diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_0833.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_0833.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_0833.json.gz.jsonl" @@ -0,0 +1,455 @@ +{"url": "http://www.haranprasanna.in/2019/02/05/ilayaraja-interview-in-1979-with-abdul-hameed/", "date_download": "2020-07-09T13:40:22Z", "digest": "sha1:5NZDCGHW5P47BF5Q3DTEQBLWZEW2PCNM", "length": 13552, "nlines": 89, "source_domain": "www.haranprasanna.in", "title": "இளையராஜா பேட்டி – 1979 | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஇளையராஜா பேட்டி – 1979\nஇளையராஜா 1979ல் அப்துல் ஹமீதுக்கு அளித்த பேட்டி. மிக வேகமாக எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் இளைய இளையராஜாவைக் கேட்கவே சந்தோஷமாக இருந்தது. அப்போதே கடவுள் என்றெல்லாம் பதில் சொல்லி இருந்தாலும், இப்போதைய அளவுக்கு ஆன்மிக பதில்கள் இல்லை. மிகப் பெரிய கனவுகளுடன் பேசி இருக்கிறார். இவரது இசை ஒரே போல இருக்கிறது என்ற புகார் அப்போது இருந்திருக்கிறது. அதற்குத் தெளிவாகப் பதில் சொல்கிறார். கர்நாடக சங்கீதப் பயிற்சி இல்லாமல் சிறந்த இசையமைப்பாளராக முடியாது என்று சொல்லி, கூடவே கர்நாடக இசை விற்பன்னர்கள் எல்லாவற்றையும் கற்றுக் கொடுப்பதில்லை என்ற விமர்சனத்தையும் சொல்கிறார்.\nஇளையராஜா தான் இசையமைக்க வந்த காலம் தொட்டுத் தனக்கு முன்பிருந்த திரை இசைக் கலைஞர்களைக் கொண்டாடத் தவறவே இல்லை. இப்பேட்டியிலும் எம் எஸ் வியையும் எஸ்.வி. வெங்கட்ராமனையும் (காற்றினிலே வரும் கீதம் பாடலுக்கு இசையமைத்தவர்) குறிப்பிட்டுச் சொல்கிறார். சி.ஆர். சுப்புராமன் இசையமைத்த எல்லாப் பாடல்களும் பிடிக்கும் என்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வந்தபோது இப்படி ஒரு வரிகூடச் சொல்லி இருக்கவில்லை. அப்போதைக்கு அது ஒரு விநோதமான செயலாக எனக்குத் தோன்றியது. அந்தச் சமயத்தில் ஒரு இதழில் வெளிவந்திருந்த பேட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த ரீதியில் சொல்லி இருந்தார்: இந்த நேரத்தில் என்னைப் பற்றி அவரும் அவரைப் பற்றி நானும் பேசாமல் இருப்பது சரியானது என்ற பொருளில் சொல்லி இருந்தார். இது எனக்கு ஒரு சிறிய புரிதலைக் கொடுத்தது. இளையராஜா தனது முன்னோர்களைக் கொண்டாடியதையும் ரஹ்மான் வெளிப்படையாகப் பேசாததையும் இரண்டு விதங்களில் புரிந்துகொள்ள முயன்றேன். ஒன்று, தலைமுறை இடைவெளி. இன்னொன்று, ரஹ்மானுக்கு வாய்ப்பளித்தவர்கள் இளையராஜாவுக்கு எதிர்ப்புறம் நின்றவர்கள். ராஜாவுக்கு இந்தச் சிக்கல்கள் இருந்திருக்கவில்லை. இதையெல்லாம் மீறி, ரஹ்மான் ராஜாவைக் கொண்டாடியிருக்கவேண்டும் என்றுதான் இப்போதும் தோன்றுகிறது. இதில் எப்போது பிரச்சினை வருகிறது என்றால், ஏன் ராஜா ரஹ்மானைக் கொண்டாடவி��்லை என்று ராஜாவின் எதிர்ப்பாளர்கள் கேட்கும்போதுதான். இருவரும் ஒருவரை கொண்டாடிக்கொள்ளாமல் இருப்பது கூட ஒருவகையில் சரிதான். ஆனால் அது நடக்கவேண்டும் என்றால் அது ரஹ்மான் தரப்பிலிருந்துதான் தொடங்கி இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.\nதனக்குப் பிடித்த சிறந்த இசைக்கருவி தம்புரா என்று ராஜா சொல்லி ஒரு பிரச்சினை அந்தக் காலத்தில் ஓடியிருக்கிறது. இன்று ராஜா மாணவிகள் மத்தியில் கல்லூரியில் பேசும்போது தனக்குப் பிடித்த இசைக்கருவி எது என்ற கேள்விக்குச் சொன்ன பதில், மனம்\nநம் தமிழ் இயக்குநர்களின் பல திராபையான படங்களில் ராஜா இசையமைத்து உன்னதமான பாடல்களைத் தந்திருக்கிறார். ஆனாலும் இந்த இயக்குநர்களைக் கொண்டாடவே வேண்டும். ஒரே காரணம், இப்படியான பல பொக்கிஷங்களுக்கான சூழலைத் தங்கள் திரைப்படங்களில் உருவாக்கியதற்காகத்தான். இன்று வரும் இசையமைப்பாளர்களுக்கு இத்தனை விதங்களில் பாடல் அமைப்பதற்கான நாடகத்தனமான சந்தர்ப்பங்கள் வாய்க்கப் போவதே இல்லை. அந்த வகையில் அந்த இயக்குநர்களுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: இளையராஜா\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2013/03/blog-post_30.html", "date_download": "2020-07-09T14:22:16Z", "digest": "sha1:CAHEDUJ6JHUVQIM6LATBHDYH7M2A7WTS", "length": 13906, "nlines": 176, "source_domain": "www.kimupakkangal.com", "title": "பிருஹன்னளை - இண்டலெக்சுவல் முகமூடி | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome படைப்புகள் பிருஹன்னளை - இண்டலெக்சுவல் முகமூடி\nபிருஹன்னளை - இண்டலெக்சுவல் முகமூடி\nசமீப காலமாக நான் அதீத சந்தோஷத்தினை உணர்கிறேன். அதற்கு காரணம் இருவர். ஹல்பின் ஃப்ரேசர் மற்றும் சூர்ய குமார். இருவரும் என் படைப்பில் இருந்த தவறினை சுட்டி எழுதியிருந்தனர். தவறுகளை சுட்டி எழுதியிருந்தவரை கண்டு நான் ஏன் சந்தோஷம் கொள்ள வேண்டும் என கேட்கலாம். அவர்கள் அப்படி செய்யும் போது தான் இந்த சமூகம் சார்ந்து எனக்கிருக்கும் பொறுப்புணர்வு அதிகம் ஆகிறது. அப்படி என்ன பொறுப்புணர்வு எனில் என் இணையத்திலிருந்து நல்ல கட்டுரைகள். நல்ல சினிமா மற்றும் நூல்களின் அறிமுகங்கள்.\nசூர்ய குமார் செய்திருந்த விமர்சனம் உண்மையில் என்னை கவர்ந்தது. அவர் நான் அமடார் திரைப்படத்தினை திரை விமர்சனம் என்னும் பெயரில் செய்திருக்கும் கோல்மால்களை எடுத்து சொன்னார். ஏன் சுற்றி வளைத்து சொல்ல வேண்டும் என. உண்மையினை சொல்ல வேண்டுமெனில் சில நல்ல கருத்துகளை கண்டு மீள் வாசிப்பு செய்த போது எனக்கே என் எழுத்துகள் பிடிக்காமல் போனது அமடாரிலும் பரதேசி சார்ந்து நான் எழுதியதும். மாஸ்டர் என்னிடம் கேட்டான் பிடிக்கவில்லையெனில் அதனை எடுத்துவிடலாமே என. என் இணையதளம் எனக்கு ஒரு நூல். அங்கு எழுதபட்டது எதுவும் மாற்றப்பட முடியாது என்னும் தார்மீகமான கோட்பாட்டில் எழுதி வருகிறேன். மேலும் இவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும் எனக்கு திருப்தியினை அளிக்கும் வகையிலும் இனி இந்த தளத்தில் கட்டுரைகள் வரும்.\nஎன்ன தான் இவர்களின் என் எழுத்துசார் விமர்சனங்களினை ரசித்தாலும் என்னை இன்டலெக்சுவல் முகமூடி அணிய யத்தனிப்பவன் என சொன்னது தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இன்னமும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில் இந்த இண்டலெக்சுவல் என்னும் வார்த்தையினையே அடியோடு வெறுப்பவன் நான். இதன் ஒரு குட்டி எஸஸென்ஸ் தான் வரவிருக்கும் என் நாவல். நான் எனக்கு இதெல்லாம் தெரியும் என ஒருபோதும் என் எழுத்தின் மூலம் காட்ட மாட்டேன். ஆனால் நான் அறிந்து கொள்வதை வாச்கர்களுக்கு முடிந்தவரை புரிய வைக்க பார்ப்பேன். இரண்டிற்கும் அர்த்தம் வேறு என்பதை உணர்வீர்கள் என நினைக்கிறேன்.\nநாவலை பற்றி இது நாள் வரை சொல்லாமல் இப்போது சொல்லிவிட்டதால் அட்டைபடத்தினை இன்று அறிமுகபடுத்தலாம் என ஆசைபடுகிறேன். இன்னமும் எழுத்து பிழை வேலைகள் இருக்கிறது. இவ்வளவு ஏன் இந்த அட்டைபடத்திலேயே எழுத்துப் பிழை இரண்டு இடங்களில் இருக்கிறது. இருந்தும் பகிர வேண்டும் என்னும் ஆசை. பகிர்கிறேன். வாசகர்களுக்காக\nஇந்த அட்டைபடத்தினை நான் ஃபேஸ��புக்கிலும் பகிர்ந்திருந்தேன். அநேகம் பேர் பாராட்டினார்கள். இந்த அனைத்து பாராட்டுகளுக்கு சொந்தக்காரன் என் நண்பன் கமலக்கண்ணன். இந்த டிசைன் முடிவு செய்து வரைந்து இப்போது பதிப்பு வரை சென்றிருக்கிறது. இன்று ஏகப்பட்ட பேரை கவர்ந்திருக்கிறது.\nஇப்போது அவனுடைய திறன் எனில் கூடிய சீக்கிரம் என் திறனையும் எழுத்துகளின் வாயிலாக அறிந்து கொள்வீர்கள். வெகு தூரம் இல்லை நாட்கள். . .\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nநேனோவின் பதிவினை நான் எழுதும் ஐ அம் கிருஷ்ணா சா என்னும் தொடரில் எழுதினேன். அதில் சில கிரேக்க கதைகளின் குறிப்புகள் வருகிறது என்றும் அதை தேடி...\nஇலக்கியத்தின் மையப்பொருளாக பல ஆண்டு காலம் பல்வேறு மொழிகளில் இருந்துவருவது மரணம். மரணத்தை அறிய விழையும் வேட்கை மனித குலத்தின் தொடக்கத்த...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nபிருஹன்னளை - இண்டலெக்சுவல் முகமூடி\nஎன் அழகான ராட்சசியே. . .\nபீர் கவிதை கலவி வாழ்க்கை\nபால கணேசனுக்கு ஓர் கடிதம் (2)\nபால கணேசனுக்கு ஓர் கடிதம்\nபக் பக் ப்க பக். . .\nவிலாசம் - பிருந்தாவன் சாலை, சேலம்\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-09T15:14:30Z", "digest": "sha1:FNAJGS4XQ35IKGOUAZEA4I6DS5TD77Z7", "length": 2549, "nlines": 49, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தடயவியல் நிபுணர்", "raw_content": "\nதடயவியல் நிபுணராக அமலா பால் நடிக்கும் புதிய திரைப்படம்..\nநடிகை அமலா பால் நாயகியாக நடிக்கும் அடுத்தப் படத்தை...\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யாவின் புதிய திரைப்படம் ‘பிதா’\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AA/", "date_download": "2020-07-09T14:14:32Z", "digest": "sha1:O2JT3QC5HSV4LVCTIMI7DL35TF4ZVG4J", "length": 5111, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "டோனியுடன் ஒப்பிட்டு ரிஷப் பந்துக்கு நெருக்கடியை ஏற்படுத்த கூடாது – கபில் தேவ் கருத்து – Chennaionline", "raw_content": "\nடோனியுடன் ஒப்பிட்டு ரிஷப் பந்துக்கு நெருக்கடியை ஏற்படுத்த கூடாது – கபில் தேவ் கருத்து\nஇந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருப்பவர் எம்எஸ் டோனி. டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பரான பணியாற்றுகிறார். சிறப்பான பேட்டிங் திறமையை கொண்டுள்ள ரிஷப் பந்த் டோனிக்கு சரியான மாற்று வீரர் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே டோனியுடன் ரிஷப் பந்தை ஒப்பிட்டு வருகிறார்கள். இந்நிலையில் எம்எஸ் டோனியுடன் ஒப்பிட்டு ரிஷப் பந்தை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டாம் என்று கபில்தேவ் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து கபில்தேவ் கூறுகையில் ‘‘எம்எஸ் டோனியுடன் எந்தவொரு வீரரையும் நீங்கள் ஒப்பிட முடியாது. டோனியின் உச்சத்தை ஒருபோதும் இன்னொருவரால் நிரப்ப முடியாது. ரிஷப் பந்த் திறமை கொண்ட கிரிக்கெட்டர். டோனியுடன் அவரை ஒப்பிட்டு நாம் அவருக்கு நெருக்கடியை உண்டாக்கக் கூடாது. அவருடை நேரம் கண்டிப்பாக வந்தே தீரும்’’ என்றார்.\nஐபிஎல் கிரிக்கெட் – சென்னையை வீழ்த்தி மும்பை வெற்றி →\nவெளிநாட்டில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியல்\nஇந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக விரும்பும் கேரி கிர்ஸ்டன்\nபாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவது பாதுகாப்பு இல்லாதது – மகேஷ் பூபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-09T16:08:48Z", "digest": "sha1:4FVOWWAIIE2FDCA4L36J6CHTKL2HERLC", "length": 13639, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மை லாய் படுகொலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமை லாய் படுகொலைகள் (My Lai Massacre) என்பது தெற்கு வியட்நாமில் மார்ச் 16, 1968 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கப் படைகளினால் 347 முதல் 504 வரையான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாவர்.\nசோன் மை கிராமம், தெற்கு வியட்நாம்\nமை லாய் 4, மை கே 4 சிற்றூர்கள்\n347 (அமெரிக்க இராணுவத் தகவலின் படி - மை கே படுகொலைகள் தவிர்த்து), வேறு தகவல்களின் படி 400 பேர் படுகொலை, ஏராளமானோர் காயம், வியட்நாமிய அரசுத் தகவலின் படி இரண்டு ஊர்களிலும் 504 பேர் படுகொலை\nஅமெரிக்க இராணுவத்தின் அமெரிக்கல் பிரிவு,\n2ம் லெப். வில்லியம் கேலி (குற்றவாளியாகக் காணப்பட்டார்)\nகொல்லப்பட்ட அல்லது காயமடைந்த பெரும்பாலானோர் பாலியல் வதை, அடிக்கப்பட்டு, அல்ல்து துன்புறுத்தப்பட்டனர். பெரும்பாலானோரின் உடல்கள் பெரும் சிதைவுக்குள்ளாகிக் கண்டுபிடிக்கப்பட்டன[1]. இப்படுகொலைகள் வியட்நாம் போரின் போது சோன் மை என்ற கிராமத்தில் மை லாய் மற்றும் மை கே ஆகிய பகுதிகளில் இடம்பெற்றது[2],[3]. ஆரம்பத்தில் 26 அமெரிக்கப் போர்வீரர்கள் இப்படுகொலைகளுக்குக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும், 2ம் லெப். வில்லியம் கேலி என்பவனுக்கு மட்டுமே தண்டனை கிடைத்தது. முதலில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டாலும், இது பின்னர் 3 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு, அத்தண்டனையை தனது வீட்டிலேயே கழித்தான்.\nஇப்படுகொலை நிகழ்வானது உலகின் பல இடங்களிலும் அமெரிக்காவுக்கெதிராக எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் வியட்நாம் போரில் ஐக்கிய அமெரிக்காவின் ஈடுபாடு குறித்து உள்நாட்டிலும் பெரும் எதிர்ப்புகள் தோன்றின.\n“ அவன் அந்தக் குழந்தைய�� .45 ஆல் சுட்டான். ஆனாலும் அது தப்பியது. நாம் எல்லோரும் சிரித்தோம். அவன் எழுந்து மீண்டும் மூன்று அல்லது நான்கு அடிகள் கிட்டவாகச் சென்று மீண்டும் சுட்டான். அதுவும் தப்பியது. நாங்கள் சிரித்தோம். அதன் பின்னர் அவன் மீண்டும் அக்குழந்தைக்கு நேர் முன்னாகச் சுட்டான். இம்முறை குறி தப்பவில்லை.[4][5] ”\nமார்ச் 16, 1968 : அமெரிக்க இராணுவத்தினர் சுட சற்று முன்னர் வியட்நாமிய பெண்கள், குழந்தைகள்[6]. (ரொனால்ட் ஹேபெல் எடுத்த படம்)\nடிசம்பர் 1967 இல் தெற்கு வியட்நாமில் அமெரிக்க இராணுவத்தின் ஒரு பகுதி தரையிறங்கியது. முதல் ஒரு மாதம் பெரிதாக எந்தத் தாக்குதலும் இடம்பெறவில்லை. ஆனாலும் அடுத்தடுத்த மாதங்களில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதல்களில் 28 அமெரிக்க இராணுவத்தினர் படுகாயமடைந்தனர். இவர்களில் 5 பேர் கொல்லப்பட்டனர்.\nஜனவரி 1968 இல் வியட் கொங் படைகள் அமெரிக்கப் படைகள் மீது தாக்குதலில் இறங்கினர். அவர்களில் பெரும்பாலானோர் சோன் மை கிராமத்தில் ஒளிந்திருப்பதாக அமெரிக்கப் படைகளுக்கு தகவல் எட்டியது.\nஅமெரிக்கப் படைகள் இக்குக்கிராமங்கள் மீது பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தத் திட்டமிட்டனர். அக்கிராமத்தைப் பலமாகத் தாக்கி அனைவரையும் கொன்று விடும்படி கேணல் \"ஒரான் ஹெண்டர்சன்\" என்பவன் தனது படைகளுக்கு உத்தரவிட்டான்[7]. அநேகமாக பொது மக்கள் காலை 07:00 மணிக்கு முன்னர் சந்தைகளுக்கு சென்று விடுவரென்றும் மீதமுள்ளோர் வியட் கொங் தீவிரவாதிகளாகவோ அவர்களின் ஆதரவாளர்களாகவோ இருப்பர் என்றும் தாக்குதல் தொடங்க முன்னர் கப்டன் ஏர்னெஸ்ட் மெடினா என்பவன் தனது படைகளுக்குக் கூறினான்[8].\nஇறந்த மனிதன் மற்றும் குழந்தையின் உடல்கள். ரொனால்ட் ஹேபேர்ல் எடுத்த படம்\nமார்ச் 16 இல் சார்லி கம்பனி என்ற அமெரிக்க முதலாம் பட்டாலியன் முதலில் ஹெலிகப்டர் தாக்குதலை ஆரம்பித்துத் தரையிறங்கியது. அங்கு எதிர்ப்பு எதுவும் இருக்கவில்லை. அமெரிக்கப் படைகள் முதலில் சந்தேகத்துக்கிடமான பகுதிகளைத் தாக்கினர். முதலாவது பொதுமக்கள் தொகுதி ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் சந்தேகத்திக்கிடமாக அசையும் எதனையும் சுட்டுக் கொல்லப் பணிக்கப்பட்டனர். தானியங்கித் துப்பாக்கிகள் மூலம் பல பொது மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்[9]. கிட்டத்தட்ட 70 முதல் 80 வரையான கிராம மக்கள் கிரா���த்தின் நடுவில் வளைத்துப் பிடிக்கப்பட்டு இரண்டாம் லெப்டினண்ட் வில்லியம் கலி என்பவனினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு தொகுதி மக்களைச் சுட்டுக் கொல்ல மறுத்த அமெரிக்கப் படையினன் ஒருவனின் துப்பாக்கியைப் பறித்து வில்லியம் கலி தன் கையால் அவர்களைச் சுட்டுக் கொன்றான்[2].\n↑ \"போரின் பெயரால் கொலை — மை லாய்\", பிபிசி. ஜூலை 20, 1998\n↑ 2.0 2.1 ஜெனரல் பீர்சின் வரைவின் சுருக்கம்\n\"மை லாய் படுகொலை\" நினைவு கூறும் வியட்நாம்\nமை லாய் நீதிமன்றுகள் 1970\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2015, 05:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=3283", "date_download": "2020-07-09T14:31:57Z", "digest": "sha1:SLXQOEWFO3IRUDNK4W3W7SD2HUCLSHU6", "length": 17862, "nlines": 78, "source_domain": "eeladhesam.com", "title": "இன்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தில்இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் பிரகடனம் – Eeladhesam.com", "raw_content": "\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\nதொடங்கியது பேரம் – பெட்டி மாற்றம்\nகோட்டபாயவின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் கூட்டமைப்பு-அனந்தி சசிதரன்\nதேர்தல் செலவீனங்களுக்காக மக்களிடம் பணத்தைக் கோருவதில் என்ன தவறு உள்ளது\nஇன்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தில்இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் பிரகடனம்\nமுக்கிய செய்திகள் செப்டம்பர் 5, 2017செப்டம்பர் 7, 2017 இலக்கியன்\nயாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற துறைசார் நிபுணர்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட கலந்துரையாடலின் இறுதியில் மக்களின் கருத்துகளின் முடிவாக வெளியிடப்பட்ட பிரகடனம் வருமாறு\n1. இலங்கைத்தீவின் இனப்பிரச்சினைக்கான தீர்வானது, இந்த இனப்பிரச்சினையின் அடிப்படைக்காரணிகளை இனம்கண்டு நிரந்தரமாகத் தீர்ப்பதாக அமைய வேண்டும்.\n2. வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தேசத்தில், சு��நிர்ணய உரிமையின் அடிப்படையிலான, மதசார்பற்ற சமஸ்டித்தீர்வே இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்பதோடு இலங்கைத்தீவின் கௌரவமும் சமாதானமும் மதிக்கப்பட்டு சகல இனங்களும் சமத்துவத்துடனும் வாழக்கூடிய நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தவும் வல்லது. இது தமிழர்களின் அடிப்படை அரசியல் அபிலாசை என்பதும் பல தசாப்தங்களாக தேர்தல்களில் வழங்கிய ஆணைகள், திம்பு பிரகடனம் போன்ற சர்வதேச பிரகடனங்கள், பொங்குதமிழ், எழுகதமிழ் போன்ற மக்கள் எழுச்சி நிகழ்வுகள் மூலமும் மிகத் தெளிவாக பலதடவைகள் வெளிப்படுத்தப்பட்ட ஜனநாயக விருப்பும் ஆகும்.\nஇணைந்த வடக்கு கிழக்கில் தமிழ்தேசத்தின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்ப்ட்டு அதன் தனித்துவமான இறைமையின் அடிப்படையிலான சமஷடித்தீர்வு என்பது விட்டுக்கொடுக்கமுடியாத அடிப்படை அரசியல்கோரிக்கை என்பதும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான எந்த தீர்வும் இதன் அடிப்படியிலேயே அணுகப்படுவதே நேர்மையானதும் நீடித்து நிலைக்கக்கூடியதும் ஆகும்.\n3. வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் (திட்டமிட்ட அரச குடியேற்றங்களால் குடியேற்றப்பட்டவர்கள் நீங்கலாக) இயற்கையாகவே வாழும் முஸ்லிம், சிங்கள மக்களும் இந்த சமஸ்ட்டி அலகின் சகல உரிமைகளுக்கும் உரித்தானவர்கள். இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம் மக்கள் தமக்கான அரசியல் அதிகார அலகை கோருவதற்கான உரிமைக்கு உரித்துடையவர்கள்.\n4. இலங்கையின் உத்தேச அரசியலமைப்பானது, மலையகத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகள், அடிப்படைத்தேவைகள் என்பவற்றை திருப்திப்படுத்துவதாக இருக்கவேண்டும். இதற்கான குரலையும் தோழமை உறுதிப்பாட்டையும் நாம் என்றும் வழங்குவோம்.\n5. கடந்த எழுபது ஆண்டுகளாக தமிழர்கள் மீது திட்டமிட்டவகையில் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையில் இருந்து எமது இனத்தின் இருப்பை பாதுகாத்துக்கொள்ளவும் மேற்சொன்ன அரசியல் கோரிக்கைகள் அங்கீகரிக்கப்படவேண்டும்.\nஅத்தோடு, சர்வதேச நீதிமன்றம் அல்லது ஐநா மேற்பார்வையிலான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் போன்ற சுயாதீன சர்வதேச குற்றவியல் நீதி விசாரணப்பொறிமுறை மூலம் இந்த இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல் மேற்கொள்ளபட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.\nஎமது அரசியல்தீர்வுக்கான ��ோரிக்கையும் இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலும் விட்டுகொடுப்புக்கோ தம்மிடையே பதிலீட்டுக்கோ உரியவை அல்ல. இவை இரண்டும் பூர்த்தி செய்யப்படுவதன் மூலமே இயற்கை நீதியின் அடிப்படையில் தமிழர்களுக்கான நியாயம் கிடைக்கும்.\n6. அரசியல் தீர்வு குறித்தும் பொறுப்புக்கூறல் குறித்தும் சர்வதேச அரங்குகளில் வாக்குறுதிகளை வழங்கி விட்டு, அவற்றை பூர்த்தி செய்யாது, காலத்தை இழுத்தடித்து ஏமாற்றுவதே, சிறிலங்கா அரசு காலம் காலமாக மேற்கொண்டுவரும் நடைமுறையாகும்.\nசர்வதேச நெருக்குவாரங்களில் இருந்து தம்மை பாதுகாப்பதற்கான ஒரு யுக்தியாகவே இந்த பொய் வாக்குறுதிகளை வழங்குவதனையே சிறிலங்கா அரசாங்கங்கள் தம் வழக்கமாக கொண்டுள்ளன. அந்த வகையில் இந்த அரசாங்கமும் முன்னைய அரசாங்கங்களிலிருந்து எதுவிதத்திலும் தம்மை வேறுபடுத்தவில்லை.\nஇந்த அரசாங்கமானது, 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஐநா மனித உரிமை பேரவையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் எதனையும், நேர்மையான முறையில், ஐநா பேரவையில் வலியுறுத்தப்பட்டது போன்று, பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களை உள்ளீர்த்து பூர்த்தி செய்யவில்லை. மாறாக, சர்வதேசத்தை ஏமாற்றும் பெயரளவிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதையே முற்கொண்டு செல்கிறது.\nஉலகின் உயர்சபையாகிய ஐநாவின் மனித உரிமை பேரவையினதும் மற்றும் ஜனநாயக செயன்முறைகளில் நம்பிக்கை கொண்டுள்ள நாடுகளினதும் கௌரவத்தை மதிப்பிழக்கச்செய்யும் வகையிலும் அவற்றிற்கு சவால் விடும் வகையிலும், ஐநா மனித உரிமை பேரவையில் குறிப்பிடப்பட்ட சர்வதேச நீதிபதிகள், பயங்கரவாத தடைசட்ட நீக்கம் போன்றவற்றை அப்பட்டமாகவே மறுதலித்து தற்போதைய சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகார உயர்பீடத்தினரான ஜனாதிபதி, பிரதமர், கௌரவ அமைச்சரவை ஆகியோர் வெளிப்படையாகவும் உத்தியோகபூர்வமாகவும் கருத்துகள் வெளியிட்டுவருவது குறித்து சர்வதேச சக்திகள் தமது தீவிரமான கரிசனையை செலுத்த வேண்டும்.\n7. பொறுப்புக்கூறலில் மட்டுமல்லாது, தமிழ்மக்களின் அரசியல் விருப்பை, புதிய அரசியலமைப்புக்கான மக்கள் கலந்தாய்வுக்குழுவுக்கான சமர்ப்பணம் உட்பட பலதடவைகளில் மக்கள் வெளிப்படுத்தியிருந்த போதிலும் அவற்றையெல்லாம் ஒரேயடியாக புறந்தள்ளுவதாகவே ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை மற்றும் புதிய அரசியலமைப்புக்கான மக்கள் கலந்தாய்வுக்குழு தலைவர் மற்றும் உத்தேச அரசியலமைப்பை வரையும் பிரமுகர்களின் கருத்துகள் இருக்கின்றன.\nஅரசாங்க உயர்பீடத்தின் உத்தியோக பூர்வ மறுதலிப்புகள், இந்த அரசாங்கத்துக்கும் தமிழர்களின் அரசியற் பிரச்சினையை தீர்ப்பது குறித்தோ அல்லது நேர்மையான பொறுப்புக்கூறல் குறித்தோ உண்மையான அரசியல் விருப்பு இல்லை என்பதை மீண்டும் மீண்டும் வெளிப்ப்டுத்துவதாலும் நடைமுறை அனுபவத்தில் சிறிலங்கா அரசின் முன்னெடுப்புகள் மீது தமிழர்கள் நம்பிக்கையை இழந்திருப்பதாலும் , சர்வதேச நாடுகள் இந்த விடயத்தில் தமது நேரடித்தலையீட்டை தாமதமின்றி மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை, மேலே பிரகடனப்படுத்தப்பட்ட மக்களது விருப்புகளின் அடிப்படையில் வழங்க வழிவகை செய்யவேண்டும்.\nதிமுகவின் முரசொலி பவளவிழாவில் முழங்கிய வைகோ\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/19164-2012-03-26-05-02-34", "date_download": "2020-07-09T14:52:13Z", "digest": "sha1:JMFCLTRFIWJ5AUZAY7MV7RZN4NRWNDPW", "length": 32685, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "குமரி மாவட்டக் கொள்கைவேள் சந்திரஹாசன்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியாரைக் கொச்சைப்படுத்தும் முயற்சிகளை உடைக்க வேண்டும்\nமுதுகுளத்தூர் கலவரத்தில் பெரியார் அணுகுமுறை என்ன\nகாமராசருக்கு எதிர்ப்பில்லாத நிலையை நாம்தான் உருவாக்கினோம்\nகடவுளை மறுக்கும் எங்களை எந்தக் கடவுளும் தண்டிக்காதது ஏன்\n‘தேசியக் கொடி’ எரிப்பு அறிவிப்பும் அதன் தாக்கமும்\nதமிழும் திராவிட இயக்க அரசியல் பண்பாட்டுச் சட்டகங்களும் - மீள்பார்வை\nபார்���்பனருக்கு பத்திரிக்கைகளே வலிமை தரும் ஆயுதங்கள்\n1957 நவம்பர் 26, சட்ட எரிப்புப் போராட்டம்\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nகாலி நெற்றியும் காலி மூளையும்\nதமிழினக் குடியானவர்களை சிதறடித்த கொடூர சட்டம்\nகொரோனா முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டுமா\nசாத்தான்குளம் படுகொலைகளுக்கு நீதி, தண்டனைக் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டுவதே\nபண்டைத் தமிழரின் மட்பாண்டக் குறியீடுகளும், சிந்துவெளி எழுத்துகளும்\nவெளியிடப்பட்டது: 26 மார்ச் 2012\nகுமரி மாவட்டக் கொள்கைவேள் சந்திரஹாசன்\nகன்னியாகுமரி மாவட்டம் ஒரு காலத்தில் திருவிதாங்கூர் மன்னராட்சிக்கு உட்பட்டிருந்த பகுதி. பார்ப்பன சனாதனதர்மம் ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி கொப்பும் – கிளையும் – விழுதுமாய் ஊன்றி நின்ற பூமி. தந்தை பெரியாரினுடைய வைக்கம் போராட்டத்தால் புத்தெழுச்சியும் – புதுமலர்ச்சியும் கொண்டு எழுந்த ஈழவ மக்கள் – கல்வியில் – தொழிலில் வானோங்கி நின்று வரலாறு படைத்த மண்.\nகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில் என்னை பொது வாழ்க்கை கலாச்சாரத்தால் – பண்பாடுகளால் – பழகும் முறையால் – கவர்ந்த பகுதி. போனவர்கள் போக இருக்கும் எஞ்சிய 90 வயதை தாண்டி விட்ட – பழைய தொண்டர்களால் ‘சாய்பு’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட முகம்மதப்பா – நல்ல பெருமாள் டெக்ஸ்டைல்ஸ் – என்.ஆர்.சந்திரன் போன்றவர்களெல்லாம் பெரியாரின் இயக்கத்திற்கு கிடைத்த விலை மதிப்பற்ற சொத்துக்கள். என்னால் மறக்க முடியாத கழக வித்துக்கள்.\nதிராவிடர் கழகம் பொதுவாக நடுத்தர ஏழை மக்களை உறுப்பினராய் கொண்ட இயக்கம் தான். நீதிக்கட்சியிலே இருந்து திராவிடர் கழகத்திற்கு வந்தவர்கள் – நீதிக்கட்சி குடும்பங்களிலிருந்து வந்த உறுப்பினர்களில் சிலர் பெருநிலவுடமையாளர்களும் – பெரும் வணிகர்களும் இருந்திருக்கிறார்களே தவிர மற்றபடி எளியவர்களை உறுப்பினராய் கொண்ட இயக்கம் தான். ஆனால் கன்னியாகுமரி மாவட்டம் முற்றிலும் வேறானது. அங்கே விரல் விட்டு எண்ணத் தக்க சிலரை தவிர பெரியாரின் தொண்டர்கள் அனைவருமே கோடீசுவரர்கள். நீண்ட தூரம் பயணம் செய்ய ஒரு கார் – உள்ளூரில் பயணம் செய்த ஒரு கார் – வீட்டுப் பெண்கள் பயன்படுத்த ஒரு கார் – பிள்ளைகள் பள்ளி கல்லூரி செல்ல ஒரு கார் – இப்படி சராசரியாக மூன்று – நான்கு கார்கள் – அரண்மனையை ந��கர்த்த மாளிகைகள் – என்று இருந்தவர்கள் நிறைய பேர். அவர்களில் பெரும்பாலோர் ஈழவர்கள் என்றும் – பணிகர்கள் என்றும் – நெல்லை மாவட்டத்தில் இல்லத்து பிள்ளைமார்கள் என்றும் அழைக்கப்பட்ட மன்னராட்சி காலத்தின் மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களாய் இருந்தவர்கள். தங்கள் மான வாழ்வுக்குக் காரணம் பெரியார் நடத்திய வைக்கம் போர் என்பதை சென்ற தலைமுறை வரை மறவாதவர்கள்.\nநாகர்கோவில் வழக்கறிஞர் கிருஷ்ணபிள்ளை – கோட்டாறு கணேசன் – கோட்டாறு சொர்ணம் – நல்ல பெருமாள் டெக்ஸ்டைல்ஸ் – லட்சுமண பெருமாள் – வடசேரி சந்திரஹாசன் போன்ற கோடீசுவர தொண்டர்கள் நாகர்கோயில் நாகராஜ திடலில் நடைபெறுகிற பொதுக்கூட்டங்களுக்கு வருவார்கள். எவ்வளவு அழைத்தாலும் மேடையில் அமர மாட்டார்கள். அவர்கள் தங்கள் வீடுகளில் கேரளத்து பாணியில் அமைந்த ராஜரீகமான இருக்கைகளில் அமர்ந்திருக்கிறவர்கள். ஆனால் பொதுக்கூட்டங்களுக்கு வந்தால் தோளில் போட்டிருக்கிற பூத்துவாலையை எடுத்து (டர்க்கி டவல்) தரையில் விரித்து சம்மணமிட்டு அமர்ந்து கொள்வார்கள். கூட்டத்தின் துவக்கத்தில் வந்து உட்காருகிறவர்கள் கூட்டம் முடிந்து நன்றி சொல்லுகிற வரைக்கும் எழ மாட்டார்கள்.\nபேசப்படுகிற கருத்துக்கள் – உணர்ச்சி கரமானதாக இருக்கிற போது கைதட்டி தங்கள் உற்சாகத்தை காட்டுவார்கள். மனம் விட்டு சிரிப்பார்கள். இது தலைவர் தந்தை பெரியார் பேசுகிற கூட்டத்தில் மாத்திரம் மட்டும் அல்ல. குமரி மாவட்டத்தின் மனம் கவர்ந்த பேச்சாளராய் இருந்த திருவாரூர் தங்கராசு பேசுகிற கூட்டமானாலும் பிற்காலத்தில் அவர்கள் அன்புக்குரியவனாய் இருந்த நான் (செல்வேந்திரன்) பேசுகிற கூட்டமானாலும் பெரிய மனித தோரணை காட்டாமல் தொண்டரோடு தொண்டராய் அமர்ந்து வரவேற்பார்கள்.\nஅன்றைக்கு கூட்டத்தில் பேசியது பெரியாராய் இருந்தால் அவர் கட்டிலைச் சுற்றி மேடையில் அரை வட்டமாய் நின்று “அய்யா ரொம்ப பெரிய பெரிய சங்கதி. எங்கள் மனசிலே பதிச்சுக்க வேண்டிய பழைய சங்கதி” என்று வணக்கமாகத் தங்கள் பாராட்டைத் தெரிவிப்பார்கள். பேசியது திருவாரூர் தங்கராசுவாக இருந்தால் “அய்யா அப்படியே எங்களை உலுக்கிட்டியே – இதை எல்லாம் இப்படிச் சொல்ல இப்ப யார் இருக்கா” என்று இணக்கமாக பாராட்டுவார்கள்.\nகடந்த 1960களில் தந்தை பெரியாரால் உடன் அழைத்து செல்லப்பட்டு குமரி தோழர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவன் நான். அவர்களிடம் ‘செல்வேந்திரனை தனியே பேசப் பயன் படுத்துங்கள்” என்று பெரியாரால் பரிந்துரையோடு அறிமுகம் செய்யப்பட்டவன். பிறகு என்னை அவர்கள் தனியே அழைத்து கூட்டங்கள் போட்டார்கள். எதையும் கடுமையாய் சொல்லாமல் மென்மையாக சில சமயங்களில் இரு பொருள்பட பேசி வார்த்தைகளை முடிக்காமல் அவர்களுடைய முடிவுக்கே விட்டு பேச்சை ஓரிரு மணித்துளிகள் நிறுத்துகிற எனது பாணி அவர்களுக்கு மிகப் பிடிக்கும். என்னை மற்றவர்களிடம் “எவ்வளவு கடுமையாக குத்துதான். ஆனா இரத்தம் இல்ல.... வலி இல்ல...” என்று பாராட்டியது என் காதில் இன்னும் ஒலிக்கிறது. பாராட்டுக்களோடு திறனாய்வையும் சேர்த்து என்னை ஊக்கப்படுத்தியவர் தான் இந்த கட்டுரை தலைப்பிற்குரிய வடசேரி சந்திரஹாசன்.\nஇந்தக் கட்டுரைத் தொகுப்பில் நாம் பார்த்த பலரிலும் இருந்த இவர் முற்றிலும் வேறுபட்டவர். பெரிய கோடீசுவரர். தன் முயற்சியால் உயர்ந்தவர். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் தீவிரப் பற்றாளர். பாரதிதாசன் கவிதைகள் அத்தனையையும் கையில் புத்தகம் இல்லாமல் ஒப்பு விப்பார். அந்த ஈடுபாட்டின் காரணமாகவே தன் மகனுக்கு பொன்முடி என்று பெயரிட்டிருந் தார். பொன்முடி மருத்துவக்கல்லூரி மாணவர். பொன்முடி என்பது பாரதிதாசனுடைய ஒரு கதைத் தலைமகனின் பெயர். சந்திரஹாசன் சிறந்த பேச்சாளர். குமரி மாவட்டத்தினுடைய தமிழ் பேச்சாளர்களுக்கு என்று இன்றும் நாம் பார்க்கும் அழுத்தமான வார்த்தை பிரயோகங்களுக்கு உரியவர்.\nஇவர் ஒரு பெரிய அரிசி ஆலையின் உரிமையாளர். கடைவீதியில் அரிசி மொத்த வாணிபம் செய்து வந்தார். அதற்காக அவரிடம் நிறைய லாரிகள் இருக்கும். இவர் திருவாரூர் தங்கராசுவினுடைய அணுக்கத் தோழர். அவரிடம் பெரும் பற்று வைத்திருந்தவர்.\nதமிழகத்திலேயே வேறு எங்கும் காணாத ஒரு அருமையான காட்சியை நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாத்திரம் பார்த்திருக்கிறேன. மற்ற மாவட்டத்துக்காரர்களுக்கு பொரியார் ஒரு கடவுள் மறுப்புத் தலைவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் திராவிடர் கழகத்திற்கு அப்பாற்பட்டவர்கள் பலருக்கும் குறிப்பாய் ஈழவ – நாடார் சமூகத்து மக்களுக்கு பெரியாரே கடவுள் கன்னியாகுமரி மாவட்டத்தில் திராவிடர் கழகத்திற்கு அப்பாற்பட்டவர்கள் பல���ுக்கும் குறிப்பாய் ஈழவ – நாடார் சமூகத்து மக்களுக்கு பெரியாரே கடவுள் ஈழவ மக்களினுடைய பெருவாழ்வுக்கு காரணமாய் இருந்த நாராயண குருவினுடைய படம் பலருடைய இல்லங்களில் குத்து விளக்கேற்றி வணக்கத்துக்குரிய பூசை அறை போன்ற இடத்தில் வைக்கப்பட்டிருக்கும். அந்த படத்திற்கு பக்கத்திலேயே தந்தை பெரியாரினுடைய படமும் மாட்டப்பட்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். முதலில் அதிர்ச்சி அடைந்தேன். காரணங்களை அவர்கள் சொன்னதற்கு பிறகு நான் அமைதி அடைந்தேன். மகிழ்ச்சியடைந்தேன்.\nஇன்றைக்கு பலர் நம்பக் கூட மறுப்பார்கள். ஆனால் இது கல்லு போன்ற உண்மை நாகர் கோவில் சரவணப் பணிக்கர் தந்தை பெரியாரோடு வைக்கம் போரில் தொண்டராய் ஈடுபட்டவர். அவருடைய வீட்டில் தான் நாராயண குருவின் படத்திற்கு பக்கத்தில் பெரியாரின் படம் வைக்கப்பட்டிருப்பதை பார்த்தேன். அது அநேகமாய் 1963 அல்லது 1964-ஆம் ஆண்டாய் இருக்கலாம். சரவண பணிக்கர் திராவிடர் கழகத்தை சேர்ந்த கடவுள் மறுப்பாளர் அல்ல. ஆனால் பெரியார் அன்பர். இதைப் போன்றதொரு காட்சியை நாகர்கோவிலிலே இருந்து 20 மைல்களுக்கு அப்பால் மார்த்தாண்டத்தில் இருந்த பெரு வணிகரான அப்பாவு நாடார் வீட்டிலேயும் பார்த்திருக்கிறேன். சரவணப் பணிக்கரினுடைய மகன் அல்லது பெயரன் தி.மு.க.காரராய் இருந்தார். அப்பாவு நாடாருடைய மகன் அல்லது பெயரன் மதிமுகவில் இருப்பதாகச் சொன்னார்கள்.\nசந்திரஹாசன் சிறந்த பேச்சாளர் மாத்திரம் மட்டும் அல்ல. வணிகர்கள் மத்தியிலேயும் – சாமன்யமான மக்கள் மத்தியிலேயும் பெரும் மரியாதைக்குரியவராய் இருந்தார்.\nதலைவர் காமராசர் 1967-ல் பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்தார். அப்போது நாகர்கோவிலுக்கு பாராளுமன்ற இடைத்தேர்தல் வந்தது. தலைவர் காமராசர் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அப்போது அவருக்கு அது ஜீவமரணப் போராட்டம். பெரியாரின் திராவிடர் கழகம் 1967 தேர்தலுக்குப் பிறகு தி.மு.க.வோடு இணக்கமாகி திமுகவை ஆதரித்த நேரம். நாகர்கோவிலில் திமுகவின் ஆதரவோடு டாக்டர் மத்தியாஸ் சுதந்திர கட்சி வேட்பாளராய் போட்டியிட்டார். காமராசர் – குமரி மாவட்டத்து மக்களின் போற்றுதலுக்குரிய தலைவன் மார்சல் நேகமணியினுடைய மகன் வில்சன் அப்போலஸ் வீட்டில் தங்கித் தேர்தல் பணிகளைக் கவனித்து வந்தார். தலைவர் பெரியாரும் திராவிடர் கழ��மும் தி.மு.க.வின் கூட்டணி வேட்பாளரான மத்தியாசுக்கு எதிராகக் காமராசரை ஆதரித்தார்.\nஅன்றைய தேர்தல் பிரச்சார கூட்டங்களில் குமரி மாவட்டத்து மக்களின் மனம் கவர்ந்த பேச்சாளரான திராவிடர் கழகத்து திருவாரூர் தங்கராசுவும் – கம்யூனிஸ்டு கட்சியினுடைய பாலதண்டாயுதமும் நிறைய இடங்களில் பரப்புரை செய்தார்கள். போர் முரசங்கள் கொட்டிக் கொண்டிருந்த நேரம். குடுகுடுப்பைகளுக்கு அங்கே வாய்ப்பில்லை.\nகாங்கிரஸ் கட்சியில் பல முக்கியமானவர்களும் பெரும் கோடீசுவரர்களும் காமராசருக்காகக் களமிறங்கியிருந்தாலும் தேர்தலில் முழு பணப் பொறுப்பும் – பிரச்சார பொறுப்பும் சந்திரஹாசனிடம் தான் இருந்தன. பணப் பொறுப்பு பிறரிடம் இருப்பது காங்கிரஸ்காரர்களுக்குப் பொறுக்குமா பொறுத்தால் அவர்கள் காங்கிரஸ்காரர்கள் என்பதற்கு என்ன அடையாளம் பொறுத்தால் அவர்கள் காங்கிரஸ்காரர்கள் என்பதற்கு என்ன அடையாளம் சட்டையை – வேட்டியை கிழித்து கொண்டு கோவணத்தோடு இல்லாமல் இருந்ததே பெரிய சாதனை சட்டையை – வேட்டியை கிழித்து கொண்டு கோவணத்தோடு இல்லாமல் இருந்ததே பெரிய சாதனை முணுமுணுத்தார்கள் “சந்திரஹாசன் பெரியார் ஆள் பண விஷயத்தில் பொறுப்பாகவும் – நாணயமாகவும் இருப்பார்கள். போய் வேலையைப் பார்” என்று தன்னுடைய பாணியில் காமராசர் பதில் சொன்னார் என்பது அப்போது பெரிய செய்தி\nபெரியாரின் கடைசிக் காலத்திலேயே சந்திரஹாசனுக்கு தலைமையோடு இருந்த நெருக்கத்தில் இடைவெளி ஏற்பட்டது. குட்டையாய் – சுருண்ட தலைமுடியோடு – கணீரென்ற குரல் - அந்தக் காலத்தில் நரசிம்மபாரதி என்று ஒரு நடிகன் இருப்பார். ஏறக்குறைய அவரை போன்ற கதாநாயகன் தோற்றத்தில் இருந்த சந்திரஹாசன் உடல் நலிவுற்றார். இயக்கத்தோடு அவருக்கு இருந்த தொடர்பு முழுவதுமாய் குறைந்து போனது. அவர் இறந்த செய்தி கூட பெரிதாய் வெளிவரவில்லை.\n(‘மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு’ நூலிலிருந்து)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுக��ன்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/red-flag-made-us-to-live/", "date_download": "2020-07-09T15:35:25Z", "digest": "sha1:B4SAPAXLZDKTSBWVI7RM4NX7Z6CVV35F", "length": 38111, "nlines": 89, "source_domain": "marxist.tncpim.org", "title": "\"வாழ வைத்தது இந்த செங்கொடிதான்!\" » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\n“வாழ வைத்தது இந்த செங்கொடிதான்\nஎழுதியது கணேசன் வீ.பா -\nநவம்பர் 20 அன்று 86 வயதை எட்டிய தோழர் கோ.வீரய்யன் தமிழக விவசாய சங்கத்தின் முன்னோடி தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும் ஆவார். 1968 டிசம்பர் 25 அன்று இரவில் கீழத்தஞ்சையில் கீழ்வெண்மணி கிராமத்தில் ராமய்யாவின் குடிசையில் ஒளிந்திருந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என 44 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மனிதாபிமானம் மிக்க அனைவரின் நெஞ்சங்களையும் உலுக்கி, உருக்கிய கோர சம்பவம் ஆகும். தமிழகத்தின் மீது ஆறாக் கறையை படிய வைத்த இந்தச் சம்பவம் குறித்த தன் அனுபவத்தை தோழர் கோ.வீரய்யன் நம்முடம் பகிர்ந்து கொள்கிறார்:\nகோ. வீரய்யன்: வெண்மணியைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் அது மிகப்பெரிய தொரு கோர நிகழ்ச்சி. மனிதன் என்ற பெயரில் இருந்த மனித மிருகங்களால் நிறைவேற்றப்பட்ட ஒன்று. இது மனிதர்களால் செய்யக் கூடிய ஒரு செயலல்ல. மிராசுதார்கள் கூலித் தொழிலாளிகளிடம் வெச்ச கோரிக்கை ஒண்ணே ஒண்ணுதான். நீங்க கேக்கற கூலியைத் தர்றோம். அதுக்குப் பதிலா நீங்க செவப்புக் கொடியை எறக்கிட்டு, நெல் உற்பத்தியாளர் சங்கக் கொடியை ஏத்துங்க என்பதுதான். அதுக்கு அந்த ஜனங்க இதைத்தான் பதிலாச் சொன்னாங்க: “ பண்ணை அடிமைகளா இருந்த எங்களை விடுவிச்சி, சுதந்திர மனிதர்களா நடமாட வெச்ச, வாய் பேச முடியாம இருந்த எங்களை உரிமைகளுக்காக பேச வெச்ச, நடக்க முடியாம இருந்த எங்களை நடக்க வெச்ச, துண்டை இடுப்பிலும், வேட்டியை தலையிலும் கட்டிட்டு இருந்த எங்களை வேட்டியை இடுப்பிலும், துண்டை தோளிலும் போட வெச்சி எங்களை வாழவெச்சது இந்தச் செங்கொடிதான். அதை எக்காரணம் கொண்டும் நாங்க கீழே இறக்க மாட்டோம். அவங்களுக்கு நல்லாவே தெரியும். இவங்க ஏமாத்துறாங்கன்னு. கொடியை கீழே எறக்கினாலும் சொன்ன மாதிரி கூலி ���ண்ணும் தரமாட்டார்கள் என்பதை அனுபவத்திலிருந்தே அந்த மக்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார்கள்.\nஅதுக்கு முன்னால (தஞ்சை) மாவட்டம் முழுவதிலும் தொடர்ந்து கூலிக்கான போராட்டம் நடந்து கொண்டிருந்தது. 1967 நவம்பரில் மன்னார்குடியில் ஒரு முத்தரப்பு மாநாடு நடந்தது. அதில் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி மிராசுதாருக்கும் கூலித்தொழிலாளிக்கும் பிரச்சனை ஏற்பட்டால் அரசு நிர்வாகம் தலையிட்டு அதைப் பேசித் தீர்க்க வேண்டும். அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் கிசான் தாசில்தார் என்ற பதவி. இது அதற்கு முன்னால் இருந்ததில்லை. அதே மாதிரி உருவானதுதான் கிசான் போலீஸ். இந்த அமைப்புகள் அரசு நிர்வாகத்தின் ஒரு பகுதியாக கிசான் என்ற பெயரில் அமைந்திருந்தாலும் கூட அவை கூலித் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருக்கவில்லை. மிராசுதார்களுக்கு ஆதரவாகவே இருந்தன.\nஅதே போலத்தான் வெண்மணியிலும் பிரச்சனை இருந்தது. ஒரு கலம் நெல் என்பது 48 படி. இப்படி ஒரு கலம் அறுவடை செய்வதற்கு கூலியாக 6 படி வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை. அதே மாவட்டத்தில் மன்னார்குடி தாலுக்கா பூந்தாழங்குடிக்குப் பக்கத்தில் கருப்பூர் என்று ஒரு கிராமத்தில் இருந்த மிராசுதார்கள் அனைவரும் முஸ்லீம்கள். அந்த கிராமமே முஸ்லீம்களின் கிராமமாக இருந்தது. இவர்களுக்கு கூத்தாநல்லூரில் இருந்தவர்கள் உறவினர்கள். பலர் அங்கிருந்து வந்தவர்களும் கூட. இவர்களின் பண்ணைகளுக்கு பெயர் எதுவும் கிடையாது. நெம்பர்தான். ஒண்ணாம் நெம்பர் பண்ணை; ரெண்டாம் நெம்பர் பண்ணை இப்படி. இதில் கருப்பூர் ஆறாம் நெம்பர் பண்ணையில் அறுவடை. அந்த மிராசுதார் கூலித் தொழிலாளிகள் கேட்ட 6 படி நெல்லை கூலியா கொடுத்திட்டாரு. மறுநாள் நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தப்பு அடித்தபடி வர, அடியாட்கள் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஆண், பெண்கள் எல்லோரையும் அடித்து கரையேற்றினார்கள். கண்ணில் பட்ட செங்கொடிகளை எல்லாம் வெட்டிச் சாய்த்தார்கள். இப்படி செய்து கொண்டிருக்கும்போதே, பூந்தாழங்குடி கிராமத்துல இருந்த செங்கொடியை வெட்டி வீழ்த்த வந்தபோது, அங்கிருந்த மக்களெல்லாம் ஒண்ணா சேர்ந்து அதைத் தடுத்தாங்க. அப்போ அங்கிருந்த இன்ஸ்பெக்டர் பாண்டியன் என்பவர் துப்பாக்கியால��� சுட்டதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த பக்கிரி என்பவர் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களில் முதல் களப்பலியானவர் பூந்தாழங்குடி பக்கிரி. இதில் வரலாற்றுச் சிறப்பு என்னவென்றால் நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்தபிறகு காங்கிரஸ் ஆட்சியில் இத்தகைய போராட்டத்தில் களப்பலியானவர் ஆதனூர் நடேசன். அவரும் செங்கொடி இயக்கத்தைச் சேர்ந்தவர்தான். அவங்க மோசமானவங்கன்னு சொல்லி 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதே போன்ற தாக்குதலில் தோழர் பக்கிரி களப்பலி ஆனார். பின்னர் ஆட்சிக்கு வந்த அஇஅதிமுக ஆட்சியிலும் களப்பலியானவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியினர்தான். அதுவும் கூட பூந்தாழங்குடியில்தான். இது ஒரு வரலாற்று நிகழ்வு.\n1967 நவம்பரில் நடந்த பூந்தாழங்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நாங்கூர் பழனிச்சாமி தலைமையில் நாகப்பட்டினத்தில் பொதுக்கூட்டம். அதில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிய சிக்கல் பக்கிரிசாமி இரவு 10-11 மணிக்கு சிக்கல் கடைத்தெருவில் வைத்தே வெட்டிக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்துதான் வெண்மணி வருகிறது. அங்கும்கூட கூலித் தொழிலாளர்கள் ஆறுபடி கூலிதான் கேட்டார்கள். வேறு எதுவும் கேட்கவில்லை. நிலம் வேண்டுமென்றோ, வீடு வேண்டுமென்றோ அவர்கள் கேட்கவில்லை. இப்போ ஐந்தே கால் படி, ஐந்தரை படின்னு கூலி இருக்கு. அதை ப்ளாட் ரேட்-ஆ ஆறு படியா குடுங்க. உள்ளூர்காரங்களுக்கு வேலை குடுங்க. இதுதான் அவங்க கேட்டது. கூலிப் பிரச்சனை எழுந்த உடனேயே மிராசுதார்ங்க ஜாதிப் பிரச்சனையை கொண்டு வந்தாங்க. மத்த ஜாதி குடியானவங்க கிட்ட தலித்துங்க தான் இந்த மாதிரி கூலியை உசத்தி கேக்கறாங்க. அவங்கள அடக்கி வைக்கணும்னு தூண்டி விடப் பாத்தாங்க. அதே மாதிரி வெளியூர்ல இருந்து ஆளுங்கள கொண்டு வந்தும் இதை உடைக்கப் பார்த்தாங்க. உள்ளூர் ஆளுங்கள பட்டினி போட்டாங்க. இவங்கள பட்டினி போட்டே பணிய வெச்சிட முடியும்ங்கிறதுதான் மிராசுதார்களோட நெனப்பு. இதையெல்லாம் மீறித்தான் அந்த மக்கள் போராடிக் கொண்டிருந்தாங்க… இதுல என்ன விசேஷம்னா… ஏன் வெண்மணியை குறிவெச்சாங்கன்னா… நெல் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கோபால கிருஷ்ண நாயுடு…. அவருடைய சொந்த ஊர் இரிஞ்சூர். அங்கு போகணும்னா வெண்மணியைத் தாண்டித்தான் போகணும். அதனால இந்த ஊரை (வெண்மணியை) நம்ம கையில் வெச்சிருந்தாதான் நமக்கு பாதுகாப்பு என்கிறது அவர் எண்ணம். அதுக்கு முன்னால் டிராக்டர்ல அடியாட்கள் வருவாங்க… தலித் மக்கள் இருக்கும் குடிசைகளை எரித்து நாசமாக்குவாங்க… இப்படி பல ஊர்ல நடந்தது.\nகடைசியா வெண்மணில கட்சிக் கிளைச் செயலாளர் அந்த கிராமத்துல ஒரு டீக்கடை வெச்சு நடத்திட்டு இருந்தார். அவர்கிட்ட கோபால கிருஷ்ண நாயுடுவோட அடியாளுங்க போயி, “அய்யாவிடம் 250 ரூபா கடன் வாங்கியிருக்க இல்ல. அதைத் திருப்பிக் குடு” ன்னு கேட்டிருக்காங்க. அவர் பதிலுக்கு “ நான் கடன் எதுவும் வாங்கலியே. நீங்க எங்கிட்ட தப்பா வந்து கேக்கறீங்க” என்று சொல்லியிருக்கிறார். அதுக்கு அந்த அடியாளுங்க : நல்லா யோசிச்சு வை. சாயந்திரம் வர்றோம். அப்போ அய்யா கிட்ட வாங்கின கடனை வட்டியோட குடுக்கணும். இல்லேன்னா நடக்கிறதே வேற”ன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. அவங்க மீண்டும் சாயந்திரம் வந்தாங்க.. கடைக்காரர் “நான் கடன் எதுவும் வாங்கவில்லையே. அப்புறம் எப்படி கொடுப்பது” என்றபோது , அவரை கட்டிப் போட்டு தூக்கிச் சென்று பக்கத்து குடியானவத் தெருவுல ஒரு வீட்டில கொண்டு அறையில் பூட்டி வைத்துவிட்டுச் சென்று விட்டாங்க.