்டும்.\nபேருந்து வாங்குவதில் கமிஷன், உதிரி பாகங்கள் வாங்குவதில் கமிஷன், பழுது பார்க்கும் பணியில் அலட்சியம், பராமரிப்பில் அலட்சியம், அமைச்சர்களை தலையீடு – போன்ற காரணிகளை சரிப்படுத்தாமல், எத்தனை தரம் கட்டணங்களை உயர்த்தினாலும், தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களை மீட்க முடியாது. அதிகப்படியான வரவு அதிகப்படியான ஊழலுக்கே வழிகோலப் போகிறது. போதாக்குறைக்கு தனியாருக்கு புதிய வழித்தடங்களை கூடுதலாக வழங்க உள்ளதாகவும் அரசு கூறுகிறது. எப்படியும் ஒவ்வொரு வழித்தடமும் பல கோடி பேரங்களுடன் விற்பனையாகும். அரசுப் பேருந்துகளுக்கு போட்டியாக தனியார் பேருந்துகள் முன்னும் பின்னும் இயங்கி மேலும் வசூலைக் குறைக்கும். தனியார் பேருந்து ஒட்டுனர்களிடமிருந்து அரசுப் பேருந்துகளின் ஓட்டுனர்கள் இப்போது வாங்கும் ‘தொகை’ சற்று அதிகரிக்கலாம். மறுபடியும் வெறும் வண்டிகளாக ஓடும் அரசுப் பேருந்துகளால், திவால் நிலை தொடரும்.\nபால் விலையும் இவ்வாறுதான் உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டருக்கு சுமார் 7 ரூபாய் வரை அரசு உயர்த்தியதன் விளைவாக, தனியார் பாலின் விலை கடுமையாக (லிட்டருக்கு ரூ. 36 வரை) உயர்ந்திருக்கிறது. கூட்டுறவு நிறுவனமான ஆவினைக் கருத்தில் கொண்டு உயர்த்தப்பட்ட பால்விலையால் லாபம் அடைபவை தனியார் பால் நிறுவனங்கள் தான். அரசு போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்கக் காரணமான அதே ஊழலும் நிர்வாகத் திறமையின்மையுமே ஆவினையும் திவாலாக்குகின்றன. தற்போதைய பால் விலை உயர்வால் ஆவின் மீளப் போவதும் இல்லை. பால் உற்பத்தியாளர்களுக்கு இந்த விலை உயர்வால் லாபமா என்று பார்த்தால், அதன் சதவீதம் மிகக் குறைவாகவே இருக்கிறது (லிட்டருக்கு ரூ. 2 மட்டுமே கூடுதலாகக் கிடைக்கும்\nமாநிலத்திலுள்ள அனைத்து மக்களும் ஆவின் பால் வாங்குவதில்லை. பால் விற்பனையில் தனியார் பால் நிறுவனங்களின் பங்களிப்பே ஆவினை விட அதிகம். எனவே, அரசு அறிவித்த பால்விலை உயர்வால், மீண்டும் தனியார் நிறுவனங்களுக்கே கொண்டாட்டம்; மக்களுக்கோ திண்டாட்டம்\nஎந்த அரசு ஆட்சியில் இருந்தாலும், தனியார் நிறுவனங்களுட��் கைகோர்த்து செயல்படும் அரசு அதிகாரிகளைக் கொண்டிருக்கும் வரை, ஆவின் நிர்வாகம் செம்மையுற வாய்ப்பில்லை. ஜெயலலிதா முதலில் சரி செய்ய வேண்டியது கூட்டுறவுத் துறை அதிகாரிகளின் ஒழுங்கீனங்களையும் ஊழல்களையுமே. அதை விடுத்து சாதாரண மக்களின் அடிப்படை உணவான பால் விலையை உயர்த்துவது சற்றும் நியாயமில்லை. ஆவின் நிறுவனத்துக்கு மாதந்தோறும் ரூ. 17 கோடி நிதியுதவி தருவதாக அரசு கூறுகிறது. இலவசத் திட்டங்களுக்கு அள்ளிவிடும் பணத்துடன் ஒப்பிடுகையில் இத்தொகை ஒரு பொருட்டே அல்ல.\nஅடுத்து, ஏப்ரல் மாதம் முதல் மின்கட்டணத்தையும் உயர்த்தப் போவதாக தகவல்கள் வெளியாகின்றன. இதற்கு அரசு பச்சைக்கொடி கட்டிவிட்டது. மின்சார வாரியம் தற்போது ரூ. 42,175 கோடி கடனுடன் பரிதாப நிலையில் இருப்பதாக அரசு புள்ளிவிபரம் கூறுகிறது. மின்வாரியத்துக்கு கடனுதவி வழங்க வங்கிகள் தயங்கும் நிலை நேரிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மின்சாரக் கட்டணங்களை அவ்வப்போது பொருத்தமான அளவில் உயர்த்துவது தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. முந்தைய திமுக அரசு வாக்கு அரசியலில் கவனம் செலுத்திக்கொண்டு, தொழில்துறையின் முதுகெலும்பான மின்வாரியத்தை சீரழித்துவிட்டதும் உண்மையே. தற்போதைய அதிமுக அரசு மின்கட்டணத்தை உயர்த்த ஒப்புதல் அளிப்பதன் பின்னணி புரிகிறது. எனினும், உத்தேசிக்கப்பட்டுள்ள பல மடங்கு மின்கட்டணம் குறித்த தகவல்கள் நிம்மதி இழக்கச் செய்கின்றன.\nமின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவுப்படி, மின்வாரியம் செயல்பட்டாக வேண்டும். அன்றாட வாழ்விலும் தொழில்துறையிலும் பேரிடம் வகிக்கும் மின்சாரத்தின் மதிப்பு பொருத்தமானதாக இருக்க வேண்டும். இல்லாவிடில் ஏற்றத் தாழ்வுகள் மிகுந்த கட்டண முறையால் சிக்கல் ஏற்படும். அதே சமயம், ஏழை மக்களின் மின்சாரப் பயன்பாட்டுக்கும் வசதியானவர்களின் மின்சாரப் பயன்பாட்டுக்கும் வித்யாசம் உள்ளது. அதை கருத்தில் கொண்டே மின்சாரக் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். உத்தேசிக்கப்பட்டுள்ள மின்கட்டணம் இந்த வித்தியாசத்தைக் கணக்கில் கொள்ளாமல் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய கட்டணம் அமலானால், சிறு குடிசையில் இருப்பவரும் கூட, மாதம் ரூ. 400 வரை கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.\nமின் பயணப்பாதையில் நேரிடும் இ��ப்புகளைத் தவிர்த்தல், மின்சார உற்பத்தியில் நிலவும் (நிலக்கரி கொள்முதல் மோசடி) ஊழல்களைக் களைதல், வெளியிலிருந்து வாங்கும் மின்சாரக் கட்டணத்தைக் குறைத்தல் (இதில் சென்ற ஆட்சியில் ஒரு அதிகாரி பலநூறு கோடி ஊழல் செய்ததாக தகவல்), பின்பகிர்மானக் கட்டமைப்பை நவீனமாக்குதல் – போன்ற நடவடிக்கைகள் இப்போதைய மின்வாரியம் மேற்கொள்ளவேண்டிய அவசிய நடவடிக்கைகள். இதைக் கண்டுகொள்ளாமல், மின்கட்டணத்தை உயர்த்துவதால், புதையுண்டுவரும் மின்வாரியத்தை மீட்க முடியாது.\nமொத்தத்தில், அரசு நிர்வாகத்தில் உள்ள ஊழலை ஒழித்தாலே, கட்டண உயர்வின்றி பொதுசேவை நிறுவனங்களை வலுப்படுத்த முடியும் என்பதே யதார்த்தம். தற்போதைய கட்டண உயர்வு முற்றிலும் தேவையற்ற ஒன்று என்பது இதன் பொருளல்ல. பணவீக்கம், பொருளாதார உயர்வு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் அவ்வப்போது பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கையாகவே கட்டண உயர்வுகள் இருக்க வேண்டும். முந்தைய அரசு அதனது கடமையை இந்தத் திசையில் ஆற்றவில்லை என்பதால், அந்த அரசுக்கும் சேர்த்து இரு மடங்காக ஒரே சமயத்தில், அதுவும் முன்அறிவிப்பின்றி கட்டண உயர்வை அறிவித்ததும் அமல் படுத்தியதும் தான் தவறு. சட்டசபையில் அதீதப் பெரும்பான்மை இருப்பதாலோ, எதிர்க்கட்சிகள் செயலிழந்துள்ளதாலோ, ஜெயலலிதாவின் தன்னிச்சையான முடிவுகள் நியாயமாகி விடாது.\nநிர்வாக சீர்திருத்தங்களும், ஊழல் ஒழிப்பும், வெளிப்படையான நிர்வாகமும் தான் இப்போதைய அவசியத் தேவை. முந்தைய அரசுகள் மீது பழி போடுவதும், மத்திய அரசின் பாராமுகத்தை சுட்டிக் காட்டுவதும், கட்டண உயர்வை நியாயப்படுத்தி விட முடியாது. முந்தைய நாட்டியக்காரிகள் ஆடாமலே மேடையை கோணல் என்று ஒதுங்கினார்கள். அதன் பலனையே தேர்தலில் அவர்கள் அடைந்தார்கள். தற்போதைய நாட்டியக்காரி ‘மேடை கோணலால் நடனம் அழகு கெடுகிறது’ என்கிறார். இரண்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.\nசமுதாயத்தின் கடைக்கோடியில் ஒருவேளை உணவுக்கும் வழியற்று வாழும் சாமனியனைக் கருத்தில் கொண்டே மக்கள் நல அரசுகள் செயல்பட வேண்டும். அவனது வாழ்க்கை ஆதாரத்தைக் காப்பதே அரசுகளின் முதன்மை லட்சியம். கவர்ச்சிகரமான இலவசத் திட்டங்கள் வாக்குகளைக் குவிக்கப் பயன்படலாம். ஆனால், சரித்திரத்தில் இடம்பெறத் தகுந்த நல்லாட்சி என்பது, நில��யான பொருளாதாரச் சூழலை உருவாக்குபவர்களால்தான் சாத்தியமாகும். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை ஜெயலலிதா நண்பராகக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. குஜராத்தின் வளர்ச்சிக்கு காரணம் என்ன என்று நமது முதல்வர் சிந்திக்க வேண்டும்.\nஇப்போதைய பேருந்துக் கட்டண உயர்வால், சரக்குக் கட்டண உயர்வும் தொடர்கதையாகும்; அத்தியாவசியப் பொருள்களின் விலையும் ஏறும். பால்விலை உயர்வால் உணவகங்களுக்கு சாமானிய மக்கள் செல்ல முடியாத அளவுக்கு உணவுப் பண்டங்கள் விலை எகிறும். மின் கட்டண உயர்வு இந்தப் போக்கை மேலும் தீவிரப்படுத்தும். இதனால் ஏழை பரம ஏழையாவான்; நடுத்தர வர்க்கத்தினர் ஏழையாவார்கள். இதைத்தான் ஜெயலலிதா விரும்புகிறாரா அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்வது அவருக்கும் நல்லது; தமிழகத்துக்கும் நல்லது.\nஅதிமுகஆவின்ஐக்கிய முற்போக்கு கூட்டணிகருணாநிதிகாங்கிரஸ், பாஜக, நரேந்திர மோடி, ராம் விலாஸ் பஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, உப்பேந்திர குஷ்வாஹா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, சோனியா, ராகுல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அடல் பிகாரி வாஜ்பாய்,ஜெயலலிதாதமிழக அரசுதிமுகநிர்வாகம்பால்பேருந்து கட்டணம்மின்கட்டணம்மின்சாரம்விரயம்விலையேற்றம்விலைவாசி\n“அரசு நிர்வாகத்தில் உள்ள ஊழலை ஒழித்தாலே, கட்டண உயர்வின்றி பொதுசேவை நிறுவனங்களை வலுப்படுத்த முடியும் என்பதே யதார்த்தம்.” To whom are you telling Why don’t you understand that JJ herself facing corruption charges\nஇந்த கட்டுரையை முதல்வருக்கு அனுப்பி வையுங்கள், சுயநலம், சுய இச்சை இல்லாத ஒருவரால்தான் நல்ல ஆட்சியை கொடுக்க முடியும், அந்த தன்மை இந்த காலகட்டத்தில் எத்தனை அரசியல்வாதிகளிடம் உள்ளது, பா.ஜ.க. வை சேர்ந்தவர்களாவது அந்த தன்மையை வளர்த்து கொள்வரா இங்குள்ள அரசியல்வாதிகள் அனைவரும் சுயநலவாதிகளே இங்குள்ள அரசியல்வாதிகள் அனைவரும் சுயநலவாதிகளே குறைந்தபட்சம் அடுத்த முறை ஆட்சிக்காகவாது ஆட்சி செய்பவர்களே\nஒரே குட்டையில் ஊரிய மட்டை என்று ஒரு பெரியவர் என்றோ சொல்லி சென்றுள்ளார். அதை அனுபவித்தும் தமிழன் திருந்தவில்லை. ”அனுபவி ராஜா அனுபவி” . அதற்கான பலனை இன்னம் 4 1/2 ஆண்டுகள் அனுபவித்து தான் ஆக வேண்டும் போலிருக்கிறது. இந்த இரட்டிப்ப்பு விலயேற்றத்திற்கு பதிலாக இந்த பழி வாங்கும் படலம் இலவசங்களுக்கா செலவு செய்தல் இவற்ற��� இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்திவிட்டு முதலில் நிர்வாகத்தை பொறுப்பான ஆதிகாரிகளின் ஆலோசனையை கேட்டு சீர்திருத்தினாலேயே நீதி நிலை சீர் அடையும். அதற்கான அறிகுறிகளே தென்படவில்லை.\nபதவி ஏற்ற நாளிலிருந்தே தலைமை செயலகம் மாற்றல் சமசீர் கல்வி குளருபடி அண்ணாநூலகம் மாற்றல் கூட்டணி கட்சிகளை அலட்சிய படுத்தி கழட்டிவிட்டது கூடங்குளம் விவகாரத்தில் தன் பொறுப்பை கைகழுவியது நில அபகரிப்பு வேட்டை இன்னும் பல நமக்கு பழைய பிடிவாத குணம் கொண்ட முதல்வர் தான் தென்படுகிறார். உருப்படியாக கம்யூனல் வயலன்ஸ் பில்லையும் சில்லரை வியாபாரத்தில் அன்நிய முதலீடு என்பதையும் எதிர்துள்ளார். ஆனால் இந்த நிலைபாட்டை தொடருவார என்பது சந்தேகமே ஏன் என்றால் தனக்கு பதவி அந்தஸ்து தான் சிக்கிய வழுக்குகளிலிருந்து விடுபடுதல் தான் கேட்ட அதிகபடியான மத்தியநிதி இவற்றுக்கு உதவினால் தன் நிலைபாட்டை மாற்றிக்கொள்ளும் குணம் கொண்டவர்.\nஇலவச மின்சாரம் கொடுப்போம் ஆனால் எப்போ வரும் என்று சொல்ல முடியாது. காசு கொடுத்தால் இருபத்து நாலு மணி நேரமும் மின்சாரம் வரும். கவலையின்றி விவசாயத்தைக் கவனிக்கலாம் என்று சொன்னார் மோடி. அந்தத் தைரியம் திமுக,அதிமுக தலைவர்களுக்கு ஒரு நாளும் வராது என்று கற்பூரம் ஏற்றி சத்யம் செய்யலாம். தமிழர்களை பிச்சைக் காரர்களாய் ஆக்கும் கழகங்கள் ஒழிந்தால் தான் கதிமோட்சம் . அதற்கு வாக்காளர்கள் தன்மானமுள்ளவர்களாய் இருக்கவேண்டும் அது சாத்தியமா என்று எல்லாம் வல்ல இறைவனுக்குத்தான் வெளிச்சம்.\nஇந்த ஆட்சியில் பஸ், பால் கட்டணம் மட்டும் உயரவில்லை. ஆட்சியில் உள்ளவர்களின் லஞ்ச சதவிகிதமும் கூட 140 % உயர்த்தப்பட்டுள்ளது என்பதை சோ போன்ற பத்திரிக்கையாளர்களுக்கு தெரியுமா அல்லது தெரிந்தும்……….,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2016/06/12/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F/", "date_download": "2020-07-11T21:17:44Z", "digest": "sha1:CGR4KBLYKQ2XZYCB6XLJZG4FKWPJLC54", "length": 7530, "nlines": 57, "source_domain": "www.tnsf.co.in", "title": "தனித்திறன்களை வளர்த்தெடுக்கும் கல்வி அவசியம் – TNSF", "raw_content": "\nஇன்றைய சூழ்நிலையில் இணையவழி வகுப்புகள் மாற்றோ தீர்வோ அல்ல… மாற்று வகுப்பறைகள் குறித்து அரசு சிந்திக்க வேண்டும்….\nகுழந்தைகளின் சத்துணவுத் திட்டம் மற���றும் சுகாதார திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப் படுத்த வேண்டும்..\nகணித மேதை ராமானுஜம்: முனைவர் எஸ்.தினகரன்\nகொரோனா பற்றிய தவறான தகவல்களை களைய அறிவியல்பூர்வ செய்திகளை கொண்டுசெல்லுக..\nபேரிடர் மேலாண்மையில் மத்திய மாநில அரசுகளின் பொறுப்புகள் கடமைகள்.. – பேரா.நா.மணி\nHome > இயக்கச் செய்திகள் > தனித்திறன்களை வளர்த்தெடுக்கும் கல்வி அவசியம்\nதனித்திறன்களை வளர்த்தெடுக்கும் கல்வி அவசியம்\nமதிப்பெண்கள் மட்டுமே முழுமையான அறிவை வளர்த்துவிடாது என்றார் பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் மணிமேகலை. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்டத்தில் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கான பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மேலும் அவர் பேசியது:\nமாணவர்களை பாடத் திட்டங்களைத் தாண்டி சமூக அக்கறையுள்ளவர்களாகவும் வளர்த்தெடுக்க வேண்டும். மதிப்பெண்கள் மட்டுமே முழுமையான அறிவை வளர்த்துவிடாது. மாணவர்களின் தனித் திறமைகளை அறிந்து அந்தத் துறையை நோக்கி அவர்களை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுக்கும் கல்விமுறை மிக அவசியத் தேவையாக இருக்கிறது.\nஅரசுப் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் கடந்த ஆண்டைவிடக் கூடியுள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூடுதலான அக்கறையுடனும், ஆர்வத்துடனும் பாடம் நடத்தி, ஏராளமான சாதனை மாணவர்கள் உருவாகி வருவது பாராட்டுக்குரியது என்றார்.\nமுதன்மைக்கல்வி அலுவலர் செ. சாந்தி பேசியது: பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் புதுக்கோட்டை மாவட்டம் மாநிலத்தில் 23-வது இடத்திலிருந்து 19-க்கும், 12-ம் வகுப்பில் 22-வது இடத்திலிருந்து 16-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளது. அனைத்து திறன்களையும் உள்ளடக்கிய முழுமையான கல்வியை அரசுப் பள்ளிகள் வழங்கி வருகின்றன. இதுகுறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. அதன் பலனாக நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது என்றார்.\nஅறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் மணவாளன் தலைமை வகித்தார். மாவட்ட வர்த்தக கழகத் தலைவர் சீனு. சின்னப்பா மாணவர்களுக்கு நினைவுப் பரிசு, சான்றிதழை வழங்கி வாழ்த்தினார்.\nஅறிவியல் இயக்க மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பரமசிவம், அறிவியல் இயக்க மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், முத்துநிலவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் வீரமுத்து வரவேற்றார். இணைச் செயலர் உஷாநந்தினி நன்றி கூறினார்.\nஅரசுப்பள்ளிகளின் சாதனைகள் பாராட்டுக்குறியது: முதன்மை கல்வி அலுவலர் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section115.html", "date_download": "2020-07-11T21:23:38Z", "digest": "sha1:ZKU435PVCAVWNWE6CZUXWC3MYUX5TQH6", "length": 37260, "nlines": 110, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மாதவியை மகளாக ஏற்ற காலவர்! - உத்யோக பர்வம் பகுதி 115", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nமாதவியை மகளாக ஏற்ற காலவர் - உத்யோக பர்வம் பகுதி 115\nபதிவின் சுருக்கம் : காலவர் கேட்ட குதிரைகளைக் கொடுக்க இயலாத யயாதி, தனது மகளை காலவரிடம் கொடுப்பது; யயாதி தனது மகள் மாதவியைத் திருமணம் செய்து கொடுப்பதால் கிடைக்கும் வரதட்சணையைக் கொண்டு காலவர் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று சொன்னது; காலவர் மாதவியை ஏற்றுக் கொள்வது; கருடன் தனது நண்பன் காலவன் தன் நோக்கத்தை அடைய ஒரு வழி கிடைத்த மனநிறைவுடன் தனது வசிப்பிடத்திற்குத் திரும்பியது; மாதவியை மணமுடித்துக் கொடுத்து வரதட்சணையைப் பெற்றுக் கொள்ள அயோத்யா மன்னன் ஹர்யஸ்வனிடம் காலவர் சென்றது...\nநாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், \"உண்மை நிறைந்த அற்புத வார்த்தைகளைக் கொண்டு சுபர்ணனால் {கருடனால்} இப்படிச் சொல்லப்பட்டதும், ஆயிரம் வேள்விகளைச் செய்தவனும், தானமளிப்பவர்களில் முதன்மையானவனும், காசி நாட்டவர் அனைவரிலும் தயாளமான ஆட்சியாளனுமான தலைவன் யயாதி, தன் மனதில் அவ்வார்த்தைகளைச் சுழற்றி, தன்னிடம் கேட்கப்பட்ட யாசகத்தால் கிடைக்கும் பெருமையையும், (காலவரின்) தவத்தகுதியையும் கருதிப் பார்த்து, சூரிய குல மன்னர்கள் அனைவரையும் கடந்து, குறிப்பாகத் தன்னிடம் இந்த இருவரும் {கருடனும் காலவரும்} வந்ததை நோக்கில் கொண்டு, \"இன்றைய எனது வாழ்வு அருளப்பட்டதே. உண்மையில், நான் பிறந்த குலமும் இன்று அருளப்பட்டதாகியது. ஓ பாவமற்ற தார்க்ஷியா {���ருடா}, எனக்கு நிகராக இந்த மாநிலமும் அருளப்பட்டிருக்கிறது. எனினும், ஓ பாவமற்ற தார்க்ஷியா {கருடா}, எனக்கு நிகராக இந்த மாநிலமும் அருளப்பட்டிருக்கிறது. எனினும், ஓ நண்பா, நான் உன்னிடம் சொல்ல ஒன்றிருக்கிறது. நீ நினைப்பது போல நான் இப்போது அவ்வளவு பெரிய செல்வந்தனில்லை. எனது செல்வம் குறைந்தவிட்டது. எனினும், ஓ நண்பா, நான் உன்னிடம் சொல்ல ஒன்றிருக்கிறது. நீ நினைப்பது போல நான் இப்போது அவ்வளவு பெரிய செல்வந்தனில்லை. எனது செல்வம் குறைந்தவிட்டது. எனினும், ஓ விண்ணதிகாரியே {கருடா}, நீ இங்கே வந்த நோக்கம் கனியற்றதாகச் {பலனற்றுப் போகச்} செய்ய என்னால் இயலாது. மேலும் இந்த மறுபிறப்பாள முனிவரின் {பிராமண முனிவர் காலவரின்} நம்பிக்கைகளையும் நான் வீணாக்க விரும்பவில்லை.\nஎனவே, அவரது நோக்கம் எதனால் நிறைவேறுமோ, அதை {குதிரையை} நான் கொடுப்பேன். இரந்து கேட்டு வரும் ஒருவர் ஏமாற்றத்துடன் திரும்பினால், அவர் {தானமளிக்க வேண்டியவரின்} குலத்தையே எரித்துவிடக் கூடும். ஓ வினதையின் மகனே {கருடா}, \"கொடு\" என்று கேட்டு வருபவரின் நம்பிக்கைகளையெல்லாம் அழித்துவிட்டு, \"என்னிடம் ஏதும் இல்லை\" என்று சொல்வதை விட வேறு பெரிய பாவச்செயல் ஏதும் இல்லை என்று சொல்லப்படுகிறது. {உலகில் ஆசையை நாசம் செய்வதான \"கொடு\" மற்றும் \"இல்லை\" என்ற வார்த்தைகளைக் காட்டிலும் மிகப் பாவமானது வேறு எதுவும் இல்லை}. தனது நம்பிக்கைகள் அனைத்தும் அழிந்து, தன் நோக்கமும் நிறைவேறாமல் ஏமாற்றமடைந்த ஒரு மனிதர், தனக்கு நன்மை செய்யத்தவறிய ஒருவனுடைய மகன்களையும், பேரப்பிள்ளைகளையும் அழித்துவிடக்கூடும்.\n காலவரே, நான்கு குடும்பங்களைத் தழைக்க வைக்கவல்ல [1] இந்த எனது மகளை {மாதவியைப்} பெற்றுக் கொள்ளும். அழகில் இவள் {மாதவி} தேவர்களுக்கு நிகரானவளாவாள். இவளிடம் நற்குணங்களால் ஆன திறன்கள் அனைத்தும் உள்ளன. உண்மையில், இவளது அழகுக்காகவே, தேவர்கள், மனிதர்கள் மற்றும் அசுரர்கள் ஆகியோர் {தாங்கள் மணமுடித்துக்கொள்ள} (என்னிடம்) இவளைக் கேட்கின்றனர். ஒரு காது கருப்பாக உள்ள எண்ணூறு குதிரைகளைக்கூட விடும், பூமியில் உள்ள மன்னர்கள் தங்கள் முழு நாடுகளையும் இவளுக்கு வரதட்சணையாக கொடுப்பார்கள். எனவே, மாதவி என்ற பெயர் கொண்ட எனது இந்த மகளை நீர் பெற்றுக் கொள்வீராக. நான், எனது மகள் மூலமாகப் பெறப்படும் மகனைக் {தௌஹித்ரர் = மகளின் மகன்} கொண்டவனாக வேண்டும் என்பதே எனது விருப்பம்\" என்றான் {யயாதி}.\n[1] நான்கு குடும்பங்கள் என்பது 1. தன் தாயின் குடும்பம் 2. தன் தந்தையின் குடும்பம், 3. தன் கணவனின் தாயுடைய குடும்பம் 4. தன் கணவனின் தந்தையுடைய குடும்பம் ஆகியவை ஆகும். நான்கு பிள்ளைகளைப் பெற்று, நான்கு வம்சங்களைப் பெறுவாள் இந்த மாதவி என்ற தொலைநோக்குப் பார்வையும் இதில் அடங்கியிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.\nஅந்த மகளைப் {யயாதியின் மகளாகிய மாதவியைத் தன் மகளாகப்} பெற்றுக் கொண்ட காலவர், \"நான் மீண்டும் உம்மைக் காண்பேன்\" என்று சொல்லியபடி கருடனுடன் சென்றுவிட்டார். அவர்கள் {காலவரும் கருடனும்} அந்த மங்கையை {மாதவியை} தங்களுடன் அழைத்துச் சென்றனர். முட்டையிடும் இனத்தைச் சேர்ந்த {பறவையினத்தைச் சேர்ந்த} காலவரின் நண்பன் {கருடன்}, அவரிடம் {காலவரிடம்}, \"இறுதியாக குதிரைகளை அடைவதற்கான வழி கிடைத்தது\" என்று சொன்னான். இதைச் சொன்ன கருடன், பிறகு, காலவரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு தனது இருப்பிடத்திற்குச் சென்றுவிட்டான். அந்தப் பறவைகளின் இளவரசன் {கருடன்} சென்ற பிறகு, தன்னுடன் அந்த மங்கையை {மாதவியை} அழைத்துச் சென்ற அவர் {காலவர்}, அந்த மங்கைக்கான (தகுந்த) வரதட்சணையைக் கொடுக்கக்கூடிய ஒரு மன்னனிடம் செல்வது குறித்துச் சிந்திக்கத் தொடங்கினார்.\nபெரும் சக்தி கொண்டவனும், நால்வகை அணிகளுடன் கூடியபெரும் படையைக் கொண்டவனும், கருவூலம் நிரம்பியவனும், அபரிமிதமான தானியங்களைக் கொண்டவனும், தனது குடிகளால் அன்புடன் விரும்பப்படுபவனும், அந்தணர்களால் விரும்பப்படுபவனும், அயோத்யா நகரத்தை ஆள்பவனுமான இக்ஷவாகு குலத்தின் ஹர்யஸ்வனிடம் [2] செல்ல அவர் முதலில் நினைத்தார். வாரிசை அடையும் விருப்பத்துடன் இருந்த அவன் {ஹர்யஸ்வன்}, அற்புதமான தவங்களில் ஈடுபட்டு, சமாதானத்துடனும், அமைதியுடனும் வாழ்ந்து வந்தான்.\n[2] ஹர்யஸ்வன் என்றால் பச்சைக் குதிரைகளை உடையவன் என்று பொருள்.\nபிறகு அந்த அந்தணரான காலவர், ஹர்யஸ்வனிடம் சென்று, \"ஓ மன்னர்களின் மன்னா {ஹர்யஸ்வா}, இந்த மங்கை {மாதவி}, பிள்ளைகளைப் பெற்று தனது கணவனின் குடும்பத்தைப் பெருக வைப்பாள். ஓ மன்னர்களின் மன்னா {ஹர்யஸ்வா}, இந்த மங்கை {மாதவி}, பிள்ளைகளைப் பெற்று தனது கணவனின் குடும்பத்தைப் பெருக வைப்பாள். ஓ ஹர்யஸ்வா, எனக்கு வரதட��சணையைக் கொடுத்துவிட்டு, இவளை {மாதவியை} உனது மனைவியாக என்னிடம் இருந்து பெற்றுக் கொள்வாயாக. நீ என்ன வரதட்சணையைக் கொடுக்க வேண்டும் [3] என்பதை நான் சொல்கிறேன். அதைக் கேட்ட பிறகு, நீ என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பாயாக\" என்றார் {காலவர்}.\n[3] மணமகளின் பெற்றோருக்கு, மணமகன் வரதட்சணை கொடுப்பதை \"சுல்கம்\" என்று சொல்வார்கள்.\nLabels: உத்யோக பர்வம், காலவர், பகவத்யாந பர்வம், மாதவி, யயாதி, ஹர்யஸ்வன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன��� குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்���்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர��ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-11T19:58:20Z", "digest": "sha1:HX3RZ6IVMWA77MHVY6WASZYVOKDOP4C4", "length": 8686, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆயுர்வேதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆயுர்வேதம் ( ஒலிப்பு (உதவி·தகவல்)) (Ayurveda, சமக்கிருதம்: आयुर्वेद) என்பது, இந்தியத் துணைக்கண்டத்துக்கு உரிய மரபுவழி மருத்துவ முறை ஆகும். இது இப்பகுதிக்கு வெளியில் உள்ள பல நாடுகளிலும் கூட ஒரு மாற்று மருத்துவ முறையாகப் பயன்பாட்டில் உள்ளது. ஆயுள்வேதம் என்னும் சொல் ஆயுர்வேத என்னும் சமசுக்கிருதச் சொல்லின் தமிழ் வடிவம் ஆகும். சமசுக்கிருதத்தில் ஆயுர் என்னும் சொல் நீண்ட வாழ்வு என்பதையும், வேத என்பது கல்வி தொடர்பானது அல்லது அறிவுத்துறை என்று பொருள்படக்கூடியது.\nஎனவே ஆயுர்வேதம் என்பது நீண்ட வாழ்வுக்கான அறிவுத்துறை என்ற பொருள் தருவது. நீண்டகால வரலாறு கொண்ட இம் மருத்துவ முறை தெற்காசிய நாடுகளில் மிகவும் செல்வாக்குப் பெற்ற ஒரு மருத்துவ முறை. இந்திய மருத்துவ நடைமுறைகள் குறித்த மிகப் பழைய நூல்கள் வேதகாலத்தில் தோன்றின. சுஸ்ருத சம்கிதை, சரக சம்கிதை என்பன அக்காலத்துக்கு உரிய முக்கியமான மருத்துவ நூல்கள். தொடர்ந்து வந்த காலங்களில், ஆயுர்வேத மருத்துவர்கள், பல்வேறு நோய்களைக் குணமாக்குவதற்கான மருந்துகளையும், அறுவை மருத்துவ முறைகளையும் உருவாக்கியுள்ளனர்.\nமேற்கத்திய மருத்துவத்தில், ஆயுள்வேதம் ஒரு ஈடுசெய் மருத்துவ முறையே அன்றி மேற்கத்திய முறையைப் பதிலீடு செய்யத்தக்க முறை அல்ல என்ற கருத்து நிலவுகிறது.\nதிருமாலின் அவதாரமாக கருதப்படும் தன்வந்திரிக்கு மருந்துகளுக்கும், உடல் மற்றும் மனநலத்துக்கும் இறைவனாவான். ருத்ரன் தேவர்களின் மருத்துவனாகப் பேசப்படுகிறான். தேக ஆரோக்கியத்தையும் உயிரோட்டத்தின் ஒழுங்கையும் காப்பதில் அஸ்வினிகளுக்கு முக்கிய பங்குள்ளது.\nசரகர், சுஸ்ருதர் மற்றும் வாக்பட்டர் ஆகிய முனிவர்கள் ஆயுர்வேத மருத்துவமுறையின் தலைசிறந்து விளங்கியவர்கள்.\nசத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களுக்கு, ஆயுர் வேதத்தில் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று குணங்கள் இணையாகக் கூறப்படுகின்றது. வாதம் உடல் நலத்தை சமன்படுத்துவதுடன் ஏனைய இரண்டின் உந்துவிசையாகவும் இருக்கிறது. பித்தம் உடலுக்க�� வெம்மையளித்து இயக்குகிறது. கபம் ஜடத்தன்மை கொண்டது.\nசல்யம்- அறுவை சிகிச்சை, மகப்பேறு\nசாலக்யம்- கண், காது, மூக்கு என்று தலையில் உள்ள உறுப்புகளுக்கு சிகிச்சையளித்தல்\nகாய சிகிச்சை- உடல் உபாதைகளை மருந்துகள் கொண்டு குணப்படுத்துதல்\nபூதவித்யை- மன நலம் பேணுதல்\nகுமார பிரியா- குழந்தை வளர்ப்பு\nஅக்தம் – முறிமருந்துகள் அளித்தல்\nஇரசாயன தந்திரம் – ஆயுள் நீட்டிப்புகான மருந்துகளைப் பயன்படுத்துதல்\nஜோதிடமும், ஆயுர்வேதமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஜோதிடம் போன்றே ஆயுர்வேதமும் வேதத்தின் ஓர் அங்கம்.[1]\n↑ குமுதம் ஜோதிடம்; 6. செப்டம்பர் 2013;\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2019, 11:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-11T21:38:40Z", "digest": "sha1:WZUATVDRZRY7ZHE4XSCEPQKZS7HZ3EJT", "length": 7914, "nlines": 68, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வெள்ளோட்டம்பரப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தியாவில், தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி.\nவெள்ளோட்டம்பரப்பு (ஆங்கிலம்:Vellottamparappu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 13.5 சதுர கிலோமீட்டர்கள் (5.2 sq mi)\nஇப்பேரூராட்சி மஞ்சள் நகரம் என்று அழைக்கப்படும். இப்பேரூராட்சிக்கு வடக்கே கிளாம்பாடி ஊராட்சியும், தெற்கே கொளத்துப்பாளையம் ஊராட்சியும், கிழக்கே நஞ்சை கொளாநல்லி ஊராட்சியும் மற்றும் மேற்கே பழமங்கலம் ஊராட்சியும் எல்லையாக அமைந்துள்ளது. இந்த பேரூராட்சி விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலை கொண்டது.\n3 மக்கள் தொகை பரம்பல்\nவெள்ளோட்டம்பரப்பு பேரூராட்சிக்கு வடக்கில் ஈரோடு 30 கிமீ; கிழக்கே நாமக்கல் 60 கிமீ; மேற்கே திருப்பூர் 75 கிமீ; தெற்கே கரூர் 30 கிமீ தொலைவில் உள்ளது.\n13.50 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 59 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,431 வீடுகளும், 7,621 மக்கள்தொகையும் கொண்டது. [4]\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8129 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வெள்ளோட்டம்பரப்பு மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வெள்ளோட்டம்பரப்பு மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ வெள்ளோட்டம்பரப்பு பேரூராட்சியின் இணையதளம்\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 00:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=13763", "date_download": "2020-07-11T21:26:15Z", "digest": "sha1:7OY44QSWCX3DR5H6YQ7UDC2R7VCVZIZO", "length": 18902, "nlines": 245, "source_domain": "temple.dinamalar.com", "title": " Saptha Kanniyar Temple | நாராயணி என்ற வைஷ்ணவி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nஸ்ரீவி., ஆண்டாள் ஆடிப்பூர விழா: பிரகாரத்தில் தேரோட்டம்\nவிநாயகர் சதுர்த்தி விழா நெறிமுறைகள் வெளியீடு\nபோலி இணைய தளங்கள்: திருமலை பக்தர்கள் உஷார்\nசதுரகிரி ஆடி அமாவாசை விழா: பக்தர்கள் எதிர்பார்ப்பு\nவராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம்\nஆதி வீரம்மாகாளியம்மன் கோயில் திருவிழா\nஇணையவழியில் பத்துப்பாட்டு இசை பயிற்சி வகுப்பு\nகொரோனாவை தடுக்க யோகா பயிற்சி\nபச்சையம்மன் கோவிலில் ஆடி மாத வழிபாடு நடத்த அனுமதியில்லை\nமுதல் பக்கம் » சப்தகன்னியர்\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர்.\nஇதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று சிவனின் அருளாசி பெற்றுள்ளனர். சப்தகன்னியரில் நாராயணி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், சேந்தன்குடி பசுபதிகோயில் பரமகல்யாணி சமேத பசுபதீசுவரர் திருக்கோயில் ஆகும். நாராயணி, விஷ்ணு அம்சம் உடையவள். தாமரை இலை போன்ற அகன்ற கண்களை உடையவள். சியாமள வர்ணம் உடையவள். மிக்க பலம் பொருந்தியவள். சங்கு, சக்கரம், அபயம், வரதம் அமைந்த நாற்கரத்தினள். கருடக்கொடி, கருடவாகனம் உடையவள்.\nமயிலாடுதுறை பூம்பூகார் சாலையில் பசுபதி அக்ரகாரத்திற்கு அண்மையில் உள்ளது.\nகாலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.\nஅய்யம்பேட்டையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூர ஆட்டோ பயணம் செய்தால் ஜம்புகேஸ்வரர் சமேத அலங்காரவல்லி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வைஷ்ணவி வழிபட்ட தலமாகும். வைஷ்ணவியின் தரிசனம் செய்தபோது சிவபெருமான், தனது திருக்கழல் தரிசனத்தை நிகழ்த்தியுள்ளார். அப்போது அம்பாள் மடந்தைப் பருவத்திளாய்(18 வயது) காட்சி அளித்துள்ளாள்.\nவைஷ்ணவி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)\nஇவள் விஷ்ணு அம்சி ; மகாலட்சுமியின் அவதாரம். ஒரு முகமும் - இரண்டு கண்களும் - நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரு வல - இடக் கரங்களை அபய - வரதமாக வைத்திருப்பாள். மேல் வலக்கரத்தில் சக்கரமும் - இடக்கரத்தில் சங்கும் கொண்டவள். கிருஷ்ணவதாரத்தில் - கோபி கைகளை மோகிக்க அவர் எடுத்த ரூபம் இவளுடையதே என்பர்.\nவிஷ்ணு ஸ்த��க்கு அதிபதி, எனவே, இவள் காப்புக் கடவுள் ஆவாள். இள வயதினைத் தாண்டி - யௌவன வயதை அடைந்த பெண்கள் இவளை வழிபட்டாள், யௌவனமும் - திடகாத்திரமும் பெறுவர். இவளை உபாசித்தால் நம்மைக் காத்து - நம் மனோரதங்களைப் பூர்த்தி செய்பவள் இவள்\nநாராயணி பாடல்: பரவுபுண்ணிய நாதனைப் பசுபதீச்சரத்து\nவிரவும் ஆதியை அடியருக்கெளிய வேதியனைப்\nபுரவுபூண்டொளிர் வயிணவி பூசனை புரிந்து\nகரவுநீர்தரு வரமெலாம் பெற்றுமை களித்தாள்.\nநாராயணி (வைஷ்ணவி) - பூஜா\nஆசன மூர்த்தி மூலம்: ஓம் - ஹ்ரீம் - வைஷ்ணவி - ஆசனாயயாய - நம:\nஓம் - ஹ்ரீம் - வம் - வைஸ்ணவி மூர்த்தியை - நம:\nஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வைஸ்ணவியை - நம:\nகாயத்ரி: ஓம் - தார்க்ஷ்யத்வஜாயை வித்மஹே;\nதியான ஸ்லோகம்: ஸங்க சக்ர தராதேவீ\nகருட த்வஜ வாஹி நீ;\nவைஷ்ணவீ த்யாயேத் பீடகா தேவீம்,\nமூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வைஸ்ணவ்யை - நம :\nஅர்ச்சனை: ஓம் வைஷ்ணவியை நம\nஓம் கம்சவதாயைசத்ய வாசேயை நம\nஓம் ரம்ய விக்ரகாயை நம\nஓம் சார புஷ்கரிணீதீராயை நம\nஓம் யஜ்ஞ வராகாயை நம\nஓம் ராசீவ லோசனாயை நம\nஓம் தேவ பூஜிதாயை நம\nஓம் தீன பந்தாயை நம\nஓம் கஸ்தூரி திலகாயை நம\nஓம் சேசாத்ரி காயை நம\nஓம் மத்ய ரூபாயை நம\nஓம் சௌம்ய ரூபாயை நம\nஓம் சத்வ மூர்த்யை நம\nஸ்ரீ நாராயணி அஷ்ட சதஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.\nபூஜை: பீஜங்களுடன் கூடிய தேவிநாமம் கூறி - சமர்ப்பியாமி சொல்லி - தூப - தீப - நைவேத்திய - தாம்பூலம் - சமர்ப்பிக்க வேண்டும்.\nதுதி: சங்க சக்ர கதா சார்ங்க\n« முந்தைய அடுத்து »\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். ... மேலும்\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். ... மேலும்\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். ... மேலும்\nவராஹி: பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் ... மேலும்\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tv/bigg-boss-nerkonda-paarvai-vanitha.html", "date_download": "2020-07-11T20:41:39Z", "digest": "sha1:ZZKON2VRAXZZE7MPCXG2ZV3VGKQQZGLP", "length": 5427, "nlines": 91, "source_domain": "www.behindwoods.com", "title": "Bigg Boss வீட்டிற்குள் Nerkonda Paarvai ! - Vanitha-ன் அதிரடி", "raw_content": "\nபாலத்தோடு அடித்து செல்லப்பட்ட மோட்டர் சைக்கிள் | RN\nKerala வெள்ளத்துக்கு Cloudburst காரணமா - பஞ்சாங்க கணிப்பு சொல்வதென்ன - பஞ்சாங்க கணிப்பு சொல்வதென்ன\nவரலாறு Rape Scene-ல நடிச்ச Ajith NKP பண்ணலாமா\n'சாக்ஷி அப்படி பண்ணது செம கடுப்பா இருந்துச்சு' - டிவி சீரியல் பிரபலம் பதில்\nமீண்டும் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக உள்ளே நுழைந்தாரா வனிதா\n\"இதயே பொண்ணுங்க பண்ணா ITEM-னு சொல்லுவாங்க\" - கிழிக்கும் Abarnathi | SS\n\"அவன போய் தடவி தடவி\" - Actress Sonia Venkat பளார் பேட்டி\nவயசுக்கு வந்த பொண்ண வெச்சிட்டு Bigg Boss பாக்க முடியல - Anthony Daasan Hot Interview\nகவின் | ஹவுஸ்மேட்ஸ்க்கு தண்டனை கொடுத்த Super Power கஸ்தூரி - வச்சு செய்றீங்களே\nகவின் | Strategy இப்போ அவுட் ஜி - எல்லாரோட Plan-ம் தாறுமாறா கிழித்து தொங்கவிட்ட பிரபலம் - Slideshow\nகவின் | பிக் பாஸ் 3 போட்டியாளர்கள் யார் தெரியுமா முழு பட்டியல் இதோ\nஷெரின் | ஹவுஸ்மேட்ஸ்க்கு தண்டனை கொடுத்த Super Power கஸ்தூரி - வச்சு செய்றீங்களே\nஷெரின் | Strategy இப்போ அவுட் ஜி - எல்லாரோட Plan-ம் தாறுமாறா கிழித்து தொங்கவிட்ட பிரபலம் - Slideshow\nஷெரின் | பிக் பாஸ் 3 போட்டியாளர்கள் யார் தெரியுமா முழு பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/jun/04/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D--%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3164867.html", "date_download": "2020-07-11T21:57:09Z", "digest": "sha1:IY663Z7GA5IAOUSZRJ25EEHHUDOVIL4Z", "length": 11153, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முதல் நாளிலேயே வகுப்புகளைப் புறக்கணித்த பள்ளி மாணவர்கள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜூலை 2020 சனிக்கிழமை 01:23:38 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nமுதல் நாளிலேயே வகுப்புகளைப் புறக்கணித்த பள்ளி மாணவர்கள்\nதிருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து மாணவ, மாண���ிகளும், பெற்றோர்களும் திங்கள்கிழமை தர்ணாவில் ஈடுபட்டனர்.\nகோடை விடுமுறைக்குப் பின், பள்ளி தொடங்கிய முதல் நாளிலேயே போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\nமணப்பாறையை அடுத்த பண்ணப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில் தற்போது 111 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.\nஅதே சமயம், இந்த ஊரைச் சேர்ந்த பிற மாணவர்கள் உயர்கல்விக்காக 6 கி.மீ தொலைவில் உள்ள மணப்பாறை மற்றும் இளங்காகுறிச்சிக்கு சென்று வருகின்றனர்.\nஆனால், பள்ளி செல்ல முறையான போக்குவரத்து வசதிகள் இல்லை எனக் கூறியுள்ள பண்ணப்பட்டி கிராம மக்கள், தங்கள் ஊரில் உள்ள நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.\nஇதன் மூலம், பண்ணப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட நத்தம்புதூர், மூரம்பட்டி, மேல் ஈச்சம்பட்டி, கீழ் ஈச்சம்பட்டி, அமயபுரம், ஊத்துப்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் உயர்கல்வியை பண்ணப்பட்டியிலேயே பயில முடியும் என்று கூறுகின்றனர்.\nநீண்ட நாள்களாக இக்கோரிக்கையை முன்வைத்தும், அரசு அதிகாரிகள் அதைக் கண்டுகொள்ளவில்லை என்று கிராம மக்கள் குற்றம்சாட்டியதுடன், திங்கள்கிழமை தங்கள் பிள்ளைகளை பள்ளிக்குள் செல்ல விடாமல் தடுத்து, வகுப்புகளைப் புறக்கணிக்க வைத்தனர். மாணவ, மாணவிகளுடன் அவர்களது பெற்றோர்களும், ஊர் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த வருவாய்த்துறை, ஊராட்சி ஒன்றியம், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் புத்தாநத்தம் போலீஸார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nபள்ளியை தரம் உயர்த்துவது தொடர்பாக ஆவண செய்வதற்கு 15 நாள்கள் அதிகாரிகள் அவகாசம் கோரினர். அதனைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மாணவ, மாணவிகளை வகுப்புகளுக்கு பெற்றோர்கள் அனுப்பி வைத்தனர்.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத��தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/561991-ramnad-3-died-of-corona-in-one-day.html", "date_download": "2020-07-11T21:58:07Z", "digest": "sha1:WO7K2V2NCP73ZUVIMIJLFHHAK7Z4ESPM", "length": 18165, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் கரோனா பாதித்த 3 பேர் உயிரிழப்பு | Ramnad: 3 died of corona in one day - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் கரோனா பாதித்த 3 பேர் உயிரிழப்பு\nராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கரோனா பாதித்த 3 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று வரை கரோனாவால் 803 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 210 பேர் குணமடைந்துள்ளனர், 585 பேர் சிகிச்சையில் உள்ளனர், 8 பேர் இறந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nஇந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த 78 வயது மூதாட்டி, ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 47 வயது ஆண் ஒருவர், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரம் வெளிப்பட்டணம் செட்டியர்தெருவைச் சேர்ந்த 68 வயதுடைய தொழிலதிபர் ஆகிய 3 பேர் இன்று காலை உயிரிழந்தனர்.\nமாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இதுவரை மாவட்டத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.\nநேற்று இரவு மாவட்டத்தில் கரோனா பரிசோதனைக்கு உட்பட்டவர்களில் 63 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரிந்து வந்த 3 செவிலியர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇவர்களுக்கு மாற்றாக வேறு செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மருத்துவத்துறை அதிகாரி ஒருவர�� தெரிவித்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் மூலம் ஈரானில் இருந்து 687 இந்திய மீனவர்கள் நாளை தூத்துக்குடி துறைமுகம் வருகை\nசாத்தான்குளம் மரணங்கள்; உண்மையை மறைத்த முதல்வர் பழனிசாமி பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார்; காவல்துறையை வேறொருவரிடம் ஒப்படைக்க வேண்டும்: ஸ்டாலின்\nதமிழகத்தில் 3,943 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 2,393 பேர் பாதிப்பு: உலக அளவில் 22-வது இடத்தில் தமிழகம்\nதென்காசி ஆய்வகத்தில் கரோனா பரிசோதனை தொடக்கம்\nராமநாதபுரம்கரோனா வைரஸ்கொரோனா வைரஸ்3 பேர் உயிரிழப்புராமநாதபுரம் செய்திOne minute newsCorona tn\nஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் மூலம் ஈரானில் இருந்து 687 இந்திய மீனவர்கள் நாளை...\nசாத்தான்குளம் மரணங்கள்; உண்மையை மறைத்த முதல்வர் பழனிசாமி பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை...\nதமிழகத்தில் 3,943 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 2,393 பேர் பாதிப்பு: உலக...\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\n2020-க்குள் வாய்ப்பில்லை: 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா...\nஆட்சியர், எஸ்.பி., முதன்மை நீதிபதி: மகளிர் வழிநடத்துதலில் திண்டுக்கல் மாவட்டம்\nசி2எச் வெளியீட்டின்போது முதலில் பாராட்டியவர் ரஜினி: சேரன் நெகிழ்ச்சி\nசாத்தான்குளம் வீடியோ: சிபிசிஐடி எச்சரிக்கை; சுசித்ரா விளக்கம்\nநாளை முழு ஊரடங்கு; அத்தியாவசியத் தேவைக்குக் கூட வெளியில் வராதீர்கள்: அனுமதியின்றி வெளியில்...\nஆட்சியர், எஸ்.பி., முதன்மை நீதிபதி: மகளிர் வழிநடத்துதலில் திண்டுக்கல் மாவட்டம்\nநாளை முழு ஊரடங்கு; அத்தியாவசியத் தேவைக்குக் கூட வெளியில் வராதீர்கள்: அனுமதியின்றி வெளியில்...\nமதுரை சத்திரப்பட்டியில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான மூன்று சதிக்கற்கள் கண்டுபிடிப்பு\nகுறைந்த ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற கைதிகளுக்கான பரோல் விதிகளில் திருத்தம் தேவை:...\nபோலீஸ் வாகனத்தில் ஆசிரியரை கடத்தி நள்ளிரவில் பணம் கேட்டு மிரட்டிய கும்பல்: ராமநாதபுரம்...\nவீரமரணம் அடைந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு திரைப்படத் தயாரிப்பாளர் கோட்டப்பாடி...\nகாவல் ஆய்வாளருக்கு கரோனா- மூடப்பட்ட பரமக்குடி காவல் நிலையம்: இரு முதியவர்கள் கரோனாவால் உயிரிழப்பு\nகரோனாவினால் உயிரிழந்த ஆய்வாளரின் குடும்பத்திற்கு ரூ.2.35 லட்சம் நிதியுதவி\nமத்திய அரசின் ரேஷன் பொருட்களின் தரத்தை விட நம்முடையது சிறந்தது: மம்தா பானர்ஜி\nஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் மூலம் ஈரானில் இருந்து 687 இந்திய மீனவர்கள் நாளை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nagapattinam.nic.in/ta/notice_category/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-11T20:36:28Z", "digest": "sha1:KIOJQ2BAWOV7UNYIPJCY46JKD74CU3GR", "length": 5067, "nlines": 98, "source_domain": "www.nagapattinam.nic.in", "title": "ஒப்பந்தப்புள்ளிகள் | நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nநாகப்பட்டினம் மாவட்டம் Nagapattinam District\nநெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – நாகப்பட்டினம் மாவட்டம்\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை\nவருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை\nதமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nவெளியிடப்பட்ட தேதி துவக்க நாள் கடைசி தேதி\nமன்னிக்கவும், நீங்கள் தேடிய கூறுகளில் அறிவிப்புகள் ஏதுமில்லை\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம்\n© நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 04, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovaivanigam.com/index.php/18/58-july-2018", "date_download": "2020-07-11T21:18:08Z", "digest": "sha1:U4RMX3MFWO3V5QKIR7Z676PXGIZVOSYC", "length": 1903, "nlines": 30, "source_domain": "kovaivanigam.com", "title": "ஜூலை - 2018", "raw_content": "Covid-19 கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் கோவை வணிகம் ஏப்ரல் 2020 மே 2020 மாத இதழ் வெளிவரவில்லை. ஜூன் 2020 இதழ் E-book மூலம் உங்களை சந்திப்பது மிக்க மகிழ்ச்சி மேலும் உங்களது பொன்னான ஆதரவை எங்களுக்கு அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் .\nகறவை பசுமாடுகளிடையே நோயை தவிர்ப்பது எப்படி என்பதையும், விவசாய பொருட்களின் ஏற்றுமதியை பற்றியும், ரெடிமேட் சுவர்களும் இந்த இதழில் மிக சிறப்பாக வாசகர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/ayautanakalaukakau-caelavalaikakauma-panatataai-kaoraonaa-araayacacaikakau-payanapatautata", "date_download": "2020-07-11T20:53:01Z", "digest": "sha1:HEGESAXB3A7QOHQGQMC6HRMO3NIX5IDV", "length": 5823, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "ஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்!! | Sankathi24", "raw_content": "\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்\nஞாயிறு மே 31, 2020\nவாடிகன் சிட்டியில் வெளிப்புறத்தில் நேற்று நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ் கலந்து கொண்டார். சுமார் 3 மாத காலத்திற்கு பிறகு நடந்த இந்நிகழ்ச்சியில் 130க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் பெரும்பாலோனார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள். அவர்கள் மத்தியில் உரையாற்றிய போப் பிரான்சிஸ்,\nதேசியத் தலைவர்கள் தற்போது தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும். தற்போது உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவ வேண்டும்.\nநீண்டகால பொருளாதார மற்றும் சமூகத் தீர்வுகளை தீர்த்து வைக்க வேண்டும். ஆயுதங்களுக்கு செலவழிக்கும் தொகையினை கொரோனா போன்ற பெருந்தொற்றை தடுப்பதற்கான ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று நாட்டின் தலைவர்களை கேட்டு கொண்டார்.\nவாடிகன் தோட்டத்தில் நடைபெற்ற இந்த பிரார்த்தனை நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் உள்ள 50க்கும் மேற்பட்ட கத்தோலிக்க ஆலயங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.\nபிரான்ஸில் இருந்து வந்த மில்லியன் பெறுமதியான போதைப் பொருள்\nசனி ஜூலை 11, 2020\nஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.\n300 குழந்தைகளை வன்கொடுமை செய்��� பிரான்ஸ் முதியவர்\nசனி ஜூலை 11, 2020\nபிரான்ஸ் நாட்டை சேர்ந்த முதியவர் மீது வழக்கு\n‘இந்தியாவிடம் இருந்து உலகம் பாடம் கற்கலாம்’\nசனி ஜூலை 11, 2020\nநிலையான எதிர்காலத்தை உருவாக்குவது எப்படி என இந்தியாவிடம் இருந்து உலகம் பாடம்\nமலேசியாவுக்குள் நுழைந்த 4 சட்டவிரோத குடியேறிகள் கைது\nசனி ஜூலை 11, 2020\nஒரு இந்தோனேசிய பெண்ணின் உடலை சிங்கப்பூர் கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nவெள்ளி ஜூலை 10, 2020\nசிறிதரன் கூற்றுக்கு மக்களவை பிரான்சு மறுப்பு\nவியாழன் ஜூலை 09, 2020\nபிரான்சில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தமிழீழ தேச தடைநீக்கிகள் நாள் நினைவேந்தல்\nதிங்கள் ஜூலை 06, 2020\nகரும்புலிகள் நாள் 2020 - சுவிஸ்\nதிங்கள் ஜூலை 06, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/print.aspx?aid=3885", "date_download": "2020-07-11T20:44:56Z", "digest": "sha1:P53GLDLBOZI55DPNBR7OI5WDPLF5XXG3", "length": 25173, "nlines": 47, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "'சூரியக்கிரக தோஷ நிவாரணத் தலம் '\nசிபி பல காலம் ஆட்சி செய்த பின் தெய்வ நலம் பெற்று முக்தி அடைய வழி யாதென தனது குல குருவிடம் கேட்டார். அவர் சிவபிரான் உறையும் மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்று சிறப்புடைய சிவத்தல யாத்திரையை மேற்கொள்ளச் சொன்னார்.\nமூர்த்தி, தலம், தீர்த்தம் முதலான மூவகைச் சிறப்புகளோடு சூரியக்கிரக தோஷ நிவாரணத் தலமாகவும் சிறந்து விளங்கும் திருத்தலமே பரிதியப்பர் கோயில் என வழங்கப் பெறும் திருப்பரிதி நியமம் ஆகும்.\nஅடியார் பலர் தமக்கும், தம் உறவினர்கட்கும் ஏற்பட்ட உடற்பிணி நோய் அகலவும், சித்தபேதம் உடையோர் அப் பிணி நீங்கப் பெறவும் இத் தலத்திற்கு வந்து தீர்த்தக் குளங்களில் நீராடி அருள்மிகு பரிதியப்பரை வணங்கி இத் தலத்தில் சில நாள்கள் தங்கியிருந்து நலம் பெற்றுச் செல்கின்றனர். மேலும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது முதலான ஒன்பது கிரகங்களால் ஏற்படும் தோஷங்களைப் போக்கிக் கொள்ள விரும்புவோர், அதிலும் குறிப்பாக ஒன்பது கிரகங்களின் ���லைமைக் கிரகமாகவும், தந்தைக்குரிய கிரகமாகவும் அமையப் பெற்றுள்ள சூரிய கிரக தோஷத்தை நீக்கிக் கொள்ள விரும்புவோரும் இத் தலத்திற்கு வந்து சிறப்பு வழிபாடு செய்து கிரகதோஷ நிவாரணம் பெற்றுச் செல்கின்றனர்.\nபரிதியப்பர் கோயில் எனத் தற்காலத்தில் அழைக்கப்பெறும் இத் தலம் ‘திருப்பரிதி நியமம்’ - எனத் தேவார ஆசிரியர்களால் குறிப்பிட்டுப் பாடப் பெற்றுள்ளது. பரிதி- சூரியன், நியமம்- கோயில், முன்பொரு காலத்தில் சூரியன் கோயிலாக இருந்து பின்னாளில் சிவாலயமாக மாறியிருக்கலாம் எனக் கூறப் பெறுகின்றது.\nபரிதியப்பர் கோயில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தஞ்சை நகரிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் பேருந்து வழித் தடத்தில் ‘மேலவளூர்’ எனும் இடத்திலிருந்து கிழக்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இத் தலம் அமைந்துள்ளது.\nதேவாரத் தலங்கள் அனைத்தும் பெரும்பாலும் அத் தலத்தில் உள்ள இறைவனின் பெயர், அத் தலத்தை வழிபட்டோர் பெயர், அத் தல விருட்சத்தின் பெயர் முதலான காரணப் பெயர்களால் அமையப் பெற்றுள்ளமையைக் காணலாம். அவ்வகையில் நவக்கிரகங்களுள் தலைமைக் கிரகமான சூரியனால் வழிபடப் பெற்ற இத் திருத்தலம் சூரியனின் வேறு பெயர்களான பரிதி, ரவி ஆகியவற்றுடன் தொடர்புடையதாக திருப்பரிதி நியமம், பரிதி வனம், பரிதிக்காடு, பரிதி கேசுவரம், பரிதியப்பர் கோயில், ரவியாரண்யம் எனும் பெயர்களால் குறிப்பிடப் பெற்றுள்ளது. முற்காலத்தில் அரச மரங்கள் நிறைந்து காணப் பெற்றமையினால் இத் தலம் அரசவனம் எனவும் முல்லைக் கொடிகள் நிறைந்து படர்ந்திருந்ததால் முல்லை வனம், முல்லைக்காடு எனவும் வழங்கப் பெற்றுள்ளது. ஞான சம்பந்தரும் தம் பதிகத்தில் பைங்கொடி முல்லைப் படர் புறவில் ‘பரிதிந் நியமமே’ எனக் குறிப்பிட்டுள்ளார். பரமவனம், மறைக்காடு எனவும் இத் தலம் சூட்டப் பெற்றுள்ளது.\nசிவபெருமானுடைய மாகேஸ்வர வடிவங்கள் இருபத்து ஐந்துள் ஒன்று நடராச மூர்த்தமாகும். அவ்வாறு சிவபெருமான் விரும்பி நடமாடிய திருத்தலங்கள் பன்னிரெண்டு எனவும் அப் பன்னிரெண்டுள் இத் தலமும் ஒன்றாயமைந்து சிவன் நடனத் தலமாக விளங்குகிறது.\nதில்லை, கழனி, கச்சி, மதுரை, வேய்க்காடு, நந்திமலை, திருவெண்காடு, திருவாலங்காடு, திருவையாறு, திருவண்ணாமலை, வில்வ வனம், பரிதிவனம் ஆகியன நடனத் திருத்தலங்கள்.\nசூரியத��� தலங்கள் ஏழனுள் ஒன்று\nசிவபெருமானைச் சூரியன் பூசித்துப் பேறு பெற்ற தேவாரத் தலங்கள் ஏழு ஆகும். அவற்றுள் இப் பரிதி நியமமும் ஒன்று.\nதிருக்கண்டியூர், திருவேதிகுடி, திருக்குடந்தைக் கீழ் கோட்டம், திருப்பரிதி நியமம், திருத்தெனிச்சேரி, திருப்புறவார் பனங்காட்டூர், திருநெல்லிக்கா முதலான ஏழு தலங்கள் சூரியனால் பூசிக்கப் பெற்றவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றளவும் இவ்வேழு தலங்களில் ஆண்டுதோறும் சில குறிப்பிட்ட நாள்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலஸ்தானங்களின் மீது விழுவதனைச் சூரிய பூசை நாள்களாக அன்பர்கள் கருதிப் போற்றி வழிபாடு செய்து வருகின்றனர்.\nதேவாரம் பாடிய மூவருள் திருஞானசம்பந்தரால் மட்டும் பாடப் பெற்ற பதிகத்தினை முழுமையாக உடைய திருத்தலங்கள் திருநெய்வாயில் முதலாகத் திருவிடைவாய் ஈறாக நூற்றுப் பதினொன்று ஆகும். அவற்றுள் திருப்பரிதி நியமமும் ஒன்றாகும்.\nதலமூர்த்தியாய் அமைந்துள்ள சிவலிங்கம் பாஸ்கரேஸ்வரர், பரிதியப்பர், பரிதீசர் என அழைக்கப் பெறுகின்றார். சுயம்புலிங்கம் எனக் கூறப்பெறும் இம் மூலமூர்த்தியை வணங்கிப் பரிதி, பிரமசர்மா, சிபிச் சக்கரவர்த்தி, சேர நாட்டு அமைச்சர் பதுமலோசனன், தனர்ந்தன் முதலானோர் பேறு பெற்றதாகத் தல புராணம் கூறுகிறது.\nபரிதி எனப் பெறும் சூரியன் தன் கொடிய குன்ம நோயானது நீக்கம் பெற வேண்டி இத் தலத்திற்கு வந்து தன் பெயரால் சூரிய தீர்த்தத்தினை உண்டாக்கி அக் குளத்தில் நீராடி, இச் சிவலிங்கத்தைத் தாபித்துப் பூசனையியற்றி வழிபட்டுத் தன் நோய் நீங்கி நலம் பெற்றான் என்பது புராண வரலாறு. இவ் வரலாற்றை மெய்ப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் பங்குனித் திங்கள் 17, 18, 19 ஆகிய நாள்களில் சூரிய ஒளி இச் சிவலிங்கத்தின் மீது படியுமாறு ஆலய அமைப்பு அமைக்கப் பெற்றுள்ளது. சூரிய பூசை நாள்களில் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து வழிபாடு நடத்துகின்றனர்.\nகோயிலின் உள்பிரகாரத்தில் தென்கிழக்கில் திருமடைப்பள்ளியும் அதனையடுத்துத் தீர்த்தக் கிணறும் தெற்கு நோக்கி தென்முகக் கடவுள் சன்னதியும், கர்ப்பக் கிரகத்தின் நேர் மேற்கில் திருமால், அனுமன், முருகன் சன்னதிகளும், வடமேற்கு மூலையில் மகாலெட்சுமி சன்னதியும் நேர் வடக்கில் சண்டிகேஸ்வரர், துர்க்கை சன்னதிகளும் அமைந்துள்ளன. அவற்���ைத் தொடர்ந்து மணிவாசகர், சிவகாமி உடனான நடராசர், சன்னதியும் அடுத்து வைரவர் நவக்கிரகச் சன்னதிகளும் அமைந்துள்ளன.\nகருப்பக்கிரக முன் மகாமண்டபத்தில் சுதையாலான துவார பாலகர்கள் உள்ளனர். அடுத்துத் துவார கணபதி சன்னதியும் உள்ளது. சன்னதியின் எதிரில் நந்தி பலி பீடங்களும் அவற்றையொட்டி சூரிய பகவான் சுவாமியை வழிபடும் தோற்றத்தில் அமைந்து காணப் பெறுகிறார். மகா மண்டபத்தின் வலதுபுறம் சோமாஸ்கந்தர் முதலான உற்சவமூர்த்தி சன்னதிகளும் எதிர்ப்புறம் நால்வர் சன்னதியும் அமைந்துள்ளது.\nமங்களாம்பிகை மங்கள நாயகி முல்லை வன சுந்தரி வழங்கப் பெறும் இத் தல அம்பிகை அருள் முழுத் தோற்றத்துடன் அன்பர்கட்கு நாள்தோறும் அருள்பாலித்து வருகிறார்.\nநடராசர், முருகன், சண்டிகேஸ்வரர் சன்னதிகளும் அமையப் பெற்றுள்ளது.\n1. சூரியபுட்கரணி (சூரியனால் உண்டாக்கப் பெற்ற தீர்த்தம்)\n2. சந்திரபுட்கரணி (நீராடுவோர் கண் நோய் அகன்று சித்தபேதம் - நீங்கப் பெறுவர்)\nபிதுர் தோசப் பரிகாரம் மற்றும் சிறப்புப் பிரார்த்தனை\nசூரிய பகவான் தட்ச யாகத்தில் சிவபெருமானுடைய அனுமதி இல்லாமல் கலந்து கொண்டதற்காக ஸ்ரீ அகோர வீர பத்திரரால் தண்டிக்கப்பட்டு அந்தத் தோஷ நிவர்த்திக்காக 16 சிவத்தலங்களில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து தோசம் நிவர்த்தியடைந்துள்ளார். (சங்கரன் கோயில், தலை ஞாயிறு, சென்னை அருகில் உள்ள ஞாயிறு என்ற ஊர். ஆடுதுறை அருகில் உள்ள சூரியனார் கோயில், திருமங்கலக்குடி, வட இந்தியாவில் உள்ள கொனார்க் தலங்கள்)\nசூரிய பகவானுக்குச் சிவ நிந்தனைகள் ஏற்பட்டு அதற்குப் பிராயச்சித்தம் ஏற்பட்டதால் இத் திருக்கோயிலில் ஜாதக ரீதியாகப் பிதுர்காரன் சூரியன், சனி, ராகு, கேது, மாந்தி ஆகிய பாவக் கிரகங்களுடன் இணைந்தோ அல்லது மேற்படி கிரகங்களால் பார்வை பட்டோ இருந்தால் அந்த ஜாதகருக்கோ அல்லது அந்தப் பரம்பரையினருக்கோ ஏற்படும் பிதுர்தோஷம் இங்கு பிரார்த்தனை செய்வதால் நிவர்த்தியாகிறது.\nமேலும் பிதுர்காரனாகிய சூரியன் கெட்டிருந்தாலும் மேற்படிப் பரம்பரையில் ஏற்படும் பிதுர் தர்ப்பணதோசம் இங்கு பிரார்த்தனை செய்வதால் நிவர்த்தி ஏற்படுகிறது.\nகார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், சூரியதிசை நடைமுறையில் உள்ளவர்களுக்கும் சிம்மம் லக்னத்தில��� சிம்மம் ராசியில் பிறந்தவர்களும், ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்களும், சூரியன் உச்சம் பெற்றவர்களும் (சித்திரை மாதம் பிறந்தவர்கள்), சூரியன் ஆட்சி பெற்றவர்களும் (ஆவணி மாதம் பிறந்தவர்கள்), சூரியன் நீசம் பெற்றவர்களும் (ஐப்பசி மாதம் பிறந்தவர்கள்) மேலும் பிரதி தமிழ் மாதம் முதல் தேதியில் பிறந்தவர்களும் இத் தலத்தில் எழுந்தருளி உள்ள விசேஷ மூர்த்திகளாகிய சூரிய பகவானையும், சிவ பெருமானையும் பிரதித் தமிழ் மாதம் சுக்ல பட்சம் வளர்பிறையில் வருகின்ற முதல் ஞாயிற்றுக் கிழமையில் வழிபடலாம்.\nஉலகத்தில் உயிர்த் தெய்வமான சூரியனும், கங்கையும் வணங்கிச் சுயம்பு மூர்த்தியின் பெருமை சொல்ல முடியாத ஒன்று ஸ்ரீ மார்க்கண்டேயர் இந்தப் பரிதி §க்ஷத்திரத்தில் ஸ்திரமாகத் தங்கித் தவம் இயற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிதுர்தோசம் பரிகாரம்.\nஸ்ரீ மீனாட்சி நாடியிலும் - இத் திருக்கோயில் பரிகாரம் பற்றிய குறிப்புகள் உள்ளன.\nசூரிய குல மன்னன் சிபிச் சக்கரவர்த்தி வழிபட்ட வரலாறு\nசிபி என்ற மன்னன் ஆட்சி செய்த புகார் காவிரிப் பூம்பட்டினம் ஆகும். சிபி பல காலம் ஆட்சி செய்த பின் தெய்வ நலம் பெற்று முக்தி அடைய வழி யாதென தனது குல குருவிடம் கேட்டார். அவர் சிவபிரான் உறையும் மூர்த்தி, தலம், தீர்த்தம் சிறப்புடைய சிவத்தல யாத்திரையை மேற்கொள்ளச் சொன்னார். சிபி மன்னனும் தன் குல குருவின் அறிவுரைப்படி தன் ஆட்சிப் பொறுப்பை மைந்தனிடம் ஒப்படைத்துவிட்டுத் தல யாத்திரையை மேற்கொண்டான்.\nஇத் தல யாத்திரையின் வழி கிடைக்காது அன்று இருந்த இப் பரிதி நியமத்தில் கோடை வெப்பத்தால் களைப்புற்று சிபி சற்று இளைப்பாறினான். அது சமயம் மன்னனது சேவகன் குதிரைக்குப் புல் வேண்டி மண்ணைத் தோண்டி எடுக்க முற்பட்டான். அப்போது புல் தோண்டிய கருவி சூரியன் உருவாக்கிப் பூமிக்குள் இருந்த மூல லிங்கத்தில் பட்டு ரத்தம் பீறிட்டது.\nஇதனை அரசன் கண்டு அவ்விடத்தைத் தோண்டி சூரிய லிங்கத்தைக் கண்டு மகிழ்ந்தான். உடன் அந்த லிங்கத்திற்கு அபிஷேகம் முதலியன செய்வித்து வழிபட்டு நின்றான். அப்போது குருவின் மொழியாக (அசரீரியாக) இத் தலச் சிறப்பினை உணர்ந்தான். பின் இப் பெருமானுக்கு அழகிய கோயில் ஒன்றைக் கட்டி நித்திய பூசை விழாக்கள் நடத்த ஆவன செய்து பெரும் பேறு பெற்றான். ச��ரியனால் தலத்தின் சிறப்பினை உணர்ந்தான். பின் இப் பெருமானுக்கு அழகிய கோயில் ஒன்றைக் கட்டி நித்திய பூசை விழாக்கள் நடத்த ஆவன செய்து பெரும் பேறு பெற்றான். சூரியனால் உருவாக்கிப் பூசிக்கப் பெற்று பூமிக்குள் மறைந்திருந்த சிவலிங்கத்தைச் சூரிய குலத்து மன்னன் வெளிப்படுத்தினான்.\nபருந்தும் கிளியும் முக்தி பெற்றது, வணிகன் தனதத்தன் நற்கதி பெற்றது, மந்திரிகுமாரனது பாதகம் தீர்ந்தது எனப் பல வரலாறும் இத் தலம் பற்றிக் கூறப்படுகிறது.\nசிரஞ்சீவிப் பட்டம் பெற்ற மார்க்கண்டேயர், வேதங்களை வகுத்த வியாசர் மற்றும் கபிலர் முதலியோர் இத் தலத்துப் பெருமாளை வழிபட்டு உய்ந்தனர்.\nஆண்டுதோறும் திருவிழாக்களும் கோயிலில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF?page=1", "date_download": "2020-07-11T21:38:02Z", "digest": "sha1:2M6646X3ICIAVJBDBGTXDEHEYFJMWYKW", "length": 4697, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | டெல்லி", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஅலுவலக சீனியர் பெயரில் பேக் ஐடி....\nதன்னார்வலர்களை தாக்கிய டெல்லி மக...\n22 கால்பந்து மைதானங்களுக்கு இணை;...\nகொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப...\nகொரோனா பாதிப்பால் திணறும் தலைநக...\nடெல்லி: கொரோனா நோய் தொற்றுக்கு இ...\nகொரோனாவுக்கு எதிரான போரில் ஓயாத ...\nடெல்லி சபாநாயகரை ஏமாற்றிய போலி ப...\nடெல்லி: 41 ஆயிரத்தை கடந்த கொரோனா...\nடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவ...\n“ஜூலைக்குள் டெல்லியில் 5.5 லட்ச...\nநான் டெல்லியில் வசிக்கிறேன்; வேல...\nடெல்லி தப்லிக் மாநாட்டில் பங்கேற...\n‘லோன் வேண்டுமா சார்…' சிக்கிய போலி வங்கி கும்பல்.. வெளியான திடுக்கிடும் மோசடிகள்\n‘10 ரூபாய்க்கு முழு சாப்பாடு’ மதுரை மக்களின் பசியாற்றிய ராமு தாத்தா காலமானார்\nகர்ப்பிணிகளை எளிதில் தாக்கும் கொரோனா.. செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்..\nதீவிரவாத பின்னணியா… திடுக்கிடும் கேரள தங்க கடத்தல் விசாரணை.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2017/06/valigal-kuraiya-udhavum-12-vazhigal.html", "date_download": "2020-07-11T21:56:49Z", "digest": "sha1:B2IWCKUPRYQGOPS4SUU546LW3IY5ILH3", "length": 20123, "nlines": 181, "source_domain": "www.tamil247.info", "title": "வலிகளில் இருந்து உடனடியாக நிவாரணம் பெற உதவும் 12 வழிகள் ~ Tamil247.info", "raw_content": "\nவலிகளில் இருந்து உடனடியாக நிவாரணம் பெற உதவும் 12 வழிகள்\nநமது உடலில் ஏற்படும் வலிகளை உடனடியாக போக்க சில நரம்பு புள்ளிகள் உள்ளன அவற்றை அழுத்தியோ, தடவியோ மசாஜ் செய்வதால் வலிகளிலிருந்து விரைவில் குணமடையலாம்.\nஅவ்வாறு செய்ய எந்தெந்த வலிக்கு எந்தெந்த பகுதியினை அழுத்தக வேண்டும் மசாஜ் செய்யவேண்டுமென நமக்கு தெரிந்திருக்க வேண்டும். அதை தெரிந்துகொள்ள இந்த விடியோவை பாருங்க. பார்த்து தெரிந்து வைத்துக்கொண்டு வலி ஏற்படும்போது உபயோகித்து பயனடையுங்க..\nஎனதருமை நேயர்களே இந்த 'வலிகளில் இருந்து உடனடியாக நிவாரணம் பெற உதவும் 12 வழிகள் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nவலிகளில் இருந்து உடனடியாக நிவாரணம் பெற உதவும் 12 வழிகள்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nதேள் கொட்டிவிட்டால் விஷம் முறிய இயற்க்கை வைத்தியம்\nதேள் [ thel kottinaal visham muriya iyarkkai vaithiyam]:- தேள் கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவு...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உட���்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள்\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள் அளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட்டு, உங்களுடைய மார்பக...\n - லஞ்ச ஒழிப்புத்துறை தொலைபேசி எண்கள்..\nஎலி கடித்துவிட்டால் ஏற்ப்படும் விஷம் முறிய..\nஎலி கடித்துவிட்டால் ஏற்ப்படும் விஷம் முறிய மூலிகை வைத்தியம்: அமுக்ரா தூள் அரைத் தேக்கரண்டி இரண்டு வேலை நாற்பத்தெட்டு நாள் எடுக்க விஷம...\nகுட்கா, பான்மசாலா எடுத்து வாயில் புற்றுநோய் வந்து ...\nசிறுவர்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய நல்ல பழக்க...\nBank லாக்கர்களில் வைக்கப்படும் பொருட்கள் திருடுபோன...\nஇரு சக்கர வாகனங்களில் பகலிலும் Headlight எரிவது ஏன்\nஆண்கள் தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் பின்...\n'ஆச்சி மசாலா' நிறுவனர் A.D.பத்மசிங் ஐசக் தொழில், வ...\nகுரங்கு போல உருவம் கொண்ட விசித்திர மனிதர்கள்\nசமையல்: 'கம்பு லட்டு' செய்வது எப்படி\nசர்க்கரை நோய் குறைக்கும் மாந்தளிர், வெந்தயம் - பாட...\nமிகவும் பழமையான 10 உலக மொழிகளில், தமிழ் மொழிக்கு எ...\nகடை உண்டியலை லாவகமாக திருடும் பெண் CCTV காட்சி (வீ...\nரவா கிச்சடி செய்வது எப்படி\nகாதலுக்கு கண்ணில்லை என்று சொல்லுவார்கள், அதை உண்மை...\nநீங்கள் இரவு 11 மணிக்கு மேல் தூங்குபவரா\nபிளாஸ்டிக் கப்பை பயன்படுத்தி இட்லி தயாரிக்கும் கொட...\nநம்ம கல்வி அமைச்சர் கூட இப்படி English ல பேச மாட்ட...\nஇத்தனை நன்மைகள் நாவல்பழ கொட்டையில் இருக்கும்போது அ...\nஉடற்பயிற்சி செய்யும் பலரும் செய்யக்கூடிய 10 தவறுகள...\nவலிகளில் இருந்து உடனடியாக நிவாரணம் பெற உதவும் 12 வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-11T20:48:44Z", "digest": "sha1:DV55O6YKHSNHJMMSO74MNP45EJLW52SK", "length": 14679, "nlines": 218, "source_domain": "globaltamilnews.net", "title": "எம்.ஏ.சுமந்திரன் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிப்பு…\nநாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பிணையில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருக்கேதீஸ்வர அலங்கார வளைவு அமைக்க தற்காலிக அனுமதி…\nமன்னார் திருக்கேதீஸ்வர அலங்கார வளைவு தொடர்பான வழக்கானது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுமந்திரன் கூறியது உண்மைக்கு புறம்பானது என அவருக்கே தெரியும்…\nஎம்.ஏ.சுமந்திரனின் கருத்துக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகன்னியா வெந்நீருற்று, பிள்ளையார் கோவில் – இடைக்கால தடை உத்தரவு மீண்டும் நீடிப்பு…\nதிருகோணமலை – கன்னியா வெந்நீருற்று மற்றும் பிள்ளையார்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் தீர்வு தொடர்பில் முழுமையான பார்வை ஜனாதிபதிக்கு இல்லை…\nஅரசியல் தீர்வு தொடர்பில் முழுமையான பார்வை ஜனாதிபதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பு – மேல் நீதிமன்றில் சுமந்திரன்….\nமன்னார் திருக்கேதீச்சர ஆலய வளைவு உடைக்கப்பட்டமை தொடர்பான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் மாநகர சபையும், 5ஜி அலைகற்றை தொழிநுட்பமும், நீதிமன்ற வழக்கும்…\n“யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் 5ஜி அலைகற்றை தொழிநுட்பம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாம் அழித்தவற்றை தாமே தமது கைகளால் மீள கட்டி எழுப்புகிறார்கள்….\nதமிழர்களளின் சொத்துக்களை அழித்த ரணிலின் ஐக்கிய தேசியக்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்த நாட்டுக்கு ஜனநாயகத்தை கொடுத்திருக்கின்றேன், சமாதானத்தை கொடுத்திருக்கிறேன்.”\n50 வருடங்களாக இந்த நாட்டை ஆட்சி செய்தவா்கள் மீது பல...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகன்னியா வெந்நீரூற்று – இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு…\nகன்னியா வெந்நீரூற்று தொடர்பில் வழங்கப்பட்ட இடைக்கால தடை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்காது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலை மாணவர்களை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்க முயற்சி…\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் போராளிகள் இராணுவத்துடன் இணைந்து செயற்படுகின்றார்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.நா. செயலாளரின் பிரதிநிதிகளில் ஒருவராக எம்.ஏ.சுமந்திரன் நியமனம்….\nஐ.நா. செயலாளரின் பிரதிநிதிகளில் ஒருவராக தமிழ் தேசிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் நடைபெற்ற தேசிய நல்லிணக்க புத்தாண்டு பெருவிழா\nசமாதான புத்தாண்டு உதயம் –...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோர்க்குற்றங்களை இலங்கை அரசு முதன்முதலில் ஏற்றுள்ளது :\nஇலங்கை இராணுவத்தினர் இறுதிப் போரின்போது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹை றோட் செயற்றிட்டம் என்பது வடக்கில் நகைச்சுவையாக மாறியிருக்கின்றது\nவடக்கில் கடந்த 2016ம் ஆண்டு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nஇலங்கை சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பதை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய அரசாங்கம் மூலம் தேசிய இனப்பிரச்சினையை தீர்க்க முடியும்\nநாட்டில் தேசிய அரசாங்கம் ஒன்று அமைந்தால் தேசிய...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகோத்தாபயவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் அவர் யாரென்று மக்களுக்கு தெரியும்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n“புலிகள் பயங்கரவாதிகளானால், அவர்களை அழித்த அரசின் நடைமுறையும் ஒருவித பயங்கரவாதமே”\nஇந்த நாடு, ஒரேயொரு பிரச்சினையை, பல வருடங்களாகச் சந்தித்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமராட்சியில் எம்.ஏ. சுமந்திரனின் படம் நிறம்பூசி மறைக்கப்பட்டுள்ளது\nபுனிதமிழந்த கோஷங்கள் – நிலாந்தன்… July 11, 2020\nஇந்தியாவிலிருந்து கஞ்சா கடத்தியவரை, வடமராட்சியில் காவற்துறை தேடுகிறது… July 11, 2020\nசோபிகாவின் மாசறு குறும்படம் ஒரு பார்வை – ஆன் நிவேத்திகா July 11, 2020\n – தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்க குரல் எழுப்பப் போகிறார்…. July 11, 2020\nநேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி July 11, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடு��்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://myvelicham.com/uncategorized/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-07-11T21:37:51Z", "digest": "sha1:BLFVCXLHVX27YGMLYRF7GGFLHK5HJNT5", "length": 15798, "nlines": 65, "source_domain": "myvelicham.com", "title": "“மக்களை தெருவில் நிறுத்திவிட்டு அவர்கள் மீதே மொத்த சுமை..!”- மோடியை வறுத்தெடுக்கும் சீமான்!! “அன்றாடம் வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை நகர்த்த முடியும் எனும் விளிம்பு நிலை பொருளாதாரச் சூழலில் இருக்கிற 45 கோடிக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களை…” | மை வெளிச்சம்.கோம்", "raw_content": "\nHome Uncategorized “மக்களை தெருவில் நிறுத்திவிட்டு அவர்கள் மீதே மொத்த சுமை..”- மோடியை வறுத்தெடுக்கும் சீமான்”- மோடியை வறுத்தெடுக்கும் சீமான்\n“மக்களை தெருவில் நிறுத்திவிட்டு அவர்கள் மீதே மொத்த சுமை..”- மோடியை வறுத்தெடுக்கும் சீமான்”- மோடியை வறுத்தெடுக்கும் சீமான் “அன்றாடம் வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை நகர்த்த முடியும் எனும் விளிம்பு நிலை பொருளாதாரச் சூழலில் இருக்கிற 45 கோடிக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களை…”\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, பிரதமர் நரேந்திர மோடி, கடந்த செவ்வாய் கிழமை நள்ளிரவு 12 மணி முதல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. 21 நாட்கள் இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று பிரதமர் அறிவிதத்தைத் தொடர்ந்து, இந்த உத்தரவில் இருக்கும் பல்வேறு குறைபாடுகளை எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரதமரை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nசீமான் தனது அறிக்கையில், “கொரோனோ நோய்த்தொற்று பரவலையொட்டி நாடு முழுமைக்கும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்துவிட்டு, அந்நாட்களில் அடித்தட்டு உழைக்கும் மக்களின் உணவுக்கும், வாழ்வாதாரத்திற்கும் எவ்வித உறுதிப்பாட்டையோ, திட்டத்தைய�� அறிவிக்காத பிரதமர் மோடி, தற்போது எவ்விதக் குற்றவுணர்வுமின்றி நாட்டு மக்களிடம் நிதிகேட்டு நிற்பது அறத்திற்குப் புறம்பான‌ அநீதிச்செயலாகும். ஏற்கனவே தவறானப் பொருளாதார முடிவுகளாலும், பிழையான பொருளாதாரக் கொள்கைகளாலும் நாட்டின் பொருளாதாரம் படுவீழ்ச்சியை சந்தித்து விலைவாசி உயர்வும், பணவீக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது. இத்தோடு, எதிர்காலத்தை கணிக்கவே முடியாத கொரோனா எனும் நோய்த்தொற்று பரவலிலிருக்கும் தற்காலத்தில் மத்திய அரசு மக்களிடம் நிதிகேட்டு நிற்பது மாபெரும் பாதகச்செயலாகும். ஏற்கனவே, மக்களிடமிருந்து அபரிமிதமான வரியைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்குரிய அடிப்படைத் தேவைகளையே நிறைவேற்றித்தராது அதனைத் தனியார்மயமாக்கிய ஆளும் வர்க்கம் தற்போது மேலும் அவர்களை சுரண்ட எண்ணுவது மிகப்பெரும் முறைகேடாகும்.\nஅன்றாடம் வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை நகர்த்த முடியும் எனும் விளிம்பு நிலை பொருளாதாரச் சூழலில் இருக்கிற 45 கோடிக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களை கொண்டிருக்கிற இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தும்போது கையாள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தோ, முன்னறிவிப்புகள் குறித்தோ, அடித்தட்டு உழைக்கும் மக்களின் உணவு, வாழ்விட உறுதிப்பாடுகள் குறித்தோ எவ்வித முன்னேற்பாட்டையும் செய்யாது, அவர்களுக்கான பேரிடர் கால நிதியுதவிகள் குறித்து ஏதும் அறிவித்திடாது வெறுமனே ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ள பிரதமர் மோடி, தற்போது நாட்டு மக்களிடம் நிதிகேட்டு பொறுப்பை அவர்கள் தலை மீது மொத்தமாய் சுமத்த முயல்வது மக்களுக்குச் செய்யப்படும் மாபெரும் துரோகமாகும்.\nஇப்பேரிடர் காலத்தையொட்டி, 80 கோடி மக்களுக்கு அரிசி, பருப்பு போன்றவற்றை தருவதாக வாக்குறுதி அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதனை செயல்படுத்த எவ்வித முன்முயற்சியையும் எடுக்காது அறிவித்ததோடு தனது கடமை முடிந்து விட்டதெனக் கடந்துவிட்டார். இவ்வாறு 80 கோடி மக்களே அரசிடம் உதவியை எதிர்பார்த்து நிற்கையில் அவர்களிடமே போய் நிதிகேட்டு நிற்பது என்ன மாதிரியான நிர்வாகச் செயல்பாடு என்பது புரியவில்லை. தனது ஆளுகைக்குக் கீழ் இருக்கும் டெல்லியில் பல்லாயிரக்கணக்கான மக்களை வீதியில் நடக்க வைத்ததோடு ���ட்டுமல்லாது சமூக விலகலையும் முறித்த மத்திய அரசு, வெறுமனே வெற்று அறிவிப்புகள் மூலமாகவே மக்களின் பசியைப் போக்கி அவர்களது துயரத்தைத் துடைத்துவிட முடியும் என நம்புவது வேடிக்கையாக உள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பால் மும்பை தாராவி முழுவதுமாக அடைக்கப்பட்டது\nகொரோனாவை எதிர்கொள்ள ரூ. 100 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்குகிறது ‘டிக் டாக்’\nஉலக நாடுகளில் அதிகபட்சமாக 60 விழுக்காட்டுக்கும் மேலாக மறைமுக வரி விதித்து அடித்தட்டு மக்களின் உழைப்பையும், இரத்தத்தையும், வியர்வையையும் உறிஞ்சி, அவற்றைப் பெருமுதலாளிகளின் நலனுக்காகத் தாரை வார்க்கிற மத்தியில் ஆளும் மோடி அரசு, இப்போதும் உழைக்கும் மக்களையே அண்டி அவர்களிடமே நிதிகேட்பது மிகப்பெரும் வர்க்கச் சுரண்டலாகும். 60 விழுக்காடு இந்திய நாட்டின் வளங்கள் ஒரு விழுக்காடு தனிப்பெரு முதலாளிகளின் வசமிருக்க அதனை மீட்டு, சரிவிகிதத்தில் பகிர்வுசெய்து பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்த எவ்வித முன்முயற்சியையும் எடுக்காத மத்திய அரசு தற்போது மக்களின் மீது மீண்டும் பாரத்தை ஏற்றுவது மிகப்பெரும் அடக்குமுறையாகும்.\nமேலும், மாநிலங்களின் அதிகாரத்தைக் குறைத்து தன்னுரிமையைப் பறித்து தன்னாட்சியை முற்றிலுமாகக் குலைத்து அதிகாரக்குவிப்பில் ஈடுபட்டு எதேச்சதிகாரப்போக்கோடு செயல்பட்டு வரும் மத்திய அரசு, கொரோனோ நோய்த்தொற்றை தடுக்கும் விவகாரத்தில் மாநிலங்களின் கைகளில் பொறுப்பைத் தள்ளிவிட்டு தனது கடமையை கைகழுவி வருவதும், மாநிலங்களுக்குரிய நிதியினைத் தர மறுப்பதும், தொடக்கம் முதலே மெத்தனப்போக்கோடு செயல்பட்டு வருவதும் வன்மையானக் கண்டனத்திற்குரியது. ஆகவே, தனிப்பெரும் முதலாளிகளின் வாராக்கடன்களை வசூலித்தும், அவர்களுக்குரிய வரி உள்ளிட்ட அத்தனை சலுகைகளையும் பறித்தும் வருவாயை உருவாக்கி இப்பேரிடர் காலத்தை எதிர்கொள்ள வேண்டும் என மத்திய அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleஉங்களுக்கு வயசாகக் கூடாதா..- நட்ஸ், வயதாவதை தாமதப்படுத்தலாம் அதிசயங்களைச் செய்கின்றன.\nNext articleகொரோனாவை கண்டறியும் செல்பேசி செயலி\nமாஜி நடிகையும் எம்.பி.யுமான சுமலதாவிற்கு கொரோனா தொற்று\nகெடவின் புதிய மந்திரி பெசார் ஹஜி சனுசி\nஉலக சுகா��ார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா – அதிரடி காட்டிய டிரம்ப் நிர்வாகம் July 8, 2020 3:29 am\nமாஜி நடிகையும் எம்.பி.யுமான சுமலதாவிற்கு கொரோனா தொற்று July 7, 2020 7:07 am\nலடாக் எல்லையில் இருந்து சீன படைகள் பின்வாங்கின- பதற்றத்தை தணிக்க நடவடிக்கை July 7, 2020 2:41 am\nவீடுகளில் தோட்டம் வளர்க்க இலவச விதைகள் June 19, 2020 12:36 pm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.l-groop.com/page/how-to-bake-a-nut-cake/", "date_download": "2020-07-11T20:14:27Z", "digest": "sha1:M6IFDZXYIY6CZ2LYORNYS3A3JPOLQMKT", "length": 4709, "nlines": 20, "source_domain": "ta.l-groop.com", "title": "ஒரு நட் கேக் சுடுவது எப்படி | l-groop.com", "raw_content": "\nஒரு நட் கேக் சுடுவது எப்படி\nநட்டு கேக்குகள் அனைவரையும் திருப்திப்படுத்தும் பொருட்டு, அதிக குளிர்ந்த மாதங்களில், அதிக குளிர்ச்சியான இனிப்பு இருக்கும் போது, ​​குறிப்பாக குளிர்கால மாதங்களில் நன்றாக சாப்பிடலாம். இந்த கேக் ஒரு சிறந்த தேர்வாகும்.\nவெண்ணெய் கிரீம் மற்றும் படிப்படியாக சர்க்கரை சேர்க்க.\nமுட்டைகளை அடித்து வெண்ணெய் கலவையில் சேர்க்கவும்.\nமாவு மற்றும் பேக்கிங் பவுடர் மற்றும் பாலுடன் மாறி மாறி சலிக்கவும்.\nஇரண்டு தடவப்பட்ட மற்றும் 9 அங்குல (23 செ.மீ) சுற்று கேக் பேன்களில் இடியை ஊற்றவும்.\n350ºF / 180ºC இல் 25 முதல் 30 நிமிடங்கள் அல்லது கேக் சோதனைகள் செய்யப்படும் வரை சுட்டுக்கொள்ளுங்கள்.\nபேன்களில் 10 நிமிடங்கள் குளிர்ந்து விடவும்.\nகம்பி பேக்கிங் ரேக்குகளில் திரும்பவும்.\nபனி விரும்பியபடி. ஒரு கேரமல் அல்லது பெனுச் உறைபனி இந்த கேக் மூலம் பயங்கர எடுக்கும்.\nஎனக்கு உண்மையில் வெண்ணிலா தேவையா\nகேக் வெண்ணிலா சுவை வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், ஆம். இல்லையென்றால், நீங்கள் அதைத் தவிர்க்கலாம்.\nநான் புதிய கிரீம் பயன்படுத்தலாமா\nநீங்கள் விரும்பியதை நீங்கள் பயன்படுத்தலாம், ஆனால் இது சுவை, அமைப்பு, பேக்கிங் நேரம் போன்றவற்றை மாற்றக்கூடும். சமையல் ஒரு பொதுவான திசையாகும். நீங்கள் பாலுக்கு பதிலாக புதிய கிரீம் பயன்படுத்தினால், மாவை \"தண்ணீராக\" இருக்காது (இது விரைவாக சுடலாம் மற்றும் அதிக உலர்ந்த அல்லது அதிக ஈரப்பதமாக இருக்கும்).\nஸ்பிரிங்ஃபார்ம் பான்களில் கேக்குகளை சுடுவது எப்படிநைஜீரிய கேக்கை எப்படி சுடுவதுபெக்கன் கொட்டைகளை வெடிக்க எப்படிகேக் பாப்ஸ் செய்வது எப்படிஅடுப்பு இல்லாமல் கேக் செய்வது எப்படிஒரு குவளையில் கேக் செய்வது எப்படிகேரமல் ஃப்ரோஸ்டிங் செய்வது எப்படிஎண்ணெய் மற்றும் முட்டை இல்லாமல் ஒரு கலவையிலிருந்து ஒரு கேக்கை தயாரிப்பது எப்படிமலிவான கேக் செய்வது எப்படிஒரு புனல் கேக் செய்வது எப்படிஒரு எளிய கேக் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=589281", "date_download": "2020-07-11T20:25:55Z", "digest": "sha1:NVGNKMDLSW3FXO7MBDALYGEQ63ZM73NB", "length": 9248, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கொரோனாவை பற்றி மக்களுக்கு அச்சம் வேண்டாம்; ஆனால் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்...தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி பேட்டி | People should not be afraid of Corona; But to be in control ... Interview with Palanisamy, Chief of Staff - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nகொரோனாவை பற்றி மக்களுக்கு அச்சம் வேண்டாம்; ஆனால் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்...தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி பேட்டி\nசென்னை: நாளை மறுதினத்துடன் (31ம் தேதி) 4ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ளது. இந்நிலையில், மீண்டும் ஜூன் 1ம் தேதி முதல் 5வது கட்ட ஊரடங்கு அறிவிக்கலாமா அல்லது அதிகளவில் தளர்வுகள் வழங்கலாமா என்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது.\nதமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா குறைக்கப்பட்டாலும் சென்னையில் அதிகரிகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாகவுள்ளது கொரோனாவை பற்றி மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்; ஆனால் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்றார்.\nநோய் பாதிப்பு கண்டறியப்பட்ட நாள் முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தடுப்பு நடவடிக்கைக்காக இதுவரை மாநில பேரிடர் மேலாண்மை சார்பில் 14 கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ முறை மருத்துவர்கள் ஆலோசனை கூட்டம் ஒரு முறை நடத்தப்பட்டது. அரசு கொடுத்திருக்கும் வழிகாட்டுதல்களை மக்கள் சரியாக ப��ன்பற்ற வேண்டும். கொரோனா நோய் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மருந்து கொள்முதல், உபகரணங்கள் கொள்முதல் ஆகியவற்றை அரசு தொடர்ந்து செய்து வருகிறது.\nஅத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காய்கறி விலை உயராமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஊரடங்கு விதிகளை மீறியதாக தமிழகத்தில் ரூ.8.36 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.\nகொரோனா மக்கள் கட்டுப்பாடு தலைமை செயலகம் முதல்வர் பழனிசாமி\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க அனுமதி அளித்துள்ள நிறுவனம் பதிவு பெற்றதா அரசுக்கு தனியார் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் கேள்வி\nதமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஒரே நாளில் 2,780 பேருக்கு கொரோனா: சென்னையில் மட்டும் 1,185 நபர்கள் பாதிப்பு\nதிராவிட இயக்கச் சிந்தனையில் இறுதிவரை இயங்கிய இன்பத்தமிழ்க் கருவூலம் நாவலர்: மு.க.ஸ்டாலின் புகழாரம்\nமத்திய அரசு உத்தரவுப்படி செப்டம்பரில் செமஸ்டர் தேர்வு நடத்த முடியாது\nசென்னைக்கு வரும் விமானத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு\n3 மூத்த அமைச்சர்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி: தலைமை செயலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு: இன்றும் சுத்தப்படுத்தும் பணி தொடரும்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/sontha-veedu/544113-power-control-device.html", "date_download": "2020-07-11T20:39:49Z", "digest": "sha1:R5MMTZE4KL4NJ4XQQRLPTNJW5QACPLG5", "length": 24758, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி | Power control device - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nஇன்றைக்கு நம் வருமானத்தின் கணிசமான பகுதியை மின்சாரக் கட்டணமாகவே செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. மின்சாரப் பயன்பாட்டை நம்மால் முடிந்த அளவு கட்டுப்படுத்துவது நமக்கு மட்டுமல்ல; சுற்றுச்சூழலுக்கும் அவசியமான ஒன்று. மின்சார பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியே எனர்ஜி மானிட்டர். இது மின்சார பயன்பாட்டையும் மின் கட்டணத்தையும் கணிசமாகக் குறைக்க உதவும்.\nமின்வாரியம் நம் வீடுகளில் நிறுவும் ஸ்மார்ட் மீட்டரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். நாம் உபயோகிக்கும் மின்சாரத்தின் அளவைக் கணக்கிட்டு அந்தத் தகவலை உடனுக்குடன் மின்வாரியத்துக்கு வழங்கும் கருவி அது. அதேபோன்று நாம் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவைக் கணக்கிட்டு அந்தத் தகவலை வழங்கும் கருவி எனர்ஜி மானிட்டர்.\nமின்சாரத்தை எவ்வாறு பயன் படுத்துகிறோம் என்று தெரிந்தால்தான் நம்மால் அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முடியும். நாம் எவ்வளவு மின்சாரத்தை எந்தெந்தக் கருவிகளுக்குப் பயன்படுத்துகிறோம் என்பதை எனர்ஜி மீட்டரின் உதவியால் கண்டுகொள்ளலாம். இந்த ஸ்மார்ட் கருவி மின் பயன்பாட்டை நமக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் திறன் கொண்டது. இதை ஸ்மார்ட் ஹப் உடன் இணைக்கும்போது, வீட்டில் உள்ள ஒவ்வொரு சாதனமும் எவ்வளவு மின்சாரத்தை எடுத்துக்கொள்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.\nஎவ்வளவு அலகு மின்சாரம் செலவாகிறது, அதற்குரிய கட்டணம் எவ்வளவு என்பது போன்ற தகவல்களை நாம் எளிதில் அறிந்துகொள்ள முடியும். உதாரணத்துக்கு வீட்டில் மின்விசிறியைப் பயன்படுத்துகிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்த மின் விசிறி ஒரு மணி நேரம் செயல்பட எவ்வளவு மின்சாரத்தை எடுத்துக்கொள்கிறது என்பதைத் தெரிவிக்கும் இந்தக் கருவி அதற்குரிய கட்டணம் எவ்வளவு என்பதை ரூபாய் மதிப்பில் சொல்லிவிடும். எனவே, இதன் உதவியால் மின்சாதனங்களின் பயன்பாடு குறித்த அறிவு நமக்குக் கிடைக்கும். மின்சாதனங்களுக்காகச் செலவாகும் தொகையையும் நாம் எளிதில் அறிந்துகொள்ளலாம்.\nஎனர்ஜி மானிட்டரில் கையடக்க மானிட்டர், சென்சார், தகவலை அனுப்பும் டிரான்ஸ்மிட்டர் ஆகிய 3 பாகங்கள் உள்ளன. சென்சாரை மின் வாரிய மீட்டருடன் இணைக்க வேண்டும். பின் அந்த சென்சாருடன் டிரான்ஸ்மிட்டரை இணைக்க வேண்டும். சென்சார் சேகரிக்கும் தகவல்களை இந்த டிரான்ஸ்மிட்டர் கையடக்க மானிட்டருக்கு அனுப்பும். நாம் அதை மானிட்டரில் பார்த்துக்கொள்ளலாம். சில நிறுவனங்கள் தயாரிக்கும் எனர்ஜி மானிட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட சென்சார்கள் இருக்கும்.\nநம் வீட்டில��� உள்ள ஒவ்வொரு பிரேக்கர் ஸ்விட்சுடனும் சென்சார்கள் இணைக்கப் பட்டிருக்கும். இதன் மூலம் நாம் எந்தச் சாதனம் அதிகமான மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறியலாம். மேலும், சில நிறுவனங்களின் தயாரிப்புகள் மின்சாரத்தை மட்டுமன்றி எரிவாயு, தண்ணீர் போன்ற பயன்பாட்டையும் கண்காணிக்கும் திறனைக் கொண்டுள்ளது.\nசில எனர்ஜி மானிட்டர்கள் தனக்கெனத் தனிச் செயலியைக் கொண்டிருக்கின்றன. இந்தச் செயலியைத் தரவிறக்கம் செய்து நம் கைப்பேசியில் நிறுவிக்கொள்ள வேண்டும். இதன்மூலம் எனர்ஜி மானிட்டர் தரும் தகவலை எப்போதும் எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கலாம். ஏதேனும் ஒரு சாதனம் அதிக அளவு மின்சாரத்தைப் பயன்படுத்துவது தெரிந்தால் அதன் இயக்கத்தை ஸ்மார்ட் ஹப் மூலம் நிறுத்தலாம்.\nஒரு நாளைக்கு எவ்வளவு மின்சாரம் பயன்படுத்த வேண்டும் என்று இலக்கை இந்தக் கருவி மூலம் நிர்ணயித்துக் கொள்ளலாம். மின் பயன்பாட்டின் அளவு அந்த இலக்கை நெருங்கும்போது இந்தக் கருவி எச்சரிக்கை ஒலி எழுப்பும். இதன் மூலம் நாம் உடனே சுதாரித்து அதிகப்படி மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் சாதனத்தை நிறுத்திவிடலாம்.\nசில எனர்ஜி மானிட்டர்கள் தகவல்களை அதில் இருக்கும் மானிட்டருக்கு மட்டும் அனுப்பும் திறனைக் கொண்டிருக்கும். வேறு சில தகவல்களைச் செயலிமூலம் இணைக்கப்பட்ட கைப்பேசிக்கு அனுப்பும் திறனைக் கொண்டிருக்கும். செயலி மூலம் இணைந்த ஒன்று அனுப்பும் தகவல்களை நாம் வீட்டுக்கு வெளியிலிருந்தும் பெற முடியும். மேலும், இதற்கெனப் பிரத்யேக மானிட்டரும் தேவையில்லை. ஏனென்றால், மானிட்டரின் வேலையை நம் கைபேசி பூர்த்தி செய்துவிடும். மேலும், செயலி கொண்ட எனர்ஜி மானிட்டர் மூலம் நாம் நீண்ட நாட்களுக்கான தகவல்களைச் சேகரித்துவைக்கவும் முடியும். இதனால் செயலி கொண்ட ஒன்றைத் தேர்வுசெய்வது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.\nஎனர்ஜி மானிட்டர்கள் 10,000 முதல் 25,000 ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கின்றன. தயாரிக்கும் நிறுவனங்களின் மதிப்பு, செயலியின் தரம், உடனுக்குடன் தகவல் அனுப்பும் தன்மை, பதிவுசெய்யும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இதன் விலை மாறுபடுகிறது. கர்ப் எனர்ஜி மானிட்டரிங் சிஸ்டம், சென்ஸ் எனர்ஜி மானிட்டர், ஐடிரோ ஹோம் எலக்டிரிசிட்டி மானிட்டர், ஸ்மாப்பி ஹோம் எனர்ஜி மானிட்டர், நியுரியோ ஹோம் எனர்ஜி மானிட்டர், டெட் புரோ ஹோம் எலக்டிரிசிட்டி மானிட்டர், எகோயிசம், எங்கேஜ் போன்ற தயாரிப்புகள் சந்தையில் பிரசித்தி பெற்றவை.\nஎனர்ஜி மானிட்டரை நிறுவியவுடன் நம் மின் கட்டணம் குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஏனென்றால், அவை நாம் மின்சாரத்தை எப்படிப் பயன் படுத்துகிறோம் என்ற தகவலை மட்டும்தான் அளிக்கும். நாம்தான் அதன் அடிப்படையில் மின்சாரத்தை பயன்படுத்தும் தன்மையை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். இந்த எனர்ஜி மானிட்டர்களின் மூலம் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 10,000 ரூபாய்வரை மிச்சப்படுத்தலாம் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கிறன. இதைவிட அதிகமாகவும் நம்மால் மிச்சப் படுத்த முடியும். அது நம் கையில்தான் உள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமின்சாரம்கருவிகட்டுப்படுத்தும் கருவிPower controlControl deviceமின்வாரியம்மானிட்டர்சென்சார்\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\n2020-க்குள் வாய்ப்பில்லை: 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா...\nமதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் ரூ.55 கோடி மருத்துவக்கருவிகள் நிலை என்ன\nமின்சார சட்டத் திருத்தம்: இலவச மின்சாரத்திற்கு பங்கம் வராமல் மறுபரிசீலனை செய்க; ஜி.கே.வாசன்\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nகட்டணமில்லா மின்சாரம் விவசாயிகளுக்குத் தொடர்ந்து கிடைக்கட்டும்\nகாற்றுவழிப் பரவுகிறதா கரோனா வைரஸ்\n - முன்னணியில் 2 இந்த���ய கரோனா தடுப்பூசிகள்\nஉயர்வான ரசனைக்கு ஒரு ஓடிடி\nஅஞ்சலி: என்னியோ மாரிக்கோனி - ஆன்மாவை மீட்டும் இசை\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது: என்ஐஏ நடவடிக்கை\nசி2எச் வெளியீட்டின்போது முதலில் பாராட்டியவர் ரஜினி: சேரன் நெகிழ்ச்சி\nசாத்தான்குளம் வீடியோ: சிபிசிஐடி எச்சரிக்கை; சுசித்ரா விளக்கம்\nநாளை முழு ஊரடங்கு; அத்தியாவசியத் தேவைக்குக் கூட வெளியில் வராதீர்கள்: அனுமதியின்றி வெளியில்...\nகோவிட் -19 அச்சுறுத்தல்: ஒரு வருடம் தள்ளிப்போன ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9’...\nமைக்ரோசாப்டிலிருந்து பில் கேட்ஸ் விலகல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/06/29/china-sent-martial-arts-fighters-to-india-border-before-clash", "date_download": "2020-07-11T21:03:09Z", "digest": "sha1:CWSXTNGD3HQZJM4AB2W3FIFTQPW6Z2FZ", "length": 7815, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "China sent martial arts fighters to India border before clash", "raw_content": "\nதாக்குதலுக்கு முன்பே தற்காப்பு படைவீரர்களை குவித்த சீனா - வெளியானது புதிய சர்ச்சை\nஇந்திய சீன எல்லையில் நடந்த மோதலுக்கு முன்பு சீனாவின் ஆயுதப் படையின் பிரிவில் தற்காப்புக் கலை வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கில் முகமிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்திய சீன எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ம் தேதி இந்திய சீன படைவீரர்கள் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தர். அதேப்போல் சீன படைவீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.\nகடந்த 1996ம் ஆண்டு இருநாடுகளுடையே போடப்பட்ட ஒப்பந்தம் காரணமாக துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை. அதனால் கற்களைக் கொண்டும், இரும்பு கம்பிகள் கொண்டும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nநீண்ட வருடங்களுக்குப் பிறகு எல்லையில் இரண்டு நாட்டு ராணுவவீரர்கள் மோதலில் ஈடுபட்டது இந்தியா - சீனா தவிர உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் இந்த மோதல் குறித்து இரண்டு நாட்டு ராணுவ வீரர்களும் மாறிமாறி குற்றம் சாட்டி வருவதால் மோதலின் ஆரம்ப புள்ளி பற்றி தற்போதுவரை தெரியவில்லை.\nஇந்நிலையில், இந்த மோதல் நடந்த சிறிது நேரத்திற்கு முன்பாக சண்டை நடந்த இடத்தில் இருந்து 1,300 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திப��த்தின் லாசா என்ற பகுதியில் சீனாவின் ஆயுதப் படையின் பிரிவில் தற்காப்புக் கலை வீரர்கள், மலையேறும் சாகச வீரர்கள் உள்ளிட்டோருடன் 5 புதிய படைப்பிரிவுகள் முகமிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nஅதில், வரெஸ்ட் சிகர ஒலிம்பிக் ஜோதி ஓட்ட வீரர்கள், தற்காப்புக் கலை வீரர்கள், மலையேற்ற வீரர்கள் உள்ளிட்டோர் இருந்ததாக சீனாவின் தேசிய பாதுகாப்பு செய்தி பத்திரிகையில் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, புதிய படைப்பிரிவின் அணிவகுப்பு நடந்ததைச் சீன தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ஆயுதங்கள் பயன்படுத்த முடியாத பகுதியில் தற்காப்புக் கலை வீரர்களை சீனா அதிக அளவில் குவித்துருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.\nவிதிகளை மதிக்காமல் பைக் ஓட்டிய தலைமை நீதிபதி : 50 லட்சம் மதிப்பிலான அந்த பைக் யாருடையது தெரியுமா \nமாரிதாஸின் அடுத்த பொய் - அம்பலமானது திட்டமிட்ட அவதூறு பிரச்சாரம்\n பதற்றத்தில் ஊழலை மறைக்க வெளியிட்ட உதவாக்கரை அறிக்கை”- அமைச்சருக்கு தி.மு.க MLA பதிலடி\nகேரள தங்க கடத்தல் விவகாரம் : தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப்பை பெங்களூரில் கைது செய்தது என்.ஐ.ஏ\n\"வேலையில்ல அதனால பேங்க் வச்சிட்டோம்\" - பண்ருட்டியில் எஸ்.பி.ஐ பெயரில் போலி வங்கிக் கிளை\nகேரள தங்க கடத்தல் விவகாரம் : தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப்பை பெங்களூரில் கைது செய்தது என்.ஐ.ஏ\nTesting, Tracking, Treating : “தீவிர கொரோனா பரவலிலிருந்து மீண்ட தாராவி” - உதாரணம் காட்டிய WHO \n“பரோல் வழங்குவது தொடர்பான சிறை விதிகளில் திருத்தம் செய்யவேண்டும்” - தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை\nஇன்று ஒரே நாளில் 69 பேர் பலி... தமிழகம் முழுக்க தீவிரமடையும் கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/245597?ref=right-popular-cineulagam", "date_download": "2020-07-11T20:59:31Z", "digest": "sha1:H6EZYPXJCA2NE676WXA6XQRHGMT5NKH2", "length": 14390, "nlines": 156, "source_domain": "www.manithan.com", "title": "செம்பருத்தி சீரியல் நடிகைக்கு திருமணம்... மாப்பிள்ளை இவர் தானா...? வைரலாகும் புகைப்படங்கள் - Manithan", "raw_content": "\nமுடி உதிர்வை தடுக்கும் கற்றாழை ஜெல்.. எப்படி உபயோகிக்க வேண்டும் தெரியுமா\nபிரித்தானியா இதற்கு கண்டிப்பாக வருந்தும்: எச்சரிக்கை விடுத்த வடகொரியா\nகோட்டாபய மற்றும் மகிந்த விடுத்த கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்ட இந்தியா\nஎல்லையை மீண்டும் திறக்க அமெர���க்க காங்கிரஸ் கனடாவுக்கு அழுத்தம்\nலண்டனில் விரைவில் முடிவுக்கு வரும் இலவச பயணம் திட்டம் யாருக்கு எல்லாம் தெரியுமா\nநான்காவது காதலன் பெயரை புகைப்படத்தோடு வெளியிட்ட நடிகை அமலா பால்.. விளம்பரத்திற்காக படுக்கையறையில் இப்படியுமா\nபிரபாஸ் Radhe Shyam ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த பட போஸ்டர்களின் காப்பியா\n41 வயது நபரை காதலித்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி சுக்கு நூறாக உடைந்த திருமண கனவு\nஇரண்டாம் திருமணம் மூன்று பிள்ளைகளுக்கு தாயான ஆர்யாபட நடிகை.. இந்த பாடகர் தான் கணவரா\nவிடாமல் துரத்தும் சர்ச்சை.... நான் செய்த தவறுகளை என் குழந்தைகள் செய்யமாட்டார்கள்\nகுடும்ப சூழலால் இந்த தொழிலை கையிலெடுத்தேன்... நயன்தாராவை போலவே பெண்னை மாற்றிய தமிழ் இளைஞர்\nகொலையாளிகள் ஆகிவிடுவீர்கள்... உயிரே கூட போகலாம்... கொதித்தெழுந்த வனிதா தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய கருத்து\nசரத்குமாரின் சகோதரர் மகனுக்கு அடித்த அதிர்ஷ்டம் ஹீரோவான மகள்..... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா\nஇந்த 8 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராஜ வாழ்க்கை வாழ்வார்களாம் இந்திரனும் அக்னியும் ஆளும் இவர்களுக்கு பேரதிர்ஷ்டம்தான்\nசெம்பருத்தி சீரியல் நடிகைக்கு திருமணம்... மாப்பிள்ளை இவர் தானா...\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், அதிகமான மக்களால் விரும்பி பார்க்கப்படும் சீரியல் செம்பருத்தி.\nதற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது இந்த செம்பருத்தி சீரியல்.\nமேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கின்ற தொடராக செம்பருத்தி உள்ளது. அதுவும் செம்பருத்தி சீரியல் என்றால் சாப்பிட கூட மாட்டார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தது.\nமேலும்,செம்பருத்தி சீரியலில் நடிகை ஷபானாவுக்கு ஜோடியாக நடிப்பவர் ஆபிஸ் சீரியலில் புகழ்பெற்ற கார்த்திக் ராஜ் தான். அதுமட்டும் இல்லாமல் சின்னத்திரையில் கார்த்திக்கை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு சீரியலில் மிகப் பிரபலமான ஹீரோ.\nமேலும்,செம்பருத்தி சீரியலில் இவர்கள் இருவருடைய கெமிஸ்ட்ரியும் வேற லெவல். அந்த அளவிற்கு இவர்களுடைய ரொமான்ஸ் உள்ளது.\nஇதே சீரியலில், வில்லி கேரக்டரான மித்ரா என்ற கதாப்பாத்திரத்தில் நடிப்பவர் பாரதா நாயுடு. ���ர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர், மாடலிங்கில் தனது கெரியரை தொடங்கி தேன்மிட்டாய் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.\nஇதைத்தொடர்ந்து, சில படங்களில் நடித்துள்ள இவர், பெரிய அளவு பிரபலமாகவில்லை. இதனால் சீரியல் பக்கம் தலைகாட்டினார்.\nஇந்நிலையில், பாராதா மற்றொரு இளைஞருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஇது, இவர்களின் கல்யாண போட்டோசூட்டாக இருக்குமோ என்று பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇதுதான் புடவை கட்டுற லட்சணமா வனிதாவிற்கு புடவை கட்ட பாடம் எடுத்து வெளியிட்ட காணொளி வனிதாவிற்கு புடவை கட்ட பாடம் எடுத்து வெளியிட்ட காணொளி\nபல சர்ச்சைகளுக்குப் பின்பு தனது புதிய காதலரை அறிமுகப்படுத்திய அமலாபால்... தீயாய் பரவும் புகைப்படம்\nவிவகாரத்து செய்த மனைவியுடன் கட்டாயத்திருமணம்.. வாலிபர் எடுத்த சோக முடிவு..\nவெளிநாடுகளில் உள்ளவர்களை அழைத்து வருவதை மட்டுப்படுத்த தீர்மானம்\n விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு\nகிழக்கு மாகாணத்தில் பொதுத்தேர்தல் தொடர்பில் இதுவரை 38 முறைப்பாடுகள் பதிவு\nநாவலப்பிட்டி நகருக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச\nஅம்பாறையில் பல மாதங்களுக்கு பின் பிடிபட்ட 5000 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய நெத்தலி மீன்கள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/abirami-may-have-been-thinking-minute", "date_download": "2020-07-11T21:54:51Z", "digest": "sha1:CWOJ256IASPHBMRUMZPYCP6ZWXWA6WQH", "length": 11936, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஒரு நிமிடம் அபிராமி நினைத்து பார்த்திருக்கலாம்...!!! | Abirami may have been thinking for a minute ... !!! | nakkheeran", "raw_content": "\nஒரு நிமிடம் அபிராமி நினைத்து பார்த்திருக்கலாம்...\nசென்னை குன்றத்தூரை அடுத்த மூன்றாம் கட்டளையில் நடந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. தான் பெற்ற இரண்டு குழந்தைகளை கொன்று, கணவனையும் கொல்ல திட்டமிட்டிருந்த அப��ராமியின் படு பயங்கரமான கொடூர செயல்தான் அது.\n\"காதலித்துதான் திருமணம் செய்து கொண்டோம். என் கணவர் எப்போதும் வேலையிலேயே அக்கறையாக இருப்பார். சில நேரம் இரவு வீட்டுக்கு வர மாட்டார். இவ்வாறு கணவர் நடந்து கொண்டதால் அவர் மீது வெறுப்பு வந்தது. இந்த சமயத்தில்தான் பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரத்தின் பழக்கம் ஏற்பட்டது\" என போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார் அபிராமி.\nகொலை நடந்த பிறகு அபிராமி சென்ற ஸ்கூட்டி, கொலை நடந்த வீடு, குழந்தைகளுடன் அபிராமி இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்தால் அவரது கணவர் எந்த குறையும் வைக்கவில்லை என்பது தெரிகிறது.\n'வேலை வேலை என்று பறக்காவிட்டால், அபிராமி இப்படி வசதியாக வாழ்ந்திருக்க முடியுமா தினமும் பிரியாணி ஆர்டர் செய்திருக்க முடியுமா தினமும் பிரியாணி ஆர்டர் செய்திருக்க முடியுமா' என்ற கேள்வியும் எழுகிறது. தனக்காகத்தான் வேலை வேலை என்று தனது கணவர் பறந்தார் என ஒரு நிமிடம் அபிராமி நினைத்து பார்த்திருக்கலாம்...\nடூவீலர், கார், ஏ.சி., ப்ரிட்ஜ், வாஷிங்மிஷின், எல்இடி டிவி, விலை உயர்ந்த செல்போன் உள்ளிட்டவைகள் ஒரு காலத்தில் ஆடம்பரமாக இருந்தவைகளெல்லாம் இன்று அத்தியாவசியமாகிவிட்டது. உறவினர்கள், நண்பர்களைப் போல நாமும் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் வீடு, நிலம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கணவன் - மனைவி இருவருக்குமே உண்டு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை... வேலை வேலை என ஆண்கள் பறப்பதற்கு காரணம் இன்றைய சமூக நிலை. இன்று பெரும்பாலான குடும்பங்களில் கணவன் - மனைவி இருவருமே வேலைக்காக பறக்கின்றனர்.\nஅதே நேரத்தில் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் குடும்ப விஷயங்கள் உள்பட பல்வேறு விஷயங்களை சந்தோஷமாக பகிர்ந்து கொள்வதற்காக தனது மனைவிக்காக, தனது கணவருக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும் என்பதுதான் இத்தகைய சம்பவங்கள் சொல்லும் பாடம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவீட்டு வாடகை கேட்ட ஹவுஸ் ஓனர் ஓடஓட வெட்டிக் கொலை... குன்றத்தூரில் பரபரப்பு\nஇளைஞர் அஜீத் எடுத்த முடிவு... வீட்டு உரிமையாளர் படுகொலையால் பரபரப்பு\n14 வயது சிறுமி எரித்துக்கொலை எங்கே போனது அரசு சார்ந்த குழந்தை பாதுகாப்பு அமைப்புகள்\nதிருச்சியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை\nகரோன�� நெருக்கடியில் தனிநபர் கடன்... போலி கால் சென்டர்கள் மூலம் மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது\nஜூலை 13 முதல் கொத்தவால்சாவடியில் போக்குவரத்து மாற்றம்...\nமேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு குறைப்பு\nசிகிச்சை பெறும் பொன்னம்பலம்... ரஜினிகாந்த் உதவி\nஆலியா பட் திரைப்படத்திற்கு மத ரீதியாக உருவாகியிருக்கும் சர்ச்சை...\nசர்ச்சையில் சிக்கியுள்ள ‘பிதா’ படம்\nEXCLUSIVE -''ஒத்தைக்கு ஒத்தை வாலே'' என பென்னிக்ஸிடம் கத்திய எஸ்.ஐ... ஓடி ஒளிந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nசாத்தான் குள போஸ்ட்மார்ட்டம் தில்லுமுல்லு\nஅரசியலில் இருந்து முழுமையாக விலகியது ஏன் - நெப்போலியன் சொன்ன காரணம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/12610", "date_download": "2020-07-11T21:26:12Z", "digest": "sha1:HDF3OMXO5IEWUOJDGD6TT7PZACQTHBZE", "length": 5752, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "45 நிமிடங்கள் வர்த்தகம் நிறுத்தம்,", "raw_content": "\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-\nகல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசிங்கப்பூர் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய ஆளும் கட்சி\nடெல்லியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும்இறுதியாண்டு தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் ரத்து.. மணிஷ் சிசோடியா\nவேகமெடுக்கும் சாத்தான்குளம் வழக்கு.. வீடு, மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..\nஇந்திய பங்குச் சந்தைகள் 10%க்கு மேல் சரிவு – 45 நிமிடங்கள் வர்த்தகம் நிறுத்தம்\nஇந்திய பங்குச் சந்தைகள் 10%க்கு மேல் சரிந்ததால் 45 நிமிடங்கள் வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது.\nகொரோனா எதிரொலியால் கடந்த சில நாட்களாக பங்குச்சந்தைகள் கடும் சரிவை எதிர்கொண்டு வருகின்றன. இன்று காலை சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், காலை 9.43 மணியளவில் 2,600 புள்ளிகள் சரிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 750 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி அடைந்தது.\nஇதையடுத்து, சென்செக்ஸ் 10% சரிவடைந்ததால் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் 45 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nகச்சா எண்ணெய் விலை, இந்திய ரூபாய் மதிப்பு மற்றும் கரோனா வைரஸ் தாக்கத்தினால் பங்குச்சந்தைகள் வரலாறு காணாத சரிவை சந்தித்து வருகின்றன. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 76 ரூபாய்க்கும் மேலாக வீழ்ச்சி கண்டுள்ளது.\n← சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் லாக் டவுன்\nபிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் →\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-\nகல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசிங்கப்பூர் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய ஆளும் கட்சி\nடெல்லியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும்இறுதியாண்டு தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் ரத்து.. மணிஷ் சிசோடியா\nவேகமெடுக்கும் சாத்தான்குளம் வழக்கு.. வீடு, மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zerodegreepublishing.com/books/authors/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-danteyin-siruthai-charu-nivedita/", "date_download": "2020-07-11T20:14:16Z", "digest": "sha1:R3RFJCJMXS64V5ORENMKY4ZQNHKKIAEP", "length": 17579, "nlines": 433, "source_domain": "zerodegreepublishing.com", "title": "தாந்தேயின் சிறுத்தை/ Danteyin siruthai/Charu Nivedita - ZERODEGREEPUBLISHING", "raw_content": "\nகடந்த இருபது ஆண்டுகளாக சாரு நிவேதிதா தமிழ் சிறுபத்திரிக்கைச் சூழலில் நடத்திய விவாதங்களின் தொகுப்பு இது. ஒரு தமிழ் எழுத்தாளன் தன் தரப்பினை விட்டுக் கொடுக்காமல் இவ்வளவு நீண்ட போரட்டத்தை நடத்திய சந்தர்ப்பங்கள் மிகவும் அரிது. அதிகாரத்திற்கும் மையப்படுத்துதலுக்கும் எதிராக பிடிவாதத்துடன் இயக்கிய நிராகரிக்க முடியாத தரப்பு அது. கலை இலக்கிய சூழலிலும் அதற்கு வெளியேயும் பிற்போக்குவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் இந்தக் கட்டுரைகளில் சாரு நிவேதிதா வன்மையாகத் தாக்குகிறார். வழிபாட்டுக்கான பிம்பங்கள் கட்டி எழுப்பப்படும் இடங்களில் அபத்தங்களின் கேலிச் சித்திரங்களை வரைகிறார். மறுப்பதற்கும் விவாதிப்பதற்குமான சூழலை தொடர்ந்து உயிர்ப்பித்து வந்திருக்கும் சாருவின் இந்தக் கட்டுரைகள் கடந்த கால நூற்றாண்டு நவீன தமிழ் இலக்கிய வரலாற்றை ஒரு குறுக்கு���ெட்டுத்தோற்றத்தில் பதிவுசெய்கின்றன.\nகடந்த இருபது ஆண்டுகளாக சாரு நிவேதிதா தமிழ் சிறுபத்திரிக்கைச் சூழலில் நடத்திய விவாதங்களின் தொகுப்பு இது. ஒரு தமிழ் எழுத்தாளன் தன் தரப்பினை விட்டுக் கொடுக்காமல் இவ்வளவு நீண்ட போராட்டத்தை நடத்திய சந்தர்ப்பங்கள் மிகவும் அரிது. அதிகாரத்திற்கும் மையப்படுத்துதலுக்கும் எதிராக பிடிவாதத்துடன் இயக்கிய நிராகரிக்க முடியாத தரப்பு அது. கலை இலக்கிய சூழலிலும் அதற்கு வெளியேயும் பிற்போக்குவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் இந்தக் கட்டுரைகளில் சாரு நிவேதிதா வன்மையாகத் தாக்குகிறார். வழிபாட்டுக்கான பிம்பங்கள் கட்டி எழுப்பப்படும் இடங்களில் அபத்தங்களின் கேலிச் சித்திரங்களை வரைகிறார். மறுப்பதற்கும் விவாதிப்பதற்குமான சூழலை தொடர்ந்து உயிர்ப்பித்து வந்திருக்கும் சாருவின் இந்தக் கட்டுரைகள் கடந்த கால நூற்றாண்டு நவீன தமிழ் இலக்கிய வரலாற்றை ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தில் பதிவுசெய்கின்றன.\nதமிழ் சினிமா முன்னோடிகளான எம். கே. தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, எஸ். ஜி. கிட்டப்பா, கே. பி. சுந்தராம்பாள், எம். ஜி. ஆர், எம். ஆர். ராதா ஆகியோரைப் பற்றிய விரிவான அறிமுகங்களை முன்வைக்கிறது இந்நூல். இக்கலைஞர்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் புனைவுகளையும் மிஞ்சக் கூடியவை. இவர்களின் கதைகளுக்குப் பின்னே இருக்கும் காப்பியத் துயரத்தை சாரு வாசகர்களின் இதயத்தில் பரவச் செய்கிறார். இக்கட்டுரைகள் உயிர்மையில் தொடராக வெளிவந்த காலத்தில் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன.\nசாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள். அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல் விவரிப்பவை. இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்குகிறார்.\nஅமெரிக்க ஐரோப்பிய சமூகங்கள் மற்றும் அவற்றின் கலாச்சார விழுமியங்கள் குறித்து நாம் கொண்டிருக்கும் பரிச்சயத்தில் சிறிதளவு கூட ஆசிய, ஆஃப்ரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் சமூக பண்பாடு அடையாளங்கள் குறித்து நமக்கு இல்லை. மூன்றாம் உலக பண்பாடுகளின் கலாச்சாரத் தன���மையையும் அதன் ரகசிய வழிகளையும் அறிவது நமது பன்பாடு குறித்த சில புதிய வெளிச்சங்களை அடையும் ஒரு முயற்சியே. அந்த வகையில் ஆஃப்ரிக்க தேசமான மலாவி பற்றிய ஒரு திறப்பை இந்த நூல் நமக்கு அளிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/32555/", "date_download": "2020-07-11T20:47:39Z", "digest": "sha1:GXZB5TZAUYQSLJXBM2X7APFRKYGXDMQH", "length": 13015, "nlines": 171, "source_domain": "globaltamilnews.net", "title": "துன்னாலையில் பொலிசார் அதிகாரத்தை மீறி உள்ளார்கள் – தனிப்பட்ட குரோதங்களை முன் வைத்து பிரிவுகளை ஏற்படுத்துவது நல்லதல்ல – சி.வி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதுன்னாலையில் பொலிசார் அதிகாரத்தை மீறி உள்ளார்கள் – தனிப்பட்ட குரோதங்களை முன் வைத்து பிரிவுகளை ஏற்படுத்துவது நல்லதல்ல – சி.வி\nஎமது தனிப்பட்ட குரோதங்கள் முரண்பாடுகளுக்காக பிரிவுகளை ஏற்படுத்துவது நல்லதல்ல , அதனால், மாற்று தலைமைக்கு இடமே இல்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்டு இருந்த கனேடிய உயர்தானிகர் ஷெல்லி வைட்டிங் வடமாகாண முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.\nஅதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.\nஅது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,\nதற்போதைய சூழலில் தமிழ் மக்களுக்கு மாற்று தலைமைக்கு இடமில்லை. அது தொடர்பில் முடிவெடுக்கவும் எதுவும் மில்லை . தற்போது முக்கிய கால கட்டத்தில் இருக்கின்றோம். எமது அரசியல் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். அந்த நேரத்தில் தனிப்பட்ட குரோதங்களை முன் வைத்து பிரிவுகளை ஏற்படுத்துவது நல்லதல்ல அதனால் எந்த பிரிவினைக்கும் இடமில்லை என முதலமைச்சர் தெரிவித்தார்.\nஅதேவேளை துன்னாலை பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டு படுகொலை செய்தமை தொடர்பில் முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது ,\nபொலிசாரின் கட்டளையை மீறி ஒருவர் செல்கின்றார் எனில் வாகன சில்லுக்கு சுட்டு இருக்கலாம், அல்லது வேறு போலீசாருக்கு அறிவித்து அவர்களை மடக்கி பிடித்து இருக்கலாம் ஆனால் அவர்கள் ஒருவரை சுட்டுகொன்றுள்ளார்கள். அதுவும் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் , தனது ஊ���ை சேர்ந்தவரை சுட்டு கொன்று உள்ளார் என அறிந்ததும் மிக வேதனை அடைந்தேன். பொலிசார் தமது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளார்கள்.\nஇந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்தார்கள் என இரு போலீசாரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தி உள்ளார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கின்றது என்பதனை என முதலமைச்சர் தெரிவித்தார்.\nTagspolice Shelley Whiting குரோதங்கள் துன்னாலை பொலிசார் முரண்பாடுகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபுனிதமிழந்த கோஷங்கள் – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவிலிருந்து கஞ்சா கடத்தியவரை, வடமராட்சியில் காவற்துறை தேடுகிறது…\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • சினிமா • பிரதான செய்திகள்\nசோபிகாவின் மாசறு குறும்படம் ஒரு பார்வை – ஆன் நிவேத்திகா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n – தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்க குரல் எழுப்பப் போகிறார்….\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநேற்று மாத்திரம் 300 பேருக்கு கொரோனா\nஐ.எஸ் இயக்கத்தின் தலைவர் உயிரிழந்துள்ளதாக சிரிய போர் கண்காணிப்பகம் தெரிவிப்பு\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புத்காம் பகுதியில் உள்ள ரட்புக் கிராமத்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிப்பு:-\nபுனிதமிழந்த கோஷங்கள் – நிலாந்தன்… July 11, 2020\nஇந்தியாவிலிருந்து கஞ்சா கடத்தியவரை, வடமராட்சியில் காவற்துறை தேடுகிறது… July 11, 2020\nசோபிகாவின் மாசறு குறும்படம் ஒரு பார்வை – ஆன் நிவேத்திகா July 11, 2020\n – தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்க குரல் எழுப்பப் போகிறார்…. July 11, 2020\nநேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி July 11, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவ��ை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/district/teacher-suicides-at-school/c77058-w2931-cid312363-su6268.htm", "date_download": "2020-07-11T20:22:28Z", "digest": "sha1:TZSRPKF6UFJ7LMWPM5FQDQZMGD7LMCS7", "length": 3171, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "ஆசிரியை திட்டியதால் பள்ளியிலேயே தற்கொலைக்கு முயன்ற மாணவி!", "raw_content": "\nஆசிரியை திட்டியதால் பள்ளியிலேயே தற்கொலைக்கு முயன்ற மாணவி\nதிருச்சி தனியார் பள்ளியில் ஆசிரியை திட்டியதால் மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி தனியார் பள்ளியில் ஆசிரியை திட்டியதால் மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி மாவட்டம் பொன்மலை செங்கற் உடையார் தெருவை சேர்ந்தவர் ராக்கி எமர்சன். இவரது மகள் ஏஞ்சலின் லெமோ (17) மேலப்புதூரில் உள்ள செயிண்ட் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 11ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று பள்ளியில் காலாண்டு தேர்வு முடிவுகள் குறித்த பெற்றோர்- ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது. ஏஞ்சலின் தனது தந்தையுடன் வந்திருந்தார். குறைந்த மதிப்பெண்கள் பெற்ற ஏஞ்சலினை, வகுப்பு ஆசிரியைகள் தந்தையிடம் திட்டியதாக தெரிகிறது. அழுதுக் கொண்டே இருந்த ஏஞ்சலின், யாரும் எதிர்பாராத வகையில் திடீரென, பள்ளியின் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/huawei/", "date_download": "2020-07-11T21:52:37Z", "digest": "sha1:RLP42SWXIISHVU5TLG2RGELKX3ZF7KIB", "length": 8998, "nlines": 83, "source_domain": "www.ilakku.org", "title": "சீனா நிறுவனங்களுக்கு இராணுவத்துடன் தொடர்பு – அமெரிக்கா | இலக்கு இணையம்", "raw_content": "\nHome உலகச் செய்திகள் சீனா நிறுவனங்களுக்கு இராணுவத்துடன் தொடர்பு – அமெரிக்கா\nசீனா நிறுவனங்களுக்கு இராணுவத்துடன் தொடர்பு – அமெரிக்கா\nசீனாவின் முன்னனி தொலைதொடர்பு நிறுவனமான குவாய் நிறுவனம் உட்பட 20 சீன நிறுவனங்களுக்கு சீனாவின் மக்கள் இராணுவத்துடன் தொடர்புகள் உள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.\nஇந்த நிறுவனங்களில் சிலவற்றை சீனாவின் இராணுவமே நிர்வகித்துவருவதாகவும், அவற்றின் மீது பொருளாதாரத் தடைகளை கொண்டுவருவது தொடர்பில் ஆலோசித்து வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nகுவாய் நிறுவனம் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானது அதனை தவிர்க்குமாறு அமெரிக்கா பிரித்தானியாவுக்கு அழுத்தங்களை கொடுத்து வருகின்றது.\nPrevious articleதேர்தலுக்கு பயன்படுத்தப்படும் அமெரிக்க உடன்பாடு\nகாணாமல் போன தென்கொரிய, சியோல் நகர மேயர் சடலமாக மீட்பு\nசீனாவின் அதிநவீன ரொக்கட் வெடித்துச் சிதறியது\nஈரான் தளபதி சுலைமானீ கொலை சட்டவிரோதம் – அமெரிக்காவிற்கு ஐ.நா. கண்டனம்\nநவாலி நரபலி – பொதுமக்களை பாதுகாப்புக்காக வழிபாட்டிடங்களில் தஞ்சமடையுமாறு கூறிய சிறிலங்கா அரசு அந்த இடங்களை குறிவைத்து விமானத் தாக்குதல் நடத்தியது.இதில் 147 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nகைம்பெண்களுக்கு சமூக அங்கீகாரம் கிடைக்க வேண்டும்(நேர்காணல்) -சுபாசினி சிவதர்சன்\n“கைம்பெண்களிள் மேம்பாட்டுக்கு அனைத்து தரப்பினரும் உதவ முன்வர வேண்டும்”(நேர்காணல்) – மட்டு.அரச அதிபர்\nஎமது தொல்லியல் மரபுரிமை அடையாளங்களை நாமும் பாதுகாக்கலாம் (நேர்காணல்)-பேராசிரியர் பரமு புஸ்பரத்தினம்\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nநீண்டகால தமிழ்த் தேசியப் ���ற்றாளர் லோகசிங்கம் பிரதாபன் காலமானார்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nஇந்திய சுகாதார அமைச்சர் வைத்தியசாலையில் அனுமதி\nஜிம்பாப்பே முன்னாள் அதிபர் றொபேட் முகாபே பற்றி சில தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pustaka.co.in/home/ebook/tamil/anna-patchi", "date_download": "2020-07-11T21:52:58Z", "digest": "sha1:BOATL5Q4NM72QQOJJBQMRRRBLK77VOH2", "length": 17056, "nlines": 536, "source_domain": "www.pustaka.co.in", "title": "Anna Patchi | Tamil eBook | Thenammai Lakshmanan | Pustaka", "raw_content": "\nதேனம்மைலெக்ஷ்மணன் கவிஞர், எழுத்தாளர், வலைப்பதிவர், சுதந்திரப் பத்ரிக்கையாளர்.\nசாதனை அரசிகள், ங்கா, அன்ன பட்சி, பெண்பூக்கள், சிவப்புப் பட்டுக் கயிறு ஆகிய ஐந்து நூல்களின் ஆசிரியர். நான்காம் உலகத்தமிழ் கருத்தரங்கத்தில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார்.\nகுங்குமம், குங்குமம் தோழி, குமுதம், குமுதம் பக்தி ஸ்பெஷல், குமுதம் ஹெல்த் ப்ளஸ், ஆனந்தவிகடன், அவள் விகடன், கல்கி, இந்தியா டுடே, தேவதை, மல்லிகை மகள், மெல்லினம், லேடீஸ் ஸ்பெஷல், பாக்யா, பூவரசி, சமுதாய நண்பன், நம் தோழி, சூரியக்கதிர், இவள் புதியவள், தினமலர், தினமணி, தினமணிக் கதிர், பெண்கள் ராஜ்ஜியம், புதிய தரிசனம், பரிவு, குறுஞ்செய்தி, தினகரன் வசந்தம், புதிய தலைமுறை, யுகமாயினி, இன் & அவுட் சென்னை, சென்னை அவென்யூ, கொளத்தூர் டைம்ஸ், ஆச்சி வந்தாச்சு, புதிய பயணி, ஹாலிடே நியூஸ், நமது மண்வாசம், கோகுலம், ஷெனாய் நகர் டைம்ஸ், தமிழ்த்தேர், மங்கையர்மலர், ஐபிசிஎன், மகளிர் தரிசனம், தென்றல் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகி வருகின்றன.\nஇளமை விகடன், திண்ணை, உயிரோசை, கீற்று , வார்ப்பு, வல்லினம், அதீதம், முத்துக் கமலம், கழுகு, வலைச்சரம், ஊடகம், சுவடு, பூவரசி, தகிதா, புதிய “ழ” , அவள் பக்கம், தென்றல், காற்று வெளி, பண்ணாகம், லங்காஸ்ரீ, சொல்வனம். அமீரத்தின் தமிழ்த் தேர், தமிழ் ரைட்டர்ஸ் போர்ட்டல் ஆகிய இணையங்களில் எழ��தி வருகின்றார் .\nநம் உரத்த சிந்தனை, தீக்கதிர், லேடீஸ் ஸ்பெஷல், தினமலர், தினமணி, இந்தியா டுடே, தி தமிழ் இந்து, புதிய தரிசனம், தென்றல், புன்னகை உலகம், மக்கள் தொலைக்காட்சி ஆகியவற்றில் இவர் பற்றியும் இவரது நூல் பற்றியும் வெளியாகி உள்ளன.. சாஸ்த்ரி பவன், போர்ட் ட்ரஸ்ட், பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராகவும் நடுவராகவும் பங்கேற்றுள்ளார். கலைஞர் தொலைக்காட்சி, விஜய் டிவி , சன் நியூஸ் தொலைக்காட்சி, புதிய யுகம், வானவில், பொதிகை, வானொலி ஆகியவற்றில் இவரது கருத்து & பேட்டி வெளியாகி உள்ளது.\nஇவருடைய கவிதைகள் ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சகி என்ற கன்னடப் பத்ரிக்கையில் இவரது கவிதையின் மொழிபெயர்ப்பு வெளியாகி உள்ளது. அன்ன பட்சி நூலுக்காக ”அரிமாசக்தி” விருது பெற்றவர். ரியாத் தமிழ்ச்சங்கத்தின் கவிதைப் போட்டியில் இருமுறை பரிசு பெற்றவர். வலைப்பூ எழுத்துக்களுக்காக 25 விருதுகளும், சமூக இணையப் பங்களிப்புக்காக சிறப்பு விருதும், மதர் தெரசா அவார்டு, விமன் எம்பவர்மெண்ட் அவார்டு, கம்யூனிட்டி சர்வீஸ் அவார்டு பெற்றவர். லேடீஸ் ஸ்பெஷல் பத்ரிக்கையின் “ஸ்பெஷல் லேடி” விருது பெற்றவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/946664", "date_download": "2020-07-11T21:40:07Z", "digest": "sha1:Q6PAMMDZ4KYDM7LBMVBMTKM55FGC5RNV", "length": 3107, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அலெக்சாந்தர் பூஷ்கின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அலெக்சாந்தர் பூஷ்கின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:30, 7 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n17:22, 25 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\n18:30, 7 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-11T22:28:02Z", "digest": "sha1:K2LD4Z6TC4T55SZQSW2OWDR3EQQC7P3L", "length": 5044, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:அர்த்தங்கள் ஆயிரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் அர்த்தங்கள் ஆயிரம் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2013, 11:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/61", "date_download": "2020-07-11T20:30:31Z", "digest": "sha1:PDGPCTIBDMQPTJMRTIPKNDHUCAPXZFTF", "length": 7830, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/61 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஒவ்வொரு நிகழ்ச்சி முடிந்ததும் அவையினரின் மகிழ்ச்சி ஆரவாரமும் கைத்தட்டல்களும், கட்டிடத்தையே அதிரச் செய்தன. பயிற்சியாலும் முயற்சியாலும் பூமி உடம்பையே தேனிரும்பாக இறுக்கியிருந்தான். அவன் பலத்தைக் குவித்துத் தாக்கும் போதில் விரல் நுனிகளும் கைவிளிம்புகளும் தீட்டிய கத்தியைப் போல் கூர்மையாக இயங்கின.\nமேடையில் முத்து முத்தாக வியர்வை மின்னும் அவன் முகத்தையும் ஒளி நிறைந்த கண்களையுமே ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தாள் சித்ரா. அவனது துள்ளலில் இருந்த விரைவு, பாய்ச்சலில் இருந்த துரிதம் அனைத்துமே தேர்ச்சி யையும், முதிர்ச்சியையும் காட்டின.\nநிகழ்ச்சி முடிந்ததும் கிரீன் ரூமுக்குள்ளேயே சென்று பூமியைப் பாராட்ட எண்ணினாள் சித்ரா. அவள் உள்ள சென்றபோது கராத்தே நிகழ்ச்சிக்காக அணிந்து வேர்வையால் நனையத் தொடங்கியிருந்த தொளதொளப்பான ஜிப்பாவைக் கழற்றிக்கொண்டிருந்தான் பூமி. கருங்கல் பாறை போல் இறுகிப் பரந்து பளபளவென்று வேர்வை மின்னிய அவனது பரந்த மார்பு மேற்புறம் அகன்று கீழ்ப்புறம் இடுப்பருகே சுருங்கியி��ுந்தது. சிக்கென்று இறுகித் திரண்டு செழித்த வளமான தோள்களும் உடம்பும் கராத்தே பயிற்சியால் தவம் பண்ணுவதுபோல் அந்த உடம்பை வசப்படுத்தியிருப்பதைக் காட்டின, பாராட்டுவதற்குச் சொற்களைத் தேடிச் சித்ரா தவித்தபோது, தேவகி பாராட்டியே விட்டாள். “ரொம்ப அற்புதமாயிருந்தது. ஒரு கராத்தே இன்ஸ்டிடியூட் ஏற்படுத்தி அதுக்கு உங்களை டைரக்டரா நியமிச்சு. இந்த, அபூர்வமான கலையைப் பரப்பணும்...”\n“அப்படி ஒரு இன்ஸ்டிடியூட்டை யார் உதவியும் இல்லாமல் என். அளவில் நான் நடத்திக்கொண்டுதான் இருக்கிறேன்” என்றான் பூமி. சித்ராவின் பக்கமாகத் திரும்பிப் புன்னகையோடு அவனே மேலும் கூறினான்.\nஇப்பக்கம் கடைசியாக 23 செப்டம்பர் 2019, 02:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/141", "date_download": "2020-07-11T22:09:00Z", "digest": "sha1:SGQTNZF3HRN3VSXVBDW6A7R4RBJUHFMR", "length": 7820, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/141 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nநரசிம்மவர்மன் மகாபலிபுரத்தில் மூவகை வேலைப்பாடுகளைக் காட்டியுள்ளான். அவை (1) குகைக் கோவில்கள், (2) தேவர்கள் (3) கற்சிலைகள் என்பன.\nமகிடாசுர மண்டபம், வராக மண்டபம், திரிமூர்த்தி மண்டபம் ஆகிய இம் மூன்றும் நரசிம்மன் அமைத்த குகைக் கோவில்கள் என்பதை உறுதியாகக் கூறலாம். இம் மண்டபத் தூண்களில் காணப்படும்வேலைப்பாடும் சிறப்பாகவராக மண்டபத்தூண்களில் காணப்படும் சிறந்த வேலைப்பாடும், வாதாபியில் உள்ள தூண்களில் உள்ள வேலைப்பாட்டையே ஒத்துள்ளன. இவ் வேலைப்பாடு கி.பி. 642இல் வாதாபியில் இருந்து மகாபலிபுரம் வந்து, பிறகு தென் இந்தியா முழுவதும் பரவிவிட்டது. தூண்களின் மேலிருந்து கூரை வரையுள்ள வேலைப்பாடு, பிற்காலச் சோழர் கோவில்களில் காணப்படுதல் காண்க.\n(1) குகைக்கோவிற் சிற்பங்கள்:- வாதாபி-குகைக்கோவிற் சுவர்களில் சிற்ப வேலை மிகுதியாக உண்டு. அவ்வேலை நரசிம்மன் அமைத்த குகைக்கோவிற் சுவர்களிலும் காணலாம். இவ் வேலைப்பாடு, சுவர்களை அணி செய்வதோடு. அவையுள்ள இடம் சுவர் என்னும் எண்ணத்தையே மறக்கச் செய்வது கவனிக்கத்தக்கது. வாதாபி-குகைக்கோவில் சுவர்களில் உள்ள புராணச் செய்திகளைக் குறிக்கும் ஓவியங்கள் பல மகாபலிபுரத்திலும் காணப்படல் கவனித்தற்குரியது. வராக அவதாரம, வாமன அவதாரம் ஆகிய இரண்டும் ஈரிடத்துக் குகைக் கோவில்களிலும் இருத்தல் காண்க. கஜலக்குமி, துர்க்கை இவர்தம் உருவச்சிலைகள் ஈரிடத்துக் குகைக்கோவில்களிலும் இருக்கின்றன. மகிடாசுர மண்டபச்சுவரில் பொறிக்கப்பட்டுள்ள பாம்பனைப்பள்ளி (அநந்த சயனம்) உண்டவல்லி குகைக் கோவில் சுவரில் உள்ளதைப் போன்று இருக்கிறது. மற்ற உருவங்களும் இரண்டிடத்தும் ஒத்திருக்கின்றன. ஆயின், மகிடாசூரனை வெல்லுதலைக் குறிக்கும் சிற்பவேலை\nஇப்பக்கம் கடைசியாக 6 ஜனவரி 2018, 18:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/fascism", "date_download": "2020-07-11T21:32:16Z", "digest": "sha1:LP6HXLG4ZOQWKOPVJDZGSVHFSYMLBUYQ", "length": 5817, "nlines": 112, "source_domain": "ta.wiktionary.org", "title": "fascism - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒரே குழுவிற்கு உரிய அட்சிமுறையில் பேரார்வம் கொண்டதும், மையப்படுத்தப்பட்ட அரசுக்கும், வணிகத்திற்கும் இடையிலான உறவின் அடிப்படையிலான சந்தை ஆதிக்கத் தத்துவம் கொண்டதும், விமர்சனங்களை, அல்லது எதிர்த்தரப்பை ஒடுக்குவதும், தலைமை வழிபாட்டு முறை கொண்டதும், தனிமனித உரிமைகளுக்கும் மேலாக அரசு அல்லது மத உரிமைகள் மேலோங்கி இருப்பதுமான ஓர் அரசியல் ஆட்சிமுறையின் பெயரே பாசிசமாகும்.\nவலுவான ஏகாதிபத்தியத்துடனோ, சட்டத்தை வளைத்தும், உடைத்தும் ஒரு குடும்பம் / சிறு குழுவைச் சேர்ந்த சிலரால் ஆளப்பட்டோ, ஆயுதமற்ற பெரும் மக்கள் திரளுக்கு எதிராக வன்முறையை ஏவி, இன ஒழிப்பில் ஈடுபட்டோ வரும் எந்த அமைப்பும் பாசிச அமைப்பு என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 சனவரி 2019, 21:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=13765", "date_download": "2020-07-11T21:56:39Z", "digest": "sha1:B6UGIP75ZY46C7OSZB6CG5X3OLNDLT5D", "length": 20972, "nlines": 244, "source_domain": "temple.dinamalar.com", "title": " Saptha Kanniyar Temple | இந்திராணி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nஸ்ரீவி., ஆண்டாள் ஆடிப்பூர விழா: பிரகாரத்தில் தேரோட்டம்\nவிநாயகர் சதுர்த்தி விழா நெறிமுறைகள் வெளியீடு\nபோலி இணைய தளங்கள்: திருமலை பக்தர்கள் உஷார்\nசதுரகிரி ஆடி அமாவாசை விழா: பக்தர்கள் எதிர்பார்ப்பு\nவராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம்\nஆதி வீரம்மாகாளியம்மன் கோயில் திருவிழா\nஇணையவழியில் பத்துப்பாட்டு இசை பயிற்சி வகுப்பு\nகொரோனாவை தடுக்க யோகா பயிற்சி\nபச்சையம்மன் கோவிலில் ஆடி மாத வழிபாடு நடத்த அனுமதியில்லை\nமுதல் பக்கம் » சப்தகன்னியர்\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர்.\nஇதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று சிவனின் அருளாசி பெற்றுள்ளனர். சப்தகன்னியரில் இந்திராணி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், தருமபுரம் அருள்மிகு அபயாம்பிகை சமேத தருமபுரீசுவரர் திருக்கோயில் ஆகும். குருஞானசம்பந்தரால் நிறுவப்பெற்ற புகழ்பெற்ற தருமை ஆதீனம் இங்குள்ளது. தருமராஜா பூஜித்தது. எமன் சிவபிரானை வழிபடும் திருவுருவங்கள் வழிபாட்டில் உள்ளன. பதினெண்கரங்களோடு கூடிய துர்கை ஆலயம் இங்கு உள்ளது.\nசந்திரனின் சாப நீக்கம் பெற்ற தலமும் கூட, மனோகாரகன் எனும் ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் சந்திரன், மனிதனின் மனத்தைக் குறிப்பிடுபவன். கலைகள், கற்பனைத் திறன் இவையெல்லாம் சந்திரனைப் பொறுத்தே அமைகின்றன. அந்த சந்திரனுக்கு அருள்பாலித்த பெருமான், அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர். பசுபதி கோயில் எனும் ஊரில் சுயம்பு லிங்கமாகத் தோன்றி கோயில் கொண்டுள்ளார். தஞ்சை-கும்பகோணம் சாலையில் பசுபதி கோயில் ஊருக்கு முன்பாக, சாலையிலிருந்து சற்று விலகி கிழக்குநோக்கி கம்பீரமாக அமைந்துள்ளது ஆலயம். அம்பாள் ஆதி மூல அம்பிகையாக, மகாராணியாக, ராஜராஜேஸ்வரியாக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள். சப்த மங்கை தலங்களுள் பல்வேறு சிறப்புகளைப் பெற்று தனித்து விளங்குகிறது இந்தத் தாழமங்கை.\nசப்த மங்கையர்களின் இந்திராணி எனப்படும் தாழமங்கை, தங்கியிருந்து வழிபட்ட சிவாலயம். அதனாலேயே கோயிலின் பெயர்கூட, தாழமங்கை சந்திரமவுலீஸ்வரர் சிவாலயம் என்றுதான் இன்றுவரை பேச்சு வழக்கில் உலவுகிறது.\nஇந்திராணி, இந்திரன் அம்சம் உடையவள். இரண்டு கண்கள் உடையவள். அழகிய ஆடை பூண்டவள். வரதம், அபயம் உடையவள். யானைக்கொடி, யானை வாகனம் உடையவள்.\nமயிலாடுதுறை செம்பொனார் கோயில் பேருந்துச்சாலையில் உள்ளது.\nகாலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.\nஇந்திராணி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)\nஇவள் இந்திரனின் சக்தி மகேந்திரி என்றும் - ஐந்திரி என்றும் அழைக்கப்படுவாள். ஒரு முகமும், நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரு கரங்களையும், அபயவரதமாகக் கொண்டவள். மேல் வலக்கையில் - சக்தியையும் - இடக்கையில் அம்பையும் ஆயுதமாகக் கொண்டு காட்சி கொடுப்பவள். ஆயிரம் கண்களை அகநோக்கில் உடையவள். இரத்தின கிரீடம் அணிந்திருப்பவள் யானை வாகனத்தின் மேல் அமர்ந்திருப்பாள் பொன்னிறமேனியள். இந்திரன் தேவலோக அரசன் - எனவே இவள் அரசி. அரச சம்பத்தெல்லாம் இந்த சக்தியின் அனுக்கிரகத்தால் ஏற்படுகிறது என்று லகுஸ்துதி சுலோகம் கூறும் இவளை வணங்கினால் சொத்து சுகம் சேரும் உபாசித்தால் - பதவிகளை அடையலாம்\nஇந்திராணி பாடல்: கரம் விராய வச்சிரக் கவின்பெற்ற இந்திராணி\nதரம் விராயபல்லுயிர்க்கு நன்கருள் திருத் தரும\nபுரம் விராய அற்புதன் அடிப்பூசனை புரிந்தாள்\nபரம் விராய பல் வரங்களும் பண்புறப் பெற்றாள்.\nஆசன மூர்த்தி மூலம்: ஓம் - ஹ்ரீம் - இந்திராணி - ஆசனாயயாய - நம:\nஓம் - ஹ்ரீம் - இம் - இந்திராணி மூர்த்தியை - நம:\nஓம் - ஹ்ரீம் - தம் - இம் - இந்திராணியே - நம:\nகாயத்ரி: ஓம் - கஜத்வஜாயை வித்மஹே;\nதியான ஸ்லோகம்: ஏக வக்த்ராம் த்விநேத் ரா���்;\nச சதுர்புஜ ஸமன் விதாம்;\nவஜ்ரம் சக்திம் ச தாரிணீம்;\nமூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - இம் - வம் -இந்திராணியை - நம :\nஅர்ச்சனை: ஓம் இந்த்ராயை நம\nஓம் கர்மதேனு சமன்விதாயை நம\nஓம் வாச வாயை நம\nஓம் சத்ய வாதிநேயை நம\nஓம் சூப்ரீ தாயை நம\nஓம் யக்ஷ சேவ்யாயை நம\nஓம் வாலி ஜநகாயை நம\nஓம் விஷ்ணு பக்தாயை நம\nஓம் ருத்ர பூஜிதாயை நம\nஓம் ருது தாம்நேயை நம\nஓம் புருஷ சூக்தாயை நம\nஓம் பீதாம் பராயை நம\nஓம் மகா பராயை நம\nஓம் சுப ரூபாயை நம\nஓம் இந்த்ர சக்த்யை நம\nஓம் லோக மாத்ரேயை நம\nஓம் காஞ்ச நாயை நம\nஓம் பங்கள காரிண்யை நம\nஓம் பரா தேவ்யை நம\nஓம் இந்த்ர லோகாயை நம\nஓம் வேத சாராயை நம\nஓம் சுப ரூபாயை நம\nஓம் சர்வ நாயகியை நம\nஓம் கப காயை நம\nஓம் உச்சைஸ்வர ரூடாயை நம\nஓம் சிந்தாமணி சமாயதாயை நம\nஓம் சர்வ நாயகாயை நம\nஓம் சூதா ஹாராயை நம\nஓம் திவ்ய ரத்ன கிரீடாயை நம\nஓம் சகல பக்ஷப்ரபேதாயை நம\nஓம் நிர்மலா சயாயை நம\nஓம் மகா மாயினேயை நம\nஓம் பூர்ண சந்த்ராயை நம\nஓம் ப்ராண சக்த்யை நம\nஸ்ரீஇந்திராணி அஷ்டசத ஸ்தோத்ரம் ஸம்பூர்ணா.\nபூஜை: பீஜங்களுடன் கூடிய தேவிநாமம் கூறி - சமர்ப்பியாமி சொல்லி - தூப - தீப - நைவேத்திய - தாம்பூலம் - சமர்ப்பிக்க வேண்டும்.\nதுதி: கிரீடினி மஹா வஜ்ரே\n« முந்தைய அடுத்து »\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். ... மேலும்\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். ... மேலும்\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். ... மேலும்\nநாராயணி என்ற வைஷ்ணவி அக்டோபர் 08,2012\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். ... மேலும்\nவராஹி: பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/corona-virus/2020/06/29/medical-experts-addressed-media-on-lockdown-extends-in-tamilnadu", "date_download": "2020-07-11T20:38:32Z", "digest": "sha1:F4LEEBZBIP5PKUIE34SDQJLZJWPACXLY", "length": 9047, "nlines": 71, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "medical experts addressed media on lockdown extends in tamilnadu", "raw_content": "\nஅடுத்தகட்ட ஊரடங்கு குறித்து மருத்துவக்���ுழு பேட்டி: இந்த முறையாவது சரியான நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்\nபொதுப்போக்குவரத்து காரணமாக சில மாவட்டங்களில் நோய்த் தொற்று அதிகமாகியுள்ளது என மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை போன்று பிற மாவட்டங்களிலும் அண்மைக் காலங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.\nஇந்நிலையில், நாளையோடு (ஜூன் 30) சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவடையும் நிலையில், மேலும் இதனை நீட்டிப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் மருத்துவக் குழு நிபுணர்கள் ஆலோசனை நடத்தினர்.\nஅதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து மருத்துவக் குழு நிபுணர்கள் பேசியதன் விவரம் பின்வருமாறு:-\n“சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை.\nஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல: அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை.\nமற்ற மாவட்டங்களிலும் சென்னையை போல் சோதனையை அதிகரிக்க வேண்டும். தற்போது சென்னையில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது.\nதமிழகம் முழுவதும் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலையில் கடந்த ஒரு வாரமாக கொரோனா அதிகரித்து வருகிறது.\nசென்னையில் பின்பற்றப்படும் நோய்த் தடுப்பு முறைகளை மற்ற நகரங்களிலும் பின்பற்ற வேண்டும். திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலையில் கொரோனா இரட்டிப்பாகும் காலம் குறைந்துவிட்டது.\nகாய்ச்சல், சுவை உணர்வு இன்மை போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை அவசியம். சென்னையில் கொரோனா அதிகமானாலும் தொற்று இரட்டிப்பாகும் காலம் அதிகரித்துள்ளது.\nஎப்போதும் பொது முடக்கத்தை நிரந்தரமாக்கி கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சிப்பது சரியான நடவடிக்கையாக இருக்காது. பொதுமுடக்கம் நோய் தொற்று இரட்டிப்பாகும் காலத்தை அதிகரித்துள்ளதை மறுக்க முடியாது.\nகொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் பொது முடக்கத்தை தீவிரமாக்கலாம். பொதுப்போக்குவரத்து காரணமாக சில மாவட்டங்களில் நோய்த் தொற்று அதிகமாகியுள்ளது. பொதுப்போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும்.” என அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஜூன் மாத தொடக்கத்திலிருந்து தினசரி 1.25 லட்சம் பேருக்கு தொற்று- 1 கோடியைக் கடந்த கொரோனா பாதிப்பு\nமாரிதாஸின் அடுத்த பொய் - அம்பலமானது திட்டமிட்ட அவதூறு பிரச்சாரம்\n பதற்றத்தில் ஊழலை மறைக்க வெளியிட்ட உதவாக்கரை அறிக்கை”- அமைச்சருக்கு தி.மு.க MLA பதிலடி\nகேரள தங்க கடத்தல் விவகாரம் : தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப்பை பெங்களூரில் கைது செய்தது என்.ஐ.ஏ\n\"வேலையில்ல அதனால பேங்க் வச்சிட்டோம்\" - பண்ருட்டியில் எஸ்.பி.ஐ பெயரில் போலி வங்கிக் கிளை\nகேரள தங்க கடத்தல் விவகாரம் : தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப்பை பெங்களூரில் கைது செய்தது என்.ஐ.ஏ\nTesting, Tracking, Treating : “தீவிர கொரோனா பரவலிலிருந்து மீண்ட தாராவி” - உதாரணம் காட்டிய WHO \n“பரோல் வழங்குவது தொடர்பான சிறை விதிகளில் திருத்தம் செய்யவேண்டும்” - தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை\nஇன்று ஒரே நாளில் 69 பேர் பலி... தமிழகம் முழுக்க தீவிரமடையும் கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/06/28/tn-milk-association-withdraws-their-protest-against-police", "date_download": "2020-07-11T20:24:18Z", "digest": "sha1:YROQWQZP4UVJ7UURVRIV5BXU5R7E4AED", "length": 7871, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "TN Milk association withdraws their protest against police", "raw_content": "\n“இந்துத்வ அமைப்புகள் மிரட்டல்” - போலிஸாருக்கு பால் விநியோகம் இல்லை என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்பட காரணம்\nஇந்துத்வ அமைப்புகள் தங்களை மிரட்டியதாக பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.\nசாத்தான்குளத்தில் போலிஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் சிறையிலே மரணமடைந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தமிழகமெங்கும் பரபரப்பைக் கிளப்பியது.\nபோலிஸாரால் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கோரி தமிழகம் முழுவதும் எதிக்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. போலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளுக்கு எதிராக பலரும் கிளர்ந்தெழுந்தனர்.\nஇந்நிலையில், பால் முகவர்களின் வாகனங்களை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்வது, பால் விநியோக மையங்கள் மற்றும் விற்பனை நிலையங்களை மூடச் சொல்லி மிரட்டுவது எனத் தொடர்ந்து பல இடையூறுகளைக் காவல்துறையினர் செய்துவருவதால், காவல்துறையினர் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்யப்போவதில்லை எனக் கடந்த வெள்ளிக்கிழமையன்று பால் முகவர்கள் தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில், தங்களது அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளது பால் முகவர்கள் சங்கம். இதுகுறித்துப் பேசியுள்ள பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி, “பால் முகவர்களுக்கு காவல்துறையினர் கொடுத்த தொல்லைகள் குறித்து அனைத்து மட்டத்திலும் புகார் அளித்தும் நடவடிகை எடுக்கப்படாததால் தான் வேறு வழியின்றி ‘போலிஸார் வீடுகளுக்கு பால் விநியோகிக்கப்படாது’ எனும் முடிவை எடுத்தோம்.\nசில இந்துத்வ அமைப்புகள் எங்களை தொலைபேசியில் அழைத்து இதுதொடர்பாக மிரட்டியதோடு, சமூக வலைதளங்களிலும் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.\nகாவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளோடு பால் முகவர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியதில், பால் முகவர்களுக்கு போலிஸார் ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்தப்படும் என உறுதியளித்துள்ளனர். எனவே, இந்த புறக்கணிப்பு முடிவைக் கைவிடுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.\nசாத்தான்குளம் இரட்டை கொலை: “அதிகார வன்முறைகளுக்கு ஒரு முடிவுக்கட்ட வேண்டும்” - நடிகர் சூர்யா அறிக்கை\nதமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம்\nமாரிதாஸின் அடுத்த பொய் - அம்பலமானது திட்டமிட்ட அவதூறு பிரச்சாரம்\nகேரள தங்க கடத்தல் விவகாரம் : தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப்பை பெங்களூரில் கைது செய்தது என்.ஐ.ஏ\n பதற்றத்தில் ஊழலை மறைக்க வெளியிட்ட உதவாக்கரை அறிக்கை”- அமைச்சருக்கு தி.மு.க MLA பதிலடி\n“பா.ஜ.க, நாம் தமிழர்களிடையே நான் தோற்கவில்லை. ஆனால்,...” - சுப.வீரபாண்டியன் கடிதம்\nகேரள தங்க கடத்தல் விவகாரம் : தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப்பை பெங்களூரில் கைது செய்தது என்.ஐ.ஏ\nTesting, Tracking, Treating : “தீவிர கொரோனா பரவலிலிருந்து மீண்ட தாராவி” - உதாரணம் காட்டிய WHO \n“பரோல் வழங்குவது தொடர்பான சிறை விதிகளில் திருத்தம் செய்யவேண்டும்” - தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை\nஇன்று ஒரே நாளில் 69 பேர் பலி... தமிழகம் முழுக்க தீவிரமடையும் கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=12212", "date_download": "2020-07-11T19:56:05Z", "digest": "sha1:74ROUW6K26MULUQXBKBM4SZW3N7S5AZ3", "length": 18569, "nlines": 206, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 12 ஜுலை 2020 | துல்ஹஜ் 346, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் ---\nமறைவு 18:41 மறைவு 11:49\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், அக்டோபர் 30, 2013\nதூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டும் பழுது: 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1507 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 3ஆவது யூனிட்டின் பாய்லரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.\nதூத்துக்குடியில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு தலா 210 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. இந்த அனல்மின் நிலையத்தின் 2வது மற்றும் 3-வது யூனிட்டின் சில நாட்களுக்கு முன்பு பழுது ஏற்பட்டது. இந்தப்பழுது நேற்று முன்தினம் சரி செய்யப்பட்டது.\nஇந்நிலையில், 3ஆவது யூனிட்டில் மீண்டும் பழுது ஏற்பட்டுள்ளது. பழுதை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அடிக்கடி பழுது ஏற்படுவதால் அதிகாரிகள் திணறி வருகின்றனர். தமிழகம் மின்மிகை மாநிலமாக விரைவில் மாறும் என முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ள நிலையில், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் அடிக்கடி ஏற்படும் பழுது மின்வாரிய அதிகாரிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள இப்பழுது காரணமாக, காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக காலை, மாலை, இரவு நேரங்களில் அடிக்கடி பல மணி நேரங்கள் மின்வெட்டு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதூத்துக்குடி மாவட்டத்தில் நவம்பர் 1 அன்று இயல்பை விட 51 சதவீதம் அதிக மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 64 சதவீதம் குறைந்த மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 64 சதவீதம் குறைந்த மழை\nமழை வேண்டி சிறிய குத்பா பள்ளியில் சிறப்புப் பிரார்த்தனை நின்ற நிலையில் இறைவேண்டற்பா பாடினர் நின்ற நிலையில் இறைவேண்டற்பா பாடினர்\nநகர்மன்றத் தலைவர் அதிமுகவில் இணைவு: தலைமைக்கு நன்றி தெரிவித்து கட்சியினர் சுவரொட்டி\nபாபநாசம் அணையின் நவம்பர் 01 (2012/2013) நிலவரம் 35 மி.மீ. மழை பதிவு 35 மி.மீ. மழை பதிவு\nகாயல் மாணவர் அண்ணா பல்கலைக்கழக ரேங்க் பெற்று சாதனை\nகாயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்\nயானை படை, குதிரை படை சரி இது ...\nதூத்துக்குடி மாவட்டத்தில் அக்டோபர் 31 அன்று இயல்பை விட 91 சதவீதம் குறைந்த மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 95 சதவீதம் குறைந்த மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 95 சதவீதம் குறைந்த மழை\nபாபநாசம் அணையின் அக்டோபர் 31 (2012/2013) நிலவரம்\nநகர்மன்றத் தலைவர் அதிமுகவில் இணைவு: கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nநகராட்சிப் பணிகள் குறித்த கேள்விகளை தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் திரளாகச் சென்று கேட்க ‘மெகா’ முடிவு\nசிறப்புக் கட்டுரை: யோகா மற்றும் யோகா சிகிச்சை ஓர் அறிமுகம் மைக்ரோ காயல் சிறப்புக் கட்டுரை மைக்ரோ காயல் சிறப்புக் கட்டுரை\nபாபநாசம் அணையின் அக்டோபர் 30 (2012/2013) நிலவரம்\nஎழுத்து மேடை: யார் மோசடிகாரர்கள் எஸ்.ஹெச்.ஷமீமுல் இஸ்லாம் கட்டுரை\nஅக்டோபர் 29ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nமைக்ரோகாயல், ஷிஃபா இணைந்து நடத்திய அக்யூபங்சர் மருத்துவ இலவச முகாம் 110 பேர் மருத்துவ ஆலோசனை பெற்றனர் 110 பேர் மருத்துவ ஆலோசனை பெற்றனர்\nநவ. 15 அன்று பொதுக்குழு கூடும் அபூதபீ கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு அபூதபீ கா.���.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு\nமாநில அளவிலான யோகா போட்டியில் சென்ட்ரல் மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவியர் சிறப்பிடம்\nசஊதி அப்ஹா நகரில் ஜித்தா கா.ந.மன்றத்தின் கலந்தாலோசனைக் கூட்டம் நகர்நலன் குறித்து உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றம் நகர்நலன் குறித்து உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/tag/coronavirus-in-tamil-nadu-latest-news-as-on-30th-june/", "date_download": "2020-07-11T20:23:08Z", "digest": "sha1:KOZ74HF4IU2BNHOGWSBD66OUW42H2P5V", "length": 4477, "nlines": 131, "source_domain": "mykollywood.com", "title": "#Coronavirus in Tamil Nadu – Latest News as on 30th June – www.mykollywood.com", "raw_content": "\nஆர்டிகல் 497 கள்ளக் காதல்- ARTICLE 497 KALLA…\nஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் ஒன்பது…\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்- பட்டவர்களின் எண்ணிக்கை 90,167 ஆக உயர்வு இன்று மட்டும் 3,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது . தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த...\nஇயக்குநர் சிகரம் அவர்களின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு, 90-மரக் கன்றுகளை நடும் விழா\n‘செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிப்பில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் “துக்ளக் தர்பார்”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=33979", "date_download": "2020-07-11T20:25:31Z", "digest": "sha1:JG7UHGSME6MBYMZB7NX35NAWWC3R3BWC", "length": 6895, "nlines": 94, "source_domain": "www.noolulagam.com", "title": "வளமும் நலமும் தரும் தமிழ்நாட்டுத் திருத்தலங்கள் » Buy tamil book வளமும் நலமும் தரும் தமிழ்நாட்டுத் திருத்தலங்கள் online", "raw_content": "\nவளமும் நலமும் தரும் தமிழ்நாட்டுத் திருத்தலங்கள்\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : முனைவர் மூ. இராசாராம் இ.ஆ.ப\nபதிப்பகம் : கீதம் பப்ளிகேசன் (Geetham Publication)\nகர்னல் தோட்டத்தின் கருணை ஒளி பாரதியின் கண்ணன் பாட்டு இரகசியம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் வளமும் நலமும் தரும் தமிழ்நாட்டுத் திருத்தலங்கள், முனைவர் மூ. இராசாராம் இ.ஆ.ப அவர்களால் எழுதி கீதம் பப்ளிகேசன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nபகவத்கீதை பிணைப்பு கோபம் தற்பெருமை காமம் பேராசை\nதஞ்சாவூர் ஷாஹஜி மஹாராஜாவின் அரிய இசை மற்றும் நாட்டிய உருப்படிகள் ஸ்வரக்குறிப்பு மூலம் மற்றும் உரை\nஶ்ரீ ஸத்ய நாராயண வ்ரதம் பூஜையும் கதையும்\nதசாவதாரம் (கதை வடிவில்) - Dhasaavadhaaram\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதகவல்கள் 42 (இன்று ஒரு தகவல் 2)\nவானொலித் தகவல்கள் 3 (இன்று ஒரு தகவல் 8)\nதகவல்கள் 44 (இன்று ஒரு தகவல் 4)\nஏழாம் பாவம் (களத்திர பாவம்) ஒருவருக்கு கணவன் அல்லது மனைவி அமைவது எப்படி\nகணக்கதிகாரம் 2 (மாற்று வழி எளிய கணிதம்\nவானொலித் தகவல்கள் 4 (இன்று ஒரு தகவல் 9)\nவானொலித் தகவல்கள் 2 (இன்று ஒரு தகவல் 7)\nதகவல்கள் 45 (இன்று ஒரு தகவல் 5)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.poopathi.no/web_toyen/ta/forside-saker?page=8", "date_download": "2020-07-11T21:39:32Z", "digest": "sha1:X6IRGII5PV5LOZXCMLCYGGV34ATV75PU", "length": 15073, "nlines": 155, "source_domain": "www.poopathi.no", "title": "தொய்யன் Annai Poopathi Tamilsk kultursenter tøyen", "raw_content": "\nமாவீரர் நாள் ஓவியப் போட்டி முடிவுகள்\nஎதிர்வரும் 07.05.2016 சனிக்கிழமை வாய்மொழித்தேர்வு நடைபெற உள்ளதால் மழலையர் வகுப்பு, ஆரம்ப வகுப்பு மற்றும் அனைத்துலக தேர்வுக்கு விண்ணபிக்காதவர்களுக்கும் வழமையான வகுப்புக்கள் நடைபெறமாட்டாது.\nகீழே தரப்பட்டுள்ள நேரஅட்டவணை அண்னளவாகவே போடப்பட்டுள்ளது. மாணவர்களின் வருகை மற்றும் தேர்விற்கு பாவிற்கும் நேரங்களுக்கு ஏற்ப தேர்வு தொடங்கும், முடியும் நேரங்கள் அமையும்.\nதேர்வுக்கான வகுப்பு ஒழுங்குகளும் தேர்வு ஆரம்பமாகும் நேர அட்டவணையும் :\nவகுப்பு 3, 4 09:45 மணி\nவகுப்பு 7, 8 10:15 மணி\nவகுப்பு 5, 6 13:00 மணி\nபரீட்சைக்கு தோற்றவிருக்கும் அனைத்து மாணவர்களும் மேற் தரப்பட்டுள்ள நேரத்திற்கு முன்பாக சமூகம் தரவேண்டும்.\nRead more about வாய்மொழித்தேர்வு 2016\nஎதிர்வரும் 30.04.2016 சனிக்கிழமை 11:30 மணிக்கு பெற்றோர்கூட்டம் நடைபெறும்.\nதொய்யன் மொட்டன்ஸ்றூட் வளாகங்கள் இணைந்து நடாத்தும் இல்லவிளையாட்டுப்போட்டிகள் 12, 13.06.2016 சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும். வழமைபோல் தாம் பங்கேற்க விரும்பும் போட்டிகளை மாணவர்கள் இணையத்தில் பதிவு செய்தல் வேண்டும் அங்கத்தவர் கட்டணத்தை வளாக அலுவலகத்திலோ அன்றி வங்கியினுடாகவோ செலுத்தியிருத்தல் வேண்டும்.\nஅங்கத்தவர் கட்டணம்: 85 kr\nபாடசாலை 23.04.2016 சனிக்கிழமை தியாகி அன்னை பூபதி அம்மாவை நினைவுகூறும் வண்ணம் அகவணக்க நிகழ்வுடன் ஆரம்பமாகும்.\nதொய்யன் மொட்டன்ஸ்றூட் வளாகங்கள் இணைந்து நடாத்தும் இல்லவிளையாட்டுப்போட்டிகள் 12.06.2016 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெறும். வழமைபோல் தாம் பங்கேற்க விரும்பும் போட்டிகளை மாணவர்கள் இணையத்தில் பதிவு செய்தல் வேண்டும் அங்கத்தவர் கட்டணமாக 85 குறோண்களை வளாக அலுவலகத்திலோ அன்றி வங்கியினுடாகவோ செலுத்தியிருத்தல் வேண்டும். விண்ணப்ப முடிவுத்திகதி விரைவில் அறியத்தரப்படும்.\nஅங்கத்தவர் கட்டணம்: 85 kr\nஎதிர்வரும் 09.04.2016 சனிக்கிழமை அன்று ஆசிரியர் பயிற்சிப்பட்டறை நடைபெறவுள்ளதால் பாடசாலை 12.00மணியுடன் முடிவடையும்.\nபாடசாலை 02.04 சனிக்கிழமை காலை 09:30 மணிக்கு ஆரம்பமாகும்..\nஅனைத்துலகத் தமிழ்த்தேர்வுக்கான விண்ணப்ப முடிவுத்திகதி எதிர்வரும் 02.04 சனிக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவத்தை பெற்றோர்களே பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணம் 40 குரோணர்களையும் படிவத்தையும் வகுப்பு ஆசிரியரிடம் ஒப்படைக்கவும்.\nRead more about விண்ணப்ப முடிவுத்திகதி\nநேரம் : 10:00 மணி\nகாலம் : 19.03.2016 (சனிக்கிழமை)\nஇடம் : மொட்டன்ஸ்றூட் வளாகம்\nஇறுதிப்போட்டி நடைபெறும் வகுப்பு ஒழுங்கு:\nவளர்நிலை 3, 2, 1, ஆரம்பம்\nபேச்சுப்போட்டிகள் , மற்றும் PowerPoint presentasjon நிறைவடைந்ததும் பரிசளிப்பு நிகழ்வு ஆரம்பமாகும்.\nஇறுதிப்போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டவர்களின் விபரம் இணைக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் 19.03.2016 சனிக்கிழமை வழமையான வகுப்புகள் நடைபெறமாட்டாது.\nRead more about பேச்சுப் போட்டியும்,பரிசளிப்பு வைபவமும்\nபிரத்தியேக வருடாந்தப்பொதுக்கூட்டம் எதிர்வரும் பங்குனி மாதம் ( mars ) 12.03.2016 சனிக்கிழமை காலை 11:15 மணிக்கு Brynskole இல் நடைபெறும்.\nபேச்சுப் போட்டிக்கான தெரிவுப் போட்டி\nஎதிர்வரும் 13.03.2016 ��ாயிற்றுக்கிழமை காலை 11:00 மணிக்கு Brynskole இல் நடைபெறும். போட்டிக்கு அணியஞ்செய்த மாணவர்கள் காலை 11:00 மணிக்கு முன்னர், பாடசாலையில் தயாராக இருக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.\nஆரம்பமாகும் நேரம் : 11:00 மணி\nகாலம் : 13.03.2016 (ஞாயிற்றுக்கிழமை)\nஇடம் : தொய்யன் வளாகம் ( Bryn Skole)\nபோட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் விபரம் இணைக்கப்பட்டுள்து. இறுதிப்போட்டி 19.03.16 சனிக்கிழமை மொட்டன்ஸ்றூட் வளாகத்தில் நடைபெறும்.( வழமையான வகுப்புகள் நடைபெறமாட்டாது) இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் மாணவர்களின் விபரம் இணையத்தில் வெளியிடப்படும்.\nRead more about பிரத்தியேக வருடாந்தப்பொதுக்கூட்டம்\nஓவியம், உறுப்பெழுத்து, கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கான பரிசளிப்பு வைபவம் எதிர்வரும் 05.03.2016 சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு எமது பாடசாலை உள்விளையாட்டு மண்டபத்தில் நடைபெறும்.\nதேர்வுக்கான விண்ணப்ப முடிவுத்திகதி எதிர்வரும் 02.04.2016. பெற்றோர்களே விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணம் 40 குரோணர்களையும் படிவத்தையும் வகுப்பு ஆசிரியரிடம் ஒப்படைக்கவும்.\nவருடாந்தப்பொதுக்கூட்டம் மாசி மாதம் ( Februar ) 20.02.2016 சனிக்கிழமை 11:15 மணிக்கு நடைபெற இருப்பதால் இக்கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென எண்ணும் விடயங்கள், வினாக்கள் என்பவற்றை பெற்றோர்கள் எழுத்து வடிவில் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ நிருவாகத்திடம் சமர்ப்பிக்கவும்.\nRead more about வருடாந்தப்பொதுக்கூட்டம் (Årsmøte) 2016\nஎதிர்வரும் 30.01.16 சனிக்கிழமை 11:15 மணிக்கு பெற்றோர்கூட்டம் நடைபெறும்.\nஎதிர்வரும் 30.01.16 சனிக்கிழமை அன்று ஆசிரியர்கூட்டம் நடைபெறவுள்ளதால் பாடசாலை 12.00 மணியுடன் முடிவடையும்.\nகல்வியற்போட்டிகள்: உறுப்பெழுத்து, கட்டுரைப்போட்டியில் வெற்றியீட்டியோர் விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\nRead more about பெற்றோர்கூட்டம்\nபயிற்சிகள் தேர்வுகள் கதைகள் கட்டுரைகள்\n1- 9 ம் ஆண்டு மதிப்பீட்டிற்கான காலம், நேரம்\nஆண்டு 10 பொதுதேர்வு நடைபெறும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்\n2008, 2009, 2010 ம் ஆண்டு பிறந்த மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பிவித்தல் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/64918/India-Will-Have-Over-900-Million-Internet-Users-by-2023", "date_download": "2020-07-11T21:59:26Z", "digest": "sha1:2FAWPUAJOJU4IACNN4W4YRGGQGIUA476", "length": 9937, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“2023ல் 90 கோடி இந்தியர்கள் இண்டெர்நெட் பயன்படுத்துவார்கள்” - ஆய்வில் தகவல் | India Will Have Over 900 Million Internet Users by 2023 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n“2023ல் 90 கோடி இந்தியர்கள் இண்டெர்நெட் பயன்படுத்துவார்கள்” - ஆய்வில் தகவல்\n2023ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 90 கோடி பேர் இண்டெர்நெட் பயன்படுத்துவார்கள் என ஐ.டி மற்றும் நெட்வொர்க் நிறுவனமான சிஸ்கோ கணித்துள்ளது.\nஇந்தியாவில் டிஜிட்டல் மயம் என்பது நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. அனைத்து துறைகளுமே டிஜிட்டல் உலகை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கின்றன. வருங்காலத்தில் பேப்பர்களின் பயன்பாடு பெரும்பாலும் குறைந்து போகலாம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.\nஇந்நிலையில், இந்தியாவில் 2023ஆம் ஆண்டு டிஜிட்டல் மயம் உச்சத்திற்கு வரும் என சிஸ்கோ நிறுவனம் கணித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், தற்போது இந்தியாவில் 50 கோடிக்கும் மேற்பட்டோர் இண்டெர்நெட் சேவையை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா வரவுள்ள ட்ரம்புக்கு காந்தியின் சுயசரிதை பரிசு \nஇந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 907 மில்லியனாக, அதாவது 90 கோடியே 70 லட்சமாக மாறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 64% ஆகும். 2023ஆம் ஆண்டில் 966 மில்லியன் இந்தியர்கள் மொபைல் போன் பயன்படுத்துவார்கள் எனவும், 2018ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 763 மில்லியன் இந்தியர்கள் மொபைல் பயன்படுத்துவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n“மாதவிடாய் காலத்தில் பெண்கள் சமைப்பதை உண்டால் நாயாக பிறப்பீர்கள்” குஜராத் சாமியார் பேச்சு\nஅதேசமயம் 2023ஆம் ஆண்டில் இந்தியாவில் 781 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் மூலம் இண்டெர்நெட் சேவை இணைக்கப்பட்டிருக்கும் எனவும், ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட மற்ற தொழில்நுட்பக் கருவிகள் மூலம் 255.8 மில்லியன் இண்டெர்நெட் சேவைகள் இணைக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2023ஆம் ஆண்டில் இ��்தியாவில் சிம் கார்டு உள்ளிட்ட நெட்வொர்க் கருவிகளின் பயன்பாடு 210 கோடியாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்த ஆண்டில் 67.2 மில்லியன் 5ஜி சேவைகளும் இந்தியாவில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.\nதெரிந்தவருக்கு வீட்டுப்பத்திரத்தை ஜாமினாக கொடுத்த விவசாயி - கடன் நெருக்கடியில் தற்கொலை \nஇஸ்ரோவில் வேலை - விண்ணப்பிக்க தயாரா\nஅமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் அனுமதி..\nமருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒரே நாளில் 24 வயது இளைஞர் கொரோனாவால் உயிரிழப்பு\nகேரள தங்கக் கடத்தல் வழக்கு: தேடப்பட்டு வந்த ஸ்வப்னா பெங்களூருவில் கைது\nபெங்களூருவில் ஜூலை 14 முதல் 22ம் தேதி வரை மீண்டும் முழு பொது முடக்கம்\nகொரோனாவுக்கு காவல் ஆய்வாளர் உயிரிழப்பு - நெல்லையில் சோகம்\n‘லோன் வேண்டுமா சார்…' சிக்கிய போலி வங்கி கும்பல்.. வெளியான திடுக்கிடும் மோசடிகள்\n‘10 ரூபாய்க்கு முழு சாப்பாடு’ மதுரை மக்களின் பசியாற்றிய ராமு தாத்தா காலமானார்\nகர்ப்பிணிகளை எளிதில் தாக்கும் கொரோனா.. செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்..\nதீவிரவாத பின்னணியா… திடுக்கிடும் கேரள தங்க கடத்தல் விசாரணை.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதெரிந்தவருக்கு வீட்டுப்பத்திரத்தை ஜாமினாக கொடுத்த விவசாயி - கடன் நெருக்கடியில் தற்கொலை \nஇஸ்ரோவில் வேலை - விண்ணப்பிக்க தயாரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/30373-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=8a17072e14c034ab65cdaaa8d18c20be", "date_download": "2020-07-11T21:06:24Z", "digest": "sha1:QV3HJJLMZRRTLC7EPRBC6VIUKRVC3VEG", "length": 18650, "nlines": 507, "source_domain": "www.tamilmantram.com", "title": "பண்பலை ஒலிபரப்பு நேரங்கள்.", "raw_content": "\nView Poll Results: பண்பலை ஒலிபரப்பு நேரங்கள்\nகாலை 7 முதல் 10 மணிவரை ஒலிபரப்பும் 3 முதல் 6 மணி வரை மறு ஒலிபரப்பு\nகாலை 11 மணியிலிருந்து மாலை 2 மணி வரை ஒலிபரப்பும் இரவு 7 மணி முதல் இரவு பத்து மணி வரை மறு ஒலிபரப்பு\nகாலை 7 மணி முதல் 10 மணி வரை ஒலிபரப்பும், முன்னிரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை மறு ஒலிபரப்பு\nThread: பண்பலை ஒலிபரப்பு நேரங்கள்.\nமன்றத்தின் பண்பலை தன் சோதனை ஒலிபரப்பை நிகழ்த்திக்கொண்டிருப்பதை அனைவரும் அறிவீர்கள். அதைக் கேட்டு விட்டு நீங்கள் கொடுக்கும் கருத்துகள் உத்வேகத்தைத் தரு��ின்றன.\nஏற்கனவே சொன்னபடி, தீபாவளி முதல் தன் உத்தியோகபூர்வ ஒலிபரப்பை பண்பலை தொடங்குகிறது. முதற்கட்டமாக மூன்று மணிநேரம் முக்கியமான நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும். அதாவது மன்றப் படைப்புகளும் மன்ற மக்கள் குரலும் இடம்பெறும் நேரம்.\nஇந்த மூன்று மணி நேர நிகழ்ச்சி மீண்டும் ஒரு தடவை மீள் ஒலிபரப்பாக அன்றோ, அல்லது மறு நாளோ ஒலிபரப்பாகும். ஆக மொத்தம் ஆறு மணி நேரம்.. அந்த ஆறு மணி நேரம் மன்றத்தார் அனைவரும் கேட்கக்கூடிய நேரமாக இருக்க வேண்டும். எனவே கீழே கொடுக்கப்பட்ட நேர அட்டவணையில் உங்களுக்குத் தோதான நேரத்தைத் தெரிவு செய்து சொல்லுங்கள். வாக்களித்துச் சொன்னாலும் சரிதான்.\nகாலை 7 முதல் 10 மணிவரை ஒலிபரப்பும் 3 முதல் 6 மணி வரை மறு ஒலிபரப்பு என்று ஒரு தெரிவும்,\nகாலை 11 மணியிலிருந்து மாலை 2 மணி வரை ஒலிபரப்பும் இரவு 7 மணி முதல் இரவு பத்து மணி வரை மறு ஒலிபரப்பு என்று இன்னொரு தெரிவும்\nகாலை 7 மணி முதல் 10 மணி வரை ஒலிபரப்பும், முன்னிரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை மறு ஒலிபரப்பு என்ற மூன்றாவது தெரிவும் உண்டு.\nஇங்கே கொடுக்கப்பட்டது இந்திய நேரம்தானே\nஇங்கே கொடுக்கப்பட்டது இந்திய நேரம்தானே\nகாலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை ஒலிபரப்பானால் இன்னும் நன்றாக இருக்கும் அல்லவா...\nஅன்பின் ஜெயந்த், பண்பலை 24 மணி நேரமும் ஒலிக்கும்\nஇப்பொழுது ஓட்டெடுப்புக்கு விடப்பட்டிருக்கும் நேரங்களில், நம் மன்ற மக்களால் நிகழ்ச்சிகள் வழங்க்கப்படும்\nஉதராணமாக, நாடகம், கதை சொல்லுதல், கவிதை வாசித்தல் இப்படி\nமற்ற நேரங்களிலும் பண்பலை ஒலிக்கும் பாடல் மற்றும் இன்ன பிறவற்றால்\n வாக்கெடுப்பு நேரம் நமக்கே... நமக்காய்... நன்றி...\n வாக்கெடுப்பு நேரம் நமக்கே... நமக்காய்... நன்றி...\nநம்ம நேரத்தில் நாம் எல்லோரும் தான் பங்கெடுக்கனும், உங்க பங்களிப்பு எப்படி செய்ய போறீங்க \nநம்ம நேரத்தில் நாம் எல்லோரும் தான் பங்கெடுக்கனும், உங்க பங்களிப்பு எப்படி செய்ய போறீங்க \nமொதல்லே எங்கிட்டெ உள்ள 1947 கணிணிய மாத்தணும். அப்புறமா முழு மூச்சுடன் .....\nசுகந்தப்ரீதன், அன்புரசிகன் liked this post\nமன்ற உறவுகளின் குரல்களை வெளிக்கொணரும் சிறந்ததோர் முயற்சி...இந்த முயற்சியில் எனக்குள் தோன்றும் சில சிந்தனைகள் தினமும் இது போன்று நிகழும் நிகழ்ச்சிகளின் போது நிகழ்ச்சிகள் பலரை சென்றடைய இது போன்ற நேரங்கள் தவிர ஒரு தினம் வேலை பணிப்பளுவினால் உறவுகளின் குரல்களை கேட்க்கவியலாமல் செல்வதற்க்கு வாய்ப்புகள் பல..ஞாயிறு போன்ற ஒரு விடுமுறை தினத்தில் இது போன்ற மன்ற உறவுகளின் குரல்களை மறு ஒலிபரப்பு செய்யலாம்..\nவெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்\nசூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது\nமொதல்லே எங்கிட்டெ உள்ள 1947 கணிணிய மாத்தணும். அப்புறமா முழு மூச்சுடன் .....\nஉண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என\nஉலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« பக்ரித் (தியாகத் திருநாள்) வாழ்த்துக்கள் | தீபாவளி வாழ்த்துக்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-11T20:58:48Z", "digest": "sha1:CX2ETQ533QWRLQMGXGL45CKZ6MBN2NUC", "length": 3943, "nlines": 74, "source_domain": "www.tamizhvalai.com", "title": "மாவீரர்கள் – தமிழ் வலை", "raw_content": "\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம்-பொ.ஐங்கரநேசன்\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம்......பொ.ஐங்கரநேசன் மாவீரர்களுக்காகக் கண்ணீர் சொரியும் இக்கார்த்திகை மாதம் வானம் மழைநீர் சொரியும் மாதமுமாக இருப்பதால் மண்காத்த...\nமாரிதாஸ்களும் மதுவந்திகளும் டிரெண்டாகக் காரணம் இதுதான் – அம்பலப்படுத்தும் திவிக\n9 ஆண்டுகளாக ஏமாற்றப்படும் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் – வெளிப்படுத்தும் சீமான்\nஆரியத்தின் அடிமடியில் கைவைத்ததால் பெயர்மாற்றம் கிடப்பில் போடப்பட்டதா\nஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்ட சாது – உபி என்கவுண்டர் குறித்து விமர்சனம்\nகிர்கிஸ்தான் நாட்டில் தவிக்கும் தமிழக மாணவர்கள் – மீட்கக் கோரும் சீமான்\nநாவலரை மறக்காத நல்லவர் – மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு\nஅமைச்சருக்கு கொரோனா – அதிமுக நால்வர் குழு மற்றும் முதல்வர் பீதி\nகொரோனா விசயத்தில் தமிழக அரசின் செயல்பாடு – வழக்கம் போல் குழப்பும் கமல்\n – முதல்வர் வெளியிட்ட புகைப்படத்தால் குழப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/01/Mahabharatha-Karna-Parva-Section-05.html", "date_download": "2020-07-11T21:22:25Z", "digest": "sha1:5ED3IXXMFWHLDKCG6D6MH62Q57U3GOXR", "length": 54854, "nlines": 127, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கொல்��ப்பட்ட கௌரவ வீரர்கள்! - கர்ண பர்வம் பகுதி – 05", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - கர்ண பர்வம் பகுதி – 05\nபதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் மற்றும் குருக்களில் இறந்தவர்கள் யார் எனச் சஞ்சயனிடம் கேட்ட திருதராஷ்டிரன்; கொல்லப்பட்ட குரு வீரர்களைக் குறித்துச் சொன்ன சஞ்சயன்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, இவ்வார்த்தைகளைக் கேட்ட அம்பிகையின் மகனான திருதராஷ்டிரன், துயரால் இதயம் கலங்கிப் போய்த் தன் சாரதியான சஞ்சயனிடம்,(1) \"ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, இவ்வார்த்தைகளைக் கேட்ட அம்பிகையின் மகனான திருதராஷ்டிரன், துயரால் இதயம் கலங்கிப் போய்த் தன் சாரதியான சஞ்சயனிடம்,(1) \"ஓ ஐயா {சஞ்சயா}, சிறுமதியாளனான என் மகனுடைய {துரியோதனனுடைய} தீய கொள்கையின் விளைவாலேயே விகர்த்தனன் மகன் {கர்ணன்} கொல்லப்பட்டான். இந்தப் புலனாய்வு என் இதயத்தின் மையத்தையே பிளக்கிறது.(2) இந்தத் துன்பக் கடலை நான் கடக்க விரும்புகிறேன். எனவே, குருக்கள் மற்றும் பாண்டவர்களுக்கு[1] மத்தியில் இன்னும் உயிரோடு இருப்பவர்கள் எவர்கள், இறந்தவர்கள் எவர்கள் என்பதை எனக்குச் சொல்லி என் ஐயங்களை விலக்குவாயாக\" என்றான் {திருதராஷ்டிரன்}.(3)\n[1] \"சில உரைகளில் பாண்டவானாம் Pandavaanaam என்பதற்குப் பதில் சிருஞ்சயனாம் Srinjayaanaam என்றிருக்கிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் ஆற்றலைக் கொண்டவரும், போரில் வெல்லப்பட முடியாதவரும், பெரும் எண்ணிக்கையிலான [2] சிருஞ்சயர்களையும், பாஞ்சாலர்களையும் கொன்றவருமான சந்தனுவின் மகன் பீஷ்மர், {போர் தொடங்கிப்} பத்து நாட்களுக்குப் பிறகு கொல்லப்பட்டார்.(4) வலிமைமிக்கவரும், வெல்லப்பட முடியாத வில்லாளியும், தங்கத் தேரைக் கொண்டவருமான துரோணர், போரில் பாஞ்சாலப் படைப்பிரிவுகளைக் கொன்ற பிறகு கொல்லப்பட்டார்.(5) பீஷ்மரும், சிறப்புமிக்கத் துரோணரும் ஏற்படுத்திய பேரழிவுக்குப் பின்னர் எஞ்சியவர்களில் பாதியைக் கொன்ற பிறகு விகர்த்தனன் மகனான கர்ணனும் கொல்லப்பட்டான்.(6)\n[2] வேறொரு பதிப்பில், \"ஜயிக்கமுடியாதவரும், பிரதாபமுள்ளவருமான பீஷ்மர் பத்து தினங்களிலே ஓர் அர்ப்புதமென்னும் எண்ணுள்ள {பத்துக் கோடி} பாண்டவர் படையிலுள்ள வீரர்களைக் கொன்று தாமும் கொல்லப்பட்டார்\" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் எண்ணற்ற எண்ணிக்கையிலான வீரர்களைக் கொன்ற பிறகு என்று இருக்கிறது. அதிகாரப்பூர்வ பதிப்பான {Critical Edition} பிபேக் திப்ராயின் (Bibek Debroy) பதிப்பில் \"பத்து நாட்களில் ஒவ்வொரு நாளும் பத்தாயிரம் பாண்டவர்களைப் பீஷ்மர் கொன்றார்\" என்று இந்த இடத்தில் இருக்கிறது.\n ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும்பலம் கொண்டவனான இளவரசன் விவிம்சதி, போரில் நூற்றுக்கணக்கான ஆனர்த்த {ஆனர்த்த நாட்டுப்} போர்வீரர்களைக் கொன்றபிறகு கொல்லப்பட்டான்.(7) குதிரைகளையும், ஆயுதங்களையும் இழந்தாலும், உமது வீர மகனான விகர்ணன், க்ஷத்திரியக் கடமைகளை நினைவில் கொண்டு எதிரியை எதிர்த்து நின்றான்.(8) பீமசேனன், துரியோதனனால் தனக்கு இழைக்கப்பட்ட முறையற்ற தீங்குகளை நினைவு கூர்ந்தும், தன் சொந்த சபதத்தை மனத்தில் கொண்டும் அவனை {விகர்ணனைக்} கொன்றான்.(9) பெரும் வலிமை கொண்டவர்களும், அவந்தியின் இளவரசர்களுமான விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகிய இருவரும், அடைவதற்கு மிகக் கடினமான சாதனைகளைச் செய்துவிட்டு யமலோகம் சென்றனர்.(10) தன் கூரிய கணைகளால் பதினோரு {11} அக்ஷௌஹிணி துருப்புகளை வென்ற அர்ஜுனன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, சிந்துவை {சிந்து நாட்டைத்} தலைமையாகக் கொண்ட பத்து அரசுகள் எந்த வீரனுடைய அளுகையின் கீழிருக்கின்றனவோ, உமக்கு எப்போதும் எவன் கீழ்ப்படிந்திருந்தானோ, அந்த வலிமையும், சக்தியும் மிக்க ஜெயத்ரதனைக் கொன்றான்.(12)\nபெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனும், போரில் எளிதாக வெல்லப்பட முடியாதவனும், தன் தந்தையின் உத்தரவுகளுக்கு எப்போதும் கீழ்ப்படிபவனுமான துரியோதனன் மகன் {லக்ஷ்மணன்}, சுபத்ரையின் மகனால் {அபிமன்யுவால்} கொல்லப்பட்டான்[3].(13) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், போரில் மூர்க்கமானவனுமான துணிச்சல்மிக்கத் துச்சாசனன் மகன்[4] பெரும் ஆற்றலுடன் முயன்ற திரௌபதியின் மகனால் யமலோகத்திற்கு அனுப்பப்பட்டான்.(14) கிராதர்கள் மற்றும் கடற்கரையில் உள்ள தாழ்ந்த நிலங்களில் வசிக்கும் பிறர் ஆகியோரின் ஆட்சியாளனும், பெரும் மதிப்புடையவனும், தேவர்களின் தலைவனுடைய அன்பு நண்பனும், க்ஷத்திரியக் கடமைகளுக்கு எப்போதும் அர்ப்பணிப்புள்ளவனுமான பகதத்தன், ஆற்றலுடன் பெரிதும் முயன்ற தனஞ்சயனால் {அர்ஜுனனால்} யமலோகத்திற்கு அனுப்பப்பட்டான்.(15,16) ஓ மன்னா, கௌரவர்களின் உறவினனும், துணிச்சல் மிக்கவனும், கொண்டாடப்பட்டவனுமான அந்தச் சோமதத்தன் மகன் பூரிஸ்வரவஸ், போரில் சாத்யகியால் கொல்லப்பட்டான்.(17)\n[3] இந்தச் சம்பவம் துரோண பர்வம் பகுதி 44ல் சொல்லப்பட்டுள்ளது.\n[4] இவனது பெயர் துர்மாசனன் என்றிருப்பதாகத் துரோண பர்வம் பகுதி 46ல் உள்ள 3வது அடிக்குறிப்பில் கண்டோம். துரோண பர்வம் பகுதி 73ல் உள்ள 1வது அடிக்குறிப்பில் இவன் துச்சாசனன் மகன் என்று அழைக்கப்படுவதையும் கண்டோம். துச்சாசனன் மகன் கொல்லப்பட்டதற்கான சான்று இதுவரை வரவில்லை என்றே நினைக்கிறேன். ஒருவேளை கர்ண பர்வத்தில் தொடர்ச்சியாக வரப்போகும் பகுதிகளில் வரக்கூடும்.\nக்ஷத்திரியர்களில் முதன்மையானவனும், போரில் மிகவும் அச்சமற்ற வகையில் திரியக்கூடியவனுமான அம்பஷ்ட மன்னன் சுருதாயுஸ்[5], அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.(18) ஆயுதங்களில் சாதித்தவனும், போரில் வெல்லப்பட முடியாதவனும், எப்போதும் கோபம் நிறைந்தவனுமான உமது மகன் துச்சாசனன், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீமசேனனால் கொல்லப்பட்டான்[6].(19) பல்லாயிரக்கணக்கான அற்புத யானைகளைக் கொண்டவனான சுதக்ஷிணன்[7] போரில் அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.(20) கோசலர்களின் ஆட்சியாளன் {பிருஹத்பலன்}[8], பல்லாயிரம் பேரைக் கொன்ற பிறகு, ஆற்றலுடன் முயன்ற சுபத்திரையின் மகனால் {அபிமன்யுவால்} யமலோகம் அனுப்பப்பட்டான்.(21) பல்லாயிரம் எதிரிகளோடும், வலிமைமிக்கத் தேர்வீரனான பீமசேனனோடும் போரிட்ட உமது மகன் சித்திரசேனன், பீமசேனனால் கொல்லப்பட்டான்.(22) எதிரிகளின் அச்சங்களை அதிகரிப்பவனும், மத்ர ஆட்சியாளனின் தம்பியும்[9], வாளும், கேடயமும் தரித்தவனுமான அந்த அழகிய போர்வீரன், சுபத்திரையின் மகனால் {அபிமன்யுவால்} கொல்லப்பட்டான்.(23)\n[5] துரோண பர்வம் பகுதி 91ல் அம்பஷ்டர்களின் மன்னன் சுருதாயுஸ் கொல்லப்படுகிறான்\n[6] இன்னும் கொல்லப்படவில்லை. கர்ண பர்வத்தில் தொடர்ந்து வரும் பகுதிகளில் கொல்லப்படலாம்.\n[7] துரோண பர்வம் பகுதி 91ல் காம்போஜ மன்னன் சுதக்ஷிணன் கொல்லப்படுகிறான்.\n[8] துரோண பர்வம் பகுதி 45ல் கோசல மன்னன் பிருகத்பலன் அபிமன்யுவால் கொல்லப்படுகிறான்\n[9] வேறொரு பதிப்பில் இவன் சல்லியனின் மகன் ருக்மரதன் என்று சொல்லப்பட்டுள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், \"சல்லியனின் மகன் ருக்மரதன்\" என்று சொல்லப்பட்டுள்ளது.\nபோரில் கர்ணனுக்கு இணையானவனும், ஆயுதங்களில் சாதித்தவனும், வலிமையும், சக்தியும், நிலைத்த ஆற்றலையும் கொண்ட கர்ணனின் மகன் விருஷசேனன், தன் மகன் அபிமன்யு கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்தவனும், தான் செய்த சபதத்தை மனத்தில் கொண்டவனுமான தனஞ்சயனால் {அர்ஜுனனால்} யமலோகம் அனுப்பப்பட்டான்[10].(24,25) பூமியின் தலைவனும், பாண்டவர்களிடம் ஆழ்ந்த வெறுப்பை எப்போதும் வெளிப்படுத்தியவனுமான சுருதாயுஷ், பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} தன் மனத்தில் உள்ள வெறுப்பைச் சொன்னதும், அவனால் கொல்லப்பட்டான்.(26) பெரும் ஆற்றலைக் கொண்டவனான சல்லியன் மகன் ருக்மரதன், ஓ ஐயா, சகாதேவனின் தாய்மாமன் மகனாகவும், மைத்துனனாகவும் இருப்பினும், பின்னவன் {சகாதேவன்} முன்னவனை {ருக்மரதனைக்}[11] கொன்றான்.(27) பெரும் ஆற்றல், வலிமை, சக்தி ஆகியவற்றைக் கொண்ட முதிர்ந்த மன்னன் பாகீரதன், கைகேயர்களின் ஆட்சியாளனான பிருஹத்க்ஷத்திரன் ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர்.(28) பெரும் ஞானத்தையும், பலத்தையும் கொண்ட பகதத்தன் மகன், ஓ ஐயா, சகாதேவனின் தாய்மாமன் மகனாகவும், மைத்துனனாகவும் இருப்பினும், பின்னவன் {சகாதேவன்} முன்னவனை {ருக்மரதனைக்}[11] கொன்றான்.(27) பெரும் ஆற்றல், வலிமை, சக்தி ஆகியவற்றைக் கொண்ட முதிர்ந்த மன்னன் பாகீரதன், கைகேயர்களின் ஆட்சியாளனான பிருஹத்க்ஷத்திரன் ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர்.(28) பெரும் ஞானத்தையும், பலத்தையும் கொண்ட பகதத்தன் மகன், ஓ மன்னா, பருந்தின் சுறுசுறுப்புடன் போர்க்களத்தில் எப்போதும் திரியும் நகுலனால் கொல்லப்பட்டான்.(29) பெரும் வலிமையும், ஆற்றலும் கொண்டவரான உமது பாட்டன் பாஹ்லீகரும், அவரைப் பின்தொடர்ந்தவர்களும், பீமசேனனால் கொல்லப்பட்டனர்.(30)\n[10] இவன் இன்னும் கொல்லப்படவில்லை.\n[11] துரோண பர்வம் பகுதி 43ல் ருக்மரதன் அபிமன்யுவால் கொல்லப்பட்டதாக இருக்கிறது. அடிக்குறிப்பு [9]க்கும் இதற்கும் முரணேற்படுகிறது.\n மன்னா {திருதராஷ்டிரா}, ஜராசந்தனின் மகனும், மகதர்களின் இளவரசனும், வலிமைமிக்கவனுமான ஜெயத்சேனன், போரி���் உயர் ஆன்ம சுபத்திரையின் மகனால் கொல்லப்பட்டான்.(31) ஓ மன்னா, உமது மகன் துர்முகன், வலிமைமிக்கத் தேர்வீரனான உமது மற்றொரு மகன் துஸ்ஸஹன் ஆகியோரை பீமசேனன் தன் கதாயுதத்தால் கொன்றான்.(32) துர்மர்ஷணன், துர்விஷஹன், வலிமைமிக்கத் தேர்வீரனான துர்ஜயன் ஆகியோர் அடைவதற்கரிய சாதனைகளைச் செய்து யமலோகத்திற்குச் சென்றனர்.(33) போரில் வெல்லப்பட முடியாத இரு சகோதரர்களான கலிங்கனும், விருஷகனும் {ரிஷபனும்}, அடைவதற்கரிய சாதனைகளைச் செய்து யமலோகத்தை அடைந்தனர்.(34) சூதனும், பெரும் சக்தி கொண்டவனுமான உமது ஆலோசகன் விருஷவர்மன், ஆற்றலுடன் முயன்ற பீமசேனனால் யமலோகம் அனுப்பப்பட்டான்.(35)\nபத்தாயிரம் யானைகளின் வலிமையைக் கொண்ட மன்னன் பௌரவனும், தன்னைப் பின்தொடர்ந்தவர்கள் அனைவருடன், பாண்டுவின் மகன் அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.(36) தாக்கும் திறன் கொண்ட இரண்டாயிரம் எண்ணிக்கையிலான வசாதிகள் அனைவரும், பெரும் ஆற்றலைக் கொண்ட சூரசேனர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டனர்.(37) கவசம் பூண்டவர்களும், திறம்படத் தாக்க இயன்றவர்களும், போரில் மூர்க்கமானவர்களுமான அபீஷாஹர்களும், கலிங்கர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(38) போரில் மிகுந்த கோபம் நிறைந்தவர்களும், களத்தில் எப்போதும் பின்வாங்காதவர்களுமான கோகுலத்தில் வாழ்ந்து வளர்ந்த பிற வீரர்களும் (நாராயணக் கோபர்களும்) சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டனர்.(39) அர்ஜுனனை அணுகியவர்களான பல்லாயிரக்கணக்கான சிரேணிகள் மற்றும் சம்சப்தகர்கள் ஆகியோர் அனைவரும் யமனின் வசிப்பிடத்தை அடைந்தனர்.(40)\nபெரும் ஆற்றலைக் கொண்டவர்களும், உமது மைத்துனர்களுமான விருஷகன் மற்றும் அச்சலன் ஆகிய இருவரும் சவ்யசச்சினால் கொல்லப்பட்டனர்.(41) வலிய கரங்களைக் கொண்டவனும், மூர்க்கமாக் செயல்படுபவனும் {உக்கிரகர்மன்}, பெயராலும், சாதனைகளாலும் பெரும் வில்லாளியுமான மன்னன் சால்வன், பீமசேனானால் கொல்லப்பட்டான்.(42) ஓ மன்னா, போரில் ஒன்றாகப் போரிட்டவர்களும், தங்கள் கூட்டாளிக்காகப் பெரும் வீரத்துடன் போரிட்டவர்களுமான ஓகவத் {ஓகவான்} மற்றும் விருஷந்தன் {பிருஹந்தன்} ஆகிய இருவரும் யமனின் வசிப்பிடத்தை அடைந்தனர்.(43) ஓ மன்னா, போரில் ஒன்றாகப் போரிட்டவர்களும், தங்கள் கூட்டாளிக்காகப் பெரும் வீரத்துடன் போரிட்டவர்களுமான ஓகவத் {ஓகவான்} மற்றும் விருஷந்தன் {பிருஹந்தன்} ஆகிய இருவரும் யமனின் வசிப்பிடத்தை அடைந்தனர்.(43) ஓ ஏகாதிபதி, தேர்வீரர்களில் முதன்மையான க்ஷேமதூர்த்தி, போரில் கதாயுதத்துடன் கூடிய பீமசேனனால் கொல்லப்பட்டான்.(44) பெரும் வில்லாளியும், வலிமைமிக்க மன்னனுமான ஜலசந்தனும், பெரும் பேரழிவை ஏற்படுத்திய பிறகு போரில் சாத்யகியால் கொல்லப்பட்டான்.(45)\n(பெரும் வடிவைக் கொண்ட) கழுதைகள் பூட்டப்பட்ட வாகனத்தைக் கொண்டவனும், ராட்சசர்களின் இளவரசனுமான அலாயுதன், பெரும் ஆற்றலுடன் முயன்ற கடோத்கசனால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டான்.(46) சூதனான ராதையின் மகன் {கர்ணன்}, அவனது தம்பிகளான வலிமைமிக்கத் தேர்வீரர்கள், கைகேயர்கள், மாலவர்கள், மத்ரகர்கள், கடும் ஆற்றலைக் கொண்ட திராவிடர்கள், யௌதேயர்கள், லலித்தர்கள், க்ஷுத்ரகர்கள், உசீனரர்கள், மாவேலலகர்கள், துண்டிகேரர்கள், சாவித்ரிபுத்திரர்கள், கிழக்கத்தியர், வடக்கத்தியர், மேற்கத்தியர், தெற்கத்தியர் ஆகியோர் அனைவரும், ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, சவ்யசச்சினால் கொல்லப்பட்டனர்.(47-49) பெரும் எண்ணிக்கையிலான காலாட்படை வீரர்கள், கூட்டங்கூட்டமான குதிரைகள், பெரும் எண்ணிக்கையிலான தேர்வீரர்கள், பெரும் யானைகள் பலவும் கொல்லப்பட்டன.(50) கொடிமரங்கள், ஆயுதங்கள், கவசம், ஆடை, ஆபரணங்கள், விடாமுயற்சி, உயர்ந்த பிறப்பு, நன்னடத்தை ஆகியவற்றைக் கொண்ட வீரர்கள் பலரும் அந்தப் போரில் உழைப்பால் களைப்பெதையும் அறியாதவனான பார்த்தனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டனர். அளவிலா வலிமை கொண்ட பிறர், தங்கள் எதிரிகளைக் கொல்ல விரும்பி அதே போன்ற விதியையே அடைந்தனர்.(51-52) ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, சவ்யசச்சினால் கொல்லப்பட்டனர்.(47-49) பெரும் எண்ணிக்கையிலான காலாட்படை வீரர்கள், கூட்டங்கூட்டமான குதிரைகள், பெரும் எண்ணிக்கையிலான தேர்வீரர்கள், பெரும் யானைகள் பலவும் கொல்லப்பட்டன.(50) கொடிமரங்கள், ஆயுதங்கள், கவசம், ஆடை, ஆபரணங்கள், விடாமுயற்சி, உயர்ந்த பிறப்பு, நன்னடத்தை ஆகியவற்றைக் கொண்ட வீரர்கள் பலரும் அந்தப் போரில் உழைப்பால் களைப்பெதையும் அறியாதவனான பார்த்தனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டனர். அளவிலா வலிமை கொண்ட பிறர், தங்கள் எதிரிகளைக் கொல்ல விரும்பி அதே போன்ற விதியையே அடைந்தனர்.(51-52) ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இவர்களும், ஆயிரக்கணக்கான இன்னும் பலரும், அவர்களைப் ��ின்தொடர்ந்தவர்களும் போரில் கொல்லப்பட்டனர். நீர் என்னிடம் கேட்டதற்கு இப்போது பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.(53)\nஇவ்வாறே அர்ஜுனனும், கர்ணனும் போரிட்ட போது அழிவு ஏற்பட்டது. போரில் விருத்திரனை மகேந்திரன் கொன்றதைப் போலவும், ராவணனை ராமன் கொன்றதைப் போலவும்,(54) நரகன், அல்லது முரணைக் கிருஷ்ணன் கொன்றதைப் போலவும்; மூவுலகங்களிலும் கொண்டாடப்படும் ஒரு பயங்கரப் போரைச் செய்த பிறகு, போரில் வெல்லப்பட முடியாதவனும், சொந்தங்களுடனும், நண்பர்களுடனும் கூடியவனுமான வீர கார்த்தவீரியனைப் பிருகு குலத்தின் ராமர் {பரசுராமர்} கொன்றதைப் போலவும்;(55,56) (அசுரன்) மஹிஷனை ஸ்கந்தன் கொன்றதைப் போலவும், (அசுரன்) அந்தகனை ருத்திரன் கொன்றதைப் போலவும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் வெல்லப்பட முடியாதவனும், தார்தராஷ்டிரர்களுக்கு வெற்றியில் நம்பிக்கை ஏற்படுத்தியவனும், பாண்டவர்களுடன் ஏற்பட்ட பகைமைக்குப் பெரும் காரணமானவனும், தாக்குபவர்களில் முதன்மையானவனுமான கர்ணனை, அவனது சொந்தங்கள் அனைவருடன் சேர்த்து அர்ஜுனன் ஒரு தனிப்போரில் கொன்றான். (57,58)\n ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகன் சாதிப்பான் என்பதை நன்கு சிந்திக்கும் நண்பர்கள் உமக்குத் தெரிவிக்கத் தவறவில்லையெனினும் {தெரிவித்தார்கள் எனினும்}, அவனால் {அர்ஜுனனால்} இயலும் என்று நீர் எதை நம்பாதிருந்தீரோ அதை இப்போது அவன் சாதித்துவிட்டான். பேரழிவு நிறைந்த அந்தப் பேரிடர் இப்போது வந்துவிட்டது.(59) ஓ மன்னா, பேராசைமிக்க உமது மகன்களுக்கு நல்லாசிகளைக் கூறி, அவர்களின் தலைகளில் நீர் தீமைகளை {பாவத்தைக்} குவித்துவிட்டீர். அத்தீமைகளின் கனியே இப்போது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது\" {என்றான் சஞ்சயன்}.(60)\nகர்ண பர்வம் பகுதி 5-ல் உள்ள சுலோகங்கள் : 60\nஆங்கிலத்தில் | In English\nLabels: கர்ண பர்வம், சஞ்சயன் திருதராஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்���ாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேன��் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிர��்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்ப��� ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2743011", "date_download": "2020-07-11T21:05:36Z", "digest": "sha1:TB37ISHZR53Q2T6HZ7CA7PAZZYIP6IPP", "length": 5762, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (தொகு)\n09:45, 31 மே 2019 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n02:43, 26 மே 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKaliru (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n09:45, 31 மே 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு க���ப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n'''அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்''' (அதிமுக அல்லது அண்ணா திமுக) என்பது [[தென்னிந்தியா]]வின் [[தமிழ்நாடு]], [[புதுச்சேரி]] ஆகிய மாநிலங்களில் செயல்படும் அரசியல் கட்சி ஆகும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சியாகவும் இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது. [[திராவிட முன்னேற்றக் கழகம்|திமுகவிலிருந்து]] விலகிய பின்னர் [[எம். ஜி. இராமச்சந்திரன்]] இக்கட்சியைத் தோற்றுவித்தார். அவர் மறைவிற்குப் பிறகு அதிமுக ஜானகி மற்றும் ஜெயலலிதா அணிகளாகப் பிரிந்தது. பிறகு இரு அணிகளும் இணைந்து ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. இக்கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு [[எம். ஜி. இராமச்சந்திரன்|எம்.ஜி. இராமச்சந்திரன்]] (எம்.ஜி.ஆர்) மற்றும் [[ஜெ. ஜெயலலிதா]] ஆகியோர் தமிழகத்தின் முதல்வர்களாக பதவி வகித்திருக்கிறார்கள். தற்போது (2017 முதல்) சட்டமன்ற தலைவராக ௭டப்பாடி கே. பழனிசாமி (முதல்வர்) பதவியில் உள்ளார்.எடப்பாடி\nகே. பழனிசாமி (முதல்வர்) பதவியில் உள்ளார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/672957", "date_download": "2020-07-11T21:04:33Z", "digest": "sha1:UQP3JTKBI4JPKUCEEYA7RBGGFPLA2SZK", "length": 2688, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மாயை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மாயை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:44, 22 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n9 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n15:11, 2 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nHobinath (பேச்சு | பங்களிப்புகள்)\n14:44, 22 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிமாற்றல்: it:Māyā)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-07-11T21:47:04Z", "digest": "sha1:YILKRGGZ7BEJDXIW34ZMDA34RQENXP5S", "length": 8294, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வெள்ளை யானை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n19-ஆம் நூற்றாண்டை சேர்ந்த தாய்லாந்தின் வெள்ளை யானை ஓவியம்\nஉப்பதசாந்தி பகோடாவில் வெள்ளை யானை\nவெள்ளை யானை (white elephant) என்பது வெள்ளை நிறத்தில் உள்ள யானை அல்ல. இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் ஒரு வித அரிய ரக யானை இனத்தினைக் குறிக்கிறது. தாய்லாந்து நாட்டில் வெள்ளை யானைகளிடமிருந்து எந்த வேலையையும் வாங்க மாட்டார்கள். ஆயினும் அதை வைத்து வளர்ப்போருக்கு பெரும் பொருட்செலவு ஏற்படும். இதனைக் குறிக்கும் வகையில் வெள்ளை யானை எனும் சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது - எதற்கும் பயன்படாத ஆனால் கெளரவுத்துக்காகவும், பெருமைக்காகவும் பெரும்பொருட்செலவில் பராமரிக்கப்படும் திட்டங்கள், விஷயங்கள் “வெள்ளை யானை”கள் என்று அழைக்கப்படுகின்றன.\n1 இந்து மதமும் பௌத்த மதமும்\nஇந்து மதமும் பௌத்த மதமும்தொகு\nஇந்து மதத்தில் வெள்ளை யானை இந்திரனின் வாகனமாக கருதப்படுகிறது. இந்திரனின் வெள்ளை யானையை ஐராவதம் என அழைப்பர் .பௌத்த மதத்தில் கூட கௌதம புத்தர் வெள்ளை யானையின் முதுகில் ஏறி மாயாதேவியின் கருவில் சென்றதாக ஒரு நம்பிக்கை உண்டு. எனவே புத்த மதத்தினர் வெள்ளை யானையை கடவுளாக கருதுகின்றனர்.\nதாய்லாந்து இராச்சியத்தின் வெள்ளை யானைக் கொடி, ஆண்டு 1855-1916\nஉலகில் வெள்ளை யானைகள் அதிகம் காணப்படும் நாடு தாய்லாந்து. அதனாலே தாய்லாந்திற்கு வெள்ளை யானை பூமி என்றொரு பெயரும் உண்டு. தாய்லாந்து மக்கள் வெள்ளை யானையை புனிதமாக கருதுகின்றனர் .அங்கு தங்கத் தட்டில் தான் வெள்ளை யானைகளுக்கு உணவளிக்கப்படுகிறது. மேலும் ஊர் அரசனுக்குரிய அனைத்து வசதிகளும் அவற்றிக்கும் செய்து தரப்படுகிறது.அதுமட்டுமின்றி வெள்ளை யானையைக் கண்டுபிடிப்போருக்கு வரி சலுகையளிக்கப்பட்ட அரசு நிலங்களும் பரிசாக அளிக்கப்படுகிறது. தாய்லாந்து நாட்டின் மேம்பாட்டு தந்தை என்று அழைக்கப்படும் மொங்குட் அரசரின் தலைமையில் வடிவமைக்கப்பட்ட தாய்லாந்தின் முதல் தேசியக்கொடியில் வெள்ளை யானையின் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .\nதாய்லாந்து நாட்டிக்கு அடுத்தப்படியாக வெள்ளை யானைகள் அதிகம் தென்படுகின்ற நாடு மியான்மர் (பர்மா). வெள்ளை யானை வலிமையின் சின்னம். எந்த நாட்டில் வெள்ளை யானை உள்ளதோ, அந்த நாடு செழிப்பாக இருக்கும்; மக்கள் அமைதியாக வாழ்வர். எந்த அபாய���ும் நாட்டிற்கு ஏற்படாது...' என்பது மியான்மர் மக்களின் நம்பிக்கை. 2001ல் இருந்து 2010 வரை மியான்மரில் நான்கு வெள்ளை யானைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.[1][2] [3]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2019, 22:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/reliance-reliance-jio-jio-symptom-checker-jio-data-leak-jio-coronavirus-symptom-188830/", "date_download": "2020-07-11T21:45:20Z", "digest": "sha1:ZH7Z73GS5YHVBRTCGFXIVQ5FITCELICA", "length": 14344, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "reliance, reliance jio, jio symptom checker, jio data leak, jio coronavirus symptom , கொரோனா வைரஸ், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் ஜியோ, பாதுகாப்பு குறைபாடு, தகவல்கள் கசிவு", "raw_content": "\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nபாதுகாப்பு குறைபாடு எதிரொலி- ரிலையன்ஸ் ஜியோ கொரோனா வைரஸ் பாதிப்பு பட்டியல் கசிவு\nநோய் அறிகுறி சோதிப்பவரை அணுகியவர்களின் துல்லியமான இருப்பிடத்தையும் கொண்டிருந்தன\nReliance Jio: கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசு முழு ஊரடங்கை அமல்படுத்திய பிறகு, வேறு சில தனியார் நிறுவனங்களைப் போல ரிலையன்ஸ் ஜியோவும் தனது சொந்த கோவிட் -19 நோய் அறிகுறியை சுய சோதனை செய்யும் ஆப்பை அறிமுகப்படுத்தியது. எனினும் ஜியோவிடம் சில பாதுகாப்பு குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடவுச்சொல் இல்லாமல் அதன் அறிகுறி சரிபார்ப்பவரின் முக்கிய தரவுத்தளங்களில் (core databases) ஒன்றை இணையத்தில் வெளிப்படுத்தியுள்ளது, என TechCrunch கூறியுள்ளது.\nகொரோனா போர்வீரர்களுக்கு கப்பற்படை மரியாதை\nகரோனா வைரஸ் தொற்று ஆரம்பித்தது முதல், பயனர்களுக்கு கோவிட் -19 அறிகுறிகள் உள்ளதா என்பதை இனங்காண உதவும் நோக்கத்தோடு, அரசு மற்றும் தனியாரால் உருவாக்கப்பட்ட பல ஆப்களை பார்த்து வருகிறோம். ஜியோவும் அதுபோன்ற ஒரு அம்சத்தை தனது இணையதளத்திலும் MyJio ஆப்பிலும் வெளியிட்டது. TechCrunch, வெளிப்படுத்தப்பட்ட தரவுத்தளம் (exposed database) குறித்து பாதுகாப்பு ஆய்வாளர் (security researcher) Anurag Sen மூலம் அறிந்துக் கொண்டது. அவ��் இதை மே 1, 2020 அன்று கண்டுபிடித்தார். ஏப்ரல் 17 முதல் மில்லியன் கணக்கான பதிவுகள் மற்றும் ஆவணங்கள் (logs and records) அதிலிருந்தன.\nஇந்த தரவு, யார் சோதனை எடுத்தார் சுயமாகவா அல்லது உறவினர் போன்றவைகளா, அவர்களுடைய பாலினம், அவரது வயது மற்றும் பயனருடைய browser version மற்றும் அவருடைய operating system குறித்த ஒரு சிறு துணுக்கு தகவல் ஆகிய ஆவணங்களையும் உள்ளடக்கியது\nசுயவிவரத்தை உருவாக்கியது பயனர்களுக்கு அவர்களின் அறிகுறிகளை காலப்போக்கில் புதுப்பிக்க உதவியது. மேலும் எந்தவிதமான நோய் அறிகுறிகளை அவர்கள் அனுபவிக்கின்றனர், யாரிடமெல்லாம் அவர்கள் தொடர்பில் இருந்தனர் மற்றும் என்னவிதமான ஆரோக்கிய நிலமைகள் இருக்கலாம் போன்ற கேள்விகளை நோய் அறிகுறி சோதிப்பவர் கேட்டிருந்த கேள்விகளில் உள்ளடங்கும்.\nஅந்த அறிக்கையின் படி, நோய் அறிகுறி சோதிப்பவரை அணுகியவர்களின் துல்லியமான இருப்பிடத்தையும் கொண்டிருந்தன (browser or phone’s location data).\nஇந்த சிக்கலைப் பற்றி ரிலையன்ஸ் ஜியோவிடம் அறிவிக்கப்பட்டது அதன்பிறகு அது system த்தை ஆப்லைனிற்கு மாற்றியது. நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தோம் என ஜியோவின் செய்தி தொடர்பாளர் Tushar Pania, TechCrunch யிடம் தெரிவித்தார். எனினும் நோய் அறிகுரி சோதனை ஆப் மற்றும் இணையதளத்தை பயன்படுத்தியவர்களிடம் இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து தகவல் தெரிவிக்கப்படுமா என்பதை Pania தெளிவுப்படுத்தவில்லை.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nசிகிச்சையில் 3 அமைச்சர்கள்: ஹெல்த் ரிப்போர்ட் எதிர்பார்க்கும் தொண்டர்கள்\nசெப்டம்பர் இறுதிக்குள் தேர்வு: யுஜிசி வழிமுறைகள் மாநில அரசுகள் தவிர்க்க முடியுமா\nதடுப்பூசிகள் 2021-க்கு முன்னர் வாய்ப்பில்லை- பாராளுமன்ற நிலைக்குழுவிடம் மத்திய அரசு\nTamil News Today : அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி; மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் புதிதாக 3,680 பேருக்கு கொரோனா தொற்று – 82 ஆயிரம் பேர் குணம்\nதமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கொரோனா; தென் மாவட்டங்களில் தொற்று அதிகரிக்கிறதா\nஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு கொரோனா தொற்று குறைந்துள்ளதா\nவாடகை பாக்கி கேட்டது குத்தமாய்யா… வீட்டு உரிமையாளர் கொலை\nகொரோனா பரவலின் தாக்கம் சமூக – பொருளாதார நிலையை சார்ந்ததா\nதமிழகத்தில் மே 7-ம் தேதி முதல் மதுபானக் கடைகள் திறப்பு – நிபந்தனைகள் என்னென்ன\nதரதரவென இழுக்கப்பட்ட குழந்தை; பட்டப்பகலில் கிட்னாப் செய்த குரங்கு – வீடியோ\nசிகிச்சையில் 3 அமைச்சர்கள்: ஹெல்த் ரிப்போர்ட் எதிர்பார்க்கும் தொண்டர்கள்\nஅன்பழகன், செல்லூர் ராஜு இருவரும் சென்னையில் உள்ள மியோட் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தங்கமணி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசெப்டம்பர் இறுதிக்குள் தேர்வு: யுஜிசி வழிமுறைகள் மாநில அரசுகள் தவிர்க்க முடியுமா\nசெப்டம்பர் 2020 இறுதிக்குள் ஆஃப்லைன் (பேனா மற்றும் பேப்பர்) / ஆன்லைன் / இரண்டும் கலந்தது (ஆன்லைன் + ஆஃப்லைன்) முறையில் நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.\nவீட்டில் இருக்கும் தங்கத்தை வங்கியில் வைத்து பாதுகாத்தால் வட்டி கிடைக்கும்\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nசிங்கம் அதன் பெருமையை இழந்த தருணம்… விரட்டுறது யாருன்னு பாருங்க\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; சூடுபிடிக்கிறது சிபிஐ விசாரணை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா; 69 பேர் பலி\nசிகிச்சையில் 3 அமைச்சர்கள்: ஹெல்த் ரிப்போர்ட் எதிர்பார்க்கும் தொண்டர்கள்\nசென்னை ஹயாத் ஹோட்டலில் 24 பேருக்கு கொரோனா: ‘லிப்ட்’கள் சீல் வைப்பு\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=121", "date_download": "2020-07-11T20:52:59Z", "digest": "sha1:23CDOWGK4ZZO2PQUJI2SOMF3TVFJNSL3", "length": 18031, "nlines": 145, "source_domain": "temple.dinamalar.com", "title": " Mahadevar (Irattai Appan) Temple : Mahadevar (Irattai Appan) Mahadevar (Irattai Appan) Temple Details | Mahadevar (Irattai Appan)- Peruvanam | Tamilnadu Temple | மகாதேவர் (இரட்டையப்பன்)", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோ��ில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு மகாதேவர் (இரட்டையப்பன்) திருக்கோயில்\nஅருள்மிகு மகாதேவர் (இரட்டையப்பன்) திருக்கோயில்\nமூலவர் : மகாதேவர், இரட்டையப்பன்\nதல விருட்சம் : ஆல மரம்\nமாசி உத்திர நட்சத்திரத்தில் கொடியேற்றி பங்குனி உத்திர நட்சத்திரம் வரை பிரம்மோற்ஸவம், மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை\nஒரே கோயிலில் இரண்டு சிவலிங்கம் இருப்பதால் இக்கோயிலை \"இரட்யைப்பன் கோயில்' என அழைக்கிறார்கள். அதேபோல் ஒரே ஆவுடையில் இரண்டு லிங்கம் இருப்பது இத்தலத்தின் தனி சிறப்பு. இங்கு சிவன் மேற்கு பார்த்த அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலம் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது\nகாலை 5 மணி முதல்10.30 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்\nசெயல் அலுவலர் அருள்மிகு மகாதேவர் (இரட்டையப்பன்) கோயில் பெருவனம் தேவஸ்வம்- சேர்பு போஸ்ட், பெருவனம், திருச்சூர் - 680 561. கேரளா.\nஇங்கு சிவன் மேற்கு பார்த்த அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.\nஇரட்டையப்பன் கோயிலை சுற்றி 24 கோயில்கள் இருக்கின்றன. அவை: திருப்பறையார் ராமர், சேர்ப்பு பகவதி(பூமாதேவி), ஊரகத்தம்மா திருவடி (லட்சுமி), ஆறாட்டுப்புழா சாஸ்தா, சாத்தன்குடம் சாஸ்தா, தொட்டிப்பால் பகவதி, அந்திக்காடு பகவதி, சுரக்கோடு பகவதி, நெட்டிசேரி சாஸ்தா, மாட்டில் சாஸ்தா, அயக்குன்னு பகவதி, கடலாசேரி பிசாரிக்கல் பகவதி, கோடனூர் சாஸ்தா, நாங்குளம் சாஸ்தா, எடக்குன்னி பகவதி, சக்கங்குளங்கரை சாஸ்தா, தைக்காட்டுசேரி பகவதி, சிட்டிசாத்துகுடம் சாஸ்தா, மேடங்குளங்கரை சாஸ்தா, கல்லேறி சாஸ்தா, கொடுகரை புனிலார்காவு பகவதி, கடுப்புசேரி பகவதி, சாலக்குடி பிசாரிக்கல் பகவதி, திருவல்லகாவு சாஸ்தா ஆகியவை ஆகும்.\nஇந்த 24 கோயில்களிலும் திருவிழா துவங்கும் முன், அந்தந்த கோயில்களின் நிர்வாகிக���், பெருவனம் கோயிலுக்கு வந்து சிவனிடம் அனுமதி கேட்டு பூஜை செய்த பின்னரே விழாவை துவக்குவது சிறப்பு.\nஅர்த்தநாரீஸ்வரர் சன்னதிக்கு பின்புறம் கிழக்கு நோக்கி பார்வதி அருள்பாலிக்கிறாள். தெற்கு நோக்கிதெட்சிணாமூர்த்தியும், அருகே கணபதியும் உள்ளனர். கோயில் சுற்றுப்பகுதியில் கோசால கிருஷ்ணன் தனி சன்னதியில் அருளுகிறார்.\nகோயிலின் வடக்கே அகமலா சாஸ்தா, தெற்கே வழுத்துகாவு சாஸ்தா, கிழக்கே குதிரான்மலா சாஸ்தா, மேற்கே எடத்திருத்தி சாஸ்தா என நான்கு திசைகளிலும் நான்கு சாஸ்தாக்கள் காவல் செய்கின்றனர்.\nபிரிந்துள்ள தம்பதியினர் ஒன்று சேரவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், முன்னோர்கள் ஆன்மா சாந்தியடையவும், திருமண தடை விலகவும், ஆயுள் விருத்திக்காகவும் இங்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது\nதொழில், வியாபாரம், புதிய திட்டங்கள் துவங்குதல், பணி ஆகியவற்றின் வெற்றிக்காவும், படிப்பில் சிறந்து விளங்கவும் சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. 60, 70, 80 வயது நிறைவடைந்த தம்பதியினர் இத்தலத்தில் மிருத்யுஞ்ஜய ஹோமம் செய்கிறார்கள்\nஒரே கோயிலில் இரண்டு சிவலிங்கம் இருப்பதால் இக்கோயிலை \"இரட்யைப்பன் கோயில்' என அழைக்கிறார்கள். இரண்டு லிங்கங்களின் எதிரிலும் நந்தி, பலிபீடம் உள்ளது. கோயிலின் பின்புறம் தொடுகுளம் உள்ளது.\nபூரு மகரிஷி பிரதிஷ்டை செய்த இந்த லிங்கம் மகாதேவர் என்ற திருநாமத்துடன் அமைந்துள்ளது. அருகில் மற்றொரு சன்னதியில் மகரிஷிக்கு காட்சி தந்த அர்த்தநாரீஸ்வர திருக்கோலம் உள்ளது. லிங்கத்திற்குள் பார்வதி இருப்பது இங்கு மட்டும் தான். பார்வதி வடிவை சிறுலிங்கத்திற்குள் இருப்பது போல செதுக்கி, பெரிய லிங்கத்துடன் ஐக்கியப்படுத்தி உள்ளனர். சிவராத்திரியை ஒட்டி இந்த அபூர்வ லிங்கத்தையும், உயரமான இடத்திலுள்ள லிங்கத்தையும் தரிசிக்க வேண்டுமானால் இங்கு தான் செல்ல வேண்டும்.\nஇத்தலத்தில் 1426 வருடங்களாக பூரம் திருவிழா நடந்து வருகிறது. புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா கூட 200 ஆண்டுகளாகத்தான் நடக்கிறது\nபூரு மகரிஷி வனமாக இருந்த இப்பகுதியில் சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார். இவரது தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் பார்வதி சமேதராக அர்த்தநாரீஸ்வர கோலத்தில் காட்சி தந்து, லிங்கம் ஒன்றை கொடுத்தார். அந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதற்குரிய தீர்த்தத்தை தனது கையாலேயே உருவாக்கினார் மகரிஷி. விரல்களால் மூன்று கோடு போட்டு ஒரு குளத்தை உருவாக்கினார். எனவே அது \"தொடுகுளம்' எனப்பட்டது. இந்த குளத்தில் நீர் வற்றும் போது மகரிஷி போட்ட மூன்று கோடுகளை இப்போதும் காணலாம்.\nஒருமுறை மகரிஷி குளிக்க செல்லும் போது சிவலிங்கத்தை அருகிலிருந்த ஒரு ஆலமரத்தின் மேல் வைத்து சென்றார். திரும்ப வந்து லிங்கத்தை எடுத்த போது லிங்கம் வரவில்லை. எனவே 24 படிகள் அமைத்து அதன் மீது ஏறி லிங்கத்தை பூஜித்து வந்தார். இதைக் குறிக்கும் வகையில் இக்கோயிலில் 24படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படிகளில் ஏறிச்சென்றே மூலவரை தரிசிக்க முடியும்.\nபூரு மகரிஷி தவம் செய்ததால் இத்தலம் \"பூரு வனம்' என அழைக்கப்பட்டு, காலப்போக்கில் \"பெருவனம்' ஆனது\nஅதிசயத்தின் அடிப்படையில்: ஒரே கோயிலில் இரண்டு சிவலிங்கம் இருப்பதால் இக்கோயிலை \"இரட்யைப்பன் கோயில்' என அழைக்கிறார்கள். அதேபோல் ஒரே ஆவுடையில் இரண்டு லிங்கம் இருப்பது இத்தலத்தின் தனி சிறப்பு. இங்கு சிவன் மேற்கு பார்த்த அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலம் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nதிருச்சூரிலிருந்து திருப்பறையார் செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில் பெருவனம் கோயில் உள்ளது\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nதிருச்சூரில் உள்ள ஹோட்டல்களில் தங்கி கோயிலுக்கு சென்று வரலாம்.\nஅருள்மிகு மகாதேவர் (இரட்டையப்பன்) திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=13766", "date_download": "2020-07-11T19:38:01Z", "digest": "sha1:EAQPTKH32O3U6QFZU627XPMHJ4ATROE6", "length": 23239, "nlines": 250, "source_domain": "temple.dinamalar.com", "title": " Saptha Kanniyar Temple | சாமுண்டி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nஸ்ரீவி., ஆண்டாள் ஆடிப்பூர விழா: பிரகாரத்தில் தேரோட்டம்\nவிநாயகர் சதுர்த்தி விழா நெறிமுறைகள் வெளியீடு\nபோலி இணைய தளங்கள்: திருமலை பக்தர்கள் உஷார்\nசதுரகிரி ஆடி அமாவாசை விழா: பக்தர்கள் எதிர்பார்ப்பு\nவராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம்\nஆதி வீரம்மாகாளியம்மன் கோயில் திருவிழா\nஇணையவழியில் பத்துப்பாட்டு இசை பயிற்சி வகுப்பு\nகொரோனாவை தடுக்க யோகா பயிற்சி\nபச்சையம்மன் கோவிலில் ஆடி மாத வழிபாடு நடத்த அனுமதியில்லை\nமுதல் பக்கம் » சப்தகன்னியர்\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர்.\nசப்தகன்னியரில் சாமுண்டி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், வள்ளலார் கோயில் ஞானாம்பிகை சமேத வதாரண்யேஸ்வரர் திருக்கோயில் ஆகும். . தருமை ஆதீன அருளாட்சியில் விளங்குவது. சாமுண்டி சிவன் அம்சம் உடையவள். மூன்று கண்களும் சூலம், கட்கம், அம்பு, சக்கரம், பாசம், பலகை, வில், சங்கு ஆகியன கொண்ட எட்டுக்கைகளும் உடையவள். சடாமகுடம் உடையவள். மகிடவாகனம் உடையவள்.\nமயிலாடுதுறை நகரில் வள்ளலார் கோயில் அமைந்துள்ளது.\nசிறப்பு: சப்த கன்னியரில் சாமுண்டி வழிபட்ட தலம்\nதல வரலாறு: பார்வதிதேவி மயில் உருவம் கொண்டு மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதரை வழிபாடு செய்து வந்தாள். அவளுக்கு அருள்பாலிக்க சிவன் ரிஷபத்தில் வந்தார். நீண்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்த ரிஷபத்திற்கு, தன்னால் தான் சிவபெருமானால் இவ்வளது தூரத்தை விரைவாக கடக்க முடிந்தது என்ற ஆணவம் ஏற்பட்டது. இதை அறிந்த சிவன், நந்தியின் ஆணவத்தை அடக்க தமது திருவடியின் பெருவிரலால் சிறிது அழுத்தினார். உடனே நந்திதேவர் பாதாள உலகத்திற்கு போய்விட்டார். தனது தவறை உணர்ந்த நந்தி, தனக்கு இனிமேல் ஆணவம் ஏற்படாதவாறு ஞான உபதேசம் செய்ய இறைவனை வேண்டினார். அதற்கு சிவபெருமான்,நந்தி இவ்வுலக மக்கள் அனைவரும் தங்களது பாவம் தீர கங்கையில் நீராடுவர். இந்த பாவங்களையெல்லாம் சேர்த்து கொண்ட கங்கை, தன் பாவ���்தை ஐப்பசி மாத அமாவாசையன்று இத்தல காவிரியில் நீராடி போக்கி கொள்ளும். அப்போது காவிரியின் வடகரையில் தோன்றி, குருவாக இருந்து உனக்கு ஆணவத்தை அடக்கும் முறை பற்றி உபதேசம் செய்வேன்,என்றார். இதனால் இத்தலத்தில் ரிஷபத்தின் மீது அமர்ந்த கோலத்தில் மேதா தெட்சிணாமூர்த்தி காட்சியளிக்கிறார். குருவின் முன்னால் நந்தி: சிவசன்னதி, அம்மன் சன்னதியின் முன்பு தான் நந்தியைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் இத்தலத்தில் மட்டும் தான் தெட்சிணாமூர்த்தி சன்னதி முன்பு நந்தி இருப்பதைக் காண முடியும். இவரை தரிசித்தால் ஆணவம் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.\nதல சிறப்பு: இத்தலம் காசிக்கு இணையானது என்றும், கைலாயத்திற்கு நிகரானது என்றும் புராணங்கள் கூறுகிறது.அன்னை பார்வதிதேவி சண்ட, முண்ட அரக்கர்களை வதம் செய்வதற்காக சப்த கன்னியர்களாக வடிவெடுத்தாள். அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. தங்கள் தோஷம் நீங்க ஏழு சிவாலயங்களை தேர்ந்தெடுத்து பூஜை செய்து தோஷம் நீங்க பெற்றனர். இவர்களில் சாமுண்டி வழிபட்ட தலம் வள்ளலார் கோயில் ஆகும். சாமுண்டி இங்கு அஷ்ட புஜ துர்க்கையாக அருள்பாலிக்கிறாள். ஞானாம்பிகை அம்மன் சன்னதியை சுற்றிலும் சப்தகன்னியரின் சுதை சிலைகள் உள்ளன. சித்ரா பவுர்ணமியன்று இங்கு சண்டிஹோமம் நடக்கிறது.\nசாமுண்டி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)\nஇவள் ருத்ர அம்சம்; சண்ட முண்டர்களைச் சாய்ப்பதற்காக எடுத்த அவதாரம். ஒரு சிரமும், நான்கு கரமும், மூன்று நேத்திரங்களும் உடையவள். கோரைப் பற்களும், கருப்பான மேனியும் படைத்தவள். புலித்தோலை உடுத்தி - முண்ட மாலை அணிந்திருப்பாள். கீழ் வலக்கரத்தில் முத்தலைச் சூலமும், இடக்கையில் முண்டமும் கொண்டிருப்பாள். மேல் வலக்கரத்தில் கத்தியும் - இடக்கரத்தில் கபாலமும் ஏந்தியிருப்பாள். சவத்தின் மேல் அமர்ந்து, பயங்கர முகத்துடன் காட்சி நல்குவாள். இவள் வெற்றித் தேவதை, கோப ரூபிணி. எதிரிகளை வெற்றி கொள்ள எதிரிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இவளை வழிபட வேண்டும். இவளை உபாசித்தால் கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் கட்டுப்பட்டு நடப்பர்\nசாமுண்டி பாடல் : பாரமேருவிற் பரமனைப் பரவும் உத்தரமா\nதீரமேதரு சாமுண்டி பூசனை செய்து\nவாரம்மேய பல்வரங்களும் பெற்றுளம் மகிழ்ந்தாள்.\nஆசன மூர்த்தி மூலம்: ஓம் - ஹ்ரீம் - சாமுண்டி - ஆசனாயயாய - நம:\nஓம் - ஹ்ரீம் - சம் - சாமுண்டி மூர்த்தியை - நம:\nஓம் - ஹ்ரீம் - க்ரூம் - சம் - சாமுண்டியை - நம:\nகாயத்ரி: ஓம் - பிசாச த்வஜாயை வித்மஹே;\nதந்நோ, காளீ ப்ரசோத யாத்\nதியான ஸ்லோகம்: சதுர்புஜா த்ரிநேத்ராசரக்தவர்ண ஊர்த்வகேசிகா;\nவாம பாத ஸ்திதா, ஸர்வா\nமூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - க்ரூம் - சம் -சாமுண்டியை - நம :\nஅர்ச்சனை: ஓம் சாமுண்டாயை நம\nஓம் மேர சயங்கர்யை நம\nஓம் ப்ரஹ்ம சாரிண்யை நம\nஓம் நிசும்பசும்ப பகந்யை நம\nஓம் சர்வாசுர விநாசாயை நம\nஓம் முண்ட கண்டாயை நம\nஓம் பத்ர காள்யை நம\nஓம் விச்வ ரூபிண்யை நம\nஓம் த்ரி சக்தியை நம\nஓம் அத்ரி சூதாயை நம\nஓம் நிர்க் குணாயை நம\nஓம் சர்வ தீர்த்தமயாயை நம\nஓம் சரண் அருளாயை நம\nஓம் நாராயண அம்சாயை நம\nஓம் குண்டல பூர்ணகாணாயை நம\nஓம் பாச தாரிண்யை நம\nஓம் சக்ர தாரிண்யை நம\nஓம் கேடக பாணியேயை நம\nஓம் வாக்கிஸ்வரி அம்சியே நம\nஓம் ரௌத்ரி கோபாயை நம\nஓம் வைஷ்ணவி ரூபாயை நம\nஓம் பைரவி அம்சாயை நம\nஓம் சண்டமுண்டசம் ஹாராயை நம\nஸ்ரீ சாமுண்டி அஷ்டசத ஸ்தோத்ரம் ஸம்பூர்ணா.\nபூஜை: பீஜங்களுடன் கூடிய தேவிநாமம் கூறி - சமர்ப்பியாமி சொல்லி - தூப - தீப - நைவேத்திய - தாம்பூலம் - சமர்ப்பிக்க வேண்டும்.\nதுதி: தம் ஷட் ராக ரால வதனே\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். ... மேலும்\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். ... மேலும்\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். ... மேலும்\nநாராயணி என்ற வைஷ்ணவி அக்டோபர் 08,2012\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். ... மேலும்\nவராஹி: பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alimamslsf.com/2018/02/blog-post.html", "date_download": "2020-07-11T19:58:56Z", "digest": "sha1:Z3PVV4MZSULHR5XGTG4TG7WC7GR6IMDC", "length": 7000, "nlines": 145, "source_domain": "www.alimamslsf.com", "title": "முதல் வார போட்டியின் வெற்றியாளர்கள். | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nமுதல் வார போட்டியின் ���ெற்றியாளர்கள்.\nபோட்டியின் விதிமுறைகளுக்கமைய சரியான விடையை எழுதிய போட்டியாளர்கள்:\nஇப்போட்டியில் பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் எமது ALIMAMSLSF இன் சார்பாக நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nமீண்டும் அடுத்த வார வினாவுடன் சந்திப்போம். இன்ஷா அல்லாஹ்.\nதொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள். இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nபுனித மக்கா ஜூம்ஆ தமிழ் மொழி பெயர்ப்பு (2020-05-16) - நிந்தகம் இர்ஷாத் ஸஹ்வி\nஇலங்கையின் சுதந்திர தினம் (வரலாற்றாவணம்)\nபுலமைப்பரிசில் மூலம் உயர் கல்வியைத் தொடர அரியதோர் வாய்ப்பு\nபுனித மக்கா ஜூம்ஆ தமிழ் மொழி பெயர்ப்பு (2020-05-29) - நிந்தகம் இர்ஷாத் ஸஹ்வி\nபுனித மஸ்ஜிதுல் ஹராமின் நோன்புப் பெருநாள் குத்பாவின் தமிழாக்கம் 2020/05/24 - Hizbullah Jamaldeen Anwari, (B.com reading)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – தஜ்வீத், நாள் 12)\n\"ரவ்ழது ரமழான் - 2018\" வெற்றியாளர்கள் பெயர் விபரம்\nதற்காலத்தில் பெருநாள் தொழுகை சம்மந்தமான வழிகாட்டல்கள் - நிந்தகம் இர்ஷாத் ஸஹ்வி M.A Reading\nபெரும் பாவங்கள் தொடர் - தொழுகையை விடுதல் || M.Sajideen Mahroof (sahvi, riyady)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 14\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/546596-homemade-apps.html", "date_download": "2020-07-11T20:36:27Z", "digest": "sha1:YLJSN54P6DWJ5QJKJIFGQRGNP57VIEBY", "length": 15855, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "வீட்டுக்குள் கைகொடுக்கும் செயலிகள் | Homemade Apps - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nஉலகை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப் போட்டிருக்கிறது கரோனா வைரஸ். இந்த வைரஸ் பரவலில் இருந்து தற்காத்துக்கொள்ள, மேற��கொள்ளப்படும் முயற்சிகளில் முக்கியமானது வீட்டில் இருந்தே பணியாற்றுதல்.\nஇந்த வேளைகளில் ஏற்படும் சலிப்பைக் களைவதற்கும், கவனச் சிதறலைத் தடுப்பதற்கும் சில செயலிகள் உதவுகின்றன. கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாகத் தரவிறக்கிக்கொள்ளக் கிடைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில செயலிகளின் பட்டியல்:\nதிடீரென வீட்டில் இருந்து தொடர்ச்சி யாகப் பணியாற்றுவதால் இறுக்கமும் மன அழுத்தமும் ஏற்படலாம். அதிலிருந்து விடுபட, மனதை உடனடியாக அமைதிப் படுத்த 2-3 நிமிட குட்டி தியானத்துக்கு இந்தச் செயலி உதவுகிறது.\nஉங்கள் கவனம் சிதறாமல் இருக்க, கவனக் குவிப்பைக் கட்டுக்குள் வைக்கும் விதமான பின்னணி இசையை வழங்கி, நீங்கள் தடையின்றி பணியாற்ற இந்தச் செயலி வழிசெய்கிறது.\nஇந்தக் கையடக்கச் செயலியின் மூலம் செய்தி களைப் பகிர்ந்துகொள்ளலாம்; கான்ஃபரன்ஸ் காலில், திரையை சக பணியாளர் களுடன் பகிர்ந்துகொள்ளும் வசதியும் இதில் உண்டு.\nநீங்கள் எந்த வகைகளில் எல்லாம் நேரத்தைச் செலவிடுகிறீர்கள் என்பதைக் கண்காணிக்க இந்தச் செயலி உதவுகிறது. தனிநபராக மட்டுமல்லாமல், குழுவாகவும் இந்தச் செயலியைப் பயன்படுத்த முடியும்.\nஇந்த நாட்களில் உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்ல இயலாத குறையை இந்தச் செயலி போக்குகிறது. சுமார் 60,000 வெவ்வேறு பயிற்சி அசைவுகளைக் கொண்டிருக்கும் இந்தச் செயலியைப் பயன்படுத்துவதன் மூலம், உடற்பயிற்சியில் உங்களுக்குச் சலிப்பே ஏற்படாது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலி���ையானவர்கள்; இந்திரா...\n2020-க்குள் வாய்ப்பில்லை: 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா...\nவெளிநாட்டு செயலிகளுக்கு மாற்றாக இந்திய செயலிகள் எவை - விஷ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்...\nமேலும் சில செயலிகளை பயன்படுத்த ராணுவ வீரர்களுக்கு தடை விதிப்பு\n4 மாதங்களில் 24 கிலோ எடை குறைப்பு: இசையமைப்பாளர் சைமனின் ‘டயட்’ ரகசியம்\nசீனாவின் சமூகவலைதள செயலிகளுக்கு தடை: அமெரிக்காவும் பரிசீலனை\nகாற்றுவழிப் பரவுகிறதா கரோனா வைரஸ்\n - முன்னணியில் 2 இந்திய கரோனா தடுப்பூசிகள்\nஉயர்வான ரசனைக்கு ஒரு ஓடிடி\nஅஞ்சலி: என்னியோ மாரிக்கோனி - ஆன்மாவை மீட்டும் இசை\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது: என்ஐஏ நடவடிக்கை\nசி2எச் வெளியீட்டின்போது முதலில் பாராட்டியவர் ரஜினி: சேரன் நெகிழ்ச்சி\nசாத்தான்குளம் வீடியோ: சிபிசிஐடி எச்சரிக்கை; சுசித்ரா விளக்கம்\nநாளை முழு ஊரடங்கு; அத்தியாவசியத் தேவைக்குக் கூட வெளியில் வராதீர்கள்: அனுமதியின்றி வெளியில்...\nமருத்துவ அறிவியல் - கரோனா: உலகளாவிய தீர்வுக்கு நாம் தயாரா\nதொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்புவதை தடுக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு உத்தரவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2019/07/218-20-06-2019.html", "date_download": "2020-07-11T21:21:37Z", "digest": "sha1:QC3EMKVXC3GW6KAVRS3SA26D5MPGIG26", "length": 20820, "nlines": 615, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: *ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் அரசாணை எண் 218 நாள் 20 06 2019 நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.*", "raw_content": "\n*ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் அரசாணை எண் 218 நாள் 20 06 2019 நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.*\nஅரசாணை எண் 218 இன் படி தொடக்கக்கல்வித்துறையில் பொதுமாறுதல் கலந்தாய்வு எட்டாம் தேதி தொடங்கி 11.07.2019 இன்று மாலை வரையில் கால அட்டவணைப்படி இணையதளம் வழியாக நடைபெற்றது. மூன்றாண்டுகளுக்கு விதித்தளர்வு கேட்டு நீதிமன்றம் சென்றவர்கள், அங்கன்வாடி பள்ளிகளில் நியமிக்கப் பட்டவர்கள், கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கும்படி நீதிமன்றம் சென்றவர்கள் என பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு வந்தது. பள்ளிக்��ல்வித்துறை முதன்மை செயலாளர் அவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் பணித்திருந்தது. பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பதிலாக தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களும், இணை இயக்குநர் அவர்களும் நீதிமன்றம் சென்றிருந்தார்கள். நீதியரசர் பார்த்திபன் அவர்கள் விசாரணையை கேட்டறிந்தார். ஒருகட்டத்தில் இதுவரை வந்த அரசாணைகளுக்கு நேர் மாறாக இந்த அரசாணை வந்துள்ளது என்பதை விசாரணையில் தெரிந்து கொண்ட நீதியரசர் அவர்கள் நடைபெறுகின்ற மாறுதல் கலந்தாய்வினை நிறுத்திவைத்து ஆணை வழங்கியுள்ளார். மறு உத்தரவு வரும் வரை யில் மாறுதல் கலந்தாய்வினை நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை முதல் நடைபெறக்கூடிய கலந்தாய்வு நிறுத்தப்பட வேண்டும். ஏற்கனவே மாவட்ட மாறுதல்கள் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசாணையினை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளதால் 9ஆம் தேதி முதல் நடைபெற்ற மாறுதல் கலந்தாய்வில் பெற்ற பணியிட மாறுதல்களும் நிறுத்திவைக்க பட்டுள்ளதா என்பதை பள்ளிக் கல்வித் துறையின் மூலமாக விளக்கம் கேட்க உள்ளார்கள். அனேகமாக இதுவரையில் நடைபெற்ற கலந்தாய்வு மாறுதல் ஆணைகளை நிறுத்தி வைப்பதற்கான வாய்ப்பு உருவாகாது என நாம் நம்புகிறோம். *Stay order என்பதை விட kept in abeyance* என்பது பொருத்தமாக இருக்கும். பிறப்பிக்கப்படும் தீர்ப்புகள் வழக்கு தொடுத்தவர்களுக்கு சாதகமாக அமையும் என நம்பிக்கையுடன் உள்ளார்கள்.\n*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர்.*\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=1064:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=51:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&Itemid=76", "date_download": "2020-07-11T21:37:26Z", "digest": "sha1:W3FFDYR6SULZZLUFUYSP335MR3FFXJ2V", "length": 31923, "nlines": 150, "source_domain": "nidur.info", "title": "மாவீரன் திப்பு சுல்தானும் இஸ்லாத்தை ஏற்ற மாவீரன் நெப்போலியனும்!", "raw_content": "\nHome இஸ்லாம் வரலாறு மாவீரன் திப்பு சுல்தானும் இஸ்லாத்தை ஏற்ற மாவீரன் நெப்போலியனும்\nமாவீரன் திப்பு சுல்தானும் இஸ்லாத்தை ஏற்ற மாவீரன் நெப்போலியனும்\n[ 7.6.1985-ல் பிரான்சின் தலைநகர் பாரீஸில் நமது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் உரையாற்றும் போது \"கி.பி.1792ல் பிரான்சின் தலை நகரம் பாரீஸில் மக்கள் புரட்சி ஆரம்பமாகி சுதந்திரம் மனிதனின் பிறப்புரிமை என்ற சங்கநாதம் எழுந்தது. எழுந்ததும் அதனுடைய எதிரொலி இந்தியத் திருநாட்டிலும் கேட்டது. திப்புசுல்தானின் தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டணத்தில் அன்றைய தினமே இப்புரட்சிக் குரல் எதிரொலித்திருக்கிறது\" என்பதனை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.\nஇறுதியாக, சிறைச்சாலையில் நெப்போலியன் தங்கியிருந்த அறையில் தொழுகை விரிப்புடன் திருக்குர்ஆன் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு ஒன்று மட்டுமே இருந்தது என்ற உண்மையை அவரது மறைவிற்குப் பின் அங்கு சென்று குறிப்பெடுத்த சிறை அதிகாரியின் அறிக்கை கூறுகிறது. வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி கெய்ரோவில் நெப்போலியன் கலிமாச் சொல்லி இஸ்லாத்தில் இணைந்தது உண்மை என்பதும், முழுமையான முஸ்லிமாகவே அவர் இறுதிவரை வாழ்ந்தார் என்பதும் புலனாகிறது. ]\nஅதிக பட்சமாக 565 சமஸ்தானங்களாக சிதறுண்டு நம்மவர்களிடையே ஒற்றுமையின்மையால் நலிவடைந்து ஆங்கில ஏகாதிபத் தியத்திடம் அடிபணிந்து அத்தனை சமஸ்தானங்களுமே சுயநலத்திற்காகத் தன்மானத்தையும் நாட்டின் மண்,மானத்தையும் இழந்து நின்ற வேளையில்தான் சுதந்திர வேட்கையின் உதய ஞாயிறாக கி.பி. 1761ல் நவாப் ஹைதர் அலிகான் பகதூர் மைசூரின் ஆட்சியைக் கைப்பற்றினார். அதன்பின் ஸ்ரீரங்கபட்டினம் என்னும் சிறு தீவுகள் இருந்த மைசூரின் புகழ் தென்னகமெங்கும் விரியத் தொடங்கியது.\nகி.பி.1782ல் ஹைதர் அலியின் மரணத்திற்குப் பின் திப்புசுல்தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் அவரது 18 ஆண்டுகால இறையாட்சியில் அகண்ட இந்த பாரத கண்டம் அதற் குமுன் கண்டிராத ஒரு புதிய பொலிவ��டன் இம்மண்ணின் மைந்தரின் தலைமையில் ஆங்கில ஏகாதிபத்தியத்தைக் காலூன்ற விடாமல் விரட்டியடித்தது. திப்புசுல்தானின் ஆட்சி கிருஷ்ணா நதியிலிருந்து திண்டுக்கல் வரை தெற்கு வடக்காக நானூறு மைல்களும், மலபாரிலிருந்து கிழக்குத் தெடார்ச்சி மலை வரை மேற்கு கிழக்காக முந்நூறு மைல்களும் பரந்து விரிந்திருந்தது.\nஇந்த நல்லவேளையில் தான் ஆங்கில எதேச்சதிகாரத்தை இம்மண்ணிலிருந்து அடியோடு ஒழிக்க மாவீரன் திப்புசுல் தான் ஐரோப்பிய மாவீரன் நெப்போலியனுடன் தொடர்பு கொண்டார். அதுதான இன்றைய கூட்டணிகளுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கிய முதல் சர்வதேச கூட்டணி.\nபிரெஞ்சுப் புரட்சி முடிவும் நெப்போலியனின் தலைமையும்\nகி.பி.1787யிலும், கி.பி.1792லும் பிரான்ஸ் நாட்டில் பெரும் புரட்சி வெடித்து மன்னர் 16ம் லூயி ஆட்சி முடிந்து பி.பி.1796க்குள் மாவீரன் நெப்போலியன் பிரெஞ்சுப் படைகளின் தலைமைத் தளபதியாக உயர்ந்து விட் டான். சுதந்திரம், சமத்துவம், சகோதரத் துவம் என்னும் கோஷங்கள் பிரெஞ்சு மண்ணில் எழுப்பப்பட்டன. அதன் எதிரொலி உலகின் பல பாகங்களிலும் கேட்க ஆரம்பித்தது.\nஇந்தப் புரட்சி கோஷத்தை வரவேற்ற முதல் இந்திய மன்னன் திப்புசுல்தான் மட்டுமே. அன்றே ஸ்ரீரங்கப்பட்டண வீதிகளில் இப்புரட்சி முழக்கங்களைக் கூறிக்கொண்டு மக்கள் ஊர்வலத்தை நடத்திக் காட்டினார் திப்புசுல்தான். பிரான்ஸில் ஜனநாயகக் குடியரசு ஏற்பட்டதும், மைசூரின் தலைநகரில் 108 பீரங்கிக் குண்டுகள் முழங்க அதனை வரவேற்றார். புரட்சிக் கழகம் என்ற ஓர் அமைப்பை ஸ்ரீரங்கப்பட்டணத்தில் திப்புசுல்தான் ஆரம்பித்தார். பிரெஞ்சுக் கடற்படை அதிகாரி ரிப்பாடு அக்கழகத்தின் தலைவராக செயலாற்றினார்.\nமுடி மன்னன் அல்ல - குடிமகன்\nதிப்புசுல்தான அக்கழகத்தில் தன்னை ஒரு உறுப்பினராக இணைத்துக் கொண்டார். குடியரசின் குடிமகன் என்ற பட்டத்தை அப்புரட்சிக்கழகம் மன்னர் திப்புசுல்தானுக்கு வழங்கியது. கி.பி.1797ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி பிரெஞ்சுக் குடியரசின் தேசியக் கொடி ஸ்ரீரங்கப்பட்டணத்தில் பொதுமக்கள் முன்னிலையில் ஏற்றிவைக்கப்பட்டது.\n7.6.1985-ல் பிரான்சின் தலைநகர் பாரீஸில் நமது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் உரையாற்றும் போது கி.பி.1792ல் பிரான்சின் தலை நகரம் பாரீஸில் மக்கள் புரட்சி ஆரம்பமாகி சுதந்திரம் மனிதனின் பிறப்புரிமை என்ற சங்கநாதம் எழுந்தது. எழுந்ததும் அதனுடைய எதிரொலி இந்தியத் திருநாட்டிலும் கேட்டது. திப்புசுல்தானின் தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டணத்தில் அன்றைய தினமே இப்புரட்சிக் குரல் எதிரொலித்திருக்கிறது என்பதனை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.\nமக்களாட்சி மலர்ந்ததன் சிறப்பை அங்கு கூடியிருந்த மக்களுக்கு திப்புசுல் தான் எடுத்து விளக்கினார். முற்போக்கு சிந்தனைகளை மனமுவந்து ஏற்று மக்கள் முன்பு அதை செய்துகாட்டிய இந்திய மன்னர் திப்புசுல்தான் ஒருவர் மட்டுமே.\nநெப்போலியன் ஜெர்மனி, ஆஸ்திரியா இவற்றை வென்று ரஷ்யாவில் மாஸ்கோ வரை வென்றுவிட்டார். பல போர்களில் ஆங்கிலேயர் நெப்போலியனிடம் தோல்வி கண்டனர். அதேபோல் இந்தியாவில் தென்னகத்தில் பரவலான பல இடங்களில் திப்புசுல்தானிடம் தோல்வி கண்டனர்.\nஅல்லாமா இக்பால் அவர்கள் திப்புவைப் பற்றிக் குறிப்பிடும்போது, அன்று கிழக்கு தூங்கிக் கொணடிருந்த போது அவன் மட்டும்தான் விழித்திருந் தான் என சிறப்பிப்பார். நெப்போலியனின் வெற்றிகள் தொடர்ந்த வேளை இந்தியாவில் திப்புவுக்கும் நெப்போலியனுக்கும் கடிதத் தொடர்புகள் ஆரம்பித்தன.\nமாவீரன் நெப்போலியன் நைல் நதிப் பகுதியை வென்றபின் இந்தியா மீது படை யெடுக்கத் திட்டமிட்டிருந்தார். இதனையே திப்புசுல்தான் ஆவலோடு எதிர்பார்த்தார். கி.பி.1798 ஜனவரியில் பெரும் படையுடன் மத்திய தரைக்கடலைக் கடந்து அரபிக் கடலைக் கடந்து கி.பி.1798 மத்தியில் இந்தியக் கரையை அடைவதே மாவீரன் நெப்போயனின் திட்டம். இத்திட்டம் திப்புசுல்தானுக்குத் தெரிவிக்கப்பட்டதும் ஆங்கிலேயரின் எதிர்ப்பை மீறி பாண்டிச்சேரியிலுள்ள பிரெஞ்சு கவர்னரிடம் கி.பி. 1798 ஜனவரியில் செய்து கொண்ட ஒப்பந்தப்படி மாவீரன் நெப்போலியன் 1798 ஜூன் மாதம் 8ஆம் தேதி அலெக்ஸாந்திரியா துறைமுகத்தில் படையிறங்கினார். இருபதே நாட்களில் கெய்ரோ வீழ்ந்தது. எகிப்தை ஆண்ட துருக்கி சுல்தானின் பிரதிநிதி நெப்போலியனிடம் சரணடைந்தார்.\nநெப்போலியன் கெய்ரோவில் முகாமிட்டிருக்கும் வேளையில் திப்பு சுல்தானின் பிரதிநிதி மீர் அலிகான் அவரை சந்தித்தார். திப்புவின் கருத்துக்களை நெப்போலியன் நன்கு கேட்டறிந்தார். ஆங்கிலேயரை விரட்டியடிக்க இது நல்ல தருணம் என்றும், அப்போதுதான் ஐ��ோப்பாவிற்குப் பாதுகாப்பு என்றும், இந்த வாய்ப்பைத் தவறவிட்டால் உலக சரித்திரமே மாறிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்ட திப்புசுல்தானின் சீரிய கருத்துச் சரியென நெலிப்போலியன் ஏற்றுக் கொண்டார்.\nதிப்புசுல்தானுக்கு நெப்போலியன் கடிதம் ஒன்றைத் திப்புவின் தூதர் மீர் அலிகானிடம் தருகிறார். கடிதத்தைப் பெற்றுக்கொண்டு அவர் வரும் வழியில் ஹஜ் கடமை நிறைவேற்றும் பொருட்டு மக்காவில் தங்கிய சமயம் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் சிக்கிக் கொண்டார். நெப்போலியனின் கடிதம் பறிக்கப்படு கிறது. இக்கடிதத்தால் நெப்போஇயன் லி திப்புசுல்தான் உறவு ஆதாரத்துடன் ஆங்கிலேயருக்குத் தெரிந்தவுடன் முதலில் திப்புசுல்தானை வீழ்த்த வேண்டும் என்று முடிவெடுத்து கி.பி.1798 ஏப்ரல் 26ஆம் தேதி வெல்லெஸ்லி பிரபுவை பிரிட்டிஷ் அரசு இந்தியக் கரையில் இறக்கியது.\nஜோஸப்பைன் என்ற மனைவி மூலம் நெப்போலியனுக்கு குழந்தைகள் இல்லை. அதனால் மறுமணம் செய்ய எண்ணி போப்பாண்டவரிடம் அனுமதி வேண்டினார்.\nபோப்பாண்டவருக்கு அனைவரும் கட்டுப்பட்டே ஆகவேண்டும் என்பது சட்டம். அரசர்கூட அவர் கட்டளையை மீறக்கூடாது. ரோமில் உள்ள போப்பின் அதிகாரத்தை மீறினால் மத பிரஷ்டம் செய்யவும் போப்புக்கு அதிகாரம் உண்டு.\nஇரண்டாம் திருமணத்திற்கு நெப்போலியனுக்கு அனுமதி மறுத்ததோடு அவரை மதத்திலிருந்தும் விலக்கிவிடுவேன் என் போப் பயம் காட்டியதால், பி.பி.1798ஆம் ஆண்டு போப்பின் மேலாதிக்கத்தை நெப்போலியன் பிரான்ஸிலிருந்து அகற்றி விட்டார். இம்மோதலின் உச்சக்கட்டத்தில்தான் எகிப்தின் மீது படையுடன் வந்தார் நெப்போலியன்.\nகெய்ரோ நகரில் முஸ்லிம் மார்க்க அறிஞர்களை அழைத்து அவர்களிடம் இஸ்லாத்தைப் பற்றி அறியும் வாய்ப்பைப் பெற்றார் நெப்போலிலியன். ஏற்கெனவே பிரெஞ்சு மொழியில் திருக்குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டு இருந்தது. இஸ்லாம் பற்றி வேறு பல நூல்களும் பிரெஞ்சு மொழியில் வெளியிடப்பட்டிருந் தன. இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுடன் கெய்ரோவில் அடிக்கடி உரையாடல்கள் நடத்தி இஸ்லாம் பற்றி நன்கு தெளிவானார் நெப்போலியன்.\nஇஸ்லாமியக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்ட நெப்போலியன்\nஇஸ்லாமியத் திருமணம், தலாக், பலதாரமணம் போன்றவைக் குறித்தும், நடைமுறையில் இவை எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதையும் நெப்போலியன் தெரிந்து கொண்டபின் நிஜமான நடைமுறை வாழ்க்கைக்கு இஸ்லாமியக் கருத்துக்கள் எவ்வளவு தூரம் ஒத்துப் போகின்றன என்று மனதார மிகவும் பாராட்டியதோடு கெய்ரோவிலுள்ள இஸ்லாமிய மார்க்க அறிஞர்களிடம் இஸ்லாம் மார்க்கம் பற்றிய தம் கருத்தையும் வெளியிட்டார்.\nதிப்புவின் தூதர் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்ற நெப்போலியன்\nஇஸ்லாம் ஒரு நல்ல மார்க்கம் என்று பகிரங்கமாகக் கூறியதோடு, இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் முன்னிலையில் திப்புசுல்தானின் தூதர் மீர் அலிகான் (எகிப்தில்) அங்கிருந்தபோதே கலிமாச் சொல்லி இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்டார் நெப்போலியன். இறைவனுக்கே புகழனைத்தும். இவ்விபரங்களை மீர்அலிகான் திப்பு சுல்தானிடம் தெரிவித்தபொழுது, இறைவனுக்கு நன்றி செலுத்தினார் திப்புசுல்தான். நெப்போலியன் தமக்கு எழுதிய கடிதம் பறிபோனதைக்கூட மறந்து மீர் அலிகானிடம் இந்த விபரம் பற்றியே அதிகம் விசாரித்தாராம் திப்புசுல்தான்.\nஎகிப்தில் பிரெஞ்சுப் படைகள் நைல் நதியில் நடைபெற்ற போரில் எதிர்பாராத விதமாக தோல்வி முகம் காண ஆரம்பித்ததும் மாவீன் நெப்போலியலின் இந்தியா வரும் எண்ணத்தைக் கைவிட்டு சிரியாவின் பக்கம் திரும்பி, பின்னர் ஐரோப்பாவுக்குத் திரும்பிவிட்டார். இந்நிகழ்வு திப்புசுல்தானுக்கு மிகப்பெரும் ஏமாற்றம் அளித்தது.\nகி.பி.1810ல் நெப்போலிஇயன் தம் இரண்டாம் திருமணத்தை முடித்தார். கி.பி.1811ல் அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. பின்பு கி.பி.1815ல் வாட்டர் லூ என்னுமிடத்தில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போரில் ஆங்கிலேயர் வென்றனர். மாவீரன் நெப்போலியன் செயின்ட் ஹெலினா தீவில் சிறை வைக்கப்பட்டார்.\nஇஸ்லாத்தில் நெப்போலியனின் முழு ஈடுபாடும் இறையடி சேர்தலும்\nசிறையில் இருந்த காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் மாவீரன் நெப்போலியன் இஸ்லாம் பற்றி ஆராய்ந்து அறிந்து எப்பொழுதும் குர்ஆனின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பை படித்தபடியே இருந்தாராம். அவர் தவறாமல் தொழுகையைக் கடைப்பிடித்து நோன்பும் நோற்றிருக்கிறார்.\nவரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி கெய்ரோவில் நெப்போலியன் கலிமாச் சொல்லி இஸ்லாத்தில் இணைந்தது உண்மை என்பதும், முழுமையான முஸ்லிமாகவே அவர் இறுதிவரை வாழ்ந்தார் என்பதும் புலனாகிறது.\nஇறுதியாக, சிறைச்��ாலையில் நெப்போலியன் தங்கியிருந்த அறையில் தொழுகை விரிப்புடன் திருக்குர்ஆன் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு ஒன்று மட்டுமே இருந்தது என்ற உண்மையை அவரது மறைவிற்குப் பின் அங்கு சென்று குறிப்பெடுத்த சிறை அதிகாரியின் அறிக்கை கூறுகிறது.\nஹிந்து பத்திரிகையில் 19.12.1982 அன்று வெளிவந்த ஒரு பெட்டிச் செய்தி:\n1932ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அன்றைய ஹைதராபாத் நிஜாமின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள காலித்ஷெல் டிரேக் என்ற ஆங்கில முஸ்லிம், இந்தியா வந்திருந்தார். அக்கூட்டத்தில் அவர் நெப்போலியன் தம் இறுதிக் காலத்தில் முழு முஸ்லிமாகவே வாழ்ந்தார் என்றும், நெப்போலியன் வாழ்ந்த சிறை அறையில் திருக்குர்ஆனின் பிரெஞ்சு மொழி பெயர்ப்பு மட்டுமே இருந்தது என்பது பல நூல்களிலும் குறிப்பிடப் பட்டுள்ளது என்றும் அந்த ஆதார நூல்களை மேற்கோள் காட்டியும் விளக்கம் தந்துள்ளார். முக்கியமாக கி.பி.1815லில் நெப்போலியனை செயின்ட் ஹெஇனா தீவுக்கு அழைத்துச் சென்ற அட்மிரல் காக்பர்ன் என்ற ஆங்கிலத் தளபதியின் செயலாளர் ஆர். குளோவர் என்பவர் எழுதி வெளியிட்ட டைரியில் இதுபற்றிய உண்மைகள் புலனாகின்றன.\nஇறுதியாக மாவீரன் திப்புசுல்தான், கி.பி.1799 மே மாதம் 4ஆம் தேதி தம் இன்னுயிர் நீத்ததுபோல் உள்ளத்தால், திடத்தால் ஆங்கிலேயரை விரட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தால் ஒன்று பட்ட மாவீரன் நெப்போஇயனும் கி.பி. 1821ல் மே மாதம் 5ஆம் தேதி இறையடி எய்தினார் உண்மை முஸ்இலிமாக\n(எம்.கே. ஜமால் முஹம்மது அவர்களின் தியாகச் சுடர் திப்பு சுல்தான் நூலிலிலிருந்து...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2012/12/xp.html", "date_download": "2020-07-11T21:21:07Z", "digest": "sha1:HLPV2INFEOQ3LLJC6MJNBJSEFAVGQKOR", "length": 10320, "nlines": 145, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "XP கவுண்ட் டவுண் தொடங்கியது", "raw_content": "\nXP கவுண்ட் டவுண் தொடங்கியது\nவிண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முடிவு காலத்திற்கு இன்னும் 500 நாட்கள் கூட இல்லை. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரிசையில், மிக அதிக காலம், 11 ஆண்டுகள், செயல்பட்ட எக்ஸ்பி சிஸ்டத்தின் பயன்பாடு முடக்கப்பட உள்ளது.\nவரும் 2014 ஏப்ரல் 8ல் இதற்கான இயக்க ஆதரவினை மைக்ரோசாப்ட் நிறுத்திக் கொள்ளும். மைக்ரோசாப்ட் உட்பட பல நிறுவனங்கள் தங்கள் இணைய தளங்களில், இன்னும் எத்தனை நாட்கள், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கு இயக்க உதவி கிடைக்கும் என்று காட்டும் காலக் கடிகாரத்தை இயக்கி வருகின்றன.\nபுதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பயனாளர்களை வழி நடத்தும், பிரிட்டனைச் சேர்ந்த இச்ட்தீணிணிஞீ என்னும் நிறுவனம் தன் இணைய தளத்தில் (http://camwood.com /news/thecountdownstartstodaywith500daystogobusinessesmustpreparefortheendofxp/) இது போன்ற கடிகாரம் ஒன்றை இயக்கி வருகிறது.\nமைக்ரோசாப்ட் தன் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கைவிடும் நாளன்று, அந்த சிஸ்டத்தினை 12 ஆண்டுகள் ஐந்து மாதங்கள் இயக்கி இருக்கும். இதற்கு முன்னர், விண்டோஸ் என்.டி. சிஸ்டத்தினை 11 ஆண்டுகள் 5 மாதங்கள் இயக்கி நிறுத்தியது.\nஎக்ஸ்பிக்கு அதிக நாள் தன் சப்போர்ட்டை மைக்ரோசாப்ட் வழங்கியுள்ளது. இதற்குக் காரணம், எக்ஸ்பிக்குப் பின்னர் வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விஸ்டா, பயனாளர்களிடையே பல்வேறு குறைபாடுகளால் எடுபடாமல் போனதுதான்.\nசென்ற மாதம் வரை, எக்ஸ்பி பயன்படுத்தும் பயனாளர்கள், பன்னாட்டளவில் 40.7% ஆக இருந்து வந்தனர். விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாடு, சென்ற ஆகஸ்ட் மாதம் தான், எக்ஸ்பி பயன்பாட்டினை முந்தியது. தற்போது இதன் பயனாளர்கள், 44.7% ஆக உள்ளனர்.\nவிஸ்டா பயன்படுத்துவோர் 5.8% மட்டுமே. ஏப்ரல் 2014 தான் இறுதி மாதமாக இருக்கும் என்று தொடர்ந்து மைக்ரோசாப்ட் எச்சரித்து வருகிறது. தன் வாடிக்கையாளர் அனைவரையும், விண்டோஸ் 7க்கு மாறும்படி கேட்டுக் கொண்டுள்ளது.\nஆனால், மைக்ரோசாப்ட் சப்போர்ட் நிறுத்தப்பட்ட பின்னரும், பல லட்சக்கணக்கானவர்கள், எக்ஸ்பி சிஸ்டத்தைப் பயன்படுத் துவார்கள் என பலரும் எதிர்பார்க்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை 27% முதல் 29% வரை இருப்பார்கள் என்றும் கணக்கிட்டுள்ளனர்.\nஉங்கள் கம்ப்யூட்டரிலும், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தின் இறுதி இயக்க நாள் குறித்த எச்சரிக்கை கடிகாரம் ஓட வேண்டும் என விரும்பினால், http://www.nestersoft.com/timeleft/ என்ற முகவரியில் இதற்கான கடிகார அப்ளிகேஷனை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.\nபட்ஜெட் விலையில் சாம்சங் போன்கள்\nமொபைல் சாதனங்களில் ஆபீஸ் தொகுப்பு\n2012 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட்\n2013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள்\nஐ போனில் கூகுள் மேப்ஸ்\nமூடப்படுகிறது விண்டோஸ் லைவ் மெஷ்\nவேர்டில் குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை மறைக்க\nமொபைல் திரைய�� வளைத்து மடிக்கலாம்\nஸ்மார்ட் போன் பயன்பாட்டில் இந்தியா\nகேமரூ மால்வேர் இந்தியாவைத் தாக்கியது\nமொபைல் ரோமிங் கட்டணம் ரத்தாகிறது\nகாலக்ஸி, ஐ போன்களுக்கு இணையாக சோனியின் எக்ஸ்பீரியா...\n4 கோடி விண்டோஸ் 8 உரிமம் விற்பனை\nசத்தமில்லாமல் அறிமுகமான நோக்கியா 114\nவிண்டோஸ் 8 இணைந்து வரும் இயக்கங்கள்\nXP கவுண்ட் டவுண் தொடங்கியது\nஆபத்தைத் தரும் பழைய பிரவுசர்கள்\nவீடியோகான் வழங்கும் பட்ஜெட் விலை போன்கள்\nசோனி எக்ஸ்பீரியா டைபோ ஒயிட்\nகுறைந்த விலையில் ஸ்பைஸ் எம்5365\n41 எம்.பி. கேமராவுடன் நோக்கியா 808 ப்யூர் வியூ\nவெளியானது நோக்கியா ஆஷா 205, ஆஷா 206\nபுதிய இன்டர்நெட் முகவரி தயார்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/04/Mahabharatha-Udyogaparva-Section65.html", "date_download": "2020-07-11T20:58:16Z", "digest": "sha1:7LBFGMPWIY6RY2UC7V2NTDMMK45CGFNH", "length": 33176, "nlines": 108, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பாண்டவர்களை அரவணை! - உத்யோக பர்வம் பகுதி 65", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 65\n(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 25) {யானசந்தி பர்வம் - 19}\nபதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் பாண்டவர்களின் சக்தியையும், பீமன், அர்ஜுனன், திருஷ்டத்யும்னன், சாத்யகி, கிருஷ்ணன் ஆகியோரின் பலனங்களையும் எடுத்துரைப்பது; கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு நண்பனாக இருப்பதால் பாண்டவர்களை வெல்ல முடியாது என்று சொல்வது; பாண்டவர்களைத் தனது சகோதரர்களாக ஏற்று அவர்களுக்குரிய பங்கை துரியோதனன் கொடுக்க வேண்டும் என்றும் திருதராஷ்டிரன் சொன்னது...\nதிருதராஷ்டிரன் {துரியோதனனிடம்} சொன்னான், “ஓ துரியோதனா, ஓ அன்பு மகனே, நான் சொல்வதைக் கருதிப் பார். அசைவன, அசையாதன ஆகிய அனைத்தும் அடங்கிய அண்டத்தை நுட்பமான உருவில் தாங்கும் ஐம்பூதங்களைப் போலவே இருக்கும் பாண்டுவின் மகன்கள் ஐவரின் சக்தியை நீ திருட விரும்புவதால், அறியாமையில் இருக்கும் ஒரு பயணியைப் போலவே, தவறான பாதையைச் சரியென நீ நினைக்கிறாய்.\nநிச்சயம், உனது உயிரை தியாகம் செய்யாமல், உலகத்தின் அறம் சார்ந்த மனிதர்களில் முதன்மைய��ன குந்தியின் மகன் யுதிஷ்டிரனை உன்னால் வெல்லமுடியாது. ஐயோ, பெரும் புயலை மீறி நிற்கும் ஒரு மரத்தைப் போல, போர்க்களத்தில் யமனுக்கு நிகரானவனும், (மனிதர்களுக்கு மத்தியில்) வல்லமையில் தனக்கு நிகரில்லாதவனுமான பீமசேனனை நீ உரசுகிறாயே. மலைகளில் மேருவைப் போன்றவனும், ஆயுதம் தாங்குபவர்களில் முதன்மையானவனும், காண்டீவத்தைத் தாங்குபவனுமான ஒருவனிடம் {அர்ஜுனிடம்} புத்தியுள்ள எவன் போர்க்களத்தில் மோதுவான்\nவஜ்ரத்தை வீசும் தேவர்கள் தலைவனைப் {இந்திரனைப்} போல, எதிரிகளுக்கு மத்தியில் தனது கணைகளை அடிக்கும் பாஞ்சால இளவரசன் திருஷ்டத்யும்னனால் வீழ்த்த முடியாத எந்த மனிதன் இருக்கிறான் அந்தகர்கள் மற்றும் விருஷ்ணிகளுக்கு மத்தியில் மதிக்கப்படும் வீரனும், பாண்டவர்களின் நன்மையில் எப்போதும் ஈடுபடுபவனுமான தடுக்கப்படமுடியாத சாத்யகியும் உனது கூட்டத்தைப் {படையைப்} படுகொலை செய்வான்.\nமூவுலகங்களையும் விஞ்சும் சக்தியும் பலமும் கொண்ட தாமரைக் கண் கிருஷ்ணனுடன் புத்தியுள்ள எந்த மனிதன் மோதுவான் கிருஷ்ணனைப் பொறுத்தவரை, அவனது {கிருஷ்ணனது} மனைவியர், சம்பந்திகள், உறவினர்கள், தன் ஆன்மா, இந்த முழு உலகம் ஆகியவற்றை ஒரு தட்டில் வைத்தால், அதற்கு மறுதட்டில் உள்ள தனஞ்சயனின் {அர்ஜுனனின்} எடைக்கு அவை அனைத்தும் சமமாக இருக்கும். அர்ஜுனனால் நம்பப்படும் அந்த வாசுதேவன் {கிருஷ்ணன்} தடுக்கப்பட முடியாதவனாவான். அந்தக் கேசவன் {கிருஷ்ணன்} இருக்கும் படையும் எங்கும் தடுக்கப்பட முடியாததாகவே இருக்கும்.\n குழந்தாய் {துரியோதனா}, உனது நன்மைக்கான வார்த்தைகளையே எப்போதும் பேசும் உனது நலன் விரும்பிகளின் ஆலோசனைகளுக்குச் செவிகொடு. முதிர்ந்தவரும் உனது பாட்டனுமான, சந்தனுவின் மகன் பீஷ்மரை உனது வழிகாட்டியாக ஏற்றுக் கொள். நான் உனக்குச் சொல்வதையும், குருக்களின் {கௌரவர்களின்} நலன்விரும்பிகளான துரோணர், கிருபர், விகர்ணன், மன்னன் பாஹ்லீகன் ஆகியோர் சொல்வதையும் கேள். அவர்கள் அனைவரும் என்னைப் போன்றோரே. ஓ பாரதா {துரியோதனா}, நான் உன்னிடம் பாசம் கொண்டிருப்பதைப் போலவே, அறநெறி அறிந்த இவர்கள் அனைவரும் உன்னிடம் பாசம் கொண்டிருக்கிறார்கள் என்பதால், நீ என்னை எப்படி மதிக்கிறாயோ அப்படியே அவர்களையும் மதிக்க வேண்டும்.\nவிராட நகரத்தில் உன் கண் எதிரிலேயே, உன் தம��பிகளுடன் கூடிய உனது துருப்புகள் பீதியும் படுதோல்வியும் அடைந்தன என்பதும், அதுவும் மன்னன் சரணடைந்த பின்னர் இது நடந்தது [1] என்பதும், உண்மையில், அந்நகரத்தில் தனி ஒருவனுக்கும் பலருக்கும் இடையில் நடந்த மோதல் குறித்துக் கேள்விப்படும் அந்த அற்புதக் கதையுமே போதுமான சாட்சிகளாகும் (நான் சொல்வது அறிவுப்பூர்வமானது என்பதற்கு அது சாட்சியாகும்). இவை அனைத்தையும் அர்ஜுனனால் தனியாகவே சாதிக்க முடியுமென்றால், ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக வரும் பாண்டவர்களால் அடைய முடியாததுதான் என்ன அவர்களை உனது சகோதரர்களாக ஏற்று, அவர்களது கரங்களைப் பற்றுவாயாக. இந்தபேரரசின் ஒரு பங்கை கொடுத்து அவர்களை அரவணைப்பாயாக\" என்றான் {திருதராஷ்டிரன்}\n[1] உத்தரன் ஓடியதைத் திருதராஷ்டிரன் சொல்வதாக நினைக்கிறேன்\nLabels: உத்யோக பர்வம், திருதராஷ்டிரன், துரியோதனன், யானசந்தி பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போ���்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AA_70", "date_download": "2020-07-11T22:24:36Z", "digest": "sha1:QE6C4ZFJXR46MDDZVYVC7SRHEPYGDREZ", "length": 7806, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "புபொப 70 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுபொப 70, புபொப 68 குழுவுக்கு மத்தியில் உள்ளது. இதற்குக் கீழே புபொப 68 (வலது) மற்றும் புபொப 71 (இடது) உள்ளன.\nகண்டறிந்த தகவல்கள் (J2000.0 ஊழி)\nஇவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்\nபுபொப 70 (NGC 70) எனப் புதிய பொதுப் பட்டியலில் அந்திரொமேடா பேரடை யில் உள்ள ஒரு தண்டு கருச்சுருள் அண்டம் பட்டியலிடப்பட்டுள்ளது. 1897 ஆம் ஆண்டு திசம்பர் 19 அன்று குயில்லயூம் பிகொவுடான் என்பவரால் கண்டறியப்பட்டது. இவ்வண்டம் மிக மங்கலானது என்றும் மிகவும் சிறியதாகவும் வட்டவடிவத்தில் இரண்டு மங்கலான விண்மீன்களுக்கு இடையில் காணப்படுகிறது என்றும் இவர் விவரிக்கிறார்[1].\nபுதிய பொதுப் பட்டியல் பொருட்கள்\nமுதன்மை அண்டங்கள் பட்டியல் பொருட்கள்\nஉப்சலா பொதுப் பட்டியல் பொருட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 16:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%3F", "date_download": "2020-07-11T22:06:58Z", "digest": "sha1:ETIOKWEJZPLQLQ3VOJ5HPLID46ZYYN2G", "length": 9850, "nlines": 87, "source_domain": "ta.wikisource.org", "title": "நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/கொலைச் செயலுக்குப் பரிசா? - விக்கிமூலம்", "raw_content": "நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/கொலைச் செயலு���்குப் பரிசா\n< நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்\n←பழி வாங்கும் எண்ணம் இல்லை\n416985நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள் — கொலைச் செயலுக்குப் பரிசா\n36. கொலைச் செயலுக்குப் பரிசா\n⁠ஹம்ஸா அவர்கள் இஸ்லாத்தில் சேர்ந்த செய்தியைக் குறைஷிகள் அறிந்தனர். அதனால் முன்னிலும் அதிகமாக வருத்தம் அடையலானார்கள்.\n⁠இஸ்லாத்தின் வளர்ச்சியை எவ்வாறு தடுப்பது என அவர்கள் இரகசியமாகவும், பகிரங்கமாகவும் கூடி யோசித்துக் கொண்டிருந்தார்கள்.\n⁠பெருமானார் அவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் குறைஷிகள் அளவற்ற கொடுமைகளையும், இடையூறுகளையும் செய்தார்கள். அவற்றால் எவ்விதப் பயனையும் காணாமல் அலுத்துப் போய்விட்டனர். ⁠அப்பொழுது கொடுமையே உருவான அபூஜஹில் குறைஷித் தலைவர்களை எல்லாம் அழைத்து,\n உங்களுடைய மதம் கேவலப் படுத்தப் படுகின்றது. உங்களுடைய மூதாதையர் பழிக்கப் படுகின்றனர். நீங்கள் வணங்கும் விக்கிரகங்கள் நிந்திக்கப் படுகின்றன. இன்னும் உங்களுக்கு உணர்ச்சி உண்டாகவில்லை, நீரில் மூழ்கியாவது நீங்கள் உயிர் இழக்கக் கூடாதா தன்னந்தனியாக ஒரு மனிதன் நின்று கொண்டு நம்மைப் பழிப்பதும், அதைப் பார்த்துக் கொண்டு நாம் ஒன்றும் செய்ய இயலாமல் வெறுமனே இருப்பதும் வெட்கப் படத் தக்கது அல்லவா தன்னந்தனியாக ஒரு மனிதன் நின்று கொண்டு நம்மைப் பழிப்பதும், அதைப் பார்த்துக் கொண்டு நாம் ஒன்றும் செய்ய இயலாமல் வெறுமனே இருப்பதும் வெட்கப் படத் தக்கது அல்லவா இவற்றை எல்லாம் இனி என்னால் சகித்துக் கொள்ள முடியாது. அரபியர்களே இவற்றை எல்லாம் இனி என்னால் சகித்துக் கொள்ள முடியாது. அரபியர்களே உங்களுடைய வீரமும், சுதந்திரமும் மாய்ந்து விட்டனவோ உங்களுடைய வீரமும், சுதந்திரமும் மாய்ந்து விட்டனவோ நாம் கோண்ழகளா உங்களில் யார் அந்த முஹம்மதைச் சிரச்சேதம் செய்து வருகிறாரோ, அவருக்கு அத்தகைய தொண்டுக்காக நான் நூறு ஒட்டகங்கள் பரிசாக வழங்குகின்றேன்” என்று உரக்கக் கூவினான்.\n⁠அபூஜஹிலின் இந்தச் சொற்கள், குறைஷிகளுக்கு எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல் ஆகிவிட்டது.\n⁠அந்தக் கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து அபூஜஹீலை நோக்கி “நீர் குறிப்பிட்ட காரியத்தை நான் செய்து வருகிறேன்; ஆனால் நீர் சொன்ன வாக்கை நிறைவேற்றுவதாக, எனக்கு உறுதி அளிக்க வேண்டும்” எனக் கேட்��ார்.\n இஸ்லாத்தின் மீது கடுமையான பகை கொண்டு பலரைத் துன்புறுத்தியவர். இவர் கத்தாப் என்பவரின் மகன் உமர். குறைஷிகளின் கெளரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்.\n⁠உடனே அபூஜஹில், உமரைக் கஃபாவுக்கு அழைத்துக் கொண்டு போய், குறைஷிகள் பெரிதாக மதிக்கும் ஹூபல் முன் நின்று. \"நான் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதாக” உறுதிமொழி கூறினான்.\n⁠‘பகைவரைக் கொல்லும் வரை, வேறு எவ்வித சுகத்தையும் நாடுவது இல்லை’ என உமரும் உறுதி செய்தார்.\nஇப்பக்கம் கடைசியாக 7 ஆகத்து 2018, 13:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/63", "date_download": "2020-07-11T21:54:42Z", "digest": "sha1:E624A2UQ3BROBUCTDVOD3DELP3K3IYZT", "length": 7006, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/63 - விக்கிமூலம்", "raw_content": "\n ஒருவன் கையில் வாளோ கத்தியோ ஏந்திச் சாதிக்க முடியாததை வெறுங்கையாலும் காலாலுமே சாதிக்க முடிந்தவன் கராத்தே வீரன். மற்றவன் கத்தியைக் கூராக்கித் தீட்டுகிறான் என்றால், கராத்தே வீரன் தன் உடம்பையே பயிற்சியால் கூராக்கிக் கொள்கிறான். சினிமாவில் இரவல் குரல், இரவல் இசை, இரவல் கத்திச் சண்டை எல்லாவற்றையுமே போலச் சமயா சமயங்களில் ஆண்மை, வீரம் எல்லாவற்றையும்கூட இரவல் வாங்கிக்கொள்கிறார்கள்” என்று கூறிவிட்டுச் செங்கல்லை உடைக்கு முன் கையை ஒருமைப்படுத்திக் கூராக்கிக் கைவிளிம்புக்கு முழு வலிமையையும் கொண்டு வருவது எப்படி என்பதை அங்கேயே அந்தக் கணமே நொடிப்பொழுதில் அவர்களுக்கு ‘டெமான்ஸ்டிரேட்’ செய்து காட்டினான் பூமி.\nசித்ராவும், தேவகியும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டபோது பூமி கேட்டான்:\n“எப்பொழுது புது வீட்டுக்குக் குடி வரப்போகிறீர்கள்\n அந்த வீட்டுக்காரருக்கும் எனக்கும் ஒரு சின்னத் தகராறு. அட்வான்ஸையும் வாங்கிக் கொண்டு வம்பு பண்ணுகிறார் அவர்” -என்றாள் சித்ரா.\nவிருப்பமும் வசதியும் இல்லாதவனை வழிமறித்து கொள்ளைக் காரர்கள் திருடினால் அது வழிப்பறி. விருப்பமும் வசதியும் மில்லாதவனை இக்கால அரசியல்வாதி வற்புறுத்திப் பணம் பறித்தால் அதற்க��� பெயர் வசூல்.