\nஇதைக் கேள்விப்பட்டவுடனே ஊர்ஜன்ங்க எல்லாம் திரண்டெழுந்து அந்த வீட்டுக்கு முன்னால திரண்டுட்டாங்க. ஜனங்க மொத்தமா திரண்டு வந்ததைப் பார்த்த அந்த வீட்டுப் பெண்கள் அவரை அடைத்து வைத்திருந்த அறையில் இருந்து வெளியே அழைத்து கொல்லைப் புறமாக வீட்டுக்குப் போய் விடும்படி சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்கள். பின்பு வாசலுக்கு வந்து தங்கள் வீட்டில் யாரையும் அடைத்து வைத்திருக்கவில்லை என்றும் வேண்டுமானால் நீங்களே உள்ளே போய் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கதவைத் திறந்து விட ஊர் மக்கள் வீட்டில் யாரையும் காணாமல் திரும்பி விட்டனர்.\nஇந்தச் செய்தி கோபால கிருஷ்ண நாயுடுவுக்குப் போகிறது. நாம அடைச்சி வெச்சிருந்த ஆளை இவங்க மீட்டுக் கொண்டுட்டு போறதா என்று அவருக்குக் கோபம். உடனே டிராக்டர்ல அடியாளுங்க ஏறினாங்க. கூடவே கத்தி, வேல்கம்பு, பெட்ரோல், தீப்பெட்டி எல்லாம் எடுத்துட்டு வெண்மணியை நோக்கி வரும்போதே வழியெல்லாம் வீடுகளுக்கு தீவைத்துக் கொண்டே வந்தாங்க. தெருவில வரச்சே 26 வீடுங்க தீப்பத்தி எரியுது. இதைப் பார்த்த உடனே 19பெண்கள், 19 க���ழந்தைகள், 6 முதியவர்கள் எல்லாம் ராமய்யாவோட வீட்ல போய் ஒளிஞ்சிகிட்டாங்க. வந்த அடியாளுங்க கண்மண் தெரியாம சுட்டுகிட்டே வந்தாங்க. மொத்தம் 17 பேருக்கு குண்டுக் காயம். ஒவ்வொரு உடம்பிலேயும் 12 குண்டு, 17 குண்டு, 23 குண்டுன்னு இருந்தது. இப்படி குண்டுக்காயம் பட்டவங்க ஓடி ஒளிஞ்சிக்க முயற்சித்தபோது நல்லா வெளஞ்சிருந்த வயல்ல நினைவில்லாம உழுந்து கிடந்தாங்க. மறுநாள் காலைல விடிஞ்ச பெறகுதான் அவங்களைத் தேடிக் கண்டெடுத்து நாகப்பட்டினம் பெரியாஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போனோம்.\nஇங்க ராமய்யா குடிசையில ஒளிஞ்சிக்க போனவங்க தங்களை காப்பாத்திக்கிறதா நெனச்சி உள்ளே தாழ்ப்பா போட்டுகிட்டாங்க. நமக்கு பாதிப்பு ஏதும் வராதுன்னு அவங்க நம்பிக்கை. வீடுங்களை வரிசையா கொளுத்திட்டு வந்தவனுகளுக்கு இது வசதியா போச்சு. அந்த வீட்டு வெளி தாழ்ப்பாளை போட்டுட்டு அந்த வீட்டு மேல பெட்ரோலை ஊத்தி கொளுத்தி உட்டுட்டானுங்க… உள்ளே இருந்த 44 பேரும் கதறி கூச்சல் போடறாங்க. ஊரே நிசப்தமா இருக்கு. அதுல ஒரு தாய் தன்னோட்ட குழந்தைய மார்போட அணைச்சுகிட்டே கருகி செத்திருந்தா. மற்றொரு தாய் தன் குழந்தையாவது பிழைக்கட்டும்னு குழந்தையை வெளியே வீசி எரிஞ்சிருக்கா… வெளியே இருந்த அடியாளுங்க அந்தக் குழந்தைய ரெண்டா வெட்டி திரும்பவும் எரியற தீயில போட்டிருக்கானுங்க… ராத்திரி 11 மணிக்கு ஆரம்பிச்சு விடிகாலை 3 மணிக்கு இதுவெல்லாம் அடங்கி முடிஞ்சுது. அங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில இருக்கிற போலீஸ் காலைல 5 மணிக்கு மேலதான் ஊருக்குள்ள வந்தது. அப்போ கீழ்வேளூர்ல இருந்த இன்ஸ்பெக்டர் பரமசாமி தான் இந்த கேஸ்-ஐ எழுதினவர். 26 வீடுங்க தீப்பிடிச்சு எரிஞ்சதுன்னு எழுதியவர் …. வீடு தீப்பற்றி எரிந்தது…. வீடு தீப்பற்றி எரிந்தது…அப்படீன்னு தான் எழுதினாரே தவிர தீவைக்கப்பட்டதுன்னு எழுதல. இப்படித்தான் அப்போ போலீஸ் நடந்துகிட்டது.\nஅப்போ போலீஸ் லாரில்லாம் நீல கலர்ல இருக்கும். அதேபோல இந்த அடியாட்கள் வந்ததும் நீல கலர் லாரியிலதான். ஜனங்க போலீஸ் லாரிதான் நம்ம பாதுகாப்புக்கு வருதுன்னு நெனச்சிட்டு இருந்தாங்க… போலீஸ் லாரி மாதிரி வேஷத்துல அடியாளுங்க வர்றாங்கன்னு அவங்களுக்குத் தெரியல… காலைல 5 மணிக்கு போலீஸ் வந்த போது ஊர்ல இருக்கற வீடு பூரா தீப்பிடிச்சி எரிஞ்சி சாம்��லா கெடக்கு. பின்னால வழக்கு தொடுத்தாங்க… கீழ்க்கோர்ட்ல 10 பேருக்கு தண்டனை கொடுத்தாங்க. அவங்க மேல உயர்நீதிமன்றத்துக்கு அப்பீல் பண்ணாங்க. உயர்நீதிமன்றமோ இந்த வழக்குல சம்பந்தப்பட்டவங்க எல்லாம் பெரிய மிராசுதார்கள். அவங்க இவ்ளோ தூரம் எறங்கி வந்து அடிக்கிறது, கொளுத்தறது மாதிரியான வேலையெல்லாம் செய்ய மாட்டாங்க… வேணும்னா ஆளுங்கள வெச்சு ஏதாவது செய்யலாமே தவிர நேரடியா இந்த மாதிரி செய்திருக்க வாய்ப்பில்லைன்னு சொல்லி அவங்க எல்லோரையுமே விடுதலை செஞ்சிட்டாங்க… இப்படி முடிஞ்சது அந்த வழக்கு…\nஅப்புறம் இதை கொலைவழக்கா போடறதா நீதிவிசாரணை வைப்பதா என்ற சர்ச்சை எழும்பியது. அப்போ கல்யாணசுந்தரம் கூட நீதிவிசாரணை வேணும்னுதான் கேட்டார். ஆனால் பி.ஆர்.தான் ( தோழர் பி. ராமமூர்த்தி) தெளிவா சொல்லிட்டார். நடந்தது பூராவும் கொலை. எனவே கொலை வழக்காத்தான் பதிவு பண்ணனும்னு. பின்னால் கணபதியாப் பிள்ளை என்பவரை வைத்து ஒரு கமிஷனை வைத்து ஊர்ல சாட்சி விசாரணை செஞ்சாங்க.. அதுல இரண்டு பிரதான வரிகள் ரொம்ப முக்கியமானது. உள்ளூர் ஆளுங்களுக்கு வேலை; ஒரேமாதிரியான கூலி என்பதைக் கேட்டது முழுக்க முழுக்க நியாயமானது. ஒண்ணு ஒரே ஊர்ல பலவிதமான கூலி; ரெண்டு வெளியூர்ல இருந்து ஆட்களைக் கொண்டுவந்து இறக்குவது இந்த இரண்டும்தான் பிரச்சனைக்கு அடிப்படையான காரணம்னு அவர் சொல்லியிருந்தாரு… அவங்களோட கோரிக்கை முழுக்க முழுக்க நியாயமானது என்று கணபதியாப் பிள்ளை கமிஷன் கூறியிருந்தது.\n26ஆம் தேதி காலைல காணாமல் போன ஆட்களை தேடி வயல்ல இருந்து அவர்களின் குண்டுகள் பாய்ந்த உடம்புகளை எடுத்து வந்தோம். அப்போது கொச்சியில் கட்சியின் அகில இந்திய மாநாடு நடந்து கொண்டு இருந்த நேரம். என்றாலும் தகவல் கிடைத்ததும் பி.ஆர்., மாவட்ட செயலாளர் ஞான சம்பந்தம், தாலுக்கா செயலாளர் மீனாட்சி சுந்தரம் எல்லோரும் வந்து சேர்ந்தாங்க. அந்தப் பகுதியில் அப்போது 144 தடையுத்தரவு போடப்பட்டு இருந்ததால டிசம்பர் 30 ஆம் தேதியன்று திருவாரூரில் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து கண்டனக் கூட்டம் நடைபெறும் என்று பி. ஆர். அறிக்கை விட்டார். 30ஆம் தேதியன்று காலையில் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடந்தது. அதில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. 44 உயிர்கள் கொடூரமாக எரிக்கப்பட்டு கொலை செய்யப்ப���்ட அந்த மனையிடத்தை விலைக்கு வாங்கி அந்த இடத்தில் தியாகிகள் நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்புவது; 2. முடிந்தால் அந்த கிராமத்தையே விலைக்கு வாங்கி அதில் வீடுகளை கட்டி மீண்டும் அவர்களை குடியமர்த்துவது; 3. மிராசுதார்களுக்கு எதிரான போராட்டத்தை அனைத்து வழிகளிலும் தொடர்வது: 4. ஜனவரி 16ஆம் தேதிக்குள் முத்தரப்பு மாநாட்டைக் கூட்டி சம்பா அறுவடைக்கான கூலியை தீர்மானிக்க வேண்டும். இல்லையெனில் ஜனவரி 17லிருந்து வயல் கரைகளில் இருந்து போராட்டம் தொடரும். 1967 டிசம்பர் 30ஆம் தேதி மாலை திருவாரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்த நான்கு தீர்மானங்களை விளக்கி நான் பேசினேன்.\nஇந்த சம்பவத்தில் கிடைத்த விளைவு என்பது தேவையான நேரங்களில் தாக்குதலை எதிர்த்து நிற்கவேண்டிய அவசியம் உறுதிப்படுத்தப்பட்டது. உற்பத்தியாளர்கள் சங்கம் மொத்தமாக காலியானது. நாயுடு ஏற்படுத்தியிருந்த மிராசுதார்களின் ஒற்றுமையையும் காணாமலே போனது. மக்கள் மத்தியிலும் அவர்களின் தீய நடவடிக்கைகள் அனைத்தையும் அம்பலப்படுத்தியே வந்துள்ளோம்.\nமுந்தைய கட்டுரைதலித் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையும், இடது மாற்றும் \nஅடுத்த கட்டுரைவெண்மணி வழக்கில் வெளிப்பட்ட வர்க்க நீதி\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சையில் நிலவிய சுரண்டல் முறை\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் \nடிசம்பர் மாத மார்க்சிஸ்ட் இதழில் … | மார்க்சிஸ்ட் Dec 28, 2017 at 11:59 am\n[…] இயக்கங்களில் முக்கிய பங்கு வகித்த தோழர் கோ.வீரய்யனின் நேர்காணலை இந்த இதழ் பதிவு […]\nகுழப்பக் குட்டையில் சிக்கிக் கொண்ட கம்யூனிச ‘விமர்சகர்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neervely.ca/target.php?start_from=372&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2020-07-09T15:16:41Z", "digest": "sha1:42ZYGEVASWV3TKDCPNR5655CSC4VN42S", "length": 1902, "nlines": 42, "source_domain": "neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திரு அம்பலவானர் தனபாலசிங்கம் Posted on 07 Sep 2014\n2ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் இரத்தினசிங்கம் யோகமலர் (மம்மி) Posted on 07 Sep 2014\nமரண அறிவித்தல்: திருமதி மங்களேஸ்வரி பத்மநாதன் Posted on 15 Aug 2014\nநீர்வேலி மக்களின் முதலாவது கடற்கரை ஒன்று கூடல் - 2014 Posted on 12 Aug 2014\nமரண அறிவித்தல்: செல்வி ஆரணி ஆறுமுகதாசன் Posted on 05 Aug 2014\n3ம் ஆண்டு நினைவஞ்சலி: பாலசிங்கம் நிதர்சன் Posted on 31 Jul 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/category/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/10", "date_download": "2020-07-09T13:55:25Z", "digest": "sha1:76T36IOKL3P7R4WHSAFZPB3JRGNOKWF7", "length": 15228, "nlines": 224, "source_domain": "www.athirady.com", "title": "இந்தியச் செய்தி – Page 10 – Athirady News ;", "raw_content": "\nஇலங்கை செய்திகள் உலகச்செய்தி எமது கலைஞர்கள் சினிமா செய்திகள் செய்தித் துணுக்குகள் படங்களுடன் செய்தி பிக்பாஸ்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிப்பு..\nகொரோனா தடுப்பு நடவடிக்கை – டெல்லிக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்..\nடெல்லியில் 6 நாட்களில் பரிசோதனை எண்ணிக்கை மும்மடங்கு, 500 ரெயில் பெட்டிகள்: அமித் ஷா..\nஎல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்திய வீரர் ஒருவர் பலி- இருவர் காயம்..\nஒரு வாரத்திற்குள் 20 ஆயிரம் புதிய படுக்கைகளை அமைக்க டெல்லி அரசு உத்தரவு..\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,929 பேருக்கு கொரோனா தொற்று..\nஅரசியல் சாசன திருத்த மசோதா நேபாள நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்: இந்தியா கடும் கண்டனம்..\nகொரோனா சிகிச்சைக்கு புதிய நெறிமுறைகள்: மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது..\nடெல்லியில் கொரோனா பாதிப்பு குறித்து அமித்ஷா இன்று ஆலோசனை..\nகேரளாவில் மேலும் 85 பேருக்கு கொரோனா..\nஅமெரிக்கா வழங்கும் 100 வெண்டிலேட்டர்கள் 15ம் தேதி இந்தியா வந்தடைகிறது..\n18 நாட்கள் வென்டிலேட்டர்… கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீண்ட 4 மாத குழந்தை.\nகர்நாடகத்தில் புதிய உச்சமாக கொரோனாவுக்கு ஒரே நாளில் 7 பேர் பலி: பலி எண்ணிக்கை 81 ஆக உயர்வு..\nகொரோனாவை விரட்டுவதாக கூறி கையில் முத்தமிட்ட சாமியார் உயிரிழப்பு – முத்தம் பெற்றவர்கள்…\nமேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது..\nகேரளாவில் மேலும் 78 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஆட்டுக்கும், பப்பாளி பழத்துக்கும் கொரானாவோ.. நாங்க ஃப்ரி ஆகி விட்டோம்.. அறிவித்தார் தான்சானிய…\nஆடை ஏதும் அணியாமல்.. அணிகலனே போதும்.. மல்லாக்கப்படுத்துக் கொண்டு.. ஒரு மார்கமாக போஸ் கொடுத்த நடிகை\nகசந்த புருஷன்.. கல்கண்டாக இனித்த காதலன்.. வீட்டை விட்டு ஓடிய பெண்.. தந்தை செய்த பகீர் காரியம்\nடெல்லியில் 2098 பேர் உடல்கள் அடக்கம்: மாநகராட்சி அதிகாரியின் தகவலால் சர்ச்சை..\n��ிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.1,350 கோடி வைரம், முத்துகள் பறிமுதல்..\nஎல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்- இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு..\nலடாக் எல்லை பிரச்சினை பற்றிய கருத்து: ராகுல் காந்திக்கு ரவிசங்கர் பிரசாத் பதிலடி..\n24 மணி நேரத்தில் 357 பேர் மரணம்… இந்தியாவில் 8000-ஐ தாண்டிய கொரோனா உயிரிழப்பு..\nலடாக் எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை..\nமுதலிரவில்.. வளவளன்னு பேச்சு.. பொண்டாட்டியை கடப்பாறையால் அடித்து கொன்று.. மரத்தில் தொங்கிய கணவன்\nஉணவு பண்டம் என நினைத்து ஜெலட்டின் குச்சியை கடித்த 6 வயது சிறுவன் வாய் சிதறி பலி.. திருச்சியில்…\nஅருவியை கடக்க முயன்று வெள்ளத்தில் சிக்கிய 4 சிறுவர்கள்- பொதுமக்கள் மீட்டனர்..\nஆனி மாத ராசி பலன் 2020 : இந்த 4 ராசிக்காரங்களும் ரொம்ப கவனமா இருங்க\nநீரவ் மோடி,மெஹூல் சோக்ஸியின் ரூ1,350 கோடி மதிப்பு ஆபரணங்கள்- 108 பெட்டிகள்-அமலாக்கத்துறை பரபர தகவல்…\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் பொது தரிசனத்தில் பக்தர்கள் அனுமதி..\nஎல்லை பாதுகாப்பு படையில் மேலும் ஒரு வீரர் கொரோனாவால் உயிரிழப்பு..\nவைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.1,350 கோடி வைரம், முத்துகள் பறிமுதல்..\nமகாராஷ்டிராவில் இன்று 3,254 பேருக்கு கொரோனா தொற்று – 149 பேர் பலி..\nவங்காளதேசத்தில் 3489 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை…\nரஷ்யாவை உலுக்கும் கொரோனா – 7 லட்சத்தை கடந்தது பாதிப்பு…\nமுககவசம் அணியாது நடமாடுபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல்\nவெளிநாட்டு மாணவர்களை வெளியேற்றும் முடிவு: அரசுக்கு எதிராக…\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல்…\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு ராஜபக்சர்கள் அஞ்சுகிறார்கள்\nவவுனியா பெரியகட்டு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 72 பேர்…\n5 வருடங்களுக்குள் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன்\nஇதுவரை 1979 பேர் பூரணமாக குணம்\nநோக்கம் நிறைவேறும் வரை தமிழ் தேசிய கூட்டமைப்பு குரல் கொடுக்கும்\nஉலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் குழுவை அனுப்ப சீனா அனுமதி..\nஹாங்காங்கில் ‘டிக்டாக்’ செயலி சேவை நிறுத்தம்..\nகான்பூர் என்கவுண்டர் வழக்கு- மேலும் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை..\nஉலக வர்த்தக மையத்தில் சிகிச்சை பெற்ற ஜப்பான் நாட்டு கொர���னா நோயாளி…\n18+: ஃபீலிங்ஸை கொட்டித் தீர்த்த பெண்கள்.. ஃபயரான படுக்கை.. மிரள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/05/blog-post_23.html", "date_download": "2020-07-09T14:58:24Z", "digest": "sha1:R5KK4MPV5OYWR6NXB4FTUHWXBNAOYWV4", "length": 12117, "nlines": 65, "source_domain": "www.nimirvu.org", "title": "சுயநிர்ணய உரிமை என்றால் என்ன? - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / அரசியல் / சுயநிர்ணய உரிமை என்றால் என்ன\nசுயநிர்ணய உரிமை என்றால் என்ன\nதன்னாட்சி உரிமை அல்ல சுயநிர்ணயம் (Self-determination) எனப்படுவது சுயமாக, சுதந்திரமாக ஒரு மக்கள் குழு தமது அரசியல் ஏற்பாட்டை தீர்மானிக்கும் உரிமையைக் குறிக்கின்றது.\nவெளி வற்புறுத்தல்கள் இன்றி ஒருவர் தனது செயல்பாடுகளைத் தானே தெரிவுசெய்து கொள்வதற்கு, சிறப்பாக, ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்கள் தமது சொந்த அரசியல் நிலையை முடிவு செய்து கொள்வதற்கு அல்லது தமது தற்போதைய நாட்டில் இருந்து விடுதலை அடைவதற்கு, அவர்களுக்கு உள்ள சுதந்திரமே தன்னாட்சி உரிமை ஆகும்.\nஎல்லா மக்களுக்கும் தன்னாட்சி உரிமை உண்டு. இந்ந உரிமையைப் பயன்படுத்தி, அவர்கள், சுதந்திரமாகத் தமது அரசியல் நிலையை முடிவு செய்து, தமது பொருளாதார, சமூக, பண்பாட்டு வளர்ச்சிகளைத் தேடிக்கொள்வர்.\n1) ஒரே அரசின் கீழ் உள்ள பல தேசிய இனங்கள் அதே அரசின் கீழ் வாழ்வதா, பிரிந்து சென்று தனியரசு அமைத்துக் கொள்வதா என அந்தந்த இனத்து மக்கள் தாமாகவே முடிவெடுக்கும் உரிமையிது.\n2) ஒரு தேசிய இனம் ஒரு அரசிலிருந்து பிரிந்து செல்ல விரும்பினால் அவ்வாறு பிரிந்து செல்வதற்கு அதற்கு சுதந்திரம் இருக்க வேண்டும் என்ற ஜனநாயக உரிமையிது.\n3) சுயநிர்ணய உரிமை என்றால் பிரிந்து செல்லும் உரிமையே. சுய நிர்ணய உரிமை என்பதை தனி அரசாக நிலவும் உரிமை என்ற பொருளில் அன்றி வேறு விதமாக வியாக்கியானம் செய்வது தவறானதாகும். பிரிந்து செல்லும் உரிமையும், பிரிவினையும் ஒன்றல்ல.\n4) பல இனங்கள் ஒரே அரசின் கீழ் வாழ்வதால் அங்கு பிரிந்து செல்லும் உரிமை நிலவும் போது தான் இன சமத்துவத்தை ஏற்படுத்த முடியும்.\n5)இத்தகைய இன சமத்துவம் என்ற இடைக்கட்டத்தின் மூலம்தான் தேசங்களின் பரிபூரண ஐக்கியத்தை நோக்கி முன்னேறமுடியும்.\nநிமிர்வு வைகாசி 2017 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுக��ள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nதமிழ்த் தேசிய அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது\nஅரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, தமிழ் மக்களின் கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைப்பதற்கு தவறிய தமிழ்த் தேசியக...\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nவடமாகாணசபையில் தமிழினப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றுவதில் எதிர்கொண்ட சவால்கள்\nஈழத்தில் நடந்தது தமிழினப்படுகொலை தான் என்று நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை இப்படிக் கூறப்படும் சூழலில், அதை மறுதலித்து நடந்தது இனப்பட...\nநாடுகளுக்கிடையிலான பூகோள அரசியல் அதிகாரப் போட்டிகளினால் தாமதமாகும் தமிழினப் படுகொலைக்கான நீதி\n\"ஈழத்தில் நடந்தது தமிழினப் படுகொலை தான் என நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை\" இப்படிக் கூறப்படும் சூழலில், அதை மறுதலித்து &q...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nநாங்கள் இனவாதிகள் அல்லர், தேசப்பற்றாளர்கள் (Video)\nசிங்கள மக்கள் வந்து இங்கு வாழ்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒரு இனவாதிகளாக நாங்கள் இல்லை. நாங்கள் இனப் பற்றாளர்கள். எங்களுடைய மண்ணை அ...\nதாயகம் - தமிழகம் - புலம்: சட்ட ரீதியான கட்டமைப்புக்குள் ஒன்றிணைய வேண்டும்\nஇனப்படுகொலையை நினைவு கூர்தல் என்பது இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறும் ஒரு போராட்டத்தின் பிரிக்கப்பட முடியாத பகுதி. ���ந்த அடிப்படையிற்...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nஇனப்படுகொலைக்கான ஆதாரங்களை முழுமையாக திரட்டாத தமிழ் அரசியல் தலைமைகள்\nநாங்கள் இப்பொழுதும் கொல்லப்பட்டவர்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் எண்ணிக் கொண்டிருக்கும் மக்கள். நாங்கள் இன்றைக்கும் அது தொடர்பில...\nகடந்த தேர்தல்களில் மக்களின் ஆணையைப் பெற்றவர்கள் இனப்படுகொலைக்கான ஆதாரங்களைத் திரட்டவில்லை\nஈழத்தில் நடந்தது தமிழினப்படுகொலை தான் என்று நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை இப்படிக் கூறப்படும் சூழலில் அதை மறுதலித்து \"நடந்தது இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/The_Ceylon_Law_Recorder_(112)", "date_download": "2020-07-09T14:05:10Z", "digest": "sha1:32DUKIUIE6XJYKFZCY4K6YY7JMXKVTAE", "length": 2775, "nlines": 47, "source_domain": "www.noolaham.org", "title": "The Ceylon Law Recorder (112) - நூலகம்", "raw_content": "\nThe Ceylon Law Recorder (112) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,185] இதழ்கள் [11,844] பத்திரிகைகள் [47,630] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,963]\n1929 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 6 மே 2020, 02:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6990/amp", "date_download": "2020-07-09T15:11:53Z", "digest": "sha1:QR73YKBUE6QBGKBPBGKDYGDNYQTHEUHO", "length": 10183, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "இட்லி சந்தை! | Dinakaran", "raw_content": "\nஅதிகாலை 2 மணி கிரைண்டரில் சட்னி ஆட்டும் சத்தமும், மறுபக்கம் சாம்பார் சட்டியில் கொதிக்கும் வாசனையும் நம் நாசியை வருடியது. பெரிய அண்டாவில் இட்லி வெந்து கொண்டு இருந்தது. இட்லி வேக வேக அதனை சட்னி சாம்பாருடன் சேர்த்து பார்சல் செய்து கொண்டு இருந்தனர். தினமும் அதிகாலை இங்கிருந்து தான் கல்யாணம், சடங்கு, சீமந்தம், கிரகப்பிரவேசம் ஏன் சாவு வீட்டுக்கும் கூட இட்லி பார்சலாக பறந்து கொண்டு இருக்கிறது. தினமும் 20 ஆயிரம் இட்லி விற்பனை நடைபெறுகிறது.\nஇட்லியினை சந்தையில் காய்கறி, ஆடு, மாடு, பூ, மீன் வாங்குவதை போல் மக்கள் வந்து வாங்கி செல்கிறார்கள். இட்லிக்கு சந்தையா ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தில்தான் இந்த இட்லி சந்தை உள்ளது. இட்டு அவி என பொருள் படும் இட்லி தான் தற்போது தமிழகத்தின் பெரும்பாலானோரின் காலை உணவு என்று சொன்னால் மிகையாகாது. சட்னி, சாம்பார், பொடி வகைகளுடன் பரிமாறினால் கணக்கு வழக்கு இல்லாமல் சாப்பிட்டு விட்டு வயிற்றுக்கு வஞ்சகம் செய்யக்கூடாது என பெருமை பேசுபவர்கள் இங்கே ஒரு விசிட் அடிக்கலாம்.\nதினமும் அதிகாலை தொடங்கி நள்ளிரவு 11 வரை எப்ப போனாலும் இட்லி கிடைக்கும். தினமும் 20 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை இங்கு இட்லி விற்பனை நடக்கிறது. மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டுக்கே இங்கிருந்துதான் இட்லிகள் ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது யாருக்கும் தெரியாத உண்மை. சாதா இட்லியில் துவங்கி... மினி இட்லி, ரவா இட்லி, நெய் இட்லி, காஞ்சிபுரம் இட்லி, பெங்களூரு இட்லி, தட்டு இட்லி, வெஜிடபிள் இட்லி என பல்வேறு ரக இட்லிகள் இங்கு கிடைக்கிறது.\nஇட்லியில் எவ்வளவு வகையோ அதே போல் பல வகையான சட்னியும் இதனுடன் கிடைக்கிறது. அனைத்தும் தரமானதாகவும் சுத்தமான முறையில் தயாரிக்கப்படுகிறது. இதனால் உலக அளவில் இந்த இட்லிக்கு தனி மரியாதை கிடைத்துள்ளது. பல ஆண்டுகளாக நடைபெறும் இந்த இட்லி சந்தை மலேசியாவில் 1966ல் நடைபெற்ற உலக தமிழ் மாநாட்டுக்கு பிறகு தான் பிரபலமாகியுள்ளது. இட்லி ஒன்று 50 காசுக்கு விற்பனை ஆன நிலையில் தற்போது பல்வேறு ரக சட்னிகளுடன் ஒரு இட்லி ரூ. 6க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஇது குறித்து அப்பகுதியில் இட்லி வியாபாரம் செய்து வரும் மாரிமுத்து பேசுகையில், ‘‘நாங்கள் இப்பகுதியில் 3 தலைமுறைகளுக்கும் மேலாக இட்லி வியாபாரம் செய்து வருகிறோம். முழுக்க முழுக்க சாதாரண விறகு அடுப்பில், தலா 100 இட்லி என 10 பானைகளில் ஆயிரம் இட்லிகளை அவிப்போம். அரசியல் கட்சியினர், கோயில் திருவிழாக்கள், திருமண விழாக்கள் என எங்களிடம் மொத்தமாக ஆர்டர் செய்து பெற்றுச் செல்வார்கள். கூடவே தக்காளி, தேங்காய் சட்னி. சாம்பார், இட்லிப் பொடி என அனைத்துப் பொருள்களையும் பாரம்பரிய முறைப்படி தயாரித்து கொடுப்போம். எப்போது தோன்றியது என கணக்கிட முடியாதபடி இங்கு இட்லி கடைகள் காலங்காலமாக வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றன’’ என்றார்.\nமாஸ்க் மேக்கப்... இது லேட்டஸ்ட்\nசமூக ஊடகங்களில் பெண்களின் பாதுகாப்பு...\nமாஸ���க் மெகதோ டிசைனர் மார்ஃப்ஸ்\nசுட்டிகளின் கற்றல் திறனை அதிகரிக்கும் ஆப்\nமாஸ்க் அவசியம் அணிய வேண்டுமா\nபாரம்பரிய கலையை பாதுகாத்திடும் பைந்தமிழச்சி\nஊரடங்கு காலத்திலும் வீடு தேடி வரும் மருத்துவர்கள்\nபிரியாணி என்னுடைய ஆல்டைம் ஃபேவரெட் உணவு\nஒத்துக் கொண்டால்தான் ஒன்றாக படுக்கை\nஇரண்டாவது நாயகியாகவே நிலைத்தவர் ராஜஸ்ரீ: பா.ஜீவசுந்தரி\nஇரண்டாவது நாயகியாகவே நிலைத்தவர் ராஜஸ்ரீ 80: பா.ஜீவசுந்தரி\nமுதல் பெண் பாடி பில்டர்\nநேர்மறையான எண்ணம் இருந்தாலே எல்லாமே பெஸ்ட்டாக அமையும்\nசமையல் போட்டியில் வரலாற்று சாதனை\nஇறுதி நாட்கள் வரை அவர்கள் என் பொறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-07-09T15:21:35Z", "digest": "sha1:MAAJJS3BTQPM5JSEVVADD2T3KXDMT5I7", "length": 10408, "nlines": 182, "source_domain": "newuthayan.com", "title": "எமது மக்களின் நினைவாக மரம் நடுவோம்! | NewUthayan", "raw_content": "\nயாழில் வாள்களுடன் சென்ற இருவரை மடக்கியது இராணுவம்\nமந்துவில் பகுதியில் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nபழம்பெரும் பாடகர் ராகவன் மரணம்\nசுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்\nடோனியாக நடித்த நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nபசுந்தீவாள்… – (பாடல் முன்னாேட்டம்)\nஎனக்கான எந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களும் வேண்டாம் – நடிகர் விஜய்…\nசீமராஜா சிங்கம்பட்டி ஜமீனின் மறைவு; இரங்கல் தெரிவித்த சிவகார்த்திகேயன்\nஎமது மக்களின் நினைவாக மரம் நடுவோம்\nஎமது மக்களின் நினைவாக மரம் நடுவோம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார மர நடுகை திட்டம் தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று (14) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nயாழ் பல்கலை முன்னால் சுடர் ஏற்றி அஞ்சலி\nஹிஸ்புல்லா கைது; சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்\nநாட்டின் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கலாம்\nஇளம் பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைப்பு\nபாதாளக்குழுவை சேர்ந்த இந்தூனில் உட்பட மூவர் கைது\nகற்குளத்தில் ஆறு மோட்டார் சைக்கிள்கள் எரிப்பு\nமல்கம் ரஞ்சித் அரசியலில் ஈடுபடுகிறார் – ஹரின் குற்றச்சாட்டு\nஆட்ட நிர்ணயம் குறித்து விளக்கம் கோரத் தயாரானது ஐசிசி\nநாட்டின் சில இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்\nபாதாளக்குழுவை சேர்ந்த இந்தூனில் உட்பட மூவர் கைது\nகற்குளத்தில் ஆறு மோட்டார் சைக்கிள்கள் எரிப்பு\nமல்கம் ரஞ்சித் அரசியலில் ஈடுபடுகிறார் – ஹரின் குற்றச்சாட்டு\nஆட்ட நிர்ணயம் குறித்து விளக்கம் கோரத் தயாரானது ஐசிசி\nநாட்டின் சில இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nபாதாளக்குழுவை சேர்ந்த இந்தூனில் உட்பட மூவர் கைது\nகற்குளத்தில் ஆறு மோட்டார் சைக்கிள்கள் எரிப்பு\nஆட்ட நிர்ணயம் குறித்து விளக்கம் கோரத் தயாரானது ஐசிசி\nயாழில் வாள்களுடன் சென்ற இருவரை மடக்கியது இராணுவம்\nமந்துவில் பகுதியில் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-09T13:22:20Z", "digest": "sha1:SSE4CGNATNMGBDFVOYN2UW2VDQN5RZAR", "length": 10889, "nlines": 180, "source_domain": "newuthayan.com", "title": "எல்ல நியூபர்க் தோட்டத்தில் 16 குடும்பங்கள் பாதிப்பு | NewUthayan", "raw_content": "\nயாழில் வாள்களுடன் சென்ற இருவரை மடக்கியது இராணுவம்\nமந்துவில் பகுதியில் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\n“நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை” – மாஸ்டர் விஜய்க்கு…\nபழம்பெரும் பாடகர் ராகவன் மரணம்\nசுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்\nடோனியாக நடித்��� நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nபசுந்தீவாள்… – (பாடல் முன்னாேட்டம்)\nஎனக்கான எந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களும் வேண்டாம் – நடிகர் விஜய்…\nஎல்ல நியூபர்க் தோட்டத்தில் 16 குடும்பங்கள் பாதிப்பு\nஎல்ல நியூபர்க் தோட்டத்தில் 16 குடும்பங்கள் பாதிப்பு\nகடும் மழை காரணமாக எல்ல பிரதேச செயலக பகுதியில் நியூபர்க் தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 16 குடும்பங்களை சேர்ந்த 55 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.\nஇவர்கள் எல்ல நியூபர்க் தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக நான்கு நாட்களாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உலர் உணவு பொருட்கள் எல்ல பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.\nமெகசின் சிறையில் துப்பாக்கி சூடு\nசங்கத்தானையில் சற்றுமுன் விபத்து; ஒருவர் காயம்\nஅரசின் 3 சட்டமூலங்களுக்கு அனுமதி\nபாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் – அதிரடித் தீர்ப்பு\nசுவிஸ் தூதுவரை திருப்பி அழைக்கவில்லை – தூதரகம் மறுப்பு\nஆயுதம் வழங்கியவர்களின் பிள்ளைகளே கருணா பற்றி பிதற்றுகின்றனர் – மஹிந்த\nஅம்புலன்ஸ் மோதி இளைஞன் சாவு\nசடலமாக மீட்கப்பட்ட 10 நாய்கள்; பொலிஸ் விசாரணை ஆரம்பம்\nமல்லியப்பு சந்தியில் விபத்து; ஒருவர் படுகாயம்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நடராஜசிவம் காலமானார்\nஆயுதம் வழங்கியவர்களின் பிள்ளைகளே கருணா பற்றி பிதற்றுகின்றனர் – மஹிந்த\nஅம்புலன்ஸ் மோதி இளைஞன் சாவு\nசடலமாக மீட்கப்பட்ட 10 நாய்கள்; பொலிஸ் விசாரணை ஆரம்பம்\nமல்லியப்பு சந்தியில் விபத்து; ஒருவர் படுகாயம்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நடராஜசிவம் காலமானார்\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nஆயுதம் வழங்கியவர்களின் பிள்ளைகளே கருணா பற்றி பிதற்றுகின்றனர் – மஹிந்த\nஅம்புலன்ஸ் மோதி இளைஞன் சாவு\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நடராஜசிவம் காலமானார்\nயாழில் வாள்களுடன் சென்ற இருவர��� மடக்கியது இராணுவம்\nமந்துவில் பகுதியில் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/72%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-07-09T14:50:27Z", "digest": "sha1:TJH64IZ74TNUHHTN4RSYKO7WQCDRAF53", "length": 11618, "nlines": 183, "source_domain": "newuthayan.com", "title": "சுதந்திர தினத்தை கொண்டாட பிரதமர் தலைமையில் அமைச்சரவை குழு | NewUthayan", "raw_content": "\nயாழில் வாள்களுடன் சென்ற இருவரை மடக்கியது இராணுவம்\nமந்துவில் பகுதியில் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\n“நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை” – மாஸ்டர் விஜய்க்கு…\nபழம்பெரும் பாடகர் ராகவன் மரணம்\nசுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்\nடோனியாக நடித்த நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nபசுந்தீவாள்… – (பாடல் முன்னாேட்டம்)\nஎனக்கான எந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களும் வேண்டாம் – நடிகர் விஜய்…\nசுதந்திர தினத்தை கொண்டாட பிரதமர் தலைமையில் அமைச்சரவை குழு\nசுதந்திர தினத்தை கொண்டாட பிரதமர் தலைமையில் அமைச்சரவை குழு\n72 வது தேசிய சுதந்திர தின வைபவம் அடுத்த வருடம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.\nநேற்று (18) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.\nஇது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு:\n2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ள 72 வது தேசிய தின விழாவின் நிகழ்ச்சி நிரலை வகுத்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கௌரவ பிரதமரை தலைவராக கொண்ட குழு ஒன்றை அமைப்பதற்காக அரச நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nஇதே போன்று 72 ஆவது தேசிய தின விழா கொழுப்பு 07, சுதந்திர சதுர்க்கத்தில் நடத்துவதற்கும் அமைச்சரவையினால் தீர்மானிக்கபட்டுள்ளது.\n14,021 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அபிவிரு���்தி திட்டம்\nசம்பிக்கவின் கைதுக்கு வேலுகுமார் கண்டனம்\nயாழ் நகருக்குள் இப்படி ஒரு அவலம்\nகடைசி ஆசை; நிர்பயா கொலை குற்றவாளிகள் மெளனம்\nசப்ரகமுவ மாகாணத்திற்கு ஆசிரியர்கள் நியமனம்\nஅதிக விலைக்கு இறைச்சி விற்பனை சொய்தால் முறையிடவும்\nமட்டு ரோட்டரிக் கழகத்தின் வைர விழா\nபல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைது\nமரக்கடத்தலில் ஈடுபட்ட மூவருக்கு அபராதம்\nவாகரையில் நிரந்தர வங்கி கிளை திறப்பு\nஅதிக விலைக்கு இறைச்சி விற்பனை சொய்தால் முறையிடவும்\nமட்டு ரோட்டரிக் கழகத்தின் வைர விழா\nபல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைது\nமரக்கடத்தலில் ஈடுபட்ட மூவருக்கு அபராதம்\nவாகரையில் நிரந்தர வங்கி கிளை திறப்பு\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nபல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைது\nவாகரையில் நிரந்தர வங்கி கிளை திறப்பு\nபாகிஸ்தான் வீரர்கள் மூவருக்கு கொரோனா\nயாழில் வாள்களுடன் சென்ற இருவரை மடக்கியது இராணுவம்\nமந்துவில் பகுதியில் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/shree-chhotubhai-a-patel-hospital-and-community-health-centre-vadodara-gujarat", "date_download": "2020-07-09T15:41:18Z", "digest": "sha1:O633W56VBVZL6EAQ5UW56PRGVFP7MCW4", "length": 6037, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Shree Chhotubhai A Patel Hospital & Community Health Centre | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\n��றுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/pressure_vessel", "date_download": "2020-07-09T14:44:24Z", "digest": "sha1:PDPHGWWIH3HXQYB5VAGTBOYQQQIWRMEM", "length": 4538, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "pressure vessel - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபொறியியல். அழுத்தக் கலன்; அழுத்தக்கலன்; வா« அழுத்தக் கொள்ளகம்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 நவம்பர் 2018, 19:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2010/09/google-analytics.html", "date_download": "2020-07-09T13:18:58Z", "digest": "sha1:3PXSNJB46FD7TNZXGCNYEJYTYJ7HSDUK", "length": 10103, "nlines": 156, "source_domain": "www.bloggernanban.com", "title": "ப்ளாக்கரில் Google Analytics-ஐ நிறுவுவது எப்படி?", "raw_content": "\nHomeப்ளாக்கர்ப்ளாக்கரில் Google Analytics-ஐ நிறுவுவது எப்படி\nப்ளாக்கரில் Google Analytics-ஐ நிறுவுவது எப்படி\nகடந்த பதிவில் சொன்னது போல், நம்முடைய வலைப்பதிவை எத்தனை பேர் பார்க்கிறார்கள் எங்கிருந்தெல்லாம் வந்திருக்கிறார்கள் எந்த பதிவை அதிகம் படித்திருக்கிறார்கள் போன்றவற்றை தெரிந்துக் கொள்ள பயன்படுவது Stats Counter. அந்த வசதியை பல தளங்கள் தந்தாலும் அவற்றில் முக்கியமானது கூகிளின் Analytics.\nGoole Analytics-ஐ நம் தளத்தில் நிறுவுவது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.\n1. முதலில் Google.com/analytics சென்று உங்கள் கூகிள் கணக்கு மூலம் உள்நுழையவும்.\n2. Sign Up என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.\n3. உங்கள் தளத்தின் முகவரி, கணக்கு பெயர், நாடு ஆகிய தகவல்களை கொடுத்து Continue பட்டனை அழுத்தவும்.\n4. உங்கள் முதல் மற்றும் கடைசி பெயர், நாடு ஆகிய தகவல்களை கொடுத்து Continue பட்டனை அழுத்தவும்.\n5. Terms of service பக்கத்தின் கீழே உள்ள Check Box-ஐ க்ளிக் செய்து, Create New Account பட்டனை க்ளிக் செய்யவும்.\n6. உங்கள் தளத்திற்கான பிரத்யேகமான Code-ஐ அது கொடுக்கும். அதனை Copy செய்து கொள்ளுங்கள். பிறகு Save and Finish என்ற பட்டனை அழுத்தி Save செய்யவும்.\nDownload Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து க���ள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.\n8. பிறகு Cntrl+F அழுத்தி\nஎன்பதை தேடவும். தேடிய பின் அதற்கு மேலே ஏற்கனவே Copy செய்து வைத்திருந்த Code-ஐ Paste செய்யவும்.\nபிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.\n9. பிறகு மீண்டும் google.com/analytics தளத்திற்கு செல்லவும்.\nஅங்கு உங்கள் தளத்தின் தகவல்களின் வலதுபுறம் உள்ள Edit என்ற பட்டனை அழுத்தவும்.\n10. பிறகு Check Status என்பதை க்ளிக் செய்யவும்.\n11. பிறகு Save and Finish என்ற பட்டனை அழுத்தவும்.\nஅவ்வளவு தான்... இனி உங்கள் ப்ளாக்கின் நிலவரங்களை நீங்கள் google analytics மூலம் அறிந்துக் கொள்ளலாம்.\nநன்றி சகோதரர் பாசித், நல்ல பயனுல்ல தகவல்.\nதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி\nநீங்க இந்த பதிவு போட்டதுக்கப்புறம் கூகுள் அனலடிக்ஸ்ல நிறைய மாறுதல் செஞ்சிருப்பாங்க போலிருக்கு. ரொம்ப தடுமாறி எல்லாத்தையும் பண்ணிட்டேன். ஆனா, கீழே இருக்கும் செய்தி வருது, இன்னும் சேர்க்கப் படலை போலிருக்கு. நான், .in என்று முடியும் முகவரியில் இருந்து நீங்க இன்னொரு பதிவில் குறிப்பிட்டிருந்த .com க்கு மாற்றி இருக்கிறேன், இதனால் ஏதாவது பிரச்சினையா கொஞ்சம் உதவ முடியுமா\nபதிவு போட்டு ரெண்டு வருஷம் ஆச்சே...\nஉங்க ப்ளாக்கில் கோட் சரியாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அனலிடிக்ஸ் பக்கத்தை refresh செய்து பாருங்கள்,(Tracking Not Installed இதை க்ளிக் செய்ய முடிந்தால் க்ளிக் செய்து பாருங்கள்).\nஅனலிடிக்சில் .com முகவரியை தானே கொடுத்துள்ளீர்கள்\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2019/aug/15/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3213930.html", "date_download": "2020-07-09T13:46:14Z", "digest": "sha1:ZPO23P2UHZMYN67VVI35R74BTLPMQROI", "length": 8707, "nlines": 133, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஊராட்சிகளில் இன்று கிராம சபைக் கூட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின ச���றப்புப் பக்கம்\n09 ஜூலை 2020 வியாழக்கிழமை 02:55:19 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nஊராட்சிகளில் இன்று கிராம சபைக் கூட்டம்\nதிண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 306 ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.\nஇது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளது:\nஅனைத்து கிராம ஊராட்சிகளிலும் தனி அலுவலர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) தலைமையில் முற்பகல் 11 மணி அளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கிராம சபைக் கூட்டத்தில் வழக்கமான விவாவதப் பொருள்கள் தவிர, நெகிழி, குடிநீர், கொசு ஒழிப்பு, ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்து விவாதித்தல், நீர் மேலாண்மை இயக்கம், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். எனவே, ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கிராம சபையில் தவறாமல் பங்கேற்று கருத்து தெரிவித்து பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/121419/", "date_download": "2020-07-09T15:00:34Z", "digest": "sha1:4SCRQJF24MMCEDLISPUTF7WVFE2Q6UVH", "length": 18190, "nlines": 121, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம், தத்துவம்,இலட்சியவாதம்-கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பொது விஷ்ணுபுரம், தத்துவம்,இலட்சியவாதம்-கடிதம்\nஒரு வாரமாக விஷ்ணுபுரம் வாசித்து வருகிறேன். நீங்கள் வாசகர்களுக்கு மிக அதிகமான வேலை தருக்கிறீர்கள், அதனாலே உங்கள் படைப்புக்கள் அதற்கான வாசகர்களை அதுவே தேர்ந்தெடுத்துக்கொள்கிறது.\nஸ்ரீபாதம் முடிந்த பின்னர் ஏதோ வெறுமையை மிஞ்சியுள்ளது. எத்தனை விதமான கதாப்பாத்திரங்கள். அனைவரையும், அனைத்தினையும் விஷ்ணுபுரம் தனக்குள் இழுத்துக்கொள்கிறது. நான் மிகவும் ஆரம்ப நிலை வாசகன், எண்ணெய்யே விஷ்ணுபுரத்தின் கணவுநிலையும் அதன் கட்டற்ற தன்மையும் ஈர்த்து கவர்கிறது என்றால் தேர்ந்த வாசகர்களை எவ்வளவு படுத்தி இருக்கும். உங்களுக்கு வந்த விஷ்ணுபுரம் கடிதங்களை வாசித்தாலே அவர்களின் தவிப்பு புரிகிறது. விஷ்ணுபுரத்தை முழுவதும் வாசித்த பின்னர் உங்களுக்கு நீண்ட கடிதம் எழுத விரும்புகிறேன்.\nமேலும் உங்கள் பதிவுகள் என்னை மிகவும் அலைக்கழிக்கின்றன ஒரு ஆற்றாமையை, கையலாக நினைப்பை ஏற்படுத்துகின்றன. என்னதான் வேண்டும் ஸ்வாமி நிகமானந்தவிற்கு, எது மாத்ரி சதன் துறவிகளை முன்செலுத்துகிறது. நன்றாக வாழ வேண்டியது தானே.\nநான் மிகவும் சுயநலமானவன் என்னை தவிர எதைப்பற்றியும் கவலைப்பட்டதில்லை. காந்தி, அண்ணா ஹசாரே, நிகமானந்தா பற்றி உங்கள் பிதிவுகளை படிக்கும் போது மனம் வெதும்புகிறது, கொந்தளிக்கிறது.\nநான் அசல் வாசகனா, போலி வாசகனா, இது வெறும் சில நேர கிளர்ச்சியா என்று அறிய முடியவில்லை.\nஎன் மனதை கலைத்து தெளிய வைக்கும் உங்களுக்கு நன்றிகள் தவிர வேறு ஏதும் சொல்லவும் தெரியவில்லை.\nஅழகு, இலட்சியவாதம், ஆன்மிக தரிசனம் ஆகியவை ஒருவகை அலைக்கழிப்பாகவே நம்முள் நுழையும். எந்த ஒரு கலைவடிவை முதலில் அறிமுகம் செய்துகொண்டாலும் ஏற்படுவது கொந்தளிப்புதான். அந்தக்கொந்தளிப்பு மேலோட்டமானது. அது நம் ஆழத்தில் ஓரு மாற்றம் உருவாவதன் விளைவு. கண்டதட்டுகள் நிலைமாறும்போது பூகம்பம் உருவாவதுபோல. ஆழத்திலுள்ளது மிகச்சிறிய, ஆனால் மிக அடிப்படையான மாற்றம்.\nஅந்த கொந்தளிப்பை மிகையாக கருதிக்கொள்ள வேண்டியதில்லை. அது ஒரு தற்காலிக நிலை மட்டுமே. மெல்லமெல்ல அது இல்லாமலாகும். நம்முள் நிகழ்ந்த மாற்றத்தை மட்டும் கவனியுங்கள். அந்த மாற்றம் நம் வாழ்விலும் நிகழ்வதற்குத் தடையாக உள்ளது என்ன என்று நோக்குங்கள். அதுவே நம்மை மாற்றத்தொடங்கும்\nஅவ்வாறு நாம் நம��மை கூர்ந்து நோக்கி நம் வாழ்க்கையை அவ்வண்ணம் அமைக்காவிட்டால் இந்தக் கொந்தளிப்பு ஓய்ந்ததும் நாம் மெல்லமெல்ல மீண்டும் நமக்கு வசதியான இடத்துக்கே சென்றுவிடவும் கூடும். இந்தக்கொந்தளிப்பை ஒருவகை கடந்தகால ஏக்கமாக மட்டும் நினைவுகூர்வோம்\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-35\nஅடுத்த கட்டுரைச. துரை கவிதைகள்\nகொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள்-1\nஜீவகுமாரனின் ‘கடவுச்சீட்டு’ - வெங்கி\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 53\nராஜ் கௌதமன் -ஆரம்பக் கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும் - சுரேஷ் பிரதீப்\nபாட்டும் தொகையும் -ராஜ் கௌதமன் ஆவணப்படம்\nதஞ்சை பிரகாஷ் - புனைவுகளும் மனிதரும்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் ���ிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/g-mani/100-naal-velai-10003032", "date_download": "2020-07-09T14:20:52Z", "digest": "sha1:PDEIWLMJU57LFOORS4T25CMHGXVOXSCI", "length": 10594, "nlines": 184, "source_domain": "www.panuval.com", "title": "100 நாள் வேலை? - ஜி.மணி - பாரதி புத்தகாலயம் | panuval.com", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , இந்திய அரசியல்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதமிழ்நாட்டில் வேலை செய்பவர்களில் 82 சதவீதம் பென்கள். ஏற்கெனவே வேலை தேடி குடும்பத்துடன் குடிபெயர்ந்து என்பது மாறி ஆண்கள் மட்டும் வேலை தேடி வெளியிடங்களுக்கு செல்கின்றனர். பெண்கள் 100 நாள் வேலையைச் செய்து கொண்டு கிராமத்திலேயே தங்குவதால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடிகிறது.\nபிள்ளையார் அரசியல்பிள்ளையாரை வைத்து இந்துத்துவவாதிகள் நிகழ்த்தும் அராஜகங்களை விவரிக்கிறது இந்நூல்...\nகுடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்\nகுடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்குடும்பங்கள் சேர்ந்து சமூகம் உண்டானதா அவ்வக்கால சமூகங்கள் குடும்பங்களின் தன்மையை தீர்மானித்தனவா அவ்வக்கால சமூகங்கள் குடும்பங்களின் தன்மையை தீர்மானித்தனவா\nசர்வதேச தண்ணீர் நெருக்கடியும் தண்ணீர் ஓர் உரிமை என்பதற்காக எழுந்து கொண்டிருக்கும் போராட்டமும் இந்த பூமியின் நீர்நிலைகளின் வளம் என்பது என்ன, அவை எவ்வாற..\nஉலகின் பிரபலமான அரசியல் தலைவராக இருந்தாலும் உலகின் தலைசிறந்த வரலாற்றுவியலாளராக ஜவஹர்லால் நேரு இருந்ததில்லை. இருந்தாலும் 'Glimpses of World History' என..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\n'தி இந்து' தீபாவளி மலர் 2017\nகாசி குறித்த ஆன்மிகப் பயண அனுபவம், நாடெங்கும் பக்தர்களை ஈர்க்கும் ஐந்து சக்தித் தல தெய்வங்களைப் பற்றிய கட்டுரைகள் ஆன்மிகப் பகுதியை அலங்கரிக்கின்றன. சி..\nடேபிள் டென்னிஸ் எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நேர்காணல்\nதனியறையின் மங்கலொளியில் கோபி மிகுந்த சிரமத்துடன் தன் கடந்தகால வாழ்வின் சித்திரத்தை நினைவுகூரும்போது, சோர்வுற்றபோதெல்லாம் நிறுத்திவிட்டு வெளியே வந்தார்..\nஇன்று முதல் நான்,20 புத்தகங்களுடன் ஒரு குடும்ப நூலகத்தைத் தொடங்குவேன் எனது மகளும், மகனும் இந்த குடும்பநூலகத்தை 200 புத்தகங்களாக்குவார்கள் எமது பேரக்கு..\n10 எளிய இயற்பியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் இயற்பியலை புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்...\n10 எளிய உயிரியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் உயிரியலைப் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்...