\nஇப்பக்கம் கடைசியாக 23 செப்டம்பர் 2019, 02:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D.pdf/17", "date_download": "2020-07-11T21:58:45Z", "digest": "sha1:XRMXWPCLLPLMMEBTUWUJPT6QJHDSYDCE", "length": 8112, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/17 - விக்கிமூலம்", "raw_content": "\nகளுக்கு நாட்டியம், சங்கீதம் கற்பித்தல், இவையெல்லாம் அடங்கிய ஓர் அஞ்சறைப் பெட்டி ஞானம் வேண்டும். இவற்றில் சில அம்சங்கள் நம் கமலக்கண்ணன் அவர்களிடமும் இருந்தன. எதிலும் தீவிர விருப்பு வெறுப்பு இருக்காது. பக்தியிலிருந்து பரதநாட்டியம்வரை ‘டோக்கனா’க ஓர் உணர்வு இருக்கவேண்டுமே ஒழிய முழுமையாகவோ, தீவிரமாகவோ, எதிலும் ஈடுபட்டுவிடக்கூடாது என்பது இந்தப் பணக்காரக் குடும்பங்களில் ஒரு வழக்கம். காரணமில்லாத பலவற்றில் நிறையச் செலவழிப்பதும் காரணமுள்ளவற்றில் செலவழிக்காமலே விட்டுவிடுவதும் கூட இவர்களிடம் சகஜமான சுபாவமாக இருக்கும். அப்பனும் மகனும் பேசிக்கொள்ளும் போதுகளில், கணவனும், மனைவியும் பேசிக்கொள்ளும் போதுகளில்கூடத் தாய்மொழியில் பேசாமல் இருப்பதும் ஒரு பெருமை இவர்களுக்கு. சாதாரண மக்களின் வாழ்க்கையில் தெருவில், வீதியில் உள்ளவர்களின் சுகதுக்கங்கள் தெரியாத இப்படிப்பட்ட குடும்பங்களிலிருந்துதான் பெரும்பாலான இந்திய அரசியல்வாதிகளும், உயர்தர உத்தியோகஸ்தர்களும் வருகிறார்கள் என்று சிலர் குறைபட்டுக் கொள்கிறார்களே, அதில் நியாயமும் இருக்கலாம் இல்லாமலும் போகலாம். சமூக வாழ்வில் தீவிர மாறுதல்கள் நிகழ வேண்டுமானால், இப்படிப்பட்ட அஞ்சறைப் பெட்டி ஞானமுள்ளவர்கள் குறைய வேண்டும். எந்தத் துறையிலும் ஆழ்ந்த பற்றோ அநுபவமோ இல்லாமல் எல்லாத் துறையிலுமே ஆழ்ந்த பற்றும் அநுபவமும் இருப்பவர்களைப்போல் நடிப்பவர்கள் பெருகி வருவதுதான் இந்த நூற்றாண்டின் இந்திய வாழ்க்கையில் பெரிய குறைபாடு என்பதை நாம் உணர்ந்து தீர வேண்டிய நிலையில் இருப்பதைத்தான் இது காண்பிக்கிறது. அவசர உபயோகத்துக்காக அடுப்படியில் வைத்துக் கொள்ள ஏற்ற முறையில் கொஞ்சம் கடுகு, கொஞ்சம் மி���காய், கொஞ்சம் பருப்பு என்று போட்டு வைத்துக் கொள்ளும் அஞ்சறைப் பெட்டிபோல் எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் இரசனை உள்ளவர்கள்தான் இன்று\nஇப்பக்கம் கடைசியாக 22 ஆகத்து 2019, 02:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/143", "date_download": "2020-07-11T22:07:53Z", "digest": "sha1:4EB3O7NS5CXIKLAAOENNPO5XUFKEECXC", "length": 8002, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/143 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஅவர்கள் இட்ட பெயர்களையே இன்றளவும் அறிஞர் எழுதி வருகின்றனர். எனவே, அம்முறைப்படியே நாமும் குறிப்போம். இந்த ஐந்து தேர்களும் வேறு வேறு அமைப்புடையவை. இவை தமிழகத்தில் மண், செங்கல், மாம் இவற்றில் ஆகி அந்நாள் இருந்த பழைய கோவில்களை நமக்கு நினைப்பூட்ட அமைத்தவை ஆகும். இந்த ஐந்தும் இராவிடில், பழங்காலக் கோவில்களைப் பற்றிய எண்ணமே நமக்கு இராது போயிருக்கும்.[1] மரத்தாலும் மண்ணாலும் செய்யப்பட்ட கோவில்களில் பல் வேலைப்பாடுகள் இருந்தன. அவை இக் கற்கோவில்களில் அப்படியே காணப்படுகின்றன. மரவேலைகள் எல்லாம் கல்லிற் செதுக்கிக் காணப்பட்டன. திருச்சிராப்பள்ளியில் மகேந்திரவர்மன் குகைக்கோவில்கள், மரத்தால் எளிதிற் கட்டும் வேலி கல்லில் செதுக்கப்பட்டுள்ளது காண்க. நாமக்கல் கோவிலில் வளைந்த மூங்கில்களை வைத்து இறக்கப்பெற்ற தாழ்வாரம் போன்ற அமைப்பை மலையில் குடைந்துள்ளமை காண்க. திருச்சிராப்பள்ளியில் உள்ள கீழ்க் குகைக்கோவிலில் மரவிட்டம் போலக் கல் நீட்டிக்கொண்டிருத்தல் காணத்தக்கது.[2]\n(1) தருமராசன் தேர்:- இது சிவன்கோவில், இது மூன்று தட்டுக்களைக் கொண்ட மேற்பாகத்தை (விமானத்தை) உடையது இரண்டாம் தட்டின் நடுவில் உள்ளிடம் வெட்டப் பட்டுள்ளது. அது மாடப்புரைபோலச் சிறியது. அதன் அடியில் சோமாஸ் கந்தச் சிலை செதுக்கப்பட்டிருக்கிறது. இக்கோவில் கும்ப (விமான) வளர்ச்சியே காஞ்சியில் உள்ள கைலாசநாதர் கோவில் கும்பம் ஆகும். அதன் வளர்ச்சியே தஞ்சைப் பெரியகோவில் கும்பமாகும். இம் மூன்றையும் ஒப்பிட்டுப் பார்ப்பவர் இ��்வுண்மையை நன்கு உணரலாம்.\n(2) பீமசேனன்தேர்:- இதன் மேற்கூரை அமைப்பும் சாளர அமைப்பும் காஞ்சியில் உள்ள அமைப்பைப் பெரிதும் ஒத்துள்ளன. எனவே, இக் கோவில் அக்காலத்தில் பெளத்த சமயக் கலைவளர்ச்சி தென்னாட்டில்\nஇப்பக்கம் கடைசியாக 16 பெப்ரவரி 2018, 09:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/305", "date_download": "2020-07-11T21:51:03Z", "digest": "sha1:CSWBWPO2TJA3Q2UYPNRTDFJHXA4Q5INX", "length": 8132, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/305 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nதொலைவில் உள்ளது. இங்குள்ள மலை மிகச் சிறியது. அதன் மீது ஏறிச் செல்லின், அழகின் இருப்பிடமாகவும் ஓவியக் கலையின் உறைவிடமாகவும் உள்ள குகைக் கோவிலைக் கண்டு களிக்கலாம். இதன் முன்புறம் சுவர் மறைப்புண்டு. அங்குக் காவலன் ஒருவன் காட்சி அளிக்கின்றான். முகமண்டபமான ஒரு சிறிய தாழ்வாரத்தையும் அதன்பின் சதுரவடிவில் அமைந்துள்ள உள்ளறையையும் கொண்டதே இக் கோவில். இங்குக் காணத்தக்கவை நான்கு ஆகும். அவை: (1) உருவச்சிலைகள். (2) நடனமாதர் ஒவியங்கள், (3) அரசன் அரசி ஓவியங்கள், (4) கூரையிலும் தூண்களிலும் உள்ள ஓவியங்கள் என்பன.\nமுன் மண்டபத்தின் முன்புறம் நான்கு தூண்கள் இருக்கின்றன. இவற்றுள் இடையில் உள்ள இரண்டும் தனித்து நிற்கின்றன. ஓரங்களில் உள்ளவை பாறையுடன் ஒட்டினாற்போலப் பாதி அளவே தெரிகின்றன. முன் மண்டபத்தின் இரு புறங்களிலும் உள்ள சுவரில் பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு மாடங்கள் இருக்கின்றன. அவ்வொவ்வொரு மாடத்திலும் சமண தீர்த்தங்கரர் சிலை உள்ளது. அது யோகத்தில் அமர்ந்து இருப்பதுபோலக் காணப்படுகிறது. உள் அறையின் நடுவில் தீர்த்தங்கரர் மூவர் சிலைகள் வரிசையாக இருக்கின்றன. ஒவ்வொன்றும் மடியில் ஒரு கைம்மீது மற்றொரு கையை வைத்துக்கொண்டுகால்களை மடக்கி உட்கார்ந்துள்ள நிலை அழகியது. முன்மண்டபத்தில் உள்ள இரண்டு உருவங்களில் ஒன்று சமண தீர்த்தங்கரரான சுபார் சவநாதர் உருவம் மற்றது. சமண சமயத் தலைவர் ஒருவருடையது. இது மகேந்திரன் காலத்தில் இக் குகைக��� கோவிலில் இருந்த சமணத் துறவிகள் தலைவரைக் குறிப்பதாகக் கூறலாம். தீர்த்தங்கரர் மறுபடியும் பிறவாதவர் என்பது சமணர் கொள்கை. ஆதலின் அதனைக்குறிக்க அவர் சிலைகள் மீது மூன்று குடைகள் குறிக்கப்பட்டுள்ளன. சுபார்சவநாதர் தலைமீது மூன்று குடைகள் குறிக்கப்பட்டுள்ளன. சமயத்தலைவர் மறு பிறப்பு உடையவர் என்பதைக் குறிக்க ஒரு குடையே காட்டப்பட்டுள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 10 பெப்ரவரி 2018, 13:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-07-11T21:52:57Z", "digest": "sha1:COWFLOOMRGMDIRLBMPPDIMEWRJJWM4C5", "length": 5399, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "உச்சிப்பொழுது - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉச்சிப்பொழுது = உச்சி + பொழுது\nஆதாரங்கள் ---உச்சிப்பொழுது--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nபகல், நண்பகல், நடுப்பகல், பட்டப்பகல், மதியம், மத்தியானம், உச்சிக்காலம், உச்சிப்பொழுது, அகவேளை, நடுநாள், கொடும்பகல்\nஅறுபொழுது: மாலை, யாமம்/இடையாமம், வைகறை, விடியல்/காலை, நண்பகல், எற்பாடு\nமாலை, யாமம்/இடையாமம், வைகறை, விடியல்/காலை, நண்பகல், எற்பாடு என்ற அறுபொழுது\nமாலை, யாமம், வைகறை, எற்படுகாலை, நண்பகல் என்ற ஐவகைப் பொழுது\nகார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பருவங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2012, 16:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=95604", "date_download": "2020-07-11T21:54:33Z", "digest": "sha1:JUXYBSGUPH2PVG6DJSJ2TGR2PM4JMGF4", "length": 12936, "nlines": 113, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kanchipuram Attivaratar Temple Visting In Cm | ஆக. 1 முதல் நின்ற கோலத்தில் அத்தி வரதர் தரிசனம்: இ.பி.எஸ்.,", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nஸ்ரீவி., ஆண்டாள் ஆடிப்பூர விழா: பிரகாரத்தில் தேரோட்டம்\nவிநாயகர் சதுர்த்தி விழா நெறிமுறைகள் வெளியீடு\nபோலி இணைய தளங்கள்: திருமலை பக்தர்கள் உஷார்\nசதுரகிரி ஆடி அமாவாசை விழா: பக்தர்கள் எதிர்பார்ப்பு\nவராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம்\nஆதி வீரம்மாகாளியம்மன் கோயில் திருவிழா\nஇணையவழியில் பத்துப்பாட்டு இசை பயிற்சி வகுப்பு\nகொரோனாவை தடுக்க யோகா பயிற்சி\nபச்சையம்மன் கோவிலில் ஆடி மாத வழிபாடு நடத்த அனுமதியில்லை\nஅமர்நாத் யாத்திரை: குவியும் மக்கள் சதுரகிரி ஆடி அமாவாசை பக்தர்களுக்கு ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nஆக. 1 முதல் நின்ற கோலத்தில் அத்தி வரதர் தரிசனம்: இ.பி.எஸ்.,\nகாஞ்சிபுரம்,:”ஆக., 1முதல்,அத்திவரதர் நின்ற கோலத்தில், அருள் பாலிப்பார்,” என, முதல்வர், இ.பி.எஸ்., காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.\nஆக. 1 முதல் நின்ற கோலத்தில் அத்தி வரதர் தரிசனம்: இ.பி.எஸ்., பேட்டி\nகாஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், அத்திவரதர் வைபவம் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அத்திவரதரை தரிசிக்க, நாள்தோறும், லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்த படியே உள்ளனர்.\nகூட்ட நெரிசலில் சிக்கி, இதுவரை, ஐந்து பேர் இறந்துள்ளனர்.இதையடுத்து, தமிழக அரசு, இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த துவங்கியுள்ளது. ஏற்கனவே, தலைமை செயலர் சண்முகம் ஆய்வு கூட்டம் நடத்தி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.\nஇந்நிலையில், முதல்வர், இ.பி.எஸ்., நேற்று இரவு, 7:00 மணிக்கு, காஞ்சிபுரம், ஓரிக்கை தற்காலிக பஸ் நிலையத்திற்குவந்து, ஆய்வு நடத்தினார். பின், வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று, அத்திவரதரை தரிசனம் செய்தார்.\nவரிசையில் நின்றிருந்த பக்தர்களிடையே, அடிப்படைவசதிகள் குறித்து, முதல்வர் கேட்டறிந்தார். இரவு, 8:40 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். தலைமை செயலர் சண்முகம், டி.ஜி.பி., திரிபாதி, துறை செயலர்கள், கலெக்டர் பொன்னையா உட்பட பலர் பங்கேற்றனர்.\nபின், இ.பி.எஸ்., அளித்த பேட்டி:அத்திவரதர் வைபவத்துக்கு தேவையான அனைத்து ஏற்பாடு களையும், மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது. மேலும், தேவையான வசதிகள் குறித்து, ஆலோசனை செய்துள்ளோம். சயன கோலத்தில் அருள் பாலிக்கும் அத்திவரதர், ஆக., 1 முதல், நின்ற கோலத்தில் அருள் பாலிப்பார்.ஆகம விதிப்படி, வசந்த மண்டபத்திலே யேஅருள் பாலிப்பார். பாதுகாப்பு வசதிக்காக, ஒரு ஐ.ஜி., தலைமையில், ஏழு, எஸ்.பி.,க்கள், எட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 40 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 5,100\nகாவலர்கள், சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். ஒன்பது காவல் உதவி மையங் களும், 46 கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன.\nமூன்று, தற்காலிக பஸ் நிலையங்களும், 40 மினி பஸ்களும், பக்தர்கள் வசதிக்காக ஏற்படுத் தப்பட்டுள்ளன. 14 சிறப்பு மருத்துவ முகாம்கள், 20 நடமாடும் முகாம்கள், 28 ஆம்பு லன்ஸ்கள், 200 மருத்துவர்கள், பக்தர்களுக்காக எப்போதும் தயாராக உள்ளனர்.\nஐந்து தீயணைப்பு வாகனங்களில், மீட்பு படையினர் உள்ளனர். இவை தவிர, விரைவு தரிசனத் துக்கு, 2,000 பக்தர்கள், ஒரு நாளைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nஸ்ரீவி., ஆண்டாள் ஆடிப்பூர விழா: பிரகாரத்தில் தேரோட்டம்\nஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத்திருவிழாவில் தங்கத்தேரில் ... மேலும்\nவிநாயகர் சதுர்த்தி விழா நெறிமுறைகள் வெளியீடு ஜூலை 11,2020\nபுதுச்சேரி : விநாயகர் சதுர்த்தி விழாவின்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் ... மேலும்\nபோலி இணைய தளங்கள்: திருமலை பக்தர்கள் உஷார் ஜூலை 11,2020\nதிருப்பதி: திருமலையில் ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவில் போலி இணையதளங்கள் செயல்பட்டு வருவதால் ... மேலும்\nசதுரகிரி ஆடி அமாவாசை விழா: பக்தர்கள் எதிர்பார்ப்பு ஜூலை 11,2020\nவத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடிஅமாவாசை விழாவிற்கு அனுமதிக்கபடுவோமா என்ற ... மேலும்\nவராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம் ஜூலை 11,2020\nநெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் உள்ள வராஹி அம்மனுக்கு தேய்பிறை ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோய��ல்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/546528-virus-movie-90-days.html", "date_download": "2020-07-11T22:03:23Z", "digest": "sha1:R7CVXU7SC3KSW4ZFPI5BL7DMMNJUW327", "length": 23228, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "வைரஸ் படங்கள்: '93 டேஸ்'- உலக மருத்துவர்களுக்குச் சமர்ப்பணம் | Virus movie: 90 Days - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nவைரஸ் படங்கள்: '93 டேஸ்'- உலக மருத்துவர்களுக்குச் சமர்ப்பணம்\nகோவிட்- 19 வைரஸ் தொற்று காரணமாக வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழல் அனைவருக்கும் நேர்ந்துள்ளது. நாலு சுவருக்குள் அடைபட்டுக் கிடப்பது என்பது பெருங்கொடுமைதான். இந்த அவதியான நேரங்களை எப்படிக் கழிப்பது மனித இனத்தின் பிரதானப் பொழுதுபோக்கு சினிமாதான் இதற்குச் சிறந்த பதிலாக இருக்க முடியும்.\nசினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப் பற்றி 'இந்து தமிழ்' திசை இணையதளம் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறோம்.\n2014-ம் ஆண்டு நைஜீரியாவில் ஏற்பட்ட எபோலா நோய்த் தொற்றை அடிப்படையாகக்கொண்டு உண்மைக்கு வெகு அருகில் 2016-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட படம்தான் '93 டேஸ்' . நைஜீரியாவில் உண்மைச் சம்பவங்கள் நடந்த இடத்திலேயே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும். பொதுவாக உண்மைச் சம்பவங்களை உண்மைத் தன்மையுடன் படமாக எடுக்கும் போது அதில் ஆவணப் படச் சாயல் ஏற்பட்டு திரைக்கதை ஆமை வேகத்தில் நகர்ந்து நம் பொறுமையைச் சோதிக்கும். ஆனால் இத்திரைப்படத்தில் உண்மையையும் சுவாரசியக் காட்சி மொழியாக மாற்ற முடியும் என்பதை நிரூபித்திருப்பார் இயக்குநர் ஸ்டீவ் குகாஸ்.\nவளர்ந்து வரும் நைஜீரிய இயக்குநர் இவர். நோய்த் தொற்றை மையமாக வைத்து திரைக்கதை நகர்ந்தாலும், படம் நெடுகிலும் மனித உறவுகள், இயற்கையின் முன்பு மனிதன் எவ்வளவு பலவீனமானவன், அரசியல் சீர்கேடுகள், மூட நம்பிக்கைகள் என்று பல விஷயங்களை நோக்கிக் கேள்விகள் எழுப்பப்படுவதே இந்தப் படத்தின் சிறப்பு.\nநைஜீரியாவில் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரம் லாகோஸ். தன்னுள் அடர்த்தியான 21 மில்லியன் மக்கள் தொகையை அடக்கியுள்ள லாகோஸ் நகரம் பல நாடுகளை ஆப்பிரிக்காவுடன் இணைக்கும் மையப்புள்ள�� என்பதும் அந்நகரத்தின் தனிச்சிறப்பு. அந்த ஊருக்கு வரும் அரசின் முக்கிய அதிகாரி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. மருத்துவானையில் அனுமதிக்கப்படும் அவருக்கு ஆரம்பத்தில் மலேரியா இருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனாலும் அந்த மருத்துவமனையில் பணிபுரியும் திறமையான பெண் மருத்துவரான அடடேவோ என்பவருக்கு ஒரு சிறு சந்தேகம் எழும்.\nஆப்பிரிக்காவின் பல பகுதிகளை எபோலா தன் நாச கரங்களால் வளைத்து இருந்தாலும் நைஜீரியா தப்பிப் பிழைத்திருந்தது. ஆனால் இனிமேல் நிலைமை அப்படியே தொடாரது என்பதை அவர் உணர்வார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அரசு அதிகாரியைத் தொடர்ந்து பரிசோதிக்க விரும்புவார். இதை ஒப்புக்கொள்ளாத அதிகாரி தன்னுடைய பதவி அதிகாரத்தைக் காட்டி மருத்துவமனை ஊழியர்களிடமும், மருத்துவர்களையும் மிரட்டுவார்.\nஆனால் அதையெல்லாம் கண்டிப்பு கலந்த கரிசனையோடு புறம் தள்ளிவிட்டுச் சிகிச்சையைத் தொடர்வார் அடடேவோ. அவருக்கு எபோலா உள்ளது என்பதை உறுதிப்படுத்தவே பல அரசியல் தடைகளைக் கடக்க வேண்டியிருக்கும். ஆனால் அதற்குள் அரசு அதிகாரி இறந்துவிடுவார். அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஊழியர்கள் என்று அனைவரும் எபோலா தொற்றுக்கு உள்ளாவார்கள். அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் சமூகத்தில் இந்த நோய் பரவாமல் இருப்பதைத் தடுக்க முடியும் என்பதை உணர்ந்து சிறப்புத் தனிமை மருத்துவமனையில் தஞ்சம் அடைவார்கள். அவர்கள் உயிர் பிழைப்பார்களா, நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தினார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.\nஇந்தியாவுக்கும் நைஜீரியாவுக்கும் பெரும் வித்தியாசங்கள் இல்லை என்பதை இந்தப் படம் பார்க்கும் போது உணர முடியும். ஒரு நோய்த் தொற்று ஏற்பட்டால் அது அரசாங்க அதிகாரிகளால் எப்படிப் பார்க்கப் படுகிறது அரசியல்வாதிகளால் எப்படிப் பார்க்கப்படுகிறது என்பதை நேர்மையாகப் பதிவு செய்ததே இத்திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.\nஇன்று நைஜீரிய மக்கள் நிம்மதியாக தங்கள் அன்றாட வாழ்க்கையைக் கடப்பதன் பின்னணியில் எபோலாவைக் கட்டுப்படுத்த தன் உயிரைத் தியாகம் செய்த மருத்துவர் அடடேவோ வழியில் சேவையாற்றும் பல மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைவூட்டும் இத்திரை���்படம் உலக மருத்துவர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஒன்று.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nவைரமுத்து வரிகளில் எஸ்.பி.பி இசையமைத்துப் பாடியுள்ள கரோனா விழிப்புணர்வு பாடல்\nஇளையராஜாவின் பாடலைப் பாடினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: வைரலாகும் கீரவாணியின் வீடியோ\nஅன்பைப் பரப்புங்கள், களங்கங்களை அல்ல: த்ரிஷா\nஅசால்ட்டாக இருக்காதீர்கள்; தயவு பண்ணி வெளியே வராதீர்கள்: வடிவேலு கண்ணீர் மல்க வேண்டுகோள்\n90 DaysVirus movie93 டேஸ்உலக மருத்துவர்களுக்குச் சமர்ப்பணம்கரோனாஎபோலா\nவைரமுத்து வரிகளில் எஸ்.பி.பி இசையமைத்துப் பாடியுள்ள கரோனா விழிப்புணர்வு பாடல்\nஇளையராஜாவின் பாடலைப் பாடினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: வைரலாகும் கீரவாணியின் வீடியோ\nஅன்பைப் பரப்புங்கள், களங்கங்களை அல்ல: த்ரிஷா\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\n2020-க்குள் வாய்ப்பில்லை: 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா...\nகேரளாவில் 'சூப்பர் ஸ்பிரெட்' நிலை; மிக அதிகமாக 488 பேருக்குக் கரோனா: முதல்வர்...\nநாளை முழு ஊரடங்கு; அத்தியாவசியத் தேவைக்குக் கூட வெளியில் வராதீர்கள்: அனுமதியின்றி வெளியில்...\nகரோனா எதிரொலி: 8,000க்கும் அதிகமான கைதிகளை விடுவிக்கும் கலிபோர்னியா\nசவுதியில் கரோனா தொற்று 2,29,480 ஆக அதிகரிப்பு\nவாழ்விழந்து வாடும் வீட்டுவேலைத் தொழிலாளர்கள்\nமதுரையில் கரோனா நோயாளிகளுக்கு இலவசமாக மூன்று வேளையும் சத்தான உணவு வகைகள்: அரசு மருத்துவமனை...\nவறுமை எப்போதும் பெண்களின் நிறமுடையது: மக்க��்தொகையும் கருத்தடையும்\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது: என்ஐஏ நடவடிக்கை\nசி2எச் வெளியீட்டின்போது முதலில் பாராட்டியவர் ரஜினி: சேரன் நெகிழ்ச்சி\nசாத்தான்குளம் வீடியோ: சிபிசிஐடி எச்சரிக்கை; சுசித்ரா விளக்கம்\nநாளை முழு ஊரடங்கு; அத்தியாவசியத் தேவைக்குக் கூட வெளியில் வராதீர்கள்: அனுமதியின்றி வெளியில்...\nஈரானில் கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 2,378 ஆக அதிகரிப்பு\n10 மதிப்பெண் கரோனா கேள்வித்தாள், திருக்குறள் ஒப்புவிப்பு: ஊரடங்கு உத்தரவை மீறியவர்களை லத்தியால்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/tag/foods/", "date_download": "2020-07-11T22:18:06Z", "digest": "sha1:QUJWIXE57SWCVX5F4T7BAU3UMJVB5AL6", "length": 8457, "nlines": 62, "source_domain": "www.itnnews.lk", "title": "Foods Archives - ITN News", "raw_content": "\nமீன் உணவுக்காக வரி நிவாரணம் வழங்க நடவடிக்கை 0\nமீன் உணவுக்காக வரி நிவாரணம் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார். ஜா-எல – ஏக்கல மீன் உணவு பதனிடும் கைத்தொழில் நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இது திறந்து வைக்கப்பட்டது. இலங்கைக்குள் மீன் உணவு\nசீனாவிலிருந்து கொண்டுவரப்படும் உணவு வகைகள் தொடர்பிலும் அரசு தீவிர பரிசோதனை 0\nசீனாவிலிருந்து கொண்டுவரப்படும் உணவு வகைகள் தொடர்பிலும் அரசாங்கம் தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மேலும் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடான நாட்டுக்கு வருகைதரும் விமான பயணிகள் விசேட சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதற்கென 4 ஸ்கேனர் இயந்திரங்கள் விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று குறித்தான நோய் அறிகுறிகள்\nஅமெரிக்காவில் குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களில் 95 சதவீதம் நச்சுப்பொருட்கள் : ஆய்வில் தகவல் 0\nஅமெரிக்காவில் குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களில் 95 சதவீதம் நச்சுப்பொருட்கள் கலந்துள்ளமை தெரியவந்துள்ளது. அந்நாட்டு வர்த்தக நிலையங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள குழந்ததைகளுக்கான உணவுப்பொருட்கள் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 168 வகையான உணவுப்பொருட்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிலையில், அவற்றில் 95 சதவீதம் நச்சுப்பொருட்கள் கலந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த உணவுகளை உட்கொள்வதால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன் அறிவுத்திறன் மழுங்கடிக்கப்படுவதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nநாட்டிலுள்ள சகல பாடசாலைகளதும் சிற்றுண்டிச்சாலைகளை சோதனையிடவுள்ளதாக கல்வி அமைச்சு 0\nநாட்டிலுள்ள சகல பாடசாலைகளதும் சிற்றுண்டிச்சாலைகளை சோதனையிடவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் யுஇடீ என வகைப்படுத்தப்படும். விற்பனை செய்யப்படவேண்டிய உணவுகளின் அட்டவணையும் வழங்கப்படுமென கல்வி அமைச்சின் சுகாதார மற்றும் போஷாக்கு பிரிவு அறிவித்துள்ளது. தேசிய போஷாக்கு மாதத்தை முன்னிட்டு சுகாதார பிரிவு திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. மாணவர்களுக்கு போஷாக்கு மிக்க உணவு வழங்கப்படவேண்டும். அவர்களுக்கு போஷாக்கு\nபொருள் கொள்வனவில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விசாரணை 0\nபொருட்களை கொள்வனவு செய்யும் போது பாவனையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விசாரணை செய்யப்படுமென பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. நுகர்வுக்கு பொருத்தமற்ற பொருட்களை விற்பனை செய்தல் விதிமுறைகளை மீறி பொருட்களை களஞ்சியப்படுத்தல் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்லல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான விடயங்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/namal-rajapakse-post-statement-tamil-party-leaders", "date_download": "2020-07-11T21:46:11Z", "digest": "sha1:2C7Z43QTOUNT5KE4GWZH5I4GCYSCHR6C", "length": 15586, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "தமிழகத்தின் அரசியல் தலைவர்களுக்கு... நாமல் ராஜபக்சே அறிக்கை | namal rajapakse post statement to tamil party leaders | nakkheeran", "raw_content": "\nதமிழகத்தின் அரசியல் தலைவர்களுக்கு... நாமல் ராஜபக்சே அறிக்கை\nஇலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனா கட்சியின் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். இந்நிலையில் இலங்கையின் எட்டாவது அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றார்.\nஇலங்கையில் 8-வது அதிபர் தேர்தல் 16.11.2019 ���டந்தது. இதில் சுமார் 81.52% வாக்குகள் பதிவாகின. அதை தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. அதிபர் தேர்தலில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.\nஅதில் பொதுஜன பெரமுனா கட்சியின் கோத்தபய ராஜபக்சே 6,924,255 வாக்குகள் (52.25%) பெற்று வெற்றி பெற்றதாக, அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இவரை எதிர்த்து போட்டியிட்ட பிரதான கட்சியான புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச 5,564,239 வாக்குகள் (41.99%) பெற்று தோல்வி அடைந்தார்.\nஇந்நிலையில், அனுராதாபுரம் நகரில் புத்த கோவிலுக்கு அருகே நடைபெற்ற நிகழச்சியில் முறைப்படி இலங்கையின் 8-வது அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றார். இலங்கை அதிபராக பதிவியேற்றப்பின் உரையாற்றிய கோத்தபய ராஜபக்சே, “இந்த நாட்டில் வாழும் அனைவருக்குமான சலுகைகள், சமாதானம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் தன்னாளான உதவிகள் அனைத்தையும் செய்வேன். இந்த நாட்டின் வளர்ச்சிக்கு முன்னேற்றத்திற்கும் முழு மூச்சுடன் இறங்கி செயல்படுவேன். நாட்டிலுள்ள புறாதானமான அனைத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு மதம், இனம் என்று பாராமல் எல்லா மக்களையும் ஒரேவிதமாக வழிநடத்துவேன்” என்று கூறியுள்ளார்.\nஇந்நிலையில் கோத்தபய ராஜபக்சேவின் வெற்றியை குறித்து தமிழகத்தை சேர்ந்த வைகோ, திருமாவளவன், ராமதாஸ், பழ.நெடுமாறன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர். இதையடுத்து மகிந்த ராஜபக்சேவின் மகனும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஊடகங்களில் சுயநல, சந்தர்ப்பவாத அறிக்கைகளை மட்டுமே விட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை விடுத்து, எமது மக்களது எதிர்கால வாழ்வு சுபீட்சமாக அமைய முடிந்த வரை பொறுப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். pic.twitter.com/wKtvybkLwv\nஅந்த அறிக்கையில், “2009ல் யுத்தம் நிறைவடைந்த காலத்தில் மறைந்த தமிழகத்தின் முதலமைச்சர் கலைஞர் கட்சியான திமுக சார்பிலான நாடாளுமன்ற குழு இலங்கைக்கு வருகை மேற்கொண்டு, வடக்கு-கிழக்கு பகுதிகளை பார்வையிட்டதுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் சிநேக பூர்வமான சந்திப்பிலும் ஈடுபட்டிருந்தமை உலகம் அறிந்த விஷயம். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் கலந்து கொண்டதுடன், எம்முடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், எமது நிலைப்பாடுகளையும் தெளிவுற அறிந்து கொண்டிருந்தார். அத்தகையவர் இன்று இவ்வாறு சந்தர்பவாத அறிக்கை விடுவது எமக்கு அதிர்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார் நாமல்.\nமேலும், தமிழகத்தின் அரசியல் தலைவர்களுக்கு நான் அன்புடன் கூறிக்கொள்ள விரும்புவது யாதெனில், நீங்கள் அனைவரும் அறிக்கையில் நிகழ்கால ஜனாதிபதி மற்றும் அரசை விமர்சிப்பதை விட்டு... விட்டு நடைமுறை அரசியலில் இலங்கைத் தமிழ் மக்களைப் பற்றி சிந்திப்பது சாலச் சிறந்தது.\nஊடகங்களில் சுயநல, சந்தர்ப்பவாத அறிக்கைகளை மட்டுமே விட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை விடுத்து எமது நாட்டு தமிழ் மக்களை உளப்பூர்வமாக நேசிக்கும் தமிழக தலைவர்களாக நீங்கள் இருந்தால், எனது மக்களது எதிர்கால வாழ்வு சுபீட்சமாக அமைய முடிந்த வரை பொறுப்புடன் செயற்படுவது காலத்தின் கட்டாயம் என தமிழகத்தின் அரசியல் தலைவர்களை அன்புடனும், மரியாதையுடனும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது...\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு...\nஇலங்கை அமைச்சரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த இந்தியத் தலைவர்களுக்கு நன்றி\n இலங்கையில் தவித்த 713 பேர் கப்பலில் தூத்துக்குடி வருகை\nஇந்தியாவில் மீண்டும் கால்பதிக்க டிக் டாக் புதிய திட்டம்\nவாரன் பஃபெட் அளித்த தானம்... உலக பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி முன்னேற்றம்...\nசிங்கப்பூர் தேர்தல் முடிவுகள்... ஆட்சியைப் பிடித்த மக்கள் செயல் கட்சி...\nகரோனாவை விடக் கொடிய 'நிமோனியா' பரவல்... சீனாவின் எச்சரிக்கை... கஜகஸ்தானின் மறுப்பு...\nசிகிச்சை பெறும் பொன்னம்பலம்... ரஜினிகாந்த் உதவி\nஆலியா பட் திரைப்படத்திற்கு மத ரீதியாக உருவாகியிருக்கும் சர்ச்சை...\nசர்ச்சையில் சிக்கியுள்ள ‘பிதா’ படம்\nEXCLUSIVE -''ஒத்தைக்கு ஒத்தை வாலே'' என பென்னிக்ஸிடம் கத்திய எஸ்.ஐ... ஓடி ஒளிந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nசாத்தான் குள போஸ்ட்மார்ட்டம் தில்லுமுல்லு\nஅரசியலில் இருந்து முழுமையாக விலகியது ஏன் - நெப்போலியன் சொன்ன காரணம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/india-vs-bangladesh-first-test-match", "date_download": "2020-07-11T21:05:34Z", "digest": "sha1:ZCNJECZPT22JYZVWOD3YFRQ56H4KZRWR", "length": 10462, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "மூன்றாவது நாளே முடிவுக்கு வந்த இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி.. | india vs bangladesh first test match | nakkheeran", "raw_content": "\nமூன்றாவது நாளே முடிவுக்கு வந்த இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி..\nஇந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றுள்ளது.\nஇந்தூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணி 150 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் அடித்து இரண்டாம் நாள் ஆட்டத்திற்கு பிறகு டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய மாயங்க் அகர்வால் 243 ரன்கள் குவித்தார். அதேபோல ரஹானே 86, ஜடேஜா 60, புஜாரா 54 ஆகியோரும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர்.\nஇதனையடுத்து மூன்றாம் நாளான இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி ஷமி மற்றும் அஸ்வின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. மளமளவென விக்கெட்டுகள் சரிந்த நிலையில் வங்கதேச அணி 69.2 ஓவர்களில் 213 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.\nசிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 4 விக்கெட்களையும், அஸ்வின் 3 விக்கெட்களையும் சாய்த்தனர். இதன்மூலம், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. இதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக மயங்க் அகர்வால் தேர்வு செய்யப்பட்டார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"சோகமான நாட்களில் ஒன்று\" - ஜடேஜா ட்வீட்...\n\"காரில் போகக்கூடாது, நடந்துதான் போகணும்\"... இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் காரை மடக்கிய போலீஸார்...\n\"சச���சினை அவுட் செய்ததால் கொலைமிரட்டல் வந்தது\" - பிரபல பந்துவீச்சாளர் பகிர்ந்த சுவாரசிய தகவல்...\nசாஹல் குறித்த சர்ச்சை பேச்சு... யுவராஜ் சிங் வருத்தம்...\nமேற்கிந்தியத் தீவுகள் உடனான போட்டி... உலக சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸ்...\n\"சோகமான நாட்களில் ஒன்று\" - ஜடேஜா ட்வீட்...\nஐபிஎல் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நியூசிலாந்து...\nகோலி மீது புகார்... விசாரணை நடத்தப்படும் என பி.சி.சி.ஐ. நன்னடத்தை அதிகாரி தகவல்...\nசிகிச்சை பெறும் பொன்னம்பலம்... ரஜினிகாந்த் உதவி\nஆலியா பட் திரைப்படத்திற்கு மத ரீதியாக உருவாகியிருக்கும் சர்ச்சை...\nசர்ச்சையில் சிக்கியுள்ள ‘பிதா’ படம்\nEXCLUSIVE -''ஒத்தைக்கு ஒத்தை வாலே'' என பென்னிக்ஸிடம் கத்திய எஸ்.ஐ... ஓடி ஒளிந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nசாத்தான் குள போஸ்ட்மார்ட்டம் தில்லுமுல்லு\nஅரசியலில் இருந்து முழுமையாக விலகியது ஏன் - நெப்போலியன் சொன்ன காரணம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/tolaipeci-en-kanippori.php?from=in&to=10564", "date_download": "2020-07-11T19:42:31Z", "digest": "sha1:G4LB3RL3KEUPQQVGX65STE5PFMHUKGSG", "length": 17305, "nlines": 10, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "தொலைபேசி எண் கணிப்பொறி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பிய���எயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\n-க்கு அழைத்திடுக யான் மேயன்அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டார்க்டிக்காஅன்டிகுவா பர்புடாஅப்காசியாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க கன்னித் தீவுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇங்கிலாந்துஇசுக்கொட்லாந்துஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்ஈஸ்டர் தீவுஉகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஏர்ட் தீவுஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்ஓலாண்ட் தீவுகள்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகாத்தலோனியாகானாகாபோன்காம்பியாகால்வாய் தீவுகள்கினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறிஸ்துமசு தீவுகிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குயெர்ன்சிகுராசோகுரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவாம்குவைத்கூபாகென்யாகேனரி தீவுகள்கேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசன்சிபார்சபாசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எசுடேசசுசெயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரிசுதான் டா குன்ஹாடிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்கன் குடியரசுடொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துர்கசு கைகோசு தீவுகள்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சண்ட்விச் தீவுகள்தெற்கு சூடான்தெற்கு யோர்சியா தீவுதொங்காநகோர்னோ கரபாக் குடியரசுநடுவழி தீவுகள்நமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரஞ்சு தெற்கத்திய மற்றும் அண்டார்க்டிக் நிலங்கள்பிரான்சுபிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்பிரித்தானிய கன்னித் தீவுகள்பிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபுவேர்ட்டோ ரிக்கோபுவேர்ட்டோ ரிக்கோபூட்டான்பூவே தீவுபெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொனெய்ர்பொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமக்குவாரி தீவுமக்டொனால்ட் தீவும்மங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமயோட்டேமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமாண் தீவுமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமேற்கு சகாராமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொன்செராட்மொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்யேர்சிரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வட அயர்லாந்துவடகொரியாவடக்கு சைப்பிரசுவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாவேல்ஸ்ஸ்வால்பார்ட்ஹவாய்ஹொங்கொங்ஹொண்டுராஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sliit.lk/ta/2018/09/", "date_download": "2020-07-11T20:20:17Z", "digest": "sha1:RXWQ3NU6DMSYINCSAM3MY4VGMTKURTTW", "length": 8767, "nlines": 219, "source_domain": "www.sliit.lk", "title": " செப்டம்பர், 2018 | SLIIT", "raw_content": "\nபதிப்புரிமை 2019 © SLIIT. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கிய கருத்து Web Lankan\nSLIIT இன் பட்டதாரிகளின் பண்புக்கூறுகள்\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nவியாழக்கிழமை, 27 செப்டம்பர் 2018 / Published in அச்சு பாதுகாப்பு\nவியாழக்கிழமை, 27 செப்டம்பர் 2018 / Published in அச்சு பாதுகாப்பு\nவியாழக்கிழமை, 27 செப்டம்பர் 2018 / Published in அச்சு பாதுகாப்பு\nபுதன்கிழமை, 26 செப்டம்பர் 2018 / Published in அச்சு பாதுகாப்பு\nபுதன்கிழமை, 26 செப்டம்பர் 2018 / Published in அச்சு பாதுகாப்பு\nபுதன்கிழமை, 26 செப்டம்பர் 2018 / Published in அச்சு பாதுகாப்பு\nபுதன்கிழமை, 26 செப்டம்பர் 2018 / Published in அச்சு பாதுகாப்பு\nபுதன்கிழமை, 26 செப்டம்பர் 2018 / Published in அச்சு பாதுகாப்பு\nபுதன்கிழமை, 26 செப்டம்பர் 2018 / Published in அச்சு பாதுகாப்பு\nசெவ்வாய்க்கிழமை, 25 செப்டம்பர் 2018 / Published in அச்சு பாதுகாப்பு\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nஎங்கள் செய்திமடலை பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/maina-kamapaikala-araunatau-paaravauratai-maiitau-vaiilanatataila-irau-ilaainarakala-palai", "date_download": "2020-07-11T20:00:06Z", "digest": "sha1:LZAUTMMCSZRXPJBV44FO5OCMDSC7FXO2", "length": 5841, "nlines": 47, "source_domain": "sankathi24.com", "title": "மின் கம்பிகள் அறுந்து பாரவூர்தி மீது வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் பலி!! | Sankathi24", "raw_content": "\nமின் கம்பிகள் அறுந்து பாரவூர்தி மீது வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் பலி\nசனி ஜூன் 06, 2020\nமாத்தளை–மஹவெல–ஹதமுனகல பிரதேசத்தில் மின் கம்பிகள் அறுந்து பாரவூர்தி மீது வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.இந்த அனர்த்தம் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nவிற்பனைக்காக பலா உள்ளிட்ட உணவுப்பொருட்களை சேகரித்துக் கொண்டுசென்ற சந்தர்ப்பத்தில் பாரவூர்தியின் மீது மின்கம்பிகள் அறுந்து வீழந்ததில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nபலா மரத்தின் கிளையொன்று உடைந்து வீழ்ந்ததையடுத்து மின்கம்பி அறுந்து விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇதன்போது பாரவூர்தியில் மூவர் பயணித்துள்ளதுடன், இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள நிலையில்,மற்றையவர் பாரவூர்தியில் இருந்து குதித்து உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசெலகம மற்றும் மஹவெல பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 27 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்.சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மஹவெல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nமூன்று பிரிவினரை அடையாளம் கண்டுள்ளோம்\nசனி ஜூலை 11, 2020\nகந்தக்காடு புனர்வாழ்வு முகாமுடன் தொடர்புபட்ட\nஊடகவியலாளர் அகில ஜயவர்தன அச்சுறுத்தப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nசனி ஜூலை 11, 2020\nஇன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\nகொரோனாவை சமூகத்துக்கு மத்தியில் பரவாமல் தடுக்க நடவடிக்கை\nசனி ஜூலை 11, 2020\nதொற்று நோய் ஆய்வு பிரிவின் வைத்திய நிபுணர் தீபா கமகே தெரிவித்தார்.\nயாழ் விபத்தில் முதியவர் படுகாயம்..\nசனி ஜூலை 11, 2020\nயாழ்ப்பாணம் – பரமேஸ்வராச் சந்தியில் மோட்டார் சைக்கிள் – துவிச்சக்கரவண்டி\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nவெள்ளி ஜூலை 10, 2020\nசிறிதரன் கூற்றுக்கு மக்களவை பிரான்சு மறுப்பு\nவியாழன் ஜூலை 09, 2020\nபிரான்சில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தமிழீழ தேச தடைநீக்கிகள் நாள் நினைவேந்தல்\nதிங்கள் ஜூலை 06, 2020\nகரும்புலிகள் நாள் 2020 - சுவிஸ்\nதிங்கள் ஜூலை 06, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2020/06/01/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-07-11T20:40:17Z", "digest": "sha1:WHYI76HCYDXIVERETL56DFHU5LG4IJC2", "length": 6141, "nlines": 98, "source_domain": "www.netrigun.com", "title": "பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ராவிற்கு திருமணம்.!! | Netrigun", "raw_content": "\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ராவிற்கு திருமணம்.\nபிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் தற்போது மிகவும் பிரபலமாகி இருப்பவர் வி.ஜெ.சித்ரா.\nஇவரை சித்ரா என்று ரசிகர்கள் அழைப்பதை விட முல்லை என்று தான் அதிகமாக சமூக வலைத்தளங்களில் அழைப்பார்கள்.\nசமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த சித்ரா. தனது திருமணம் குறித்து கேள்வி கேட்டு ரசிகருக���கும் தயங்காமல் பதிலளித்துள்ளார்.\nஆம் அதில் சித்ரா கூறியதாவது “நான் திருணம் செய்துகொள்ள இன்னும் 2 வருடங்கள் ஆகும். என் வீட்டில் வரன் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்” என வெளிப்படையாக கூறியுள்ளார்.\nPrevious articleதேர்தல் விசாரணைகள் தொடர்பில் சற்றுமுன் வெளியான தகவல்\nNext articleஇன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு சனி உச்சத்தில் இருக்கும் அது எந்த ராசி தெரியுமா இதோ இன்றைய ராசிபலன் (02.06.2020)\nயாழ் – பலாலி வீதியில் விபத்து.\nகார் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..\nஹெரோயின் போதைப்பொருளுடன் ஏழு பேர் கைது..\nதப்புனு தெரிஞ்சிருந்தும் அந்த தப்ப செய்யப்போறேன் திகிலுடன் மிரட்டலாக களத்தில் இறங்கும் பரத் – சில நிமிட வீடியோ\nகாதல் தோல்வியால் காகம் தற்கொலை செய்யுமா. யாருக்கும் தெரியாத சில உண்மைகள்.\nஇந்தியாவின் அனைத்து சாதனைகளையும் உடைத்தெறிந்த ராதே ஷயாம் பர்ஸ்ட் லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/asia/03/112442?_reff=fb", "date_download": "2020-07-11T19:36:01Z", "digest": "sha1:YF75GVRHHL5YILMHSXFG24J4RXRU7OC2", "length": 8764, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "உயிருக்கு போராடிய குழந்தையை காப்பாற்றிய ஸ்பைடர் மேன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉயிருக்கு போராடிய குழந்தையை காப்பாற்றிய ஸ்பைடர் மேன்\nசீனாவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உயிருக்கு போராடிய குழந்தையை நபர் ஒருவர் ஸ்பைடர்மேன் போன்று செயல்பட்டு காப்பாற்றியுள்ளார்.\nLiaocheng நகரில் அமைந்துள்ள குடியிருப்பின் மூன்றாவது மாடியின் பால்கனியில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை தடுமாறி கம்பியின் இடையே சிக்கியுள்ளது.\nஇதில், அக்குழந்தையின் தலை மட்டும் கம்பியில் சிக்கிகொண்டு, உடல் கீழ் நோக்கி தொங்கியுள்ளது. அருகில் வசித்த Liang என்பவர் குழந்தையின் விபரீத நிலையை அறிந்து, ஸ்பைடர் மேன் போன்று சுவர்களில் தாவிச்சென்று அக்குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளார்.\nஇவர் அக்குழந்தையை மீட்கசெல்கையில், அவருக்கு ஆபத்து ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக, குடியிருப்புவாசிகள் ���ிலர், ஒரு கம்பளத்தை பிடித்துக்கொண்டு கீழே நின்றுள்ளனர்.\nஆனால், இந்நபர் சாதுர்யமாக செயல்பட்டு அக்குழந்தையை மீட்டுள்ளார். இதுகுறித்து Liang கூறியதாவது, குழந்தையின் அழுகுரல் கேட்டுத்தான் அவன் ஆபத்தில் இருப்பதை அறிந்து கொண்டேன். அவனின் அருகில் சென்றதும் அவனுடைய கால் பயங்கரமாக நடுங்கியது.\nஇதிலிருந்து, அக்குழந்தை கீழே விழப்போகிறது என்பதை அறிந்து, அவனை அப்படியே தூக்கிகொண்டு நானும் பால்கனிக்கு சென்றேன் என்று கூறியுள்ளார்.\nஇச்சம்பவம் நடைபெற்றபோது குழந்தையின் பெற்றோர் வீட்டில் இல்லை. திரும்பி வந்த இவர்கள், நடந்தவற்றை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் தங்கள் குழந்தையை காப்பாற்றிய Liang- க்கு நன்றி தெரிவித்துள்ளனர்.\nமேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/220149?_reff=fb", "date_download": "2020-07-11T21:47:08Z", "digest": "sha1:JRPHTEM7VG3OHOZDGFU7DX3RBFIJ54QQ", "length": 11730, "nlines": 147, "source_domain": "news.lankasri.com", "title": "சீனா- வுஹான் நகரை மொத்தமாக சூழ்ந்திருக்கும் கரும்புகை: அச்சத்தில் பொதுமக்கள் சொன்ன தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசீனா- வுஹான் நகரை மொத்தமாக சூழ்ந்திருக்கும் கரும்புகை: அச்சத்தில் பொதுமக்கள் சொன்ன தகவல்\nகொடிய கொரோனா வியாதிக்கு இலக்காகியிருக்கும் சீனாவின் வுஹானை மூழ்கடித்துள்ள கரும்புகை குறித்து பல சீன மக்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.\nதிடீரென்று வுஹான் நகரம் மொத்தமும் கரும்புகை சூழ்ந்ததால், கொரோனா வியாதியால் மரணமடைந்த மக்களை ரகசியமாக எரியூட்டுவதாக மக்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.\nமேலும் இதுவரை சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட இறப்பு எண்ணிக்கை என்பது தங்களுக்கு சந்தேகத்தை தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nகரும்புகை திடீரென்று சூழ்ந்துகொள்ள காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டத்தில், வுஹான் நகரில் அமைந்துள்ள அனைத்து எரியூட்டும் இல்லங்களும் தொடர்ந்து 24 மணி நேரமும் செயல்பட்டதால், வுஹான் நகரை இந்த கரும்புகை சூழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nநோய் பரவாமல் தடுப்பதற்காக, அடக்கம் மற்றும் இறுதிச் சடங்குகள் தடைசெய்யப்பட்டு, அனைத்து கொரோனா வைரஸ் இறப்புகளையும் தகனம் செய்யுமாறு சீனாவில் தேசிய சுகாதார ஆணையம் உத்தரவிட்ட ஒரு நாள் கழித்து இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.\nசீன நாட்டினர் சமூக ஊடகங்களில் தங்கள் கவலைகளை பதிவிட்டுள்ளனர், நாள் முழுவதும் எரியூட்டிகள் இயங்கினால், இறப்பு எண்ணிக்கை \"நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு\" அதிகமாக இருக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nபொதுவாக ஒன்றில் இருந்து 3 சடலங்கள் வரையில் வுஹான் நகரின் முக்கிய எரியூட்டும் இல்லங்களுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம் என்ற நிலையில்,\nதற்போது 100 முதல் 300 சடலங்கள் வரை எரியூட்டப்படுவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுபோன்ற எரியூட்டும் இல்லங்கள் பொதுவாக அரை நாள் மட்டுமே செயல்பட்டு வந்துள்ளது எனவும்,\nஆனால் சமீப நாட்களாக இரவும் பகலும் செயல்படுவதாக சில மக்கள் தகவல் பகிர்ந்துள்ளனர்.\nசீனாவில் மட்டும் கொரோனா வியாதிக்கு இதுவரை 426 பேர் இறந்துள்ளதாக அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஅவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள்... இருந்தாலும் முதல் சீன கொரோனா ஆய்வாளர் வெளியிடும் திடுக்கிடவைக்கும் தகவல்\nகொரோனா தடுப்பூசி முதலில் யாருக்கு அமெரிக்க கோடீஸ்வரர் பில் கேட்ஸ் திட்ட வட்டம்\nகொரோனாவை விரைவாக கட்டுக்குள் கொண்டுவந்த இவர்���ான் அடுத்த தலைவராக வேண்டும்: ஜேர்மன் மக்கள் விருப்பம்\nஆஸ்பத்திரியா அய்யயோ வேணாம்.. வீட்டிலேயே சாகுறோம் பயப்படும் கொரோனா நோயாளிகளால் திண்டாடும் நாடு\nஏழு நாட்களில் 71 இடங்களில் கொரோனா பரவல்: மீண்டும் ஒரு கொரோனா பரவலை எதிர்கொள்ளத் தயாராகும் பிரான்ஸ்\nகொரோனாவை விட மிக ஆபத்தான கொடிய நோய் குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட முக்கிய தகவல்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/rajasthan-hotels-prepare-hot-and-tasty-locust-briyani-locust-fry-locust-65-195116/", "date_download": "2020-07-11T20:11:45Z", "digest": "sha1:SZRZOOBAVNYCUEMLH42XZOVJ3OFGF3C2", "length": 12490, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rajasthan hotels prepare hot and tasty locust briyani, locust fry, locust 65 - வெட்டுக்கிளி படையெடுத்தா பிரியாணி செய்வோம் - சம்பவம் செய்யும் ராஜஸ்தான் உணவகங்கள்!", "raw_content": "\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nசூடா, சுவையா, வெட்டுக்கிளி ஃப்ரை ரெடி\nஅப்பறம் நாம எப்போ ஃப்ரெண்ட்ஸ் வெட்டுக்கிளி ஃப்ரை சாப்பிட போறோம்\nRajasthan hotels prepare hot and tasty locust briyani, locust fry, locust 65 : கொரோனா வைரஸ் ஒரு பக்கம் இயல்பு நிலையை புரட்டிப்போட, மற்றொரு புறமோ, ஆப்பிரிக்காவில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவை வந்தடைந்த வெட்டுக்கிளிகள் நம்மை மேலும் பீதி அடைய வைக்கிறது. ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை நாசம் செய்து வரும் வெட்டுக் கிளிகளை என்ன செய்வதென்று தெரியாமல் அனைவரும் திணறிக் கொண்டிருக்கின்றோம்.\nமேலும் படிக்க : சோதனைக்காக வைக்கப்பட்ட கொரோனா ரத்த மாதிரிகள் ; தூக்கி சென்று நாசம் செய்த குரங்குகள்\nதென்னிந்தியாவில் வெட்டுக்கிளிகள் தாக்கம் இருக்காது என்று பலரும் கூறுகிறார்கள், ஆனால் உதகை வரை வந்துவிட்டதாக பலரும் கூறுகின்றனர். இந்த வெட்டுக்கிளி விவகாரத்தை சரிசெய்ய ராஜஸ்தானின் தார் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் உள்ள உணவகங்கள் சூப்பர் ஐடியாவை கையாண்டுள்ளனர்.\nமேலும் படிக்க : இந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nபறந்து வரும் வெட்டுக்கிளிகளை பிடித்து கால்கள் மற்றும் ரெக்கைகளை வெட்டி நீக்கிவிட்டு, சிக்கனுக்கு பதிலாக அனைத்து சிக்கன் உணவுகளையும் இதை பயன்படுத்தி சமைக்க ஆரம்பித்துவிட்டார்கள். வெட்டுக்கிளி ஃப்ரை, வெட்டுக்கிளி டீப் ஃப்ரை, வெட்டுக்கிளி பிரியாணி, வெட்டிக்கிளி க்ரேவி. கேட்கும் போதே, ஒரு மாதிரியான ஃபீலா இருந்தாலும், இப்போதைக்கு இந்த வெட்டுக்கிளியை உண்டு இல்லை என செய்ய இந்த ஆலோசனை கூட நன்றாக தான் இருக்கிறது. அப்பறம் நாம எப்போ ஃப்ரெண்ட்ஸ் வெட்டுக்கிளி ஃப்ரை சாப்பிட போறோம்\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் “வெறித்தனமான” வேட்டை\nவெட்டுக்கிளிகள் அபாயம்: விவசாயம் என்ன ஆகும்\n பாழாய் போன வெட்டுக்கிளிகள் மறுபுறம் ; மீண்டெழுமா இந்தியா\nசாதி மூலம் எவரையும் இனி அடையாளம் காணக்கூடாது – ராஜஸ்தான் ஐகோர்ட் உத்தரவு\nஆட்டிசம் பாதித்த குழந்தை – ராஜஸ்தானில் இருந்து ஒட்டகப் பால் கொண்டு வந்த அதிகாரிகள்\nஏழைகளுக்கு உதவுவதை போட்டோ எடுக்க ராஜஸ்தானில் தடை; முதல்வர் எச்சரிக்கை\nஆம்புலன்சில் பிரசவம்; குழந்தை மரணம்: முஸ்லிம் என்பதால் மருத்துவமனை துரத்தியதாக புகார்\nசீறி வந்த கருநாக பாம்பை வெளுத்து வாங்கிய குடிபோதை ஆசாமி\nதிருத்தணிகாசலம் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு\nஆசை ஆசையாய் வளர்ந்த ”லட்சுமிப்பிள்ளை”… வளைகாப்பு நடத்தி வைத்த விவசாயி\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் – உயர்நீதிமன்றம் உத்தரவு\nChennai high ocurt : புலம்பெயர்ந்த தொழிலாளி என்பதற்காக அவருக்கு மருத்துவசதிகள் மறுக்க முடியாது எனக் கூறி, அவர்களை கண்டுபிடித்து தேவையான வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.\nஸ்டாலின் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் தடை வழக்கு – ஆகஸ்டில் விசாரணை\nGutkha scam : திமுக தரப்பில் தாங்களும் வழக்கு விசாரணைக்கு தயார் என்றும் டெல்லியில் இருந்து மூத்த வழக்கறிஞர்கள் விசாரணைக்கு ஆஜராக உள்ளதாகவும் தெரிவித்தனர்.. இதையடுத்து வரு���ிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி இந்த வழக்கு நாள் முழுவதும் முழுமையாக விசாரிக்கப்படும்\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nசிங்கம் அதன் பெருமையை இழந்த தருணம்… விரட்டுறது யாருன்னு பாருங்க\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; சூடுபிடிக்கிறது சிபிஐ விசாரணை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா; 69 பேர் பலி\nசிகிச்சையில் 3 அமைச்சர்கள்: ஹெல்த் ரிப்போர்ட் எதிர்பார்க்கும் தொண்டர்கள்\nசென்னை ஹயாத் ஹோட்டலில் 24 பேருக்கு கொரோனா: ‘லிப்ட்’கள் சீல் வைப்பு\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/558178-searching-twitter-for-racist-brings-up-trump-s-account.html", "date_download": "2020-07-11T21:58:31Z", "digest": "sha1:CA2K6EBSAPSY5RCQREC5CYADTYXDESNB", "length": 18614, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "இனவாதி என்று தேடினால் டொனால்ட் ட்ரம்ப்பின் பக்கத்தைக் காட்டும் ட்விட்டர்; காரணம் என்ன? | Searching Twitter for 'racist' brings up Trump's account - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nஇனவாதி என்று தேடினால் டொனால்ட் ட்ரம்ப்பின் பக்கத்தைக் காட்டும் ட்விட்டர்; காரணம் என்ன\nஅமெரிக்க கறுப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்தையொட்டி அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடந்து வரும் வேளையில், இனவாதி என்று தேடும்போது ட்விட்டரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் பக்கம், பயனர்கள் பக்கத்தில் முதலில் காட்டப்படுகிறது.\nஇந்தத் தேடலில் வந்த இன்னும் சில பக்கங்களில் இனவாதம், இனவாதி ஆகிய வார்த்தைகள் அவர்களின் பெயர்களிலோ, அவர்களைப் பற்றிய விவரங்களிலோ கொடுக்கப்பட்டிருந்தன.\nஇதுகுறித்துப் பேசிய ட்விட்டர் செய்தித் தொடர்பாளர், \"ஒரு பயனர், குறிப்பிட்ட ஒரு சில வார்த்தைகளை வைத்து ஒரு பயனரைப் பற்றிப் பேசும்போது, அந்தப் பக்கம், அந்த வார்த்தைகள் தேடலின் போது முன்னே வரும்படிதான் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இனவாதி என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் ட்விட்டர் பயனர்கள், அதோடு ட்ரம்ப்பின் பக்கத்தையும் குறிப்பிடுவதால் இப்படி நடந்திருக்கலாம்\" என்று தெளிவான விளக்கம் அளித்தார்.\nகடந்த மாதம் ட்ரம்ப் செய்த ட்வீட்களின் உண்மைத் தன்மையை அறிவது பற்றி ட்விட்டர் தளம் வெளிப்படையாகக் குறிப்பிட ஆரம்பித்ததிலிருந்தே ட்ரம்ப்புக்கும், ட்விட்டருக்குமான மோதல் வலுத்தது. பின்னர் சமூக ஊடக நிறுவனங்களின் பாதுகாப்பை ரத்து செய்யும் ஒரு சட்டத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். தொடர்ந்து, ட்ரம்ப்பின் ஒரு ட்வீட் வன்முறையைத் தூக்கிப் பிடிப்பதாகவும், அது ட்விட்டரின் விதிமுறைகளை மீறிய வகையில் இருப்பதாகவும் கூறி அவரது ட்வீட்டை முடக்கியது ட்விட்டர்.\nஅதே ட்வீட்டை ஃபேஸ்புக்கில் பகிரும்போது அந்நிறுவனம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இப்போது அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களுக்குத் தீவிர இடதுசாரி குழுக்களே காரணம் என்று சொல்லும் ட்ரம்ப்பின் பிரச்சார வீடியோ காப்புரிமை மீறலுக்காக முடக்கப்பட்டது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஇனவாதத்துக்கு எதிரான போராட்டம்: கூகுள் 37 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி\nட்ரம்ப்பின் பதிவைக் கவனிக்காமல் விட்ட ஃபேஸ்புக்: ஸக்கர்பெர்கை சாடும் முன்னாள் ஊழியர்கள்\nஅமேசான் தளத்தில் விற்பனையாளர்கள் அடையாளம் சரிபார்ப்பு: வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆரம்பம்\nஇனவாதிடொனால்ட் ட்ரம்ப்டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டர் பக்கம்ட்விட்டர்ட்விட்டர் தளம்ஒரு நிமிட வாசிப்புஅமெரிக்க கறுப்பினத்தவர்ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஇனவாதத்துக்கு எதிரான போராட்டம்: கூகுள் 37 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி\nட்ரம்ப்பின் பதிவைக் கவனிக்காமல் விட்ட ஃபேஸ்புக்: ஸக்கர்பெர்கை சாடும் முன்னாள் ஊழியர்கள்\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\n2020-க்குள் வாய்ப்பில்லை: 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா...\nஉலகிற்கும், அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட சீனாதான் காரணம்: அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு\nடொனால்ட் ட்ரம்ப் ஜூனியரின் காதலிக்குக் கரோனா\nஇந்தியாவுக்கு எதிரான நிலை; சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மை முகம் இதுதான்: ட்ரம்ப்...\n12 வயது கேரள மாணவர் தயாரித்த ‘காகித ரயில்’ - ரயில்வே அமைச்சகம்...\nயூடியூப் வருமானத்தை வைத்து ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய இளைஞர்\nஜூம் செயலிக்குப் போட்டி: 24 மணி நேரமும் தொடர்ந்து இலவசமாகப் பேச ஜியோமீட்...\n - ட்விட்டரில் எழுச்சி கண்ட இன்னொரு ட்ரெண்ட்\nபயனர் தகவல் திருட்டு: மன்னிப்பு கேட்ட ட்விட்டர்\nஇந்துக்களின் மனதை புண்புடுத்தும் போஸ்டர்: ‘சடக் 2’ படக்குழுவினர் மீது வழக்கு\nஇசையமைப்பதற்கு விதிமுறைகள் தேவையில்லை; அது இதயம் சம்பந்தப்பட்டது: ஏ.ஆர்.ரஹ்மான்\nதேசியம், குடியுரிமை, மதச்சார்பின்மை பாடங்கள் நீக்கம்: சிபிஎஸ்இக்கு நடிகை டாப்ஸி கண்டனம்\n‘பாஜிராவ் மஸ்தானி’, ‘பத்மாவதி’ படங்களுக்காக முதலில் சுஷாந்தை அணுகினேன்: இயக்குநர் பன்ஸாலி தகவல்\nதென் மாவட்டங்களில் முதலாவதாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தானியங்கி உயிர் வேதியியல் பகுப்பாய்வு...\n14 ஆண்டுகால வர்ணனைக்குப் பிறகு பிபிசி டெஸ்ட் வர்ணனையிலிருந்து பாய்காட் விலகல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/06/03/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-07-11T21:14:14Z", "digest": "sha1:2FHMJY2UGYJ7U67BKYB5CZQ6HAU5YBAG", "length": 7645, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "நாடளாவிய ரீதியில் இன்றிரவு முதல் 6 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் அமுல�� - Newsfirst", "raw_content": "\nநாடளாவிய ரீதியில் இன்றிரவு முதல் 6 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் அமுல்\nநாடளாவிய ரீதியில் இன்றிரவு முதல் 6 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் அமுல்\nColombo (News 1st) நாடளாவிய ரீதியில் இன்றிரவு (03) 10 மணி முதல் எதிர்வரும் 6ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.\nஇதற்கிணங்க, நாளை (04) மற்றும் நாளை மறுதினங்களில் (05) ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு மதிப்பளித்து ஊரடங்கு சட்டத்தை பின்பற்ற வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதனிடையே, நாளைய தினம் அரச அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.\nநாளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகந்தக்காடு நிலைய ஆலோசகரின் பிள்ளைகளுக்கும் கொரோனா\nதனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 238 பேர் வீடு திரும்பினர்\nCOVID-19: மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nWHO நிபுணர் குழு சீனா சென்றுள்ளது\nகந்தக்காட்டில் கடமையாற்றிய மற்றொருவருக்கும் கொரோனா\nகொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பக்குழு ஒரு மாதத்திற்கு மேல் கூடவில்லை: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு\nகந்தக்காடு நிலைய ஆலோசகரின் பிள்ளைகளுக்கும் கொரோனா\nதனிமைப்படுத்தல்: 238 பேர் வீடு திரும்பினர்\nCOVID-19: மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nWHO நிபுணர் குழு சீனா சென்றுள்ளது\nகந்தக்காட்டில் கடமையாற்றிய மற்றொருவருக்கும் கொரோனா\nதொழில்நுட்பக்குழு ஒரு மாதத்திற்கு மேல் கூடவில்லை\nCOVID-19: மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nகந்தக்காடு நிலைய ஆலோசகரின் பிள்ளைகளுக்கும் கொரோனா\nதனிமைப்படுத்தல்: 238 பேர் வீடு திரும்பினர்\nபிட்டிபனயில் கான்ஸ்டபிள் ஒருவர் கைது\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nசிங்கப்பூர் பொதுத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி\nவட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்��� ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/12290", "date_download": "2020-07-11T20:15:26Z", "digest": "sha1:CQ2O5H3L65AZ5E3WAQW7DALIWVZQP2KM", "length": 7122, "nlines": 52, "source_domain": "www.themainnews.com", "title": "முதியோர்,10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வீட்டிலேயே இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல் - The Main News", "raw_content": "\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-\nகல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசிங்கப்பூர் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய ஆளும் கட்சி\nடெல்லியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும்இறுதியாண்டு தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் ரத்து.. மணிஷ் சிசோடியா\nவேகமெடுக்கும் சாத்தான்குளம் வழக்கு.. வீடு, மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..\nமுதியோர்,10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வீட்டிலேயே இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல்\nகொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதியோர்,10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வீட்டிலேயே இருக்கவேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.\nகொரேனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. இதனால் நாடு முழுவதும் வணிக நிறுவனங்கள்,வர்த்தக மையங்கள், திரையரங்குகள்,கேளிக்கை விடுதிகள், பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக மத்திய அரசு இன்று, மத்திய அரசுத் துறைகளில்பணியாற்று பி,சி பணியாளர்கள் உள்ளிட்ட 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்யலாம் என அறிவித்துள்ளது. இதனை தனியார் நிறுவனங்களும் பின்பற்றி தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே பணிசெய்ய அனுமதிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள்,10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வீட்டிலேயே இருக்க வேண்டும் அவர்கள் வெளியில் செல்லக்கூடாது என மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் வெளிநாட்டு விமானங்கள் இந்தியா வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் 22 முதல் 29 வரை இந்த தடை அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\n← இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 4 ஆக உயர்வு\nஆதி திராவிடர் குடியிருப்புகளில் குடிநீர், சாலை வசதிக்கு ரூ.2,500 கோடி : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு →\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-\nகல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசிங்கப்பூர் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய ஆளும் கட்சி\nடெல்லியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும்இறுதியாண்டு தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் ரத்து.. மணிஷ் சிசோடியா\nவேகமெடுக்கும் சாத்தான்குளம் வழக்கு.. வீடு, மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/18131", "date_download": "2020-07-11T20:16:25Z", "digest": "sha1:OCRZTVX2ST7QVE2ATHPQSNPT2N3QX4V4", "length": 11544, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன் 15ம் தேதி நடத்த அனுமதிக்க முடியாது...உயர்நீதிமன்றம் திட்டவட்டம்..! - The Main News", "raw_content": "\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-\nகல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசிங்கப்பூர் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய ஆளும் கட்சி\nடெல்லியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும்இறுதியாண்டு தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் ரத்து.. மணிஷ் சிசோடியா\nவேகமெடுக்கும் சாத்தான்குளம் வழக்கு.. வீடு, மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..\n10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன் 15ம் தேதி நடத்த அனுமதிக்க முடியாது…உயர்நீதிமன்றம் திட்டவட்டம்..\n10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன் 15ம் தேதி நடத்த அனுமதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் லட்சக்கணக்கான மாணவ, மாணவியரின் நலனில் எப்படி ரிஸ்க் எடுக்க முடியும் என்றும் மாணவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் பக்தவச்சலம் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு வரும் ஜூன் 15-ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்த பொதுத் தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள 9 லட்சத்து 79 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனர். மேலும் 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்து 41 ஆயிரம் மாணவர்களும், பொதுமுடக்கம் காரணமாக தேர்வு எழுத முடியாத 36 ஆயிரத்து 89 மாணவர்கள் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வையும் எழுத உள்ளனர். மேலும் இந்த தேர்வுக்கான பணிகளில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 623 ஆசிரியர்களும், 22 லட்சத்து 43 ஆயிரம் ஆசிரியரல்லாத பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு பொதுத்தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. எனவே வரும் ஜூன் 15-ஆம் தேதி நடைபெற்ற உள்ளதாக அறவிக்கப்பட்டுள்ள 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும். இந்த பொதுத் தேர்வை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.\nஇந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் நலனில் தமிழக அரசு எவ்வாறு ரிஸ்க் எடுக்கிறது. 9 லட்சம் மாணவர்கள் வாழ்க்கை தொடர்பான விஷயம் இது. பொது முடக்கக் காலத்திலேயே பொதுத் தேர்வை நடத்த வேண்டியதற்கு அவசியம் உள்ளது என நினைக்கிறீர்களா பள்ளிகள் திறப்பதை ஜூலையில் முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசின் தெரிவித்திருக்கும் நிலையில், அதனை மீறி, ஜூன் மாதத்தில் பொதுத் தேர்வு நடத்தப்படுவது ஏன் பள்ளிகள் திறப்பதை ஜூலையில் முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசின் தெரிவித்திருக்கும் நிலையில், அதனை மீறி, ஜூன் மாதத்தில் பொதுத் தேர்வு நடத்தப்படுவது ஏன் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டிருக்கும் பொதுமுடக்கக் காலத்தில் மத்திய அரசின் அறிவுறுத்தல்களை தமிழக அரசே மீறலாமா கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டிருக்கும் பொதுமுடக்கக் காலத்தில் மத்திய அரசின் அறிவுறுத்தல்களை தமிழக அரசே மீறலாமா லட்சக்கணக்கான மாணவர்கள் நலனில் எப்படி ரிஸ்க் எடுப்பீர்கள் லட்சக்கணக்கான மாணவர்கள் நலனில் எப்படி ரிஸ்க் எடுப்பீர்கள் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.\nஜூன் 15 ஆம் தேதி தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது. 9 லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது. கரோனா தொற்று பரவல் குறைந்த பின் 10- ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தலாம் என கருத்து தெரிவித்து, வரும் ஜூலை 2 ஆவது வாரத்தில் தேர்வு நடத்தலாமா என்பது குறித்து அரசின் கருத்தை கேட்டுத் தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைத்தனர்.\nமேலும், இன்றைய விசாரணைக்கு அரசு தலைமை வழக்குரைஞர் 2.30 மணிக்கு ஆஜராகவில்லை என்றால், 10ம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கு தடை விதிக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.\n← மருத்துவமனையில் இடமில்லை என்று கூறிய நடிகர் வரதராஜன் மீது நடவடிக்கை.. அமைச்சர் விஜயபாஸ்கர்…\nஅமேசான் பிரைமில் வெளியாகும் கீர்த்தி சுரேஷின் பெண்குயின்.. வெளியானது டீசர்..\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-\nகல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசிங்கப்பூர் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய ஆளும் கட்சி\nடெல்லியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும்இறுதியாண்டு தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் ரத்து.. மணிஷ் சிசோடியா\nவேகமெடுக்கும் சாத்தான்குளம் வழக்கு.. வீடு, மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/02/blog-post_10.html", "date_download": "2020-07-11T20:32:16Z", "digest": "sha1:MCXT5DZHVGMDFLCFFKWIWMRJEWBVKFTH", "length": 9941, "nlines": 59, "source_domain": "www.thamizhkadal.com", "title": "வட்டாரக் கல்வி அலுவலா் தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு: முறைகேடுகளைத் தவிா்க்க புதிய முறை அமல் - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome கல்விச்செய்திகள் வட்டாரக் கல்வி அலுவலா் தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு: முறைகேடுகளைத் தவிா்க்க புதிய முறை அமல்\nவட்டாரக் கல்வி அலுவலா�� தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு: முறைகேடுகளைத் தவிா்க்க புதிய முறை அமல்\nதி. இராணிமுத்து இரட்டணை கல்விச்செய்திகள்\nவட்டாரக் கல்வி அலுவலா் (பிஇஓ) பணிக்கு விண்ணப்பித்தவா்களுக்கு கணினி வழித் தேர்வு நடைபெறும் மாவட்டங்களுக்குரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியா் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதேவேளையில் தேர்வுகளில் முறைகேடுகள் ஏற்படுவதைத் தவிா்க்கும் வகையில் தேர்வுக்கு மூன்று நாள்கள் முன்பாக மேலும் ஒரு நுழைவுச்சீட்டு வழங்கப்படவுள்ளது.\nஇது தொடா்பாக, ஆசிரியா் தேர்வு வாரியத் தலைவா் லதா வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: \"தமிழகத்தில் வட்டாரக் கல்வி அலுவலருக்கான கணினி வழித் தேர்வு வரும் 14, 15 ,16 ஆகிய தேதிகளில் காலை மற்றும் மாலையில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்குரிய அனுமதிச் சீட்டுகளை, தேர்வா்கள் தங்களின் பயனாளா் குறியீட்டு எண் மற்றும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி ஆசிரியா் தேர்வு வாரியத்தின் w‌w‌w.‌t‌r​b.‌t‌n.‌n‌i​c.‌i‌n என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.\nமேலும், கணினி தேர்வுக்காக பயிற்சித் தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வா்கள், தங்களின் பயனாளா் குறியீட்டு எண் மற்றும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி, ஆசிரியா் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இந்தப் பயிற்சி வினாக்கள் முற்றிலும் பயிற்சிக்காக மட்டுமே என்பதை தேர்வா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தேர்வா்கள் தேர்வு விதிமுறைகளையும், அறிவுரைகளையும் கண்டிப்பாகப் பின்பற்றி தேர்வினை எழுத அறிவுறுத்தப்படுகின்றனா்\" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தத் தேர்வுக்கு சுமாா் 64 ஆயிரம் தேர்வா்கள் விண்ணப்பித்துள்ளனா். அதில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் பெண்கள் ஆவா். ஆண் தேர்வா்களுக்கு அவா்களின் சொந்த மாவட்டத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படாமல், வேறு மாவட்டத்துக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பெண்கள், கா்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு சொந்த மாவட்டம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nமேலும் ஒரு நுழைவுச்சீட்டு வெளியிடப்படும்: தற்போதுள்ள தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் தேர்வு மையத்தின் மாவட்டம், நகரம் விவரங்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். இதைத் தொடா்ந்து தேர்வுக்கு 3 நாள்களுக்கு முன்பு மீண்டும் ஒருமுறை தேர்வு மையத்தின் விவரத்தை குறிப்பிட்டு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு மேற்கண்ட இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வா்கள் அதையும் கண்டிப்பாக பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.\nBy தி. இராணிமுத்து இரட்டணை\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE CM CELL COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs E - LEARN FONTS Forms G K G.Os GATE go HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX JEE LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் உடல்நலம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தேர்வு தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nஅனைத்து கல்லூரி மாணவர்களும் ஆல் பாஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haja.co/having-bedbugsno-worries-try-this/", "date_download": "2020-07-11T20:55:28Z", "digest": "sha1:HOLWXF625DTFEZR25MIZ32QYL5IZ6L7H", "length": 6738, "nlines": 127, "source_domain": "www.haja.co", "title": "Having Bedbugs–No Worries-Try This!!! - haja.co", "raw_content": "\nமுட்டைப்பூச்சி தொல்லையில் இருந்து விடுபட சில டிப்ஸ்:\nவீட்டில் மூட்டைப்பூச்சி இருந்தால், அதனை வெளியேற்றுவது என்பது அவ்வளவு சுலபமல்ல.எப்போது உங்கள் வீட்டில் மூட்டைப்பூச்சி உள்ளதோ, அப்போது முதலில் செய்ய வேண்டியது வீட்டில் உள்ள அனைத்து துணிகளையும் பேக்கிங் சோடா அல்லது வினிகர் பயன்படுத்தி துவைத்து, சுத்தமான இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும்.\nஅதுமட்டுமின்றி, மூட்டைப்பூச்சியானது படுக்கும் பெட், மரத்தாலான நாற்காலிகள் போன்றவற்றில் தான் குடி கொண்டிருக்கும்.அப்படி அவ்விடத்தில் மூட்டைப்பூச்சிகள் இருக்கும் போது, அதனை நசுக்கி கொன்றுவிட்டால், அதன் இரத்த நாற்றத்திலேயே பல்வேறு மூட்டைப்பூச்சிகள் வர ஆரம்பிக்கும்.\nஎனவே மூட்டைப்பூச்சிகள் இருந்தால், அதனை நசுக்காமல்,ஒ��ுசில பொருட்களைக் கொண்டு கொன்றுவிட்டால், அவை அழிந்துவிடுவதோடு, அவற்றை வீட்டில் இருந்து முற்றிலும் வெளியேற்றிவிடலாம்.\nமூட்டைப்பூச்சி உள்ள இடத்தில் வினிகரை தெளித்தால், அதில் உள்ள அமிலத்தன்மையாலும், அதன் வாசனையிலும் மூட்டைப்பூச்சியானது அழிந்துவிடும்.\nஉப்பு மற்றொரு சிறப்பான பூச்சிக்கொல்லி பொருள். அதற்கு மூட்டைப்பூச்சி அதிகம் உள்ள இடத்தில் அதன் மேல் கல் உப்பை தூவினால், மூட்டைப்பூச்சிகள் இறந்துவிடும்.\nநிறைய பேருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உண்மையிலேயே வெங்காயச் சாற்றினை மூட்டைப்பூச்சி உள்ள இடத்தில் தெளித்துவிட்டால், அதன் வாசனையில் மூட்டைப்பூச்சிகள் இறந்துவிடும்.\nடீ-ட்ரீ ஆயிலை மூட்டைப்பூச்சி வாழும் இடத்தில் தெளித்தால், அதன் அடர்ந்த வாசனையினால் மூட்டைப்பூச்சிகள் இறந்துவிடுவதோடு, இனிமேல் மூட்டைப்பூச்சி வருவதையும் தடுக்கலாம்.\nலாவெண்டர் எண்ணெயும் மூட்டைப்பூச்சியை அழிக்க உதவும் பொருட்களில் ஒன்று. எனவே இதனையும் பயன்படுத்திப் பாருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/21115", "date_download": "2020-07-11T20:44:57Z", "digest": "sha1:P3WEJWOGDHNO4Z72GFCFKWXYYVZ4KIZA", "length": 11840, "nlines": 108, "source_domain": "www.tamizhvalai.com", "title": "புவிசார் குறியீடு என்றால் என்ன? ஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது எப்படி? – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideபுவிசார் குறியீடு என்றால் என்ன ஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது எப்படி\n/ஈரோடுஈரோடு மஞ்சள் சந்தைபுவிசார் குறியீடுமஞ்சள்\nபுவிசார் குறியீடு என்றால் என்ன ஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது எப்படி\nஇந்திய அரசு கடந்த 1999 ஆம் ஆண்டு பல வகையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்தது.\nஇதன் மூலம், புவிசார் குறியீடு வழங்கப்பட்ட பொருட்களை மற்ற பகுதியினர் விற்பனை செய்வதும், போலிகளும் தடுக்கப்படுகிறது.\nமஞ்சள் வகைகளில் இந்தியாவில், மகாராஷ்டிரா மாநில வைகான் மஞ்சள், ஒடிசா கந்தமால் மலை மஞ்சள் ஆகியவை புவிசார் குறியீடு பெற்றுள்ளன. இந்த வரிசையில் ஈரோடு மஞ்சளும் இடம் பெற வேண்டும் என தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வந்தது.\nதேசிய அளவிலான மஞ்சள் சந்தையில், ஈரோடு மஞ்சளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. இங்கு சாகுபடி செய்யும் மஞ்சளில் குர்குமின் என்ற வேதிப்பொருளின் அளவு அ���ிகம் உள்ளது.\nஇதனால், மஞ்சளின் நிறம், சுவை, மணம் வேறுபட்டதாக இருக்கும். மேலும், பல்வேறு மருத்துவ குணம் உள்ளதால், இயற்கை மருத்துவம், சித்த மருத்துவத்தில் பலவித நோய்களுக்கு மருந்து தயாரிக்க பரிந்துரைக்கப்படுகிறது.\nஇவ்வாறு சிறப்பு வாய்ந்த ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என கடந்த 2011 ஆம் ஆண்டு ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ஈரோடு மண்ணின் தன்மை, மஞ்சளின் தன்மை, மஞ்சள் விளையும் பகுதிகளின் எல்லை குறித்த ஆவணங்களுடன், சென்னையில் உள்ள இந்திய புவிசார் குறியீடு பதிவகத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து பலகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 4 மாதங்களுக்கு முன்னர், ஆட்சேபனை தெரிவிப்பது தொடர்பாக, புவிசார் பதிவகத்தின் இணைய இதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டது.\nஇதற்கு ஆட்சேபனை இல்லாததால், ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் மஞ்சள் விவசாயிகள், வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன்மூலம் மஞ்சள் விலை உயர்வதுடன் ஏற்றுமதியும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து இந்திய புவிசார் குறியீடு பதிவகத்தின் இணைப்பதிவாளர் ஊடகங்களிடம் சின்னராஜா நாயுடு கூறியதாவது….\nஈரோடு மண்ணின் தன்மையைக் கொண்டு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் காங்கேயம், அன்னூர், தொண்டாமுத்தூர் போன்ற பகுதிகளில் விளையும் மஞ்சளுக்கு ஈரோடு மஞ்சள் என்ற பெயர் பொருந்தும். ஈரோடு விதை மஞ்சளை பிற பகுதியினர் வாங்கிச் சென்று விதைத்தாலும் அதை ஈரோடு மஞ்சளாகக் கருத முடியாது.\nஏனெனில் மண்ணின் அடிப்படையைக் கொண்டுதான் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட மண்ணில் விளைந்தால் மட்டுமே ஈரோடு மஞ்சள் என்று கருதப்படும். ஈரோடு மஞ்சள் மருத்துவ குணம் கொண்டதாகவும் இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்டதையடுத்து, ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் ஈரோடு மஞ்சள் உலக அளவில் அறியப்படும் என்பதோடு, மற்ற மஞ்சளுடன் ஒப்பிடும்போது கூடுதல் விலையும் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.\nTags:ஈரோடுஈரோடு மஞ்சள் சந்தைபுவிசார் குறியீடுமஞ்சள்\nதேர்தல் தேதி சொல்லுமுன்பே வேட்பாளர் பட்டியல் – ராகுல்காந்தி தெம்பு\nவிராட்கோலி போராட்டம் வீண் – தோல்வியடைந்தது இந்தியா\n – புலம்பும் ஈரோடு விசைத்தறித் தொழிலாளர்கள்\nவெளியே போனாலே போலிஸ் அடிக்கிறது அதனால் இவர் செய்த வேலையைப் பாருங்க\nஈரோட்டில் 696 பேர் கையில் தனிமுத்திரை – கொரோனா தடுப்பு நடவடிக்கை\nசென்னை காஞ்சிபுரம் ஈரோடு ஆகிய மூன்றுமாவட்டங்கள் முடக்கம் – மத்திய அரசு உத்தரவு\nமாரிதாஸ்களும் மதுவந்திகளும் டிரெண்டாகக் காரணம் இதுதான் – அம்பலப்படுத்தும் திவிக\n9 ஆண்டுகளாக ஏமாற்றப்படும் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் – வெளிப்படுத்தும் சீமான்\nஆரியத்தின் அடிமடியில் கைவைத்ததால் பெயர்மாற்றம் கிடப்பில் போடப்பட்டதா\nஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்ட சாது – உபி என்கவுண்டர் குறித்து விமர்சனம்\nகிர்கிஸ்தான் நாட்டில் தவிக்கும் தமிழக மாணவர்கள் – மீட்கக் கோரும் சீமான்\nநாவலரை மறக்காத நல்லவர் – மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு\nஅமைச்சருக்கு கொரோனா – அதிமுக நால்வர் குழு மற்றும் முதல்வர் பீதி\nகொரோனா விசயத்தில் தமிழக அரசின் செயல்பாடு – வழக்கம் போல் குழப்பும் கமல்\n – முதல்வர் வெளியிட்ட புகைப்படத்தால் குழப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/sri-reddy-how-to-wear-south-indian-saree-sri-reddy-viral-video-183809/", "date_download": "2020-07-11T20:08:32Z", "digest": "sha1:XF4YH6TKPPHQM7QHR2EKFLKGVPWI2PU6", "length": 12927, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆளு யாருன்னு பார்க்காதீங்க... சேலை கட்டுற அழகை மட்டும் பாருங்க - Indian Express Tamil Sri Reddy how to wear south indian saree sri reddy viral video - நடிகை ஸ்ரீரெட்டி வீடியோ ஸ்ரீரெட்டி செலை கட்டும் வைரல் வீடியோ", "raw_content": "\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஆளு யாருன்னு பார்க்காதீங்க... சேலை கட்டுற அழகை மட்டும் பாருங்க\nActress Sri Reddy viral video: தமிழ், தெலுங்கு சினிமா நட்சத்திரங்களை கதிகலங்கவிட்ட நடிகை ஸ்ரீரெட்டி அனைவரையும் ஈர்க்கும்படியாக சேலை கட்டுவது எப்படி என்று வெளியிட்டுள்ள...\nActress Sri Reddy News: தமிழ், தெலுங்கு சினிமா நட்சத்திரங்களை கதிகலங்கவிட்ட நடிகை ஸ்ரீரெட்டி அனைவரையும் ஈர்க்கும்படியாக சேலை கட்டுவது எப்படி என்று வெளியிட்டுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது.\nநடிகை ஸ��ரீரெட்டி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா இயக்குனர்கள், நடிகர்கள் தனக்கு சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டதாகக் கூறி குற்றம் சாட்டி கோலிவுட்டையும் டோலிவுட்டையும் கதிகலங்க வைத்தார். ஸ்ரீரெட்டி வெளியிட்ட பல வீடியோக்களும் பதிவுகளும் சினிமாத்துறையைச் சேர்ந்த பலரையும் அச்சம் கொள்ள வைத்தன. ஒரு கட்டத்தில் ஸ்ரீரெட்டி என்ன வீடியோ வெளியிடுவாரோ, யார் மீது புகார் சொல்லப்போகிறாரோ என்று பலரும் கவலை கொண்டிருந்தனர். ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்கு சினிமா துறையில் சிலர் ஆதரவாக குரல் கொடுத்தனர். என்றாலும், அவருக்கு நிறைய எதிரிகள்தான் உருவானார்கள்.\nஇதனிடையே, ஸ்ரீரெட்டி சமூக ஊடகங்களில், தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிக் கவர்ந்து வந்தார். இவரது புகைப்படங்களைஇ காணவே பல ஆண் ரசிகர்கள் அவரது சமூக ஊடகப் பக்கங்களை பின்தொடர்ந்து வருகின்றனர். ஸ்ரீரெட்டிக்கு ஆண் ரசிகர்களைக் காட்டிலும் பெண் ரசிகைகள் மிகவும் குறைவு என்றே சொல்லலாம். அதனால்தான் என்னவோ ஸ்ரீரெட்டி பெண்களையும் கவர முடிவு செய்து சேலை கட்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு பெண்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.\nஸ்ரீரெட்டி அழகாக சேலை கட்டுவது எப்படி என்று தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவில், ஸ்ரீரெட்டி காஞ்சிபுரம் பட்டு சேலையை திருமணம் மற்றும் வீட்டு சுப நிகழ்ச்சிகள் விழாக்களுக்கு எப்படி அணிய வேண்டும் என்று பேசி சேலை எப்படி கட்ட வேண்டும் என்பதை விவரித்து பேசியுள்ளார். அழகாக சேலை கட்டுவது எப்படி என்று ஸ்ரீரெட்டி வெளியிட்ட ஒரே வீடியோவில் பெண்களின் மனம் கவர்ந்துள்ளார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nசிங்கம் அதன் பெருமையை இழந்த தருணம்… விரட்டுறது யாருன்னு பாருங்க\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா; 69 பேர் பலி\nசென்னை ஹயாத் ஹோட்டலில் 24 பேருக்கு கொரோனா: ‘லிப்ட்’கள் சீல் வைப்பு\nகொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளது தாராவி; WHO தலைவர்\nதடுப்பூசிகள் 2021-க்கு மு���்னர் வாய்ப்பில்லை- பாராளுமன்ற நிலைக்குழுவிடம் மத்திய அரசு\nகொரோனாவை விட கொடிய நோய்… பெரும் பாதிப்பை சந்திக்க காத்திருக்கும் ஆசிய நாடுகள்\nகோவையில் பாதுகாப்பு கவச உடையை தூக்கிச் செல்லும் நாய்… இதில் என்ன இத்தனை அலட்சியம்\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nதந்தை-மகள் பாசத்திற்கு உதவிய கொரோனா: நடிகர் மகேஷ்பாபு போட்டோஸ்\nதன்னார்வலர்கள் உதவி செய்ய தடை : திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு\n100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெருங்கொள்ளை நோயை உலகம் எப்படி விரட்டி அடித்தது\nமாணவர்களில் யாருக்கு நோய் தொற்று இருக்கும் என்பதை அறிந்து உடனே செயல்பட ஏதுவான இடமாக பள்ளிகள் செயல்பட்டது.\nஅழகுக்கு மேலும் அழகு சேர்த்த இந்திய காதி… ஜனாதிபதி மாளிகையில் இவான்கா\nமேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் இந்த ஆடைக்கான பட்டுத்துணி கைத்தறியில் நெய்யப்பட்டு உருவாக்கப்பட்டது.\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nசிங்கம் அதன் பெருமையை இழந்த தருணம்… விரட்டுறது யாருன்னு பாருங்க\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; சூடுபிடிக்கிறது சிபிஐ விசாரணை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா; 69 பேர் பலி\nசிகிச்சையில் 3 அமைச்சர்கள்: ஹெல்த் ரிப்போர்ட் எதிர்பார்க்கும் தொண்டர்கள்\nசென்னை ஹயாத் ஹோட்டலில் 24 பேருக்கு கொரோனா: ‘லிப்ட்’கள் சீல் வைப்பு\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ujiladevinandavanam.forumta.net/t118-topic", "date_download": "2020-07-11T21:39:45Z", "digest": "sha1:W4S2YOD6TQWE4AEYIIMHTPY54HVD3KVF", "length": 7974, "nlines": 62, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "தேமுதிக உடைகிறது..?????", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வ���ண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nஅரசியலில் ஒரு கட்சியைக் கவிழ்க்க வேறொரு கட்சி ஏதேனும் வதந்தியை பரப்பி விடுவது வழக்கம்.இப்போது வேகமாக பரவி வரும் வதந்தி..தேமுதிக அவைத்தலைவரும்,கட்சியின் மூத்த அரசியல்வாதியும் ஆன பண்ருட்டி ராமசந்திரன் 10 கட்சி எம் எல் ஏ க்களுடன் அதிமுகவிற்கு தாவப்போவதாகக் கூறப்படுவது..\nஉள்ளாட்சித் தேர்தலில் ஜெ தேமுதிக வை முற்றிலும் புறக்கணித்தார்.சட்டசபைத் தேர்தலில் அதிமுக வுடன் விஜய்காந்த் கூட்டணி அமைத்ததற்கு முக்கியக் காரணம் பண்ருட்டியார் என்பதால்...இம்முறை அதிமுக தங்களைப் புறக்கணித்ததால் கோபத்தை பண்ருட்டியார் மேல் காட்டினாராம் கேப்டன்.ஆகவே தான் உள்ளாட்சித் தேர்தலில் பண்ருட்டியாரை பிரச்சாரத்திற்குக் கூட அழைக்கவில்லையாம்\nஇந்நேரத்தை பயன்படுத்திக் கொண்டு பண்ருட்டியாரை அதிமுகவிற்கு இழுக்கும் வேலைகள் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.\nமொத்தம் தேமுதிகவில் 29 எம் எல் ஏ க்கள் உள்ளனர்.10 பேர் இதில் அணி மாறினால் கட்சித் தாவல் திட்டம் பாயாது.மேலும் தேமுதிக வில் அப்போது 19 எம் எல் ஏ க்களே மிஞ்சி இருப்பர்.எதிர்க்கட்சி அந்தஸ்தை அது இழக்கும்.\nதேமுதிக வை எதிர்கட்சியாய் வைத்து அரசியல் பண்ணுவதோடு திமுக வே எதிர்க்கட்சியாய் இருக்கட்டும் என முதல்வர் நினைத்திருக்கலாம்.உண்மையில் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிகளை கழட்டிவிட்டதற்கு இதுவும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.\nதன் ஆட்சியின் 100 வது நாள் நிகழ்ச்சியில் விஜய்காந்த் கலந்துக் கொள்ளாததும்...தன் கட்சியின் ஆட்சி பற்றி 6 மாதம் கழித்து விமரிசிப்பதாகவும் சொன்னது வேறு ஜெ விற்கு அதிருப்தியைத் தந்துள்ளதாம்\nஅரசியலில் எது வேணும்னாலும் நடக்கலாம்.\nஉண்மையை சொல்லபோனால் \"\"தே மு தி க இல்லை என்றால் அதி மு க ஆட்சியை பிடிக்க முடியாது\"\"எதிர்காலத்தில் அதி மு க என்ற கட்சியே இருக்காது ,எப்படி என்றால் ஜெயலிதாவுக்கு அப்புறம் மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் யாரும் இல்லை .அடுத்த தேர்தல் பார்த்திங்கன்ன தி ���ு க கண்டிப்பாக ஜெய்க்கும் .இலவசங்கள் தமிழ்நாட்டில் எடுபடவில்லை .பண்ருட்டி அதிமுக போனால் கூட பெரிய பாதிப்பு இருக்காது .அங்க போனால் அவரு டம்மி பீஸ் .அவரு கூடையும் எந்த எம் ல் எ வும் போகமாட்டார்கள் .இது வந்து வதந்தி .\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/sep/14/mahalaya-paksham-3234390.html", "date_download": "2020-07-11T19:52:39Z", "digest": "sha1:5GHO3P65HNCDRUT7YXK4WW2HTV6U72IT", "length": 9292, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "mahalaya paksham | மஹாளயபட்சத்தின் 15 நாட்களும் எப்படி இருக்க வேண்டும்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜூலை 2020 சனிக்கிழமை 01:23:38 PM\nமஹாளயபட்சத்தின் 15 நாட்களும் எப்படி இருக்க வேண்டும்\nஇன்று முதல் மஹாளய பக்ஷம் ஆரம்பமாகியுள்ளது. அடுத்த 15 நாட்களுக்கு தினமும் முன்னோர்களை வழிபடுவது நன்மையைத் தரும்.\nமஹாளயபட்சம் பதினைந்து நாட்களும் எப்படி இருக்கவேண்டும்\nஒவ்வொருவரும் நமது வீட்டை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் சண்டை போடுவது, தகாத சொற்களைப் பேசுவது, திரைப்படம் பார்ப்பது, ஆபாசமான படங்களைப் பார்த்தல், சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றைப் படித்தல், புலால் உண்ணுதல், கள், மது குடித்தல் ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும்.\nநாம் எந்த அளவிற்குத் தூய்மையாக இருக்கிறோமோ, எந்த அளவிற்குச் சுத்தமாக இருக்கிறோமோ, எந்த அளவிற்கு ஒற்றுமையாக இருக்கிறோமோ, எந்த அளவிற்குப் பித்ருக்களைச் சிரத்தையுடன் பூஜிக்கிறோமோ அந்த அளவிற்கு இந்தப் பதினைந்து நாட்களும் நம்முடன் தங்கியிருக்கும் நம் பித்ருக்கள், மனமகிழ்ச்சியையும், மனநிறைவையும் அடைகிறார்கள்.\nபித்ருக்கள் இவ்விதம் இந்தப் பதினைந்து நாட்களும் நாம் குடும்பம் நடத்தும் நேர்மையைக் கண்டு மனத் திருப்தி அடைவதன் பலனைப் பித்ரு தேவதைகள் அவர்களிடம் பெற்று நம்மிடம் சேர்க்கிறார்கள்.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதம��் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/jun/04/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3164897.html", "date_download": "2020-07-11T21:32:53Z", "digest": "sha1:PWA6P3SYBRDYGYGRX2J3N72MQKQ74HHM", "length": 19785, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஏற்றுமதி... இறக்குமதி... இளைஞர்களுக்கு வாய்ப்பு\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜூலை 2020 சனிக்கிழமை 01:23:38 PM\nமுகப்பு வார இதழ்கள் இளைஞர்மணி\nஏற்றுமதி... இறக்குமதி... இளைஞர்களுக்கு வாய்ப்பு\nபடித்த இளைஞர்களுக்குப் போதுமான வேலைவாய்ப்புகள் இல்லை என்பது ஒருபுறம் இருக்க, வேலை தேடாமல் சொந்தமாகத் தொழில் செய்ய எவ்வளவு பேர் நினைக்கிறார்கள் அப்படியே நினைத்தாலும் அவர்களுக்கு யார் வழி காட்டுவது அப்படியே நினைத்தாலும் அவர்களுக்கு யார் வழி காட்டுவது சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு அரசு ஏதேனும் நலத்திட்டங்களை அறிவித்திருந்தால் அதை யார் அவர்களுக்குத் தெரிவிப்பது சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு அரசு ஏதேனும் நலத்திட்டங்களை அறிவித்திருந்தால் அதை யார் அவர்களுக்குத் தெரிவிப்பது என கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகிறவர்களுக்கு பதில் கூறும் விதமாக சென்னையில் கடந்த 25 ஆம் தேதி ஒரு நிகழ்ச்சி நடந்தது. \"ஆந்திரா சேம்பர் ஆஃப் காமர்ஸ்' ஏற்பாடு செய்திருந்த அந்த நிகழ்ச்சியில் இன்டைரக்ட் டேக்ஸஸ் சப் கமிட்டியின் தலைவரான வி.வி.சம்பத்குமார், எக்ஸிம் கன்சல்டன்ட் நிறுவனத்தின் முதன்மை ஆலோசகர் ஆர்.ஆர்.பத்மநாபன் ஆகிய இருவரும் கலந்து கொண்டு, ஏற்றுமதி, இறக்குமதி தொழி���் செய்யும் இளைஞர்களுக்கு வழிகாட்டும்விதமாக பல தகவல்களைச் சொன்னார்கள்.\nஆர்.ஆர்.பத்மநாபனுடன் இது குறித்து பேசினோம்...\n\"ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களுக்கு அவர்கள் செய்த ஏற்றுமதி, இறக்குமதியின் மதிப்பில் ஏற்கெனவே விதித்துக் கொண்டிருந்த வரி அளவில் அரசு தற்போது மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளது. அதாவது சுங்க வரியிலிருந்து 2 சதவீதம் திருப்பித் தரப்படும் என்று அறிவித்திருக்கிறது. அதே போன்று ஏற்றுமதியின் மதிப்பில் 3 சதவீதம் மானியம் வழங்குவதாக மத்திய அரசின் வணிக அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆக மொத்தம் 5 சதவீதம் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதேபோன்று வெளிநாட்டினருக்கு சேவை தொடர்பான பணிகள் செய்பவர்களுக்கு 5 இலிருந்து 7 சதவீதம் வரை மானியம் வழங்குகிறது. இந்த மானியத்தை scrip வடிவத்தில் அளிப்பார்கள். நம் எல்லாருக்கும் தெரிந்த டிமாண்ட் டிராஃப்ட் போன்றதுதான் இந்த ஸ்கிரிப். ஆனால் இந்த ஸ்கிரிப்பை பணமாக மாற்ற முடியாது. அடுத்து செய்யக் கூடிய ஏற்றுமதி, இறக்குமதி பணியின்போது வரி கட்டும்போது இந்த ஸ்கிரிப் மதிப்பைக் கழித்துக் கொண்டு மீதிப் பணத்தை வரியாகச் செலுத்தலாம்.\nஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவே அரசு இத்தகைய மானியங்களை, வரிச் சலுகைகளை அளிக்க முன் வந்திருக்கிறது.\nஆனால் நமது இளைஞர்கள் பலருக்கு- அதிலும் சொந்தத் தொழில் செய்யலாம் என்று நினைப்பவர்களுக்கு - ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள், சேவைகள் பற்றி அதிகம் தெரிவதில்லை.\nசேவைகள் என்பனவற்றில் நேரடியாக மென்பொருளை ஏற்றுமதி செய்வது அடங்காது. ஆனால் மென்பொருளை வைத்து செய்யக் கூடிய எல்லாப் பணிகளுக்கும் 5 முதல் 7 சதவீதம் வரை மானியம் தரப்படும்.\nமெடிக்கல் சர்வீஸ், டூரிஸம், கட்டட வடிவமைப்புச் செய்து தருவது, ஆன்லைனில் வெளிநாட்டில் உள்ள ஒருவருக்கு டியூஷன் எடுப்பது எல்லாமே சேவைகள் என்பதில் அடங்கும்.\nவெளிநாட்டில் உள்ள ஒருவர் நமதுநாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள நினைக்கிறார் என்றால், அவருக்கான எல்லா உதவிகளையும் நீங்கள் செய்து கொடுத்தால் அது சேவை.\nஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் வேலை வாய்ப்புகளும் உள்ளன. ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் ���ிறுவனங்களில் வேலை செய்யலாம். பொருள்களை ஏற்றிச் செல்வது, கண்டெய்னரில் அவற்றை ஏற்றுவது, பேக்கிங் செய்வது, இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களை இறக்கி உரிய இடத்தில் அவற்றைக் கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட வேலைகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து இளைஞர்கள் வேலைக்குச் சேரலாம்.\nசொந்தமாக ஏற்றுமதி, இறக்குமதி தொழிலும் செய்யலாம். அதற்கு இளைஞர்கள் நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும். எந்தப் பொருளை ஏற்றுமதி செய்வது எந்த நாட்டுக்கு, எந்த நிறுவனத்துக்கு ஏற்றுமதி செய்வது எந்த நாட்டுக்கு, எந்த நிறுவனத்துக்கு ஏற்றுமதி செய்வது ஏற்றுமதி செய்யக் கூடிய பொருள்களின் தரம் எப்படி இருக்க வேண்டும் ஏற்றுமதி செய்யக் கூடிய பொருள்களின் தரம் எப்படி இருக்க வேண்டும் ஏற்றுமதி செய்த பொருளுக்குப் பணம் தரப்படவில்லை என்றால் என்ன செய்வது ஏற்றுமதி செய்த பொருளுக்குப் பணம் தரப்படவில்லை என்றால் என்ன செய்வது நேர்மையான வெளிநாட்டு நிறுவனங்களை எப்படிக் கண்டுபிடிப்பது நேர்மையான வெளிநாட்டு நிறுவனங்களை எப்படிக் கண்டுபிடிப்பது ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களை எப்படி பேக்கிங் செய்ய வேண்டும் ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களை எப்படி பேக்கிங் செய்ய வேண்டும் ஏற்றுமதி தொழில் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான அனுமதியைப் பெறுவது எப்படி ஏற்றுமதி தொழில் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான அனுமதியைப் பெறுவது எப்படி என நிறையத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. அதேபோன்று எந்தப் பொருளை இறக்குமதி செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் அவை தொடர்பான தகவல்கள் அனைத்தையும் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.\nநமது தமிழகத்தில் ஏற்றுமதி செய்யக் கூடிய நிறையப் பொருள்கள் உள்ளன. மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு இட்லியை ஏற்றுமதி செய்கிறார்கள். டுனிஷியாவிலிருந்து துபாய்க்கு கத்தரிக்காயை ஏற்றுமதி செய்கிறார்கள். நம்நாட்டில் சுவையாக உள்ள வெண்ணெய் கத்தரிக்காயை ஏற்றுமதி செய்யலாம்.\nஈரோட்டில் இருந்து மஞ்சள், காஞ்சிபுரத்திலிருந்து பட்டுச் சேலைகள், கரூரிலிருந்து ஜமுக்காளம், குமாரபாளையத்திலிருந்து துணிகள், திருப்பூரிலிருந்து பனியன்கள், திருநெல்வேலி அல்வா, மதுரை மல்லிகை என நாம் ஏற்றுமதி செய்ய ஏராளமான பொருள்கள் தமிழ்நாட்டில் உள்ளன.\nஅ���ிலும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை ஏற்றுமதி செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. வெறும் தக்காளியை அனுப்புவதை விட ஜூஸ் செய்து அனுப்பலாம். முருங்கைக்காய் பவுடர், முருங்கைக்காய் சூப், வில்வ இலைப் பவுடர் என ஏற்கெனவே உள்ள பொருள்களை மதிப்புக் கூட்டி அனுப்பினால் நிறைய இலாபம் கிடைக்கும்.\nஆனால் ஏற்றுமதி செய்வதற்கான நேர்த்தியுடன் பொருள்களை அனுப்ப வேண்டும். உதாரணமாக முருங்கைக்காய்களை அனுப்பினால், ஒன்று நீளமாக, ஒன்று குட்டையாக, ஒன்று பருமனாக, ஒன்று மெலிந்து என்று இருக்காமல் ஒரே சீராக உள்ளமுருங்கைக்காய்களை அனுப்ப வேண்டும். உரிய நேரத்தில் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். இப்படி இளைஞர்கள் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கின்றன.\nஒரு சில ஆண்டுகள் ஏதாவது ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் வேலை செய்து, வேலையைப் பழகிக் கொண்டு, அப்புறம் சொந்தமாகத் தொழில் தொடங்கினால் சிறப்பாக ஏற்றுமதி, இறக்குமதி தொழிலை இளைஞர்கள் செய்ய முடியும்'' என்றார்.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/newautomobile/2020/06/01172426/1565270/2020-Mercedes-Benz-GLS-Launching-In-India-On-June.vpf", "date_download": "2020-07-11T21:42:22Z", "digest": "sha1:AJR74JJTL5FVPPGRVV2BSBDAHBLC5O7Z", "length": 8867, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 2020 Mercedes Benz GLS Launching In India On June 17", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\n2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\n2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் டீசர்\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது மேம்பட்ட ஃபிளாக்ஷிப் ��ஸ்யுவி மாடலான 2020 ஜிஎல்எஸ் காரை இந்திய சந்தையில் ஜூன் 17 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனை மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் மார்டின் வென்க் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.\nபுதிய ஆடம்பர எஸ்யுவி மாடலுக்கான டீசரை மெர்சிடிஸ் பென்ஸ் தனது வலைதளத்திலும் பதிவேற்றம் செய்திருக்கிறது. தற்போதைய மாடலுடன் ஒப்பிடும் போது புதிய மாடலில் அதிக இடவசதி மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் மாடல் முந்தைய மாடலை விட 77எம்எம் நீளமாகவும், 22 எம்எம் அகலமாகவும் இருக்கிறது. இத்துடன் புதிய காரின் வீல்பேஸ் பழைய மாடலை விட நீளமாக இருக்கிறது. இதனால் காரின் இரண்டு மற்றும் மூன்றாம் அடுக்கு இருக்கைகளில் அமர்வோருக்கு அதிக இடவசதி கிடைக்கும் என தெரிகிறது.\nபுதிய ஜிஎல்எஸ் மாடலின் வெளிப்புறம் புதிய வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய வடிவமைப்பு பிளாட்ஃபார்மை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் இரண்டு-ஸ்லாட் கிரில், புதிய எல்இடி டெயில்லைட்கள், டூயல் எக்சாஸ்ட் போர்ட் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.\nபுதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் காரில் 3.0 லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் 6 சிலிண்டர் டீசல் என்ஜின் 285 பிஹெச்பி பவர், 600 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் 3.0 லிட்டர் பெட்ரோல் யூனிட் 366 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.\nமேலும் இது புதுசு செய்திகள்\nஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் உற்பத்தி துவங்கியது\nசெப்டம்பரில் அறிமுகமாகும் மசராட்டி எம்சி20\nசர்வதேச சந்தையில் லம்போர்கினி சியன் ரோட்ஸ்டர் அறிமுகம்\nஹோண்டா இருசக்கர வாகனங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி\nபிஎம்டபிள்யூ எஸ் 1000 எக்ஸ்ஆர் வெளியீட்டு விவரம்\nமெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் என்விடியா கூட்டணியில் தானியங்கி கார் தொழில்நுட்பம்\nமெர்சிடிஸ் பென்ஸ் இகியூசி இந்திய வெளியீட்டு விவரம்\nஅசத்தல் அப்டேட்களுடன் 2021 மெர்சிடிஸ் ஏஎம்ஜி இ63 எஸ் ���றிமுகம்\n2021 மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ் அறிமுகம்\n2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 450 இந்தியாவில் அறிமுகம்\nஸ்கோடா ரேபிட் டிஎஸ்ஐ ஆட்டோமேடிக் வேரியண்ட் இந்திய வெளியீட்டு விவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-07-11T20:01:43Z", "digest": "sha1:7GCKLEV6HBIFQIYVYK6GXV7MFWPWJXGN", "length": 7581, "nlines": 74, "source_domain": "www.toptamilnews.com", "title": "\"டேய் நீ ராணியை கட்டிக்கிறதைவிட கேணியில விழலாம் \"-காதலியை பிடிக்காத தாய் -தலையணை அழுத்தி கொன்ற மகன் .. - TopTamilNews \"டேய் நீ ராணியை கட்டிக்கிறதைவிட கேணியில விழலாம் \"-காதலியை பிடிக்காத தாய் -தலையணை அழுத்தி கொன்ற மகன் .. - TopTamilNews", "raw_content": "\nHome \"டேய் நீ ராணியை கட்டிக்கிறதைவிட கேணியில விழலாம் \"-காதலியை பிடிக்காத தாய் -தலையணை அழுத்தி கொன்ற...\n“டேய் நீ ராணியை கட்டிக்கிறதைவிட கேணியில விழலாம் “-காதலியை பிடிக்காத தாய் -தலையணை அழுத்தி கொன்ற மகன் ..\nமகனின் காதலியை தாய்க்கு பிடிக்காததால், காதலர்கள் இருவரும் சேர்ந்து காதலனின் தாயை கொன்று நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் ஆக்ராவில் நடந்துள்ளது. ஆக்ராவில் சிவம்சர்மா என்ற நபரும் ராணி என்ற பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இது சிவம் சர்மாவின் தாயார் லஷ்மிதேவிக்கு பிடிக்கவில்லை.\nமகனின் காதலியை தாய்க்கு பிடிக்காததால், காதலர்கள் இருவரும் சேர்ந்து காதலனின் தாயை கொன்று நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் ஆக்ராவில் நடந்துள்ளது.\nஆக்ராவில் சிவம்சர்மா என்ற நபரும் ராணி என்ற பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இது சிவம் சர்மாவின் தாயார் லஷ்மிதேவிக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் சிவத்தின் அம்மா தேவிக்கு பிடிக்காததால் இருவரும் நகை பணத்துடன் வீட்டை விட்டு ஓட திட்டமிட்டனர்.\nஇதனால் வெள்ளிக்கிழமை இரவு சிவம் தன் வீட்டிலிருந்த நகை பணத்துடன் காதலி ராணியோடு ஓட முயற்சிக்கும்போது அவரது தாயார் தேவி அதை தடுத்தார், இதனால் இருவரும் சேர்ந்து அவரது தாயாரை தலையணை வைத்து அழுத்தி கொலை செய்துவிட்டு வீட்டை விட்டு ஓடிவிட்டனர்.\nஇந்த சம்பவம் பற்றி போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் சிவம் மற்றும் அவரது காதலி ராணியை கைது செய்தனர், இருவர் மீதும் பிரிவு 302ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nPrevious articleராஜீவ்காந்தி கொலை வழக்கு : முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய நளினியின் மனு தள்ளுபடி\nNext articleமனைவியுடன் நண்பனுக்கு தகாத உறவு…மனமுடைந்த கணவன் விஷம் குடித்து தற்கொலை\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஅரை மணி நேரத்தில் அமைச்சர் பல்டி… பள்ளிகளைத் திறக்கும் விவகாரத்தில் கவனம் வேண்டும்\nபங்குச் சந்தையில் ரூ.2.02 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்….. சென்செக்ஸ் 996 புள்ளிகள்...\nமாணவர்களின் நலனுக்காக ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் சுகாதார அலுவலர்\nநுரையீரல் கோளாறுகளை விரட்டும் கல்யாண முருங்கை\nதிருச்சியில் கொரோனா பாதிப்பால் முதல் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் குறித்து பிரதமர் மோடிக்கு முன்பே தெரியும்.. மத்திய அமைச்சர் பேச்சால் புது...\nகொரோனா விவகாரம்: தவறாக வழிநடத்தப்பட்ட தமிழக அரசு முட்டுசந்தில் நிற்கிறது… திருமுருகன் காந்தி விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Central%20Government", "date_download": "2020-07-11T20:59:32Z", "digest": "sha1:CK4FN7PWISDRVUBAW7TFXRSUAW6MBFJC", "length": 6006, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Central Government | Dinakaran\"", "raw_content": "\nநாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் வரும் 31-ம் தேதி வரை செயல்பட தடை விதித்து மத்திய அரசு உத்தரவு\nபல்வேறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள 27,000 தமிழர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள்: ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்\nகூகுளின் ப்ளே ஸ்டோர்,ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்து டிக் டாக் உள்ளிட்ட செயலிகள் நீக்கம்.. மத்திய அரசு தடைவிதித்ததால் நடவடிக்கை..\nகிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியில் தமிழகத்துக்கு ரூ.907.75 கோடி ஒதுக்கியது மத்திய அரசு\nசென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நியமனம்\nவெட்டுக்கிளி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்: ராகுல்காந்தி\nஇட ஒதுக்கீட்டில் வருமான வரம்பை தீர்மானிக்கும் போது சம்பளத்தை உள்ளடக்கும் முடிவை கைவிட வேண்டும்: மத்திய அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nபான்-ஆதார் எண் இணைப்பு.: 2021மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியது மத்திய அரசு\nபல்கலை, கல்லூரி ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்: மத்தியஅரசு அதிரடி உத்தரவு\nபாக்.கில் நடத்தியது சர்ஜிக்கல் ஸ்டிரைக் சீனா மீது நடத்தியது ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’... புதிய பெயர் சூட்டியது மத்திய அரசு\nவீடுகளுக்கான பிராட்பேண்ட் உரிமக் கட்டணம் குறைப்பு : மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல்\nதமிழகத்தில் பாரத் நெட் என்ற இன்டர்நெட் திட்ட டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டது மத்திய அரசு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 55.77% : மத்திய அரசு\nலடாக் எல்லை விவகாரத்தில் அமைதி தீர்வுக்கு சீனா சம்மதம்: மத்திய அரசு தகவல்\nதேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் கோரிக்கை நிறைவேற தமிழக அரசு, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்: பாஜ தலைவர் எல்.முருகன் வலியுறுத்தல்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்துக : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்\n பதஞ்சலி மருந்தும் பந்தயத்தில் குதித்தது: விளம்பரத்துக்கு தடை போட்டது மத்திய அரசு\nசிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சான்றிதழ் பதிவுக்கு புதிய இணையதளம் தொடக்கம்: மத்திய அரசு\nதமிழக சித்த மருத்துவர் கண்டுபிடித்த இம்ப்ரோ பொடியில் கொரோனாவை தடுக்கும் திறன் உள்ளதா மத்திய அரசு பரிசோதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nஇந்தியாவின் 90 சதவீத கொரோனா பாதிப்புகள் 8 மாநிலங்களில்தான் உள்ளன: மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11384", "date_download": "2020-07-11T20:53:02Z", "digest": "sha1:BMX3UAMR4LVD22LGHX6N4LWZM5WU3FYH", "length": 8734, "nlines": 28, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சாதனையாளர் - குறள் இளவரசி சீதா ராமசாமி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | முன்னோடி | சமயம் | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | நலம்வாழ | சிறப்புப்பார்வை | அஞ்சலி\nகுறள் இளவரசி சீதா ராமசாமி\n- தினகர் | மார்ச் 2017 |\n12ம் வகுப்புப் படிக்கும் சீதா ராமசாமி சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் 10வது ஆண்டுத் திருக்குறள் போட்டியில் பங்கேற்று, 1330 குறட்பாக்களையும் 3 மணி 45 நிமிடநேரத்தில் கூறிச் சாதனை படைத்தார். போட்டியின் நிறைவில், சீதாவைப் பாராட்டி 'குறள் இளவரசி' என்ற பட்டம் வழங்கப்பட்டது.\nஅறக்கட்டளை இயக்குனர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சீதாவை வாழ்த்திப் பேசினார்கள். தமிழ்மணி பேசுகையில் சீதாவின் தமிழாசிரியருள் ஒருவரான தனக்கு, இந்தச் சாதனை நிகழ்விலும் நடுவராகக் கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சியைத் தருகிறது என்றார். குழந்தைப் பருவம் முதலாகவே பார்த்து வருகிறேன். ஒவ்வோர் ஆண்டும் அவருக்கு தமிழ் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது என்று தீபா குறிப்பிட்டார். சீதா ஒவ்வோர் ஆண்டும் ஒப்பிக்கும் குறள்களின் எண்ணிக்கையைக் கூட்டியதோடு, அனைத்துக் குறளையும் பொருள் புரிந்தே படித்து வந்துள்ளார் என்றார் பழநிசாமி. ஜெய்சங்கர் பேசும்போது, 12ம் வகுப்பு மாணவிக்குப் படிப்புச்சுமை, அடுத்துக் கல்லூரிக்குத் தயாராக வேண்டிய பணிகளும் நிறைய உள்ளன. அவற்றோடு திருக்குறளையும் படித்தது பாராட்டவேண்டிய ஒன்றாகும் என்றார். அமெரிக்காவில் தமிழ் வளர்ச்சிக்குச் சீதாவின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்று சித்ரா மகேஷ் கூறினார்.\nவேலு ராமன் பேசுகையில், பத்தாவது ஆண்டின் திருக்குறள் போட்டிக்கு மகுடமாக சீதாவின் சாதனை அமைந்துள்ளது என்றார். அமெரிக்காவில் பிறந்த சீதா, ப்ளேனோ தமிழ்ப்பள்ளியில் படித்து, 1330 குறள்களையும் சொல்லி தமிழ்க் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார் என்று விசாலாட்சி ராமன் கூறினார்.\n2012ம் ஆண்டு போட்டியில் முதன்முறையாகச் சீதா 155 குறள்கள் சொன்னார். அவற்றின் பொருளைத் தனது சொந்த நடையிலேயே கூறி ஆச்சரியப்படுத்தினார். 2013ல் 320, 2014ல் 505 என்று தொடர்ந்தவர், 2015ம் ஆண்டு கொன்றை வேந்தன் மூதுரை எனப் பரிமளித்தார். 2016ல் 778 பாக்கள் கூறிய அவர் இந்த ஆண்டில் முப்பால் முழுமையும் சொல்லிப் பெருமைபெற்றார்.\nஇந்த ஆண்டு பள்ளியில் மிக அதிகமான சுமை இருப்பதால், கல்லூரி சென்ற பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்���ுதான் கூறினோம். சீதாவோ, பள்ளி மாணவியாகவே சாதனை படைக்க விரும்பினார். அனைவருடைய நல்லாசியுடன் அதைச் சாதித்துவிட்டார் என்று தாயார் சாந்தி மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.\nசீதா 11 ஆண்டுகளாகக் கர்நாடக சங்கீதம் கற்றுவருகிறார். ப்ளேனோ கிழக்கு உயர்நிலைப் பள்ளி ஆர்க்கெஸ்ட்ராவில் வயலின் வாசிக்கிறார். குழந்தைகளுக்கு இசை கற்பிப்பதென்றால் சீதாவுக்கு மிகவும் விருப்பம். பல தன்னார்வ அமைப்புகளில் சேவை செய்துவருகிறார்.\nபேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவற்றிலும் பங்கேற்ற சீதா தனது ஏற்புரையில், அடுத்த ஆண்டு கல்லூரியில் சேர்ந்தபிறகும் தமிழ்ப் பயணத்தைத் தொடரவிருப்பதாகக் கூறினார். ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட நேரத்தைத் தமிழ் வாசிக்க, எழுத, பேச பயில்வதற்குச் செலவிடப் போவதாகவும் தெரிவித்தார்.\nகுறள் இளவரசிக்குத் தென்றலின் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_1956.01-02", "date_download": "2020-07-11T22:18:58Z", "digest": "sha1:2I2JFCGJ65C2OFOYEO74KFVJ5JMUBWWT", "length": 3273, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "சிவதொண்டன் 1956.01-02 - நூலகம்", "raw_content": "\nசுழற்சி இருமாத இதழ் ‎\nசிவதொண்டன் இதழ்களுக்குரிய பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த இதழிலிருந்து குறிப்பாக ஏதாவது பக்கம் தேவை எனின் உசாத்துணைப் பகுதி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.\nநூல்கள் [10,186] இதழ்கள் [11,888] பத்திரிகைகள் [47,756] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,302] சிறப்பு மலர்கள் [4,741] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,973]\n1956 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 25 பெப்ரவரி 2019, 23:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2020-07-11T20:06:32Z", "digest": "sha1:5D4KRBDZO62OD6BSSDF7P2VAD6BRBJSI", "length": 11760, "nlines": 181, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் அனைத்து ஊழியர்களையும் வேலைக்கு அழைக்க தேவையில்லை - சமகளம்", "raw_content": "\nஆலோசகர் ஒருவருக்கும் அவரின் 2 ப��ள்ளைகளுக்கும் கொரோனா பிள்ளையின் வகுப்பில் 70 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்\nயாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய எதிர்வரும் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்\nகொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பாக போலியான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை\nநாடு கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் நிலைக்குள் தள்ளப்படக்கூடிய வாய்ப்பு அதிகரிப்பு – இலங்கை மருத்துவ சங்கம்\nவெலிக்கடை சிறையில் மற்றுமொரு கொரோனா நோயாளி\nகந்தக்காடு முகாமில் மேலும் 87 பேருக்கு கொரோனா 24 மணி நேரத்தில் 340 தொற்றாளர்கள்\nகடும் இடி , மின்னலுக்கான எச்சரிக்கை விடுப்பு\nமானிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்\nஅனைத்து ஊழியர்களையும் வேலைக்கு அழைக்க தேவையில்லை\nஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள போதும் அனைவரும் உடனடியாக தொழிலுக்கு செல்ல வேண்டுமென்ற கட்டாயம் இல்லையென சுகாதார துறை அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களையே பணிகளுக்கு அழைக்குமாறு அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 100 வீதம் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதாக கருதக் கூடாது எனவும் கொரோனா தொற்று அச்சுறுத்தல் இன்னும் முற்றாக நீங்கவில்லையெனவும் இதனால் அவதானத்துடனேயே மக்கள் நடந்துகொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதனால் அனைத்து ஊழியர்களையும் தொழிலுக்கு அழைக்க வேண்டுமென்றில்லையெனவும் நிறுவனங்களில் சமூக இடைவெளியை பேணுவதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\n பல இடங்களில் அனர்த்த எச்சரிக்கை Next Postநாடு பூராகவும் இன்று முதல் ஊரடங்கு பகல் நேரத்தில் தளர்வு\nஆலோசகர் ஒருவருக்கும் அவரின் 2 பிள்ளைகளுக்கும் கொரோனா பிள்ளையின் வகுப்பில் 70 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்\nயாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய எதிர்வரும் 25 ஆம் திகதி கொடியேற்றத்��ுடன் ஆரம்பம்\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A._%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%9A%E0%AE%BF._%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-11T20:18:25Z", "digest": "sha1:TRPCYKOY6O34CZUN3TUMLHJUMAV2ZCR6", "length": 17106, "nlines": 122, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தொ. மு. சி. ரகுநாதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதொ. மு. சி. ரகுநாதன்\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்\nதொ. மு. சிதம்பர ரகுநாதன், (அக்டோபர் 20, 1923 – டிசம்பர் 31, 2001) சிறுகதை, நாவல், விமரிசனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு, நாடகம், வாழ்க்கை வரலாறு எனப் பலதுறைகளிலும் எழுதியவர். பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். ரகுநாதனின் எழுத்துக்கள், ஆய்வுகள், விமரிசனங்கள் யாவும் தமிழில் மார்க்சிய சிந்தனைகளை வளர்த்தது.\nதொ. மு. சிதம்பர ரகுநாதன்\nஎழுத்தாளர், விமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர்\nசமூக புதினங்கள், இலக்கிய விமர்சனம், கவிதைகள்\nசுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், டேனியல் செல்வராஜ்\nரகுநாதன் திருநெல்வேலியில் அக்டோபர் 21, 1923ல் பிறந்தார். இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றிய இவரது அண்ணன் பாஸ்கர தொண்டைமான் ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளர். இவரது ஆசிரியர் அ. சீனிவாச ராகவன் இவருக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருந்தார். இவரது முதல் சிறுகதை 1941ல் பிரசண்ட விகடனில் வெளிவந்தது. இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக 1942ல் சிறைக்குச் சென்றார். 1944ல் தினமணியில் உதவி ஆசிரியராகவும் பின்பு 1946ல் முல்லை என்ற இலக்கியப் பத்திரிக்கையிலும் பணியாற்றினார். இவரது முதல் புதினமான புயல் 1945ல் வெளியானது. இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கது 1948ல் வெளியான இலக்கிய விமர்சனம். அதைத் தொடர்ந்து 1951ல் பஞ்சும் பசியும் என்ற புதினத்தை எழுதினார். இப்புதினம் செக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு 50000 பிரதிகள் விற்பனையானது. அதே ஆண்டு தனது சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். 1954–56 வரை சாந்தி என்ற முற்போக்கு இலக்கிய மாதஇதழை நடத்தினார். அந்த இதழ் மூலம் டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி. ராஜநாராயணன் போன்ற இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். அ���ுத்த பத்தாண்டுகளுக்கு அமைப்புசாரா எழுத்தாளராக பணிபுரிந்தார். 1960ல் சோவியத் நாடு பதிப்பகத்தில் சேர்ந்து நிறைய ரஷியப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைத் தொகுத்து வெளியிட்டார். அவர் மொழிபெயர்ப்பில் குறிப்பிடத்தக்கவை: மாக்சிம் கார்க்கியின் தாய் மற்றும் விளாடிமிர் மயகொவ்ஸ்கியின் இரங்கற்பா விளாடிமிர் இலிச் லெனின். அவரது இலக்கிய விமர்சன நூலான பாரதி - காலமும் கருத்தும் 1983ல் சாகித்திய அகாதமி விருது பெற்றது. 1985ல் இளங்கோ அடிகள் யார் என்ற சமூக வரலாற்று ஆய்வினை வெளியிட்டார். 1988ல் சோவியத் நாடு இதழிலிருந்து ஓய்வு பெற்றார். 2001ல் பாளையங்கோட்டையில் காலமானார்.\nதமிழ் எழுத்தாளர் புதுமைப்பித்தன் இவரது நண்பர். 1948ல் புதுமைப்பித்தன் இறந்தபின் அவரது படைப்புகளைச் சேகரித்து வெளியிட்டார். 1951ல் தன் நண்பரின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டார். 1999ல் புதுமைப்பித்தன் கதைகள் - விமரிசனங்களும் விஷமங்களும் என்ற நூலை வெளியிட்டார். அந்நூல் 1951ல் வெளியான வாழ்க்கை வரலாற்றின் தொடர்ச்சியாகவும் புதுமைப்பித்தனின் படைப்புகளில் பிறமொழித் தழுவல் மிகுந்துள்ளதாக அவரது சமகால எழுத்தாளர்கள் (பெ. கோ. சுந்தரராஜன் போன்றோர்) முன் வைத்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடியாகவும் அமைந்திருந்தது. 1942 முதல் 1962 வரை இவரது எழுத்துலக வாழ்க்கை முழுவேகத்தில் இருந்தது. இவர் ஒரு சோஷியலிச யதார்த்தவாத எழுத்தாளர். தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள் படும்பாட்டைத் தனது பஞ்சும் பசியும் நூலில் தெளிவாகக் காட்டியுள்ளார். அவரது கொள்கைகளை அந்நூல் பிரதிபலிக்கிறது. திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். ரகுநாதன் மொத்தம் 4 சிறுகதைத் தொகுப்புகள், 3 கவிதைத் தொகுப்புகள், 3 புதினங்கள், 2 நாடகங்கள் மற்றுமொரு வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்.[1][2][3][4][5]\nசோசலிச எதார்த்தவாத நாவல் இலக்கியப் போக்கைத் தன் “பஞ்சும் பசியும்” நாவல் மூலம் தொடங்கி வைத்தார் .தமிழ் இலக்கிய ஆய்வை இலக்கண ஆய்வு நிலையிலிருந்தும், ரசனை ஆய்வு நிலையிலிருந்தும் சமூகநிலை ஆய்வு என்னும் ஆழ மான தளத்துக்குக் கொண்டு சென்று, ஆய்வின் எல்லையை விசாலப்படுத்தினார் . “பாரதியும் ஷெல்லியும்”, “கங்கையும் காவிரியும்” ஆகிய நூல்களின் மூலம் ஒப்பிலக்கியத் தடத்தைத் தம��ழில் விரிவுபடுத்தியவர். “ இளங்கோவடிகள் யார்” என்னும் நூலின் வழி, தமிழகத்தில் சமய உருவாக்கங்களைப் போல நடந்த புதுப்புதுச் சாதி உருவாக்கங் களைத் துலக்கி, சாதி இறுக்கங்களின் பொய்மையைப் பளிச்சென வெளிப்படுத்தியவர்.[6]\nசாகித்திய அகாதமி விருது – 1983\nசோவியத் லேண்ட் நேரு விருது (தாய் மற்றும் லெனினின் கவிதாஞ்சலிக்காக)\nதஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை பரிசு\nபாரதி விருது - 2001\nபஞ்சும் பசியும்' (நெசவாளியரின் துயர் சொல்லும் நாவல்)\nபுதுமைப்பித்தன் கதைகள் - சில விமரிசனங்களும் விஷமத்தனங்களும் (1999)\nதாய் (கார்க்கியின் - தி மதர்).\nலெனினின் கவிதாஞ்சலி (மயகொவ்ஸ்கியின் இரங்கற்பா - விளடிமிர் இலிச் லெனின்).\n↑ பொன்னீலன் (28 ஏப்ரல் 2014). \"இலக்கியப் பெருஞ்சிகரம் தொ.மு.சி.ரகுநாதன்\". தீக்கதிர். பார்த்த நாள் 28 ஏப்ரல் 2014.\nதமிழகம்.வலை தளத்தில்,தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய நூல்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 செப்டம்பர் 2019, 12:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ujiladevinandavanam.forumta.net/t180-topic", "date_download": "2020-07-11T22:13:45Z", "digest": "sha1:N6FHPKTJ2R6PDMEFUW6FSCDVRDQOPQRU", "length": 14092, "nlines": 60, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "நிலைகுலைந்த நம்பிக்கை", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nஅரை நூற்றாண்டுக்கு முன்னர், அரசு வேலை என்பது படித்த அனைவருக்கும் எட்டும் கனியாகவே இருந்தது. ஏனென்றால், அப்போது கல்வி கற்ற மக்களின் விகிதம் மிகக் குறைவாக இருந்தது. எட்டாம் வகுப்புப் படித்திருந்தாலே அரசு வேலை கிடைக்கும் சூழல் இருந்தது. எட்டாம் வகுப்புப் படித்���வர்களே அந்த அளவுக்கு கல்வியில் நல்ல புலமை பெற்றவர்களாக இருந்தார்கள்.