\n10 எளிய வேதியியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் வேதியியலைப் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/129013-book-review-ippadikku-evaal-sukirtharani", "date_download": "2020-07-09T14:53:59Z", "digest": "sha1:WU2EKMBOBMORNTYMMA3XQNMX2A2UJCQM", "length": 10493, "nlines": 202, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 March 2017 - அதிகாரத்தை விசாரணை செய்யும் ஏவாள்! - சுகுணா திவாகர் | Book Review Ippadikku evaal - Sukirtharani - Vikatan Thadam", "raw_content": "\n“இந்திய இலக்கியம் என்று ஒன்று இல்லை” - பால் சக்காரியா\n‘திராவிட’ அரசியலின் எதிர்காலம் - சுகுணா திவாகர்\nஅதிகாரத்தை விசாரணை செய்யும் ஏவாள்\nவட்டார எழுத்துகள் ஒரு மீன்வாசிப்பு - சோ.தர்மன்\nஆகாசக் கற்பூரம் - ரமேஷ் வைத்யா\nநீரின்றி அவளுலகம் அமையாது - ப்ரேமா ரேவதி\nஇன்னும் சில சொற்கள் - பொன்னீலன்\nகதைகளின் கதை: குழூஉக்குறி - சு.வெங்கடேசன்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 5 - சி.மோகன்\nகாற்றின் அகவொலி - தேன்மொழி தாஸ்\nநீதிக் குற்றம் - ஆதவன் தீட்சண்யா\nகோர்ட் சித்திரங்கள் - வே.பாபு\nகாட்டாளன் - மௌனன் யாத்ரீகா\nவிலகுதல் - சக்தி ஜோதி\nமுந்தைய கணத்தின் ஓவியம் - சஹானா\nசிற்றெழில் - சந்தோஷ் நாராயணன்\nஇலக்கியமும் வாழ்க்கையும் - சித்தலிங்கையா\nவேர்கள் - இஸ்மத் சுக்தாய்\nஅதிகாரத்தை விசாரணை செய்யும் ஏவாள்\nஅதிகாரத்தை விசாரணை செய்யும் ஏவாள்\nதஸ்தாயெவ்ஸ்கியின் நாட்குறிப்பு - சா.தேவதாஸ்\nவேர்களைத் தேடுவதல்ல, புரிந்துகொள்ளல். - ஸ்டாலின் ராஜாங்கம்\n“இருண்மையான பொழுதுகளில் புத்தகங்களே திசை காட்டும்\n\"புத்தகங்கள் தனக்கான வாசகனைத் தேடிவரும்\nசென்னை புத்தகக் காட்சி: வரவேற்பும் எதிர்பார்ப்பும் - எஸ்.ராமகிருஷ்ணன்\nகாற்றில் இன்னும் சீற்றம் இருக்கிறது\n“புத்தகத்தின் வழியே சக மனிதர்களை நெருங்கலாம்\n“புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல\nகரும்பூஞ்சைப் படலத்தில் வெண்ணிறக் காளான்கள் - யூமா வாசுகி\n“வாசிக்காமல் வைத்திருப்பது புத்தகங்களுக்குச் செய்யும் துரோகம்\nலிபி ஆரண்யா நூலகம் - லிபி ஆரண்யா\nபுத்தகங்கள் நம் சிறகுகள் - தமிழச்சி தங்கபாண்டியன்\n“புத்தகக் கிறுக்கு எப்போதும் தெளியாது” - வரவனை செந்தில்\nஅதிகாரத்தை விசாரணை செய்யும் ஏவாள்\nஅறிவியலில் பெண்கள் - நூல் அறிமுகம் - சுகுணா திவாகர்\nபுத்தகங்களால் ஆன வீடு - வரவனை செந்தில்\nஅவளுக்கு வெயில் என்று பெயர் - சா.தேவதாஸ்\nஏதோ ஒன்று திறக்கிறது - வெய்யில்\nதமிழ்நாட்டு அரசியல் - ப.திருமாவேலன்\nசொல்லில் விடியும் இருள் குவண்டனமோ கவிதைகள் - இளங்கோ கிருஷ்ணன்\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - திரையாக்கமும் திரைக்கதையும் - அதிஷா\nதமிழ்நதியின் பார்த்தீனியம் - பேரழிவின் மானுட சாட்சியம் - யமுனா ராஜேந்திரன்\nஅதிகாரத்தை விசாரணை செய்யும் ஏவாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_108086.html", "date_download": "2020-07-09T16:09:30Z", "digest": "sha1:VYV5AUFV5CL6TUBBJVVVZ2HOFCNHWA2C", "length": 16404, "nlines": 126, "source_domain": "jayanewslive.com", "title": "சென்னையை தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா - அதிக தொற்றுகளுடன் முதலிடத்தில் ராயபுரம் மண்டலம்", "raw_content": "\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 231 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - மேலும் 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nசாத்தான்��ுளம் வழக்கை சி.பி.ஐ.வசம் ஒப்படைக்கும் வரை சி.பி.சி.ஐடி விசாரணை தொடர்ந்து நடைபெறும் : சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி. சங்கர்\nசாத்தான்குளம் வழக்கு - பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை\nலடாக்‍கில் இருந்து படைகளை முழுமையாக திரும்பப்பெற்றது சீனா - இந்திய ராணுவம் தகவல்\nகொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் - பிரதமர் நரேந்திர மோதி நம்பிக்‍கை\nசி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதி​குறித்து வெளியான தகவல் - சி.பி.​எஸ்.இ மறுப்பு\nசாத்தான்குளம் இரட்டைக்‍ கொலை வழக்‍கு - நாளைமுதல் விசாரணையை தொடங்குகிறது சி.பி.ஐ\nகொரோனாவுக்‍கு சித்த மருந்து கண்டறிந்துள்ளதாக கூறினாலே சந்தேகப் பார்வையை விரிப்பது ஏன் - தமிழக அரசுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி\nஇந்தியாவில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை - மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்\nசிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் குறைப்பில் எவ்வித உள்நோக்‍கமும் கிடையாது - மாணவர்களின் மன அழுத்தத்தைக்‍ குறைக்‍கவே நடவடிக்‍கை என அரசு தகவல்\nசென்னையை தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா - அதிக தொற்றுகளுடன் முதலிடத்தில் ராயபுரம் மண்டலம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசென்னையில் 11 ஆயிரத்து 640 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 2 ஆயிரத்து 145 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசென்னையில் கொரோனா வைரசால் பாதிக்‍கப்படுவோரின் எண்ணிக்‍கை நாளுக்‍குநாள் அதிகரித்து வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி, மொத்தம் 11 ஆயிரத்து 640 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐந்து மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது.\nஅதிகபட்சமாக ராயபுரத்தில் 2 ஆயிரத்து 145 பேர் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டுள்ளனர். கோடம்பாக்‍கத்தில் ஆயிரத்து 525 பேரும், திரு.வி.க.நகரில் ஆயிரத்து 285 பேரும்,​ தேனாம்பேட்டையில் ஆயிரத்து 262 பேரும், தண்டையார்பேட்டையில் ஆயிரத்து 160 பேரும், அண்ணாநகரில் 975 பேரும் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டுள்ளனர்.\nவளசரவாக்‍கத்தில் 758 பேருக்கும், அடையாறில் 653 பேருக்‍கும், அம்பத்தூரில் 484 ப��ருக்‍கும், திருவொற்றியூரில் 344 பேருக்‍கும், மாதவரத்தில் 256 பேருக்‍கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெருங்குடியில் 203 பேரும், சோழிங்கநல்லூரில் 197 பேரும், ஆலந்தூரில் 157 பேரும், மணலியில் 156 பேரும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்‍கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 231 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - மேலும் 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nசாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ.வசம் ஒப்படைக்கும் வரை சி.பி.சி.ஐடி விசாரணை தொடர்ந்து நடைபெறும் : சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி. சங்கர்\nசாத்தான்குளம் வழக்கு - பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை\nபுதுச்சேரியில் கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழப்பு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஊதியம் வழங்காததற்கு போராட்டம்\nதஞ்சையில் ஆக்கிரமிப்புகளால் புதர் மண்டி கிடந்த அழகி குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்திய இளைஞர்கள்\n2020-ம் ஆண்டை உயிர்காக்கும் ஆண்டாக நினைக்க வேண்டும் : பொதுமக்களுக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்\nகொரோனா பரவலை தடுக்க அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு : தமிழகத்தில் 78 % சதவீத நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்\nதனக்கும், இயக்குனர் கே.பாலசந்தருக்கும் இடையேயான உறவு தந்தை - மகன் போன்றது : நடிகர் கமல்ஹாசன்\nகே.பாலசந்தரை கொண்டாட சாகாவரம் பெற்ற திரைக்காவியங்கள் - நடிகர் பார்த்திபன்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 231 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - மேலும் 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nசாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ.வசம் ஒப்படைக்கும் வரை சி.பி.சி.ஐடி விசாரணை தொடர்ந்து நடைபெறும் : சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி. சங்கர்\nசாத்தான்குளம் வழக்கு - பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை\nபுதுச்சேரியில் கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழப்பு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஊதியம் வழங்காததற்கு போராட்டம்\nதஞ்சையில் ஆக்கிரமிப்புகளால் புதர் மண்டி கிடந்த அழகி குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்திய இளைஞர்கள்\nமத்திய மோதி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை : காங்கிரஸ் துணிவுடன் எதிர்கொள்ளும் - ப.சிதம்பரம்\nலடாக்‍கில் இ���ுந்து படைகளை முழுமையாக திரும்பப்பெற்றது சீனா - இந்திய ராணுவம் தகவல்\nகொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் - பிரதமர் நரேந்திர மோதி நம்பிக்‍கை\nசி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதி​குறித்து வெளியான தகவல் - சி.பி.​எஸ்.இ மறுப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 231 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - மேலும் 65 பேர் சிகிச்ச ....\nசாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ.வசம் ஒப்படைக்கும் வரை சி.பி.சி.ஐடி விசாரணை தொடர்ந்து நடைபெறும் : ....\nசாத்தான்குளம் வழக்கு - பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.ட ....\nபுதுச்சேரியில் கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழப்பு ....\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஊதியம் வழங்காததற்கு போராட்டம் ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/07/blog-post_855.html", "date_download": "2020-07-09T14:34:53Z", "digest": "sha1:SHTNQLK2IYVTU5HIJW6EERIBE4MICAP4", "length": 7991, "nlines": 43, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம் எம்.பிக்கள் அமைச்சு பதவிகளை ஏற்க தயார் : முஜிபுர் ரஹ்மான் - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nமுஸ்லிம் எம்.பிக்கள் அமைச்சு பதவிகளை ஏற்க தயார் : முஜிபுர் ரஹ்மான்\nஇராஜினாமா செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்பது என ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளதாகவும், இந்த நியமனத்தை பெற்றுக் கொள்வதற்கான நேரத்தை ஜனாதிபதி அறிவிப்பதே எஞ்சியுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.\nமுஸ்லி��் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று மாலை அலரி மாளிகையில் நடாத்திய விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.\nபெரும்பாலும் நாளை அல்லது நாளை மறுதினம் இந்த பதவி ஏற்பு நிகழ்வு நடைபெறலாம் எனவும், பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனும் அன்றைய தினம் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nமுஸ்லிம் எம்.பிக்கள் அமைச்சு பதவிகளை ஏற்க தயார் : முஜிபுர் ரஹ்மான் Reviewed by NEWS on July 28, 2019 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஜிந்துபிட்டி 154 பேருக்கு கொரோனா\nகடந்த ஜூலை மாதம் 2 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கொட்டாஞ்சேனை - ஜிந்துபிட்டியை சேர்ந்த நபர் மீது மேற்கொள்ளப்பட்ட பி.ச...\nகைது செய்ய இடமளிக்க மாட்டேன் - மஹிந்த\nஎங்கள் அரசாங்கத்தின் கீழ் தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் எந்த ஒரு அரச ஊழியரையும் கைது செய்ய இடமளிக்க மாட்டேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவ...\nறம்புட்டானால் பரிதாபமாக பறிபோன குழந்தையின் உயிர்\nகொடபொல, இலுக்பிடிய பிரதேசத்தில் 11 மாத வயதுடைய குழந்தையொன்று றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதில் நேற்றிரவு (02) உயிரிழந்துள்ளது. குழந...\nசஜித் பிரேமதாச வழங்கிய அதிரடி வாக்குறுதி.\nஅரசாங்கத்தை அமைத்த பின்னர் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் நூற்றுக்கு 4 வீத கடன் வழங்குவதாக மக்கள் தேசிய சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெர...\nதிகாமடுல்ல : மு.காவில் மூவர் களமிறங்கிய போது முடியாதது, அறுவர் இறங்கியுள்ள போது முடியுமா..\nமு.கா வழமையாக ஐ.தே.கவில் மூவரை களமிறங்கும். தனது அம்பாறை மாவட்ட முழு வாக்கையும் இம் மூவருக்கும் வழங்குமாறு கோரும். தற்போது இந்த வியூகத்தை...\nமாரவில பகுதியை சேர்ந்த ஒரு பெண் உட்பட 57 பேர் கொறோனா தொற்றுடன் இன்று அடையாளம் காணப்பட்டனர்.\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கந்தக்காடு புனர்வாழ்வு மத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/hunger/", "date_download": "2020-07-09T15:48:55Z", "digest": "sha1:SQEXQHYV3ZRPVO5V2DRMHHFJ6L3ZHOUU", "length": 151255, "nlines": 504, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Hunger « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபங்குச் சந்தையும் பசித்த வயிறுகளும்\nஉ . ரா. வரதராசன்\nஇன்று ஆட்சியிலிருப்போரின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருவதும் ஊடகங்களின் வணிகச் செய்திப் பகுதியை ஆக்கிரமித்து நிற்பதும் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண்ணின் ஏற்ற இறக்க சதிராட்டம்தான்.\nகடந்த 2007ம் ஆண்டில் இந்த சென்செக்ஸ் புள்ளிகள் 45 சதவீத உயர்வையும் தாண்டியது. மும்பை பங்குச் சந்தையில் அன்றாடம் வாங்கி விற்கப்படும் 30 பெரும் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பை மட்டுமே வைத்து இந்த சென்செக்ஸ் குறியீட்டுப் புள்ளிகள் கணக்கிடப்படுகின்றன. 21,000 புள்ளிகளைத் தொட்டு சாதனையை நிகழ்த்திய இந்த சென்செக்ஸ் இப்போது 14,000 புள்ளிகளாகச் சரிந்தும், பின்னர் ஏறுவதுமாக இருக்கிறது.\nஇன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற 2004-ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையிலான நான்காண்டுகளில் மும்பை மற்றும் தில்லி பங்குச் சந்தைகளில் நடைபெற்ற வர்த்தகத்தின் அளவு 286 சதவீதம் (சுமார் 3 மடங்கு) உயர்ந்துள்ளதாக சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்தப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண்களின் ஊஞ்சலாட்டத்தை உற்றுக் கவனிப்பதிலேயே நாட்டின் நிதியமைச்சர் குறியாக இருக்கிறார்.\nஇப்போது வெளிநாட்டு மூலதனம் வரவு அதிகரிப்பதானாலும், சர்வதேச அளவில் டாலர் மதிப்பு சரிந்ததானாலும், இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே உயர்ந்து வருவது, நிதியமைச்சருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைச் சமாளிப்பதற்காகக்கூட அன்னிய நிதி மூலதனத்தின் மீது எந்தக் கட்டுப்பாட்டையும் விதிக்க மத்திய அரசு முனையவில்லை. மாறாக இந்திய நாட்டுக் கம்பெனிகள் அயல்நாடுகளில் வாங்கும் கடன் தொகைகளை இந்தியாவுக்குக் கொண்டு வரக்கூடாது. வெளிநாட்டிலேயே மூலதனச் செலவுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது நம் நாட்டவர்களே வெளிநாட்டில் கடன் வாங்கி அன்னியச் செலாவணியை நாட்டுக்குள் கொண்டு வருவது தடுக்கப்பட்டுள்ளது. அதே கடன் தொகைகள் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மூலம் பங்குச் சந்தைக்கு வந்து போவது என்பது இப்போதும் நடந்து வருகிறது.\nநம் நாட்டின் நிதியமைச்சரின் பார்வை பங்குச் சந்தை வர்த்தகத்திலேயே பதிந்து கிடப்பது, நிதியமைச்சகம் கவலையோடு பரிசீலிக்க வேண்டிய எண்ணற்ற பிரச்னைகள் குறித்துப் பாராமுகம் காட்டுவதில் முடிந்திருக்கிறது.\nஇந்த ஆண்டின் பட்ஜெட்டில்தான் (அரசியல் காரணங்களுக்காகவேனும்) விவசாயக் கடன் ரத்து போன்ற சில அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. எனினும், பங்குச் சந்தையில் சரிவு ஏற்படுகையில் கம்ப்யூட்டரில் முகம் பதித்திருக்கும் தரகர்களின் முகத்தில் தெரியும் கவலைக்குறிகள் நிதியமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு, ஒவ்வொரு நாளும், பசித்த வயிறுகளோடு இரவில் படுக்க நேரிடும் கோடானகோடி சாமானிய இந்தியர்களின் துயரந்தோய்ந்த முகங்கள் ஈர்க்கவில்லை என்பது வருந்தத்தக்கது.\nவளரும் நாடுகளில் பசித்த வயிறுகளின் சவால் பற்றிய ஓர் ஆய்வறிக்கை, உலகப் பட்டினிக் குறியீட்டெண் 2007 என்ற பெயரில் வெளியாகியுள்ளது. 2000 – 2005ம் ஆண்டுகளில் 118 வளரும் நாடுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்தப் பட்டினிக் குறியீட்டு எண் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகம் 21ம் நூற்றாண்டில் அடியெடுத்து வைப்பதற்கு முன்னதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்முயற்சியில் 189 நாடுகளின் ஆட்சியாளர்கள் கூடி விவாதித்து அடுத்த இரண்டாயிரமாவது ஆண்டின் வளர்ச்சி இலக்குகளை வரையறுத்து வெளியிட்டனர். 1990-ல் தொடங்கி 2015-க்குள் எட்டப்பட வேண்டிய இந்த இலக்குகள், கடுமையான வறுமையையும் பட்டினியையும் ஒழிப்பது, அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகள், குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைப்பது, தாய்மைக் காலத்தில் பெண்கள் ஆரோக்கியம், எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்களை எதிர்கொள்வது போன்றவற்றை உள்ளடக்கி அமைந்தன. இந்த இலக்குகளைப் பாதியளவாவது 2003-ம் ஆண்டுக்குள் எட்டிவிட முயற்சிகள் மேற்கொள்ளப்படவும் முடிவெடுக்கப்பட்டது. இதை மையமாக வைத்து மூன்று முக்கிய அம்சங்களின் அடிப்படையில் இந்த உலகப் பட்டினிக் குறியீட்டு எண் தயாரிக்கப்பட்டுள்ளது.\n1. ஒரு நாட்டின் மொத்த மக்கள்தொகையில் ஊட்டச்சத்து குறைவான மக்கள் எண்ணிக்கையின் விகிதம் (உட்கொள்ளும் உணவின் அளவு உடலின் தேவைக்குக் குறைவாக உள்ள மக்கள்தொகைகளின் எண்ணிக்கை).\n2. ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை (வளர்ச்சி குறைந்த, சோகை பிடித்த குழந்தைகளின் சதவிகிதம்).\n3. பிறந்த ஐந்தாண்டுகளுக்குள் இறந்துவிடும் குழந்தைகளின் (ஆரோக்கியமற்ற சூழல், போதுமான உணவு இல்லாமை காரணமாக நேரிடும் குழந்தைச் சாவுகளின்) எண்ணிக்கை.\nஇந்த மூன்று அளவுகோல்களை வைத்துக் கணக்கிட்டு 118 நாடுகளில் நிலவும் நிலைமைகளை இந்தப் பட்டினிக் குறியீட்டெண் படம்பிடித்துள்ளது. இதில் குறைவான புள்ளிகள் முன்னேற்றமான நிலையையும் கூடுதலான புள்ளிகள் மோசமான நிலையையும், சுட்டிக்காட்டுவதாக அமையும். 10 புள்ளிகளுக்கும் அதிகமாக உள்ள நாடுகளின் நிலைமை மோசமானது என்றும் 20 புள்ளிகளுக்கும் அதிகமாக உள்ள நாடுகளின் நிலைமை கவலைக்குரியது என்றும் 30-க்கும் அதிகமான புள்ளிகளைப் பெறும் நாடுகள் கடும் கவலைக்குரியது என்றும் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்தக் குறியீட்டு எண்ணில் இந்தியா பெற்றுள்ள புள்ளிகள் 25.03.\n118 நாடுகளின் பட்டியலில் இந்தியா 94வது கவலைக்குரிய கட்டத்தில் இடம் பெற்றுள்ளது. கடும் கவலைக்குரிய நாடுகளின் எண்ணிக்கை வெறும் 12 மட்டுமே. நமது அண்டை நாடுகள் சிலவற்றின் இடங்கள் நம்மைவிட மேலான நிலைய��ல் இலங்கை – 69, பாகிஸ்தான் – 88, நேபாளம் – 90 என்றுள்ளன. பங்களாதேஷ் மட்டுமே நமக்குப் பின்னால் 103வது இடத்தில் உள்ளது. 0.87 என்ற மிகக் குறைவான புள்ளியோடு லிபியா என்ற சின்னஞ்சிறிய நாடு முதலிடம் பெற்றுள்ளது.\nஇந்தியா பட்டினிக் குறியீட்டில் இவ்வளவு தாழ்வான நிலையில் இருப்பதற்குக் காரணத்தைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. இந்தியக் கிராமங்களைக் கவ்விப் பிடித்துள்ள துயரம்; பொருளாதார வளர்ச்சி விகிதம் பற்றிய ஆரவாரத்திற்கிடையிலேயும், விவசாயத்துறை மிகவும் பின்தங்கியுள்ள பரிதாப நிலை; சாதிய ஒடுக்குமுறை மற்றும் சிறுபான்மையருக்கு எதிரான பாரபட்சங்கள் காரணமாகக் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் கணிசமான மக்கள் பகுதி புறக்கணிப்புக்கு ஆளாகியுள்ள அவலம்; குடும்பத்தில் ஆண்மக்கள் உண்டதுபோக மிச்சமிருப்பதைப் பங்கிட்டுக் கொள்ளும் பெண்களின் உடல்நலம் குன்றல்; அத்தகைய பெண்களுக்குப் பேறுகாலத்தில்கூட ஊட்டச்சத்து குறைவாக அமைவதால் பிள்ளைப்பேற்றின்போதே குழந்தை இறப்பதும், பிறக்கும் குழந்தைகள் சவலையாக இருப்பதுமான சோகம்; எல்லாவற்றுக்கும் மேலாகப் பொது விநியோக (ரேஷன்) முறை, கல்வி, சுகாதாரம் இவற்றுக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகள் அற்பமாகவே அமைந்துள்ளவை. எல்லாம் சேர்ந்துதான், இந்திய மக்களில் பெரும் பகுதியினரைப் பசித்த வயிற்றோடும், நோய்களுக்கு எளிதில் இலக்காகும் சோகைபிடித்த உடல் நிலையோடும் நிறுத்தி வைத்துள்ளன.\nபங்குச் சந்தையில் சூதாடுபவர்களில் பெரும்பாலோர் கொழுத்த பணமுதலைகளும், வெளிநாட்டு மூலதனச் சொந்தக்காரர்களும்தான். ஆட்சியாளர்கள் அவர்கள் மீது மட்டுமே பதிந்துள்ள தங்கள் பார்வையைச் சற்றே முகம் திருப்பி, பசித்த வயிறுகளுக்கு மட்டுமே “சொந்தம்’ கொண்டாடும் நம் நாட்டின் பாவப்பட்ட ஜென்மங்களைக் கண் திறந்து பார்ப்பார்களா\n இந்தப் பெயரைக் கேட்டாலே திருநெல்வேலி ஞாபகத்துக்கு வருவது தவிர்க்க முடியாதது. ஆனால், உலகம் முழுக்க திருநெல்வேலி அல்வா புகழ் பறந்தாலும் யாருக்கும் தெரியாமல் அல்வாவோடு வாழ்க்கை நடத்தும் இன்னொரு ஊரும் தமிழகத்தில் இருக்கிறது அது – மன்னார்குடி.\nநாள்தோறும் வீதியோரம் அல்வா கடை வாசல்களில் நின்று, ஒரு கடமையைச் செய்வதுபோல துண்டு இலைகளில் அல்வாவை வைத்து ருசித்துச் சாப்பிடும் கூட்��த்தை எந்த ஊரிலேனும் காண முடியுமா போகட்டும். பால் சாதத்துக்கு அல்வா தொட்டுத் தின்னும் ஆட்களைப் பற்றி எங்கேனும் கேள்விப்பட்டதுண்டா போகட்டும். பால் சாதத்துக்கு அல்வா தொட்டுத் தின்னும் ஆட்களைப் பற்றி எங்கேனும் கேள்விப்பட்டதுண்டா\nமன்னார்குடியில் நுழையும் தெருக்களிலெல்லாம் குளம் இருக்கிறது. ஊரின் மையமாய் ஒரு நீண்ட வீதி. இந்தக் கடைசியில் ராஜகோபாலசுவாமியும் அந்தக் கடைசியில் கைலாசநாதரும் அருள்பாலிக்கின்றனர். வீதியின் மையப் பகுதியைப் பந்தலடி என்கிறார்கள். “அல்வாவடி’ எனக் கூறலாம். இரு புறமும் உள்ள அல்வா கடைகளில் நின்றுகொண்டே அல்வா சாப்பிட்டுக்கொண்டிருப்பவர்களை இங்கு எப்போதும் பார்க்க முடிகிறது.\nஅல்வா மேல் நம் மக்களுக்குத்தான் எத்தனைப் பிரியம் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் அரேபியப் பின்னணியில் உருவான ஒரு பண்டம், நம் வாழ்வில் எப்படியொரு இடத்தைப் பிடித்திருக்கிறது எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் அரேபியப் பின்னணியில் உருவான ஒரு பண்டம், நம் வாழ்வில் எப்படியொரு இடத்தைப் பிடித்திருக்கிறது\nதிக்குத் திசையெட்டும் அல்வா விற்றாலும் ஒவ்வொரு அல்வாவும் ஒவ்வொரு பக்குவம்; ஒவ்வொரு ருசி. இதில், மன்னார்குடி அல்வாவுக்கு அப்படியென்ன விசேஷம் என்றால், அந்தக் காலத்து கோதுமை முந்திரி அல்வா அதே ருசியில் இன்றும் இங்கு கிடைப்பதுதான்.\nமனிதன் என்றால் ஆள் பாதி ஆடை பாதி என்பதுபோல் முந்திரி அல்வா என்றால், அல்வா பாதி முந்திரி பாதி. ஒரு கடிக்கு முந்திரியும் மறு கடிக்கு அல்வாவும் பல்லில் சிக்கும்; இரண்டும் சேர்ந்து ஒன்றாய் கரைந்து உள்ளே போகும் ருசியே அலாதிதான்\nஅந்தக் காலம் தொட்டு மன்னார்குடியில் மட்டும் இந்த ருசி கிடைப்பதற்கு பாமணியாற்றுத் தண்ணீரும் ஒரு காரணம் என்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள்.\nமன்னார்குடி அல்வா வரலாற்றில் ஒரு வினோதம் இருக்கிறது. அல்வாவில் அக்காலத்து ருசி அப்படியே இருந்தாலும் அல்வா விற்பவர்கள் ஒரே ஆட்கள் இல்லை என்பதுதான் அது. காலம் மாறும்போதெல்லாம் இங்கு அல்வா கடைக்காரர்களும் மாறுகிறார்கள்.\nஆனால், அந்த ருசி மட்டும் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கடைக்கு வாய்க்கிறது. அதிலும் ஒரு வேடிக்கை – இப்படி பேர் வாங்குகிறவர்கள் வெளியூர்காரர்களாக இருப்பது.\nஅந்த வகையில் இந்தத் தலைமுறையில் அந்த ருசி “டெல்லி ஸ்வீட்ஸ்’ கடைக்காரர்களுக்குக் கிட்டியிருக்கிறது. ருசியைப் பிடித்தது எப்படி கடை உரிமையாளர் விழுப்புரம் யுவராஜ் சொல்கிறார்:\n“”இரு பங்கு கோதுமை, மூன்று பங்கு ஜீனி, ஒரு பங்கு முந்திரி, அரை பங்கு எண்ணெய், அரை பங்கு நெய், இன்னும் சில இத்யாதிகள். இவை இருந்தால் மன்னார்குடி அல்வாவைச் செய்துவிடலாம். ஆனால், கோதுமைப் பால் எடுப்பதில் தொடங்கி முந்திரியைப் போட்டு கிளறுவது வரை அது அதற்கான பக்குவத்தைக் கையாள வேண்டும். அதில்தான் இருக்கிறது வித்தை.\nசரியாக 6 மணி நேரம் கோதுமையை ஊற வைக்க வேண்டும். ஒரு பங்கு கோதுமையில் அரை பங்கு பாலுக்கு மேல் எடுக்கக் கூடாது. அல்வாவில் எண்ணெய் அதிகம் இருந்தால் சுவை கொடுக்காது; முழுக்க முழுக்க நெய்யில் செய்தால் பதம் கொடுக்காது. இந்த இரண்டையும் சரி சமமாய் கலக்க வேண்டும்.\nமன்னார்குடி அல்வாவுக்கு நாக்குப் பதம் கிடையாது; கைப்பதம்தான். பாகும் பாலும் சேர்ந்து கூடும்போது அல்வாவை எடுத்து உள்ளங்கையில் போட்டால் உருளைப்போல் உருள வேண்டும். உருண்டால் அது மன்னார்குடி பாணி அல்வா” என்கிறார் யுவராஜ்.\nபுறப்படுகையில் ஒரு சின்ன இலையில் அல்வா வைத்துக் கொடுத்த கடைக்காரர்கள் சொன்னார்கள்: “”சாப்பிட்டுக்கொண்டே சந்தோஷமாய் போங்கள். இதுவும் மன்னார்குடி பாணிதான்\nமூலிகை மூலை: வாதக் காய்ச்சலைப் போக்கும் மாவிலிங்கம்\nமூன்று கூட்டு இலைகளையும் விரல்களைப் போன்ற வடிவம் உள்ளதும், மலர்ந்ததும் மஞ்சள் நிறமாக மாறும் வெள்ளைப் பூக்களையும், சிவப்பு நிற உருண்டையான சதைக் கனிகளையும் உடைய வெண்மை நிற மர இனமாகும் மாவிலிங்கம். இலை, வேர், பட்டை ஆகியவை மருத்துவக் குணம் உடையவை. இலை பசியைத் தூண்டும். உடலுக்கு நல்ல பலத்தைத் தரும். பட்டை மலச்சிக்கலைப் போக்கும். வேர் நோயை நீக்கி உடலுக்கு வலுவைக் கொடுக்கும். தமிழகம் எங்கும் தானாகவே வளர்கின்றது.\nவேறு பெயர்கள்: குமார கன சுவேத புசுப்பி, சாருகாவிகம், எழும்பலதிச்சுடரும், வன்னி, தீபனி, மாவிலங்கு.\nஇனி மருத்துவ குணங்களைப் பார்ப்போம்:\nமாவிலிங்க இலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு, அத்துடன் சுக்கு 1 துண்டு, சீரகம் ஒரு சிட்டிகையளவு பொடியாக்கிச் சேர்த்துப் போட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 150 மில்லியளவு வீதம் 3 வேளை குடித்து வர மந்தம், செரியாமை, வாதக் காய்ச்சல் குணமாகும்.\nமாவிலிங்க இலையை அரைத்துப் பற்றுப் போட அனைத்து வீக்கங்களும் கரையும்.\nமாவிலிங்க இலையை 2 கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 100 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 150 மில்லியளவு வீதம் 3 வேளை குடித்து வர மந்தம், செரியாமை, வாதக் காய்ச்சல் குணமாகும்.\nமாவிலிங்க இலையை 2 கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 100 மில்லியாகக் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அத்துடன் 100 மில்லியளவு தேங்காய்ப் பால் கலந்து 4 வேளை குடித்துவர முடக்கு வாதம் குணமாகும்.\nமாவிலிங்கப்பட்டை ஒரு பங்கும் அதில் பாதியளவிற்குப் பூண்டும், மிளகு கால் பங்கும் சேர்த்து அரைத்து கொட்டைப் பாக்களவு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர முடக்கு வாதம் குணமாகும்.\nமாவிலிங்கப் பட்டை 40 கிராம், சுக்கு, திப்பிலி, சதகுப்பை வகைக்கு 20 கிராம், சித்திர மூலவேர், மூங்கிலிலை வகைக்கு 10 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 3 வேளை 150 மில்லியளவு குடித்து அத்துடன் கால் பாகம் அன்னாசிப் பழத்தை தோல் சீவி சர்க்கரை கலந்து சாப்பிட்டு சூடான அரிசிக் கஞ்சியும் இஞ்சித் துவையலும் சேர்த்துச் சாப்பிட இளம் சூடு கரையும்.\nமாவிலிங்கப் பட்டையை 40 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து ஒரு லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 50 மில்லியாக 2 வேளை குடித்து வரக் கால் வீக்கம், நீர்க்கட்டு, கல்லடைப்பு, வெட்டை, சூலை, மாதவிலக்குப் பிரச்சினைகள், வயிற்றுப் புண், கண்டமாலை, புண்கள், விஷக்கடி குணமாகும்.\nமாவிலிங்கப்பட்டை, உள்ளி, மிளகு சம அளவாக எடுத்து அரைத்து கொட்டைப் பாக்களவு 3 நாள் காலையில் கொடுக்க மாதவிலக்கு உண்டாகும்.\nமாவிலிங்கம் சமூலத்தை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர காய்ச்சல், வெட்டை, சூலை, கல்லடைப்பு, நீரடைப்பு நீங்கும்.\nமாவிலிங்க இலையைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க காய்ச்சல், செரியாமை குணமாகும்.\nமாவிலிங்க இலையை அரைத்து உள்ளங்காலில் பற்றிட வலி, வீக்கம், எரிச்சல் நீங்கும்.\nமாவிலிங்கப் பட்ட���யைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை தொடர்ந்து குடித்துவர கல்லடைப்பு குணமாகும்.\nமாவிலிங்கப் பட்டையை வெட்டி உட்புறமாக வைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.\nமாவிலிங்கப் பட்டையை வட்டமாக வெட்டி அரையாப்புக் கட்டி மீது வைத்து அதன் மீது ஓர் ஈயத் தகட்டை வைத்துக் கட்ட கட்டி அமுங்கிவிடும்.\nமாவிலிங்கப் பட்டையை நன்றாக நசுக்கி, எருக்கம் இலையை தொன்னை தைத்து அதில் முப்பிணி கண்டவர்களுக்குத் தலையில் வைத்துக் கட்ட குணமாகும்.\nகுழந்தைத் தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும், நாளைய தலைமுறை கல்வியறிவும் ஆரோக்கியமும் உடைய சமுதாயமாக உருவாக வேண்டும் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமான, கிராமப்புற வளர்ச்சி பெரிய அளவில் ஏற்படாத நாடுகளில் தவிர்க்க முடியாத களங்கம் ஒன்று இருக்குமேயானால், அது கல்வி கற்க வேண்டிய வயதில் எடுபிடி வேலைகளைச் செய்யும் நிலைக்குக் குழந்தைகள் ஆளாக்கப்படுவதுதான்.\nசமீபத்தில் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தங்களது மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்திய குற்றத்திற்காக 28 நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து 68 வழக்குகளும் பதிவு செய்திருக்கிறது. குழந்தைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காகவே அமைக்கப்பட்ட 32 கல்விச்சாலைகளில், மீட்கப்பட்ட 1,198 குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கப்படுவதாக அந்த மாவட்டச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இதேபோல, மற்ற மாவட்டங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கும் மாவட்ட ஆட்சியாளர்கள் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக முனைப்பாகச் செயல்படுகின்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.\nஇது ஏதோ தமிழகமோ, இந்தியாவோ மட்டுமே எதிர்நோக்கும் பிரச்னை என்று கருதிவிட வேண்டாம். வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் – அதாவது, பின்தங்கிய நாடுகளில் – ஐந்து முதல் பதினான்கு வயதுவரை உள்ள 25 கோடிக் குழந்தைகள், கல்வி கற்க முடியாமல் ஏதாவது வேலையில் ஈடுபட்டு வருவதாக 1998-ல் வெளியான ஐ.நா. செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. சமீபத்திய ஒரு புள்ளிவிவரப்படி உலகில், எட்டு குழந்தைகளில் ஒரு குழந்தை தனது வருங்காலத்தை வளமாக்க முடியாத, கல்வி கற்க முடியாத நிலைமை.\n���ந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் கல்வியறிவு பெற வழியில்லாமல், குடும்பத் தொழிலிலோ அல்லது வேறு ஏதாவது வேலையிலோ ஈடுபடுத்தப்படுவதாகவும், தமிழகத்தில் மட்டும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் இன்னும் கல்விச்சாலைகளுக்குச் செல்லாமல் ஏதாவது வேலை செய்து குடும்பத்துக்கு உதவ வேண்டிய நிலையில் இருப்பதாகவும், மத்திய அரசின் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.\nகுழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காக, இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் பல சட்டங்களை இயற்றி வந்திருக்கிறோம். குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்குக் கல்வியறிவு அளிப்பதற்கு நிதிநிலை அறிக்கைகளில் தனியாக நிதி ஒதுக்கப்படுகிறது. 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் மட்டும் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புக்காக 228 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, இந்த விஷயத்தில் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முனைப்பாகச் செயல்பட்டு அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பும் நல்கி வருகின்றன என்பதுதான் உண்மை. பெருந்தலைவர் காமராஜரின் மதிய உணவுத் திட்டமும் சரி, எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டு இன்று வரை செயல்படுத்தப்படும் சத்துணவுத் திட்டமும் சரி, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மிகப்பெரிய முயற்சிகள் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனை செய்தும், குழந்தைத் தொழிலாளர் முறையை ஏன் கட்டுப்படுத்தவோ, முற்றிலும் அகற்றவோ முடியவில்லை குழந்தைகள் படித்தே தீர வேண்டும் என்கிற வைராக்கியம் ஏன் பெற்றோர் மத்தியில் ஏற்படவில்லை\nஇதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள்.\nமுதலாவது காரணம், கிராமப்புற வறுமை. விவசாயம் வெற்றிகரமாக நடக்காத வரையில் கிராமப்புற வறுமையை ஒழிக்க முடியாது. வறுமை இருக்கும்போது குழந்தைகளைக் கல்விக்கூடங்களுக்கு அனுப்புவதைவிட, குடும்ப வருமானத்தை அதிகரிக்கப் பயன்படுத்துவதற்குத்தான் பெற்றோர்கள் முயல்வார்கள் என்பது இயல்பு. இந்த விஷயத்தில் நமது ஆட்சியாளர்கள்தான் நல்ல தீர்வைத் தர முடியும்.\nஇரண்டாவது காரணம், இந்தப் பிரச்னை பற்றிய விழிப்புணர்வும் அக்கறையும் படித்தவர்கள் மத்தியில் இல்லாதது. குழந்தைத் தொழிலாளர்களைக் குறைந்த கூலிக்கு அமர்த்திக் கொள்ளலாம் என்கிற மனப��போக்கிலேயே தவறு இருக்கிறது. குழந்தைகளை வேலைக்கு வைத்திருப்பவர்களைச் சமுதாயம் புறக்கணிக்க முற்படுமேயானால், இந்த சமூகக்கேடு பெரிய அளவில் தடுக்கப்படும். நாமே மறைமுகமாக இந்தக் கொடுமையை அங்கீகரிக்கிறோமே, இது நியாயமா\nஜர்னலிஸம் துறையில் நுழையும் இளைஞர்களின் கனவுகள் வண்ணமயமாக இருக்கின்றன. தொலைக் காட்சித் தொகுப்பாளர், எ·ப்.எம். நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று ஒளி-ஒலியில் மின்ன ஆசை. அங்கிருந்து ஓர் எட்டு எட்டி பெரிய திரைக்கு மாறும் ஆசை. ப்ரின்ட் மீடியா என்றால் அச்சில் பெயர் பளிச்சிட பிரபலங்களைப் பேட்டி கண்டு எழுதும் ஆசை. அந்தச் சந்திப்பு கள் மூலம் சமூக அந்தஸ்தையும் செல் வாக்கையும் வளர்த்துக்கொள்ளும் ஆவல்… என்று பல்வேறு கிளைக் கனவுகளுடன் வரும் இளைஞர்கள், பத்திரிகைத் துறையானது ஜனநாய கத்தின் நான்காவது தூண் என்கிற பிரதான நோக்கத்தைத் தவறவிடுகின்ற னர். நீண்ட நெடுங்காலமாக இந்தத் துறையில் இயங்கிவரும் நிறுவனங்கள் கூட ஜனநாயகப் பொறுப்பைக் கிளை நோக்கமாக்கிவிட்டுக் கேளிக்கை யையே முக்கியமாக ஏற்றுவிட்டன. இதன் விளைவாக மீடியா என்றாலே பரபரப்புப் பத்திரிகை இயல் என்பதாக ஓர் அர்த்தம் (அனர்த்தம்\nஇத்தகைய சூழலில் பி.சாய்நாத், மாக்ஸாய்ஸாய் விருது பெற்றிருக்கிறார். பத்திரிகைத் துறையில் நுழைய விரும்புவோருக்கும் நுழைந்துவிட்ட வர்களுக்கும் ஒரு த்ருவ நட்சத்திரம் இதன் மூலம் அடையாளம் காட்டப் பட்டிருக்கிறது.\nமுதல் பக்கச் செய்தியாக என்றும் இடம்பெறாது என்று தெரிந்தும்…\nபரபரப்பான போஸ்டர் செய்தி யாகி விற்பனையைக் கூட்டாது என்று தெரிந்தும்…\nஅசௌகரியமான சூழலில் செய்தி சேகரிக்க நாள் கணக்கில் உழைக்க வேண்டும் என்று தெரிந்தும்…\nஎழுதும் விஷயத்துக்கு அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளும் வந்து குவியாது என்பது தெரிந்தும்…\nதோலுரித்துக் காட்டப்படும் அவலங் களும் பரிதாபங்களும் பெரிய அளவில் விரைந்து மாறிவிடமாட்டா என்பது நன்றாகவே தெரிந்தும்…\nயாரைப் பற்றி எழுதுகிறோமோ, அவர் கள் நம் எழுத்தைப் படிக்கக்கூட போவதில்லை என்று தெரிந்தும்…\nஇந்திய கிராம மக்களின் கஷ்டங் களையும் போராட்டங்களையும் சளைக் காமல் பதிவு செய்து வந்திருக்கிறார் பி.சாய் நாத். ‘இதழியல் தவம்’ என்று அவரது பணியை அழைப்பது நிச்சயமாக மிகை ��ில்லை.\nஅவரது அர்ப்பணிப்புக்குக் கிடைத் துள்ள அங்கீகாரம்தான் மாக்ஸாய்ஸாய் விருது. விருதுப் பணம் மொத்தமும் கிராம மக்கள் குறித்து ஆய்ந்து எழுதவே பயனாகும் என்று தெரிவித்ததுடன், தாம் பணியாற்றும் தி ஹிந்து நாளிதழுக்கும் அந்த விருது உரியது என்று சொல்லியிருக் கிறார் பி.சாய்நாத்.\nவிருதுக்கு வாழ்த்து; பெருந்தன்மைக்கு வணக்கம்\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோர்வுக்குக் காரணம் என்ன\nபேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே) செல் : 9444441771\nஎனக்கு வயது 60 ஆகிறது. காலைக்கடன் முடித்தவுடன் நீராகாரம் சாப்பிடுகிறேன். மதியம் 11 மணி சுமார் கேழ்வரகு கஞ்சி சாப்பிடுகிறேன். கைகால் உடம்பு வலி உள்ளது. காலையில் சீக்கிரம் பசி எடுக்கிறது. அடிக்கடி உடல் சோர்வு அடைந்துவிடுகிறது. இது எதனால்\nஇரவு படுக்கும்முன் சிறிது சிந்தனை தேவை. இன்று பகல் பொழுதைக் கழித்த விதம், நேற்றிரவைக் கழித்த விதம், இரண்டும் சிந்தனைக்குரியவை. நேரான முறையால் ஏற்பட்ட நன்மை, மன நிறைவு, சீர்கெட்ட முறையால் ஏற்பட்ட உடல்-மனப்பாதிப்பு, இரண்டின் பின்விளைவுகள், இவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து அதன் அடிப்படையில் நாளைய வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டியது, என இவை அனைத்தையும் தினமும் சிந்திக்க வேண்டும். சிந்திப்பது செயலுடன் நெருங்கி இருக்க வேண்டும். செயல் சிந்தனையுடன் நெருங்கி இருக்கவேண்டும். இப்படி நினைப்பவன் துக்கமடைவதில்லை என்று வாக்படர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார்.\nஉங்களுடைய உடல்சோர்வு பற்றி அறிவதற்கு கீழ்காணும் கேள்விகள் உதவும்.\n1. நீங்கள் செய்யும் பணி உங்கள் சக்திக்கு மீறியதா\n பிறர் நீங்கள் குறட்டை விடுவதாகக் கூறினாலும் நீங்கள் அவ்விதம் தூங்கவில்லை என்று உணர்கிறீர்களா\n3. சீக்கிரத்தில் விழிப்பு ஏற்படுகிறதா விழித்ததும் தெளிவு காண்கிறதா சோம்பல் தலைவலி, மயக்கம், உடல்வலி வாய் உலர்ந்திருத்தல், கழுத்தில் வலி, மார்பில் வலி, தொண்டையில் இறுக்கம், படபடப்பு, கோபம், தாபம், அழுகை, மனத்தளர்ச்சி, உணர்ச்சிவசப்படுதல், இவற்றில் ஏதாவது ஒன்றா\nநீங்கள் முதுமையில் காலடி எடுத்து வைத்திருப்பதால் உடல் சோர்வு வயது முதிர்ச்சியால் ஏற்படுமானால், ஓரளவு இதற்கு உட்பட்டுத்தான் ஆகவேண்டும்.\nம���தைப் பாதிக்கும் நோய்கள் உடலைப் பாதிக்கின்றன. இவற்றில் மனம் கெட்டபின் உடல் கெடுவதாயின் மனநோய்கள் எனவும், உடல் கெட்டபின் மனம் கெடுவதாயின் உடல் நோய்கள் எனவும் ஓரளவு வரையறுக்க முடியும். சில நோய்களை இப்படித் தரம் பிரிக்க முடிவதில்லை. எது முதலில் கெட்டது உடலா எனத் தெரிந்து கொள்ள முடிவதில்லை. இவற்றை “ûஸகோ úஸôமாடிக்’ நோய்கள் என்று கூறுவர்.\nஇன்றைய சூழ்நிலையில் கவலைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் பெரும்பாலானவர் உட்படுகின்றனர். அதனால் உடல் நோய்களுக்கு அளிக்கப்பெறும் மருந்துகள் போதாமல் குழப்பத்தையும் கொந்தளிப்பையும் அடக்கவல்ல மன அமைதி தரும் மருந்துகள் சேர்த்தே தரப்படுகின்றன.\nநீங்கள் நீராகாரம், கேழ்வரகு, கஞ்சி போன்ற நல்ல உணவு வகைகளை சாப்பிட்டும் உடல் வலி, உடல் சோர்வு போன்ற உபாதைகளால் அவுதியுறுவதாகத் தெரிவித்திருக்கிறீர்கள். பசியும் நன்றாக எடுக்கிறது. அப்படி என்றால் மனதளவில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை உள்ளதா மன உணர்ச்சிகளை கொந்தளித்துப் பொங்குமளவிற்கு விட்டுவிடாமல் அவ்வப்போது போக்குக்காட்டி வடித்துவிட முயற்சி செய்யலாம்.\nதூக்கம் சரியாக இல்லை என்று தோன்றினால் ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய சந்தனாதி தைலம் தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறிக் குளிக்கலாம். உள் மருந்தாக மஹாகல்யாணககிருதம் எனும் நெய் மருந்தை 10மிலி காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். உடல் வலி நீங்க தசமூலம் கஷாயம் காலை, மாலை வெறும் வயிற்றில் 60மிலி மேலுள்ள நெய் மருந்துடன் கலந்து சாப்பிடலாம்.\nசோர்வை அளவிடமுடியாது. எக்ஸ்ரே, ரத்தப்பரிசோதனை முதலியவற்றால் இதனைக் கணக்கிட முடியாது. நீங்கள் உடல் சுறுசுறுப்பிற்காக வில்வ இலை, கருந்துளசி இலை, மஞ்சள் பூவுள்ள கரிசலாங்கண்ணி இவற்றில் ஒன்றை அரைத்து விழுதாக்கி 5-10 கிராம் அளவு எடுத்து பாலுடன் கலந்து காலையில் சாப்பிடவும்.\nமக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. எனவே அடுத்த 10 அல்லது 20 ஆண்டுகளில் அதிகரிக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உற்பத்திப் பொருளுக்குக் கட்டுபடியாகாத விலை, உற்பத்திச் செலவு அதிகரிப்பு, வேலைக்குப் போதிய தொழிலாளர்கள் கிடைக்காமை போன்ற காரணங்களால் குறுகிய கால பயிர் அல்லது செலவை ஈடுகட்டும் அளவுக்காவது வருமானம் அளிக்கும் பணப் பயிர்கள் மீது விவசாயிகளின் நாட்டம் அதிகரித்து வருகிறது. பயிர் செய்துவிட்டு காத்திருந்து இயற்கையுடன் போராடி இறுதியில் போட்ட முதலுக்கு ஆதாயம் கிடைக்குமா என்ற நிச்சயமற்ற நிலை காரணமாக வேளாண் துறையில் நுழைய இளைய சமுதாயம் தயக்கம் காட்டுகிறது. இதனால் இப்போது வேளாண்மையில் ஈடுபட்டுள்ளவர்களை நம்பியே எதிர்கால உணவு உற்பத்தி உள்ளது.\nஇந்த நிலையில் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக தாவரங்களிலிருந்து எரிபொருள் பெறுவதற்கான திட்டத்தை அமல்படுத்த உலகம் முழுவதும் முழுவீச்சில் இயக்கம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதன் காரணமாகக் காடுகள் அழிக்கப்படும். சிறு விவசாயிகள் உணவுதானிய சாகுபடியைக் கைவிட்டுவிடுவார்கள். நிலைமையைச் சரியாகக் கையாளவில்லை என்றால் கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும், வறுமை தலைதூக்கும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமாயில், மக்காச்சோளம், கரும்பு, சோயா, ஆமணக்கு போன்ற பயிர்கள் மீது விவசாயிகளின் கவனம் திரும்பியுள்ளது.\nஉலக வெப்ப நிலை மாறுதலால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க எரிபொருளுக்காக இந்தத் தாவரங்கள் பெருமளவு பயிரிடப்பட வேண்டும் என்று பணக்கார நாடுகள் விரும்புகின்றன. அவற்றின் உற்பத்தி கச்சா எண்ணெய் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமன்றி புதிய சந்தையையும் ஏற்படுத்தும். ஏழைகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு நல்ல விலையைப் பெற்றுத் தரும் என்பது அவர்களின் கருத்து. மாற்று எரிபொருள் மூலம் உலக எரிபொருள் தேவையில் 20 ஆண்டுகளில் 25 சதவீதத்தை நிறைவு செய்துவிட முடியும் என்றும் கணித்துள்ளனர்.\nகடந்த ஆண்டு அமெரிக்காவில் பயிரான மக்காச் சோளத்தில் பெருமளவு எரிபொருள் தயாரிக்க அனுப்பப்பட்டது. பிரேசில், சீனா ஆகியன 5 கோடி ஏக்கரில் இப் பயிரைச் சாகுபடி செய்கின்றன. 2020க்குள் மொத்த எரிபொருள் உற்பத்தியில் 10 சதவீதம் தாவரங்களிலிருந்து கிடைப்பதாக இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் குறிப்பிட்டுள்ளது. இது பெட்ரோல், டீசலுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும்போது வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையினால் ஏற்படு���் பாதிப்புகள் வெகுவாகக் குறையும்.\nமேலும் இதன் காரணமாக பெட்ரோலியப் பொருள்களின் விலை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அது ஏழைகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்று கூறப்பட்டாலும் ஏற்கெனவே சமையல் எண்ணெய்க்காக பாமாயில் உற்பத்திக்கு காடுகள் அழிக்கப்படுவதால் பருவ நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு அது எதிர்பாராத ஆபத்துகளை ஏற்படுத்தும் என்பது சுற்றுச்சூழல் நிபுணர்களின் கருத்தாகும். மேலும் இதனால் வன விலங்குகளுக்கும் ஆபத்து ஏற்படலாம்.\nமேலும் எரிபொருளுக்காக காடுகளை அழிக்கும்போது அது மண் அரிப்புக்கும் காரணமாகிவிடும். இது தவிர ஏற்றுமதியை மனதில் கொண்டு மண்வளம் மிக்க நிலங்களே பயிர்ச் சாகுபடிக்குப் பயன்படுத்தப்படும் என்பதால் சாதாரண நிலங்கள் வைத்துள்ள ஏழைகளுக்கு இதனால் பலன் கிடைக்காது என்பது ஒரு தரப்பினரின் வாதம். எனவே, இது நடைமுறைக்கு வந்த பிறகுதான் இதன் விளைவுகளைத் துல்லியமாக மதிப்பிட முடியும்.