\nஅப்போதைய எட்டாம் வகுப்பு, இன்றைய பட்டப் படிப்புக்குச் சமமாக இருந்த காலகட்டம் அது. இன்றோ அரசு வேலை என்பதே கனவாக மாறிவிட்டது. கனவு போய், இப்போது நடைபெறும் சம்பவங்களால் கொஞ்சநஞ்சம் இருந்த நம்பிக்கையும் தகர்ந்து போய்விட்டது.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக வந்த தகவலையடுத்து, தேர்வாணையத்தின் தலைவர் செல்லமுத்து மற்றும் 13 உறுப்பினர்களின் வீடு, அலுவலகம், வங்கி லாக்கர்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் சோதனை நடத்தினர். இதில், முக்கியமான ஆவணங்கள் ஆயிரக்கணக்கிலும், பல லட்சம் மதிப்புள்ள நகைகளும் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 70 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இவர்கள், அரசு வேலைக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்; பலர் பதிவு செய்து சீனியாரிட்டியுடன், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு வரும், வரும் என எதிர்பார்த்துத் தலைமுடியும் தாடியும் நரைத்துப் போனதுதான் மிச்சம்.\nபடித்த இளைஞர்களின் தலைவிதி இப்படி இருக்க, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவரும், உறுப்பினர்களும் முறைகேட்டில் ஈடுபட்டு, செல்வச் சீமானாய் மாறியிருப்பது, தேர்வு எழுதுவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதற்கிடையே, அண்மையில் நடந்து முடிந்த குரூப்-2 தேர்வில், தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியாகிவிட்டதாகப் புகார் கிளம்பியது. அடுக்கடுக்கான முறைகேடுகளால் ஆடிப்போன இளைஞர்கள், ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்ட பல்வேறு தேர்வு முடிவுகளின் நம்பகத்தன்மை குறித்து இப்போது கேள்வி எழுப்புகின்றனர்.\nமுறைகேடுகள் நடப்பதாக அவ்வப்போது கூக்குரல்கள் கிளம்பினாலும் அதுபற்றியெல்லாம் இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்தவர்கள் கவலைப்படவில்லை. இதற்கெல்லாம் முடிவு கட்டும்விதமாக, புதிய அரசு பொறுப்பேற்றதும், தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வீடுகளில், லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் சோதனை நடத்தியது அனைவராலும் பாராட்டப்படுகிறது.\nஇத்தகைய சோதனை நடத்தப்பட்டது தமிழ்நாடு தேர்வாணைய வரலாற்றிலேயே இதுவே முதன்முற�� என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப்-1 முதல் குரூப்-8 வரையிலான பல்வேறு பதவிகளுக்குத் தேர்வுகளை நடத்தி வருகிறது. தேர்வு குறித்த அறிவிப்பு தேர்வாணையத்தின் மூலம் எப்போது வரும் என பட்டதாரிகளும், இளைஞர்களும் எதிர்பார்த்து விண்ணப்பிக்கின்றனர்.\nஇதில் குரூப்-1 முதல் குரூப்-3 வரையிலான பதவிகளுக்குப் பட்டப்படிப்பு தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குரூப்-4 முதல் குரூப்-8 வரையிலான பதவிகளுக்கு, 10-ம் வகுப்பு முதல் அதற்குக் கீழ்நிலை வகுப்பு வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nகுரூப்-1 தேர்வுக்குக் குறைந்தது 2 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். குரூப்-2 மற்றும் குரூப்-3 தேர்வுக்குக் குறைந்தது 8 லட்சம் முதல் 12 லட்சம் பேரும், குரூப்-4 முதல் குரூப்-8 வரையிலான தேர்வுக்கு 12 லட்சத்துக்கும் மேலானவர்களும் விண்ணப்பிக்கின்றனர்.\nலட்சக்கணக்கான தேர்வர்களின் லட்சியத்தைத் தவிடுபொடியாக்கும் வகையில் தேர்வாணையத்தின் தலைவரும், உறுப்பினர்களுமே முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபணத்துக்காக பிறரின் வேலைவாய்ப்பை தட்டிப் பறித்த இவர்களைப் போன்ற அதிகாரிகள் மீது தயவு தாட்சண்யமின்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். லஞ்ச ஒழிப்புப் போலீஸôரின் விசாரணைக்கு உள்ளாகி இருக்கும் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு, ஆளுநருக்குப் பரிந்துரைக்க வேண்டும்.\nகடந்த காலங்களில் நடைபெற்ற தேர்வுகள் குறித்தும், தேர்வு பெற்றவர்கள் படித்த தனியார் பயிற்சி நிறுவனங்களையும், இந்த நிறுவனங்களுக்குப் பின்புலமாகச் செயல்பட்ட அரசியல் பிரமுகர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்து, முறைகேடுகளுக்கு மூலகாரணமாக இருந்தவர்களையும் தண்டிக்க வேண்டும்.\nமுறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தேர்வாணைய உறுப்பினர்களாக இருந்தவர்களில், முன்னாள் நீதிபதியும் ஒரு வழக்குரைஞரும் அடக்கம். நேர்மைக்கும் உண்மைக்கும் கடைசி சாட்சியான நீதித்துறையில் பணிபுரிந்தவர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு, அரசு வேலைவாய்ப்பு லட்சியத்தில் இருந்த பல்லாயிரம் பேரின் வாழ்வைப் பாழாக்கி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.\nமுறைகேடுகளில் ஈடுபட்டு சொத்துகளைக��� குவித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, தேர்வாணையத்தின் மீதான நம்பிக்கையையும், சமூகத்தின் நீதியையும் நிலைநாட்ட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/12/attack-on-youth-dmk-youth-wing-organizer-arrested-3414946.html", "date_download": "2020-07-11T19:30:34Z", "digest": "sha1:56BXNVNMWL5QU6LZW46PINETSVWBMJ43", "length": 9513, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இளைஞா் மீது தாக்குதல்: திமுக இளைஞரணி அமைப்பாளா் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜூலை 2020 சனிக்கிழமை 01:23:38 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nஇளைஞா் மீது தாக்குதல்: திமுக இளைஞரணி அமைப்பாளா் கைது\nகோவை: கோவையில் இளைஞரைத் தாக்கியதாக திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளரைப் போலீஸாா் செவ்வாய்க்கிமை கைது செய்தனா்.\nகோவையில் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக உள்ளவா் கோட்டை அப்பாஸ். உக்கடம் கோட்டைமேடு பகுதியில் வசித்து வருகிறாா். கடந்த 2 நாள்கள் முன்பு இவரது உறவினரான இளம்பெண் ஒருவா் மாயமானது தொடா்பாக, சாய்பாபாகாலனியைச் சோ்ந்த விக்னேஷ் என்ற இளைஞா் மற்றும் அவரது நண்பா்களை, கோட்டை அப்பாஸ் தாக்கியதாகவும், அவா்களிடம் இருந்து செல்லிடப்பேசிகளைப் பறித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடா்பாக, விக்னேஷ் அளித்த புகாரின் பேரில், உக்கடம் போலீஸாா், கோட்டை அப்பாஸை, செவ்வாய்க்கிழமை காலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து, அவா் மீது கொலை மிரட்டல் விடுத்தல், தாக்குதல், தகாத வாா்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸாா் வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்தனா். இதற்கிடையே, கோட்டை அப்பாஸ் கைது செய்யப்பட்ட தகவலறிந்து, சிங்காநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் நா.காா்த்திக் உள்பட ஏராளமான திமுகவினா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட கோட்டை அப்பாஸை, போலீஸாா், காவல் நிலையப் பிணையில் விடுவித்தனா்.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/may/12/110-persons-isolated-after-monitoring-at-kovilpatti-kayathar-3415018.html", "date_download": "2020-07-11T20:35:59Z", "digest": "sha1:TEIJEV6DJ3ZDMQCLG6VTR4FUBSPM2HMG", "length": 9530, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோவில்பட்டி, கயத்தாறில் 110 போ் தனிமைப்படுத்தி கண்காணிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜூலை 2020 சனிக்கிழமை 01:23:38 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nகோவில்பட்டி, கயத்தாறில் 110 போ் தனிமைப்படுத்தி கண்காணிப்பு\nகோவில்பட்டி: கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட பகுதிக்கு பிற மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்த 110 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.\nகோவில்பட்டி வட்டாட்சியா் மணிகண்டன் தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை நடத்திய ஆய்வில் 76 பேரை கண்டறிந்து தனிமைப்படுத்தினா். மேலும், அவா்களது மாதிரியை எடுக்க சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஇதுபோல, கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட பகுதியில் வட்டாட்சியா் பாஸ்கரன் தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை நடத்திய ஆய்வில், சென்னை, கோயம்புத்தூா் மற்றும் பிற மாநிலங்களான மும்பை, கா்நாடகம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த 25 பேரை கண்டறிந்து தனிமைப்படுத்தினா். மேலும், அவா்களது மாதிரியை எடுக்க சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதுபோல, தூத்துக்குடி மாவட்ட எல்லை கோவில்பட்டியை���டுத்த தோட்டிலோவன்பட்டி விலக்கில் காவல் துறையினரின் சோதனைச்சாவடியில் மும்பை தாராவியில் இருந்து காரில் வந்த கயத்தாறு சிவஞானபுரத்தைச் சோ்ந்த 9 போ் கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களது சளி மாதிரியை எடுக்க சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2012/10/blog-post_30.html", "date_download": "2020-07-11T19:52:33Z", "digest": "sha1:5MQROXQE6MCJTUCAICHUYYFYM4HJWPB6", "length": 30613, "nlines": 222, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: உழைத்தால் மட்டும் போதுமா?", "raw_content": "\nசெவ்வாய், 30 அக்டோபர், 2012\nஅறிவு உழைப்பு - உடல் உழைப்பு\nஅறிவால் உழைப்பவர்கள் தன்னை உணர்ந்தவர்கள்\nஉடலால் உழைப்பவர்கள் தன்னை மறந்தவர்கள்\nஎன்ற சிந்தனையின்றி உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்...\nஅதனால் உழைப்புத்திருடர்களும் இன்றைய சூழலில் நிறையவே தோன்றிவிட்டனர்.\nபெரிய பணக்காரராகவேண்டும் என்ற பேராசையில் அறிவு உழைப்பாளிகளில் சிலர் உடல் உழைப்பைத் திருடும் கயவர்களாகிவிட்டனர்.\nகாலம் எல்லாவற்றையும் பொறுமையாகப் பார்த்துக்கொண்டே இருக்கிறது.\nஉழைப்புத்திருடர்களில் பலர் இன்று சிறைச்சாலைகளுக்குள்ளே கம்பியெண்ணிக்கொண்டிருக்கிறார்கள்..\nசிலர் தலைமறைவாக ஓடி மறைந்திருக்கிறார்கள்..\nமனிதன் தான் உழைப்பை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான்\nகடைசியில் அவனே ஏமாந்தும் போகிறான்..\nஓட ஓட ஓட தூரம் குறையல\nat அக்டோபர் 30, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அன்றும் இன்றும், அனுபவம், உன்னையறிந்தால், பொன்மொழிகள்\nUnknown 30 அக்டோபர், 2012 ’அன��று’ பிற்பகல் 4:51\n//உடலால் உழைப்பவர்கள் தன்னை மறந்தவர்கள்//\nமிக அருமையான வரிகள் அண்ணா\nமுனைவர் இரா.குணசீலன் 30 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:19\n”தளிர் சுரேஷ்” 30 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:55\n அந்த தேனி பற்றிய துணுக்கு மிகவும் சிறப்பு\nமுனைவர் இரா.குணசீலன் 30 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:22\nஉழைக்காமலேயே தேன் கிடைக்கும்போது அதை உற்பத்தி செய்யும் திறமை ஏன் இருக்க வேண்டும் எனும் கேள்வி உழைப்புத் திருடர்களுக்கு இருக்கலாம் அல்லவா. யார் என் உழைப்பைத் திருடினாலும் உழைக்கும் என் கலையைத் திருட முடியாது என்பது மகோன்னத மனப் பான்மையா. மனதில் தோன்றியது. எழுதிவிட்டேன். வெறுமே உழைத்தால் மட்டும் போதாது என்ற கருத்து உடன்பாடே.\nமுனைவர் இரா.குணசீலன் 30 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:31\nஉழைக்காமல் கிடைக்கும் எதற்கும் மதிப்பிருக்காது..\nஎன்பதே எனது புரிதல் ஐயா...\nதங்கள் வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றிகள்.\nமனிதன் தான் உழைப்பை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான்\nகடைசியில் அவனே ஏமாந்தும் போகிறான்..\nஒருவன் உழைப்பில் மற்றொருவன் வாழ்கிறான்\nமுனைவர் இரா.குணசீலன் 31 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:01\nதங்கள் வருகைக்கும் நன்றி ஆகாஷ்\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் 30 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:53\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் 30 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:53\nமுனைவர் இரா.குணசீலன் 31 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:01\nதிண்டுக்கல் தனபாலன் 31 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 6:10\nநல்ல பல கருத்துக்கள்... நன்றி... tm8\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/3.html) சென்று பார்க்கலாம்...\nமுனைவர் இரா.குணசீலன் 31 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:02\n////அறிவால் உழைப்பவர்கள் தன்னை உணர்ந்தவர்கள்\nஉடலால் உழைப்பவர்கள் தன்னை மறந்தவர்கள்///\nமிக அருமையான கருத்து. உழைப்பைப்பற்றி நல்லதொரு பதிவிற்கு மிக்க நன்றி.\nUnknown 31 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:56\nஅறிவால் உழைப்பவர்கள் தன்னை உணர்ந்தவர்கள்\nஉடலால் உழைப்பவர்கள் தன்னை மறந்தவர்கள்////\nஅருமை குருவே, உழைப்பை மிகச்சிறப்பாக பாகுபடுத்தி விளக்கியுள்ளீர்கள்.\nஉங்களைப்போன்ற மூத்த பதிவர்களின் பதிவுகளை வாசிக்கும் போதே என்னைப்போன்றவர்களுக்கு எழுதவேண்டும் என்ற ஆசை தூண்��ுகின்றது.. நன்றிகள்:)\nமுனைவர் இரா.குணசீலன் 31 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:03\nதங்கள் தளம் கண்டேன் அருமை. தொடர்க..\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 1 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:01\nநல்ல பதிவு. தேனீக்கள் பற்றிய குறிப்பு மிக அருமை\nதிண்டுக்கல் தனபாலன் 1 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:30\nநல்ல பல வரிகள் + கருத்துக்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (103) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இ���ையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nமூடுள் மின் வகுப்பறை - 4 - வினா வங்கி, வினாடி வினா உருவாக்கம் I moodle A...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nசிலப்பதிகாரம் - அரங்கேற்று காதை விளக்கம்\n1. மாதவியின் நாட்டியப் பயிற்சி் தெய்வ மால்வரைத் திருமுனி அருள எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய மலைப...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nமணிமேகலை - மணிபல்லவத்துத் துயருற்ற காதை - விளக்கம்\nசீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை மணிபல்லவத்துத் துயர் உற்ற காதை மணிபல்லவத் தீவில் மணிமேகலை புகார் நக ரி ல் சு���மதி மாதவியிடம்...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nபெண்களின் கூந்தல் மணம் இயற்கையானதா\nகுறுந்தொகைப் பாடல்களுள் அதிகம் எடுத்தாளப்பட்ட பாடல்களுள் ஒன்று, “கொங்கு தேர் வாழ்க்கை“ என்னும் பாடலாகும். இப்பாடலில் பெண்களின் கூந்தலுக்...\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nபிள்ளைத் தமிழ் (பருவங்கள் - படங்களுடன்)\nதமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகு...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/06/01145935/1565224/Thirteen-people-arrested-in-goondas-act-in-Ariyalur.vpf", "date_download": "2020-07-11T20:20:05Z", "digest": "sha1:PDBEVUVILMSKGTEOU6DMAODG6XOFTCQ2", "length": 11148, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Thirteen people arrested in goondas act in Ariyalur district", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅரியலூர் மாவட்டத்தில் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nஅரியலூர் மாவட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேர் மீதும், குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nகுண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.\nஅரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த இலைக்கடம்பூர் காலனி தெருவை சேர்ந்தவர் கந்தசாமி மகன் காட்டுராஜா (வயது 37). இவரது குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சேர்ந்த குருசாமியின்(52) குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று குருசாமி, ரவிச்சந்திரன்(56), அரவிந்த்(22), அரியான் என்கிற அகிலன் (26), கபிலன்(25) ஆகிய 5 பேர், இரும்பு குழாய், உருட்டுக்கட்டை மற்றும் கத்தி ஆகியவற்றுடன் காட்டு ராஜாவின் குடும்பத்தினரை தாக்கினர்.\nஇந்த கொலைவெறி தாக்குதலில் காட்டுராஜா, அவரது தந்தை கந்தசாமி, மனைவி கவிதா, தம்பியின் மாமியார் ஆண்டாள் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களில், தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கந்தசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்கள் தஞ்சை, அரியலூர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுதொடர்பாக செந்துறை போலீசார் வழக்குப்பதிந்து குருசாமி, ரவிச்சந்திரன், அரவிந்த், அகிலன், கபிலன் ஆகிய 5 பேரை கைது செய்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர்.\nஅரியலூர் மாவட்டம், குலமாணிக்கம் கிழவேந்தன் தெருவை சேர்ந்த அமிர்தராஜ் மகன் வினீத் என்ற வெலிங்டன்(23). பிரபல ரவுடியான இவர் குடிபோதையில் அதே பகுதியை சேர்ந்த பொதுமக்களை தொடர்ந்து வழிமறித்து திட்டியும், பணம் கேட்டும் மிரட்டி வந்தார். இதுதொடர்பாக வெங்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினீத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஅரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி மாதா கோவிலை சேர்ந்தவர் சிவக்குமார்(42). இவர் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி, அதில் போதை பொருளை கலந்து விற்பனை செய்து வந்துள்ளார். திருமானூர் போலீசார் சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் 7 பேர் மீதும், குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனிடம் பரிந்துரை செய்தார். இதையடுத்து அவர், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.\nஇந்தநிலையில் கலெக்டர் ரத்னா, அவர்கள் 7 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் உள்ள குருசாமி, ரவிச்சந்திரன், அரவிந்த், அகிலன், கபிலன் மற்றும் வினீத், சிவக்குமார் ஆகிய 7 பேரிடமும் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்த��ன் கீழ் கைது செய்யப்பட்டதற்காக நகலை போலீசார் வழங்கினர். பின்னர் அவர்கள் 7 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே, அரியலூர் மாவட்டத்தில் 31 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமணப்பாறையில் இருந்து தேனிக்கு நடந்து சென்ற கட்டிட தொழிலாளர்களுக்கு போலீசார் உதவி\nதிருச்சியில் வீட்டில் 650 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிய பெண் கைது\nஇதிலும் போலியா.... கடலூர் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட எஸ்.பி.ஐ. கிளை\nகொரோனா தொற்று பரவல்: வடசேரியில் 6 பாதைகளுக்கு சீல் வைப்பு\nடாக்டர், நோயாளிக்கு தொற்று: நாகர்கோவிலில் 2 தனியார் ஆஸ்பத்திரிகள் மூடல்\nதிருச்சியில் வீட்டில் 650 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிய பெண் கைது\nதிருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்தில் திருடிய 5 பேர் கைது\nதிருவள்ளூர் அருகே குட்கா பாக்கெட்டுகளுடன் சுற்றி திரிந்த பெண் கைது\nதியாகதுருகம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது\nபெரம்பலூர் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/autotips/2020/04/09171431/1404880/New-Toyota-Fortuner-Facelift-Spied-For-The-First-Time.vpf", "date_download": "2020-07-11T20:52:16Z", "digest": "sha1:5DHHAHPCQ2NONNVNHFX6JMSOGPLAVT4D", "length": 15127, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிப்ட் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியீடு || New Toyota Fortuner Facelift Spied For The First Time Ahead Of Its World Premiere", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 12-07-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிப்ட் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியீடு\nடொயோட்டா நிறுவனத்தின் புதிய ஃபார்ச்சூனர் மாடல் காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.\nடொயோட்டா நிறுவனத்தின் புதிய ஃபார்ச்சூனர் மாடல் காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.\nடொயோட்டா நிறுவனத்தின் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரின் முதற்கட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. ஸ்பை படங்களில் ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் விவரங்கள் தெரியவந்துள்ளது. டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விரைவில் சர்வதேச சந்தையில��� அறிமுகம் செய்ய இருக்கிறது.\nஸ்பை படங்களின் படி புதிய ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மேம்பட்ட முன்புற பம்ப்பர், மெல்லிய ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், புதிய பிளாக்டு-அவுட் செய்யப்பட்ட கிரில், சென்ட்ரல் ஏர் இன்டேக், பிளாக்டு அவுட் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nகாரின் பின்புறம் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், ட்வீக் செய்யப்பட்ட எல்இடி டெயில்லைட்கள், பூட்லிட், புதிய பம்ப்பர் வடிவமைப்பு, ஸ்கிட் பிளேட் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உள்புறத்திலும் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம்.\nசர்வதேச சந்தையில் ஃபார்ச்சூனர் மாடலில் 2 ரெட்ரோல் என்ஜின் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் தற்சமயம் விற்பனை செய்யப்படும் மாடலில் 2.8 லிட்டர் பிஎஸ்6 டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 174.5 பிஹெச்பி பவர், 450 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.\nபாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று\nதந்தை, மகன் மரண வழக்கு- சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\n7 சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி- அமைச்சர் பாண்டியராஜன்\nகொரோனாவை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை- பிரதமர் மோடி உத்தரவு\nவரும் 14-ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்\nஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டில் சிபிஐ விசாரணை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை கடந்தது\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா சிஎன்ஜி ஸ்பை படங்கள்\nஇணையத்தில் லீக் ஆன ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிப்ட் ஸ்பை படங்கள்\nஎல்லா கார்களும் எலெக்ட்ரிக் மாடலாக மாறினால் உலகில் ஏற்படும் சுவாரஸ்ய மாற்றங்கள்\nடாடா வாகனங்களுக்கு சிறப்பு சலுகை அறிவிப்பு\nடுகாட்டி பனிகேல் வி2 வெளியீட்டு விவரம்\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா சிஎன்ஜி ஸ்பை படங்கள்\nஇந்தியாவில் இரு டொயோட்டா கார் மாடல்களின் விலை உயர்வு\nஜூன் மாதத்தில் டொயோட்டா கார் விற்பனை விவரம்\nகர்நாடகத்தில் மீண்டும் மூடப்பட்ட டொயோட்டா உற்பத்தி ஆலை\nசர்வதேச சந்தையில் 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் அறிமுகம்\nநடைப்பயிற்சியை எதற்காக செய்ய வேண்டும்\nசிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு\nபெண் உடல் அதிசயங்களும்.. ரகசியங்களும்..\nஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தும் மூலிகை மைசூர்பா....அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்\n32 வயது இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை.... திரையுலகினர் அதிர்ச்சி\nகுழந்தைகளுக்கு சத்தான கேரட் சப்பாத்தி\n36 லட்சம் பேரை வேலை வாங்கும் 58 இந்தியர்கள்\n‘இந்தியாவிடம் இருந்து உலகம் பாடம் கற்கலாம்’- இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பேச்சு\nரூ.100 கோடி தங்கம் கடத்தல் - யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்...\nதமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/locust-natural-remedies-spray.html", "date_download": "2020-07-11T20:18:42Z", "digest": "sha1:YNVB5AJJMLNLWUXESXICDULOL7DZ5MM7", "length": 16930, "nlines": 139, "source_domain": "youturn.in", "title": "வெட்டிக்கிளியை விரட்ட மிளகாய் கரைசல்.. வைரல் பதிவு உண்மையா ? - You Turn", "raw_content": "நியூஸ்18 நிர்வாக இயக்குனராக்க பாண்டே உடன் பேச்சுவார்த்தை என வதந்தி\nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nகோவிட்-19 ஆல் இறந்தவர்களின் உடல்கள் கங்கையில் வீசப்படுகிறதா \nகோவில்களின் மின்சாரக் கட்டணத்தில் பாகுபாடு என மீண்டும் சர்ச்சை| விளக்கமளித்த அரசு செயற்பொறியாளர்.\n“பிளாஸ்மா நன்கொடையாளர்கள்” என தவறாக பரவும் இரத்த தானம் அளிப்பவர்கள் பட்டியல் \nசுறா மீனை தூக்கிச் செல்லும் பறவையின் வைரல் வீடியோ\nமோடி, ஜின்பிங் கார்ட்டூன் வீடியோ ஜப்பான் டிவி-யில் ஒளிபரப்பாகியதா \n“வைரஸ் ஷட் அவுட்” கொரோனாவிற்கு பயன்படாது என FDA எச்சரிக்கை \nஇனி இந்தியர்கள் கைலாயம் செல்ல சீன அனுமதி தேவையில்லையா \nட்ரோன் பாய் பிரதாப்-க்கு பிரதமர் மோடி DRDO-வில் பணி வழங்கினாரா \nவெட்டிக்கிளியை விரட்ட மிளகாய் கரைசல்.. வைரல் பதிவு உண்மையா \nவெட்டுக்கிளியை விரட்ட மிளகாய் கரைசல் பச்சை மிளகாய் 10 கிலோ பூண்டு 5 கிலோ சின்ன வெங்காயம் 5 கிலோ ஆகியவற்றை அரைத்து அதனுடன் நாட்டு மாடு மூத்திரம் சேர்த்து 10 லி கலந்து மூடி வைத்து இரண்டு நாள் கழித்து அதை வடிக்கட்டி 15 லி டேங்க்கிற��கு 2 லி என்ற அளவில் தண்ணீர் கலந்து பயிர்களுக்கு அடித்தால் வெட்டுக்கிளி, பூச்சி, வண்டு, எறும்பு, பாம்பு எதுவும் வராது. விவசாயிகள் அனைவரும் இதை பயன்படுத்தி பயிர்களை காப்பாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nபாகிஸ்தான் நாட்டின் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த பாலைவன வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள விவசாய நிலங்களை நாசம் செய்து வருகிறது. கடந்த ஆண்டில் கூட இந்தியாவிற்குள் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வெட்டுக்கிளிகள் தற்போது இந்தியா முழுவதும் படையெடுக்குமா, குறிப்பாக தமிழகத்திற்கு வருமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.\nஇதற்கிடையில், வெட்டுக்கிளிகள் உள்ளிட்ட பூச்சிகள் விவசாய நிலத்தை தாக்காமல் இருக்க மிளகாய் கரைசலை தயாரித்து பயிர்களுக்கு அடித்தால் விரட்டி விடலாம் என்ற தகவல் மீம் வடிவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. விவசாயம் சார்ந்தவை, சமீபத்திய வெட்டுக்கிளி சார்ந்த பதிவுகளுக்கு மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகம் என்பதால் இப்பதிவு அதிக அளவில் வைரலாகி உள்ளது.\nராஜஸ்தானில் பாலைவன வெட்டுக்கிளிகள் பயிர்களை தாக்காமல் இருக்க பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த உள்ளதாக செய்திகளில் கூறப்பட்டது. இதுபோன்ற பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகத்திற்கு அரிதானவை. இந்த மிளகாய் கரைசல் தகவல் யார், எதன் அடிப்படையில் உபயோகமாக இருக்கும் என கூறினார்கள் என்ற விவரங்கள் ஏதும் இல்லை. இந்த தகவல் சமூக வலைதளங்களில் மட்டுமே பகிரப்பட்டு வருகிறது என்பதே உண்மை.\nஇந்த தகவல் தொடர்பாக Learn Agriculture எனும் விவசாயம் சார்ந்த தகவல்களை பகிர்ந்து வரும் குழுவை சேர்ந்த வேளாண் ஆராய்ச்சி மாணவர் ஜி.கே தினேஷ்-ஐ யூடர்ன் தொடர்பு கொண்டு பேசிய பொழுது, பாலைவன வெட்டுக்கிளியை விரட்ட மிளகாய் கரைசலை பயன்படுத்த அறிவுறுத்திய தகவலை மறுத்து, தவறான தகவல் எனக் கூறி இருந்தார். மேலும், பாலைவன வெட்டுக்கிளிகள் குறித்து யூடர்ன் ஆசிரியர் ஐயன் கார்த்திகேயன் அவர்களின் கேள்விகளுக்கு ஜி.கே தினேஷ் அளித்த பதிலை வீடியோவில் காணலாம்.\nமேலும், வெட்டுக்கிளிகளை விரட்ட மிளகாய் கரைசல் பயன்படுத்துவது தொடர்பாக கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தின் பூச்சியியல் துறையைச் சேர்ந்தவர்களை தொடர்பு கொள்ள முயன்று பார்த்தோம். ஆனால், சரியான பதில் கிடைக்கவில்லை. கிடைக்கும்பட்சத்தில் அதையும் இணைக்க உள்ளோம்.\nவேளாண் நிலங்களில் பூச்சிகளை விரட்ட இயற்கையான பூச்சி விரட்டிகளை தயாரிப்பது குறித்து TNAU போன்ற வேலணை பல்கலைக்கழத்தின் அதிகாரப்பூர்வ தளங்களில் அளிக்கப்பட்டு இருக்கிறது. சமூக வலைதளங்களில் விவசாயம் சார்ந்த எண்ணற்ற அறிவுரைகள் உலாவி வருகிறது. ஆகையால், பார்க்கும் அனைத்தையும் பகிர வேண்டாம், பயன்படுத்த வேண்டாம். உறுதியான தகவல்களை மட்டும் அறிந்து பயன்படுத்துங்கள்.\nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nநியூஸ்18 நிர்வாக இயக்குனராக்க பாண்டே உடன் பேச்சுவார்த்தை என வதந்தி\nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nகோவிட்-19 ஆல் இறந்தவர்களின் உடல்கள் கங்கையில் வீசப்படுகிறதா \nகோவில்களின் மின்சாரக் கட்டணத்தில் பாகுபாடு என மீண்டும் சர்ச்சை| விளக்கமளித்த அரசு செயற்பொறியாளர்.\n“பிளாஸ்மா நன்கொடையாளர்கள்” என தவறாக பரவும் இரத்த தானம் அளிப்பவர்கள் பட்டியல் \nசுறா மீனை தூக்கிச் செல்லும் பறவையின் வைரல் வீடியோ\nபார்க்கிங் பகுதியில் தானாக நகர்ந்து செல்லும் ஏணி | ஆவியா\nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \nRJவிக்னேஷ் மிரட்டப்பட்டதாக வைரலாகும் வீடியோ \nகீழடி அகழாய்வில் 6-ம் நூற்றாண்டு சிரியா நாணயம் கிடைத்ததா | தொல்லியல் ஆர்வலரின் விரிவான தகவல்.\nநியூஸ்18 நிர்வாக இயக்குனராக்க பாண்டே உடன் பேச்சுவார்த்தை என வதந்தி\nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nகோவிட்-19 ஆல் இறந்தவர்களின் உடல்கள் கங்கையில் வீசப்படுகிறதா \nகோவில்களின் மின்சாரக் கட்டணத்தில் பாகுபாடு என மீண்டும் சர்ச்சை| விளக்கமளித்த அரசு செயற்பொறியாளர்.\n“பிளாஸ்மா நன்கொடையாளர்கள்” என தவறாக பரவும் இரத்த தானம் அளிப்பவர்கள் பட்டியல் \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nகோவிட்-19 ஆல் இறந்தவர்களின் உடல்கள் கங்கையில் வீசப்படுகிறதா \nகோவில்களின் மின்சாரக் கட்டணத்தில் பாகுபாடு என மீண்டும் சர்ச்சை| விளக்கமளித்த அரசு செயற்பொறியாளர்.\n“பிளாஸ்மா நன்கொடையாளர்கள்” என தவறாக பரவும் இரத்த தானம் அளிப்பவர்கள் பட்டியல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-may-19", "date_download": "2020-07-11T21:41:33Z", "digest": "sha1:6TM774ZVMPB6P2TO5IXTIGP5SLUX6K4U", "length": 10687, "nlines": 217, "source_domain": "keetru.com", "title": "சிந்தனையாளன் - மே 2019", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகுணசேகரன்களின் பின்னணி - ஊடகத் துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்\n அப்படியானால் நீங்களே கடவுளாகி விடுங்களேன்\nஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்\nசாத்தான்குளம் காவல் மரணங்கள் - தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திரனின் 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்' கவிதைத் தொகுப்பு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு சிந்தனையாளன் - மே 2019-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nவெகுமக்களைக் கொடுமையாக வஞ்சித்துவிட்ட இந்திய ஒன்றிய அரசு இரா.பச்சமலை\n‘மே நாள்’ வரலாறு செங்கதிர்\nமார்க்சை அறிவோம் - மார்க்சியம் கற்போம் க.முகிலன்\nஎன் ஜென்னி ஆ.சுசீலா அவர்களை இழந்தேன்\n43 ஆண்டுகளில் சிந்தனையாளன் சாதித்தவை என்ன\nதேர்தல் பத்திரம் - கார்ப்ப��ேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி க.முகிலன்\nதேசிய குடிமக்கள் பதிவேடு குட்டுவன்\nவிண்வெளியில் விளம்பரப் பலகைகள் இராமியா\nபொது மக்களை ஏமாற்றும் மருத்துவமனைகளும், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களும் உழவர் மகன் ப.வ.\nஎழுச்சிப் பாவலர் தமிழேந்தியை என்றென்றும் நினைவேந்துவோம்\nஇவரைப் போல் எவருளர்... அறிவுமதி\n பாவலர் தமிழேந்தி விடைபெற்றார் செந்தலை ந.கவுதமன்\nபாவலர் தமிழேந்திக்கு அஞ்சலி கவிக்கனல் கவியன்பன்\nசிந்தனையாளன் மே 2019 இதழ் மின்னூல் வடிவில்... சிந்தனையாளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-11T19:37:05Z", "digest": "sha1:U4CNHJNMPRLH4ZIGXPIJABS7NQINFQML", "length": 4267, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சேலம்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n40-ன் நாடிகணிப்பு ( சே...\nசேலம் மாநகர மேயரை கண்ட...\nசேலம் மாவட்டம் ஓமலூர் ...\nரயில் கொள்ளை சம்பவம் க...\n‘லோன் வேண்டுமா சார்…' சிக்கிய போலி வங்கி கும்பல்.. வெளியான திடுக்கிடும் மோசடிகள்\n‘10 ரூபாய்க்கு முழு சாப்பாடு’ மதுரை மக்களின் பசியாற்றிய ராமு தாத்தா காலமானார்\nகர்ப்பிணிகளை எளிதில் தாக்கும் கொரோனா.. செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்..\nதீவிரவாத பின்னணியா… திடுக்கிடும் கேரள தங்க கடத்தல் விசாரணை.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2018/10/blog-post_6.html", "date_download": "2020-07-11T21:17:20Z", "digest": "sha1:CMJKJIRHFKYBCYZHBGEVBGKQPRL24AIV", "length": 33889, "nlines": 357, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: கவிதை எழுதப் பழகலாம் வாங்க!", "raw_content": "\nகவிதை எழுதப் பழகலாம் வாங்க\nநல்ல தமிழ் சொல்களாலான வரிகள், உணர்வு வீச்சாக அமைய,\nஓசை நயம் வந்தமர, எதுகையும் மோனையும் கூடிவர, வாசிப்பவர் மீள மீள வாசிக்கத் தூண்டும் வரிகளாக அமைந்தால் கவிதை எனலாமென நண்பர் ஒருவர் எனக்கு மதியுரை கூறினார். அதன்படிக்குக் கீழ் வரும் பகுதியைக் கவிதையாக்க முனைகின்றேன்.\nகடின உழைப்பின் பயனாக ஈட்டிய பணத்தில் சமையல் பொருள்கள் அப்பா வேண்டிவர, அரைப் பட்டினியாக இருந்த அம்மாவும் சட்டுப் புட்டென உணவு ஆக்கிவிட்டார். வறுமையைத் தெரியாத வண்ணம் பிள்ளைகளுக்கு அப்பெற்றோர் அன்றைய உணவை ஊட்டி மகிழ்ந்தனர். பெற்றோர் இவ்வாறு பிள்ளைகளை வளர்க்க; பிள்ளைகள் பெற்றோரின் நிலையை உணர்ந்து கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். அதுவே தமக்கும் தம்பெற்றோருக்கும் தம் நாட்டுக்கும் செய்கின்ற நற்பணியாகும்.\nஇச்சூழலுக்கு ஏற்ற கவிதை எது\nகடின உழைப்பின் பயனாக ஈட்டிய பணத்தில்\nசமையல் பொருள்கள் அப்பா வேண்டிவர,\nஅரைப் பட்டினியாக இருந்த அம்மாவும்\nசட்டுப் புட்டென உணவு ஆக்கிவிட்டார்.\nவறுமையைத் தெரியாத வண்ணம் பிள்ளைகளுக்கு\nஅப்பெற்றோர் அன்றைய உணவை ஊட்டி மகிழ்ந்தனர்.\nபெற்றோர் இவ்வாறு பிள்ளைகளை வளர்க்க;\nபிள்ளைகள் பெற்றோரின் நிலையை உணர்ந்து\nகல்வியில் சிறந்து விளங்க வேண்டும்.\nதமக்கும் தம்பெற்றோருக்கும் தம் நாட்டுக்கும்\n*இப்படிக் கட்டுரை வரிகளைத் துண்டு துண்டாக எழுதினால் கவிதை அமைந்துவிடாதே\nபகலவன் எரிந்தெரிந்து ஒளி தருவது போல\nஅரைப் பட்டினியோடு கிடந்த அம்மா\nஅடுப்பில உலை வைத்துச் சமைப்பார்\nவறுமையின் தாக்கமும் குடும்பத் துயரும்\nபிள்ளைகளறியா வண்ணம் உணவூட்டி வளர்த்த\nபெற்றோருக்குப் பிள்ளைகள் படித்து அறிஞராகணுமே\nஇன்றைய படிக்கிற பிள்ளைகளை நம்பியே\nநாளைய நம்நாடு முன்னேறக் காத்திருக்கிறதே\n*எனது நண்பர் சொன்னபடி கவிதை ஆகவில்லையே ஒரு படி முன்னேறினாலும் கவிதை அமைய முயல வேண்டும்\n281 நாள் எம்மைச் சுமந்த அம்மா\nஅரைப் பட்டினியாக முழுப் பட்டினியாக\nதான் நொந்தும் பிள்ளை நோகாமல்\nபகலவனைப் போல எரிந்தெரிந்து உழைத்தே\nபணமீட்டிச் சமையல் பொருளோடு வர\nவீட்டில சமையல் சாப்பாடு நிகழுமே\nவறுமையும் துயரமும் பிள்ளைக்குத் தெரியாமல்\nநாளும் தப்பாமல் பட்டினி போடாமல்\nஅன்பும் அறிவும் ஊட்டி பிள்ளைகளை\nவளர்த்தெடுப்பதில் பெற்றோர் பங்கு உயர்வானதே\nபெற்றோர் பிள்ளைகளுக்கு ஆற்றும் பணிக்கு\nபிள்ளைகள் தம் அறிவைப் பெருக்கி\nஊருக்கும் நாட்டுக்கும் நற்பணி ஆற்றலாமே\n*இதெல்லாம் கவிதையென்றால், உண்மையான கவிதையை என்னவென்று சொல்லலாம். முயன்றால் முடியாதது ஏதுமில்லை.\nஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு அம்மா\nஎவ்வளவு துன்பம் வரினும் தளராமல்\nஅன்பும் ஆதரவும் கலந்து சமைப்பார்\nஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு அப்பா\nஎவ்வளவு கடினமான உழைப்பும் பார்த்து\nஅறிவும் அணைப்பும் கலந்து பேணுவார்\nவறுமை, துன்பம், துயரம் இருப்பினும்\nபொறுமை மிக்க பெற்றோர் பிள்ளைகளை\nமகிழ்வோடு உள நிறைவோடு வளர்க்கின்றார்\nமகிழ்ச்சியாகப் பிள்ளைகள் படித்துப் பெற்றோருக்கு\nஅறிஞராகி ஊருக்கும் நாட்டுக்கும் பணியாற்றலாமே\n*கொஞ்சம் கவித்துவம் அரும்பினாலும் சொல்களை, அடிகளைக் குறைத்தால் நல்ல கவிதை வரும் தானே\nஎட்டுத் திக்கிலும் பிள்ளைகள் புகழீட்ட\nகட்டுப்பணம் உழைத்து வாழவைத்த அப்பா\nஅன்பும் பண்பும் பாலோடு ஊட்டிய\nஅன்பான அம்மாவைப் போல எவருமுண்டோ\nவறுமையும் துன்பமும் அறியாமல் வளர்த்த\nமறுமையிலும் மறக்க இயலாத பெற்றோருக்காக\nபிள்ளைகள் படித்து ஊருக்கும் நாட்டுக்கும்\nகள்ளமின்றி நற்பணி ஆற்றுதல் வேண்டுமே\n*கொஞ்சம் கவிதை அரும்புவதாகத் தெரிந்தாலும் சொல்களை, அடிகளைக் குறைத்தால் சிறந்த கவிதை கிட்டுமே\nபெற்றோருக்கு நிகராகக் கடவுளும் இல்லையே\nஉற்றாரும் ஊராரும் உற்று நோக்கவே\nபெற்றோர் பெத்து வளர்த்து அறிஞராக்கவே\nகற்ற பிள்ளையும் நற்பணி ஆற்றலாமே\nஊரும் நாடும் உலகும் மேன்மையுறவே\nஇப்படித்தான் நானும் கவிதை எழுதப் பழகினேன். ஆயினும், நான் எழுதியது கவிதை அல்ல. இப்படி நீங்களும் கவிதை எழுதப் பழகிப் பாருங்கள்; நல்ல கவிதை உங்களால் ஆக்க முடியுமே\nLabels: 5-பா புனைய விரும்புங்கள்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; தளம் மேம்படுத்தப்படுத்த விரும்புகிறேன். எனது http://www.ypvnpubs.com என்ற முகவரியில் புதிய இணைய வழிப் பணிகளுக்கான தளம் தொடங்க இருப்பதால் விரைவில் எனது தளம் ypvnpubs.blogspot.com என்ற முகவரியில் இயங்கும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் ப���ப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 12 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 294 )\n2-கதை - கட்டுஉரை ( 29 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 76 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 2 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 13 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 12 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 44 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nஇந்திய நாட்டுப்பற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டு\nமதிப்புக்குரிய அறிஞர் கணேசன் ஐயாவின் வரலாற்றை ' எல்லைப் புறத்தில் http://karanthaijayakumar.blogspot.com/2015/11/blog-post_29....\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nஒவ்வொரு வலைப்பூக்களும் சொல்கிறதே ஒவ்வொரு வலைப்பதிவர்களின் நிலையைத் தானே ஒவ்வொரு புதிய பதிவர்களும் படித்தால் தானே ஒவ்வொரு வலைப்பூக்களும்...\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nவலைப்பூக்களில் அடிக்கடி கருத்துகளைப் (Comments) பகிர இலகுவாக எனது கைக்கணினி (Tab) இல் இணைப்புச் செய்யப்பட்ட yarlpavanang1@gmail.com என...\nகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்\n'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் ஆள்கள்; உங்களுக்கு தெரிந்த ஒரு குழுவினர் தான், அவர்கள் புதிய வலைத்திரட்டியை அறிமுகம் செய்ய இர...\nகவிதை எழுதப் பழகலாம் வாங்க\nநான் எழுதியது கவிதை இல்லையே\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; 2010 இலிருந்து நான் மேற்கொண்ட வலைப் பணிகளில் மாற்றம் செய்கிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்பட்டு புதிய (மின்னூடகம், அச்சூடகம் இணைந்த) அணுகுமுறையில் வெளிக்கொணர விரும்புகிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்படுவதால், அதற்கு ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகிறேன்.\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரை��ையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங��களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/isha-ambani-and-anand-piramal-engagement-party/", "date_download": "2020-07-11T21:43:49Z", "digest": "sha1:LWXX2DIDOWRZZ3NUBJMGBQVEX4CUPGUF", "length": 13349, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அம்பானியின் மகள் காதல் திருமணம்: ஆட்டம், பாட்டம் என களைக்கட்டிய பார்ட்டி! - Isha Ambani and Anand Piramal engagement party", "raw_content": "\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅம்பானியின் மகள் காதல் திருமணம்: ஆட்டம், பாட்டம் என களைக்கட்டிய பார்ட்டி\nரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் காதல் திருமணம் வரும் டிசம்பரில் நடைபெறவுள்ளது.\nநாட்டில் இருக்கும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகித்து வரும் அம்பானி வீட்டில் தொடர்ந்து திருமண விழாக்கள் களைக்கட்ட தொடங்கியுள்ளன. சமீபத்தில் தான் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கும், பிரபல வைர வியாபாரியின் மகள் ஸ்லோகா மேத்தாவுக்கும் கோவாவில் பிரம்���ாண்டமான முறையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.\nஆகாஷும், ஸ்லோகாவும் பள்ளி காலத்தில் இருந்தே நண்பர்கள். நாளடைவில் நட்பு காதலாக மாற்றி இரு வீட்டாரின் சம்மத்துடன் நிச்சயார்த்தம் நடந்து முடிந்தது. வரும் டிசம்பர் மாதம் திருமணம், நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அம்பானியின் மகளான இஷா அம்பானிக்கும் தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.\nஇஷா அம்பானி, பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரேமோல் ரியாலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் பிரமோலை காதலித்து வந்தார். ஆனந்த் பிரமோலின் தந்தையான அஜய் பிரமோல் மிகப்பெரிய தொழிலதிபர். நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரமோல் ரியாலிட்டி நிறுவனத்தை உருவாக்கியவர் ஆவார்.\nஇந்நிலையில் இருவரின் காதல் விவகாரமும் வீட்டிற்கு தெரிந்து அவர்கள், பச்சை கொடி காட்டியுள்ளனர். இதனையடுத்து,\nநெருங்கிய நண்பர்களான இவர்கள் இருவரும் அண்மைக் காலமாக காதலித்து வருவதாகவும், இவர்களது காதலுக்கு இரண்டு தரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களது திருமணமும் டிசம்பரில் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஆனந்த் பிரமோலின் தந்தையான அஜய் பிரமோல் மிகப்பெரிய தொழிலதிபர். நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரமோல் ரியாலிட்டி நிறுவனத்தை உருவாக்கியவர் ஆவார். நேற்ற் (7.5.18) மாலை இஷா மற்றும் ஆனந்தின் நிச்சயதார்த்த விழா மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், நெருங்கிய நண்பர்கள் என அனைவரையும் முகேஷ் அம்பானிக்கு பார்ட்டிக்கு அழைத்திருந்தார். வரும் டிசம்பர் மாதம் திருமண, நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா ஊரடங்கிலும் சாதித்த ரிலையன்ஸ்; உலகின் 8வது பணக்காரராக உயர்ந்த அம்பானி\nரிலையன்ஸ் ஜியோவின் 9.99 சதவீத பங்குகளை ரூ.43 ஆயிரம் கோடிக்கு வாங்கிய பேஸ்புக்\nஃபோர்ப்ஸ் பணக்கார இந்தியர்கள் பட்டியல்: 12வது ஆண்டாக முதல் இடத்தில் முகேஷ் அம்பானி\nஇந்திய டாப் லிஸ்ட் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 11 சதவீதம் சரிவு\nஇந்த கனெக்சன் வாங்குறவங்களுக்கு ஒரு எல்.இ.டி டிவி ஃப்ரீ, ஃப்ரீ, ஃப்ரி – ஜியோவின் புதிய அறிவிப்பு\nசரியான நேரத்தில் சகோதரன் அனிலை க���ப்பாற்றிய முகேஷ் அம்பானி\nவெகு விமர்சையாக மீண்டும் ஒரு அம்பானி வீட்டுக் கல்யாணம்\nஉலக பணக்காரர்களில் 13-ம் இடத்தில் முகேஷ் அம்பானி\nமுகேஷ் அம்பானி – ஸ்டாலின் சந்திப்பு மகன் திருமணத்திற்கு நேரில் அழைப்பு\nநாளை ‘காலா’ படத்தின் பாடல்கள் வெளியீடு : 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு என தகவல்\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) சனிக்கிழமை பெங்களூருவில் கைது செய்தது.\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, படேல் சமூகத்தின் இடஒதுக்கீடு போராட்டத் தலைவராக அறியப்பட்ட ஹர்திக் படேலை குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக சனிக்கிழமை நியமனம் செய்துள்ளார்.\nவீட்டில் இருக்கும் தங்கத்தை வங்கியில் வைத்து பாதுகாத்தால் வட்டி கிடைக்கும்\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nசிங்கம் அதன் பெருமையை இழந்த தருணம்… விரட்டுறது யாருன்னு பாருங்க\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; சூடுபிடிக்கிறது சிபிஐ விசாரணை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா; 69 பேர் பலி\nசிகிச்சையில் 3 அமைச்சர்கள்: ஹெல்த் ரிப்போர்ட் எதிர்பார்க்கும் தொண்டர்கள்\nசென்னை ஹயாத் ஹோட்டலில் 24 பேருக்கு கொரோனா: ‘லிப்ட்’கள் சீல் வைப்பு\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/world-cinema/529969-forrest-gump.html", "date_download": "2020-07-11T21:00:40Z", "digest": "sha1:6Z7UMHOO4RPVJL75ZQENILRTIXAYR6LI", "length": 27626, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "க்ளாசிக் சினிமா: 3 - ஃபாரஸ்ட் கம்ப் (1994) | forrest gump - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nக்ளாசிக் சினிமா: 3 - ஃபாரஸ்ட் கம்ப் (1994)\nஒரு பறவையின் ���ெண்சிறகொன்று காற்றில் மெல்ல மிதந்து வந்து ஃபாரஸ்ட் கம்ப்பின் காலடியில் விழுகிறது. அதை எடுக்கும் அவன் அதை எடுத்து தன்னுடைய பெட்டியில் வைத்துக் கொள்கிறான். அங்கே பேருந்துக்காக காத்திருப்பவர்களிடம் பேச்சு கொடுக்கும் கம்ப் தனது கதையைச் சொல்லத் தொடங்குகிறான்.\nமுதுகு தண்டுவடத்தில் இருக்கும் பிரச்சினையால் நடக்கும் திறனை இழக்கும் சிறுவனான ஃபாரஸ்ட் கம்ப்புக்கு இருக்கும் ஒரே ஆதரவு அவனது தாய் மட்டுமே. leg braces எனப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான விஷேச காலணியின் உதவியைக் கொண்டு அவனால நடக்க முடியும். மகன் எந்தவிதத்திலும் மற்றவர்களுக்குக் குறைந்தவன் இல்லை என்பதை தொடர்ந்து கம்ப்புக்கு அவனது தாய் சொல்லிக் கொண்டே இருக்கிறார் . அவனைப் பள்ளியில் சேர்ப்பதற்காகச் செல்லும் அவனது அம்மாவிடம் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர், கம்ப்பின் IQ அளவு சராசரிக்கும் கீழே இருப்பதாக கூறி அவனை பள்ளியில் சேர்த்துக் கொள்ள மறுக்கிறார். அவரிடம் தன்னை இழப்பதன் மூலம் கம்ப்பை பள்ளியில் சேர்க்கிறார் அவனது தாய்.\nமுதல் நாள் பள்ளிக்குச் செல்கிறான் கம்ப். பள்ளிப் பேருந்தில் சக மாணவர்கள் அவனுக்கு அமர இடம் தரத் தயங்குகின்றனர். அப்போதுதான் அந்தக் குரல் அவனது காதில் விழுகிறது. அது ஜென்னியின் குரல். அவனுக்கு தனது இருக்கையின் பாதியைத் தருகிறாள் ஜென்னி. தனது தாயைத் தவிர யாரிடமும் பேசியிருக்காத கம்ப் பள்ளிக்குச் செல்லும் வரை அவளிடம் உரையாடிக் கொண்டே செல்கிறான்.\nஇருவரும் இணை பிரியா நண்பர்களாகின்றனர்.\nஒருநாள் கம்ப்பை விரும்பாத சிறுவர்கள் சிலர் அவனைத் தாக்குகின்றனர். அங்கிருந்து தத்தி தடுமாறித் தப்பிக்கும் கம்ப்பை வேகமாக ஓடச் சொல்லி ஊக்கமளிக்கிறாள் ஜென்னி. அவனது கால்களில் இருந்த leg braces சுக்குநூறாக உடைகிறது. மின்னல் வேகத்தில் ஓடி அந்தச் சிறுவர்களிடமிருந்து தப்பிக்கிறான் ஃபாரஸ்ட் கம்ப்.\nபெரியவனாகிறான் கம்ப். அதே இடம். சைக்கிளில் துரத்திக் கொண்டிருந்த சிறுவர்கள் இப்போது இளைஞர்களாகி காரில் அவனைத் துரத்துகிறார்கள். அதே மின்னல் வேகத்தில் தப்பிக்கும் கம்ப் ஒரு ஃபுட்பால் ஸ்டேடியத்தில் நுழைந்து மைதானத்துக்குள் புகுந்து ஓடுகிறான். அவனது வேகமான ஓட்டத்தால் அவனுக்கு அலபாமா பலகலைக்கழகத்தில் ஸ்கார்லர்ஷிப் கிடைக்க��றது. அமெரிக்க ஃபுட்பால் டீமிலும் இடம்பிடித்து விடும் கம்ப் அப்போதைய அதிபர் ஜான் கென்னடியைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுகிறான். அவனுக்குத் தெரிந்ததெல்லாம் ஓடுவது ஒன்று மட்டுமே.\nகல்லூரிப் படிப்பை முடிக்கும் கம்ப்புக்கு ராணுவத்தில் சேரும் வாய்ப்பு கிடைக்கிறது. அங்கே அவனுக்கு புப்பா என்ற இளைஞன் நண்பனாகிறான். தலைமுறை தலைமுறையாக இறால் வியாபாரம் செய்து வரும் குடும்பத்திலிருந்து வந்த அவனுக்கும் படகு ஒன்றை வாங்கி இறால் பிடிப்பதே இலக்காக இருக்கிறது.\nஅமெரிக்கா - வியட்நாம் போர் உச்சத்தில இருக்கிறது. கம்ப்பும் புப்பாவும் வியட்நாமுக்கு அனுப்பப்படுகின்றனர். அங்கே டேன் என்பவரின் தலைமையிலான படையில் இருவரும் இணைந்து வியட்நாமிற்கு எதிரான போரில் பங்கெடுக்கிறார்கள். அங்கு வியட்நாம் ராணுவத்தின் கொடூரத் தாக்குதலில் புப்பா இறந்து போகிறான். டேன் தனது இரு கால்களையும் இழக்கிறார். பாரம்பரியமிக்க போர் வீரர்களின் குடும்பத்திலிருந்து வந்திருந்த டேன் தானும் தன் முன்னோர்களைப் போலவே போர்க்களத்தில் இறந்திருக்க வேண்டும் என தன்னைக் காப்பாற்றியதற்காக கம்ப் மீது கோபம் கொள்கிறார். பல போர் வீரர்களின் உயிரைக் காப்பாற்றியதற்காக அதிபரால் கௌரவிக்கப்படுகிறான் கம்ப்.\nபோருக்கு எதிராக நடக்கும் ஒரு பேரணியில் கலந்து கொள்ளும் கம்ப், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜென்னியைச் சந்திக்கிறான். தற்போது ஹிப்பியாக மாறிவிட்ட ஜென்னி, அன்று இரவு முழுவதும் அவனோடு நகரைச் சுற்றுகிறாள். விடிந்ததும் மீண்டும் கம்ப்பின் வாழ்விலிருந்து மறைகிறாள்.\nமிகப்பெரிய டேபிள் டென்னிஸ் வீரனாகிறான் கம்ப். சைனாவுக்கு எதிரான டேபிள் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெறுகிறான். நியூயார்க்கில் கால்களை இழந்து தற்போது ஆதரவற்று இருக்கும் டேனைச் சந்திக்கும் கம்ப் தனது விடுமுறையை டேனுடன் கழிக்கிறான். கம்ப் யதேச்சையாக செய்யும் ஒரு போன் காலால் அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் டிக்ஸான் தனது பதவியை இழக்கிறார்.\nராணுவத்திலிருந்து விடுவிக்கப்படும் கம்ப் மீண்டும் தனது சொந்த ஊருக்குச் செல்கிறான். ஒரு மீன்பிடிப் படகை வாங்கி அதற்கு ஜென்னியின் பெயரைச் சூட்டுகிறான். டேனுடன் இணைந்து இறால் வியாபாரத்தில் பெரும் பணக்காரனாகிறான் கம்ப். இறால் வி��ாபாரத்தில் கிடைத்த மொத்த பணத்தையும் புப்பாவின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கிறான். இதற்கிடையே கம்ப்பின் அம்மா கேன்சரால் இறந்து போகிறார்.\n1976 ஆம் ஆண்டு கடும் போதைப் பழக்கத்திலிருந்தும், தொடர் பாலியல் தொல்லைகளிலிருந்தும் மீளும் ஜென்னி கம்ப்பைப் பார்க்க வருகிறாள். அவளிடம் தன் காதலைச் சொல்லி தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு கூறுகிறான் கம்ப். மறுக்கும் அவள் அன்றைய இரவை அவனோடு கழிக்கிறாள்.\nமீண்டும் காலையில் மாயமாகிறாள் ஜென்னி. விரக்தியின் உச்சிக்குச் செல்லும் கம்ப், எழுந்து ஓடத் தொடங்குகிறான். ஓடுகிறான், ஓடுகிறான் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஓடிக்கொண்டே இருக்கிறான். மீண்டும் நாடு முழுவதும் பிரபலமடைகிறான் கம்ப். இறுதியில் வீடு திரும்பும் அவனுக்கு ஜென்னி எழுதிய கடிதம் ஒன்று வந்து சேர்கிறது.\nஜென்னியைத் தேடிச் செல்கிறான் கம்ப். ஒரு கொடிய வைரஸால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் அவள் தனது மகனை அறிமுகம் செய்கிறாள். அது கம்ப்பின் மகன் தான் எனவும் கூறுகிறாள். அவர்களை அழைத்துக் கொண்டு மீண்டும் தனது வீட்டுக்கு வரும் கம்ப், ஜென்னியைத் திருமணம் செய்து கொள்கிறான். ஒரு வருடம் கழித்து நோயின் வீரியத்தால் ஜென்னி இறந்துபோகிறாள். அதன்பிறகு தன் மகனை வளர்க்கும் பொறுப்பை எடுத்துக் கொள்கிறான் கம்ப். தனது மகனை முதல் நாள் பள்ளிக்கு அனுப்பும் கம்ப்பின் காலடியில் கிடக்கும் வெண்சிறகொன்று மீண்டும் காற்றில் மிதந்து சென்று மறைகிறது.\n1994 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் 1986 ஆம் ஆண்டு வின்ஸ்டன் க்ரூம் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இயக்கியவர் ராபர்ட் ஜெமிக்ஸ். இவர் இதற்கு முன்பே 'Back to the future' உள்ளிட்ட பல படங்களை இயக்கி பிரபலம் அடைந்திருந்தாலும் 'Forrest gump' இவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்று உலகமெங்கும் பிரபலம் அடையச் செய்தது. உலகம் முழுவதும் 677 மில்லியன் டாலர்களை ஈட்டி சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 6 ஆஸ்கர் விருதுகளைக் குவித்தது. இது தவிர கோல்டன் குளோப் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றது.\nபடம் முழுவதும் ஃபாரஸ்ட் கம்ப்பாக வாழ்ந்து ஒட்டுமொத்தப் படத்தையும் தன் தோள்மேல் சுமந்திருப்பார் டாம் ஹேங்க்ஸ். மறைந்த அமெரிக்க அதிபர்கள் ஜான் கென்னடி, லிண்டன் பி. ஜான்சன் உள்ளிட்��ோரை அப்போதே கிராபிக்ஸ் மூலம் திரையில் கொண்டு வந்து உலகை வியக்க வைத்தார் இயக்குநர் ராபர்ட் ஜெமிக்ஸ்.\nஇந்தப் படத்தை பார்க்கும் நம்மை ஃபார்ஸ்ட் கம்ப் சிரிக்க வைப்பான், அழவைப்பான், நெகிழ வைப்பான், அவனது வலிகளை நம்மையும் உணரவைப்பான். படம் முடிந்தாலும் சில நாட்களுக்கு நம் மனதை விட்டு அகலாமல் நிற்கும் உணர்ச்சிகளின் குவியல் இந்த 'ஃபார்ஸ்ட் கம்ப்’.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\n2020-க்குள் வாய்ப்பில்லை: 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா...\nஜூலை 10 ஆம் தேதி ஆன்லைனில் வெளியாகிறது டாம் ஹாங்ஸின் ‘க்ரேஹவுண்ட்’\nகரோனா மருந்துக்காக மீண்டும் பிளாஸ்மா தானம் செய்த டாம் ஹாங்க்ஸ்\nஆன்லைனில் நேரடியாக வெளியாகும் டாம் ஹாங்க்ஸின் ‘க்ரேஹவுண்ட்’\nகரோனா பாதித்தவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை - ரத்தம் கொடுக்க முன்வந்த டாம் ஹாங்க்ஸ்,...\nசி2எச் வெளியீட்டின்போது முதலில் பாராட்டியவர் ரஜினி: சேரன் நெகிழ்ச்சி\nசாத்தான்குளம் வீடியோ: சிபிசிஐடி எச்சரிக்கை; சுசித்ரா விளக்கம்\nமலையாளத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் தமன்\nகரோனாவுக்கும் கோழிக்கறிக்கும் என்ன சம்பந்தம்\n'தலைவி', 'குயின்' இரண்டுக்கும் தடையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு\n'சினிமா பேட்டையின் லார்டு': ரஜினிக்கு தமிழில் வாழ்த்து சொல்லிய ஹர்பஜன் சிங்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/05/21/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-07-11T21:05:42Z", "digest": "sha1:7PEKY7HWMQDZO77RZJ3FGQJK2HEEURTA", "length": 7787, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "கிளிநொச்சியில் விமானப் படையினரின் அம்பியுலன்ஸூம் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு - Newsfirst", "raw_content": "\nகிளிநொச்சியில் விமானப் படையினரின் அம்பியுலன்ஸூம் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nகிளிநொச்சியில் விமானப் படையினரின் அம்பியுலன்ஸூம் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nColombo (News 1st) கிளிநொச்சி – பளை சந்தியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.\nபலாலி விமானப் படையினருக்கு சொந்தமான அம்பியுலன்ஸ் வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nவிபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உயிரிழந்துள்ளதுடன் , அவருடன் பயணித்த அவரின் மனைவி காயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவிபத்தில் நாவற்குழியை சேர்ந்த 51 வயதானவரே உயிரிழந்துள்ளார்.\nவிபத்துடன் தொடர்புடைய அம்பியுலன்ஸ் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நாளை (22) கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பளை பொலிஸார் குறிப்பிட்டனர்.\nபாட்டலிக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nஇயக்கச்சி வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழப்பு\nநெய்வேலி அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து தீப்பற்றியதில் 6 பேர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணத்தில் விபத்தில் ஒருவர் பலி\nசங்கமன் கண்டி பகுதியில் காரொன்று விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு\nயாழில் தீயணைப்பு வாகனம் விபத்திற்குள்ளானதில் தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழப்பு\nபாட்டலிக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nபளை வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழப்பு\nநெய்வேலி அனல் மின் நிலைய விபத்தில் 6 பேர் பலி\nயாழ்ப்பாணத்தில் விபத்தில் ஒருவர் பலி\nசங்கமன் கண்டி பகுதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nயாழில் விபத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழப்பு\nCOVID-19: மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nகந்தக்காடு நிலைய ஆலோசகரின் பிள்ளைகளுக்கும் கொரோனா\nத��ிமைப்படுத்தல்: 238 பேர் வீடு திரும்பினர்\nபிட்டிபனயில் கான்ஸ்டபிள் ஒருவர் கைது\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nசிங்கப்பூர் பொதுத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி\nவட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tabletwise.com/health-ta/nutrition", "date_download": "2020-07-11T20:46:30Z", "digest": "sha1:WRR6KVUM37EDQFOLMRZVCX5FZCKIIPJ2", "length": 16699, "nlines": 844, "source_domain": "www.tabletwise.com", "title": "ஊட்டச்சத்து / Nutrition in Tamil - TabletWise", "raw_content": "\nகுழந்தை மற்றும் பிறந்த ஊட்டச்சத்து\nஇப்பக்கம் கடைசியாக 11/10/2019 அன்று புதுப்பிக்கப்பட்டது.\nஇந்த பக்கம், ஊட்டச்சத்து குறித்த தகவல்களை வழங்குகிறது.\nகுழந்தை மற்றும் பிறந்த ஊட்டச்சத்து\nவணிக முத்திரைகள் மற்றும் இங்கு பயன்படுத்தப்படும் வர்த்தக-பெயர்கள் அந்தந்த வைத்திருப்பவர்களுடைய சொத்து.\nஇங்கு வழங்கிய உள்ளடக்கம் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது.மருத்துவ ஆய்வுக்கு, மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சைக்கு பயன்படுத்த கூடாது. உள்ளடக்கத்தை சரியானகொடுக்கவும் பராமரிக்கவும் ஒவ்வொரு முயற்சியும் எடுத்துள்ள போதும்,அதற்கான எந்த உத்தரவாதமும் செய்வதற்கில்லை.இந்த தளத்தின் பயன்பாட்டு உட்பட்டது சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கை.முற்றுப்புள்ளி பார் கூடுதல் தகவல் இங்கே\nஇந்த வலைத்தளத்திலும் இதன் மற்ற மருத்துவம் போன்ற பக்கங்களிலும் காட்டப்படும் ஆய்வுகள் இதில் பங்கேற்றவர்கள் எண்ணங்களே ஆகும்TabletWise.comஅவர்களது அல்ல.\nசமீபத்திய மற்றும் சிறந்த வகுப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/blogging-tips/writers-block-8-things-you-can-blog-about-on-your-ecommerce-site/", "date_download": "2020-07-11T21:37:08Z", "digest": "sha1:RQDCMZ7F7TLQS2V25VWFOBSYLPIR3D6Y", "length": 37760, "nlines": 172, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "எழுத்தாளரின் தடுப்ப���? உங்கள் இணையவழி தளத்தில் நீங்கள் வலைப்பதிவு செய்யக்கூடிய 8 விஷயங்கள் - WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nஸ்காலே ஹோஸ்டிங்ஸ்பானெல் வி.பி.எஸ் ஹோஸ்டிங் mo 13.95 / mo இல் தொடங்குகிறது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nTMDHostingபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nவலை ஹோஸ்டைத் தேர்வுசெய்க கடைக்காரர்களை ஹோஸ்ட் செய்வதற்கான 16-புள்ளி சரிபார்ப்பு பட்டியல்.\nஎஸ்எஸ்எல் அமைப்பைக் கற்றுக்கொள்ளுங்கள் நம்பகமான CA இலிருந்து மலிவான SSL ஐ ஒப்பிட்டு வாங்கவும்.\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nஉங்கள் வலைப்பதிவு வளர உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத்தவும் வளர்க்கவும் 15 வழிகள்.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nஒரு வலைத்தளம் உருவாக்கவும் உங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்க மூன்று எளிய வழிகள்.\nVPN எவ்வாறு இயங்குகி��து VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nசிறந்த VPN ஐக் கண்டறியவும் VPN ஐ எவ்வாறு தேர்வு செய்வது, எங்கே வாங்குவது\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்தவொரு வலைத்தளத்திற்கும் பின்னால் அகச்சிவப்பு மற்றும் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்துங்கள்.\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு » WHSR வலைப்பதிவு » எழுத்தாளர் பிளாக் நீங்கள் உங்கள் மின்வணிக தளத்தை பற்றி வலைப்பதிவு செய்யலாம்\n நீங்கள் உங்கள் மின்வணிக தளத்தை பற்றி வலைப்பதிவு செய்யலாம்\nஎழுதிய கட்டுரை: டேரன் லோ\nபுதுப்பிக்கப்பட்டது: டிசம்பர் 29, 2011\nஉங்கள் ஆன்லைன் கடைக்கு ஒரு வலைப்பதிவு இருக்கிறதா\nநீங்கள் போக்குவரத்து அதிகரிக்க வேண்டும், உங்கள் பிராண்ட் அடையாளத்தை வலுப்படுத்த வேண்டும், மற்றும் டிரைவ்களை விற்பனை செய்ய வேண்டும். ஆன்லைன் ஸ்டோர் அமைத்தல் ஆரம்பம்தான். அடுத்த படியாக போக்குவரத்து அதிகரிக்கும் மற்றும் விற்பனை உருவாக்குகிறது. வழக்கமான பிளாக்கிங் பந்து உருட்டல் பெற சிறந்த வழிகளில் ஒன்றாகும்.\nஅதனால் தான் நாங்கள் அதே பக்கத்தில் இருக்கிறோம், இங்கு சில அற்புதமான நன்மைகள் உள்ளன:\nபோக்குவரத்து: முதலில், ஒரு வலைப்பதிவு உங்கள் வலைத்தளத்தில் ஒரு காந்தம் போல. ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு புதிய வலைப்பதிவை இடுகையிடும்போது, ​​அதைப் படிக்க வாடிக்கையாளர்கள் உங்கள் தளத்திற்கு திரும்புகிறார்கள். அங்கு இருந்து, இது ஒரு குறுகிய ஹாப் மற்றும் உங்கள் தயாரிப்பு பக்கங்களுக்கு ஒரு படி தான். வலைப்பதிவுகளை அடிக்கடி இடுகையிடுவது, விற்பனை செய்வதைக் கட்டுப்படுத்தும் முக்கிய அம்சமாகும்.\nபிராண்ட் பொருத்தம்: இரண்டாவதாக, ஒரு வாடிக்கையாளர் உங்கள் வலைப்பதிவைப் படிக்கும் ஒவ்வொரு முறையும், உங்கள் பிராண்டுடன் இன்னும் கொஞ்சம் தொடர்பு வைத்திருப்பதாக உணருகிறார்கள். அவர்கள் உங்களைப் பற்றி மேலும் அறிந்து உங்களை நம்புவதற்கு வளருவார்கள். புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன வாடிக்கையாளர்களில் 90% உடனடியாக உங்களிடம் இருந்து வாங்க தயாராக இல்லை. எனவே அவர்கள் வாங்க தயாராக இருக்கும் வரை நல்ல உள்ளடக்கத்தை அவர்களை வளர்த்து.\nதடங்கள் உருவாக்குகிறது: யாராவது உங்கள் வலைப்பதிவைப் பகிர்ந்திருக்கும் ஒவ்வொரு முறையும், உங்கள் வலைத்தளமானது புதிய வாடிக்கையாளர்களை அடைகிறது. இது மெதுவாக வாடிக்கையாளர்கள் செலுத்துவதற்கு மாற்றக்கூடிய புதிய வழிவகைகளை உருவாக்குகிறது. இது இலவசம் மற்றும் எளிமையான மார்க்கெட்டிங்.\nதேடு பொறி மேம்படுத்தப்படுதல்: அடிக்கடி புதுப்பிக்கப்படும் வலைத்தளங்களை Google நேசிக்கிறது. அவர்கள் ஆழமான, பயனுள்ள வலைப்பதிவுகளை நேசிக்கிறார்கள். வழக்கமான வலைப்பதிவுகள் இடுகையிடும் ஆன்லைன் கடைகள் வழக்கமாக இல்லாமல் அந்த விட அதிக தரவரிசையில். உங்கள் வணிகத்தை Google புரிந்து கொள்ளவும், உங்கள் வணிகத்தை வகைப்படுத்தவும் உதவுகின்ற பல முக்கிய வார்த்தைகளை ஒரு வலைப்பதிவு அனுமதிக்கிறது. வலைப்பதிவிடல் மூலம், உங்களுடைய அதிகாரத்தை அளவிடுவதற்கு Google பயன்படுத்தும் உங்கள் வலைத்தளத்திற்கு இணைப்புகளை உருவாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. உங்கள் ஆன்லைன் ஸ்டோர் உயர்ந்த இடத்தில் இருக்கும்போது, ​​அதிக போக்குவரத்து மற்றும் விற்பனை அதிகரிக்கும்.\nஎனவே, நாங்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டிருக்கிறோம், உங்கள் e- காமர்ஸ் வணிகத்திற்காக வலைப்பதிவிடல் சிறந்தது. ஒரே தந்திரமான பகுதியை பற்றி என்ன வலைப்பதிவை கண்டறிவதே. மேம்பட்ட திட்டமிடல் உங்களுக்கு உதவும், மற்றும் நான் உண்மையில் நம்புகிறேன் உங்கள் உள்ளடக்கத்தை திட்டமிடுவதற்கான சக்தி. நான் தொடங்குவதற்கு ஒரு சில யோசனைகளை ஒன்றாக சேர்த்துவிட்டேன்.\nஒரு கதை உங்கள் கதையை சொல்ல ஒரு பெரிய தளம். உங்கள் உலகில் வாடிக்கையாளர்களை நம்புவதை அனுமதிக்கிறது. இது பிராண்ட் இணக்கத்தை உறுதிப்படுத்துகிறது, மேலும் உங்களுக்கும் உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் இடையேயான உறவை உருவாக்க உதவுகிறது.\nநீங்கள் நிறுவனத்தை ஏன் துவங்கினீர்கள் என்பதை விளக்குவதற்காக உங்கள் வலைப்பதிவைப் பயன்படுத்துங்கள், மேலும் தயாரிப்புகளை நீங்கள் ஏன் அதிகம் விரும்புகிறீர்கள். வெளிப்படையான, நேர்மையான மற்றும் திறந்த நிலையில் இருக்கும், மேலும் உங்கள் வாடிக்கையாளர்கள் உங்களை நம்புவர்.\nதிரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க, வலைப்பதிவை நீங்கள் பயன்படுத்தலாம். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைக் காண்பி மற்றும் வரவிருக்கும் அ��ிவிப்புகளுடன் அவர்களை கிண்டல் செய். கீழே உள்ள படத்தில், ஹெல்ம் (ஒரு தோல் பூட்ஸ் கம்பெனி) வாசகர்களுக்கு அவர்களின் வலைப்பதிவில் தேதி எப்படி இருக்கும் என்பதைக் கவனியுங்கள்.\nவலைப்பதிவில் உங்கள் கதையை சொல்லுங்கள்\nஉங்கள் தயாரிப்புகளைப் பற்றி வாடிக்கையாளர்களுக்கு அதிகமான தகவல்களைக் காண்பிக்க உங்கள் வலைப்பதிவைப் பயன்படுத்துங்கள். உங்களுடைய தயாரிப்புப் பக்கங்களில் உள்ளவர்களுக்கு மட்டும் சொல்லுங்கள். ஒரு வலைப்பதிவு பயன்படுத்தி, எனினும், நீங்கள் இன்னும் விரிவான பெற முடியும். வாடிக்கையாளர்களை எப்படி பயன்படுத்துவது, அதை எப்படிச் செய்தார், மற்றும் வேறு எந்த சிறப்பான அம்சங்கள் ஆகியவற்றை நீங்கள் காண்பிக்கலாம்.\nஇது தயாரிப்பு பற்றி மேலும் புரிகிறது, இதனால் அவற்றை வாங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது.\nஉதாரணமாக மெதுவாக கடிகாரங்கள், ஒரு திருப்பம் கொண்ட கடிகாரங்களை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனம் (இது ஒரு கையில் உள்ளது). எப்படி, ஏன் அவர்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கிறார்கள் என்பதை விளக்க அவர்கள் தங்கள் வலைப்பதிவைப் பயன்படுத்துகிறார்கள். வாடிக்கையாளர்கள், உங்கள் வணிகத்தின் நெறிமுறைகளை நன்கு புரிந்து கொள்ள உதவுகிறது, இதனால் உங்கள் தயாரிப்புகளை வாங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது.\nஉங்கள் தயாரிப்பு பற்றி மேலும் புரிந்து கொள்ள உதவுங்கள்.\nஉங்கள் நிபுணத்துவத்தை காட்ட ஒரு வலைப்பதிவு ஒரு சிறந்த இடம். நீங்கள் ஞானத்தைத் தரவோ அல்லது ஒரு வாடிக்கையாளரை எப்படிச் செய்யவோ கற்பிக்க முடியும் என்றால், நீங்கள் உடனடியாக ஒரு உறவை உருவாக்கியிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் துறையில் நிபுணர் என்று நிரூபிக்கிறீர்கள், இது உங்களை நம்புவதற்கு வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கிறது.\nMaybelline, எடுத்துக்காட்டாக, ஒப்பனை பொருட்கள் விற்பனை. அவற்றின் வலைப்பதிவு பயனுள்ள உதவிக்குறிப்புகள் மற்றும் எப்படி அசைவுகள் நிறைந்ததாக இருக்கிறது. அவர்கள் தங்கள் தயாரிப்புகள் வெளிப்படுத்தவும் இந்த டுடோரியல் வலைப்பதிவுகள் பயன்படுத்த எப்படி கவனிக்க. இரட்டை வேகம்\nஉங்கள் நிபுணத்துவத்தை உதவிக்குறிப்புகள் மற்றும் எப்படிப் போடுவது என்பதைக் காட்டவும்\nஉங்கள் வலைப்பதிவு ஒரு புதிய தயாரிப்பு அறிவிக்க அல்லது ஒரு மைல்கல் கொண்டாட எளிய மற்���ும் எளிதான வழி. கீழே உள்ள எளிய உதாரணம் ஒரு புதிய பங்குதாரரை அறிவிக்கும் ஸ்னேக்கர் கம்பெனி 'நிரப்புதல் துண்டுகள்' என்பதைக் காட்டுகிறது. நீங்கள் வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களைக் காட்ட இது எளிதான வழியாகும், அவற்றை மேம்படுத்தவும்.\nஉங்கள் வியாபாரத்துடன் தொடர்புடைய அனைத்து வகையான செய்திகளையும் உடைத்து விடுங்கள்\n5. சமீபத்திய தொழில் செய்திகள்\nஉங்கள் தொழில்முறையில் ஈடுபட உங்கள் வலைப்பதிவைப் பயன்படுத்தலாம். உங்கள் தொழில் பற்றிய பெரிய செய்திகளை வெளியிடுவது, நீங்கள் புதுப்பித்த நிலையில் இருப்பதோடு, உங்களைச் சுற்றியுள்ள உலகிற்குள் நுழையும். உங்கள் நிபுணத்துவத்தை காட்ட இது எளிதான வழி, மற்றும் சூடான செய்தி தலைப்புகள் மூலதனம்.\nதொழில் நுட்பத்தை கவனமாக பின்பற்றும் - இதுபோன்ற செய்தி துண்டுகள், குறிப்பாக உங்கள் மிகச் சுறுசுறுப்பான இலக்கு பார்வையாளர்களிடமிருந்து நிறைய போக்குவரத்துகளை ஓட்டுகின்றன.\nSurfdome, எடுத்துக்காட்டாக, surfing உபகரணங்கள் விற்பனை. அவர்கள் தவிர்க்க முடியாமல் சர்ஃப் போட்டி மற்றும் தொழில்துறை செய்தி அறிக்கை மூலம் ஒரு டன் போக்குவரத்து ஓட்ட:\nதொழில் செய்தி பற்றி எழுதவும்\n6. பெரிய துறையில் தொழில் பற்றிய கருத்து\nநாங்கள் இன்னும் நீண்ட கால வலைப்பதிவுகள் மற்றும் கட்டுரைகள் பார்க்க தொடங்கி. ஏன் Google க்குப் பிந்தைய காரணம் நீண்ட காலத்திற்கான விருப்பத்தேர்வு விருப்பம், ஆழமான வாசிப்பு, அவர்கள் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள். ஆனால் இது உங்கள் தளத்திலிருக்கும் மக்களை நீண்ட காலமாக வைத்திருப்பதால் மேலும் தகவலை வழங்குகிறது. அதை செய்ய ஒரு வழி நீண்ட 'சிந்தனை துண்டுகள்' அல்லது தொழில் மீது கருத்துக்கள் உள்ளது.\nஉதாரணமாக நீங்கள் ஒரு பூட்டிக் பேஷன் ஸ்டோரை சொந்தமாக வைத்திருப்பதாக கூறலாம். சமீபத்திய போக்குகள் குறித்து உங்கள் வலைப்பதிவைப் பயன்படுத்தலாம். நீங்கள் ஃபேஷன் தொழிலை விமர்சித்து அல்லது சிக்கல்களில் சிலவற்றை (ஃபர் பயன்படுத்த மாதிரிகள் இருந்து ஏதாவது) ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியும். இந்த சிந்தனை துண்டுகள் பெரும்பாலும் உங்கள் சராசரி வலைப்பதிவை விட மிகவும் வைரஸ் மற்றும் ஈடுபடும்.\nபிளாக்கிங் பற்றி சிறந்த விஷயம் இல்லை விதிகள் உள்ளன கிரியேட்டிவ் கிடைக்கும் மற்றும் பெட்டியை வெளியே என்று நினைக்கிறேன். உங்கள் தயாரிப்புகள் மற்றும் உங்கள் தொழிற்துறைக்கு சில இணைப்புகளை வைத்திருப்பதைப் பற்றி நீங்கள் வலைப்பதிவு செய்யலாம். நீங்கள் கலைஞரின் உணவு விற்கிறீர்கள் என்றால், நீங்கள் விரும்பும் சமையல் குறிப்புகளைப் பற்றி வலைப்பதிவு. ஒரு குறிப்பிட்ட சூத்திரம் அல்லது வழிகாட்டுதல்களுக்கு நீங்கள் கட்டுப்படுகிறீர்கள் என நினைக்க வேண்டாம். உங்களை வெளிப்படுத்த உங்கள் வலைப்பதிவைப் பயன்படுத்துங்கள்.\nமுழு உணவுகள் கரிம உணவை விற்பதற்கு தங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துகின்றன. இருப்பினும், அவை ஆக்கப்பூர்வமான சமையல் உள்ளடக்கங்களைப் பயன்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. உங்கள் தயாரிப்புகள் ஒரு படைப்பு தலைப்பு கண்டுபிடிக்க, மற்றும் அதை இயக்க.\nஎல்லா வகையான விஷயங்களுடனும் உங்கள் தயாரிப்புகளின் இணைப்பு பற்றி வலைப்பதிவு\n8. நிகழ்வுகள் பற்றி எழுதவும்\nஒவ்வொரு தொழிற்துறையும் நிகழ்வுகளின் தனித்துவமான நாட்காட்டியைக் கொண்டிருக்கிறது. தொழில்நுட்ப துறை TechCrunch உள்ளது. காமிக் புத்தக துறையில் காமிக்-கான் உள்ளது. இசைத் தொழிலை கோச்சிலா மற்றும் எஸ்.எக்ஸ்.எஸ்.எஸ். தீவிர விளையாட்டு துறையில் X- விளையாட்டுகள் உள்ளன. இந்தத் தொழில்களில் நீங்கள் பொருட்களை விற்கிறீர்கள் என்றால், இந்த நிகழ்வுகளுக்குச் செல்ல முயற்சிக்கவும். உங்கள் வாடிக்கையாளர்களை ஈடுபடுத்தும் திரை உள்ளடக்கத்தை பின்னால் எழுதுங்கள். இது உங்கள் தொழிலின் மையத்தில் இருக்கும் என்பதைக் காட்டுகிறது. பிளஸ், அது அற்புதமான உள்ளடக்கத்திற்கு உதவுகிறது\nஒரு பேஷன் பூட்டிக் பாரிஸ் பேஷன் வீக் வலைப்பதிவை புதிய உள்ளடக்கத்தை சேர்க்க எப்படி என்பதைப் பாருங்கள்.\nநீங்கள் பார்க்க முடியும் என, நீங்கள் பிளாக்கிங் தொடங்க அங்கு ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் உள்ளன. இந்த தந்திரங்களைப் பயன்படுத்தவும், எழுத்தாளரின் தடுப்பை மீண்டும் ஒருபோதும் அனுபவிக்க மாட்டீர்கள் இதற்கிடையில், உங்கள் ட்ராஃபிக்கைப் பார்க்கவும், விற்பனை அதிகரிக்கவும் தொடங்குகிறது.\nDaren Low Bitcatcha.com இன் நிறுவனர் மற்றும் இலவச இணை இணைப்பாளராக இருக்கிறார் சர்வர் ஸ்பீடு டெஸ்ட் கருவி. இணையத்தள அபிவிருத்தி மற்றும் இணைய மார்க்கெட்டிங் அனுபவத்தில் ஒரு தசாப்த கால அனுபவத்துடன், Daren ஆனது ஒரு ���ன்லைன் இருப்பை நிர்வகிப்பது மற்றும் நிர்வகிப்பது சம்பந்தமாக எல்லாவற்றிற்கும் ஒரு பிரதான அதிகாரியாக கருதப்படுகிறது.\n1 & 1 ஹோஸ்டிங் விமர்சனம்\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nபயனுள்ள பிளாகர் அவுட்ரீச் வியூகம்\nமேலும் பணம் பிளாக்கிங் எப்படி: முக்கிய யோசனைகள் & உத்திகள்\n[விளக்கப்படம்] நீங்கள் உண்மையில் ஒரு வெற்றிகரமான வலைப்பதிவு வேண்டுமா\nஉங்கள் வலைப்பதிவுக்கான ஐடியா தொடர்களின் வாரம் வாரம்\nஎனது முதல் ஆண்டின் பிளாக்கிங் போது நான் கற்றுக்கொண்ட பாடங்கள்\nவெப் ஹோஸ்டிங் சீக்ரெட் வெளிப்பட்டது\nWebHostingSecretRevealed (WHSR) கட்டுரைகளை வெளியிடுகிறது மற்றும் ஒரு வலைத்தளத்தை ஹோஸ்டிங் மற்றும் உருவாக்க உதவும் பயனர்களுக்கான கருவிகளை உருவாக்குகிறது.\nபற்றி . சொற்களஞ்சியம் . மொழிபெயர் . நிபந்தனைகள்\nஎங்களை பின்தொடரவும்: பேஸ்புக் . ட்விட்டர்\n2 ஜலான் எஸ்சிஐ 6/3 சன்வே சிட்டி ஈப்போ\nஎங்கள் தளங்களும்: ஹோஸ்ட்ஸ்கோர் . கட்டியெழுப்புதல்\nவலைத்தள கருவிகள் & உதவிக்குறிப்புகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி: முழுமையான தொடக்க வழிகாட்டி\nPlesk vs cPanel: ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nவரம்பற்ற ஹோஸ்டிங் பற்றி உண்மை\nவலைத்தள பில்டர்: Wix / முகப்பு |\n VPN பயன்பாட்டை தடைசெய்யும் நாடுகள்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது: ஒரு நடை வழிகாட்டி\nஉங்கள் ஐபி முகவரியை மறைப்பது அல்லது மாற்றுவது எப்படி\nஉங்களுக்கு எவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை தேவை\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nஉங்கள் வலைத்தளத்தை மற்றொரு வலை ஹோஸ்டுக்கு நகர்த்துவது எப்படி\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\n2020 இல் சிறந்த கிளவுட் ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nஉங்கள் அடுத்த திட்டத்தை எங்கே ஹோஸ்ட் செய்வது சிறந்த ஜாங்கோ ஹோஸ்டிங் சேவைகள்\nடொமைன் மற்றும் ஹோஸ்டிங்கிற்கான 7 கோடாடி மாற்று\nஇந்த இணைப்பைப் பின்தொடர வேண்டாம் அல்லது நீங்கள் தளத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Adelbert", "date_download": "2020-07-11T20:29:57Z", "digest": "sha1:X4NIAR4QFETSVMYSYO2QCWJWQAFOD6DM", "length": 3967, "nlines": 31, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Adelbert", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: ஜெர்மன் பெயர்கள் - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1908 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1914 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1907 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1894 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1917 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1916 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1892 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Adelbert\nஇது உங்கள் பெயர் Adelbert\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=3446", "date_download": "2020-07-11T20:38:58Z", "digest": "sha1:RSABHRVJXS6TU5NYBTHLMIJRL24MTURQ", "length": 33689, "nlines": 114, "source_domain": "puthu.thinnai.com", "title": "கோடு போட்ட பைஜாமா அணிந்த பையன் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகோடு போட்ட பைஜாமா அணிந்த பையன்\nகோடு போட்ட பைஜாமா அணிந்த பையன் எனும் நாவல் 2006 ல் ஐரிஷ் எழூத்தாளர் ஜான் போய்ன் என்பவரரல் ஏழுதப்பட்:டு 2008 ல் வெளி வந்தது. இதனை சமிபத்தில் தொலைகாட்சியில் பார்த்தேன் மனதை பிசைந்து விட்டது.\nபட ஆரம்பத்தில் ஜெர்மனியின் பெர்லின் நகரில் 3 சிறுவர்கள் தங்களது விருப்பப்படி விளையாடி கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிறுவனின் பெயர் புருனோ அவனது தந்தை ஜெர்மனியின் மீது அளவில்லா பற்றுடைய ஒரு ராணுவ அதிகாரி..அவனது தாய் வீட்டை பொறுப்பாக பார்த்துக்கொள்ளும் 30 வயதை தாண்டிய பெண். அந்த சிறுவனுக்கு பதின்ம வயதின் ஆரம்ப நிலையில் ஒரு அக்கா. . மகிழ்ச்சியாக கழியும் அந்த புருனேயின் மகிழ்ச்சியில் குண்டு வீசியது போல் அவனது தந்தைக்கு ஜெர்மனின் எல்லையில் உள்ள ராணுவ முகாமுக்கு மாற்றலாகி விடுகிறுது. புருனெ தனது நண்பர்களையும் தனது பாட்டி தாத்தவையும் பிரிந்து பெர்லினைவிட்டு வர மறுக்கிறான்.\n. அவனது அப்பாவின் ராணுவ வேலையில் இது எல்லாம் தாங்கி கொள்ளத்தான் வேண்டுமென அவனது தாய் சொல்ல வேண்டா வெறுப்பாக அவர்களுடன் செல்ல சம்ம்திக்கிறேன். தன் நண்பர்களிடம் கண்ணீர் மல்க விடை பெறுகிறான..\nஜெர்மனியின் எல்லையில் உள்ள அந்த ராணுவ முகாம் தன்னந்தனியே ஒரு தீவு போல் உள்ளது.. பெரிய பங்களாவில் தனது குடும்பத்துடன் குடியேறும் சிறுவன் அருகில் ஒரு வீடும் இல்லாது கண்டு வெறுத்து போய்விடுகிறான். ஒரு நாள் வீட்டின் மாடிக்கு செல்லும் சிறுவன் ஒரு சன்னல் சட்டங்களால் அடிக்கப்பட்டு மூடி இருப்பதை கண்டு சட்டத்தை உடைத்து சன்னலை திற்க்கிறான். தூரத்தில் ஒரு பண்ணை வீடு போல் தெரிகிறது. அங்கு கோடு போட்ட சட்டை பேண்ட் அணிந்த மனிதர்கள் வேலை பார்த்து கொண்டிருப்பதை காண்கிறான. புருனேகக்கு அங்கு சென்றால் தனக்கு விளையாட நண்பர்கள் கிடைக்குலாம் எனும் நம்பிக்கை ஏற்படுகிறது.\nஅவர்களுக்கு வீட்டில் சேவை செய்யும் பவல் எனும் வேலையாள் இருக்கிறார் அவரை புருனோவின் தந்தை ரொம்ப கேவலமாக நடத்து கிறார்\nபுருனெ, பேச்சு வாக்கில் தன் தாயிடம் தான் அருகிலுள்ள பண்ணை வீட்டு சிறுவர்களுடன் விளையாடுவேன் என சொல்ல . அவனது தந்தை சந்தேகம் கொண்டு மாடிக்கு சென்று பார்க்க சட்டம் அடித்து மூடியிருந்த சன்னல் திறந்திருப்பதை கண்டு சிறுவனின் தாயை கடிந்து கொள்கிறார்.\nபுருனெயை அங்கெல்லாம் போக கூடாது. அவர்கள் யுதர்கள் அவர்கள் மோசமானவர்கள் உண்மையானவாக்ள் அல்ல என கடிந்து கொள்கிறார்.\nசிறுவன் தன்னை துப்பறிபவனாக தன்னை பாவித்தும் சொல்லிக் கொண்டும் ராணுவ முகாமின் எல்லா திசைகளிலும் சென்று வருகிறான்.அச்சிறுவனின் அக்கா அங்குள்ள இளம் ராணுவ வீரனுடன் பழகி வருகிறாள். அதலால் அந்த இராணுவ முகாம் அவளுக்கு சுவராசியமாக இருக்கிறது. ஆனால் புருனேகக்கு மட்டும் விளையாட ஆளில்லாமல் தவிக்கிறான் அங்குமிங்கும் பறவை போல் கைகளை விரித்து ஓடி ஆடி விளையாடுகிறான். அந்த விளையாட்டு போரடித்து போக அவன் தனக்கு ஒரு பழைய டயர் வேண்டும் என தனது அக்காவின் நண்பனிடம் கேட்க . அவன் அங்கே வரும் பவலிடம் புருனெக்கு ஒரு நல்ல டயர் ஒன்று எடுத்து கொடுக்குமாறு சொல்ல ���ந்த பவல் பழைய டயாகள் வைத்திருக்கும் இடத்துக்கு சென்று இருப்பதில் நல்ல டயரை எடுத்து புருனெக்கு தருகிறார்.. புருனெ அதை உருட்டி விளையாடி பின் ஊஞ்சலாக கயிற்றில் கட்டி விளையாடி வருகிறான். அவ்வாறு ஒரு நாள் விளையாடி கொண்டு இருக்கும் போது அவனது அம்மா தான் நகரத்துக்கு செல்கிறேன் வருகிறாயா என கேட்க புருனே வரவில்லை என்றும் தான் ஊஞ்சலாடி கொண்டு இருக்க போவதாக தெரிவித்து விட்டு ஊஞ்சலாடுகிறான்\nஊஞசலாடுகையில் தீடீரென புருனெ எழுந்து நிற்க ஊஞ்சலிருந்து விழுந்து, காலில் அடிப்பட்டு விடுகிறது. அதனை கண்ட பவல் புருனேயை அழைத்து சென்று மருந்து வைத்து கட்டி விடுகிறான். பவலிடம் புருனெ தனது தாய் வந்ததும் திரும்ப மருத்துவரிடம் அழைத்து செல்வார்கள். என சொல்லுகிறான. அப்போது பவல் தேவை இருக்காது என்கிறான. ஏன் என புருனெ வினவ. தான் டாக்டர்க்கு படித்தவன் என்று சொல்லுகிறான்.\nஅச்சிறுவனின் தாய், புருனெயின் கெட்ட நாற்றமடிக்கும் புகை அடிக்கடி வருவது பற்றி குறை சொல்லுகிறாள்.. . ஒரு நாள் பவலுக்கு பதிலாக வேறு ஆள் வேலைக்கு வர சிறுவன் தன் தந்தையிடம் பவல் எங்கே என கேட்க அவர் விடையளிக்காமல் அவன் மீது எரிந்து விழுகிறார்.அவனது தாய் பவலுக்கு என்ன நேர்திருக்கும் என உணர்ந்து கொள்ளுகிறாள்\nராணுவ முகாமை சுற்றி வரும் புருனெ ஒரு நாள் ஓரிடத்தில் கதவு திறந்திருப்பதைகண்டு அதன் வழியாக வெளியே சென்று சிறு காட்டினை கடந்து விளையாடுகிறான். இன்னொரு நாள் அந்த வழியாக வெளியே வந்து ஓடை ஓன்றை தாண்டி செல்லுகிறான். அந்த வழியே செல்லுகையில் முன்னொரு நாள் சன்னல் வழியாக பார்த்த பகுதி தெரிகிறது. அருகில் சென்று பார்க்கிறான் அங்கு வீடுகள் போன்ற பல கட்ட்ங்கள் இருப்பதும் அதை சுற்றி முள்வேலி அமைத்து உள்ளதையும் காண்கிறான. . யாராவது தென்படுகிறார்களா என பார்க்கிறான். .தூரத்தில் கோடு போட்ட சட்டை பேண்ட அணிந்த சிலர் ஏதோ வேலை செய்து கொண்டு இருப்பது தெரிகிறது. அவன், சிறுவர்கள் யாராவது விளையாட இருக்கிறார்களா என தேடி அலைந்து தோல்வி அடைந்து. வீட்டுக்கு திரும்பி விடுகிறான்.\nஅடுத்த நாள் அந்த முள்வேலி முகாமிற்கு செல்கிறான். வேலி வழியாக தன் கண்களை செலுத்த கோடு போட்ட பைஜாமா அணிந்து ஒரு சிறுவன். உட்கார்ந்து கொண்டிருப்பதை காண்கிறான். அவன் பெயர் சாமுவேல் .அவனை புருனே அழைக்க, சாமுவேல் வேலிக்கு அந்த பக்கம் அமாந்தும் புருனோ இந்த பக்கம் அமர்ந்து பேசி கொள்கிறார்கள். இருவரும் தங்களது பெயரை ஒருவருகொருவர் தெரிவித்து கொள்கிறார்கள். புருனேக்கும் சாமுவேலுக்கும் ஒரே வயது. தினமும் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசிக்கொள்கிறார்கள். புருனே திண் பண்டங்களை தனது தாய்க்கு தெரியாமல் எடுத்து வந்து சாமுவேலுக்கு கொடுக்கிறான். ஒரு நாள் சாமுவேலை தனது ராணுவ முகாம் வீட்டில் கண்ட புருனே. எப்படி வந்தாய் என கேட்க அவன் சிறிய கண்ணாடி பாத்திரங்களை துடைக்க சின்ன கைகள் தேவை என்பதால் தன்னை அழைத்து வந்துள்ளார்கள் என சொல்லுகிறான் தனது நண்பனை கண்ட மகிழ்ச்சியில் புருனே திண்பண்டம் ஒன்றை கொண்டு வந்து சாமுவேலிடம் கொடுக்க அவன் அதனை ருசித்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது ராணுவ வீரன் பார்த்து விட ராணுவ வீரன் சாமுவேலிடம் ஏது திண்பண்டம் என கேட்க புருனெ தனக்கு நண்பன் என்றும் அவன் தான தனக்கு அதனை கொடுத்தான என சொல்லுகிறான். புருனெயிடம் ராணுவ வீரன் விசாரிக்கையில் புருனே பயத்தில் சாமுவேலை தனக்கு முன்பின் தெரியவே தெரியாது என சொல்லி விட சாமுவேல் ராணுவவீரனால் இழுத்து செல்லப்படுகிறான.\nதான் பொய் சொல்லி சாமுவேலை மாட்டி விட்டதை எண்ணி புருனே தூங்காமல் படுக்கையில் புரண்டு தூக்கமில்லாமல் .இரவை கழிக்கிறான் காலையில் முதல் வேளையாக முள்வேலி முகாம் சென்று பார்க்கிறான் . சாமுவேலை காணவில்லை. ஏமாற்றத்துடன் திரும்புகிறான். அடுத்து நாட்களிலும் காணவில்லை. புருனேக்கு ரொம்ப வருத்தமாக போய் விடுகிறது.\nஇதற்கிடையில் கெட்ட நாற்ற புகை வேலையாட்கள் காணாமல் போவது இரண்டையும் முடிச்சு போட்டு பார்த்து சிறுவனின் தாய் தனது கணவனிடம் சண்டை போட்டு தங்களை பெர்லினில் உள்ள அவளது தாய் வீட்டில் விட்டு விடுமாறு கேட்டு சண்டையிடுகிறாள். முதலில் சம்மதிக்காத ராணவ அதிகாரி பின் சம்மதம் தெரிவிக்கிறார். . போவதற்கு நாள் குறிக்கப்படுகிறது.\nவழக்கம்போல் முள்வேலி முகாம் செல்லும் புருனே தனது நண்பன் சாமுவேல் டராலியில் பொருட்களை தள்ளி கொண்டு செல்லுவதை கண்டு அவனை அழைக்கிறான். அவன் வேலி அருகில் வந்ததும் அவன் கண்களில் அடிப்பட்ட காயம் இருப்பதை கண்டு அவனிடம் புருனே மன்னிப்பு கேட்கிறான். இருவரும் பழைய படி நண்பர்களா���ி வேலிக்கு அங்கேயும் இங்கேயும் அமர்ந்து விளையாடி கொண்டு இருக்கிறார்கள்.\nஒவ்வொரு நாளும் இவ்வாறு சென்று விளையாடி வருவது வாடிக்கை ஆகிறது. ஒரு நான் சாமுவேல் தனது தந்தையை இரண்டு நாட்களாக காணவில்லை என்றும் எங்கு தேடியும் கிடைக்க வில்லை. என்று சொல்லுகிறான. .அடுத்த நாள் முள்வேலியில் இருவரும் சந்திக்கிறார்கள். குச்சியை வைத்து மண்ணில் பள்ளம் தோணடியபோது மண் இலகுவாக இருக்கிறது.\nஅடுத்து நாள் புருனே உள்ளே வந்து பைஜாமா சிறுவனின் தந்தையை அவர்கள் இருவுரும் சேர்ந்து கண்டு பிடிப்பது என்றும் . அதற்காக சாமுவேல் இன்னொரு பைஜாமா கொண்டு வரவேண்டும் என்றும் ராணுவ சிறுவன் மண்தோண்டு கரண்டி கொண்டு வருவதும் என்றும் முடிவு செய்கிறார்கள்.\nஅடுத்த நாள் புருனெயின் அம்மா அக்கா ஆகிய மூவரும் பெர்லினுக்கு செல்ல ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது.\nஇதைப்பற்றி ஒன்றும் தெரியாத புருனெ மண்தோண்டு கரண்டியை எடுத்து கொண்டு முள்வேலி முகாம் செல்கிறான். சாமுவல் அவனது இன்னொரு பைஜாமாவை கொண்டு வருகிறான.. முள்வேலியில் இருவரும் சந்தித்து கொள்கிறார்கள். புருனே வேலி அருகே நுழைந்து செல்ல வாகாக பள்ளம் தோண்டி தனது ஆடையினை களைந்து வேலியின் உள் நுழைந்து சாமுவல் கொண்டு வந்த பைஜாமவை அணிந்து கொள்கிறான. இருவரும் உள்ளே சென்று சாமுவலின் தந்தையை தேடுகிறார்கள். தேடுகிறார்கள் தேடி அலைகிறார்கள். பெரியவர்கள் இருக்கும் பகுதியில் நுழைந்து தேடுகிறார்கள். அப்போது அங்கு வரும் ராணுவ அதிகாரிகள் சிலர் எல்லாரும் அணி வகுத்து செல்ல உத்தரவிட அவர்களுக்கிடையே இரு சிறுவர்களும் நடுவில் மாட்டிகொண்டு அவர்களுடன் செல்கிறார்கள் . அவர்கள் எல்லாரும் அணிவகுத்து சன்னலே இல்லாத அறைக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.\nஅங்கே அணைவரையும் ஆடை களைய சொல்லப்படுகிறது. எல்லாரும் இரு சிறுவர்களும் ஆடையின களைந்து நிற்கிறார்கள். அந்த அறையின் கதவு மூடப்படுகிறது.\nஅச்சிறுவனின் தாய் ஊருக்கு செல்ல தன் புருனேயை அழைக்கிறாள் அவனை காணாது புருனேயின் தந்தையிடம் சொல்ல அவர் புருனேயை தேடுகிறார் .ராணுவ வீரர்களும் தேடுகிறார்கள் அவர்கள் ராணுவ முகாமின் திறந்துள்ள கதவின் வழியே காட்டு பாதையை தாண்டி முள் வேலி முகாம் அருகே செல்லுகிறார்கள். அங்கே புருனேயின் ஆடை கிடப்பதையும் பள்ளம் தோண்டப்பட்டு இருப்பதையும் கண்டு புருனே உள்ளே சென்று உள்ளான் என்பதை ஊகித்து அவனுக்கு ஏதாவது ஆகி விடக்கூடாது என நினைத்து கதறுகிறாள் . அவனது தந்தை ராணுவ அதிகாரி முள்வேலி முகாமினுள் நுழைந்து புருனேவை தேடுகிறார்..\nஅவர், விஷவாயு செலுத்தி யுதர்களை கொல்லும் அந்த மூடப்பட்ட அறையை நெருங்கும் சமயத்தில் அந்த அறையின் மேல் பகுதியிலிருந்து ஜெர்மனிய வீரர்களால் விஷவாயு திரவம் ஊற்றப் படுகிறது. அவ்விடத்திலிருந்து கெட்ட நாற்றத்துடன் கரும் புகை மேல் எழுகிறது………………………\n. 2008 ல் இப்படத்தை பார்த்திருந்தால் ஒரளவு சோகமிருந்திருக்கும். இப்போது பார்க்கும் போது முள்வேலி முகாம்களில் சிறைப்பட்டியிருக்கும் நமது இன மக்களின் துயரத்தையும் நிளைத்து சோகம் கண்களை கண்ணீரால் நிரப்பி விடுகிறது\nSeries Navigation ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 4நேயம்\nஎன் பாதையில் இல்லாத பயணம்\nஆசாத் மைதானத்தில் அன்னா ஹசாரே ஆதரவாளர்களுடன்\nஇழுத்துப் பிடித்து, நழுவித் துள்ளி\nமாற்றுத்திரை குறும்பட ஆவணப்பட விழா\n(75) – நினைவுகளின் சுவட்டில்\nபுதிய தலைமைச் செயலகம் மருத்துவமணை ஆகிறது\nகதையல்ல வரலாறு -2-1: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 4\nகோடு போட்ட பைஜாமா அணிந்த பையன்\n‘கிறீஸ்’ மனிதர்களின் மர்ம உலா – இலங்கையில் என்ன நடக்கிறது\nமீண்டும் வியாழனைச் சுற்ற நீண்ட விண்வெளிப் பயணம் துவக்கிய விண்ணுளவி ஜூனோ\nஜென் ஒரு புரிதல் பகுதி 7\nவெளிச்சத்திற்கு வரும் தோள் சீலைக் கலகம்\nயுத்தத்தின் பிறகான தேர்தலும், சர்வதேச அழுத்தங்களுக்கான தீர்வுகளும்\nதங்கப் பா தரும் தங்கப்பாவுக்கு நான்கு முகங்கள் \nதமுஎகச இலக்கியப் பரிசு – முடிவுகள் அறிவிப்பு\nஇந்தியா அதிரும் அன்னா ஹசாரே எழுச்சி….\nபேசும் படங்கள் ::: கோவிந்த் கோச்சா\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -1)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (உன் நீர்ச்சுனையில் எழும் தண்ணீர்) (கவிதை -44)\nமுனனணியின் பின்னணிகள் டபிள்யூ. சாமர்செட் மாம் 1930\nபஞ்சதந்திரம் தொடர் 5 – நரியும் பேரிகையும்\nசமச்சீர் கல்வி : பிரசினைகளும் தீர்வுகளும்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 12 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 4 (தி.க.சி)\nPrevious Topic: ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 4\nOne Comment for “கோடு போட்ட பைஜாமா அணிந்த பையன்”\nஹிட்லரின் நாட்சிக் கொள்கையின் பின் ஆபிரகாமிய இறையியலே இருக்கிறது. அந்த ஆபிரகாமிய இறையியல்தான் இலங்கைத் தமிழரை அகதிகளாக ஒடுக்கியது. ஆனால், நாம் தீர்வை நாடுபவர்கள் இல்லை. தீமையைக் கண்டு கண்ணீர் வடிக்கும் கோழைகள்.\nஎப்போதுமே முடிந்துபோன அவலத்தைப் பல்வேறு தினுசாக மீட்டெடுத்துக் கண்ணீர் விட்டு அழும் சுயபச்சாதாபப் படைப்புகள் நாம். நடக்கப்போகும் அவலத்தை, நடந்துகொண்டிருக்கும் அவலத்தை முற்றிலும் மறுப்பவர்கள்.\nஇந்தப் படத்தைப் பார்த்துப் பாடம் கற்றுக் கொள்ளாதவர்களுக்கு இந்தப் படம் மற்றொரு அழுவாச்சி காவியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2020/01/12/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-0", "date_download": "2020-07-11T20:04:03Z", "digest": "sha1:7SFJR6GFNQILJSU4ZMHRFU3SCUKTG3EB", "length": 38064, "nlines": 179, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "மனித வாழ்வியலோடு ஒன்றிணைந்த பொங்கல் விழா | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nமனித வாழ்வியலோடு ஒன்றிணைந்த பொங்கல் விழா\nதை பிறந்தால் வழி பிறக்கும் என்பது எமது முன்னோர் சொல்லி வைத்த ஒன்று. ஏனெனில் தமிழர்களது அனைத்து நிகழ்வுகளும், கொண்டாட்டங்களும், விழாக்களும் தை மாதம் முதலாம் திகதியுடனேயே ஆரம்பமாகின்றன.\nஇந்நிலையில் அந் நாளை தமிழர்கள் முக்கியமான நாளாக கொண்டாடி வருகின்றார்கள்.\n\"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் -உய்வில்லை\nஎன்ற வள்ளுவனின் வாக்குக்கு ஏற்ப பூமியில் வாழ்கின்ற அனைத்து ஜீவராசிகளும் உயிர் வாழ்வதற்கு மூலாதாரமான சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் அந் நாளில் பொங்கல் பொங்கி கொண்டாடி வருகின்றனர்.\nஅந்தவகையில் இப் பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களது வாழ்வியலுடன் இணைந்த ஓர் பண்டிகையாகும்.\nஇப் பண்டிகையூடாக வாழ்க்கையில் அனைவரும் பின்பற்ற வேண்டிய பல விடயங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. ஒருவர் செய்த உதவியை மறக்கக் கூடாது என்பதும், விருந்தோம்பல், ஆரோக்கியமான வாழ்வு மற்றும் உணவு ஆரோக்கியம், இணைந்து செயற்படுதல் போன்ற பல விடயங்கள் வருடத்தின் முதல் நாளிலேயே அனைவருக்கும் போதிக்கப்படுகிறது.\nஇந் நிலையில் தைப் பொங்கல் விழா ஏன் கொண்டாடப்படுகிறது, அது எப்படி எமது வாழ்வியலுடன் ஒன்றித்துள்ளது என்பது தொடர்பாக யாழ்ப்பாணம் பண்ணாகத்தை சேர்ந்த தமிழ் ஆசிரியரும், பட்டிமன்ற பேச்சாளருமான அரிச்சந்திரன் முருகதாசன் பின்வருமாறு கூறுகின்றார்.\nதைப் பொங்கல் விழாவானது ஆரம்ப காலங்களில் உழவர்களினாலேயே கொண்டாடப்பட்டு வந்தது. அதாவது எமது ஜீவனோபாய தொழிலாக விவசாயமே காணப்பட்டது. இவ்வுலகமே விவசாயி என்பவனை நம்பியே உள்ளது.\nஅதனால் தான் \" உழவன் இன்றேல் இவ்வுலகம் இல்லை\" என முன்னோர்கள் கூறிவைத்தனர். வள்ளுவர் கூட பத்து குறட்பாக்களில் உழவின் சிறப்பை கூறியுள்ளார்.\n\"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்; அதனால்உழந்தும் உழவே தலை\"\nஅதாவது ' உலகத்தவர்கள் பல தொழில்களை செய்பவர்களாக இருந்தாலும் அவ்வுலகம் ஏர்த் தொழில் செய்பவனை நம்பியே நிற்கிறது. அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவு தொழிலே சிறந்தது என உழவின் மகிமையை கூறுகிறார்.\nஇவ்வாறு உழவினை செய்வதற்கு பிரதான மூலாதாரமாக விளங்குவது சூரியன். உலகுகெல்லாம் சோறும் போடும் உழவு சிறக்க வேண்டிய நேரத்தில் மழையையும், வெட்பத்தையும் கொடுக்கும் அச் சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையிலேயே இப் பொங்கல் பண்டிகை கொண்டாப்பட்டது. இதனால் ஆரம்ப காலங்களில் உழவர்கள் மாத்திரமே பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்கள்.\nஇதனால் இதனை 'உழவர் விழா' என அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் உழவர் அல்லாதோரும் இப் பொங்கல் பண்டிகையை கொண்டாடத் தொடங்கினர். அதாவது தமக்கெல்லாம் சோறு போடும் உழவனுக்கும், உழவுக்கும், உலகுக்கும் உயிர்கொடுக்கும் சூரியனுக்கும் நன்றி செலுத்தும் வகையில் உழவர் அல்லாதோரும் இதனை கொண்டாடத் தொடங்கினர்.\nஇப் பண்டிகையை தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. வெப்ப வலைய நாடுகளை பொறுத்த வரையில் விதைத்த நெல் விளைந்து அறுவடைக்கு தயாராகும் காலம் தை மாதம் ஆகும்.\nதமிழ் மக்களின் வருட ஆரம்பம் தை மாதத்துடனேயே ஆரம்பமாகிறது. அதேபோன்று தை மாதத்துடனேயே எமது கொண்டாட்டங்கள், விழாக்கள், நிகழ்வுகள் அனைத்தும் ஆரம்பமாகின்றன. அதேநேரம் சாத்திர ர��தியாகவும் சில காரணங்கள் கூறப்படுகிறது.\nஇப் பண்டிகை ஊடாக எமது ஆரோக்கியம் முக்கியத்துவத்தப்படுகிறது. பொங்கல் செய்யப்படும் இடம் மாட்டுச் சாணத்தால் மெழுகப்பட்டு அவ்விடம் சுத்தம் செய்யப்பட்ட பின்னரே பொங்கல் பொங்கப்படுகிறது. மாட்டுச் சாணம் மிகச் சிறந்த கிருமிநீக்கியாகும்.\nஅத்துடன் பொங்கல் செய்யப்படும் இடத்தில் சாம்பிராணி புகை போடப்படுவதும், மஞ்சள் நீர் தெளிப்பதும் அவ்விடத்தை சுத்தப்படுத்துவதற்கான முறைகள் என்பதுடன் இவை சிறந்த தொற்று நீக்கிகளாகும்.\nஇதேபோன்று பொங்கல் பொங்குவதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களான சர்க்கரை, பச்சையரிசி, பயறு, பசும் பால் போன்ற உணவுகள் மனித உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களை கொடுக்கின்றன. சக்கரையானது உணவு சமிபாடு அடைவதற்கு சிறந்தாகும். அதனால் தான் சபைகளில் பந்தி பரிமாறுவதற்கு முன்பாக சக்கரை பரிமாறுவது வழக்கமாக இருந்தது. பச்சையரிசி ஊட்டச் சத்து நிறைந்த உணவு பொருளாகும். பயறு, பசுப்பால் போன்றனவும் அவ்வகையானவேயாகும்.\nபொங்கல தினத்தன்று பொங்கல் பொங்கப்படும் இடத்தில் போடப்படும் கோலமே இதற்கான முதற்படியை சுட்டிக்காட்டுகிறது.\nஅதாவது \"ஓரறிவுள்ள உயிர்கள் தொடக்கம் ஆறறிவுள்ள உயிர்கள் வரை வயிராற உண்ண வேண்டுமென்பதே\" அதன் தத்துவமாகும். அதனால்தான் போடப்படும் கோலம் மாவினால் போடப்படுகிறது. மாவினால் போடும்போது எறும்பு முதலான ஊர்வன தமக்கான உணவாக அதனை எடுத்துக்கொள்ளும்.\nஅதேபோன்று பொங்கல் பொங்கியவர்கள் அன்றைய தினம் பொங்கல பொங்காதவர்களுக்கு கொடுத்து உணணும் வழக்கம் உள்ளது. இதனூடாக தமிழர் தம் முக்கிய பணபுகளில் ஒன்றான விருந்தோம்பல் வலியுறுத்தப்படுகிறது.\nபொங்கல் விழா கொண்டாடுவதனூடாக அனைவரிடத்திலும் ஒற்றுமையையும் வீட்டில் ஓர் காரியத்தை அனைவரும் தம்மிடையே பகிர்ந்து செய்யவேண்டியதன் அவசியத்தையும் கூறுகிறது. பொங்கல் பொங்கும் போது பொங்கல் பானையை வைப்பது குடும்ப தலைவனது பொறுப்பாகும். அதில் பொங்கல் அரிசியை போடுவது ஆண்களின் பொறுப்பாகவும் தொடர்ந்து பொங்கலை நடத்திச் செல்வது குடும்பத் தலைவியின் பொறுப்பாகவும் அதற்கு அனைவரும் சேர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதும் அனைவரும் இணைந்து ஓர் காரியத்தை செய்யவேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.\nஇவ்வாற�� பொங்கல் பண்டிகைக்கும் எமது அன்றாட வாழ்வியலுக்குமிடையில் பல்வேறுபட்ட தொடர்புகளைக் கொண்டுள்ளது. அவை எமது வாழ்வியலோடு ஒன்றித்ததாகவும் காணப்படுகிறது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எமது வாழ்வியலிலும் எமது ஆரோக்கியத்தையும் பாதிப்பதாகவுள்ளது. அதனை இப் பொங்கல் பண்டிகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களினை அடிப்படையாக கொண்டே விளஙகிக்கொள்ள முடியும்.\nஆரம்ப காலத்தில் மன்னர்கள் எமது சுதேச விவசாயத்தை ஊக்குவிப்பதில் பெரிதும் பங்களிப்பு செய்தார்கள். குறிப்பாக விவசாயத்திற்கு தேவையான நீரைப் பெற்றுக்கொள்ளும் வகையில் பாரிய குளங்களையும் கால்வாய்களையும் நீர்த்தேக்கங்களையும் அமைத்தனர். \"வானிலிருந்து விழும் ஒருதுளி நீரையேனும் பயன்படுத்தாது கடலில் கலக்க விடமாட்டேன்\" என்ற கொள்கையில் பராக்கிரமபாகு பராக்கிரம சமுத்திரத்தை அமைத்தான் என வரலாறு கூறுகிறது.\nஇவ்வாறு தன்னிறைவாக காணப்பட்ட எமது பாரம்பரிய விவசாயம் இலங்கை மீதான ஐரோப்பியரின் வருகையுடன் மாற்றமடைந்தது. அது எமது பொருளாதாரக் கட்டமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது.\nபெருந்தோட்ட பயிர்ச்செய்கை ஐரோப்பியரால் அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாகவும் எம்மக்களிடையே காணப்பட்ட சில வறட்டுக் கௌரவங்களாலும் எமது பாரம்பரிய நெல் விவசாயம் அழிவடையத் தொடங்கியது. இதன் விளைவு இன்று எமக்குத் தேவையான நெல் அரிசியைக்கூட உற்பத்தி செய்யமுடியாது இன்னொரு நாட்டை நம்பியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஅதேநேரம் எமது நாட்டில் உற்பத்தியாகும் பெருந்தோட்ட பயிர்களின் விலையையும் எம்மால் நிர்ணயிக்க முடியாத தன்மையும் காணப்படுகிறது. ஆகவே வாங்கும் பொருளின் விலையையும் விற்கும் பொருளின் விலையையும் என்றுமே நாம் தீர்மானிக்க முடியாதவர்களாக உள்ளோம்.\nஇன்று சந்தையில் அரிசியின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. சாதாரண பொருட்களை விடவும் அரிசியின் விலை அதிகமாகவுள்ளது. எமது பாரம்பரிய விவசாய முறைகளையும் நெல்லினங்களையும் புறந்தள்ளி இறக்குமதி உரங்களையும் மரபணு நெல்லினங்களையும் பயிரிட்டதன் விளைவாக எமது பாரம்பரிய நெல்லினங்கள் அழிவடைந்ததுமட்டுமன்றி பருவம் தவறிய மழை காலநிலை மாற்றங்கள் என சூழலும் மாறிவிட்டது.\nஆரம்ப காலங்களில் சொந்த வயலில் விளைந்த நெல்லினை அறுவடைசெய்து பொங்கல் தினத்தன்று பொங்கல் பொங்குவதே வழமை. ஆனால் இன்று தை மாதம் கடந்து மாசி பங்குனியிலேயே அறுவடைசெய்யப்படுகிறது.\nஅது மாத்திரமின்றி வயல் நிலங்களை மண்ணிட்டு நிரப்பி அதன் மேல் கட்டடங்களை அமைத்து வருகிறோம். இதனால் வயல் நிலங்களின் அளவும் வெகுவாக குறைந்து வருகிறது.\nஇதேபோன்று நாகரிகம் என்ற பெயரில் எமது ஆரோக்கியத்தையும் தொலைத்துவிட்டோம். ஆரம்ப காலங்களில் மண் பானைகளில் பொங்கிவந்த நாம் இன்று இலகு என்பதற்காக எமது ஆரோக்கியத்தை மறந்து அலுமினிய ஈயப்பாத்திரங்களில்பொங்கல் பொங்குவதை நாகரிகமாக்கிக்கொண்டோம். தூய பசும்பாலை பொங்கலுக்குப் பயன்படுத்தியது மாறி பக்கெட் பால்களை பயன்படுத்துவதை வழக்கப்படுத்திக்கொண்டோம்.\nமாவிலை வாழையிலை பயன்படுத்தியது அழிந்து பிளாஸ்ரிக்கிலாலான மாவிலை, வாழையிலை மாதிரிகளையும் பயன்படுத்துவதை நவீனம் என்கிறோம். எம்மிடையே குளிர்சாதனப்பெட்டி எப்போது அறிமுகமானதோ அன்று முதலே எம்மிடமிருந்த பகிர்ந்துண்ணல் அல்லது மற்றவருக்கு கொடுத்துண்ணல் என்னும் பண்பு அழிந்துபோய்விட்டது.\nஇவ்வாறாக நாம் நாகரிகம் என்ற பெயரில் எமது சுயத்தை தொலைத்து நாகரிக மோகத்துக்கு எமது தனித்துவத்தை அடமானம் வைத்துவிட்டோம். எமது பண்பாடுகள் எமது முறைகள் தான் சிறந்ததென்று மேலைத்தேயர்கள் இங்குவர நாமோ அவர்களுடையதைத் தேடி ஓடுகிறோம்.\nஎமது முன்னோர்கள் கூறிச்சென்ற அனைத்து விடயங்களிலுமே மனித வாழ்வுக்குத் தேவையான ஆரோக்கியமான பல விடயங்கள் உள்ளன. என்பதை விஞ்ஞான ஆய்வுகள் ஊர்ஜிதம் செய்கின்றன.\nவேப்பமரத்தைச் சுற்றினால் புத்திரபாக்கியம் என்று சமய ரீதியாக அன்று சொல்லப்பட்டது. வேப்பமரத்தின் காற்றினை சுவாசிப்பது உடலுக்கு மிகச் சிறந்த ஆரோக்கியமென விஞ்ஞானம் சொல்கிறது.\n\"நீறில்லா நெற்றி பாழ்\" என்று ஔவ்வை சொன்னார். மனித உடலில் நரம்பு மண்டல குவியம் நெற்றிப் பொட்டிலேயே உள்ளது. எனவே அவ்விடம் எப்போதும் குளிர்மையாக இருக்கவேண்டும். அதற்காகத் தான் நெற்றிப் பொட்டில் திருநீறிட்டு சந்தணம் வைக்கவேண்டும் என அன்று சமய ரீதியாகக் கூறப்பட்டது.\nகோயில் இல்லா ஊரில் குடியிருக்கக் கூடாதென்றும் கோயில் கோபுரத்தைவிட உயர்ந்ததாக கட்டடங்கள் அமைக்கக் கூடாதென்றும் அன்று கூறப்பட்டதற்கு காரணம் உண்டு. கோயில் கலசத்தில் உள்ள தானியங்கள் இடியைத் தாங்கக்கூடிய சக்தி கொண்டவையாக இருப்பதாக இன்றைய ஆய்வுகள் ஊர்ஜிதம் செய்கின்றன. அத்தகைய தானியங்கள் பன்னிரண்டு வருடங்களில் காலாவதியாகிவிடும் என்பதாலேயே பன்னிரண்டு வருடங்களுக்கொருமுறை கட்டாயமாக ஆலயங்கள் கும்பாகிஷேகம் செய்யப்பட்டு அக்கலசங்கள் மாற்றப்படவேண்டுமென அன்று கூறப்பட்டது.\nஅதேபோன்று ஆலயங்களுக்கு செல்லும் ஆண்கள் மேலங்கி அணியக்கூடாதென்பதும் பெண்கள் தங்க ஆபரணங்களை அணியவேண்டும் என்பதும் அர்த்தம் பொதிந்தது. ஆலயங்களிலுள்ள லிங்கங்களிலிருந்து மனித உடலுக்குத் தேவையான கதிர்கள் கடத்தப்படுகிறது. எனவே ஆண்கள் மேலங்கியின்றி செல்லும் போது அக்கதிர்கள் நேரடியாக உடலை சென்றடையும். ஆனால் பெண்களுக்கு அது சாத்தியமன்று. அதனால்தான் ஆபரணங்களை அணியவேண்டுமென கூறப்பட்டது. தங்க ஆபரணங்களுக்கு அக்கதிர்களை ஈர்க்கும் சக்தியுள்ளதென்று இன்றைய விஞ்ஞான ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.\nஇவ்வாறு அன்றைய காலங்களில் மனிதர்களுக்கு புரியும்படியாக அவர்களுக்கு அத்தியாவசியமானவற்றை சமயம் சார்ந்து எம்முன்னோர்கள் வலியுறுத்திக்கூறியுள்ளார்கள். ஆனால் நாம் அதன் தார்ப்பரியம் புரியாது மூடநம்பிக்கைகள் என ஒதுக்கிவைத்துவிட்டோம்.\nதை பிறந்து பொங்கலைக் கொண்டாடும் இச் சந்தர்ப்பத்தில் எவ்வளவு தான் நாம் முன்னேறிச் சென்றாலும் எமது சுவடுகளையும் ஆதார கட்டமைப்புகளையும் ஒரு போதும் மறந்துவிடலாகாது. ஒவ்வொரு தடவை நாம் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் போதும் கீழடி ஆய்வுகள் எடுத்து சொல்லும் எமது தொன்மைகளை நாம் நினைவுகூற வேண்டும் என்று கூறி முடித்தார் அரிச்சந்திரன்.\nமலரும் யுகத்திற்கு புதியதோர் வடிவம் - மிலிந்த மொரகொட\nநுட்பமான சவால் மிகுந்த காலத்தை கடந்து கொண்டிருக்கும் இலங்கை கவனத்தில் கொள்ள வேண்டிய மூன்று இலக்குகள் உள்ளன.விவசாயத்தை நம்பி...\nஉள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கான தருணம்..\nநாடுகள் பொருளாதார ரீதியில் சுயாதீனத் தன்மையை அடைந்திருப்பதன் அவசியத்தை கொரோனா தொற்று மிகத்தெளிவாக உணர்த்தியிருக்கிறது....\nமத்திய வங்கி கலந்துரையாடல் உணர்த்தும் உண்மை...\nஉலகின் ஒட்டுமொத்த உருவத்தையும் மாற்றி வரும் கொவிட் 19 தொற்றுநோய் நாடுகளையும் மக்களையும் புதிதாக ச���ந்தித்து செயற்பட...\nதமிழகத்தின் கொரோனா கடல்வழியாக வடக்கில் பரவுவதற்கு வாய்ப்பு உண்டா\nகொரோனா வைரஸின் தாக்கமானது முழுதாக உலகிலிருந்து இன்னும் நீங்கவில்லை. தற்போது வரை உலகளவில் கொரோனா தொற்றால் 80 இலட்சத்துக்கும்...\nவெளிநாட்டு உல்லாசப்பயணிகளை வரவேற்க ஆயத்தமாகும் அறுகம்பே\nகிழக்கி அதிவனப்புமிகு உல்லாசபுரியாகவும் உலகிலேயே சேர்பிங் (கடல் நீரலைச்ச்சறுக்கலுக்கு) அதிசிறந்த வளமிகு தளமாகவும் விளங்கும்...\nகொரோனா காலத்து 'ஒன்லைன்' கல்வி: அரைவேக்காட்டுத்தனமா, அத்தியாவசியமா\nகொரோனாவுடன் இலங்கை டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் பின்னிப் பிணைந்து செம்புலப் பெய்நீரில் செம்மை கலந்ததுபோல இரண்டறக்...\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் இலங்கை\nஉலக நாடுகளின் தாக்கத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் வைரஸ் தொற்றின் பாதிப்பு மற்றும் பரம்பல்குறைவாகவே காணப்படுகிறது. இதன்...\nஎமது நாட்டில் நுண்கடன் திட்டம் ஏன் தோல்வியடைந்தது\nஉலகெங்கும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாம் பல சவால்களை எதிர்நோக்கி கொண்டிருக்கின்றோம்....\nகொரோனா காலத்து காடழிப்பு; மனிதனைச் சூழ்ந்திருக்கும் ஆபத்து \nகொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதுமாகவே முடங்கிக்கிடக்கிறது. மக்களின் வழமையான செயற்பாடுகள் அனைத்துமே முடங்கியுள்ளன....\nமாளிகாவத்தை சிறார்களின் வயிறுகள் புடைப்பது எப்போது \nதேர்தலுக்கு திகதி குறித்தேயாக வேண்டிய சூழ்நிலையில், ஜனநாயகத்தைக் காப்பாற்றப் போவதாகக் குதிக்கும் கட்சிகளுக்கு வறிய மக்கள்,...\nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உணர்த்தும் உண்மை..\nஓட்டுமொத்த உலகத்தினதும் இயல்பு நிலையை முற்றாக மாற்றியமைத்திருக்கும் கொரோனா நமது நாட்டினதும் வழமையான நடவடிக்கைகளை இடைநிறுத்த...\nஅழிவடைந்து விட்டதா இலங்கையின் கரும்புலி இனம்\nசிவனடிபாத மலையை அண்மித்த வாழமலை தோட்ட மக்களால் உயிரோடு பிடித்துக் கொடுக்கப்பட்ட அபூர்வ கரும்புலி, உடவளவை வனவிலங்கு...\nதனித்துவமான நடிப்புக்கு சொந்தக்காரர் இர்பான் கான்\nபிரபல ​ெபாலிவுட் நடிகர் இர்பான் கான் 1988-ம் ஆண்டு வெளியான சலாம்...\nதூரநோக்குடன் செயற்பட வேண்டிய கட்டாயத்தில் இ.தொ.கா\n1939 ஆம் ஆண்டு நமது நாட்டிற்கு விஜயம் செய்த பாரத நாட்டின்...\n\"போரை முடிவுக்குக் கொண்��ு வந்ததில் எனக்கும் முக்கிய பங்குண்டு \nதளபதியொருவர் போரை திட்டமிடுவார், வழி நடத்துவார். சரத்...\nவிமானப் படையில் இணையும் விருப்பம் ஈடேறவில்லை\nஇலங்கையில் உள்ள சிறுகதை எழுத்தாளர்களின் வரிசையில் இணைகிறார் இளம்...\nமேரி இளம் வயதிலேயே யுத்தத்தின்போது தனது உறவுகளை இழந்ததால்...\nஉள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கான தருணம்..\nநாடுகள் பொருளாதார ரீதியில் சுயாதீனத் தன்மையை அடைந்திருப்பதன்...\nஆளும் தரப்பில் போட்டியிட்டு வெல்வதே முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தரும்\nமுடியுமானால் ஐ.தே.க கட்டிய ஒரு வீட்டையேனும் மலையகத்தில் காட்டுங்களேன்\nசிதறிப்போயுள்ள கூட்டமைப்பு ஒற்றுமையாக வாக்களிக்குமாறு மக்களைக் கோரலாமா\nமனதை உருக்கும் மாளிகாவத்தை சோகம்\nகலாநிதி சுக்ரி அடக்கம் மிக்கதொரு ஆளுமை\nநெருக்கடிக்குள்ளாகியிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது எப்படி\nதற்சார்புப் பொருளாதாரம் நெருக்கடிகளுக்கு ஒரு தற்காலிக தீர்வே\nநிச்சயமற்ற புறச்சூழலும் பொருளாதார சவால்களும்\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2020 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/autotips/2020/04/10170852/1405029/Maruti-Ertiga-Becomes-Indias-BestSelling-MPV-In-FY.vpf", "date_download": "2020-07-11T20:18:42Z", "digest": "sha1:4MBN5FWEDAZQ2J7YHJ7CXZ2FVQMSOSNH", "length": 8337, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Maruti Ertiga Becomes India’s Best-Selling MPV In FY 2019-20", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகடந்த நிதியாண்டு அதிகம் விற்பனையான எம்பிவி கார்\nஇந்தியாவில் கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனையான எம்பிவி கார் மாடல் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇந்தியாவில் 2019-20 நிதியாண்டில் அதிகம் விற்பனையான எம்பவி கார் என்ற பெருமையை மாராதி சுசுகியின் எர்டிகா பெற்று இருக்கிறது. மாருதி எர்டிகா எம்பிவி கார் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 2019-20 நிதியாண்டில் சுமார் 90 ஆயிரம் யூனிட்கள் அதிகமாக விற்பனையாகி இருக்கிறது.\nமாருதி சுசுகி எர்டிகா நிறுவனம் இந்த பட்டத்தை மஹிந்திரா பொலிரோவிடம் இருந்து எடுத்துக் கொண்டிருக்கிறது. அதிகம் விற்பனையான எம்பிவி கார் மாடல்களில் மஹிந்திரா பொலிரோ இரண்டாவது இடம் பிடித்துள்ளது. 2018-19 நிதியாண்டுடன் ஒப்பிடும் போது ��ஹிந்திரா பொலிரோ விற்பனை 2019-20 நிதியாண்டில் 30 சதவீதம் வரை சரிவடைந்து இருக்கிறது.\nமுந்தைய நிதியாண்டில் மஹிந்திரா பொலிரோ 59045 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. 2018-19 நிதியாண்டில் மட்டும் 84144 பொலிரோ யூனிட்கள் விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த பட்டியலில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மூன்றாவது இடம் பிடித்து இருக்கிறது. இதன் விற்பனை 2018-19 ஆண்டுடன் ஒப்பிடும் போது 31 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது. 2018-19 நிதியாண்டில் 77,924 யூனிட்கள் விற்பனையாகி இருந்த நிலையில், 2019-20 நிதியாண்டில் 53686 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி இருக்கிறது.\nகடந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை எர்டிகா மாடல் கார் மேம்பட்ட வடிவமைப்பு மற்றும் பிரீமியம் அம்சங்களை கொண்டிருந்தது. இதன் காரணமாக மாருதி சுசுகி எர்டிகா விற்பனை கணிசமான அளவு அதிகரித்தது. மாருதி எர்டிகா எம்பிவி பல்வேறு வேரியண்ட் மற்றும் ட்ரிம்களில் விற்பனை செய்யப்படுகிறது.\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா சிஎன்ஜி ஸ்பை படங்கள்\nஇணையத்தில் லீக் ஆன ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிப்ட் ஸ்பை படங்கள்\nஎல்லா கார்களும் எலெக்ட்ரிக் மாடலாக மாறினால் உலகில் ஏற்படும் சுவாரஸ்ய மாற்றங்கள்\nடாடா வாகனங்களுக்கு சிறப்பு சலுகை அறிவிப்பு\nடுகாட்டி பனிகேல் வி2 வெளியீட்டு விவரம்\nஇணையத்தில் லீக் ஆன ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிப்ட் ஸ்பை படங்கள்\nஅதிக வரவேற்பு காரணமாக ஸ்கோடா கார் முன்பதிவு நிறுத்தம்\nசெப்டம்பரில் அறிமுகமாகும் மசராட்டி எம்சி20\nஹோண்டா சிவிக் பிஎஸ்6 டீசல் வேரியண்ட் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார் ஸ்பை படங்கள்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிப்ட் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/9633/", "date_download": "2020-07-11T21:29:12Z", "digest": "sha1:D5VUGJ4MMVXXESHNEFIZLN72PHO6XK37", "length": 5396, "nlines": 111, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் PEOPLE RIGHTS SAFETY AND WATCH புதிய நிர்வாகம் அமைப்பு..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் PEOPLE RIGHTS SAFETY AND WATCH புதிய நிர்வாகம் அமைப்பு..\nஅதிரையில் PEOPLE RIGHTS SAFETY AND WATCH புதிய நிர்வாகம் அமைப்பு..\nதஞ்சை மாவட்டம் அதிராம��பட்டினத்தில் PEOPLE RIGHTS SAFETY AND WATCHன் புதிய நிர்வாகம் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிர்வாகம்,பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் அமைந்துள்ளது.\nஇதன் அதிராம்பட்டினம் நகர தலைவராக அஷ்ரப் அவர்களும், நகர துணை தலைவராக பைசல் அகமது அவர்களும், நகர துணை செயலாளராக ரஹ்மத்துல்லாஹ் அவர்களும், நகர பொருளாளராக முகமது அசாருதீன் அவர்களும், நகர ஒருங்கிணைப்பாளராக ராவுத்தர் அவர்களும், நகர துணை ஒருங்கிணைப்பாளராக ஜமால் அவர்களும் பொறுப்பேற்றனர்.\nஅதன் பின்னர் இதன் உறுப்பினராக சமீர் அலி, பாய்ஸ் அகமது, சமீர் ஆகியோர் இணைந்து கொண்டனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Mettur%20Dam", "date_download": "2020-07-11T21:02:52Z", "digest": "sha1:FACBPXSLXAXZKPM7AQR4FDQTY2SXNTJR", "length": 3361, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Mettur Dam | Dinakaran\"", "raw_content": "\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைபு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 938 கனஅடியில் இருந்து 1,076 கனஅடியாக அதிகரிப்பு\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைவு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு\nமேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் காரைக்கால் சென்றது\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவு\nமேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு\nமேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு 13,000 கனஅடியாக குறைப்பு\nமேட்டுர் அணையின் நீர்மட்டம் 79.79 அடியிலிருந்து 78.48 அடியாக குறைவு\nமேட்டூர் அணை நீர்மட்டம் 307 நாளுக்கு பிறகு 100 அடிக்கு கீழ் சரிவு\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2002 கன அடியாக அதிகரிப்பு\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 97.41 அடியாக குறைவு\nமேட்டூர் அணை நீர்மட்டம் 3 வாரத்தில் 13.52 அடி சரிவு: டெல்டா விவசாயிகள் கவலை\nமேட்டூர் அணை உபரிநீர் போக்கியில் செத்து மிதக்கும் மீன்கள்: துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி\nமேட்டூர் அணைக்கு நீர் மட்டம் 97 அடியாக குறைவு\nமேட்டூர் அணைக்கான நீர்வரத்த�� 729 கனஅடியில் இருந்து 706 கன அடியாக குறைவு\nமேட்டூர் அணையில் கடந்த 300 நாட்களுக்கு மேலாக 100 அடியை கடந்து நீர் உள்ளது.: முதல்வர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=18766", "date_download": "2020-07-11T21:11:30Z", "digest": "sha1:DM36RJQITKEA4D4FKSUXOZ2VPL2T57HO", "length": 31774, "nlines": 110, "source_domain": "puthu.thinnai.com", "title": "சிலம்பில் அவல உத்தி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.\nவாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி நிகழும். அவை ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப் போன்றது. மனித மனம் இன்பத்தை மட்டுமே விரும்புகின்றது. அம்மனம் துன்பத்தைச் சந்திக்கும்போது துவண்டு போகின்றது. மனிதன் துன்பத்தில் உழலுகின்றபோது தன்னை இழந்துவிடுகின்றான். துன்ப முடிவினைக் கொண்டு முடியும் உலக இலக்கியங்கள் மக்களின் மனங்களில் என்றும் நிலைத்து நிற்கின்றன. உலகின் மிகச்சிறந்த அவலக் காப்பியமாக சிலப்பதிகாரம் திகழ்கின்றது. இக்காப்பியத்தில் அமைந்திருக்கும் அவலம்போன்று வேறு எந்தக் காப்பியத்திலும் அமையவில்லை எனலாம்.\nஅவலம் என்பதைத் தொல்காப்பியர், ‘அழுகை’ என்ற மெய்ப்பாடாகக் குறிப்பிடுகின்றார். அழுகையானது,\n‘‘இழிவே, இழவே அசைவே வறுமையென\nவிளிவில் கொள்கை அழுகை நான்கே’’(1199)\nஎன நான்கன் அடிப்படையில் தோன்றும் என்று தொல்காப்பியர் தெளிவுறுத்துகின்றார். பிறர் ஒருவரை இழிவுபடுத்தும்போதும், ஒன்றை இழக்கும்போதும், தன்னிலையில் மடியும், வருத்தமும், இளைப்பும் ஏற்படும்போதும், வறுமையுறும்போதும் ஒருவருக்கு அவலம் ஏற்படுகின்றது. மேற்குறிப்பிட்ட நூற்பாவிற்கு உரையெழுதிய பேராசிரியர், “இவை நான்கும் தன்கண்தோன்றினும், பிறன்கண் தோன்றினும் அவலமாகும்” என்று குறிப்பிடுகின்றார்.\n“அவலம்” என்னும் சொல் சங்கப்பாடல்களில் “ஆழ்ந்த வருத்தம், துன்பம், துன்பக்கடல், வறுமை, மனக்கவலை, மாயை, கேடு” ஆகிய பொருள்களில் அமைந்துள்ளது. தமிழில் “அவலம்”, “துன்பியல்” என்ற இருசொற்களும் ஆங்கிலத்தில் (Tragedy) “டிராஜடி” என்ற சொல்லைக் குறிப்பினவாக உள்ளன. அழுகை என்பது தானே அவலித்தல், பிறரவலங்கண்டு அவலித்தலென (துன்பப்படுதல்) இருவகைப்படும்.\nசுவை, கருத்து, வடிவம் ஆகிய கூறுகள் காப்பியத்திற்கு இன்றியமையாதவை. இவற்றில் “சுவை” என��னும் கூறு காப்பியத்தின் வெற்றிக்கும் நிலைப்பாட்டிற்கும் காரணமாக அமைகிறது. அறிஞர் தா.ஏ.ஞானமூர்த்தி, “இரக்கம், அச்சம் ஆகிய உணர்ச்சிகளோடு அவற்றிற்குத் தொடர்பான உணர்ச்சிகளையும் மக்கள் உள்ளத்தில் எழுப்பி அவற்றைச் சுவையுடையனவாக ஆக்குவது துன்பியல் நாடகமாகும்” என்பர். துன்பியல் நாடகம் நோயைத் தணிவிக்கும் மருத்துவச் சிகிச்சை போன்றது. ஓர் உணர்ச்சியினை அதைப்போன்ற உணர்ச்சியின் மூலமாகத் தணிவிப்பதாகும் என்னும் புட்சரின் கருத்தினை தா.ஏ. ஞானமூர்த்தி மேற்கோளாகக் காட்டுவது நோக்கத்தக்கது.\nசேக்ஸ்பியரின் அவல நாடகங்களைப் பற்றி ஏ.சி.பிராட்லி குறிப்பிடும்போது “தவிர்க்க இயலாத வகையில், மிகவுயர்ந்த நிலையிலிருந்து மனிதனது வீழ்ச்சியும், இழப்பும் அவலமென்று கூறுகின்றார். அந்நிலை மிகச் சாதாரணமாக ஏற்படுவதென்பர். மேலும் அது ஒருவருக்கு எளிதாக ஏற்படுவதில்லை. பிறரால் உண்டாக்கப்படுவதுமில்லை. அது மனிதனுடைய செய்களினால் தாமே விளைவதாகும்” என்று குறிப்பிடுகின்றார். இக்கூற்றுடன் “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்னும் புறப்பாடலின் கூற்றும் ஒப்பு நோக்கத்தக்கதாக அமைந்துள்ளது.\nஓர் உயர்ந்த குறிக்கோளினைக் கொண்டு படைக்கப்படும் காப்பியத்தில் வறுமை களைந்து வளம் சேர்க்க வேண்டும் என்னும் உயரிய நோக்கம் மிக்கிருப்பதால் வறுமை என்ற நிலையில் இரட்டைக்காப்பியங்களில் மிகுதியும் அவலச்சுவை இடம்பெறவில்லை எனலாம். சிலம்பில் கோவலன் இலம்பாடு நாணுத்தரும் எனக் குறிப்பிடுவதைக் கொண்டு அவன் வறுமையின்பிடியுள் சிக்கினாலும்கூட துவண்டுபோய்விடவில்லை. வறுமையுற்ற போது மீண்டும் வாழ்தல் வேணடிச் சிலம்பை முதலீடாகக் கொண்டு மதுரைக்குச் செல்கிறான். மேகலையில் பசிப்பிணிபோக்குதல் பரம்பொருளுக்குச் செய்யும் சேவையாகக் கருதப்பட்டதால் அதிலும் வறுமையின் சித்தரிப்பு அவலம் என்ற நிலையில் இடம்பெறவில்லை எனலாம்.\nஇளிவு என்பது பிறரால் இகழப்பட்டு எளியனாகின்ற நிலையை அடைவது துன்பத்தைத் தரும் அவலமாகும் எனக் கொள்வதற்கில்லை. ஏனெனில் இந்நிலை பின்னால் மாறும் அதை மாற்றும் நிலைமையும் வந்துசேரும். இந்நிலைக்களன் சிலம்பில் காணப்படவில்லை. இழவு என்பது மீட்க முடியாத தன்மை உடையதாக அமையின் பேரிழப்பாகத் தோன்றுகையில், அவலச்சுவை மேலோங்கும். ��ன்புடையாரின் உயிரிழப்பு இணையற்ற இழப்பாகச் சிலம்பில் காட்டப்பட்டுள்ளது.\nஅசைவுநிலை என்பது முன்பு இருந்த நன்னிலை மாறிப் பெலிவுகெட்டு, வேறொரு துயர நிலையை எய்தி அதனால் இறந்துபடுதல் எனக் கொள்ளலாம். தன் செயல்களினாலோ, குறைபாட்டினாலோ, பலரும் போற்ற வாழ்ந்தவன் வீழ்ந்துபடுகின்ற நிலையே இவ்வசைவாகும். இவ்வாறு வீழ்ச்சியுறுகின்ற அவல வீரர்களுக்காக இரக்கமும் அனுதாபமும் ஏற்படுவது இயற்கை. இத்தகைய மாந்தர்கள் தம்வாழ்வைச் சீரமைத்துக் கொள்வதற்காக எடுக்கும் முயற்சியின் போது வீழ்ச்சியுற்றால் (கோவலன் கொலையுறுதல்) அதுவே கழிபேரிரக்கத்தைத் தோற்றுவிக்கின்றது. இந்நால்வகை நிலைக்களன்கள் அல்லாமல் பிரிவின்கண் தோன்றும் அவலமும் பெரிதாகக் காப்பியங்களில் காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅவலச்சுவைக்கு மெருகூட்டிப் படிப்போரின் உள்ளத்தைக் கவர்ந்து ஈர்க்கும் தன்மை கொண்டவை உத்திகள். இளங்கோவடிகள் இயற்கை உவமைகள், சொல்லாட்சி, நிமித்தம்/சகுனம், கனவு, ஒலிநயம் ஆகியவற்றின் வழி அவலச்சுவையை வெளிப்படுத்துகின்றார்.\nஇயற்கையும் மானுடவாழ்வும் இணைந்தே நடைபோடுவது. ஆதலால் படைப்பாளி இயற்கையை விட்டு மனிதனைப் படைப்பதில்லை. அந்திமாலைக் காதையில் கண்ணகியின் பிரிவுத்துயரத்தைக் கூறுகையில் நிலமடந்தை திசை முகம் பசுப்பெய்தவும், செம்மலர்க்கண்கள் நீர்வாரவும் தன் கொழுநனாகிய ஆதித்தனைத் தேடுகின்றது என்றும் கற்பனை நயம் காட்டப்படுகின்றது. “நீர்நாய் கௌவிய நெடும்புற வாளை மீன்” என்னும் கூற்று பொற்கொல்லன் கையில் சிக்கிய கோவலனைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.\n“வையை யென்ற பொய்யாக் குலக்கொடி\nதையற் குறுவது தானறிந் தனள்போல்\nபுண்ணிய நறுமல ராடை போர்த்துக்\nகண்ணிறை நெடுநீர் சுரந்தன ளடக்கி” (புறஞ்சேரி., வரிகள்: 48-51)\nஎன்ற பாடலில், பின்னால் நிகழப்போகும் தீமையை முன்னறிவிப்புச் செய்வது போல் ஆற்றின் வழியாக உணர்த்துகின்றார் அடிகள். தாமரை, ஆம்பல், குவளை போன்ற மலர்கள் தேன் நிரம்பப்பெற்று ஆடுவது, கோவலன், கண்ணகியர் துன்பத்தினைப் பொறுக்கமாட்டாமல், கண்ணீர் சொரிந்து வருந்தி அசைவதாக அவலச்சுவை இயற்கையின் வழியாக வெளிப்படுத்தப்படுகின்றது. தன் கணவன் கள்வனோ என வினவும் கண்ணகிக்குச் செங்கதிரோன் கள்வனல்லன் என்று பதிலுரைத்து, அவனைக் கொன்ற இவ்வூரை நெருப்பு எரித்து அழிக்கும் என்றும் கூறுவதாக இளங்கோவடிகள் இயற்கைவழி அவலச்சுவை வெளிப்படுத்துகின்றார்.\n“ஊதுலைக் குருகி னுயிர்த்தனன் கலங்கி” (புறஞ்சேரி, வரி:45)\n“ஊதுலைக் குருகி னுயிர்த்தன ளுயிர்த்து” (அழற்படு, வரி:152)\nஎன்றவிடங்களில் ஊதுலை உவமை அவலச்சுவையை உணர்த்துவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் வெயில் தணிவதை எதிர்நோக்கியிருத்தல், கொடுங்கோல் வேந்தன் அழியும் நேரத்தை எதிர்நோக்கியிருக்கும் குடிமக்களுக்கு உவமையாக்கப்பட்டுள்ளது. வரந்தரு காதையில், மாதவி மணிமேகலையின் துறவினைக் கேட்ட மன்னனும் நாட்டு மக்களும் அடைந்த துன்பமானது நல்மணியினைக் கடலில் வீழ்த்தோர்க்கு ஒப்பிட்டு உவமை கூறப்பட்டுள்ளதும்,\nஎன்னும் உவமை கானுறை தெய்வத்தின் நடுக்கத்திற்குக் கூறப்பட்டுள்ளதும் நோக்கத்தக்கது. இராமனைப் பிரிந்து அயோத்தி வருந்துவதுபோல், கோவலனைப் பிரிந்து புகார் வருந்தியதாகக் காட்டுமிடத்தும் அவலச்சுவை உவமையின் வழி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.\nகனாத்திறமுரைத்த காதையில் கண்ணகி காணும் கனவு பின்னர் வரக்கூடிய கேட்டினை முன்னரே அறிவிப்பது போல அமைந்து அவலச்சுவையை மிகுவிக்கின்றது. “கனவு கண்டேன் கடிதீங்குறும்” (அடைக்கலக்காதை, வரிகள்: 95-106) என்று கோவலன் கூறுமளவுக்கு அவன் கண்ட கனவு துன்பம் விளைவிக்கின்றது. எருமைக்கடாவின்மீது தான் ஏறிவருவது போலவும், மாதவி மணிமேகலை இருவரும் துறவு பூணுவது போன்றும் நள்ளிருள் யாமத்தில் கோவலன் கனவு காண்கின்றான். பாண்டிமாதேவி கண்ட கனவும் துன்பத்தின் முன்னறிவிப்பே. பாண்டியனின் அரசுக்கு வரக்கூடிய கேட்டினைக் குறிப்பாக உணர்த்தி அவலச்சுவையைத் தருவதில் இக்கனவும் குறிப்பிடத்தக்கது.\nசிலம்பில் இடம்பெற்றுள்ள மூன்று கனவுகளின் வழியாக இளங்கோவடிகள் அவலச்சுவையை மிகுதிப்படுத்தி கற்போர் உள்ளத்தை கரையவைத்து அவலத்தில் ஆழ்த்துகின்றார்.\nபின்னால் நிகழப் போகும் தீமையை முன்னெடுத்துக்கூறும் அவல உத்திகளில் ஒன்று சகுனம் அல்லது நிமித்தம் ஆகும். இளங்கோவடிகள் இந்திரவிழாவூரெடுத்த காதையில்,\n“கண்ணகி கருங்கணு மாதவி செங்கணும்\nஉண்ணிறை கரந்தகத் தொளித்திநீ ருகுத்தன\nஎண்ணுமுறை யிடத்தினும் வலத்தினுந் துடித்தன”\nஎன்னும் வரிகளில் கண்ணகியின் இடக்கண்ணு���், மாதவியின் வலக்கண்ணும் துடிப்பதாகக் காட்டப்படுகின்றது.\nகண்ணகி கோவலனை அடையப்போவதால் அவளுக்கு இடக்கணணும், மாதவியை விட்டுக் கோவலன் பிரிந்துபோகப் போவதால் அவளுக்கு வலக்கண்ணும் துடிப்பதாகக் காட்டுமிடத்து தீமையையும் நன்மையையும் முன்னரே குறிப்பவை நிமித்தங்கள் என்பதை நிறுவுகின்றார் ஆசிரியர். “புரையிட்ட பால் தோயாதிருத்தல், திமில் எருது முன்வருதல், வெண்ணெய் உருகாதிருத்தல், பசுக்கூட்டங்கள் மெய்நடுங்கித் துவளுதல்” ஆகியவை துன்ப நிகழ்ச்சியைச் சுட்டும் நிமித்தங்களாகச் சிலம்பில் காட்டப்படுகின்றன.\nகண்ணகியின் துயரநிலையைக் கண்டு பேச முடியாமல் தடுமாறும் தோழியின்,\nஎன்ற வரிகளில் இடம்பெறும் சொல்லடுக்கு அவலச்சுவையை அதிகப்படுத்துகின்றது. “அவலங்கொண்டழிவலோ” “கிடப்பதோ” “உரையாரோ” என்ற “ஏகாரச் சொற்கள்” பயன்படுத்தப்படுவது துன்பத்தின் மிகுதியை உணர்த்துவதுடன் இரக்கக் குறிப்பையும் உண்ர்த்துகின்றன. அவல உணர்ச்சி ஒருவனை ஆட்டிப்படைத்து நினைக்குந்தோறும் துடிக்க வைக்கும் தன்மை கொண்டதாயத் துலங்குகின்றது.\nஉலக வாழ்க்கையில் இன்பமொன்றே அறிந்து அதில் திளைப்பவர்கள் உயர்ந்த ஞானிகளாவதில்லை. துன்பத்தில் உழன்றவரே உயர்ந்தோர் ஆகின்றனர் என்னும் கூற்றிற்கேற்ப உலக மகாகாவியங்களின் கதைமாந்தர்கள் துன்பத்தில் உழன்று உயர்ந்த காரணத்தினால்தான் மக்களின் இதயங்களில் மங்காத இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர் எனலாம்.\nஅவ்வகையில் சிலம்பில் இடம்பெறும் அவலக் காட்சிகள் கற்போரின் உள்ளத்தில் ஆழப்பதிந்து நிலைபெற்றுவிடுகின்றன. இவ்வவலம் வாழ்க்கையில் தடம்புரளாமல் இருப்பதற்கு வழிகாட்டுவதாகவும் அமைந்திருப்பது சிறப்பிற்குரியதாகும். அவலமும் மனிதனைச் செம்மைப்படுத்தும் என்பதற்குச் சிலப்பதிகார அவலம் சான்றாக அமைந்திலங்குகின்றது.\nSeries Navigation தீப்பற்றிக் கொள்ளும் வார்த்தைதாகூரின் கீதப் பாமாலை – 53 ஆத்மாவில் நுழையும் புன்னகை \nஅவநம்பிக்கையிலும் கேலியிலும் பிறக்கும் கவிதை\nஇரண்டு ஏக்கர் நிலம்- சிறுகதை\n‘விஸ்வரூபம்’ நாவல் நூல் வெளியீட்டு விழா மார்ச்2 சனிக்கிழமை சென்னையில்\nஎம். ஏ. சுசீலாவின் தேவந்தியும் நானும்.. ஒரு மகளின் பார்வை.\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூர்வீக யுகத்தில் நிலவை முடுக்கி ஓட்ட���யது உள்ளிருந்த மின்காந்த உந்துசக்தியே\n‘நாதிரும் ஸிமினும் இவர்களுக்கிடையிலான பிரிவும்’ – ஒஸ்கார் விருதினை வென்றுள்ள ஈரானின் முதல் திரைப்படம்\nவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -7\n‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து..18. நாஞ்சில்நாடன் – ‘எட்டுத் திக்கும் மதயானை’\nபோதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 9\nவால்ட் விட்மன் வசன கவிதை -12 என்னைப் பற்றிய பாடல் – 5\nஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 1\nஸ்பெஷல் 26 ( இந்தி) – சிறகு ரவி.\nஅமீரின் ஆதிபகவன் – “கலாச்சார தீவிரவாதத்தின் உச்சம்”\nதாகூரின் கீதப் பாமாலை – 53 ஆத்மாவில் நுழையும் புன்னகை \nமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய மூன்றாம் நாவல் போட்டியின் பரிசளிப்பு விழா.\nநாத்திகர்களை காப்பாற்றுங்கள். இஸ்லாமிஸ்டுகள் அவர்களை பங்களாதேஷில் கொல்கிறார்கள்\nNext Topic: ஸ்பெஷல் 26 ( இந்தி) – சிறகு ரவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/blog-post_52.html", "date_download": "2020-07-11T20:37:57Z", "digest": "sha1:YVIW6YIC6AMV5FVUXR4ES3GTMDSES4ZX", "length": 48021, "nlines": 169, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பாராளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு, முஸ்லிம் கட்சிகள் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து விடுவார்கள் - கருணா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபாராளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு, முஸ்லிம் கட்சிகள் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து விடுவார்கள் - கருணா\nமுஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாத புதிய அமைச்சரவை உருவாக்கமானது தமிழ் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி எனவும் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களை சிங்கள மக்கள் காப்பாற்றிவிட்டனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.\nஅம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் எதிர்கால திட்டம் குறித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை(1) மாலை 5 மணி முதல் 7 மணிவரை மக்கள் சந்திப்பு இடம்பெற்ற வேளை மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nநடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களை சிங்கள மக்கள் காப்பாற்றிவிட்டனர். முதல் தடவையாக 35 பேர் கொண்ட அமைச்சரவையில் எந்த முஸ்லிம் பிரதிநிதிகளும் இல்லாத அமைச்சரவை ஒன்று உருவாக்கப்பட்டது தமிழ் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக 20 வருடங்கள் ஆட்சி செய்யும் அத்துடன் எதிர்வரும் காலம் தமிழ் மக்களுக்கு பொற்காலமாகும்.\nதமிழ் மக்களது உரிமைகளுக்காக போராடிய காலங்களில் சிவராம் எனும் பத்திரிகையாளர் என்னை சந்தித்து உங்களது போராட்டம் சர்வதேச மட்டத்தில் தெரியப்பட வேண்டும் என்றும் இலங்கை பாராளுமன்றத்தில் தமிழர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பேசப்பட வேண்டும் என்றும் இதற்காக தமிழ் மக்கள் சார்பில் கட்சி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என கூறினார். இவரது இந்த யோசனை குறித்து நான் பல தடவைகள் தலைவர் பிரபாகரனிடம் எடுத்துக்கூறியும் அவர் அதற்கு ஒத்துழைக்கவில்லை. எனது வேண்டுகோளிற்கு இணங்கவே இறுதியில் தலைவர் ஒத்துழைத்தார். அவ்வாறு எங்களால் உருவாக்கப்பட்ட கட்சி தான் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு.அன்று எங்களால் ஒரு கொள்கைக்காக உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று கொள்கைகள் அற்றுபோயுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது.குறிப்பாக கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் 11 ஆசனங்களை பெற்றுக்கொண்ட கூட்டமைப்பு 7 ஆசனங்களை மட்டும் பெற்ற முஸ்லிம் காங்கிரஸிற்கு முதலமைச்சு பதவியை விட்டுக்கொடுத்தது. இதனால் தமிழ் மக்கள் அபிவிருத்திஇ வேலைவாய்ப்பு என அனைத்திலும் புறந்தள்ளப்பட்டனர். ஆனால் பிள்ளையான் முதலமைச்சராக இருந்த காலங்களில் எந்த இனத்தையும் இரண்டாம் பட்சமாக பார்க்கவில்லை என்றார்.\nஇன்று அரசாங்கத்தில் உரிமையுள்ள மக்களாக தமிழ் மக்கள் மாறியுள்ளனர். தமிழர்களது உரிமைகளை தக்க வைக்க வேண்டும் என்பதை ராஜபக்ச நன்கு அறிந்தவர். என்றும் 13 அம்ச கோரிக்கைகளுடன் சஜித் பிரேமதாசவிடம் சென்ற சம்பந்தன் ஐயாவின் அந்த கோரிக்கைகளை சஜித் பிரேமதாச அவர்கள் தூக்கி எரிந்ததன் பின்னர் 3 நாட்கள் மௌனமாயிருந்த சம்பந்தன் ஐயா அவர்கள் பிறகு தமிழ் மக்கள் சஜித் பிரமதாசவை ஆதரிக்க வேண்டும் என்றார். அதற்கான காரணம் சம்மந்தன் ஐயா அவர்கள் சஜி���்திடம் பணம் பெற்றுவிட்டார். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை ஆதரித்த முஸ்லிம் கட்சிகள் பொதுத்தேர்தல் முடிந்த கையோடு பொதுஜன பெரமுனவை ஆதரித்து அவர்களுடன் இணைந்து விடுவார்கள். சாதாரண முஸ்லிம் மக்கள் தங்களை இந்த முஸ்லிம் தலைமைகள் நடுக்கடலில் தள்ளிவிட்டது என்று முஸ்லிம் தலைமைகளை ஏசுகின்ற சூழ்நிலை உருவாகிவிட்டது.\nமேலும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் பிரபாகரன் வழியில் முஸ்லிம் மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று கூறுகின்றார்.அவர் பிரபாகரன் வழியில் இன்று தான் அஇஆ கற்கின்றார். ஆனால் நாங்கள் அவர் வழியில் பட்டம் முடித்தவர்கள் என்று கூற விரும்புகின்றேன்.தற்போதைய காலத்தில் அதிகாரம் தான் சண்டித்தனமாக உள்ளது. இதை பெற்று தரும் மக்களாக கல்முனை மக்கள் மாறவேண்டும். தமிழர்களது வாக்களிப்பு வீதம் அதிகரிக்கப்பட வேண்டும் . ஒவ்வொரு வாக்குகளும் பெறுமதியானவை . அத்துடன் எதிர்வரும் தை மாதத்தில் அம்பாறை மாவட்டத்தில் மாபெரும் கட்சி மாநாடு ஒன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மாநாட்டில் அனைத்து தமிழர் சிறு கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் .இந்த முயற்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமது ஆதரவை வழங்க வேண்டும்.அப்போது தான் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் நிச்சயம் தரம் உயர்த்தப்படும் என குறிப்பிட்டார்.\nஇவர்கள் இணைய தேவையில்லை பெரமுன வே கூப்பிடுவாங்க இவர்களிடம் பண்ணிரண்டு ஆசனங்கள் குறையாமல் இருக்கும் உன்னிடம் ஒன்று கூட இருக்காது. அவங்களா கூப்பிட்டு தேசிய பட்டியல் தந்தா தவிர அப்போது உனக்கு நெஞ்சு வெடித்து விடும்..\n உனக்குத் தானே பிரபாகரனின் வழி தெரியும். அது சரி அண்ணே சிங்கள மக்கள் மிச்சம் காலமாக உங்களை காப்பாத்தித்தான் வந்திருக்காங்க.ஆனால் உமக்குத்தான் ஞானம் இப்ப பொறந்திருக்கு அண்ணே.சிங்கள அரசும் அலி ஷாகிர் மௌலானாவும் இல்லென்னா தலைவர் வழியில் உமது மூளையும் சிதைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு இருக்கும்.ஆனாலும் அண்ணே சிங்கள மக்கள் மிச்சம் காலமாக உங்களை காப்பாத்தித்தான் வந்திருக்காங்க.ஆனால் உமக்குத்தான் ஞானம் இப்ப பொறந்திருக்கு அண்ணே.சிங்கள அரசும் அலி ஷாகிர் மௌலானாவும் இல்லென்னா தலைவர் வழியில் உமது மூளையும் சிதைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு இருக்கும்.ஆனாலும் அண்ணே இப்ப உமது வாயிலிருந்து வரும் வார்த்தையும் சிதைக்கப்பட்ட மூளையிலிருந்து தான் வருவது போலுள்ளது.\nஉன்ன நாய்யின்னு கூட திரும்பி பார்க்கமாட்டார்கல்.ஏனெனில் தமிழ் மக்களே உன்னை கணக்கெடுக்கவில்லை,நீ அவர்களுக்கே ஒரு துரோகி\n2018 ஆம் ஆண்டு வரையும் பிரபாகரனே தமிழ் மக்களுக்கு துரோகி என்றாய்.2019 லிருந்து பிரபாகரனை தமிழ் தேசிய தலைவர் என்கிறான். மொத்தத்தில் நீ தமிழ் மக்களுக்கு துரோகி, முஸ்லிம்களுக்கு நீ ஒரு கொலைகாரன். சிங்களமக்களுக்கு நீ ஒரு சந்தர்ப்பவாதி, நம்பிக்கை இல்லாதவன். இப்படி எந்த சமுகத்தாளயும் வரவேற்பு இல்லாத நீ பிழைக்க வேண்டுமென்றால் இனக்கலவரமே சரியான தெரிவு. வாழ்க என்றும் நீதி.\nதலதா மாளிகைக்கே குண்டு வைத்து சிங்கள மனங்களை சிதைத்த உன்னையே சேர்த்தார்கள் என்றால் .......\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nகருணாவின் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அம்பாறை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது - கலையரசன்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் த...\nகொரோனா உறுதியான பாடசாலை பிள்ளை - 70 மாணவர்களை சுய தனிமைப்படுத்த நடவடிக்கை\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட மற்றுமொரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டதாக இராணுவத் ...\nகொழும்பில் பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில், 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிப்பு - எப்படி வந்தது தெரியுமா...\nகொழும்பில் புறநகர் பகுதியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட ...\nமதரஸாக்கள், புர்கா, காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர்\nமுஸ்லீம்களின் மத்ரசாக்கள், காதி நீதிமன்றம் மற்றும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடைகள் என்பவற்றை ஒரு வாரத்திற்குள் அரசாங்கம்...\n5 வயது மகளை பாலியல் கொடுமை செய்தவனை, அடித்துக்கொன்ற தந்தை - பிறந்த நாளன்று சம்பவம்\n(ஹிரு) 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ��ருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாணந்துரை - மொரன்துட்டுவ பகுதியில் இந்த சம்ப...\nசம்பத் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்\nஇலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித...\nசவுதியில் உயிரிழந்தவரின் உடல், கொழும்பில் தகனம் - உறவினர்கள் கடும் எதிர்ப்பு\nசவுதியில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் உடலம் கொழும்பு - பொரளை மயானத்தில் 08.07.2020 தகனம் செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் கடும் எதிர்ப...\nஅரேபிய குதிரைகளை ஆய்வுசெய்த, கிறிஸ்த்தவ பாதிரியாருக்கு கிடைத்த நேர்வழி\n-Aashiq Ahamed- டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் \"Masters in Divinity\" பட்டம் பெற...\nஇஸ்லாமிய பெண் குடித்த பானத்தில் ஊழியர் எழுதிய வார்த்தை - அதிர்ச்சியில் உறைந்த 19 வயது இளம் பெண்\nஅமெரிக்காவில் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட பானத்தில் ஐ.எஸ் என்று எழுதியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் பாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெ���் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-07-11T19:49:22Z", "digest": "sha1:LPRPTJTK4EW3KXMD3JQILB5I5CY7P4BD", "length": 10168, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் இலங்கை அணி நாடு திரும்பியது - சமகளம்", "raw_content": "\nஆலோசகர் ஒருவருக்கும் அவரின் 2 பிள்ளைகளுக்கும் கொரோனா பிள்ளையின் வகுப்பில் 70 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்\nயாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய எதிர்வரும் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்\nகொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பாக போலியான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை\nநாடு கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் நிலைக்குள் தள்ளப்படக்கூடிய வாய்ப்பு அதிகரிப்பு – இலங்கை மருத்துவ சங்கம்\nவெலிக்கடை சிறையில் மற்றுமொரு கொரோனா நோயாளி\nகந்தக்காடு முகாமில் மேலும் 87 பேருக்கு கொரோனா 24 மணி நேரத்தில் 340 தொற்றாளர்கள்\nகடும் இடி , மின்னலுக்கான எச்சரிக்கை விடுப்பு\nமானிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்\nஇலங்கை அணி நாடு திரும்பியது\nஉலக கிண்ண போட்டிக்காக பிரிட்டனுக்கு சென்றிருந்த இலங்கை அணி இன்று நாடு திரும்பியுள்ளது.\nஇன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அணியினர் அங்கிருந்து கொழும்பிலுள்ள கிரிக்கெட் சபைக்கு வருகை தந்துள்ளனர். -(3)\nPrevious Postஷரியா சட்டத்தால் 20 பேர் கொல்லப்பட்டனரா அபேதிஸ���ஸ தேரரின் தகவல்கள் பற்றி சீ.ஐ.டி விசாரணை Next Postநாளை முதல் காலநிலையில் மாற்றம்\nஆலோசகர் ஒருவருக்கும் அவரின் 2 பிள்ளைகளுக்கும் கொரோனா பிள்ளையின் வகுப்பில் 70 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்\nயாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய எதிர்வரும் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/241386.html", "date_download": "2020-07-11T19:30:19Z", "digest": "sha1:RTJ2EU7U7SWJO4RGGX3LUNDSZAYRPWML", "length": 7162, "nlines": 132, "source_domain": "eluthu.com", "title": "வடை போயிடுச்சே - நகைச்சுவை", "raw_content": "\nவடைக்கு பெயர் போன கடை ஒன்று இருக்கு. இரண்டு வடை சாப்பிட்டு ப்ளேன் டீ ஒன்றும் குடிச்சா போதும். வேறொன்றும் தேவையில்லை.\nநம்ம சுப்பையா அண்ணே வழமையாக அங்கு சென்று வடை சாப்பிடுவது வழமை. அன்றும் சென்றார்,\n\"சுப்பையா அண்ணே... இண்டைக்கு சமோசா போட்டிருக்குறோம் சுப்பர்ரா இருக்கு... சாப்பிட்டு பாருங்க...\" கடையில நிற்கிற பையன் கூறினான்.\n\"இல்லைடா... வழமையா வடை தானே நல்ல இருக்கும். வடை சாப்பிடுவம் என்று தான் வந்தேன்.\"\n\"பரவாயில்லை அண்ணே... வடை எடுத்து வைக்கவா...\n\"ம்..... வேண்டாம்பா. இண்டைக்கு சமோசா தானே நல்ல இருக்கு என்றாய்... வடை வேண்டாம்...\" கூறிவிட்டு கிளம்பினார்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : சந்திரா (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/thirukkural-meaning/215.php", "date_download": "2020-07-11T20:41:11Z", "digest": "sha1:4XF63GDIEP4SVKDKZG74ZEG6BV5WP53J", "length": 6005, "nlines": 125, "source_domain": "eluthu.com", "title": "ஊருணி நீர்நிறைந் தற்றே | ஒப்புரவறிதல் | திருக்குறள் (Thirukkural)", "raw_content": "\nதிருக்குறள் >> அறத்துப்பால் >> இல்லறவியல்>>ஒப்புரவறிதல் >> 215\nஊருணி நீர்நிறைந் தற்றே - ஒப்புரவறிதல்\nஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்\nஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.\nஉலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்.\nதிருக்குறள் >> அறத்துப்பால் >> இல்லறவியல்>>ஒப்புரவறிதல் >> 215\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதிருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.\nஅன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்\nகேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை\nமுயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/news/video-news-in-tamil/the-only-person-on-the-plane-a-student-from-chennai-alone-in-chennai/20494/", "date_download": "2020-07-11T20:24:48Z", "digest": "sha1:V2TVLJZEI762MU6UCBHW766HG3L7K6MV", "length": 13129, "nlines": 247, "source_domain": "seithichurul.com", "title": "விமானத்தில் ஒரே ஆள்: சீனாவில் இருந்து தனியாக சென்னை வந்த மாணவி – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nவிமானத்தில் ஒரே ஆள்: சீனாவில் இருந்து தனியாக சென்னை வந்த மாணவி\n👑 தங்கம் / வெள்ளி\nவிமானத்தில் ஒரே ஆள்: சீனாவில் இருந்து தனியாக சென்னை வந்த மாணவி\nகொரோனா வைரஸ் பாதிப்பு… 22 நாடுகளில் உறுதி..\nபிடிபட்ட அரியவகை திமிங்கலம், மீண்டும் கடலில் விட்ட வைரல் வீடியோ\nஇனிமேல் இது வேண்டாம்.. கோவமாக விலகிய சாக்‌ஷி அகர்வால்\nஅத்துமீறினால் திருப்பி அடிக்க தயக்கம் இல்லை.. பிரதமர் மோடி எச்சரிக்கை\nமே 12 முதல் எந்த வழித்தடங்களில் எல்லாம் ரயில் பயணம் செய்ய முடியும்.. சென்னைக்கு எத்தனை ரயில்\nஅதிர்ச்சி.. இன்று ஒரே நாளில் சென்னையில் 7 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் உறுதி\nமே 20-ம் தேதி முதல் ரயில், பேருந்து, விமான போக்குவரத்துக்கு அனுமதி\nமே 7 சென்னையில் டாஸ்மாக் திறக்கப்படாது.. தமிழக அரசு அதிரடி\nகொரோனா பீதியில்… ஏடிஎம்-ல் நடைபெற்ற திருட்டு\nகொரோனா பரவுவதைத் தடுக்க, கை சுத்திகரிப்பானைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.\nபாகிஸ்தான் ஏடிஎம் ஒன்றில், பணம் எடுப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாத படி, கை சுத்திகரிப்பான் வைக்கப்பட்டு இருந்தது.\nகொரோனா வைரஸால் கை சுத்திகரிப்பான் விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஏடிஎம்-ல் வைக்கப்பட்ட கை சுத்திகரிப்பானை ஒருவர் திருடிச் சென்ற வீடியோ பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (12/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (12/07/2020)\nகாக்டெயில் நாயகி ‘ராஷ்மி கோபிநாத்’ புகைப்பட கேலரி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (11/07/2020\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (11/07/2020)\nஉலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் வாரன் பபெட்-ஐ முந்திய அம்பானி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (10/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/07/2020)\nவிஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ புகைப்பட கேளரி\nதடையை மீறி இந்தியாவில் புதிய அலுவலக ஒப்பந்தம் போட்ட டிக்டாக்\nவேலை வாய்ப்பு8 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு10 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்4 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்4 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்4 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்4 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்4 months ago\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (11/07/2020\nஉலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் வாரன் பபெட்-ஐ முந்திய அம்பானி\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (11/07/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (10/07/2020)\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-07-11T22:28:56Z", "digest": "sha1:AVM4GEDITJCNWQFCUJJJDI3IF4XOU3ZM", "length": 5793, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "அழகின் அலை (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅழகின் அலை என்பது ஆதிசங்கர பகவத்பாதரால் இயற்றப்பட்ட புராதன புண்ணிய நூலாகும். இதில் 100 பாடல்களுள்ளன. பொதுவாக சவுந்தர்ய லகிரி - அழகின் அலை என்று அழைக்கப்பட்டாலும், இது இரு பகுதிகளைக் கொண்டது. முதல் 41 பாடல்களும் ஆனந்த லகரி - ஆனந்த அலை என்றும் மற்றவை சவுந்தர்ய லகரி அல்லது அழகின் அலை என்றும் தமிழில் அறியப்படும்.[1]\nமுழுமுதல் தெய்வமாகிய அம்பாளை மனமுருகி துதிப்பவர்களுக்கு, அலைபோல் தொடர்ந்து ஆனந்தத்தை அளிப்பதால் இது ஆனந்த அலை என்றும் இரண்டாவது பகுதி அம்பாளின் திருமேனியழகை வருணிப்பதால் அது சவுந்தர்ய லகரி - அழகின் அலை - என்றும் ஆனது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 நவம்��ர் 2016, 16:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-07-11T21:39:01Z", "digest": "sha1:X3XENBFJJBRRJD3WYSHWFYVYSCGJ7VHF", "length": 5153, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "கே. சங்கரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுனைவர் கே. சங்கரி (பிறப்பு: சனவரி 2 1964) தமிழக எழுத்தாளர், மயிலாடுதுறையில் பிறந்த இவர் சிதம்பரம் அண்ணாமலை நகர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியரும், 3 நூல்களை எழுதியவருமாவார்.\nஇலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2018, 13:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/modi-xi-jinping-summit-jinping-visits-mamallapuram-special-photos/", "date_download": "2020-07-11T21:45:13Z", "digest": "sha1:XPJKZPZSKC3FT4XLMUUE2H7ZI753OR25", "length": 15208, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Modi xi jinping summit jinping visits mamallapuram special photos - சென்னை லேண்டிங் 'டூ' மாமல்லபுரம் விசிட் - சீன அதிபர் ஜின்பிங் வியந்த தருணங்கள்! ஸ்பெஷல் போட்டோஸ்", "raw_content": "\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nவியந்த சீன அதிபர், வியக்க வைத்த பிரதமர் மோடி\nவெள்ளை சட்டை, கருப்பு பேண்ட்டுடன் வருகை தந்த, சீன அதிபரை பிரதமர் மோடி வரவேற்றார். இருவரும் கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு கைக்குலுக்கி பேசினர்\nசென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே அதிகாரபூர்வமற்ற 2-வது கட்டச் சந்திப்பு இன்று நடைபெற்றது .\nமோடி – சீன அதிபர் சந்திப்பு குறித்த லைவ் அப்டேட்ஸ் செய்திக்கு இங்கே க்ளிக் செய்யவும்\nசீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்ப���ல் 1.30 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தார். சீன தலைநகர் பிஜிங்கில் இருந்து இன்று காலை தனி சிறப்பு விமானத்தில் புறப்பட்ட அவர் நேரடியாக சென்னை விமான நிலையம் வந்து இறங்கினார்.\nவிமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய வழக்கப்படி அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.\nசீன அதிபரை விமான நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் வரவேற்றனர்.\nஅதன் பிறகு விமான நிலைய பகுதியில் நடந்த கண்கவர் கலை நிகழ்ச்சியை சீன அதிபர் பார்வையிட்டார். சுமார் 10 நிமிடங்கள் சீன அதிபர் அங்கு கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார்.\nமோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடக்கவிருந்த நிலையில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்க வருகை தந்த பிரதமர் மோடி, தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்திருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.\nவழக்கமாக அணியும் குர்தாவுக்கு பதில் வேட்டி சட்டையுடன் தோளில் துண்டு அணிந்த படி மாமல்லபுரம் வந்தடைந்த மோடி. மாமல்லபுரத்தின் அர்ஜுனன் தபசு பகுதியில் சீன அதிபரை வரவேற்றார்.\nவெள்ளை சட்டை, கருப்பு பேண்ட்டுடன் வருகை தந்த, சீன அதிபரை பிரதமர் மோடி வரவேற்றார். இருவரும் கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு கைக்குலுக்கி பேசினர். பிறகு, மாமல்லபுரத்தில் அர்ச்சுனன் தபசு பகுதியில் சிற்பங்களை சீன அதிபருக்கு மோடி விளக்கிக் கொண்டிருக்கிறார்.\nவெண்ணெய் உருட்டி பாறையை பார்த்த பிறகு, ஐந்து ரதம் பகுதிக்குச் சென்ற மோடி – ஜின்பிங், நாற்காலியில் அமர்ந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டனர். அப்போது இரு தலைவர்களும் இளநீர் பருகினர்.\nசீன அதிபருக்கு தேனீர் விருந்தும், இரவு விருந்தும் அளிக்கப்படுகிறது.\nகலாசேத்ரா குழுவினர் நடத்தும் நாட்டிய நிகழ்ச்சியும், நாடகமும் நடைபெறுகிறது. மாமல்லபுரத்தின் வரலாறு, பெருமைகளை விளக்கும் வகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்காக சீன அதிபரும், பிரதமரும் அமரும் குண்டு துளைக்காத அரங்குக்கு எதிரில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதில் கண்ணை கவரும் வகையில் அலங்காரங��களும் செய்யப்பட்டுள்ளன.\nகல்வான் அன்று முதல் இன்று வரை : இந்தியா – சீனா எவ்வாறு இந்த விவகாரத்தை எதிர்கொண்டன\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\nTamil News Today: 4வது நாளாக 4,000 ப்ளஸ்; சீனாவுக்கு முன்பே பிரேசிலில் கொரோனா – முக்கியச் செய்திகள் ஹைலைட்ஸ்\n‘விரிவாக்கத்தின் சகாப்தம் முடிந்துவிட்டது’ – திருக்குறளுடன் சீனாவுக்கு செய்தி அனுப்பிய மோடி\nகடல் மட்டத்திலிருந்து 11,000 அடி: லடாக்கில் பிரதமர் மோடி – புகைப்படத் தொகுப்பு\nலடாக் எல்லையில் மோடி: ராணுவத் தளபதிகளுடன் ஆய்வு\nTamil News Today : சென்னை சுற்றியுள்ள மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு – முதல்வர் உத்தரவு\nஇந்தியப் பிரதேசம் மீது கண் வைத்தவர்களுக்கு லடாக்கில் பதிலடி தரப்பட்டது – பிரதமர் மோடி உரை\nதவறான தகவல் ராஜதந்திரத்திற்கு மாற்று கிடையாது; மன்மோகன் சிங் பிரதமருக்கு கடிதம்\nமோடி – ஜீ ஜின்பிங் மகாபலிபுரத்தில் சந்திக்கும் முறைசாரா உச்சி மாநாடு என்றால் என்ன\nமுடி உதிர்வினை தடுக்க உணவு தான் மருந்து… இந்த 5 டிப்ஸை ட்ரை பண்ணுங்க\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nவாத்து ஒன்று யானையை வம்பிழுக்க கோபமடைந்த யானை வாத்தை அலறவிட்டு தாக்கியதில் அதிர்ஷ்டவசமாக சட்னியாமல் தப்பித்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட விடியொ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nசிங்கம் அதன் பெருமையை இழந்த தருணம்… விரட்டுறது யாருன்னு பாருங்க\nவீரத்துக்கு உருவகமாக கூறப்படுகிற சிங்கம் எல்லா நேரத்திலும் வீரமாக தைரியத்துடன் இருப்பதில்லை. சில நேரங்களில் சிங்கம் மிகவும் சாதுவான விலங்குகளிடம்கூட புறமுதுகிட்டு ஓடும். அப்படி ஒரு சிங்கம் புறமுதுகிட்டு ஓடுவதையும் பின்னால் ஓட ஓட விரட்டுவதை யார் என்றும் இந்த வைரல் வீடியோவில் பாருங்கள்.\nவீட்டில் இருக்கும் தங்கத்தை வங்கியில் வைத்து பாதுகாத்தால் வட்டி கிடைக்கும்\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nசிங்கம் அதன் பெருமையை இழந்த தருணம்… விரட்டுறது யாருன்னு பாருங்க\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; சூடுபிடிக்கிறது சிபிஐ விசாரணை\nதமிழகத்தில் இன்று ஒ���ே நாளில் 3,965 பேருக்கு கொரோனா; 69 பேர் பலி\nசிகிச்சையில் 3 அமைச்சர்கள்: ஹெல்த் ரிப்போர்ட் எதிர்பார்க்கும் தொண்டர்கள்\nசென்னை ஹயாத் ஹோட்டலில் 24 பேருக்கு கொரோனா: ‘லிப்ட்’கள் சீல் வைப்பு\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/saloon-shops-opened-after-lock-down-relaxation-social-distance-in-salem-saloon-shops-barbers-statement-193966/", "date_download": "2020-07-11T21:50:31Z", "digest": "sha1:BYYOZ4ELDMXE24ZDSRZ3PNCUA6Y7IY7L", "length": 19486, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "saloon shops opened after lock down relaxation salem saloon shops barbers statement - தமிழகத்தில் சலூன் கடைகள் திறப்பு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா ஸ்பாட் விசிட் ரிப்போர்ட்", "raw_content": "\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nசலூன் கடைகளில் சமூக இடைவெளி இருக்கிறதா\nசுமார் 2 மாதங்களுக்குப் பிறகு சலூன் கடைகள் திறக்கப்பட்டதால், நீண்டு வளர்ந்திருந்த தங்கள் முடிகளை வெட்டுவதற்காக ஆண்கள் கணிசமான அளவில் சலூன் கடைகளுக்கு சென்றனர். சலூன்...\nகொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தில் சலூன் கடைகள், முடித்திருத்தும் கடைகள், அழகு நிலையங்கள் விதிமுறைகளுடன் திறக்கப்பட்டுள்ளன. சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு சலூன் கடைகள் திறக்கப்பட்டதால், நீண்டு வளர்ந்திருந்த தங்கள் முடிகளை வெட்டுவதற்காக ஆண்கள் கணிசமான அளவில் சலூன் கடைகளுக்கு சென்றனர். சலூன் கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா இந்தியன் எக்ஸ்பிரஸ் ஸ்பாட் விசிட் செய்தது. சலூன் கடைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. நான்காவது கட்ட பொது முடக்கம் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nபொது முடக்கத்தால��, அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர, வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி நிலையங்கள், சலூன்கள், அழகு நிலையங்கள், ஸ்பாக்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால், ஆண்கள் முடிவெட்ட முடியாமல் நீண்ட தலை முடியுடனும் தாடி, மீசை வளர்ந்து காணப்பட்டனர். பொது முடக்க கால கட்டத்தில் சிலர் தங்கள் நண்பர்களிடம் முடிவெட்டிக்கொண்டனர். சிலர் தங்கள் நண்பர்களுக்காக பொது முடக்க கால நோய்த்தொற்று அளவைப் பொறுத்து பொது முடக்க கால முடித்திருத்தும் கலைஞர்களாக மாறினார்கள்.\nஇந்த நிலையில்தான், 4-ம் கட்ட பொது முடக்க நீட்டிப்பு அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. கடந்த வியாழக்கிழமை முதல் தமிழகத்தில் சலூன் கடைகள் திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் சமூக இடைவெளி, கை கழுவுதல், முகக்கவசம் அணிவது உள்ளிட்ட நடவடிக்கைகளுடன் செயல்பட வேண்டும் என்று சலூன் கடைகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியது.\nதமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழகத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் சலூன் கடைகள் திறக்கப்பட்டன. சுமார் 2 மாத இடைவெளிக்குப் பிறகு சலூன் கடைகள் திறக்கப்பட்டதால், எப்போது சலூன் கடைகள் திறப்பார்கள் எப்போடு முடிவெட்டலாம் என்று வளர்ந்த தாடி மீசையுடன் காத்திருந்த ஆண்கள், சலூன் கடைகளை நோக்கி கணிசமான அளவில் சென்றனர்.\nசலூன் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா, எப்படி செயல்படுகின்றன என்பது குறித்து அறிந்துகொள்ள சேலம், புதூர் ரோட்டில் பழைய சூரமங்லம் பகுதியில், உள்ள சலூன் கடைகளுக்கு சென்றோம்.\nசேலம், புதூர் ரோடு பழைய சூரமங்கலம் பகுதியில் தல தளபதி சலூன் கடை நடத்திவரும் விஜி என்பவர், தனது கடையில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படுவதாகக் கூறினார்.\nஇது குறித்து தல தளபதி சலூன் கடை உரிமையாளரும் முடிதிருத்தும் கலைஞருமான விஜி ஐ.இ தமிழுக்கு கூறுகையில், “நான் பொது முடக்கத்துக்குப் பிறகு நேற்றுதான் சலூன் கடையைத் திறந்தேன். சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது, கைகளை ஹேண்ட் சானிடைசர் கொண்டு சுத்தம் செய்வது ஆகிய நடவடிக்கைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் கண��டிப்பாக முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்படுகின்றனர். வருகிற வாடிக்கையாளர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் ஆகிய ஏதேனும் அறிகுறிகள் இருக்கிறதா என்று கேட்டு அறிந்த பின்னரே, அவர்கள் கடைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். நகராட்சி அலுவலர்களும் காலையில் சலூன் கடைக்கு வந்து சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கை சுத்தம் செய்தல் ஆகியவை கடைபிடிக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர். அப்போது வாடிக்கையாளர் ஒருவர் முகக்கவசம் அணியாமல் வந்திருந்தார். அவரிடம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினர். பின்னர், அவருக்கு 100 ரூபாய் அபராதம் விதித்து வசூலித்துச் சென்றனர்.” என்று கூறினார்.\nசலூன் கடைக்கு முடிவெட்டுவதற்காக வந்திருந்த பெஞ்சமின் என்ற இளைஞர், “சுமார் 2 மாத்திற்குப் பிறகு, முடிவெட்டுவதால் சந்தோஷமாக இருக்கிறது” என்று கூறினார்.\nஇருப்பினும், சலூன் கடைகளில் முடிவெட்டும்போது முடிதிருத்துபவர் மட்டும்தான் முகக்கவசம் அணிந்திருக்கிறார். முடிவெட்டும்போது முகக்கவசம் அணிய முடியாது என்பதால் வாடிக்கையாளர் கள் முகக்கவசம் அணியாமல் உள்ளனர்.\nபெரும்பாலான முடிதிருத்தும் நிலையங்கள் 10X10 அளவு கொண்டவையாக இருக்கிறபோது, அங்கே 3 அல்லது 4 பேர் இருந்தாலே சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகி விடுகிறது. இருப்பினும் முடிந்த அளவு சலூன் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க முயற்சி செய்கின்றனர்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; சூடுபிடிக்கிறது சிபிஐ விசாரணை\nசென்னை ஹயாத் ஹோட்டலில் 24 பேருக்கு கொரோனா: ‘லிப்ட்’கள் சீல் வைப்பு\nபோலியாக எஸ்பிஐ வங்கி: பன்ருட்டியை கலக்கிய பலே ஆசாமிகள் கைது\nசாத்தான்குளம் மரணங்கள் : சி.பி.ஐ விசாரணைக்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் – பி.யூ.சி.ல்\n51 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் புதிதாக 3,680 பேருக்கு கொரோனா தொற்று – 82 ஆயிரம் பேர் குணம்\nதேவேந்திரகுல வேளாளர் அரசாணை: பாஜக- காங்கிரஸ் ஆதரவு, கொங்கு ஈஸ்வரன் எதிர்ப்பு\nபோலி இ-பாஸ் வழங்கிய வழக்கு; கைதான அதிகாரிக்கு நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு\nநிஜமாகும் ‘காப்பான்’ படக் காட்சி – வனத்துறை அதிகாரியின் ஷாக் வீடியோ\nஇம்ரான் கான் பாகிஸ்தான் மக்களை துருக்கி தொலைக்காட்சி தொடரை பார்க்க கூறுவது ஏன்\nகாய்ச்சல், திடீர் ஆக்ஸிஜன் குறைவு; டெல்லி சுகாதார அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி\nடெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அதிக காய்ச்சல் மற்றும் திடீர் ஆக்ஸிஜன் அளவு குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.\nமருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்படலாம் ; தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை\nதமிழகத்தில் ஐ.சி.யூ படுக்கை வசதிகள் மற்றும் வெண்டிலேட்டர்களுக்கு ஜூலை 9 முதல் பற்றாக்குறை ஏற்படும் - அமைச்சரவை செயலாளர் எச்சரிக்கை\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nசிங்கம் அதன் பெருமையை இழந்த தருணம்… விரட்டுறது யாருன்னு பாருங்க\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; சூடுபிடிக்கிறது சிபிஐ விசாரணை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா; 69 பேர் பலி\nசிகிச்சையில் 3 அமைச்சர்கள்: ஹெல்த் ரிப்போர்ட் எதிர்பார்க்கும் தொண்டர்கள்\nசென்னை ஹயாத் ஹோட்டலில் 24 பேருக்கு கொரோனா: ‘லிப்ட்’கள் சீல் வைப்பு\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/08/112174?_reff=fb", "date_download": "2020-07-11T21:17:34Z", "digest": "sha1:BL4ZSRAXFOQSHJVM3TWEYXV753BQYYLF", "length": 5559, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "எதிர்நீச்சல் படத்தின் அழகான டீச்சர் பிரியா ஆனந்தின் புகைப்படங்கள் தொகுப்பு - Cineulagam", "raw_content": "\nகுடும்ப சூழலால் இந்த தொழிலை கையிலெடுத்தேன்... நயன்தாராவை போலவே பெண்னை மாற்றிய தமிழ் இளைஞர்\nகொலையாளிகள் ஆகிவிடுவீர்கள்... உயிரே கூட போகலாம்... கொதித்தெழுந்த வனிதா தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய கருத்து\nவலிமை படத்தின் சம��பள விவகாரம்.. உடனடி முடிவு எடுத்த தல அஜித்..\nமுன்னணி நடிகர் சூர்யாவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா அசந்து போவீர்கள்.. இதோ புகைப்படங்களுடன்...\nகோபித்துக்கொண்ட அஜித், ஷாலினியிடம் கேட்ட கேள்வி வெளிப்படையாக பகிர்ந்த பிரபல நடிகர்\nமுடி உதிர்வை தடுக்கும் கற்றாழை ஜெல்.. எப்படி உபயோகிக்க வேண்டும் தெரியுமா\nதமிழ் சினிமாவிற்கு அடுத்து சீரியலில் இருந்து சினிமாவிற்கு வரப்போவது இவரா ஹீரோயின்களை மிஞ்சும் சிவானி போஸ், இதோ\n... 14 வயது சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பங்கள்\n வனிதா விசயத்தில் கடுப்பான தயாரிப்பாளர்\nஇதுதான் புடவை கட்டுற லட்சணமா வனிதாவிற்கு புடவை கட்ட பாடம் எடுத்து வெளியிட்ட காணொளி வனிதாவிற்கு புடவை கட்ட பாடம் எடுத்து வெளியிட்ட காணொளி\nபிரபல நடிகை ஈஷா ரெப்பாவின் கியூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வைபவி லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவித்தியாசமான போட்டோஷுட் எடுத்த விஜே ரம்யாவின் கலக்கல் படங்கள்\nஎன்னது விஜே மகேஷ்வரியா இது, செம்ம ஹாட் போட்டஷுட் இதோ\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\nஎதிர்நீச்சல் படத்தின் அழகான டீச்சர் பிரியா ஆனந்தின் புகைப்படங்கள் தொகுப்பு\nஎதிர்நீச்சல் படத்தின் அழகான டீச்சர் பிரியா ஆனந்தின் புகைப்படங்கள் தொகுப்பு\nபிரபல நடிகை ஈஷா ரெப்பாவின் கியூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வைபவி லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/when-is-opening-of-theaters-prakash-javadekar.html", "date_download": "2020-07-11T19:47:03Z", "digest": "sha1:JAFABIG2DAJX7CTFZIFSRLIB5HA2GZZT", "length": 10150, "nlines": 162, "source_domain": "www.galatta.com", "title": "When is opening of theaters? - Prakash Javadekar", "raw_content": "\nதிரையரங்குகள் திறப்பது எப்போது தெரியுமா - அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nதிரையரங்குகள் திறப்பது எப்போது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நாடு முழுவதும் 5 வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு தளர்வுகளை மத்திய - மாநில அரசுகள் அறிவித்துள்ளன.\nஇதனால், இந்தியா மெல்ல மெல்லத் தனது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறது. பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தற்போது இயங்கத் தொடங்கி ��ள்ளன.\nஇந்நிலையில், திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்படத் துறை பிரதிநிதிகளுடன் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது, திரைப்படத்துறையை மீட்டெடுப்பது மற்றும் திரையரங்குகளைத் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டன.\nஇந்த ஆலோசனையின்போது பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “இந்தியாவில் உள்ள 9,500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை மூலம் ஒரு நாளைக்கு 30 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு வந்ததாக” குறிப்பிட்டார்.\nகொரோனா தொற்று காரணமாக, மத்திய அரசு ஊரடங்கை அறிவிப்பதற்கு முன்னரே, கொரோனா அச்சம் காரணமாக மகாராஷ்டிரா மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் திரையரங்குகள் பூட்டப்பட்டு விட்டதாகவும்” அவர் தெரிவித்தார்.\n“கொரோனா காரணமாக தற்போது வரை நாடு முழுவதும் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதோடு, திரைப்பட படப்பிடிப்புகளும் நாட்டின் பல பகுதிகளில் முடங்கிக் கிடப்பதாகவும்” அவர் சுட்டிக்காட்டினார்.\nஇதனால், “கொரோனா காலத்தில் திரைப்படத் தயாரிப்புகளை மீண்டும் தொடங்குவது தொடர்பாக, அரசு ஆலோசித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிடும்” என்றும், பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.\nமேலும், “ஊதிய மானியம், 3 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன், வரிவிலக்கு, குறைந்தபட்ச மின்சார கட்டணம் உள்ளிட்ட திரைப்படத்துறை பிரதிநிதிகளின் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி, நல்ல முடிவு எடுப்பதாகவும்” அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.\nகுறிப்பாக, “5 வது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள இந்த நடப்பு மாதத்தில், கொரோனா தாக்கத்தை ஆய்வு செய்த பிறகே திரையரங்குகளை மீண்டும் திறப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும்” என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.\nஇதனிடையே, தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்பில் 60 பேர் பங்கேற்க அனுமதி தந்த முதலமைச்சர் பழனிசாமிக்கு, சின்னத்திரை சங்க நிர்வாகிகள் நேரில் நன்றி தெரிவித்தனர்.\n>>திரையரங்குகள் திறப்பது எப்போது தெரியுமா - அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\n>>நிசர்கா புயல் தீவிர புயலாக மாறியது\n>>சென்னையில் ஏன் கொரோனா பாதிப்பு அதிகம் தெரியுமா\n>>சென்னையில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழப்பு\n>>தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது\n>>ஊரடங்கிற்கு பின்பான கட்டுப்பாடுகள் குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யும்\n>>ராயபுரத்தில் 2000ஐ கடந்த கொரோனா தொற்று\n>>மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர்\n>>சென்னையில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை நெருங்குகிறது\n>>ராயபுரத்தில் உச்சம் தொட்ட கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/06/08/10343-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E2%80%98%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E2%80%99-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2020-07-11T21:43:46Z", "digest": "sha1:BMNCFFXDRFQHKXLCHUV4UNRWSAQU66VP", "length": 12283, "nlines": 100, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அனைவரையும் மகிழ்விக்கும் சாங்கி ‘ஜுவல்’ தொகுதி, தலைப்புச் செய்திகள் - தமிழ் முரசு Headlines news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஅனைவரையும் மகிழ்விக்கும் சாங்கி ‘ஜுவல்’ தொகுதி\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020\n83 இடங்களுடன் மசெக ஆட்சியைக் கைப்பற்றியது: இன்னொரு குழுத்தொகுதியும் கைநழுவியது.\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: தேர்தல் முடிவுகள்\nசெங்காங் குழுத் தொகுதியையும் பிடித்தது பாட்டாளிக் கட்சி\nமசெக வெற்றி; பால் தம்பையா தோல்வி\nபொத்தோங் பாசிரை மீண்டும் கைப்பற்றிய சீத்தோ\nபுக்கிட் பாத்தோக் தனித்தொகுதி: மசெக முரளி பிள்ளை வெற்றி\nஹவ்காங் மீண்டும் பாட்டாளிக் கட்சியிடமே\nதுணைப் பிரதமர் அணிக்கு வெற்றி\nபொங்கோல் வெஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினரானாார் சுன் சூலிங்\nஅல்ஜுனிட் குழுத் தொகுதியை பாட்டாளிக் கட்சியிடமே ஒப்படைத்த வாக்காளர்கள்\nஅனைவரையும் மகிழ்விக்கும் சாங்கி ‘ஜுவல்’ தொகுதி\nசாங்கி விமான நிலையத்தில் புதி தாக அமையவுள்ள பொழுது போக்கு, கடைத்தொகுதியான ‘ஜுவலி’ல் 40 மீட்டர் உள்ளரங்கு நீர்வீழ்ச்சி, தரையிலிருந்து 23 மீட்டர் உயரத்தில் அமையவுள்ள தொங்கு பாலம், என பல சிறப்புப் பிரிவுகள் இடம்பெறுகின்றன. ஜுவல் கட்டத்தின் உயர் மாடியில், கிட்டத்தட்ட 14,000 சதுர மீட்டர் பரப்பளவில் அதாவது 11 ஒலிம்பிக் நீச்சல் குளங்களின் அளவில் உருவாகும் கனோபி பூங்காவில் இவை இடம்பெறுகின் றன. கண்ணாடித் தரையுடன் 50 மீட்டர் நீளத்தில் அமைக்கப்படும் தொங்கு பாலம் இதன் மற்றொரு சிறப்பு. இங்கு இடம்பெறும் இந்த பாலத்தில் செயற்கை முகில்களுக் கிடையே நடக்கலாம்.\nநீர்வீழ்ச்சியில் இரவு நேரத்தில் ஒலி, ஒளி காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம். பிரபலமான கட்டட வடிவமைப் பாளர் மொசே சாஃப்டியின் வடிவ மைப்பில் சாங்கி விமான நிலையத் தின் முனையம் 1ல் அமைக்கப்பட்டு வரும் ஜுவல் 2019ஆம் ஆண் டின் தொடக்கத் தில் திறக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஏறக்குறைய 134,000 சதுர மீட்டர் பரப்பளவில் தனித் தன்மை யான அரை வட்ட வடிவத்தில் அமைந்துள்ள இந்தக் கட்டடம் கண்ணாடிகளாலும் இரும்பாலும் கட்டப்பட்டு வருகிறது.\nவானத்திலிருந்து ஒரே இடத்தில் மழை கொட்டுவதுபோல அமைக்கப்பட்டிருக்கும் இந்த நீர்வீழ்ச்சி ஜுவல் பொழுதுபோக்கு, கடைத்தொகுதியில் பார்வையாளர்களை நிச்சயம் கவரும் என்று சொல்லப்படுகிறது. படம்: ஜுவல் சாங்கி விமான நிலையம்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nபொங்கோல் வெஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினரானாார் சுன் சூலிங்\nசான்: எனது குரல் பதிவுகள் கெட்ட நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளன\nஒரே நாளில் ஆக அதிக கிருமித்தொற்று: பள்ளிகளை மீண்டும் மூடுகிறது ஹாங்காங்\nவேதிகா: மற்றவரின் துன்பத்தில் இன்பம் காண்பது முறையற்ற செயல்\nசிமுக வேட்பாளர்கள் இருவர் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களாக வாய்ப்பு\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nஇரண்டாம் கட்டத் தளர்வை அடுத்து ஆர்ச்சர்ட் ரோட்டில் காணப்பட்ட மக்கள் கூட்டம். படம்: ராய்ட்டர்ஸ்\nதளர்வு 2: கொரோனா கிருமி மீண்டும் தலைதூக்க விடக்கூடாது\nநம்பிக்கை, உறுதி நிலைக்கட்டும்; மீள்வோம், மேலும் வலுவடைவோம்\nகிஷோர் ரவிசந்திரன், 23, உடற்பயிற்சி ஆர்வலர்\nகாலம் கனிந்தது; உற்சாகம் பிறந்தது\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப தயாராவோம்\nவெளிநாட்டு ஊழியர்களின் நிலை குறித்த மெய்நிகர்க் கலந்துரையாடலில் பங்ளாதேஷ் ஊழியர் ஃபாயிஸ் (வலது மேல்புறம்) தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். (படம��: இலுமினேட் எஸ்ஜி)\nவெளிநாட்டு ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இளையர் அமைப்பு\nபிறர் நம்­மைத் தவ­றா­கக் கரு­தி­னா­லும் நாம் தன்­னம்­பிக்கை இழக்­கக்­கூ­டாது. சிறு வய­தில் ஏற்­படும் துய­ரங்­கள் நம்மை நீண்ட காலத்­திற்­குத் தயார்ப்­ப­டுத்­தும் என்கிறார் இளையர் ரோஷான் ராமகிரு‌ஷ்ணன். படம்: ரோ‌ஷான்\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: புறக்கணிக்கப்பட்டாலும் நம்­பிக்கை இழக்கவில்லை\nபடிப்­புடன் இணைப்­பாட நட­வ­டிக்­கை­கள், கற்­றல் பய­ணங்­கள், வேலை அனு­ப­வங்­கள் போன்­ற­வற்­றி­லும் சிந்தியா திறமையாகச் செயல்பட்டு வருகிறார். படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/17407", "date_download": "2020-07-11T20:59:50Z", "digest": "sha1:RE5HQ4YRVTDLCUDES6YTK6IB5DJYILXN", "length": 7453, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "சென்னையில் ரயில், பஸ் போக்குவரத்தை இயக்கினால் அதிக உயிரிழப்புகளை சந்திக்க நேரிடும்.. மருத்துவக்குழு எச்சரிக்கை..! - The Main News", "raw_content": "\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-\nகல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசிங்கப்பூர் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய ஆளும் கட்சி\nடெல்லியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும்இறுதியாண்டு தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் ரத்து.. மணிஷ் சிசோடியா\nவேகமெடுக்கும் சாத்தான்குளம் வழக்கு.. வீடு, மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..\nசென்னையில் ரயில், பஸ் போக்குவரத்தை இயக்கினால் அதிக உயிரிழப்புகளை சந்திக்க நேரிடும்.. மருத்துவக்குழு எச்சரிக்கை..\nசென்னையில் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்தை இயக்க அனுமதிக்கக்கூடாது என்று மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளது.\nசென்னையில் இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13362 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6869பேர் குணம் அடைந்துவிட்டனர். 109 பேர் உயிரிழந்துள்ளனர். 6300 பேர் நோய் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னை மற்றும��� அதனை சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.\nஇந்த சூழலில் தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கை கடுமையாக்க மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவக்குழு இன்று மீண்டும் ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனையில் மருத்துவக்குழு சென்னையில் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தை தொடங்குவது சரியாக இருக்காது என்றும் முதல்வரிடம் பரிந்துரைத்துள்ளது.\nகொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னையில் சமூக பரவல் இல்லை. சென்னையில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறியிருந்தால் உயிரிழப்புகள் அதிகமாகி இருக்கும். சென்னையில் பொதுப்போக்குவரத்தை தளர்த்தினால் உயிரிழப்புகள் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.\n← சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ நிபுணர் குழு அதிரடி பரிந்துரை..\nராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு →\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-\nகல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசிங்கப்பூர் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய ஆளும் கட்சி\nடெல்லியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும்இறுதியாண்டு தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் ரத்து.. மணிஷ் சிசோடியா\nவேகமெடுக்கும் சாத்தான்குளம் வழக்கு.. வீடு, மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/10/26/what-congress-and-gandhi-have-done-to-the-untouchables-part-06/", "date_download": "2020-07-11T21:57:39Z", "digest": "sha1:4OSYZHZBQZATHAKJGHY4MNTUB7HMXTHY", "length": 52970, "nlines": 270, "source_domain": "www.vinavu.com", "title": "அட கடவுளே காந்தி என்கிற இந்த மனிதர்தான் எங்கள் இரட்சகரா ? அம்பேத்கர் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க ��ல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும�� உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் \nசாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு கட்சிகள் காங்கிரஸ் அட கடவுளே காந்தி என்கிற இந்த மனிதர்தான் எங்கள் இரட்சகரா \nஅட கடவுளே காந்தி என்கிற இந்த மனிதர்தான் எங்கள் இரட்சகரா \nஇந்து மதத்தின் அம்மணத்தை மூடி மறைக்க வகுத்துரைக்கும் தத்துவ கோட்பாடுதான் காந்தியம் .\nகாந்தியம் தீண்டாத மக்களுக்குக் கேடு (பகுதி – 6)\nஇதுதான் காந்தியம். காந்தியம் என்றால் என்ன என்பதை அறிந்து கொண்டு விட்ட நிலையில், காந்தியம் நாட்டின் சட்டமாகுமானால், அதில் தீண்டாத மக்களின் கதி என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு அதிகமாய் மூளையைக் கசக்கிக் கொள்ள வேண்டியதில்லை. இந்துக்களிலேயே மிகக் கீழான இந்துவின் கதியோடு ஒப்பிடுகையில் தீண்டாத மக்களின் கதி எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு அதிகமாய் மூளையைக் கசக்கிக் கொள்ள வேண்டியதில்லை. இந்துக்களிலேயே மிகக் கீழான இந்துவின் கதியோடு ஒப்பிடுகையில் தீண்டாத மக்களின் கதி எப்படி இருக்கும் காந்திய சமூக அமைப்பு உருவாகுமானால் தீண்டாத மக்களின் கதி என்னவாக இருக்கும் என்பதைக் காட்டுவதற்கு சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லியாகி விட்டது. மிகக் கீழான இந்துவும் தீண்டாத மக்களும் பரம்பரைச் சொத்தில்லாத ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்கிற அளவில் தீண்டாத மக்களின் நிலை எந்த விதத்திலும் மேம்பட்டிருக்க முடியாது. ஏதாவது வேறுபாடு உண்டு என்றால் தீண்டாத மக்களின் நிலைதான் மோசமாக இருக்கும் என்பதை எளிதில் கூறிவிடலாம்.\nஏனென்றால் இந்தியாவில் சாதி இந்துக்களிலேயே மிகக் கீழான நிலையில் இருப்பவரும் கூட – ஏன், பழங்குடியாகவும் மலைவாசியாகவும் இருப்பவரும் கூட – கல்வியிலும் பொருளாதாரத்திலும் தீண்டாத மக்களைக் காட்டிலும் அவ்வளவாக மேம்பட்டிருக்கவில்லை என்றாலும் அவர்களை விட உயர்ந்தவராகவே இருக்கிறார். அவர் தீண்டாத மக்களைக் காட்டிலும் தம்மை உயர்ந்தவராகக் கருதிக் கொள்கிறார் என்பதல்ல. அவர் தீண்டாத மக்களைக் காட்டிலும் உயர்ந்தவர் என்று கொண்டாடும் உரிமையை இந்து சமுதாயம் ஏற்றுக் கொள்கிறது. ஆகவே தீண்டாத மக்கள் இப்போதிருப்பது போலவே தொடர்ந்து படுமோசமான நிலையில் இருந்து வருவார்; அதாவது அவர் செழுமைக் காலத்தில் கடைசியாக வேலைக்கு அமர்த்தப்படுவார்; மந்த காலத்தில் முதலில் வெளியே தள்ளப்படுவார்.\nதீண்டாத மக்களை இந்தக் கதியிலிருந்து விடுவிப்பதற்கு காந்தியம் என்ன செய்கிறது காந்தியம் தீண்டாமையை ஒழிப்பதாகச் சொல்லிக் கொள்கிறது. அதுதான் காந்தியத்தின் மாபெரும் சிறப்பு என்று போற்றப்படுகிறது. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் இந்தச் சிறப்புக்கு என்ன பொருள் காந்தியம் தீண்டாமையை ஒழிப்பதாகச் சொல்லிக் கொள்கிறது. அதுதான் காந்தியத்தின் மாபெரும் சிறப்பு என்று போற்றப்படுகிறது. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் இந்தச் சிறப்புக்கு என்ன பொருள் காந்தியத்தில் ஒரு மிகப் பெரும் கூறாகக் கருதப்படும் இந்தத் தீண்டாமை எதிர்ப்பின் மதிப்பை கணிக்க வேண்டுமானால், தீண்டாமை ஒழிப்புக்கான காந்தியாரது வேலைத்திட்டத்தின் வீச்சினை முழுமையாக புரிந்துக் கொள்வது அவசியமாகும். இந்துக்கள் தீண்டாத மக்களை தொடுவது பற்றி கவலைப்படமாட்டார்கள் என்பதற்கு மேல் அதற்கு வேறு ஏதாவது பொருள் உண்டா காந்தியத்தில் ஒரு மிகப் பெரும் கூறாகக் கருதப்படும் இந்தத் தீண்டாமை எதிர்ப்பின் மதிப்பை கணிக்க வேண்டுமானால், தீண்டாமை ஒழிப்புக்கான காந்தியாரது வேலைத்திட்டத்தின் வீச்சினை முழுமையாக புரிந்துக் கொள்வது அவசியமாகும். இந்துக்கள் தீண்டாத மக்களை தொடு���து பற்றி கவலைப்படமாட்டார்கள் என்பதற்கு மேல் அதற்கு வேறு ஏதாவது பொருள் உண்டா தீண்டாத மக்கள் கல்வி பெறுவதற்கான உரிமை மீது சுமத்தப்பட்டிருக்கும் தடையை அகற்றுவது என்பது அதன் பொருளா தீண்டாத மக்கள் கல்வி பெறுவதற்கான உரிமை மீது சுமத்தப்பட்டிருக்கும் தடையை அகற்றுவது என்பது அதன் பொருளா இந்த இரு கேள்விகளையும் தனித்தனியாக எடுத்துக் கொள்வது நன்று.\nமுதல் கேள்வியிலிருந்து தொடங்குவோம். இந்துவாக ஒருவர் தீண்டாத மக்களைத் தொட்ட பிறகு குளிக்கக் கூடாது என்று காந்தியார் கூறவில்லை. தீட்டு கழித்து தூய்மைப்படுத்தும் செயல் என்ற முறையில் இந்த தீட்டுக் கழித்தலுக்கு காந்தியார் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால், தீண்டாத மக்களைத் தொடுவதன் மூலம் தீண்டாமை எப்படி ஒழிந்து விடும் என்பதைப் புரிந்துக் கொள்வது கடினமாய் உள்ளது. தீண்டாமை என்பது தொடுவதால் தீட்டுப்படுவது, தீட்டைக் கழிப்பதற்காகக் குளிப்பது என்ற கருத்தை மையமாகக் கொண்டுள்ளது. இந்துக்களுடன் சமூக வழியில் ஒன்று கலப்பதை அது குறிக்குமா தீண்டாமை ஒழிப்பு என்பது இந்துக்களும் தீண்டாத மக்களும் சேர்ந்து உண்பதையோ கலந்து மணம் புரிவதையோ குறிக்காது என்று காந்தியார் மிகவும் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.\nகாந்தியாரின் தீண்டாமை எதிர்ப்பு என்பதன் பொருள் தீண்டாத மக்கள் அதி சூத்திரர்கள் என்று வகைப்படுத்தப்படுவதற்குப் பதில் சூத்திரர்கள் என்று வகைப்படுத்தப்படுவார்கள் என்பதே. (12) இதற்கு மேல் காந்தியத்தில் ஒன்றுமில்லை. பழைய சூத்திரர்கள் புதிய சூத்திரர்களைத் தங்கள் அரவணைப்பில் ஏற்றுக் கொள்வார்களா என்ற பிரச்சனையை காந்தியார் பரிசீலிக்கவில்லை. அவர்கள் இப்படி ஏற்றுக் கொள்ளாவிட்டால் தீண்டாமை ஒழிப்பு என்பதே அர்த்தமற்ற கருத்தாகிறது; ஏனென்றால் அப்போதும் தீண்டாத மக்கள் ஒரு தனிப் பிரிவாகவே இருப்பார்கள். அனேகமாக காந்தியாருக்கும் தெரிந்திருக்கும். தீண்டாமை ஒழிப்பு என்பது தீண்டாத மக்களை சூத்திரர்கள் தன்வயமாக்கிக் கொள்ளும் நிலையை தோற்றுவிக்காது. அதனால்தான் காந்தியார் தீண்டாத மக்களுக்கு மாறுபட்ட புதிய பெயர் ஒன்றை கொடுத்திருப்பதாக தோன்றுகிறது. இந்தப் பெயர் உண்மையில் அனேகமாய் நடக்கப்போவதை முன்கூட்டியே எதிர்பார்த்து பதிவு செய்வதாக உள்ளது. தீண்டாத மக்களை அரிசனங்கள் என்று அழைப்பதன் மூலம் காந்தியார் ஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்கிறார். தீண்டாத மக்களை சூத்திரர்கள் தன்வயமாக்கிக் கொள்ள முடியாத காரியம் என்பதை தெளிவாக்குகிறார். மேலும் தான் கொடுக்கிற புதிய பெயரைக் கொண்டு இந்த தன்வயமாக்கலை எதிர்த்து செயல் புரிந்து அதனை முடியாத காரியமாக்கிறார்.\n♦ அரசு, அரசியல், அரசாங்கம், உரிமைகளற்ற மக்கள்\n♦ சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா ஆர்.எஸ்.எஸ்.ஸா | துரை சண்முகம் | காணொளி\nஇரண்டாவது கேள்வியைப் பொறுத்தவரை தீண்டாத மக்கள் கல்வி பெறுவதற்கான உரிமை மீது சாத்திரங்கள் விதித்த பழைய தடையை அகற்றுவதற்கும் அவர்கள் அறிவும் கல்வியும் பெறுவதை அனுமதிப்பதற்கும் காந்தியம் அணியமாய் இருப்பது மெய்தான். காந்தியத்தில் தீண்டாத மக்கள் சட்டம் பயிலலாம். மருத்துவம் பயிலலாம்; பொறியியல் பயிலலாம் அல்லது அவர்கள் விரும்பக்கூடிய எதை வேண்டுமானாலும் பயிலலாம். அந்த அளவில் நல்லது. ஆனால் தீண்டாத மக்கள் தங்களது அறிவையும் கல்வியையும் பயன்படுத்திக் கொள்கிற உரிமை இருக்குமா அவர்கள் தங்கள் தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிற உரிமை இருக்குமா அவர்கள் தங்கள் தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிற உரிமை இருக்குமா அவர்கள் வழக்கறிஞர், மருத்துவர் அல்லது பொறியாளர் தொழிலை மேற்கொள்ள முடியுமா அவர்கள் வழக்கறிஞர், மருத்துவர் அல்லது பொறியாளர் தொழிலை மேற்கொள்ள முடியுமா இந்தக் கேள்விகளுக்கெல்லாம் காந்தியம் அளிக்கிற திட்டவட்டமான பதில் இல்லை என்பதே. (1)\nதீண்டாத மக்கள் தங்கள் பரம்பரை தொழில்களைச் செய்து வர வேண்டும் அந்த தொழில்கள் தூய்மைக் கேடானவை என்பது இதற்கு விடை ஆகாதாம். பரம்பரைத் தொழிலாவதற்கு முன்னதாக விரும்பித் தேர்வு செய்ததாக இல்லாமல் கட்டாயத்தின் விளைவாக இருந்தது என்பதும் முக்கியமல்லவாம். காந்தியத்தின் வாதம் என்னவென்றால் தவறான முறையில் தீர்வு செய்யப்பட்டிருந்தாலும் கூட ஒரு முறை தீர்வு செய்யப்பட்டு விட்டால் என்றென்றைக்கும் தீர்வு செய்யப்பட்டதாகும் என்பதே. காந்தியத்தின் தீண்டாத மக்கள் என்றென்றைக்கும் தோட்டிகளாவே இருக்க வேண்டும் தீண்டாத மக்கள் வைதிகமான தீண்டாமை அமைப்பை இதைவிடவும் மேலெனக் கருதுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்து சாத்திரங்களால் தீண்டாத மக்கள் மீது சுமத்தப்பட்ட கட்டாய அறியாமை தோட்டி வேலை செய்வதை சகித்துக் கொள்ள கூடியதாக்கிற்று.\nஆனால், படித்த தீண்டாத மக்களைத் தோட்டி வேலை செய்யும்படி கட்டாயப்படுத்துகிற காந்தியம் கொடியதென்று தயங்காமல் சொல்லாம். காந்தியத்தின் கவர்ச்சிக் கூறு என்பது உண்மையில் படு மோசமான சாபக்கேடாகும். காந்தியத்தின் தீண்டாமை எதிர்ப்புத் திட்டத்தின் சிறப்பு என்பது கானல் நீரே. அத்திட்டத்தில் சாரம் ஒன்றுமில்லை.\nதீண்டாத மக்கள் தங்களின் இறுதி விடுதலைக்கே வழி திறந்து விடக் கூடியது என்று ஏற்றுக் கொள்ளும் வகையில் காந்தியத்தில் வேறு என்னதான் இருக்கிறது. தீண்டாமை எதிர்ப்பு இயக்கம் என்னும் இந்த மாயையை விலக்கி விட்டுப் பார்த்தால் காந்தியம் என்பது தீவிரமான வைதிக இந்து மதத்தின் புராதனப் பெயராகிய சனாதனக் கொள்கையின் மறுவடிவமே தவிர வேறல்ல. வைதிக இந்து மதத்தில் இல்லாத எது காந்தியத்தில் இருக்கிறது, இந்து மதத்தில் சாதி உண்டு, காந்தியத்திலும் சாதி உண்டு. இந்து மதம் பரம்பரைத் தொழில் என்னும் விதியில் நம்பிக்கை வைத்துள்ளது. காந்தியமும் அதில் நம்பிக்கை வைத்துள்ளது. இந்து மதம் பசு வழிபாட்டை கட்டளையாக பிறப்பிக்கிறது. காந்தியமும் அதையே செய்கிறது. இந்து மதம் கர்மாவின் விதியை இந்த உலகில் மனிதனின் நிலைமை என்ன என்பது முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது என்ற விதியைத் தூக்கிப் பிடிக்கிறது; காந்தியமும் அதையே செய்கிறது. இந்து மதம் சாத்திரங்களின் அதிகாரவுரிமையை ஏற்றுக் கொள்கிறது; காந்தியமும் அதை ஏற்றுக் கொள்கிறது. இந்து மதம் கடவுளின் அவதாரங்களில் நம்பிக்கை வைத்துள்ளது, காந்தியமும் அவற்றில் நம்பிக்கை வைத்துள்ளது. இந்து மதம் விக்கிரகங்களில் நம்பிக்கை வைத்துள்ளது, காந்தியமும் அவற்றில் நம்பிக்கை வைத்துள்ளது. (2)\nகாந்தியம் செய்திருப்பதெல்லாம், இந்து மதத்திற்கு ஒரு தத்துவ ஞான நியாயத்தைக் கண்டுபிடித்திருப்பதும் அதன் சூத்திரங்களை நியாயப்படுத்தவதற்கான ஒரு தத்துவ ஞானத்தை உருவாக்கியிருப்பதே ஆகும். இந்து மதம் என்பது வழுக்கையானது; அதாவது முகத்தளவில் ஒரு கரடுமுரடான கொடிய அமைப்பில் தோற்றத்தைத் தாங்கியிருக்கும் விதித்தொகுப்பே தவிர வேறு அல்ல. காந்தியம் அதன் மேற்பரப்பை வழவழப்பாக்கி, கண்ணியமும் மதிப்புமான தோற்றத்தை அதற்கு வழங்கி, அதனைக் கவர்ச்சிகரமாக்கும் அளவுக்கு மாற்றம் செய்து வனப்பூட்டுகிற தத்துவ கோட்பாட்டை வழங்குகிறது. காந்தியம் இந்து மதத்தின் அம்மணத்தை மூடி மறைக்க வகுத்துரைக்கும் தத்துவ கோட்பாடுதான், என்ன இந்தத் தத்துவ கோட்பாட்டை சுருக்கமாய்ச் சொல்லி விடலாம். “இந்து மதத்தில் இருப்பதெல்லாம் நல்லது, இந்து மதத்தில் இருப்பதெல்லாம் பொது மக்களின் நன்மைக்கு அவசியமானது என்பதுதான். அந்தத் தத்துவ கோட்பாடை வால்டேர் எழுதிய candide என்ற நூலை அறிந்திருப்பவர்கள் இந்தத் தத்துவ ஞானம் மாஸ்டர் பாஞ்சுலாசின் தத்துவ ஞானம் என்பதை அடையாளம் கண்டு கொள்வார்கள், வால்டேர் அதனை எப்படியெல்லாம் கேலி செய்தார் என்பதை நினைவு பகர்வார்கள். இந்துக்கள் காந்தியத்தின் தத்துவ ஞானம் குறித்து மகிழ்ந்து போயிருப்பதில் வியப்பில்லை. அது அவர்களுக்கு பொருத்தமாகவும் அவர்களின் நலனுக்கு ஏற்றதாகவும் உள்ளது என்பதில் ஐயமில்லை.\nபேராசிரியர் இராதாகிருஷ்ணன்-மனப்பூர்வமாகவோ போலித்தனமாகவோ, நமக்குத் தெரியாது, அது குறித்து ஆராயத் தேவையில்லை-காந்தியாரை ‘பூவுலகக் கடவுள்’ என்று வர்ணிக்குமளவுக்குப் போயிருக்கிறார். இதன் பொருள் என்னவென்று தீண்டாத மக்கள் கருதுகிறார்கள் அவர்களுக்கு இதன் பொருள் என்னவென்றால்; “காந்தி என்ற பெயருடைய இந்தக் கடவுள் இன்னலுற்றதோர் இனத்துக்கு ஆறுதலளிக்க வந்தார்; அவர் இந்தியாவைப் பார்த்தார், எல்லாம் நன்றாகவே உள்ளது. இந்துக்கள் சாதியின் விதியை நிறைவேற்றினாலே போதும், எல்லாம் நன்றாகவே இருக்கும் என்று கூறி, அதனை மாற்றாமல் விட்டார். இன்னலுற்ற இனத்தைப் பார்த்து அவர் ‘சாதி விதியை நிறைவேற்ற நான் வந்துள்ளேன்’ என்று கூறினார். அதிலிருந்து எள்முனையளவும் தனிவதற்கு இடமளிக்க மாட்டேன் என்றார்”.\nகாந்தியம் தீண்டாத மக்களுக்கு அளிக்கக் கூடிய நம்பிக்கை என்ன தீண்டாத மக்களுக்கு இந்து மதம் கொடுமைகளின் கூடாரமே ஆகும். வேதங்களும் ஸ்மிருதிகளும் சாத்திரங்களும் சாதியின் இரும்பு விதியும் இதயமற்ற கர்மா விதியும் பிறப்பின் அடிப்படையில் தகுநிலையைத் தீர்மானிக்கும் அர்த்தமற்ற விதியும் புனிதமானவை, பிழையற்றவை என்பதெல்லாம் உண்மையில் இந்துமதம் தீண்டாத மக்களுக்கு எதிராக உருவாக்கியுள்ள சித்திரவதைக் கர���விகளே ஆகும். தீண்டாத மக்களின் வாழ்க்கையை சிதைத்து அடித்து நொறுக்கி நாசம் செய்துள்ள இதே கருவிகள் காந்தியத்தின் உள்மனத்தில் அப்படியே குறைவின்றி இருக்கக் காணலாம். காந்தியம் ஒரு சொர்க்கம் என்றும், இந்து மதத்தைப் போல் அது கொடுமைகளின் கூடாரம் அல்ல என்றும் தீண்டாத மக்களால் எப்படிச் சொல்ல முடியும் தீண்டாத மக்களுக்கு இந்து மதம் கொடுமைகளின் கூடாரமே ஆகும். வேதங்களும் ஸ்மிருதிகளும் சாத்திரங்களும் சாதியின் இரும்பு விதியும் இதயமற்ற கர்மா விதியும் பிறப்பின் அடிப்படையில் தகுநிலையைத் தீர்மானிக்கும் அர்த்தமற்ற விதியும் புனிதமானவை, பிழையற்றவை என்பதெல்லாம் உண்மையில் இந்துமதம் தீண்டாத மக்களுக்கு எதிராக உருவாக்கியுள்ள சித்திரவதைக் கருவிகளே ஆகும். தீண்டாத மக்களின் வாழ்க்கையை சிதைத்து அடித்து நொறுக்கி நாசம் செய்துள்ள இதே கருவிகள் காந்தியத்தின் உள்மனத்தில் அப்படியே குறைவின்றி இருக்கக் காணலாம். காந்தியம் ஒரு சொர்க்கம் என்றும், இந்து மதத்தைப் போல் அது கொடுமைகளின் கூடாரம் அல்ல என்றும் தீண்டாத மக்களால் எப்படிச் சொல்ல முடியும் தீண்டாத மக்களின் ஒரே எதிர்வினை, மிகவும் இயற்கையான எதிர்வினை காந்தியத்தை விட்டு ஓடிப் போவதாகவே இருக்கும்.\nநான் கூறியிருப்பது பழைய வகைப்பட்ட காந்தியத்துக்கே பொருந்தும் என்று காந்தியவாதிகள் சொல்லக் கூடும். ஒரு புதிய காந்தியம், சாதியில்லாத காந்தியம் இருக்கிறதாம். சாதி ஒரு காலவழு என்று காந்தியார் சமீபத்தில் கூறியிருப்பது கருதியே இவர்கள் இப்படிச் சொல்வார்கள். (4) காந்தியாரின் இந்த அறிவிப்பு இயல்பாகவே சீர்திருத்தவாதிகளுக்கு மகிழ்ச்சியளித்தது. காந்தியாரைப் போன்ற ஒருவர் இந்துக்கள் மீது இவ்வளவு பயங்கரமான செல்வாக்கு படைத்த ஒருவர் ஒரு சமூகப் பிற்போக்காளராக மிகத் தீய பங்கு வகித்த பிறகு, சாதியமைப்புக்காகப் பரிந்து போராடுகிறவராக இருந்த பிறகு, நல்லதற்கும் கெட்டதற்கு மிடையே எந்த வேறுபாடும் காட்டாத வாதங்களைக் கொண்டு சிந்தனைத் திறனற்ற இந்துக்களை மயக்கி முட்டாளாக்கிய பிறகு, இப்படி மாறுபட்ட கருத்து வெளியிடக் கண்டு யார்தான் மகிழ்ச்சியடைய மாட்டார்கள் ஆனால் இது உண்மையிலேயே குதூகலத்துக் குரியதுதானா ஆனால் இது உண்மையிலேயே குதூகலத்துக் குரியதுதானா இது காந்தி��த்தின் தன்மையை மாற்றி விடுகிறதா இது காந்தியத்தின் தன்மையை மாற்றி விடுகிறதா இதனால் காந்தியம் முன்பிருந்ததைக் காட்டிலும் புதியதும் சிறந்ததுமான ‘இயமாகி’ விடுகிறதா இதனால் காந்தியம் முன்பிருந்ததைக் காட்டிலும் புதியதும் சிறந்ததுமான ‘இயமாகி’ விடுகிறதா காந்தியாரின் இந்த கருத்து மாற்றத்தால் கவரப்படுகிறவர்கள் இரண்டு விவரங்களை மறந்து விடுகிறார்கள்.\nமுதலாவதாக, காந்தியார் கூறியிருப்பதெல்லாம், சாதி ஒரு காலவழு என்பதே. அது ஒரு தீமையென்று அவர் சொல்லவில்லை. அது கூடாத ஒன்று என்றும் அவர் கூறவில்லை. காந்தியார் சாதிக்கு ஆதரவாக இல்லை என்று வேண்டுமானால் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தாம் வருண அமைப்புக்கு எதிரானவர் என்று காந்தியார் கூறவில்லை. காந்தியாரின் வருண அமைப்புதான் என்ன அது சாதி அமைப்புக்கான ஒரு புதிய பெயர்தான், சாதியமைப்பின் படுமோசமான கூறுகள் அனைத்தையும் தொடர்ந்து தன்னகத்தே வைத்துக் கொண்டிருப்பதுதான்.\nகாந்தியாரின் அறிவிப்பு காந்தியத்தில் எவ்வித அடிப்படை மாற்றத்தையும் குறிப்பதாகச் சொல்ல முடியாது. அது காந்தியத்தைத் தீண்டாத மக்களுக்கு ஏற்புடைய தாக்க முடியாது. இப்போதும் தீண்டாத மக்கள் இப்படிச் சொல்வதற்கு நியாயமான காரணம் இருக்கும்; “அட கடவுளே காந்தி என்கிற இந்த மனிதர்தான் எங்கள் இரட்சகரா காந்தி என்கிற இந்த மனிதர்தான் எங்கள் இரட்சகரா\nகாங்கிரசும் காந்தியும் தீண்டாத மக்களுக்கு செய்ததென்ன\n– டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்\nநூலில், அத்தியாயம் – 11 பக்கம்: 327 முதல் 332 வரை.\n(1) யங் இந்தியா, 1925 பிப்ரவரி 5.\n(2) இப்பொருள் குறித்து காந்தியாரின் கருத்துக்களை அறியம், பார்க்கவும் மேலது பக்கம் 73-17.\n(3) 1927 அக்டோபர் 6 தேசிய யங் இந்தியாவில் கந்தியாரின் சமயக் கொள்கைகள் அவராலேயே சுருக்கமாய் எடுத்துரைக்கப்பட்டன.\n(4) இந்துஸ்தான் டைம்ஸ், 1945 ஏப்ரல் 15.\nபகுதி – 1: காந்தியம் என்பது என்ன \nபகுதி – 2: தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என்றார் காந்தி\nபகுதி – 3 : விலங்கு வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்வதே – காந்தியம்\nபகுதி – 4 : சாதி பற்றிய காந்தியின் வாதங்கள் பைத்தியக்காரத்தனமானவை\nபகுதி – 5 : சூழ்ச்சித் திறனே நின் பெயர்தான் காந்தியமா\nகாங்கிரசும் காந்தியும் தீண்டாத மக்களுக்கு செய்ததென்ன\n– டாக்டர் பாபா ச��கேப் அம்பேத்கர்\nமகராஷ்டிர அரசின் கல்வித்துறை 1991-ல் வெளியிட்ட ஆங்கில பதிப்பின் தமிழாக்கம்\nமுதல் பதிப்பு: 24, செப்டம்பர் 1998\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஅம்பேத்கர் பவுத்தரானது | ஈரான் – அமெரிக்கா சண்டை | ரசிய பொருளாதாரம் | கேள்வி – பதில் \nடாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மனு ஸ்மிருதியை பகிரங்கமாக எரித்தது ஏன் \nநூல் அறிமுகம் : இந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வு\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nமோடி ஆட்சியில் உச்சம் தொட்ட பயங்கரவாத தாக்குதல்கள் \nரோல்ப் ஹாரிஸ் – குழந்தைகளை சிதைத்த டிவி பிரபலம்\nநரவேட்டை நரேந்திர மோடியை தூக்கில் போடுவது எப்போது\n வெள்ளம் வடிந்தாலும் வடியாத ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன வெறி\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/09/30/president-returned-country-carry-tight-political-moves/", "date_download": "2020-07-11T21:42:15Z", "digest": "sha1:A75QA5XYVWK74RKAQI2JBTBL5MU4A65J", "length": 42411, "nlines": 512, "source_domain": "tamilnews.com", "title": "President returned country carry tight political moves", "raw_content": "\nநாடு திரும்பினார் ஜனாதிபதி – இறுக்கமான அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பார்\nநாடு திரும்பினார் ஜனாதிபதி – இறுக்கமான அரசியல் நகர்வுகளை முன்னெடு��்பார்\nஐக்கிய நாடுளின் 73 ஆவது பொதுச் சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவின், நியூயோர்க் நகருக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்புள்ளார். President returned country carry tight political moves\nஅடுத்து வரும் வாரங்களில், அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட இறுக்கமான பல அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள அந்தச் செய்தியில், இலங்கை நிதியமைச்சின் செயலராக, உள்ள ஆர்எச்எஸ் சமரதுங்க ஓய்வுபெறுவதால், அவருக்குப் பதிலாக, தனது தெரிவான ஒருவரை ஜனாதிபதி நியமிக்கக் கூடும்.\nஅமைச்சரவை மாற்றம் ஒன்றுக்கும் வாய்ப்புகள் உள்ளன. அமைச்சரவையில் இரண்டு புதுமுகங்கள் இடம்பெறக்கூடும்.\nஅவர்களில் ஒருவர் தயாசிறி ஜெயசேகர. மற்றொருவர் ஐ தே கவைச் சேர்ந்த ரவி கருணாநாயக்க. எனினும் இந்த இரண்டு நியமனங்கள் தொடர்பாகவும் இன்னமும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை’ என்றும் கூறப்பட்டுள்ளது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nவடக்கில் இராணுவத்தை வெளியற கோருவது இன்னொரு போருக்கே இரா­ணு­வத் தள­பதி மகேஷ் சேனநா­யக்க\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு\nஐ.நா வில் கடைசி நேரத்தில் உரையை மாற்றிய மைத்­தி­ரி­பால\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சம்பந்தனுக்கு வாக்குறுதி\nசிறையில் போடவா பாதுகாப்பு பற்றி கரிசனை\nரஜமஹா விகாரை அரை நிர்வாண படங்கள்\nஉங்கள் குடும்பத்தின் சொத்து விவரங்களை வெளியிடத் தயாரா – ஸ்டாலினுக்கு ஆர்.பி.உதயகுமார் சவால்\nநாங்கள் ஓடி ஒளிந்து கொள்ளவில்லை – ஜனாதிபதிக்கு சரத் பொன்சேகா பதிலடி\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாத���காப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கைய��ல்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொ��்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரே���ியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செ��வுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nநாங்கள் ஓடி ஒளிந்து கொள்ளவில்லை – ஜனாதிபதிக்கு சரத் பொன்சேகா பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67112/Corona-death-toll-raises-21000", "date_download": "2020-07-11T22:14:56Z", "digest": "sha1:2VHNAIQ3LD47GDG5EBSQCXPPZBEO3IX5", "length": 9202, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 21,304 ஆக அதிகரிப்பு ! | Corona death toll raises 21000 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 21,304 ஆக அதிகரிப்பு \nகொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21304ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 72 ஆயிரத்தை தாண்டியுள்ளது.\nஉங்கள் மடிக்கணினியில் உள்ள கிருமியை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் தெரியுமா..\nசீனாவின் வூஹான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றால் சுமார் 190 நாடுகளில் இயல்பு நிலைமை முடங்கியுள்ளது. இதுவரை சுமார் 4 லட்சத்து 72 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா,‌ ஈரான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இந்நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவதால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.\nஇத்தாலியில் மட்டும் 7 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். ஸ்பெயினில் இதுவரை 3 ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு இரையாகிவிட்டனர். இவ்விரண்டு எண்ணிக்கையும் சீனாவில் ஏற்பட்ட 3 ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை விட அதிகமாகும்.\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க முழு முடக்கம் மட்டுமே தீர்வாகாது- உலக சுகாதார அமைப்பு\nஇதற்கு அடுத்தபடியாக ஈரானில் சுமார் 2 ஆயிரம் பேரும், பிரான்ஸில் ஆயிரத்து 300 பேரும் கொரோனாவால் மடிந்துள்ளனர். அமெரிக்காவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். பிரிட்டனில் 400க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தென்கொரியா, நெதர்லாந்து, ஜெர்மனி,‌ பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளிலும் ஏராளமானோர் பலியாகிவிட்டனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nரியல் எஸ்டேட் துறையையும் விட்டு வைக்காத கொரோனா\nஊரடங்கு எச்சரிக்கைகள்: மாநிலங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன \nஅமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் அனுமதி..\nமருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒரே நாளில் 24 வயது இளைஞர் கொரோனாவால் உயிரிழப்பு\nகேரள தங்கக் கடத்தல் வழக்கு: தேடப்பட்டு வந்த ஸ்வப்னா பெங்களூருவில் கைது\nபெங்களூருவில் ஜூலை 14 முதல் 22ம் தேதி வரை மீண்டும் முழு பொது முடக்கம்\nகொரோனாவுக்கு காவல் ஆய்வாளர் உயிரிழப்பு - நெல்லையில் சோகம்\n‘லோன் வேண்டுமா சார்…' சிக்கிய போலி வங்கி கும்பல்.. வெளியான திடுக்கிடும் மோசடிகள்\n‘10 ரூபாய்க்கு முழு சாப்பாடு’ மதுரை மக்களின் பசியாற்றிய ராமு தாத்தா காலமானார்\nகர்ப்பிணிகளை எளிதில் தாக்கும் கொரோனா.. செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்..\nதீவிரவாத பின்னணியா… திடுக்கிடும் கேரள தங்க கடத்தல் விசாரணை.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரியல் எஸ்டேட் துறையையும் விட்டு வைக்காத கொரோனா\nஊரடங்கு எச்சரிக்கைகள்: மாநிலங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2018/03/", "date_download": "2020-07-11T21:19:42Z", "digest": "sha1:CG3KY4U7JQJNP3A2ME3LI73TQGDPI6PV", "length": 7689, "nlines": 53, "source_domain": "muthusitharal.com", "title": "March 2018 – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nஉடலில் ஊறிக்கொண்டிருக்கும�� சாமி எறும்பின் உணர்வைத் தருபவை இயக்குநர் விக்ரமனின் படங்கள். வன்முறை என்றால் அந்த சாமி எறும்பு கடிக்கும் அளவுக்குத்தான் இருக்கும். பெரும்பாலும் நல்லுணர்வுகளான பாசம் ,மரியாதை, பொறுப்புணர்வு, பொறாமை கொள்ளாமை என அனைத்தையும் கலவையாக்கி சிமெண்ட் போல நம்மேல் பூசியனுப்புவார். 90களின் இளைஞர்களிடம் நேர்மறை எண்ணங்களை விதைத்து அவர்களின் ஆளுமையை செதுக்கிய அக்கறையுள்ள இயக்குநர். இப்படிப்பட்ட படங்களின் தேவைகள் இப்போது குறைந்து விட்டனவா என்ன இப்போதுள்ள பெரும்பாலான படங்கள் “நீ பச்சை தமி*ளே*ண்டா ஷேர்… Continue reading தெய்வங்களும் பாவங்களும் →\nBlockchain – ஒரு நம்பிக்கைப் புரட்சி\n“வங்கிகள் மறைந்து நேர்மையானவர்களே தனி வங்கிகளாவார்கள்.” “நிலப்பதிவு அலுவலங்கள் மறைந்து நேர்மையானவர்களே தனி நிலப்பதிவாளர்களாவார்கள்” இப்படி ஆரம்பித்து நீண்டு கொண்டே போகிறது, கூடிய விரைவில் காணாமல் போகக்கூடியவைகளின் பட்டியல். நம்பிக்கையாக பரிவர்த்தனைகளை நம்மிடையே நிகழ்த்திக்கொள்ள நாம் ஏற்படுத்திக் கொண்ட அனைத்து பெரு நிறுவனங்களையும் அமைப்புக்களையும் என்னால் கரைத்து இல்லாமலாக்கி விட முடியுமென்று மார்தட்டி நிற்கிறது வளர்ந்து வரும் புது தொழில்நுட்பமான 'Blockchain '. இணையத்தின் அடுத்தகட்ட பாய்ச்சல் இது என்கிறார்கள் வல்லுநர்கள். இணையம் தகவலை பரவலாக்கியதென்றால், Blockchain… Continue reading Blockchain – ஒரு நம்பிக்கைப் புரட்சி →\nஎழுத்தாளர் ஜெயமோகனின் மகாபாரதம் பற்றிய வெண்முரசு நாவல்கள் வரிசையில் தருமனுக்கென்றே பிரத்யேகமாக எழுதப்பட்ட நாவல் ‘சொல்வளர் காடு’. கௌரவர்களுடனான சூதில் அனைத்தையும் இழந்த தருமன், திரௌபதியுடனும் தன் சகோதர்களுடன் காடேகிச் (வனவாசம் ) செல்கிறான். அவர்களினூடாக நம்மையும் பயணிக்க வைக்கிறது இந்நாவல். சொல்வளர் காட்டை தருமனின் ஊதியமில்லா நீண்ட நாள் விடுப்பு ( sabbatical leave) என்று தான் நான் உருவகித்துக் கொள்கிறேன். பெரு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் ஒருவருக்கு ஏற்படும் குழப்பங்களும் அது… Continue reading சொல்வளர் காடு – Dharman’s Sabbatical leave →\nசந்தோஷ் சுப்ரமணியம் – சிறகெதற்கு\nசந்தோஷ் சுப்ரமணியம். கிட்டத்தட்ட நூற்றி xவது தடவையாக தொலைக்காட்சியில். நானும் பார்ப்பது கிட்டத்தட்ட பதிxஆவது தடவை. பத்து வயதான என் பொண்ணும் கடந்த இரண்டாண்டுகளாக எ���்போது போட்டாலும் இந்தப் படத்தை கைகொட்டி சிரித்து ரசிக்கிறாள். நானும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும் அந்த நேர்த்தியான இறுதிக்காட்சிகளை தவறவிடுவதில்லை. இப்போது தான் நமக்கு கொஞ்சம் எழுத வருகிறதே என்ற உந்துததில் இப்படம் பற்றிய என்னுடைய அவதானிப்புகள் இவை. மிகவு‌ம் சிரத்தையுடன் எடுக்கப்படும் இறுதிக்காட்சிகள் நம்மையும்… Continue reading சந்தோஷ் சுப்ரமணியம் – சிறகெதற்கு →\nமுதல்வன் எனும் கனவு June 28, 2020\nமின்சாரக் கனவும் துறவறமும் June 6, 2020\nஇந்தியாவின் இரண்டாவது சிற்பி May 31, 2020\nமகளின் திகில் சாலை May 24, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=96835", "date_download": "2020-07-11T21:08:12Z", "digest": "sha1:ZD5LEIV4QV52TTXQFO4ADD42ERN2E6EA", "length": 16405, "nlines": 117, "source_domain": "temple.dinamalar.com", "title": " Avani Month Rasi palan 2019 | விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) பதவி உயர்வு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nஸ்ரீவி., ஆண்டாள் ஆடிப்பூர விழா: பிரகாரத்தில் தேரோட்டம்\nவிநாயகர் சதுர்த்தி விழா நெறிமுறைகள் வெளியீடு\nபோலி இணைய தளங்கள்: திருமலை பக்தர்கள் உஷார்\nசதுரகிரி ஆடி அமாவாசை விழா: பக்தர்கள் எதிர்பார்ப்பு\nவராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம்\nஆதி வீரம்மாகாளியம்மன் கோயில் திருவிழா\nஇணையவழியில் பத்துப்பாட்டு இசை பயிற்சி வகுப்பு\nகொரோனாவை தடுக்க யோகா பயிற்சி\nபச்சையம்மன் கோவிலில் ஆடி மாத வழிபாடு நடத்த அனுமதியில்லை\nதுலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ...\nமுதல் பக்கம் » ஆனி ராசிபலன் (15.6.2020 முதல் 15.7.2020 வரை)\nவிருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) பதவி உயர்வ��\nஇந்த மாதம் சூரியன் சாதகமான இடத்துக்கு வருகிறார். புதன் ஆக.21ல் இடம் மாறி நன்மை தருவார். சுக்கிரன் செப்.10க்கு பிறகு நற்பலன் கொடுப்பார். மற்ற கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் நன்மை குறையாது. சூரியனால் முயற்சி அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். பொருளாதார வளம் சிறக்கும். மனதில் சந்தோஷம் நிலைக்கும். குருபகவான் உங்கள் ராசியில் இருப்பதால் மந்த நிலை ஏற்படலாம்.\nகுடும்பத்தினரின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். வாழ்வில் குதூகலம் உண்டாகும். ஆடம்பர வசதிகள் பெருகும். குருவின் பார்வையால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரிகளால் மேன்மை கிடைக்கும். ஆக.21 க்கு பிறகு பெண்கள் அனுகூலமாக இருப்பர். அவர்களால் பொன், பொருள் சேரும். குறிப்பாக ஆக.22,23,24, செப்.5,6 ல் அவர்களால் சுகம் ஏற்படும். பண உதவி கிடைக்கும். செப்.1,2ல் உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். செப்.12,13,14ல் உறவினர் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும்.\nதனியார் துறையில் பணிபுரிபவர்கள் ஆக.21 வரை பணியிடத்தில் சிலரது பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். அதன் பிறகு சூரியனோடு புதன் சேர இருப்பதால் யோகபலன் உண்டாகும். இதனால் பதவி உயர்வு கிடைக்கும். நிர்வாகத்தினர் மத்தியில் நற்பெயர் ஏற்படும். யாருடைய உதவியும் நாடாமல் காரியத்தை சாதிக்கலாம். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். ஆக.30,31ல் சிறப்பான பலன்களை காணலாம். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும்.\nவியாபாரத்தில் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து ஆக.21க்கு பிறகு விடுபடுவர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் மூலம் அதிக லாபம் கிடைக்கும். திட்டமிட்டபடி தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். எதிரிகளின் இடையூறுகள் இருக்கும் இடம் தெரியாமல் மறையும். கேதுவால் அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. அத்துடன் சிலருக்கு அரசு வகையில் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். எனவே உங்கள் வரவு, செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். ஆக.21,22, செப்.17ல் திடீர் பணவரவு இருக்கும். செப்.3,4,7,8,9ல் சந்திரனால் தடைகள் வரலாம். பண விரயம் ஏற்படலாம். சனி பகவானால் சிலர் பொருட்களை களவு கொடுக்க நேரிடும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.\nகலைஞர்களுக்கு எதிரி தொல்லைகள், அவப்பெயர், போட்டிகள் முதலியன செப்.10க்கு பிறகு மறையும். அதன்பின் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிர்பார்த்த புகழும், பாராட்டும் கிடைக்க பெறுவர். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் பலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும்.\nமாணவர்களுக்கு புதனால் ஏற்பட்ட பிரச்னை அனைத்தும் ஆக.21க்கு பிறகு மறையும். அதன்பின் சிறப்பான வளர்ச்சி உண்டாகும். ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கப் பெறுவர். போட்டி, பந்தயங்களில் பங்கேற்று வெற்றி காண்பர்.\nவிவசாயிகள் சீரான மகசூல் காண்பர். பழவகைகள், கீரை வகைகளில் நல்ல வருமானம் கிடைக்கும். ஆக.21 க்கு பிறகு கால்நடைகள் வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.\nபெண்களுக்கு குடும்பத்தாரின் மத்தியில் மதிப்பு உயரும். செப்.10,11ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப் பொருட்கள் வரப் பெறலாம். ஆக.23,24,25ல் விருந்து, விழா என செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சகோதர வழியில் பண உதவி கிடைக்கும். ஆக.28க்கு பிறகு சுய தொழில் புரியும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். வங்கியில் விண்ணப்பித்த கடன் எளிதாக கிடைக்கும். தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.\n* கவன நாள்: ஆக.26,27 சந்திராஷ்டமம்\n* அதிர்ஷ்ட எண்: 2,3.\n* நிறம்: நீலம், பச்சை\n● சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு\n● சனிக்கிழமையில் ராமருக்கு துளசிமாலை\n● திங்கட்கிழமை சிவனுக்கு வில்வ அர்ச்சனை\n« முந்தைய அடுத்து »\nமேலும் ஆனி ராசிபலன் (15.6.2020 முதல் 15.7.2020 வரை) »\nமேஷம்: தம்பதி ஒற்றுமை ஜூன் 13,2020\nஇந்த மாதம் கூடுதல் நற்பலனை எதிர்பார்க்கலாம் காரணம் சூரியன் சாதகமான இடத்திற்கு வந்துள்ளார். முக்கிய ... மேலும்\nரிஷபம்: குடும்ப மகிழ்ச்சி ஜூன் 13,2020\nமுக்கிய கிரகங்களில் சுக்கிரன் மாதம் முழுவதும் நன்மை தருவார். செவ்வாய் ஜூன் 18ல் கும்பராசியில் இருந்து ... மேலும்\nமிதுனம்: ஆடம்பர வசதி ஜூன் 13,2020\nஇம்மாதம் குரு ஜூலை7க்கு பிறகு நற்பலனை வாரி வழங்குவார். மற்ற கிரகங்கள் அனைத்தும�� சாதகமற்ற நிலையில் ... மேலும்\nகடகம்: அபார ஆற்றல் ஜூன் 13,2020\nஇந்த மாதம் சுக்கிரன், சனி, கேது நன்மை தர காத்திருக்கின்றனர். புதன் ஜூன் 21 - ஜூலை 3 வரை நற்பலன் கொடுப்பார். ... மேலும்\nசிம்மம்: சிறப்பான மாதம் ஜூன் 13,2020\nஇந்த மாதம் உங்கள் ராசிக்கு 11ல் இணைந்து இருக்கும் புதன், சூரியன், ராகு நன்மை தருவார்கள். எனவே இது ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2020-07-11T19:55:51Z", "digest": "sha1:3XMSZC4TMV76IH272F7PFVJYZ5QXFEKB", "length": 26870, "nlines": 201, "source_domain": "tncpim.org", "title": "தமிழக பள்ளிக்கல்வித்துறை அடிக்கடி தடுமாறுவது ஏன்? 11ம் வகுப்பிற்கான பாடத்திட்ட மாறுதலை ஒத்தி வைக்கவேண்டும்! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nதமிழக பள்ளிக்கல்வித்துறை அடிக்கடி தடுமாறுவது ஏன் 11ம் வகுப்பிற்கான பாடத்திட்ட மாறுதலை ஒத்தி வைக்கவேண்டும்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nதமிழக பள்ளிக் கல்வித்துறை சமீப காலங்களில் முன்னுக்குப் பின்னான பல முரண்பட்ட திட்டங்களை அறிவிப்பதும், பின்னர் மக்களின் வற்புறுத்தல் காரணமாக அதை வாபஸ் பெறுவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த வகையில் தற்போது நடப்பாண்டிற்கான (2020-21) 11ம் வகுப்பிற்கான பாடத்திட்டத்தில் மாறுதலை ஏற்படுத்தி புதிய குழப்பத்தை உருவாக்கியுள்ளது.\nதமிழக பள்ளிக் கல்வித்துறை இந்திய நாட்டில் பல சாதனைகளை சாதித்துள்ளது. இந்திய நாடு முழுவதும் 10+2 வகுப்பு முறை 1967-68ம் ஆண்டு முதல் அமல்படுத்த வேண்டுமென இந்திய அரசு வற்புறுத்த���ய போதும், தமிழக சூழ்நிலையை கணக்கில் கொண்டு அதை 1977-78ல் தான் அமல்படுத்த முன்வந்தது.\nமேலும், +2 முடிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் அதிக வாய்ப்புகள் அளிக்கும் வகையில் 11ம் வகுப்பில் மூன்றாவது பிரிவில் நான்கு பாடங்களை கொண்ட திட்டங்களை செயல்படுத்தி வந்தது. இத்தகைய காரணங்களால் அகில இந்திய அளவில் ஒப்பிடும்போது உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் இரட்டிப்பு விகிதத்தை தமிழகம் அடைந்துள்ளது.\nஇச்சூழ்நிலையில் தற்போது 11ம் வகுப்பிற்கான பாடத்திட்டங்களை மாற்றியமைத்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது, முதல்பிரிவு தமிழ், இரண்டாம் பிரிவு ஆங்கிலம், மூன்றாம் பிரிவுக்கு நான்கு பாடங்களைக் கொண்ட பல்வேறு குரூப்புகளுடன் மொத்தமாக 600 மதிப்பெண்கள் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தால் மாணவர்கள் மருத்துவ படிப்புக்கோ அல்லது அதில் சேர வாய்ப்பில்லாத போது பொறியியல் படிப்புக்கோ அதிலும் சேர வாய்ப்பில்லாத போது இதர கலை மற்றும் அறிவியல் துறைகளில் சேர்ந்து படிக்க முடியும்.\nஆனால், தற்போது தமிழக அரசு மூன்றாம் பிரிவுக்கு மூன்று பாடங்களுடன் மொத்தமாக 500 மதிப்பெண்கள் என தீர்மானித்துள்ளது. மாணவர்களின் மன அழுத்தம், உயர்கல்வி, வேலைவாய்ப்புகளை கணக்கில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நான்கு பாடங்கள் மூன்றாக சுருங்கும் போது இம்மாணவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகளும் சுருங்கும் நிலை ஏற்படுகிறது.\nமத்திய அரசின் கட்டாய நீட் தேர்வால் தமிழக மாணவர்களது மருத்துவ படிப்பு வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பாடத் திட்ட மாற்றத்தால் பொறியியல் படிப்பிற்கான வாய்ப்புகளும் பறிக்கப்படுகிறது.\nமேலும் நடப்பாண்டில் (2020-21) நான்கு பாட முறைகளை கொண்ட 600 மதிப்பெண்கள் கொண்ட திட்டமும், மூன்று பாடங்களை கொண்ட 500 மதிப்பெண்கள் கொண்ட திட்டமும் நடைமுறையில் இருக்கும் என்பது தான் உச்சக்கட்ட குழப்பமாகும். அதாவது, ஒரே வகுப்பில் நான்கு பாடங்களை படிக்கும் மாணவர்களுக்கும், மூன்று பாடங்களை படிக்கும் மாணவர்களுக்கும் உயர்கல்வியில் ஒரே மாதிரியான வாய்ப்பு என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.\nமத்திய அரசு புதிய கல்விக் கொள்கையினை அறிவித்து நாடு முழுவதும் எழுந்த பலத்த எதிர்ப்பின் காரண��ாக இன்னமும் இறுதி செய்யாமல் உள்ளது. ஆனால், தமிழக அரசு இறுதி செய்யப்படாத மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஏதுவாக 11ம் வகுப்பின் பாடத்திட்டங்களை மாற்றியமைப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.\nஏற்கனவே, தமிழக அரசு 5ம் மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என அறிவித்து மக்களின் பலத்த எதிர்ப்பின் காரணமாக பின்னர் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்பின்னர் 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவித்தது. பின்னர், இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்தினாலும் மேல்படிப்புக்கு 12ம் வகுப்புக்கான தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே அடிப்படையாக கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்படியானால் 11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு ஏன் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.\nகொரோனா உச்சக்கட்டத்தில் இருக்கும் போது, 10ம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக தமிழக அரசு மேற்கொண்டது. அரசியல் கட்சிகள், ஆசிரியர் அமைப்புகள், கல்வியாளர்கள் வற்புறுத்தலோடு உயர்நீதிமன்ற தலையீட்டின் காரணமாக 10ம் வகுப்பு கைவிடப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்கள் என முதலமைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்துவதிலும் பள்ளிக் கல்வித்துறை குழப்பமான அணுகுமுறையே கடைபிடித்து வருகிறது.\nதமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் மேற்கண்ட தடுமாற்றங்கள் பல லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. பள்ளிக்கல்வித்துறை இத்தகைய தடுமாற்றங்களை கைவிட்டு, தமிழக மாணவர்களின் நலனை கணக்கில் கொண்டு நிதானமான அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.\nதற்போது கொரோன நோய்த் தொற்று மிகவும் உச்சத்தை அடைந்து, தமிழக மக்கள் உயிருக்கு அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் பொதுமுடக்கம், ஊரடங்கு நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவசர கதியில் 11ம் வகுப்பிற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கிற பாடத்திட்ட மாற்றங்களை தமிழக அரசு நிறைவேற்றக் கூடாது எனவும், இப்போதைக்கு அத்திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டுமெனவும், பின்னர் சுமூகமான சூழ்நிலையில் இத்தகைய மாற்றங்கள் குறித்து தமிழக சட்டமன்றத்திலும், ஆசிரியர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்க��ிம் கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.\nOBC இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும்\nமத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்.. மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு வேலை வாய்ப்பு மற்றும் ...\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nமாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி & அவரது சக நீதிபதிகளுக்கு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் எழுதிய கடிதம்\nபொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கிடையாது\nமத்திய அரசின் பொருளாதாரத் தொகுப்பின் உண்மை சொரூபம்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nOBC இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும்\nவிவசாயத்திற்கு கடன் வழங்கக்கோரி ஜுலை 17 ஆர்ப்பாட்டம்\nமதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்\nமூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஈரான் நாட்டில் தவிக்கும் 44 தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி முதலமைச்சருக்கு – சிபிஐ (எம்) கடிதம்\nதமிழக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 129 வெளிநாட்டு இசுலாமியர்களை விடுவிக்கக் கோரி சிபிஐ (எம்) முதலமைச்சருக்கு கடிதம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/digital-panam", "date_download": "2020-07-11T21:29:05Z", "digest": "sha1:B4IINPA4VGMVL6HIXZ2AHO52RHSD5ORN", "length": 7948, "nlines": 212, "source_domain": "www.commonfolks.in", "title": "டிஜிட்டல் பணம் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » டிஜிட்டல் பணம்\nமொபைல் வாலெட், பேடிஎம், இணையப் பரிவர்த்தனை என்று ரொக்கத்துக்கான அற்புதமான மாற்றுகள் ஏற்கெனவே வெற்றிபெற ஆரம்பித்துவிட்டன. இருந்தும் சந்தேகங்களும் அச்சங்களும் முற்றிலுமாக விலகிவிடவில்லை.\nபணக்காரர்களும் படித்தவர்களும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறலாம்; ஏழைகளும் படிக்காதவர்களும் என்ன செய்வார்கள்\nஅடிப்படை வசதிகளே அற்ற கிராமங்களில் டிஜிட்டல் பணம் சாத்தியமா\nவயதானவர்களுக்கு நவீனத் தொழில்-நுட்பமெல்ல��ம் புரியுமா\nபெட்டிக்கடைகளில் இது வேலை செய்யுமா\nடிஜிட்டல் பணத்தால் அடித்தட்டு மக்களுக்கு என்ன லாபம்\nவளர்ந்த நாடுகளிலும் பின்தங்கிய நாடுகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது\nடிஜிட்டல் பரிமாற்றத்துக்கு இணையமோ ஸ்மாட்போனோ அவசியமில்லை, சாதாரண மொபைலே போதுமானது என்று விரிவான ஆதாரங்களுடன் நிறுவுகிறார் சைபர் சிம்மன். அதனாலேயே அடித்தட்டு மக்களுக்கான முதன்மையான தொழில்நுட்பமாகவும் டிஜிட்டல் பணமே இருக்கப்போகிறது.\nஅனைவரையும் உள்ளடக்கிய, அனைவருக்கும் பலனளிக்கக்கூடிய ஒரு நிதிச் சமூகத்தை இந்தியாவில் உருவாக்கவேண்டுமானால் அதற்கு டிஜிட்டல் பணமே ஒரே வழி என்பதை எளிமையாகவும் திறமையாகவும் புரியவைக்கிறது இந்நூல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/india-struggles-with-grasshopper-storm-and-corona.html", "date_download": "2020-07-11T21:21:52Z", "digest": "sha1:RVELA7SVO2OEZN4HD7XLSJDNICUS5IED", "length": 8319, "nlines": 170, "source_domain": "www.galatta.com", "title": "India struggles with grasshopper, storm and Corona", "raw_content": "\nகொரோனாவுடன் வெட்டுக்கிளி, புயல் போன்ற சவால்களுடனும் இந்தியா போராடுகிறது\nகொரோனா மட்டுமின்றி, வெட்டுக்கிளி தாக்குதல், புயல் போன்ற சவால்களுடனும் இந்தியா போராடிக்கொண்டிருப்பதாகப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nஇந்திய தொழில் வர்த்தக சபையின் 95 வது ஆண்டு தின விழாவில், காணொலி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, “கொரோனா வைரசுக்கு எதிராக ஒட்டு மொத்த உலகமும் போராடி வருவதாக” குறிப்பிட்டார்.\nமேலும், “உலகமே கொரோனாவிற்கு எதிராகப் போராடி வரும் நிலையில், இந்தியா மட்டும் கொரோனாவுடன் இணைந்து வெட்டுக்கிளி தாக்குதல், புயல் சீற்றம், சிறிய பூகம்பம், அசாம் தீ விபத்து என பலவற்றுடன் தொடர்ந்து போராடி வருகிறது” என்றும் பிரதமர் மோடி கூறினார்.\n“இது போன்ற பேரிடர்களை வெற்றிகரமாக சமாளிக்கும் அனுபவம் நமக்கு புதிய நம்பிக்கையைத் தருகிறது என்றும், பல்வேறு சவால்களுக்கு இடையில் பணியாற்றுபவர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்” என்றும் பிரதமர் மோடி உற்சாகம் மூட்டினார்.\nஅத்துடன், “நமக்கு ஒற்றுமையும், வலிமையும் தான் அந்த சவால்களை சந்திப்பதற்கான உற்சாக மருந்து” என்றும், தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளையும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.\nஅதேபோல், “க��ரோனாவுக்கு எதிரான யுத்தத்தை நமக்கான வாய்ப்புகளாக மாற்ற வேண்டும் என்றும், சுயசார்பு இந்தியாவுக்கான திருப்புமுனையாக கொரோனா போராட்டத்தை மாற்றுவோம்” என்றும் பிரதமர் மோடி சூளுரைத்தார்.\nகுறிப்பாக, “கிழக்கு மற்றும் வட கிழக்கு இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்திய வர்த்தக சபையின் பங்கு மிக முக்கியமானது” என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.\nதமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை\nஊர் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் எழுத புதிய அரசாணை\nசென்னை வாசிகள் கவனத்திற்கு.. கொரோனா அறிகுறி இருந்தால் நீங்கள் செய்யவேண்டியது இதுதான்..\nகள்ளக்காதலனின் கையை வெட்டி மனைவிக்கு பரிசளித்த கணவன்\nதமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை\nஊர் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் எழுத புதிய அரசாணை\nசென்னை வாசிகள் கவனத்திற்கு.. கொரோனா அறிகுறி இருந்தால் நீங்கள் செய்யவேண்டியது இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/561939-china-australia-citizen-sentenced-to-death-death-peanlty-as-a-political-weapon.html", "date_download": "2020-07-11T21:27:20Z", "digest": "sha1:X6WUVWKXTFFXK2IIO4PY7XBRGIVVBV2Z", "length": 23109, "nlines": 301, "source_domain": "www.hindutamil.in", "title": "அரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்டவும், அயலுறவு அரசியல் பயன்களுக்காகவும் மரண தண்டனையை சீனா பயன்படுத்துகிறதா? | China, Australia citizen sentenced to death, Death peanlty as a political weapon - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nஅரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்டவும், அயலுறவு அரசியல் பயன்களுக்காகவும் மரண தண்டனையை சீனா பயன்படுத்துகிறதா\nஜூன் 13ம் தேதியன்று ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த கார்ம் கில்லஸ்பி என்பவருக்கு போதை மருந்து கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதித்து சீன கோர்ட் தீர்ப்பளித்ததையடுத்து தன் அரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்டவும், அயலுறவுக் கொள்கையின் சுயலாபங்களுக்காக மரண தண்டனையை சீனா பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nகார்ம் கில்லஸ்பி சிட்னியைச் சேர்ந்த நடிகர் ஆனால் இவர் முதலீட்டு ஆலோசகராக தன் தொழிலை மாற்றி கொண்டார். இவர் மெதம்பிடமைன் என்ற ஒரு போதை மருந்தை 7.5 கிலோ வைத்திருந்ததாகவும் அதனை கடத்த முயன்றதாகவும் 2013 ம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று காங்சூவில் பையுன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.\nஇவர் ரகசியமாக 7 ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டதே இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பிறகுதான் தெரியவந்தது என்றால் சீனாவின் நீதி மற்றும் சட்டம் ஒழுங்கு எப்படி இம்மியளவும் வெளிப்படைத்தன்மையில்லாது செயல்பட்டு வருகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.\nசீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே வாணிப மோதல் ஏற்பட்டுள்ளதையடுத்து ஆஸ்திரேலியா தன் நாட்டைச் சேர்ந்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து, “எந்த சமயத்திலும் யாருக்காக இருந்தாலும் மரண தண்டனையை ஆஸ்திரேலியா எதிர்க்கிறது. எங்கள் நாட்டு குடிமகனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை எங்களுக்கு வெறுப்பூட்டுவதோடு, மிகவும் மனவலியைத் தருகிறது, மரண தண்டனையை உலகம் முழுதும் ரத்து செய்ய நாங்கள் ஆதரவு தருகிறோம்” என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nபிரதமர் ஸ்காட் மாரிசன் கூறும்போது, “சீனாவில் ஆஸி. குடிமகனுக்கு மரண தண்டனை விதித்ததைப் பற்றி நாங்கள் கவலை கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.\nசீனாவின் மூடுண்ட விசாரணை, போலீஸ், நீதி நடவடிக்கைகள்:\nகில்லஸ்பி எந்த அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டார், அவருக்கான சட்ட உதவி கிடைத்ததா அவரை மரண தண்டனை குற்றவாளியாகக் கருதும் நடைமுறைகள் பற்றி எதுவும் வெளி உலகுக்குத் தெரியவில்லை.\nகடந்த ஆண்டு கனடாவுடன் சீனாவுக்கு சிலபல உரசல்கள் ஏற்பட்டதையடுத்து கனடாவைச் சேர்ந்த 2 குடிமகன்களுக்கு இதே போல் போதை மருந்துக் கடத்தல் வழக்கில் மரண தண்டனை அளித்தது. இதற்கும் காரணம் இருக்கிறது சீன நிறுவனமான ஹூவேயின் அதிகாரி மெங் வாங்சூவை கனடா கைது செய்தது. கனடா நாட்டு குடிமகன்களை மரண தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு கனடா எத்தனைப் போராடியும் அவர்கள் அந்த நாட்டினால் சீனாவின் கோர மரண விலங்குக்கு இரையாவதைத் தடுக்க முடியவில்லை.\nஅம்னெஸ்டி அமைப்பின் சமீபத்திய அறிக்கையின் படி சீனாவில்தான் உலகிலேயே அதிகப்படியான மரண தண்டனைகள் அளிக்கப்படுகின்றன. (ஆண்டுக்கு ஆயிரம் பேருக்கு மரண தண்டனை). பெரும்பாலும் கொலைக்குற்றம் அல்லது போதை மருந்து கடத்தல் விவகாரங்களுக்காகத்தான் மரண தண்டனை அளிக்கப்படுகிறது என்பது அதிகாரப்பூர்வ தகவல்.\nமேலும் அம்னெஸ்ட் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகும், “போதை மருந்து வழக்குகளில் மரண தண்டனை என்பது அயல்நா��ுகளுடனான அரசியல் பிரச்சினைகளுக்கு இடையில் முக்கிய பங்கு வகிக்கிறது” என்று கூறியுள்ளது.\nமனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் சீன ஆய்வாளர் யாகி வாங் என்பவர் கூறும்போது, “மரண தண்டனை என்பது சீனாவுக்கு நீண்ட காலமாகவே ஒரு அரசியல் உபகரணமாகும். தங்கள் அரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்ட மரண தண்டனை சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓர் ஆயுதமே” என்றார்.\nதற்போது அயல்நாட்டு விவகாரங்களில் அரசியல் ஆதாயங்களுக்காக மரண தண்டனை ஒரு ஆயுதமாக சீனாவில் பயன்படுத்தப்படுகிறதா என்பது கனடா, மற்றும் ஆஸ்திரேலியா குடிமகன்கள் மரண தண்டனை எழுப்பும் கேள்வியாகும்.\nசீன அதிபர் ஜின்பிங் பதவியேற்றது முதலே நாட்டின் சட்ட அமைப்பு பிற்போக்குத்தனமாக மாறி வருவதாக யாகி வாங் குற்றம்சாட்டுகிறார்.\n(ஏஎன்ஐ உள்ளிட்ட ஏஜென்சி தகவல்களுடன்)\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n59 செயலிகளுக்கு தடை: இந்தியாவின் முடிவு கவலை அளிக்கிறது - சீனா\nஇந்திய நாளேடுகள், இணையதளங்களுக்கு சீனாவில் தடையா எதையும் பார்க்க முடியவில்லை எனத் தகவல்\nகரோனா வைரஸ் முடிவுபெறவில்லை; பரவல் முடிவதற்கான அருகில் கூட செல்லவில்லை: உலக சுகாதார அமைப்பு கவலை\nChinaAustralia citizen sentenced to deathDeath peanlty as a political weaponசீனாமரண தண்டனைஆஸ்திரேலியருக்கு மரண தண்டனைமனித உரிமை அமைப்புகனடாஹூவேய் நிறுவனஅம்னெஸ்டி\n59 செயலிகளுக்கு தடை: இந்தியாவின் முடிவு கவலை அளிக்கிறது - சீனா\nஇந்திய நாளேடுகள், இணையதளங்களுக்கு சீனாவில் தடையா எதையும் பார்க்க முடியவில்லை எனத் தகவல்\nகரோனா வைரஸ் முடிவுபெறவில்லை; பரவல் முடிவதற்கான அருகில் கூட செல்லவில்லை: உலக சுகாதார...\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\n2020-க்குள் வாய்ப்பில்லை: 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா...\nதிருமணங்களுக்குத் தடை; கொண்டாட்டத்துக்கு இது நேரமல்ல: ஈரான் அதிபர்\nகஜகஸ்தானில் பரவும் நிமோனியா கரோனாவாக இருக்கலாம்: உலக சுகாதார அமைப்பு\nகாங்கிரஸ் மக்களவை எம்.பி.க்களுடன் சோனியா காந்தி சந்திப்பு: கரோனா பரவல், அரசியல் நிலவரம்...\nபதற்றம் அதிகரித்தால் சீனாவுக்கு எதிராக இந்தியாவை ட்ரம்ப் ஆதரிப்பார் என்று கூற முடியாது:...\nகரோனா எதிரொலி: 8,000க்கும் அதிகமான கைதிகளை விடுவிக்கும் கலிபோர்னியா\nசவுதியில் கரோனா தொற்று 2,29,480 ஆக அதிகரிப்பு\nதிருமணங்களுக்குத் தடை; கொண்டாட்டத்துக்கு இது நேரமல்ல: ஈரான் அதிபர்\nசிரியாவில் வான்வழித் தாக்குதல்: ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் 35 பேர் பலி\nபாலில் இருந்து ஈ-யை வழித்து எறிவது போல் ரஹானேவை ஒருநாள் அணியிலிருந்து எறிந்து...\nபிராத்வெய்ட், டவ்ரிச் அபார பேட்டிங்; ஆர்ச்சர், மார்க் உட் சொதப்பல்: இங்கி.க்கு எதிராக...\nஆண்டர்சன் வீசினால் விரலை உயர்த்துவது, ஹோல்டர் என்றால் கையைக் கட்டிக்கொள்வது: இங்கி. நடுவர்களின்...\nஉமிழ்நீர் பயன்பாட்டுக்குத் தடையிலும் ஸ்விங்: ஜேசன் ஹோல்டரின் அபார பவுலிங்கில் 204 ரன்களுக்கு...\nகரோனா சமயத்தில் பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தில் பயனீட்டுச் சான்று கொடுப்பதில் சிக்கல்: அதிகாரிகளால்...\nசாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய் நிர்வாகத்திடம் ஒப்படைக்க உத்தரவு; 159 ஆண்டு இந்திய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/horoscope/sagittarius.html", "date_download": "2020-07-11T21:25:55Z", "digest": "sha1:SMZE6RL6XJKI624F2WCP4QT7ZO45IDDN", "length": 11413, "nlines": 104, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தனுசு | Tamil Murasu", "raw_content": "\nதனுசு நாளின் தொடக்கத்தில் மனதில் சில சந்தேகங்கள் எழும். எனினும் போகப்போக அனைத்தும் தெளிவாகும் என எதிர்பார்க்கலாம். இன்று உங்களது கச்சிதமான செயல்பாடு காரிய வெற்றிக்கு கைகொடுக்கும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9.\nஉங்­கள் ஜென்ம ஸ்தா­னத்­தில் உல­வும் சந்­தி­ரன் அனுக்­கி­ர­கப் பார்வை வீசு­வார். 6ஆம் இடத்­தில் அமர்ந்த சுக்­கி­ரன் அனு­கூ­லங்­க­ளைத் தரு­வார். ஜென்ம குரு, கேது, 2ஆம் இ�� சனி, 4ஆம் இட செவ்­வாய், 7ஆம் இட புதன், சூரி­யன், ராகு ஆகி­யோ­ரின் அனு­கூ­லத்­தன்மை கெடும்.\nபிற­ருக்கு நன்மை செய்­தால் நமக்­கும் நன்­மையே விளை­யும் எனும் அசைக்க முடி­யாத நம்­பிக்கை கொண்­ட­வர்­கள் நீங்­கள். இவ்­வார கிரக அமைப்­பைப் பார்த்­த ­பி­றகு சூழ்­நி­லைக்கு ஏற்ப நிதா­ன­மா­க­வும் பக்­கு­வ­மா­க­வும் செயல்­பட வேண்­டும் என்­பது புரிந்­தி­ருக்­கும். அடுத்­து­ வ­ரும் நாட்­களில் எங்­கும் எதி­லும் இரட்­டிப்­புக் கவ­னம் தேவை. அதி­கம் பேசு­வ­தைக் குறைத்­துக்கொள்­ளுங்­கள். சுற்­றி­யி­ருப்­ப­வர்­களில் யார் நல்­ல­வர்­கள், யார் எதி­ரி­கள் என்­பதை சரி­யா­கப் புரிந்­து­கொண்டு எடை­போ­டு­வது நல்­லது. தற்­போது திட்­ட­மிட்ட பணி­க­ளைச் சுல­பத்­தில் செய்து முடிக்க இய­லாது. சிறு வேலை­களில் கூட மலை போன்று தடை­கள் குறுக்­கி­டும். கூடு­தல் உழைப்பு, முனைப்பு, விடா­மு­யற்சி என அனைத்­தும் இருந்­தால்­தான் சாதிக்க முடி­யும். ஓய்­வின்றி உழைத்­தா­லும் வார இறு­திக்­குள் இந்த உழைப்­புக்­கு­ரிய பலன்­கள் நிச்­ச­யம் தேடி­வ­ரும். வர­வு­கள் சுமார்­தான். செல­வு­கள் வரி­சை­கட்டி நிற்­கும். குடும்­பத்­தார் வகை­யி­லும் சில நச்­ச­ரிப்­பு­கள் இருக்­கும் என்­ப­தால் அவ்­வப்­போது தடு­மாற நேரி­டும். சிறு உடல் உபா­தை­கள் என்­றா­லும் உரிய மருத்­துவ சிகிச்சை பெறு­வது நல்­லது. குடும்­பத்­தார் நல­மாக இருப்­பர். பணி­யா­ளர்­களும் வியா­பா­ரி­களும் உழைப்­புக்­கு­ரிய பல­னைப் பெறு­வர். வார இறு­தி­யில் நிதா­னப் போக்கு தேவை. இச்­ச­ம­யம் பணம் கொடுக்­கல் வாங்­க­லைத் தவிர்க்­க­வும்.\nகுடும்பத்தார் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் உடல்நலனில் கவனம் தேவை.\nஅனு­கூ­ல­மான நாட்­கள்: ஜூலை 10, 11.\nஅதிர்ஷ்ட எண்­கள்: 3, 7.\nசிமுக வேட்பாளர்கள் இருவர் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களாக வாய்ப்பு\nமலேசியாவில் தேர்தல் ஆணையர் பதவி விலகல்\nவாக்களிப்பு நேரம் இரவு 10 மணி வரை நீட்டிப்பு\nபொங்கோல் வெஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினரானாார் சுன் சூலிங்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nஇரண்டாம் கட்டத் தளர்வை அடுத்து ஆர்ச்சர்ட் ரோட்டில் காணப்பட்ட மக்கள் கூட்டம். படம்: ர���ய்ட்டர்ஸ்\nதளர்வு 2: கொரோனா கிருமி மீண்டும் தலைதூக்க விடக்கூடாது\nநம்பிக்கை, உறுதி நிலைக்கட்டும்; மீள்வோம், மேலும் வலுவடைவோம்\nகிஷோர் ரவிசந்திரன், 23, உடற்பயிற்சி ஆர்வலர்\nகாலம் கனிந்தது; உற்சாகம் பிறந்தது\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப தயாராவோம்\nவெளிநாட்டு ஊழியர்களின் நிலை குறித்த மெய்நிகர்க் கலந்துரையாடலில் பங்ளாதேஷ் ஊழியர் ஃபாயிஸ் (வலது மேல்புறம்) தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். (படம்: இலுமினேட் எஸ்ஜி)\nவெளிநாட்டு ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இளையர் அமைப்பு\nபிறர் நம்­மைத் தவ­றா­கக் கரு­தி­னா­லும் நாம் தன்­னம்­பிக்கை இழக்­கக்­கூ­டாது. சிறு வய­தில் ஏற்­படும் துய­ரங்­கள் நம்மை நீண்ட காலத்­திற்­குத் தயார்ப்­ப­டுத்­தும் என்கிறார் இளையர் ரோஷான் ராமகிரு‌ஷ்ணன். படம்: ரோ‌ஷான்\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: புறக்கணிக்கப்பட்டாலும் நம்­பிக்கை இழக்கவில்லை\nபடிப்­புடன் இணைப்­பாட நட­வ­டிக்­கை­கள், கற்­றல் பய­ணங்­கள், வேலை அனு­ப­வங்­கள் போன்­ற­வற்­றி­லும் சிந்தியா திறமையாகச் செயல்பட்டு வருகிறார். படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/01/blog-post_22.html", "date_download": "2020-07-11T21:42:25Z", "digest": "sha1:MJCDXBU4SEWOLLM6G5XOGPS2XGDHHDO5", "length": 7266, "nlines": 86, "source_domain": "www.thamizhkadal.com", "title": "மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது என்னென்ன கேள்விகள் கேட்கப்படும்? - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome பொதுச் செய்திகள் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது என்னென்ன கேள்விகள் கேட்கப்படும்\nமக்கள் தொகை கணக்கெடுப்பின்போது என்னென்ன கேள்விகள் கேட்கப்படும்\nதி. இராணிமுத்து இரட்டணை பொதுச் செய்திகள்\nதேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், குடிமக்களிடம் கேட்கப்பட கேள்விகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.\nவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடந்து வரும் நிலையில் கடந்த 2010-ம் ஆண்டுக்கு பின் தற்போது 2021-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்த பணியின்போது கேட்கப்படும் கேள்விகள் இவைகள் தான்:\n1. உள்ளாட்சி நிர்வாகம் ஒதுக்கிய வீட்டின் எண்,\n2. கணகெடுப்புக்கான வீட்டின் எண்,\n5. வீட்டில் தங்கியுள்ளவர்கள் விபரம்,\n6. குடும்பத் தலைவரின் பெயர்,\n7. குடும்பத் தலைவரின் பாலினம்,\n8. குடும்பத் தலைவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவரா\n9. வீட்டின் உரிமையாளர் நிலை,\n10. வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை,\n11. வீட்டில் உள்ள திருமணமானவர்களின் எண்ணிக்கை,\n12. முக்கிய குடிநீர் ஆதாரம்,\n13. குடிநீர் இணைப்பு வழிகள்,\n14. மின் இணைப்பு விபரம்,\n17. கழிவு நீர் வடிகால்,\n26. தொலைபேசி / செல்பேசி / ஸ்மார்ட்போன்,\n27. சைக்கிள் / ஸ்கூட்டர் / பைக் / மொபெட்,\n28. கார் / ஜீப் / வேன்,\nBy தி. இராணிமுத்து இரட்டணை\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE CM CELL COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs E - LEARN FONTS Forms G K G.Os GATE go HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX JEE LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் உடல்நலம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தேர்வு தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nஅனைத்து கல்லூரி மாணவர்களும் ஆல் பாஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4050", "date_download": "2020-07-11T21:29:31Z", "digest": "sha1:TJ2TNTWNVQRT4VB26ZSJ4ZHN4YI4ZSDZ", "length": 4994, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 12, ஜூலை 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசோம்பேறி எம்.பி.க்களின் அலவன்ஸ் பிடித்தம்.\nதங்களை தேர்வு செய்த மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து சேவையாற்ற வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களவைக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமலும் கால தாமதமாக வருவதாலும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன.\nபிடிபிடிஎன் - சொக்சோவின் இணைய வேலை வாய��ப்பு சந்தை\n4 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு இணைய வேலை வாய்ப்பு சந்தையின்\nலாபம் சம்பாதிக்க இது நேரமில்லை\nநாட்டை கோவிட் - 19 நச்சுயிரி நோய் உலுக்கி வரும் வேளையில், குறிப்பிட்ட சில\nகோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைப்பதற்கானக் கேள்வி-பதில்\nகேள்வி 1: கோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி\nசிகரெட் விற்பனையில் ஈடுபடும் உணவு விநியோகஸ்தரர்கள்\nஉணவு பொருட்களை மோட்டார் சைக்கிள்களில் விநியோகம் செய்பவர்கள் மீது முழு\nமதுபானம் அருந்திய 9 பேர் கைது\nநடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை மீறி இங்குள்ள ஆற்றோரத்தில் மது அருந்திக்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=3449", "date_download": "2020-07-11T19:51:39Z", "digest": "sha1:DZQYOHVNG3NMIEH2Z7477VYYXDA27XKH", "length": 28504, "nlines": 165, "source_domain": "puthu.thinnai.com", "title": "நேயம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசாமி அம்மாசி கும்பிடறேங்க. குரலை உயர்த்தி கூப்பிட்டான்.\nநன்கு வளர்ந்த உடல் .சதை திரண்ட கைகள் ,தொடைகள் , அகலகால்கள் அம்மாசி அருகில் நின்ற இளைஞன். “யேய் பெரிசு பாத்தியா .ரண்டு தரம் கூப்டியே ,திரும்பினாரா.அதா(ன்) இந்த எடதுக்கெல்லாம் வரமாட்டேன்குறேன்.\nமூதி .சும்மா கிடடா .பெரிசா பேச ஆரம்பிச்சுட்டான் .இந்த கொழுப்பெடுத்ததனத்தை படிப்புலே காட்டமுடிலே.சாமி நாலு பேரோட பேசிட்டிருக்காரில்லே .ஒரு அஞ்சு நிமிசம் சவக்களையா\nமுன் தாழ்வாரம் நீட்டப்பட்டு சிவப்பு காவி பூசப்பட்ட திண்ணை. அதே காவியில் செமென்ட் முதுகு திண்டு.அதில் சாய்ந்துகொண்டு ஐந்து பேருடன் பேசிக்கொண்டிருந்த அவர் காதில் முதல் குரலே விழுந்தாலும் பேச்சு தொடர்பு விடாமல் இருக்க பேசிவிட்டு “என்ன அம்மாசி, என்ன வேணும்\nசாமி பேராண்டிய அழைச்சிட்டு வந்திருக்கேன் .எதினாசசியும் வேலை வாங்கிகொடுக்கணும்.\nபத்தாப்பு பாஸ் சையலிங்க .ரண்டு மூணு தபா படிச்சும் தேறலிங்க .உடம்பு கொழுத்தா படிப்பு ஏறுங்களா சாமி.\nஅரசாங்கத்துலே ஏதாவது வேலைக்கு மனு போடச்சொல்லேன்.\nநீதான் சாமி எல்லாம்.இந்த மூதி ஒழுங்கா குப்பை கொட்டுமா.\nநீதான் சாமி மனசு வேக்கோணம்\nசரி.சரி. பின்னாலே போயி சாப்டு போ..அம்மா கொட்டாரத்துலே இருக்காங்க.இரண்டு நாள் கழித்து உன் பேராண்டிய வரச்சொல். பாப்பம்.\nஇந்த ‘���ாமி’ குடும்பம் பரம்பரை பரம்பரையா பணக்கார குடும்பம். சுதந்தர போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பம்.\nசோசலிச அரசாங்கத்தின் முற்போக்கு திட்டங்களுக்கு தன்னுடைய நிலங்களை கொடுத்துக்கொண்டே வந்த குடும்பம்.அன்றிலிருந்து இன்று வரை இவர்கள் வீட்டிற்கு வராத அரசியல் தலைவர்களே கிடையாது. இவ்வளவு இருந்தும் அதை பயன்படுத்திக்காத குடும்பம்.\nயேய் பெரிசு இன்னொருவ்வாட்டி ஓஞ் சாமிய பத்திகேட்டே கோபம வரும்.பெரிய புடலலங்கா சாமி.மூணு தடவ போயிட்டு வந்தேன்.சாமி ஊரிலே இல்லையாம்.வர ஒரு வாரம் ஆகுமாம்.\nஇந்த வறட்டு கோபத்துக்கு கொறச்சல் இல்லே.\n“யோவவ் அம்மாசி”.கொஞ்ச தூரத்திலே இருந்து குரல் கேட்கவே இருவரும் திரும்பிபார்த்தனர்.\nரோட்டில் வண்டிலே உட்கார்ந்து கொண்டு தங்கசாமி குரல் கொடுத்தான் .\nஇருவரும் நெருங்க.உன் பேராண்டி தவிடனை நாயக்கரு அவருடைய லாரி செட்டுக்கு வரச் சொன்னாரு.\nஇவனுக்கு அங்கன என்ன வேலைட.\n நீ ஒன் பெராண்டிக்கு சாமிகிட்ட வேலைக்கு சொல்லி இருந்தயாம். .சாமி நாயக்கரு கிட்ட வேலைக்கு சொல்லி இருந்தராம் .சாமி நாயக்கரு கிட்ட சொன்னாராம் .அவனை போகச்சொல் .\nடே பேராண்டி பாத்தியா என் போடலங்கா சாமிய. வேறு ஸோலி பாக்காம இப்பவே கிளம்புடா.\nதவிடனை நாயக்கர் கண்கள் மேய்கின்றன. சாமி கணக்கு போட்டா தப்பாது.\nஏன்டாலே சாமிகிட்ட வேலைக்கு கேட்டியா\nஏன்டா மம்முட்டிய தூக்கி பொழைக்க வேண்டியதுதானே.\nஊமையாட்டம் இருந்தா எல்லாம் நடந்துடுமா. எலே இங்க பாரு சாமி ஒனக்கு லாரி ஓட்ட கத்துக் கொடுக்க சொல்லிருக்காரு.அவர் பாட்டு சொல்லிட்டு போயிடுவாரு .உனக்கு இஷ்டமா\nஅவனால் நம்பமுடியலே. என்ன பதில் சொல்வது.தலைய ஆட்டினான்.\nசாமி நா எதினாசசியும் தப்பு செஞ்சிருந்தா நேர்ல கூப்டு திட்டுங்க. உங்களுக்கு இல்லாத உரிமையா.\nஇதுவரைக்கும் ஒரு தப்பு தண்டாவுக்கும் போவாதவன்.மூணு லாரி ஓட்டறேன் .மூணு டிரைவரும் இதுவரைக்கும் கேசுன்னு மாட்டினதில்லே.சாமி எனக்கு புரியலே.அதான் கேக்குதேன். இந்தபயலுக்கு லாரி ஓட்ட கத்துக்குடுக்கனும்னு ஏன் சாமி உங்களுக்கு தோணிச்சி. அதுவும் என்னண்ட அனுப்பிச்சு ஏன் கத்துக்கொடுக்கணும்னு சொன்னீங்க.\nபாத்திங்களா.இப்படி சிரிக்கிங்க.டேய் தவிடா ரைட்ல ஓடிடான்னா லெப்ட்ல ஓடிக்கறான்.பிரேக்கில கால போடுடான்ன ஆக்ஸ்சிலரேட்டர்ல போடறான்.நம்ம பசங்களுக்கு பயமா போயிடிச்சி .நானே வீல்ல உக்காந்துட்டேன்..தவிடன் அசந்துட்டான் .\nமுட்டில,போடனில போட்டேன் நாலுதரம். மொறைச்சு பார்த்தான் .என்னடா படவா மூறக்கிற..உன் பாட்டன் வீட்டு லாரியா இது.நான் சுயமா சம்பாரிச்சு வாங்கின லாரிடா ன்னு சொல்லி போட்டேன் இன்னொருதரம். மோறக்கிறயானு சொல்லி மறுபடியும் போட்டேன்.லாரி நேர ஓட ஆரம்பிச்சது.\nசாமி, ஆனாலும் சொல்லுதேன் அவன கழனியில போட்டு வேலை வாங்கினாத்தான் நமக்கும் நல்லது ஊராருக்கும் நல்லது.நான் வரேன் சாமி.\nஇருங்க இருங்க.அவனுடைய முரட்டுக்குணத்துக்கு இப்படி பெண்டு எடுத்தாதான் சரிபட்டு வரும்.\nஅதனாலே தான் உங்ககிட்டே அனுப்பிச்சேன் .லாரி ஓட்ட கத்துக்கிட்டான்லே.இனிமே அவனை லோடு அடிக்க அனுப்ப வேண்டியதுதானே.\nஐயோ சாமி.ஆளை விடுங்க.நான் கிளம்பறேன்.\nஅண்ணே.அண்ணே. நிப்பாட்டுங்கண்ணே. நிப்….ஆற்று மணல எடுத்துக்கொண்டு சரிவிலிருந்து லாரி மேட்டில் ஏறிக்கொண்டிருந்தது. தவிடனுக்கு புரிவதற்குள் ஒரு கன்றுக்குட்டி உயிரை பறிகொடுத்திருந்தது .\nஏண்டா நாயே.ஒரக்க கத்தக்கூட்டாது.ம்.ம் சீக்கிரம் ஏறு.லாரி வேகமா நகரந்து இடது பக்கம் ஒடித்து வலது பக்கம் திரும்பி வேகம் எடுத்தது. கிளீனர் பையன் இதயம வெளியே வந்துவிடும்போல் சப்தம் போட்டது.\nகவலை படாதே.ஒரு இருநூறு ஊத்தினா சரியா போய்டும்.லாரி வேகமாக ஓடிகொண்டிருந்தது.\nவிடியற்காலை மூன்று மணி.புதிதாக வளர்ந்து கொண்டிருந்த காலனி. வீடுகள் அங்கு மிங்குமா வந்து கொண்டிருந்தன. ரோடு சரியா அமையாத நிலை. வேகமா திரும்பிய லாரி ஒரு மூலை வீட்டின் காம்பவுண்ட் சுவரை பெயர்த்துகொண்டு நின்றது.\nஅண்ணே. வெளிச்சம் சரியா இல்லே. பாத்து போங்கண்ணே\nபளார். தவிடன் கை கிளீனர் பையன் கன்னத்தில் விழுந்தது. ஏன்டா நாய் எனக்கா சொல்லித்தரே.\nஇன்னொருதரம் சொன்னே கொன்னேபோடுவன். இவன் தவிடனுடன் வேலை பார்த்த இரண்டாவது கிளீனர் பையன். மறுநாளி லிருந்து வேலைக்கு வரவில்லை.