\nபுவி வெப்பம்: சிக்கல்களும் தீர்வுகளும்\nஉலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிற பிரச்னைகளில் பூமி வெப்பமடைதல் மிக முக்கியமானதாகும்.\nபூமியைச் சுற்றியுள்ள 8 கி.மீ. தொலைவுக்கு கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ûஸடு மற்றும் குளோரோ புளோரா கார்பன் போன்ற வாயுக்களின் அடர்த்தி அதிகமாவதால் வாயு மண்டலம் சூடாகியுள்ளது.\nஇவ்வாயுக்களை பசுமைக் கூடார வாயுக்கள் என்று அழைக்கின்றனர். இவ்வாயுக்கள் வாயுமண்டலத்தில் நிலைகொண்டு சூரியனின் ஒளிக் கதிர்களை உள்வாங்கி வெப்பமடைந்து வாயுமண்டலத்தை சூடாக்குகிறது. இவ்வாறு பூமி வெப்பமடைவதை பசுமைக் கூடார விளைவு என்று அழைக்கிறோம்.\nஇதனால் எதிர்காலத்தில் பூமியின் பல பகுதிகள் கடலுக்குள் மூழ்கலாம், மழை குறைந்து குடிநீர்ப் பற்றாக்குறை மற்றும் பஞ்சம் பட்டினி ஏற்படலாம்.\nபல நோய்கள் உருவாகலாம். மக்கள்தொகை அதிகரிப்பு, காடுகளை அழித்தல், அதிக அளவில் வாகனங்கள், பெட்ரோலியத்தை எரிபொருளாகப் பயன்படுத்துதல், குளிர்சாதன உபகரணங்களைப் பயன்படுத்துதல், வளர்ந்த நாடுகளில் தேவைக்கு அதிகமாக தனிநபர் மின் உபயோகம் மற்றும் வரைமுறை இல்லாத இயற்கை வளங்களை ஆடம்பர வாழ்க்கைக்குப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் பசுமைக் கூடார வாயுக்கள் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன.\nபூமியின் வெப்ப அத���கரிப்புக்கு பசுமைக் கூடார வாயுக்களே காரணம். இவ்வாயுக்களின் மூலக்கூறுகள் சூரிய ஒளியின் நீள அலைவரிசை ஒளிக்கற்றைகளை ஈர்த்து தன்னகத்தே உள்வாங்கி வெப்பத்தை நீண்ட நேரம் தேக்கி வைப்பதால் வாயுமண்டலம் வெப்பமாகிறது.\nகரியமில வாயு பூமியை வெப்பமாக்குவதில் அதிகப் பங்கு வகிக்கிறது. வாயுமண்டலத்தில் கரியமில வாயு இதே அளவில் உயருமானால் 2100-ஆம் ஆண்டில் 540 – 970 பிபிஎம் ஆக உயர வாய்ப்புள்ளது. கரியமிலவாயு உற்பத்தியில் உலக அளவில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா ஏழாவது இடத்திலும் உள்ளன. நிலக்கரியை ஆதாரமாகக் கொண்டு செயல்படும் அனல் மின் நிலையங்கள் மூலமாக அதிக அளவு பசுமைக் கூடார வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. குறிப்பாக இதில் கரியமில வாயுவின் அளவு அதிகம்.\nமக்கள்தொகைப் பெருக்கம், தொழில் வளர்ச்சி, காடுகளை அழித்தல், அதிக அளவு பெட்ரோலியம் உபயோகித்தல் போன்ற காரணங்களால் இதன் விளைவு அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது.\nகரியமில வாயுக்களின் துகள்கள் சூரிய ஒளியின் வெப்பத்தை உட்கொண்டு நீண்ட நேரம் தன்னகத்தே வைத்துக்கொள்ளும் தன்மையுடையது. காற்று மண்டலத்தில் இதன் ஆயுள்காலம், சுமார் 50 – 2000 ஆண்டுகளாகும். இது எளிதில் வெப்பத்தைக் கடத்தாது. எனவே, இவ்வாயுவின் அளவு அதிகரிக்க அதிகரிக்க வெப்பம் உயர்ந்து கொண்டே இருக்கும்.\nதற்போது மீத்தேனின் அளவு 1783 பிபிபி – யன்களாக உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட 37 பிபிபி-யன்கள் அதிகம். காற்று மண்டலத்தில் சுமார் 10 ஆண்டுகள் வரை தங்கி வெப்பத்தை உண்டாக்கக் கூடியது. வெப்பத்தை உண்டாக்குவதில் கரியமில வாயுவைவிட இருமடங்கு சக்தி அதிகம்.\n60 சதவீத மீத்தேன் பெட்ரோலியம் மற்றும் நிலக்கரி உபயோகிப்பதாலும் நெல் வயலிலிருந்தும் கால்நடைகளின் கழிவுகளிலிருந்தும் உற்பத்தியாகின்றது. மீதமுள்ள 40 சதவீதம் சதுப்பு நிலம், தண்ணீர் தேங்கி ஈரமான நிலங்களிலும் மற்றும் கரையான்கள் மூலமாகவும் உற்பத்தி செய்கின்றது.\nகுளோராபுளோரோ கார்பன் என்பது ஒரு சாதாரண ரசாயனப் பொருள். இதில் பல வகை உண்டு. இருப்பினும் இஊஇ 11 மற்றும் இஊஇ 12 ஆகியவை குறிப்பிடத்தக்கவை. குளிர்சாதனம் மற்றும் இதன் சார்புடைய சாதனங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. காற்று மண்டலத்தில் இதன் ஆயுள்காலம் 65 – 130 ஆண்டுகள். அதாவது காற்று மண்டலத்தில் பல ஆண்டுகள் தங்கி வெப்பத்தை உண்டாக்கக்கூடியது. இது கரியமில வாயுவைவிட 10 ஆயிரம் மடங்கு வெப்பத்தை உருவாக்கும் சக்தி படைத்தது. மேலும் இது ஓசோன் படத்தை அழித்து புற ஊதாக் கதிர்களைப் பூமியில் விழச் செய்து பாதிப்பை உண்டாக்குகின்றது.\nநைட்ரஸ் ஆக்ûஸடு காற்று மண்டலத்தில் உள்ள அளவு 318.6 பிபிபி (டடக்ஷ) யன்களாக உள்ளது. இது கடந்த 10 ஆண்டை விட 8 பிபிபி – யன்கள் அதிகம். இது கரியமில வாயுவைக் காட்டிலும் 200 மடங்கு வெப்பத்தை உண்டாக்கும் தன்மையுடையது. வாயுமண்டலத்தில் இதன் ஆயுள்காலம் சுமார் 150 ஆண்டுகள்.\nஓசோன் அளவு சராசரியாக 30 முதல் 50 பிபிஎம் (டடங) வரை இருக்கிறது. வளர்ந்த நாடுகளில் இது 50 – 100 பிபிஎம் வரை இருக்கும். 40 – 70 பிபிஎம் அதிகமாகும்போது பயிர்களில் மகசூல் குறையும்.\nபூமியிலிருந்து 8 கிலோமீட்டர் வரை உள்ள வாயுமண்டலப் பகுதிகளில் கடந்த 100 ஆண்டுகளில் 0.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. கடந்த 1000 ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அதிகபட்ச வெப்பம் கடந்த ஆண்டுகளில் அதிகமாக உயர்ந்துள்ளது.\nபுவி வெப்பம் அதிகரிப்பால் தண்ணீர்ப் பற்றாக்குறையும், அதனால் வேளாண்மை உற்பத்தியில் பாதிப்பும் அதிகமாக இருக்கும். ஏழை நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படலாம்.\nபுவி வெப்பத்தால் துருவப் பனிப்பாறைகள் 13 ஆயிரம் ச.கிலோமீட்டர் உருகியுள்ளது. 1970-ல் இருந்ததைவிட தற்போது 40 மடங்கு குறைந்துவிட்டது. மேலும், இது 2070-ல் பனிப்பாறைகள் முற்றிலும் உருக வாய்ப்புள்ளன. உலகில் கடல் மட்டம் உயரும்போது வங்கதேசம் மற்றும் மோரிஷஸ் நாடுகளில் அபாயம் ஏற்படலாம், இந்தியா உள்ள 27 நாடுகள் அதிகம் பாதிக்கப்படலாம்.\nகடல் மட்டம் உயர்வு சென்ற நூற்றாண்டுகளுக்கு ஒப்பிடும்போது 2 – 6 மடங்கு இந்த நூற்றாண்டில் அதிகரித்துள்ளது. கடல் நீர் உட்புகுவதால் விளைநிலங்கள் பாதிக்கப்படலாம்.\nதொடர்ந்து உயரும் கரியமில வாயுவின் அடர்த்தியின் காரணமாக ஒளிச் சேர்க்கையும் பாதிக்கப்படுகிறது. வாயு மண்டலத்தில் கரியமில வாயு அதிகரிக்கும்போது பயிர்களில் இலைத் துளைகள் சிறுத்து வாயுக்களைக் கடத்தும் தன்மை குறைகிறது. இதனால் இலைகளிலிருந்து வெளிவரும் நீராவி குறைகிறது.\nமேலும் அளவுக்கு அதிகமாக கரியமில வாயு அதிகரிக்கும்போது இலைத்துளைகள் மூடிக் கொள்ளும். இதனால் இலைகளின் வெப்பம் அதிகமாகி பயிர்களின் நீர்த்தேவையும் அதிகரிக்கிறது.\nபுவி வெப்பம் 2 – 4 டிகிரி செல்சியஸ் உயரும்போது வெப்பமண்டலப் பயிர்களின் மகசூல் பாதிக்கப்படக்கூடும். பகலில் அதிக வெப்பத்தால் ஒளிச் சுவாசம் அதிகமாகி ஒளிச்சேர்க்கை குறையும். இரவில் இரவுச் சுவாசம் அதிகரித்து பயிர்களின் உலர் எடை அதிகரிக்காது. இதனால் மகசூல் குறையும்.\nபுவி வெப்பம் அதிகரிப்பதால் நெல் உற்பத்தி பாதிக்கப்படலாம் என பிலிப்பின்ஸில் உள்ள உலக நெல் ஆராய்ச்சி நிலையம் கூறுகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் புவி வெப்பம் அதிகரிப்பதால் இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு பல லட்சம் மக்கள் உயிர் இழக்க நேரிடலாம்.\nகரியமில வாயுவைக் கிரகிக்க அதிக அளவில் மரங்களை வளர்க்க வேண்டும். மேலும் காடுகளைப் பாதுகாக்க வேண்டும்.\nநிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிப்பதைவிட இயற்கை வாயுவிலிருந்து மின்சாரம் தயாரிப்பதால் கரியமில வாயுவின் உற்பத்தியைக் குறைக்க முடியும்.\nமரபுசாரா எரிசக்தி உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். காற்றிலிருந்தும் கடலிலிருந்தும் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்.\nகுறைந்த எரிசக்தியில் அதிக தூரம் செல்லக்கூடிய வாகனங்களை உருவாக்க வேண்டும். போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும்.\nஉயிர்எரிசக்திக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும், கரும்பு மற்றும் சர்க்கரைக் கிழங்கு உற்பத்தி செய்வதன் எத்தனாலை மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தலாம். காட்டாமணக்கிலிருந்து பயோடீசல் தயாரிக்க முன்னுரிமை அளிக்கலாம்.\nமீத்தேனை ஆக்ஸிடேசன் மூலம் அளிக்கக்கூடிய வேர்களைக் கொண்ட புதிய நெல் ரகங்களை உருவாக்க வேண்டும்.\nமக்கள்தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.\nவளர்ந்த நாடுகள் தனது ஆடம்பர வாழ்க்கையில் சிறிது தியாகம் செய்து கரியமில வாயு உற்பத்தியைக் குறைத்து ஏழை நாடுகளைப் பாதுகாக்க வேண்டும்.\nமரபுவழி இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.\nபுவி வெப்பமாவதை முற்றிலும் தடுக்க முடியாது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பசுமைக் கூடார வாயுக்களின் உற்பத்தியைக் குறைத்து / இவ்வாயுக்களின் அளவைக் கட்டுப்படுத்தி இவ்வு���கை வருங்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.\n(கட்டுரையாளர்: பேராசிரியர், வேளாண்மைக் கல்லூரி, மதுரை.)\nஉள்ளாட்சி அமைப்புகளின் மின்கட்டண நிலுவை மீதான அபராதத் தொகையைத் தள்ளுபடி செய்வதென தமிழக அரசு மேற்கொண்டுள்ள முடிவு உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதிச் சுமையை ஓரளவு குறைப்பதாக அமையும்.\nஆனால், மின் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலைமைதான் அபராதம் செலுத்தும் நிலைமைக்குக் காரணம் என்பதை எண்ணிப் பார்க்கும்போது, இந்தப் பிரச்சினை முடிவுக்கு வருமா என்பது சந்தேகமாக இருக்கிறது. கட்டணத்தைச் செலுத்த முடியாத அதே நிலை நீடிக்குமானால், அபராதத் தொகையைத் தள்ளுபடி செய்தும் பயன் ஏற்படாது. கட்டிக் கொடுத்த சோறு ஓரிரு வேளைக்கு மட்டுமே உதவும்.\nஉள்ளாட்சி அமைப்புகள் (பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி) நிலுவை வைத்துள்ள ரூ.204 கோடியை அரசே இப்போதைக்கு செலுத்துவதும், இனிமேல் அவர்களது மின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும்தான் நிரந்தரத் தீர்வாக அமையும்.\nஉள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படும் மின் செலவில் பெரும்பகுதி தெருவிளக்குகள் மற்றும் நீரேற்று நிலையங்கள் மூலமாக ஏற்படுகிறது.\nதெருவிளக்குகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் கிடைப்பதில்லை. வெறும் செலவு மட்டுமே. ஒவ்வொரு மின்கம்பத்துக்கும் மின்வாரியம் நிர்ணயிக்கும் ஒட்டுமொத்த தொகையை உள்ளாட்சி அமைப்புகள் செலுத்துகின்றன.\nஇரண்டாவதாக, குடிநீர் விநியோகத்தில் நீரேற்று நிலைய மின்செலவைத் தவிர்க்கவே முடியாது. நீரேற்றும் மின்செலவுக்கும் குடிநீர் கட்டணம், குழாய் வரி மூலம் கிடைக்கும் வருவாய்க்கும் பற்றாக்குறை இடைவெளி பெரிதாக உள்ளது.\nபதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் விநியோகத்தின் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலவு போக, சிறிது வருவாய் கிடைத்திருக்கலாம். இப்போது நிலைமை தலைகீழ். விரிந்துவிட்ட நகரின் அனைத்து மக்களுக்கும் தண்ணீர் கிடைக்க பல்வேறு இடங்களில் ஆழ்துளை போட்டு தண்ணீர் எடுப்பதால் மின்செலவு மேலும் கூடிவிட்டது. ஆனால் அதற்கேற்ப குடிநீர் கட்டணத்தை உயர்த்த முடியவில்லை. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.\nஉள்ளாட்சிகளுக்கான மின்கட்டணத்தை ரூ.5-லிருந்���ு ரூ.2-ஆகக் குறைக்க வேண்டும் என்பதுகூட, சுமையை இன்னொரு தலைமேல் ஏற்றிவிடுவதாகவே அமையும்.\nஉள்ளாட்சி அமைப்புகள் தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் புதிய வழிகளைக் காண்பதும் புதிதாக குடிநீர் கட்டண முறைகளை வகுத்துக்கொள்வதும்தான் தீர்வாக இருக்கும்.\nகுடிநீர் இணைப்புகளில் மீட்டர் இருந்தாலும் அவரவர் பயன்படுத்தும் நீரின் அளவுக்கு ஏற்ப (மின்சாரம் கணக்கிடுவதைப்போல) கணக்கிடப்படுவதில்லை. இதனால், உள்ளாட்சி அமைப்புகள் சுத்திகரித்து நீரேற்றம் செய்யும் குடிநீரில் 80 சதவீதம் துணி துவைக்கவும், குளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பயன்படுத்தப்படும் நீரின் அளவுக்கு ஏற்ப, அடுக்குமுறையில் (ஸ்லாப் சிஸ்டம்) கட்டணமும் உயரும் வகையில் திருத்தி அமைக்கப்பட்டால், பயன்படுத்தப்படும் குடிநீர் அளவு தானாகக் குறையும். மின்கட்டணமும் மிச்சமாகும். உள்ளாட்சிக்கு வருவாயும் கிடைக்கும்.\nசூரியஒளி அதிகமாகக் கிடைக்கும் தமிழகத்தில் தெரு மின்விளக்குகள் அனைத்தையும் சூரிய விளக்குகளாக மாற்றிவிட முடியும். நகரங்களில் முக்கிய வீதிகளில் உள்ள மின்விளக்குகளை சூரிய விளக்குகளாக மாற்றும்போது, குறிப்பிட்ட தொகையை அந்தந்தத் தெரு மக்களிடம் பங்கேற்புத் தொகையாகப் பெற்று, பராமரிப்புப் பணிகளை அந்தந்தத் தெருவின் மக்கள் குழுக்களிடமே ஒப்படைத்துவிடலாம்.\nதமிழகத்தில் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்த ரூ. 2547 கோடியில் நீர்வள – நிலவளத் திட்டம்: பொதுப்பணித் துறை அமைச்சர்\nசென்னை, ஏப். 5: நீர்ப் பாசன வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் நீர்வள – நில வளத் திட்டம் ரூ. 2547 கோடியில் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் புதன்கிழமை அறிவித்தார்.\nபொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைக்கான கொள்கை விளக்க குறிப்பை அவையில் தாக்கல் செய்து அமைச்சர் கூறியது:\nநீர்ப்பாசனக் கட்டமைப்புகளை நவீனப்படுத்தி கால்வாய்கள், ஏரிகள் ஆகியவற்றைப் புனரமைத்து, நீர் மேலாண்மையை மேம்படுத்துவது அவசியம். அதற்கேற்ப நீர் மற்றும் வேளாண்மையைச் சார்ந்த அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் வண்ணம் நீர்வள – நில வளத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉலக வங்கி கடனுதவியுடன் செயல்படுத்தப்படும் இத் திட்டத்தின் மொத்த ஒதுக்கீடு ரூ. 2547 கோடி. இதனை ஆறு ஆண்டுகளில் செயல்படுத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்த திட்டத்தின் கீழ் 63 உப வடிநிலங்களில் அணைகள், கால்வாய்கள், கிளைக் கால்வாய்கள் அவற்றின் கட்டுமானங்கள் ஆகியவை சீரமைத்து மேம்படுத்தப்படும்.\nஇத் திட்டத்தின் மூலம் 5763 ஏரிகளை புதுப்பித்து புனரமைத்து சீர்படுத்துவதற்காக ரூ. 1068 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த செலவில் 75 சதவிகிதம் தமிழக அரசும் 25 சதவிகிதம் மத்திய அரசும் ஏற்கும்.\nஒருங்கிணைந்த நீர்வள – நிலவளத் திட்டத்தின் கீழ் முதலாம் ஆண்டு 12 உப வடிநிலங்கள் தேர்தெடுக்கப்பட்டு அவற்றில் 9 உப வடிநிலங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் ரூ. 399 கோடியில் 71 ஒப்பந்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்த நிதியாண்டுக்கு ரூ. 160 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇதர 3 உப வடிநிலங்களுக்கான விரிவான திட்ட மதிப்பீடு அந்தந்த துறைகளுடன் இணைந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 51 உப வடிநிலங்களுக்கு திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கும் நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன.\nநீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் 6.17 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு நீர்ப்பாசன, நீர் உபயோகிப்போர் சங்கங்கள் 2600 அமைக்கப் பெற்று பாசன மேலாண்மையில் பாசனதாரர்களே பங்கேற்க வழிவகை செய்யப்படும்.\nகாவிரிப் படுகை மாவட்டங்களில் கால்வாய்களைச் சீரமைக்க ரூ. 40 கோடி: அமைச்சர் அறிவிப்பு\nசென்னை, ஏப். 5: காவிரிப் படுகை மாவட்டங்களில் ரூ. 40 கோடியில் சிற்றாறு வாய்க்கால்கள் தூர்வாரப்படும் என்று சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.\nபொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:\nதிருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம், கிருஷ்ணகுப்பம் கிராமத்தில் புதிய குட்டை ரூ. 16 லட்சத்தில் அமைக்கப்படும்.\nராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் ராசசிங்கமங்கலம் கிராமத்தில் உள்ள ஆர்.எஸ். மங்கலம் ஏரி ரூ. 5.5 கோடியில் புனரமைக்கப்படும்.\nநிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்து வருகிறது. செயற்கை முறையில் சிறிய குட்டைகளில் நீரைத் தேக்கி நீர் வளத்தை மேம்படுத்த கோயம்புத்தூர் மாவட்டத்தில் 5 குட்டைகள் ரூ. 93 லட்சத்துக்கும், ஈரோடு மாவட்டத்தில் 3 குட்டைகள் ரூ. 63 லட்சத்துக்கும், நாமக்கல் மாவட்டத்தில் ஒரு குட்டை ரூ. 12 லட்சத்துக்கும், வேலூர் மாவட்டத்தில் 11 குட்டைகள் ரூ. 1 கோடிக்கும் ஆக மொத்தம் 20 குட்டைகள் ரூ. 2.72 கோடிக்கு நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் இந்த நிதியாண்டில் சீரமைக்கப்படும்.\nகாவிரிப் படுகை மாவட்டங்களில் உள்ள சிற்றாறுகளையும் வாய்க்கால்களையும் தூர்வாருவதற்கு இந்த அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. தூர்வாரவும் கட்டுமானங்களை புதுப்பிப்பதற்காகவும் ரூ. 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nரூ. 1.75 கோடி மதிப்பீட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வெண்ணாறு தொலைகல்லில் மட்ட சுவர் அமைத்து ரகுநாத காவிரி வாய்க்காலின் பாசன நிலங்களுக்கு தடையின்றி தண்ணீர் வழங்கப்படும்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் கீழ்வளம் கிராமத்தின் அருகில் புக்கத்துறை ஓடையின் குறுக்கே ரூ. 45 லட்சத்தில் தடுப்பணை செயல்படுத்தப்படும்.\nவிழுப்புரம் மாவட்டம் கரடிசித்தூர் கிராமத்தில் உள்ள குமாரபாளையம் வரத்து கால்வாய்க்கு நீர் வழங்க முக்தா நதியின் குறுக்கே ரூ. 25 லட்சத்தில் தடுப்பணை அமைக்கப்படும்.\nநாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டம், கோமல் கிராமத்தில் வீரசோழன் ஆற்றின் குறுக்கே தொலைகல் 118 கி.மீ. யில் தரை மட்டச்சுவர் கட்டும் திட்டம் ரூ. 40 லட்சத்தில் செயல்படுத்தப்படும்.\nதஞ்சாவூர் மாவட்டம் சோழகம்பட்டி வாரி குறுக்கே தடுப்பணை ரூ. 20 லட்சம் செலவில் அமைக்கப்படும்.\nதிருச்சி மாவட்டம் முசிறி வட்டம், ரெட்டியாபட்டியில் இருந்து கரிகாலி உத்தன்டாம்பாடி வரையில் உள்ள வழங்கு கால்வாய் மற்றும் உத்திராட்ச கோம்பையில் உள்ள அணைக்கட்டுகளை சீரமைக்கும் திட்டம் ரூ. 1.98 கோடியில் செயல்படுத்தப்படும்.\nஒரு பக்கம் வறட்சி, மறு பக்கம் வெள்ளம். இவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரண உதவிகள். இது, ஆண்டுதோறும் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் ஒரு நிகழ்வாகிவிட்டது. இதற்கு முடிவு கட்ட முக்கிய நதிகளை இணைக்கலாம் என்று பல ஆண்டுகளாகக் கூறப்பட்டுவரும் யோசனை இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது. இத் திட்டத்தை நிறைவேற்ற பல ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்பதும், பல்வேறு மாநிலங்கள் சம்பந்தப்பட்டதால் அவற்றுக்கிடையே கருத்தொற்றுமை காண்பதில் உள்ள சிக்கலுமே இதன் முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ள முக்கிய அம்சங்களாகும்.\nஇந்த நிலையில் தமிழகத்தில் ஓடும் ஆறுகளில் உள்ள தண்ணீர்ப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு சில ஆறுகளை இணைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து திட்டங்களை மேற்கொள்ள உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆறுகளில் மட்டுமன்றி ஏரி, குளங்களில் தொடர்ந்து நீரின் அளவைப் பராமரிக்கவும், பெரும்பாலான மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைப் போக்கவும் இத் திட்டம் உதவும்.\nமுதற்கட்டமாக கோரையாற்றில் இருந்து அக்னியாறு வரை புதிய கால்வாய், பெண்ணையாற்றை செய்யாற்றுடன் இணைப்பது, தாமிரபரணியில் வெள்ளம் ஏற்படும்போது வரும் நீரை நம்பியாறு, கருமேனியாறு வரை எடுத்துச் செல்வது ஆகியவை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் திட்டங்கள் மூலம் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு பலன் கிடைக்கும் என்று விளக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தைப் பொருத்தவரை நீர்வள ஆதாரத்தில் எப்போதும் பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கிறது. இங்கு மேற்பரப்பு நீர் அனைத்தும் ஏறக்குறைய பயன்படுத்தப்பட்டுவிட்ட நிலையில் நிலத்தடி நீரை முற்றிலும் நம்பி இருக்க வேண்டியுள்ளது. ஆனால் அதுவும் விவசாயம் மற்றும் பொது உபயோகங்களுக்குத் தொடர்ந்து உறிஞ்சப்படுவதால் காலப்போக்கில் அதற்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. ஆனால் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், மற்றும் ஆந்திரத்தில் கணிசமான நீர் ஆதாரங்கள் உள்ளன. எனவே பற்றாக்குறையைப் போக்க அந்த மாநிலங்களின் உபரி நீரை நம்பியிருக்க வேண்டியுள்ளது.\nஇதற்குத் தீர்வு காண தேசிய நீர்வள மேம்பாட்டு முகமை ஒரு யோசனை தெரிவித்துள்ளது. உபரி மற்றும் பற்றாக்குறை படுகையைத் தேர்வு செய்து மகாநதியிலும், கோதாவரியிலும் கிடைக்கும் உபரிநீரை கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி, வைகை மற்றும் குண்டாறு படுகைகளுக்குத் திருப்பிவிடலாம் என்பதே அந்த யோசனையாகும். இதன்படி மகாநதி, கோதாவரியின் உபரி நீர் கிருஷ்ணா மற்றும் பெண்ணாற்றுக்குத் திருப்பி விடப்படும். அங்கிருந்து கல்லணைக்கு கொண்டு செல்லப்படும். பின்னர் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம் மேற்கொள்ளப்படும். இத்தகைய இணைப்புகளை மேற்கொண்டால் அது அந்த நீர் வரும் வழியில் உள்ள மாநிலங்களில் சாகுபடிக்கும் குடிநீருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது அரசின் கருத்து. இத்தகைய திட்டத்தினால் நீர்வழிச் சாலையை உருவாக்கலாம் என்று ஒரு நிபுணர் தெரிவித்துள்ள கருத்தும் பரிசீலனைக்குரியது.\nஇது தவிர ஏரிகளைப் பாதுகாக்கச் சட்டம் கொண்டு வரவும் அரசு உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் விளைநிலங்களும், ஏரிகளும் குடியிருப்புகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் சாகுபடி நிலங்களின் அளவு படிப்படியாகக் குறைந்து ஒரு நேரத்தில் கடும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும். இதற்கு முடிவு கட்ட மேற்கண்ட திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும்.\nதாகம் தணியும் நாள் எந்நாளோ\nவெளிநாட்டுப் பயணம் ஒன்றின்போது, விமானத்தில் படிக்கக் கிடைத்த லண்டன் நாளேடு ஒன்றில் ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட விளம்பரம் ஒன்று, அதிர்ச்சி அளிக்கும் ஓர் உண்மையைப் பளிச்சென்று பறைசாற்றியது.\n“லண்டன் நகரின் ஆடம்பரக் குடியிருப்புகளில் வசிப்பவர்களை விட, குடிதண்ணீருக்கு அதிக விலை கொடுப்பவர்கள் எங்கே இருக்கிறார்கள்’ என்ற கேள்வியை எழுப்பிய அந்த விளம்பரம் அதற்கான பதிலையும் தந்தது: – அது – “”வளரும் நாடுகளின் வறுமைமிக்கக் குடிசைப்பகுதிகளில்தான்’ என்ற கேள்வியை எழுப்பிய அந்த விளம்பரம் அதற்கான பதிலையும் தந்தது: – அது – “”வளரும் நாடுகளின் வறுமைமிக்கக் குடிசைப்பகுதிகளில்தான்” ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் – 2006-ஆம் ஆண்டின் மனித வளர்ச்சி அறிக்கை தண்ணீர்ப் பிரச்னையை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.\n“உணவு இல்லாமல் பட்டினி கிடக்க நேரிட்டால்கூட, 21 நாள்கள் வரை உடலில் உயிர் ஒட்டிக் கிடக்க முடியும். ஆனால் தண்ணீர் இல்லாமல் 10 நாள்களுக்கு மேல் உயிர் வாழ்வது அரிது; பிராணவாயு இல்லாமல் எட்டு நிமிடங்களுக்கு மேல் உயிர் தாங்காது’, என்பது ஒரு கருத்து. தண்ணீரும், பிராணவாயுவும் இன்றி மக்கள் உயிர் வாழ முடியாது என்பதால்தான், ஐ.நா. சபை 2002-ஆம் ஆண்டில் “தண்ணீர் – ஒரு மனித உரிமை, என்று அறிவித்தது. அந்த தண்ணீர் போதுமானதாகவும், பாதுகாப்பானதாகவும், ஏ��்புடையதாகவும், எளிதில் எட்டக் கூடியதாகவும் மற்றும் வாங்கும் சக்திக்கு உட்பட்டதாகவும் – அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியது.\nமக்கள்தொகைப் பெருக்கம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட 19-ஆம் நூற்றாண்டின் விஞ்ஞானி தாமஸ் மால்த்தூஸ், உணவுப் பற்றாக்குறை எதிர்காலத்தில் உலக நாடுகளை மிரட்சியில் ஆழ்த்தும் பரிமாணத்தை எட்டிவிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். “மால்தூசின் தத்துவம்’ என்றே மக்கள்தொகை பற்றிய அவரது ஆய்வு சுட்டப்படுகிறது. இதே கோணத்தில்தான் தண்ணீர் பற்றிய சர்வதேச அரங்கிலான விவாதங்களில் கருத்துகள் இடம்பெற்று வந்துள்ளன. “மக்கள்தொகை பெருகப்பெருக, தண்ணீர் தேவையும் அதிகமாகிறது; விளைவு – எதிர்காலத்தில், தண்ணீர் பற்றாக்குறை தவிர்க்க முடியாதது” என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.\nமனித வளர்ச்சி அறிக்கை – 2006 இந்த வாதத்தை முற்றிலுமாக நிராகரிக்கிறது. “ஒரு சில நாடுகளில் தண்ணீர்த் தட்டுப்பாடு கவலைதரும் பிரச்னையாக இருக்கலாம்; ஆனால் சர்வதேச ரீதியில், பற்றாக்குறையும், நெருக்கடியும் எழுவதாகச் சொல்ல முடியாது. வறுமையும், ஏற்றத்தாழ்வும், அரசியல் அதிகாரம் யாருடைய நலனுக்காகச் செயல்படுகிறது என்பவையே, உலக தண்ணீர் நெருக்கடியின் மையமான பிரச்னைகள்’ என்று ஆய்வின் அடிப்படையிலான ஏராளமான விவரங்களைக் கொண்டு நிலைநாட்ட முற்படுகிறது அந்த அறிக்கை.\nஉயிர் வாழ்வதற்கான தண்ணீர்ப் பிரச்னை மூன்று அம்சங்களை உள்ளடக்கியது. அவை ~\nஉடற்கழிவுகளை (சிறுநீர், மலம்) வெளியேற்றுவதற்கான சுகாதாரமான ஏற்பாடு.\nமனித வாழ்வின் மேம்பாட்டுக்கு இவை மூன்றும் இன்றியமையாதவை. ஆனால், உண்மையான நிலவரம் என்ன\nவளரும் நாடுகளில் 110 கோடிபேர் போதுமான தண்ணீருக்கு வழியில்லாமல் திண்டாடுபவர்கள்; 260 கோடிபேர் கழிப்பறை வசதிகள் இன்றி அவதிப்படுபவர்கள். இது வளரும் நாடுகளின் மக்கள்தொகையில் பாதிக்குமேல். இது தண்ணீர்ப் பற்றாக்குறையால் நேரிடும் கொடுமையா என்றால், இல்லை.\nவீட்டு உபயோகத்திற்காக மட்டும் தேவைப்படுகிற தண்ணீரின் அளவு, உலகளாவிய நீர்வளத்தில் 5 சதவிகிதத்திற்கும் குறைவுதான். அடிப்படையான மனிதத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள, ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 20 லிட்டர் தண்ணீர் அவசியமானது. தண்ணீர் தேவையைப் பூர்த்திசெய்ய முடியாத ந���லைக்குக் காரணம் பற்றாக்குறை அல்ல; இன்றைய ஆட்சி அமைப்பும், அரசியல் அதிகாரத்தைச் செலுத்துவோரின் தலைகீழான முன்னுரிமைகளுமே.\nஉலக நாடுகள் பெரும்பாலானவற்றின் பெருவாரி மக்களுக்கு குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகள் மறுக்கப்படுவதன் கோர விளைவுகள் சில வருமாறு:\nவாந்திபேதியால் ஆண்டுக்கு 18 லட்சம் குழந்தைகள் இறக்க நேரிடுகிறது; அதாவது – நாளொன்றுக்கு 4900 சாவுகள். 1990-களில், ஆயுத மோதல்களில் இறந்தோரைவிட அசுத்தமான குடிநீர், சுகாதாரமின்மை காரணமான நோய்களில் இறந்த குழந்தைகள் எண்ணிக்கை ஆறு மடங்காக உயர்ந்தது.\nதண்ணீர்ப் பிரச்னை தொடர்பான உடல்நலப் பாதிப்பு காரணமாக பள்ளிக்குச் செல்ல முடியாத பள்ளி நாள்கள் ஆண்டொன்றுக்கு 44 கோடிக்கு மேல்.\nவளரும் நாடுகளின் மக்கள்தொகையில் பாதிக்குமேல் தண்ணீர் – சுகாதாரக் குறைபாடுகளால் ஏதாவதொரு வியாதியால் பீடிக்கப்பட்டு அவதியுறுவது அன்றாட நிகழ்வு. ஒவ்வொரு நாளும், தண்ணீருக்காக லட்சக்கணக்கான பெண்கள் பல மணி நேரம் செலவிட நேரிடுகிறது.\nஇளமையில் தண்ணீர் – சுகாதாரமின்மை காரணமாக நோய்வாய்ப்பட்டும், கல்வி வாய்ப்பை இழந்தும் பாதிப்புறுகிற லட்சக்கணக்கான குழந்தைகள், வளர்ந்த நிலையில் வறுமையைத் தழுவ நேரிடுகிறது. இவ்வாறெல்லாம் பாதிப்புற்று இழக்கப்படுகிற மனித வள ஆதாரங்கள் காரணமாக, உலக நாடுகள் எதிர்கொள்ளும் பொருளாதார இழப்புகள் அளவிட முடியாதவை.\nஇந்த நிலைமைகளுக்கு மாற்றமே இல்லையா\n20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் உலக நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் ஒன்று கூடி 21-ஆம் நூற்றாண்டுக்கான மனித வளர்ச்சி இலக்குகளை வரையறை செய்தனர். 2015-ஆம் ஆண்டுக்குள் வறுமை, பட்டினி, குழந்தை இறப்புகள், கல்வியின்மை, பாலின சமத்துவமின்மை ஆகியவற்றை, சரிபாதியாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. “பாதுகாப்பான குடிநீரும், அடிப்படை சுகாதார வசதிகளும் தொடர்ச்சியாகக் கிடைக்கப்பெறாத உலக மக்களின் எண்ணிக்கையை 2015-க்குள் சரிபாதியாகக் குறைக்க வேண்டும்’ என்பது திட்டவட்டமான இலக்கு.\nஆனால், இந்த இலக்குகளை எட்ட நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு பத்தாண்டுகளுக்கும் குறைவாகவே உள்ள இன்றைய தருணத்தில், இதற்கான முயற்சிகள் காததூரத்திலேயே உள்ளன என்பதுதான் வேதனையான அம்சம்.\nதாகத்தால் நா வறண்டு நிற்கும் மக்களின் தண்ணீர்த் தேவைகளை நி��ைவேற்றுவதற்குக் குறுக்கே நிற்பது எது\nகுடிதண்ணீர், சுகாதாரத் தேவைகளை மட்டுமல்ல, வளர்ச்சி இலக்குகள் அனைத்தையுமே 2015-க்குள் எட்டுவதற்குத் தேவையான நிதி ஆயிரம் கோடி டாலர்கள். (சுமார் ரூ. 40 ஆயிரம் கோடி)\n“ஓ, இவ்வளவு பெரிய தொகையா என்று மலைக்கத் தேவையில்லை. இது, உலகநாடுகள் ராணுவத்திற்காகச் செலவிடும் தொகையில், ஐந்தே நாள்களுக்கான செலவுக்கு மட்டுமே ஈடான தொகைதான் என்று மலைக்கத் தேவையில்லை. இது, உலகநாடுகள் ராணுவத்திற்காகச் செலவிடும் தொகையில், ஐந்தே நாள்களுக்கான செலவுக்கு மட்டுமே ஈடான தொகைதான் பணக்கார நாடுகள் ஆண்டுதோறும் “மினரல் வாட்டருக்காக’ச் செலவிடும் தொகையில் சரிபாதிக்கும் குறைவே பணக்கார நாடுகள் ஆண்டுதோறும் “மினரல் வாட்டருக்காக’ச் செலவிடும் தொகையில் சரிபாதிக்கும் குறைவே எனவே, இந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவது, அவற்றை வரையறுத்த உலக நாடுகளின் தலைவர்களின் உறுதியான நிலைப்பாடு என்ற உரைகல்லைப் பொருத்த விஷயம்தான்.\n2015-ஆம் ஆண்டில் அமெரிக்க விண்வெளி நிர்வாகம் இன்னோர் இலக்கையும் நிர்ணயித்திருக்கிறது. வியாழன் கிரகத்தின் பனிநிலவுகள் பற்றிய ஆராய்ச்சிக்காக விண்கலத்தை அனுப்பி, அந்த சந்திர மண்டலங்களின் பனிப்படலங்களுக்கு அடியில் உள்ள உப்புநீர் ஏரிகளை ஆய்வு செய்து, அங்கு உயிரினங்கள் வாழ்வது சாத்தியமா என்று அறிவது அதன் நோக்கம். அதற்காகச் செலவிடப்படும் ஆயிரம்கோடி டாலர்கள் – அதற்குத் தேவைப்படும் தொழில் நுணுக்கம் – இவற்றோடு ஒப்பிடுகையில், மனித வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான செலவும், முயற்சியும், அற்பசொற்பமானவையே\nஉலக மக்களின் தாகம் தணியும் நாள் எந்நாளோ\n(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ)\n85 கோடி மக்கள் உணவின்றித் தவிக்கிறார்கள்\nபோதிய உணவின்றி 85 கோடிப் பேர்\nஉலகத்தில் போஷாக்கு மற்றும் போதிய உணவு இல்லாமல் தவித்துவரும் மக்களின் எண்ணிக்கையினை 2015 ஆம் ஆண்டியில் பாதியாக குறைப்பது என்று உலக தலைவர்கள் தீர்மானித்து பத்து ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இன்னமும் 85 கோடி மக்கள் போதிய உணவு இல்லாமல் தவித்து வருவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.\nஇது, ஆரம்பத்தில் இருந்த, அதே எண்ணிக்கையாகும்.\nஇதில் வருத்தம் கொடுக்க கூடிய உண்மை என்னவென்றால், 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக உணவு மாநாட்டிற்கு பின்னர், போதிய உணவு இல்���ாமல் தவிப்போரின் எண்ணிக்கையினை குறைப்பதில் கிட்டதட்ட எவ்விதமான முன்னேற்றத்தினையும் எட்டவில்லை என்பது தான் என்று குறிப்பிடுகிறார் ஐ.நா வின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஜேக்வஸ் டியோப்.\nஎனினும் வளர்ந்து வரும் நாடுகளான சீனா, இந்தியா, பிரேசில் மற்றும் இந்தோனேசியாவில் அதிகரித்துவரும் மக்கள் தொகையினால், ஒட்டுமொத்தமாக போதிய உணவு இன்றி தவித்து வரும் மக்களின் எண்ணிக்கையின் வீதம் குறைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/businessdetail.php?id=46124", "date_download": "2020-07-09T16:09:47Z", "digest": "sha1:XVYFME5YZBM5QSVIFEBKCXKOFMMSJOOQ", "length": 17603, "nlines": 89, "source_domain": "m.dinamalar.com", "title": "தேவை, வரலாற்றை மாற்றும் பட்ஜெட் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்க��் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதேவை, வரலாற்றை மாற்றும் பட்ஜெட்\nபதிவு செய்த நாள்: ஜன 13,2020 00:37\nஅடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவிருக்கிற பட்ஜெட், வழக்கமான ஒன்றாக இருக்காது என்ற நம்பிக்கை துளிர்விடத் துவங்கியுள்ளது. என்ன காரணம்\nகடந்த வியாழக்கிழமை அன்று, பிரதமர் மோடி தலைமையில், ‘நிடி ஆயோக்’ கூட்டம் நடைபெற்றது. 38 பொருளாதார மற்றும் வங்கித் துறை தலைவர்கள், தனியார் துறை முதலீட்டாளர்கள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, பிரதமருக்குத் தங்களது ஆலோசனைகளைத் தெரிவித்தனர்.\nஏற்கனவே, நிதியமைச்சர், தொடர்ச்சியாக பல்வேறு தொழில்துறை அமைப்பினரைச் சந்தித்து வருகிறார். பட்ஜெட்டுக்கான ஆலோசனைகளைப் பெறுவதற்கான முயற்சி இது. ஆனால், நாடு தற்போது சந்தித்துவரும் பொருளாதாரத் தேக்கநிலை, இன்னும் கூடுதலான முனைப்பையும் வேகத்தையும் கோருகிறது. கொள்கை மட்டத்திலான மாற்றத்தை எதிர்பார்க்கிறது.\nஇதை அரசாங்கம் உணர்ந்துகொண்டிருப்பதன் பலனே, பிரதமரே, நிதித்துறை, தொழில்துறை, பொருளாதார அறிஞர்களைச் சந்தித்தது. ஏற்கனவே இதுபோன்று, 12 சந்திப்புகளை பிரதமர் மேற்கொண்டிருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில், பிரதமர் மேற்கொண்டுள்ள மிகவும் விரிவான ஆலோசனையாக இது கருதப்படுகிறது.இத்தகைய ஓர் ஆலோசனைக்குப் பின்னேயுள்ள நியாயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஏற்கனவே, ரிசர்வ் வங்கியும், தேசிய புள்ளியியல் மையமும் தெரிவித்த கணிப்பையே, தற்போது உலக வங்கியும் தெரிவித்துள்ளது.அதாவது, இந்த நிதியாண்டில், நம் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனும், ஜி.டி.பி., 5 சதவீதம் தான் வளரும். அடுத்த நிதியாண்டில் நிலைமை சீரடைய வேண்டுமென்றால், அரசாங்கத்தின் தலையீடும் முனைப்பும் மிகவும் அவசியம்.\nவியாழனன்று, 2 மணி நேரம் நீடித்த சந்திப்பில், ஒவ்வொருவருக்கும், இரண்டு நிமிடங்கள் ஒதுக்கப்பட்டதாகத் தகவல். இச்சந்திப்பில் பேசப்பட்டதாக வெளிவந்துள்ள பல தகவல்கள் தான், நம் கவனத்தைக் கவர்கின்றன.\nமுதலில், பொருளாதார முன்னேற்றத்துக்குத் தேவைப்படும் குறுகிய கால அல்லது உடனடி நடவடிக்கைகள் ஒருபுறமும், நீண்டகால நடவடிக்���ைகள் மறுபுறமும் முன்வைக்கப்பட்டு உள்ளன.அதில், அரசாங்கம், நிதிப் பற்றாக்குறை இலக்கு என்பதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு திண்டாட வேண்டியது இல்லை. இப்போது வளர்ச்சி தான் தேவை. அதனால், கூடுதல் முதலீடுகளை அரசாங்கத் தரப்பில் இருந்து செய்ய வேண்டும்.\nஅதன் மூலம் நிதிப் பற்றாக்குறை அதிகரித்தாலும், சந்தை, அரசாங்கத்தை எந்தவிதத்திலும் தண்டிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அரசாங்கத்தின் நிதி சார்ந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் நம்பகத்தன்மையோடு இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டது.\nகுறிப்பாக, நிதிப் பற்றாக்குறை மதிப்பீடு. அரசாங்கம், இதற்கு, 3.3 சதவீத இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால், திருத்தப்பட்ட மதிப்பீட்டில், அது, 3.4 சதவீதமாக உள்ளது. உண்மை நிலவரத்தைக் கணக்கிட்டால், அது, 6 சதவீதமாக இருக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர் மூலம், வியட்நாமும், வங்கதேசமும் பயன் அடைந்து வருகின்றன.\nஅதுபோல், நாமும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டது. அதற்கு, அரசாங்கமும், தனியார் தரப்பும் இணைந்த ஓர் அமைப்பை ஏற்படுத்தி, அதன்மூலம், இந்த வாய்ப்புகளை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்பதைப் பற்றிச் சிந்திக்கலாம் என்ற, கருத்தும் முன்வைக்கப்பட்டது.\nபலர், இக்கூட்டத்தில், கொள்கை ரீதியாக குழப்பங்களை சுட்டிக்காட்டியுள்ளனர். அதேபோல், அரசாங்கத்தில் உள்ள கீழ்மட்ட அதிகாரிகளின் அடாவடிகளைப் பற்றியும் பிரதமருக்குச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் எல்லாம், ஆவணங்களுக்குச் சுயச்சான்று வழங்கும் முறையைக் கொண்டு வரலாமே என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஇரண்டு மணிநேர சந்திப்பில், பிரதமர், இரண்டு இடங்களில் மட்டுமே தலையிட்டதாக தெரிகிறது. கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் ஆரம்பக் கல்வி தொடர்பான விஷயங்கள் பேசப்பட்ட போது, அவர் தலையிட்டு, கூடுதலாக விவரங்கள் கேட்டிருக்கிறார். மற்றபடி, அனைவரது பேச்சையும் உன்னிப்பாக கவனித்திருக்கிறார்.\nபின்னர் பிரதமர் பேசும்போது, நம் இந்தியப் பொருளாதாரத்தை அடுத்த கட்ட உயரத்துக்கு இட்டுச் செல்ல, சுற்றுலா, நகர்ப்புற விரிவாக்கம், உள்கட்டுமானம், விவசா���ம் சார்ந்த தொழில்கள், ஆகியவை, வழிகாட்டும் என்று தெரிவித்துள்ளார்.இந்தச் சந்திப்பினால்இ பல செய்திகள் உறுதியாகின்றன.நாட்டில் பொருளாதாரத் தேக்கம் உறுதியாகியுள்ளது. அதை மீட்க வேண்டிய கடமை, பிரதமர் உள்ளிட்ட, தலைமை அமைச்சர்களுக்கே உள்ளது என்பதே உள்ளார்ந்த செய்தி.\nஅதற்குச் செய்யப்பட வேண்டியவை எவை என்பதை தொழில் துறையினரின் வாயிலிருந்து தெரிந்து கொள்ளவே இம்முயற்சி.புதிய பாதைதொழில் வேறாகவும், அரசாங்கம் வேறாகவும் இல்லாமல், இரண்டும் கலந்து எடுத்த முடிவாக பட்ஜெட் இருக்க வேண்டும் என்பதற்கான முனைப்பாகவும் இதனைப் பார்க்கலாம்.\nபுதிய ஆலோசனைகள், பார்வைகள், கோணங்கள் பெறுவதற்கும் இதனைப் பயன்படுத்தி இருக்கலாம்.அசாதாரண நேரங்களில், அசாதாரண முடிவுகள் தேவைப்படுகின்றன. பாய்ச்சல் தேவைப்படும் தருணம் இது. வழக்கமான வரவு செலவு கணக்காக இல்லாமல், பட்ஜெட், முற்றிலும் வேறு கோணத்தில் வழங்கப்பட வேண்டும்.\n1991 பட்ஜெட், எப்படி அடுத்த இருபதாண்டுகளின் வரலாற்றையே மாற்றி எழுதியதோ, அதுபோன்ற பட்ஜெட்டே தற்போது தேவை.தடைகளையும் தயக்கங்களையும் விலக்கி, பட்ஜெட், புதிய பாதையைக் காட்டும் என்று நம்புவோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-07-09T15:05:24Z", "digest": "sha1:BPSGRDLGQL7XSBU7BRYYXZCQ3KULOMWO", "length": 9777, "nlines": 179, "source_domain": "newuthayan.com", "title": "கையொப்பம் அவசியமில்லை | NewUthayan", "raw_content": "\nயாழில் வாள்களுடன் சென்ற இருவரை மடக்கியது இராணுவம்\nமந்துவில் பகுதியில் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\n“நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை” – மாஸ்டர் விஜய்க்கு…\nபழம்பெரும் பாடகர் ராகவன் மரணம்\nசுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்\nடோனியாக நடித்த நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nபசுந்தீவாள்… – (பாடல் முன்னாேட்டம்)\nஎனக்கான எந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களும் வேண்டாம் – நடிகர் விஜய்…\nகிராம சேவகர் சான்றிதழ் பெறுவதற்கு பிரதேச செயலாளர் கையொப்பம் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழில் இளம் யுவதி தூக்கிட்டு தற்கொலை\nஅரசு காணிகளை முகாமைத்துவம் செய்ய துரித வேலைத்திட்டம்.\nயாழில் சிறுவர்கள் உட்பட ஐவர் கைது; திடுக்கிடும் உண்மைகள் வெளியானது\nகாணாமல் ஆக்கப்பட்டோரது குடுங்களின் தகவலை திரட்டவில்லை\nஅரச வைத்திய சங்க தலைவராக மீண்டும் அனுருத்த பாதனிய\nதீ விபத்தில் இரு வீடுகள் நாசம்\nசம்பள உயர்வுக்கு தான் தடையாக இருக்கவில்லையாம் – கூறுகிறார் நவீன்\nஅரச வைத்திய சங்க தலைவராக மீண்டும் அனுருத்த பாதனிய\nதீ விபத்தில் இரு வீடுகள் நாசம்\nசம்பள உயர்வுக்கு தான் தடையாக இருக்கவில்லையாம் – கூறுகிறார் நவீன்\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nஅரச வைத்திய சங்க தலைவராக மீண்டும் அனுருத்த பாதனிய\nதீ விபத்தில் இரு வீடுகள் நாசம்\nயாழில் வாள்களுடன் சென்ற இருவரை மடக்கியது இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/tag/krishna-i/", "date_download": "2020-07-09T13:39:55Z", "digest": "sha1:K7IOT6QJZX4SFOXO67WH3PYPD76XX3PP", "length": 10593, "nlines": 83, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "Krishna I Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஎல்லோரா கைலாசநாதர் கோயில் தமிழனின் கட்டிடக்கலையா\nஃபேஸ்புக்கில், தமிழனின் கட்டிடக்கலையின் அழகு என்று கூறி ஒரு புகைப்படம் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: தமிழனின் கட்டிட கலையின் அழகை பிடித்தவர்கள் #ஷேர்பண்ணுங்க…. Archived link தமிழனின் கட்டிடக்கலையின் அழகைப் பிடித்தவர்கள் ஷேர் செய்யுங்கள் என்று கூறி மலையை குடைந்து உருவாக்கப்பட்ட அழகிய கோவிலின் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. கோவிலின் பெயர், எங்கே உள்ளது என்று எந்த ஒரு தகவலும் இந்த பதிவில் இல்லை. கீர்த்தி சூரேஷ் என்ற நபர் […]\n1500 கிமீ தூரம் தந்தையை சைக்கிளில் கூட்டி வந்த பீகார் சிறுமி பலாத்காரம் ‘’1500 கிமீ தொலைவிற்கு தனது தந்தையை சைக்கிளில் கூட... by Pankaj Iyer\nதிமுகவினரை மதிக்காத உதயநிதி ஸ்டாலினின் மகன் என்று கூறி பரவும் வதந்தி ‘’திமுகவினரை மதிக்காத உதய நிதி ஸ்டாலின் மகன்,’’ என... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nஇந்திரா காந்தி கணவர் ஃபெரோஸ் கான், மாமனார் யூனுஸ் கான்- ஃபேஸ்புக் விஷமம் கணவர் ஃபெரோஸ் கான் மற்றும் மாமனார் யூனூஸ்கானுடன் இ... by Chendur Pandian\nஉயிரோடுதான் இருக்கிறேன்- மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் சந்திரசேகரன் மயிலாப்பூரின் ஃபேமஸான ஜன்னல் பஜ்ஜிக்கடை உரிமையாளர்... by Chendur Pandian\nஇந்தியாவுக்கு எதிராக போராட தேவாலயங்கள் மூலம் பணம் அனுப்ப சொன்ன உதயகுமார் ஃபேஸ்புக் ஃபோஸ்ட் உண்மை அறிவோம் ஃபேஸ்புக் ஃபோஸ்ட் உண்மை அறிவோம் இந்தியாவுக்கு எதிராக போராட தேவாலயம் மூலமாகவே பணம்... by Chendur Pandian\nஉயிரோடுதான் இருக்கிறேன்- மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் சந்திரசேகரன்\nஉத்தரப்பிரதேசத்தில் சாதி காரணமாக பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டதா திருவள்ளுவர் சிலை\nஇந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் கிருஷ்ண மேனன் சீன பெண்களுடன் பொழுது போக்கினாரா\nதிமுகவினரை மதிக்காத உதயநிதி ஸ்டாலினின் மகன் என்று கூறி பரவும் வதந்தி\nஇந்திரா காந்தி கணவர் ஃபெரோஸ் கான், மாமனார் யூனுஸ் கான்\nவாளவாடி வண்ணநிலவன் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்- விஷம பதிவு: இது போன்ற விழிப்புணர்வு அவசியம்\nரமேஷ் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்\nVenkatesan seenivasan commented on மோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி: Ok,தவறான தகவலை பகிர்ந்தமைக்கு வருந்துகிறேன். உங்கள\nSathikali commented on பீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி: நீங்கள் சாதாரண விஷயத்தை இவ்வளவு விரைவாக போலி என்று\nTmahendrakumar commented on சீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர் புகைப்படமா இது\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (107) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (820) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (193) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (38) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,086) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (189) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (58) சினிமா (47) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (55) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (53) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (28) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/a-woman-protest-against-his-husband-outside-of-his-house-in-kumbakonam-video/videoshow/72884267.cms", "date_download": "2020-07-09T14:13:12Z", "digest": "sha1:IMSCIK3RMO6PIOB3XMUM36UAB6F5264J", "length": 8169, "nlines": 84, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகும்பகோணத்தில் காதல் கணவன் வீட்டு முன் பெண் தர்ணா வீடியோ\nகாதலித்து திருமணம் செய்துவிட்டு தற்போது தன்னோடு சேர்ந்து வாழ மறுப்பதாக பெண் ஒருவர் தனது கணவன் மீது புகார் கொடுத்துள்ளார். கும்பகோணத்தில் கணவன் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசிங்கக் குட்டியின் தாயாக மாறிய சிம்பேன்சி...