\nசெங்கல்சுளை ஆள் வெளியே போனவன் திரும்ப நேரமாகிவிட்டதால் லோடு ஏத்துவது தாமதமாகி விட்டது.\nமுதலாளி “இன்னைக்கு லோடு அடிக்க வேண்டாம்னு சொல்லிட்டார். தவிடனுக்கு எரிச்சல். பைப்பாஸ் ரோட்டில் இருந்த சாராய கடைக்கு லாரிய திருப்பினான்.சரக்கு வேலை செய்ய ஆரம்பித்தது .எதிரில் வந்த வண்டிகள் கண்ணுக்கு பூச்சி காட்டி மற���ந்தன.டமால்….எதிரில் வந்த வண்டி நொறுங்கி வண்டிக்காரன் கீழே விழுந்தான் .\nசாமி. தவிடன் வண்டி மேல மோதிட்டான், வீட்டு காம்பவுண்ட் மேலே மோதிட்டான் …சாமி . சாமிக்கு தவிடனை பத்திய புகார்கள் வந்துகொண்டே இருந்தன. அம்மாசிக்கு ஆள் போயிற்று.\nஏன்டா அம்மாசி பேராண்டிக்கு வேலை வேணும்னு ஓடி வந்தே.இப்ப மறந்து போச்சா.\nஉன் பேராண்டி ஜெயிலுக்கு போகனும்னு ஆசைபடுறான் போலிருக்கு.லாரி ஓட்றானா இல்லே ……\nஉன் பேராண்டிக்கு என்ன ஆச்சு.\nசாமி அவன் ரொம்பவும் மாறிட்டான். எதுத்து எதுத்து பேசுதான்.கேக்கா அடிக்க வர்றான். மருமவள அடிக்குதன்.உதைக்குதான்.அவன் புள்ளைய கூட கவனிக்க மாட்டேன்குதான். சில சமயம் அவன்டேர்ந்து வாசனை வருது.சில நா வீடு திரும்பதில்லே. டே சாமிக்கு தெரிஞ்சா வருத்த படுவார்னு சொன்னா அவரு பெரிய தொரயானு கேக்குதான்.\nசரியாக ஒரு வாரத்தில் தவிடனுக்கு வேலை போயிற்று.ஒரு லாரி சொந்தக்காரனும் அவனை வேலைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு மாதம் எல்லோரும் அவன் வாயில் அசிங்கமா விழுந்து போயினர்.\nநேத்து நாயக்கர் சொன்ன சேதி. யாரோ துபாய்காரராம் .நிறைய லாரி ஓடுதாம்.அவர்டே வேலைக்கு சேர்திருக்கானாம் .\nஒ. அப்படியா நாயக்கரே. எங்கோ நன்னா இருந்தா சரி.\nசாமிக்கு டவுன்லேர்ந்து அவனை பத்தி வந்த செய்திகள் ஒன்றும் நன்றாக இல்லை.துபாய் காரன் எவ்வளவு நாட்கள் இடுப்பில் நெருப்பை கட்டிக்கொண்டு இருப்பான் எந்நேரமும் போலீஸ் தன் வீட்டுக்கதவை தட்டலாம் என்று சாமி நினைத்தார்.அன்று இரவு அவர் வீட்டுக் கதவு தட்டப்பட்டது.போலீஸ் வந்துவிட்டதுன்னு எண்ணி கதவை திறந்த சாமியின் காலில் விழுந்தான் தவிடன்.\nசாமீ…….அவன் அடிவயிற்றிலிருந்து குரல் எழும்பியது. சாமி நீங்கதான் காப்பாத்தணும் .\nசாமி நீ தா காப்பாத்துணும் .\nநான் லோடு அடிக்க போயிட்டேன். என் பொஞ்சாதி உள்ளே வேலயா இருக்கப்போ என் மவன் தெருவில விளையாடிட்டு இருந்திருக்கான். அப்போ வேகமா வந்த லாரி அவனை தூக்கிபோட்டு போயிடுத்து.என் பொஞ்சாதி மத்தவங்க எல்லாம் அவனை எடுத்திட்டு பெரிய ஆஸ்பத்திரிக்கு ஓடி இருக்காங்க. எனக்கு சேதி வந்து நானும் ஓடினேங்க. ரத்தம் கொடுத்திருக்காங்க.ரா பத்துமணிக்க்குள்ளாற நெலம தெளியலேன்ன எடுத்திட்டு போயிடனும்னு சொல்லிட்டாங்க. உடம்பு குலுங்க விழுந்து கிடக்கும் தவிடனை தட்டி எ���ுப்பினார். சாமி நீங்கதான் வரணும். நேர்ல வந்து நீங்க சொன்னாதான் பெரிய டாக்டோரங்க கேட்பாங்க.ரா நேரம் பாக்காம வந்து உதவுணும் சாமி.\nகவலை படாதே தவிடா. சாமியின் கை தவிடனின் தலையை வருடியது. இரு வர்றேன். உள்ளே வந்த சாமியின் கை இரண்டு மூணு போன் நம்பர்களை தொடர்பு ண்டது.போனில் பேசியபின் சாமியின் முகம் இயல்பான நிலைக்கு வந்தது.\nSeries Navigation கோடு போட்ட பைஜாமா அணிந்த பையன்‘கிறீஸ்’ மனிதர்களின் மர்ம உலா – இலங்கையில் என்ன நடக்கிறது\nஎன் பாதையில் இல்லாத பயணம்\nஆசாத் மைதானத்தில் அன்னா ஹசாரே ஆதரவாளர்களுடன்\nஇழுத்துப் பிடித்து, நழுவித் துள்ளி\nமாற்றுத்திரை குறும்பட ஆவணப்பட விழா\n(75) – நினைவுகளின் சுவட்டில்\nபுதிய தலைமைச் செயலகம் மருத்துவமணை ஆகிறது\nகதையல்ல வரலாறு -2-1: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 4\nகோடு போட்ட பைஜாமா அணிந்த பையன்\n‘கிறீஸ்’ மனிதர்களின் மர்ம உலா – இலங்கையில் என்ன நடக்கிறது\nமீண்டும் வியாழனைச் சுற்ற நீண்ட விண்வெளிப் பயணம் துவக்கிய விண்ணுளவி ஜூனோ\nஜென் ஒரு புரிதல் பகுதி 7\nவெளிச்சத்திற்கு வரும் தோள் சீலைக் கலகம்\nயுத்தத்தின் பிறகான தேர்தலும், சர்வதேச அழுத்தங்களுக்கான தீர்வுகளும்\nதங்கப் பா தரும் தங்கப்பாவுக்கு நான்கு முகங்கள் \nதமுஎகச இலக்கியப் பரிசு – முடிவுகள் அறிவிப்பு\nஇந்தியா அதிரும் அன்னா ஹசாரே எழுச்சி….\nபேசும் படங்கள் ::: கோவிந்த் கோச்சா\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -1)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (உன் நீர்ச்சுனையில் எழும் தண்ணீர்) (கவிதை -44)\nமுனனணியின் பின்னணிகள் டபிள்யூ. சாமர்செட் மாம் 1930\nபஞ்சதந்திரம் தொடர் 5 – நரியும் பேரிகையும்\nசமச்சீர் கல்வி : பிரசினைகளும் தீர்வுகளும்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 12 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 4 (தி.க.சி)\nPrevious Topic: கோடு போட்ட பைஜாமா அணிந்த பையன்\nNext Topic: ‘கிறீஸ்’ மனிதர்களின் மர்ம உலா – இலங்கையில் என்ன நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/sbi-sbi-loan-corona-virus-personal-loan-salaried-people-190747/", "date_download": "2020-07-11T21:26:33Z", "digest": "sha1:IWGTJFECNYJYTPFFEO4ZE5XULHWC663X", "length": 13990, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "SBI, sbi loan, corona virus, personal loan, salaried people, கொரோனா வைரஸ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தனிநபர் கடன், நிதி நெருக்கடி", "raw_content": "\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nSBI Loans: இந்த நேரம் அக்கம் பக்கத்தினர் உதவ மாட்டாங்க... உங்க வங்கி கை கொடுக்கும்\nSBI loan : நெருக்கடியால் அவதிப்படும் சம்பளதாரர்களுக்காக எஸ்பிஐ முன் ஒப்புதலுடன் கூடிய தனிநபர் கடன்களை வழங்க உள்ளது.\nSBI News: பண நெருக்கடியால் அவதிப்படும் சம்பளதாரர்களுக்காக எஸ்பிஐ முன் ஒப்புதலுடன் கூடிய தனிநபர் கடன்களை வழங்க உள்ளது.\nஇந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தற்போது எந்த அவசர கடன் திட்டங்களையும் Yono ஆப் மூலம் வழங்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. கரோனா வைரஸ் காரணமாக பண புழக்க சிக்கலில் உள்ள சம்பளம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக YONO ஆப் மூலம் விரைவில் முன் ஒப்புதலளிக்கப்பட்ட (pre-approved) தனி நபர் கடன்களை அறிமுகப்படுத்தப் போவதாக எஸ்பிஐ கூறியுள்ளது.\nதி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ\nYONO’ மூலமாக எஸ்பிஐ அவசர கடன் திட்டம் என்ற செய்தி பரவலாக்கப்பட்டதன் விளைவாக, எஸ்பிஐ தற்போது இது மாதிரியான எந்த கடன்களையும் வழங்கவில்லை என தெளிவுப்படுத்தியுள்ளது. இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என வங்கி ஒரு அறிக்கை வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளது.\nஎனினும், கோவிட் காரணமாக பண புழக்க சிக்கலில் உள்ள சம்பளம் வாங்கும் எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்காக YONO மூலமாக முன் ஒப்புதலுடன் கூடிய ஒரு தனிநபர் கடனை விரைவில் அறிமுகப்படுத்தும் செயல்முறையில் வங்கி உள்ளதாக, அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nபுதிய தயாரிப்பு தொடர்பான விவரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் தெரிவிக்கப்படும் என எஸ்பிஐ கூறியுள்ளது.\nஎஸ்பிஐ தனது marginal cost of funds based lending rate (MCLR) ஐ 15 அடிப்படைப் புள்ளிகள் குறைத்துள்ளது மேலும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு வைப்பு திட்டத்தை அதிக வட்டி விகிதத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளதாக, வியாழக்கிழமை கூறியுள்ளது. எஸ்பிஐ யின் MCLR 7.40 சதவிகிதம் என்ற அளவிலிருந்து 7.25 சதவிகிதமாக சரிந்துள்ளது இதன் காரணமாக MCLR விகிதத்துடன் இணைக்கப்பட்ட வாடிக்கையாளர்க���ின் வீட்டு கடன் தவனைகள் குறைக்கப்பட்டுள்ளது.\nதற்போதைய வீழ்ச்சி விகித முறையில் மூத்த குடிமக்களின் நலன்களைப் பாதுகாக்க சில்லறை கால வைப்பு பிரிவில் மூத்த குடிமக்களுக்காக ‘SBI Wecare Deposit’ என்ற புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்த தயாரிப்பின் கீழ், ‘5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட கால அளவுள்ள சில்லறை கால வைப்புத்தொகைகளுக்கு கூடுதலாக 30 அடிப்படைப் புள்ளிகள் பிரீமியம் மூத்த குடிமக்களுக்கு செலுத்தப்படும்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nபோலியாக எஸ்பிஐ வங்கி: பன்ருட்டியை கலக்கிய பலே ஆசாமிகள் கைது\nவீட்டில் இருக்கும் தங்கத்தை வங்கியில் வைத்து பாதுகாத்தால் வட்டி கிடைக்கும்\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nஅசத்தும் எஸ்பிஐ… சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்\nஎஸ்பிஐ ஏடிஎம்… பணம் எடுக்க ஏகப்பட்ட ரூல்ஸ் போட்டாச்சு\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அடித்தது லக்.. என்னனு பாருங்க\nரூ.88 கோடி மோசடி : சென்னை நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு\n45 நிமிடத்தில் கடன்… எந்த ஆவணங்களும் தேவையில்லை\nஎஸ்பிஐ-யில் ரூ. 321 திட்டம்.. இறுதியில் உங்கள் கையில் 30,000 இருக்கும்\n3 மடங்கு பணத்திற்கு மயங்காத விஜய்… தப்பியது சினிமா உலகம்\nஇந்த வகை சேமிப்புகளில் இப்போது பணம் எடுக்கலாமா\nவாங்க பழகலாம்… யோகா கற்றுத் தருகிறார் ஸ்ரேயா; வைரல் வீடியோ\nநடிகை ஸ்ரேயா யோகாசனப் பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது. வீடியோ பற்றி ஸ்ரேயா குறிப்பிடுகையில், “நான் யோகாவை நேசிக்கிறேன். யோகா என்னை முழுமையாக்குகிறது. அதனுடைய சக்தியை கொண்டாடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் 20 நிமிட எளிய யோகா பயிற்சி\nYoga practice : எளிமையான பயிற்சி. அதிகமாக வளைந்து கொடுக்கும் தன்மையோ அல்லது வலுவோ தேவையில்லை. மருத்துவக் கண்காணிப்புடன் பெரும்பாலானோர் இதை செய்யலாம்.\nவீட்டில் இருக்கும் தங்கத்தை வங்கியில் வைத்து பாதுகாத்தால் வட்டி கிடைக்கும்\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் ப��்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nசிங்கம் அதன் பெருமையை இழந்த தருணம்… விரட்டுறது யாருன்னு பாருங்க\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; சூடுபிடிக்கிறது சிபிஐ விசாரணை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா; 69 பேர் பலி\nசிகிச்சையில் 3 அமைச்சர்கள்: ஹெல்த் ரிப்போர்ட் எதிர்பார்க்கும் தொண்டர்கள்\nசென்னை ஹயாத் ஹோட்டலில் 24 பேருக்கு கொரோனா: ‘லிப்ட்’கள் சீல் வைப்பு\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news.php?cat=805", "date_download": "2020-07-11T20:53:29Z", "digest": "sha1:U2IDMW3XJAQTMBRD732JWKJTRZLTDPIN", "length": 10745, "nlines": 111, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nஸ்ரீவி., ஆண்டாள் ஆடிப்பூர விழா: பிரகாரத்தில் தேரோட்டம்\nவிநாயகர் சதுர்த்தி விழா நெறிமுறைகள் வெளியீடு\nபோலி இணைய தளங்கள்: திருமலை பக்தர்கள் உஷார்\nசதுரகிரி ஆடி அமாவாசை விழா: பக்தர்கள் எதிர்பார்ப்பு\nவராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம்\nஆதி வீரம்மாகாளியம்மன் கோயில் திருவிழா\nஇணையவழியில் பத்துப்பாட்டு இசை பயிற்சி வகுப்பு\nகொரோனாவை தடுக்க யோகா பயிற்சி\nபச்சையம்மன் கோவிலில் ஆடி மாத வழிபாடு நடத்த அனுமதியில்லை\nமுதல் பக்கம் » நடராசர் சதகம்\nபூமருவும் சோலைப் புலியூர் அரன்சதகத்தாமம் இயற்றத் தமிழுதவு- மாமன்தருவான் அனத்தான் தகையருளு ... மேலும்\nசீர்பெருகு கங்கைமுதல் அறுபத்தொ டறுகோடிதீர்த்தமங் கையர் படிந்துதீமையுறு தம்பவம் ஒழித்திடும் ... மேலும்\nமறைகள்பல ஆகமபு ராணமிரு திகளோதுமான்மி யம்இணங் கும்தலம்மனுமறைசொல் ஐந்தெழுத்து ஆதிமந் ... மேலும்\nதில்லைவாழ் அந்தணர் மூவாயிரவருடைய பெருமைஏப்ரல் 10,2015\nபெருமைசேர் வேதாக மாதிமா தாவெனப்பேசுகா யத்தி ரிதனைப்பேணியே திரிகால சந்திபஞ் சாட்சரப்பெரியமனு முறைசெ ... மேலும்\nசிவமெனும் பொருளது பராற்பரம் சூக்குமம்சிந்தி தம்தே சோமயம்சின்மய நிரஞ்சன நிராலம்ப ... மேலும்\nஉயிர்களுக்கு அருள் செய்யும் வகையில் இறைவனாகிய தலைவன் புரியும் பேரருள்ஏப்ரல் 10,2015\nஒன்றாகி நின்றசிவ மதுபரா சக்தியெனும்உருவங்கொ டிருவ டிவதாய்ஒருமூன்று தேவராய் நான்மறைப் ... மேலும்\nசிவபெருமானின் இருபத்தைந்து மூர்த்தங்கள்ஏப்ரல் 10,2015\nஓதரிய ஐயைந்து தத்துவம் தாகியெவ்வுலகுநின் செயலா வதென்(று)உணரும்வகை யாதிசந் திரதாரி யாய்உலகின்உறுசெனன ... மேலும்\nஇறைவன் திருக்கோயில் கொண்டமைஏப்ரல் 21,2015\nகோடிமறை மாயன்விதி தேடரிய பிரமநீகூறுசுரர் முனிவ ராதிக்கோதில்பல உயிரெலாம் பூசைமுறை புரியவும்குலவும் ... மேலும்\nசிவலிங்க பூசை செய்தவர்கள்ஏப்ரல் 21,2015\nபிரமன்அரி பதினோரு ருத்திரரொடு இந்திரன்பெருந்திசைப் பாலர் உரகர்பீடுகந் தருவர்கின் னரராதி ... மேலும்\nசிவசின்னங்களை அணியாதவர்களின் இழிவுஏப்ரல் 21,2015\nபூதியணி யார்வதனம் நீசர்சுடு காடதாம்புரகரவுன் அக்க மணியைப்புனையார்கள் மெய்ப்புலைத் தெருவெச்சில் ... மேலும்\nசிவ பூசையும் சிவ தரிசனமும் நித்தமும் செய்தல் வேண்டும்.ஏப்ரல் 21,2015\nமுப்பொழுதும் அனுதினம் சிவபூசை செயவேண்டும்முனிவர்சுரர் மறைய வர்க்கும்மொழியினி: தன்றியிரு பொழுதினொரு ... மேலும்\nஈசன், இலிங்கமாக இருந்து அருள் புரிதல்ஏப்ரல் 21,2015\nவாணாசு ரன்பூசை செய்திடும்இ லிங்கத்தெண்மாகோடி சதம ளவிலைமன்னும்ஒன் பதுகோடி ஆலயங் கண்டனன்மருவுதென் ... மேலும்\nமூவர் பாடல் பெற்ற திருமுறைத் தலங்கள்\nபொங்கிவரு காவிரி நதிக்குவட பாலில்பொருந்தும்அறு பத்து மூன்றுபுண்ணிய தலங்கள்தென் பாலில்நூற் ... மேலும்\nபஞ்சபூதத் தலங்கள் - சப்தவிடங்கத் தலங்கள்ஏப்ரல் 27,2015\nதலைமையுறு கமலைதிரு நாவலம் பதியருணைசாற்றுகா ளத்தி நகரம் சச்சிதா நந்தநட னம்செய்புலி யூர்இவைதகும்பஞ் ... மேலும்\nஆறு ஆதாரத் தலங்கள் - எட்டு வீரட்டத் தலங்கள்ஏப்ரல் 27,2015\nமூலம்ஆ ரூர்சுவா திட்டான நிலைநாவன்மொழியுமணி பூரம் அருணைமுக்கியஅ நாகதம் தில்லைநகர் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/british-woman-found-dead-in-hotel-room-after-sex-game-went-wrong-news-233691", "date_download": "2020-07-11T21:04:28Z", "digest": "sha1:QU2YIITQT6U2D5CHRCAEGGJMCWCQF6Z2", "length": 7714, "nlines": 149, "source_domain": "www.indiaglitz.com", "title": "British woman found dead in hotel room after sex game went wrong - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » World » தவறான உறவின்போது மரணமடைந்த இளம்பெண்: காதலன் கைது\nதவறான உறவின்போது மரணமடைந்த இளம்பெண்: காதலன் கைது\nசுவிஸ் நாட்டின் ஓட்டல் அறை ஒன்றில் காதலர்கள் இருவர் முரட்டுத்தனமாக உறவு கொண்டதால் காதலி பரிதாபமாக மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிட்டனை சேர்ந்த 22 வயது இளம்பெண் அன்னா ரீட். இவரும் ஜெர்மன் நாட்டை சேர்ந்த இவருடைய காதலரும் ஓட்டல் ஒன்றை அறை வாடகைக்கு எடுத்துள்ளனர். அந்த அறையில் இருந்து சிறிது நேரத்தில் பதட்டத்துடன் ஓடி வந்த காதலன், தனது காதலி மயக்கத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். உடனடியாக ஓட்டல் ரிசப்சனிஸ்ட் ஆம்புலன்ஸை அழைத்துள்ளார். ஆம்புலன்ஸில் வந்த மருத்துவர்கள் ஓட்டல் அறையில் இருந்த இளம்பெண்ணை பரிசோதனை செய்து அவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டதாக தெரிவித்தனர்.\nஇதனையடுத்து அங்கு வந்த போலீசார், காதலனிடம் விசாரணை செய்தபோது இருவரும் இருவரும் உறவு கொண்டபோது திடீரென அன்னா ரீட் மயக்கம் அடைந்ததாக கூறினார். ஆனால் அன்னா ரீட் போஸ்ட் மார்ட்டம் அறிக்கையில் அவருக்கு மூச்சுத்திணறல், சிறிய எலும்பு முறிவுகள் காரணமாக மரணம் அடைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து காதலன், அன்னா ரீட் இடம் முரட்டுத்தனமாக உறவு கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் காதலனை கைது செய்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.\nவருகிற ஜுன் 21 அன்று உலகம் அழியப்போகிறதா இணையத்தில் உலவும் பரபரப்பு செய்திகள்\nஉலகச் சுற்றுச் சூழல் தினம் இன்று...\nமரக்கூண்டில் இரண்டு குழந்தைகளை அடைத்து வைத்த இரக்கமில்லா பெற்றோர் கைது\nமனைவியை பழிவாங்க நாய் கூட்டில் குழந்தையை அடைத்து ��ித்திரவதை செய்த தந்தை\nபாறை இடுக்கில் கிடந்த வெளிநாட்டு பெண்ணின் சடலம் நடந்தது என்ன\nஇங்கிலாந்து: 160,100 சதுர அடியில் உலகில் மிகப்பெரிய மால் இன்று திறப்பு:\nஒரே ஒரு முத்த புகைப்படம்: சிக்கலில் மாட்டிய காதலர்கள்\nஉண்மை ஒருநாள் வெளியே வரும் 25 வருடங்கள் கழித்து தாயின் கொலையை கண்டுபிடித்த மகன்\nஉலகில் முதல்முறையாக ரோபோ அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/05/21085558/1368170/Anna-university-special-recogonotion.vpf", "date_download": "2020-07-11T20:13:50Z", "digest": "sha1:EN75MFST6XZLPNH5TYH2WJOPEFB4H7VB", "length": 9839, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "அண்ணா பல்கலை. சிறப்பு அந்தஸ்து விவகாரம் - மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் ஆலோசிக்க முடிவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅண்ணா பல்கலை. சிறப்பு அந்தஸ்து விவகாரம் - மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் ஆலோசிக்க முடிவு\nசிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசுடன் அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசித்து வழங்கும் முடிவின் அடிப்படையில் தமிழக அரசு முடிவெடுக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.\nஅண்ணா பல்கலை கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கடந்தாண்டு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர்கள் குழு பரிந்துரையின் பேரில் அண்ணா பல்கலை கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவெடுத்த தமிழக அரசு மேலும் தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவிகித இடஒதுக்கீட்டை தொடருவது குறித்தும் மத்திய அரசிடம் விளக்கம் கோரப்பட்டது. இதற்கு மத்திய அரசு தரப்பிலிருந்து உரிய பதில் கிடைக்காத நிலையில் சிறப்பு அந்தஸ்தை ஏற்பதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக மே மாத இறுதிக்குள் தமிழக அரசு தனது முடிவினை தெரிவிக்குமாறு மத்திய அரசு கடிதம் மூலம் கேட்டுக்கொண்டது. இந்த கடிதம் தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசு அமைத்த அமைச்சர்கள் குழு அண்ணா பல்கலை துணைவேந்தர், உயர் கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் நேற்று முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினர். இதில் 69 சதவீத இடஒதுக்கீடு முறைக்கு பாதிப்பின்றி திட்டத்த��� செயல்படுத்துவது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசனை மேற்கொண்டு அதன் முடிவுகளை தமிழக அரசிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சிறப்பு அந்தஸ்தை ஏற்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும் என தெரிகிறது.\nதமிழகத்தில் மேலும் 3965 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nபோலி கால் சென்டர் மூலம் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக மோசடி - மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி\nசென்னையில் போலி கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nகடனை திருப்பி செலுத்த முடியாததால் விரக்தி - மனைவியுடன் சேர்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்\nதிண்டுக்கல் அருகே ஊரடங்கால் வேலையை இழந்து கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஅரசின் இலவச டயாலிசிஸ் மையத்தை திறந்து வைத்தார் மாநகராட்சி ஆணையர்\nசென்னை ஈஞ்சம்பாக்கம் நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் இலவச டயாலிசிஸ் மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் திறந்து வைத்தார்.\nசேலத்தில் கொரோனாவுக்கு 18 வயது இளம்பெண் உயிரிழப்பு\nசேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 18 வயது இளம் பெண் உயிரிழந்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zerodegreepublishing.com/books/authors/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8B-nano-charu-nivedita/", "date_download": "2020-07-11T19:39:39Z", "digest": "sha1:AZ2HE3GVJI5RQO4Q7L66PMFF3SYQGZ55", "length": 14721, "nlines": 439, "source_domain": "zerodegreepublishing.com", "title": "நேனோ /Nano- Charu Nivedita - ZERODEGREEPUBLISHING", "raw_content": "\nஎக்ஸிஸென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்/Existentialismum fancy baniyanaum\nஇந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகளை இப்போது மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்கும் போது கால இயந்திரத்தின் மூலம் இருபத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்ட குதூகலமும் உவகையும் ஏற்படுகிறது. முள் என்ற சிறுகதை வெளிவந்து இப்போது முப்பது ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு முன்பும் பல கதைகளை நான் எழுதியிருந்தபோதும் அதையே என்னுடைய முதல் கதையாகக் கொள்ளலாம். முதல் கதையிலேயே என்ன மாதிரியாந ஒரு கரு.\nஇந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகளை இப்போது மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்கும் போது கால இயந்திரத்தின் மூலம் இருபத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்ட குதூகலமும் உவகையும் ஏற்படுகிறது. முள் என்ற சிறுகதை வெளிவந்து இப்போது முப்பது ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு முன்பும் பல கதைகளை நான் எழுதியிருந்தபோதும் அதையே என்னுடைய முதல் கதையாகக் கொள்ளலாம். முதல் கதையிலேயே என்ன மாதிரியான ஒரு கரு.\nகேரளத்தை சேர்ந்த நளினி ஜமிலா தன் கதையை உலகிற்கு சொன்னபோது அது பாலியல் தொழிலாளிகள் உலகின் நேரடிக்குரலாக வெளிப்பட்டது.பாலியல் தொழிலாளர்களைப் பரிதாபத்திற்குரியவர்களாக மட்டுமே பார்க்கும் பாசாங்கான மனிதாபிமான பார்வைகளை நளினி ஜமிலாவின் குரல் கேள்விக்குள்ளாக்குகிறது.நளினி ஜமிலாவோடு சாரு நிவேதிதா நிகழ்த்திய இந்த உரையாடல் இருண்ட உலகின் அறியப்படாத மூலைகளில் வெளிச்சம் பாய்ச்சுகிறது.பாலியல் தொழிலாளிகள் பற்றி நிலவும் பொதுப்புத்தி சார்ந்த பிம்பங்களைத் தகர்கிறது.அந்த உலகத்தில் வாழும் ஒரு பெண்ணின் பிரச்சினைகளை அதற்குரிய மானுட கௌரவத்துடன் அணுகுகிறது இந்த உரையாடல்.\nதமிழ் இலக்கியமும் தமிழ் சினிமாவும் கண்டு கொள்ளாமல் விட்ட அல்லது தவற விட்ட பொண்டாட்டிகளின் கதைகள். நாவலில் பல பொண்டாட்டிகள் நடமாடினாலும் அவர்களுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமை அவர்கள் பெண்கள் என்பது மட்டுமே.\nஅராத்துவின் , புதிதான கதை சொல்லல் முறையில் நீங்களே உங்களையறியாமல�� இந்த நாவலில் ஒரு கதாபாத்திரமாக நுழைந்து விடக் கூடிய சாத்தியங்கள் அதிகம்.\nநான் உங்களுக்கு அளிப்பது சிந்தனைகள் அல்ல; சிந்தனா முறை. அந்த சிந்தனா முறையின் நோக்கம் சுதந்திரம். சமூகம் உங்களை ஒரு கடவுளை, ஒரு தீர்க்கதரிசியை , ஒரு தத்துவத்தை, ஒரு கோட்பாட்டைப் பின்பற்றச் சொல்கிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்… யாரையும் எதையும் பின்பற்றாதீர்கள். உங்களை நம்புங்கள். உங்கள் மனதைத் தொடர்ந்து செல்லுங்கள். எந்த சிந்தனையும்,\nஅறநெறியும், போதனையும், சட்ட திட்டமும், ஒழுக்க பார்வைகளும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள். இதுவே என் எழுத்தின் செய்தி.\nஉங்கள் பாதையை நீங்கள் மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவே சுதந்திரம். அதுவே பரவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Pasanga-2-Movie-Review", "date_download": "2020-07-11T21:12:35Z", "digest": "sha1:PQKLWOKY7YFAGOVUE7XRFIRG5RQQJKT7", "length": 12188, "nlines": 279, "source_domain": "chennaipatrika.com", "title": "Pasanga 2 Movie Review - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் ரசிகர்கள் எடுத்த...\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி...\nநடிகர் பொன்னம்பலம் உடல்நலக்குறைவு- உலக நாயகன்...\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர்,...\nஇயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் ரசிகர்கள் எடுத்த...\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி...\nநடிகர் பொன்னம்பலம் உடல்நலக்குறைவு- உலக நாயகன்...\nஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும்...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n'சுஃபியும் சுஜாதாயும்' எனக்கு கிடைத்த பெருமை...\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\n'சுஃபியும் சுஜாதாயும்' எனக்கு கிடைத்த பெருமை...\nமனிதா கேள் இயற்கையின் குரலை: 'நீயே பிரபஞ்சம்...\nமஞ்சிமா மோகனின் “ஒன் இன் எ மில்லியன்” \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர்...\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள�� மூலம் நேரடி நல உதவி\nCaptain Thalaivar ஆன பிறகு தான் நடிகர் சங்கம்...\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம்...\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம்...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nவிரைவில் நானும் அண்ணனும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும்...\n2D என்டர்டேயின்மென்ட் சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில் , இயக்குநர் பாண்டிராஜ்...\nஇயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் ரசிகர்கள் எடுத்த சபதம்\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி சரத்குமார்\nநடிகர் பொன்னம்பலம் உடல்நலக்குறைவு- உலக நாயகன் கமல்ஹாசன்...\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர்...\nஇயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் ரசிகர்கள் எடுத்த சபதம்\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி சரத்குமார்\nநடிகர் பொன்னம்பலம் உடல்நலக்குறைவு- உலக நாயகன் கமல்ஹாசன்...\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=15561", "date_download": "2020-07-11T20:44:45Z", "digest": "sha1:ZQ5TVQRVU7UE3UADKJU2KFR75S5ZRYQO", "length": 20558, "nlines": 213, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 12 ஜுலை 2020 | துல்ஹஜ் 346, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் ---\nமறைவு 18:41 மறைவு 11:49\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், மார்ச் 11, 2015\nஇக்ராஃ கல்விச் சங்கம் சார்பில், பத்தாம் வகுப்பு மாணவ-மாணவியருக்கான கல்வி ஒளிபரப்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1641 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஉலக காயல் நல மன்றங்களின் கல்வித் துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் சார்பில், இவ்வாண்டு பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ-மாணவியருக்காக, இம்மாதம் 13ஆம் நாள் முதல் 17ஆம் நாள் வரை கல்வி ஒளிபரப்பு நடைபெறுகிறது.\nஇதுகுறித்து, இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:-\nஇவ்வாண்டு பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ-மாணவியரின் கல்வித் திறனைப் பெருக்கிடும் பொருட்டும், அரசுத் தேர்வில் மாணவ-மாணவியர் அதிக மதிப்பெண்கள் பெற்றிட வேண்டும் என்ற நோக்கோடும், வழமை போல இவ்வாண்டும் - இம்மாதம் 13ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, காயல்பட்டினம் நகரின் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையான IIM TV மற்றும் Channel 7 -TV யில் , பின்வருமாறு கல்வி ஒளிபரப்பு நடைபெறுகிறது.\nபல்வேறு கல்வி நிறுவனங்களின் திறமை மிக்க ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்படும் இக்கல்வி ஒளிபரப்பை, இவ்வாண்டு பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவ-மாணவியர், குறித்த காலத்தில் அவசியம் பார்த்துப் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.\nஇந்த ஒளிபரப்பு குறித்த நிகழ்ச்சி கால அட்டவணை பிரசுரம், நகரின் அனைத்து கல்வி நிறுவனங்களின் மூலமும் பத்தாம் வகுப்பு மாணவ-மாணவியருக்கு விநியோகிக்க வழங்கப்பட்டுள்ளது. எனினும் இச்செய்தியைப் படிக்கும் யாராயினும், உங்களுக்கு அறிமுகமான பத்தாம் வகுப்பு மாணவ-மாணவியருக்கு இதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, அவர்களைப் பயன்பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் நமதூர் மக்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தி, சிறந்த சாதனைகள் பல புரிவதற்கும், கற்ற கல்வியைக் கொண்டு மாணவ-மாணவியர் - அவர்கள்தம் குடும்பத்தார், உற்றார் - உறவினருக்கும், ஊருக்கும், நாட்டுக்கும் நற்பயனளிக்கவும் அருள் புரிவானாக ஆமீன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் தொடர்பாளர் - இக்ராஃ கல்விச் சங்கம்\nஇக்ராஃ கல்விச் சங்கத்தின் 10ஆம் வகுப்பு கல்வி ஒளிபரப்பு குறித்த கடந்தாண்டு (2014) செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநகர்மன்றத் தலைவருக்கு வாகனம் வாங்குவது குறித்த சர்ச்சைக்கு 05ஆவது வார்டு உறுப்பினா் தன்னிலை விளக்கம்\nகுடிநீர் கட்டணம், சொத்து வரி உள்ளிட்ட கட்டணங்களை நிலுவையின்றி செலுத்திய பின்னரே புதிய குடிநீர் இணைப்பு நகராட்சி அறிவிப்பு\nநகர திமுக சார்பில் பொதுக்கூட்டம் தீப்பொறி ஆறுமுகம் சிறப்புரையாற்றினார்\nஊடகப்பார்வை: இன்றைய (13-03-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nமார்ச் 27இல் துபை கா.ந.மன்றம் சார்பில் ‘காயலர் தினம் 2015’: அமீரகம் வாழ் காயலர்களுக்கு அழைப்பு\nமார்ச் 11 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nவி-யுனைட்டெட் காயல் ப்ரீமியர் லீக் கால்பந்துப் போட்டி மே 25இல் துவக்கம்\nசர்சைக்குள்ளாக்கப்பட்டுள்ள நகராட்சி அலுவல்களுக்கான புதிய வாகனம் கொள்முதல்\nஊடகப்பார்வை: இன்றைய (12-03-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nநகரில் CCTV கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்து நகர்மன்றத் தலைவர் அறிக்கை\nபேசும் படம்: கரடி வருது கரடி வருது ஹாஃபிழ் எம்.என். முஹம்மது புகாரீ படம்\nநகர்மன்ற முன்னாள் உறுப்பினர் காசிராஜன் காலமானார்\nகாயல்பட்டினம் பைத்துல்மால் சார்பில் பிப்ரவரி 2015இல், கடனாக 11 பேர்; ஜகாத் நிதியிலிருந்து 16 பேருக்கு உதவித்தொகை\nஊடகப்பார்வை: இன்றைய (11-03-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nமாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர் முதலிடம் சுற்றுலாத் துறை அமைச்சர் பரிசு வழங்கினார் சுற்றுலாத் துறை அமைச்சர் பரிசு வழங்கினார்\nநிறுவன நாளை முன்னிட்டு இ.யூ.முஸ்லிம் லீக் கொடியேற்றம்\nமார்ச் 10 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nசமுதாயக் கல்லூரி ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா\nதஃவா சென்டரில் 4ஆம் பிரிவுக்கான 5ஆவது தர்பிய்யா வகுப்பு விபரங்கள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வ���லாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/politics/west-bengal-cong-trinamool-cong-clash-voter-sacrifice/c77058-w2931-cid310362-su6230.htm", "date_download": "2020-07-11T20:07:38Z", "digest": "sha1:R3QXN4JUYSMBUVRJSE5MLSFPLKMHZ3BO", "length": 3590, "nlines": 20, "source_domain": "newstm.in", "title": "மேற்குவங்கம் காங்- திரிணாமுல் காங் கடும் மோதல்: வாக்காளர் பலி", "raw_content": "\nமேற்குவங்கம் காங்- திரிணாமுல் காங் கடும் மோதல்: வாக்காளர் பலி\nமேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலில், வாக்காளர் ஒருவர் கொல்லப்பட்டார்.\nமேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலின் இடையே சிக்கி வாக்காளர் ஒருவர் கொல்லப்பட்டார்.\nமக்களவை 3வது கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 117 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.\nமுர்ஷிதாபாத் மாவட்டம் பாலிகிராம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர்.\nஇதில், வாக்களிப்பதற்காக வரிசையில் நின்றிருந்த தியாருல் கலாம் என்ற வாக்காளர் பலத்த காயமடைந்து பரிதாபமாக இறந்தார். ராணி நகரில் உள்ள வாக்குச் சாவடியில் அடையாளம் தெரியாத ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்கியதால் வாக்காளர்களிடையே பீதி ஏற்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2013/06/blog-post.html", "date_download": "2020-07-11T20:36:56Z", "digest": "sha1:6QMGPVSBGGS3FMNQY7IF4HCBSIM4U544", "length": 86185, "nlines": 609, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: என் வீட்டுக் கூரைமீது சூரிய ஒளி மின்சார உற்பத்தி", "raw_content": "\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 12\nமறைந்த மாமணி பெரிய சன்னிதானம் ‘சாச்சா’ ஜவாஹர்லால் நேரு அவர்களுடைய சிஷ்யகேடிகளுக்கு ஒரு பணிவான விண்ணப்பம்: தேவரீர் தாங்கள், உடனடியாகத் தங்கள் பரமார்த்த குருவுக்குச் செலுத்தவேண்டிய நேர்த்திக் கடன் என்ன\nஈழ மக்களுக்காக அதிக தியாகம் செய்தது யார்\nகணக்கு களவாடிய வீட்டு எட்வினா தெரேசா ஐரின் மரியாகொரத்தி அன்னா மார்கரீத்தா ஜெசிக்கா\nகருத்தியல் தளத்தில் தலித்துகள் குறித்து விஷம் கக்கப்படுவது ஏன்\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nநான் கண்ட மகாத்மா - 27 | நித்திய வாழ்வு | தி. சு. அவினாசிலிங்கம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஎன் வீட்டுக் கூரைமீது சூரிய ஒளி மின்சார உற்பத்தி\nஇது சுருக்கமான பதிவு மட்டுமே. விரிவான பதிவு(கள்) தயாராகிக்கொண்டிருக்கின்றன. பின்னர் வெளியாகும்.\nசில மாதங்களுக்குமுன், என் வீட்டுக் கூரைமேல் சூரிய ஒளி மின் உற்பத்தித் தகடுகளைப் பதித்து மின் உற்பத்தி செய்து, அதிலிருந்து என் வீட்டுத் தேவைகளை ஓரளவுக்காவது பூர்த்தி செய்துகொள்ளவேண்டும் என்று முடிவெடுத்தேன். இறுதியில் S & S Flow Engineering என்ற அம்பத்தூர் நிறுவனம் ஒன்றின்மூலம் இதனைச் செய்வது என்று தீர்மானித்தேன். அந்நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி சதீஷுடன் பேசியபின், என் வீட்டிலும் அலுவலகத்திலும் மின் இணைப்புகளைப் பராமரிக்கும் பாஷாவுடனும் கலந்து ஆலோசித்து, எம்மாதிரியான மின் இணைப்பு மாற்றங்களைச் செய்யவேண்டியிருக்கும் என்று குறித்துக்கொண்டேன்.\nவிரிவான ஆய்வுகளைப் பின்னர் தருகிறேன். ஆனால் சுருக்கமாக, சென்னை போன்ற இடத்தில், சூரிய மின் உற்பத்தியினால், போட்ட காசு அளவுக்குச் சேமிப்பு ஏற்படும் என்று நினைப்பது இப்போதைக்குத் தவறு. நீங்கள் அதிகம் செலவழிக்கிறீர்கள். இதுதான் இன்றைய நிலை. ஆனால் இந்த நிலை வரும் ஐந்தாண்டுகளில் மாறலாம் என்பது என் கருத்து. எனவே சென்னை போன்ற நகரங்களில் சமூக உணர்வு இருந்தால் மட்டுமே நீங்கள் இதில் இறங்கப்போகிறீர்கள். ஆனால் மிக அதிக மின்வெட்டு இருக்கும் சிறு நகரங்களில் அல்லது கிராமங்களில் நிலைமை வேற���. அங்கெல்லாம் தரமான மின்சாரம் வேண்டும் என்ற காரணத்தால் நீங்கள் இந்த முதலீட்டில் இறங்கலாம். என் கணிப்பில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க நீங்கள் யூனிட் ஒன்றுக்கு கிட்டத்தட்ட ரூ. 20 வரை செலவழிக்கிறீர்கள். தமிழ்நாடு மின் உற்பத்தி & விநியோக கம்பெனியிடமிருந்து கிடைக்கும் மிக விலையதிக மின்சாரம், வீடுகளுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ. 5.75/- ஆகிறது. ஆனால் நீங்கள் டீசல் ஜெனரேட்டர்போலப் பயன்படுத்தினால் யூனிட் ஒன்றுக்கு ரூ. 30/-க்கு மேல் ஆகிவிடும்.\nஎன் வீட்டில் ஒரு இன்வெர்ட்டர் இருந்தது. இரண்டு மணி நேர மின்வெட்டை அதனால் சமாளிக்க முடிந்தது. ஒரு சில விளக்குகள், சில மின்விசிறிகள், சில பிளக் பாயிண்டுகளை மட்டும் இந்த இன்வெர்ட்டரில் இணைத்திருந்தேன். மாதம் ஒரு நாள் 8 மணி நேர மின்வெட்டைச் சமாளிக்க இந்த இன்வெர்ட்டரால் முடியாது. பெரும்பாலும் அந்த தினத்தன்று வீட்டில் உள்ளோர் அனைவரும் அலுவலகம்/பள்ளி சென்றுவிட்டால் பிரச்னை இல்லை. இல்லாவிட்டால் சிக்கல்தான். எனவே இன்வெர்ட்டரை வலுப்படுத்தி, மேலும் சில பேட்டரிகளைச் சேர்க்கலாமா என்று எண்ணியபோதுதான், வேண்டாம், பேசாமல் சூரிய மின் சக்திக்குத் தாவிவிடலாம் என்ற யோசனையை முன்னெடுத்தேன்.\nநான் இருப்பது பல வீடுகளைக் கொண்ட அடுக்ககம். ஆனால் அடுக்குமாடி என்றெல்லாம் இல்லாமல் நீள வாக்கில் பல வீடுகளைத் தன்னகத்தே கொண்டது. ஒவ்வொரு அமைப்பிலும் மொத்தம் மூன்று வீடுகள். தரைத்தளத்தில் ஒரு வீடு; டியூப்ளே முறையிலான இரு வீடுகள் அதன்மேல் அமைந்தவை. மேலே அமைந்துள்ள இரு வீடுகளுக்கும் சற்றே பெரிய (400 சதுர அடி) திறந்தவெளி மாடி உண்டு; அதற்குமேல் மொட்டைமாடியும் உண்டு. ஒரு பகுதியில் சரிவான கூரையும் உண்டு. எனவே சூரிய மின்தகடுகளை வைப்பதற்குச் சிக்கல் இருக்கவில்லை. யாருடைய முன் அனுமதியையும் வாங்கவேண்டி இருக்கவில்லை. மேலும் என் வீட்டின் மாடியில் உள்ள கூரை மிக வாட்டமாக அமைந்துபோனது.\nசூரிய மின்தகடுகளை நாம் இருக்கும் வெப்பமண்டலப் பகுதியில், வடக்கு தெற்காக சுமார் 20 டிகிரி கோணத்தில் சாய்ந்தவாறு அமைக்கவேண்டும். எங்கள் மாடியின் ஒரு பகுதியின் கூரை கிட்டத்தட்ட இதே சாய்மானமாக, வடக்கு தெற்காக அமைந்திருப்பது தற்செயலானது. எனவே அதையே பயன்படுத்தி அதன்மேலேயே அமைத்துவிடலாம் என்று முடிவெடுத்தார் ப���றியாளர் சார்லஸ். இல்லாவிட்டாலும் ஒன்றும் பாதகமில்லை. அந்தச் சாய்மானம் இருக்குமாறு அமைப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம்.\nகூரை என்றாலும் அதன்மேல் மின்தகடுகளை அப்படியே சும்மா வைத்துவிட முடியாது. காங்க்ரீட்டால் ஓரடி உயரத்துக்கு ஆறு தூண்களை எழுப்பி, அவற்றின்மீது இரு நீண்ட இரும்பு பிராக்கெட்டுகளை வைத்து அவற்றின்மீது ஐந்து மின்தகடுகளையும் போல்ட் கொண்டு முறுக்கி அமைக்கவேண்டும். முதலில் காங்க்ரீட் தூண்களை எழுப்பி, அதன்மீது சிமெண்ட் பூசி, அது க்யூர் ஆக இரண்டு நாள்கள் ஆனது. அதற்கு அடுத்த நாள் வெகு வேகமாக, இரும்புக் கம்பிகளை அமைத்து, அவற்றின்மீது மின்தகடுகளைப் பொருத்திவிட்டார்கள்.\nஅடுத்து வீட்டினுள் மின் இணைப்புகள். ஏற்கெனவே இன்வெர்ட்டரில் இயங்க என்று சில விளக்குகள், மின்விசிறிகள் தனிச் சுற்றில் இருந்தன அல்லவா அவற்றையும் மேலும் பல கருவிகளையும் இப்போது ஒன்றுசேர்த்து, புதிய சூரிய இன்வெர்ட்டருடன் இணைக்கவேண்டியிருந்தது. ஏனெனில் இப்போது நிறுவப்பட்டிருக்கும் நான்கு மின்கலங்களைக் கொண்டு மேலும் பல மின்கருவிகளை இயக்க முடியும். இன்வெர்ட்டர் 1.5 KVA திறன் கொண்டது. 1,100 வாட் அளவுக்கான மின் கருவிகள் ஒரே நேரத்தில் இயங்கலாம். சில கருவிகள் நீங்கலாக கிட்டத்தட்ட வீட்டில் உள்ள அனைத்து மின்கருவிகளையும் இந்த இன்வெர்ட்டர் இணைப்பின்கீழ் கொண்டுவந்தோம்.\n ஏசி, ரெஃப்ரிஜிரேட்டர், மைக்ரோவேவ் அவன், கிரைண்டர், இண்டக்‌ஷன் ஸ்டவ் ஆகியவற்றை இணைக்கவில்லை. இவை அதிக மின்சக்தியை உறிஞ்சக்கூடியவை. ஆனால் வாஷிங் மெஷின், ரைஸ் குக்கர், மிக்ஸி போன்ற குறைந்த சக்தி கொண்ட கருவிகளுக்கான இணைப்பை இன்வெர்ட்டரில் கொடுத்தாயிற்று. மற்றபடி, டிவி முதற்கொண்டு அனைத்தும் இன்வெர்ட்டரில்.\nபொறியாளர் சாலமன், உதவியாளர்கள் காந்தி, யோகேஸ்வரன்,\nமின்னாளர் பாஷா, விற்பனையாளர் சதீஷ்\nமின் பொருள்கள் பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு உதவியாகக் கீழ்க்கண்ட பட்டியல்:\n1. சி.எஃப்.எல் விளக்கு: 10-20 வாட் மின்சக்தி\n2. டியூப் லைட்: 40 வாட்\n3. மின்விசிறி: 80-100 வாட்\n4. டிவி: 150 வாட் (சிறியதாக இருந்தால் குறையலாம். மிகப் பெரியதாக இருந்தால் அதிகமாகலாம்.)\n5. வாஷிங் மெஷின், மிக்ஸி, ரைஸ் குக்கர்: சுமார் 500 வாட்\nலாப்டாப், மொபைல் போன் போன்றவற்றுக்கெல்லாம் மிகக் குறைவான மின்சக்தியே தேவைப்படும். டெஸ்க்டாப் கணினிக்கு அதிகம் தேவை. என் வீட்டில் அப்படிப்பட்ட ஒரு ஜந்து இருக்கிறது. அதற்கு ஒரு குட்டி யு.பி.எஸ்ஸும் இருக்கிறது. பிரிண்டர் ஒன்று இருக்கிறது. அதனை இன்வெர்ட்டரில் சேர்க்கவில்லை. அதுவும் அதிக கரண்டை இழுக்கக்கூடியதே. விரைவில் வீட்டில் உள்ள டெஸ்க்டாப்பை ஒழித்துவிடுவேன்.\nமின் இணைப்புகளை வேண்டியபடி மாற்றிவிட்டதும், அனைத்தையும் இன்வெர்ட்டர்/கண்ட்ரோலரில் இணைத்தனர். அவ்வளவுதான், சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தியாக ஆரம்பித்துவிட்டது. இது தொடங்கியதும் வீட்டில் ஏற்கெனவே இருந்த இன்வெர்ட்டரைக் கழற்றி வேறு ஒருவருக்குக் கொடுத்துவிட்டேன்.\nமொத்தமாக மூன்று நாள்கள் வேலை நடந்தது. அவ்வளவுதான்.\nஇந்த கண்ட்ரோலர் பற்றிச் சிறிய குறிப்பு. இது கீழ்க்கண்ட வேலைகளைச் செய்கிறது:\n1. சூரிய மின்தகடுகள் உற்பத்தி செய்யும் டிசி (DC - Direct Current) மின்சாரத்தைப் பெற்று, அதைக் கொண்டு பேட்டரிகளை சார்ஜ் செய்கிறது.\n2. பேட்டரியிலிருந்து டிசி மின்சாரத்தை எடுத்து ஏசி (AC - Alternating Current) மின்சாரமாக ஆக்கி அதன் இணைப்பில் உள்ள அனைத்து மின் கருவிகளையும் இயக்குகிறது.\n3. பேட்டரியில் உள்ள சார்ஜ் மிகவும் குறைவாகப் போனால், உடனே மெயின்ஸிலிருந்து (வீட்டுக்கு உள்ளே வரும் தமிழ்நாடு மின் உற்பத்தி & விநியோக நிறுவனத்தில் இணைப்பு) மின்சாரத்தை எடுத்து மேலே சொன்ன கருவிகளை இயக்குகிறது.\n4. ஒரு குட்டித் திரையில் பல்வேறு எண்ணிக்கைகளைக் காண்பித்துக்கொண்டே இருக்கிறது. உதாரணமாக:\n(அ) தற்போது உற்பத்தியாகும் சூரிய ஒளி மின்சாரம் என்ன பவர் (வாட்), எத்தனை ஆம்பியர் கரண்ட்\n(ஆ) தற்போது மெயின்ஸிலிருந்து வரும் மின்சாரத்தின் வோல்டேஜ், பேட்டரியின் வோல்டேஜ், மின்கருவிகளுக்குச் செல்லும் மின்சாரத்தின் வோல்டேஜ்.\n(இ) இதுவரையில் (அதாவது கருவி இயங்க ஆரம்பித்ததுமுதல் இந்தக்கணம் வரை) உருவாக்கப்பட்ட சூரிய ஒளி மின்சாரத்தின் அளவு (யூனிட்டுகளில் அதாவது கிலோவாட் ஹவர்களில்)\n(ஈ) இதுவரையில் பேட்டரிமூலம் வீட்டின் மின்கருவிகள் இழுத்திருக்கும் பவர் (யூனிட்டுகளில்). இந்த எண்ணிக்கையும் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தியான அளவும் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்கும். இதுதான் நீங்கள் சேமித்திருக்கும் பணமும்.\n5.தொடர்ந்து நான்கைந்து நாட்களுக்கு சூரியன் மங்கலாக இருக்கும் (கடும் மழை, புயல்), கூடவே மின்சாரமும் வெட்டுப்படலாம் என்று முன்கூட்டியே நீங்கள் தீர்மானித்தால், இன்வெர்ட்டரின் ஒரு பட்டனைத் தட்டி, மெயின்சிலிருந்து மின்சாரத்தை எடுத்து பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்துகொள்ளலாம். மற்றபடி இதனைப் பயன்படுத்தாமல் இருத்தலே சிறந்தது. ஏனெனில் சூரியனால் மட்டுமே சார்ஜ் ஆகும் பேட்டரி அதிக காலம் வரும் என்கிறார் பொறியாளர்.\nகடந்த பத்து நாள்களாக என் வீட்டில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. விந்தை என்னவென்றால் ஆரம்பித்த நாள் முதலாக இன்றுவரை சென்னையில் வானம் மேகமூட்டமாக அல்லது மழையாக உள்ளது. இதனால் ஒரு நாள்கூட அதன் உச்சபட்சத் தயாரிப்பு அளவை இது எட்டவில்லை. என் கணிப்பில் சென்னை வெயில் ஒழுங்காக அடித்தால் ஒரு நாளைக்கு 5 முதல் 6 யூனிட்டுகள் மின்சாரத்தை இது உற்பத்தி செய்யவேண்டும். ஆனால் இதுவரையில் அதிகபட்சமாக சுமார் 4 யூனிட்டுகளை மட்டுமே ஒரு நாள் உற்பத்தி செய்தது. மற்ற நாள்கள் பெரும்பாலும் 3.3 முதல் 3.7 யூனிட்டுகள்தான். (ஆனால் ஆண்டுக்கு 330 நாட்கள் சென்னை வெயில் சுள்ளென்றுதான் அடிக்கும் என்பது என் கணிப்பு. நான் சூரிய ஒளி மின் அமைப்பை நிறுவியதற்காகவென்று சூரியன் தன் இயல்பையா மாற்றிக்கொள்ளப்போகிறது\n6.00 மணி முதல் சூரிய உதயத்திலிருந்தே மின் உற்பத்தி ஆரம்பித்துவிடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக உற்பத்தி அதிகமாகி, மதிய வெயிலில்தான் மிக அதிகமான உற்பத்தி, பிறகு அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மங்கி, மாலை 6.00 மணிக்கு முற்றிலும் நின்றுவிடும். இந்தக் காலகட்டத்தில் உற்பத்தியான மின்சாரத்தை இரவு முழுதும், பிறகு அடுத்தநாள் காலைக்கும் பயன்படுத்துகிறோம். மீண்டும் அடுத்தநாள் காலை மின்சாரம் உற்பத்தி ஆரம்பித்துவிடும். வானம் மேகமூட்டமாக இருக்கும்போதும்கூடக் கொஞ்சம் உற்பத்தி நடந்துகொண்டுதான் இருக்கிறது. நீங்கள் தொடர்ந்து இந்த எண்ணிக்கைகளைப் பார்த்துக்கொண்டே இருந்தால் வெயிலின் தன்மையை வைத்தே இப்போது 200 வாட், இந்த வெயிலில் 700 வாட் என்று மாறும் வெயிலின் அளவைக்கொண்டே உற்பத்தியைக் கணித்துவிடலாம்.\nஇதனை நிர்மாணிக்க எனக்கு எவ்வளவு செலவானது மொத்தச் செலவு, வரியையும் சேர்த்து கிட்டத்தட்ட ரூ. 1.8 லட்சம். உங்களுக்கு இதைவிடக் கூட அல்லது குறையலாம். நீங்கள் எந்த நிறுவனத்திடம் போகிறீர்கள் என்பதைப் பொருத்து.\nஅடுத்து மானியம். மத்திய, மாநில அரசுகள் சூரிய மின் ஒளியை நிறுவுவதற்கு உங்களுக்கு மானியம் தருகிறார்கள். நான் இந்த மானியத்தைப் பெறப்போவதில்லை.\n1. மானியம் பெற நீங்கள் விழைந்தீர்கள் என்றால், தமிழ்நாட்டில் இதற்கு ஒரு நடைமுறை உள்ளது. பிற மாநிலங்களில் வேறுபடும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறுவனமேகூட இதனை உங்களுக்குப் பெற்றுத்தரும், அல்லது விலையைக் குறைத்துக்கொண்டு மானியத்தைத் தாங்கள் பெற்றுக்கொள்வார்கள். நீங்களும்கூட மானியத்துக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம்.\n2. உங்களுக்காக வேலை செய்யும் நிறுவனம் தாங்கள் மானியத்தைப் பெற்றுத் தருவதாகச் சொல்லிவிட்டால் நீங்கள் மேற்கொண்டு கவலைப்படவேண்டாம். இல்லாவிட்டால் மேற்கொண்டு படியுங்கள்.\n3. தமிழ்நாட்டில் TEDA (TamilNadu Energy Development Agency) என்ற அமைப்புதான் இதற்குப் பொறுப்பு. www.teda.in என்ற தளத்தில் சென்று நீங்கள் வீட்டுக்கூரை சூரிய மின் அமைப்பைப் பொருத்துவதாக விண்ணப்பிக்கவேண்டும். 1 கிலோவாட் அமைப்புக்கு மட்டும்தான் மானியம் என்று நினைக்கிறேன். அதற்குமேலான அமைப்புகளுக்கு மானியம் கிடையாது. நீங்கள் இணையம்மூலம் விண்ணப்பித்தபின் 15 நாள்களுக்குள் உங்களுக்கு அனுமதி கிடைக்கும் (என்று சொல்கிறார்கள்).\n4. அனுமதி கிடைத்தபின், மத்திய அரசின் Ministry of New and Renewable Energy (MNRE) என்ற அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களைக் கொண்டு உங்கள் சூரிய ஒளி மின் அமைப்பினை நிறுவினால் மட்டுமே உங்களுக்கு மானியம் தரப்படும். நான் பயன்படுத்திய S & S Flow Engineering நிறுவனம் இப்போதைக்கு இந்த அங்கீகாரம் இல்லாத நிறுவனம். விரைவில் அதற்கு விண்ணப்பார்களாம்.\n5. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தைக் கொண்டு அங்கீகரிக்கப்பட்ட பொருள்களைக் கொண்டு மின் நிர்மாண வேலைகளை முடித்துவிட்டால், அடுத்து இந்த வேலைகள் முடிந்துவிட்டன என்று TEDA-வுக்கு நீங்கள் எழுதவேண்டும். தொடர்ந்து அவர்கள் உங்கள் வீட்டுக்கு ஆள் அனுப்பி, பரிசீலிப்பார்கள்.\n6. அதன்பின் ஆன செலவை நிரூபணங்களுடன் அவர்களுக்கு வழங்கினால், அவர்கள் மத்திய அரசுக்கு உங்கள் சார்பில் எழுதி, சில மாதங்களுக்குள் உங்களுக்கான மானியத் தொகையைப் பெற்றுத் தருவார்கள். இந்த மானியத் தொகை ஆன செலவில், 30% ஆகும்.\n7. மாநில அரசு ரூ. 20,000 என்ற தொகையை மேற்கொண்டு தரப்போவதாக முதல்வர் ஜெயலல���தா சட்டமன்றத்தில் அறிவித்தார். ஆனால் நான் TEDA-வில் கேட்டபோது (பதினைந்து நாட்களுக்குமுன்) இது அரசு ஆணையாக இன்னும் வரவில்லை என்றார்கள். எனவே இது எப்போது ஆணையாக ஆகும், இதற்கான eligibility என்ன என்பதுபற்றி மேற்கொண்டு ஒன்றும் சொல்ல இயலாது. (இந்த மான்யம் ஒவ்வோர் ஆண்டும் முதல் 10,000 நிர்மாணங்களுக்கு மட்டுமே என்பதாற்போலச் செய்தியில் படித்தமாதிரி ஞாபகம்.)\nஎல்லா மானியங்களும் கிடைத்து, நீங்களும் நன்றாக நெகோஷியேட் செய்தால் உங்களுக்கு மொத்தச் செலவு ஒரு லட்சத்துக்குள் முடியலாம். ஆனால் இப்போதைக்கு அது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. மேலும் நான் விசாரித்தவரையில் (அ) மானியம் பெற்றுத் தருபவர்கள் செலவையும் சற்றுக் கூட்டிச் சொல்கிறார்கள் (ஆ) மானியம் பெறுவதற்குக் கையூட்டு தேவைப்படுகிறது (இ) மானியம் கைக்கு வந்துசேரப் பல மாதங்கள் ஆகின்றன (ஈ) மானியம் வராமலேயே போவதும் நடக்கிறது. இவையெல்லாம் நேரடித் தகவல்கள், சொந்த அனுபவம் ஆகியவை அல்ல என்ற காரணத்தால் ஒரு துளி உப்புடன் சேர்த்தே எடுத்துக்கொள்க.\nமிக நீண்டுவிட்டது, எனவே இப்போதைக்கு இது போதும். கேள்விகள் ஏதும் இருந்தால் பதில் சொல்கிறேன். S & S Flow Engineering நிறுவனத்தின் சதீஷைத் தொடர்புகொள்ள செல்பேசி எண் 87544-06127.\nஏன் ஐயா, உமக்கு எப்படி இவ்வளவு செய்திகளையும் பகிர்ந்து கொள்ள நேரம் இருக்கிறது\nஉங்களது தினப்படி டிபிகல் நாளின் நேர அட்டவனையையும் தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறது..\nஆனால் தொழில் முனைவோராக இருப்பதில் ஒரு நல்ல விடயம்,உங்கள் நேரத்தை மற்றவர்கள் கட்டுப் படுத்துவதை ஓரளவுக்குத் தடுக்கலாம்..\nமற்றபடி மிக விரிவான, தேவையான விடயங்களுடான பதிவு.\nபராமரிப்பு செலவு தோராயமாக(ஆண்டுக்கு) எவ்வளவு வரும்\nமின்தகடுகள். பேட்டரிகள் மற்றும் இன்வெர்ட்டர்/கண்ட்ரோலர் ஆகியவற்றின் ஆயுட்காலம் பற்றிய கணிப்பு ஏதும் உள்ளதா\nபராமரிப்புச் செலவுகள், ஏதேனும் பாகங்கள் மாற்றப்படவேண்டுமா போன்றவை குறித்து உண்மையிலேயே எனக்கு அதிகம் தெரியாது. நடப்பது நடக்க நடக்கத்தான் என்று பார்த்துக்கொள்வதாக உள்ளேன். பேட்டரிகள் ஐந்தாண்டுகள் வரை வரும் என்கிறார்கள். ஆனால் மூன்றாண்டுகள் full replacement கேரண்டி உள்ளது. அதற்குமேல் என்றால் partial cash back கிடைக்கும். பேட்டரிகளை 4/5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் மாற்றவேண்டியிருக்கும். ஆனால் அனுபவத்தின்வாயிலாகத்தான் இதைக் குறித்து மேலே சொல்ல முடியும். தகடுகள் பல ஆண்டுகளுக்கு வரும். எங்கள் பகுதியில் நிறையக் குரங்குகள் உள்ளன. அவை இந்தத் தகடுகளை வைத்துக்கொண்டு என்ன செய்யும், ஏறிக் குதிக்குமா என்றெல்லாம் தெரியவில்லை. அதேபோல கடும் புயல் அடித்தால் தகடுகள் பறந்துவிடுமா என்று தெரியவில்லை. என் பதிவில் லீனஸ் என்பவர், இந்தத் தகடுகள் திருடுபோனால் என்ன ஆகும் என்று கேட்டிருந்தார். அது குறித்து எதுவும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் பேசிவிட்டுச் சொல்கிறேன். கண்ட்ரோலர்/இன்வெர்ட்டர் நிறுவனம் அக்தன் பராமரிப்புகளை ஏற்றுக்கொள்கிறது. அது எப்படி வேலை செய்யும் என்பதைப் போகப் போகத்தான் சொல்ல முடியும்.\n# partial cash back # போல் ஒரு டிராமா இந்த உலகத்தில் இல்லை. இதை உங்களையும் நம்பவைத்துள்ளார்கள் என்னும் போது ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் எப்போதும் Dealer Price-ல் வாங்குங்கள் அதுதான் சரி.\n# partial cash back # - ல் வாங்கிபாருங்கள் MRP-ல் இருந்து உங்கள் Dealer கணக்கிடுவார். நீங்கள் அப்போது தெளிவாகிவிடலாம்.\n மிக நல்லது. சுமார் ஒரு வருடம் முன் என் கம்ப்யூட்டர் ரூமுக்கும், பின் ஆறு மாதங்களுக்கு முன் வீட்டுக்கு சோலார் மின் சக்தி அமைத்தேன்.\n1.பானல்களை அவ்வப்போது கொஞ்சம் தூசி தட்டி வையுங்கள்.\n2.பானல்களுக்கு பெரிய மெய்டனஸ் இல்லையே தவிர பேட்டரிகளை கவனித்து அவ்வப்போது தேவையானால் டிஸ்டில்ட் நீர் ஊற்ற வேண்டும். இந்த பேட்டரி டெக்னாலஜி இன்னும் கொஞ்சம் முன்னேற வேண்டும்.10-12 மணி நேரத்தில் முழுக்க ரீசார்ஜ் ஆகக்கூடிய பேட்டரிகளாக பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.ட்யூபுலர் பேட்டரி சரிவராது.\n3. கடும் வெயில் காலத்தில் முழு சார்ஜ் ஆகி கட் ஆஃப் உம் ஆகும். தப்பு ஏதோ நடந்துவிட்டது என்று பதட்டப்பட வேண்டாம்.\n4. சார்ஜிங் யூனிட் பல வகைப்பட்டவை. உங்களுடையது அட்வான்ஸ்ட் மாடல் - இவை நீங்கள் சொன்னது போல பல தகவல்களை தரும். இப்படி இல்லாத சிம்பிள் மாடலும் உண்டு.\n5. நான் நிறுவிய போது மான்யத்துடன் கொடுத்த கோட் க்கும் மான்யம் இல்லாத கோட் க்கும் பெருத்த வித்தியாசம். மான்யம் இல்லாமலே சீப் ஆக முடிந்தது. இதில் நிறைய 'ஊழல்'. ரேட் பிக்ஸ் செய்த பிறகு விலைகள் நிறைய மாறிவிட்டதால்...\nபேனல்களையும் பேட்டரிகளையும் பராமரிக்க நிறுவனத்��ார் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை வருவதாகச் சொல்லியுள்ளனர். பேனல் மீதுள்ள தூசியைத் துடைத்தல், பேட்டரியில் நீர் ஊற்றுதல், பிற டெஸ்டிங் ஆகியவற்றைச் செய்வார்கள்.\nமானியம் என்பது பொதுவாக எனக்கு ஒவ்வக்கூடிய ஒன்றல்ல. இந்தியாவில் மானியம் என்றாலே ஊழல் என்ற அளவுக்கு நாம் அதனை உயரக் கொண்டுசென்றுள்ளோம். இதில் யாருமே விதிவிலக்கல்ல. மானியம் இல்லாமல், நமக்கு இதனால் உபயோகம் அல்லது இதனால் சுற்றுப்புறத்துக்கு உபயோகம் என்பதால் நாம் செய்தோமானால் நல்லதாக இருக்கும்.\nசொல்ல மறந்துவிட்டென். அடிக்கடி புயல் தாக்கும் ஊர் என்பதால் எனக்கும் இது குறித்த அச்சம் இருக்கிறது. ஒன்றும் ஆகாது என்று விற்பனையாளர் சொன்னார். தானே புயலில் ஷெட்டே பறந்துவிட்டது, இது எம்மாத்திரம் புயல் வந்தால் கழட்டி வைக்க உத்தேசம்\nநீங்கள் சொல்வதுபோல் மேலே ஏறி, பேனல்களையெல்லாம் கழற்றிக் கீழே வைப்பது, பிறகு மீண்டும் பொருத்துவது எல்லாம் எளிதல்ல. புயல் காற்றில் பறந்துபோகும் என்பதுகூடப் பயமில்லை; தூரத்திலிருந்து மரக்கிளைகள் அடித்துத் தூக்கி எறியப்பட்டு இதன்மீது விழுந்து சேதம் உருவாக்குமோ என்பதுதான் நிஜமான பயம். பார்க்கலாம், அப்படி ஏதும் நடந்தால்.\nசோலர் பேனல் அமைத்ததை பற்றிய கட்டுரை சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள்.\nபேட்டரின் சார்ஜிங் அளவை தொரிந்து கொள்ள ஒரு ரூ.100க்கு கிடைக்கும் ஒரு Hydrometer கொண்டு ஒவ்வொரு செல்லின் Gravity-யை அளந்தால், முற்றிலுமாக சார்ஜ் செய்திருக்கும்போது அதன் அளவு 1250க்கு மேல் இருக்கவேண்டும். அந்த Hydrometer-ல் சிகப்பு மஞ்சள் மற்றும் பச்சை என்ற நிறத்தில் பேட்டரி செல்களின் சார்ஜ் தன்மையை அறிந்து கொள்ளும் வகையில் குறிப்பிட்டு இருப்பார்கள். பேட்டரியின் சார்ஜின் அளவை அறிவதற்கு இதுதான் முற்றிலும் நம்பகத் தன்மையான பரிசோதனை ஆகும்.\nபேட்டரியின் மொத்த உபயோக கொள்ளளவை சரியாக தெரிந்து கொள்ள நான்கு நாட்கள் அவைகளை முற்றிலுமாக சார்ஜ் செய்ய வேண்டும். அதிலிருந்து மின்சாரத்தை கன்வர்ட் பண்ணி வீட்டு உபயோகத்திற்கு எடுக்கும் அளவினை குறைத்து கொள்ள வேண்டும். நான்கு நாட்கள் பேட்டரி முற்றிலும் full charge-க்கு வந்துவிடும். பின்னர் காலையில் inverter mode-ல் வைத்து வீட்டில் உள்ள பேன் மற்றும் ட்யுப்லைட்களை அனைத்தையும் ஒடவிட்டு எத்தனை மணிநேரம் suport பண்ணுக��றது என்று பாருங்கள். உதாரணமாக 3 பேன் 4 ட்யுப் லைட்டுகள் உபயோகப்படுத்தினால் 150AH பேட்டரி 3.5 மணி நேரம் support செய்யவேண்டும். நான்கு பேட்டரி இருப்பதால் 14 மணிநேரம் support செய்யவேண்டும். 14 மணிநேரம் தொடர்ந்து ஒட்டி பார்ப்பது கடினம் என்பதால் வீட்டில் உள்ள அனைத்து பேன்களையும் ட்யுப்லைட்களையும் போட்டு எத்தனை மணிநேரம் வருகின்றது என கணக்கிட்டால் பேட்டரியின் சாரியான உபயோக கொள்ளளவு தெரியவரும். இந்த பாரிசோதனையை ஆரம்பத்தில் செய்து கொண்டால், பேட்டரியின் ஆரம்ப கொள்ளளவு தெரிய வருவதால், 6 மாதத்திற்கு ஒரு முறை திரும்ப செயது பேட்டரியின் அப்போதைய கொள்ளளவை முற்றிலுமாக அறிந்து கொள்ள முடியும்.\nபேனல்கள் திருட்டு போவதை தடுக்க, தற்போது நான் யோசித்த ஒரு சிறிய வழி.\nரூ.100க்கு மார்க்கெட்டில் கிடைக்கும் ஒரு சுவிட்சை பேனல்கள் அமைக்கும் முன்னர் பேனல்களுக்கு அடியில் வரும் வகையில் வைத்து, பேனலின் அழுத்தத்தில் அந்த சுவிட்ச் அழுத்தம் பெற்று அதனால் அந்த சுவிட்சின் மின்சுற்று ஓபன் ஆகி இருக்குமாறு செய்து, அந்த சுவிட்சில் இருந்து மின்சுற்று எடுத்து அதனை வீட்டில் உள்ளே ஒரு மின்சார பெல்லுடன் இணைக்கும் வகையில் வடிவமைத்தால், யாராவது பேனலை அகற்றினால், சுவிட்ச்சின் மின்சுற்று பூர்த்தி ஆவதால், வீட்டின் உள்ள மின்சார பெல் ஒரு எச்சரிக்கையை தரும். மேலும் இப்படி மின்சுற்று பூர்த்தி ஆகும் போது, அந்த சுவிட்சில் இருந்து பேஸ் எடுத்து சோலர் பேனல் அருகில் ஒரு மின் விளக்கு அமைத்து விட்டால், பேனலை அகற்றும்போது உடனே அங்கு வெளிச்சம் வரும். அதனால் திருடர்கள் ஏதே செக்யுரிட்டி சிஸ்டம் இருக்கிறது என பயப்பட்டு ஒடிவிட வாய்ப்புண்டு. ஒவ்வொரு பேனலுக்கும் அடியில் இவ்வாறு சுவிட்ச் அமைத்து அனைத்து சுவிட்சுகளையும் பேரலில் இணைத்து கொண்டால் எந்த ஒரு பேனலை நகட்டினாலும் எச்சரி க்கை மணி அடிக்கும் வகையில் செய்திடலாம்.\nபத்ரி. நல்ல பதிவு. அமெரிக்காவில் வீட்டில் சூரியத் தகடுகளால் அதிகப்படியாக உற்பத்தியாகும் மின்சாரத்தை திரும்ப Grid-க்கே செலுத்தி மீட்டரையும் பின்னோக்கி ஓடவைத்து அதனால் மின்சாரம் தரும் நிறுவனத்திற்குக் கொடுக்கக்கூடிய செலவையும் குறைக்கிறார்கள். பகலில் சூரிய சக்தி. அதிகப்படியான மின்சாரத்தை நிறுவனத்திற்கு அனுப்பி அதற்குக் Credit. இரவில் நிறுவனத்திலிருந்து வரும் மின்சாரத்தைபெற்று அதில் Credit -ஐக் கழித்துக்கொண்டு பாக்கித் தொகையை மட்டும் செலுத்துவது - இந்த முறை பேட்டரிகள் இல்லாத சூரியத் தகடுகள் அமைப்பிற்கு. பேட்டரிகள் பராமரிப்பும் Disposal-ம் சுற்றுச்சூழலுக்கு உகந்ததல்ல - குழந்தைகள் இருக்கும் வீட்டில் அவை ஆபத்தானவையும் கூட. இதுதவிர அரசு மானியம் என்பது மக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காகவே. ஊழல் நிறைந்திருக்கிறது என்பதால் அதைப் பயன்டுத்தாமலிருப்பது சரியல்ல. மானியம் வாங்காததால் ஊழல் ஒழியப் போவதில்லை.\nமிக நல்ல விரிவான இன்றைய கால சூழலுக்கு ஏற்ற பதிவு. நாம் பல தகவல்கள் பற்றி தெரியாமல் இருப்போம், தெரிகிற போது நமக்கு தேவையென்றால் அதற்கான முயற்சியை மேற்கொள்வதை விட்டு, மிக முன் ஜாக்கிரதையாக இருப்பதாக கருதிக்கொண்டு கேள்விகள் கேட்டுக்கொண்டே பல செயல்படுத்துதல்களை தவறவிட்டு விடுகிறோம். அது போல்தான் இங்கு சிலர் மறுமொழிகளை காண முடிகிறது.\nஒரு எழுத்தாளர் தனது அனுபவங்களை நேர்த்தியாக யதார்த்தமாக மற்றவர்களுக்கு பயனளிக்கும் விதத்தில் பகிர்ந்து கொள்ள முடியும் என்பதை உங்கள் பதிவு நிரூபிக்கிறது. அதுவும் சில தொழில்நுட்பம் சார்ந்தவற்றை தெரியாது என்பதையும் சொல்லியிருக்கிறீர்கள். நல்ல பதிவிற்கு நன்றி\nவணக்கம். திரு பத்ரி. மிகத் தெளிவாக நெளிவு சுழிவுகளுடன் விளக்கி உள்ளீர்கள். ஒரு பொறியாளர் எழுத்தாளராக மாறியதன் பரிமாணம் நன்றாகத் தெரிகிறது. குறிப்பாக, இதில் இறங்கலாமா என்று காத்திருக்கும் பலருக்கு ஓர் அருமையான பாடக் கட்டுரையாக உள்ளது, பயணக் கட்டுரையாகவும் உள்ளது. அதாவது சூரிய மின் சக்தியை நோக்கிய பயணம்.\nதிரு.சுந்தராஜன் பத்மநாபன் அவர்கள் கூறியவாறு “ பேட்டரி இல்லாமல் பகல் நேரத்தில் சோலார் பேனலில் இருந்து மின்சாரத்தை வீட்டுக்கு உபயோகப்படுத்தியது போக மற்றவற்றை கிரிட்டில் போட்டு அந்த மின்சாரத்திற்கான கிரடெடிட்டை பெற்றுக்கொள்ளலாம்” என்பதுதான் சாரியான சோலார் பவர் உற்பத்தி முறையாகும். இதனால் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பேட்டரி மாற்றும் செலவு மிச்சமாகும். மேலும் பேட்டரி யை அதிக அளவு உபயோகபடுத்துவது சுற்றுச்சூலலுக்கு சிறந்தது அல்ல.\nபேட்டரியை வீட்டில் வைக்கும்போது அவைகளை பாதுகாப்பாக வைக்கவேண்ட���ம். பல நேரங்களில் சிறு குழந்தைகள் கையில் கரண்டி போன்ற பொருட்களுடன் சென்று பேட்டரி டெர்மமினல்களை சார்ட் சர்க்யுட் பண்ணிணால் பேட்டரி வெடித்துவிட வாய்ப்பு உண்டு. குழந்தைகள் உள்ள வீட்டில் கவனமாக இருக்கவேண்டும். பேட்டரியை காற்றோட்டமான இடத்தில் வைக்கவேண்டும். பேட்டரி சார்ஜ் ஆகும் போது வெளியேறும் வாயுக்கள் வெடி விபத்தை ஏற்படுத்தும் தன்மை உள்ளவை மேலும் அது irritant gas. பேட்டரி செல்லுக்கு தண்ணீர் ஊற்றும்போது கவனம் தேவை. அந்த செல் நிரம்பி வழிந்து அந்த ஆசிட் நிறைந்த தண்ணீர் மார்பிள் தரைமீது பட்டால் மார்பிள் தரை பொறி பொறியாக பூத்துவிடும்.\nநமது தேவைக்கு அதிகமான மின்சாரத்தை கிரிட்டில் போடுவதை பற்றி:\nநமது வீட்டிற்கு மின்சாரம் வரும் கம்பிகளில் நேரடியாக நமது சோலாரில் இருந்து தயாரிக்கப்பட்ட ஏ.சி. மின்சாரத்தை போடமுடியாது. ஏனெனில் இந்த இரண்டு மின்சாரத்தின் ப்ரிகியுன்ஸி ஒரே மாதிரி இருக்கவேண்டும். அதற்கு தனியாக உபகரணங்கள் இருந்தால் மட்டுமே சாத்தியம். தொடர் மின்சாரம் இருக்கும் இடத்தில்தான் இது சரியாக வரும். பல இலட்சங்கள் செலவழித்து நமக்கே சோலார் மின்சாரம் உபயோகம் இல்லாமல் போவது என்பது சரியானது அல்ல. ஆகவே நமது நாட்டில் கிரிட்ல் திரும்ப போடுவதைவிட மின்கலத்தில் சேமித்து வைத்து இரவு நேரங்களில் உபயோகப் படுத்துவதுதான் தற்சமயம் சரியானது.\nஅன்பு நண்பர்களே... திரு. பத்ரி அவர்கள் தெரிவித்துள்ளது ஒருவிதம். நான் வெறும் 10 ஆயிரம் ரூபாய் செலவில் சோலார் பேக்அப்-ஐ மதுரையில் எனது வீட்டில் அமைத்துள்ளேன். ஒரேஒரு 125 வாட்ஸ் பேனல். ஏற்கனவே இருந்த அதே சைன் வேவ் இன்வர்ட்டர். அதே பழைய 100ஏஎச் பேட்டரி. கூடுதலாக இணைக்கப்பட்டது ஒரு சார்ஜ் கண்ட்ரோலரும் ஒரு பேனலும் தான். கரண்ட் இருக்கும் போது அதில் வீட்டின் அனைத்து லோடுகளும் இயங்கும். கரண்ட் இல்லாதபோது சோலார் பேனல் மூலம் பேட்டரி சார்ஜ் ஏறி இருப்பதை பயன்படுத்தி வீட்டின் லைட்டிங் லோடுகளை பயன்படுத்தலாம். இதில் என்ன லாபம் என்ற கேள்வி எழலாம். உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் பயன்படுத்தும் முன்பு இருந்த மின் கட்டணத்தையும் அதன் பின் வந்த மின் கட்டணத்தையும் சற்று ஒப்பிட்டு பாருங்கள். குறிப்பாக அதிக நேரம் மின் வெட்டு இருந்த காலத்தில். ஏனெனில் பேட்டரி சார்ஜ் ஏற அதிக மின்சாரத்���ை முழுங்கும். அதாவது 1.5யுனிட் சார்ஜ் ஏற்ற எடுத்து 1 யுனிட் மட்டுமே டிஸ்சார்ஜ் செய்யும். சுருக்கமாக சொல்வதென்றால். மின் வெட்டு நேரத்தில் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு யுனிட் கரண்டிற்கும் 1.5 யுனிட்டிற்கான செலவாகிறது. மின்வெட்டு நேர பேக்-அப் சோலார் மூலம் கிடைப்பதால் உங்கள் மின்கட்டணம் குறையத்தான் செய்யும். மேலும் பெரிய அளவில் முதலீடும் கிடையாது. நீங்களும் முயற்சித்துத்தான் பாருங்களேன். குறிப்பு-நான் சோலார் பேனல் உள்ளிட்ட எதையுமே விற்கும் வியாபாரி கிடையாது. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். எலக்ட்ரானிக்ஸ் எனது பொழுதுபோக்கு. எனவே தைரியமாக என்னிடம் பேசலாம். என் போன் எண் 9994319956\nவெறும் 10 ஆயிரம் ரூபாய் செலவில் என் வீட்டில் சோலார் மின்சகதி அமைப்பை அமைத்துள்ளேன். மின்சாரம் கட்ஆகும் போது பேக்-அப் சோலார் மூலம். உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் அமைக்கும் முன்பு உள்ள மின் கட்டணத்தையும் அதற்குப்பின் உள்ள மின்கட்டணத்தையும் ஒப்பிட்டு பார்த்திருக்கிறீர்களா, பொதுவாக பேட்டரி ஒன்றரை யுனிட் மின்சாரத்தை சாப்பிட்டு ஒரு யுனிட் தான் டிஸ்சார்ஜ் செய்யும். இதுதவிர இன்வர்ட்டரை ஆன் பொசிசனில் வைத்திருந்தீர்கள் என்றால். அது ஒரு நாளைக்கு குறைந்தது 2 யுனிட் வரை சும்மா சாப்பிடும். இதை எளிமையான முறையில் ஒரு 2வே சுவிச் அமைத்து மாற்றிவிடலாம். என்ன கரண்ட் போனால் அந்த 2வே சுவிச்சை மாற்றி விட வேண்டும். அவ்வளவுதான். நான் என் வீட்டில் பழைய பேட்டரி, இன்வர்ட்டர் எதையும் மாற்ற வில்லை. அதை அப்படியே பயன்படுத்தியுள்ளேன். பேட்டரியின் டெர்மினலில் சோலார் பேனலில் இருந்து வரும் இணைப்பை சார்ஜ் கண்ட்ரோலர் மூலம் இணைத்துள்ளேன். இடையில் ஓவர் சார்ஜ் ஆகாமல் தடுக்க ஒரு சின்ன சர்க்யு்ட். இதை பார்க்க விரும்புபவர்கள் தாராளமாக என்னை அணுகலாம். என் எண் 99943 19956, 94432 19956. குறிப்பு- நான் இந்த எந்த பொருளையும் விற்கும் வியாபாரி கிடையாது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியன். முழுக்கமுழுக்க எலக்ட்ரானிக்ஸ் ஹாபியிஸட் தான்.\nஇப்போது தேவையான தகவலுக்கு நன்றி பத்ரி.\nஎன் கணிப்பில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க நீங்கள் யூனிட் ஒன்றுக்கு கிட்டத்தட்ட ரூ. 20 வரை செலவழிக்கிறீர்கள் - எவ்வாறு இந்த கணக்கு வந்தது - ஒவ்வரு மாதமும் வேறு செலவுகள் உண்டா\nச���ரிய மின்சாரத்தால் கடந்த சில மாதங்களில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் எதுவும் பகிர்ந்து கொள்ளும்படியாக இருக்கிறதா - நானும் இதை அமைக்க போகிறேன்\nதற்போது மிக குறைந்த விலையில் கிடைக்கிறது\nஒரு எழுத்தாளர் தனது அனுபவங்களை நேர்த்தியாக யதார்த்தமாக மற்றவர்களுக்கு பயனளிக்கும் விதத்தில் பகிர்ந்து கொள்ள முடியும் என்பதை உங்கள் பதிவு நிரூபிக்கிறது. பிரயோசனமான பதிவு. நன்றி\n5 வருடம் கழிந்த நிலையில் ஏதாவது அப்டேட் இருக்கா திரு பத்ரி\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதனியார் பொறியியல் கல்லூரிகளும் கல்விக் கட்டணமும்\nஎன் வீட்டுக் கூரைமீது சூரிய ஒளி மின்சார உற்பத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/tamilnadu/tamilnadu_100117.html", "date_download": "2020-07-11T20:08:49Z", "digest": "sha1:53NWWMCJWORZBJS3BSTTHIRP6Y7NHBVQ", "length": 14875, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.in", "title": "பழையன கழிந்து புதியன புகுதல் என தொடங்கியது தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் திருவிழா - சந்தைகளில் கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் குவிந்தன", "raw_content": "\nதிருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கொள்ளை வழக்‍கு - குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்‍கல்\nநாட்டிலேயே தமிழகம் மற்றும் குஜராத்தில்தான் போலீஸ் காவல் மரணங்கள் அதிகம் - தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்\nகடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்‍கு கொரோனாவால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு - ரிசர்வ் வங்கி கவர்னர் பேச்சு\nநாடு முழுவதும் இதுவரை ஒரு கோடியே 13 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்‍கு கொரோனா பரிசோதனை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்\nசென்னையில் வேகமாகப் பரவும் கொரோனா தொற்று - அதிகபட்சமாக, கோடம்பாக்‍கத்தில் 2,553 பேருக்‍கு மருத்துவமனைகளில் சிகிச்சை\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையில் வேகம் காட்டும் சிபிஐ - மனைவி, மகள் மற்றும் உறவினர்களிடம் 4 மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை - அரசு மருத்துவமனையிலும் விசாரணை\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்‍கு கொரோனா பாதிப்பு - 519 பேர் பலி\nசென்னையில் கொரோனா பலி நாளுக்‍குநாள் அதிகரிப்பு - இன்று மட்டும் 24 பேர் உயிரிழப்பு\nதங்கம் கடத்தல் வழக்க���ல் தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ், மூணாறில் பதுங்கலா - போலீசார் தீவிர கண்காணிப்பு\nகொரோனா நோய்த்தொற்றை தடுக்க தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு - மருத்துவமனைகள் மற்றும் மருந்து கடைகள் மட்டுமே இயங்கும்\nபழையன கழிந்து புதியன புகுதல் என தொடங்கியது தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் திருவிழா - சந்தைகளில் கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் குவிந்தன\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகள் வாங்கிச் செல்ல, சென்னை கோயம்பேடு சந்தையில் பொதுமக்‍கள் குவிந்துள்ளனர்.\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், பொதுமக்‍கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, வெங்காயம் மற்றும் காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில், வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறிகளின் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தாங்கள் எதிர்பாத்ததை விட, காய்கறிகளின் விலை குறைவாக இருப்பதாக, பெண்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.\nகும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியருக்கு கொரோனா உறுதி\nசங்கரன்கோவில் நாளுக்குநாள் அதிகரிக்‍கும் கொரோனா : முழு ஊரடங்கிற்கு தயார் என நகர வர்த்தக சங்கம் அறிவிப்பு\nவிருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவுக்‍கு தலைமைக்‍ காவலர் ஏற்கனவே உயிரிழப்பு - மேலும் 2 பெண் காவலர்களுக்கு தொற்று உறுதி\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் தபால் நிலையத்தில் பணியாற்றும் 4 பேருக்‍கு கொரோனா\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரேநாளில் 187 பேருக்கு தொற்று உறுதியானது\nதிருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 331 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி\nதிருப்பூரில் உதவி காவல் ஆய்வாளருக்கு கொரோனா - காவல் நிலையம் தற்காலிகமாக மூடல்\nஅரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ரயில் எஞ்சின் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை\nலடாக் எல்லைக்கு இராணுவ தளவாடங்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு - ராணுவ வீரர் அழகுராஜனின் உடல், சொந்த ஊரில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம்\nகும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியருக்கு கொரோனா உறுதி\nசங்கரன்கோவில் நாளுக்குநாள் அதிகரிக்‍கும் கொரோனா : முழு ஊரடங்கிற்கு தயா��் என நகர வர்த்தக சங்கம் அறிவிப்பு\nவிருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவுக்‍கு தலைமைக்‍ காவலர் ஏற்கனவே உயிரிழப்பு - மேலும் 2 பெண் காவலர்களுக்கு தொற்று உறுதி\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் தபால் நிலையத்தில் பணியாற்றும் 4 பேருக்‍கு கொரோனா\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரேநாளில் 187 பேருக்கு தொற்று உறுதியானது\nதிருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 331 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி\nதிருப்பூரில் உதவி காவல் ஆய்வாளருக்கு கொரோனா - காவல் நிலையம் தற்காலிகமாக மூடல்\nஅரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ரயில் எஞ்சின் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை\nஉத்தரபிரதேசத்தில் நடந்த போலீஸ் என்கவுண்டர் சம்பவம் -ரவுடி விகாஸ் தூபே கைது பின்னணியில் கதாநாயகனாக மிளிர்ந்த தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி தினேஷ் குமார்\nகும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியருக்கு கொரோனா உறுதி ....\nசங்கரன்கோவில் நாளுக்குநாள் அதிகரிக்‍கும் கொரோனா : முழு ஊரடங்கிற்கு தயார் என நகர வர்த்தக சங்கம் ....\nவிருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவுக்‍கு தலைமைக்‍ காவலர் ஏற்கனவே உயிரிழப்பு - மேலும் 2 பெண் காவலர ....\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் தபால் நிலையத்தில் பணியாற்றும் 4 பேருக்‍கு கொரோனா ....\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரேநாளில் 187 பேருக்கு தொற்று உறுதியானது ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2020/06/28/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9F%E0%AF%80-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-07-11T21:52:54Z", "digest": "sha1:56CLXA677QO2KT6SNEW26FR5UC2LUEWX", "length": 7815, "nlines": 98, "source_domain": "www.netrigun.com", "title": "தர்பூசணி விதை டீ யால் ஏற்படும் பிரச்சனை..!! | Netrigun", "raw_content": "\nதர்பூசணி விதை டீ யால் ஏற்படும் பிரச்சனை..\nதர்பூசணி பழத்தின் விதையை வானெலியில் வறுத்து அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால், அதில் இருக்கும் மருத்துவ குணங்கள் மூலமாக நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. அந்த வகையில் தர்பூசணி பழத்தின் விதைகளின் மருத்துவ நன்மைகளை பற்றி காண்போம்.\nதர்பூசணி விதையை ஒரு கையளவு எடுத்துக் கொண்டு அதனை ஒரு லிட்டர் நீரில் சுமார் 15 நிமிடம் கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டி மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் இரத்த சர்க்கரையின் அளவானது குறைந்து சர்க்கரை நோயானது கட்டுப்படுத்தப்படும்.\nஇதற்கு அடுத்தபடியாக இதயமானது ஆரோக்கியமாக இருக்கும்., தர்பூசணியின் சாற்றை குடித்து வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். வலிமையான மற்றும் அழகான தலை முடியை பெற தர்பூசணி விதைகளை நீரில் கொதிக்க வைத்து குடித்து வர வர வேண்டும். அதன் மூலமாக தலைமுடி உதிர்வது, தலை அரிப்பு போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும்.\nஇதனால் சருமத்தில் ஏற்படும் சுருக்கம் போன்ற பிரச்சனை குணமாகும். இதன் மூலமாக மனித உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை படுத்தப்பட்டு, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகளவு இருப்பதால், உடல் நலத்தை மேம்படுத்தும்.\nதர்பூசணி விதைகளை கொதிக்க வைத்த நீரை பருகுவதனால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் கொண்டு வரப்படுவதோடு, எலும்புகள் மற்றும் தசைகள் வலிமை ஏற்படுத்தப்படும். தர்பூசணி பழத்தின் விதைகளில் இருக்கும் வைட்டமின் பி, காம்ப்ளக்ஸ், நியாசின், தயமின் மற்றும் வைட்டமின் பி6 மூலமாக நரம்பு மண்டலம் சீராக இயங்குவதற்கு உதவுகிறது.\nPrevious articleபருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி \nNext articleஅஷ்டமி திதியில் குலதெய்வ வழிபாடு செய்யலாமா\nயாழ் – பலாலி வீதியில் விபத்து.\nகார் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..\nஹெரோயின் போதைப்பொருளுடன் ஏழு பேர் கைது..\nதப்புனு தெரிஞ்சிருந்தும் அந்த தப்ப செய்யப்போறேன் திகிலுடன் மிரட்டலாக களத்தில் இறங்கும் பரத் – சில நிமிட வீடியோ\nகாதல் தோல்வியால் காகம் தற்கொலை செய்யுமா. யாருக்கும் தெரியாத சில உண்மைகள்.\nஇந்தியாவின் அனைத���து சாதனைகளையும் உடைத்தெறிந்த ராதே ஷயாம் பர்ஸ்ட் லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/05/Mahabharatha-Santi-Parva-Section-189.html", "date_download": "2020-07-11T21:10:59Z", "digest": "sha1:BF24R6LFPVQGZTY6PKHZS5H6FOFYALDO", "length": 42805, "nlines": 119, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "வர்ணக் குறியீடுகள்? - சாந்திபர்வம் பகுதி – 189", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 189\nபதிவின் சுருக்கம் : பிராமணர்களின் குறியீடுகளையும், பிரம்மத்துடன் கலப்பதற்கான தகுதிகளையும் பரத்வாஜருக்கு விளக்கிய பிருகு...\nபரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, \"ஒருவன் எந்தச் செயல்பாடுகளின் மூலம் ஒரு பிராமணனாகிறான் எதனால் ஒரு க்ஷத்திரியனாகிறான் மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, மேலும் என்ன செயல்பாடுகளின் மூலம் ஒருவன் வைசியானாகவும், சூத்திரனாகவும் ஆகிறான் ஓ பேச்சாளர்களில் முதன்மையானவரே, இவற்றை எனக்குச் சொல்வீராக\" என்று கேட்டார்.(1)\nபிருகு {பரத்வாஜரிடம், \"ஜாதம் {ஜாதகர்ம} என்றழைக்கப்படும் சடங்குகள் மற்றும் அத்தகைய சடங்குகளால் புனிதமடைந்தவனும்; ஒழுக்கத்தில் தூய்மையானவனும்; வேத கல்வியில் ஈடுபடுபவனும்; நன்கு அறியப்பட்ட ஆறு செயல்களில் (காலையும், மாலையும் தூய்மைச் சடங்குகள் செய்தல்; மந்திரங்களை அமைதியாக ஓதுதல்; வேள்வி நெருப்பில் ஆகுதி ஊற்றுதல்; தெய்வங்களை வழிபடுதல், விருந்தோம்பல் கடமைகளின் படி விருந்தினர்கள் உபசரித்தல், விஸ்வதேவர்களுக்கு உணவளித்தல் ஆகிய ஆறு செயல்களில்) அர்ப்பணிப்புடன் ஈடுபடுபவனும்;(2) பக்திச் செயல்பாடுகள் அனைத்தையும் செய்பவனும்; தேவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் முறையாக உணவளிக்காமல் உண்ணாதவனும்; ஆசான் மீது பெரும் மதிப்பு கொண்டவனும்; நோன்புகள் மற்றும் வாய்மையில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவனுமான ஒருவன் பிராமணன் என்றழைக்கப்படுகிறான்.(3) எவனிடம் வாய்மை, தானம், தீங்கிழையாமை, கருணை, வெட்கம், நல்லுணர்வு[1], தவம் ஆகியன உள்ளனவோ அவனே பிராமணனாக அழைக்கப்படுகிறான்.(4)\n[1] \"கிரீனாம் Ghrina என்று இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல் வெறுப்பு ���ன்ற பொருளையும் கொண்டது. இங்கே இச்சொல் பயன்படுத்தப்படும்போது அறமற்ற செயல்பாடுகளில் கொள்ளும் வெறுப்பு என்ற பொருளையே தரும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"ஸ்தயமும், தானமும், த்ரோஹமின்மையும், க்ரூரமின்மையும், பொறுமையும், தயையும், தவமும் எவனிடம் காணப்படுகின்றனவோ அவன் ப்ராம்மணனென்று சொல்லப்படுகிறான்\" என்றிருக்கிறது.\nபோர்த்தொழிலில் ஈடுபடுபவனும், வேதம் கற்பவனும், (பிராமணர்களுக்குக்) கொடையளிப்பவனும், (தன்னால் பாதுகாக்கப்படுகிறவர்களிடம் இருந்து) செல்வத்தைப் பெறுபவனுமான ஒருவன் க்ஷத்திரியன் என்று அழைக்கப்படுகிறான்.(5)\nகால்நடை வளர்ப்பு, உழவுத் தொழில், செல்வம் ஈட்டுவதற்கான வழிமுறைகளின் {வணிகத்தின்} மூலம் புகழை ஈட்டுபவனும், ஒழுக்கத்தில் தூய்மை கொண்டவனும், வேத கல்வியில் ஈடுபடுபவனுமான ஒருவன் வைசியன் என்றழைக்கப்படுகிறான்[2].(6)\n[2] \"6ம் சுலோகத்தின் முதல் வரியில் முதல் பாதி, பம்பாய் பதிப்பில் வேறு மாதிரியாக இருக்கிறது. இந்த இரண்டு உரைகளையும் நீலகண்டர் கவனித்திருக்கிறார். பொருளில் பம்பாய் பதிப்பு தெளிவாக இருந்தாலும் நான் இங்கே வங்கப் பதிப்பையே பின்பற்றியிருக்கிறேன். விசதி Vicati என்பது செயப்படு பொருளில் சொல்லப்படும் பிரதிஷ்ட pratishtaa ஆகும். அல்லது அதைப் போன்ற பெயர்ச்சொல்லைப் பொருளாகக் கொண்டதாகும். இதன் பொருள், \"எவன் புகழை அடைகிறானோ முதலியனாவாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"க்ருஷியிலும் பசுக்காதலிலும், வர்த்தகத்திலும் எப்பொழுதும் பரிசுத்தனாகிப் புகுகின்றவனும் வேதாத்யயனமுள்ளவனுமா யிருப்பவன் எவனோ அவன் வைஸ்யனென்று பெயருள்ளவனாகிறான்\" என்றிருக்கிறது.\nஅனைத்து வகை உணவை உண்பதில் இன்பங்கொள்கிறவனும், அனைத்து வகை வேலைகளிலும் ஈடுபடுபவனும், ஒழுக்கத்தில் மாசுள்ளவனும், வேதங்களைக் கல்லாதவனும், தூய்மையற்ற ஒழுக்கம் கொண்டவனுமான ஒருவன் சூத்திரன் என்று சொல்லப்படுகிறான்.(7) ஒரு சூத்திரனிடம் {வாய்மை உள்ளிட்ட} இந்தப் பண்பியல்புகள்[3] காணப்பட்டாலும், ஒரு பிராமணனிடம் காணப்படவில்லையென்றாலும், அத்தகைய சூத்திரன் சூத்திரனுமல்ல, அத்தகைய பிராமணன் பிராமணனுமல்ல[4].(8)\n[3] முன்பு பிராமணனுக்குச் சொல்லப்பட்ட வாய்மை, தானம், தீங்கிழையாமை, கருணை, வெட்கம், நல்ல���ணர்வு, தவம் என்ற ஏழு பண்பியல்புகள்.\n[4] கும்பகோணம் பதிப்பில், \"முன்கூறிய ஸத்யமுதலிய ஏழும் சூத்திரனிடத்திலும் காணத்தக்கனவாகும். இவை ப்ராமணன் முதலிய மூன்று ஜாதிகளிடமும் இல்லாமலுமிருக்கும். சூத்திரன் சூத்திரனாகவேயிருப்பானென்பதில்லை\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"{மேற்குறிப்பிடப்பட்ட} இந்தக் குறியீடுகள் ஒரு சூத்திரனிடம் காணப்படவில்லையெனில் அந்தச் சூத்திரன் சூத்திரனே அல்ல. அவை ஒரு பிராமணனிடம் காணப்படவில்லையெனில் அந்தப் பிராமணன் பிராமணனே அல்ல\" என்றிருக்கிறது.\nபேராசையும், கோபமும் அனைத்துவகையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இவையும், தற்கட்டுப்பாடும் அறிவின் உயர்ந்த விளைவுகளாகும்.(9) அந்த ஆவல்கள் (பேராசை மற்றும் கோபம் ஆகிய) இரண்டையும் ஒருவன் முழு இதயத்துடன் தடுக்க வேண்டும். அவை ஒருவனுடைய உயர்ந்த நன்மையை அழிக்கவே தோன்றுகின்றன.(10) ஒருவன் தன் கோபத்திடம் இருந்து தன் செழிப்பையும், செருக்கிலிருந்து தவங்களையும், மதிப்பு மற்றும் அவமதிப்பு ஆகியவற்றில் இருந்து அறிவையும், குற்றங்களில் இருந்து தன் ஆன்மாவையும் எப்போதும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்,(11)\n மறுபிறப்பாளனே, எந்தப் புத்திசாலி கனியில் விருப்பமில்லாமல் அனைத்துச் செயல்களையும் செய்வானோ, எவனுடைய மொத்த செல்வமும் ஈகைக்காகவே இருக்கிறதோ, எவன் தினப்படியான ஹோமங்களைச் செய்வானோ அவனே உண்மையில் துறவியாவான் {தியாகியாவான்}. தீங்கிழைக்கும் செயல்கள் அனைத்தையும் தவிர்த்து உயிரினங்கள் அனைத்திற்கும் நண்பனாக ஒருவன் தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்[5].(12) கொடைகள் யாவற்றையும் ஏற்காத ஒருவன், தன் நுண்ணறிவின் மூலம், தன் ஆசைகளுக்கு முற்றான தலைவனாக இருக்க வேண்டும். எந்தத் துன்பமும் இல்லாத தன் ஆன்மாவிலேயே அவன் வாழ வேண்டும். அப்போது அவன் இம்மையிலும் எந்த அச்சமும் கொள்ள மாட்டான், மறுமையிலும் அச்சமற்ற உலகத்தை அடைவான்.(13) ஒருவன், தவங்களுக்கு அர்ப்பணிப்புள்ளவனாக, ஆசைகள் அனைத்தையும் முற்றாகத் தவிர்ப்பவனாக, எண்ணங்களை வெளியிடாத நோன்பை நோற்பவனாக, தன்னில் குவிந்த ஆன்மாவுடன் கூடியவனாக, வெல்லமுடியா புலன்களை வெல்ல விரும்புபவனாக, பற்றுகளுக்கு மத்தியில் பற்றற்றவனாக எப்போதும் வாழ வேண்டும்.(14)\n[5] \"இங்கே பேசுபவர் {பிருகு}, கர்ம சந்நியாசத்���ின் {செயல்களைத் துறத்தல்) பண்பை விளக்குகிறார். சமாரம்பம் Samaarambha என்பது பொதுவாக அனைத்தை வகைச் செயல்களையும் குறிக்கும். எனினும், இங்கே வேள்விகள் மற்றும் பிற சாத்திர சடங்குகளை மட்டுமே குறிப்பிடுவது நோக்கமாகத் தெரிகிறது. இரண்டாவது வரியை உரைப்பதில் நான் நீலகண்டரைப் பின்பற்றியிருக்கிறேன். \"அனைத்தையும் கொடையாக ஊற்றுபவன்\" என்பது அதன் வெளிப்படையான பொருளாகத் தெரிகிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nபுலன்களுக்குப் புலப்படும் பொருட்கள் அனைத்தும் வெளிப்பாடு {வியக்தம்} என்றழைக்கப்படுகிறது. எனினும், புலன்களுக்கு எட்டாமல், வெளிப்பாடற்றதாக {அவியக்தமாக} இருப்பவையும், நுண்ணியப் புலனுணர்வால் மட்டுமே உறுதி செய்து கொள்ளக்கூடியவையுமான அனைத்தையும் அவன் அறிய முயல வேண்டும்[6].(15) நம்பிக்கையேதும் இல்லையென்றால், ஒருவனால் அந்த நுண்ணுணர்வை அடைய முடியாது. எனவே, அவன் நம்பிக்கையுடனே இருக்க வேண்டும். மனம் பிராணனிலும், பிராணன், பிரம்மத்திலும் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும்.(16) பற்றுகள் அனைத்திலிருந்தும் தொடர்பறுத்துக் கொள்ளும் ஒருவனே பிரம்மத்துடன் கலக்கலாம். வேறு எதையும் கவனிக்க வேண்டிய அவசியமில்லை. துறவுப் பாதையில் ஒரு பிராமணனால் எளிதாகப் பிரம்மத்தை அடைய முடியும்.(17) தூய்மை, நல்லொழுக்கம், அனைத்துயிரினங்களிடமும் கருணை ஆகியவையே ஒரு பிராமணனின் குறியீடுகளாகும்\" என்றார் {பிருகு}.(18)\n[6] மொத்த உலகமும் சாதாரணப் புலன்களுக்குப் புலப்படக்கூடியது. மொத்த உலகத்திற்குப் பின்னால் உள்ள நுட்பத்தை, யோகத்தினால் கூராக்கப்பட்ட நுண்ணியப் புலனுணர்வுகளால் அறிய முடியும். மரணத்தால் உடல் மட்டுமே கரைகிறது. லிங்க சரீரம் என்றழைக்கப்படுவதும், அடிப்படை பூதங்களின் தன்மாத்திரையினாலானதுமான நுண்ணிய உடல், அல்லது வடிவம் நீடித்திருக்கிறது. அஃது உலகின் பண்புகள் அனைத்தையும் உளவியல் வடிவில் தக்க வைத்துக் கொள்கிறது. பிரம்மத்துடன் கலப்பதற்கு முன்பு அந்த லிங்க சரீரமும் அழிவடைய வேண்டும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nசாந்திபர்வம் பகுதி – 189ல் உள்ள சுலோகங்கள் : 18\nஆங்கிலத்தில் | In English\nLabels: சாந்தி பர்வம், பரத்வாஜர், பிருகு, பீஷ்மர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனப��ி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/corona-virus-lockdown-tamil-nadu-eb-bill-chennai-high-court-192187/", "date_download": "2020-07-11T21:49:25Z", "digest": "sha1:YFJOM4WK7VSCOJHZBW7N7VLDBAKP2R2D", "length": 13698, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "corona virus, lockdown, tamil nadu, eb bill, chennai high court, கொரோனா வைரஸ், ஊரடங்கு உத்தரவு, மின்கட்டணம், சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு, கால அவகாசம்", "raw_content": "\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nமின் கட்டணம் செலுத்த ஜூன் 6ம் தேதி வரை அவகாசம் - உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்\nChennai high Court : மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.அதை பதிவு செய்த நீதிபதிகள்,...\nகொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம், ஜூன் 6ம் தேதி வரை நீ்ட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nதி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ\nகொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வீடுகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை மாதத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என, சென்னையை ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், சொத்து வரி, குடிநீர் கட்டணம், விவசாய கடன் தவணைகள் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மின் கட்டணங்களை மே 6 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என மின்சார வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வீடுகளுக்கான குறைந்த அழுத்த மின் இணைப்புக்கான கட்டணங்களை செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை 31 வரை நீட்டிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.\nஇந்த வழக்கு கடந்த 5 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது மே 18 ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கும் உத்தரவிட்ட நீதிமன்றம். அதுவரை, மின் கட்டணம் செலுத்தாவிட்டாலும் மின் இணைப்புக்களை துண்டிக்க கூடாது என்றும் மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்தி, விசாரணையை தள்ளிவைத்தனர்.\nஇந்நிலையில் இந்த வழக்கு, இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.அதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் 8 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் – உயர்நீதிமன்றம் உத்தரவு\nஸ்டாலின் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் தடை வழக்கு – ஆகஸ்டில் விசாரணை\nகூடுதல் விலையில் மதுபானங்கள் விற்பனையா – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி\nதேவேந்திரகுல வேளாளர் அரசாணை: பாஜக- காங்கிரஸ் ஆதரவு, கொங்கு ஈஸ்வரன் எதிர்ப்பு\nசித்த மருத்துவர்கள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சொன்னால் அரசு சந்தேகிப்பது ஏன்\nதனியார் கல்லூரிகளில் 3 தவணைகளில் கட்டணம் வசூலிக்கலாம் – தமிழக அரசு\nநலவாரியத்தில் பதிவு செய்யாதவர்களுக்கு நிவாரணம் இல்லை : உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்\nநளினி முருகன் உறவினர்களுடன் பேச அனுமதிக்கக்கோரிய வழக்கு: தமிழக அரசு விளக்கம்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் : மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nபேசியவர் தயாநிதி… சிக்கியவர் திருமா: கார்ட்டூன் வில்லங்கம்\nநிஜமாகிறது IETAMIL செய்தி: தமிழக அரசியலில் குதிப்பதாக அண்ணாமலை ஐபிஎஸ் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா; 69 பேர் பலி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 69 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nசென்னை ஹயாத் ஹோட்டலில் 24 பேருக்கு கொரோனா: ‘லிப்ட்’கள் சீல் வைப்பு\nசென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபலமான ஹயாத் ரிஜென்ஸி நட்சத்திர ஹோட்டலில் 24 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஹோட்டலில் ஊழியர்கள் பயன்படுத்திய ‘லிஃப்ட்’கள் சீல் வைக்கப்பட்டுள்ளது.\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nசிங்கம் அதன் பெருமையை இழந்த தருணம்… விரட்டுறது யாருன்னு பாருங்க\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; சூடுபிடிக்கிறது சிபிஐ விசாரணை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா; 69 பேர் பலி\nசிகிச்சையில் 3 அமைச்சர்கள்: ஹெல்த் ரிப்போர்ட் எதிர்பார்க்கும் தொண்டர்கள்\nசென்னை ஹயாத் ஹோட்டலில் 24 பேருக்கு கொரோனா: ‘லிப்ட்’கள் சீல் வைப்பு\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/pollachi-issue-kamal-haasans-angry-speech-on-pollachi-case/", "date_download": "2020-07-11T19:59:58Z", "digest": "sha1:XSWR3WC3L6NS42GMKRJGK373GSEAIKX7", "length": 13938, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Pollachi Issue: Kamal Haasan's angry speech on pollachi case - questioning CM - உங்க அம்மாவுக்கே ஏற்பட்ட இந்த அவமானத்த எப்படி துடைக்கப் போறீங்க (பழனி)சாமி? - கமல் கேள்வி", "raw_content": "\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nPollachi Issue: உங்க அம்மாவுக்கே ஏற்பட்ட இந்த அவமானத்த எப்படி துடைக்கப் போறீங்க (பழனி)சாமி\nகுற்றம் சாட்டப்பட்டவங்களுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு சொல்றதுல இருக்க தீவிரம், குற்றவாளிகளுக்கு தமிழக அரசு தக்க தண்டனையை வழங்கும்ங்கறதுல இல்லையே\nPollachi Sex Assault: கடந்த சில தினங்களாக தமிழகத்தையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது பொள்ளாச்சி கூட்டு பலாத்கார வழக்கு.\nநண்பன், காதலன் என நம்பி வந்தப் பெண்களை ஏமாற்றி ஆபாசப் படமெடுத்து, அவர்களை மிரட்டி பணம் பறித்த கும்பலிடம் சுமார் 200 பெண்கள் சிக்கித் தவித்துள்ளனர்.\nஆளுங்கட்சி அரசியல்வாதியின் மகன்கள் இருவர் இந்த கும்பலில் முக்கிய புள்ளிகளாக இருந்து வந்துள்ளனர் என்ற சர்ச்சையும் வெடித்துள்ளது. தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இந்த விஷயத்தில் தமிழக எதிர்க்கட்சியான தி.மு.க உட்பட பலவேறு கட்சிகளும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றன.\nஆனால், ஆளுங்கட்சியான அ.தி.மு.க இதுவரை வாய் திறக்காதது சாமானிய மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இத்தனை சென்ஸிடிவான விஷயத்தில் மெத்தன போக்கை கடைபிடிக்கும் தமிழக அரசு, குற்றவாளிகளை தப்பிக்க வைத்து விடுமோ என்ற பயம்.\nஇதற்கிடையே பெற்றோர்களுக்கு இது போன்ற சம்பவங்கள், தங்கள் வீட்டு பெண் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த அச்சத்தை, கடலளவு ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தில் நிறுவனருமான கமல் ஹாசன், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில், “அந்த பொண்ணு அலறுனத கேட்டதுல இருந்து மனசு பதறுது. அந்த குரல்ல இருந்த பயம், நண்பன்னுகூட்டிட்டு வந்தவன், தன்ன எப்படியாச்சும் காப்பாத்தி கூட்டிட்டு போய்ட மாட்டானாங்கற தவிப்பு, கண்ண மூடுற ஒவ்வொரு நிமிஷமும் காதுல கேக்குது.\nநிர்பயாவுக்கு நேர்ந்த கொடுமைய எதிர்த்து உலகமே திரண்டப்போ, தமிழக முதல்வர், ‘பெண்களுக்கெதிரான குற்றங்கள் கொடூர குற்றங்களாக கருதப்பட்டு, உயர்மட்ட அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள்” அப்படின்னு அறிக்கை விட்டாங்க. அந்த பெண்மணியின் பேர்ல ஆட்சி செய்ற உங்களால எப்படி இவ்ளோ கவனக் குறைவாகவும், மெத்தனமாகவும் இருக்க முடியுது பெண்ண பெத்த எல்லாருக்கும் பதறுதே, உங்களுக்கு பதறலயா\nகுற்றம் சாட்டப்பட்டவங்களுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு சொல்றதுல இருக்க தீவிரம், குற்றவாளிகளுக்கு தமிழக அரசு தக்க தண்டனையை வழங்கும்ங்கறதுல இல்லையே\nபெண்களின் பாதுகாப்பை உறுதி செய்றேன்னு சொன்ன தலைமையை பாக்கெட்ல வச்சிருக்க நீங்க, பெண்களுக்கு எதிரா நடக்குற இந்த அநியாயங்களுக்கு எதிரா என்ன செஞ்சு இருக்கீங்க\nஉங்க அம்மாவுக்கே ஏற்பட்ட இந்த அவமானத்தை எப்படி துடைக்கப் போறீங்க சாமி” என அவர் முதல்வருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅந்த வீடியோவை தற்போத்யு பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.\nமும்பையை போல ஆய்வகங்களை மக்கள் நேரடியாக அணுக அனுமதிக்கவேண்டும்: கமல்ஹாசன்\nரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: விரைவில் ரஜினி-கமல் படபிடிப்பு\nகாவல்துறை கொலைகளை ஆதரிக்கும் அரசே முதல் குற்றவாளி: கமல்ஹாசன்\nகமல் போல் நடனமாடிய ரசிகர்… ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த உலக நாயகன்\n”அண்ணாத்த ஆடுறார்” கமல் ஹாசனையே விஞ்சும் ரசிகர்\n கமல்ஹாசன்- ஏ.ஆர்.ரகுமான் சுவாரசிய உரையாடல்\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. ‘நாமே தீர்வு’ – கமல்ஹாசன்\nகேரளா அமைச்சரை புகழ்ந்த கமல்: சமூக வலைதள ரியாக்ஷன்\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வீடியோ: கோவை திமுக மாவட்டச் செயலாளர் கைது\nதமிழக அரசு பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களை வெளியிட்டது ஏன்\nகெத்து காட்ட போவது தோனியா கோலியா 23 ஆம் தேதிக்கு தயாராகும் ஐபிஎல் ரசிகர்கள்\nசிவக்குமார் சர்ச்சை பேச்சு : திருப்பதி தேவஸ்தானம் அறங்காவலர் குழுவினர் கருத்து\nகோவிலின் வளர்ச்சிக்கு மறைமுகவோ நேரடியாகவோ நிதி உதவி அளிப்பவர்களுக்கு முன் உரிமை அளிக்கப்படுகிறது - சேகர் ரெட்டி\nதிருப்பதி ஏழுமலையான் தரிசனம்… இப்ப புக் பண்ணா தான் டிக்கெட் கிடைக்கும்\nசுமார் 80 நாட்களுக்கு பிறகு திருப்பதி தேவஸ்தானம் பக்தர்கள் தரிசனத்திற்கு திறக்கப்படுகிறது.\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nசிங்கம் அதன் பெருமையை இழந்த தருணம்… விரட்டுறது யாருன்னு பாருங்க\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; சூடுபிடிக்கிறது சிபிஐ விசாரணை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா; 69 பேர் பலி\nசிகிச்சையில் 3 அமைச்சர்கள்: ஹெல்த் ரிப்போர்ட் எதிர்பார்க்கும் தொண்டர்கள்\nசென்னை ஹயாத் ஹோட்டலில் 24 பேருக்கு கொரோனா: ‘லிப்ட்’கள் சீல் வைப்பு\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/aiadmk-ocs-whats-app-attack/aiadmk-ocs-whats-app-attack", "date_download": "2020-07-11T22:09:33Z", "digest": "sha1:2N46I5KBIL55SH3PETBRMBOYKM6CPA4T", "length": 9377, "nlines": 177, "source_domain": "www.nakkheeran.in", "title": "எந்த மந்திரிதான் சம்பாரிக்கல-அ.தி.மு.க. ஒ.செ.வின் வாட்ஸ்-ஆப் அட்டாக்! | AIADMK? OC's Whats-App Attack! | nakkheeran", "raw_content": "\nஎந்த மந்திரிதான் சம்பாரிக்கல-அ.தி.மு.க. ஒ.செ.வின் வாட்ஸ்-ஆப் அட்டாக்\n'’ என்ற தலைப்பில், கடந்த ஜூலை 10-12 தேதியிட்ட நக்கீரனில் அட்டைப் படச் செய்தி வெளியிட்டிருந்தோம். அச்செய்தியில் விருத்தாசலம் அருகே பெரியவடவாடி கிராமத்தில் இருக்கும் செந்தில் அறக்கட்டளைக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களை மந்திரி சம்பத் அபகரிக்கும் மு... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n -அண்ணாச்சி ராஜகோபாலின் அசுர சாதனை\n அ.தி.மு.க. -பா.ஜ.க. ரெய்டு ஃபார்முலா\nமண்ணின் மைந்தர்களின் உரிமையைப் பறிக்கும் ஜிப்மர்\nபோதை ஏறி... உறவு மாறி... கணவனை களவாடிய காமினி\nசிக்னல் : அரசின் அலட்சியத்தால் உயிரிழந்த மீனவர்கள்\nராங் -கால் ஜெ. சொத்துகளை விற்ற தினகரன் சசி குடும்ப பஞ்சாயத்து\n -அண்ணாச்சி ராஜகோபாலின் அசுர சாதனை\n அ.தி.மு.க. -பா.ஜ.க. ரெய்டு ஃபார்முலா\nசிகிச்சை பெறும் பொன்னம்பலம்... ரஜினிகாந்த் உதவி\nஆலியா பட் திரைப்படத்திற்கு மத ரீதியாக உருவாகியிருக்கும் சர்ச்சை...\nசர்ச்சையில் சிக்கியுள்ள ‘பிதா’ படம்\nEXCLUSIVE -''ஒத்தைக்கு ஒத்தை வாலே'' என பென்னிக்ஸிடம் கத்திய எஸ்.ஐ... ஓடி ஒளிந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nசாத்தான் குள போஸ்ட்மார்ட்டம் தில்லுமுல்லு\nஅரசியலில் இருந்து முழுமையாக விலகியது ஏன் - நெப்போலியன் சொன்ன காரணம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/russia-kremlin-palace-tamil-thirukural.html", "date_download": "2020-07-11T21:42:00Z", "digest": "sha1:4J63JIBN5HXW2HROZQMK7F3TMQ56MVBM", "length": 17467, "nlines": 142, "source_domain": "youturn.in", "title": "ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையில் திருக்குறள், தமிழில் பெயர் பலகை உள்ளதா ? - You Turn", "raw_content": "நியூஸ்18 நிர்வாக இயக்குனராக்க பாண்டே உடன் பேச்சுவார்த்தை என வதந்தி\nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nகோவிட்-19 ஆல் இறந்தவர்களின் உடல்கள் கங்கையில் வீசப்படுகிறதா \nகோவில்களின் மின்சாரக் கட்டணத்தில் பாகுபாடு என மீண்டும் சர்ச்சை| விளக்கமளித்த அரசு செயற்பொறியாளர்.\n“பிளாஸ்மா நன்கொடையாளர்கள்” என தவறாக பரவும் இரத்த தானம் அளிப்பவர்கள் பட்டியல் \nசுறா மீனை தூக்கிச் செல்லும் பறவையின் வைரல் வீடியோ\nமோடி, ஜின்பிங் கார்ட்டூன் வீடியோ ஜப்பான் டிவி-யில் ஒளிபரப்பாகியதா \n“வைரஸ் ஷட் அவுட்” கொரோனாவிற்கு பயன்படாது என FDA எச்சரிக்கை \nஇனி இந்தியர்கள் கைலாயம் செல்ல சீன அனுமதி தேவையில்லையா \nட்ரோன் பாய் பிரதாப்-க்கு பிரதமர் மோடி DRDO-வில் பணி வழங்கினாரா \nரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையில் திருக்குறள், தமிழில் பெயர் பலகை உள்ளதா \nஉலகிலேயே அணு துளைக்காத ரஷ்யா நாட்டில் அமைந்திருக்கும் கிரெம்ளின் மாளிகையில் இடம்பெற்ற ஒரே தமிழ் நூல் திருக்குறள்.\nதமிழ் மொழிக்கும், தொன்மையான தமிழ் நூலான திருக்குறளுக்கும் உலகின் பல நாடுகளில் முக்கியத்துவம் கொடுப்பதை அறிந்து இருப்போம். இதில் தமிழுக்கு தொடர்பே இல்லாத நாடான ரஷ்யாவில் உள்ள கிரெம்ளின் மாளிகையின் பெயர் பலகையில் தமிழ் மொழியும், திருக்குறள் புத்தகமும் இடம்பெற்று உள்ளதாக ஓர் தகவல் சில ஆண்டுகளாகவே சமூக வலைதளங்களில் மற்றும் சில இணையதளங்களில் குறிப்பிடப்பட்டு வருகிறது.\nரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மாளிகை வரலாற்று சிறப்புமிக்கது. 1991-ல் கிரெம்ளின் மாளிகை ரஷ்ய அதிபரின் அதிகாரப்பூர்வ மாளிகையாக அறிவிக்கப்பட்டு இயங்கி வருகிறது.\nகிரெம்ளின் மாளிகையில் உள்ள பெயர் பலகையில் ரஷ்யன், சீனம், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் மட்டுமே பெயர் பலகை இருப்பதாகவும், தமிழின் திருக்குறள் நூலை வைத்திருப்பதாக பரவி வரும் தகவலுக்கு ஆதாரங்களை தேடிப் பார்த்தோம். ஆனால், அதிகாரப்பூர்வ தளங்களில் அல்லது செய்திகளில் கூட அப்படி எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.\n2013-ல் wowresorthotels எனும் யூடியூப் சேனலில் வெளியான கிரெம்ளின் மாளிகை பற்றிய வீடியோவில் கிடைத்த பெயர் பலகைகள் மேலே உள்ள புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ளன. அடுத்ததாக, கிரெம்ளின் மாளிகையில் திருக்குறள் நூல் இருப்பதாக கூறும் தகவலை தேடினோம். ஆனால், அதை உண்மை என நிரூபிக்கும் வகையில் ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. கிரெம்ளின் மாளிகையின் இணையதளம் மற்றும் கிரெம்ளின் அருங்காட்சியம் இணையதளம் எதிலும் தமிழ் குறித்த தகவல் இடம்பெறவில்லை. ஏன் தமிழ் செய்திகளில் கூட அப்படியொரு தகவல்கள் இல்லை.\nமாறாக, ” திருவள்ளுவரின் பிறந்தநாளை நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ள நேரத்தில், அவரது கம்பீரமான சிலை விரைவில் ரஷ்யாவின் மாஸ்கோவில் இடம்பெறுவதை காணலாம் ” என 2014-ல் தி இந்துவில் வெளியான செய்தி கிடைத்தது.\n” திருவள்ளுவர் ஒரு சிறந்த மற்றும் புகழ்பெற்ற கவிஞர். தமிழ் இலக்கியத்தில் அவரது பங்களிப்பை அனைவரும் அறிந்ததே. அவரது சிலையை மாஸ்கோவில் நிறுவுமாறு ஓர் அமைப்பிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது. அவரது சிலையை நிறுவ நாங்கள் ஆர்வமாக உள்ளோம் ” என ரஷ்யாவின் துணைத் தூதர் செர்ஜி எல். கோடோவ் தி இந்து செய்திக்கு தெரிவித்து உள்ளார். மேலும், ரஷ்ய கவிஞர் அலெக்ஸாண்டர் புஷ்கின் சிலையை சென்னையில் அமைக்கும் நடவடிக்கையும் உள்ளதாக கூறி இருந்தார்.\nதி இந்துவில் வெளியான செய்தியில், ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையில் தமிழ் பலகை மற்றும் திருக்குறள் குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை. ரஷ்யாவில் தமிழ் நாட்டுப்புற இசை, சினிமா மற்றும் நடனம் ஆகியவை பிரபலம் என கேட்டோவ் கூறியதாக இடம்பெற்று இருக்கிறது. இதன் பிறகு மாஸ்கோவில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டதா, இல்லையா என்பது தொடர்பான செய்திகள் கிடைக்கவில்லை.\nநமது தேடலில், ரஷ்யாவில் உள்ள கிரெம்ளின் மாளிகையில் தமிழில் பெயர் பலகை மற்றும் திருக்குறள் இருப்பதாக கூறும் தகவலுக்கு புகைப்பட ஆதாரமோ அல்லது அதிகாரப்பூர்வ தகவலோ ஏதுமில்லை. வாய்வழியாக கூறப்படும் தகவலே இணையத்தில் அதிகம் உள்ளன. ஆதாரமில்லாத தகவல்களை பகிர வேண்டாம்.\nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nநியூஸ்18 நிர்வாக இயக்குனராக்க பாண்டே உடன் பேச்சுவார்த்தை என வதந்தி\nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nகோவிட்-19 ஆல் இறந்தவர்களின் உடல்கள் கங்கையில் வீசப்படுகிறதா \nகோவில்களின் மின்சாரக் கட்டணத்தில் பாகுபாடு என மீண்டும் சர்ச்சை| விளக்கமளித்த அரசு செயற்பொறியாளர்.\n“பிளாஸ்மா நன்கொடையாளர்கள்” என தவறாக பரவும் இரத்த தானம் அளிப்பவர்கள் பட்டியல் \nசுறா மீனை தூக்கிச் செல்லும் பறவையின் வைரல் வீடியோ\nபாபர் மசூதிக்கு ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் அனுமன் சிலை கிடைத்ததா \nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \nRJவிக்னேஷ் மிரட்டப்பட்டதாக வைரலாகும் வீடியோ \nகீழடி அகழாய்வில் 6-ம் நூற்றாண்டு சிரியா நாணயம் கிடைத்ததா | தொல்லியல் ஆர்வலரின் விரிவான தகவல்.\nநியூஸ்18 நிர்வாக இயக்குனராக்க பாண்டே உடன் பேச்சுவார்த்தை என வதந்தி\nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nகோவிட்-19 ஆல் இறந்தவர்களின் உடல்கள் கங்கையில் வீசப்படுகிறதா \nகோவில்களின் மின்சாரக் கட்டணத்தில் பாகுபாடு என மீண்டும் சர்ச்சை| விளக்கமளித்த அரசு செயற்பொறியாளர்.\n“பிளாஸ்மா நன்கொடையாளர்கள்” என தவறாக பரவும் இரத்த தானம் அளிப்பவர்கள் பட்டியல் \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nகோவிட்-19 ஆல் இறந்தவர்களின் உடல்கள் கங்கையில் வீசப்படுகிறதா \nகோவில்களின் மின்சாரக் கட்டணத்தில் பாகுபாடு என மீண்டும் சர்ச்சை| விளக்கமளித்த அரசு செயற்பொறியாளர்.\n“பிளாஸ்மா நன்கொடையாளர்கள்” என தவறாக பரவும் இரத்த தானம் அளிப்பவர்கள் பட்டியல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/100871/", "date_download": "2020-07-11T21:29:25Z", "digest": "sha1:GRGJHKZERHPNSP43XODZFYUYNW6KHXSB", "length": 10405, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜமால் கசோக்கி கொலை விசாரணை – டிரம்ப் நேர்மையாக செயல்படவில்லை – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜமால் கசோக்கி கொலை விசாரணை – டிரம்ப் நேர்மையாக செயல்படவில்லை\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலையை விசாரிப்பதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேர்மையாக செயல்படவில்லை என குற்றம் சுமத்தி வெள்ளை மாளிகைக்கு வரமாறு ட்ரம்ப் விடுத்த அழைப்பை ஜமால் கசோக்கியின் காதலி ஹட்டீஜ் ஜெங்கிஸ் நிராகரித்துள்ளார்\nடிரம்ப் தன்னை வெள்ளை மாளிகைக்கு அழைத்திருப்பது அமெரிக்காவில் அவரை பற்றிய நல்ல எண்ணத்தினை தோற்றுவிப்பதற்கு என தான் எண்ணுவதாகவும் ஹட்டீஜ் ஜெங்கிஸ் ��ெரிவித்துள்ளார். ஜமால் கசோக்கி; 3 வாரங்களுக்கு முன்னர் துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள சவூதி துணை தூதரகத்தில் வைத்து கொல்லப்பட்டிருந்தார்.\nசவூதி அரேபியாவை ஆளும் அரச குடும்பத்திற்கும் இந்த கொலைக்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ள சவூதி , கூலிப்படை இந்த கொலையை செய்துள்ள நிலையில் இதுவொரு திட்டமிடப்பட்ட கொலை என தற்போது அந்நாட்டின் அரச வழக்குரைஞர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது\nTagstamil காதலி கொலை ஜமால் கசோக்கி டிரம்ப் நேர்மையாக செயல்படவில்லை விசாரணை வெள்ளை மாளிகை ஹட்டீஜ் ஜெங்கிஸ்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபுனிதமிழந்த கோஷங்கள் – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவிலிருந்து கஞ்சா கடத்தியவரை, வடமராட்சியில் காவற்துறை தேடுகிறது…\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • சினிமா • பிரதான செய்திகள்\nசோபிகாவின் மாசறு குறும்படம் ஒரு பார்வை – ஆன் நிவேத்திகா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n – தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்க குரல் எழுப்பப் போகிறார்….\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநேற்று மாத்திரம் 300 பேருக்கு கொரோனா\nஒபாமா – ஹிலாரி உள்ளிட்ட பலருக்கும் வெடிகுண்டு அனுப்பியவர் கைது\nஜமால் கசோக்கியின் மரணத்தின் மர்மம் தீரும் வரை சவூதிக்கு ஆயுதங்களை விற்க மாட்டோம்\nபுனிதமிழந்த கோஷங்கள் – நிலாந்தன்… July 11, 2020\nஇந்தியாவிலிருந்து கஞ்சா கடத்தியவரை, வடமராட்சியில் காவற்துறை தேடுகிறது… July 11, 2020\nசோபிகாவின் மாசறு குறும்படம் ஒரு பார்வை – ஆன் நிவேத்திகா July 11, 2020\n – தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்க குரல் எழுப்பப் போகிறார்…. July 11, 2020\nநேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி July 11, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்ப�� கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/bigg-boss-3-day-98-how-tharshan-got-evicted/", "date_download": "2020-07-11T19:50:55Z", "digest": "sha1:FJWUESIFUREBUBSQZITMSJZLWDSKU3F5", "length": 18621, "nlines": 152, "source_domain": "ithutamil.com", "title": "பிக் பாஸ்: 3 நாள் 98 | ஐயந்திரிபற சீரும் சிறப்புமுடைய போட்டியாளர் தர்ஷனே! | இது தமிழ் பிக் பாஸ்: 3 நாள் 98 | ஐயந்திரிபற சீரும் சிறப்புமுடைய போட்டியாளர் தர்ஷனே! – இது தமிழ்", "raw_content": "\nHome பிக் பாஸ் பிக் பாஸ்: 3 நாள் 98 | ஐயந்திரிபற சீரும் சிறப்புமுடைய போட்டியாளர் தர்ஷனே\nபிக் பாஸ்: 3 நாள் 98 | ஐயந்திரிபற சீரும் சிறப்புமுடைய போட்டியாளர் தர்ஷனே\nசனி மாலை வாக்கில் இந்தச் செய்தி பரவ ஆரம்பித்த போது முதலில் நம்பவே இல்லை. ‘ச்சேச்சே, தர்ஷனாவது, எவிக்சனாவது’ என்று தான் . ஆனால் நேரமாக ஆக, எல்லா இடத்தில் இருந்தும் இந்தத் தகவல் வரவும், ரொம்பம் சோர்வாக இருந்தது.\nஎவ்வளவோ முயற்சி பண்ணியும், நேர்மையாய் இருந்தும், தகுதி இருந்தும், திறமை இருந்தும், நமக்குக் கிடைக்க வேண்டிய ஒரு வாய்ப்பு, கைநழுவிப் போகும் போது, ‘என்னடா வாழ்க்கை இது’ எனத் தோன்றுமே, அப்படியொரு மனநிலை தான் நேற்று இருந்தது. இன்னொருத்தருக்கு வாய்ப்பு பறிபோனதற்காக வருத்தப்பட்டது, இதற்கு முன் என் வாழ்க்கையில் நடந்துள்ளதா எனத் தெரியவில்லை. நடந்ததை ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒரு மனநிலை.\nநிகழ்ச்சியைப் பார்க்க ஆரம்பிக்கும் போது, மனம் கொஞ்சம் சாதாரணமாகத் தான் இருந்தது. தெரிந்தது தானே எனக் கொஞ்சம் அசால்டாகத் தான் இருந்தேன். ரொம்ப ட்ராமா செய்யாமல் தர்ஷனை வெளியே கூட்டிக் கொண்டு வந்த கமல், மேடையில் பாசிட்டிவாகப் பேசும் போது கூட ஒன்றும் தோன்றவில்லை. தாமரை இலை தண்ணீர் மாதிரி மனதளவில் ஒட்டாமல் தான் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், தர்ஷனுக்காக ஒரு பெண் கண்ணீர் விட்டு அழுததைக் காட்டின அந்த நொடி, என்னையும் அறியாமல் கலங்கிவிட்டேன். தர்ஷனும் அந்த இடத்தில் தான் கொஞ்சம் முகம் மாறினார். இந்த ஏமாற்றம் எனக்கே நடந்த மாதிரி தான் இருக்கு. பலருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்.\n ஏன் தர்சனுக்கு இது நடக்கவேண்டும் என நிறைய கேள்வி வருது.\nதர்ஷன் கடைசியாக நாமினேஷனுக்கு வந்து சில வாரங்கள் ஆகிவிட்டது. கவின், சேரன், லாஸ், ஷெரின் இவங்க நாலு பேரும் தான் தொடர்ந்து சில வாரங்கள் நாமினேஷனில் இருந்தார்கள். வனிதாவுக்கு அப்புறம் யார் வெளியே போவார்கள் என்ற ஆர்டர் யூகிக்க முடிந்தது. ஆனால் போன வாரமே, அந்த ஆர்டர் மாறிப்போய், சேரன் வெளியே போனார். அவர் வயது காரணமாக, உடல்நிலை காரணமாகத் தான் வெளியே போனார் என்பதால், அதை ஏற்றுக் கொள்ள்ந் முடிந்தது. இந்த வாரம் முகினைத் தவிர எல்லோரும் நாமினெட் ஆகிறார்கள். இந்த வாரம் நடந்த எல்லா டாஸ்க்லையும் தர்ஷன் தான் வென்றார்.\nஆனாலும் எல்லா வாரமும் போல், ஃபோகஸ் எல்லாமே கவின் – லாஸ் மேலே தான் இருந்தது. வார நடுவில் கவின் வெளியே போனதும், லாஸைத் தவிர யாருக்கும் உதவியாக இருக்காது. கவின் வெளியே போனதும் ஓட்டிங் பேட்டர்னும் மாறியிருக்கும். கவின் ரசிகர்கள் மொத்த ஓட்டையும், சாண்டி லாஸ்க்கு மட்டும் தான் போட்ருப்பார்கள். ஆக, மீதி இருக்கிறது ஷெரின் – தர்ஷன் மட்டும் தான். கவின் – லாஸ் மேலே வெறுப்பில் இருக்கிறவர்களின் முதல் சாய்ஸ் சேரனும் ஷெரினும் தான். இதில் சேரன் வெளியே போனதுக்கு அப்புறம், அவரோட பங்கும் ஷெரினுக்குத் தான் போயிருக்கும் என்பது என் கணிப்பு. அதில்லாமல் எவிக்சனுக்கு வந்ததில் இருந்தே ஷெரின் ஓட்டிங்கில் முன்னேறிக் கொண்டே தான் வருகிறார்.\nஆக, இதை அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், கவின் ரசிகர்கள் சாண்டி & லாஸைக் காப்பாற்ற; கவின் – லாஸ் வெறுப்பாளர்கள், சேரனை விரும்புபவர்கள் ஷெரினை காப்பாற்ற; தர்ஷன் தனியாக விடப்பட்டிருக்கலாம். ஆரம்பத்தில் இருந்தே தர்ஷன் தான் வின்னர் எனச் சொல்லிக் கொண்டே இருந்ததால், அவர் வெளியே போவாரென யாருமே நினைக்கவில்லை. அதனால் அவரைக் காப்பாற்ற வேண்டும் என்கிற உணர்வும் யாரிடமும் இல்லை. அந்தக் குழப்பத்தில் இப்படி நடந்திருக்கவும் வாய்ப்பு இருக்கு.\nஅதில்லாமல் ஷெரினை தர்ஷன் ட்ரீட் பண்ற விதத்தைப் பற்றியும் நிறைய விமர்சனங்கள் இருக்கு. தங்க முட்டை டாஸ்க் போது கவின் – லாஸும் வெளிய உட்கார்ந்து விடிய விடியப் பேசிக் கொண்டிருந்ததை தர்ஷன் விரும்பவில்லை என்பது, அவர் ரியாக்சன்லேயே தெரிந்தது. அதே மாதிரி கவின் வெளியே போகும் போதும் பெரிதாக எத்வும் ரியாக்ஷன் கொடுக்கவில்லை. இந்தக் காரணங்களால் கூட கவின் ரசிகர்கள் தர்ஷனை கை விட்டிருக்கலாம். கடந்த சில வாரங்களாகவே, தர்ஷனையும் ஷெரினையும் ரொம்பவும் கீழ்த்தரமாக விமர்சித்ததும் கவின் ரசிகர்கள் தான். இதெல்லாமே சேர்ந்து தான் தர்ஷன் வெளிவரக் காரணமாக இருந்திருக்கலாம்.\nஇல்லை இது விஜய் டிவியின் சதி என முழுதாக நம்புகிறவர்களுக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை. இப்படியும் நடந்திருக்கலாம் என லாஜிக்கலான ஒரு தியரி இது. அவ்வளவு தான்\n50வது நாளில் இருந்தே பாய்ஸ் டீமோட க்ரூப்பிசம் பத்தி எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. அவங்க 5 பேர் ஃபைனல்ஸ் போக எல்லோரையும் பலி கொடுக்க முடிவு பண்ணினதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. விதிமுறைப்படி அது தப்பா என நமக்குத் தெரியவில்லை. விஜய் டிவியோ, கமலோ அதைப் பெரிதாகக் கண்டுக்கவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை. ஒருவேளை தர்ஷன் எவிக்ட் ஆகவில்லை என்றால், கவின் சொன்ன மாதிரியே பாய்ஸ் டீம் தான் ஃபைனல்ஸ்க்கு போயிருப்பார்கள். அப்படி நடந்திருந்தால், வெளிய போனதுக்கு அப்புறமும் கவின், தான் நினைச்சதை சாதித்துக் காட்டி, ஜெயித்து விட்டாரென்று தான் சொல்லவேண்டும்.\nஅதைத் தடுக்கிறதுக்காகக் கூட தர்ஷன் வெளியேற்றபட்டிருக்கலாமோ எனத் தோன்றுகிறது. சரி அதற்கு ஏன் தர்ஷன், லாசை கூட வெளியே அனுப்பிருக்கலாமே என்று தோன்றும். கமல் சொன்ன மாதிரி ஷாக் வேல்யூ பார்க்கும் போது, லாஸை விட தர்ஷன் தான் பெஸ்ட். இது நடந்திருக்கலாம் என்பது என்னோட அனுமானம்.\nலாஸையும் ஷெரினையும் விட ஃபைனல்ஸுக்கு போவதற்கு தர்ஷன் தான் தகுதியான நபர். அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.\nதர்ஷனுக்குக் கிடைத்த வரவேற்பும் கைதட்டலும் கண்ணீரும் இன்னொருத்தருக்குக் கிடைக்குமா என்பது ஐயம் தான். வாழ்த்துகள் தர்ஷன்.\nPrevious Postபிக் பாஸ் 3: நாள் 99 | 'பிக் பாஸு, யாருய்யா அந்த சந்தியா' Next Postநம்ம வீட்டுப் பிள்ளை விமர்சனம்\nபிக் பாஸ் 3: நாள் 105 | கிராண்ட் ஃபைனல்\nபிக் பாஸ் 3: நாள் 99 | ‘பிக் பாஸு, யாருய்யா அந்த சந்தியா\nபிக் பாஸ் 3: நாள் 97 | ‘பேசிப் ப���சிக் குழப்புறடா கவின்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nமும்பைத் தமிழ் மாணவர்கள் 100% தேர்ச்சி – அம்மா பேரவைச் செயலாளர் திரு.ராஜேந்திர ராஜனின் முன்னெடுப்பு\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=281", "date_download": "2020-07-11T21:20:09Z", "digest": "sha1:QARGLE5HQYK3QXWRTDOKL5EXZWCCVCHC", "length": 6261, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 12, ஜூலை 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசாம்சுங் நோட் 7 தொலைபேசிகளின் பாவனை முற்றாகத் தடை\nசனி 17 செப்டம்பர் 2016 15:37:43\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் தமது விமானங்களில் சாம்சுங் நோட் 7 தொலைபேசிகளின் பாவனைக்கு முற்றாகத் தடை விதித்துள்ளது. இந்த தடை இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மின் வலுவேற்றும் போது கைபேசிகள் வெடித்துள்ளதாக 10 இற்கும் மேற்பட்ட பாவனையாளர்கள் முறைப்பாடு செய்ததை அடுத்து, சாம்சுங் நிறுவனம் தனது தற்போதைய வெளியீடான சம்சுங் நோட் 7 தொலைபேசிகளின் விற்பனையை தடைசெய்துள்ளது. எனினும் குறித்த தொலைபேசியை பயணத்தின் போது கொண்டு செல்பவர்கள் தொடர்பினை நிறுத்தி (switch off) தமது பையில் கொண்டு செல்லுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தடை பற்றி விமான நிலையங்களிலும், விமானத்தினுள்ளும் பயணிகளுக்கு அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்\nமைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால\nகோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு\nஅதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் ��மிழ், முஸ்லிம்\nஅதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு\nபதவி விலகப் போவதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் எச்சரிக்கை\nமுதலில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டியது\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2020-07-11T19:42:43Z", "digest": "sha1:BJ3LIEAL2A7MGPPQHWDQUZLTL6P3HACQ", "length": 12083, "nlines": 184, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் உகண்டாவுக்குச் செல்வது எதற்காக? மகிந்த ராஜபக்‌ஷ விளக்கம் - சமகளம்", "raw_content": "\nஆலோசகர் ஒருவருக்கும் அவரின் 2 பிள்ளைகளுக்கும் கொரோனா பிள்ளையின் வகுப்பில் 70 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்\nயாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய எதிர்வரும் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்\nகொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பாக போலியான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை\nநாடு கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் நிலைக்குள் தள்ளப்படக்கூடிய வாய்ப்பு அதிகரிப்பு – இலங்கை மருத்துவ சங்கம்\nவெலிக்கடை சிறையில் மற்றுமொரு கொரோனா நோயாளி\nகந்தக்காடு முகாமில் மேலும் 87 பேருக்கு கொரோனா 24 மணி நேரத்தில் 340 தொற்றாளர்கள்\nகடும் இடி , மின்னலுக்கான எச்சரிக்கை விடுப்பு\nமானிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று முற்பகல் வைபவமொன்றில் கலந்துகொண்டிருந்தார். அதன்போது உகண்டாவுக்கான விஜயத்தை தான் மேற்கொள்வது எதற்காக என்பதற்கு அவர் விளக்கமளித்தார்.\n2016 ஆம் ஆண்டிற்கான சர்வதேச தாதியர் தினத்தைக் கொண்டாடும் வகையில், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தை முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தலைமைத்துவம் தாங்கும் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.\nவைபவம் நிறைவு பெற்றதும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டார்.\nகேள்வி: நீங்கள் ஏன் உகண்டாவிற்கு செல்கின்றீர்கள்\nபதில்: ஜனாதிபதியின் அழைப்பை ��ற்று செல்கின்றேன். அவரின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்புக் கிடைத்துள்ளது.\nகேள்வி: பனாமா ஆவணங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் கருத்துக்கூற முடியுமா\nபதில்: அதில் ராஜபக்ஷக்கள் இல்லையல்லவா\nPrevious Postநிதி மோசடி விசாரணைப் பிரிவில் யோசித்த ராஜபக்‌ஷவிடம் 4 மணி நேர விசாரணை Next Postலண்டனில் நாளை மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: கலந்துகொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு\nஆலோசகர் ஒருவருக்கும் அவரின் 2 பிள்ளைகளுக்கும் கொரோனா பிள்ளையின் வகுப்பில் 70 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்\nயாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய எதிர்வரும் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/02/Mahabharatha-Santi-Parva-Section-91.html", "date_download": "2020-07-11T20:27:28Z", "digest": "sha1:VQUPUTXDECPOKJBP3Z4YHXWUSHH6UXBZ", "length": 58411, "nlines": 123, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "உதத்தியர் சொன்ன அரசகடமைகள்! - சாந்திபர்வம் பகுதி – 91", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 91\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 91)\nபதிவின் சுருக்கம் : மன்னன் நீதியுடன் செயல்படாவிட்டால் நடப்பதென்ன பலவீனமே பெரியது என்பதேன் மன்னனின் நடத்தை இருக்க வேண்டியதெவ்வாறு என்பது குறித்து, உதத்ய முனிவர் மன்னன் மாந்தாதாவுக்குச் சொன்னதைப் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nஉதத்தியர் {மன்னன் மந்தாதாவிடம்}, \"மேகங்களின் தேவன் {இந்திரன்}, {உரிய} காலத்தில் மழையைப் பொழிந்து, அதே போல, மன்னனும் அறம்சார்ந்த செயல்பட்டால் விளையும் செழிப்பு, குடிமக்களைப் புகழில் நிலைக்கச் செய்யும்.(1) துணியின் சாயத்தை வெளுக்க விடாமல் அழுக்கை அகற்றத் தெரியாத வண்ணான், தன் தொழில் மிகவும் திறனற்றவன் ஆவான்.(2) பிராமணர்களிலோ, க்ஷத்திரியர்களிலோ, வைசியர்களிலோ எந்த மனிதனும், தன் வகைக்கு உரிய கடமைகளில் இருந்து வீழ்ந்து சூத்திரனானால் அவன், உண்மையில் அத்தகு வண்ணானுடன் ஒப்பிடத்தகுந்தவனே. உடல்சார்ந்த தொண்டு சூத்திரனையும்; உழவு வைசியனையும், தண்டனை அறிவியல் க்ஷத்திரியனையும், பிரம்மச்சரியம், தவங்கள், மந்திரங்கள், உண்மை ஆகிய பிராமணனையும் பிணைக்கின்றன.(4) பிறரின் நடத்தையில் உள்ள பிழைகளைத் திருத்தவும், வண்ணானைப்போல அவற்றைத் தூய்மையாக்கவும் அறிந்த க்ஷத்திரியனே உண்மையில் அவர்களின் தந்தையாகவும், அவர்களது மன்னனாகவும் இருக்கத் தகுந்தவனாவான்.(5)\n பாரதக் குலத்தின் காளையே {மாந்தாதா}, முறையே கிருதம், திரேதம், துவாபரம், கலி என்றழைக்கப்படும் காலங்கள் அனைத்தும் மன்னனின் நடத்தையைச் சார்ந்தே இருக்கின்றன. மன்னனே காலமாக இருக்கிறான்[1].(6) மன்னன் கவனமற்றவனாக {அலட்சியம் உள்ளவனாக} இருந்தால், நான்கு வகையினர், வேதங்கள், நான்கு வாழ்வு முறைகளின் கடமைகள் ஆகிய அனைத்தும் குழப்பத்திற்குள்ளாகி பலவீனமடையும்.(7) மன்னன் கவனமற்றவனாக இருந்தால், மூன்று வகை நெருப்புகள், மூன்று வேதங்கள், தக்ஷிணையுடன் கூடிய வேள்விகள் ஆகிய அனைத்தும் தொலைந்து போகும்.(8) மன்னனே அனைத்து உயிரினங்களை உண்டாக்குபவனும், அழிப்பவனும் ஆவான். நீதிமிக்க ஆன்மா கொண்ட மன்னன் படைப்பவனாகக் கருதப்படுகிறான், அதே வேளையில், பாவம் நிறைந்தவனோ அழிப்பவனாகக் கருதப்படுகிறான்.(9) மன்னன் கவனமற்றவனாக இருந்தால், மன்னனின் மனைவியர், மகன்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் அனைவரும் மகிழ்ச்சியற்றவர்களாகி துயரில் ஈடுபடுவார்கள்.(10)\n[1] \"உதத்தியர் பேசுகிறார், மாந்தாதா கேட்கிறான் என்பதைக் கண்டால் பாரதரிஷப {பாரதக்குலத்தின் காளையே} Bhararshabha என்பது தவறான இடத்தில் அமைந்திருக்கிறது என்பதைக் காணலாம். மன்னன் நீதியுடன் ஆட்சி செய்தால் கிருத காலம் தொடங்கும்; மறுபுறம் அவனே பாவகரமாகச் செயல்பட்டால் அவன் கலி காலத்தை உண்டாகச் செய்கிறான் என்பதால் மன்னனே காலம் உண்டாவதற்கான காரணம் என்பது இந்தச் சுலோகத்தின் பொருளாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். மாந்தாதா இக்ஷவாகு குலத்தவன், யுவனாஸ்வனின் மகன்.\nமன்னன் நீதியற்றவனாக மாறும்போது, யானைகள், குதிரைகள், பசுக்கள், ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள், கழுதைகள் மற்றும் பிற விலங்குகள் அனை��்தும் தங்கள் உடலுறுதியை இழக்கும்.(11) ஓ மாந்தாத்ரி, பலவீனரைப் பாதுகாக்கும் நோக்கிலேயே {பிரம்மன்} படைப்பாளன் (மன்னனின் வடிவில்) பலத்தை உண்டாக்கினான். பலவீனத்தைச் சார்ந்தே அனைத்தும் இருப்பதால், உண்மையில், அதுவே பெரியது[2].(12) அனைத்து உயிரினங்களும் மன்னனை வழிபடுகின்றன. அனைத்து உயிரினங்களும் மன்னனுக்குப் பிள்ளைகளைப் போன்றவர்களே. எனவே, ஓ மாந்தாத்ரி, பலவீனரைப் பாதுகாக்கும் நோக்கிலேயே {பிரம்மன்} படைப்பாளன் (மன்னனின் வடிவில்) பலத்தை உண்டாக்கினான். பலவீனத்தைச் சார்ந்தே அனைத்தும் இருப்பதால், உண்மையில், அதுவே பெரியது[2].(12) அனைத்து உயிரினங்களும் மன்னனை வழிபடுகின்றன. அனைத்து உயிரினங்களும் மன்னனுக்குப் பிள்ளைகளைப் போன்றவர்களே. எனவே, ஓ ஏகாதிபதி {மந்தாதா}, நீதியில்லாதவனானால், அனைத்து உயிரினங்களும் துயரடையும்.(13) பலவீனர், முனிவர் ஆகியோரின் கண்கள் மற்றும் கடும்நஞ்சுமிக்கப் பாம்பின் கண்கள் ஆகியவை பொறுத்துக்கொள்ள முடியாதவையாகக் கருதப்பட வேண்டும். எனவே, பலவீனரின் அருகே (பகையுடன்) செல்லாதே.(14) பலவீனர்கள் எப்போதும் அவமதிக்கப்படத் தகாதவர்களாக உன்னால் கருதப்பட வேண்டும். பலவீனரின் கண்கள் உன்னையும், உன் உறவினர்களையும் எரித்துவிடாமல் இருக்கக் கவனம் கொள்வாயாக.(15)\n[2] \"எவன் பலவீனரைப் பாதுகாக்கிறானோ அவன் சொர்க்கத்தை வெல்கிறான், அதே வேளையில் பலவீனரைத் துன்புறுத்துபவன் நரகத்தில் வீழ்கிறான். எனவே, பலவீனம் பெரியதே. அதன் பலம் ஒருவனைச் சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும் வழிநடத்தவல்லது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nபலவீனரின் கண்களால் எரிக்கப்பட்ட ஒரு குலத்தில் பிள்ளைகள் பிறப்பதில்லை. அத்தகு கண்கள் குலத்தின் வேரையே அழித்துவிடும். எனவே, பலவீனரின் அருகே (பகையுடன்) செல்லாதே.(16) பலவீனரால் எரிக்கப்படும் பலம் முற்றிலும் அழிவை அடைகிறது என்பதால் எந்தப் பெரும்பலத்தையும்விடப் பலவீனமே பலமிக்கது.(17) அவமதிக்கபடும், அல்லது தாக்கப்படும் மனிதன் ஒருவன், துணைக்காகக் கதறியும் பாதுகாவலனை அடையத் தவறினால், தெய்வீகத் தண்டனை மன்னனை அடையும், அஃதுவே அவனுக்கு அழிவையும் கொண்டுவரும்.(18) ஓ ஐயா, அதிகாரத்தை அனுபவிக்கும்போது, பலவீனரின் செல்வத்தை ஒருபோதும் அபகரியாதே. சுடர்மிக்க நெருப்பைப் போன்ற பலவீனரின் கண்கள் உன்னை எரித்துவிடாதிருப்பதில் கவனம் கொள்வாயாக.(19) பொய்மையால் பீடிக்கப்பட்டு அழுது கொண்டிருக்கும் மனிதனின் கண்ணீரானது, அந்தப் பொய்களைச் சொன்னோரின் பிள்ளைகளையும், விலங்குகளையும் கொன்றுவிடும்.(20)\nஇழைக்கப்பட்ட பாவச்செயல் ஒரு பசுவைப் போல உடனடி பலன்களை உண்டாக்காது[3]. பாவமிழைத்தவனிடம் அப்பலன் தென்படவில்லையென்றால், அஃது அவனது மகன், அல்லது மகனின் மகன், அல்லது மகளின் மகனிடம் தென்படும்.(21) ஒரு பலவீனன் பாதுகாவலனை அடையத் தவறும்போது, தெய்வீகத் தண்டனை என்ற பெரும் தண்டம் (மன்னனின் மீது) {நாட்டின் மீது} பாயும்.(22) ஒரு மன்னனின் குடிமக்கள் அனைவரும் (துன்பத்திற்கு ஆட்பட்டு) பிராமணர்களைப் போலப் பிச்சையெடுக்க நேர்ந்தால், அந்தப் பிச்சையெடுக்கும் நிலையானது மன்னனுக்கு அழிவைக் கொண்டுவரும்.(23) மாகாணங்களில் உள்ள மன்னனின் அதிகாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து நீதியில்லாமல் செயல்பட்டால், அம்மன்னன் தன் நாட்டில் கலப்படமில்லாத தீமையைக் கொண்டு வருகிறான் என்று சொல்லப்படுகிறது.(24) மன்னனின் அதிகாரிகள், நியாயமில்லாத வழிமுறைகளின் மூலமோ, காமம் மற்றுப் பேராசையால் செயல்பட்டோ, கருணையை வேண்டும் பரிதாபகரமான மனிதர்களிடம் இருந்து செல்வத்தைப் பறிக்கும்போது, அந்த மன்னனுக்கும் நிச்சயம் பேரழிவு ஏற்படும்.(25)\n[3] \"பசுவைப் பாதுகாப்பவன், பாலுக்காக அந்தப் பசுக் கன்றீனும் வரை பொறுத்திருக்க வேண்டும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஒரு பெரிய மரம், முதலில் தன் வாழ்வைத் தொடங்கிப் பெரும் அளவுகளில் வளர்கிறது. அதன்பின், எண்ணற்ற உயிரினங்கள் வந்து அதனிடம் உறைவிடத்தை நாடுகிறார்கள். எனினும், அது வெட்டப்படும்போதோ, காட்டுத்தீயால் எரிக்கப்படும்போதோ, அதனிடம் உறைவிடம் கொண்டவை அனைத்தும் வீடுகளற்றதாகின்றன[4].(26) நாட்டில் வசிப்போர், அறச்செயல்களையும், அறச்சடங்குகள் அனைத்தையும் செய்து, மன்னனின் நற்குணங்களை மெச்சும்போது, அவன் செல்வாக்கை அறுவடைசெய்கிறான். மறுபுறம், குடிமக்கள் அறியாமை கொண்டோராக அறத்தைக் கைவிட்டு, நீதியில்லாமல் நடந்து கொண்டால், அம்மன்னன் துன்பத்துக்கு ஆளாவான்.(27) என்ன செயல் செய்வார்கள் என்று அறியப்பட்ட பாவிகள், (அவர்களது குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படாமல்) நல்லோர் மத்தியில் உலவ அனுமதிக்கப்பட்டால், அந்த நாடுகளின் ஆட்சியாளர்களைக் கலி அ���ையும். தீயவர்கள் அனைவரையும் மன்னன் தண்டிக்கும்போது, அவனது நாட்டில் செழிப்பு தழைத்தோங்கும்.(28) எந்த மன்னன், தன் அமைச்சர்களுக்கு உரிய கௌரவங்களை அளித்து, கொள்கை நடைமுறைகளிலும், போர்களிலும் அவர்களை நியமிக்கிறானோ, அவனது நாடு நிச்சயம் தழைத்தோங்கும்.(29) எந்த மன்னன், நற்செயல்கள் மற்றும் நற்சொற்கள் அனைத்தையும் முறையாகக் கௌரவிக்கிறானோ, அவன் பெருந்தகுதியை {பெரும்புண்ணியத்தை} ஈட்டுவதில் வெல்கிறான்.(30)\n[4] \"ஒரு மன்னனுக்கு அழிவு நேர்ந்தால், அவனது அதிகாரிகளும் தப்ப முடியாது என்பதே இங்குப் பொருள் என நான் நினைக்கிறேன்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nபிறருடன் பகிர்ந்து கொண்ட பிறகு நல்ல பொருட்களை அனுபவிப்பது, அமைச்சர்களுக்கு உரிய கௌரவங்களை அளிப்பது, பலம் எனும் போதையில் இருப்போரைஅடக்கி வைத்தல் ஆகியவையே மன்னனின் பெருங்கடமை என்று சொல்லப்படுகிறது.(31) சொற்கள், உடல், செயல்களால் மனிதர்கள் அனைவரையும் பாதுகாத்து, (குற்றமிழைத்தால்) தன் மகனேயானாலும் ஒருபோதும் மன்னிக்காமல் இருப்பதும் மன்னனின் பெரும் கடமையாகும்.(32) பொருட்களைப் பலவீனருடன் பகிர்ந்து கொண்டு பராமரித்து, அதன்மூலம் அவர்களது பலத்தை அதிகரிப்பதும் மன்னனின் கடமையாகும்.(33) நாட்டைப் பாதுகாப்பது, கள்வர்களை அழிப்பது, போரில் வெல்வது ஆகியன மன்னனின் கடமையாகும்.(34) செயலாலோ, சொல்லாலோ அன்புக்குரியவனே கூடக் குற்றமிழைத்தாலும், அவனை ஒரு போதும் மன்னிக்காததும் மன்னனின் கடமையாகும்.(35)\nஉறைவிடம் வேண்டுவோருக்குப் பாதுகாப்பளித்துத் தன் சொந்த பிள்ளைகளைப் போலவே தன் மக்களைப் பாதுகாக்கும் அவன், ஒருவனுக்கு உரிய கௌரவங்களை ஒருபோதும் பறிக்காமல் இருப்பதும் மன்னனின் கடமையாகும்[5].(36) கொடைகளால் நிறைவுபெறும் வேள்விகளில், காமத்தையும், பொறாமையையும் அடக்கி, அர்ப்பணிப்புமிக்க இதயத்துடன் தேவர்களைத் துதிப்பதும் மன்னனின் கடமையாகும்.(37) துன்புறுவோர், ஆதரவற்றோர், முதியோர் ஆகியோரின் கண்ணீரைத் துடைத்து, அவர்களை மகிழ்ச்சியடையச் செய்வதும் மன்னனின் கடமையாகும்.(38) நண்பர்களை வளர்ப்பதும், எதிரிகளைப் பலவீனப்படுத்தவதும், நல்லோரைக் கௌரவிப்பதும் மன்னனின் கடமையாகும்.(39) உண்மையின் கடப்பாடுகளை உற்சாகமாக நோற்பதும், எப்போதும் நிலக்கொடைகள் அளிப்பதும், விருந்தினர்களை உபசரிப்பதும், ��ார்ந்தோரை ஆதரிப்பதும் மன்னனின் கடமையாகும்.(40)\n[5] \"சில உரைகளில் சாரனிகான் Saranikaan என்றிருப்பதை, பயணங்கள் மேற்கொள்ளும் பயணிகள் என்று பொருள் கொள்ள வேண்டும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். அந்த உரைகளின் படி ஒருவன் என்று வருமிடத்தில் பயணத்தில் இருக்கும் வணிகன் என்று பொருள் கொள்ள வேண்டும்.\nஉதவிகளுக்குத் தகுந்தோருக்கு உதவுபவனும், தண்டைக்குத் தகுந்தோரைத் தண்டிப்பவனுமான மன்னன், இம்மையிலும், மறுமையிலும் பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுகிறான்.(41) மன்னனே யமனாவான். ஓ மாந்தாத்ரி {மாந்தாதா}, நீதிமிக்கவர் அனைவருக்கும் அவனே (அவதாரம் செய்திருக்கும்) தேவனாவான். அவன், தனது புலன்களைக் கட்டுப்படுத்துவதால் பெரும் செல்வாக்கை அடைவதில் வெல்கிறான். அவற்றைக் கட்டுப்படுத்தாததால் பாவத்தையே ஈட்டுகிறான்[6].(42) ரித்விக்குகள், புரோகிதர்கள், ஆசான்கள் மற்றும் அவர்களுக்கு நல்ல அலுவல்களைச் செய்து கொடுப்போர் ஆகியோருக்கு உரிய கௌரவங்களை அளிப்பதும் மன்னனின் கடமையாகும்.(43) யமன் உயிரினங்கள் அனைத்திடமும் எந்தப் பாகுபாடும் பார்ப்பதில்லை. மன்னன் தன் குடிமக்கள் அனைவரையும் முறையாகக் கட்டுப்படுத்தும் நடத்தையில் அவனையே {யமனையே} பின்பற்ற வேண்டும்.(44) மன்னனானவன், அனைத்து வகையிலும் ஆயிரங்கண்ணோனுக்கு (இந்திரனுக்கு) ஒப்பானவனாகச் சொல்லப்படுகிறான். நீதியும் அவனால் அதே போலவே கருதப்படுகிறது.(45)\n[6] \"நீதிமிக்க அனைவரும் மன்னனிடம் இருந்தே அனைத்தையும் எதிர்பார்ப்பதால், அவனே (அவதாரம் செய்துள்ள) தேவனாவான். இரண்டாவது வரியைப் பொறுத்தவரையில், அதன் பொருள் பாரதி bharati என்பதைச் சார்ந்திருக்கிறது. உரையாசிரியர் விளக்குவது போல் பார்த்தால், அதன் பொருள் \"செல்வாக்கு அல்லது செழிப்பை அடைதல்\" என்பதாகும். சில உரைகளில் பாதுகா Paatukah என்பதற்குப் பதில் Paavaka என்றிருக்கிறது. அப்போது அதன் பொருள் \"நெருப்பாகுதல்\" அதாவது தன் வேரையே அழித்துக் கொள்வது, அல்லது ஒருவேளை, \"பிறருக்கு அழிவை உண்டாக்குவது\" என்ற பொருளாக இருக்கலாம்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nநீ கவனமில்லாதவனாக இருக்காமல், மன்னிக்கும் குணம், நுண்ணறிவு, பொறுமை, அனைத்து உயிரினங்களிடமும் அன்பு ஆகியவற்றை வளர்க்க வேண்டும். மேலும் நீ மனிதர்கள் அனைவரின் பலம் மற்றும் பலவீனங்களையும் உறுதி செய்து கொண்டு, நல்லோர் மற்றும் தீயோரை வேறுபடுத்திப் பார்க்க கற்க வேண்டும்.(46) நீ அனைத்து உயிரினங்களிடமும் நியாயமாக நடந்து கொண்டு, கொடைகள் அளித்து, ஏற்புடைய இனிய சொற்களையே பேச வேண்டும். நீ உன் நகரம் மற்றும் மாகாணங்களில் உள்ள குடிமக்களை மகிழ்ச்சியுடன் பராமரிக்க வேண்டும்.(47) புத்திக்கூர்மை இல்லாத மன்னன் தன் குடிமக்களைக் காப்பதில் ஒருபோதும் வெல்ல மாட்டான். ஓ ஐயா, அரசுரிமை என்பது தாங்கிக் கொள்ளப் மிகக்கனமானதாகும்.(48) ஞானமும், துணிவும் கொண்டவனும், தண்டனை அறிவியலை அறிந்தவனுமான மன்னனால் மட்டும் ஒரு நாட்டைக் காக்க முடியும். மறுபுறம், சக்தியும், நுண்ணறிவு இல்லாதவனும், பெரும் அறிவியலை அறியாதவனுமாக இருந்தால், அவன் அரசுரிமையின் கனத்தைச் சுமக்க இயன்றவனல்ல.(49) நற்பண்புகள் மற்றும் நற்குடி பிறப்பு, தொழில் புத்திக்கூர்மை, தலைவனிடம் அர்ப்பணிப்பு, பெரும் கல்வியுடைமை ஆகியவற்றுடன் கூடிய அமைச்சர்களின் துணை கொண்டு நீ, காடுகளில் உள்ள தவசிகளையும் சேர்த்து மனிதர்கள் அனைவரின் இதயங்களையும், செயல்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.(50)\nஇவ்வாறு உன்னை நடத்திக் கொண்டால் உன்னால் அனைத்து வகை மனிதர்களின் கடமைகளையும் கற்க முடியும். நீ உன் நாட்டில் இருக்கும் போதோ, அல்லது பிற நாடுகளுக்குச் செல்லும்போதோ உன் கடமைகளை நோற்பதற்கு அஃது {அந்நடத்தை} உதவி செய்யும். (51) அறம், பொருள், இன்பம் ஆகிய இம்மூன்றில் அறமே முதன்மையானதாகும். அற ஆன்மா கொண்ட ஒருவன் இம்மையிலும், மறுமையிலும் பெருமகிழ்ச்சியை அடைகிறான்.(52) மனிதர்கள் கௌரவத்துடன் நடத்தப்பட்டால், (நீ அவர்களுக்கு அளிக்கும் கௌரவத்தின் நிமித்தமாக அவர்கள்) தங்கள் மனைவியரையும், மகன்களையும் கூடக் கைவிடுவார்கள். கொடைகள், இனிய சொற்கள், அக்கறை, தூய நடத்தை ஆகியவற்றின் மூலம், (அவர்களுக்கு நல்ல அலுவல்களைச் செய்து கொடுப்பதன் மூலமும்) நல்ல மனிதர்களைத் தன்னோடு இணைத்துக் கொள்ளும் மன்னன் பெருஞ்செழிப்பை வெல்கிறான். எனவே, ஓ மாந்தாத்ரி {மாந்தாதா}, இந்தப் பண்புகளிலும், செயல்களிலும் அக்கறையில்லாமல் இருக்காதே.(53,54) மன்னன், தன் குறைகளைக் கட்டுப்படுத்துவதிலும், தன் எதிரிகளின் குறைகளைக் கண்காணிப்பதிலும் ஒருபோதும் அக்கறையில்லாம்ல இருக்கக்கூடாது. அவன் தன் எதிரிகள் தன் குறைகளைக் காண முடியாதவாறு செயல்பட்டு, அ��ர்களுடைய குறைகள் தென்படும்போதெல்லாம் தாக்கவும் வேண்டும்.(55)\nவாசவன் {இந்திரன்}, யமன், வருணன் மற்றும் பெரும் அரசமுனிகள் அனைவரும் இவ்வழியிலேயே செயல்பட்டிருக்கின்றனர். நீயும் அதே நடத்தையை நோற்பாயாக.(56) ஓ பெரும் மன்னா (மாந்தாதா), அந்த அரசமுனிகள் பின்பற்றிய நடத்தையையே நீயும் பின்பற்றுவாயாக. ஓ பெரும் மன்னா (மாந்தாதா), அந்த அரசமுனிகள் பின்பற்றிய நடத்தையையே நீயும் பின்பற்றுவாயாக. ஓ பாரதக் குலத்தின் காளையே {மந்தாதா}, நீ விரைவில் இந்தத் தெய்வீகப் பாதையைப் பின்பற்றுவாயாக.(57) பெருஞ்சக்தி கொண்ட தேவர்கள், முனிவர்கள், பித்ருக்கள், கந்தர்வர்கள் ஆகியோர் நீதிமிக்க நடத்தை கொண்ட மன்னின் புகழை இம்மையிலும், மறுமையிலும் பாடுவார்கள்\" என்றார் {உதத்தியர்}\".(58)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"ஓ பாரதா {யுதிஷ்டிரா}, உதத்யரால் இவ்வாறு சொல்லப்பட்ட மாந்தாத்ரி {மாந்தாதா}, தயங்காமல் அவர் சொன்னது போலச் செய்து, இந்தப் பரந்த பூமியின் ஒரே தலைவனானான்.(59) ஓ பாரதா {யுதிஷ்டிரா}, உதத்யரால் இவ்வாறு சொல்லப்பட்ட மாந்தாத்ரி {மாந்தாதா}, தயங்காமல் அவர் சொன்னது போலச் செய்து, இந்தப் பரந்த பூமியின் ஒரே தலைவனானான்.(59) ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நீயும் மாந்தாத்ரியை {மாந்தாதாவைப்} போல நீதியுடன் நடந்து கொள்வாயாக. அப்போதுதான், நீ பூமியை ஆண்ட பிறகு, சொர்க்கத்தில் ஒரு வசிப்பிடத்தை அடைவாய்\" {என்றார் பீஷ்மர்}.(60)\nசாந்திபர்வம் பகுதி – 91ல் உள்ள சுலோகங்கள் : 60\nஆங்கிலத்தில் | In English\nLabels: உதத்யர், சாந்தி பர்வம், பீஷ்மர், மாந்தாதா, ராஜதர்மாநுசாஸன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்���கன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ���கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம�� முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/222953?_reff=fb", "date_download": "2020-07-11T21:55:23Z", "digest": "sha1:FGDSLX2YWHKQB7N5722GR73633HT6AZG", "length": 9267, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "அதிவேகமாக பரவும் கொரோனா... இந்தியாவிற்கு நம்பிக்கை அளித்த சீனா! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅதிவேகமாக பரவும் கொரோனா... இந்தியாவிற்கு நம்பிக்கை அளித்த சீனா\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சீனா உதவும் என்று அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதற்போது வரை இந்தியாவில் 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 10 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைத் தொடர்பு கொண்டு, இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க சீனா உதவும் என்று நம்பிக்கை அளித்துள்ளார்.\nமேலும் அவர், கொரோனா வைரஸை, சீன வைரஸ் என்று குறிப்பிடக்கூடாது, அது தங்கள் நாட்டுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறிய அவர், இந்தியா அத்தகைய குறுகிய மனப்பான்மையுடன் கொரோனா வைரஸை அணுகாது எனத் தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.\nஇந்தியா ஒருபோதும் அதை சீனா வைரஸ் எனக் குறிப்பிடாது என ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார். மேலும், ஒட்டுமொத்த உலகமும் ஒன்றாகப் போராட வேண்டிய காலகட்டம் இது என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார்.\nஇதற்கு முன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கொரோனா வைரஸை சீனா வைரஸ் என்று குறிப்பிட்டார். இதன் காரணமாக சில ஆங்கில ஊடகங்களும், இதை சீன வைரஸ் என்று குறிப்பிட்டன.\nஇதனால் இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்ததோடு,சீன வைரஸ் என குறிப்பிட்ட பலர் மீது வழக்கு தொடுத்துள்ளது.\nகொரோனா வைரஸ் முதன்முதலாக கண்டிபிடிக்கப்பட்டது சீனாவில் இருக்கலாம். ஆனால், அது சீனாவிலிருந்து உருவான வைரஸ் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்ற பிரசாரத்தை சீனா தொடர்ந்து மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9C%E0%AE%A9_%E0%AE%95%E0%AE%A3_%E0%AE%AE%E0%AE%A9", "date_download": "2020-07-11T21:34:07Z", "digest": "sha1:RDZWHT4JG6CAD6KWRM2TRLO6JFVPSPRP", "length": 9379, "nlines": 262, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nProtected \"ஜன கண மன\": அதிகம் பேர் பார்வையிடும் பக்கம் ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று))\nSridhar Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nGowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்பு��்கு முன்நிலையாக்கப்பட்டது\n→‎பாடல்: இப்பாடலில் உள்ள பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போது அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று அறிந்துகொள்வது அவசியம். அதனால் இச் சொற்களை ஆரூ முறைப்படி எப்படி ஒலிக்கவேண்டும் என்று விளக்கம் கூறப்பட்டுள்ளது. ^ குறி கடின ஒலிப்பையும் ' குறி மெல்லிய ஒலிப்பையும் ~ குறி இடைப்பட்ட ஒலிப்பையும் குறிக்கும்.\nGowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nபின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2764514 Gowtham Sampath உடையது. (மின்)\nமுழு பாடலும் பிழை திருத்தம் செய்யப்பட்டது.\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nAswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nதானியங்கிஇணைப்பு category மேற்கு வங்காளத்தின் வரலாறு\nதமிழ் விக்கிப்பீடிய நியமங்களுக்கேற்ற பிறமொழி எழுத்துக்கலப்பற்ற தமிழ்\n\"Janaganamana-score.png\" நீக்கம், அப்படிமத்தை Natuur12 பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: P\nJayarathinaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nKanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n\"Indian_National_Anthem_-_Jana_Gana_Mana_(HI_BN_EN).webm\" நீக்கம், அப்படிமத்தை Jcb பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார...\nr2.7.3) (தானியங்கி மாற்றல்: as:জন গণ মন\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-11T21:13:19Z", "digest": "sha1:6SOEK6N7JCK3GPNSVG5RV3NHMGGIXQ2T", "length": 5431, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:பேரரசரின் புதிய ஆடைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபேரரசரின் புதிய ஆடைகள் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.\nபள்ளி ஆண்டு இறுதி வகுப்பு ஆங்கில துணைப் பாடத்தில் (1975) பேரரசரின் புதிய ஆடைகள் கதையில் சிறுமாற்றம் இருந்தது, பேரரசருக்குப் புதிய ஆடைகளை தருவதாக ஒப்புக்கொண்டவர்கள் நீண்ட காலம் கடந்தும் ஆடைகளை தயார் செய்யவில்லை என அரச்ரிடம் தெரிவிக்கப்பட்டத���, தண்டனையிலிருது தப்பிக்கவே ஆடைகள் இருப்பது போன்று பாசாங்கு செய்து நடித்தனர் என்று கதை மேலும் தொடர்ந்தது--ஸ்ரீதர் (பேச்சு) 16:24, 17 திசம்பர் 2014 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 திசம்பர் 2014, 16:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/236221", "date_download": "2020-07-11T21:10:53Z", "digest": "sha1:AFRKY3GN42EMXK5Z4KIKRVSAP6FIU64E", "length": 16843, "nlines": 156, "source_domain": "www.manithan.com", "title": "இரண்டு பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய நபர்.. மூன்றாவதாக பெண் தேடியபோது அடித்து துவைத்த மனைவிகள்.. பரபரப்பு சம்பவம்.! - Manithan", "raw_content": "\nமுடி உதிர்வை தடுக்கும் கற்றாழை ஜெல்.. எப்படி உபயோகிக்க வேண்டும் தெரியுமா\nஅமிதாப்பை தொடர்ந்து அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி\nபிரித்தானியா இதற்கு கண்டிப்பாக வருந்தும்: எச்சரிக்கை விடுத்த வடகொரியா\nகோட்டாபய மற்றும் மகிந்த விடுத்த கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்ட இந்தியா\nஎல்லையை மீண்டும் திறக்க அமெரிக்க காங்கிரஸ் கனடாவுக்கு அழுத்தம்\nநான்காவது காதலன் பெயரை புகைப்படத்தோடு வெளியிட்ட நடிகை அமலா பால்.. விளம்பரத்திற்காக படுக்கையறையில் இப்படியுமா\nபிரபாஸ் Radhe Shyam ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த பட போஸ்டர்களின் காப்பியா\n41 வயது நபரை காதலித்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி சுக்கு நூறாக உடைந்த திருமண கனவு\nஇரண்டாம் திருமணம் மூன்று பிள்ளைகளுக்கு தாயான ஆர்யாபட நடிகை.. இந்த பாடகர் தான் கணவரா\nவிடாமல் துரத்தும் சர்ச்சை.... நான் செய்த தவறுகளை என் குழந்தைகள் செய்யமாட்டார்கள்\nகுடும்ப சூழலால் இந்த தொழிலை கையிலெடுத்தேன்... நயன்தாராவை போலவே பெண்னை மாற்றிய தமிழ் இளைஞர்\nகொலையாளிகள் ஆகிவிடுவீர்கள்... உயிரே கூட போகலாம்... கொதித்தெழுந்த வனிதா தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய கருத்து\nசரத்குமாரின் சகோதரர் மகனுக்கு அடித்த அதிர்ஷ்டம் ஹீரோவான மகள்..... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா\nஇந்த 8 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராஜ வாழ்க்கை வாழ்வார்களாம் இந்திரனும் அக்னியும் ஆளும் இவர்களுக்கு பேரதிர்ஷ்டம்தான்\nஇரண்டு பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய நபர்.. மூன்றாவதாக பெண் தேடியபோது ��டித்து துவைத்த மனைவிகள்.. பரபரப்பு சம்பவம்.\nஏற்கனவே இரண்டு பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்தவிருந்த நபரை இரண்டு மணவிகளும் அடித்து, உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசூலூர் அருகே உள்ள நேரு நகரை சேர்ந்தவர் அரவிந்த தினேஷ்(26). இவர் ராசிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2016-ம் ஆண்டு, பிரியதர்ஷினி என்பவருடன் கல்யாணம் நடந்தது. ஆனால், 15 நாளிலேயே பிரியதர்ஷினியை தினேஷ் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி உள்ளார்.\nகொடுமை தாங்க முடியாமல், பிரியதர்ஷினி மாமியார் வீட்டில் இதை பற்றி சொல்லியும், அவர்கள் எதுவும் தட்டிகேட்கவில்லை. இதனால் காவல் நிலையத்தில், புகார் செய்த பிரியதர்ஷினி, திருப்பூரில் உள்ள தனது அம்மா வீட்டிற்கே போய்விட்டார்.\nபிரியதர்ஷினி பிரிந்து போனதும், தினேஷூக்கு வசதியாக போய்விட்டது. அதனால் மேட்ரிமோனியலில் தனக்கு கல்யாணம் ஆகவில்லை என்று சொல்லி இன்னொரு பெண்ணை தேடினார். கரூர் பகுதியை சேர்ந்த அனுப்பிரியா என்ற 23 வயது பெண்ணை கடந்த ஏப்ரல் 10-ம் தேதி கல்யாணம் செய்து கொண்டார்.\nஒண்டிப்புதூரில் ஒரு வீட்டினை வாடகைக்கும் எடுத்து வசித்து வந்தார். ஒருசில மாதங்கள்தான் கடந்ததும். அதற்குள் அனுப்பிரியாவையும் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தினார் தினேஷ். அவரும் கொடுமை தாங்கமுடியாமல், அனுப்பிரியா கரூரில் உள்ள அம்மா வீட்டிற்கே சென்றுவிட்டார்.\nஇதனால் அவரும் சென்றதால், அடுத்த பெண்ணை தேட தயாராகியுள்ளார் தினேஷ். அதனால் 3-வதாக கல்யாணம் செய்ய திரும்பவும் மேட்ரிமோனியலில் பெண் தேடினார். இந்த விஷயம் 2 மனைவிகளுக்கும் தெரிந்துள்ளது. இதை பற்றி அவர்கள் கேட்டதற்கு, அப்படித்தான் செய்வேன் என்று தினேஷ் திமிராக பேசியுள்ளதாக தெரிகிறது.\nஇதனால், பிரியதர்ஷினி, அனுப்பிரியா இருவரும், நேரடியாக தினேஷ் வேலை பார்க்கும் இடத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் தினேஷை காண அங்கு அனுமதி தர மறுத்துள்ளனர். இதனால் இரு பெண்களும் பேக்டரி வாசலிலேயே தர்ணாவில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து, தகவலறிந்து சென்ற போலீசார், 2 மனைவிகள், தினேஷை ஸ்டேஷனுக்கு வரும்படி அழைத்துள்ளார்கள். இதனால் ஸ்டேஷனுக்கு செல்வதற்காக தினேஷ், பேக்டரியை விட்டு வெளியே வந்தார். அப்போது ஆவேசத்தில் இருந்த 2 மனைவிகளும், தினேஷ் மீது சரமாரி தாக்கினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nமனைவிகளிடம் இருந்து உடனே தினேஷை போலீசார் மீட்டு சென்றனர். தங்களை ஏமாற்றிய தினேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனைவிகள் புகார் தந்ததையடுத்து, விசாரணை நடந்து வருகிறது. 2 மனைவிகளும், 3-வது மனைவிக்கு அடிபோட்ட கணவனை துவைத்து எடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇதுதான் புடவை கட்டுற லட்சணமா வனிதாவிற்கு புடவை கட்ட பாடம் எடுத்து வெளியிட்ட காணொளி வனிதாவிற்கு புடவை கட்ட பாடம் எடுத்து வெளியிட்ட காணொளி\nபல சர்ச்சைகளுக்குப் பின்பு தனது புதிய காதலரை அறிமுகப்படுத்திய அமலாபால்... தீயாய் பரவும் புகைப்படம்\nவிவகாரத்து செய்த மனைவியுடன் கட்டாயத்திருமணம்.. வாலிபர் எடுத்த சோக முடிவு..\nவெளிநாடுகளில் உள்ளவர்களை அழைத்து வருவதை மட்டுப்படுத்த தீர்மானம்\n விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு\nகிழக்கு மாகாணத்தில் பொதுத்தேர்தல் தொடர்பில் இதுவரை 38 முறைப்பாடுகள் பதிவு\nநாவலப்பிட்டி நகருக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச\nஅம்பாறையில் பல மாதங்களுக்கு பின் பிடிபட்ட 5000 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய நெத்தலி மீன்கள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/?start=&end=&page=1", "date_download": "2020-07-11T20:38:45Z", "digest": "sha1:32XPI6I7T3BJBLXFETKS44MJBM5M67Q7", "length": 8805, "nlines": 174, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | சிறப்பு செய்திகள் | Special Articles | nakkheeran", "raw_content": "\nபாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கரோனா\nகரோனா நெருக்கடியில் தனிநபர் கடன்... போலி கால் சென்டர்கள் மூலம் மோசடியில்…\nகுஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்...\nசாகசம் செய்ய ஆம்புலன்ஸ் வாகனம்தான் கிடைத்ததா..\nஜூலை 13 முதல் கொத்தவால்சாவடியில் போக்குவரத்து மாற்றம்...\nகேரளாவில் புதிய உச்சம் தொட்ட கரோனா பாதிப்பு\nமராட்டியத்தில் விஸ்���ரூபம் எடுக்கும் கரோனா ஒரே நாளில் 8,139 பேருக்கு…\nகேரளாவில் தங்க கடத்தலில் தேடப்பட்டு வந்த ஸ்வப்னா கைது\nமேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு குறைப்பு\nகொலையைச் சந்தேக மரணமாக மாற்றிய காவல்துறை... 8 ஆண்டுக்குப் பிறகு தோண்டியெடுக்கப்பட்ட சடலம்\nஅரசியலில் இருந்து முழுமையாக விலகியது ஏன் - நெப்போலியன் சொன்ன காரணம்\n“காவல்துறைக்கு பெருமை சேர்த்த காவலர் ரேவதி நியாயம் பிழைக்க, நீதிதேவதை தான் கதி நியாயம் பிழைக்க, நீதிதேவதை தான் கதி\nசாத்தான்குளம் சம்பவம்... அன்று முதல் இன்றுவரை....\nசசிகலா ரிலீஸ் ஆனால் முதல் ஆளா நின்னு வரவேற்பாரு எடப்பாடி\n அவர் இருந்திருந்தால் சுட்டுக்கொல்ல விட்டிருப்பாரா - மயில்சாமி சுளீர் பேட்டி\nபா.ஜ.க. முக்கிய தலைவரை போலீஸ் நிலையத்திலேயே சுட்டுக்கொன்ற விகாஸ் துபே யார்\n\"காவல்துறையை ஜனநாயகப்படுத்த வேண்டும்; அடக்கு முறைக்கு மட்டும் பயன்படுத்தக் கூடாது..\" - வழக்கறிஞர் மோகன் பேட்டி\nஉயர்நீதிமன்றம் தலையிடவில்லை என்றால் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் திருத்தப்பட்டிருக்கும் - பொன்ராஜ் பகீர் பேட்டி\nஅரியலூர் மாவட்டத்தில் முதல் கரோனா பலி... கடவுள் மீது பழி போட்டுத் தப்பிக்க அரசு முயற்சிக்கக் கூடாது\nவீட்டிலுள்ளவர்களுக்குக் கரோனா இருந்தால்கூட வேலைக்கு வரவேண்டும் எனக் கட்டாயப்படுத்துகிறார்கள்: கரோனா அகமான எழிலகம்\nடேபிள் மேல் குப்புறப் படுக்க வைத்து ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் துணைக்கொண்டு கை, காலை கட்டி அவரோட அப்பாவிற்கு முன்னாடியே... தலைமைக் காவலர் ரேவதி..\nயார் அந்த அழகி ஸ்வப்னா அவரது பின்னணி என்ன\nஅழகி ஸ்வப்னாவால் ஆட்டம் காணும் கேரள அரசு முதல்வருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3162", "date_download": "2020-07-11T21:01:41Z", "digest": "sha1:FBQTJDHSYUKH2SYBTWHTZMBAJ5TWFMUB", "length": 5992, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 12, ஜூலை 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇரட்டை மொழி பாடத்திட்டத்தின் அமலாக்கம் தொடரும்\n2018 கல்வி ஆண்டு தொடங்கியவுடன் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான டி.எல்.பி. எனப்படும் இரட்டை மொழி பாடத்திட்டத்தின் அமலாக்கம் தொடரும் என்று கல்வி அமைச்சு நேற்று அதிரடியாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டு இருப்பது பெற்றோர்களை மகிழ்ச்சி யில் ஆழ்த்தியுள்ளது.\n2018ஆம் ஆண்டிற்கான கல்வியாண்டு தொடங்கியவுடன் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான டி.எல்.பி. எனப்படும் இரட்டைமொழி பாடத்திட்டத்தின் அமலாக்கத்திற்கு மலேசியக் கல்வியமைச்சு நிரந்தரமான தீர்வினைக் கண்டிருப்பது பெற்றோர்களிடையே பரவலான வரவேற்பினைப் பெற்றுள்ளதை மலேசிய நண்பனின் ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன.\nபிடிபிடிஎன் - சொக்சோவின் இணைய வேலை வாய்ப்பு சந்தை\n4 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு இணைய வேலை வாய்ப்பு சந்தையின்\nலாபம் சம்பாதிக்க இது நேரமில்லை\nநாட்டை கோவிட் - 19 நச்சுயிரி நோய் உலுக்கி வரும் வேளையில், குறிப்பிட்ட சில\nகோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைப்பதற்கானக் கேள்வி-பதில்\nகேள்வி 1: கோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி\nசிகரெட் விற்பனையில் ஈடுபடும் உணவு விநியோகஸ்தரர்கள்\nஉணவு பொருட்களை மோட்டார் சைக்கிள்களில் விநியோகம் செய்பவர்கள் மீது முழு\nமதுபானம் அருந்திய 9 பேர் கைது\nநடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை மீறி இங்குள்ள ஆற்றோரத்தில் மது அருந்திக்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/is-rose-the-deputy-chief-minister/c77058-w2931-cid317122-su6229.htm", "date_download": "2020-07-11T20:39:48Z", "digest": "sha1:TALUS3R7HNICZMN4UZJMIYVWJAM7HIR3", "length": 2715, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "ரோஜா துணை முதலமைச்சரா?", "raw_content": "\nஆந்திரா அமைச்சரவையில் 5 துணை முதலமைச்சர்கள் நியமிக்கவுள்ளதாகவும், அதில் நடிகை ரோஜாவுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஆந்திரா அமைச்சரவையில் 5 துணை முதலமைச்சர்கள் நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளார். இந்நிலையில், அமராவதியில் இன்று நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அமைச்சரவையில் 5 துணை முதலமைச்சர்கள், அமைச்சர்கள் என 24 பேரை நியமிக்க முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும், ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் நடிகை ரோஜாவுக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. நாளை நடைபெறவுள்ள அமைச்சரவை விரிவாக்கத்தில் அமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/district/salem-over-50-injured-in-bus-accident/c77058-w2931-cid312406-su6268.htm", "date_download": "2020-07-11T21:58:55Z", "digest": "sha1:Q2T3BHKXHHBYT33EGWC7QW2YTPVZAZ5H", "length": 3313, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "சேலம்: இரண்டு பேருந்துக்கள் மோதிய பயங்கர விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயம்!", "raw_content": "\nசேலம்: இரண்டு பேருந்துக்கள் மோதிய பயங்கர விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயம்\nசேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் பைபாஸ் பகுதியில் இரண்டு பேருந்துகள் மோதிய பயங்கர விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.\nசேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் பைபாஸ் பகுதியில் இரண்டு பேருந்துகள் மோதிய பயங்கர விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.\nவாழப்பாடியில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று இராமலிங்கபுரத்தை அடுத்த அயோத்தி பகுதியில் வலது புறமாக திரும்பி அயோத்தியாபட்டணம் செல்ல முற்பட்டபோது இடதுபுறமாக வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் அரசுப் பேருந்தில் இருந்த 50க்கும் மேற்பட்ட பயணிகளும் தனியார் கல்லூரி பேருந்தில் இருந்த மாணவ, மாணவியரும் பலத்த காயமடைந்தனர்.\nஇந்த பயங்கர விபத்தால் அயோத்தியாபட்டணம் பகுதியில் புறவழி சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 5க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம் காயமடைந்தவர்கள் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காரிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?t=17144&p=63250", "date_download": "2020-07-11T20:51:09Z", "digest": "sha1:3WFWK6KTWTLQWWSBWVRELO5DET4LLCYR", "length": 2954, "nlines": 77, "source_domain": "www.padugai.com", "title": "Trading Signal Short in EURAUD - Forex Tamil", "raw_content": "\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://munpin.net/author/balachidambaram/", "date_download": "2020-07-11T21:55:17Z", "digest": "sha1:Z3J5ZB5MIL5DYJONZ4MHI5ZWDUKYIQUH", "length": 4476, "nlines": 36, "source_domain": "munpin.net", "title": "munpin – முன்பின்", "raw_content": "\nஇளையராஜா எனும் இசையியக்கம் – ஒலித்தொடர்\nதருமராஜின் அயோத்திதாசர் புத்தக வெளியீட்டு விழா சில குறிப்புகள் அயோத்திதாசர் புத்தகம் வெளியீட்டு விழாவின் அழைப்பிதழைப் பார்த்தவுடன் குழப்பமாக இருந்தது. விழா விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்களின் தேர்வு குறித்த குழப்பமே அது. ஆனால் அவர்கள் இந்த\nதமிழில் சிந்தித்தலும் தருமராஜின் எழுத்தும்\nசிந்தனையே மொழியில் தான் நிகழ்கிறது எனும்போது, ‘தமிழில் சிந்திப்பது’ என்று தனியாக என்ன இருக்கிறது எனத்தோன்றலாம். இருப்பது போலத்தான் தெரிகிறது. ஒரு மொழிச்சூழலில் சிந்திப்பது அச்சூழலின் அறிதல், அறியாமை இரண்டின் பயனாலாகிறது. ஒரு உதாரணமாக\nஇரு தலைமுறைகள் ஒரு துணுக்கிசை\n1761 வருடத்தில் தனது 29 வயதில் ஜோசஃப் ஹைடன், ஆஸ்திரியா நாட்டின் பணக்காரக் குடும்பமான ‘எஸ்தர்ஹாசி’ (Esterhazy family) குடும்பத்தில் உதவி இசை-ஒருங்கிணைப்பாளராகத் தேர்வாகிறார். எந்த செவ்விசைப்பின்னணியும் இல்லாத குடும்பத்தில், வண்டிச்சக்கரங்களை பழுதுபார்க்கும் மாத்தியாஸ்\nபகுதி 27 : பல்லவியிலியிலிருந்து சரணத்திற்கு சென்று சேர்க்கும் இடையிசை\nபனிவிழும் இரவு பாடலின் பல்லவியின் அமைப்பையும், இயக்கத்தையும் குறித்துக் கண்டோம். இப்பல்லவியானது இசையின் சொற்றொடர் அமைப்புகளுள் ஒன்றான, Sentence வகையினைச் சார்ந்தது. Sentence வகையிலான இசைச்சொற்றொடர், தோற்றம், வளர்ச்சி, மறைவு எனும் பகுதிகளைக் கொண்டது.\nபீதோவன் முடிவும் ஸ்ட்ராஸ் துவக்கமும்\nபீதோவன் என்ற பெயரோடு பொதுவாக நினைவுக்கு வருவது அவரது சிம்ஃபொனி இசை. இன்று உலகம் முழுதும் அவரது ஒன்பது சிம்ஃபொனி இசைத்தொகுப்புகள் பிரபலமானவை. ஆனால் அவரது இசைப்படைப்புலகின் மையமாக கருதப்படவேண்டியவை, அவர் இயற்றிய பியானோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/node/318405", "date_download": "2020-07-11T21:17:47Z", "digest": "sha1:RIHQ7PUW5SIFWJN3GQFIUWNAMM5EX55Z", "length": 28808, "nlines": 304, "source_domain": "ns7.tv", "title": "​சர்வதேச அளவில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாத���ன் மகன் வேதாந்த் | Actor Madhavan son Vedant Madhavan won medal for India | News7 Tamil", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 5,15,385 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,123 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,20,916 ஆக உயர்வு\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.20 கோடியாக உயர்வு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தலைமை செயலகம் மூடல்\n​சர்வதேச அளவில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவன் மகன் வேதாந்த்\nநடிகர் மாதவன் மகன் வேதாந்த் மாதவன் இந்தியாவுக்காக சர்வதேச அளவில் பதக்கம் வென்றுள்ளார்.\nகோலிவுட் மற்றும் பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் மாதவன். இறுதியாக இவர் நடித்து தமிழில் வெளியான இறுதிச் சுற்று மற்றும் விக்ரம் வேதா படங்கள் ரசிகர்களை கவரும் விதமாக அமைந்திருந்தது.\nஇவருக்கு ஒரு மகன் உள்ளார். அவர் பெயர் வேதாந்த் மாதவன். 12 வயதுமிக்க அவர் தாய்லந்தில் நடைபெற்ற சர்வதேச 1500 மீட்டர் ப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் இந்தியாவுக்காக நேற்று கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.\nஇதை சமூக வலைத்தளங்களில் மகனது புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார் மாதவன். நானும் மனைவி சரிதாவும் பெருமை கொள்ளும் தருணம் இது. மகன் வேதாந்த் இந்தியாவுக்காக சர்வதேச அளவில் பதக்கம் வென்றுள்ளார். உங்கள் அனைவரது ஆதரவுக்கும் நன்றி எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.\nநடிகர் அருண் விஜய் மீது அவரது சகோதரி வனிதா விஜயகுமார் பரபரப்பு புகார்\nநடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குனர் ஹரி ஆகியோர் தூண்டுதலின் பேரிலேயே தமது தந்தை தம் மீது\nஓரினச்சேர்க்கை வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து க.மாதவன் கருத்து\nகுழந்தைகளுக்கு சிறுவயது முதலே தனி மனித ஒழுக்கத்தைப் பதிய சொல்லி வளர்க்க வேண்டும் என்று, ஓ\n​யார் இந்த விஜய் தேவரகொண்டா\nசூர்யா, விக்ரம் மாதவன், ஆர்யாவைத் தொடர்ந்து பெண்கள் மனதை கொள்ளை கொள்ளும் நடிகர்கள் பட்டிய\nஎன்டிஆரின் மகனும், நடிகருமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் உயிரிழந்தார்\nதெலங்கானா மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்டிஆரின்\n​ஒரு தங்கம் ஒரு வெண்கலத்துடன் பதக்க பட்டியலில் 8வது இடத்தில் இந்தியா\n2018ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டி, இந்தோனேசியாவின் ஜகர்தா நகரில் கோலாகலமாக நடைபெற்\nமக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மீது க.மாதவன் கடும் பாய்ச்சல்\nமக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை எம்ஜிஆர் ஜேஜே திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாள\n​ஸ்ரீலீக்ஸ் வலையில் சிக்கிய மற்றுமொரு நடிகர்\nபிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, பட வாய்ப்பு தேடும் பெண்களை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள்\n​உழைக்கும் வர்க்கத்துக்கு மாதவன் வாழ்த்து\nஎம்ஜிஆர் ஜெஜெ திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாதவன், மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு\nகாவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தானே திட்ட அறிக்கையை தயார் செய்து அத்திட்டத்தினை உடனே\nஎம்ஜிஆர் ஜெஜெ திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மாதவன் காவிரி விவகாரம் தொடர்பாக கழக உட\n​'கேரள தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்களை 24 மணி நேரத்தில் கைது செய்தது NIA\n​'தான் ஆசையாக வளர்த்த ஆட்டை விற்று 65 பேருக்கு வயிறார உணவு அளித்த பெண்: தொடரும் சேவை\n​'Tesla Model 3 கார் இந்தியாவில் எப்போது அறிமுகம் - எலான் மஸ்க் பதில்\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 5,15,385 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,123 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,20,916 ஆக உயர்வு\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.20 கோடியாக உயர்வு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தலைமை செயலகம் மூடல்\nமுதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 318 ரன்கள் குவிப்பு\nமகாராஷ்டிராவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு\nவியாபாரிகள் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தொடக்கம்\nபுதுச்சேரி காங். அதிருப்தி எம்.எல்.ஏ தனவேல் தகுதி நீக்கம்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் 64 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680 பேர் கொரோனாவால் பாதிப்பு\nதமிழகத்தில் 51 உயர் காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nநாவலர் இரா.நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி\nகொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சையளிக்க தமிழக முதல்வர் பழனிசாமி அனுமதி\nகூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தியாவில் இதுவரை 4,95,512 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள��ளனர்.\nஇந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,93,802 ஆக உயர்வு.\nஇந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று\nசென்னையில் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 2வது நாளாக மத்திய குழு ஆய்வு\nரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nசாத்தான்குளம் கொலை வழக்கு: சிபிஐ நாளை விசாரணை\nலடாக்கில் மோதல் நிகழ்ந்த கல்வான் பகுதியான பி.17 நிலையில் இருந்து முழுமையாக பின்வாங்கியது சீன ராணுவம்.\nஉத்தரபிரதேசத்தில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி விகாஸ் துபே கைது.\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து இதுவரை 4,76,377 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்\nஇந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,67,296 ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,21,64,173 ஆக உயர்வு.\nஇலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு\n89 செயலிகளை நீக்க ராணுவ வீரர்களுக்கு உத்தரவு\nபிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு 27ம் தேதி தேர்வு\nதமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்: முதல்வர் கடிதம்\nபிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ல் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை\n11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சட்டப்பேரவை செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஇலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர வேண்டும் - முதலமைச்சர் கடிதம்\nதமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி\nபுதுச்சேரியில் ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 13 ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்\nஇந்தியாவில் இதுவரை கொரோனாவால் 20,642 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,42,417 ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,19,49,281 ஆக உயர்வு.\nகொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகை\nஇங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்\nஉலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா\n'ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்\nகல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு மாநிலங்களுக்கு வலியுறுத்தல்\nமதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜன் காலமானார்\nஇந்தியாவில் இதுவரை 4,39,947 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,000-ஐ கடந்தது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது\nஇந்தோனேசியாவின் வடக்கு செம்மரங் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு.\nஅருணாச்சலபிரதேசத்தில் நள்ளிரவு 1.33 மணியளவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு.\nசிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு\nகொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3,793 பேர் குணமடைந்தனர்\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 61 பேர் உயிரிழந்தனர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா\n - சுகாதாரத்துறை செயலளர் ராதாகிருஷ்ணன் தகவல்\nநவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் - தமிழக அரசு\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,693 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 4,24,432 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,97,413 ஆக உயர்வு\n3 ஆண்டுகளாக இருந்த MCA படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக குறைப்பு\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,15,56,681 ஆக உயர்வு.\nதமிழகத்தில் 1500ஐ கடந்த கொரோனா பலி எண்ணிக்கை\nகுடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசென்னையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 62% ஆக உயர்வு\nசென்னையில் இறப்பு விகிதம் 1.52 % லிருந்து 1.55 % ஆக உயர்வு\nவிழுப்புரம், திருச்சி, மதுரையை தொடர்ந்து நெல்லையிலும் friends of police -க்கு தடை\nகொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை : வைகோ\nகோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா தொற்று\nப்ரெண்ட்���் ஆப் போலீசை பயன்படுத்த வேண்டாம் - தமிழக டிஜிபி\nஎன்எல்சி விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்\nகிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி\nமதுரையில் மேலும் 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டித்து முதல்வர் உத்தரவு\nமறைந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படம் அண்ணா அறிவாலயத்தில் திறப்பு\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 60.80 ஆக உயர்வு\nஇந்தியாவில் இதுவரை மொத்தம் 95,40,132 மாதிரிகள் சோதனை - ஐசிஎம்ஆர்\nசென்னையில் நோய்த் தாக்கம் குறைவதாக அமைச்சர் விளக்கம்.\nமதுரையில் இன்று 287 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\nசென்னையில் மட்டும் இன்று 2,082 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று மேலும் 64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 58,378 ஆக உயர்வு\nதமிழகத்தில் இன்று 2,357 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்\nதமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 64பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டியது\nசர்வதேச பயணிகள் விமான போக்குவரத்திற்கு ஜூலை 31ம் தேதி வரை தடை\nஜூலைக்கான ரேஷன் பொருட்கள் இலவசம்: முதல்வர் உத்தரவு\nதிருக்குறளை மேற்கொள்காட்டி லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை\nசீன ராணுவத்துடன் மோதல் ஏற்பட்ட லடாக் பகுதிக்கு பிரதமர் மோடி பயணம்\nசாத்தான்குளம் சம்பவம்: கைதான 3 பேருக்கு 15 நாட்கள் சிறை\nபுதுக்கோட்டை: சிறுமியின் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி\nதமிழகத்தில் சமூக பரவல் இல்லை\nசென்னையில் மட்டும் இன்று 2,027 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று மேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 3,095 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-07-11T21:48:22Z", "digest": "sha1:V7TOWVTCVMEWCD6IMFOF2FYGEQNFVLWW", "length": 4113, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அக்லன் மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅக்லன் மொழி என்பது பிலிப்பைன்சின் அக்லன் மாகாணத்தில் பேசப்படும் மொழி ஆகும். இது ஒரு ஆஸ்ட்ரோனேஷியன் மொழிக்குடும்ப மொழியாகும். மலயனொன் கிளை மொழிகள் 93% இம்மொழியை ஒத்தவை. 2000 ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக 460,000 பேர் இம்மொழியினைப் பேசுகின்றனர். அக்லன் மக்களே இம்மொழியைப் பேசுகின்றனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 11:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-11T21:22:22Z", "digest": "sha1:LHIKZFDASBMZDISP6SJXZK72NVCXL7LM", "length": 8270, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அ. இராகவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(சாத்தன்குளம் அ. இராகவன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசாத்தான்குளம் அருணாசலக் கவிராயர் இராகவன் (ஏப்ரல் 22, 1902 - 1981), நுண்கலை ஆய்வாளர், வல்லுனர், எழுத்தாளர், ஆசிரியர். சுயமரியாதை இயக்கம், இடதுசாரி இயக்கம், இஸ்லாமிய மக்கள் மீதான ஈடுபாடு, பெண் கல்விக்கான பள்ளிகள் ஆகியவற்றில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர்; சிப்பிகள், சங்குகள், படிமங்கள், விளக்குகள், இசை கருவிகள், கப்பல் தொடர்பான பொருட்கள் மற்றும் வரைபடங்கள், ஆடைகள், ���ூலிகைகள் இவை தொடர்பான விவரங்கள், படங்கள், பொருட்கள் ஆகியவற்றைச் சேகரிப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர்; இராகவன், தமிழ்நாட்டில் மிக அதிகமாக பழங்காசுகள் சேகரித்தவர்.\nகவிராயர் குடும்பத்தில் 1902 ஏப்ரல் 22 அன்று பிறந்தவர் இராகவன். ஆசிரியப் பயிற்சி பெற்று 1924 முதல் 1930 வரை சாத்தான்குளத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். இக்காலங்களில் பெரியார், கா. சுப்பிரமணிய பிள்ளை, திரு.வி.க., பா. தாவூத்ஷா ஆகியவர்களோடு இவருக்கு நெருக்கமான உறவு இருந்தது.[1] சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாட்டோடு செயல்பட்டார்.\n1930-இல் ஈரோட்டில் நிறுவப்பெற்ற பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தின் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.[1] இவரது மேற்பார்வையில் குடியரசுப் பதிப்பகம் இருபதுக்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டது. 1935இல் இராகவனது \"பெண்ணுரிமையும் மதமும்\" என்ற சிறு நூல் வெளிவந்தது. மதங்கள், பெண்களை எவ்வாறு நடத்துகின்றன என்ற விவாதத்தை முதன்முதலில் இந்நூல் முன் வைத்தது. மறுமணம், காதல்மணம், சொத்துரிமை, விவாகரத்து, குழந்தைமண மறுப்பு போன்றவை குறித்தும் இந்நூலில் மிக விரிவாக எழுதியுள்ளார். இராகவனது \"கடவுளை நிந்திக்கும் கயவர்கள் யார்\" என்ற நூலில் \"கடவுளர் கதைகள்\" எவ்வகையில் மூட நம்பிக்கைகளைப் பரப்புகின்றன என்பது குறித்து கூறியுள்ளார். இராகவன் எழுதப்பட்ட நூல்கள் தமிழர்களின் புழங்குபொருள் பண்பாட்டை அறிவதற்கு உதவுகின்றன.[1]\nதமிழர் பண்பாட்டு வரலாறு, கலை வரலாறு, தொழில்நுட்ப வரலாறு, தொல்பொருள் ஆய்வு வரலாறு ஆகிய துறைகளில் ஆய்வுசெய்து விரிவாக நூல்கள் எழுதியவர். கலைத்துறையில் 20 ஆண்டுகளாக தொடர்ந்து நூல்களை எழுதியவர்.\nதமிழக சாவக கலைத் தொடர்புகள்\n↑ 1.0 1.1 1.2 அரசு (6 DECEMBER, 2004). \"இருளின் மீது வெளிச்சத்தை பாய்ச்சியவர் -\". தமிழ் கூடல். பார்த்த நாள் நவம்பர் 06, 2012.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2020, 10:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/721026", "date_download": "2020-07-11T21:00:54Z", "digest": "sha1:L7CMYV6LLPRRGI5UUC6BMJSPGSRCESCZ", "length": 2911, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இரண்டாம் ராமேசஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இரண்டாம் ராமேசஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:32, 20 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: no:Ramses II\n11:46, 24 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\n00:32, 20 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: no:Ramses II)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-07-11T20:23:30Z", "digest": "sha1:F7PSGVCIQULBJQRMKOGJH2K4EHBEQER7", "length": 8387, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுற்றுப்பாதை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅனைத்துலக விண்வெளி நிலையம் புவியினைச் சுற்றி வருகிறது.\nபொதுவாக கூறுதலின் ஒரு மையப்படுத்தப்பட்ட துகளையோ அல்லது அமைப்பையோ சுற்றி பிற துகள்கள் அல்லது பொருள்கள் ஈர்ப்புவிசை காரணமாக சுற்றி வரும் பாதை சுற்றுப்பாதை என பொருள் படும்.[1][2]\n1 அணுவின் உட்கருவினை சுற்றி வலம் வரக்கூடிய எலக்ட்ரான்களின் பாதை\n2 சூரியனை சுற்றி கோள்கள் சுற்றிவரும் பாதை\nஅணுவின் உட்கருவினை சுற்றி வலம் வரக்கூடிய எலக்ட்ரான்களின் பாதை[தொகு]\nசுற்றுப்பாதை என்பது ஒரு அணுவின் உட்கருவினை சுற்றி வலம் வரக்கூடிய எலக்ட்ரான்களின் பாதையே ஆகும்.\nசூரியனை சுற்றி கோள்கள் சுற்றிவரும் பாதை[தொகு]\nஇதுவே வானவியலை பொறுத்தவரை சூரியனை சுற்றி கோள்கள் சுற்றிவரும் பாதை சுற்றுப்பாதை எனப்படுகிறது.\nகால்க்டூல்: சுற்றுப்பாதை காலம் கணக்கிட.\nஇது வானியல் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 செப்டம்பர் 2018, 17:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.happythursdayimages.com/ta/index.php", "date_download": "2020-07-11T21:29:03Z", "digest": "sha1:CPQDYMUHSF43KXXPG7F2WLNKXYBL6YGE", "length": 2778, "nlines": 39, "source_domain": "www.happythursdayimages.com", "title": "வியாழன் கிழமை காலை வணக்கம் படங்கள்", "raw_content": "\nவியாழன் கிழமை காலை வணக்கம் படங்கள்\nஇந்த \"வியாழன் கிழமை காலை வணக்கம் படங்கள் கவிதைகள்\" தொகுப்பில் இனிய வியாழன் காலை வணக்கம், அழகான வியாழன், ஹாப்பி தர்ஸடே போன்ற பல வாசகங்கள் அடங்கியே க்ரீட்டிங்ஸ்களை கொடுத்துள்ளோம். இது போன்ற வியாழன் கிழமை காலை வணக்கம் படங்களை நீங்கள் எளிதில் பதிவிறக்கம் செய்து முகநூல் (Facebook), வாட்சப் (Whatsapp), த்விட்டேர்றில் (Twitter) பகிர்ந்து உங்கள் அன்பிற்குரியவர்க்கு வியாழன் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.\nபிரபலமான வியாழன் வணக்கம் படங்கள்\nபுதிய வியாழக்கிழமை வாழ்த்து படங்கள்\nஇனிய வியாழன் காலை வணக்கம்.. வாழ்வோம் வளமுடன்\nவியாழன் கிழமை காலை வணக்கம்\nவியாழன் விடியலில் இனிய காலை வணக்கம்\nசிறந்த வியாழன் வாழ்த்து அட்டைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/south-cinema/560478-pranav-kumar-murder.html", "date_download": "2020-07-11T21:22:26Z", "digest": "sha1:UR4YT5DHTFO6YA44F3ZORETJZNVAM5NC", "length": 18658, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "பரபரப்புக்குள்ளான பிரனய் குமார் கொலை: படமாக்கும் ராம் கோபால் வர்மா | pranav kumar murder - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nபரபரப்புக்குள்ளான பிரனய் குமார் கொலை: படமாக்கும் ராம் கோபால் வர்மா\nபரபரப்புக்குள்ளான பிரனய் குமார் கொலைச் சம்பவத்தை, திரைப்படமாக உருவாக்கவுள்ளார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.\nதெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிர்யலாகுடா பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார் (வயது 22). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் மாருதி ராவ் மகள் அம்ருதாவும் பள்ளியில் படித்தபோதே நண்பர்கள். பின்னர் இருவரும் காதலிக்கத் தொடங்கினர்.\nபிரனய் குமார் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களது காதலுக்கு அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். எனினும் மாருதி ராவின் எதிர்ப்பையும் மீறி இருவரும் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஹைதராபாத் சென்று திருமணம் செய்து கொண்டனர்.\nஇதனால் கடும் ஆத்திரமடைந்த மாருதி ராவ் பிரனயைத் தொடர்ந்து மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. அம்ருதா கர்ப்பமானதால், மாருதி ராவ் மிகுந்த கோபமடைந்���ுள்ளார். அம்ருதா, மருத்துவப் பரிசோதனைக்காக பிரனய் குமாருடன் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு வெளியே வந்தபோது 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, கண் இமைக்கும் நேரத்தில் பிரனய் குமாரை சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. இதில் சம்பவ இடத்திலேயே பிரனய் குமார் உயிரிழந்தார்.\nஇந்தச் சம்பவம் தெலங்கானாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்குக் காரணமான அம்ருதாவின் தந்தை மாருதி ராவும் அவரது தம்பியும் கைது செய்யப்பட்டனர்.\nதற்போது இந்த நிஜக்கதையைப் படமாக எடுக்க முன்வந்துள்ளார் ராம் கோபால் வர்மா. தந்தையினர் தினத்தை முன்னிட்டு இந்தப் படத்துக்கு 'மர்டர் லவ்' என்று பெயரிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:\n\"இது இதயத்தைப் பிழியும் ஒரு கதையாக இருக்கப்போகிறது. இது அம்ருதா மற்றும் மாருதி ராவ் கதையை அடிப்படையாகக் கொண்டது. தந்தை தன் மகளை அதிகமாக நேசிப்பதன் அபாயங்களைப் பற்றியது. தந்தையர் தினத்தன்று படத்தின் போஸ்டரை வெளியிடுகிறோம்\".\nஇவ்வாறு இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசுஷாந்த் சிங் மரணத்தில் சர்ச்சை: ரசிகர்களுக்கு சல்மான் கான் வேண்டுகோள்\n - விக்னேஷ் சிவன் மறுப்பு\nவிஜய்க்கு நாயகியாகும் ராஷ்மிகா மந்தனா\nஅஞ்சலி: ஏ.எல்.ராகவன் -மென்குரலே நீ வாழ்க\nபிரனய் குமார்அம்ருதாபிரனய் குமார் கொலைபிரனய் குமார் - அம்ருதா தம்பதியினர்மேர்டர்ராம் கோபால் வர்மாராம் கோபால் வர்மா முயற்சிராம் கோபால் வர்மா திட்டம்ராம் கோபால் வர்மா தகவல்ராம் கோபால் வர்மா ட்வீட்One minute newsPranav kumarAmruthaRam gopal varma\nசுஷாந்த் சிங் மரணத்தில் சர்ச்சை: ரசிகர்களுக்கு சல்மான் கான் வேண்டுகோள்\n - விக்னேஷ் சிவன் மறுப்பு\nவிஜய்க்கு நாயகியாகும் ராஷ்மிகா மந்தனா\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\n2020-க்குள் வாய்ப்பில்லை: 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா...\nஆட்சியர், எஸ்.பி., முதன்மை நீதிபதி: மகளிர் வழிநடத்துதலில் திண்டுக்கல் மாவட்டம்\nசி2எச் வெளியீட்டின்போது முதலில் பாராட்டியவர் ரஜினி: சேரன் நெகிழ்ச்சி\nசாத்தான்குளம் வீடியோ: சிபிசிஐடி எச்சரிக்கை; சுசித்ரா விளக்கம்\nகரோனா எதிரொலி: 8,000க்கும் அதிகமான கைதிகளை விடுவிக்கும் கலிபோர்னியா\nசி2எச் வெளியீட்டின்போது முதலில் பாராட்டியவர் ரஜினி: சேரன் நெகிழ்ச்சி\nசாத்தான்குளம் வீடியோ: சிபிசிஐடி எச்சரிக்கை; சுசித்ரா விளக்கம்\nமலையாளத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் தமன்\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது: என்ஐஏ நடவடிக்கை\nசி2எச் வெளியீட்டின்போது முதலில் பாராட்டியவர் ரஜினி: சேரன் நெகிழ்ச்சி\nசாத்தான்குளம் வீடியோ: சிபிசிஐடி எச்சரிக்கை; சுசித்ரா விளக்கம்\nநாளை முழு ஊரடங்கு; அத்தியாவசியத் தேவைக்குக் கூட வெளியில் வராதீர்கள்: அனுமதியின்றி வெளியில்...\nபிலிப்பைன்ஸ் மாலுமிகள் மேலும் 3 பேருக்கு கரோனா: இரண்டு காவலர்களுக்கும் தொற்று உறுதி\nபுதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு அருகே கல்லணைக் கால்வாயில் உடைப்பு: எலி வளையால் உடைப்பு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2019/namakkal/162910-.html", "date_download": "2020-07-11T21:08:40Z", "digest": "sha1:MUK2AYXFYEPTRTZFH6FRCSTFRZNOVJJB", "length": 16775, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "கள நிலவரம்: நாமக்கல் தொகுதி யாருக்கு? | கள நிலவரம்: நாமக்கல் தொகுதி யாருக்கு? - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nகள நிலவரம்: நாமக்கல் தொகுதி யாருக்கு\nகோழி முட்டை ஏற்றுமதிக்குப் புகழ்பெற்ற நகரம் நாமக்கல். நாட்டில் 90% முட்டைகள் நாமக்கல்லில் இருந்துதான் உற்பத்தி ஆகின்றன. லாரி சார்ந்த தொழில்கள், ஆழ்துளைக் கிணறு ஆகியவற்றுடன் விவசாயமும் இ���்கே பிரதானமாக உள்ளது.\nஅதிமுக சார்பில் அக்கட்சியின் மாவட்டப் பொருளாளர் பி. காளியப்பன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் ஏ.கே.பி.சின்ராஜ் களம் காண்கிறார். இந்த இரு கட்சிகளுக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது.\nநாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் தங்கமணி, வேட்பாளர் காளியப்பனுக்காகத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இரு கட்சிகளுமே தீவிரமாகத் தொகுதி முழுக்கப் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. எனினும் காளியப்பனுக்கு கடைநிலைத் தொண்டர்கள் மத்தியில் அதிக அறிமுகம் இல்லாதது பின்னடைவாக உள்ளது, அதேபோல அதிமுகவில் இருந்து பிரிந்த அமமுக வேட்பாளர் சாமிநாதனும் அதிமுக ஓட்டுகளைக் கணிசமாகப் பிரிப்பார்.\nகோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கத் தலைவராக இருக்கும் சின்ராஜ், தொகுதி முழுக்கப் பிரபலமானவர். இவருக்காகப் பணியாற்ற வெளி மாவட்டங்களைச் சேர்ந்த கொமதேக இளைஞர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். திமுகவும் இணைந்து பணியாற்றுவதால், சின்ராஜுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.\nதொகுதி குறித்த கருத்துக் கணிப்பு\nநாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கொமதெக கட்சியைச் சார்ந்த ஏ.கே.பி.சின்ராஜ் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் காளியப்பன் இரண்டாம் இடத்திலும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பாஸ்கர் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். அமமுக வேட்பாளர் சாமிநாதன் நான்காம் இடத்தில் உள்ளார்.\nஇது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால், குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.\nமற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண:\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\n2020-க்குள் வாய்ப்பில்லை: 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா...\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது: என்ஐஏ நடவடிக்கை\nஆட்சியர், எஸ்.பி., முதன்மை நீதிபதி: மகளிர் வழிநடத்துதலில் திண்டுக்கல் மாவட்டம்\nசி2எச் வெளியீட்டின்போது முதலில் பாராட்டியவர் ரஜினி: சேரன் நெகிழ்ச்சி\nசாத்தான்குளம் வீடியோ: சிபிசிஐடி எச்சரிக்கை; சுசித்ரா விளக்கம்\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது: என்ஐஏ நடவடிக்கை\nசி2எச் வெளியீட்டின்போது முதலில் பாராட்டியவர் ரஜினி: சேரன் நெகிழ்ச்சி\nசாத்தான்குளம் வீடியோ: சிபிசிஐடி எச்சரிக்கை; சுசித்ரா விளக்கம்\nநாளை முழு ஊரடங்கு; அத்தியாவசியத் தேவைக்குக் கூட வெளியில் வராதீர்கள்: அனுமதியின்றி வெளியில்...\nவார ராசிபலன் ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 16 வரை (மேஷம் முதல்...\nதொழிலதிபர் நெஸ் வாடியாவுக்கு ஜப்பானில் சிறை தண்டனை: போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/?start=&end=&page=2", "date_download": "2020-07-11T22:00:05Z", "digest": "sha1:XGNG55PQUZCSJJO653LJ3PAELZFYE2GR", "length": 8061, "nlines": 174, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | சிறப்பு செய்திகள் | Special Articles | nakkheeran", "raw_content": "\nபாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கரோனா\nகரோனா நெருக்கடியில் தனிநபர் கடன்... போலி கால் சென்டர்கள் மூலம் மோசடியில்…\nகுஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்...\nசாகசம் செய்ய ஆம்புலன்ஸ் வாகனம்தான் கிடைத்ததா..\nஜூலை 13 முதல் கொத்தவால்சாவடியில் போக்குவரத்து மாற்றம்...\nகேரளா��ில் புதிய உச்சம் தொட்ட கரோனா பாதிப்பு\nமராட்டியத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கரோனா ஒரே நாளில் 8,139 பேருக்கு…\nகேரளாவில் தங்க கடத்தலில் தேடப்பட்டு வந்த ஸ்வப்னா கைது\nமேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு குறைப்பு\nகொலையைச் சந்தேக மரணமாக மாற்றிய காவல்துறை... 8 ஆண்டுக்குப் பிறகு தோண்டியெடுக்கப்பட்ட சடலம்\nஅரசியலில் இருந்து முழுமையாக விலகியது ஏன் - நெப்போலியன் சொன்ன காரணம்\n“காவல்துறைக்கு பெருமை சேர்த்த காவலர் ரேவதி நியாயம் பிழைக்க, நீதிதேவதை தான் கதி நியாயம் பிழைக்க, நீதிதேவதை தான் கதி\nசாத்தான்குளம் சம்பவம்... அன்று முதல் இன்றுவரை....\n\"உயிரைக் கொல்ல வேண்டும், கொடுமைப்படுத்த வேண்டும் என்ற வக்கிரம் காவல்துறையில் சிலருக்கு..\" - மருத்துவர் ஷாலினி ஆவேசம்\n -சென்னை கோஷா மருத்துவமனை அவலம்\nவிசாரணைக்குச் சென்ற நீதிபதி மிரட்டப்படுவது வரலாற்றில் இதுவே முதல்முறை - இயக்குநர் கரு. பழனியப்பன் கோபம்\nஎனக்கு நடக்க இருந்த சாத்தான்குளச் சம்பவம்... தப்பித்தது எப்படி.. - பியுஷ் மனுஷ் பேச்சு\nசாத்தான்குளம்:அமித்ஷா கையில் நெகட்டிவ் ரிப்போர்ட்\nதிகிலை நோக்கி சென்னை மண்டலம்\nவாழும் போதும் நிம்மதி இல்லை... மறைந்த பிறகும் சந்ததிகளுக்கு நிம்மதி இல்லை...\nஅ.தி.மு.க. - தி.மு.க. அன்டர்ஸ்டாண்டிங்\nசொந்த பந்தங்களே வாங்க தயங்குகிறபோது... ஊரடங்கு காலத்தில் உயிர்த்தெழுந்த மனித மாண்பு\nதமிழக அரசாணையால் மோடி ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/demonetization-3rd-anniversary", "date_download": "2020-07-11T22:08:31Z", "digest": "sha1:MMEBLCMN7MFUNTPA6YQDGPYQ3QPE4KKT", "length": 19952, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"அந்த இரவு வராமல் போய் இருந்தால்...\" பணமதிப்பிழப்பும் இந்தியர்களின் மகிழ்ச்சியிழப்பும்! | Demonetization 3rd anniversary | nakkheeran", "raw_content": "\n\"அந்த இரவு வராமல் போய் இருந்தால்...\" பணமதிப்பிழப்பும் இந்தியர்களின் மகிழ்ச்சியிழப்பும்\nநவம்பர் 8 ஆம் தேதி மூன்றாண்டுகளுக்கு முன்பு சரியாக மணி இரவு 8.45 இருக்கும். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பிரியாணிக்கு மிகவும் பிரபலமான பாவர்ச்சி என்ற ஹோட்டலில் உணவருந்தி கொண்டிருந்த அந்த தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞருக்கு தெரியவில்லை இன்னும் சில வினாடிகளில் கையறு நிலையில் நாம் நிற்கப் போகிறோம் என்று. உணவருந்திய அவர் 260 ரூபாய் பில்லுக்காக 500 ரூபாய் தாளை கொட���க்கிறார். சில வினாடிகளில் 500 ரூபாய் வேண்டாம் நூறு ரூபாய் தாள் இருந்தால் கொடுங்கள் என்று கல்லாவில் இருந்தவர் அவரிடம் கூறினார். என்ன இவ்வளவு பெரிய ஹோட்டலில் சில்லரை இல்லையா இவ்வளவு பெரிய ஹோட்டலில் சில்லரை இல்லையா நாம பல முறை ஆயிரம் ரூபாயை தாளை கொடுத்தே மீதி சில்லரை வாங்கி இருக்கிறோமே என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே பர்ஸில் பார்வையை செலுத்த, ஒரு சில பத்து ரூபாய் தாள்களும் சில 500 ரூபாய் தாள்களும் மட்டுமே இருந்தது. உடனடியாக என்னிடம் சில்லரை இல்லை பையா நாம பல முறை ஆயிரம் ரூபாயை தாளை கொடுத்தே மீதி சில்லரை வாங்கி இருக்கிறோமே என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே பர்ஸில் பார்வையை செலுத்த, ஒரு சில பத்து ரூபாய் தாள்களும் சில 500 ரூபாய் தாள்களும் மட்டுமே இருந்தது. உடனடியாக என்னிடம் சில்லரை இல்லை பையா 500 ரூபாய் தாள் மட்டும்தான் இருக்கு என்றான் அவன். செல்லாத நோட்டை வாங்கி நான் என்ற செய்வேன் என்று அவனுக்கு அருகில் இருந்த தொலைக்காட்சி பெட்டியை காட்டுகிறார் அவர். அதிர்ந்துதான் போனான் ஒரு நிமிடம் அவன். கையறு நிலையில் இருந்த அவன் தன்னுடைய நண்பர்களுக்கு போன் செய்து பணத்தை தந்த பிறகே அவர் ஹோட்டலில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.\nஅந்த இளைஞன் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த நாடும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த பணமதிப்பிழப்பு சம்பவம் நடைபெற்று இன்றுடன் மூன்று வருடங்கள் ஆகின்றது. \" நாட்டில் கருப்பு பணம் அதிக அதிக அளவில் புழங்குவதாகவும், தீவிரவாதிகள் கைகளில் கணக்கற்ற கருப்பு பணம் இருப்பதால், அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்றும், குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் தாள்களை மாற்றிக்கொள்ளுங்கள் என்றும், அதில் ஏதேனும் சிரமம் 50 நாட்களை கடந்து இருந்தால், என்னை உயிருடன் கொளுத்தி விடுங்கள்\" என்றும் பிரதமர் தொலைக்காட்சிகளில் அந்த இரவில் சபதம் எடுத்தார். இன்னும் சில ஆண்டுகள் கழித்து வரும் இளம் தலைமுறையினர் பிரதமரின் உரையை யூடியூப் இணையதளத்தில் காணலாம். அப்போது அவரே கூட பிரதமராக இருக்கலாம். அல்லது அவர் முன்னாள் பிரதமராக இருக்கலாம். அப்போது அவர் நல்ல முறையில் இருக்கிறார் என்றால் என்ன அர்த்தம், அப்படி என்றால் பிரதமர் 50 நாட்களுக்குள் அந்த பிரச்னைகளை தீர்த்து வைத���துள்ளாரே, ஆஹா.. என்ன ஒரு வேகமான, விவேகமான பிரதமர் என்று கூட அவர்கள் நினைக்கலாம். ஆனால் இந்தியமக்கள் வன்முறையை வெள்ளைக்காரன் காலத்தில் கூட அதிகம் கையில் எடுக்காத நிலையில், தான் வாக்களித்து தேர்ந்தெடுத்த ஒரு பிரதமருக்கு எதிராக அந்த கடுமையான முடிவை எப்படி எடுப்பார்கள் என்று அந்த இளம் தலைமுறையினருக்கு யாராவது சொன்னால் மட்டுமே தெரியும்\nகிட்டதட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த சம்பவத்தின் காரணமாக வங்கிகள் முன்பும், ஏடிஎம் மையங்களின் முன்பும் நின்று உயிரிழந்ததாக கூறப்பட்டது. 2000 ரூபாய் பெறுவதற்கு வங்கிகள் முன்பு ஏழை எளிய மக்கள் மணிக்கணக்கில் காத்து கிடந்தார்கள். சிலர் வரிசையில் தொடர்ச்சியாக பல மணி நேரம் நிற்க முடியாமலும், சிறுநீர் கழிக்க வெளியே சென்று வந்தால் கூட மறுபடியும் அதே வரிசையில் நுழைய விடமாட்டார்களே என்று பலமணி நேரங்கள் காத்து கிடந்தார்கள். இது ஒருபுறம் என்றால், புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் வங்கியில் வெளிவந்த அதே தினத்தில் சேகர் ரெட்டி போன்றோர் வீடுகளில் வங்கிகளில் இருக்கும் நோட்டுக்களை விட அதிகமாக புதிய 2000 ரூபாய் தாள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 10 கோடிக்கும் அதிகமான பணம் அவர் ஒருவரிடம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்கு எப்படி புதிய ரூபாய் நோட்டுக்கள் வந்தது. யார் கொடுத்தது என்று பலமணி நேரங்கள் காத்து கிடந்தார்கள். இது ஒருபுறம் என்றால், புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் வங்கியில் வெளிவந்த அதே தினத்தில் சேகர் ரெட்டி போன்றோர் வீடுகளில் வங்கிகளில் இருக்கும் நோட்டுக்களை விட அதிகமாக புதிய 2000 ரூபாய் தாள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 10 கோடிக்கும் அதிகமான பணம் அவர் ஒருவரிடம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்கு எப்படி புதிய ரூபாய் நோட்டுக்கள் வந்தது. யார் கொடுத்தது தொழிலதிபர்கள் பலர் வீடுகளில் செய்யப்பட்ட சோதனையில் பலபேர் வீடுகளில் இருந்து கோடிக்கணக்கான புதிய ரூபாய் நோட்டுக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட முதல் ஒரு வாரத்தில். ஆனால், ஒரே ஒரு 2000 ஆயிரம் ரூபாய் தாளுக்காக மணிக்கணக்கில் வங்கிகளில் முன் பொதுமக்கள் நின்ற சம்பவங்களும் நம்கண் முன்னால் வந்து போகாமல் இல்லை.\nஇவ்வளவு பொதுமக்களுக்கு எல்லையில்லா கஷ்டத்த�� கொடுத்து செய்யப்பட்ட இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை நிர்வாக ரீதியாக வெற்றிபெற்றதா என்றால் அதுவும் இல்லை என்றுதான் ஆர்பிஐ சொன்ன கணக்கு சொல்கிறது. நவம்பர் 8க்கு பிறகு தடைசெய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 14 லட்சம் கோடி. இதில் 97 சதவீதம் பணம் மீண்டும் வங்கிகளுக்கு திரும்பியுள்ளது என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த கசப்பு மருத்தை மக்களுக்கு அளிக்கிறோம் என்றுகூறிய அரசாங்கத்திடமே 97 சதவீத பணம் திரும்ப வருகிறது என்றால் இந்த திட்டம் வெற்றியா தோல்வியா என்று இதற்கு மேலும் ஆராய தேவையில்லை. ஆயிரக்கணக்கான சிறு வணிக நிறுவனங்கள் தங்களின் நிறுவனங்களை இந்த நடவடிக்கையின் காரணமாக முழுவதும் மூடினார்கள். ஏராளமானவர்கள் தங்களின் வேலையை இழந்து வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் சிரமப்பட்டார்கள். புதிய இந்தியா பிறந்தது என்று கொண்டாடியவர்கள் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் கப்சிப் ஆனார்கள். ஆனால் காலம் அனைத்தையும் மறக்கடிக்கும் என்ற சீன பழமொழி மட்டும் மறக்காமல் இந்திய தேர்தல் அரசியலுக்கு பொருந்துகிறது. ஆனால், எக்காரணத்தை கொண்டும் மீண்டும் புதிய இந்தியா பிறந்துவிட கூடாது என்ற ஏக்கம் மட்டும் பலரை தற்போது வரையிலும் வாட்டி வதைக்கிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபழைய ரூபாய் நோட்டுகளுடன் தவித்த மூதாட்டி... நக்கீரன் ஆசிரியரின் வேண்டுதலை ஏற்று உதவிய எம்.எல்,ஏ...\n2000 ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்படுகிறதா..\nவீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கு வரி.. மத்திய அரசின் புதிய திட்டம்...\nபுதிய கலரில் புதிய 20 ரூபாய் நோட்டு...(படங்கள்)\n\"ஐயா வலிக்குது அடிக்காதீங்க...'' கையெடுத்துக் கும்பிட்ட ஜெயராஜ்... -''ஐயாயிரம் ரூவா குடு...'' அடித்து கந்தலாக்கி பணம் கறந்த கொடுமை\nஎங்களை விட உங்களுக்கே வலிக்கும்\nசிகிச்சை பெறும் பொன்னம்பலம்... ரஜினிகாந்த் உதவி\nஆலியா பட் திரைப்படத்திற்கு மத ரீதியாக உருவாகியிருக்கும் சர்ச்சை...\nசர்ச்சையில் சிக்கியுள்ள ‘பிதா’ படம்\nEXCLUSIVE -''ஒத்தைக்கு ஒத்தை வாலே'' என பென்னிக்ஸிடம் கத்திய எஸ்.ஐ... ஓடி ஒளிந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின���னணி\nசாத்தான் குள போஸ்ட்மார்ட்டம் தில்லுமுல்லு\nஅரசியலில் இருந்து முழுமையாக விலகியது ஏன் - நெப்போலியன் சொன்ன காரணம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/2003", "date_download": "2020-07-11T21:56:14Z", "digest": "sha1:5AYMDLZ2CMMEIDRNE4A2F4Z3U6Z3AYPU", "length": 6482, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Nirmala Sitharaman", "raw_content": "\nபாஜக ஜனநாயக நேர்மை பேசலாமா நிர்மலா சீதாராமனுக்கு கவிஞர் காசிமுத்து மாணிக்கம் கண்டனம்\n\"மத்திய பா.ஜ.க. அரசின் சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல கரோனா தடையாக இருக்கிறது\"- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்காக ‘கல்யாண்’ திட்டம்... -நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஜிஎஸ்டி தாக்கல் தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...\nதமிழகத்திற்கு 335 கோடி விடுவிப்பு.... -நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nமக்களின் பசியைத் தீர்க்குமா மோடியின் 20 இலட்சம் கோடி திட்டம்\nமாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதி பகிர்வில் தமிழகத்திற்கு ரூ.1,928 கோடி விடுவிப்பு\n\"மாநில அரசுகளைப் பிச்சைக்காரர்களைப் போல் நடத்துகிறது\" - மத்திய அரசைக் கடுமையாகச் சாடிய கே.சி.ஆர்...\nஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு டிவி சேனல்- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nவிண்வெளி துறையிலும் தனியாருக்கு அனுமதி- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n 12 ராசியினருக்கும் பலன்கள், பரிகாரங்கள்\n - லால்குடி கோபாலகிருஷ்ணன் 106\nவிவசாயத்தில் பன்மடங்கு லாபமீட்ட ஜோதிட ரகசியம் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nமணவாழ்வு சிறக்க முகூர்த்த நாள் சூட்சுமம் - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india?page=4", "date_download": "2020-07-11T21:51:44Z", "digest": "sha1:AI555PG4GOBOCLHTC4B67I2AZWJK266V", "length": 10702, "nlines": 95, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "Latest India News in Tamil - Tamilmurasu, தமிழ் நியூஸ், இந்தியா செய்திகள், தமிழ் முரசு", "raw_content": "\nதேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இன்று புதன்கிழமை முதல் 10 நாட்க ளுக்கு முழு ஊர���ங்கு அமுல்படுத்தப்பட உள்ளது.\n ஆண்டிபட்டியில் இன்றுமுதல் ஊரடங்கு\nஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இன்று புதன்கிழமை முதல் 10 நாட்க ளுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட உள்ளது. மருந்துக் கடைகளைத்...\nமும்பையில் மழை பெய்து கொண்டிருக்கும் நேரத்திலும் இந்திய சுகாதாரத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு உடைகளை அணிந்துகொண்டு தனிமைப்படுத்தப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு மருத்துவ சோதனைகளை நடத்துகின்றனர். படம்: ஏஎஃப்பி\n கொவிட்-19 தொற்று: உலகளவில் மூன்றாம் இடத்தில் இந்தியா\nபுது­டெல்லி: உல­க­ள­வில் அதிக அள­வில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள நாடு­க­ளின் பட்...\nகேர­ளா­வில் பொது இடங்­களில் முகக்­க­வ­சம் அணி­வது, தனி­ம­னித இடை­வெளி யைப் பின்­பற்­று­வ­தைக் கடைப் பிடிக்­கா­வி­டில் இரு ஆண்­டு­கள் சிறைத்­தண்­ட­னை­யும் ரூ.10,000 அப­ரா­த­மும் விதிக்­கும் வகை­யில் அதி­ர­டி­யாக அவ­சர சட்­டம் ஒன்­றைக் கேரள அரசு கொண்டு வந்­துள்­ளது. படம்: ஏஎப்பி - அருண் சங்கர்\n கேரளாவில் ஊரடங்கு; முகக்கவசம் அணியாவிடில் ஈராண்டு சிறை\nதிரு­வ­னந்­த­பு­ரம்: கேர­ளத் தலை­ந­கர் திரு­வ­னந்­த­பு­ரத்­தில் கொரோனா பாதிப்­பைக் கட்...\n 1 கோடியை தாண்டியது கொவிட்-19 பரிசோதனை\nகொவிட்-19 கிருமித்தொற்று பரிசோதனை செய்வதற்காக வந்துள்ள மக்களிடம் சமூக இடைவெளி யைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று போலிஸ்காரர்கள் அறிவுறுத்துகின்றனர்....\nதெலுங்கானா மாநில மக்களில் பெரும்பாலானோர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரச் சேவை இயக்குநர் டாக்டர் ஜி. சீனிவாச ராவ் எச்சரித்துள்ளார். ஹைதராபாத் தெருக்களில் சமூக இடைவெளி என்பது இன்னும் வழக்கத்துக்கு வராத ஒன்றாகவே உள்ளது. படம்: இந்திய ஊடகம்\n இந்தியாவில் 6.73 லட்சம்; தமிழகத்தில் 1.07 லட்சம் பேர் பாதிப்பு ஒரே நாளில் 24,850 பேருக்கு தொற்று\nபுது­டெல்லி: இந்­தி­யா­வில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று, ஒரே நாளில் 24,850 பேரி­டம் பரவி புதிய உச்­சம் தொட்­டுள்...\nபொதுமக்களோடு வரிசையில் நின்று வாக்களித்த தலைவர்கள்\nநாடு திரும்பும் குடிமக்களின் எண்ணிக்கையை குறைக்கும் ஆஸ்திரேலியா\nதியோச்சு கிளைமொழியில் பிரசாரம் செய்த லோ தியா கியாங்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத��� தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nஇரண்டாம் கட்டத் தளர்வை அடுத்து ஆர்ச்சர்ட் ரோட்டில் காணப்பட்ட மக்கள் கூட்டம். படம்: ராய்ட்டர்ஸ்\nதளர்வு 2: கொரோனா கிருமி மீண்டும் தலைதூக்க விடக்கூடாது\nநம்பிக்கை, உறுதி நிலைக்கட்டும்; மீள்வோம், மேலும் வலுவடைவோம்\nவெளிநாட்டு ஊழியர்களின் நிலை குறித்த மெய்நிகர்க் கலந்துரையாடலில் பங்ளாதேஷ் ஊழியர் ஃபாயிஸ் (வலது மேல்புறம்) தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். (படம்: இலுமினேட் எஸ்ஜி)\nவெளிநாட்டு ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இளையர் அமைப்பு\nகிஷோர் ரவிசந்திரன், 23, உடற்பயிற்சி ஆர்வலர்\nகாலம் கனிந்தது; உற்சாகம் பிறந்தது\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப தயாராவோம்\nபிறர் நம்­மைத் தவ­றா­கக் கரு­தி­னா­லும் நாம் தன்­னம்­பிக்கை இழக்­கக்­கூ­டாது. சிறு வய­தில் ஏற்­படும் துய­ரங்­கள் நம்மை நீண்ட காலத்­திற்­குத் தயார்ப்­ப­டுத்­தும் என்கிறார் இளையர் ரோஷான் ராமகிரு‌ஷ்ணன். படம்: ரோ‌ஷான்\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: புறக்கணிக்கப்பட்டாலும் நம்­பிக்கை இழக்கவில்லை\nபடிப்­புடன் இணைப்­பாட நட­வ­டிக்­கை­கள், கற்­றல் பய­ணங்­கள், வேலை அனு­ப­வங்­கள் போன்­ற­வற்­றி­லும் சிந்தியா திறமையாகச் செயல்பட்டு வருகிறார். படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-dec-08", "date_download": "2020-07-11T20:38:50Z", "digest": "sha1:M6KDF5OBYPV2XQAXAEGIKSIPTVQRE7F7", "length": 11724, "nlines": 219, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - டிசம்பர் 2008", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகுணசேகரன்களின் பின்னணி - ஊடகத் துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்\n அப்படியானால் நீங்களே கடவுளாகி விடுங்களேன்\nஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்\nசாத்தான்குளம் காவல் மரணங்கள் - தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திரனின் 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்' கவிதைத் தொகுப்பு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - டிசம்பர் 2008-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nநீதிமன்ற வளாகத்தில் கோயில் கட்டுவதை எதிர்த்த பேராசிரியர் கல்யாணி மற்றும் தோழர்களுக்கு நீதிமன்றம் பாராட்டு விடுதலை இராசேந்திரன்\nகொளத்தூர் மணி - மணியரசன் - சீமான் கைதுக்கு இன உணர்வாளர்கள் கொதிப்பு \nதமிழக காங்கிரசின் அடாவடி விடுதலை இராசேந்திரன்\nபெரியாரின் எழுத்துச் சிதைப்பாளர்கள் யார்\nவி.பி.சிங் ஆட்சிக்கு எதிராக அரங்கேறிய தீக்குளிப்பு நாடகங்கள் விடுதலை இராசேந்திரன்\nபெரியார் நூல்கள் நாட்டுடைமை : குரல் கொடுக்கிறது த.மு.எ.ச. விடுதலை இராசேந்திரன்\nகவிஞர் கனிமொழியின் பேச்சு தவறா ‘தினமணி’க்கு மறுப்பு ஏகலைவன் அன்பு\nகாலத்தை வென்று நிற்கும் மாமனிதர் விடுதலை இராசேந்திரன்\nகொள்கை ‘தர்மமும்’ கூட்டணி ‘தர்மமும்’ விடுதலை இராசேந்திரன்\nபொன்சேகாவின் திமிர்ப் பேச்சு விடுதலை இராசேந்திரன்\nஇந்திரா கொலை விசாரணையை ராஜீவ் ஏன் மறைத்தார்\nதிரிபுவாத திம்மன்கள் - யார்\n‘விகடன்’ வெளியிடாத கருத்துகள் சிற்பி ராசன்\nஈழப் பிரச்சினையை குழப்பிய பார்ப்பன அதிகாரிகள் ப.திருமாவேலன்\nபெரியார் தனி மனிதரல்ல; அவர் ஒரு சிந்தனை கொளத்தூர் மணி\n“வர்ணாஸ்ரம”த்துக்காக துப்பாக்கி தூக்கிய வாஞ்சிநாதன் தேசத் தியாகியா\nஇந்திய அரசியலின் அதிசயம் வி.பி.சிங் விடுதலை இராசேந்திரன்\nதிரிபுவாத திம்மன்கள் - யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/31440/", "date_download": "2020-07-11T19:53:03Z", "digest": "sha1:PMYDGRW5WWCODOIHKFTWE2XWIPU46RHN", "length": 18978, "nlines": 285, "source_domain": "tnpolice.news", "title": "சாலையோரங்களில் வசிக்கும் 1000 ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு விநியோகம் – POLICE NEWS +", "raw_content": "\nபெரியபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் கபசுர குடிநீர்\nகொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து.\nமனித நேயம் காத்து பொதுமக்களின் நெஞ்சை நெகிழ வைத்த மதுரை மாவட்ட போலீசார்\nசுடப்பட்ட விகாஸ் துபேவை கைது செய்த தமிழகத்தைச் சேர்ந்த IPS அதிகாரி\n892 காவலர்களுடன் காணொலி மூலம் கலந்தாய்வு கூட்டம், நாகப்பட்டினம் SP செல்வநாகரத்தினம் அதிரடி\nவிதிமுறை மீறினால் எவ்வளவு அபராதம் அட்டவணை வெளியிட்ட நாகை எஸ்.பி\nகொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் களக்காடு காவல்துறையினர்.\nசோதனைச்சாவடியை புதுப்பித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nபோலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை\nவிழிப்புணர்வு ஏற்படுத்திய அம்பை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி.சுபாஷினி\nதர்மபுரி SP தலைமையில் கலந்தாய்வு கூட்டம்\nமுதியவரிடம் நகையை பறிக்க முயன்றவர் கைது.\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nசாலையோரங்களில் வசிக்கும் 1000 ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு விநியோகம்\nசென்னை: கொரானா ஊரடங்கால் இந்தியா முழுவதும் ஏழை, எளிய மக்கள், கூலித் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்போது அதனால் ஏற்படும் மிகப்பெரும் விளைவு பசிக்கொடுமை. பல்வேறு மாநிலங்களில் சொற்ப சம்பளத்துக்காக இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் வழியில் இறக்கும் சம்பவங்களை செய்திகளின் வாயிலாக அறிகிறோம்.\nகொரானாவால் ஏற்படும் பாதிப்புகளை விட வாழ்வாதார முடக்கத்தால் பசிக்கொடுமை அதிகரித்து அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. உலகையே புரட்டிப் போட்டுள்ள கொரானா வைரஸின் கோர தாண்டவத்தால், உணவில்லாமல் அனேக மக்கள் வறுமை காரணமாக இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஇதனை கருத்தில் கொண்டு, இன்று சென்னைக்குட்பட்ட போரூர், ஆலப்பாக்கம், காரம்பாக்கம், ஐயப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், குமனஞ்சவடி, பூந்தமல்லி பகுதிகளில் உள்ள சுமார் 1000 நபர்களுக்கு கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, உணவு இல்லாமல் சாலையோரங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கும் மதிய உணவாக வெஜிடபிள் சாதம், தண்ணீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.\nநியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில், சென்னை மாவட்ட பத்த���ரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் பசித்தோருக்கு உணவு வழங்கும் உன்னத பணியினை இரவு பகலாக செய்து வருகின்றனர்.\nபல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 6 நபர்கள் கைது\n142 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சரஸ்வதி நகரில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் அள்ளிய அஜித் குமார் என்பவரை ஆய்வாளர் […]\nசாலை விபத்தில் காவலர் பலி, 1 கைது\nகாவல் அதிகாரிகளுக்கு முதல்வர் விருது அறிவிப்பு\nநெல்லை பேட்டையில் அருவாள் முனையில் உலகம் மிரட்டல் விடுத்த நபர் கைது\nமதுரை மாநகரில் நடைபெற்ற விழிப்புணர்வுகள்\nதமிழகம் முழுதும் 22 டிஎஸ்பிகள் அதிரடியாக இடமாற்றம், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு\nகஞ்சா விற்பனை செய்த நபரை கைது செய்த மங்களமேடு காவல் உதவி ஆய்வாளர்.\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,799)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,571)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,478)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,385)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,269)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,200)\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சினிமா பாணியில் திருடர்களை கைது (1,154)\nபெரியபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் கபசுர குடிநீர்\nகொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து.\nமனித நேயம் காத்து பொதுமக்களின் நெஞ்சை நெகிழ வைத்த மதுரை மாவட்ட போலீசார்\nசுடப்பட்ட விகாஸ் துபேவை கைது செய்த தமிழகத்தைச் சேர்ந்த IPS அதிகாரி\n892 காவலர்களுடன் காணொலி மூலம் கலந்தாய்வு கூட்டம், நாகப்பட்டினம் SP செல்வநாகரத்தினம் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=8&p=63216", "date_download": "2020-07-11T21:22:16Z", "digest": "sha1:KN6GDRHUNJELHDCMEQ3FL3DCDFKASKGV", "length": 4653, "nlines": 143, "source_domain": "www.padugai.com", "title": "Low Price Perfect Money Dollar available - Forex Tamil", "raw_content": "\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2017/05/567_12.html", "date_download": "2020-07-11T19:33:09Z", "digest": "sha1:JLUOX7W4BQYFR73YX2GRBO523A5WOGXZ", "length": 11101, "nlines": 247, "source_domain": "www.tamilkingdom.com", "title": "மலையக மக்களுக்கு மேலும் 10,000 வீடுகள்! – பிரதமர் மோடி உறுதி - THAMILKINGDOM மலையக மக்களுக்கு மேலும் 10,000 வீடுகள்! – பிரதமர் மோடி உறுதி - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > S > மலையக மக்களுக்கு மேலும் 10,000 வீடுகள் – பிரதமர் மோடி உறுதி\nஅரசியல் செய்திகள் News S\nமலையக மக்களுக்கு மேலும் 10,000 வீடுகள் – பிரதமர் மோடி உறுதி\nஇந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் மலையக மக்களுக்கு மேலும் 10,000 வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.\nஹட்டன் – நோர்வூட் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்துகையில், ஆயிரக்கணக்கான மலையக மக்களுக்கு முன்னிலையில் இந்திய பிரதமர் இவ் வாக்குறுதியை வழங்கியுள்ளார்.\nஅரசியல் செய்திகள் News S\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: மலையக மக்களுக்கு மேலும் 10,000 வீடுகள்\nபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அடித்தே கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமி\nபெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடுமைகள் ‘போக்சோ’ சட்டம் போட்டு குறையாத நிலையில் தற்போது தமிழகத்தில் 7 வயது சிறுமியை 29 வயது கொ...\nஇன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்ட பெண்ணின் பயண விபரம்\nகொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதாக இன்றைய தினம் (09) உறுதிப்படுத்தப்பட்ட கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் ஆலோசகராக பணிபுரிந்த பெண் கடந்த...\n21 கோடியை நானே பெற்றுக்கொண்டேன் ஒப்புக்கொண்டார் சுமந்திரன்(காணொளி)\nபூநகரி பகுதியில் நடைபெற்ற விபத்தில் பல்கலை மாணவன் பலி\nஇன்று (05) காலை பூநகரி பரமங்க்கிராய் வில்லு வீதியில் ஏற்ப்பட்ட விபத்தில் யாழ்ப்பாணம் நல்லூரடியை சேர்ந்த மொரட்டுவ பல்கலைகழகத்தில் கல்வி கற்கு...\nஇலங்கையில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையில் மேலும் 5 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற...\nமேலும் ஒருவருக்கு கொரோன தொற்று உறுதி 70 சிறுவர்கள் உட்பட 300 பேர் தனிமைப்படுத்தல்\nஇலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தி...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/05/blog-post_19.html", "date_download": "2020-07-11T19:56:00Z", "digest": "sha1:Q7UZQDIA4PNUWERJ5EAMP5BKE54NP4VK", "length": 26053, "nlines": 255, "source_domain": "www.ttamil.com", "title": "இனி வெளிவரும் திரைப்படங்களில்... ~ Theebam.com", "raw_content": "\nசென்டிமென்ட், ஆக்ஷன் கலந்த படம் பூஜை: டைரக்டர் ஹரி பேட்டி\nகோவை 100 அடி ரோட்டில் உள்ள கங்கா, யமுனா, காவேரி தியேட்டரில் டைரக்டர் ஹரி இயக்கும் பூஜை பட சூட்டிங் நடந்து வருகிறது. சூட்டிங்கில் நடிகர் சத்தியராஜ் மற்றும் நடிகை ஐஸ்வர்யா தியேட்டரில் இருந்து வெளியே வருவது போலவும், சத்யராஜ் மற்றும் ஐஸ்வர்யாவை வில்லன்கள் தாக்குவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இந்த காட்சியில் நடிகர் சத்தியராஜ் போலீஸ் வேடத்தில் தோன்றினார். சூட்டிங் குறித்து டைரக்டர் ஹரி கூறியதாவது:–\n‘பூஜை’ படம் என்னுடைய 13–வது படம். இந்த படத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாகவும், நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாகவும், நடிக்கிறார்கள். இதில் சத்யராஜ், ஐஸ்வர்யா, சித்தாரா, கவுசல்யா போன்ற இன்னும் பல நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள். இந்தப் படம் குடும்பம், ஆக்ஷன் கொண்ட படம். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் படமாக்கப்படுகிறது. இதன் பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இது கோவையை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் குடும்ப சென்டிமெண்ட் கலந்த ஒரு ஆக்ஷன் படம்.\nஅமராகாவியம் படம் பார்த்து அழுத ஆர்யா\nநடிகர் ஆர்யா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ள படம் ‘அமரகாவியம்’. இப்படத்தில் அவருடைய தம்பி சத்யா கதாநாயகனாகவும், மியா ஜார்ஜ் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். ‘நான்’ படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கியுள்ளார். இப்படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.\nஇந்நிலையில், இப்படத்தை ஆர்யா மற்றும் அவரது நண்பர்களுக்காக பிரத்யேகமாக திரையிட்டுள்ளனர். படம் பார்த்து முடிந்தவுடன் கண்களில் கண்ணீர் துளிகளுடன் யாருடனும் பேசமால் திரையரங்கை விட்டு வெளியேறிய ஆர்யா, நேராக அவர் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார். தனது உதவியாளரை அழைத்து 143 கேக் வாங்கி வரச்சொல்லி தனது படக்குழுவினருக்கு கொடுத்து மகிழ்ந்துள்ளார்.\nஐ லவ் யூ என்ற மூன்று முக்கிய வார்த்தைகளின் இன்னொரு வடிவம்தான் 143. படம் பார்த்த வினாடியே பரவசத்தில் எனக்கு தோன்றிய முதல் செய்கைதான் இது. இப்படம் ஒரு இனிமையான காதல் கதையை நம் கண்முன் நிறுத்தப் போவது நிஜம்.\nமுழுக்க முழுக்க கிராமிய கலைஞர்கள் நடிக்கும் திருடு போகாத மனசு\nஅஜந்தா கலைக்கூடம் என்ற நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘திருடு போகாத மனசு’. ஒரு கிராமிய கலைஞன் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு சென்னை வருகிறான். பிறகு அதில் எழும் பிரச்சினைகளையும் சந்திக்கிறான். இதோடு சொந்த பிரச்சினையும் சேர்ந்து விடுகிறது. இதிலிருந்து விடுபட்டு சினிமாவில் வெற்றி பெற்றானா\nஇப்படத்தில் முழுக்க முழுக்க கிராமியக் கலைஞர்களான செந்தில் கணேஷ், சாய் ஐஸ்வர்யா ஆகியோர் கதாநாயகன் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும் சத்யா, ராஜேஷ், ராஜலட்சுமி, கனகாமணி, ஆறுமுகம், தேன்மொழி போன்ற நாட்டுப்புறக் கலைஞர்களும் நடித்துள்ளனர்.\nஇப்படத்தை செல்ல.தங்கையா என்பவர் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார். இவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஸ்வநாத் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.\nதியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம் போன்ற கதாநாயகர்கள் சொந்தக் குரலில் பாடியுள்ளனர். அதே வரிசையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தையும் கதாநாயகனே பாடியுள்ளார். பாடல்கள் மண் வாசனை மாறாமல் கிராமியப் பாடல்களுக்கு வலுசேர்க்கும் விதமாக உள்ளது.\nஇப்படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டை, தஞ்சாவூர் போன்ற இடங்களிலேயே நடைபெற்று முடிவடைந்தது. இம்மாதம் வெளிவருகிறது.\nதிகில் கலந்த காமெடி படமாக அரண்மனை\nவிஷன் ஐ மீடியாஸ் நிறுவனம் சார்பில் டி.தினேஷ் கார்த்திக் தயாரிக்கும் படம் அரண்மனை. இப்படத்தை சுந்தர் சி. இயக்கி வருகிறார். இப்படத்தில் சுந்தர்.சி, வினய், சந்தானம், ஹன்சிகா மோத்வானி, ஆண்ட்ரியா, லட்சுமிராய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சரவணன், கோவைசரளா, மனோபாலா, காதல் தண்டபாணி, கோட்டா சீனிவாசராவ், சித்ரா லட்சுமணன், நிதின் சத்யா மற்றும் 21 நட்சத்திர பட்டாளங்களும் நடித்துள்ளனர். பரத்வாஜ் இசையமைத்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவை செய்துள்ளார்.\nபடத்தைப் பற்றி சுந்தர்.சி கூறும்போது, “இதுவரை நகைச்சுவைப் படமாக எடுத்துவந்த நான் முதன்முதலாக திகில் கலந்த காமெடி படமாக இப்படத்தை எடுத்திருக்கிறேன். மன்னர் காலத்து சொத்தான பெரிய அரண்மனையில் நடக்கும் திகிலான சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கியிருக்கிறேன். இதில் வினய் கதாநாயகனாக நடித்துள்ளார். சந்தானம் வேலைக்காரன் கதாபாத்திரத்தில் வருகிறார். இவருக்கு ஜோடியாக லட்சுமிராய் நடித்திருக்கிறார். மேலும் ஹன்சிகா இப்படத்தில் புது தோற்றத்தில் வருகிறார். நான் இப்படத்தில் ஆண்ட்ரியாவிற்கு அண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்” என்று கூறினார்.\nதிகில் படத்தை இயக்க ஏன் முடிவு செய்தீர்கள் என்று நிருபர்கள் கேட்டதற்கு, “தற்போது பெண்கள் திகில் படங்களை ரசிக்கிறார்கள்” என்றார் சுந்தர் சி.\nதிகில் படங்கள் எல்லாம் பங்களாவில் எடுக்கிறீர்களே என் என்று கேட்டதற்கு, “பெரும்பாலான திகில் படங்கள் எல்லாம் பங்களாவை சுற்றித்தான் அமைந்திருக்கும். காஞ்சனா, சந்திரமுகி போன்ற படங்கள் வெற்றி பெற்றன. அந்த வரிசையில் இப்படமும் இருக்கும்” என்றார்.\n என்று கேட்டதற்கு, நான் எடுத்த கதையை எனக்கு மறுபடியும் எடுக்க பிடிக்காது என்றார் சுந்தர் சி.\nசந்தானத்தை ஏன் நடிக்க வைத்தீர்கள் என்று கேட்டபோது, ‘சந்தானத்தை வைத்து படம் பண்ணும்போது சௌகரியமாக இருக்கிறது. குறிப்பாக இதுவரை என் படத்தில் நடித்த வரைக்கும் இவ்வளவு சம்பளம் வேணும் என்றும் கால்ஷீட் பற்றியும் சந்தானம் பேசியது கிடையாது. அது எனக்கு மிகவும் பிடித்தது. அடுத்ததாக எடுக்க போகும் படத்திலும் சந்தானத்தை நடிக்க வைக்க பேசி வருகிறேன்” என்றார்.\nதற்போது அரண்மனை இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளது. ஜூன் மாதம் இப்படம் வெளியாகிறது என்றும் சுந்தர் சி. தெரிவித்தார்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்ட��ர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு-(43)- வைகாசி ,2014 .,\nஉங்கள் டொக்டர் பாவிக்கும் ஸ்டெதாஸ் கோப் உருவானது எ...\n தமிழ் பாடலுக்கான மாளவிகா வின் சிறப...\nகாதல் என்ன காதல் ::அழ. பகீரதன்\nதமிழ் சினிமாவும் காப்பி கூச்சலும்\nvideo: அம்மாவுக்காக யாழ் மண்ணிலிருந்து ......பாடல்\nvedio :பவித்திராவின் சூப்பர் நடனம்\nvedio:காலில்லா நிலையிலும் நடனமாடி நடுவர்களை அதிரவ...\nvideo:தலையில் முடி இல்லை என வருத்தப்படும் அனைத்து ...\nஸ்மார்ட்போன் பேட்டரியை சேமிக்க10 வழிகள்\nபௌத்தம் . புத்த பகவான் .\nஎழுச்சியும், வீழ்ச்சியும் நட்பை சார்ந்ததே....\nபுடவை பலவிதம்,அவை உருவான வரலாறு\nதமிழரின் கல்யாண சடங்குகள் ஓர் ஆரியத் திணிப்பே\nபறுவதம் பாட்டி-தாயை ஏற்றுக் கொள்ளாத மேளும் ஒரு பெண...\nஅனுபவ மொழிகள்;அனுபவித்து ஆக்கியவர்-செல்வன் கார்த்த...\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இற...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nவளரும் விரிசல்கள் [கனடாவிலிருந்து ஒரு கடிதம்]\nதமிழனிடமிருந்து கை நழுவிய தமிழ் சினிமா\nதமிழ் நாட்டில் எந்த மொழிக்கார நடிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் பட்டியல் 1: ( தமிழ் கோராவில் இருந்த���) கமல் கன்னட பிராமணன் ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nகந்தசாமி ஒரு நல்ல சிறுவன், ஆனால்..\nகந்தசாமி (டொக்டர்) ஐயாவுக்கு இப்போது 98 வயசு. மிகவும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார் ; ஆனால் அவருக்கு மனத்தில் ஒரு ஆறாத ஏக்கம் , ...\n\"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்''\nனின் முதலாம் பிறந்த நாள்\" \" பேரழகனின் முதலாம் பிறந்த நாள் பேரொலி முழங்க நாம் கொண்டாடுவோம் பேசாமல் ஆடாமல் இருக்க மு...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:\n[ ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மாணிக்கவாசகரின் \"சிவ புராணம்\" ஒரு பக்தி பாடல்கள் . அத்துடன் தமிழ் சைவ சித்தாந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2016/06/18/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-07-11T20:23:22Z", "digest": "sha1:4KY5WI4HOAWZKS6DEMTOZXNIOPINWFQD", "length": 6761, "nlines": 55, "source_domain": "www.tnsf.co.in", "title": "மாணவர்களை நல்வழிப்படுத்துவதும் ஆசிரியரின் கடமை – TNSF", "raw_content": "\nஇன்றைய சூழ்நிலையில் இணையவழி வகுப்புகள் மாற்றோ தீர்வோ அல்ல… மாற்று வகுப்பறைகள் குறித்து அரசு சிந்திக்க வேண்டும்….\nகுழந்தைகளின் சத்துணவுத் திட்டம் மற்றும் சுகாதார திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப் படுத்த வேண்டும்..\nகணித மேதை ராமானுஜம்: முனைவர் எஸ்.தினகரன்\nகொரோனா பற்றிய தவறான தகவல்களை களைய அறிவியல்பூர்வ செய்திகளை கொண்டுசெல்லுக..\nபேரிடர் மேலாண்மையில் மத்திய மாநில அரசுகளின் பொறுப்புகள் கடமைகள்.. – பேரா.நா.மணி\nHome > இயக்கச் செய்திகள் > மாணவர்களை நல்வழிப்படுத்துவதும் ஆசிரியரின் கடமை\nமாணவர்களை நல்வழிப்படுத்துவதும் ஆசிரியரின் கடமை\nதவறான பாதையில் செல்லும் மாணவர்களை நல்வழிப்படுத்துவதும் ஒவ்வொரு ஆசிரியரின் கடமை என்றார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.இராமசாமி.\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள், மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி அவர் மேலும் பேசியது: தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்களை கல்வியில் உயர்த்திட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முனைப்புடன் உழைக்கிறா���்கள். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ,மாணவிகளில் பெரும்பாலானோர் ஏழைகள். அவர்களை சமுதாயத்தில் சிறந்த மனிதர்களாக ஆக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது. இதேபோல தவறான பாதையில் செல்லும் மாணவன் மீது தனிக்கவனம் செலுத்தி அவனை நல்வழிப்படுத்துவதும் ஆசிரியர்களின் தலையாய கடமையாகும் என்றார்.\nவிழாவில் அறிவியல் இயக்க மாநில செயலாளர் எஸ்டி.பாலகிருஷ்ணன் பேசுகையில், ஏழை மாணவர்கள் அரசுப் பள்ளியில் 100 சதவீதம் மதிப்பெண் பெறுவது சாதனைக்குரியது. தாய்மொழிக் கல்வியில் தான் ஒரு மாணவன் தனது திறனை முழுமையாக வெளிப்படுத்த முடியும் என்றார்.\nமுன்னதாக நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர் எம்.முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஐ. ஜான்பாட்ஷா வரவேற்றார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் பா.பெரியசாமி நிகழ்ச்சியை தொடக்கி வைத்துப் பேசினார். இதில், கரூர் பரணி கல்விக் குழுமங்களின் முதன்மை முதல்வர் சி.இராமசுப்ரமணியன், பள்ளி மாணவ,மாணவிகள்,பெற்றோர்கள் திரளாகப் பங்கேற்றனர்.\nதமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு கூட்டத்தில் கல்வி குறித்த தீர்மானங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/18403/", "date_download": "2020-07-11T21:16:50Z", "digest": "sha1:VHR5BOMY25DEKYLITLC5NOD2Z6LDDLAE", "length": 7786, "nlines": 117, "source_domain": "adiraixpress.com", "title": "இந்தியர்களை அடிமைபடுத்தும் பொருளாதாரம் ! (சிறப்பு கட்டுரை) - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஇந்திய தேச விடுதலையின் 72ஆம் ஆண்டை நாடெங்கிலும் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகிறோம்.\nஆனால் பொருளாதாரத்தை ஈட்ட வேண்டும், அதன் முலம் நம் நாட்டிற்கு அந்நிய செலவானியை அள்ளித்தர வேண்டும் என்ற நோக்கோடு புலம்பெயர்ந்து ஏனைய நாடுகளின் பணியாற்றும் இந்தியர்களின் நிலை மிகவும் கவலைக்குறியது.\nமலேசிய உணவகம் ஒன்றில் பனியாற்றும் இந்திய இளைஞன் இன்று அந்நாட்டு கொடியினை ஏந்தி பிடிக்கிறான் இன்று \nஅரபு தேசத்தில் வாழும் இந்தியன் ஒரு நம்மை அடிமைபடுத்தி வைத்திருந்த ஆங்கிலேயரின் காரை துடைக்கிறான்.\nஇது ஒருபுறமிருக்க நல்ல பணிகளில் இருப்போரும் நம் தேச விடுதலை நாளில் யாரோ ஒருவனுக்கு அடிமைபட்டிருக்கிறோம் என்பதை கண்டிப்பாக உணவர்.\nநாட்டை காக்க வந்த நல்லவர்களில் மெகா நடிகனாக உள்ள மோடி, பல்வேறு நாடுகளில் சுற்றினாலும் இது போல் அடிநிலை தொழிலாளர்களின் நலன் குறித்து வாய் திறக்கவில்லை \nபல்வேறு ஒப்பந்தங்களில் இந்தியாவுடன் இணைத்துக்கொள்ளும் இந்திய அரசு அயல் நாடுகளில் பணியாற்றி இந்தியாவுக்கு அந்நிய செலாவணியை அள்ளித்தரும் தொழிலாளர்களின் சுதந்திரத்தில் மோடி அரசுக்கு கிஞ்சிற்றும் அக்கரையில்லை என்பதையே இது காட்டுகிறது.\nநாட்டின் உண்மை குடிமக்கள் பல நாடுகளில் அடிமைப்பட்டிருப்பதை நல்ல குடிமக்களாகிய நாம் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள இயலாது.\nஎனவே இந்திய அரசு இந்தியாவின் இரு முக்கிய நிகழ்வாகிய குடியரசுதினம், சுதந்திர தினம் ஆகியவைகளில் அயல் நாடுகளில் பணியாற்றும் இந்திய ஊழியர்களுக்கு அந்தந்த தூதரகங்கள் மூலம் முறையிட்டு விடுப்பு பெற்றுத்தர வேண்டும் என்பதே நமது அதிரை எக்ஸ்பிரஸ்சின் வேண்டுகோள்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/12/Mahabharatha-Drona-Parva-Section-204.html", "date_download": "2020-07-11T21:20:07Z", "digest": "sha1:4NNP4SHJYXGEQH3P5D7EOQFIOALZBLKP", "length": 30535, "nlines": 107, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துரோண பர்வ பலன்கள்! - துரோண பர்வம் பகுதி – 204", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - துரோண பர்வம் பகுதி – 204\n(நாராயணாஸ்த்ரமோக்ஷ பர்வம் - 11)\nபதிவின் சுருக்கம் : துரோண பர்வத்தைத் தினமும் படிப்பதனாலோ, கேட்பதனாலோ ஒருவருக்குக் கிடைக்கும் பலன்கள்…\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, ஐந்து நாட்கள் கடுமையாகப் போரிட்டவரும், பெரும் பலம் கொண்டவருமான அந்தப் பிராமணர் (துரோணர்) வீழ்ந்த பிறகு பிரம்ம லோகத்தை அடைந்தார்.(1) வேதங்களைப் படிப்பதனால் எழும் கனிகள் {பலன்கள்}, இந்தப் பர்வத்தைப் படிப்பதனாலும் கிடைக்கும். துணிவுமிக்க க்ஷத்திரியர்களின் பெரும் சாதனைகள் இதில் விளக்கப்பட்டி��ுக்கின்றன.(2) எவன் இந்த {துரோண} பர்வத்தைத் தினமும் படிப்பானோ, உரைப்பதைக் கேட்பானோ, அவன் கொடிய பாவங்களில் இருந்தும், தன் வாழ்வின் மிகக் கொடூரமான செயல்களில் இருந்தும் விடுபடுவான்.(3) பிராமணர்கள் இதிலிருந்து வேள்வியின் கனிகளை எப்போதும் பெறலாம். க்ஷத்திரியர்கள் இதிலிருந்து கடும்போரில் வெற்றியை அடையலாம். பிற வகைகள் (வைசியரும், சூத்திரரும்) விரும்பத்தக்க மகன்களையும், பேரர்களையும், விரும்பத்தக்க பொருட்கள் அனைத்தையும் அடையலாம்” {என்றான் சஞ்சயன்}[1].(4)\n[1] வேறொரு பதிப்பில் இந்தப் பகுதி, முந்தைய பகுதியான 203லேயே தொடர்ந்து அந்தப் பகுதியிலேயே முடிகிறது. மேலும், மேற்கண்ட வாசகங்கள் முழுமையையும் வைசம்பாயனர், ஜனமேஜயனிடம் சொல்லப்பட்டுள்ளதாக இருக்கிறது. அது பின்வருமாறு: \"சூத குலத்திற்பிறந்தவனான சஞ்சயன் அரசனுக்கு இவை அனைத்தையும் உரைத்துவிட்டுக் கர்ணனுடைய வதத்தைப் பார்ப்பதற்காகச் சேனை தங்கியிருக்கும் இடத்தைக் குறித்தே சென்றான். ஜனமேஜய மகாராஜரே, மஹாபலவானான பிராம்மணர் ஐந்து நாள் முழுதும் மிக்க கோரமான யுத்தத்தைச் செய்து கொல்லப்பட்டுப் பிரம்மலோகத்தை அடைந்தார். வேதமானது நன்றாக அத்தினம் செய்யப்பட்டால் எந்தப் பலனுண்டோ அந்தப் பலன் இந்தப் பர்வத்தைப் படிப்பதாலுண்டாகும். இந்தப் பர்வத்தைப் படித்தலால் பயமற்றவர்களான க்ஷத்திரியர்களுக்குப் பெரிதும் தகுந்ததுமான கீர்த்தியானது உண்டாகிறது. எந்த மனிதன் இந்தப் பர்வத்தை நித்தியம் படிப்பானோ, அல்லது கேட்பானோ அவன் மஹாபாபங்களினின்றும் தன்னால் செய்யப்பட்ட கோரமான கர்மாக்களினின்றும் விடுபடுகிறான்; பிராம்மணனுக்கு யக்ஞம் செய்தால் எந்தப் பலனுண்டாமோ அந்தப் பலன் உண்டாகிறது; க்ஷத்திரியர்களுக்குக் கோரமான யுத்தங்களில் கீர்த்தி உண்டாகிறது; மற்ற இரண்டு வர்ணத்தார்களும் இஷ்டமான காமத்தையும், புத்திரர்களையும, பௌத்திரர்களையும் அவ்வாறே அபீஷ்டங்களையும் நித்தியமாக அடைகிறார்கள்\" என்று வைசம்பாயனர் கூறினார்\" என்றிருக்கிறது. துரோண பர்வத்தின் பலன்களை சஞ்சயன் சொல்லியிருக்க முடியாது என்பதால் மேற்கண்டது போல இவற்றை வைசம்பாயனர் இவற்றை ஜனமேஜயனிடம் சொன்னார் என்பதே சரியானதாக இருக்க வேண்டும்.\n********* நாராயணாஸ்த்ரமோக்ஷ உப பர்வம் முற்றும் *********\n********* துரோண பர்வம் முற்றிற்ற�� *********\nஆங்கிலத்தில் | In English\nLabels: துரோண பர்வம், நாராயணாஸ்த்ரமோக்ஷ பர்வம்\nLocation: திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிக���தன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ��வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/03/Mahabharatha-Santi-Parva-Section-96.html", "date_download": "2020-07-11T21:44:31Z", "digest": "sha1:RQEEPYGULGRZVQFH5CSC4A2XOJ5XR4ON", "length": 47463, "nlines": 114, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "வெற்றியாளனின் நடந்தை! - சாந்திபர்வம் பகுதி – 96", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்க��்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 96\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 96)\nபதிவின் சுருக்கம் : வெல்லப்பட்ட எதிரியை நடத்த வேண்டியதெவ்வாறு கைப்பற்றப்பட்ட கன்னிகையிடம் நடந்து கொள்ளும் முறை என்ன கைப்பற்றப்பட்ட கன்னிகையிடம் நடந்து கொள்ளும் முறை என்ன கைப்பற்றப்பட்ட உடைமைகளை எவ்வாறு கையாள வேண்டும் கைப்பற்றப்பட்ட உடைமைகளை எவ்வாறு கையாள வேண்டும் எதிரிநாட்டு மக்கள் எவ்வாறு இணங்கச் செய்யப்பட வேண்டும் எதிரிநாட்டு மக்கள் எவ்வாறு இணங்கச் செய்யப்பட வேண்டும் வேர்களை உறுதியாகக் கொண்டவனும், உலகின் வழிகளை அறிந்தவனுமான மன்னன் எவன் வேர்களை உறுதியாகக் கொண்டவனும், உலகின் வழிகளை அறிந்தவனுமான மன்னன் எவன் பிரதர்த்தன், திவோதாசன் மற்றும் நாபாகன் ஆகியோர் படையெடுத்துச் சென்று செய்ததென்ன பிரதர்த்தன், திவோதாசன் மற்றும் நாபாகன் ஆகியோர் படையெடுத்துச் சென்று செய்ததென்ன போன்றவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"நியாயமற்ற வழிமுறைகளின் மூலம் ஒடுக்கும் செயல் மொத்த பூமியின் அரசுரிமையையும் ஒரு மன்னனுக்குக் கொடுக்கும் என்றாலும், அவன் ஒருபோதும் அவ்வாறு அடக்க விரும்பக்கூடாது. நியாயமற்ற வழிமுறைகளின் மூலம் வெற்றியடையும் எந்த மன்னன்தான் அதன்பிறகு மகிழ்ச்சியடைவான்(1) அநீதியால் களங்கப்படும் வெற்றியானது, நிச்சயமற்றதும், சொர்க்கத்திற்கு வழிநடத்தாததுமாகும். ஓ(1) அநீதியால் களங்கப்படும் வெற்றியானது, நிச்சயமற்றதும், சொர்க்கத்திற்கு வழிநடத்தாததுமாகும். ஓ பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, அத்தகு வெற்றியானது, மன்னன் மற்றும் பூமி ஆகிய இரண்டையும் பலவீனப்படுத்தும்.(2) கவசம் நழுவிய போர்வீரன், \"நான் உன்னவன்\" என்று சொல்லி சரணடைந்தவன், கரங்கூப்புபவன், தன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டவன் ஆகியோரை வெறுமனே கைப்பற்ற வேண்டுமேயன்றி ஒருபோதும் கொல்லக்கூடாது.(3) ஓர் எதிரி மன்னன், படையெடுப்பாளனின் துருப்புகளால் வெல்லப்பட்டால், பின்னவன் வெல்லப்பட்ட தன் எதிரியுடன் போரிடக்கூடாது. மறுபுறம், அவன் அவனைத் தன் அரண்மனைக்குக் கொண்டு வந்து, \"நான் ���ன் அடிமை\" என்று சொல்லும் வகையில் ஒரு வருடகாலம் அவனை இணங்கியிருக்கச் செய்ய வேண்டும். அவன் அதைச் சொன்னாலும், சொல்லாவிட்டாலும், வெற்றியாளனின் வீட்டில் ஒரு வருடம் வாழும் வெல்லப்பட்ட அந்த எதிரி, புதிய வாழ்வுக் காலத்தையே அடைகிறான்[1].(4)\n[1] \"இந்த இடத்தில் மூலச் சொற்கள் மிக நீண்டவையாகச் சிக்கலானவையாக இருக்கின்றன. எனவே, நான் உரையாசிரியரின் விளக்கத்தையே இங்கே விரித்துச் சொல்லியிருக்கிறேன். இரண்டாவது வரியின் இறுதிப் பாதியைப் பொறுத்தவரையில் நான் நீலகண்டனின் விளக்கத்தைப் பின்பற்றவில்லை\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"அவரை ஓராண்டு அடக்கி வைக்க வேண்டும். அதன்பிறகு அவன் மறுபிறப்புள்ளவனாகிறான்\" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், \"அவன் ஒரு வருடத்திற்கு அன்புடன் (வீட்டுக்காவலில்) தங்க வைக்கப்பட வேண்டும். அஃது அவன் மீண்டும் பிறந்ததைப் போல இருக்கும்\" என்றிருக்கிறது.\nஒரு மன்னன், வெல்லப்பட்ட எதிரியின் வீட்டில் இருந்து ஒரு கன்னிகையைப் பலவந்தமாகக் கொண்டு வந்தால், அவளை ஒரு வருடம் {பாதுகாப்பாக} வைத்திருந்து, பிறகு அவள் தன்னைத் திருமணம் செய்து கொள்கிறாளா, அல்லது வேறு எவரையும் திருமணம் செய்து கொள்கிறாளா என்று கேட்க வேண்டும். அவள் ஏற்கவில்லை என்றால், அவள் {அவளது நாட்டுக்கே} திரும்ப அனுப்பப்பட வேண்டும். பலவந்தமாக அடையப்பட்ட பிற செல்வங்களைப் {அடிமைகள் [பணியாட்கள்]} பொறுத்தவரையிலும் கூட இவ்வாறே நடந்து கொள்ள வேண்டும்.(5) கள்வர்கள் மற்றும் {மரண} தண்டனைக்குக் காத்திருப்போர் ஆகியோரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்வத்தை மன்னன் ஒருபோதும் தனதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. எதிரியிடம் இருந்து பலவந்தமாகக் கைப்பற்றப்பட்ட பசுக்கள், பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் அவ்விலங்குகளின் பாலை அருந்துவார்கள். எதிரியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட காளைகள் உழவுப் பணியில் நிறுவப்பட வேண்டும், அல்லது எதிரியிடமே மீண்டும் கொடுக்கப்பட வேண்டும்[2].(6) ஒரு மன்னன், மற்றொரு மன்னனிடமே போரிட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. எவன் மன்னனாக இல்லையோ அவன் வேறொரு மன்னனை ஒருபோதும் தாக்கக்கூடாது.(7) ஒரு பிராமணன், அமைதியை விரும்பியவனாக, போரிட்டுக்கொள்ளும் இரு படைகளுக்கு மத்தியில் அச்சமில்லாமல் சென்றால், இரு தரப்பும் உடனடியாகப் போரைக் கைவிட வேண்டும்.(8) ஒரு பிராமணனைக் கொல்லவோ, காயப்படுத்தவோ செய்பவனும் ஒரு நித்திய விதியை உடைப்பான். எந்த க்ஷத்திரியனாவது அவ்விதியை உடைத்தால், அவன் தன் வகையில் இழிந்தவனாவான்.(9) இதனுடன் சேர்த்து, அறத்தை அழித்து, நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறும் அந்த க்ஷத்திரியன், ஒரு க்ஷத்திரியனாக இருக்கத் தகாதவனாகவே கருதப்பட்டுச் சமூகத்தில் இருந்து விரட்டப்பட வேண்டும்.(10)\n[2] \"இந்தச் சுலோகமும் மூலத்தில் மிக நீளமானதாக, சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் {5 மற்றும் 6ம் சுலோகங்கள்}, \"பராக்ரமத்தால் அபகரிக்கப்பட்ட கன்னிகையை ஒரு வருஷத்திற்கு முன் வினவக்கூடாது {அடிக்குறிப்பில், ’ஒரு வருஷத்திற்குப் பின், \"நீ மணம்புரிய விரும்புவது என்னையா, அல்லது மற்றவனையா’ என்று கேட்டு அவளிஷ்டம் போலச் செய்ய வேண்டும்\" என்றிருக்கிறது}. பலாத்காரமாக அபகரிக்கப்பட்ட பொருளும் மற்றமுள்ள யாவும் இவ்விதமேயாகும். {அடிக்குறிப்பில், \"சத்துருவினிடமிருந்து அபகரிக்கப்பட்ட வேலைக்காரன் முதலானவர்களையும், ஒரு வருஷம் சென்றவுடன் சத்துருவுக்கே கொடுத்துவிட வேண்டும். அப்படிச் செய்வது இனாம் கொடுத்தது போலாகும் என்பது பொருள்\" என்றிருக்கிறது}. கொலை செய்யத்தக்கவனுடைய பொருளை வைத்துக் கொள்ளக்கூடாது; செலவு செய்துவிட வேண்டும். (அவனுடைய) பசுக்களின் பாலை பிராமணர்களே குடிக்கலாம்; காளைகளையும் உபயோகித்துக் கொள்ளலாம். அவன் குற்றவாளியாக இல்லாவிட்டால் அவனை க்ஷமிக்க வேண்டும்\" என்றிருக்கிறது. அடிமை என்ற சொல் பணியாள் என்றே கொள்ளப்பட வேண்டும்.\nவெற்றியடைய விரும்பும் ஒரு மன்னன் அத்தகு நடத்தையை ஒருபோதும் பின்பற்றக்கூடாது. நியாயமாக வென்ற வெற்றியை விட ஈட்டுதவற்கு வேறென்ன பெரிதாக இருக்கிறது(11) (அண்மையில் வெற்றிகொள்ளப்பட்ட ஒரு நாட்டில் உள்ள) எளிதில் சினங்கொள்கின்ற வர்க்கத்தினர், ஆறுதலான வார்த்தைகளாலும், கொடைகளாலும் தாமதமில்லாமல் இணங்கச்செய்யப்பட வேண்டும். இது மன்னன் பின்பற்றத் தகுந்த நல்ல கொள்கையாகும். இதைச் செய்வதற்குப் பதில் இம்மனிதர்களைக் கொள்கையில்லாத அளவில் ஆள முனைந்தால், அவர்கள் நாட்டைவிட்டுச் சென்று (வெற்றியாளனுடைய) எ���ிரிகளின் தரப்பைச் சேர்ந்து, (வெற்றியாளனை எதிர்ப்பதற்கானப்) பேரிடர் நேரக் காத்திருப்பார்கள்.(13) நிறைவில்லாத மனிதர்கள், ஓ(11) (அண்மையில் வெற்றிகொள்ளப்பட்ட ஒரு நாட்டில் உள்ள) எளிதில் சினங்கொள்கின்ற வர்க்கத்தினர், ஆறுதலான வார்த்தைகளாலும், கொடைகளாலும் தாமதமில்லாமல் இணங்கச்செய்யப்பட வேண்டும். இது மன்னன் பின்பற்றத் தகுந்த நல்ல கொள்கையாகும். இதைச் செய்வதற்குப் பதில் இம்மனிதர்களைக் கொள்கையில்லாத அளவில் ஆள முனைந்தால், அவர்கள் நாட்டைவிட்டுச் சென்று (வெற்றியாளனுடைய) எதிரிகளின் தரப்பைச் சேர்ந்து, (வெற்றியாளனை எதிர்ப்பதற்கானப்) பேரிடர் நேரக் காத்திருப்பார்கள்.(13) நிறைவில்லாத மனிதர்கள், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மன்னனின் இடர்களைக் கவனித்து, ஆபத்தான காலங்களில் காலதாமதமின்றிப் பின்னவனுடைய {மன்னனுடைய} எதிரிகளின் தரப்பில் சேர்ந்து கொள்வார்கள்.(14) ஓர் எதிரி நியாயமற்ற வழிமுறைகளின் மூலம் வஞ்சிக்கப்படக்கூடாது. அதே போல அவன் மரணம் அடையும் அளவுக்குக் காயப்படுத்தப்படக்கூடாது. அவ்வாறு தாக்கினால் அவனது உயிரே போய்விடக் கூடும்[3].(15)\n[3] \"வஞ்சகத்தின் உதவியுடன் போரிட்டால் எதிரி கொல்லப்படக்கூடாது, அவ்வாறு கொல்லப்பட்டால் அது பாவம்நிறைந்த செயலாகும். எனினும், நியாயமான போரில் ஓர் எதிரியைக் கொல்வது தகுதிவாய்ந்தது {புண்ணியம் நிறைந்தே} என்பதே இங்குப் பொருளாகத் தெரிகிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nகுறைந்த வளங்களே கொண்ட ஒரு மன்னன், அதை வைத்துக் கொண்டு நிறைவுடன் இருந்தால், அவன் வாழ்வதே பெரிதெனக் கருதுபவனாவான்[4].(16) எந்த மன்னன், பரந்து விரிந்த, செல்வம் நிறைந்த ஆட்சிப் பகுதிகளைக் கொண்டவனோ, பற்றுறுதியுடன் கூடிய குடிமக்களைக் கொண்டவனோ, மனநிறைவுடன் இருக்கும் பணியாட்கள் மற்றும் அதிகாரிகளைக் கொண்டவனோ, அவனே தன் வேர்களை உறுதியாகக் கொண்டவன் என்று சொல்லப்படுகிறான்.(17) எந்த மன்னனின் ரித்விக்குகள், புரோகிதர்கள், ஆசான்கள், சாத்திரங்களை நன்கறிந்தவர்கள், கௌரவங்களுக்குத் தகுந்த பிறர் ஆகியோர் முறையாகக் கௌரவிக்கப்படுகிறார்களோ, அவனே இவ்வுலகின் வழிகளை அறிந்தவன் என்று சொல்லப்படுகிறான்.(18) இத்தகு நடத்தையின் மூலமே இந்திரன் உலகத்தின் அரசுரிமையைப் பெற்றான். இந்த நடத்தையின் மூலமே பூமி சார்ந்த மன்னர்கள், இந்திரனின் ந���லையை அடைவதில் வெல்கிறார்கள்.(19)\n[4] \"இந்தச் சுலோகம் புரிந்து கொள்ளும் வகையில் இல்லை, அல்லது முன்பு சொன்னதற்குத் தொடர்புடையதாகவும் இல்லை\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் {அந்த இரண்டு சுலோகங்களில்}, \"விரோதியை அவமதித்து வஞ்சிக்கக்கூடாது. எவ்விதத்திலும் அதிகமாக அடிக்கவுங்கூடாது. அதிகமாக அடிக்கப்பட்ட மனிதன் ஒருஸமயம் உயிரையும் விட்டுவிடுவான். துன்பப்படுத்தப்பட்டவன் சிறிது திரவியத்தைப் பெற்றிருந்தும் ஸந்தோஷப்பட மாட்டான். அவ்விதமுள்ளவன் உயிர் ஒன்றை மாத்திரமே பெரிதாக நினைப்பான்\" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், \"ஓர் எதிரி நிந்திக்கப்படவோ, எவ்வழியிலும் கடுமையாகத் தாக்கப்படவோ கூடாது. கடுமையாகத் தாக்கப்பட்டால் அம்மனிதனின் உயிரே முடிந்துவிடும். ஒருவன் சிறிதளவே உடைமைகளைப் பெற்றிருந்தாலும், அவன் பெரிய குற்றமேதும் இழைக்கப்படாததால் நிறைவுடன் இருக்க வேண்டும். உயிர் மட்டுமே எஞ்சியிருக்கிறது என்று இவ்வாறு மீண்டும் மீண்டும் அவன் நினைப்பான்\" என்றிருக்கிறது.\nமன்னன் பிரதர்த்தனன், பெரும்போரில் தன் எதிரிகளை அடக்கி, தானியங்கள், மருத்துவ மூலிகைகள் உள்ளிட்ட அவர்களுடைய செல்வமனைத்தையும் எடுத்துக் கொண்டாலும், அவர்களுடைய நிலத்தைத் தீண்டாமல் விட்டுவிட்டான்.(20) மன்னன் திவோதாசன், தன் எதிரிகளை அடக்கிய பிறகு, அவர்களுடைய வேள்வி நெருப்பில் எஞ்சியவற்றையும், (காணிக்கைக்காக வைக்கப்பட்டிருந்த) தெளிந்த நெய்யையும், அவர்களது உணவையும் எடுத்துக் கொண்டான். இதன் காரணமாக அவன் வெற்றி கொண்டதன் தகுதியை இழந்தான்[5].(21) மன்னன் நாபாகன் (தன் படையெடுப்புகள் முடிந்ததும்), கல்விமான்களான பிராமணர்கள் மற்றும் தவசிகளின் செல்வத்தைத் தவிர்த்து, மொத்த நாடுகளையும் அதன் ஆட்சியாளர்களோடு சேர்த்துப் பிராமணர்களுக்கான வேள்விக்கொடையாகக் கொடுத்தான்.(22) ஓ யுதிஷ்டிரா, பழங்காலத்தின் நீதிமிக்க மன்னர்கள் அனைவரின் நடத்தைகள் சிறப்பானவையாக இருக்கின்றன. அவற்றை நான் மொத்தமாக அங்கீகரிக்கிறேன்.(23) எந்த மன்னன் தன் செழிப்பை விரும்புவானோ, அவன் சிறப்பான அனைத்தின் துணை கொண்டு படையெடுக்க முனைய வேண்டுமேயன்றி, வஞ்சகத்துடனோ, செருக்குடனோ அல்ல\" என்றார் {பீஷ்மர்}.(24)\n[5] \"மன்னன் பிரதர்த்தனன் முறையானதை எடுத்துக் கொண்டதால் எந்தப் பாவத்தையும் இழைக்கவில்லை. எனினும் மன்னன் திவோதாசன் எடுக்கக்கூடாததை எடுத்ததால் அவன் வெற்றிகொண்டதன் தகுதி {புண்ணியம்} அனைத்தையும் இழந்தான் என்பதே பொருள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nசாந்திபர்வம் பகுதி – 96ல் உள்ள சுலோகங்கள் : 24\nஆங்கிலத்தில் | In English\nLabels: சாந்தி பர்வம், பீஷ்மர், யுதிஷ்டிரன், ராஜதர்மாநுசாஸன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்���ன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் து���்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் வ��துரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/21", "date_download": "2020-07-11T21:18:44Z", "digest": "sha1:6T3IQ7B6AUJK7UH6KSMCJZDTIATA43JR", "length": 7224, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/21 - விக்கிமூலம்", "raw_content": "\nசமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 19\nவிலங்குகளுக்கும் இடியே உள்ள தகுதி வேறுபாட்டை அறிவினால் மட்டும் நிர்ணயித்தல் கூடாது.\nமனிதன் கடைப்பிடிக்கும் நடைமுறை, செயல்முறைகளே மனிதனை விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவனவாகும், இந்த அளவைக்கு ஈடுகொடுக்கும் மாந்தர் எங்குளர் யார் அவர் ‘பஞ்சும் பசியும்’ ஆசிரியர் தொ.மு.சி. ரகுநாதன், அறிவுப் புரட்சி பற்றி விவரிக்கிறார் கேளுங்கள்.