\nநீங்க எல்லாம் ஆன்டி மாரிதாஸ், கொந்தளித்த உமா ஆனந்தன்\nமொட்டை போடும் பணியாளருக்கு பிபிஇ கிட்: கோயில் நிர்வாகம் அசத்தல்\nஅதிவேகத்தில் பரவும் கொரோனா... மூடப்படும் பட்டாசு ஆலைகள்\nமகாராஷ்டிரா: கொரோனா சோதனைக்கு அதிரடியாக கட்டணம் குறைப்ப...\nதிருப்பூரில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... குழந்தையை ஈன்...\nசெய்திகள்சிங்கக் குட்டியின் தாயாக மாறிய சிம்பேன்சி...\nசினிமாகொரோனாவால் தயாரிப்பாளர்கள் ரத்தக் கண்ணீர்: சம்பளத்தை பாதியாக குறைத்த ரகுல் ப்ரீத் சிங்\nசினிமாஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை | Samayam Tamil\nசினிமாஒரு குட் நியூஸ்: ரஜினி, கமல் சேரும் படம் கைவிடப்படவில்லை, நவம்பரில் ஷூட்டிங்\nசெய்திகள்நீங்க எல்லாம் ஆன்டி மாரிதாஸ், கொந்தளித்த உமா ஆனந்தன்\nசெய்திகள்அதோ பாரு வெள்ளைக் காக்கா... நிஜமாகவே டெல்லியில் வெள்ளைக் காகம்\nசெய்திகள்மொட்டை போடும் பணியாளருக்கு பிபிஇ கிட்: கோயில் நிர்வாகம் அசத்தல்\nசெய்திகள்அதிவேகத்தில் பரவும் கொரோனா... மூடப்படும் பட்டாசு ஆலைகள்\nசெய்திகள்எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் ஆச்சரியப்படுத்திய தமிழக மலைவாழ் மாணவி\nசமையல்பத்தே நிமிஷத்துல கொல்கத்தா ஸ்பெஷல் சந்தேஷ் செய்வது எப்படி\nபியூட்டி & ஃபேஷன்பாதங்களை பட்டுபோல வைத்திருக்க 5 அருமையான டிப்ஸ்கள் இதோ...\nபியூட்டி & ஃபேஷன்பேஸ்வாஷ், ஸ்கிரப், பேஸ்பேக் எல்லாத்துக்கும் ஒரே ஹெர்பல் பவுடர்\nஹெல்த் டிப்ஸ்எந்த டூத்பேஸ்ட் பெஸ்ட் - பல் மருத்துவரின் ஆலோசனை\nசெய்திகள்மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய்... எம்.எல்.ஏ. கருணாஸ்\nபியூட்டி & ஃபேஷன்சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும் க்ரீன் டீ - எப்படி பயன்படுத்தணும்\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 09 / 07 / 2020 தினப்பலன்\nசெய்திகள்நிதியுதவி கொடுங்க: வாழ்வாதாரம் தேடும் இசைக்கலைஞர்கள்\nசெய்திகள்கொரோனா: மூலிகை மைசூர்பா விற்பனை கடைக்கு விரைவில் ஆப்பு\nசெய்திகள்திருட்டு பயத்தை போக்கிய கொரோனா...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-09T14:06:27Z", "digest": "sha1:R22RQAMKZCPIXWTOUGNBOZK6KU5VYUUM", "length": 6772, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜீன் மெக்நாட்டன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிசம்பர் 2 1960 எ இங்கிலாந்து\nசனவரி 13 1961 எ இங்கிலாந்து\nஜீன் மெக்நாட்டன் (Jean McNaughton, பிறப்பு: ஏப்ரல் 10 1936), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1960 - 1961 ஆண்டுகளில் தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nதென்னாப்பிரிக்க பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/saavi/applepasi/applepasi35.html", "date_download": "2020-07-09T14:43:18Z", "digest": "sha1:RV275SOMIOUZ27ZI75IYNMAAT3Z5SA3Z", "length": 43140, "nlines": 489, "source_domain": "www.chennailibrary.com", "title": "ஆப்பிள் பசி - Apple Pasi - சாவி (சா. விசுவநாதன்) நூல்கள் - Saavi (Sa. Viswanathan) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nசாவி (சா. விசுவநாதன்) நூல்கள்\nநினைக்க நினைக்க மனசில் வேதனையும் ஆச்சரியமும் பெருகியது சாமண்ணாவுக்கு.\n'தொடர்ச்சியாக எந்த பின்னமும் இல்லாமல் என் மீது உயிரை வைத்துள்ள பாப்பாவை உதாசீனப்படுத்தி விட்டேன். இது எவ்வளவு பெரிய தவறு\nசில நாட்களே பழகிய சுபத்ரா என்னை அலட்சியப்படுத்துகிறாள் என்று தெரிந்தபோது மனம் என்னமாய்த் துடித்தது எத்தனை வேதனைப்பட்டேன்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nவேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்\nஆதியிலிருந்தே அடி பிசகி விட்ட குற்றத்தை இப்போது உணர்ந்தான். 'ஏதாவது ஓரிடத்தில் ஸ்திரமாக மனம் ஊன்றிப் பழகாமல் எட்டாத கனிக்கு ஆசைப்பட்டேனே' என்று வருந்தினான்.\n'பாப்பா மீது அரும்பு சிநேகம் வைத்தேன். அதை வாட விட்டு விட்டேன். சகுந்தலா மீது மலர் சிநேகம் வைத்தேன். அது காய்க்காமலே போய் விட்டது. சுபத்ரா மீது கனி சிநேகம் வைத்தேன். அது கனியாமலே போய் விட்டது.\nஇதற்கெல்லாம் நானே தான் காரணம். ஒருவர் மீது நிலைக்காமல் மேலே மேலே மேலே போனதால் ஒருநாள் தடால் என்று பாதாளத்தி���் விழ வேண்டி வந்தது.\nராத்திரி சகுந்தலாவின் திருமண ஊர்வலம் போன போது ஏற்பட்ட மன எழுச்சி இன்னும் அடங்கவில்லை. அதன் வேதனை இன்னும் அடிமனத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அப்படியானால் எத்தனையோ தியாகங்கள் செய்து, எத்தனையோ முறை ஏமாற்றத்துக்குள்ளாகியும் விடாமல் தொடர்ந்து என்னையே எண்ணிக் கொண்டிருக்கும் பாப்பாவின் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்னுடைய அலட்சியம் எவ்வளவு வேதனை தந்திருக்கும்\nஒவ்வொரு கணமும் நரகத்தில் இருந்தது போல் உணர்ந்திருப்பாள். சொல்லொணாத் துயரம் அடைந்திருப்பாள்.'\n\"சரி; இப்போதாவது அவளைத் தேடிச் சென்று செய்த குற்றத்துக்கு மன்னிப்புக் கேட்டுவிடு\" என்றது உள்மனம்.\n வேறு கதி இல்லை என்று தெரிந்ததும், அடையும் சரணாகதி இது என்பது பாப்பாவுக்குப் புரியாதா\n\"அப்படியானால் அவளை மறந்துவிடப் போகிறாயா நீ அவளைப் பார்க்கப் போவதே இல்லையா அவளைப் பார்க்கப் போவதே இல்லையா\n நாளை அந்தத் திருவிழா முடிஞ்சதும் பாப்பா உன்னைப் பார்க்க ஓடோடி வரப் போகிறாளே\n\"நீ எந்த நிலையில் இருந்தாலும் பரவாயில்லை. உன்னை அவள் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிறாள். உன்னிடம் மாறாத, அழியாத, அசைக்கமுடியாத அன்பு வைத்திருக்கிறாள். அந்தத் தூய்மையான, உண்மையான உள்ளத்தில் உன்னைத் தவிர வேறு யாருக்குமே இடமில்லை என்று கூறுவாளே, அப்போது நீ என்ன பதில் சொல்லப் போகிறாய்\nசாமண்ணா யோசித்தான். 'நாளை பாப்பா வந்தால் அவள் முகத்தில் எப்படி விழிப்பேன் சகுந்தலையை அடியோடு மறந்து போயிருந்த துஷ்யந்தனைப் போல் அல்லவா நான் இத்தனை நாளும் பாப்பாவை மறந்திருந்தேன் சகுந்தலையை அடியோடு மறந்து போயிருந்த துஷ்யந்தனைப் போல் அல்லவா நான் இத்தனை நாளும் பாப்பாவை மறந்திருந்தேன் இப்போது அவள் முகத்தில் எப்படி விழிப்பேன் இப்போது அவள் முகத்தில் எப்படி விழிப்பேன்\n'அவள் நாளைக்கு இங்கே உன்னைத் தேடி வரத்தான் போகிறாள். உன்னைப் பார்த்ததும் புதையலில் கிடைத்த பொக்கிஷம் மாதிரி மகிழப் போகிறாள்\n\" என்று அழைத்தான். கந்தப்பன் ஓடி வந்தான்.\n\"நேத்து மாசிலாமணி முதலியார் வந்தாருன்னு சொன்னியே\n நீங்க தூங்கிட்டிருந்தீங்க. அதனாலே உங்களை எழுப்ப வேணாம். அப்புறம் வர்றேன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.\"\n\"அவரை இப்ப அழைச்சுட்டு வர முடியுமா\nமத்தியானம் மாசிலாமணி குடையோடு வந்���ார். அவர் தான் அந்த வீட்டை சாமண்ணாவுக்கு முடித்துக் கொடுத்தது. கல்கத்தாவுக்குப் போகுமுன் கொஞ்சம் முன்பணம் கொடுத்திருந்தான். இரண்டு மாசத்தில் மீதியைத் தருவதாக ஒப்பந்தம். இப்போது மூன்று மாதங்கள் ஓடி விட்டன.\nமாசிலாமணி வந்த போது, \"மன்னிக்கணும். இந்த வெயிலில் உங்களை வரச் சொன்னதுக்கு\" என்றான் சாமண்ணா.\n நீங்கள் எவ்வளவு பெரிய நடிகர் எவ்வளவு புகழ் இப்ப கால் போயிட்டுது. அதனால ஊரோடு வந்து சேர்ந்துட்டீங்க. நீங்க நல்ல நிலையிலே இருக்கறப்போ ஆயிரம் பேர் வருவாங்க. இப்ப திரும்பிக் கூடப் பார்க்க மாட்டாங்க. இதுதான் உலகம். வாழ்வும் தாழ்வும் மனுஷங்களுக்கு சகஜம். அதை மறக்கக் கூடாது. அப்படிச் சிலபேர் தான் இருப்பாங்க. இப்ப அந்த நிலையிலும் உங்களைத் தேடி வர்றவங்கதான் உங்ககிட்ட உண்மையான அக்கறை உள்ளவங்க. இது புரிஞ்சாப் போதும்\" என்று மாசிலாமணி கூறியபோது சாமண்ணாவுக்குப் பாப்பாவின் நினைவு தோன்றி 'சொரேர்' என்றது. கண் கலங்கினான்.\n நாளைக்கு நான் ஊருக்குப் புறப்படறேன். இப்ப எதுக்குக் கூப்பிட்டேன்னா - நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது. முழு வீட்டையும் எழுதி வாங்கிக்குங்க. எனக்கு இப்பப் பணம் தேவைப்படுது. நான் கொடுத்த 'அட்வான்ஸ்' மூவாயிரத்தையும் திருப்பித் தந்துட்டாப் போதும். நீங்கதான் அதுக்கு ஏற்பாடு செய்யணும்\" என்றான் சாமண்ணா.\n\"சொந்த ஊருக்குத்தான். பூர்வீகம். எங்க அம்மா பிறந்து வளர்ந்த ஊர் என் ஆயுசு வரை இருக்க அது இடம் கொடுக்கும். கையில் இருக்கிற சொற்பப் பணத்தை பாங்கிலே போட்டு வச்சா அந்த வட்டியிலே என் காலம் ஓடிடும் என் ஆயுசு வரை இருக்க அது இடம் கொடுக்கும். கையில் இருக்கிற சொற்பப் பணத்தை பாங்கிலே போட்டு வச்சா அந்த வட்டியிலே என் காலம் ஓடிடும் போதும்; கடவுளை எப்பவும் மறக்காமல் இருக்க அவரே வழி சொல்லிக் கொடுத்து இப்போ நேரமும் அமைச்சுக் கொடுத்துட்டார் போதும்; கடவுளை எப்பவும் மறக்காமல் இருக்க அவரே வழி சொல்லிக் கொடுத்து இப்போ நேரமும் அமைச்சுக் கொடுத்துட்டார்\n நாளைக்குப் பணத்தோடு உங்களை வந்து பார்க்கிறேன். ஒரு நாள் டயம் கொடுங்க\" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் மாசிலாமணி.\nமறுநாள் விடியும் போதே மேகத் திரளோடு இருந்தது. பகல் மந்தமாக இருந்தது.\nசாமண்ணா கந்தப்பனை அழைத்துத் தன் பயணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னான்.\nகந்தப்பன் தயங்கினான். \"என்ன யோசனை பண்றே சாமான்களை எடுத்து வை\" என்றான் சாமண்ணா.\n\"ரெண்டு நாள் கழிச்சுப் புறப்படலாங்க; பரணி கிருத்திகை குறுக்கே நிக்குது\" என்றான் கந்தப்பன்.\nசாமண்ணா விரக்தியோடு சிரித்தான். \"இனிமே நாள் நட்சத்திரம் பார்க்கறதா இல்லை. அதெல்லாம் என்னை இனி ஒண்ணும் செய்யாது. செய்ய வேண்டியதையெல்லாம் செஞ்சுட்டுது. பாக்கி ஒண்ணும் இல்லை. ஆக வேண்டியதைப் பாரு\" என்று தீர்மானமாய்க் கூறினான் சாமண்ணா.\nராகுகாலம் கழித்து மாட்டு வண்டி ஒன்று கொண்டு வந்தான் கந்தப்பன். வயதான வண்டிக்காரர் கையில் சாட்டையுடன் கும்பிடு போட்டார்.\n\"ராமர் கோயில் அக்கிரகாரத்துக்கு எப்போ போய்ச் சேரலாம்\n இப்போதே புறப்பட்டாத்தான் முடியும். மழை வர மாதிரித் தெரியுது.\"\n\"மாசிலாமணி முதலியார் வந்துரட்டும். இதோ இப்ப வந்துடுவார்.\"\nமாசிலாமணி சொன்னபடியே பணத்தோடு வந்துவிட்டார்.\n\"இப்ப இதை வெச்சுக்குங்க. வீட்டு விஷயம் அப்புறம் பேசிக்கலாம்,\" என்று கூறி ஆயிரம் ரூபாயைக் கொடுத்தார்.\nமெள்ள க்ரச்சை ஊன்றி வாசலுக்கு வந்தான் சாமண்ணா.\nவண்டி ஏறும் போது சற்றுத் தயங்கி ஊரை ஒரு முறை வளைத்துப் பார்த்தான். தெருக்கோடியில் பெருமாள் கோயில் கோபுரம் தெரிந்தது.\nஅந்த ஊரில் அவனோடு பழகிய அத்தனை பேரும் அவன் கண்ணில் தெரிந்தார்கள். இறந்து போன வக்கீல் தொடங்கி, டாக்டர், சகுந்தலா, நாடக நடிகர்கள், பாட்டுக்காரர்கள், ஓட்டல்காரர், ஆர்மோனியக்காரர், மாடிப்படி நாய் எல்லாருமே\nகண்ணில் நீர் பெருகியது. ஏதோ போன ஜன்மத்தில் அவர்களோடு வாழ்ந்தது போல் தோன்றியது. தெருவும் ஊருமே இப்போது அந்நியமாகத் தோன்றியது.\nவண்டி புறப்பட்டதும் கந்தப்பன் கைகூப்பினான். தெரு முடிந்ததும் சாலை இரு பக்க மர வரிசை நடுவே ஓடியது. கருத்த ஆகாயம் பிரம்மாண்டமாகத் தெரிய, காற்று ஊசி வாடையாக அடித்தது.\n'ஹய் ஹய்' என்றான் வண்டிக்காரன்.\n'கிறிச் கிறிச்' என்று சத்தமிட்டுக் கொண்டு புறப்பட்டது அந்த வண்டி.\n\"அம்மா வருகிறேன்\" என்று துக்கம் பொங்க வாய்விட்டுக் கூவினான் சாமண்ணா. தும்பைப் பூ நரையோடு, அம்மா அவனை இடுங்கிய கண்களால் பார்ப்பது போல உணர்ந்தான்.\n உன் சந்நிதானத்திற்கே வந்து விடுகிறேன். கால் ஊனமாயிட்டுது தெரியுமோ நம்ம பழைய வீட்டிலேதான் இருப்பேன் என்னை ஆசீர்வாதம் பண்ணு\nசின்னச் சாலையிலிருந்து வண்டி பெரிய சாலைக்குத் திரும்பியது. வானம் கரியதாகி நாலு திசையும் விரிந்திருந்தது. மழை மேகங்கள் அடுக்கடுக்காகப் புரண்டன. பிரம்மாண்ட இருட்டு ஒன்று அவன் வண்டியை நோக்கி வந்து கொண்டிருந்தது. பூமி அத்தனையும் குளிர்ந்துவிட்டது.\nதிடீரென்று பாப்பா உருவம் தோன்றியது. அமைதியாக அலையும் ஆழ்ந்த கருவிழிகள். சாந்தம் நிறைந்த புன்னகை முகம் இளம் சிவப்பில் உதடுகள். ரேகை இழைகள் போல் காது வழியே வழியும் கூந்தல்\nகாற்று அதை அள்ளிச் சென்றது. வண்டிக்காரன் திரும்பிப் பார்த்தான்.\nசாவி (சா. விசுவநாதன்) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\n��துரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nசுவையான 100 இணைய தளங்கள்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/anantha-jothi/515239-uyir-valarkkum-thirumandhiram.html", "date_download": "2020-07-09T15:33:07Z", "digest": "sha1:UPVHYSYXFIFUNYEDHQTAR4FIAWF6T6Y3", "length": 28675, "nlines": 329, "source_domain": "www.hindutamil.in", "title": "உயிர் வளர்க்கும் திருமந்திரம் 94: அஞ்சைக் களத்து அப்பனே | Uyir Valarkkum Thirumandhiram - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 09 2020\nஉயிர் வளர்க்கும் திருமந்திரம் 94: அஞ்சைக் களத்து அப்பனே\n‘நள்ளிருளில் நட்டம் பயின்றுஆடும் நாதனே தில்லையுள் கூத்தனே’ என்று இறைவனைப் பாடுவார் மணிவாசகர். நட்டம் என்பது நாட்டியம்; ‘இதைப் பண்ணித்தான் தீருவேன்னு இப்ப என்னத்துக்கு நட்டமே நிக்கிற’ என்று இன்னும் பேச்சு வழக்கில் இருக்கும் சொல். நாம் நட்டமே நிற்பது இருக்கட்டும்; சிவனார் என்னத்துக்கு நட்டமே நின்றார்’ என்று இன்னும் பேச்சு வழக்கில் இருக்கும் சொல். நாம் நட்டமே நிற்பது இருக்கட்டும்; சிவனார் என்னத்துக்கு நட்டமே நின்றார்\nஇந்தக் கேள்வி சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் தோன்றியிருக்கும் போலத் தெரிகிறது. கேள்வியைத் தில்லைக்களத்தில் ஆடும் கூத்தனைப் பார்த்துக் கேட்காது, திருஅஞ்சைக்களத்தில் ஆடும் கூத்தனைப் பார்த்துக் கேட்கிறார் அவர்.\nதேவாரப் பாடல் பெற்ற ஒரே தலம்\nதிருஅஞ்சைக்களம் என்பது கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில், முசிறி, கொடுங்கோளூர் என்று ஒரு காலத்தில் வழங்கப்பட்டு இப்போது கொடுங்கல்லூர் என்று வழங்கப் படுகிற ஊர். திருஅஞ்சைக்களத்தில் உள்ள களத்தைக் கடல்புறத் திட்டு என்றாலும் பொருந்தும்; இறைவனின் ஆட்டக்களம் என்றாலும் பொருந்தும். திருஅஞ்சைக்களம், மலைநாடாகிய கேரளத்தில் தேவாரப் பாடல் பெற்ற ஒரே தலம். திருஅஞ்சைக்களத்துக் கோயிலின் தற்போதைய பெயர் திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயில். இனிச் சிவ நடனம் பற்றிய சுந்தரரின் கேள்வி:\nகடற்கரை ஓரம் அமைந்திருக்கிறது மகோதை (மகோதயபுரம்) எனும் திருஅஞ்சைக்களம்; அங்கே ஆடும் சிவனாருக்குத் தனது சீராகச் சங்கையும் சிப்பியையும் முத்தையும் கொண்டுவந்து போட்டுக் கரைக்களத்தைத் தன் அலைக் கால்களால் உதைத்து இறைவனைப் போலவே ஆடுகிறது கடல். ஆடுகிற பரத்தத்துக்குப் பாட்டு வேண்டாமா பாட்டில்லாமல் என்ன பரத்தம் என்று நினைத்ததோ என்னவோ, ஓ என்று முழங்குகிறது. பாடுகிற பாட்டுக்குப் பண்ணிசை வேண்டாமா என்று நினைத்ததோ என்னவோ, வலம்புரிச் சங்கெடுத்து ஊதிப் பின்னிசை சேர்க்கிறது. சங்கநிதி கொடுத்தும், பதுமநிதி கொடுத்தும் தொண்டர்கள் தலைவர்களைத் கண்டுகொள்வது வழக்கந்தானே என்று நினைத்ததோ என்னவோ, வலம்புரிச் சங்கெடுத்து ஊதிப் பின்னிசை சேர்க்கிறது. சங்கநிதி கொடுத்தும், பதுமநிதி கொடுத்தும் தொண்டர்கள் தலைவர்களைத் கண்டுகொள்வது வழக்கந்தானே கடலாலும் சீர்பெறும் திருஅஞ்சைக்களத்து அப்பா கடலாலும் சீர்பெறும் திருஅஞ்சைக்களத்து அப்பா சில கேள்விகள் இருக்கின்றன: (1) நள்ளிருளில், சுடுகாட்டில் ஆடியது ஏன் சில கேள்விகள் இருக்கின்றன: (1) நள்ளிருளில், சுடுகாட்டில் ஆடியது ஏன் (2) மண்டை ஓட்டில் பிச்சை எடுத்துத் தின்பது ஏன் (2) மண்டை ஓட்டில் பிச்சை எடுத்துத் தின்பது ஏன் (3) உன்னை விழுந்து விழுந்து கும்பிடுகிறவர்கள் உன்னால் பெறும் பயன் என்ன (3) உன்னை விழுந்து விழுந்து கும்பிடுகிறவர்கள் உன்னால் பெறும் பயன் என்ன பாண்டம் என்ன\nமற்ற கேள்விகளை விடுவோம்; ஒரு கேள்வியை மட்டும் தொடுவோம்: நள்ளிருளில், சுடுகாட்டில் ஆடியது ஏன் இதற்கு யார் விடை சொல் வார்கள் இதற்கு யார் விடை சொல் வார்கள் அதைச் சொல்லத்தானே நான் வந்தேன் என்று வந்தவர் திருமூலர்.\nமாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம்\nநீலஅங்க மேனியள் நேரிழை யாளொடு\nசீலஅங்க வேதத்தைச் செப்பவந் தேனே. (திருமந்திரம் 77)\nதன் சீடனாகிய மாலாங்கனிடம் பேசுவதுபோலப் பேசுகிறார் திருமூலர்: மாலாங்கனே நான் எதைச் சொல்ல வந்தேன் தெரியுமா நான் எதைச் சொல்ல வந்தேன் தெரியுமா இருட்டையே உடம்பாகக் கொண்டுவிட்டாளோ என்று நினைக்கத்தக்கவளாகிய ஆத்தாள் கருப்பாயிக்குத் தன்னுடைய மூல உடம்பைக் (ஒளியாக இருக்குமோ இருட்டையே உடம்பாகக் கொண்டுவிட்டாளோ என்று நினைக்கத்தக்கவளாகிய ஆத்தாள் கருப்பாயிக்குத் தன்னுடைய மூல உடம்பைக் (ஒளியாக இருக்குமோ) கொண்டு ஆடிக் காட்டினானே ஒரு திருக்கூத்து, அது என்ன வெறும் கூத்தா) கொண்டு ஆடிக் காட்டினானே ஒரு திருக்கூத்து, அது என்ன வெறும் கூத்தா தலைநூல் என்று போற்றத்தக்க தனி அறிவுக் கோட்பாட்டின் அடையாளம் அல்லவா தலைநூல் என்று போற்றத்தக்க தனி அறிவுக் கோட்பாட்டின் அடையாளம் அல்லவா அதைப் பிரித்து விளக்கிச் சொல்லவே நான் வந்தேன்.\nஇவ்வளவு பேசுகிற அளவுக்குத் திருக்கூத்தில் என்ன இருக்கிறது திருமூலர் கொஞ்சம் கூடுதலாக விதந்து ஓதுகிறாரோ திருமூலர் கொஞ்சம் கூடுதலாக விதந்து ஓதுகிறாரோ திருமூலர் மட்டுந்தான் அப்படிப் பேசுகிறார் என்று கருத வேண்டாம்; திருமூலர் மரபில் வந்த மௌனகுருவின் சீடரான தாயுமானவரும் அப்படித்தான் பேசுகிறார்:\n(தாயுமானவர் பாடல்கள், காடும் கரையும், 2)\nசமயம் என்பது சைவ சமயந்தான���. ஏன் ஏனென்றால் அதுவே சமயங்கள் எல்லாவற்றையும் கடந்து நிற்கும் பழம்பொருளை உள்ளங்கை நெல்லிக்கனியாகக் காட்டுகிறது. எங்கே ஏனென்றால் அதுவே சமயங்கள் எல்லாவற்றையும் கடந்து நிற்கும் பழம்பொருளை உள்ளங்கை நெல்லிக்கனியாகக் காட்டுகிறது. எங்கே கூத்தாடும் மன்றமாகிய ஆகாய வெளியில். எனவே, சமயம் கடந்த மெய்காட்டும் சைவத்தை விட்டுச் சமயம் சார்ந்து பொய்காட்டும் பிற கொள்கைகளைப் பற்றிக்கொண்டு தடுமாற வேண்டாம். என்ன செய்ய வேண்டும் கூத்தாடும் மன்றமாகிய ஆகாய வெளியில். எனவே, சமயம் கடந்த மெய்காட்டும் சைவத்தை விட்டுச் சமயம் சார்ந்து பொய்காட்டும் பிற கொள்கைகளைப் பற்றிக்கொண்டு தடுமாற வேண்டாம். என்ன செய்ய வேண்டும் மெய்காட்டி நம்மை விடுவிக்கும் ஆடல் அரங்குக்கு வாருங்கள் உலகத்தவர்களே; காண வேண்டியதை அங்கே காண்பீர்கள் என்று பாடும் தாயுமானவர் இத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் இன்னொன்றும் பாடுகிறார்:\nசன்மார்க்க ஞானம்அதின் பொருளும் வீறு\nசமயசங்கே தப்பொருளும் தான்ஒன்று ஆகப்\nபன்மார்க்க நெறியினிலும் கண்டது இல்லை;\nபகர்வுஅரிய தில்லைமன்றுஉள் பார்த்த போதுஅங்கு\nஎன்மார்க்கம் இருக்குதுஎல்லாம் வெளியே என்ன,\nஎச்சமயத் தவர்களும்வந்து இறைஞ்சா நிற்பர்;\nகல்மார்க்க நெஞ்சம்உள எனக்கும் தானே\nகண்டஉடன் ஆனந்தம் காண்டல் ஆகும். (தாயுமானவர் பாடல்கள், ஆகார புவனம் – சிதம்பர ரகசியம், 12)\nபல மார்க்கங்களைக் கவனித்தி ருக்கிறேன்: இதுதான் உண்மை என்று மார்க்கங்கள் சொல்கிற பொருளும், உண்மையாகவே இருக்கிற உண்மைப் பொருளும் ஒன்றாக இருந்து பார்த்ததே இல்லை. ஆனால் இந்தத் தில்லை மன்றம் இருக்கிறதே, ஆகா அதைப் பற்றி நான் என்ன சொல்ல அதைப் பற்றி நான் என்ன சொல்ல அதன் உள்ளே பார்த்தபோதுதான் தெரிந்தது, அங்கே இருக்கிறது என் மார்க்கம்; ‘வெட்டவெளி அதுஅன்றி மற்று வேறு தெய்வம் இல்லையே’ என்னும் நுண் மார்க்கம். இப்படிச் சொல்லும்போது இது என் மார்க்கமில்லை என்று சொல்லி மறுதலிக்கும் துன்மார்க்கர்கள் யாரும் உண்டா அதன் உள்ளே பார்த்தபோதுதான் தெரிந்தது, அங்கே இருக்கிறது என் மார்க்கம்; ‘வெட்டவெளி அதுஅன்றி மற்று வேறு தெய்வம் இல்லையே’ என்னும் நுண் மார்க்கம். இப்படிச் சொல்லும்போது இது என் மார்க்கமில்லை என்று சொல்லி மறுதலிக்கும் துன்மார்க்கர்கள் யாரும் உ���்டா எல்லாச் சமயத்தவரும் உடன்பட்டு வணங்கி நிற்கும் நன்மார்க்கம் இல்லையா அது எல்லாச் சமயத்தவரும் உடன்பட்டு வணங்கி நிற்கும் நன்மார்க்கம் இல்லையா அது கல்லாய் இறுகிக் கிடக்கிற என் நெஞ்சிலும் அதை எண்ணுகையில் ஆனந்தம் வருகிறதே\nநல்லது; மூலக் கேள்விக்கு வருவோம். சிவனார் என்னத்துக்கு நட்டமே நிற்கிறார் அதைச் சொல்லத்தானே வந்தேன் என்ற திருமூலர் என்ன சொல்கிறார்\nஆன நடம்ஐந்து; அகள சகளத்தர்\nஆன நடம்ஆடி, ஐங்கருமத் தாக\nஆன தொழில்அரு ளால்ஐந் தொழில்செய்தே\nதேன்மொழி பாகன் திருநடம் ஆடுமே. (திருமந்திரம் 2727)\nஉருவமாகவும் அருவமாகவும் அருவுருவமாகவும் சிவன் செய்கிற தொழில்கள் ஐந்து. ஆதாயம் விரும்புகிறவர்கள்தாமே தொழில் செய்வார்கள் கடவுள் ஆதாயம் விரும்புகிறவன் இல்லையே கடவுள் ஆதாயம் விரும்புகிறவன் இல்லையே பின் ஏது தொழில் கடவுள் தொழில்கள் ஆதாயத்துக்காகச் செய்யப்படுவன அல்ல; அருளால் செய்யப்படுவன. அவ்வாறு செய்யப்படும் ஐந்தொழில் கள் எவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியன. இவற்றைச் செய்யவே நடம் ஆடுகிறான் தேன்மொழி பாகன்.\nஆடிவிட்டுப் போகட்டும். ஆனால் சுடுகாட்டில், அதுவும் நள்ளிருளில் ஏன் ஆடுகிறான் சுடுகாடும் நள்ளிருளும் நட்டமும் குறியீடுகள். சுடுகாடு என்பது அழிவு; உலகம் ஒடுங்கிய நிலை. எஞ்சியிருப்பவன் இறைவன் மட்டுமே. நள்ளிருள் என்பதென்ன சுடுகாடும் நள்ளிருளும் நட்டமும் குறியீடுகள். சுடுகாடு என்பது அழிவு; உலகம் ஒடுங்கிய நிலை. எஞ்சியிருப்பவன் இறைவன் மட்டுமே. நள்ளிருள் என்பதென்ன உலகம் ஒடுங்கிவிட்ட நிலையில், இறைவனைத் தவிர ஏது வெளிச்சம் உலகம் ஒடுங்கிவிட்ட நிலையில், இறைவனைத் தவிர ஏது வெளிச்சம் ஆகவே துணைவி இருள் வண்ணக் கருப்பாயிக்கு முன் தன் மூலஉடம்பாகிய ஒளிப்பிழம்பால் கூத்தாடுகிறான் இறைவன். கூத்து என்பது இயக்கம்.\nஉயிர்களுக்கு ஓய்வு கொடுக்க வென்று உலகத்தை ஒடுக்கிய இறைவன், உயிர்கள் மீண்டும் இயங்குவதற்கென்று உலகத்தைப் படைக்கிறான். ஒடுக்கியதும் படைத்த தும் அருள். அருளால் விளைந்தது ஆட்டம். ஆடுகின்றான் அடி தில்லையிலே.\n(அருள் நடனம் தொடரும்) கட்டுரையாளர்,\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன��� தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஉயிர் வளர்க்கும் திருமந்திரம்தேவாரப் பாடல்கடற்கரைதிருமூலர்\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nஉயிர் வளர்க்கும் திருமந்திரம் 120: தன்னை அறிவோம்; தன்னை அறியும் அறிவை அறிவோம்\nராமேசுவரத்தில் 3 மணி நேரம் நீடித்த சூரிய கிரகணம்: 3 மாதங்களுக்கு பிறகு அக்னி...\nமாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய பேரலில் சீன மொழியில் எழுதப்பட்ட பொட்டலங்களில் ரூ.1.5...\nஉயிர் வளர்க்கும் திருமந்திரம் 119: சொற்களால் சித்திரிக்க முடியுமா\nஇளைஞர்களின் சக்தியை பெரிதும் நம்பியவர் சுவாமி விவேகானந்தர்\nசித்திரப் பேச்சு: நரமுக விநாயகர்\nஇயேசுவின் உருவகக் கதைகள் 3: நல்லவன் ஏன் கொண்டாடப்படுவதில்லை\nசவுதியில் கரோனா பலி 2,100 ஆக அதிகரிப்பு\nகரோனா; குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1.75 மடங்கு அதிகம்: சுகாதார அமைச்சகம் தகவல்\nசென்னையில் ஐடி நிறுவனங்கள் 10% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,216 பேர் பாதிப்பு:...\nஆளுநர் தமிழிசையை நேரில் சந்தித்து வாழ்த்திய ரோசய்யா\n'தர்பார்' படம் நன்றாக வந்துள்ளது: ரஜினி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/politics/marcxiyam?page=16", "date_download": "2020-07-09T14:54:00Z", "digest": "sha1:ZVYM7FPNUQ2ISS3IFOH26MFUXOFSPGMG", "length": 65503, "nlines": 183, "source_domain": "www.panuval.com", "title": "மார்க்சியம்", "raw_content": "\nLeftWord25 அடையாளம் பதிப்பகம்1 அன்னம்2 அறிவுப் பதிப்பகம்1 அலைகள் வெளியீட்டகம்48 ஆழி பதிப்பகம்1 உயிர் எழுத்து பதிப்பகம்1 உயிர்மை வெளியீடு2 எதிர் வெளியீடு9 கண்ணதாசன் பதிப்பகம்3 கருப்புப் பிரதிகள்1 களம் வெளியீட்டகம்1 கவிதா வெளியீடு2 காலச்சுவடு பதிப்பகம்2 கிழக்கு பதிப்பகம்9 கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்2 சந்தியா பதிப்பகம்1 சாகித்திய அகாதெமி1 சிந்தன் புக்ஸ்18 சூரியன் பதிப்பகம்1 டிஸ்கவரி புக் பேலஸ்1 தமிழினி வெளியீடு1 நக்கீரன் பதிப்பகம்1 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்60 பரிசல்1 பாரதி புத்தகாலயம்77 பொன்னுலகம்8 மேன்மை வெளியீடு1 வ.உ.சி நூலகம்1 வசந்தம் வெளியீட்டகம்2 விடியல் பதிப்பகம்44\n Elimaiyin enthal1 ஒரு இந்திய கம்யூனிஸ்டின் நினைவலைகள் Oru India Communistin Ninaivalaigal1 ஒரு கம்யூனிசப் போராளியின் அரசியல் நினைவுகள் Oru Communisa Poraaliyin Arasiyal Ninaivugal1 ஒரு பனஞ்சோலை கிராமத்தின் எழுச்சி Oru Panancholai Graamaththin Ezhuchchi1 கடவுள் கற்பனையே- புரட்சிகர மனித வரலாறு Kadavul Karpanaiyae1 கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும் Kadaisi uyilum Kadaisi vaakumulamum1 கட்சித் திட்டம் பற்றிய விளக்கவுரை Katchi Thittam Patriya Vilakkavurai1 கம்யூனிசத்தின் கோட்பாடுகள் Communisathin Kotpadukal1 கம்யூனிஸ்டு அகிலம் Communist Akilam1 கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை Communist Katchi Arikkai1 கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் Communist Katchi Arikkai New Century Book House1 கரிசல் Karisal1 கலகக்காரர்கள் Kalagakkaarargal1 கலைஞர் பார்வையில் மார்க்ஸியம் Kalaignar Paarvaiyil Marxiam1 கலையின் அவசியம் Kalaiyin Avasiyam1 களப்பணியில் கம்யூனிஸ்டுகள் Kalappaniyil Communistgal1 களப்பணியில் கம்யூனிஸ்டுகள் பாகம் 2 Kalappaniyil Communistgal Paagam 21 காதரீன் மேயோ ஏற்பும்-மறுப்பும் Kadharin Meyeo Yerpum-Maruppum1 காம்ரேட் Comrade1 காம்ரேட் அம்மா Comrade Amma1 கார்ல் மார்க்ஸ் 1881-1883 Karl Marx 1881 18831 கார்ல் மார்க்ஸ் Karl Marx1 கார்ல் மார்க்ஸ் Karl Marx Kavitha Publication1 கார்ல் மார்க்ஸ் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் Karl Marx New Century Book House1 கார்ல் மார்க்ஸ் மார்க்சியம் குறித்த விளக்கத்துடன் சுருக்கமான ஒரு வாழ்க்கை வரலாற்று சித்திரம் karl macx marxiyam kuriththu vilakkam1 கார்ல் மார்க்ஸ்: சுருக்கமான வரலாறும் மார்க்சிய அறிமுகமும் Karl Marx Surukkamaana Varalaarum Marxiya Arimugamum1 கார்ல் மார்க்ஸ்: வாழ்வும் பணியும் Karl Marx Vaazhvum Paniyum1 கார்ல் மார்க்ஸ் உலகமயமாக்கல் குறித்துerpum-Maruppum1 காம்ரேட் Comrade1 காம்ரேட் அம்மா Comrade Amma1 கார்ல் மார்க்ஸ் 1881-1883 Karl Marx 1881 18831 கார்ல் மார்க்ஸ் Karl Marx1 கார்ல் மார்க்ஸ் Karl Marx Kavitha Publication1 கார்ல் மார்க்ஸ் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் Karl Marx New Century Book House1 கார்ல் மார்க்ஸ் மார்க்சியம் குறித்த விளக்கத்துடன் சுருக்கமான ஒரு வாழ்க்கை வரலாற்று சித்திரம் karl macx marxiyam kuriththu vilakkam1 கார்ல் மார்க்ஸ்: சுருக்கமான வரலாறும் மார்க்சிய அறிமுகமும் Karl Marx Surukkamaana Varalaarum Marxiya Arimugamum1 கார்ல் மார்க்ஸ்: வாழ்வும் பணியும் Karl Marx Vaazhvum Paniyum1 கார்ல் மார்க்ஸ் உலகமயமாக்கல் குறித்து Karl Marx ulagamayamaakal kurithu1 கார்ல் மார்க்ஸ் எளிய அறிமுகம் COMIC BOOK Karlmax short Introcomic book1 கியூபா புரட்சிகர யுத்தத்தின் நினைவுகள் Cuba Puratchikara Yuththaththaththin Ninaivugal1 கியூபா புரட்சிப் போர்க் குறிப்புகள் Cuba Puratchi Por Kurippugal1 கிராம்ஷி: புரட்சியின் இலக்கணம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் Gramci Puratchiyin Ilakkanam New Century Book House1 கிராம்ஷியைப் பயன்படுத்துதல் Gramsciyai Payanpaduththuthal1 கிறிஸ்துவும் கிருஷ்ணனும் கற்பனையே Christuvum Krishnanum Karpanaiye1 கீழத்தஞ்சை: விவசாயிகள் இயக்கமும் தலித் மக்கள் உரிமைகளும் Keezhthanjai Vivasaayigal Iyakkamum Dalit Makkal Urimaiyum1 குடும்பம் , தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்1 குதர்க்கம் Kutharkkam1 குழந்தைகளுக்கான பொதுவுடைமை Kuzhanthaigalukkana Podhuvudamai1 கூட்டுறவு இயக்க முன்னோடிகள் தொகுதி 1 Kootturavu Iyakka Munnodigal Thoguthi11 கூட்டுறவு இயக்க முன்னோடிகள் தொகுதி 2 Kootturavu Iyakka Munnodigal Thoguthi21 கூலியுழைப்பும் மூலதனமும் Kooliyuzhaippum Mooladhanamum1 கோத்தா செயல்திட்டம் மீதான விமர்சனம் Gotha Seyalthittam Meethaana Vimarsanam1 கோபுரத்தை உலுக்கிய காற்று மாவோவும் சீனப்புரட்சியும் Koburathai ulukiya katru1 சமூகம்சார் கொள்ளையர்கள் Samoogamsaar Kollaiyargal1 சர்வதேச பாட்டாளி வர்க்க இயக்கம் Sarvadesa Paattaali Varkka Iyakkam1 சர்வம் ஸ்டாலின் மயம் Sarvam Stalin Mayam1 சர்வாதிகாரம் குறித்து Sarvaathikaaram Kuriththu1 சாட்சி சொல்ல ஒரு மரம் Saatchi Solla Oru Maram1 சாதியும் வர்க்கமும் Saadhiyum Varkkamum1 சாவேஸ்: மரணத்தை வென்ற மாமனிதன் Chavez Maranaththai Vendra Maamanithan1 சாவோ கடற்கரையின் இளநங்கை Chaavo Kadarkaraiyin Ilanangai1 சிங்காரவேலரின் சிந்தனைக் கட்டுரைகள் Singaravelarin Sinthanai Katturaigal1 சிங்காரவேலரும் பிற சிந்தனையாளர்களும் Singaravelarum Pira Sinthanaiyaalargalum1 சிங்காரவேலு: தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் Singaravelu Thennindiavin Muthal Communist1 சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலரின் சமூக சிந்தனையும் பன்முக ஆளுமையும் Sinthanai Sirpi M Singaravelarin Samooga Sinthanaiyum Panmuga Aalumaiyum1 சிம்ம சொப்பனம்: ஃபிடல் காஸ்ட்ரோ Simma Soppanam Fidel Castro1 சியாங் சிங் Xiang Xing1 சிவந்த மண் Sivantha Mann1 சீன வானில் சிவப்பு நட்சத்திரம் Sina vaanil sivappu natchathiram1 சீனா: ஒரு முடிவுறாத போர் China Oru Mudivuraatha Por1 சீனா: கம்யூனிஸ்ட் முதலாளி China - Communist Mudhalaali1 சுதந்திரமும் மக்கள் விடுதலையும் Suthanthiramum Makkal Viduthaliyum1 சென்னைப் பெருநகர தொழிற்சங்க வரலாறு Chennai Perunagara Thozhirsanga Varalaaru1 சே உங்களைச் சந்திக்க விரும்புகிறார் Che Ungalai Santhikka Virumbugiraar1 சே குவாரா: பொலிவியன் டைரி Che Guevara Bolivian Diary Tamil1 சே குவேரா: வாழ்வும் மரணமும் Se Kuveraa: Vazhvum Maranamum1 சே குவேரா: வேண்டும் விடுதலை Che Guevara Vendum Viduthalai1 சே குவேரா கனல் மணக்கும் வாழ்க்கை Che Guvera1 சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி Che Guevara Vendum Viduthalai1 சே குவேரா கனல் மணக்கும் வாழ்க்கை Che Guvera1 சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி Che Guevara Puratchiyalar Aanathu Eppadi1 சைபீரியா ஓட்டம் - காத்தியா Siberia: Ottam - Katya1 சோசலிசமும் போரும் Socialismum Porum1 சோசலிசம் தான் எதிர்காலம் Sosalism Thaan Ethirkaalam1 சோசலிஷம் Socialism1 சோவியத் கம்யூனிஸ்ட் போல்ஷ்விக் கட்சியின் வரலாறு Soviet Communist Bolshevik Katchiyin Varalaaru1 ஜிந்தாபாத் ஜிந்தாபாத் Jindabad Jindabad1 ஜெர்மனியில் விவசாயிகள் போராட்டம் Germanyil Vivasaayigal Poraattam1 ஜெஹானாபாத் சிறையடைப்பு சொல்லப்படாத செய்திகள் Jehanabad Siraiyadaippu Sollapadatha Seithigal1 டிராட்ஸ்கி என் வாழ்க்கை Trotsky En Vazhkai1 டூரிங்குக்கு மறுப்பு Duhringukku Maruppu1 டெங் ஷியோ பிங்: தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகள் Deng Xio Ping1 தஞ்சை மாவட்டத்தில் ரத்தம் சிந்திய கம்யூனிஸ்டுகள் Thanjai Maavattaththil Raththam Sinthiya Communistgal1 தன்னார்வக் குழுக்களும் புரட்சிகர நிலைப்பாடும் Thannaarva Kuzhukkalum Puratchikara Nilaippaadum1 தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும் Tamil Suzhalgalil Ayvum Arasiyalum1 தறியுடன் Thariyudan1 தாய் Thaai1 தாய்...1 தியாகி என்.ஜி.ராமசாமி வாழ்க்கை வரலாறு Thiyaagi N.G. Ramaswamy1 தியாகி களப்பால் குப்பு Thiyaagi Kalappaal Kuppu1 தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் 1946 -1951 Telungana Makkalin Aayutha Porattam1 தேச செல்வங்களின் கதை Desa Selvangalin Kathai1 தேசிய இனப் பிரச்சினைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும் Desiya inap prechanaigalum pattali varkka sarvadesiyavathamum1 தேசியமும் மார்க்சியமும் Thesiyamum Marxiyamum1 தேசியம் பற்றிய மார்க்சியக் கோட்பாடு Thesiyam Patriya Marxia Kotpaadu1 தேசியம் மற்றும் காலனியப் பிரச்சனைகள் குறித்து: மார்க்ஸ் - ஏங்கல்ஸ் Thesiyam Matrum Coloniya Pirachchinaigal Kuriththu Marx Engels1 தொழிற்சங்கங்களைப் பற்றி கார்ல் மார்க்ஸ் Thozhirsangangalai Patri Karl Marx1 தோழர்களுடன் ஒரு பயணம் Thozhargaludan Oru Payanam1 நக்சல்பாரி முன்பும் பின்பும் Naksalpaari munbum pinbum1 நக்ச​லைட் அஜிதாவின் நி​னைவுக் குறிப்புகள் Naxalite Ajeedhavin Ninaiyu Kuripugal1 நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ் Nanbargalin Paarvaiyil Marx1 நம்பிக்கையும் நடப்பும் Nambikkaiyum Nadappum1 நவ சீனப் புரட்சியின் வரலாறு nava china puradchiyin varalaaru1 நான் நாத்திகன் ஏன் Naan Nathigan En1 நான் பின்நவீனத்துவ நாடோடி இல்லை Naan Pinnaveenaththuva Naadodi Illai1 நினைவில் நின்றவை Ninaivil Nindravai1 நினைவுகள் அழிவதில்லை Ninaivugal Azhivathillai1 நினைவுக்கு எட்டிய வரை: ஓர் அரசியல் சுயசரிதை Ninaivukku Ettiya Varai Oar Arasiyal Suyasarithai1 நீண்ட புரட்சி Neenda Puratchi1 நேரில் கண்ட ருஷ்யப் புரட்சி Neril Kanda Russia Puratchi1 பசி எலிஸ் பிளாக்வெல் Pasi Ellis Blackwell1 பாதையில் பதிந்த அடிகள் Pathayil Pathintha Adigal1 பாலினத் தளைகளை அறுத்தெறிந்த பெண் Paalina Thalaigalai Aruththerintha Pen1 பி.சி.ஜோஷி B C Joshi1 பிடல்-சே: புரட்சிகரமான நட்பு Fidel Che Puratchikaramaana Natpu1 பின்தொடரும் நிழலின் குரல் Pinthodarum Nizhalin Kural1 பின்நவீனத்துவமும் அடையாள அரசியலும் Pinnaveenaththuvamum Adaiyaala Arasiyalum1 பின்நவீனத்துவம்: கம்யூனிச எதிர்ப்பின் முற்போக்கு முகமூடி Pinnaveenaththuvam Communisa Ethirppin Murpokku Mugamoodi1 பின்னை நவீனத்துவமும் மார்க்சியமும் Pinnai Naveenaththuvamum Marxiyamum1 பின்மார்க்சியவாதிகள்: ஒரு மார்க்சிய விமர்சனம் Pinmarxiyavaathigal Oru Marxiya Vimarsanam1 பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் 1848-1850 Francil Varkka Poraattangal 1848 18501 பிரெடெரிக் எங்கல்ஸ் Friedrich Engels1 பீகாரிலிருந்து திகார் வரை - எனது அரசியல் பயணம் biharilirunthu-tihar-varai1 புரட்சி என்றும் வீழ்வதில்லை Puratchi Entrum Veezhvathillai1 புரட்சிகர மக்களை ஆயுதபாணியாக்கலும் மக்கள் படையும் Puratchikara Makkalai Ayuthapani Aakkalum Makkal Padaiyum1 புரட்சிப் பாதையில் எனது பயணம் Purachi Paathaiyil Enathu Payanam1 புரட்சிப் பெருநதி Puratchi Perunathi1 புரட்சியில் பகுத்தறிவு Puratchiyil Paguththarivu1 புரட்சியில் மாணவர் வாலிபர் இயக்கம் Puratchiyil Manavar Valibar Iyakkam1 பொதுவுடமை என்றால் என்ன Naan Nathigan En1 நான் பின்நவீனத்துவ நாடோடி இல்லை Naan Pinnaveenaththuva Naadodi Illai1 நினைவில் நின்றவை Ninaivil Nindravai1 நினைவுகள் அழிவதில்லை Ninaivugal Azhivathillai1 நினைவுக்கு எட்டிய வரை: ஓர் அரசியல் சுயசரிதை Ninaivukku Ettiya Varai Oar Arasiyal Suyasarithai1 நீண்ட புரட்சி Neenda Puratchi1 நேரில் கண்ட ருஷ்யப் புரட்சி Neril Kanda Russia Puratchi1 பசி எலிஸ் பிளாக்வெல் Pasi Ellis Blackwell1 பாதையில் பதிந்த அடிகள் Pathayil Pathintha Adigal1 பாலினத் தளைகளை அறுத்தெறிந்த பெண் Paalina Thalaigalai Aruththerintha Pen1 பி.சி.ஜோஷி B C Joshi1 பிடல்-சே: புரட்சிகரமான நட்பு Fidel Che Puratchikaramaana Natpu1 பின்தொடரும் நிழலின் குரல் Pinthodarum Nizhalin Kural1 பின்நவீனத்துவமும் அடையாள அரசியலும் Pinnaveenaththuvamum Adaiyaala Arasiyalum1 பின்நவீனத்துவம்: கம்யூனிச எதிர்ப்பின் முற்போக்கு முகமூடி Pinnaveenaththuvam Communisa Ethirppin Murpokku Mugamoodi1 பின்னை நவீனத்துவமும் மார்க்சியமும் Pinnai Naveenaththuvamum Marxiyamum1 பின்மார்க்சியவாதிகள்: ஒரு மார்க்சிய விமர்சனம் Pinmarxiyavaathigal Oru Marxiya Vimarsanam1 பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் 1848-1850 Francil Varkka Poraattangal 1848 18501 பிரெடெரிக் எங்கல்ஸ் Friedrich Engels1 பீகாரிலிருந்து திகார் வரை - எனது அரசியல் பயணம் biharilirunthu-tihar-varai1 புரட்சி என்றும் வீழ்வதில்லை Puratchi Entrum Veezhvathillai1 புரட்சிகர மக்களை ஆயுதபாணியாக்கலும் மக்கள் படையும் Puratchikara Makkalai Ayuthapani Aakkalum Makkal Padaiyum1 புரட்சிப் பாதையில் எனது பயணம் Purachi Paathaiyil Enathu Payanam1 புரட்சிப் பெருநதி Puratchi Perunathi1 புரட்சியில் பகுத்தறிவு Puratchiyil Paguththarivu1 புரட்சியில் மாணவர் வாலிபர் இயக்கம் Puratchiyil Manavar Valibar Iyakkam1 பொதுவுடமை என்றால் என்ன Pothuvudamai Endraal Enna1 பொதுவுடைமையரின் வருங்காலம் Pothuvudamai Endraal Enna1 பொதுவுடைமையரின் வருங்காலம் pothuvudamaiyarin varungaalam1 போராட்டம் என் வாழ்க்கை Poraattam En Vaazhkkai1 ம. சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம் மூன்று தொகுதிகள் M Singaravelarin Sinthanai Kalanjiyam Moondru Thoguthigal1 மகத்தான மாவோ சேதுங் சிந்தனைகள் Magaththaana Mao Zedong Sinthanaigal1 மக்கள் எழுச்சிநெறி Makkal Ezhuchchineri1 மணலி சி. கந்தசாமி: வாழ்வும் போராட்டமும் Manali C Kandasamy Vaazhvum Poraattamum1 மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு ManalMetil Innumoru Azhakiya Veedu1 மண்ணுக்கேற்ற மார்க்சியம் mannuketra marksiyam1 மதத்தைப் பற்றி Mathathai patri1 மதம்-மக்கள்- புரட்சி Matham-makkal-puratchi1 மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம் Manitha Kurangilirunthu Manithanaaga Maariya Idainilai Padiyil Uzhaippin Paaththiram1 மனித சாரம் Manitha Saram1 மனிதன் Manithan1 மறைந்துபோன மார்க்சியமும் மங்கி வரும் மார்க்கெட்டும் Maraindhu Pona Marksiyamum Mangi Varum Markettum1 மா சே துங் ஒரு மனிதர், கடவுளல்லர்1 மார்க்சின் தத்துவம் Marxin Thaththuvam1 மார்க்சிய-லெனினியம்: தத்துவச் செயலாக்கம் Marxiya Leniniyam Thaththuva Seyalaakkam1 மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள் Marxiya Arasiyal Porulaatharaththin Adippadaigal1 மார்க்சிய அறிவுத் தோற்றவியல் Marxiya Arivuththotraviyal1 மார்க்சிய அறிவுத் தோற்றவியல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் Marxiya Arivuththotraviyal New Centurybook House1 மார்க்சிய அழகியல் Marcs azakiyal1 மார்க்சிய அழகியல் Marksiya azhagiyal1 மார்க்சிய இயங்கியல் Marxiya Iyangiyal1 மார்க்சிய சமூகவியல் கொள்கை Marxiya Samugaviyal Kolgai1 மார்க்சியத்தின் இன்றைய தேவை Marxiyathin Indraiya Thevai1 மார்க்சியத்தின் இன்றைய பொருத்தப்பாடு Marxiyaththin Indraiya Poruththappaadu1 மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள் Marxiyaththin Varalaatru Valarchchiyin Sila Sirappiyalbugal1 மார்க்சிய பார்வையில் கதை எழுதுவது பற்றி Marksiya Parvaiyil Kathai Ezhuthuvathu Pattri1 மார்க்சியப் பார்வையில் அம்பேத்கர் Marxia Paarvaiyil Ambedkar1 மார்க்சியமும் அரசும் Marxiyamum Arasum1 மார்க்சியமும் திருத்தல்வாதமும் Marxiyamum Thiruthalvathamum1 மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும் Marxiyamum Desiya Ina Pirachchinaiyum1 மார்க்சிய மூல நூல் வாசிப்பு - ஒரு கையேடு Marxiya Moola Nool Vasipu - Oru Kaiyedu1 மார்க்சிய மூல நூல் வாசிப்புக்கு ஒரு கையேடு Marxiya Moola Nool Vaasippukku Oru Kaiyedu1 மார்க்சியம்: இன்றும் என்றும்1 மார்க்சியம்: ஓர் எளிய அறிமுகம் Marxiyam Oar Eliya Arimugam1 மார்க்சியம் எதிர்காலம் Marxiam Ethirkaalam1 மார்க்சியம் என்றால் என்ன Marxiyam Endraal Enna Bharathi Puthakalayam1 மார்க்சியம் பயிலுவோம் Marxiyam Payiluvom1 மார்க்சிய லெனினிய தத்துவம் Marxiya Leniniya Thaththuvam1 மார்க்சிய வழிகாட்டி இ.எம்.எஸ் Marxiya Vazhikaatti Ems1 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தினங்கள் Marxist Communist Katchiyin Navarathinangal1 மார்க்சுக்கு ஆதரவாக Marxukku Aatharavaaga1 மார்க்ஸின் ஆவி Maarxin Aavi1 மார்க்ஸின் கொடுங்கனவு Marxin Kodunkanavu1 மார்க்ஸின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி Marxin Mulathanathirku Oru Vazhikati1 மார்க்ஸையும் எங்கெல்ஸையும் பற்றிய நினைவுக் குறிப்புகள் Marxaiyum Engelsaiyum Patriya Ninaivu Kurippugal1 மார்க்ஸ் - எங்கல்ஸ் - மார்க்சியம் Marx Engels Marxiyam1 மார்க்ஸ் - எங்கல்ஸ் மேற்கோள்கள் Marx Engels Merkolgal1 மார்க்ஸ்: முதலாளித்துவத்துக்கு மாற்றுநிலை Marx Muthalaaliththuvaththukku Maatru Nilai1 மார்க்ஸ் உண்மையில் கூறியது என்ன Marxiyam Endraal Enna Bharathi Puthakalayam1 மார்க்சியம் பயிலுவோம் Marxiyam Payiluvom1 மார்க்சிய லெனினிய தத்துவம் Marxiya Leniniya Thaththuvam1 மார்க்சிய வழிகாட்டி இ.எம்.