\nஅறிவுப் புரட்சி, அறிவுப் புரட்சி என்று அடித்துக் கொள்கிறாயே, அறிவில் மட்டும் புரட்சி ஏற்பட்டால் போதுமா இப்போது என்னை எடுத்துக்கொள், எனக்கு இந்த மூட நம்பிக்கைகளில் ஒன்றும் நம்பிக்கை இல்லை. மனிதனை மனிதனாகத்தான் நேசிக்கிறேன். இதனால், என் வாழ்க்கை மேம்பட்டு விட்டதா\nசொர்க்கத்தில் இருக்கிறோம் என்று நினைத்துக் கொள்வதால் மட்டும் ஒருவன் சொர்க்கத்துக்குப் போய்விட முடியுமா அறிவு வேண்டும்; அந்த அறிவின் கொள்கை வெற்றி பெற நடைமுறைப் போராட்டம் வேண்டும். இல்லாவிட்டால் ஒன்றும் நடக்காது என்று ஓர் உரையாடலில் கூறுகிறார். இது நமது கவனத்திற்குரியது.\nஅறிவு, உணர்வைத்தான் தரமுடியும். ஆனால், வாழ்வியல் நடைமுறைதான் வெற்றியைத் தரமுடியும். கொள்கைபும் நடைமுறையும், சிந்தையும் செயலும் ஒன்றுபட்டால்தான் காரியங்கள் நிறைவேறும் துன்பம் அகலும் இன்பம் வந்தடையும் அறிவை, உணர்வை நடைமுறைக்குக் கொண்டு வரும்பொழுது மானிடத்திற்கு உழைப்பு அறிமுகமாகிறது.\nஇப்பக்கம் கடைசியாக 26 ஆகத்து 2019, 16:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/121", "date_download": "2020-07-11T22:07:10Z", "digest": "sha1:5UX6NJVLN7HF3DK4QJFI3ICKJJEUO7H7", "length": 8592, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/121 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nខ្ញុំ 199 நடந்தது என்ன எனது நண்பன் நடராஜன் பல்லைக் ವಾಲ್ಡ தலையை நீட்டுகிறான். \"வே, பயந்துட்டீரா எனது நண்பன் நடராஜன் பல்லைக் ವಾಲ್ಡ தலையை நீட்டுகிறான். \"வே, பயந்துட்டீரா இஹிஹி\" என்றான். எனக்கு வந்த கோபத்துக்கு அளவே கிடையாது. நான் ஒரு கோழை என்பதை அவன் கண்டுகொண்டானே அந்த ஆத்திரம் வேறு. \"நேரே வாறதுக்கு என்ன கொள்ளை இஹிஹி\" என்றான். எனக்கு வந்த கோபத்துக்கு அளவே கிடையாது. நான் ஒரு கோழை என்பதை அவன் கண்டுகொண்டானே அந்த ஆத்திரம் வேறு. \"நேரே வாறதுக்கு என்ன கொள்ளை நாதாங்கியை ஏன் குலுக்கினாய்\n\"டிராகுலா\" என்ற புத்தகத்தைப் படித்த இரவில்-ஆ அதல்லவா பிசாசுக் கதை நானும் எழுதுகிறேன் கதை என்று இப்போது அநேகர் பயங்கரக் கதை எழுத முன்வந்துவிடுகிறார்களே. ஹ9ம்ப்\n\"டிராகுலா\" வை நீர் படித்திருக்கிறீரா ப்ராம் ஸ்டோக்கர் எழுதியது. கேள்விப்பட்டதுகூட இல்லை ப்ராம் ஸ்டோக்கர் எழுதியது. கேள்விப்பட்டதுகூட இல்லை அடாடா அவசியம் படிக்க வேண்டிய புத்தகமய்யா அது. ஆனால், பிரதர், நான் இப்பவே சொல்லிவிடுகிறேன். அதைப் பகல் நேரத்தில் படிப்பது நல்லது. அப்புறம் உம் இஷ்டம் i\nநானும் துணிந்தகட்டை மாதிரி அதை ஒரு நாள் ராத்திரியிலே படிக்க உட்கார்ந்தேன். அப்போது நான் ஒரு கிராமத்தில் ரூம் எடுத்திருந்தேன். தனி வீடு. வீட்டைச் சுற்றிலும் புளியமரங்களும் நாலைந்து மாமரங்களும் நின்ற தோப்பு வீட்டு முன்னாலே மணல் படிந்தபாதை எதிரே ஆள் உயரத்துக்குத் திருகு கள்ளி, கைகளை உயர்த்திக்கொண்டு நிற்பது போலிருக்குமே, அது தான். எலெக்ட்ரிக் லைட் இல்லாத பிரதேசம் என்னிடம் பாட்டரி லைட்டும் கிடையாது. அரிக்கன் லாந்தர் தான். அதுக்குச் சிலசமயம் \"காக்கா வலிப்பு\" வந்துவிடும். குதிச்சுக் குதிச்சு, 'டபுக் கென்று அணைந்து போகும். அந்த விளக்கு வெளிச்சத்தில் டிராகுலா கதையைப் படிக்கலானேன். ஏண்டா படிச்சோம் என்று ஒரு வாரகாலம் வேதனைப்பட்டேன்.\nபாதி படித்துக் கொண்டிருக்கும பொழுது என் தேகம் சிலிர்த்தது. ஜன்னலுக்கு வெளியே சிவ்வென்று ஒசை கேட்டது. பழந்தின்னி வெளவால் தனது பெரிய இறக்கையை படபடக்க வைத்துக் கொண்டு. அதோ மின���மினுப்பது அதனுடைய ஆழ்ந்த குழிகளில் அடங்கிய மைத்துளிக் கண்கள் தான். பழந்தின்னி வெளவால் வடிவத்தில் தானே ரத்தக் காட்டேறி வரும் அது தான் பிரும்மராக்ஷஸ். டிராகுலா கதை கூட அதைப் பற்றியதே.\nஇப்பக்கம் கடைசியாக 5 மார்ச் 2018, 07:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tv/abhirami-mugen-mugens-brother.html", "date_download": "2020-07-11T22:21:37Z", "digest": "sha1:IQ3JR6DLGYT3LG7F5YSVU5NKC5HCMCDD", "length": 5356, "nlines": 89, "source_domain": "www.behindwoods.com", "title": "Abhirami Mugen கிட்ட இருந்து தள்ளி இருக்கனும் - Mugen's Brother", "raw_content": "\n\"Varalaxmi இந்த படத்துலதான் பொண்ணா நடிச்சிருக்காங்க\" - Robo Shankar Ultimate Troll Speech\nபாலத்தோடு அடித்து செல்லப்பட்ட மோட்டர் சைக்கிள் | RN\nKerala வெள்ளத்துக்கு Cloudburst காரணமா - பஞ்சாங்க கணிப்பு சொல்வதென்ன - பஞ்சாங்க கணிப்பு சொல்வதென்ன\n -கடுப்பில் கலங்கிய முகென் ப்ரோமோ வீடியோ இதோ\nBigg Boss Tamil 3 - நேர்கொண்ட பார்வை அஜித் போல் அபிராமிக்காக வாதாடிய வனிதா\n''அவன் ஹீரோவாய்ட்டான், ஆனா நீ..'' - அபிராமியிடம் வத்தி வைக்கும் வனிதா\n'சாக்ஷி அப்படி பண்ணது செம கடுப்பா இருந்துச்சு' - டிவி சீரியல் பிரபலம் பதில்\n\"இதயே பொண்ணுங்க பண்ணா ITEM-னு சொல்லுவாங்க\" - கிழிக்கும் Abarnathi | SS\n\"அவன போய் தடவி தடவி\" - Actress Sonia Venkat பளார் பேட்டி\nவயசுக்கு வந்த பொண்ண வெச்சிட்டு Bigg Boss பாக்க முடியல - Anthony Daasan Hot Interview\nகவின் | ஹவுஸ்மேட்ஸ்க்கு தண்டனை கொடுத்த Super Power கஸ்தூரி - வச்சு செய்றீங்களே\nகவின் | Strategy இப்போ அவுட் ஜி - எல்லாரோட Plan-ம் தாறுமாறா கிழித்து தொங்கவிட்ட பிரபலம் - Slideshow\nகவின் | பிக் பாஸ் 3 போட்டியாளர்கள் யார் தெரியுமா முழு பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/woman-refuses-to-marry-lover-illicit-affair.html", "date_download": "2020-07-11T21:25:24Z", "digest": "sha1:PDVJTDZTWTHMR4SFCCKQNYBNB4FCDDV7", "length": 8278, "nlines": 171, "source_domain": "www.galatta.com", "title": "Woman refuses to marry lover illicit affair", "raw_content": "\n“மகள்கள் இருக்கிறார்கள்” திருமணம் செய்ய மறுத்த காதலி\n“மகள்கள் இருக்கிறார்கள்” என்று கூறி திருமணம் செய்ய மறுத்த காதலியை, கள்ளக்காதலன் கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகோவை நேரு நகர் பகுதியைச் சேர்ந்த திலகவதி, தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏ��்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து தனது 2 மகள்களுடன் வாழ்ந்து வந்தார்.\nஇதனிடையே, அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வந்த பத்மநாபன், சிறுவயதிலிருந்தே திலகவதியின் நண்பன் என்று கூறப்படுகிறது. பத்மநாபனும் கடந்த 2 ஆண்டுகளாகத் தனது மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.\nஇதனால், கணவனை விட்டு பிரிந்த திலகவதியும், மனைவியை விட்டுப் பிரிந்த பத்மநாபனும் நெருங்கிப் பழகி வந்தனர். இதனால், இவர்களுடைய நட்பு கள்ளக் காதலாக மாறியது.\nஇதனைத்தொடர்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு திலகவதியை, பத்மநாபன் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், “தனக்கு மகள்கள் இருக்கிறார்கள்” என்று கூறி, திருமணம் செய்ய திலகவதி தொடர்ந்து மறுத்து வந்துள்ளார்.\nஇதனால், கடும் ஆத்திரமடைந்த பத்மநாபன், திலகவதியை சுத்தியலால் தலையில் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், அவரும் அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஇதனையடுத்து, திலகவதி மாயமானதாகக் கூறி, அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடி வந்தனர். அப்போது, அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், தகரகொட்டாய் என்ற இடத்திலிருந்து இருவரது சடலங்களையும் போலீசார் மீட்டனர்.\nஇது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசா் விசாரணை மேற்கொண்டபோது, இந்த கள்ளக்காதல் விசயம் வெளிச்சத்துக்கு வந்தது. இதனால், அப்பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.\nசென்னையில் 19ம் தேதி முதல் முழு ஊரடங்கு\nதிருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை 17 வயது சிறுவன் கைது\nகொரோனா பரவல் குறித்து மு.க.ஸ்டாலின் முன்வைக்கும் 5 கேள்விகள்\nசென்னையில் 2வது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நர்ஸ் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/06/22/kousalya-father-released-in-udumalai-shankar-death-case", "date_download": "2020-07-11T21:28:08Z", "digest": "sha1:WORKYBYMG4RU4BEWEOJGK23RYQSQQAPW", "length": 10107, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "kousalya father released in udumalai shankar death case", "raw_content": "\nஉடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் திருப்பம் : கவுசல்யா தந்தை விடுதலை - உயர் நீதிமன்றம் தீர்ப்பு\n5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதிருப்பூர் மாவட்டம் உடுமலை குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர் இவர��, பழநியைச் சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து கலப்பு மணம் செய்தார். இதனால், கடந்த 2016 மார்ச் 13-ம் தேதி உடுமலையில் சாலையில் பட்டப்பகலில் சங்கர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.\nஇந்த ஆணவப்படுகொலை தொடர்பாக கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாயார் அன்னலட்சுமி, பாண்டித்துரை, பழனி மணிகண்டன், எம்.மைக்கேல் (எ) மதன், பி.செல்வக்குமார், பி.ஜெகதீசன், தன்ராஜ், தமிழ் (எ) கலைதமிழ்வாணன், கல்லூரி மாணவர் பிரசன்ன குமார் மற்றும் பட்டிவீரன்பட்டி மணிகண்டன் என 11 பேர் மீது உடுமலை காவல்துறை கூலிப்படை வைத்து கொல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.\nஇந்த வழக்கு திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரித்து கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதி நீதிபதி அலமேலு நடராஜன் தீர்ப்பு வழங்கினார்.\nஅதில் முதல் குற்றவாளியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமி குற்றவாளிகள் ஜெகதீசன், பழனி எம்.மணிகண்டன் , பி.செல்வக்குமார் , தமிழ் (எ) கலைதமிழ்வாணன் , மதன் (எ) எம். மைக்கேல் ஆகிய 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்தார். கூட்டு சதி, வன்கொடுமை ஆகிய இரு பிரிவுகளின் கீழ் 6 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.\nதன்ராஜ் (எ) ஸ்டீபன் தன்ராஜூக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை விதித்தும், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பட்டிவீரன்பட்டி மா.மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.\nஇதில் கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி , தாய்மாமன் பாண்டித்துரை , கல்லூரி மாணவர் பிரசன்னகுமார் ஆகிய 3 பேரை விடுதலை செய்து திருப்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.\nஇந்த தூக்கு தண்டனையை தண்டனையை உறுதி செய்வதற்காக இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. அதேபோல தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்களும், விடுதலையை எதிர்த்து காவல்துறை தரப்பிலும் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது.\nமுதல் குற்றவாளியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்தும் மீதமுள்ள ஜெகதீசன், பழனி எம்.மணிகண்டன், பி.செல்வக்குமார் தமிழ் (எ) கலைதமிழ்வாணன், மதன் (எ) எம். மைக்கேல் ஆகிய ஐந்து பேருக்கு தூக்கு தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்றி தீர்ப்பளிக்கப்பட்டது.\nமேலும், கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்பட 3 பேரின் விடுதலையை உறுதி செய்தும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் விடுதலையை எதிர்த்து காவல் துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்த நீதிபதிகள் ஒருவருக்கு விதித்த ஆயுள் தண்டனை; மற்றொருவருக்கு விதித்த 5 ஆண்டு சிறை தண்டனையும் ரத்து செய்தும் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பு 327 பக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.\nமாரிதாஸின் அடுத்த பொய் - அம்பலமானது திட்டமிட்ட அவதூறு பிரச்சாரம்\n\"வேலையில்ல அதனால பேங்க் வச்சிட்டோம்\" - பண்ருட்டியில் எஸ்.பி.ஐ பெயரில் போலி வங்கிக் கிளை\n பதற்றத்தில் ஊழலை மறைக்க வெளியிட்ட உதவாக்கரை அறிக்கை”- அமைச்சருக்கு தி.மு.க MLA பதிலடி\n“பா.ஜ.க, நாம் தமிழர்களிடையே நான் தோற்கவில்லை. ஆனால்,...” - சுப.வீரபாண்டியன் கடிதம்\nகேரள தங்க கடத்தல் விவகாரம் : தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப்பை பெங்களூரில் கைது செய்தது என்.ஐ.ஏ\nTesting, Tracking, Treating : “தீவிர கொரோனா பரவலிலிருந்து மீண்ட தாராவி” - உதாரணம் காட்டிய WHO \n“பரோல் வழங்குவது தொடர்பான சிறை விதிகளில் திருத்தம் செய்யவேண்டும்” - தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை\nஇன்று ஒரே நாளில் 69 பேர் பலி... தமிழகம் முழுக்க தீவிரமடையும் கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meenagam.com/?cat=2&paged=491", "date_download": "2020-07-11T20:52:01Z", "digest": "sha1:R5MN5D2FKKQ7UASKGUYLINCE2R4K56R3", "length": 6366, "nlines": 78, "source_domain": "www.meenagam.com", "title": "செய்திகள் Archives - Page 491 of 525 - Meenagam", "raw_content": "\nமட்டக்களப்பின் ஹிஸ்புல்லாவின் விசுவாசிக்கு புளொட்டில் இடமா…\nஎதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பில் புளொட் கட்சியின் சார்பில் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளவரின் உண்மை விபரத்தை புளொட்டின் தலைவர் சித்தார்த்தன் அறிவாரா என மட்டக்களப்பு மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். […]Continue Reading\nமட்டக்களப்பில் இரண்டு சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது\nஎதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவபடுத்தி நாட���ளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டுப்பணம் […]Continue Reading\nதமிழ் தேசிய இலக்கினை அடையும் வரை தமிழ் மக்கள் சோரம் போகமாட்டார்கள்\nதமிழ்தேசிய இலக்கினை அடையும் வரை ஆளுங்கட்சியின் அற்பசொற்ப அபிவிருத்திகளை கண்டு தமிழ் மக்கள் சோரம் போகமாட்டார்கள் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு போரதீவுப்பற்று […]Continue Reading\nமூத்த தளபதி பிரிகேடியர் ஜெயம் அவர்களின் தாயார் சாவடைந்தார்\nஅமரர் : கந்தப்போடி இராசம்மா\nஅமரர் : நேசம்மா சாமித்தம்பி\nஅமரர் : சண்முகநாதன் கஜேந்திரன்\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Meenagam செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@meenagam.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/?start=&end=&page=3", "date_download": "2020-07-11T21:13:48Z", "digest": "sha1:AQ7S4UTWETRCCO2T42OHUOMBULIZ4FM7", "length": 8042, "nlines": 174, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | சிறப்பு செய்திகள் | Special Articles | nakkheeran", "raw_content": "\nபாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கரோனா\nகரோனா நெருக்கடியில் தனிநபர் கடன்... போலி கால் சென்டர்கள் மூலம் மோசடியில்…\nகுஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்...\nசாகசம் செய்ய ஆம்புலன்ஸ் வாகனம்தான் கிடைத்ததா..\nஜூலை 13 முதல் கொத்தவால்சாவடியில் போக்குவரத்து மாற்றம்...\nகேரளாவில் புதிய உச்சம் தொட்ட கரோனா பாதிப்பு\nமராட்டியத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கரோனா ஒரே நாளில் 8,139 பேருக்கு…\nகேரளாவில் தங்க கடத்தலில் தேடப்பட்டு வந்த ஸ்வப்னா கைது\nமேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு குறைப்பு\nகொலையைச் சந்தேக மரணமாக மாற்றிய காவல்துறை... 8 ஆண்டுக்குப் பிறகு தோண்டியெடுக்கப்பட்ட சடலம்\nஅரசியலில் இருந்து முழுமையாக விலகியது ஏன் - நெப்போலியன் சொன்ன காரணம்\n“காவல்துறைக்கு பெருமை சேர்த்த காவலர் ரேவதி நியாயம் பிழைக்க, நீதிதேவதை தான் கதி நியாயம் பிழைக்க, நீதிதேவதை தான் கதி\nசாத்தான்குளம் சம்பவம்... அன்று முதல் இன்றுவரை....\nநான் ஏன் ஐ.பி.எஸ். ஆனேன்... டாக்டர் அருண்சக்திகுமார்...\nஅடாவடி காவல்துறையினருக்கு வெளிப்படையாகவே ஆதரவு... லிஸ்ட்டில் தப்பிய ஐ.பி.எஸ்.கள்\nEXCLUSIVE -''ஒத்தைக்கு ஒத்தை வாலே'' என பென்னிக்ஸிடம் கத்திய எஸ்.ஐ... ஓடி ஒளிந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்\n தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ளும் அரசு\nசாத்தான் குள போஸ்ட்மார்ட்டம் தில்லுமுல்லு\nஅம்மா இருந்திருந்தால் இந்தநிலை வந்திருக்காது எனக் கண்ணீர் ஆளுங்கட்சி மகளிரணி மா.செ.வுக்கே இந்த நிலையா\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nதமிழர்களின் வரலாற்றை புரட்டிப் போடும் ‘ஏகன் ஆதன் கோட்டம்’ தூண் கல்வெட்டு..\n\"தூத்துக்குடி சம்பவத்தையே முதல்வர் டி.வி பார்த்துதான் தெரிந்து கொண்டார்... இந்தச் சம்பவத்தை எப்படி...\" - வழக்கறிஞர் மோகன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.poikai.com/23.html", "date_download": "2020-07-11T20:46:02Z", "digest": "sha1:24BWLHCLPGAKKS2HY67TW3OVRMHETXMH", "length": 4631, "nlines": 73, "source_domain": "www.poikai.com", "title": "இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி - Poikai News", "raw_content": "\nஇலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி\nஅமெரிக்க டொலர் ஒன்றின் இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 189.87 ரூபாயாக இன்று பதிவாகியுள்ளது.\nஊரடங்குச் சட்டம் தொடர்பில் ஞாயிறன்று முக்கிய அறிவித்தல்\nகொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 65ஆக அதிகரிப்பு\nஇலங்கையை பாதுகாப்பற்ற நாடாக அறிவித்துள்ள பிரித்தானியா\nலண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் அடித்துக் கொலை\nஇரண்டு வாரங்களில் நாட்டை அதிர வைப்போம்\nமட்டக்களப்பில் வியாழேந்திரனை ஓட.. ஓட கலைக்கும் பகீர் வீடியோ வெளியானது\nமொறட்டுவப் பல்கலையில் பயிலும் யாழ். மாணவன் விபத்தில் சாவு – பூநகரில் இன்று காலை…\nடிப்பரின் கீழ் பகுதியில் பழுதுபார்த்துக் கொண்டிருந்த இளைஞன் நசியுண்டு சாவு-…\nமர்ம பொதியுடன் மன்னார் தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம மனிதன் யார் அச்சத்தில் மக்கள்\nகிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் வெடிகுண்டு தயாரிப்பு முன்னாள் போராளி உட்பட ஆசிரியை…\nஇலங்கையருக்கு கிடைத்த அபூர்வ வாழைப்பழம்\nயாழில் நேற்று இரவு இரண்டு வயது பெண் குழந்தை மாயம் க த று ம் தாய்\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா இந்த 3 ராசிக்கும் பேரழிவு நிச்சயம்\nகல்வியமைச்சர் டலஸ் அழகப் பெரும வெளியிட்டுள்ள தகவல்\nஇலங்கையை பாதுகாப்பற்ற நாடாக அறிவித்துள்ள பிரித்தானியா\nலண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் அடித்துக் கொலை\nஇரண்டு வாரங்களில் நாட்டை அதிர வைப்போம்\nஇலங்கையை பாதுகாப்பற்ற நாடாக அறிவித்துள்ள பிரித்தானியா\nலண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் அடித்துக் கொலை\nஇரண்டு வாரங்களில் நாட்டை அதிர வைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Victor", "date_download": "2020-07-11T19:57:26Z", "digest": "sha1:UFGSV7VVGGWNG4YJNZKOX5X3TQPWRF4O", "length": 3554, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Victor", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - டேனிஷ் பெயர்கள் 2010 முதல் 100, - பிரபலமான டச்சு பெயர்கள் 2012 - லத்தீன் அமெரிக்க பெயர்கள் - பிரபல% கள் சிறுவன் பெயர்கள் - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1908 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Victor\nஇது உங்கள் பெயர் Victor\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-11T21:05:23Z", "digest": "sha1:FQ7HRI6ZNDBSQCQPONYKKILLLZQ2UKTV", "length": 8251, "nlines": 189, "source_domain": "ithutamil.com", "title": "விக்ரம் | இது தமிழ் விக்ரம் – இது தமிழ்", "raw_content": "\nTag: Adithya Varma movie, ஆதித்ய வர்மா திரைப்படம், துருவ் விக்ரம், யுவராஜ், விக்ரம்\n“துருவின் அப்பா சியான் விக்ரம்” – மகிழ்ச்சியில் மிதக்கும் தந்தை\nஅறிமுக கதாநாயகனான துருவ் விக்ரம், “ஆதித்யா வர்மா...\nஆதித்ய வர்மா: விக்ரம் துருவுக்காற்றும் நன்றி\nதுருவ் விக்ரம் நடித்த ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தின்...\nமலேஷியாவின் கேதா எனும் மாநிலத்தின் பண்டைய தமிழ்ப்பெயர்...\n“சப்பாணியாக நடிக்க ஆசை” – ‘கடாரம் கொண்டான்’ விக்ரம்\nகமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், ட்ரைடன்ட்...\nபதினைந்து ஆண்டுகளுக்குப் பின், சாமி படத்தின் அடுத்த பாகமாக...\nவிக்ரம் @ சாமி ஸ்கொயர் இசை வெளியீடு\nசிவாஜி: கமல்: விக்ரம் – பிரபு\nசாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக...\nதலைப்பிலிருந்தே படத்தின் கதையை யூகிக்கலாம். சேட்டுக்கு வட்டி...\nலவ் எனும் தீவிரவாதி அன்பே இல்லாமல், தனது ‘ஸ்பீட்’ எனும்...\n10 எண்றதுக்குள்ள எதையும் சாதித்து முடிக்கக் கூடியவர் படத்தின்...\nஇயக்குநர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் என்றாகிவிட்டது. அதை ஐ...\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nமும்பைத் தமிழ் மாணவர்கள் 100% தேர்ச்சி – அம்மா பேரவைச் செயலாளர் திரு.ராஜேந்திர ராஜனின் முன்னெடுப்பு\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18733", "date_download": "2020-07-11T19:54:30Z", "digest": "sha1:L62WFW5JNTIWGWBBLE3HTNWRLZ2NNDKM", "length": 17201, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 12 ஜுலை 2020 | துல்ஹஜ் 346, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் ---\nமறைவு 18:41 மறைவு 11:49\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, ஐனவரி 28, 2017\nநாளிதழ்களில் இன்று: 28-01-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\n���ந்த பக்கம் 775 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு 6 WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nரெட் ஸ்டார் சங்க மைதானத்தில் நகராட்சி ஆணையர் பங்கேற்பில் மரம் நடு விழா நிழல் தரும் 20 மரங்கள் நட்டப்பட்டன நிழல் தரும் 20 மரங்கள் நட்டப்பட்டன\nசென்ட்ரல் மேனிலைப்பள்ளியில், 91 மாணவர்களுக்கு - தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வினியோகம்\nமருத்துவப் பயனாளிகளின் எண்ணிக்கையை 50 ஆக உயர்த்த பைத்துல்மால் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு ஒருங்கிணைந்த திருமணத் திட்டம் அறிமுகம் ஒருங்கிணைந்த திருமணத் திட்டம் அறிமுகம்\nநாளிதழ்களில் இன்று: 30-01-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/1/2017) [Views - 701; Comments - 0]\n 4.80 மி.மீ. மழை பதிவு\nஅமீரக அஸ்ஹர் ஜமாஅத் செயற்குழுக் கூட்டத்தில், அஸ்ஹர் பெண்கள் பகுதியில் நிறுவ வீடியோ ப்ரொஜெக்டர் அன்பளிப்பு\nஎழுத்து மேடை: “தமிழால் ஒன்றிணைந்தோம்” எழுத்தாளர் உம்மு நுமைரா கட்டுரை” எழுத்தாளர் உம்மு நுமைரா கட்டுரை\nKCGC அமைப்பின் சார்பில் பிப். 04, 05இல் இன்பச் சிற்றுலா விண்ணப்பங்கள் வரவேற்பு\nகுடியரசு நாள் 2017: இலங்கையிலுள்ள இந்திய தூதருக்கு காயலர்கள் நேரில் வாழ்த்து\nகுடியரசு நாள் 2017: சென்ட்ரல் மேனிலைப் பள்ளியில் குடியரசு நாள் விழா\nவிரைவில் உள்ளாட்சித் தேர்தல்: ஜனவரி 31-க்குள் தெரியப்படுத்த உத்தரவு\nகுடியரசு நாள் 2017: மஜக சார்பில் தேசிய கொடியேற்றம்\nகுடியரசு நாள் 2017: மாணவ-மாணவியர் பல்சுவை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது - சிவன்கோவில் தெரு ஊ.ஒ.நடுநிலைப் பள்ளியின் குடியரசு நாள் விழா\nகுடியரசு நாள் 2017: மாணவியர் பல்சுவை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது - சென்ட்ரல் மெட்ரிக் பள்ளியில் குடியரசு நாள் விழா\nசின்ன நெசவுத் தெருவில் நடைபெற்ற மருத்துவ இலவச முகாமில் 120 பயனாளிகள் பங்கேற்பு\nஜல்லிக்கட்டு போராட்டம் உணர்த்தும் செய்தி என்ன சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற - எழுத்து மேடையின் விவாத அரங்கம் சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற - எழுத்து மேடையின் விவாத அரங்கம்\nஅரசு நூலகம், ஷிஃபாவின் “மக்கள் மருந்தகம்” உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு அபூதபீ கா.ந.மன்றம் நிதியுதவி\nதுளிர் அறக்கட்டளை, அன்னை வேளாங்கன்னி மருத்துவமனை, அரவிந்த் கண் மருத்துவமனை இணைவில் ஜன.29 அன்று பொது & கண் மருத்துவ இலவச முகாம்\nஇக்ராஃ செயற்குழுக் கூட்டத்தில் இலங்கை இஸ்லாமிக் சென்டர் இயக்குநர் பங்கேற்பு சேவைகளுக்கு பாராட்டு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&news_title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E2%80%93%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D,%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF&news_id=17100", "date_download": "2020-07-11T20:53:59Z", "digest": "sha1:UTPTN6XSRQ5G5MSCGFACSHTTKKGSEUC7", "length": 17853, "nlines": 145, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக முதலமைச்சர் உத��தரவு\nமணற்சிற்பத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு\nபிரதமர் மோடி சார்க் நாடுகளுடன் இன்று ஆலோசனை\nதொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு.\nசிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா\nவெப் சீரியலில் நடிகை பூர்ணா..\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி\nபுதுச்சேரி – கல்லூரி மாணவர்கள் மோதல்\nஹோலி பண்டிகையில் அத்துமீறிய இளைஞர்கள்..\nவெடிகுண்டு மிரட்டலையடுத்து தீவிர சோதனை..\nநடிகர் விஜய் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை\nமாதவரத்தில் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற ரூட்டு தல மோதல் பிரச்சனையில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது\nதேசிய நெடுஞ்சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த மான் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nநெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை\nபுலிகள் காப்பக வனப்பகுதியில் தண்ணீர் நிரப்பும் பணி\nதொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு.\nஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு..\nகொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nயெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி\nபிரதமர் மோடி இன்று ஆலோசனை\nமணற்சிற்பத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உ���க நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nடெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை..\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவெறுப்பு உன் வாழ்க்கையையே அழித்து விடும்\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nசிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா\nநடிகர் விஜய் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nயெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பி��ிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், ரோஜர் பெடரர், நோவக் ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.\nகிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகின்றன.\nஇதில், நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், செர்பியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், ஸ்பெயினைச் சேர்ந்த பாடிஸ்ட்டா அகுட்டாவை எதிர்கொண்டார்.\n2 மணி 49 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6–2, 4–6, 6–3, 6–2 என்ற செட் கணக்கில் பாடிஸ்ட்டா அகுட்டாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.\nஇதையடுத்து, நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலை எதிர் கொண்டார்.\nவிறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில், ரோஜர் பெடரர் 7-6, 1-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ரபேல் நடாலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.\nஇந்த வெற்றியின் மூலம், பெடரர் 12-வது முறையாக விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறார்.\nவிம்பிள்டன் சாம்பியன் கோப்பைக்கான இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில், பெடரர்- ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.\nரோஜர் பெடரர் 8 முறையும், ஜோகோவிச் நான்கு முறையும் விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇது தொடர்பான செய்திகள் :\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nடெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை..\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு..\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nநெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை\nபுலிகள் காப்பக வனப்பகுதியில் தண்ணீர் நிரப்பும் பணி\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8542726/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/amp", "date_download": "2020-07-11T21:34:32Z", "digest": "sha1:QIE46TJ2GGDSBEOWV77UM22FUGKRC7R5", "length": 6274, "nlines": 101, "source_domain": "m.dinakaran.com", "title": "Dinakaran", "raw_content": "\nதங்கம் சவரன் 136 குறைந்தது\nகொரோனா பரவல் அதிகரிப்பால் பருப்பு மில்கள் மூடல் விற்பனை தொடர் மந்தம்\nமுட்டை விலை 10 காசு உயர்வு\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.136 குறைவு..: ஒரு சவரன் ரூ.37,512க்கு விற்பனை..\nநாமக்கல்லில் முட்டையின் விலை 10 காசுகள் உயர்ந்து 3.50 காசுகளாக நிர்ணயம்\nசற்று புன்னகைக்கும் வாகன ஓட்டிகள்; இன்றுடன் 13-வது நாளாக பெட்ரோல் விலையில் மாற்றமில்லை; சென்னையில் பெட்ரோல் ரூ.83.63-க்கும், டீசல் ரூ.77.91-க்கும் விற்பனை.\nஜூலை-10: பெட்ரோல் விலை ரூ.83.63, டீசல் விலை ரூ.77.91\nவிரைவில் சவரன் ரூ.38,000 எட்டும் தங்கம் விலை புதிய உச்சம்\n12 சதவீதம் என வரி ஏய்ப்பு செய்வதாக குற்றச்சாட்டு சானிடைசருக்கு ஜிஎஸ்டி எவ்வளவு பரிந்துரை கடிதத்தால் திடீர் சர்ச்சை; ரெய்டு அச்சத்தில் நிறுவனங்கள், சர்க்கரை ஆலைகள்\nசற்று மகிழ்ச்சியில் இளைஞர்கள்; இன்றுடன் 11-வது நாளாக பெட்ரோல் விலையில் மாற்றமில்லை; சென்னையில் பெட்ரோல் ரூ.83.63-க்கும், டீசல் ரூ.77.91-க்கும் விற்பனை.\nஜூலை-09: பெட்ரோல் விலை ரூ.83.63, டீசல் விலை ரூ.77.91\nஊரடங்கு தளர்வைத் தொடர்ந்து இருசக்கர வாகன விற்பனை சூடுபிடித்தது\nதங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்வு சவரன் ரூ.37,536க்கு விற்பனை: ஒரே நாளில் ரூ.528 அதிகரிப்பு; நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி\nதடாலடியாக உயரும் ஆபரணத் தங்கத்தின் விலை.. ஒரு சவரன் விலை ரூ.38,000ஐ நெருங்கியது: வாடிக்கையாளர்கள் கதறல்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு\nசென்னையில் உச்சத்தை தொடும் ஆபரணத் தங்கத்தின் விலை..:ஒரு சவரன் தங்கம் ரூ.37,424க்கு விற்பனை-நகை வாங்குவோர் கலக்கம்\nஜூலை-08: நேற்றைய விலையில் மாற்றமில்லை: பெட்ரோல் விலை ரூ. 83.63, டீசல் விலை ரூ.77.91\nஇந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 5வது நாளாக ஏற்றம்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி\nஉச்சத்தை தொடும் ஆபரணத் தங்கத்தின் விலை. ஒரு சவரன் தங்கம் ரூ.37,128-க்கு விற்பனை\nமனம் போல் ஏறும் தங்கம் விலை : சவரனுக்கு ரூ. 152 உயர்ந்து ரூ. 37,128க்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/12/Mahabharatha-Vanaparva-Section19.html", "date_download": "2020-07-11T21:41:49Z", "digest": "sha1:MRVRL3OIY55GNOKRLXNWOW4ZBOA4P3P2", "length": 36136, "nlines": 107, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சால்வனை வீழ்த்திய பிரத்யும்னன் - வனபர்வம் பகுதி 19", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nசால்வனை வீழ்த்திய பிரத்யும்னன் - வனபர்வம் பகுதி 19\nஉணர்வு திரும்பிய பிரத்யும்னனைத் தேரோட்டி, மீண்டும் களத்திற்கு இட்டுச் செல்லல்; சால்வனை பிரத்யும்னன் வீழ்த்துதல்...\nவாசுதேவன் தொடர்ந்தான், \"இப்படிச் சொல்லப்பட்ட சூதகுல மகன் {தேரோட்டி}, பலம் பொருந்தியவர்களில் முதன்மையான பிரத்யும்னனிடம் இனிமையான வார்த்தைகளில் விரைந்து மறுமொழி கூறினான். அவன், \"ஓ ருக்மிணியின் மகனே {பிரத்யும்னனே}, போரில் விருஷ்ணிகளின் முறைமைகளை அறிந்த நான், களத்தில் குதிரைகளை வழிநடத்த அஞ்சவில்லை. இதைத் தவிர வேறு எதுவுமில்லை ஆனால், நீண்ட ஆயுள் அருளப்பட்டவனே {பிரத்யும்னா}, போரில் தேரை வழிநடத்துபவர்களுக்கு, அந்தத் தேரில் இருக்கும் போர்வீரனை என்ன செய்தாவது காக்க வேண்டும் என்று சொல்லித்தரப்படுகிறது ஆனால், நீண்ட ஆயுள் அருளப்பட்டவனே {பிரத்யும்னா}, போரில் தேரை வழிநடத்துபவர்களுக்கு, அந்தத் தேரில் இருக்கும் போர்வீரனை என்ன செய்தாவது காக்க வேண்டும் என்று சொல்லித்தரப்படுகிறது நீயும் மிகவும் தாக்கப்பட்டு இருந்தாய். சால்வனின் கணைகளில் நீ மிகுந்த காயங்களை அடைந்திருந்தாய். மேலும் ஓ வீரனே, நீ உணர்வை இழந்திருந்தாய். ஆகையால், நான் களத்தில் இருந்து விலக வேண்டியிருந்தது நீயும் மிகவும் தாக்கப்பட்டு இருந்தாய். சால்வனின் கணைகளில் நீ மிகுந்த காயங்களை அடைந்திருந்தாய். மேலும் ஓ வீரனே, நீ உணர்வை இழந்திருந்தாய். ஆகையால், நான் களத்தில் இருந்து விலக வேண்டியிருந்தது ஆனால், சத்வதர்களின் தலைவனே, இப்போது நீ உணர்வை அடைந்துவிட்டாய். ஆகையால், கேசவரின் மகனே, குதிரைகளை வழிநடத்துவதில் எனக்கிருக்கும் திறமையை இப்போது பார் ஆனால், சத்வதர்களின் தலைவனே, இப்போது நீ உணர்வை அடைந்துவிட்டாய். ஆகையால், கேசவரின் மகனே, குதிரைகளை வழிநடத்துவதில் எனக்கிருக்கும் திறமையை இப்போது பார் நான் தாருகரால் பெறப்பட்டு, நல்ல பயிற்சி அளிக்கப்பட்டுள்ளேன். நான் இப்போது, கொண்டாடப்படும் சால்வப் படையின் அணிவகுப்பை அச்சமின்றி ஊடுருவிச் செல்வேன் நான் தாருகரால் பெறப்பட்டு, நல்ல பயிற்சி அளிக்கப்பட்டுள்ளேன். நான் இப்போது, கொண்டாடப்படும் சால்வப் படையின் அணிவகுப்பை அச்சமின்றி ஊடுருவிச் செல்வேன்\nவாசுதேவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், \"வீரரே {யுதிஷ்டிரரே}, இதைச் சொன்ன அந்தத் தேரோட்டி, கடிவாளத்தின் வாரை இழுத்து, குதிரைகளை விரைவாக போர்க்களத்திற்கு நடத்தினான். மன்னா {யுதிஷ்டிரரே}, சாட்டையால் அடிக்கப்பட்டும், கடிவாளங்களால் இழுக்கப்பட்டு சென்ற அந்த அற்புதமான குதிரைகள் வளைவாகவும், ஒரே மாதிரியாகவும், ஒரே மாதிரியாக இல்லாமலும், வலதுபுறமாகவும் இடது புறமாகவும் அழகான அசைவுகளுடன், காற்றில் பறப்பதைப் போல சென்றன. மன்னா {யுதிஷ்டிரரே}, கை லாவகம் கொண்ட தாருகன் மகனின் நோக்கத்தை அறிந்த அந்தக் குதிரைகள், மிகுந்த சக்தியுடன், தரையில் தங்கள் குளம்புகளைப் பதிக்காமல் செல்வது போலத் தெரிந்தது அந்த மனிதர்களில் காளை {தேரோட்டி}, எளிதாக சால்வனின் சேனையைச் சுற்றி வந்ததைக் கண்டவர்கள் மிகுந்த ஆச்சரியம் கொண்டனர்.\nபிரத்யும்னனின் திறமிக்க செயலைத் தாங்கிக் கொள்ள முடியாத சௌபத்தின் தலைவன் {சால்வன்}, உடனே மூன்று கணைகளைத் தனது எதிரியின் தேரோட்டி மீது அடித்தான் எனினும், அந்தத் தேரோட்டி, அந்தக் கணைகளின் வேகத்தைக் குறித்து எந்த லட்சியமும் செய்யாமல் தொடர்ந்து வலப்புறமாகச் சென்றான். வீரரே {யுதிஷ்டிரரே}, பிறகு அந்த சௌபத்தின் தலைவன் {சால்வன்}, ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்} மீது பல்வேறு வகையான ஆயுதங்களை ஏவினான் எனினும், அந்தத் தேரோட்டி, அந்தக் கணைகளின் வேகத்தைக் குறித்து எந்த லட்சியமும் செய்யாமல் தொடர்ந்து வலப்புறமாகச் சென்றான். வீரரே {யுதிஷ்டிரரே}, பிறகு அந்த சௌபத்தின் தலைவன் {சால்வன்}, ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்} மீது பல்வேறு வகையான ஆயுதங்களை ஏவினான் ஆனால் அந்த எதிரிகளைக் கொல்லும் வீரனான ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, தனது கை லாவகத்தை சிறு புன்னகையால் வெளிக்காட்டி, அந்த ஆயுதங்கள் அவனை நெருங்கும் முன்னரே அவற்றைத் துண்டாக்கினான். பிரத்யும்னனால் கணைகள் துண்டிக்கப்பட்டதைக் கண்ட சௌபத்தின் தலைவன், அசுர மாயையை அறிந்தவனாதலால், அவற்றின் துணை கொண்டு அடர்த்தியான கணை மழையைப் பொழிந்தான். தன்னை நோக்கி அடிக்கப்பட்ட அந்த வலிமைவாய்ந்த தைத்திய ஆயுதங்களைத் தனது பிரம்ம ஆயுதத்தைக் கொண்டு பல துண்டுகளாக்கினான். பிறகு பிரத்யும்னன் பிற மன்னர்களின் இறகு கொண்ட கணைகளை அடித்தான்.\nஅந்த தைத்தியனால் அடிக்கப்பட்ட இரத்தம் குடிக்கும் கணைகளை விலக்கி, அவனைத் {சால்வனைத்} தலையிலும், மார்பிலும், முகத்திலும் அடித்தான். அதனால் ஏற்பட்ட காயங்களால் சால்வன் உணர்விழந்து கீழே விழுந்தான். பிரத்யும்னனால் கணைகளால் காரிய வாதம் கொண்ட அந்தச் சால்வன் கீழே விழுந்த போது, ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, அவனை {சால்வனை} நோக்கி, எந்த எதிரியையும் அழிக்கும் வேறொரு கணையைப் பொருத்தி குறி பார்த்தான். அனைத்து தாசார்ஹர்களாலும் வழிபடப்படுவதும், சுடர் விட்டு எரியும் நெருப்பு போன்றதும், கடும் விஷம் கக்கும் பாம்பு போன்றதுமான அந்தக் கணையைக் கண்டு, அந்த ஆகாயமே \"ஓ\", \"ஐயோ\" என்றது போல இருந்தது.\nபிறகு கருவூலத் தலைவனைத் (குபேரனைத்) தலைமையாகக் கொண்ட இந்திரன் முதற்கொண்ட அனைத்து தேவர்களும், நாரதரையும், பெரும் வேகம் கொண்ட வாயுத் தேவனையும் அனுப்பினார்கள். அந்த இருவரும் ருக்மிணியின் மகனை {பிரத்யும்னனை} அணுகி, தேவர்கள் அனுப்பிய செய்தியைச் சொல்லி, \"வீரனே, மன்னன் சால்வன் உன்னால் கொல்லப்படக்கூடாது அந்தக் கணையை விலக்கிக் கொள். போரில் உன்னால் அவனைக் கொல்ல இயலாது அந்தக் கணையை விலக்கிக் கொள். போரில் உன்னால் அவனைக் கொல்ல இயலாது அந்தக் கணையால் கொல்லப்பட முடியாத, அதன் சக்தியைத் தாங்கக் கூடிய மனிதன் யாருமில்லை. வலிமையுள்ள கரம் கொண்டவனே, தேவகியின் மகனான கிருஷ்ணனின் கையால் அவன் இறக்க வேண்டும் என்று பெரும்படைப்பாளர் {பிரம்மா} விதித்திருக்கிறார். அது பொய்யாகக் கூடாது அந்தக் கணையால் கொல்லப்பட முடியாத, அதன் சக்தியைத் தாங்கக் கூடிய மனிதன் யாருமில்லை. வலிமையுள்ள கரம் கொண்டவனே, தேவகியின் மகனான கிருஷ்ணனின் கையால் அவன் இறக்க வேண்டும் என்று பெரும்படைப்பாளர் {பிரம்மா} விதித்திருக்கிறார். அது பொய்யாகக் கூடாது\" என்றனர். இதன் காரணமாக பிரத்யும்னன் கணைகளில் சிறந்த அந்தக் கணையை தனது வில்லில் இருந்து பிரத்யும்னன் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் எடுத்து, தனது அம்பறாத்தூணியில் திரும்ப வைத்தான். பிறகு, மன்னர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, அந்த வலிமை வாய்ந்த சால்வன், பிரத்யும்னனின் கணைகளால் தாக்குண்டு, இதயம் ஒடிந்து, விரைவாக சென்று விட்டான். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அந்தத் தீய சால்வன், விருஷ்ணிகளால் இப்படித் தாக்கப்பட்டு, விலையுயர்ந்த உலோகங்களால் ஆன தனது தேரில் ஏறி, துவாரகையை விட்டு வானத்தில் ஏறி வெளியேறினான்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: அர்ஜுனாபிகமன பர்வம், சால்வன், பிரத்யும்னன், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன�� கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத��தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹ��பாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-07-11T21:33:31Z", "digest": "sha1:7WRW6OPW25GFEVDOJNBDU57UQVAXM3EN", "length": 3767, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அபக்கூக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅபக்கூக்கு (Habakkuk, /həˈbækək/ ( கேட்க) or /ˈhæbəkʊk/ ( கேட்க); எபிரேயம்: חֲבַקּוּק‎; also spelled Habacuc), என்பவர் எபிரேய விவிலியம் குறிப்படும் இறைவாக்கினராவார். இவர் அபக்கூக்கு நூலின் ஆசிரியரும், பனிரெண்டு சிறிய இறைவாக்கினர்களில் எட்டாவது இறைவாக்கினரும் ஆவார்.[1]\nஅபக்கூக்குவின் 18ம் நூற்றாண்டு உருசிய வடிவிவ உருவம்\nசனவரி 15 (உரோமன், கிரேக்கு)\nபொதுவகத்தில் Habakkuk தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 நவம்பர் 2013, 03:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/court-orders-remove-banners-mgr-centenary-function/", "date_download": "2020-07-11T21:04:49Z", "digest": "sha1:ZILCCYWKLOXNUCPDJVZEA7POHBEZL7QU", "length": 13742, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பேனர்கள் அகற்ற உத்தரவு - court orders remove banners mgr centenary function", "raw_content": "\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா: அனுமதியின்றி வைத்த பேனர்களை அகற்ற உத்தரவு\nஅனைத்தும் சேர்த்து நிகழ்ச்சி நடைபெறும் மைதானம் அமைந்துள்ள 9 மண்டலத்தில் 279 பேனர்கள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது\nபேனர்கள் அகற்ற உத்தரவு: சென்னையில் இன்று நடக்கவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவிற்காக அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nமுன்னாள் முதல்வரும், அதிமுகவை நிறுவியவருமான எம்ஜிஆரின் நூற்றாண்டு நிறைவு விழா இன்று (செப்.30) சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அரசு விழாவாக மாலை 4 மணிக்கு கொண்டாடப்பட உள்ளது. விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொள்கின்றனர்.\nஇந்த விழாவுக்காக சென்னை அண்ணா சாலை, பசுமை வழி சாலை, கிண்டி ஆகிய பகுதிகளில் சாலை ஓரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பேனர்கள், கட்டவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.\nஇவற்றால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்படுவதால் விதிமீறல் பேனர்களை அகற்றக்கோரியும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையில் டிராபிக் ராமசாமி புகார் அளித்தார்\nபோலீஸார் அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே தஹிலரமானியிடம் முறையிட்டதையடுத்து, நீதிபதி எஸ்.மணிக்குமார் அமர்வு விசாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nஅதன்படி, இன்று அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கென அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\nமேலும், பேனர்களை அமைக்க முறையாக அனுமதி வழங்கப்படும் நிலையில், நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அக்டோபர் 8-ம் தேதி சென்னை மாநகராட்சி காவல்துறை மற்றும் மாநகராட்சி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nஇந்நிலையில், சென்னை மாநகராட்சி சமர்ப்பித்துள்ள அறிக்கையில், “அரசு விழா என்பதால் 50 பேனர்கள் வைக்க அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அரசைத் தவிர்த்து பிறருக்கு நந்தனம், கத்திப்பாராவில் 164 பேனர்கள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. அனைத்தும் சேர்த்து நிகழ்ச்சி நடைபெறும் மைதானம் அமைந்துள்ள 9 மண்டலத்தில் 279 பேனர்கள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தவிர்த்து, கட்சியினர் ஆர்வத்தில் வைத்த பேனர்கள் அகற்றப்பட்டுவிட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் படிக்க: எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் ஸ்டாலின் கலந்து கொள்ளா���து ஏன்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் – உயர்நீதிமன்றம் உத்தரவு\nஸ்டாலின் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் தடை வழக்கு – ஆகஸ்டில் விசாரணை\nகூடுதல் விலையில் மதுபானங்கள் விற்பனையா – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி\nதேவேந்திரகுல வேளாளர் அரசாணை: பாஜக- காங்கிரஸ் ஆதரவு, கொங்கு ஈஸ்வரன் எதிர்ப்பு\nசித்த மருத்துவர்கள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சொன்னால் அரசு சந்தேகிப்பது ஏன்\nதனியார் கல்லூரிகளில் 3 தவணைகளில் கட்டணம் வசூலிக்கலாம் – தமிழக அரசு\nநலவாரியத்தில் பதிவு செய்யாதவர்களுக்கு நிவாரணம் இல்லை : உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்\nநளினி முருகன் உறவினர்களுடன் பேச அனுமதிக்கக்கோரிய வழக்கு: தமிழக அரசு விளக்கம்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் : மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇரட்டை மூளை கொண்ட அதிசய மனித இனம்\nஐசிசி ஒருநாள் தரவரிசை: டாப் 5 இடங்களை ஆக்கிரமித்த இந்திய பேட்ஸ்மேன்கள்\nஇந்தியாவிடமிருந்து உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும் – சார்லஸ் புகழாரம்\nஇந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் நம்பிக்கை தனிப்பட்ட முறையில் தன்னை கவர்ந்ததாகவும் பேச்சு\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உலகத் தலைவர்கள் யார் யார்\nபிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோவுக்கு செவ்வாய்க்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உலகத் தலைவர்கள் யார் யார் என்ற பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nசிங்கம் அதன் பெருமையை இழந்த தருணம்… விரட்டுறது யாருன்னு பாருங்க\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; சூடுபிடிக்கிறது சிபிஐ விசாரணை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா; 69 பேர் பலி\nசிகிச்சையில் 3 அமைச்சர்கள்: ஹெல்த் ரிப்போர்ட் எதிர்பார்க்கும் தொண்டர்கள்\nசென்னை ஹயாத் ஹோட்டலில் 24 பேருக்கு கொரோனா: ‘லிப்ட்’கள் சீல் வைப்பு\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து�� நல்லவேளை சட்னி ஆகலை\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/ListingMore.php?c=4&D=55", "date_download": "2020-07-11T21:58:43Z", "digest": "sha1:R6PB4XCLORPVCQBYNER36V3UKUQVKWFW", "length": 5696, "nlines": 91, "source_domain": "temple.dinamalar.com", "title": " District Wise Temple list", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம்>மாவட்ட கோயில்>கிருஷ்ணகிரி மாவட்டம்>கிருஷ்ணகிரி பெருமாள் கோயில்\nகிருஷ்ணகிரி பெருமாள் கோயில் (165)\nஅருள்மிகு வேணு கோபாலகிருஷ்ணசாமி திருக்கோயில்\nபோகனப் பள்ளி, பாப்பாரப்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅருள்மிகு பாஸ்கரவெங்கட் ரமணசாமி திருக்கோயில்\nஅருள்மிகு சென்னகேசவ பெருமாள் திருக்கோயில்\nபண்ணந்துரர், ஒசூர் வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம்\nகண்ணம்பள்ளி, ஒசூர் வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅருள்மிகு லட்சுமி நாராயணசாமி திருக்கோயில்\nபேகேபள்ளி, ஒசூர் வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/sep/14/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-3234169.html", "date_download": "2020-07-11T21:20:03Z", "digest": "sha1:UHNHZBWHYJYS4AEPJCV6HP6G2IKXRTI2", "length": 10774, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மகள���க்கும் தலைக்கவசம் அணிவித்த வாகன ஓட்டிக்கு ஊக்கத்தொகை: விழுப்புரம் போலீஸாரின் விழிப்புணர்வு நடவடி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜூலை 2020 சனிக்கிழமை 01:23:38 PM\nமகளுக்கும் தலைக்கவசம் அணிவித்த வாகன ஓட்டிக்கு ஊக்கத்தொகை: விழுப்புரம் போலீஸாரின் விழிப்புணர்வு நடவடிக்கை\nவிழுப்புரத்தில் தானும் தலைக்கவசம் அணிந்து, தனது மகளுக்கும் தலைக்கவசம் அணிவித்து இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்தவருக்கு விழுப்புரம் தாலுகா போலீஸார் ரூ.100 ஊக்கத்தொகையும், கவிதைப் புத்தகமும் வழங்கி பாராட்டினர்.\nவிழுப்புரம் மாவட்டத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி, போலீஸார் பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில், விழுப்புரம் தாலுகா காவல் நிலையம் எதிரே, கிழக்கு பாண்டி சாலையில் உதவி ஆய்வாளர் பிரகாஷ் வெள்ளிக்கிழமை நின்று கொண்டிருந்தார். அப்போது, விழுப்புரம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர், தலைக்கவசம் அணிந்திருந்ததுடன், பின் இருக்கையில் அமர்ந்திருந்த தனது மகளுக்கும் தலைக்கவசம் அணிவித்து அழைத்துச் சென்றார். இதனைக் கண்ட உதவி ஆய்வாளர் பிரகாஷ், அவர்களை பின்தொடர்ந்து சென்று, மடக்கி விசாரித்தார்.\nஅவர் புதுச்சேரியைச் சேர்ந்த நாகராஜன் என்பதும், உளுந்தூர்பேட்டைக்கு செல்வதாகவும், விதிமுறைகளை மதித்தும், பாதுகாப்பு கருதியும் தலைக்கவசம் அணிந்திருப்பதுடன், தனது மகளுக்கும் அணிவித்ததாகவும் தெரிவித்தார்.\nஇதையடுத்து அவரை உதவி ஆய்வாளர் பிரகாஷ் காவல் ஆய்வாளர் கனகேசனிடம் அழைத்து வந்து விவரத்தைக் கூறினார். பின்னர், உதவி ஆய்வாளர் பிரகாஷ் தன்னிடமிருந்த ரூ.100 பணத்தை காவல் ஆய்வாளர் கனகேசன் மூலமாக நாகராஜனுக்கு வழங்கினார்.\nமேலும், காவல் ஆய்வாளர் கணகேசன், தான் எழுதிய கவிதை நூல் ஒன்றையும் அவருக்குப் பரிசாக வழங்கினார். தலைக்கவசம் அணிந்து செல்வோருக்கு இனிப்பு , ஊக்கத் தொகை, கவிதை நூல் வழங்குவது என விழுப்புரம் போலீஸார் மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/254018", "date_download": "2020-07-11T21:34:28Z", "digest": "sha1:HFSIIGRZFVQKCSRV275MXJA2FHP4CURF", "length": 12813, "nlines": 152, "source_domain": "www.manithan.com", "title": "ஒரே பயமா இருக்கு.. மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய நித்யானந்தாவின் பெண் சிஷ்யைகள்! தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி - Manithan", "raw_content": "\nமுடி உதிர்வை தடுக்கும் கற்றாழை ஜெல்.. எப்படி உபயோகிக்க வேண்டும் தெரியுமா\nஅமிதாப்பை தொடர்ந்து அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி\nபிரித்தானியா இதற்கு கண்டிப்பாக வருந்தும்: எச்சரிக்கை விடுத்த வடகொரியா\nகோட்டாபய மற்றும் மகிந்த விடுத்த கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்ட இந்தியா\nஎல்லையை மீண்டும் திறக்க அமெரிக்க காங்கிரஸ் கனடாவுக்கு அழுத்தம்\nநான்காவது காதலன் பெயரை புகைப்படத்தோடு வெளியிட்ட நடிகை அமலா பால்.. விளம்பரத்திற்காக படுக்கையறையில் இப்படியுமா\nபிரபாஸ் Radhe Shyam ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த பட போஸ்டர்களின் காப்பியா\n41 வயது நபரை காதலித்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி சுக்கு நூறாக உடைந்த திருமண கனவு\nஇரண்டாம் திருமணம் மூன்று பிள்ளைகளுக்கு தாயான ஆர்யாபட நடிகை.. இந்த பாடகர் தான் கணவரா\nவிடாமல் துரத்தும் சர்ச்சை.... நான் செய்த தவறுகளை என் குழந்தைகள் செய்யமாட்டார்கள்\nகுடும்ப சூழலால் இந்த தொழிலை கையிலெடுத்தேன்... நயன்தாராவை போலவே பெண்னை மாற்றிய தமிழ் இளைஞர்\nகொலையாளிகள் ஆகிவிடுவீர்கள்... உயிரே கூட போகலாம்... கொதித்தெழுந்த வனிதா தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய கருத்து\nசரத்குமாரின் சகோதரர் மகனுக்கு அடித்த அதிர்ஷ்டம் ஹீரோவான மகள்..... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரா���ிகா\nஇந்த 8 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராஜ வாழ்க்கை வாழ்வார்களாம் இந்திரனும் அக்னியும் ஆளும் இவர்களுக்கு பேரதிர்ஷ்டம்தான்\nஒரே பயமா இருக்கு.. மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய நித்யானந்தாவின் பெண் சிஷ்யைகள் தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி\nஅண்மையில் தத்துவப் பிரியானந்தாவின் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.\nஅதில், தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், அடுத்த காணொளி வெளியிடுவதற்குள் நான் உயிரோடு இருப்பேனோ, இல்லையோ எனத் தெரியவில்லை என்றும், தத்துவ பிரியானந்தா கதறுவது போல காட்சிகள் இருந்தன.\nஇந்நிலையில், தத்துவப் பிரியானந்தா தனது சகோதரியுடன் இணைந்து, பேஸ்புக்கில், புதிய காணொளி ஒன்றை வெளியிட்டார்.\nஅதில், உயிருக்கு ஆபத்து என நான் கூறியது ஒன்றரை ஆண்டுக்கு முன்பு, ஒரு தொலைக்காட்சி சேனலில் நடத்தப்பட்ட தாக்குதலின்போதுதான்.\nஅது பழைய காணொளி. இதை நித்யானந்தாவுக்கு எதிராக, பேசியதுபோல திசை திருப்பிவிட்டன ஊடகங்கள் என தாறுமாறாக ஆங்கிலத்தில் பேசியுள்ளனர். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி மீண்டும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇதுதான் புடவை கட்டுற லட்சணமா வனிதாவிற்கு புடவை கட்ட பாடம் எடுத்து வெளியிட்ட காணொளி வனிதாவிற்கு புடவை கட்ட பாடம் எடுத்து வெளியிட்ட காணொளி\nபல சர்ச்சைகளுக்குப் பின்பு தனது புதிய காதலரை அறிமுகப்படுத்திய அமலாபால்... தீயாய் பரவும் புகைப்படம்\nவிவகாரத்து செய்த மனைவியுடன் கட்டாயத்திருமணம்.. வாலிபர் எடுத்த சோக முடிவு..\nவெளிநாடுகளில் உள்ளவர்களை அழைத்து வருவதை மட்டுப்படுத்த தீர்மானம்\n விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு\nகிழக்கு மாகாணத்தில் பொதுத்தேர்தல் தொடர்பில் இதுவரை 38 முறைப்பாடுகள் பதிவு\nநாவலப்பிட்டி நகருக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச\nஅம்பாறையில் பல மாதங்களுக்கு பின் பிடிபட்ட 5000 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய நெத்தலி மீன்கள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Noah", "date_download": "2020-07-11T20:28:34Z", "digest": "sha1:5RO3UNVOCXJ3FVBK5UMXVWWDVFYQNT5C", "length": 3321, "nlines": 31, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Noah", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: பைபிள் பெயர்கள் - குறுகிய பெயர்கள் - டேனிஷ் பெயர்கள் 2010 முதல் 100, - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - பிரபலமான டச்சு பெயர்கள் 2012 - ஸ்வீடிஷ் பெயர்கள் 2010 டாப் 200 - பொதுவான பெயர்கள் 2009 ஆஸ்திரியா - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Noah\nஇது உங்கள் பெயர் Noah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/world/01/249764?ref=media-feed", "date_download": "2020-07-11T20:29:21Z", "digest": "sha1:6ZD5XJDFI7PAVXEKFYNBAMOH4CUTF2ZI", "length": 8584, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "அவுஸ்திரேலியாவில் கொடூரம்! கடும் விரக்தியில் அமெரிக்க அதிபர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n கடும் விரக்தியில் அமெரிக்க அதிபர்\nஅவுஸ்திரேலியாவில் நான்கு வயது சிறுமி ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக ஜோ பிடன் வருவதற்கு அதிக வாய்ப்ப��ருப்பதாகவும் இதன் காரணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடும் மன விரக்தியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த செய்திகள் தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,\nஇனவெறியை தனது தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்துகிறாரா டொனால்ட் டிரம்ப்\nஅவுஸ்திரேலியாவில் தந்தையும் வளர்ப்பு தாயும் செய்த கொடூரம் - கொந்தளிக்கும் மக்கள்\nகொரோனா இன்னும் அழியவில்லை - பிரித்தானிய மக்களை எச்சரிக்கும் பிரதமர்\nநஷ்டத்தில் பேஸ்புக் நிறுவனம் - சரிந்த பங்குகள்\nகொரோனாவால் குழந்தைகள் பட்டினிக்கு தள்ளப்படலாம் - யுனிசெப் எச்சரிக்கை\nஅமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார்... விரக்தியில் ட்ரம்ப்\nகொரோனாவுக்கு எதிரான உயிரணுக்கள் கண்டுபிடிப்பு\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/jaladhosam-cure/", "date_download": "2020-07-11T20:23:39Z", "digest": "sha1:HKFI4QHV6ZGWDR6XOW7OADKSIMRXR4RS", "length": 7459, "nlines": 85, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜலதோஷம் குணமாக |", "raw_content": "\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே பாடப்பிரிவுகள் குறைக்கப்பட்டன\nஅமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற முன்வர வேண்டும்\nகடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள வேண்டும் அதனுடன் சிறிதளவு வேப்பங் கொழுந்தை சேர்த்து அரைத்து பிறகு அதை நிழலில் காயவைத்து மாத்திரையாக ஆக்கி தினமும் காலை , மாலை சாப்பிட்டால் ஜலதோஷம் குணமாகும்.\nஎலுமிச்சம் பழ சாறுடன் தேனை சமஅளவில் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர இருமல் குணமாகும்\nதுளசி சாறும், ��ஞ்சிச்சாறும் சம அளவில் எடுத்து கலக்கி_குடித்தால் \"சளி தோல்லை குறையும்\"\nபசும்பாலில் சிறிது அளவு ஒமம்போட்டு காய்ச்சி தினமும் காலையில் குடிக்க சளிநீங்கும்\nTAGS;சளியை, சளியில், சளியும், ஜலதோஷம், குணமாகும், ஜலதோஷம் குணமாக , ஜலதோசம் , சளிக்கு மருந்து , சளி தொல்லை சளி இருமல், சளி பிடிக்கும் ,\nவன்முறை ,அராஜகம் ஆகியவற்றால் பொதுமக்களிடையே குழப்பம்…\nநிர்மலா சீதாராமன், இனி தினமும் காலையில் முப்படை…\nபக்தர்கள் பின்னால் பாரதிய ஜனதா தொடர்ந்து நிற்கும்\nநம்பிக்கை என்றபெயரில் நடக்கும் வன்முறைகளை சகித்துக்…\nஎத்தனை இழிவான மன நிலை\nகுணமாகும், சளி தொல்லை சளி இருமல், சளி பிடிக்கும், சளிக்கு மருந்து, சளியில், சளியும், சளியை, ஜலதோஷம், ஜலதோஷம் குணமாக, ஜலதோசம்\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ ...\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே ப� ...\nஅமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகி ...\nசர்வதேச சோலார் மின் உற்பத்தியாளராக இந� ...\nகாஷ்மீர் பாஜக நிர்வாகி சுட்டு கொலை\nதாமாக முன்வந்து பணியாற்றியது சேவையின் ...\nபல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை ...\nஉடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்\nசீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் ...\nஎருக்கன் செடியின் மருத்துவக் குணம்\nஇலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/120202/news/120202.html", "date_download": "2020-07-11T20:02:01Z", "digest": "sha1:TYRI64FHWBR7KXUR6Z3FB4HD366SQIZQ", "length": 5239, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "பாதுகாப்பு பட்டியுடனான விசேட முச்சக்கரவண்டி விரைவில் பயன்பாட்டிற்கு…!! : நிதர்சனம்", "raw_content": "\nபாதுகாப்பு பட்டியுடனான விசேட முச்சக்கரவண்டி விரைவில் பயன்பாட்டிற்கு…\nபாதுகாப்பு பட்டியுடனான விசேட முச்சக்கரவண்டியை தயாரித்தள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரி���ித்துள்ளது.\nமுச்சக்கர வண்டிகளில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் அதன் விளைவுகளை கருத்திற்கொள்ளும்போது விபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பத்தில் முச்சக்கரவண்டியினுள் உள்ள நபர் தூக்கி வீசப்படுவதுடன் இது இவர்களின் உயிருக்கு பாரதுரமான அனர்த்தங்களை ஏற்படுத்துகின்றது.\nஇதனால், முச்சக்கர வண்டியில் பயணிப்போரின் வசதி மற்றும் பாதுகாப்பின் நிமித்தம் அதற்கான கட்டமைப்புக்களை பொருத்துமாறு இலங்கைக்கு அதிகளவில் முச்சக்கரவண்டியினை இறக்குமதிசெய்யும் நிறுவனத்திற்கு நாம் ஆலோசனை வழங்கியுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது மேலும் தெரிவித்துள்ளது.\nNepal-ஐ கைக்குள் போட்டுக்கொள்ள துடிக்கும் China\nChina-பிரச்சினையில் India-வுக்கு Trump உதவ மாட்டார்\nChina, India-வுக்கு எப்போதும் நண்பன்\n365 மனைவிகள் கொண்ட இந்தியாவின் ஆடம்பர மன்னர்\nதாத்தா போல் மக்கள் மனதில் இடம் பிடிப்பேன்\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய பொறுப்பாளரின் கணக்கு விபரத்துடனான வேண்டுகோள்.. (முழுமையான விபரம்)\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manthri.lk/ta/politicians/rajitha-senaratne", "date_download": "2020-07-11T20:33:00Z", "digest": "sha1:KJY6ETNOJKIPTDMLFUPW2BVROP4HY5WY", "length": 5793, "nlines": 144, "source_domain": "www.manthri.lk", "title": "ராஜித சேனாரத்ன – Manthri.lk", "raw_content": "\nஜனநாயக தேசிய முன்னணி (DNM) Also a member of coalition - UNFGG, களுத்துரை மாவட்டம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nநலனோம்புகை மற்றும் சமூக சேவை\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஜனநாயக தேசிய முன்னணி (DNM), UNFGG,\nஉங்கள் அபிமான உறுப்பினர்கள் எவ்வாறு பங்களிப்பு செய்துள்ளனர்\nஉறுப்பினர்களது செயற்பாடு மற்றும் அவர்களது தரவரிசை போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்க்க\nபியல் நிஷாந்த டி சில்வா\nபாராளுமன்றத்தின் செப்டம்பர் மாதத்தில் அதிக பங்களிப்பு செலுத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/11/page/15", "date_download": "2020-07-11T21:28:13Z", "digest": "sha1:OM2FF2N6DMKDHNUI25WN54DP4K33ZZSY", "length": 12532, "nlines": 118, "source_domain": "www.puthinappalakai.net", "title": "November | 2019 | புதினப்பலகை | Page 15", "raw_content": "அறி – தெளி – துணி\nஎம்சிசி உடன்பாட்டை மகாநாயக்கர்களிடம் வெளியிட்டு பகிரங்கப்படுத்துவோம் – பந்துல\nமிலேனியம் சவால் உடன்பாட்டில், சிறிலங்காவுக்கு எதிரான பல விடயங்கள் இருப்பதாகவும், இதுதொடர்பான ஆவணங்களை அதிபர் தேர்தலுக்கு முன்னர், மகாநாயக்க தேரர்களிடம் கையளித்து, நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தப் போவதாகவும், எச்சரித்துள்ளார் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன.\nவிரிவு Nov 02, 2019 | 1:13 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்கா இராணுவத்தை சிறிலங்காவுக்குள் நுழைப்பதற்கே எம்சிசி – வாசுதேவ\nஅமெரிக்க இராணுவத்தை சிறிலங்காவுக்குள் உள்நுழைப்பதே மிலேனியம் சவால் உடன்பாட்டின் பிரதான இலக்கு, என கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 02, 2019 | 1:11 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசஜித்துக்கு சந்திரிகா ஆதரவு – 28 கட்சிகளுடன் புதிய கூட்டணி உடன்பாடு கைச்சாத்து\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் 28 அரசியல் கட்சிகள், 30 பொது அமைப்புகள் இணைந்து, ஜனநாயக தேசிய முன்னணியை உருவாக்கும்- புரிந்துணர்வு உடன்பாடு கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nவிரிவு Nov 01, 2019 | 6:36 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபலாலி – திருச்சி இடையே வாரத்தில் 3 விமான சேவைகள் – வரும் 10 ஆம் நாள் ஆரம்பம்\nதமிழ்நாட்டின் திருச்சி விமான நிலையத்துக்கும், யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்துக்கும் இடையில், வாரத்தில் மூன்று விமான சேவைகளை நடத்தவுள்ளதாக பிட்ஸ் எயர் (Fits Air) நிறுவனம் அறிவித்துள்ளது.\nவிரிவு Nov 01, 2019 | 6:19 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதேர்தலுக்கு முன்னர் எம்சிசி உடன்பாட்டில் கையெழுத்திட தடை விதித்தார் சிறிசேன\nஎதிர்வரும் 16ஆம் நாள் அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக, அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்துடன், கொடை உடன்பாடு கைச்சாத்திடப்படமாட்டாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.\nவிரிவு Nov 01, 2019 | 6:01 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n‘நாற்காலி’ சின்னத்தில் 17 கட்சிகளின் கூட்டணி – கோத்தா தலைமை\n2020 நாடாளுமன்றத் தேர்தலில் நாற்காலி சின்னத்தில் போட்டியிடுவதற்காக, பொதுஜன பெரமுனவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து, 17 கட்சிகளின் கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளன.\nவிரிவு Nov 01, 2019 | 5:57 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசட்டமா அதிபரின் ஒப்புதலுடனேயே எம்சிசி உடன்பாடு தயாரிப்பு\nமிலேனியம் ச��ால் நிறுவன உடன்பாடு சட்டமா அதிபரின் ஒப்புதலுடன் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் சிறிலங்கா நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.\nவிரிவு Nov 01, 2019 | 5:46 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஎம்சிசி உடன்பாடு தேர்தலுக்கு முன் கையெழுத்திடக் கூடாது- மகிந்த\nசிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக, எம்சிசி உடன்பாடு உட்பட எந்தவொரு உடன்பாடும், வெளிநாட்டு அரசாங்கத்துடன் அவசரமாக கையெழுத்திடப்படக் கூடாது என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 01, 2019 | 5:43 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nயாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை வரும் 10 ஆம் நாள் ஆரம்பம்\nசென்னை- யாழ்ப்பாணம் இடையிலான வணிக விமான சேவைகள், வரும் 10ஆம் நாள் தொடக்கம் இடம்பெறவுள்ளதாக, சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.\nவிரிவு Nov 01, 2019 | 5:39 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வே���்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/07/pallikondeswarar.html", "date_download": "2020-07-11T21:18:29Z", "digest": "sha1:5T7KDJOMDTSG36JKQPHGAH5FU24KCDGF", "length": 10617, "nlines": 70, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோவில்\nவெள்ளி, 29 ஜூலை, 2016\nஅருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : பள்ளிகொண்ட சிவன், வால்மீகிஸ்வரர்\nஅம்மனின் பெயர் : மரகதாம்பிகை\nதல விருட்சம் : வில்வம்\nகோவில் திறக்கும் :காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nமுகவரி : அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோவில்,\nசுருட்டப்பள்ளி, சித்தூர்-517 589, ஆந்திரா. Ph: 08576-278 599.\n* 1000-3000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* எங்குமே காணமுடியாத கோலத்தில் சிவன் பள்ளி கொண்ட நிலை. இங்கு அனைத்து தெய்வங்களும் தம்பதி சமேதராக அருள்பாலிப்பது தனி சிறப்பாகும். பள்ளி கொண்ட ஈஸ்வரன் - சர்வ மங்களாம்பிகை, வால்மீகிஸ்வரர் - மரகதாம்பிகை, விநாயகர் - சித்தி, புத்தி, சாஸ்தா - பூரணை, புஷ்கலை, குபேரன் - கவுரிதேவி, சங்கநிதி மற்றும் பதுமநிதி தன் மனைவியருடன் இப்படி அனைவரும் தத்தம் மனைவியருடன் அருள்பாலிக்கின்றனர்\n* தெட்சிணாமூர்த்தி இத்தலத்தில் தான் தன் மனைவி தாராவுடன் தம்பதி சமேதராக அருள்பாலிக்கிறார். வியாழக்கிழமைகளில் இவரை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். பிரகாரத்தில் விநாயர், முருகன், பிருகு முனிவர், பிரம்மா, விஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், சப்தரிஷிகள், இந்திரன் வீற்றிருக்கிறார்கள்.\n* பிரதோஷ பூஜை தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்த தலமே சுருட்டப்பள்ளிதான். இவ்வுலகை காப்பதற்காக அமிர்தத்தை கொடுத்து விட்டு விஷத்தை உண்ட இந்த பள்ளிகொண்ட நாதனை சனிக்கிழமைகளில் வரும் மகாபிரதோஷ தினத்தில் வழிபட்டால் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும். பதவியிழந்தவர்கள் மீண்டும் அடைவர், பதவி உயர்வு கிடைக்கும், திருமணத்தடை விலகும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர் என்பது நம்பிக்கை.\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திர��க்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் சிவனின் பெயர் : நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர் ) அம்மனின் பெயர் : ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : ஐராவதேஸ்வரர் அம்மனின் பெயர் : சுகந்த குந்தளாம்பிகை ...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/uidai-tamil-news-aadhaar-card-download-cellphone-number-change-uidai-gov-in-190317/", "date_download": "2020-07-11T21:20:36Z", "digest": "sha1:7IPZJAVLFH6LLDVG6GDF67CBFCAH3HAS", "length": 16985, "nlines": 121, "source_domain": "tamil.indianexpress.com", "title": "UIDAI Tamil News aadhaar card download Cellphone Number change uidai.gov.in- ஆதார் கார்டு டவுன்லோடு செல்போன் எண் மாற்றம்", "raw_content": "\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nAadhar: உங்கள் அடையாளம், ‘அப்டேட்’ ஆகாம இருக்காதீங்க ஃப்ரெண்ட்ஸ்\nAadhar card Cellphone Number change: ஆதாரை புதுப்பித்து வைத்திருப்பது பயனுள்ளது மட்டுமல்ல இது பல்வேறு ஆன்லைன் சேவைகளை பெற மிகவும் அவசியமானதும் கூட.\nUIDAI Tamil News: ஆதார் என்பது இந்திய அரசால் இந்திய குடிமகன்களுக்கு வழங்கப்படும் ஒரு 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண். ஒருவருடைய பயோ மெட்ரிக் தகவல்களான கண் கருவிழி ஸ்கேன், கைரேகை டெமோகிராபிக் தகவல்களான பிறந்த தேதி, முகவரி ஆகியவை இதற்காக பதிவு செய்யப்படும்.\nஉங்கள் ஆதாரை புதுப்பித்து வைத்திருப்பது பயனுள்ளது மட்டுமல்ல இது பல்வேறு ஆன்லைன் சேவைகளை பெற மிகவும் அவசியமானதும் கூட. ஆதார் தொடர்பான பல்வேறு ஆன்லைன் வசதிகளைப் பெறுவதற்கு நீங்கள் முதலில் உங்களுடைய கைபேசி எண்ணை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் (Unique Identification Authority of India- UIDAI) பதிவு செய்ய வேண்டும். அங்கீகாரத்திற்கான OTP ஐ அனுப்புவதற்கு இது பயன்படுத்தப்படும்.\nபொது முடக்கத்திற்கு பிறகும் காஷ்மீரின் கைவினை தொழில் இருக்குமா\nஎனினும் நீங்கள் உங்கள் எண்ணை தொலைத்து விட்டாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக உங்கள் ஆதார் அட்டையில் உள்ள கைபேசி எண்ணை மாற்ற வேண்டும் என்று நீங்கள் நினைத்தாலோ அதை நீங்கள் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் டேட்டாபேஸில் (database) அதை புதுப்பிக்கலாம். இதற்கு நீங்கள் ஆதார் பதிவு மையத்துக்கு நேரடியாக செல்ல வேண்டும். அது குறித்து விரிவாக பார்ப்போம்.\naadhar card Cellphone Number change: ஆதாரில் கைபேசி எண்ணை எவ்வாறு மாற்றுவது\nஆப்லைன் (offline) முறைகள் மூலமாக மட்டுமே ஆதாரில் உள்ள கைபேசி எண்ணை மாற்றவோ அல்லது புதுப்பிக்கவோ முடியும். தனிப்பட்ட தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கைபேசி எண்களை ஆன்லைன் மூலமாக ஆதார் பதிவுகளில் மாற்றும் முறையை ஒழித்து விட்டது. எனினும் கைபேசி எண்ணை மாற்றுவதற்கான விண்ணப்ப படிவத்தை ஆன்லைன் முறை மூலமாக பதிவிறக்கம் செய்து உங்கள் நேரத்தை சிறிது சேமித்துக் கொள��ளலாம். இதற்கு முதலில் உங்கள் பழைய கைபேசி எண் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.\nபரவலாக, கைபேசி எண்ணை மாற்றுவதை இரண்டு வகைகளாக வகைப்படுத்தலாம்,\nOTP ஐ வைத்து உங்கள் கைபேசி எண்ணை மாற்றுவது (உங்களிடம் உங்கள் பழைய கைபேசி எண் இருக்கும் போது)\nOTP இல்லாமல் உங்கள் கைபேசி எண்ணை மாற்றுவது (உங்கள் பழைய கைபேசி எண் உங்களிடம் இல்லாமல் இருக்கும் போது)\nOTP ஐ வைத்து உங்கள் கைபேசி எண்ணை ஆதாரில் எவ்வாறு மாற்றுவது\nஆன்லைன் மூலமாக இதற்கு ஒரு விண்ணப்ப படிவத்தை உருவாக்க வேண்டும். கைபேசி எண் புதுப்பித்தலுக்கான விண்ணப்ப படிவத்தை உருவாக்குவது.\n பொது சேவை மையம் இருக்கு பாஸ்… டோன்ட் வொரி\nStep 1: ஆதாரின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்கு //ask.uidai.gov.in/ செல்லவும்.\nStep 2: உங்கள் கைபேசி எண் மற்றும் captcha வை பயன்படுத்தி லாக் இன் செய்யவும். ‘Send OTP’ என்பதை தட்டவும்.\nStep 3: பெறப்பட்ட OTP ஐ வலது பக்க பெட்டியில் உள்ளீடு செய்து ‘submit OTP and process என்பதை தட்டவும்.\nStep 4: அடுத்து வரும் திரையில் update Aadhar என்பதை தட்டவும்.\nStep 5: அடுத்து வரும் திரையில் காண்பிக்கப்படும் விவரங்களை நிரப்பி எதை புதுப்பிக்க வேண்டும் என கேட்கும் பிரிவில் ‘Mobile Number’ என்பதை தேர்வு செய்து, proceed என்பதை தட்டவும்.\nStep 6: அடுத்து வரும் திரையில் உங்கள் கைபேசி எண் மற்றும் captcha ஆகியவற்றை நிரப்பி ‘Send OTP’ என்பதை தட்டவும். அடுத்து பெறப்பட்ட OTP ஐ உள்ளீடு செய்து ‘Save and Proceed’ என்பதை தட்டவும்.\nStep 7: அனைத்தையும் சரிப்பார்த்து Submit என்பதை சொடுக்கவும்.\nStep 8: அடுத்த திரையில் Success Screen மற்றும் உங்கள் Appointment id வரும். ‘Book Appointment’ என்பதை தட்டி ஆதார் பதிவு மையத்தில் ஒரு slot ஐ பதிவு செய்யவும்.\nஉங்களுக்கு வசதியாக உள்ள ஆதார் பதிவு மையத்தையும் வசதியான தேதியையும் தேர்வு செய்து Appointment ஐ புக் செய்யவும்.\nOTP இல்லாமல் உங்கள் கைபேசி எண்ணை மாற்றுவதற்கு அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்துக்கு சென்று அங்கு கூறப்படும் வழிமுறைகளை பின்பற்றி கைபேசி எண்ணை மாற்றலாம்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nபான்-ஆதார் எண் இணைப்பு காலக்கெடு: அடுத்தாண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பு\nஇது நம்ம ஊருக்கும் தான் பாஸ்… முடிவெட்ட காசோட சேர்த்து ஆதாரும் கொண்டு போங்க\nபான் கார்டு வாங்க பணத்தை வீணாக்காதீங்க… ஆதார் இருந்தால் சிம்பிள்\nபான் – ஆதார் இணைப்பிற்கு ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிப்பு\nமார்ச் 31 மறந்துடாதீங்க : பான்கார்டு – ஆதார் இணைப்புக்கான இறுதி நாள்\nதிருமணத்துக்கு பிறகு உங்கள் பெயரை ஆதார் அட்டையில் எப்படி மாற்றுவது\nஅதிக டிக்கெட்டுகளை புக் பண்ணனுமா ஐஆர்சிடிசி கணக்கை ஆதாருடன் இணையுங்கள்\n பான் – ஆதார் இணைப்பு: மார்ச் 31க்கு பிறகு அபராதம் செலுத்த நேரிடும்\n5 நிமிடங்களில் பெறலாம் பான் எண் : இதோ எளிய வழிமுறை..\nSBI FD Rates: லேட்டஸ்ட் அப்டேட், லாபமா\nCoronavirus Updates : தமிழகத்தில் முதல்முறையாக ஒருவர் கொரோனா சிகிச்சைக்காக பிளாஸ்மா தானம்\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) சனிக்கிழமை பெங்களூருவில் கைது செய்தது.\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, படேல் சமூகத்தின் இடஒதுக்கீடு போராட்டத் தலைவராக அறியப்பட்ட ஹர்திக் படேலை குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக சனிக்கிழமை நியமனம் செய்துள்ளார்.\nவீட்டில் இருக்கும் தங்கத்தை வங்கியில் வைத்து பாதுகாத்தால் வட்டி கிடைக்கும்\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nசிங்கம் அதன் பெருமையை இழந்த தருணம்… விரட்டுறது யாருன்னு பாருங்க\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; சூடுபிடிக்கிறது சிபிஐ விசாரணை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா; 69 பேர் பலி\nசிகிச்சையில் 3 அமைச்சர்கள்: ஹெல்த் ரிப்போர்ட் எதிர்பார்க்கும் தொண்டர்கள்\nசென்னை ஹயாத் ஹோட்டலில் 24 பேருக்கு கொரோனா: ‘லிப்ட்’கள் சீல் வைப்பு\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/t-rajendar-speech-against-actress-sai-danshika-actor-vishal-condemns/", "date_download": "2020-07-11T21:03:21Z", "digest": "sha1:WWG2S2NDEQYYLDHJDCQ4R4XTXLGZRNMZ", "length": 17324, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தன்ஷிகாவை அழவைத்த டி.ராஜேந்தருக்கு நடிகர் விஷால் கண்டனம் -t.rajendar speech against actress sai danshika : actor vishal condemns", "raw_content": "\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nதன்ஷிகாவை அழவைத்த டி.ராஜேந்தருக்கு நடிகர் விஷால் கண்டனம்\nதன்ஷிகாவை மேடையில் அழவைத்த டி.ராஜேந்தருக்கு கண்டனங்கள் குவிகின்றன. ‘ஒரு படைப்பாளியிடம் இதை எதிர்பார்க்கவில்லை’ என நடிகர் சங்கத் தலைவர் விஷால் கூறினார்.\nநடிகை தன்ஷிகாவை மேடையில் அழவைத்த டி.ராஜேந்தருக்கு கண்டனங்கள் குவிகின்றன. ‘ஒரு மூத்த படைப்பாளியிடம் இதை எதிர்பார்க்கவில்லை’ என நடிகர் சங்கத் தலைவர் விஷால் கூறினார்.\nவிழித்திரு படத்தின் குழுவினர் செப்டம்பர் 28-ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் நடிகை தன்ஷிகா பேசியபோது, டி.ராஜேந்தரின் பெயரை குறிப்பிடவில்லை. அடுத்து பேசிய டி.ராஜேந்தர், ‘இந்த விழித்திரு படத்தில் நடித்தபிறகுதான் கபாலியில் நடித்தார் தன்ஷிகா. சூப்பர் ஸ்டாருடன் நடித்ததால் இந்த ராஜேந்தரை அவருக்கு தெரியவில்லை. நீயெல்லாம் என பெயரைச் சொல்லியா, என்னை உலகுக்கு தெரியப் போகிறது ஹன்சிகாவைப் பற்றியே கவலைப்படாத நான் தன்ஷிகாவைப் பற்றியா கவலைப்படுவேன் ஹன்சிகாவைப் பற்றியே கவலைப்படாத நான் தன்ஷிகாவைப் பற்றியா கவலைப்படுவேன்’ என அடுக்கு மொழியில் அள்ளி விட்டார் டி.ஆர்.\nஅப்போது இடையிடையே தன்ஷிகா குறுக்கிட்டு, மன்னிப்பு கேட்டார். டி.ஆரின் காலையும் தொட்டு கும்பிட்டார். ஆனால் அவரை பேசவும் விடாமல், தானும் சமரசம் ஆகாமல், ‘மைக் உங்கிட்ட இருக்கும்போதே நீ பேசியிருக்கணும். 10 மாதத்தில பெத்தாதான் பிள்ளை. அப்புறம் வயிற்றில் இருந்தால், செத்துரும்’ என அவரை காயப்படுத்தும் விதமாக வசனத்தை டி.ஆர் எடுத்துவிட்டார்.\nஅப்போது கண்கலங்கிய தன்ஷிகா, ‘ஸாரி சார், உங்க மீது நான் ரொம்ப மரியாதை வைத்திருக்கிறேன்’ என்கிறார். அதற்கும் மசியாத டி.ஆர்., ‘நீ சாரி (சேலை) கட்டி வரலை, இப்போ ஸாரி கேட்கிற’ என தனது அடுக்கு மொழி புலமையை அள்ளி விடுவதிலேயே கவனம் செலுத்தினார். இந்தக் காட்சிகள் வீடியோவாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nவிழாக்களில் ஒருவரின் பெயரை மறந்து விடுவது பெரிய பாவச் செயல் இல்லை. அதை சுட்டிக்காட்டியதும் மன்னிப்பு கேட்டது, தன்ஷிகாவின் நல்ல பண்பை காட்டியது. ஆனால் மன்னிப்பு கேட்டபிறகும், மேடையில் அவரை காயப்படுத்தி டி.ஆர். பேசியது, சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.\nநடிகர் சங்க செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவருமான விஷாலும் இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை விட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது. ‘விழித்திரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை சொல்லவில்லை என்பதற்காக இயக்குநர் டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை வன்மையாக கண்டித்ததும் தன்ஷிகா மன்றாடி மன்னிப்பு கேட்டும் கூட டிஆர் அவரை மன்னிக்காமல் தொடர்ந்து காயப்படுத்தியதையும் அறிந்தேன்.\nடி.ராஜேந்தர் ஒரு மூத்த கலைஞர். பன்முக வித்தகர். மேடையில் ஒரு நடிகை பேசும்போது ஒருவரது பெயரை மறப்பது என்பது இயல்பானதே… நானே சில மேடைகளில் அருகில் அமர்ந்திருந்தவர் பெயரை மறந்திருக்கிறேன். டிஆர் சுட்டிக் காட்டிய பின்னர் சாய்தன்ஷிகா அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அப்படி மன்னிப்பு கேட்கும் தன் மகள் வயதையொத்த சாய்தன்ஷிகாவை பெருந்தன்மையாக மன்னித்திருக்கலாம். ஆனால் மென்மேலும் அவரைக் காயப்படுத்திய செயலை டிஆர் போன்ற ஒரு படைப்பாளியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.\nதிரையுலகில் ஒரு பெண் நடிகையாவது எத்தனை சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு சாய்தன்ஷிகாவை நன்றாக தெரியும். அவரை அறிந்தவர்கள் அவர் அப்படி வேண்டுமென்றே அவமரியாதை செய்யும் குணம் கொண்டவர் அல்ல என்பதையும் அறிவர். அவர் மன்னிப்பு கேட்டும்கூட தொடர்ந்து காயப்படுத்தும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்திய டிஆர் அவர்களுக்கு நான் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த விஷயத்தில் தனக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் தன்ஷிகா. ‘பெண்கள் தனித்து விடப்படும்போது இதுபோன்ற ஆதரவு கிடைப்பது இயல்பானதுதான்’ என கூறினார் அவர்.\nபணம் கையாடல் புகார் கூறிய விஷால்: கணக்குகளை சமர்பிக்க தயாராகும் ரம்யா\n நீ ஒரு …..” விஷாலை மோசமாக சாடிய இயக்குநர் மிஷ���கின்\n’எனக்காக விஷால் ஃபிலிம் ஃபேக்டரி காத்திருக்க வேண்டும்’ – விஷாலை சூடேற்றிய மிஷ்கினின் 15 நிபந்தனைகள்\nநடிகர் சங்கத் தேர்தல் வழக்கு: தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை\nவிஷாலின் ஆக்‌ஷன் படம்; பாக்ஸ் ஆஃபீஸில் நல்ல வசூல்\nCopy Cat Songs: விஜய் பாடுன இந்த பாட்டு இளையராஜாகிட்ட இருந்து சுட்டதா\nதமிழ் ராக்கர்ஸில் லீக்கான விஷாலின் ’ஆக்‌ஷன்’ திரைப்படம்\nசுந்தர் சி-யின் ‘ஆக்‌ஷன்’ விஷாலுக்கு கைக்கொடுத்ததா\nவிஷாலின் ஆக்ஷன் மூவி ட்ரைலர் வெளியீடு – சுந்தர்.சி-யின் புதிய முயற்சி\nஇரட்டை இலை சின்னம் வழக்கில் ஆவணங்கள் தாக்கல் முடிந்தது : டிடிவி தினகரன் மேலும் 3 நாட்கள் அவகாசம் கேட்டு மனு\nகும்பக்கரை அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 2 அல்லது 3 நாட்களில் நீங்கும்\nகொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளது தாராவி; WHO தலைவர்\nஉலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதிகளில் ஒன்றான தாராவியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் தொற்று நோயை குறைக்க தேசிய ஒற்றுமை மற்றும் உலகளாவிய ஒற்றுமையுடன் சமூக ஈடுபாட்டின் அவசியத்தை சுட்டிக் காட்டியுள்ளது.\nகான்பூர் ஐ.ஐ.டி.யில் பேராசிரியர் தற்கொலை; போலீஸ் விசாரணை\nகான்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐ.ஐ.டி) கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் உதவி பேராசிரியர் புதன்கிழமை மாலை ஐஐடி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கான்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nசிங்கம் அதன் பெருமையை இழந்த தருணம்… விரட்டுறது யாருன்னு பாருங்க\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; சூடுபிடிக்கிறது சிபிஐ விசாரணை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா; 69 பேர் பலி\nசிகிச்சையில் 3 அமைச்சர்கள்: ஹெல்த் ரிப்போர்ட் எதிர்பார்க்கும் தொண்டர்கள்\nசென்னை ஹயாத் ஹோட்டலில் 24 பேருக்கு கொரோனா: ‘லிப்ட்’கள் சீல் வைப்பு\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்: சோனியா நடவடிக்கை\nஅட வாத்து… நல்லவேளை சட்னி ஆகலை\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/174622", "date_download": "2020-07-11T20:17:26Z", "digest": "sha1:5E4OZX6BVZKGW5JEVAKSNNNVBDNIPHIH", "length": 7147, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித்திடம் எனக்கு பிடித்தது அதுதான், மறக்க முடியாத தருணம்- ஓபனாக பேசிய நமீதா - Cineulagam", "raw_content": "\nபிரபல நடிகரின் தம்பிக்கு ஜோடியாகும் பிகில் பட நடிகை ரசிகர்கள் கொண்டாட்டம் - யார் அந்த ஹீரோ தெரியுமா\n இணையத்தில் பரவும் புகைப்படங்கள், உண்மை என்ன\nதமிழ் சினிமாவிற்கு அடுத்து சீரியலில் இருந்து சினிமாவிற்கு வரப்போவது இவரா ஹீரோயின்களை மிஞ்சும் சிவானி போஸ், இதோ\n2011 முதல் 2019 வரை அதிக லாபம் தரும் படத்தை கொடுத்தது அஜித்தா, விஜய்யா\nமுடி உதிர்வை தடுக்கும் கற்றாழை ஜெல்.. எப்படி உபயோகிக்க வேண்டும் தெரியுமா\nஇந்த 8 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராஜ வாழ்க்கை வாழ்வார்களாம் இந்திரனும் அக்னியும் ஆளும் இவர்களுக்கு பேரதிர்ஷ்டம்தான்\nகொலையாளிகள் ஆகிவிடுவீர்கள்... உயிரே கூட போகலாம்... கொதித்தெழுந்த வனிதா தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய கருத்து\nவரலட்சுமியுடன் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கும் சரத்குமாரின் சகோதரர் மகன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ\nகோபித்துக்கொண்ட அஜித், ஷாலினியிடம் கேட்ட கேள்வி வெளிப்படையாக பகிர்ந்த பிரபல நடிகர்\nஇதுதான் புடவை கட்டுற லட்சணமா வனிதாவிற்கு புடவை கட்ட பாடம் எடுத்து வெளியிட்ட காணொளி வனிதாவிற்கு புடவை கட்ட பாடம் எடுத்து வெளியிட்ட காணொளி\nபிரபல நடிகை ஈஷா ரெப்பாவின் கியூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வைபவி லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவித்தியாசமான போட்டோஷுட் எடுத்த விஜே ரம்யாவின் கலக்கல் படங்கள்\nஎன்னது விஜே மகேஷ்வரியா இது, செம்ம ஹாட் போட்டஷுட் இதோ\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\nஅஜித்திடம் எனக்கு பிடித்தது அதுதான், மறக்க முடியாத தருணம்- ஓபனாக பேசிய நமீதா\nநடிகை நமீதா ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டவர். பிறகு மார்க்கெட் குறையவே தொலைக்காட்சி பக்கம் சென்றார்.\nபின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசியாக கலந்துகொண்ட அவர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அடுத்து சினிமாவில் என்ன படம் நடிக்க போகிறார் என்பது தெரியவில்லை.\nஅண்மையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார் அதில் அஜித்திடம் உங்களுக்கு பிடித்தது என்ன என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், அஜித்திற்கு குழந்தைகள் மிகவும் பிடிக்கும். பில்லா படப்பிடிப்பில் என் அண்ணன் குழந்தைகளுடன் சென்றிருந்தேன், அவர்களுக்கு ஒரு பெரிய சாக்லெட் பாக்ஸ் பரிசாக கொடுத்தார்.\nஎதிர்ப்பார்க்காத ஒன்று, அது எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது என பேசியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/veeramani-question-chief-minister-edappadi-palanisamy", "date_download": "2020-07-11T20:58:20Z", "digest": "sha1:QHQHJGPOC2C7WSUFGNZBJWHNV7CG3KQG", "length": 12966, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "கடிதம் எழுதினால் போதுமா? முதல்வருக்கு கி.வீரமணி கேள்வி! | Veeramani Question to Chief Minister Edappadi Palanisamy | nakkheeran", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் தடுக்க, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு கடிதம் மட்டும் எழுதினால் போதாது என்று தி.க.தலைவர் கி.வீரமணி கூறினார்.\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகிறது. இத்தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் திமுக, திக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக போராடி வருகின்றன. இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூரில் நீட் தேர்வுக்கு எதிரான பரப்புரைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன. 24) நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சேலம் வந்தார்.\nஅங்கு செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி, ''தமிழகத்தில் நீட் தேர்வினால், மருத்துவப்படிப்பு படிக்க முடியாமல் இதுவரை 8 மாணவிகள் இறந்துள்ளனர். இத்தேர்வில் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகள் செய்யும் நிலை உள்ளது. நீட் தேர்வால், கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அமல்படுத்துவதற்கு முன்பாகவே, தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறது. சமஸ்கிருத மொழியைத் திணிக்கும் வகைய��ல், மத்திய அரசின் கல்விக்கொள்கை உள்ளது.\nஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது என்பது அவர்களுக்கு கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த குழந்தைகள் மீண்டும் படிப்பைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் இருக்கிறது. இதன்மூலம் குலக்கல்வித் திட்டத்தை மீண்டும் கொண்டு வரப்படுவதற்காகவே மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை உருவாக்கி இருக்கிறது.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுக்க, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்குக் கடிதம் எழுதினால் மட்டும் போதாது. இத்திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தில், மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது. இந்த விவகாரத்தில், தமிழக முதல்வர் இரட்டை வேடம் போடுகிறார்.\nதமிழகத்தில் சட்டம், ஒழுங்கு என்பது கேலிக்கூத்தாகிவிட்டது. காவல்துறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. அதேநேரம், பாஜகவினருக்கு மட்டும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. பெரியார் பற்றி ரஜினி பேசியது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். அதை அவர் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்\" என தெரிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிரதமருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்...\nஅரியலூர் மாவட்டத்தில் 37-வது ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு...\nஇளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 3000 ரூபாய்... தமிழக முதல்வர் அறிவிப்பு...\nஎன்.எல்.சி. விபத்தில் 6 பேர் உயிரிழப்பு: தமிழக அரசு 3 லட்சம் நிவாரணம் அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nகரோனா நெருக்கடியில் தனிநபர் கடன்... போலி கால் சென்டர்கள் மூலம் மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது\nஜூலை 13 முதல் கொத்தவால்சாவடியில் போக்குவரத்து மாற்றம்...\nமேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு குறைப்பு\nசிகிச்சை பெறும் பொன்னம்பலம்... ரஜினிகாந்த் உதவி\nஆலியா பட் திரைப்படத்திற்கு மத ரீதியாக உருவாகியிருக்கும் சர்ச்சை...\nசர்ச்சையில் சிக்கியுள்ள ‘பிதா’ படம்\nEXCLUSIVE -''ஒத்தைக்கு ஒத்தை வாலே'' என பென்னிக்ஸிடம் கத்திய எஸ்.ஐ... ஓடி ஒளிந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்���ிய போலீஸ், சஸ்பெண்ட்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nசாத்தான் குள போஸ்ட்மார்ட்டம் தில்லுமுல்லு\nஅரசியலில் இருந்து முழுமையாக விலகியது ஏன் - நெப்போலியன் சொன்ன காரணம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/10685/", "date_download": "2020-07-11T21:24:30Z", "digest": "sha1:2SKFEKOYANLGAHG4YYYK4V2Z7JUYR4ND", "length": 7423, "nlines": 114, "source_domain": "adiraixpress.com", "title": "நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டாம்...! ஈஸியானது பத்திரப்பதிவு...! தமிழக அரசு அதிரடி..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nநீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டாம்… ஈஸியானது பத்திரப்பதிவு…\nநீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டாம்… ஈஸியானது பத்திரப்பதிவு…\nஅனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை முதல் ஆன்லைன் முறையில் பதிவு முறையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். பத்திரப்பதிவை எளிமைப்படுத்தும் வகையில் தமிழக அரசு ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை அமல்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் 575 சார்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 7 ஆயிரம் பத்திரங்கள் வீதம் ஆண்டுக்கு 30 லட்சம் ஆவணங்கள் பதிவாகிறது.\nபத்திரப்பதிவு செய்ய வரும் மக்கள் லஞ்சம் தரவில்லை என்றால் அவர்களை அதிகாரிகள் இழுக்கடிக்கிறார்கள் என அடிக்கடி புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.\nஇதைதொடர்ந்து பதிவுத்துறை ஐஜிஆன்லைன் பத்திரப்பதிவு முறையை எளிமையாக்கும் வகையில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.\nஅதன்படி நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து பத்திரப்பதிவு முறையை ஆன்லைன் மூலம் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது.\nஏற்கனவே, ஆன்லைன் பத்திரப்பதிவு முறை பெரும்பாலான அலுவலகங்களில் சோதனை முறையில் நடைபெற்றது.\nஇந்நிலையில், அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை முதல் ஆன்லைன் முறையில் பதிவு முறையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். பத்திரப்பதிவை எளிமைப்படுத்தும் வகையில் தமி��க அரசு ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை அமல்படுத்தியுள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=22454", "date_download": "2020-07-11T21:08:44Z", "digest": "sha1:ZTWZU3B2RORYGKYDAF5UN4S2JHIFQJL7", "length": 7389, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Varma kalai Ragashiyam - வர்மக்கலை ரகசியம் » Buy tamil book Varma kalai Ragashiyam online", "raw_content": "\nவகை : யோகா (Yoga)\nஎழுத்தாளர் : சரவண கணேஷ்\nபதிப்பகம் : முத்து சுந்தரி பிரசுரம் (Kavitha Publication)\nவர்மக்கலை (புதுமையான தற்காப்பு முறைகள்) வர்மக்கலை ரகசியம் (படங்களுடன்)\nஇந்த நூல் வர்மக்கலை ரகசியம், சரவண கணேஷ் அவர்களால் எழுதி முத்து சுந்தரி பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சரவண கணேஷ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசெல்வம் தொழில் வியாபாரம் செழிக்க யந்திரத்தகடுகள் - Selvam Thozhi Viyabaram Seliga Yandhirathagadugal\nபுதுமுறை காந்த சிகிச்சை - Kaanda Sigichaigal\nஇந்திய வாஸ்து சாஸ்திரமும் சீன வாஸ்து சாஸ்திரமும் (ஃபெங்சுயி) - Indhiya Vaasthu Sasthiramum China Vaasathu Sasthiramum\nஐஸ்வர்ய அதிர்ஷ்டச் சக்கரம் - Ishwarya Asta Chakaram\nஉங்கள் ராசிப்படி அதிர்ஷ்டச் சக்கரமும் யந்திரத்தகடும் - Ungal Rasipadi Athisda Chakaramum Yandhirathagadum\nஆண்மைக்குறைவும் பெண்மைக்குறைவும் - Aanmai Kuraiyum, Penmai Kuraiyum\nஇராமாயணம் சுந்தர காண்டம் - Ramayanam (Sundara Kaandam)\nமற்ற யோகா வகை புத்தகங்கள் :\nயோகாசனமும் இயற்கை உணவும் - Yogasanamum iyarkai Unavum\nஇறைவனும் ஆன்மாவும் - Iraivanum Aanmaavum\nசிறுநீரக நோய் விரட்டும் ஆசனப் பயிற்சி\nமன அமைதி தரும் தியானங்கள்\nஆரோக்கிய வாழ்வுக்கு 55 ஆசனங்கள் - Aarokya Vaalvukku 55 Aasananga\nதியான யோகம் (யோக சாஸ்திரம்)\nமக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை - Makkal nooraandu uyir vaazhkkai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமக்கள் எழுத்தாளர் விந்தன் - Makkal Eluthalar Vindhan\nவிக்கிரமாதித்தன் கதைகள் - Vikiramathitan Kathaigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2016/02/08/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2020-07-11T19:56:44Z", "digest": "sha1:L26QJIUBGTNIVA3G5DZSPNRYPZHKSFNM", "length": 7261, "nlines": 58, "source_domain": "www.tnsf.co.in", "title": "வானிலை குறித்த அறிவை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்: எஸ்.ஆர்.ரமணன் பேச்சு – TNSF", "raw_content": "\nஇன்றைய சூழ்நிலையில் இணையவழி வகுப்புகள் மாற்றோ தீர்வோ அல்ல… மாற்று வகுப்பறைகள் குறித்து அரசு சிந்திக்க வேண்டும்….\nகுழந்தைகளின் சத்துணவுத் திட்டம் மற்றும் சுகாதார திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப் படுத்த வேண்டும்..\nகணித மேதை ராமானுஜம்: முனைவர் எஸ்.தினகரன்\nகொரோனா பற்றிய தவறான தகவல்களை களைய அறிவியல்பூர்வ செய்திகளை கொண்டுசெல்லுக..\nபேரிடர் மேலாண்மையில் மத்திய மாநில அரசுகளின் பொறுப்புகள் கடமைகள்.. – பேரா.நா.மணி\nHome > இயக்கச் செய்திகள் > வானிலை குறித்த அறிவை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்: எஸ்.ஆர்.ரமணன் பேச்சு\nவானிலை குறித்த அறிவை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்: எஸ்.ஆர்.ரமணன் பேச்சு\nவானிலை குறித்த அறிவை மாணவர்கள் வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.\nசூலூரை அடுத்த அரசூரில் உள்ள கே.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மத்திய அரசின் நேரு யுவகேந்திரா, தமிழ்நாடு அறிவியல் இயக்ககம் ஆகியவை இணைந்து நடத்தும் மாநில அளவிலான மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது.\nஇம்மாநாட்டை கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் பி.நடராஜன் துவக்கி வைத்தார். தொடக்க விழாவில், மத்திய அரசின் விஞ்ஞான பவனின் முதன்மை ஆராய்ச்சியாளர் டி.வி.வெங்கடேஷ்வரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.\nஇதைத் தொடர்ந்து, சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டுக்கு தேசிய குழந்தைகள் அறிவியல் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.காத்தவராயன் தலைமை வகித்தார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் கலந்து கொண்டு பேசியதாவது:\nவானிலை குறித்த அறிவை மாணவர்கள் வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். தங்களுக்குத் தோன்றும் சோதனைகளை வீட்டில் இருந்தவாறே மாணவர்கள் மேற்கொள்ளலாம் என்றார். மேலும், வானிலை ஆராய்ச்சி மையத்தில் எவ்வாறு ஆராய்ச்சிகள் மேற்கொள்கின்றனர் என்றும் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்தும் ரமணன் விளக்கினார்.\nஇந்த மாநாட்டில், காகித பொம்மை செய்தல், பொம்மலாட்டம், மாயாஜால நிகழ்ச்சி, கணித விளக்க முறை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், கிட்டாம்பாளையத்திலுள்ள மத்திய அரசின் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.\nமூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மாநாட்டில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளும், கருத்தரங்கங்களும் நடைபெறவுள்ளன.\nகே.பி.ஆர் கல்லூரி முதல்வர் பொம்மன்ன ராஜா உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.\nசார்லஸ் டார்வின்: உண்மைகளும், சில சுவையான தகவல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2015/03/13.html", "date_download": "2020-07-11T20:43:25Z", "digest": "sha1:F46II3P5CVOC4VASSY7UBNTWIHRXWD5V", "length": 47740, "nlines": 801, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: சாவி -13: 'கமிஷன்' குப்பண்ணா", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசெவ்வாய், 31 மார்ச், 2015\nசாவி -13: 'கமிஷன்' குப்பண்ணா\n[ ஓவியம்: நடனம் ]\n\"குப்பண்ணாவை யாராவது பார்த்தீர்களா, சார் ஆளே அகப்பட மாட்டேங்கிறானே\n இத்தனை நேரம் இங்கேதானே இருந்தான் இப்பத்தான் ஒருவர் வந்து அவனைக் காரில் அழைத்துக் கொண்டு போனார்.\"\nகுப்பண்ணாவைத் தேடிக் கொண்டு தினமும் ஆயிரம் பேர் அலைவார்கள். அவனோ ஆயிரம் இடத்தில் சுற்றிக் கொண்டிருப்பான்.\n சப் ஜட்ஜ் வீட்டிலே கல்யாணம்; வக்கீல் வீட்டுப் பையனுக்கு காலேஜ் அட்மிஷன்; இன்னொருத்தருக்கு வீடு வேணும்; வேறொருத்தருக்கு கார்ப்பரேஷன் லைசென்ஸ்; எல்லாத்துக்கும் இந்தக் குப்பண்ணாதான் முடியாதுன்னா யார் விடறா\n உன்னைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்'' என்று சொல்லிக்கொண்டு வருவார் ஓர் ஆசாமி.\n'' என்ன சங்கதி, ரிஸ்ட் வாட்ச் விஷயம்தானே வாங்க, இந்த ஓட்டலுக்குள்ளே போய்க் காப்பி சாப்பிட்டுக்கொண்டே பேசுவோம்'' என்று அவரை ஓட்டலுக்குள்ளே அழைத்துச் சென்று, '' எங்கே கடியாரத்தைக் காட்டுங்க, பார்க்கலாம் வாங்க, இந்த ஓட்டலுக்குள்ளே போய்க் காப்பி சாப்பிட்டுக்கொண்டே பேசுவோம்'' என்று அவரை ஓட்டலுக்குள்ளே அழைத்துச் சென்று, '' எங்கே கடியாரத்தைக் காட்டுங்க, பார்க்கலாம் எத்தனை ஜ்வல்ஸ்\n சிங்கப்பூர்லேருந்து வந்தது. போன மாசம்தான் வாங்கினேன். 270 ரூபாய்'' என்பார் அவர்.\n என்கிட்டே சொல்லியிருந்தா இதே வாச்சை இருநூற்று முப்பது ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்திருப்பேனே சரி, போறது. இப்ப யார் சார் வாங்கப் ப��றா சரி, போறது. இப்ப யார் சார் வாங்கப் போறா இருநூறு ரூபாய்க்குத் தருவதானால் சொல்லுங்க. ஓர் இடத்திலே கேட்டுப் பார்க்கறேன். அதுவும் உங்களுக்கு அதிருஷ்டம் இருந்தால் விலை போகும்''\n\" அப்படியெல்லாம் சொல்லக் கூடாது, குப்பண்ணா, உன்கிட்டே வந்தா காரியம் நடக்கும்னுதானே காலையிலிருந்து அலையறேன்\"\n[ ஓவியம்: கோபுலு ]\n\" சரி, வாச்சைக் கொடுங்க, சரியா மூணு மணிக்கு என்னைப் பஸ் ஸ்டாண்ட்லே வந்து பாருங்க\" என்று கடியாரத்தை வாங்கிக்கொள்வான். இதற்குள் இன்னொரு ஆசாமி அவனைத் தேடிக்கொண்டு வருவார்.\n காலையிலே எட்டு மணிக்கு என்னைப் போஸ்டாபீஸ் வாசல்லே வந்து காத்துண்டிருக்கச் சொல்லிட்டு நீபாட்டுக்கு வராமலேயே இருந்துட்டயே காத்துக் காத்து எனக்குக் காலே வலியெடுத்துப் போச்சு. சரி, நான் சொன்ன விஷயம் என்ன ஆச்சு காத்துக் காத்து எனக்குக் காலே வலியெடுத்துப் போச்சு. சரி, நான் சொன்ன விஷயம் என்ன ஆச்சு\nஅவ்வளவுதான்... ரிஸ்ட் வாச் ஆசாமியை அப்படியே நடுத் தெருவில் விட்டுவிட்டுப் புதிதாக வந்தவருடன் போய்விடுவான்.\n''உன்னை நம்பி முகூர்த்தத்தை வெச்சுண்டுட்டேன். இன்னும் ஒரு வேலையும் ஆகல்லே நாளோ ஓடிண்டிருக்குது. நீயோ அதுக்கு மேலே ஓடிண்டு இருக்கே. 'கலியாணத்துக்குச் சத்திரம் பிடிச்சுத் தரேன்னே; கச்சேரிக்கு ஏற்பாடு பண்றேன்னே;' பந்தல்காரன், மேளக்காரன், பால்காரன், சமையல்காரன் எல்லாம் என் பொறுப்பு. நீங்க ஒண்ணுக்கும் கவலைப்படாதீங்கோ'ன்னே நாளோ ஓடிண்டிருக்குது. நீயோ அதுக்கு மேலே ஓடிண்டு இருக்கே. 'கலியாணத்துக்குச் சத்திரம் பிடிச்சுத் தரேன்னே; கச்சேரிக்கு ஏற்பாடு பண்றேன்னே;' பந்தல்காரன், மேளக்காரன், பால்காரன், சமையல்காரன் எல்லாம் என் பொறுப்பு. நீங்க ஒண்ணுக்கும் கவலைப்படாதீங்கோ'ன்னே\n'' நீங்க ஒண்ணுக்கும் கவலைப்படாதீங்க. இதோ, இப்பவே போய் சத்திரத்தை 'ஃபிக்ஸ்' பண்ணிடறேன். கச்சேரிக்கு ஏற்பாடு பண்ணிடறேன். பால்காரன், சமையல்காரன், மேளக்காரனுக்கெல்லாம் அட்வான்ஸ் கொடுத்துட்டு வந்துடறேன். போதுமா அவ்வளவுதானே இன்னொரு சின்ன விஷயம்... மாப்பிள்ளைக்கு ரிஸ்ட் வாட்சு போடணும்னு சொல்லிண்டிருந்தீங்களே... ஒரு இடத்திலே ஃபஸ்ட் கிளாஸ் சிங்கப்பூர் வாச் இருக்குது. விலை ரொம்ப மலிவு. அவன் 300 ரூபா சொல்றான். வேணுமானா சொல்லுங்க, 250-க்கு முடிச்சுடலாம். முந்திக் காட்ட��ப் போயிடும்'' என்றெல்லாம் கூறி, அந்தக் கடியாரத்தை அவர் தலையில் கட்டிவிட்டு, வாச்சின் சொந்தக்காரரிடம் 240-க்குத்தான் விலை போயிற்று என்று கூறுவான். இதைத் தவிர, இரண்டு பேரிடமும் கமிஷன் வேறு தட்டிவிடுவான்.\n\" என்ன குப்பண்ணா, உன்னைப் பார்க்கிறதே அபூர்வமாய்ப் போச்சே\n' இன்னும் நாலு நாளைக்கு ஒண்ணும் பேசாதீங்க, அண்ணா வக்கீல் சேஷாத்திரி வீட்டிலே கல்யாணம். மூச்சு விட நேரமில்லே. தேங்காய் வாங்கி வரக் கொத்தவால் சாவடிக்குப் போயிண்டுருக்கேன்\"\n''எங்க வீட்டுக் கலியாணத்திலே ஆயிரம் தேங்காய் மிஞ்சிப் போயிடுத்தே அதை வித்துக் கொடுன்னு சொல்லியிருந்தேனே... மறந்துட்டியா அதை வித்துக் கொடுன்னு சொல்லியிருந்தேனே... மறந்துட்டியா\n''வக்கீல் வீட்டிலே பெரிய காயா இருக்கணும்னு சொன்னா. அதனாலே யோசிக்கிறேன். எதுக்கும் என்ன விலைன்னு சொல்லுங்க.''\n''நூறு 15 ரூபாய்னு போட்டுண்டு தள்ளிவிடுடா. உனக்கும் கொஞ்சம் கமிஷன் தரேன்.''\n அவர் என்ன விலை கொடுக்கிறாரோ, அதை அப்படியே வாங்கிக் கொடுத்துடறேன். எனக்கெதுக்கு கமிஷனும் கிமிஷனும்\nஆனால், வக்கீல் வீட்டில் நூறு 18 என்று விலை சொல்லி, ஆயிரம் காய்களையும் தள்ளிவிடுவான். தேங்காய் கொடுத்தவரிடம் 14 ரூபாய் என்று சொல்லி அதிலும் ஒரு ரூபாய் பார்த்துக்கொள்வான்.\nகடைசியில் வக்கீல் கல்யாணத்தில் மிஞ்சிய தேங்காய்களை வேறொரு கல்யாண வீட்டில் கொண்டுபோய் விற்று, அதிலும் பத்து ரூபாய் கமிஷன் பார்த்துக் கொள்வான்.\n இப்படியே எத்தனை நாளைக்குத் தான் காலம் தள்ளப் போகிறாய் ஏதாவது சொந்த வியாபாரம் ஆரம்பிக்கக் கூடாதோ ஏதாவது சொந்த வியாபாரம் ஆரம்பிக்கக் கூடாதோ \" என்று யாராவது கேட்டால் \"எனக்கு எதுக்கண்ணா அதெல்லாம் \" என்று யாராவது கேட்டால் \"எனக்கு எதுக்கண்ணா அதெல்லாம் நாலு பேருக்கு உபகாரம் பண்றதிலே இருக்கிற சந்தோஷம் வேறெதிலே உண்டு நாலு பேருக்கு உபகாரம் பண்றதிலே இருக்கிற சந்தோஷம் வேறெதிலே உண்டு\" என்பான். ஆனால், அவன் புது வியாபாரம் ஆரம்பிக்காததற்குக் காரணம் அதுவல்ல; தன்னுடைய வியாபாரத்தில் வேறு எவனாவது கமிஷன் அடித்துவிட்டுப் போகிறானே என்பதுதான் அவனுக்குள்ள பயம்\n[ நன்றி : விகடன் ]\nLabels: கட்டுரை, சாவி, நகைச்சுவை\nயாப்பாளுகையில் நேர்ந்த ஐயம் பற்றிய பதிவொன்றை யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் எனும் பதிவில் இட்டுள்ளேன��.\nதங்கட்கு நேரம் இருக்கும் போது அருள்கூர்ந்து கருத்திட்டு நெறிப்படுத்த வேண்டுகிறேன்.\n31 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 8:57\n@ஊமைக்கனவுகள். . தயவு செய்து , என் http://s-pasupathy.blogspot.com/2014/05/10_21.html பதிவின் கீழ் ஓர் பின்னூட்டத்தில் பாடலை இட்டு, ஐயத்தைக் கேட்க வேண்டுகிறேன். நிச்சயமாய் எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். பின்னர் படிப்பவர்களுக்கும் பயனளிக்கலாம். அல்லது ‘சந்தவசந்தம்’ என்ற கூகிள் குழுவில் சேர்ந்து ஐயத்தைக் கேட்கலாம்.\n1 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 7:14\nசமீபத்திய பயணம் ஒன்றில் இப்படித் தான் நிறைய கமிஷன் ஏஜண்டுகளைப் பார்த்தேன்...... அனைத்திலும் கமிஷன் அடிக்கிறார்கள்\n1 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 11:54\nசாவியின் \"காரெக்டர்\" தொடர் இப்படி ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி எங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்.\n31 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 5:31\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாவி -13: 'கமிஷன்' குப்பண்ணா\nசங்கீத சங்கதிகள் - 51\nஎஸ். எஸ். வாசன் - 2\nலா.ச.ராமாமிருதம் -9: சிந்தா நதி - 9\nஅண்ணா சுப்பிரமணிய ஐயர் (1)\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (2)\nகோபால கிருஷ்ண கோகலே (2)\nசர்தார் அ. வேதரத்தினம் (1)\nசரத் சந்திர போஸ் (1)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nசேலம் சி. விஜயராகவாச்சாரியார் (2)\nடாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (2)\nதகழி சிவசங்கர பிள்ளை (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (2)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (5)\nமதுரை அ. வைத்தியநாதய்யர் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (4)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவீணை சண்முக வடிவு (1)\nவெ. சாமிநாத சர்மா (1)\nஎம்.எஸ். சிறப்பிதழிலிருந்து . . . ஜூலை 10, 1940. எம் .எஸ் - சதாசிவம் திருமணம் நடந்த நாள். ‘ஸங்கீத ஸரிகமபதநி’ என்ற இதழ் பிப்ரவரி 2005-இல...\n1576.சங்கீத சங்கதிகள் - 238\nபள்ளத்தாக்கில் ஒரு பள்ளிக்கூடம் சாருகேசி ஜூலை 3 . எம்.எல்.வசந்தகுமாரியின் பிறந்த தினம். கல்கியில் 1985 -இல் வந்த ஒரு பேட்டிக் கட...\n1580. சங்கீத சங்கதிகள் - 239\nதியாகராஜர் கீர்த்தனைகள் - 21 ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது. [ ஓவியம்: எஸ்.ராஜம் ] மேலும் ஐந்து தியாகராஜரின் கீர்...\n1578. கு.அழகிரிசாமி - 6\nஅழகைக் கண்ட அழகிரிசாமி கி.ராஜேந்திரன் ஜூலை 5. கு.அழகிரிசாமியின் நினைவு தினம். [நன்றி: கல்கி ] [ If you have trouble re...\nஎனக்குப் பெயர் வைத்தவர் 'மௌனி' ஜூலை 6. மௌனியின் நினைவு தினம். தொடர்புள்ள பதிவுகள்: மௌனி\n761. சங்கீத சங்கதிகள் - 126\nதியாகராஜர் கீர்த்தனைகள் - 5 ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது. மேலும் ஐந்து தியாகராஜரின் கீர்த்தனைகள் இதோ . இவை 1931-இல் ச...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n765. அருணகிரி : ஒரு பா ஒரு பஃது : கவிதை\nஅருணகிரி : ஒரு பா ஒரு பஃது ( வெண்பா, அந்தாதி மாலை) பசுபதி ஆனி மூலம். பௌர்ணமி. அருணகிரிநாதர் குருபூஜை தினமாகப் பலவிடங்களில் கொண்டாட...\n1581. கரிச்சான் குஞ்சு - 3\nகாதம்பரி \"கரிச்சான் குஞ்சு\" ஜூலை 10. \"கரிச்சான் குஞ்சு\"வின் பிறந்த தினம். \"அஜந்தா\" இதழில் 47- இல்...\n1115. சங்கீத சங்கதிகள் - 157\nபல்லடம் ஸ்ரீ ஸஞ்சீவ ராவ் ஆர். நாகராஜ ராவ் ஜூலை 11. பல்லடம் சஞ்சீவ ராவ் அவர்களின் நினைவு தினம். ‘சுதேசமித்திரனில்’ 1943-இல் வந்த ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-07-11T20:59:44Z", "digest": "sha1:EI4F3LUA6YAXBIT3PUPSST7U6DIGCFIH", "length": 7059, "nlines": 250, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nAkshayakumarஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nதானியங்கி: 70 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: ky:URL\nr2.7.2+) (தானியங்கி இணைப்பு: be:URL\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: mn:URL\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: yi:URL\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: vec:URL\nr2.5.2) (தானியங்கிமாற்றல்: ko:통합 자원 지시자\nபுதிய பக்கம்: '''உரலி''' என்பது, இணைய வெளியில், இணைய வளங்களின் முகவரி...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1248911", "date_download": "2020-07-11T19:38:43Z", "digest": "sha1:XRN62F7MQPKOFLY2GMMUXF52RBH2M56X", "length": 2913, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"உருசியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உருசியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:47, 1 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n03:58, 27 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: mrj:Россий)\n22:47, 1 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nGerakibot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-11T20:48:51Z", "digest": "sha1:TDP4LOZ2MFBIVQAH5OMMY76T6BFKUXZP", "length": 3254, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தமிழ் வாய்மொழி இலக்கியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ் நீண்ட எழுதப்பட்ட இலக்கிய வரலாற்றைக் கொண்ட மொழி. தமிழின் எழுதப்பட்ட இலக்கிய வளத்துக்கு இணையாக, அதை விடத் தொன்மையான வாய்மொழி இலக்கியங்கள் உண்டு. இந்த இலக்கியங்கள் தலைமுறை தலைமுறையாக வாய்வழியாக அல்லது செவிவழியாக பகிரப்பட்டு வந்த இலக்கியங்கள் ஆகும். பழமொழிகள், பாடல்கள், கதைகள், கூத்து என இந்த இலக்கியங்கள் பலவகைப்படும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 அக்டோபர் 2019, 13:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/05/28115736/1554525/customers-can-book-Bharat-Petroleum-cooking-gas-cylinder.vpf", "date_download": "2020-07-11T20:17:29Z", "digest": "sha1:FMYTAA3EG3S575QKNKA5GTN6UAUNIBZO", "length": 7834, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: customers can book Bharat Petroleum cooking gas cylinder on WhatsApp", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n‘வாட்ஸ்அப்’ மூலம் சமையல் கிய���ஸ் முன்பதிவு செய்ய பாரத் கியாஸ் நிறுவனம் ஏற்பாடு\nபாரத் பெட்ரோலியம் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் சமையல் கியாஸ் முன் பதிவு செய்யும் வசதியை தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது.\nஸ்மார்ட் போன் மூலமாக வீட்டுக்குத் தேவையான பல்வேறு நடவடிக்கைகளை பெறக்கூடிய வசதி இன்றைய தகவல் தொழில்நுட்ப காலத்தில் உள்ளது.\nசமையல் கியாஸ் முன்பதிவு செய்ய செல்போனிலிருந்து எஸ்.எம்.எஸ். செய்யும் வசதி ஏற்கனவே உள்ளது. தற்போது வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்யும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகிய 2 நிறுவனமும் ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது.\nஇண்டேன் கியாஸ் வாடிக்கையாளர்கள் 75888 88824 என்ற எண்ணிலும், இந்துஸ்தான் பெட்ரோலியம் வாடிக்கையாளர்கள் 92222 01122 என்ற எண்ணிலும், வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.\nஇந்த நிலையில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் சமையல் கியாஸ் முன் பதிவு செய்யும் வசதியை தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது.\nவாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட் போனில் 18002 24344 என்ற எண்ணிற்கு ‘ஹாய்’ என்று மெசேஜ் அனுப்பினால் அவர்களின் எண் பதிவு செய்யப்படும். அந்த எண்ணில் இருந்து புக் அல்லது 1 என்று அனுப்பினால் சமையல் கியாஸ் முன்பதிவு உறுதி செய்யப்படும்.\nதமிழகம் முழுவதும் 53 லட்சம் வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பெற முடியும் என்று பாரத் பெட்ரோலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nBharat Petroleum | gas cylinder | WhatsApp | வாட்ஸ்அப் | சமையல் கியாஸ் முன்பதிவு | பாரத் கியாஸ்\nபாகிஸ்தானை துரத்தும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 2.46 லட்சத்தை தாண்டியது\nசீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் திபெத் மக்கள் போராட்டம்\nஅமிதாப்பை தொடர்ந்து அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி\nசிப்லி, கிராலே அரைசதம் - 4ம் நாள் முடிவில் இங்கிலாந்து 170 ரன் முன்னிலை\nபாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று\nவாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் மோட் வசதி அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் சோதனை செய்யப்படும் அனிமேட்டெட் ஸ்டிக்கர் அம்சம்\nவாட்ஸ்அப் செயலியில் பேமண்ட் வசதி பிரேசிலில் அறிமுகம்\nவாட்ஸ்அப் பயனர்களை ஏமாற்றும் புதிய ஊழல்\nவாட்ஸ்அப் செயலியில் கியூஆர் கோட் வசதி\nதனித்தன்மை பாதுகாப���பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/228226?ref=rightsidebar-jvpnews", "date_download": "2020-07-11T19:58:19Z", "digest": "sha1:FUI4VBVIWOM5ISQZ6KZMKQX4WVCR6KWX", "length": 14656, "nlines": 153, "source_domain": "www.manithan.com", "title": "அண்ணாச்சி ராஜகோபாலின் கடைசி ஆசை என்ன தெரியுமா?.. மனவேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்..! - Manithan", "raw_content": "\nமுடி உதிர்வை தடுக்கும் கற்றாழை ஜெல்.. எப்படி உபயோகிக்க வேண்டும் தெரியுமா\nநீண்ட 24 ஆண்டுகள்... காதலனை வெட்டி நொறுக்கிவிட்டு மாயமான பெண் மருத்துவர் எங்கே\nபிரித்தானியா இதற்கு கண்டிப்பாக வருந்தும்: எச்சரிக்கை விடுத்த வடகொரியா\nகோட்டாபய மற்றும் மகிந்த விடுத்த கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்ட இந்தியா\nஎல்லையை மீண்டும் திறக்க அமெரிக்க காங்கிரஸ் கனடாவுக்கு அழுத்தம்\nநான்காவது காதலன் பெயரை புகைப்படத்தோடு வெளியிட்ட நடிகை அமலா பால்.. விளம்பரத்திற்காக படுக்கையறையில் இப்படியுமா\nபிரபாஸ் Radhe Shyam ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த பட போஸ்டர்களின் காப்பியா\n41 வயது நபரை காதலித்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி சுக்கு நூறாக உடைந்த திருமண கனவு\nஇரண்டாம் திருமணம் மூன்று பிள்ளைகளுக்கு தாயான ஆர்யாபட நடிகை.. இந்த பாடகர் தான் கணவரா\nவிடாமல் துரத்தும் சர்ச்சை.... நான் செய்த தவறுகளை என் குழந்தைகள் செய்யமாட்டார்கள்\nகுடும்ப சூழலால் இந்த தொழிலை கையிலெடுத்தேன்... நயன்தாராவை போலவே பெண்னை மாற்றிய தமிழ் இளைஞர்\nகொலையாளிகள் ஆகிவிடுவீர்கள்... உயிரே கூட போகலாம்... கொதித்தெழுந்த வனிதா தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய கருத்து\nசரத்குமாரின் சகோதரர் மகனுக்கு அடித்த அதிர்ஷ்டம் ஹீரோவான மகள்..... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா\nஇந்த 8 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராஜ வாழ்க்கை வாழ்வார்களாம் இந்திரனும் அக்னியும் ஆளும் இவர்களுக்கு பேரதிர்ஷ்டம்தான்\nஅண்ணாச்சி ராஜகோபாலின் கடைசி ஆசை என்ன தெரியுமா.. மனவேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்..\nதனிப்பட்ட வாழ்க்கையில் மோசமான தோல்வியை தழுவி, மிகுந்த மனக்கஷ்டத்துடனேயே மரணித்திருக்கிறார் சரவண பவன் அண்ணாச்சி.\nஇவருக்கும் ஒரு கடைசி ஆசை இருந்திருக்கிறது இன்று உலகம் முழுவதும் இத்தனை கிளைகளை அண்ணாச்சி உருவாக்கி உள்ளார் என்றால், இதற்கு எத்தனை அர்ப்பணிப்பு வேண்டும், எத்தனை உழைப்பு வேண்டும் இன்று உலகம் முழுவதும் இத்தனை கிளைகளை அண்ணாச்சி உருவாக்கி உள்ளார் என்றால், இதற்கு எத்தனை அர்ப்பணிப்பு வேண்டும், எத்தனை உழைப்பு வேண்டும் வெறும் வளர்ச்சி என்று மட்டும் இதை சுருக்கி விட முடியாது.\nஅண்ணாச்சிக்கு கடவுள் முருகன் என்றால் ரொம்பவும் உயிர். அதனால்தான் கிருபானந்த வாரியாரின் சீடராகவும் விளங்கி, தன்னுடைய ஓட்டலுக்கு சரவண பவன் என்று பெயரும் வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கச்சனாவிளையில் 'நவதிருப்பதி' என்கிற பிரமாண்ட கோவிலைகூட இவர் உருவாக்கியுள்ளார்.\nஇறந்த பின்னரும் ஓட்டல் திறந்தே இருக்க வேண்டும்\nஎவ்வளவு சீக்கிரம் உயரத்துக்கு போனாரோ, அவ்வளவு சீக்கிரம் கீழே வந்து விழுந்து விட்டார். அப்போது விழுந்தவர்தான் கடைசி வரை எழவே இல்லை. எழ முடியவும் இல்லை. ஆனாலும் அண்ணாச்சி தன்னுடைய கடைசி ஆசையை குடும்பத்தினரிடம் சொன்னாராம். அது, தான் இறந்துவிட்டால்கூட, அதாவது இறந்த தினத்தன்று கூட, சரவண பவன் ஓட்டல்களை திறந்தே வைத்திருக்க வேண்டும் என்பதுதானாம் அந்த ஆசை.\nஅதன்படி, இன்று சரவண பவன் ஓட்டல்கள் வழக்கம் போல் திறந்தே இருக்கும் என்றும், இரவு 8 மணிக்குப் பின்னர் தான் மூடப்படும் என்றும் ஓட்டல் சார்பாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த உடல் வீட்டில் கிடந்தாலும், அவரது ஆசைப்படி எல்லா ஓட்டல்களும் திறந்தே வைக்கப்பட்டு உள்ளன. கடந்த 18 வருஷமாக நிம்மதி இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து, ஆயுள் கைதியாகவே உயிரை விட்டாலும், அண்ணாச்சியின் கடைசி ஆசையை நினைக்கும்போது மனம் கனத்து போகிறது\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇதுதான் புடவை கட்டுற லட்சணமா வனிதாவிற்கு புடவை கட்ட பாடம் எடுத்து வெளியிட்ட காணொளி வனிதாவிற்கு புடவை கட்ட பாடம் எடுத்து வெளியிட்ட காணொளி\nவிடாமல் துரத்தும் சர்ச்சை.... நான் செய்த தவறுகளை என் குழந்தைகள் செய்யமாட்டார்கள்\nகுடும்ப சூழலால் இந்த தொழிலை கையிலெடுத்தேன்... நயன்தாராவை போலவே பெண்னை மாற்றிய தமிழ் இளைஞர்\nவெளிநாடுகளில் உள்ளவர்களை அழைத்து வருவதை மட்டுப்படுத்த தீர்மானம்\n விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு\nகிழக்கு மாகாணத்தில் பொதுத்தேர்தல் தொடர்பில் இதுவரை 38 முறைப்பாடுகள் பதிவு\nநாவலப்பிட்டி நகருக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச\nஅம்பாறையில் பல மாதங்களுக்கு பின் பிடிபட்ட 5000 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய நெத்தலி மீன்கள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/cm-edappadi-palanisamy-played-cricket", "date_download": "2020-07-11T22:01:07Z", "digest": "sha1:WWEIEM4BK5OPKO2YSOG6XRHPTX4B5OMJ", "length": 8181, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "கிரிக்கெட் விளையாடிய முதல்வர் பழனிச்சாமி...! | CM edappadi palanisamy-played cricket | nakkheeran", "raw_content": "\nகிரிக்கெட் விளையாடிய முதல்வர் பழனிச்சாமி...\nசென்னை மாநில கல்லூரில் நடைபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான விளையாட்டு போட்டிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nஇந்த தொடக்க விழாவில், வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டையுடன் முதல்வா் பழனிசாமி கிரிக்கெட் விளையாடினார். அமைச்சர் ஜெயகுமார் பந்து வீச, எடப்பாடி பழனிச்சாமி அதை எதிர்கொண்டு பேட்டிங் செய்தார். இதை ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உற்சாகத்துடன் பார்த்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவீரர் அழகுமுத்துக்கோனுக்கு அமைச்சர்கள் அஞ்சலி\nசட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு நீக்கம்\nகரோனா நிவாரணம் வழங்க வலியுறுத்தி அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை முன்பு தர்ணா\nகரோனா நெருக்கடியில் தனிநபர் கடன்... போலி கால் சென்டர்கள் மூலம் மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது\nஜூலை 13 முதல் கொத்தவால்சாவடியில் போக்குவரத்து மாற்றம்...\nமேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு குறைப்பு\nசிகிச்சை பெறும் பொன்னம்பலம்... ரஜினிகாந்த் உதவி\nஆலியா பட் திரைப்படத்திற்கு மத ரீதியாக உருவாகியிருக்கும் சர்ச்சை...\nசர்ச்சையில் சிக்கியுள்ள ‘பிதா’ படம்\nEXCLUSIVE -''ஒத்தைக்கு ஒத்தை வாலே'' என பென்னிக்ஸிடம் கத்திய எஸ்.ஐ... ஓடி ஒளிந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nசாத்தான் குள போஸ்ட்மார்ட்டம் தில்லுமுல்லு\nஅரசியலில் இருந்து முழுமையாக விலகியது ஏன் - நெப்போ��ியன் சொன்ன காரணம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655937797.57/wet/CC-MAIN-20200711192914-20200711222914-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}