எஸ் Marxiya Vazhikaatti Ems1 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தினங்கள் Marxist Communist Katchiyin Navarathinangal1 மார்க்சுக்கு ஆதரவாக Marxukku Aatharavaaga1 மார்க்ஸின் ஆவி Maarxin Aavi1 மார்க்ஸின் கொடுங்கனவு Marxin Kodunkanavu1 மார்க்ஸின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி Marxin Mulathanathirku Oru Vazhikati1 மார்க்ஸையும் எங்கெல்ஸையும் பற்றிய நினைவுக் குறிப்புகள் Marxaiyum Engelsaiyum Patriya Ninaivu Kurippugal1 மார்க்ஸ் - எங்கல்ஸ் - மார்க்சியம் Marx Engels Marxiyam1 மார்க்ஸ் - எங்கல்ஸ் மேற்கோள்கள் Marx Engels Merkolgal1 மார்க்ஸ்: முதலாளித்துவத்துக்கு மாற்றுநிலை Marx Muthalaaliththuvaththukku Maatru Nilai1 மார்க்ஸ் உண்மையில் கூறியது என்ன Marks Unmaiyil Kuriyathu Enna1 மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12 தொகுதிகள் Marx Engels Thervu Noolgal 12 Thoguthigal1 மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 20 தொகுதிகள் Marx Engels Thervu Noolgal 20 Thoguthigal1 மார்க்ஸ் எனும் மனிதர் Marx Enum Manidhar1 மார்க்ஸ் எப்படி இருப்பார் Marx Eppadi Iruppaar1 மார்க்ஸ் பிறந்தார் Marx Pirandhar1 மார்க்ஸ் பிறந்தார் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் Marx Piranthaar New Century Book House1 மாறுபடும் கேள்விகளுடன் மார்க்சியம் Marupadum kelvigaludan marxiyam1 மாவோ: என் பின்னால் வா Mao En Pinnaal Vaa1 மாவோ: தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் Mao Thernthedukkappatta Katturaigal1 மாவோ: தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் Mao Thernthedukkappatta Padaippugal1 மாவோ வாழ்க்கை வரலாறு Mao Vaazhkkai Varalaaru1 மாவோவின் நெடும்பயணம் Maovin Nedumpayanam1 முதலாளிய அமைப்பின் நெருக்கடியும் நம்முன் உள்ள கடமைகளும் Muthalaaliya Amaippin Nerukkadiyum Nammun Ulla Kadamaigalum1 முதலாளியத்தின் கோர வடிவங்கள் Muthalaaliyaththin Kora Vadivangal1 முதலாளியத்தில் உபரி மதிப்பின் தோற்றம் Muthalaaliyaththil Ubari Mathippin Thotram1 முதல் காம்ரேட் Mudhal Comrade1 முமியா: சிறையும் வாழ்வும் Mumia Siraiyum Vaazhvum1 முறியடிப்பு muriyadippu1 மூலதனம் எழுதப்பட்ட கதை Mooladhanam Ezhuthappatta Kathai1 மூலதனம் கற்போம் Moolathanam Karpom1 மே தினத் தியாகிகளின் மகத்தான வரலாறு May Dhina Thiyaagigalin Magaththaana Varalaaru1 மே தின வரலாறு May Dina Varalaaru1 மோட்டார��� சைக்கிள் டைரிகள் Motorcycle Diarygal1 யான் பயின்ற பல்கலைக் கழகங்கள் Yaan Payindra Palgalai Kazhagankal1 யான் பெற்ற பயிற்சிகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் Yaan Petra Payirchigal New Century Book House1 யுத்தம் வேண்டாம் Yuththam Vendaam1 ரஷியப் புரட்சி: ஒரு புத்தகத்தின் வரலாறு Russia Puratchi Oru Puthakaththin Varalaaru1 ராகுல்ஜியின் சுயசரிதை இரண்டு பாகங்கள் Rahuljiyin Suyasarithai Irandu Paagangal1 ரோசா லக்சம்பர்க் வாழ்வும் பணிகளும் Rosa luxumburg her life and work1 ரோசா லக்ஸம்பர்க்கும் ஜனநாயக மீட்டுருவாக்கத்துக்கான போராட்டமும் Rosa Luxemburgum Jananaayaga Meetturuvaakkaththukkaana Poraattam1 லால் சலாம் காம்ரேட் இ. எம். எஸ். Lal Salam Comrade Ems1 லுயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர் Louis Bonapart Eighteenth Brumare1 லெனினுக்கு மரணமில்லை Leninukku Maranamillai1 லெனினும் ரஷ்யப் புரட்சியும் Leninum Russia Puratchiyum1 லெனின் என்னும் மனிதர் Lenin Ennum Manithar1 லெனின் சந்தித்த நெருக்கடிகள் Lenin Santhiththa Nerukkadigal1 லெனின் மார்க்சை எவ்வாறு பயின்றார் Lenin Marxai Evvaaru Payindraar1 லெனின் வாழ்வும் படைப்பும் Lenin Vaazhvum Padaippum1 வணக்கம் பஸ்தார் Vanakam Basthar1 வனம் எழுதும் வரலாறு Vanam Ezhuthum Varalaaru Maoist Guerillakkaludan1 வரலாறு, சமூகம் மற்றும் நில உறவுகள் Varalaaru Samoogam Matrum Nila Uravugal1 வரலாறு என்னை விடுதலை செய்யும் Varalaaru Ennai Viduthalai Seyyum1 வரலாறு என்றால் என்ன Marx Eppadi Iruppaar1 மார்க்ஸ் பிறந்தார் Marx Pirandhar1 மார்க்ஸ் பிறந்தார் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் Marx Piranthaar New Century Book House1 மாறுபடும் கேள்விகளுடன் மார்க்சியம் Marupadum kelvigaludan marxiyam1 மாவோ: என் பின்னால் வா Mao En Pinnaal Vaa1 மாவோ: தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் Mao Thernthedukkappatta Katturaigal1 மாவோ: தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் Mao Thernthedukkappatta Padaippugal1 மாவோ வாழ்க்கை வரலாறு Mao Vaazhkkai Varalaaru1 மாவோவின் நெடும்பயணம் Maovin Nedumpayanam1 முதலாளிய அமைப்பின் நெருக்கடியும் நம்முன் உள்ள கடமைகளும் Muthalaaliya Amaippin Nerukkadiyum Nammun Ulla Kadamaigalum1 முதலாளியத்தின் கோர வடிவங்கள் Muthalaaliyaththin Kora Vadivangal1 முதலாளியத்தில் உபரி மதிப்பின் தோற்றம் Muthalaaliyaththil Ubari Mathippin Thotram1 முதல் காம்ரேட் Mudhal Comrade1 முமியா: சிறையும் வாழ்வும் Mumia Siraiyum Vaazhvum1 முறியடிப்பு muriyadippu1 மூலதனம் எழுதப்பட்ட கதை Mooladhanam Ezhuthappatta Kathai1 மூலதனம் கற்போம் Moolathanam Karpom1 மே தினத் தியாகிகளின் மகத்தான வரலாறு May Dhina Thiyaagigalin Magaththaana Varalaaru1 மே தின வரலாறு May Dina Varalaaru1 மோட்டார் சைக்கிள் டைரிகள் Motorcycle Diarygal1 யான் பயின்ற பல்கலைக் கழகங்கள் Yaan Payindra Palgalai Kazhagankal1 யான் பெற்ற பயிற்சிகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் Yaan Petra Payirchigal New Century Book House1 யுத்தம் வேண்டாம் Yuththam Vendaam1 ரஷியப் புரட்சி: ஒரு புத்தகத்தின் வரலாறு Russia Puratchi Oru Puthakaththin Varalaaru1 ராகுல்ஜியின் சுயசரிதை இரண்டு பாகங்கள் Rahuljiyin Suyasarithai Irandu Paagangal1 ரோசா லக்சம்பர்க் வாழ்வும் பணிகளும் Rosa luxumburg her life and work1 ரோசா லக்ஸம்பர்க்கும் ஜனநாயக மீட்டுருவாக்கத்துக்கான போராட்டமும் Rosa Luxemburgum Jananaayaga Meetturuvaakkaththukkaana Poraattam1 லால் சலாம் காம்ரேட் இ. எம். எஸ். Lal Salam Comrade Ems1 லுயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர் Louis Bonapart Eighteenth Brumare1 லெனினுக்கு மரணமில்லை Leninukku Maranamillai1 லெனினும் ரஷ்யப் புரட்சியும் Leninum Russia Puratchiyum1 லெனின் என்னும் மனிதர் Lenin Ennum Manithar1 லெனின் சந்தித்த நெருக்கடிகள் Lenin Santhiththa Nerukkadigal1 லெனின் மார்க்சை எவ்வாறு பயின்றார் Lenin Marxai Evvaaru Payindraar1 லெனின் வாழ்வும் படைப்பும் Lenin Vaazhvum Padaippum1 வணக்கம் பஸ்தார் Vanakam Basthar1 வனம் எழுதும் வரலாறு Vanam Ezhuthum Varalaaru Maoist Guerillakkaludan1 வரலாறு, சமூகம் மற்றும் நில உறவுகள் Varalaaru Samoogam Matrum Nila Uravugal1 வரலாறு என்னை விடுதலை செய்யும் Varalaaru Ennai Viduthalai Seyyum1 வரலாறு என்றால் என்ன Varalaarau Yenral yenna1 வரலாறும் வர்க்க உணர்வும் Varalaarum Varkka Unarvum1 வரலாற்று நோக்கில் ஜோசப் ஸ்டாலின் Varalaatru Nokkil Joseph Stalin1 வர்க்க அரசியலும் அடையாள அரசியலும் Varkka Arasiyalum Adaiyaala Arasiyalum1 வால்ட்டர் பெஞ்சமின்:நிலைமறுக்கும் வாழ்வு Walter Benjamin Nilaimarukkum Vazhvu1 வாழ்வை வழிமறிப்பது எது Varalaarau Yenral yenna1 வரலாறும் வர்க்க உணர்வும் Varalaarum Varkka Unarvum1 வரலாற்று நோக்கில் ஜோசப் ஸ்டாலின் Varalaatru Nokkil Joseph Stalin1 வர்க்க அரசியலும் அடையாள அரசியலும் Varkka Arasiyalum Adaiyaala Arasiyalum1 வால்ட்டர் பெஞ்சமின்:நிலைமறுக்கும் வாழ்வு Walter Benjamin Nilaimarukkum Vazhvu1 வாழ்வை வழிமறிப்பது எது Vaazhvai Vazhimarippathu Ethu1 வி. பி. சிந்தனின் நான் எப்படிக் கம்யூனிஸ்ட் ஆனேன் Vaazhvai Vazhimarippathu Ethu1 வி. பி. சிந்தனின் நான் எப்படிக் கம்யூனிஸ்ட் ஆனேன்\nகட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், மார்க்சியம்1 மார்க்சியம்1\nதேச செல்வங்களின் கதைநாம் அறிந்த வரலாற்று பிரபலங்களின் உண்மை சொரூபம் இந்த வரலாற்று நிகழ்வுகளில் எவ்வாறு இருந்தது என்பதை இந்தப் புத்தகம் மிக சரியாக விளக்குகிறது. இந்தப் பிரபலங்களின் வர்க்க சார்பை மிகத் தெளிவாக சித்தரிக்கிறது...\nதேசிய இனப் பிரச்சினைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும்\nதேசங்களின் சுயநிர்ணய உரிமை குறித்த விவாதங்களை நடத்தியதிலும் தீர்வுகளை அளித்ததிலும் உலக வரலாற்றில் வி. இ. லெனினுக்கு நிகர் வேறு யாருமில்லை. இது ஒரு தொகுப்பு நூல். இதில் அடங்கியுள்ள படைப்புகள் பின்வருமாறு. ருஷ்யாவின் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் தேசிய இனச் செயல்திட்டம்,தேசிய இனப்பிரச்சினை பற்றிய..\nதேசியம் பற்றிய மார்க்சியக் கோட்பாடு\nபல்வேறு நாடுகளும், பல்வேறு வரலாற்றுக் கட்டங்களில், அரசியல் சூழலில் எதிர்கொண்ட தேசிய இனப்பிரச்சனையின் பல்வேறு பரிணாமங்களைப் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் மார்க்ஸியப் பார்வையில் ஆய்வு செய்கிறது இந்நூல்...\nதேசியம் மற்றும் காலனியப் பிரச்சனைகள் குறித்து: மார்க்ஸ் - ஏங்கல்ஸ்\nதேசிய மற்றும் காலனிய பிரச்சனைகள் குறித்து மார்க்ஸ் எங்கல்ஸ் எழுதிய கட்டுரைகளிலிருந்து சிறந்த கட்டுரைகளை தேர்வு செய்து முன்னுரையுடன் தந்துள்ளார் மார்க்சிய அறிஞர் அய்ஜாஸ் அகமது. அப்பணசாமியின் சிறந்த மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலயம் கிடைக்கிறது. தேசிய இனப் பிரச்சனையை முன்னெடுக்கும் பலரது புரிதல்களுக்க..\nதொழிற்சங்கங்களைப் பற்றி கார்ல் மார்க்ஸ்\nமுதலாவதாக, தொழிற்சங்கங்களைப் பற்றி கார்ல் மார்க்ஸின் கொள்கையை மாத்திரம் புத்தகம் விவரிக்கவில்லை. புரட்சிகரமான மார்க்ஸிசத்தின் சித்தாந்தத்தை, அதன் போர்த் திட்டத்தை, போர்த் தந்திரங்களை வகுத்த சிருஷ்டி கர்த்தா என்ற முறையில், மார்க்ஸுக்கு அடுத்த ஸ்தானத்தை வகிக்கும் எங்கெல்ஸின் கருத்துகளும் புத்தகத்தில் ..\nநக்ச​லைட் அஜிதாவின் நி​னைவுக் குறிப்புகள்\nசில ​​கோ​ழைகளின் கண்களுக்கு நாங்கள் பலமற்றவர்க​ளைப்​போல் ​தெரியலாம் மற்ற சிலர் நாங்கள் சாகசம் புரவதில் ஆர்வம் உள்ளவர்க​ளென்​றெல்லாம் பிரச்சாரம் ​செயவார்கள் இ​தெல்லாம் தவறுகள் என்ப​தை அவர்கள் மிகச் சீக்கிரமாக​வே புரிந்து​கொள்வார்கள். எங்களு​டைய சரியான பலம் இருப்பது, கிராமப்பறங்களில் வாழுகிற எங்களது உ..\nமார்க்ஸ் என்ற அரசியல் ஞானியை, பொருளாதார மேதையை, உலகையே உலுக்கிய மார்க்சிய தத்துவத்தைச் சொன்ன அறிஞரைப் பற்றி ஏராளம், ஏராளமாக எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. ஆனால் மார்க்ஸ் என்ற மனிதரைப் பற்றி நாம் அறிந்து கொள்ள இன்னும் எத்தனை எத்தனையோ விஷயங்கள் பாக்கியும் இருக்கின்றன...\nநவ சீனப் புரட்சியின் வரலாறு\nநவ சீனப் புரட்சியின் வரலாறு1919-ஆம் ஆண்டு மே14 தேசிய இயக்கம் முதல் 1956 வரையிலான சீன மக்கள் போராட்டத்தின் விரிவான சித்திரம்.ஏகாதிபத்தியம், நிலபிரபத்துவம், அதிகாரமிக்க முதலாளித்துவத்திற்கு எதிராகச் சீன மக்கள், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து நின்ற போராட்ட வரலாறு.மூன்று உள்நாட்டு யுத்தங்கள், ஜப்பான..\n”கற்றுனர் – எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும் கண்டனங்களும் கொடுப்பதற்காகக் கற்றுணர். உன்னுடைய இலட்சியம், கொள்கை இவைகளின் போக்கைப் பரிசீலனை வாதங்களால் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டுக் கற்றுணர்.”..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/health/benefits-of-grown-up-from-under-sand", "date_download": "2020-07-09T15:38:00Z", "digest": "sha1:MIJCWCDTRBVT7OE3K6BD6AEXAQLLMD7W", "length": 12632, "nlines": 111, "source_domain": "www.seithipunal.com", "title": "பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகளின் மருத்துவ பயன்கள்..! - Seithipunal", "raw_content": "\nபூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகளின் மருத்துவ பயன்கள்..\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nபீட்ரூட்: பீட்ரூட் ஆனது சிவப்பு அல்லது நாவல் நிறத்தில் இருக்கும். இதனை செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் கூறுவர். இது சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும், மலச்சிக்கலை குணப்படுத்தி வயிற்றை ஆரோக்கியமாக வைக்கும். உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும், உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும், எலும்புருக்கி நோயில் இருந்து பாதுகாக்கும்.\nமுள்ளங்கி: முள்ளங்கியானது கசப்பு தன்மை வாய்ந்தது. இதை சமைக்கும்போது ஒருவகை வாடை வரும் எனவே பலர் இதை வெறுத்துவிடுகின்றனர். ஆனால் இதன் மருத்துவ பயன்களை உணர்ந்தவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். முள்ளங்கியானது தொண்டை சம்பந்தமான நோயை குணமாக்குவதோடு, குரலை இனிமையாக்குகிறது. பசியை தூண்டக்கூடியது, சிறுநீர் அடைப்பை போக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் வெட்டை நோய், முடி உதிர்தல் ஆகியவற்றை குணப்படுத்த வல்லது. முள்ளங்கி சூப் குடித்தால் நரம்பு சுருள்கள் நீங்கும். அதிக நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ள முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துகளும் தாது உப்புகளும் நிறைந்துள்ளது.\nகேரட்: காய்கறிகளில் மிகவும் சுவையானது கேரட். கேரட்டில் வைட்டமின் பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. மேலும் ஆய்வின் மூலம் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி கேரட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரட் சாப்பிடுவதால் கண்பார்வை கூர்மையாகும். எனவே தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால் மார்பகம், கல்லீரல், குடல் புற்றுநோய் மற்றும் மாலைக்கண் நோய் வருவதை தடுக்கலாம்.\nஇஞ்சி: இஞ்சியானது சமையலில் சேர்க்க வேண்டிய முக்கியமான ஒன்று. குழம்பு, துவையல், வடை ஆகியவற்றில் இஞ்சி முக்கிய பங்காற்றுகிறது. இஞ்சியானது இரைப்பைக்கு பலம் சேர்க்கும். பசியைத் தூண்டும், அஜீரணத்தை போக்கும், கபத்தை குணப்படுத்தும், ஈரலில் உள்ள கட்டுகளை கட்டுப்படுத்தும். அஜீரணத்தால் ஏற்படும் பேதியைக் குணப்படுத்த வல்லது.\nஉருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கு குளிர்பிரதேசங்களில் அதிகம் பயிராகிறது. உருளைக்கிழங்கானது வாயு மற்றும் எடையைக் கூட்டுவதால் சமையலின் போது இஞ்சி, புதினா அல்லது எலுமிச்சம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தவும். உருளைக்கிழங்கில் உடலுக்கு வெப்பம் தரும் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து அதிகம் உள்ளது. மாவுச்சத்து அதிகம் உள்ளதால் இவை அடிவயிறு மற்றும் இரைப்பையில் உள்ள குழாய்களில் ஏற்படும் வீக்கத்தையும், அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் குணப்படுத்துகிறது. மேலும் உருளைக்கிழங்கில் அதிக கலோரிகள், வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளது.\nகருணைக்கிழங்கு: கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் கபம், வாதம், ரத்த மூலம், முளை மூலம் ஆகியன குணப்படுகின்றன. மேலும் கருணைக்கிழங்கு பசியைத் தூண்டி இரைப்பைக்கு பலம் சேர்க்கும். இதை சமைக்கும் போது இதனுடன் சிறிது புளியை சேர்த்து சமைத்தால் நமநமப்புத் தன்மை நீங்கும்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..\nசென்னையில் காதலியை தேடி சென்ற காதலன் 75 அடி பாழுங்கிணற்றில் விழுந்த சோகம்\nபிக்பாஸ்-4 ல் அந்த ஹாட் நடிகையா.\nபி.பி.இ உடையை அலட்சியமாக பறக்கவிட்ட பணியாளர்.. கவ்வி சென்ற நாய்.. கோவையில் பகீர்.\n\"போட்டோ எடுத்தவன் நிலமைய கொஞ்சம் யோசிச்சு பாருங்க.\" ஷாலு ஷம்முவின் மொரட்டு போஸால்., மிரண்டு போன ரசிகர்கள்.\nஐ.டி நிறுவனங்கள் இயக்கம்.. புதிய வழிகாட்டுதல் நெறிமுறை வெளியீடு..\nபிக்பாஸ்-4 ல் அந்த ஹாட் நடிகையா.\n\"போட்டோ எடுத்தவன் நிலமைய கொஞ்சம் ய��சிச்சு பாருங்க.\" ஷாலு ஷம்முவின் மொரட்டு போஸால்., மிரண்டு போன ரசிகர்கள்.\nவிஜே சித்ராவின்.. வித்தியாசமான போஸ். சான்சே இல்ல.. மெருகேற்றிய அழகால், மெய்சிலிர்க்கவைக்கும் புகைப்படம்.\nஆரியா பட நடிகைக்கு 2வது திருமணம். சைலண்ட்டாக கல்யாணத்தை முடித்த காதல் ஜோடி \nசெம ஹாட்டான உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த திரிஷா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/nepolian-speech-about-thalapathy-vijay.html", "date_download": "2020-07-09T14:46:36Z", "digest": "sha1:JM65XSRWTLMSNBZFXDWTIZYYCF2QB44P", "length": 8245, "nlines": 105, "source_domain": "www.tamilxp.com", "title": "விஜய்க்கும் நெப்போலியனுக்கும் இப்படியொரு பிரச்சனையா..? அவரே கொடுத்த பேட்டி..! - Tamil Cinema News | Indian Actress Photos | Health Tips in Tamil | TamilXP", "raw_content": "\nவிஜய்க்கும் நெப்போலியனுக்கும் இப்படியொரு பிரச்சனையா..\nவிஜய்க்கும் நெப்போலியனுக்கும் இப்படியொரு பிரச்சனையா..\nசீவல பேரி பாண்டி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக தடம் பதித்தவர் நடிகர் நெப்போலியன். இதையடுத்து, பல்வேறு படங்களில் நடித்த இவர், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.\nபின்னர், தனது மகனுக்காக அமெரிக்காவில் செட்டிலாகி உள்ளார். இந்நிலையில், சமீபத்தில் வீடியோ கால் மூலமாக நடிகர் நெப்போலியன் பேட்டி ஒன்றை அளித்தார்.\nஅதில், தனக்கும் விஜய்க்கும் கருத்து வேறுபாடு இருக்கிறது என்றும், நான் விஜய் படங்களை பார்ப்பதில்லை என்றும் தெரிவித்தார்.\nமேலும், விஜயின் வளர்ச்சியை பற்றியெல்லாம் எனக்கு தெரியாது என்று கூறிய அவர், விஜய் உழைப்பால் தான் உயர்ந்து வந்தார் என்று குறிப்பிட்டார்.\nபிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை..\nநடிகர் விஜய்சேதுபதி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..\nப்ப்பா இப்படி மாறிட்டாங்களே.. ராஜலஷ்மியின் லேட்டஸ்ட் போட்டோ ஷீட்..\nகொரோனா நோயாளிகளுக்கு திரையிடப்பட்ட தர்பார்..\nநீண்ட நாட்களுக்கு பிறகு செல்வராகவன் பற்றி பேசிய சோனியா அகர்வால்..\nHi சொல்லலைனு சூசைடா.. அருவி பட நடிகைக்கு வந்த சோதனை..\nஆண்கள் கழிவறைக்கு சென்ற யாஷிகா..\nஇதுல தான் ரிலீஸ் ஆகும்.. ஜகமே தந்திரம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் பேச்சு..\nஅப்பா பெயரை காப்பாற்றுவரா மகன்..\nவிஜயின் திரைப்படம் நேரடியாக ஒடிடியில் ரிலீஸ்..\nதிருமண உடைகளுக்கு பொருத்தமாக முக கவசங்கள் – இப்ப இதுதான் ட்ரெண்டிங்\nபிரபல ���டிகை மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை..\nநடிகர் விஜய்சேதுபதி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..\nப்ப்பா இப்படி மாறிட்டாங்களே.. ராஜலஷ்மியின் லேட்டஸ்ட் போட்டோ ஷீட்..\nகொரோனா நோயாளிகளுக்கு திரையிடப்பட்ட தர்பார்..\nநீண்ட நாட்களுக்கு பிறகு செல்வராகவன் பற்றி பேசிய சோனியா அகர்வால்..\nHi சொல்லலைனு சூசைடா.. அருவி பட நடிகைக்கு வந்த சோதனை..\nஆண்கள் கழிவறைக்கு சென்ற யாஷிகா..\nஇதுல தான் ரிலீஸ் ஆகும்.. ஜகமே தந்திரம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் பேச்சு..\nஅப்பா பெயரை காப்பாற்றுவரா மகன்..\nதிருமண உடைகளுக்கு பொருத்தமாக முக கவசங்கள் – இப்ப இதுதான் ட்ரெண்டிங்\nபிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை..\nநடிகர் விஜய்சேதுபதி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/182552", "date_download": "2020-07-09T14:39:26Z", "digest": "sha1:BGFM6Y7MSEUATQQK3XQLN5SYXDFOQLGB", "length": 10422, "nlines": 132, "source_domain": "www.todayjaffna.com", "title": "கொரோனாவுக்கு இரண்டு புதிய அறிகுறிகள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்! - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nகொரோனாவுக்கு இரண்டு புதிய அறிகுறிகள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்\nகொரோனாவுக்கு இரண்டு புதிய அறிகுறிகள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் வெளிபடுத்தியுள்ளனர்.\nகொரோனா தொற்று இருந்தால், காய்ச்சல், சளி தொல்லை, தலைவலி போன்ற அறிகுறிகள் இருக்கும் என்று மருத்துவர்கள் வெளிபடுத்தியிருந்தனர்.\nஇந்த அறிகுறிகள் இருந்தால், கட்டாயம் மருத்துவர்களை அணுகி பரிசோதிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.\nஇந்நிலையில், ஐரோப்பாவில் உள்ள காது-மூக்கு-தொண்டை மருத்துவ நிபுணர்கள் கொரோனாவுக்கான புதிய அறிகுறிகளை கூறியுள்ளனர்.\nஅதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலருக்கும் வாசனை உணரும் திறனில் திடீரென இயலாமை இருக்குமாம்.\nஇதனால், சில வேளைகளில் வாசனை உணருதல் முற்றிலும் இல்லாமல் போகுமாம்.அவ்வாறு இருந்தால் வைரஸ் மறைமுகமாக தாக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.\nமேலும், சுவை அறியும் திறனிலும் பாதிப்பு ஏற்பட்டால் கொரோனாவின் அறிகுறியாக இருக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nதென் கொரியா, சீனா, இத்தாலியில் பாதிக்கப்பட்ட மக்களில் கால் சதவீதத்தினருக்கு , வாசனையை உணர்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, பிரித்தானிய காது-மூக்கு-தொண்டை அமைப்பின் தலைவர், மருத்துவர் நிர்மல் குமார் கூறுகையில், “தென்கொரியாவில் நோய்த் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட 30 சதவீதத்தினர் வாசனையை உணரும் தன்மை இல்லை என்பதே முக்கிய அறிகுறியாக இருந்துள்ளது. மற்ற அறிகுறிகள் இல்லாமல் இது மட்டுமே அறிகுறியாக வந்த பலருக்கு, நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nபெரும்பாலும் இளவயது நோயாளிகளுக்கு இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் குறைவாக உள்ளன. வாசனையை உணரும் தன்மை குறைதல், சுவை குறைதல் இரண்டும்தான் பிரதான அறிகுறிகளாக உள்ளன. இதன்மூலம் வைரஸ் மூக்கின் வழி பரவக் கூடியது என்பது உறுதியாகியிருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.\nவாசனையை உணர்வதிலோ, சுவையை உணர்வதிலோ பிரச்சனையை உணர்ந்தால் இனி அலட்சியம் வேண்டாம் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.\nPrevious articleகொரோனா Test-Kit இன்னும் சில தினங்களில் BOOTS பார்மசியில் கிடைக்கும்\nNext articleகொரோனோவால் இருவரின் நிலைமை கவலைக்கிடம்\nவிலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் ‘ஜூனாட்டிக்’ வகை நோய்கள் – ஐ.நா எச்சரிக்கை\nஅவுஷ்ரேலியாவில் திடீர் சுகவீனத்தால் உயிரிழந்த மட்டகழப்பு இளைஞன்\nபோனில் அதிகநேரம் விளையாடியதால் 11 வயது மகனை கொலை செய்த தாய்\nஎம் பலத்தை காட்டவே இதை செய்தோம் – அமெரிக்கா அதிரடி\nபிரேசில் அதிபருக்கும் கொரோனா உறுதி\nசவுதி அரேபியாவிலுருந்து கொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையர்கள் – கட்டுநாயக்கவை வந்தடைந்த 7 சடலங்கள்\nLatest News - புதிய செய்திகள்\nஅண்மையில் ஆபிரிக்க நாடுகளிலிருந்து வருகை தந்த 8 இலங்கையருக்கு 8 பேருக்கு மலேரியா\nயாழ் நீர்வேலியில் இராணுவ சுற்றிவளைப்பு: ஆயுதங்கள், சீருடைகள், மோட்டார் சைக்கிள்கள் மீட்பு\nமாத்தளனில் மக்கள் வாடிக்குள் புகுந்து மக்களின் பணம் உட்பட பொருட்களும் சூறையாடிய கடற்படை\n100,000 ரூபாவாக உயர்ந்துள்ள 24 கரட் தங்கத்தின் விலை\nயாழ் நீர்வேலியில் இராணுவ சுற்றிவளைப்பு: ஆயுதங்கள், சீருடைகள், மோட்டார் சைக்கிள்கள் மீட்பு\nயாழ் நகரில் பொலித்தீன் பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடவுள்ள இராணுவம்\nஇதற்காகவே யாழ் கச்சேரிக்கு முன் அரச அலுவலர் கையை வெட்டினோம் – ரௌடிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/the-number-of-corona-casualties-crossed-85000-to-2084-people-in-one-day-in-delhi", "date_download": "2020-07-09T14:47:17Z", "digest": "sha1:AMLVGVXBXOF32A4UGTX4432XYLBLP566", "length": 5733, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "டெல்லியில் ஒரே நாளில் 2,084 பேருக்கு கொரோனா..பாதிப்பு எண்ணிக்கை 85,000-ஐ கடந்தது.!", "raw_content": "\nமகாராஷ்டிராவில் கொரோனாவால் ஒரே நாளில் 219 பேர் உயிரிழப்பு\nகொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 7 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழப்பு.\n#BREAKING: ICSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.\nடெல்லியில் ஒரே நாளில் 2,084 பேருக்கு கொரோனா..பாதிப்பு எண்ணிக்கை 85,000-ஐ கடந்தது.\nடெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தோற்றால் 2,084 பேர் பாதிக்கப்பட்ட\nடெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தோற்றால் 2,084 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85161 ஆக அதிகரித்துள்ளது.\nடெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒரே நாளில் 2,084 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 85,161 ஆக உயர்ந்துள்ளது.\nஅதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 3,306 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 56,235 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,680 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 26,246 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nகொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 7 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழப்பு.\n#BREAKING: ICSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.\nமிசோரத்தில் இந்த வாரத்தில் இரண்டாம் முறையாக ஏற்பட்ட நிலநடுக்கம்\nபிறந்து 25 நாளே ஆன பெண் குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு.\n#Breaking : சென்னையில் 73 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\n#BREAKING: சென்னையில் ஐ.டி நிறுவனங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி.\nதமிழகத்தில் 78,161 பேர் குணமடைந்தனர்.. இன்று மட்டும் 3,994 பேர்.\n#BREAKING: இன்று ஒரே நாளில் 4,231 பேருக்கு கொரோனா.\n#Breaking: தமிழகத்தில் கொரோனாவால் 25 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உட்பட ஒரே நாளில் 65 பேர் உயிரிழப்பு\nஇலங்கை மற்றும் மாலத்தீவில் இந்த நோய்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது - WHO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/10/blog-post_109706233338613250.html?showComment=1097064420000", "date_download": "2020-07-09T15:04:39Z", "digest": "sha1:TYL5RZD36Q6ZLFEVHMQGVOSBJ2KVND5M", "length": 15478, "nlines": 329, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: முதல் டெஸ்ட், முதல் நாள், கடைசி வேளை", "raw_content": "\nகணக்கு களவாடிய வீட்டு எட்வினா தெரேசா ஐரின் மரியாகொரத்தி அன்னா மார்கரீத்தா ஜெசிக்கா\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 9\nகருத்தியல் தளத்தில் தலித்துகள் குறித்து விஷம் கக்கப்படுவது ஏன்\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nகுறுங்கதை 108 பாடும் சுவர்கள்\nநான் கண்ட மகாத்மா - 27 | நித்திய வாழ்வு | தி. சு. அவினாசிலிங்கம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nமுதல் டெஸ்ட், முதல் நாள், கடைசி வேளை\nஆஸ்திரேலியா 316/5 (90 ஓவர்கள்) - கிளார்க் 76*, கில்கிறிஸ்ட் 35*\nதேநீர் இடைவேளைக்குப் பிறகான ஆட்டம் முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவின் பக்கம். நான் எதிர்பார்த்தது போலவே காடிச், கிளார்க் ஜோடி எந்தக் கவலையும் இல்லாமல் ரன்களைக் குவித்தது. கும்ப்ளேயின் மோசமான ஒரு பந்தில்தான் காடிச் அவுட்டானார். கால்திசையில் வந்த பந்தை பேசாமல் விட்டிருக்கலாம். அதை புல் செய்யப்போக, பந்து பேட்டில் படாமல் கால் காப்பில் பட்டு உள்ளே வந்து லெக் ஸ்டம்ப் மீது விழுந்தது. சுலபமாகக் கிடைக்கக்கூடிய ஒரு சதத்தை விட்டார் காடிச்.\nகும்ப்ளே 400 விக்கெட்டுகளை எடுத்து விட்டார். ஆனால் இன்றைய அவரது பந்து வீச்சு சுமார்தான்\nஅந்த ஒரு விக்கெட் போனாலும் கடைசிப் பகுதியில் ஆஸ்திரேலியா 32 ஓவரில் 139 ஓட்டங்களைப் பெற்று (ஓவருக்கு 4.34 ரன்கள்) இப்பொழுது நல்ல நிலையில் உள்ளது. கங்குலி (பேசாமல் பெவிலியனில் உட்கார்ந்திருக்கலாம்) தேவையில்லாது சேவாகிடம் பந்தைக் கொடுத்து, வாங்கிக் கட்டிக்கொண்டார். கொஞ்சம் கொஞ்சமாக தன்னம்பிக்கை அதிகமான கிளார்க் ஹர்பஜன், கும்ப்ளே, பின்னர் பதான், கான் என்று எல்லாரையும் விளாசினார். கில்கிறிஸ்டுக்கு ஒரு மாதிரிதான் விளையாடத் தெரியும் - பந்தை மொத்துவது.\nமுதல் டெஸ்டில் விளையாடும் கிளார்க்கின் பேட்டிங் மிக நன்றாக இருக்கிறது. சுழற்பந்து வீச்சாளர்களைக் கண்டு சிறிதும் பயப்படவில்லை அவர். மிட்விக்கெட் மீதும், லாங் ஆன் மீதுமாக இரண்டு ஆறுகள், ஆடுகளத்தின் ஒவ்வொரு திசையிலும் அடித்த பதினொரு நான்குகள் என்று தன் கன்னி இன்னிங்ஸில் 76 ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இதே போல் விளையாடினால், அதிர்ஷ்டம் இருந்தால், நாளை சதம்தான்.\nநாளின் முதலிரண்டு வேளைகளில் கிடைத்த நல்ல நிலையை கடைசி வேளையில் மொத்தமாக இழந்து நிற்கிறது இந்தியா.\nசொல்லி அடிப்பாரு 'கில்லி' என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்\nஆட்டத்தின் தொகுப்புரையை மிகவும் சுவையாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிரிக்கெட் தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் பற்றி\nசமாச்சார்.காம் - அரசின் குறுகிய பார்வை\nநாக்பூர் டெஸ்ட் - நான்காம் (இறுதி) நாள்\nநாக்பூர் டெஸ்ட், மூன்றாம் நாள்\nநாக்பூர் டெஸ்ட், இரண்டாம் நாள்\nநாக்பூர் டெஸ்ட், முதல் நாள்\nமையான்மார் தான் ஷ்வே இந்தியா பயணம்\nகுங்குமம் உருமாற சில யோசனைகள்\nராஜ் டிவி அப்லிங்கிங் உரிமை ரத்து பிரச்னை\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 3\nஇரண்டாம் டெஸ்ட், நான்காம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், மூன்றாம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், இரண்டாம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், முதல் நாள்\nஜெயலலிதாவுக்கு தங்கத் தாரகை விருது\nமுதல் டெஸ்ட், ஐந்தாம் நாள் ஆட்டம்\nமுதல் டெஸ்ட், நான்காம் நாள்\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 2\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், இறுதி\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், தேநீர் இடைவேளை\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், உணவு இடைவேளை\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், இறுதி\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், தேநீர் இடைவேளை\nமுதல் டெஸ்ட், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், உணவு இடைவேளை\nவிதிகள் புரிந்தன, விளையாடத் தொடங்குவோம்\nமுதல் டெஸ்ட், முதல் நாள், கடைசி வேளை\nமுதல் டெஸ்ட், முதல் நாள், டீ வரையிலான ஆட்டம்\nஉலகப் புகழ் பெற்ற 'வைப்பாட்டிகள்'\nஒருத்தி - அம்ஷன் குமார்\nஜெயலலிதா - கரன் தாபர் HardTalk\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் அமெரிக்க வேலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2013/03/words-of-chinaski.html", "date_download": "2020-07-09T14:13:13Z", "digest": "sha1:5WOQXYHTQ7SUBL7KWDLJSCS5ZGMVLINQ", "length": 12152, "nlines": 201, "source_domain": "www.kimupakkangal.com", "title": "words of chinaski. . . . | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nசினாஸ்கியினை அறிய முந்தைய கட்டுரையான பீர் கவிதை கலவி வாழ்க்கை க்ளிக்கி வாசிக்கவும்.\nமாஸ்டர் என்னிடம் கேட்ட கேள்வி இந்நாவல் பெண்களை இழுவுபடுத்துவது போல் இல்லையா \nஎன் பதில் : சினாஸ்கியின் உலகம் நம்மை போன்ற மனிதர்களால் நுழைய முடியாத புதிர்களும் அந்தரங்கங்களும் அந்தரங்கங்களாக இருக்கும் ஒரு அம்மணமான உலகம். பார்ப்பதற்கு அவர்களின் மனம் அப்பழுக்கற்றதாய் தெரியும். இங்கிருக்கும் கோட்பாடுகள் அங்கு செல்லுபடியாகாது. அங்கு உலவும் பெண்களும் சினாஸ்கியின் சதை துணுக்குகளாக தான் தெரிகிறார்கள். அது அவனுடைய உலகம். அவனே ராஜா. அவனே கடவுள் அவனே கலவி அவனே மரணம் அவனே பெண்கள்.\nமுந்தைய கட்டுரைகளில் சொன்னது போல் சினாஸ்கியின் வார்த்தைகள். சினாஸ்கியின் மனத்தினை இக்குறிப்புகள் சொல்லலாம். யதார்த்தமோ வர்ணிப்பதற்கு அப்பால் தான் எப்போதும் நிற்கிறது.\nஎன்னுள்ளே இன்னமும் சினாஸ்கியின் வார்த்தைகள் அசைபோட்ட வண்ணமே இருக்கிறது. . .\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nநேனோவின் பதிவினை நான் எழுதும் ஐ அம் கிருஷ்ணா சா என்னும் தொடரில் எழுதினேன். அதில் சில கிரேக்க கதைகளின் குறிப்புகள் வருகிறது என்றும் அதை தேடி...\nஇலக்கியத்தின் மையப்பொருளாக பல ஆண்டு காலம் பல்வேறு மொழிகளில் இருந்துவருவது மரணம். மரணத்தை அறிய விழையும் வேட்கை மனித குலத்தின் தொடக்கத்த...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்���ிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nபிருஹன்னளை - இண்டலெக்சுவல் முகமூடி\nஎன் அழகான ராட்சசியே. . .\nபீர் கவிதை கலவி வாழ்க்கை\nபால கணேசனுக்கு ஓர் கடிதம் (2)\nபால கணேசனுக்கு ஓர் கடிதம்\nபக் பக் ப்க பக். . .\nவிலாசம் - பிருந்தாவன் சாலை, சேலம்\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/182670/news/182670.html", "date_download": "2020-07-09T14:07:51Z", "digest": "sha1:Z6L6ZNM3A5ANSG6RCFESUXOZFD752N4X", "length": 5534, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "அடிபட்டு கிடந்த கனடிய பெண்: செல்பி எடுத்த இளைஞர்!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஅடிபட்டு கிடந்த கனடிய பெண்: செல்பி எடுத்த இளைஞர்\nஇத்தாலியில் பெண்மணி ஒருவர் ரயில் நிலையத்தில் அடிபட்டு காயங்களுடன் போராடிக்கொண்டிருக்கையியில் நபர் ஒருவர் அவர் முன்னால் நின்று செல்பி எடுத்த புகைப்படம் அந்நாட்டின் செய்திகளில் தலைப்பு செய்தியாகி வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது.\nகனடாவை சேர்ந்த பெண் Piacenza ரயில்நிலையத்தில் விபத்திற்கு ஆளாகியுள்ளார். ரயில் நிற்கும்போது மாற்றுபாதையில் கதவை திறந்து இறங்கியதால் இவர் அடிபட்டதாக கூறப்படுகிறது.\nஇதில், காயங்களுடன் அந்த பெண்மணி போராடிக்கொண்டிருக்கையில் நபர் ஒருவர் அவர் முன் நின்று செல்பி எடுத்துக்கொண்டிருந்தார். இந்த புகைப்படம் இத்தாலியில் தலைப்பு செய்தியாக வெளியாக அந்நாட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதனைத்தொடர்ந்து செல்பி எடுத்த நபரை கண்டுபிடித்த பொலிசார், அவர் செய்தது தண்டனைக்குரிய குற்றம் இல்லை என்றாலும் அவரது செல்பேயில் இருந்த அந்த புகைப்படத்தை முற்றிலும் நீக்கியுள்ளனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nதேசிய பட்டியல் நியமனங்கள்: கட்சிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் \nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nமூன்றாம் உலகப்போருக்கான 3 அறிகுறிகள்\nயார் இந்த சுப்பிரமணியன் சுவாமி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2009/05/", "date_download": "2020-07-09T13:50:01Z", "digest": "sha1:A3XA7XLHBKZVF22EAUQDNCAAECSIQT2O", "length": 57359, "nlines": 185, "source_domain": "kuralvalai.com", "title": "May 2009 – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nமுன்னொரு காலத்தில் நாம் பிரபாகரனை உருவாக்கினோம். சிறுவனாக இருந்த அவரை எங்கிருந்தோ நாம் தேர்ந்தெடுத்தோம். அவரிடத்தில் நம்மைக் கவர்ந்த விசயம் – அவருக்கு அரசியல் தெரியாது என்பது. அவர் பயந்தசுபாவமுள்ளவராக இருந்தார். ஆனால் அவர் ஆயுதங்களின் மேல் மோகம் கொண்டவராகவும் ராணுவ ஆட்சியில் நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தார். அவருடைய இத்தகைய குணாதிசயங்கள் அப்பொழுது நம் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது.\nஅது என்னவென்றால் இலங்கையில் ஆட்சிபுரிந்துகொண்டிருந்த ஜெயவர்தனேயின் அரசை அவமானப்படுத்துதல். அதன்மூலமாக இந்தியப்பெருங்கடலில் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியாவை மதிக்காமல் நடந்தால் என்னென்ன ஆபத்துக்களைச் சந்திக்க நேரிடும் என்கிற பாடத்தை இலங்கைக்கு கற்றுக்கொடுப்பது. ஜெயவர்தனே மேலை நாடுகளின் மேல் அதீத கவர்ச்சி கொண்டவராக இருந்தார் மேலும் அவர் ஆக்ஸ்·போர்டில் வரலாறு படித்தபோது மன்றோ டாக்டரின் என்கிற ஒன்றை படிக்காதது போலவே இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறார். மேலும் இஸ்ரேலியர்களுடனும் அமெரிக்கர்களுடனுமான அவரது இணக்கமான போக்கு நமக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. இது நமது கொள்ளைப்புரத்திலே நடந்துகொண்டிருப்பது நமக்கு மிகுந்த எரிச்சலைத் தருகிறது.\nஎனவே நாம் பிரபாகரனை ஊக்கப்படுத்தினோம் ஜெயவர்தனேயின் போலிக் கவுரவத்தில் துளைபோடுவதற்கு நாம் அவரைப் பயன்படுத்தினோம். டெக்கானின் சீக்கியத் தலைவர் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே போல.\nகாலம் சென்றது. கொலும்பு அரசின் மேற்கத்தியப்போக்கின் மேல் நமக்கு வேறொரு இணக்கமான பார்வை உருவாகியிருந்த பொழுது, பிரபாகரனின் தேவை முடிவடைந்துவிட்டதாகவே நாம் கருதினோம். மேலும் ஜெயவர்தனேயை அடியோடு வெறுத்த நமது அகந்தை கொண்ட தலைவர் இப்பொழுது ஆட்சியில் இல்லை. புதிதாக வந்திருக்கும் மென்மையான தலைவர் முந்தையவரின் அரசியல் கொள்கைகளைக் கொண்டிருக்கவில்லை.\nமாறிவிட்டிருந்த நமது கொள்கைகளுக்கு இணங்கவேண்டும் எ��்று பிரபாகரனின் கைகளை நாம் முறுக்கினோம். ஆனால் அதற்குள்ளாக பிரபாகரன் ஒரு முழுமையான ஆண்மகனாக வளர்ச்சி அடைந்துவிட்டிருந்ததை நாம் மறந்துவிட்டிருந்தோம்.\nநமது அச்சுறுத்தல்களையும் நமது நிர்பந்தங்களையும் அவர் எதிர்த்தார்.நாம் மேலும் அவரை நிர்பந்தித்து அடிபணியவைக்க நாம் முனைந்த பொழுது அவர் நம்மை திருப்பி அடித்தார். அவர் கொலைகாரர்களை அனுப்பி நம் பாசத்துக்குறிய தலைவரைக் கொன்றார். அதன் பிறகு அவர் நமது ஜென்ம விரோதியாக மாறிப்போனார்.\nஆனாலும் நாம் அவரை ஏதும் செய்யமுடியவில்லை. அவர் மிகுந்த வலுவடைந்துவிட்டிருந்தார். அவரது மக்களிடையே ஒரு முடிசூடா மன்னராக மாறிப்போனார். நாம் பொறுத்திருந்தோம். பொறுமையாக காத்திருந்தோம். நாம் தான் எருமை போல பொறுமை உள்ளவர்கள் ஆயிற்றே. நம்முடைய வரலாறு ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டது. நம்மைப் போல பொறுமைசாலிகளாக இருக்க யாரால் முடியும் சொல்லுங்கள் நமது அண்டவெளிகளில் பரவியிருக்கும் மதம் நமக்கு பொறுமையையும், உணர்ச்சிவசப்படாமல் இருக்கவும் கற்றுக்கொடுத்திருக்கிறது. நாம் நமது நேரத்திற்காக காத்திருந்தோம்.\nஅப்புறம் அந்த நாளும் வந்தது. நாம் நமது வேலையை முடித்துக்கொள்ள பிரபாகரனின் எதிரிகளோடு கூட்டு வைத்துக்கொண்டோம். திட்டம் போட்டோம். அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கினோம். அவர்களுக்கு கொல்வதற்கான பயிற்சிகளை முறையாக அளித்தோம். நமது உளவுநுட்பங்களை உபயோகித்து அவர்களை சரியாக வழிநடத்தினோம். பிரபாகரன் தப்பிப்பதற்கு உண்டான வழிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக அடைத்தோம். அதற்கப்புறம் பிரபாகரனின் கழுத்தில் கயிறு இறுகும் வரை பொறுமையாக காத்திருந்தோம்.\nஇன்று அவர் இல்லை. நம்பினால் நம்புங்கள் அவருடைய சாவில் நமக்கு எந்த பங்கும் இல்லை. அவர் எங்கு எப்பொழுது இறந்தார் என்பது இனி மர்மத்தில் சூழப்பட்ட புதிராகவே இருக்கும். நமக்கு தெரிந்தவற்றை நாம் வெளியிடுவோமா என்ன\nநமக்குத் தெரிந்ததெல்லாம் பிரபாகரனின் இறப்பு செய்தி உலகத்தின் காதுகளுக்கு எட்டி அது முழித்துக்கொண்டபொழுது இந்தியாவின் தெற்குப்பக்கத்தில் இருக்கும் தமிழ்நாட்டில் மே 13 அன்று தேர்தல் முடிந்துவிட்டிருந்தது என்பது மட்டுமே. இல்லையென்றால் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் என்னவாகியிருக்கும்\nசிங்கள மக்கள் இந்தியாவின் நண்பர்கள். நமது முதல்தர மக்களும் அவர்களது முதல்தர மக்களும் ஒரே மொழிகளைப் பேசுபவர்கள். இருவருக்கும் ஆங்கிலம் நன்றாக வரும். இருவரும் கோல்· நன்றாக விளையாடுவார்கள். இருவருக்கும் சில்லென்ற பியர் ரொம்பவும் பிடிக்கும். எனவே நாம் அவர்களை இந்தநேரத்தில் வாழ்த்தியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.\nநமது கைகளில் ரத்தம் இருப்பது உண்மைதான். அது ஒரு சபிக்கப்பட்ட சங்கடம். ஆனால் நமது கைகளில் ரத்தம் இருப்பது நமது வரலாற்றில் முதல்முறை அல்லவே.\nஎங்கள் வார்த்தைகளை நம்புங்கள். நீண்டகாலம் நீடிக்கக்கூடிய தீங்குகள் ஏதும் நடந்துவிடாது. ரத்தம் கறைகளை விட்டுச்செல்வதில்லை.\nஅன்று இரவு மிகவும் அசதியாக இருந்த காரணத்தால் பேக் செய்யவில்லை. ஏற்கனவே அனுஷா கொஞ்சம் கொஞ்சமாக பேக் செய்து வைத்திருந்தார். பேக் செய்வதற்கு எங்களிடம் இரண்டு லிஸ்ட் இருந்தது. ஒன்று மிக அத்தியாவசியமான பொருட்கள். பாஸ்போர்ட், ரெஸிடென்ட் கார்ட், லென்ஸ் கேஸ் போன்ற ஐட்டங்கள். மற்றவை அடுத்த லெவல் அத்தியாவசிய தேவைகள் லைக் என்னோட டவுன் ஜாக்கெட், அனுஷாவோட டவுன் ஜாக்கெட், ஸ்ரீநிதியோட ஜாக்கெட், க்ளவுஸ், வுல்லன் சாக்ஸ் மற்றும் பல பல. குளிர் பிரதேசத்தில் உடைகள் மிக மிக அத்தியாவசியத் தேவை.\nஎதெல்லாம் ஹேண்ட் லக்கேஜ்ல போகனும்ங்கறதே பெரிய டிபேட்டா இருந்தது. புது ரைஸ் குக்கர் வாங்குவதா இருப்பதையே எடுத்துச்செல்வதா என்கிற டிபெட்டும் ரெண்டு மூனு நாளாக இருந்து கொண்டு வந்தது. என்னது ரைஸ் குக்கர் கொண்டுபோனீங்களாங்கற கேள்வி கேட்கிற மக்களுக்கு, நாங்கள் ஹீட்டிங் ப்ளேட் மற்றும் மிக்ஸியே எடுத்துக்கொண்டு போனோம். பாப்பா இருக்கிறதல்லவா பாப்பாவை அழைத்துச் செல்வதால் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்கிற ப்ளான் எல்லாம் ரெடி. முப்பது நாட்களுக்கு தேவையான Gerber, Rice போன்றவை ஏற்கனவே வாங்கிவைத்தாயிற்று. இருக்கிற ரைஸ் குக்கர் கொஞ்சம் பெரியதாக இருப்பதால், வேறொரு சிறியதான ரைஸ்குக்கர் வாங்கினால் கொஞ்சம் இடம் ·ப்ரியாகும் என்பதால், முத்து பேக்கிங்கை பாதியில் விட்டுவிட்டு புது ரைஸ் குக்கர் வாங்கக் கிளம்பினான்.\nஒரு வழியாக சிற்சில சண்டைகளோடு பேக்கிங் முடிவுக்கு வந்தது. அஞ்சப்பரில் சாப்பாடு ஆர்டர் செய்திருந்தோம். கரெக்ட்டாக வந்து சேர்ந்தது. சாப்பிட மனம��ம் இல்லை பசியும் இல்லை. எங்கள் சிந்தனை முழுவதும் எப்பொழுது பாரிஸில் இறங்கி ஹோட்டலுக்கு போவோம் என்பதில் இருந்தது. எல்லோரும் ரெடி. ஸ்ரீநிதி அழகாக பிங் டாப்ஸ் மற்றும் பிங் பேண்டில் அழகாக உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருந்தார். என்னுடைய பாஸ் காரில் என்னை ஏர்போர்ட்டில் விட்டுவிடுகிறேன் என்று சொல்லியிருந்தார். செந்திலும் உடன் வருவார். அவர்கள் வரும் நேரத்தை உறுதிப்படுத்திக்கொண்டு கொஞ்சம் ரிலாக்ஸ்டாக உட்கார்ந்தோம். வீடெங்கிலும் குப்பைபூமியாக இருந்ததால் கூட்டிவிட்டுவருகிறேன் என்றார். அவர் பாதி கூட்டிமுடிப்பதற்குள் ஸ்ரீநிதி திடீரென்று வாமிட் எடுக்க ஆரம்பித்தார். வாமிட் எடுத்துக்கொண்டேயிருந்தார்.\nஎங்களுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. என்ன ஆயிற்று என்று பார்ப்பதற்குள் நிறையவே வாமிட் எடுத்துவிட்டிருந்தாள். எனக்கு தேவையான நேரத்தில் மூளை அஸ்தமனமாகிவிடும். அன்றும் அப்படியே ஆனது, ஆனால் அனுஷா சமயோஜிதமாக டக்கென்று விரல்களை வாயுனுள் நுழைத்து தொண்டையில் சிக்கிக்கொண்டிருந்த அந்த சிறு பேப்பரை எடுத்துவிட்டார். பிறகு தான் வாமிட் நின்றது. எப்பொழுதும் சுத்தமாக இருக்கும் எங்கள் வீடு. அன்று கிளம்பும் அவசரத்தில் வீட்டையும் சுத்தப்படுத்தவில்லை, பாப்பாவையும் சரியாக கவனிக்கவில்லை. ஸ்ரீநிதி இப்படி வாமிட் எடுத்தது இதுவே முதல்முறை. இதெல்லாம் பிள்ளைவளர்ப்பில் சகஜம் என்பது பின்னாளில் புரிந்தது.\nமூன்றுமணிநேரத்திற்கு முன்னர் ஏர்போர்ட்டில் இருப்பது என்னுடைய வழக்கம். பாப்பாவேறு கூட வருவதால், அன்று கரெக்ட்டாக சென்றுவிட்டேன். முதலில் போனால் தான், ப்ளைட்டில் பேபி ட்ரே கிடைக்கும். இல்லையேல் யாராவது எடுத்துக்கொண்டால் கஷ்டம் தான். பிறகு பதினான்கு மணி நேரம் பாப்பாவை மடியிலே தான் வைத்திருக்கவேண்டும். அது ரொம்பவும் கஷ்டம். சிங்கப்பூரில் இருந்து இந்தியா போகும் மூன்று மணி நேரத்திற்குள் எங்களுக்கு போதும் போதும் என்றாகிவிடும் பொழுது, பதினான்கு மணி நேரம்\nப்ரான்ஸ் போகிறோம் என்று முடிவாகிவிட்டபொழுது மிகவும் சந்தோசமானவர் என்னுடைய அண்ணன் தான். இப்பத்தெரியும்டா உனக்கு லாங் ஜர்னின்னா என்ன பதிமூணு பதிநாலுமணி நேரம் ப்ளைட்ல உக்கார்றதுன்னா என்னன்னு புரியும். குளிர்ன்னா என்னன்னு புரியும் என்றார். வாஸ்தவம் தான். எனக்கு பிஸினஸ் க்ளாஸ். அனுஷா மற்றும் குழந்தைக்கு எகனாமி க்ளாஸ். ப்ரான்ஸ் ஏர்லைன்ஸ்.\nபிஸினெஸ் க்ளாஸ்னா லக்கேஜ்ல கொஞ்சம் ஸ்ட்ரிக்டா இருக்கமாட்டாங்கன்னு நினைச்சேன். ஆனா ப்ஸினெஸ் க்ளாஸ்னாலும் எந்த க்ளாஸ்னாலும் ஒரு பெட்டிக்கு முப்பது கிலோவுக்கு மேலே வெக்கக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார் அந்த பெண்மணி. செந்திலும் என்னுடைய பாஸ¤ம் கஷ்டப்பட்டு ரீபேக் செய்தனர். தாங்க்ஸ் டு போத் ஆ·ப் யு கைஸ். எங்களுடைய strollerஐ விமானத்தின் உள்ளேயே கொடுத்துவிடலாம் என்று சொன்னார்கள். எங்களுக்கு வசதியாகப் போயிற்று.\nஅனுஷா என்ன ஆனாலும் பிஸினெஸ் க்ளாஸை விட்டுக்கொடுக்காதீர்கள் என்று சொல்லியிருந்தார். என்னோட பிஸினெஸ் க்ளாஸ் சீட்டில் என்னுடைய ஹேண்ட் பேக்கை வைத்துவிட்டு அனுஷா,ஸ்ரீநிதி உட்கார்ந்திருக்கும் இடத்தில் கொஞ்ச நேரம் நின்றுகொண்டிருந்தேன். பேபி ட்ரே இன்னும் கொஞ்சநேரத்தில் கொடுப்போம் என்று சொன்னார்கள். பிஸினெஸ் க்ளாஸ்க்கும் அனுஷா உட்கார்ந்திருக்கும் சீட்டிற்கும் அதிக தூரமில்லை. சொல்லப்போனால் அனுஷா எகானமி க்ளாஸ் ஆரம்பிக்கும் முதல் சீட்டில் உட்கார்ந்திருந்தார். டயபர் பேக்கை அவரிடம் கொடுத்துவிட்டு, நான் என்னுடைய இடத்திற்கு சென்றேன். ஸ்ரீநிதி சிரித்துகொண்டேயிருந்தாள். Aisleக்கு அந்தப்பக்கம் உட்கார்ந்திருந்த வெள்ளைக்காரதாத்தாவுடன் விளையாடிக்கொண்டே இருந்தாள். விமானம் நகரத் தொடங்கியது.\nவிமானம் ரன்வேயில் வேகம் எடுத்தது. ஏதோ குழந்தை அழும் சத்தம் கேட்டது. ஸ்ரீநிதி. அழுகை என்றாள் அப்படியொரு அழுகை. எனக்கு இருப்பு கொள்ளவில்லை. எழுந்து சென்றால் அங்கே உட்கார்ந்திருந்த விமானப்பணிப்பெண் விடமாட்டேன் என்கிறார். ஸ்ரீநிதி அழுகை நிற்கவில்லை. ஸ்ரீநிதிக்கு என்னுடைய O2 செல்போன் ரொம்பவும் பிடிக்கும். அது அவளுடைய toy. அதற்குத்தான் O2 லாயக்கு. :(. அந்தப்பக்கம் ஓட்டமும் நடையுமாக சென்ற ஒரு விமானப்பணிப்பெண்ணிடம் கொடுத்துவிட்டேன். O2 தான் இதுநாள் வரை செய்துகொண்டிருந்த ஒரே வேலையையும் இப்பொழுது செய்யவில்லை. ஸ்ரீநிதியின் அழுகை நின்றபாடில்லை.\nவிமானம் மேலெழும்பி நிதானமடைந்தவுடன் ஓட்டமும் நடையுமாக ஸ்ரீநிதியின் இடத்தைத் தேடி ஓடினேன். இன்னும் அழுகையை நிறுத்தவில்லை. அருகிலிருந்த பெண்ணிடம் நீங்கள் பிஸினெஸ் க்ளாஸில் அமர்ந்துகொள்கிறீர்களா என்று கேட்டேன் என் கேள்விமுடியும் முன் ராமபிராண் ராமாயணத்தில் டஸ்ஸென்று மறைவதுபோல மறைந்தார். பின்னாலிருந்த ஒரு வெள்ளக்கார தாத்தா பாட்டி ஏதேதோ விளையாட்டுக்காட்டினார்கள். ம்ஹ¥ம்.\n02 ·பெயில் ஆனதால் ஐபோனின் துணையை நாடினேன். எப்பவுமே ஒரு ஒழுங்கு முத்தின வாழக்கா கூடவே இருக்கும்ல அது போல ஒன்னு பக்கத்திலே உக்காந்திருந்தது. மற்றொரு வெள்ளக்காரத்தாத்தா. செல்போன் யூஸ் பண்ணக்கூடாதாம். யோவ் பிள்ளை இப்படி கத்திட்டிருக்கு உனக்கு என்னய்யா வந்தது\nஅப்புறம் கொஞ்ச நேரத்தில் என் மகள் கொஞ்சம் சாந்தமானாள். தூங்கிப்போனாள். பேபி ட்ரே மிகவும் உதவியாக இருந்தது. She slept comfortably. எங்களுக்கு dinner வந்தது. We took our time to finish our dinner. முதல் சீட் என்பதால் கால் நீட்டிக்கொள்ள நிறையவே இடம் இருந்தது. முன்னாள் உட்கார்ந்திருந்த ஒரு தாத்தாவிடம் சொல்லி நானும் அனுஷாவும் ஒரு photo எடுத்துக்கொண்டோம்.\nமணி என்ன இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது என்று பார்த்தபொழுது: இன்னும் பதினோறு மணி நேரம் இருந்தது.\nஸ்ரீநிதி அவ்வப்போது விழித்து அழுதுகொண்டிருந்தாள். அனுஷா கையில் வைத்து தூக்கிக்கொண்டே பாட்டு பாடி தூங்கவைத்துக்கொண்டிருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக நேரம் கரைந்துகொண்டிருந்தது ஒரு மிகப்பெரிய மெழுகுதிரி போல.\nஎன் மகள் அப்பதான் தூங்க ஆரம்பித்திருப்பாள், Turbulance warning நாராசமா ஒலிக்கும். தூங்குகிற குழந்தையை தூக்கி belt போட்டுக்கொள்வோம். தூக்கனுங்கற அவசியம் இல்லை, ஆனால் நமக்கு பயமாக இருக்கும். தூக்கிருவமா வேணாமா தூக்கிருவமா வேணாமான்னு யோசிச்சு யோசிச்சு சரி தூக்கிருவோம்னு பொதுகுழுவில முடிவுபண்ணி தூக்கி மடியில வெச்சுக்குவோம். பிறகு பெல்ட் போட்டுவிட்டு தூங்கவெச்சு அப்பாடான்னு உக்காந்திருப்போம். பிறகு பேபி ட்ரேயில குழந்தையை மீண்டும் தூங்கவைக்கலாம்னு தோணறதுக்குள்ள ரொம்ப நேரம் போயிருக்கும். தூங்கபோட்டவுடன் மீண்டும் Turbulance warning. மனுசனுக்கு எப்படி இருக்கும்\nஅருகில இருந்த ஒரு French Coupleஇடம் நான் மெதுவாக பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்.\nரொம்ப நாளா எழுதனும்னு நினைச்சது, ஆனா தள்ளி தள்ளிப் போய் இப்போ தான் நேரம் கிடைச்சிருக்கு. முதல்ல கண்டிப்பா எழுதனுமான்னு நினைச்சேன், ஆனா போனவாரம் விவோசிட்டி ஷாப்பிங்மால் மனை��ியுடனும் குழந்தையுடனும் போயிருந்த பொழுது, ப்ரான்ஸ்க்கு கிளம்புவதற்கு முந்தின நாள், இரவு பத்தரை மணிக்கு எல்லா ஷாப்பிங்கும் முடித்துவிட்டு ஒருவிதமான பயத்துடனும் சந்தோசத்துடனும் திகிலுடனும் வீட்டுக்கு வருவதற்கு டாக்சிக்கு கால் செய்துவிட்டு காத்திருந்தது எங்கள் இருவருக்கும் ஞாபகம் வந்தது. அன்று நாங்கள் கால் செய்திருந்த டாக்ஸி எங்களை பிக் அப் செய்யாமல் வேறொருவரை ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டது. மிகுந்த அலுப்புடன், குழந்தை வேறு அழுதுகொண்டிருந்தது, மீண்டும் கால் செய்து இந்தமுறை எங்களை டாக்ஸி மிஸ் செய்துவிடாமல் இருப்பதற்கு டாக்ஸி மாலின் டாக்ஸி ஸ்டாண்டிற்குள் நுழையும் இடத்திற்கே சென்று நின்றதும், ஜஸ்ட் லைக் எ ப்ளாஸ், எங்களுக்கு ஞாபகம் வந்தது. வந்ததும் சிலீரென்ற ஒரு சந்தோஷமான திருப்திகரமான உணர்வு எனக்கு தோன்றியது. என் மனைவிக்கும் தோன்றியிருக்கிறது. அவரும் அந்த நாளை நினைவுகூர்ந்தார். வீ ·பெல்ட் ஹேப்பி. ப்ரான்ஸ¤க்கு சென்று வந்த அந்த சுகமான த்ரில்லான அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது.\nஇன்னும் இரண்டு வாரத்தில் ப்ரான்ஸ் கிளம்பவேண்டும் என்று முடிவு செய்த பிறகு, நான் தனியாகப் போகிறேனா அல்லது மனைவியையும் குழந்தையையும் அழைத்து செல்லப்போகிறேனா என்கிற கேள்வி எங்கள் இருவரிடமும் தொக்கி நின்றது. முதலில் எங்களுக்கு இருந்த சந்தேகம் குழந்தையின் உடல்நிலை. குழந்தைக்கு எட்டுமாதம். ப்ரான்ஸில் சீதோஷ்னநிலை எப்படி இருக்கும் என்று பார்த்ததில் எங்களுக்கு ஷாக்:2 டிகிரி செல்சியஸ் இருந்தது. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ரெண்டு டிகிரி செல்சியஸ் என்றால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்ததில், கொடைக்கானலும் ஊட்டியும் மட்டுமே எங்கள் ஞாபகத்துக்கு வந்தன. அதுவும் இரவில் மட்டுமே ரெண்டு டிகிரி செல்சியஸ் இருக்கும். இங்கு நாள் முழுவதும் குளிரில் இருக்கவேண்டும். எப்படியும் ஹோட்டலில் தான் தங்கப்போகிறோம். அங்கு ஹீட்டர் இருக்கத்தான் போகிறது. ரூமில் இருக்கும் வரை குளிருக்கு பயமில்லை. ஆனால் வெளியே போகும் பொழுது இவ்வளவு தூரம் போய்விட்டு ரூமுக்குள்ளே இருக்க முடியுமா இவ்வளவு தூரம் போய்விட்டு ரூமுக்குள்ளே இருக்க முடியுமா ப்ரான்ஸில் இருக்கும் சில நண்பர்களிடம் விசாரித்ததி��் மார்ச் இறுதியில் தான் குளிர் கொஞ்சம் குறையும் என்று சொன்னார்கள். நாங்கள் பயணம் செய்யப்போகும் மாதம் – பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து மார்ச் முதல் வாரம் வரை. முதலில் எங்கள் டாக்டரிடம் ஆலோசனை கேட்டோம். அவர் மிகவும் குளிராக இருக்குமே என்றார். பிறகு என் மனைவியைப் பார்த்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றார். ஆ·ப் கோர்ஸ் அவர் என்னுடன் வரத்தானே விரும்புவார். பாப்பாவுக்கு நிறைய துணி எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். Dress in layers என்றார். ஒன்னும் பயப்படத்தேவையில்லை என்றார். அவர் அப்படித்தான் சொல்லுவார், நாமல்ல யோசிக்கனும். என் மனைவி கண்டிப்பாக வருவேன் என்று சொல்லிவிட்டார்.வந்து ரூம்முக்குள்ளே இருந்தாலும் இருப்பேன் ஆனா கண்டிப்பா வராம இருக்கமாட்டேன்னுட்டார். நான் ஒவ்வரிடமும் தகவல் சேகரிக்க ஆரம்பித்துவிட்டேன். First things first. How does this 2 degree celcius thing feels like ப்ரான்ஸில் இருக்கும் சில நண்பர்களிடம் விசாரித்ததில் மார்ச் இறுதியில் தான் குளிர் கொஞ்சம் குறையும் என்று சொன்னார்கள். நாங்கள் பயணம் செய்யப்போகும் மாதம் – பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து மார்ச் முதல் வாரம் வரை. முதலில் எங்கள் டாக்டரிடம் ஆலோசனை கேட்டோம். அவர் மிகவும் குளிராக இருக்குமே என்றார். பிறகு என் மனைவியைப் பார்த்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றார். ஆ·ப் கோர்ஸ் அவர் என்னுடன் வரத்தானே விரும்புவார். பாப்பாவுக்கு நிறைய துணி எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். Dress in layers என்றார். ஒன்னும் பயப்படத்தேவையில்லை என்றார். அவர் அப்படித்தான் சொல்லுவார், நாமல்ல யோசிக்கனும். என் மனைவி கண்டிப்பாக வருவேன் என்று சொல்லிவிட்டார்.வந்து ரூம்முக்குள்ளே இருந்தாலும் இருப்பேன் ஆனா கண்டிப்பா வராம இருக்கமாட்டேன்னுட்டார். நான் ஒவ்வரிடமும் தகவல் சேகரிக்க ஆரம்பித்துவிட்டேன். First things first. How does this 2 degree celcius thing feels like என்னுடைய அண்ணனிடம் கேட்டபொழுது அவர் it is horrible என்று சொன்னார். ஆனால் ஒரு விசயத்தை அவர் மறந்துவிட்டதை நான் போய்வந்தபிறகு தான் அறிந்துகொண்டேன். வேறு சில நண்பர்களும் என்னை பயமுறுத்தவே செய்தனர். நான் என்னுடைய ஐபோனில் weather appஇல் பாரீஸையும் சேர்த்துக்கொண்டேன். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பாரீஸில் இப்பொழுது என்ன வெட்பம் என்று பாத்துக்கொள்வேன். Always 2 or 3.\nமுதலில் எனக்கு தைரியம் அளித்தத�� என்னுடைய அம்மா தான். ஒன்னும் ஆகாது தைரியமா கூட்டிட்டுப் போய்ட்டு வா. குளிருதுன்னா அதுக்கு ஏத்தமாதிரி ஸ்வெட்டர் குல்லா எல்லாம் வாங்கிக்க, இப்போ போகாம அனுஷா பிறகு எப்போ போவா நேரம் வாய்க்கிற பொழுது போயிட்டு வந்திடனும் என்கிற தைரியம் தருகிற வார்த்தைகளை அவர் கொடுத்தார். என் மனைவியும் மிகவும் பிடிவாதமாக இருந்தார். நானும் என்னென்னவோ சொல்லிப்பார்த்தேன். ம்ஹ¥ம் கேக்கிற மாதிரி தெரியல. எனக்கும் கூட்டிட்டு போகனும்னு ஆசை தான். ஆனா குழந்தையை அழைத்துச்செல்வதில் தான் கொஞ்சம் பயம் இருந்தது. மீண்டும் மீண்டும் யோசித்துக்கொண்டிருந்தேன். நானும் என் மனைவியும் மீண்டும் மீண்டும் பேசினோம். வேறு என்ன என்ன ஆப்ஸன்ஸ் இருக்கிறது என்பதை யோசித்தோம். மீண்டும் துடங்கின இடத்திலே வந்து நின்றோம். என் மனைவி தனது முடிவில் இருந்து மாறவேயில்லை. She was so confident. அவர் போக்கிரி விஜய் மாதிரி.\nஒரு வழியாக முதலில் நான் எனக்கு விசா அப்ளை பண்ண சென்றேன். ப்ரான்ஸ் விசா யூஎஸ் ஹெச் ஒன் பி போல இல்லை என்பது எனக்கு தெரிந்திருந்தும் ஏதோ கொஞ்சம் த்ரில்லாகத்தான் இருந்தது. But that officer was so humble and polite, particularly not so rude as some US Counsalates are. அப்பொழுதே முடிவு செய்து விட்டேன், என் மனைவியையும் குழந்தையையும் அழைத்து செல்வது என்று. எனக்கு விசா அப்ளை செய்வதில் ஒரு சிக்கலும் இருக்கவில்லை. டிக்கெட் இன்ஸ¥ரன்ஸ் போன்ற இத்யாதிகளை ஆபீஸே கவனித்துக்கொள்ளும். என் மனைவிக்கும் குழந்தைக்கும் விசா அப்ளை செய்ய டிக்கெட் புக் செய்யவேண்டும் பிறகு இன்சூரன்ஸ் எடுக்கவேண்டும். Serangoon Travels எனக்கு எளிதாக டிக்கெட்டும் இன்ஸ¥ரன்ஸ¤ம் எடுத்துக்கொடுத்தது. முப்பது நாளைக்கு ·பேமிலி இன்சூரன்ஸ் எடுத்துக்கொண்டேன். முன்னூரு டாலர் ஆனது என்று நினைக்கிறேன். மறுநாள் மனைவியையும் குழந்தையையும் French Embassyக்கு நேரே வரச்சொல்லிவிட்டு நானும் சென்றேன். அங்கிருந்த ஒரு தமிழ் செக்கியூரிட்டி என்னுடன் கொஞ்ச நேரம் என் மனைவி வரும் வரை பேசிக்கொண்டிருந்தார். நான் அப்ளை செய்த அதே கவுன்சலர் லக்லி இருந்தார். அப்ளை ப்ராஸஸ் வாஸ் எ ப்ரீஸ்.\nவிசா அப்ளை செய்தவுடன் பர்சேஸ் செய்ய ஆரம்பித்துவிட்டோம். முதலில் பாப்பாவுக்கு. நிறைய லேயர் சட்டைகள் வாங்கிக்கொண்டோம். என் அலுவலகத்தின் ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் இருக்கும் டாம் அன்ட் ஸ்டிப்பான���யில் ஆரம்பித்தோம். எங்களைப் பொறுத்தவரை ட்ரெஸ்களில் நிறைய டிசைன்ஸ் தேவையில்லை. மேலே மேலே போடுவதற்கு சீப்பாக அதே சமயத்தில் குளிரைத் தாங்கக்கூடிய அளவுக்கு இருக்கவேண்டும் என்பதே. டாம் அன்ட் ஸ்டிப்பானியில் எங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி ட்ரெஸ் கிடைத்தன. பிறகு மறுநாள் முஸ்தபா சென்றோம். நான் கிளம்பும் வரையிலும் எனக்கு வேலைப்பளு அதிகம். சனிக்கிழமை கூட செல்லவேண்டிய நிர்பந்தம். ஞாயிறு ஒரு நாள் தான் பர்ச்சேஸ் செய்யமுடியும். அந்த ஞாயிற்றுக்கிழமை முஸ்தபாவில் பாப்பாவுக்கு மேலும் சில ட்ரெஸ்களும் pack செய்வதற்கு சில bagsஉம் வாங்கிக்கொண்டோம். We had a list. A complete list. அதை இரண்டாக பிரித்துக்கொண்டோம், என்னால் வீக் டேஸில் பர்சேஸ¤க்கு வரமுடியாத சூழ்நிலை இருப்பதால், வீட்டுக்கு அருகிலேயே கிடைப்பவற்றை என் மனைவி வாங்கிக்கொள்வது என்றும் மீதம் இருப்பவற்றை வேறொரு லிஸ்டிற்கும் மாற்றிக்கொண்டோம். இது தவிர, கிளம்பும் முன் முக்கியமான திங்க்ஸை சரிபார்த்துக்கொள்வதற்கு ஒரு லிஸ்ட் என்று மொத்தம் மூன்று லிஸ்ட். என் மனைவி கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்கு அருகிலேயே வாங்கிக்கொண்டிருந்தார். புதன்கிழமை விசா அப்ரூவ் ஆனது. டிக்கெட் கன்·பார்ம் செய்யவேண்டும். வழக்கம்போல எனக்கு வேலை அதிகம். அன்று செராங்கூன் ப்ளாசா போக முடியவில்லை. சனிக்கிழமை கிளம்பவேண்டும் இன்னும் நாங்கள் குளிருக்கான ப்ரத்யேக உடை ஏதும் வாங்கவில்லை. இன்னும் ஷாப்பிங் லிஸ்ட் நிறைய இருக்கிறது. அன்று காலை மட்டும் நான் விடுமுறை. அதற்கு முன்னதாக என் மனைவி winter clothes விற்கும் எல்லா கடைகளுக்கும் கால் செய்து கேட்டுவிட்டார் என்னுடைய குழந்தைக்கு down jacket கிடைக்கவில்லை. நான் vivocityயில் இருக்கும் winter timesக்கு அதற்கு முந்தின நாளே அவசர விஸ்ட் ஒன்று அடித்திருந்தேன். They didnt have down jackets for babies. I dont know the reason yet. It is pretty wierd, Babies are also supposed to wear down jackets right\nசிங்கப்பூரில் winter clothes கிடைப்பது கொஞ்சம் கஷ்டம். அதுவும் ஆ·ப் சீசனில் தேடினால் கொஞ்சம் காஸ்ட்லியாகவும் இருக்கும். எங்கெங்கு வாங்கலாம் என்கிற இந்த லிங்கைப் பாருங்கள்.\nஅன்று டோபிகாட்டில் இருக்கிற Cold Wearஇல் முதலில் எங்கள் winter clothes பர்சேஸை ஆரம்பித்தோம். அங்கிருந்த ஒரு சேல்ஸ் கேர்ள் எங்களுக்கு கொஞ்சம் டிப்ஸ் கொடுத்தார். அங்கிருந்த ஒரு மானிடரில் பாரீஸை தேடிக்கண்டுபிடித்��ு தட்பவெட்ப ஹிஸ்டரியைக் கண்டுபிடித்து அதற்கு ஏற்றார் போல என்ன வாங்கவேண்டும் என்கிற ஆலோசனை கொடுத்தார். அது எங்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது.\nமதர்கேரில் ஸ்ரீநிதிக்கு(பாப்பா) ஒரே ஒரு ஸ்வெட்டர் தான் இருந்தது. டவுன்ஜாக்கெட்டும் அல்ல ஸ்வெட்டரும் அல்ல. இரண்டுக்கும் நடுவே இருக்கிற ஒரு ஜந்து. நீண்ட ஆலோசனைக்குப் பிறகு வேறு வழியின்றி அதை வாங்கிக்கொண்டோம். எனக்கு அலுவலகத்திலிருந்து அழைப்பு வரவே அன்றைய பர்ஸேஸ் அத்துடன் முடிந்தது.\nவெள்ளிக்கிழமை விவோசிட்டிக்கு படைஎடுத்தோம். அங்கே winter times இருக்கிறது. அங்கிருந்த ஒரு சேல்ஸ் ரெப்ரஸன்டேடிவ் நிறையவே ஒத்துழைத்தார். கிட்டத்தட்ட மூன்று மணிக்கு ஆரம்பித்த எங்களது பர்சேஸ் இரவு ஏழுமணிக்குத்தான் முடிந்தது. ஸ்ரீநிதிக்கு Long John Pants வாங்கிக்கொண்டோம். எங்களுக்கு வாங்கவில்லை. அனுஷா மிக மார்டனான ஒரு டவுன்ஜாக்கெட் எடுத்துக்கொண்டார். நமக்கு எப்பொழுதும் போல மிகச்சாதாரணமாக தோற்றம் அளிக்கும் டவுன்ஜாக்கெட். அழகுக்கு எதற்கு அழகு ஒரு வழியாக winter timesஇல் அமைதி திரும்பியபொழுது Giantஇல் சூராவளி தொடங்கியிருந்தது. எல்லா பர்சேஸையும் முடித்துக்கொண்டு டாக்ஸிக்கு காத்திருக்கையில் மறுநாள் பயணத்தை நினைத்து வயிறு கலங்க ஆரம்பித்திருந்தது. ஸ்ரீநிதியும் கடும் கோபத்தில் இருந்தார்.\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nCoronavirus – ஒரு கொலைகாரனின் டைரி குறிப்பு\nபுத்தக வாசிப்பு பற்றி கார்ல் சாகன் என்ன சொன்னார்\nதலையிலிருந்து உதித்த ப்ளூ ஆல்கான் பட்டாம்பூச்சி\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2016/01/23/150-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2020-07-09T14:51:57Z", "digest": "sha1:2U2YADTFVHWWTOFBU4N6WCGBNXZERQCP", "length": 50003, "nlines": 546, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "150 சிறந்த சிறுகதைகள் – செல்வராஜின் தொகுப்பு – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\n150 சிறந்த சிறுகதைகள் – செல்வராஜின் தொகுப்பு\nநண்பர் செல்வராஜ் பல தொகுப்புகள், பரிந்துரைகளைத் தேடி இந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறார். Wisdom of the Crowds தேர்வுகள் என்று வைத்துக் கொள்ளுங்களேன்\nசிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது\nசிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை என்ற தலைப்பில் ஏற்கனவே 5 கட்டுரைகள் நான் எழுதி திண்ணையில் வெளிவந்துள்ளது. அவற்றில் பல சிறுகதை தொகுப்புக்களை அறிமுகப்படுத்தி இருந்தேன். பல எழுத்தாளர்களின் பரிந்துரைகளையும் குறிப்பிட்டு இருந்தேன். சிற்றிதழ்கள் பலவற்றின் தொகுப்புக்களையும் குறிப்பிட்டு இருந்தேன்.அந்த கட்டுரைகளுக்கு பிறகு எனக்கு கிடைத்த சில தொகுப்புக்களையும் சேர்த்து சிறந்த சிறுகதைகளைப் பட்டியலிட்டு இருக்கிறேன். சிறந்த சிறுகதையாக இங்கு நான் குறிப்பிடும் கதைகள் அவை இடம் பெற்ற தொகுப்புக்கள், எழுத்தாளர்களின் கட்டுரைகளில் பரிந்துரை பெற்ற கதைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. குறைந்தது நான்கு பரிந்துரைகள் பெற்ற கதைகள் 150 சிறுகதைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஈழத் தமிழ் எழுத்தாளர்களின் தொகுப்பு மற்றும் பரிந்துரைகளும் சேர்க்கப்பட்டு பட்டியல் தயார் செய்து இருக்கிறேன். தொகுப்பு மற்றும் பரிந்துரைகளை ஒன்றாக பரிந்துரை என்றே எடுத்துக்கொண்டு இந்த ஆய்வை செய்து இருக்கிறேன். இந்த ஆய்வு 5550 கதைகளின் பட்டியலில் இருந்து தேர்வு செய்யப்பட்டது. ஒரே எண்ணிக்கையில் பரிந்துரை பெற்ற கதைகள் அகர வரிசையில் பட்டியல் இடப்பட்டிருக்கின்றன. இனி ஆய்வின் முடிவை காணலாம்.\n1. தனுமை – வண்ணதாசன் – 16 பரிந்துரைகள்\n – கு.ப. ராஜகோபாலன் – 16 பரிந்துரைகள்\n3. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் – புதுமைப்பித்தன் – 15 பரிந்துரைகள்\n4. அம்மா ஒரு கொலை செய்தாள் – அம்பை – 14 பரிந்துரைகள்\n5. அழியாச்சுடர் – மௌனி – 14\n6. எஸ்தர் – வண்ணநிலவன் – 14\n7. புலிக்கலைஞன் – அசோகமித்ரன் – 14\n8. மருமகள் வாக்கு – கிருஷ்ணன் நம்பி – 14\n9. நகரம் – சுஜாதா – 14\n10. சிலிர்ப்பு – தி. ஜானகிராமன் – 13\n11. நட்சத்திரக் குழந்தைகள் – பி.எஸ். ராமையா – 12\n12. ராஜா வந்திருக்கிறார் – கு. அழகிரிசாமி – 12\n13. அக்னிப்பிரவேசம் – ஜெயகாந்தன் – 11\n14. குளத்தங்கரை அரச��ரம் – வ.வே.சு. ஐயர் – 11\n15. நாயனம் – ஆ. மாதவன் – 10\n16. சாபவிமோசனம் – புதுமைப்பித்தன் – 10\n17. வெயிலோடு போய் – ச. தமிழ்ச்செல்வன் – 10\n18. அப்பாவின் வேஷ்டி – பிரபஞ்சன் – 9\n19. கன்னிமை – கி. ராஜநாராயணன் – 9\n20. கோயில் காளையும் உழவு மாடும் – சுந்தர ராமசாமி – 9\n21. சாசனம் – கந்தர்வன் – 9\n22. தக்கையின் மீது நான்கு கண்கள் – சா. கந்தசாமி – 9\n23. தோணி – வ.அ. ராசரத்தினம் – 9\n24. பல்லக்கு தூக்கிகள் – சுந்தர ராமசாமி – 9\n25. புற்றில் உறையும் பாம்புகள் – ராஜேந்திர சோழன் – 9\n26. மூங்கில் குருத்து – திலீப்குமார் – 9\n27. ரத்னாபாயின் ஆங்கிலம் – சுந்தர ராமசாமி – 9\n28. விகாசம் – சுந்தர ராமசாமி – 9\n29. ஆற்றாமை – கு.ப. ராஜகோபாலன் – 8\n30. இருளப்ப சாமியும் 21 கிடாய்களும் – வேல. ராமமூர்த்தி – 8\n31. ஒரு இந்நாட்டு மன்னர் – நாஞ்சில் நாடன் – 8\n32. கடிதம் – திலீப்குமார் – 8\n33. கதவு – கி. ராஜநாராயணன் – 8\n34. பாயசம் – தி. ஜானகிராமன் – 8\n35. பிரசாதம் – சுந்தர ராமசாமி – 8\n36. மதினிமார்களின் கதை – கோணங்கி – 8\n37. ஒரு ஜெருசலேம் – பா. செயப்பிரகாசம் – 7\n38. ஒரு பழைய கிழவர் ஒரு புதிய உலகம் – ஆதவன் – 7\n39. செல்லம்மாள் – புதுமைப்பித்தன் – 7\n40. திசைகளின் நடுவே – ஜெயமோகன் – 7\n41. நாற்காலி – கி. ராஜநாராயணன் – 7\n42. நிலை – வண்ணதாசன் – 7\n43. பத்மவியூகம் – ஜெயமோகன் – 7\n44. பாற்கடல் – லா.ச. ராமாமிர்தம் – 7\n45. பிரபஞ்சகானம் – மௌனி – 7\n46. பிரயாணம் – அசோகமித்ரன் – 7\n47. மீன் – பிரபஞ்சன் – 7\n48. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை – அம்பை – 7\n49. வெள்ளிப் பாதரசம் – இலங்கையர்கோன் – 7\n50. அம்பலக்காரர் வீடு – பா. செயப்பிரகாசம் – 6\n51. அன்பளிப்பு – கு. அழகிரிசாமி – 6\n52. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் – சுப்ரபாரதிமணியன் – 6\n53. ஒரு கப் காப்பி – இந்திரா பார்த்தசாரதி – 6\n54. கனகாம்பரம் – கு.ப. ராஜகோபாலன் -6\n55. கயிற்றரவு – புதுமைப்பித்தன் – 6\n56. காஞ்சனை – புதுமைப்பித்தன் – 6\n57. காற்று – கு. அழகிரிசாமி – 6\n58. கேதாரியின் தாயார் – கல்கி – 6\n59. சரஸாவின் பொம்மை – சி.சு. செல்லப்பா – 6\n60. சாமியார் ஜூவுக்கு போகிறார் – சம்பத் – 6\n61. சுயரூபம் – கு. அழகிரிசாமி – 6\n62. திரை – கு.ப. ராஜகோபாலன் – 6\n63. தேர் – எஸ். பொன்னுதுரை – 6\n64. நசுக்கம் – சோ. தர்மன் – 6\n65. பற்றி எரிந்த தென்னை மரம் – தஞ்சை பிரகாஷ் – 6\n66. பாற்கஞ்சி – சி. வைத்திலிங்கம் – 6\n67. பிரும்மம் – பிரபஞ்சன் – 6\n68. பைத்தியக்காரப் பிள்ளை – எம்.வி. வெங்கட்ராம் – 6\n69. அரசனின் வருகை – உமா வரதராஜன் – 5\n70. ஆண்கள���ன் படித்துறை – ஜே.பி. சாணக்யா – 5\n71. இழப்பு – ந. முத்துசாமி – 5\n72. ஒரு ராத்தல் இறைச்சி – நகுலன் – 5\n73. ஒரு நாள் கழிந்தது – புதுமைப்பித்தன் – 5\n74. ஒரு பிடி சோறு – கனக செந்திநாதன் – 5\n75. கடிகாரம் – நீல. பத்மநாபன் – 5\n76. கரையும் உருவங்கள் – வண்ணநிலவன் – 5\n77. கனவுக்கதை – சார்வாகன் – 5\n78. கற்பு – வரதர் – 5\n79. காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்ரன் – 5\n80. ஜன்னல் – சுந்தர ராமசாமி – 5\n81. சாவித்திரி – க.நா. சுப்ரமணியம் – 5\n82. சாவில் பிறந்த சிருஷ்டி – மௌனி – 5\n83. ஞானப்பால் – ந. பிச்சமூர்த்தி – 5\n84. திரிவேணி – கு. அழகிரிசாமி – 5\n85. தேடல் – வாஸந்தி – 5\n86. நீர்மை – ந. முத்துசாமி – 5\n87. நூருன்னிசா – கு.ப. ராஜகோபாலன் – 5\n88. பள்ளம் – சுந்தர ராமசாமி – 5\n89. பூனைகள் இல்லாத வீடு – சந்திரா – 5\n90. மரப்பாச்சி – உமாமகேஸ்வரி – 5\n91. மேபல் – தஞ்சை பிரகாஷ் – 5\n92. யுகசந்தி – ஜெயகாந்தன் – 5\n93. விஜயதசமி – ந. பிச்சமூர்த்தி – 5\n94. ஜன்னல் – சுஜாதா – 5\n95. அண்ணாச்சி – பாமா – 4\n96. அந்நியர்கள் – ஆர். சூடாமணி – 4\n97. அப்பாவின் பள்ளிக்கூடம் – ந. முத்துசாமி – 4\n98. அரும்பு – மேலாண்மை பொன்னுச்சாமி – 4\n99. ஆண்மை – ஜி. நாகராஜன் – 4\n100. ஆனைத்தீ – தொ.மு.சி. ரகுநாதன் – 4\n101. இருட்டில் நின்ற… – சுப்ரமண்ய ராஜு – 4\n102. உயிர்கள் – சா. கந்தசாமி – 4\n103. எதிர்பார்ப்புகள் – ராஜேந்திர சோழன் – 4\n104. ஏழு முனிக்கும் இளைய முனி – சி.எம். முத்து – 4\n105. கரிசலின் இருள்கள் – பா. செயப்பிரகாசம் – 4\n106. காணி நிலம் வேண்டும் – கோபிகிருஷ்ணன் – 4\n107. காசுமரம் – அகிலன் – 4\n108. காடன் கண்டது – பிரமிள் – 4\n109. காட்டில் ஒரு மான் – அம்பை – 4\n110. கோணல் வடிவங்கள் – ராஜேந்திர சோழன் – 4\n111. கோமதி – கி. ராஜநாராயணன் – 4\n112. சட்டை – கிருஷ்ணன் நம்பி – 4\n113. சித்தி – மா. அரங்கநாதன் – 4\n114. சிறகுகள் முறியும் – அம்பை – 4\n115. சிறிது வெளிச்சம் – கு.ப. ராஜகோபாலன் – 4\n116. செவ்வாழை – அண்ணாதுரை – 4\n117. சேதாரம் – தனுஷ்கோடி ராமசாமி – 4\n118. தண்ணீர் தாகம் – ஆனந்தன் – 4\n119. தத்துப்பிள்ளை – எம்.வி. வெங்கட்ராம் – 4\n120. துறவு – சம்பந்தர் – 4\n121. தொலைவு – இந்திரா பார்த்தசாரதி – 4\n122. நதி – ஜெயமோகன் – 4\n123. நான் இருக்கிறேன் – ஜெயகாந்தன் – 4\n124. நிலவிலே பேசுவோம் – என்.கே. ரகுநாதன் – 4\n125. நீர் விளையாட்டு – பெருமாள் முருகன் – 4\n126. பலாப்பழம் – வண்ணநிலவன் – 4\n127. பறிமுதல் – ஆ. மாதவன் – 4\n128. பதினெட்டாம் பெருக்கு – ந. பிச்சமூர்த்தி – 4\n129. புனர் – அம்பை – 4\n130. புயல் – கோபிகிருஷ்ணன் – 4\n131. புவனாவும் வியாழக்கிரகமும் – ஆர். சூடாமணி – 4\n132. பொன்னகரம் – புதுமைப்பித்தன் – 4\n133. மரி என்கிற ஆட்டுக்குட்டி –பிரபஞ்சன் – 4\n134. மறைந்து திரியும் கிழவன் – சுரேஷ்குமார் இந்திரஜித் – 4\n135. மிருகம் – வண்ணநிலவன் – 4\n136. மீன்கள் – தெளிவத்தை ஜோசஃப் – 4\n137. முள் – பாவண்ணன் – 4\n138. முள்முடி – தி. ஜானகிராமன் – 4\n139. ரீதி – பூமணி – 4\n140. வண்டிச்சவாரி – அ.செ. முருகானந்தம் – 4\n141. வாழ்வும் வசந்தமும் – சுந்தர ராமசாமி – 4\n142. விதை நெல் – ந. பிச்சமூர்த்தி – 4\n143. விரித்த கூந்தல் – சுரேஷ்குமார் இந்திரஜித் – 4\n144. வெறுப்பைத் தந்த வினாடி – வத்ஸலா – 4\n145. வேட்டை – யூமா வாசுகி – 4\n146. வேனல் தெரு – எஸ். ராமகிருஷ்ணன் – 4\n147. வைராக்கியம் – சிவசங்கரி – 4\n148. ஜனனி – லா.ச. ராமாமிர்தம் – 4\n149. ஜின்னின் மணம் – நீல. பத்மநாபன் – 4\n150. ஹிரண்யவதம் – சா. கந்தசாமி – 4\nஇந்த ஆய்வுக்கு உதவிய தொகுப்புகள், மற்றும் நூல்கள் பட்டியல்\n1. 100 சிறந்த சிறுகதைகள் – எஸ். ராமகிருஷ்ணன் – டிஸ்கவரி புக் பேலஸ்\n2. இருபதாம் நூற்றாண்டு சிறுகதைகள் நூறு – வீ. அரசு – அடையாளம்\n3. நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் – ஜெயமோகன் – கிழக்கு பதிப்பகம்\n4. தமிழ் சிறுகதை களஞ்சியம் தொகுதி 1 – அ. சிதம்பரநாத செட்டியார் – சாகித்ய அக்காடமி\n5. தமிழ் சிறுகதைகள் தொகுதி 2 – அகிலன் – சாகித்ய அக்காடமி\n6. நவீன தமிழ் சிறுகதைகள் – சா. கந்தசாமி – சாகித்ய அக்காடமி\n7. பெண் மைய சிறுகதைகள் – ரா. பிரேமா – சாகித்ய அக்காடமி\n8. எனக்கு பிடித்த கதைகள் – பாவண்ணன் – திண்ணை இணைய இதழ்\n9. குளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரை – கீரனூர் ஜாகிர் ராஜா\n10. ஐம்பதாண்டு தமிழ் சிறுகதைகள் 1, 2 – சா. கந்தசாமி – கவிதா\n11. புதிய தமிழ் சிறுகதைகள் – அசோகமித்ரன் – நேஷனல் புக் ட்ரஸ்ட்\n12. சமீபத்திய தமிழ் சிறுகதைகள் – வல்லிக்கண்ணன், ஆ. சிவசுப்ரமணியம் – நேஷனல் புக் ட்ரஸ்ட்\n13. நெல்லை சிறுகதைகள் – சு. சண்முகசுந்தரம் – காவ்யா\n14. கொங்கு சிறுகதைகள் – பெருமாள் முருகன் – காவ்யா\n15. தஞ்சை சிறுகதைகள் – சோலை சுந்தரப் பெருமாள் – காவ்யா\n16. சென்னை சிறுகதைகள் – காவ்யா சண்முகசுந்தரம் – காவ்யா\n17. தில்லி சிறுகதைகள் – சீனுவாசன் – காவ்யா\n18. பெங்களூர் சிறுகதைகள் – காவ்யா சண்முகசுந்தரம் – காவ்யா\n19. மும்பை சிறுகதைகள் – அன்பாதவன், மதியழகன் சுப்பையா – ராஜம் வெளியீடு\n20. கதைக்கோவை 1 முதல் கதைக்கோவை 4 வரை – அல்லையன்ஸ்\n21. ஒரு நந்தவ��த் தென்றல் – இ.எஸ். தெய்வசிகாமணி – விஜயா பதிப்பகம்\n22. தலை வாழை – இ.எஸ். தெய்வசிகாமணி – அன்னம் பதிப்பகம்\n23. ஆகாயப் பந்தல் – எஸ். சங்கரநாராயணன் – உதயகண்ணன் வெளியீடு\n24. பரிவாரம் – எஸ். சங்கரநாராயணன் – உதய்கண்ணன் வெளியீடு\n25. இந்த நூற்றாண்டு சிறுகதைகள் – 1 முதல் 3 வரை – விட்டல்ராவ் – கலைஞன் பதிப்பகம்\n26. இந்த நூற்றாண்டு சிறுகதைகள் – 4 முதல் 6 வரை – விட்டல்ராவ், அழகியசிங்கர் – கலைஞன் பதிப்பகம்\n27. கதை அரங்கம் – மணிக்கதைகள் 1 முதல் 6 தொகுப்புகள் – மீனாட்சி புத்தக நிலையம்\n28. நெஞ்சில் நிற்பவை 1, 2 – சிவசங்கரி – வானதி பதிப்பகம்\n29. கரிசல் கதைகள் – கி. ராஜநாராயணன் – அன்னம் பதிப்பகம்\n30. கரிசல் கருதுகள் – உதயசங்கர், லட்சுமணப்பெருமாள் – அகரம் பதிப்பகம்\n31. மீதமிருக்கும் சொற்கள் – அ. வெண்ணிலா – அகநி பதிப்பகம்\n32. தமிழ் சிறுகதைக் களஞ்சியம் – தமிழ்மகன் – விகடன்\n33. கதாவிலாசம் – எஸ். ராமகிருஷ்ணன் – விகடன்\n34. கணையாழியின் கடைசி பக்கங்கள் – சுஜாதா – உயிர்மை\n35. காலத்தை வென்ற கதைகள் – குங்குமம் தோழி வலைத்தளம்\n36. பெண்ணியக் கதைகள் – ரா. பிரேமா – காவ்யா\n37. தலித் சிறுகதைகள் – வீழி.பா .இதயவேந்தன் – காவ்யா\n38. தலித் சிறுகதை தொகுப்பு – ப. சிவகாமி – சாகித்ய அக்காடமி\n39. சிறுகதை மஞ்சரி – மீ.ப. சோமு\n40. சில கதைகளும் நாவல்களும் – வெங்கட் சாமிநாதன்\n41. க.நா. சுப்ரமணியம் கட்டுரைகள் – தொகுப்பு காவ்யா சண்முகசுந்தரம் – காவ்யா\n42. 20 ஆம் நூற்றாண்டு புதுவை கதைகள் 1, 2 – பிரபஞ்சன், பாரதி வசந்தன் – கவிதா\n43. மதுரை சிறுகதைகள் – ஆ. பூமிச்செல்வம் – அன்னம் பதிப்பகம்\n44. யானைச்சவாரி – எஸ். சங்கரநாராயணன் – இருவாட்சி வெளியீடு\n45. கோணல்கள் – சா. கந்தசாமி – கவிதா\n46. தஞ்சை கதைக் களஞ்சியம் – சோலை சுந்தரப் பெருமாள் – சிவசக்தி பதிப்பகம்\n47. சிறந்த தமிழ் சிறுகதைகள் – விட்டல்ராவ் – கலைஞன் பதிப்பகம்\n48. 20 ஆம் நூற்றாண்டின் தமிழ் சிறுகதையாசிரியர்கள் 1, 2 – சா. கந்தசாமி – கவிதா\n49. அன்று தொகுதி 1, 2 – மாலன் – ஓரியண்ட் லாங்க்மென்\n50. அன்புடன் – மாலன் – இந்தியா டுடே\n51. ஒரு தலைமுறையின் 11 சிறுகதைகள் – மாலன், அக்ரீஷ் – வாசகன் இதழ்\n52. வானவில் கூட்டம் – உதயகண்ணன் – இருவாட்சி பதிப்பகம்\n53. வேர்மூலம் – பொதியவெற்பன் – ருத்ரா பதிப்பகம்\n54. கணையாழி கதைகள் – அசோகமித்ரன் – பூரம் பதிப்பகம்\n55. மழை சார்ந்த வீடு – உத்தம சோழன் – சத்யா பதிப்��கம்\n56. சலாம் இசுலாம் – களந்தை பீர் முகம்மது – உதயகண்ணன் வெளியீடு\n57. மலர்ச்சரங்கள், உயிர்ப்பு, சுடர்மணிகள் – சேதுராமன் – பாவை பப்ளிகேஷன்ஸ்\n58. ஜுகல்பந்தி – எஸ். சங்கரநாராயணன் – வடக்கு வாசல் வெளியீடு\n59. அமிர்தம் – எஸ். சங்கரநாராயணன், சு. வேணுகோபால் – நிவேதிதா புத்தக பூங்கா\n60. காஃபிர்களின் கதைகள் – கீரனூர் ஜாகிர் ராஜா – எதிர் வெளியீடு\n61. அழியாத கோலங்கள்– கீரனூர் ஜாகிர் ராஜா – ஆழி பதிப்பகம்\n62. 21 ஆம் நூற்றாண்டு சிறுகதைகள் – கீரனூர் ஜாகிர் ராஜா – ஆழி பதிப்பகம்\n63. இருள் விலகும் கதைகள் – விஜய மகேந்திரன் – தோழமை வெளியீடு\n64. மெல்ல விலகும் பனித்திரை – லிவிங் ஸ்மைல் வித்யா – பாரதி புத்தகாலயம்\n65. பாதரஸ ஓநாய்களின் தனிமை – ஆ. பூமிச்செல்வம் – அன்னம் பதிப்பகம்\n66. ஈழத்து சிறுகதைகள் – சிற்பி – பாரி நிலையம்\n67. ஈழத்து முற்போக்கு சிறுகதைகள் – நீர்வை பொன்னையன் – பாலசிங்கம் பதிப்பகம்\n68. முற்போக்கு கால கட்டத்து சிறுகதைகள் – செங்கை ஆழியான் – பூபாலசிங்கம் பதிப்ப்கம்\n69. ஈழத்து முன்னோடி சிறுகதைகள் – செங்கை ஆழியான் – பூபாலசிங்கம் பதிப்பகம்\n70. ஈழத்து சிறுகதைகள் சிறப்பு மலர் – தமிழர் தகவல் பத்திரிக்கை\n71. மலேசிய தமிழ் உலக சிறுகதைகள் – மாத்தளை சோமு\n72. வேரும் வாழ்வும் – 1, 2, 3 – சை. பீர்முகம்மது – மித்ர வெளியீடு\n73. அயலகத் தமிழ் இலக்கியம் – சா. கந்தசாமி – சாகித்ய அக்காடமி\n74. கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில் – மாலன் – சாகித்ய அக்காடமி\n75. ஈழத்து இலக்கிய மலர் -தீபம் இதழ் – 1969\n76. ஈழத் தமிழ் சிறுகதை மணிகள் – செம்பியன் செல்வன்\n77. பனியும் பனையும் – இந்திரா பார்த்தசாரதி, எஸ் பொ\n78. தமிழ்நேசன் பவுன் பரிசு பெற்ற கதைகள் – கணையாழி டிசம்பர் 2015\n79. கலைகின்ற கருமேகங்கள் – பாரதிதாசன் நூற்றாண்டு போட்டி பரிசு கதைகள் மலேசியா, 1993\n80. வெள்ளிப் பாதரசம் – தொகுப்பு செ. யோகநாதன் -1993\n81. முகங்கள் – வி. ஜீவகுமாரன் (புலம் பெயர் வாழ்வு பற்றிய உலக தமிழ் எழுத்தாளர்களின் கதைகள்) – 2011\n82. கதையியல் – க. பூரணசந்திரன் – அடையாளம்\n83. சிகரம் கண்ட அமரர் சிறுகதைகள் – ஜெகாதா – செண்பகா பதிப்பகம்\n84. இருபதாம் நூற்றாண்டில் சில தமிழ் சிறுகதைகள் – சந்திரகாந்தன் – செண்பகா பதிப்பகம்\n85. காலச்சுவடு கதைகள் – மனுஷ்யபுத்திரன் – காலச்சுவடு\n86. புதியவர்களின் கதைகள் – ஜெயமோகன் – நற்றிணை\n87. மீண்டும் ப��தியவர்களின் கதைகள் – ஜெயமோகன் – இணய தளம்\n88. சிறப்பு சிறுகதைகள் – விகடன் – 2007\n89. தலித் பற்றிய கொங்கு சிறுகதைகள் – பெருமாள் முருகன் – புதுமலர் பதிப்பகம்\n90. விருட்சம் கதைகள் – அழகியசிங்கர் – விருட்சம் வெளியீடு 1992\n91. தீபம் கதைகள் – நா. பார்த்தசாரதி\n92. புதிய சலனங்கள் – அரவிந்தன் – காலச்சுவடு\n93. கண்ணதாசன் இதழ் கதைகள்\n94. உயிர் எழுத்து கதைகள் – க. மோகனரங்கன் – உயிர் எழுத்து பதிப்பகம்\n95. நடை இதழ் தொகுப்பு -கி.அ. சச்சிதானந்தம் – சந்தியா பதிப்பகம்\n96. சிகரம் இதழ் தொகுப்பு – கமலாலயன்\n97. மணிக்கொடி இதழ் தொகுப்பு – சிட்டி, அசோகமித்ரன், ப. முத்துக்குமாரசுவாமி – கலைஞன் பதிப்பகம்\n98. சரஸ்வதி களஞ்சியம் – விஜயபாஸ்கரன் – பரஞ்சோதி பதிப்பகம்\n99. தீபம் இதழ் தொகுப்பு – வே. சபாநாயகம் – கலைஞன் பதிப்பகம்\n100. கலைமகள் இதழ் தொகுப்பு – கீழாம்பூர் – கலைஞன் பதிப்பகம்\n101. கணையாழி களஞ்சியம் 1 – வே. சபாநாயகம் – பரஞ்சோதி பதிப்பகம்\n102. கணையாழி களஞ்சியம் 2 – இந்திரா பார்த்தசாரதி – பரஞ்சோதி பதிப்பகம்\n103. கணையாழி களஞ்சியம் 3, 4 – என்.எஸ். ஜகந்நாதன் – கலைஞன் பதிப்பகம்\n104. கசடதபற இதழ் தொகுப்பு – சா. கந்தசாமி – கலைஞன் பதிப்பகம்\n105. முல்லை இலக்கிய களஞ்சியம் – மு. பழநியப்பன் – முல்லை பதிப்பகம்\n106. கனவு இதழ் தொகுப்பு – சுப்ரபாரதிமணியன் – காவ்யா\n107. முன்றில் இதழ் தொகுப்பு – காவ்யா சண்முகசுந்தரம் – காவ்யா\n108. அமுதசுரபி இதழ் தொகுப்பு (தமிழ் சுரபி) – விக்கிரமன் -இலக்கிய பீடம்\n109. அன்னம் விடுதூது கதைகள் – கதிர் – அன்னம் பதிப்பகம்\n110. சுபமங்களா இதழ் தொகுப்பு – இளையபாரதி – கலைஞன் பதிப்பகம்\n112. இலக்கிய வட்டம் இதழ் தொகுப்பு – கி.அ. சச்சிதானந்தம் – சந்தியா\n113. ஞானரதம் இதழ் தொகுப்பு – வே. சபாநாயகம் – எனி இந்தியன் பதிப்பகம்\n114. சொல்லில் அடங்காத வாழ்க்கை – தேவிபாரதி – காலச்சுவடு\n115. தொப்புள் கொடி – திலகவதி – அம்ருதா பதிப்பகம்\n116. சேரநாட்டு சிறுகதைகள் – திருவனந்தபுரம் தமிழ் சங்கம்\n117. மனஓசை கதைகள் – சூரியதீபன் – தோழமை வெளியீடு\n118. புதிய தமிழ் இலக்கிய வரலாறு – க. சண்முகசுந்தரம் – சாகித்ய அக்காடமி\n119. தமிழ் சிறுகதை பிறக்கிறது – சி.சு. செல்லப்பா – காலச்சுவடு\n120. குருஷேத்திரம் தொகுப்பு – நகுலன்\n121. தென்னிந்திய சிறுகதைகள் – கே.வி. ஷைலஜா – வம்சி புக்ஸ்\n122. வல்லமை சிறுகதைகள் – தாரிணி பதிப்பகம்\n123. சிறகிசைத��த காலம் – வே. நெடுஞ்செழியன், பவா செல்லதுரை – வம்சி புக்ஸ்\n124. பார்வைகள் – அசோகமித்ரன் – நற்றிணை பதிப்பகம்\n125. சிக்கி முக்கி சிறுகதைகள் – தாரா கணேசன் – புதுமைப்பித்தன் நூலகம்\n126. காக்கைகள் துரத்தி கொத்தும் தலைக்குரியவன் – மாதவராஜ் – வம்சி புக்ஸ்\n127. ஆர்வி, கேசவமணி, நிலாரசிகன், அ.மு. செய்யது, அருண் தமிழ் ஸ்டுடியோ, இமயம், சென்ஷி – இவர்களின் இணய தள பதிவுகள்.\n128. சிறுகதை இலக்கிய வளர்ச்சியில் வடக்கு வாசல் – அ. இராஜசேகர் – ஸ்ரீபாரதி புத்தகாலயம்\n129. உலகத் தமிழ் இலக்கிய வரலாறு – (1851-2000 வரை) – ராம. குருநாதன் கட்டுரை\n130. தொடரும் வெளிச்சம் – குமரி பதிப்பகம் – 1995\n131. வானதி சிறப்பு சிறுகதைகள் 1 – மகரம் – வானதி பதிப்பகம்\nஇந்த பட்டியல் சிறந்த சிறுகதைகள் எவை என்பதைக் காட்டுகிறது. சில எழுத்தாளர்களின் பல சிறுகதைகள் இதில் இடம் பிடித்துள்ளன. இன்னும் பல சிறுகதைகள் 3 பரிந்துரைகள் பெற்று இருக்கின்றன. பல சிறுகதைகள் 2 பரிந்துரைகள் பெற்றுள்ளன. அவற்றை “நல்ல கதைகள்” என்ற தலைப்பில் அடுத்த கட்டுரையில் பட்டியலிடுகிறேன்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள், செல்வராஜ் பக்கம்\nபிரிசுரிக்கப்ட்டது 23 ஜன 2016 25 ஜன 2016\nPrevious Post பிடித்த சிறுகதை – பூமணியின் ‘ரீதி’\nNext Post வானதி திருநாவுக்கரசு – அஞ்சலி\n7 thoughts on “150 சிறந்த சிறுகதைகள் – செல்வராஜின் தொகுப்பு”\nஇதில் இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற தொகுப்புக்களில் உள்ள கதைகளும் பரிசீலனையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.\n> RV posted: “நண்பர் செல்வராஜ் பல தொகுப்புகள், பரிந்துரைகளைத் தேடி இந்தக்\n> கட்டுரையை எழுதி இருக்கிறார். Wisdom of the Crowds தேர்வுகள் என்று வைத்துக்\n சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது என்\n> செல்வராஜ் சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை என்ற தலை”\nஎஸ் கே என் சொல்கிறார்:\nநூற்றைம்பது கதைகளைப் பட்டியலிட கிட்டத்தட்ட 150 புத்தகங்களை (இலக்கிய சிந்தனை தொகுதிகளையும் சேர்த்தால்- கூடவே வரும்) அலசியதே ஒரு சாதனை. மிக்க நன்றி திரு செல்வராஜ்\nகிருபானந்தன் சார், செல்வராஜ் சாரி இப்படி அலசுவதில் ஸ்பெஷலிஸ்ட்\nஆர் வி மிக்க நன்றி. பெரும்பான்மை கதைகளுக்கு சுட்டி தந்து இருக்கிறீர்கள்.கதையை படிக்க விரும்புபவர்களுக்கு இது மிகவும் உதவும்.\nPingback: நல்ல சிறுகதைகள் – ஒரு பட்டியல் | சிலிகான் ஷெல்ஃப்\n5:10 முப இல் 21 மார்ச் 2020\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிரா��ரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎழுத்தாளர் ராஜேந்திர சோழன் இல் Sundar Gopalakrishna…\nஎழுத்தாளர் ராஜேந்திர சோழன் இல் Sundar Gopalakrishna…\nஎழுத்தாளர் ராஜேந்திர சோழன் இல் RV\nபாலகுமாரனின் “கரையோர முத… இல் RV\nஎழுத்தாளர் ராஜேந்திர சோழன் இல் Sundar Gopalakrishna…\nபாலகுமாரனின் “கரையோர முத… இல் Sundar Gopalakrishna…\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\n« டிசம்பர் பிப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/maruti-celerio-x-and-toyota-etios.htm", "date_download": "2020-07-09T15:44:59Z", "digest": "sha1:VRFF6ZA2IU42X2DZPAPAPWBETOZZDOVA", "length": 23710, "nlines": 574, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி செலரியோ எக்ஸ் விஎஸ் டொயோட்டா இடியோஸ் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்பிளாட்டினம் இடியோஸ் போட்டியாக செலரியோ எக்ஸ்\nடொயோட்டா பிளாட்டினம் இடியோஸ் ஒப்பீடு போட்டியாக மாருதி செலரியோ எக்ஸ்\nடொயோட்டா பிளாட்டினம் இடியோஸ் போட்டியாக மாருதி செலரியோ எக்ஸ்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ஆர்க்டிக் வெள்ளைபளபளக்கும் சாம்பல்காஃபின் பிரவுன்முறுக்கு நீலம்ஆரஞ்சு -\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் No No\nகாற்று தர கட்டுப்பாட்டு No Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் No No\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் No No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் No No\nபின்புற ஏசி செல்வழிகள் No No\nசீட் தொடை ஆதரவு No No\nக்ரூஸ் கன்ட்ரோல் No No\nநேவிகேஷன் சிஸ்டம் No No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் No No\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் No Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வர���ம் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் No No\nடெயில்கேட் ஆஜர் No No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No No\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் No Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் No Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No No\nடயர் அழுத்த மானிட்டர் No No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு No No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps No No\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா No No\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் No No\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் No Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி No No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No No\nசிடி பிளேயர் Yes Yes\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No Yes\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ No Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை No Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather இருக்கைகள் No No\nதுணி அப்ஹோல்டரி Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர No Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes No\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் No No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் No Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின���புற கண்ணாடி No Yes\nமழை உணரும் வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வாஷர் Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் Yes No\nஅலாய் வீல்கள் No Yes\nபவர் ஆண்டினா Yes Yes\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா No No\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No Yes\nரூப் ரெயில் Yes No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nடர்போ சார்ஜர் No No\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nஒத்த கார்களுடன் செலரியோ எக்ஸ் ஒப்பீடு\nடட்சன் கோ போட்டியாக மாருதி செலரியோ எக்ஸ்\nமாருதி இகோ போட்டியாக மாருதி செலரியோ எக்ஸ்\nரெனால்ட் க்விட் போட்டியாக மாருதி செலரியோ எக்ஸ்\nடட்சன் ரெடி-கோ போட்டியாக மாருதி செலரியோ எக்ஸ்\nமாருதி ஸ்விப்ட் போட்டியாக மாருதி செலரியோ எக்ஸ்\nரெசெர்ச் மோர் ஒன செலரியோ எக்ஸ் மற்றும் இடியோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota/glanza/price-in-kolkata", "date_download": "2020-07-09T15:47:26Z", "digest": "sha1:MRKEP2MZNTVEQAOYJHEPJSSULAZ5HDQ2", "length": 19148, "nlines": 398, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா கிளன்ச கொல்கத்தா விலை: கிளன்ச காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டொயோட்டா கிளன்ச\nமுகப்புநியூ கார்கள்டொயோட்டாகிளன்சroad price கொல்கத்தா ஒன\nகொல்கத்தா சாலை விலைக்கு டொயோட்டா கிளன்ச\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nஜி(பெட்ரோல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.7,83,334**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.8,34,206**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஜி ஸ்மார்ட் கலப்பின(பெட்ரோல்)Rs.8.34 லட்சம்**\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.8,51,378**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.9,25,903**அறிக்கை த���றானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவி சிவிடி(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.9,93,949**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவி சிவிடி(பெட்ரோல்)(top மாடல்)Rs.9.93 லட்சம்**\nடொயோட்டா கிளன்ச விலை கொல்கத்தா ஆரம்பிப்பது Rs. 7.08 லட்சம் குறைந்த விலை மாடல் டொயோட்டா கிளன்ச ஜி மற்றும் மிக அதிக விலை மாதிரி டொயோட்டா கிளன்ச வி சிவிடி உடன் விலை Rs. 9.03 Lakh. உங்கள் அருகில் உள்ள டொயோட்டா கிளன்ச ஷோரூம் கொல்கத்தா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி பாலினோ விலை கொல்கத்தா Rs. 5.7 லட்சம் மற்றும் டாடா ஆல்டரோஸ் விலை கொல்கத்தா தொடங்கி Rs. 5.29 லட்சம்.தொடங்கி\nகிளன்ச ஜி Rs. 7.83 லட்சம்*\nகிளன்ச ஜி சிவிடி Rs. 9.25 லட்சம்*\nகிளன்ச ஜி ஸ்மார்ட் ஹைபிரிடு Rs. 8.34 லட்சம்*\nகிளன்ச வி Rs. 8.51 லட்சம்*\nகிளன்ச வி சிவிடி Rs. 9.93 லட்சம்*\nகிளன்ச மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகொல்கத்தா இல் பாலினோ இன் விலை\nகொல்கத்தா இல் ஆல்டரோஸ் இன் விலை\nகொல்கத்தா இல் Elite i20 இன் விலை\nஎலைட் ஐ20 போட்டியாக கிளன்ச\nகொல்கத்தா இல் ஸ்விப்ட் இன் விலை\nகொல்கத்தா இல் வேணு இன் விலை\nகொல்கத்தா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. டொயோட்டா கிளன்ச CVT\nQ. What ஐஎஸ் the பாதுகாப்பு rating அதன் டொயோட்டா Glanza\nQ. What வகை அதன் என்ஜின் does கிளன்ச has\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா கிளன்ச mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,558 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,254 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,275 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,490 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,508 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா கிளன்ச சேவை cost ஐயும் காண்க\nடொயோட்டா கிளன்ச விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கிளன்ச விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிளன்ச விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிளன்ச விதேஒஸ் ஐயும் காண்க\nகொல்கத்தா இல் உள்ள டொயோட்டா கார் டீலர்கள்\npark street பகுதி கொல்கத்தா 700016\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் கிளன்ச இன் விலை\nஜம்ஷெத்பூர் Rs. 7.87 - 10.01 லட்சம்\nதன்பாத் Rs. 7.87 - 10.01 லட்சம்\nராஞ்சி Rs. 7.87 - 10.01 லட்சம்\nகட்டாக் Rs. 8.01 - 10.18 லட்சம்\nரோவூர்கிலா Rs. 8.01 - 10.18 லட்சம்\nபுவனேஷ்வர் Rs. 8.01 - 10.18 லட்சம்\nபாட்னா Rs. 8.15 - 10.46 லட்சம்\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப���பு: jun 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 19, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnadu-online-partime-jobs.akavai.com/2012/", "date_download": "2020-07-09T14:14:41Z", "digest": "sha1:BH27INLKUUPS4JKO5VGGMF6736XQN2Y2", "length": 38654, "nlines": 122, "source_domain": "tamilnadu-online-partime-jobs.akavai.com", "title": "Online Jobs In Tamilnadu: 2012", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nஆன்லைனில் சம்பாதிக்க புதிய வழி\nLabels: அப்ளியேட் வேலை , தமிழ்நாட்டில் கிடைக்கும் இணையதள வேலைவாய்ப்புகள்\nநான் இப்போது உங்களுக்காக ஆன்லைனில் சம்பாதிக்க ஒரு புதிய வழியினை கண்டறிந்துள்ளேன். இதன்மூலம் யார் வேண்டுமானாலும் எளிதில் பணம் சம்பாதிக்க முடியும். இப்போது வேப்சைட்டுகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். மக்களிடையே வெப்சைட் தொடங்குவதில் ஆர்வம இருந்த போதிலும் அதனை எங்கு வாங்குவது எப்படி ஆரம்பிப்பது என்பது மட்டும் அவர்களுக்கு மிகுந்த குழப்பத்தை உண்டுபண்ணி வருகிறது. யாராவது ஒருவர் எங்கே சென்று வெப்சைட் தொடங்குவது என்ற வழியினை காட்டி விட்டால் அவர்கள் வேலை எளிதில் முடியும் அல்லவா....\nஅந்த ஒருவர் ஏன் நீங்களாக இருக்கக்கூடாது... இதன் மூலம் உங்களுக்கும் ஒரு வருமானாம் கிட்டும். அவர்கள் செலுத்தும் தொகையில் 25% க்கும் அதிகமாக உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். அவர்கள் எங்கு சென்று வெப்சைட் தொடங்கினாலும் இதைவிட அதிகமான தொகையினைதான் செலுத்த போகிறார்கள். உங்கள் மூலம் அவர்களுக்கும் செலுத்த வேண்டிய தொகை குறைகிறது. அதே வேலை அவர்கள் செலுத்தும் தொகையில் இருந்து உங்களுக்கும் ஒரு கணிசமான தொகை இலாபமாக கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.\nஎனது மொபைல் எண் : 9486854880\nநீங்களும் வெப்சைட் டிசைன் பண்ணலாம்....\nLabels: வெப் டிசைனிங் , வெப் ஹோஸ்டிங்\nஅனைத்து நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் வணக்கம்,\nநீங்களும் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் விளக்கியுள்ளேன். அதற்கு முன்பு வெப்சைட்டின் தேவைகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள். தற்போதுள்ள உலகில் எந்தொவொரு பொருளையும் சந்தைப்படுத்த வெப்சைட் அவசியமாகிறது. ஏனென்றால் இன்டர்நெட் என்னும��� தொழில்நுட்பம் பட்டிதொட்டிவரை பரவிவிட்டது. இன்னும் சில வருடங்களில் இன்டர்நெட் இல்லாத வீட்டை பார்க்கமுடியாது என்றாகிவிடும்.\nஇப்போதெல்லாம் மக்கள் எது வேண்டும் என்றாலும் இன்டர்நெட் மூலம் சர்ச் செய்து அதற்கான தகவலை பெற்றுக்கொள்கின்றனர். எங்கும் சென்று தேடி அலைய அவர்கள் விரும்புவதில்லை. அதனால்தான் பல நிறுவனங்கள் அவர்களுக்கென ஒரு வெப்சைட் உருவாக்கி அதில் அவர்களின் தயாரிப்புகளை பற்றி முழுவிவரமும் தருகின்றனர். அதன் மூலம் பல புதிய வாடிக்கையாளர்களையும் பெறுகின்றனர். பொருட்களை விற்க மட்டுமல்ல எந்த ஒரு துறையையும் மக்களிடையே கொண்டு செல்லவும் அதனை பிரபலப்படுத்தவும் வெப்சைட் கண்டிப்பாக தேவைப்படுகிறது. இப்போது புரிகிறதா வெப்சைட்டின் தேவை என்னவென்பது...\nநான் இங்கே கொடுத்துள வீடியோவை பார்த்து வெப்சைட் டிசைன் செய்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ளுங்கள். முதலில் உங்களுக்கென ஒரு வெப்சைட் உருவாக்குங்கள். பிறகு உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு வெப்சைட் செய்து கொடுத்து தொழிலை ஆரம்பியுங்கள். எப்படியும் நீங்கள் ஒரு வெப்சைட்டிற்கு குறைந்த பட்சம் 5000 ரூபாய் வாங்கலாம். உங்களுக்கு டொமைன் (WWW.***.COM) மற்றும் ஹோஸ்டிங் வாங்க ரூபாய் 1200 மட்டும் செலவாகும். உங்களுக்கு லாபம் 3800 ரூபாய். எப்படியும் இரண்டு நாட்களில் ஒரு வெப்சைட் முடித்து விடலாம். மிக குறைந்த விலையில் டொமைன் மற்றும் ஹோஸ்டிங் கிடைக்குமிடம் http://zolahost.com/my/link.phpid=6 . ZolaHost ல் வேறு எங்கும் இல்லாத அளவில் குறைவான விலையில் அதேநேரம் தரமானதாக கிடைக்கும்.\nஆன்லைனில் எளிய முறையில் சம்பாதிக்க...\nLabels: தமிழ்நாட்டில் கிடைக்கும் இணையதள வேலைவாய்ப்புகள் , பயிற்சிகள்\nஇன்றைய பதிவில் நான் ஆன்லைனில் எப்படி எளிதில் சம்பாதிப்பது என்பது பற்றி சொல்ல போகிறேன். ஆன்லைன் என்பது தனி உலகம். இதில் சம்பாதிக்க என்று ஏராளமான வழிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றைத்தான் நான் தற்போது உங்களுக்கு சொல்லப்போகிறேன். எப்படி படங்கள் மற்றும் வீடியோக்களை அப்லோட் செய்வதன் மூலம் சம்பாதிப்பது என்பதை இன்று சொல்கிறேன். ஜஸ்ட் நாங்கள் உருவாக்கி தரும் பிளாக்கர் கணக்கில் படங்களையும் யூடியூப் கணக்கில் வீடியோக்களையும் அப்லோட் செய்தால் மட்டும் போதும்.\nநீங்களும் இந்த முறையில் இணைந்து சம்பாதிக்க ரூபாய் 600 ம��்டும் முன் பணமாக செலுத்தவேண்டும். மேலும் விவரங்களுக்கு அழைக்கவும்,\nஎனது மொபைல் எண் : 9486854880\nஆன்லைனில் எளிதில் சம்பாதிக்க ஒரேவழி\nLabels: ஆன்லைன் ஜாப் ட்ரைனிங்\nகுறிப்பு : தற்சமயம் காப்பி பேஸ்ட், ஈமெயில் கிரியேஷன், SMS ரீடிங் போன்ற அனைத்து ஈசியான வேலைகளும் நம்மை எமாற்றுபவையாக இருப்பதால் அவற்றை நான் விட்டுவிட்டேன்.\nஆன்லைனில் எளிதில் சம்பாதிக்க வழிதேடும் அனைவருக்கும் வணக்கம். தற்போது ஆன்லைனில் வேலை தேடும் பலர் ஒரு வேலையும் செய்யாமல் சம்பாதிக்க நினைக்கின்றனறே தவிர கொஞ்சமாவது உழைத்தால்தான் பிழைக்க முடியும் என்று நினைப்பதில்லை. அந்த மாதிரியான நபர்கள் நான் சொல்வதை தவறான கருத்தாக எடுத்துக்கொண்டால், நான் கேட்கும் இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்.....\nஇந்த உலகில் உள்ள எந்த நிறுவனத்திலாவது ஒரு வேலையும் செய்யாமல் சம்பளம் தருவார்களா...\nநிச்சயமாக அப்படி யாரும் தரமாட்டார்கள் என்பது குழந்தைக்கு கூட தெரியும். இருந்தும் உழைக்காமல் சன்மானம் கிடைக்கும் என்று இன்னமும் எண்ணிக்கொண்டு இருப்பவர்களை என்னவென்று சொல்வது.\nஉங்களுக்கு கொஞ்சம் English தெரிந்தால் போதும் வேலை கொஞ்சம் சுலபமாக இருக்கும். ஆரம்பித்த புதிதில் வேலை கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் வாழ்க்கை முழுதும் நீடித்திருக்கும். இதுதான் நிலையானதும்கூட. கொஞ்ச காலம் கஷ்டபட்டால்தான் நாம் நினைத்த இலக்கை அடைய முடியும்.\nகீழ்காணும் விஷயங்கள் உங்களால் முடியும் என்றால் உங்களை சம்பாதிக்கவைக்க என்னால் முடியும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.\n1. உங்கள் திறமைதான் உங்களின் ஆயுதம். ஏனென்றால் \"என்னால் முடியும்\" என்று நினைப்பவர்களால் மட்டுமே எந்த துறையிலும் முன்னுக்குவர முடியும்.\n2. கொஞ்சமாவது ஆங்கிலம் தெரிந்திருக்கவேண்டும். ஆங்கிலம் என்பது எவ்வளவு முக்கியமான மொழி என்பது இன்டர்நெட் உபயோகிக்கும் அனைவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும்.\n3. நாம் என்ன நினைக்கிறோமோ அதை செய்துகொண்டே இருக்கவேண்டும். ஏனென்றால் உங்கள் உள்ளுணர்வு எப்பொழுதும் வெற்றிக்கான பாதையை மட்டுமே காட்டும்.\nஆன்லைனில் சம்பாதிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.\nகுறிப்பு : தற்சமயம் காப்பி பேஸ்ட், ஈமெயில் கிரியேஷன், SMS ரீடிங் போன்ற அனைத்து ஈசிய���ன வேலைகளும் நம்மை எமாற்றுபவையாக இருப்பதால் அவற்றை நான் விட்டுவிட்டேன்.\nஇலவசமாக வெப்சைட் டிசைன் பண்ணலாம் வாங்க\nLabels: வெப் டிசைனிங் , வெப் ஹோஸ்டிங்\nஇலவசமாக வெப்சைட் டிசைன் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் எழுத போகிறேன்.\n வெளியில் அனைவரும் 5000 ரூபாய்க்கு மேல் வாங்குகிறார்களே..... \" என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. ZolaHost.com என்றொரு நிறுவனம் இலவசமாக வெப்டிசைனிங் செய்து தருகிறார்கள். அவர்கள் மூலம் நீங்கள் தொடங்கும் வெப்சைட்டுகளுக்கு இலவசமாகவே டிசைன் செய்து தருகிறார்கள். நீங்கள் வெப்சைட்டை ஆரம்பித்த இரண்டு நாட்களுக்குள் உங்கள் வெப்சைட்டை டிசைன் செய்து கொடுத்துவிடுவார்கள். நீங்கள் கேட்கும் விதத்தில் உங்கள் வெப்சைட் தயார்செய்து கொடுக்கப்படும்.\nஎதற்காக இவர்கள் இப்படி செய்து கொடுக்கிறார்கள் என்று நீங்கள் கேட்பதும் எனக்கு புரிகிறது. நமது தமிழ் மக்கள் எங்கும் சென்று அவர்களின் பணத்தையும் நேரத்தையும் வீணடித்து விடக்கூடாது என்பதற்காத்தான். ZolaHost.com மூலம் வெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்கினால் டிசைன் சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். வெப்டிசனிங் என்பது இவர்களுக்கு ஒன்றும் பெரிய வேலை இல்லை என்பதால்தான் இவர்களால் இலவசமாக வழங்க முடிகிறது. இன்னும் பல மதிப்புகூட்டப்பட்ட சேவைகளையும் இவர்கள் இலவசமாக வழங்குகிறார்கள்.\nநீங்கள் ZolaHost ன் இந்த இலவச வெப்டிசைனிங் சேவையை உபயோகித்து பார்த்துவிட்டு. உங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் இந்த சேவையை பற்றி எடுத்துரைப்பதே நீங்கள் செய்யும் கைமாறாகும். வேறு எங்கும் சென்று நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை விரயம் பண்ணாமல் நல்லவழியில் பயன்படுத்துங்கள்.\nஉங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கலாம் வாங்க....\nவணக்கம் நண்பர்களே , முதலில் வெப்சைட்டை பற்றி பார்ப்பதற்கு முன்னால் அதன் தேவையை பற்றி பார்ப்போம். அப்போதுதான் வெப்சைட்டின் முக்கியத்துவம் உங்களுக்கு புரியும்.\nதங்களை பற்றி சொல்ல, தங்களுக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள, செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்ல, நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டுசெல்ல மற்றும் பணம் சம்பாதிக்க என்று பலரும் பலவிதமாக வெப்சைட்டுகளை அமைத்து பராமரித்து வருகின்றனர். மக்கள் இ��்போது போன் மற்றும் டிவியை விட இன்டர்நெட்டை அதிகம் உபயோகப்படுத்த ஆரம்பித்து விட்டனர் என்பதே இதற்கு காரணம். ஏனென்றால் நீங்கள் தேடும் மற்றும் எதிர்பார்க்கும் அனைத்தும் இன்டர்நெட்டில் சில நொடிகளில் கிடைக்கிறது. உதாரணமாக இப்போது கிரிக்கெட் நடந்து கொண்டு இருக்கிறது. உங்கள் டிவியில் அந்த சானல் வரவில்லை என்றால் அந்த போட்டியை உங்களால் காண இயலாது. ஆனால் இன்டர்நெட்டில் அப்படியில்லை, அந்த போட்டியை நீங்கள் நேரடியாக அதுவும் இலவசமாக கண்டுகளிக்கலாம்.\nடிவி ஒளிபரப்புகள் மட்டும் இன்டர்நெட் வளர காரணமல்ல. மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கவும், வேண்டாத பொருட்களை விற்கவும், ஒரு செய்தியை தெரிந்து கொள்ளவும் மற்றும் பலவற்றையும் அமர்ந்த இடத்திலேயே இன்டர்நெட் மூலம் பெற்று விடுவதால்தான் இந்த வளர்ச்சி. அதனால்தான் அனைவரும் தங்களுக்கென்று ஆளாளுக்கு வெப்சைட் ஆரம்பித்து வருகிறார்கள்.\nநீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தொழில் மட்டுமில்லைங்க உங்களின் சாதனைகள், உங்கள் ஊரில் நடந்த நிகழ்ச்சிகள் பற்றியும் உலகத்தாருக்கு தெரியப்படுத்த ஒரு கருவியாகவும் உபயோகப்படுத்தலாம். வெப்சைட்டை பற்றி இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இந்த பக்கம் பத்தாது, இன்னும் நூறு பக்கங்கள் எழுதவேண்டும்.\nஇனி வெப்சைட் எப்படி ஆரம்பிப்பது என்பதை பற்றி பார்ப்போம்,\nபல நிறுவனங்கள் இந்த சேவையை வழங்குகின்றன. என்னதான் பல நிறுவனங்கள் சேவை வழங்கினாலும் அந்த நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா. ஏனென்றால் நாமெல்லாம் தமிழர்கள், நமக்கு ஏதேனும் பிரச்சினை என்னும்போதும் அல்லது ஏதாவது புரியவில்லை என்னும்போதும் ஒரு தமிழனிடம் எளிதாக புரியவைத்து விடலாம். ஆனால் ஒரு வட இந்தியனிடமோ வெளிநாட்டுக்காரனிடமோ புரியவைப்பது கஷ்டம்.\nதமிழ்நாட்டில் யார் இந்த சேவையை வழங்குகிறார்கள் என்று நீங்கள் யோசிப்பது எனக்கு புரிகிறது. ZolaHost.com என்றொரு நிறுவனம் இந்த சேவையை நமக்கு வழங்குகிறார்கள். உங்களுக்கு 24 மணிநேரமும் லைவ் சேட் மற்று���் போன் மூலம் சப்போர்ட் கிடைக்கும் அதுவும் தமிழில். உங்களுக்கு டிசைன் வேண்டுமென்றாலும் இலவசமாகவே செய்து கொடுப்பார்கள். இன்னும் நிறைய எங்கும் கிடைக்காத சலுகைகள் மற்றும் இலவச இணைப்புகளை ஒவ்வொரு பேக்கேஜ் உடனும் வழங்குகிறது.\nநீங்களும் உங்களுக்கென உங்களுக்கென வெப்சைட்டை குறைந்த செலவில் தொடங்க ZolaHost Plans சென்று பதிவு பண்ணுங்கள். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் இந்திய நேரப்படி காலை 9 மணிமுதல் இரவு 10 மணிவரை நீங்கள் எந்த நேரம் வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளலாம்.\nLabels: வெப் டிசைனிங் , வெப் ஹோஸ்டிங்\nநாங்கள் தற்போது வெப்ஹோஸ்டிங் மற்றும் டிசைனிங் சேவையை வழங்கி வருகிறோம். இதுவரை யாரும் கொடுக்காத அளவில் மிகவும் குறைந்த விலையில் உங்களக்கு நிறைவான சேவையை வழங்க போகிறோம். வெப்ஹோஸ்டிங் ன் அவசியத்தை பற்றியும் எங்களது சேவையின் சிறப்பம்சத்தையும் இந்த பதிவில் விளக்குகிறேன்.\nஇன்டர்நெட் வேகமாக வளர்ந்துவரும் இந்த கால கட்டத்தில் வெப்சைட்டின் தேவை இன்றியமையாததாகிவிட்டது. ஏனென்றால் இன்டர்நெட் என்றாலே அது வெப்சைட் தான் என்பது அனைவருக்கும் தெரியும். மக்கள் இப்போது எதற்காகவும் வெளியில் செல்வது இல்லை. எல்லாம் இன்டர்நெட் மூலம் நம் வீட்டிற்கே வரும்போது எதற்காக வெளியில் சென்று அலைய வேண்டும்.\n*முன்பெல்லாம் மக்கள் எது தேவை என்றாலும் கடைகளுக்கு சென்றோ அல்லது உள்ளூர் கடைகளில் கிடைக்காத பொருட்களை வெளியூர் சென்றோ வாங்கிவந்தனர். ஆனால் இப்போது அப்படியில்லை. நமக்கு என்ன தேவையோ அதை வீட்டிலிருந்தே இன்டர்நெட் மூலம் புக் செய்து வாங்கிவிடலாம். அவர்களே நாம் வீடுதேடிவந்து நாம் வாங்கிய பொருட்களை கொடுத்து செல்வர். நாம் ஊரெல்லாம் தேடியலைந்தும் கிடைக்காத பொருள் ஒரே கிளிக்கில் நாம் இருக்கும் இடம் தேடி வருகிறதென்றால் மக்கள் எதனை விரும்புவர்.\n*இன்டர்நெட் ஆதிக்கம் செலுத்தும்வரை தபால் அனுப்பித்தான் அனைவருக்கும் செய்தியை பகிர்ந்துகொண்டிருந்தோம். ஆனால் இப்போது எதுவென்றாலும் ஒரே செகன்ட்தான். எங்கேயோ இருக்கும் ஒருவருடன் முகம் பார்த்து பேசும் அளவுக்கு முன்னேறிவிட்டது.\nநீங்கள் என்ன பிசினஸ் செய்தாலும் ஒரே நாளில் இன்டர்நெட் மூலம் பிரபலமடைய செய்ய முடியும். அப்படிப்பட்ட ஒன்றை நான் யாரும் கண்டுகொள்வது இல்லை. தற்போதுத���ன் மக்கள் விழித்து வருகின்றனர். ஒவ்வொருவராக வெப்சைட்டின் முக்கியத்துவத்தை அறிந்து வருகின்றனர்.\nபெர்சனல் சைட் : தங்களை பற்றிய விவரங்களை மட்டுமெ வெளியிட பயன்படுவது. தங்களுடைய புகைப்படங்கள் , சுயவிவரங்கள் மற்றும் பல தகவல்கள் தங்களைப்பற்றி மட்டுமே இருப்பது.\nபிசினஸ் சைட் : ஒரு நிறுவனத்திற்காக தொடங்கப்படும் வெப்சைட். இதில் அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் பற்றியும் சிறப்புகள் பற்றியும் இருக்கும். ஒரு நிறுவனத்தை பற்றிய அனைத்து விசயங்களையும் அந்த நிறுவனத்தின் வெப்சைட்டிலேயே கொடுத்து விடுவர்.\nஉதாரணமாக TVS நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம். TVS நிறுவனத்தின் வெப்சைட் சென்று பார்த்தால் போதும். நாம் இருந்த இடத்திலிருந்தே அவர்களின் கிளைகள் எங்கெங்கு உள்ளது மற்றும் அவற்றின் முகவரிகள் , புதிதாக வந்திருக்கும் வண்டிகளின் விலைப்பட்டியல் மற்றும் அவர்களின் தயாரிப்புகள் அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியும்.\nபிளாக் மற்றும் போரம் வெப்சைட் : இந்த மாதிரியான வெப்சைட்டுகள் ஏதாவது ஒரு நிறுவனத்தை சார்ந்து சம்பாதிப்பதற்காக உருவாக்கப்படுகின்றன. இந்த தளங்களில் தினமும் பல்வேறு விதமான தகவல்களை வழங்கிவருவர். மற்ற நிறுவனங்களின் விளம்பரங்களை தமது தளத்தில் இடுவதன் மூலம் சம்பாதிகின்றனர். சுமார் 75 சதவிகிதம் இந்த மாதிரியான வேப்சைட்டுகல்தான். மீதி 25 சதவிகிதம் தான் பெர்சனல் மற்றும் பிசினஸ் சைட் போன்ற வெப்சைட்டுகள்.\n*குறைந்த செலவில் நீங்கள் கேட்டபடி வெப்சைட்.\n*விரைவில் வெப்சைட்டை பிரபலப்படுத்த உதவிகள் வழங்கப்படும்(SEO).\n*காலை 9 மணிமுதல் இரவு 12 மணிவரை LIVE சப்போர்ட் கிடைக்கும்.\nஎங்களின் இந்த சேவைக்கான கட்டணங்கள் வருடத்திற்கு 2000 ரூபாய் என்ற நிலையிருந்து ஆரம்பமாகிறது. உங்களுக்கு தேவையான அளவைப்பொருத்து கட்டணம் அதிகரிக்கும்.\nஉங்கள் வெப்சைட்டினை உருவாக்க இங்கே கிளிக் செய்யவும்\nகூகிள் அட்சென்ஸ் ஒரு கண்ணோட்டம்\nகூகிள் அட்சென்ஸ் ஒரு கண்ணோட்டம்\nகூகிள் அட்சென்ஸ் என்பது என்ன\nகூகிள் அட்சென்ஸ் ஆன்லைன் ஜாப்பிற்கான ஆதாரம்.\nகூகிள் அட்சென்சில் அதிகம் சம்பாதிக்க.\nகூகிள் அட்சென்சில் ஒரு கிளிக்கிற்கு ஒரு டாலர் சம்பாதிக்க\nகூகிள் அட்சென்சில் அதிகம் கிளிக்குகள் விழும் பகுதிகள்.\nகூகிள் அட்சென்ஸ் இலவசமாக பெற இங்கே கிளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-07-09T14:27:03Z", "digest": "sha1:77K7JG3K4ZEGVHU3ASREQSE5XQCF267M", "length": 4002, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பரசுராமர் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபரசுராமர் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எஸ். மேத்தா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, டி. ஆர். மகாலிங்கம், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nகதை ஏ. வரத நஞ்சையகவிஞர்\nகே. எல். வி. வசந்தா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2020, 11:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%B0%9A%E0%B0%A6%E0%B1%81%E0%B0%B5%E0%B1%81", "date_download": "2020-07-09T15:47:19Z", "digest": "sha1:NEZCRBK4QDUZQO6WBLU4ICN53AKNQACN", "length": 5041, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "చదువు - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n*கல்விதனைக் குறிக்கும் படிப்பு என்னும் சொல்லும், எழுதிய மற்றும் அச்சடித்த விடயங்களை வாசிப்பதான படி என்னும் பதத்திற்குமான தெலுங்குச்சொல் చదువు (ச1துவு) என்பதாகும்...\nஆதாரங்கள் ---చదువు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + தெலுங்கு விக்சனரி +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruvallur.nic.in/ta/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-07-09T14:24:25Z", "digest": "sha1:KDHCVIHAVWW4KYLHUYAGV3VCL4RSJQT4", "length": 9984, "nlines": 118, "source_domain": "tiruvallur.nic.in", "title": "உதவி | திருவள்ளூர் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருவள்ளூர் மாவட்டம் Tiruvallur District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாற்றுத் திறனாளிகள் நலத் துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nதொழில் மற்றும் வர்த்தக துறை\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை\nஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்\nநில அளவை மற்றும் பதிவேடுகள் துறை\nமேலும் பல துறைகள் >>>\nபேரிடர் மேலாண்மைத் திட்டம் 2017\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஇந்த இணையதளத்தின் உள்ளடக்கம் / பக்கங்களை அணுகுவதற்கு சிரமப்படுகிறீர்களா இந்த வலைத் தளத்தை உலாவும்போது ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தரும் வகையில் உங்களுக்கு உதவ இந்தப் பகுதி முயற்சிக்கிறது.\nபயன்பாட்டுக் கருவிகள், தொழில்நுட்பம் அல்லது திறனைப் பொருட்படுத்தாமல், இந்த வலைதளம் எல்லா பயனர்களும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இது அதன் பார்வையாளர்களுக்கு அதிகபட்ச அணுகல் மற்றும் பயன்பாட்டினை வழங்குவதற்காக, ஒரு நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து தகவல்களை, மாற்றுத்திறனாளிகளும் அணுகுவதற்கு சிறந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உதாரணமாக, பார்வையற்ற ஒரு பயனர், திரை வாசிப்பு போன்ற உதவி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த போர்ட்டலை அணுகலாம். இந்த வலைத்தளம் உலகளாவிய வலை கூட்டமைப்பு வழங்கிய, இணைய உள்ளடக்க அணுகல் வழிகாட்டுதல்களில் அடங்கும்படி உள்ளது.\nதிரை வாசிப்பு (ஸ்கிரீன் ரீடர்) அணுகல்கள்\nபல்வேறு ஸ்கிரீன் ரீடர்கள் தொடர்பான தகவல்\nஇலவசம் / வணிக ரீதியாக\nடெஸ்க்டாப் அணுகல்(காட்சி அல்லாத) http://www.nvda-project.org இலவசம்\nகணினி அணுகி செல்ல http://www.satogo.com இலவசம்\nபலவகை வடிவங்களில் உள்ள தகவல் கோப்புகளை பார்வையிடுதல்\nஇந்த வலைதளத்தில் உள்ள சில தகவல்கள் பி.டி.எஃப் (PDF) வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை சரியாக பார்வையிட உங்களது உலவியில்(BROWSER) அதற்கு தேவையான இணைப்பு / மென்பொருள் இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.\nபோர்ட்டபில் டாக்குமென்ட் பார்மட் (பி.டி.எஃப்) கோப்புகள் அடோப் அக்ரோபேட் ரீடர்\nபி.டி.எஃப் கோப்புகளை, HTML அல்லது உரை (text) வடிவத்தில் ஆ��்லைனில் மாற்ற\nஒவ்வொரு பக்க உள்ளடக்கத்தின் வலது மேல் மூலையில் ‘அச்சிடுக’ எனும் இணைப்பு உள்ளது. இவ்விணைப்பைச் சொடுக்குவதன்மூலம் அச்சிடுவதற்கான பக்கம் திறக்கும்.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், திருவள்ளூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 07, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/173659?ref=view-thiraimix", "date_download": "2020-07-09T14:19:42Z", "digest": "sha1:MH5Z7OIEYWJMRTE2MFIPPHNFUJP3HJXU", "length": 6690, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் புகழ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது- அவரது கணவர் வெளியிட்ட புகைப்படம் - Cineulagam", "raw_content": "\nகடலிலிருந்து மிகப்பெரிய மீனை வேட்டையாடிச் செல்லும் கழுகு... சிறகை அசைக்காமல் செல்லும் அதிசயம்\nஉண்மையை மறைத்து அரங்கேறிய திருமணம்... துடிக்க துடிக்க உயிரிழந்த புதுப்பெண்\nயூடியூபில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படங்களின் பாடல்கள்.. டாப் 5 லிஸ்ட் இதோ..\nமூன்றாவது கணவரால் வெடித்த சர்ச்சை.... வனிதாவுக்கு அடித்த திடீர் அதிர்ஷ்டம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அவரே வெளியிட்ட தகவல்\nதன்னை வறுத்தெடுத்த பெண்ணிற்கு வனிதா வெளியிட்ட அதிரடி பதில்... அவதானித்த ரசிகர்கள் திட்டித் தீர்க்கும் கொடுமை\nசுஷாந்தை தொடர்ந்து முன்னணி சீரியல் நடிகர் தற்கொலை, அதிர்ச்சி தகவல்\nOTTக்கு வரவுள்ள வெற்றிமாறன் படம், ரசிகர்கள் உற்சாகம்..\nபிக் பாஸ் 4 சீசனில் ரம்யா பாண்டியன் அவரே கூறிய உண்மை பதில்..\nகமல் பாட்டுக்கு அவரை போலவே ஆடிய இளைஞருக்கு அடித்த அதிர்ஷடம் யார் படத்தில் நடிக்க போகிறார் தெரியுமா\n தயாரிப்பாளரே அறிவித்த தகவல் இதோ...\nவித்தியாசமான போட்டோஷுட் எடுத்த விஜே ரம்யாவின் கலக்கல் படங்கள்\nஎன்னது விஜே மகேஷ்வரியா இது, செம்ம ஹாட் போட்டஷுட் இதோ\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது- அவரது கணவர் வெளியிட்ட புகைப்படம்\nபடங்களில் நடித���தாலும் பிக்பாஸ் வந்தபிறகு பலராலும் அறியப்பட்டவர் நடிகை சுஜா வருணி. இவர் முதல் சீசனில் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக உள்ளே நுழைந்தார்.\nதனது திறமையால் நன்றாக விளையாடி மக்களின் பாராட்டுக்களையும் பெற்றார். நிகழ்ச்சிக்கு பிறகு இவர் தனது நீண்டநாள் காதலரான சிவகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.\nகர்ப்பமாக இருந்த அவருக்கு நேற்று ஆகஸ்ட் 21ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான விஷயத்தை அவரது கணவர் சிவகுமாரே டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/04/25020319/Saturdays-and-Sundays-Allow-meat-shops-to-operate.vpf", "date_download": "2020-07-09T14:23:56Z", "digest": "sha1:JN5XMD3DMYNOOWCWXLO6CW7E4LGEX3LV", "length": 17537, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Saturdays and Sundays Allow meat shops to operate Collector Information || சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி - கலெக்டர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி - கலெக்டர் தகவல் + \"||\" + Saturdays and Sundays Allow meat shops to operate Collector Information\nசனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி - கலெக்டர் தகவல்\nசனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.\nநீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-\nநீலகிரி மாவட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 1,471 பேர் வந்தனர். அவர்கள் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவர்களது செல்போன் எண்களை தொடர்பு கொண்டு நலமாக இருக்கிறார்களா என்று விசாரிக்கப்பட்டு வந்தது. தற்போது 1,471 பேரும் 28 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிந்து, கண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர். வீட்டு கண்காணிப்பில் யாரும் இல்லை.\nநீலகிரியில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை பெற்று வந்தனர��. இதில் 7 பேர் குணமடைந்து திரும்பி உள்ளனர். அவர்கள் தங்களது வீடுகளில் தனி அறைகளில் 14 நாட்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. 2 பேர் ஓரிரு நாட்களில் குணமடைந்து திரும்புவார்கள். நமது மாவட்டம் பச்சை பகுதியாக விரைவில் அறிவிக்கப்படும்.\nஅரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வருகிறவர்களுக்கு சளி, காய்ச்சல் இருந்தால் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா அறிகுறி தென்பட்ட ஊட்டி காந்தல், குன்னூர் ராஜாஜி நகர், கோத்தகிரி கடைவீதி, எஸ்.கைகாட்டி ஆகிய 4 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டது. அடுத்த மாதம்(மே) 7-ந் தேதி தனிமைப்படுத்துதல் முடிவடையும். அப்பகுதி பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.\n100 நாள் வேலை உறுதி திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம். தோட்டக்கலை, வேளாண் பணிகளை சமூக இடைவெளி விட்டு, முகக்கவசம் அணிந்து தொழிலாளர்கள் பணிபுரியலாம். தேயிலை தொழிற்சாலைகள் குறைந்த தொழிலாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. சமூக இடைவெளி கடைபிடிக்காதது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nதொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். நீலகிரியில் இறைச்சி கடைகள் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கை பயன்படுத்தி அதிக விலைக்கு இறைச்சிகளை விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்றால் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\n1. நீலகிரி மாவட்டத்தில், கட்டிட அனுமதி வழங்கும் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது - கலெக்டர் தகவல்\nநீலகிரி மாவட்டத்தில் கட்டிட அனுமதி வழங்கும் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-\n2. நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டர்: ஜான் சல்லீவனின் 232-வது பிறந்த நாள் விழா - சிலைக்கு, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மாலை அணிவிப்பு\nநீலகிரி மாவட்டத்தின் முதல் க��ெக்டரான ஜான் சல்லீவனின் 232-வது பிறந்த நாள் விழாவையொட்டி அவரது சிலைக்கு, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\n3. நீலகிரி மாவட்டத்தில், 373 கர்ப்பிணிகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை- கலெக்டர் தகவல்\nநீலகிரி மாவட்டத்தில் சளி மாதிரி பரிசோதிக்கப்பட்ட 373 கர்ப்பிணிகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\n4. முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்கும் கடைகளுக்கு ‘சீல்’ - கலெக்டர் எச்சரிக்கை\nமுகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்கும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்து உள்ளார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-\n5. வெளியூர்களுக்கு சென்று நீலகிரி திரும்பிய 1,190 பேரை தனிமைப்படுத்தி கண்காணிப்பு - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தகவல்\nவெளியூர்களுக்கு சென்று நீலகிரி திரும்பிய 1,190 பேரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-\n1. நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல்\n2. சென்னையில் கொரோனா பாதிப்பு 2 மடங்கு அதிகரிக்க சராசரியாக 25 நாட்கள் ஆகிறது - மாநகராட்சி புள்ளி விவரம்\n3. கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் வருவாய் இழப்பு சென்னை ஐ.ஐ.டி. ஆய்வில் தகவல்\n4. அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு தமிழகத்தில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா 23 வயது இளம்பெண் உள்பட 64 பேர் பலி\n5. லடாக் எல்லையில் ராணுவ நடமாட்டம் இல்லாத பகுதியை உருவாக்க அனுமதித்தது ஏன்\n1. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவிக்கு காதல் வலைவீசிய மாநகராட்சி என்ஜினீயர்\n2. பெங்களூருவில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி கிடையாது: கிராம எல்லைகளை மூடி, அறிவிப்பு பலகை வைத்த மக்கள்\n3. குமரியில் ஒரே நாளில் 83 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 800-ஐ தாண்��ியது\n4. பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் உடல் அடக்கம்: முதல்-அமைச்சர் நாராயணசாமி அஞ்சலி\n5. நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஒரே நாளில் 397 பேருக்கு கொரோனா: தொற்று பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-0808.html", "date_download": "2020-07-09T15:37:28Z", "digest": "sha1:IMTG4OZE4K6XKJULG6LV3WHUMRMDZVAN", "length": 12587, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௮௱௮ - கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்கம் நட்டார் செயின். - பழைமை - பொருட்பால் - திருக்குறள்", "raw_content": "\nகேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு\nநண்பரின் குற்றங்குறைகளைப் பிறர் சொன்னாலும் கேளாத நட்புரிமை வல்லவர்களுக்கு, நண்பர் குற்றம் செய்தால், அது அந்நாளின் குறையாகவே தோன்றும் (௮௱௮)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=3448", "date_download": "2020-07-09T13:21:18Z", "digest": "sha1:OGIDJ4TJPQ6JQBPOQBVRH5RW3S7MRRY3", "length": 12500, "nlines": 73, "source_domain": "eeladhesam.com", "title": "ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் – நாள் 2 – Eeladhesam.com", "raw_content": "\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\nதொடங்கியது பேரம் – பெட்டி மாற்றம்\nகோட்டபாயவின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் கூட்டமைப்பு-அனந்தி சசிதரன்\nதேர்தல் செலவீனங்களுக்காக மக்களிடம் பணத்தைக் கோருவதில் என்ன தவறு உள்ளது\nஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் – நாள் 2\nபுலம், முக்கிய செய்திகள் செப்டம்பர் 8, 2017செப்டம்பர் 9, 2017 இலக்கியன்\nஐநா நோக்கிய மனிதநேய ஈர��ருளிப் பயணம் நேற்றைய தினம் இரண்டாவது நாளாக Namur நகரத்தில் இருந்து ஆரம்பித்து Nassogne எனும் நகரத்தில் மாலை நேரம் நிறைவடைந்தது.இரண்டாவது தினத்திலும் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் ஆலோசனைச் சபையின் அங்கத்துவ நாடுகளுடனும் , ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளுடனும் முக்கிய சந்திப்புகள் நடைபெற்றது. இன்று முன்னெடுக்கப்பட்ட ஈருருளிப் பயணதில் டென்மார்க், பிரான்ஸ் , சுவிஸ் மற்றும் பெல்ஜியம் நாடுகளை சார்ந்த மனிதநேய செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர். இன்றைய பயணத்தில் கலந்துகொண்ட மனிதநேய செயற்பாட்டாளர் ஒருவருக்கு ஏற்பட்ட விபத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. நாளைய தினம் மனிதநேய ஈருருளிப் பயணம் லக்சம்புர்க் நாட்டை ஊடறுத்து செல்லவிருக்கின்றது.\nமனிதநேய ஈருருளிப்பயணம் எதிர்வரும் நாட்களில் லக்சம்புர்க், யேர்மனி,பிரான்ஸ் இறுதியாக சுவிஸ், ஜெனிவா மாநகரை சென்றடைய உள்ளது .\nஎமது சுதந்திர விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வரலாற்று முக்கியம் வாய்ந்த ஒரு போராட்டமாக எதிர்வரும் போராட்டங்கள் அமைய இருப்பதால்,ஐரோப்பா வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஓங்கிக் குரல் கொடுப்பதற்காக எதிர்வரும் 18 ஆம் திகதி ஜெனீவா சர்வதேச முச்சந்தியில் முருகதாசன் திடலில் ஒன்றுகூடுவதற்காக தங்களைத் தாயார்ப்படுத்துமாறு மிகவும் அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறோம்.\nபின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தியே மனிதநேய ஈருருளிப் பயணம் ஐநா நோக்கி செல்கின்றது :\n1.பல தசாப்தங்களாக,இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பங் கீ மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.\n2.ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்க���ப் படைகள் முற்றுமுழுதாக வெளியேற்றப்பட்டு தமிழர்\nநிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.\n3.இலங்கைத் தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.\n4.கருத்து வெளிப்பாட்டு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில்\nகலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.\n5.மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம்\nநீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை அடக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nசீரற்ற காலநிலை: சிறீலங்காவில் 2,000க்கும் அதிக குடும்பங்கள் பாதிப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/127496/", "date_download": "2020-07-09T14:18:36Z", "digest": "sha1:WQTHMXIPMLHBNN36XEX6LWXYWJUWIE3G", "length": 10290, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ் கச்சேரி முன்றலில் கவனயிர்ப்பு போராட்டம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் கச்சேரி முன்றலில் கவனயிர்ப்பு ���ோராட்டம்\nவடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இணைந்து நாளை திங்கட்கிழமை(29) முற்பகல்- 10 மணி முதல் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடாத்தவுள்ளனர்.\nநாடுமுழுவதும் 20 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு விரைவில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் வேலைவாய்ப்பு விடயத்தில் வெளிவாரிப் பட்டதாரிகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டமை, ஏற்கனவே நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகளின் பெயர்கள் மீண்டும் வேலைவாய்ப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டமை ஆகியவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், 2017, 2018 ஆம் ஆண்டில் வெளியேறிய உள்வாரி, வெளிவாரிப் பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் குறித்த போராட்டம் இடம்பெறவுள்ளது. இப் போராடடத்தின் போது மகஜர் கையளிப்பும் இடம்பெறவுள்ளமையினால் , குறித்த போராட்டத்தில் அனைத்து வடமாகாண உள்வாரி மற்றும் வெளிவாரி வேலையற்ற பட்டதாரிகளையும் தவறாது கலந்து கொள்ளுமாறு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர் . #யாழ் #கச்சேரி #முன்றலில் #கவனயிர்ப்பு #வடமாகாண #வேலையற்ற பட்டதாரிகள்\nTagsகச்சேரி கவனயிர்ப்பு முன்றலில் யாழ் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதரீதியான சக வாழ்வை முன்னேற்றுவிக்கும் விசேட செயல்திட்டம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் கைக்குண்டு, இராணுவச் சீருடைகள், வாள்கள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் போதை பொருள் கடத்தல் அதிகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசங்குப்பிட்டி விபத்தில் வேட்பாளர்கள் உட்பட மூவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ரிஷாட் பதியுதீன்….\nமலை­யகத்தின் முதல் பேரா­சி­ரியரான மு.சின்­னத்­தம்பி கால­மானார்\nமதரீதியான சக வாழ்வை முன்னேற்றுவிக்கும் விசேட செயல்திட்டம். July 9, 2020\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா July 9, 2020\nயாழில் கைக்குண்டு, இராணுவச் சீருடைகள், வாள்கள் மீட்பு July 9, 2020\nவடக்கில் போதை பொருள் கடத்தல் அதிகரிப்பு July 9, 2020\nசங்குப்பிட்டி விபத்தில் வேட்பாளர்கள் உட்பட மூவர் படுகாயம் July 9, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெட��ச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_108004.html", "date_download": "2020-07-09T14:06:11Z", "digest": "sha1:OIKSBBSCF4UT3I4XRAIJPZ3DUHPMJEXX", "length": 19881, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "மக்களின் நலனில் மத்திய அரசு அக்கறை செலுத்த வேண்டும் - வர்த்தக விமான நிறுவனங்கள் போல் செயல்படக்கூடாது : உச்சநீதிமன்றம் கண்டனம்", "raw_content": "\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 231 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - மேலும் 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nசாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ.வசம் ஒப்படைக்கும் வரை சி.பி.சி.ஐடி விசாரணை தொடர்ந்து நடைபெறும் : சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி. சங்கர்\nசாத்தான்குளம் வழக்கு - பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை\nலடாக்‍கில் இருந்து படைகளை முழுமையாக திரும்பப்பெற்றது சீனா - இந்திய ராணுவம் தகவல்\nகொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் - பிரதமர் நரேந்திர மோதி நம்பிக்‍கை\nசி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதி​குறித்து வெளியான தகவல் - சி.பி.​எஸ்.இ மறுப்பு\nசாத்தான்குளம் இரட்டைக்‍ கொலை வழக்‍கு - நாளைமுதல் விசாரணையை தொடங்குகிறது சி.பி.ஐ\nகொரோனாவுக்‍கு சித்த மருந்து கண்டறிந்துள்ளதாக கூறினாலே சந்தேகப் பார���வையை விரிப்பது ஏன் - தமிழக அரசுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி\nஇந்தியாவில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை - மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்\nசிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் குறைப்பில் எவ்வித உள்நோக்‍கமும் கிடையாது - மாணவர்களின் மன அழுத்தத்தைக்‍ குறைக்‍கவே நடவடிக்‍கை என அரசு தகவல்\nமக்களின் நலனில் மத்திய அரசு அக்கறை செலுத்த வேண்டும் - வர்த்தக விமான நிறுவனங்கள் போல் செயல்படக்கூடாது : உச்சநீதிமன்றம் கண்டனம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமக்களின் நலனில் மத்திய அரசு அக்கறை செலுத்த வேண்டும் எனவும், வர்த்தக விமான நிறுவனங்கள் போல் செயல்படக்கூடாது எனவும், உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஏர் இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களில், நடுவரிசை இருக்கை காலியாக இருக்குமென மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை, அண்மையில் மாற்றிய மத்திய அரசு, உள்நாட்டு விமானங்களுக்கு மட்டுமே இந்த சுற்றறிக்கை பொருந்தும் எனவும், வெளிநாட்டிலிருந்து வரும் விமானங்களில், நடுவரிசை இருக்கையில், பயணிகள் அமர வைக்கப்படுவர் என தெரிவித்தது. இதனை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், வெளிநாட்டிலிருந்து வரும் ஏர் இந்தியா விமானங்களிலும் நடு வரிசை இருக்கைகள் காலியாக இருக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று அவசர வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வில், காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜராகி வாதாடிய சாலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கொரோனாவைத் தடுப்பதற்கான சிறந்த வழி, பரிசோதனை தானே தவிர, சமூக விலகல் அல்ல எனவும், நிபுணர்களிடமும் ஆலோசித்த பின்னரே நடுப்பகுதி இருக்கை நிரப்பப்பட்டதாகவும் தெரிவித்தார். வைரசிற்கு விமானம் என்ற பாகுபாடு தெரியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், சமூக விலகல் இல்லாமல் அமர்ந்திருந்தால் வைரஸ் பரவுவதற்கான சாத்தியம் நிச்சயம் உள்ளாதாகத் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த துஷார் மேத்தா, \"வரும் 6-ம் தேதி வரை அனைத்து முன்பதிவும் முடிந்துவி��்டதாகவும், நடுப்பகுதி இருக்கையும் நிரப்பப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, வரும் 6-ம் தேதி வரை, நடுப்பகுதி இருக்கையில் பயணிகளை அமரவைத்துக் கொள்ள அனுமதித்த நீதிபதிகள், அதற்கு பின்னர், நடுப்பகுதி இருக்கையை முன்பதிவில் காட்டக்கூடாது எனத் தெரிவித்தனர்.\nவர்த்தகரீதியில் செயல்படும் விமான நிறுவனங்கள் போல் செயல்படாமல், மக்களின் நலனில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், தேவைப்பட்டால் மும்பை உயர் நீதிமன்றம் வரும் 2-ம் தேதி, இவ்விவகாரத்தை விசாரிக்கலாம் என தெரிவித்தனர். மும்பை உயர் நீதிமன்றம் அளிக்கும் உத்தரவை ஏர் இந்தியா மட்டுமல்லாமல், மற்ற விமான நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும்\" எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமத்திய மோதி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை : காங்கிரஸ் துணிவுடன் எதிர்கொள்ளும் - ப.சிதம்பரம்\nலடாக்‍கில் இருந்து படைகளை முழுமையாக திரும்பப்பெற்றது சீனா - இந்திய ராணுவம் தகவல்\nகொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் - பிரதமர் நரேந்திர மோதி நம்பிக்‍கை\nசி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதி​குறித்து வெளியான தகவல் - சி.பி.​எஸ்.இ மறுப்பு\nஜம்மு-காஷ்மீர் எல்லையில் கட்டப்பட்ட 6 பாலங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை - மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்\nசிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் குறைப்பில் எவ்வித உள்நோக்‍கமும் கிடையாது - மாணவர்களின் மன அழுத்தத்தைக்‍ குறைக்‍கவே நடவடிக்‍கை என அரசு தகவல்\nஉத்தரப்பிரதேசத்தில் 8 காவலர்கள் கொல்லப்பட்ட வழக்‍கு - ரவுடி விகாஸ் துபே, கோவிலில் வைத்து கைது செய்யப்படவில்லை என மத்தியப்பிரதேச அரசு விளக்‍கம்\nகொரோனாவைக்‍ கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது - பிரதமர் மோடி பெருமிதம்\nஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில், எந்த நாட்டில் தயாரிக்‍கப்பட்டது என்பதை கட்டாயம்‍ குறிப்பிட வேண்டும் - அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்‍கு அரசு வலியுறுத்தல்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 231 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - மேலும் 65 பேர் சிகிச்சை பலனி���்றி உயிரிழப்பு\nசாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ.வசம் ஒப்படைக்கும் வரை சி.பி.சி.ஐடி விசாரணை தொடர்ந்து நடைபெறும் : சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி. சங்கர்\nசாத்தான்குளம் வழக்கு - பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை\nபுதுச்சேரியில் கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழப்பு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஊதியம் வழங்காததற்கு போராட்டம்\nதஞ்சையில் ஆக்கிரமிப்புகளால் புதர் மண்டி கிடந்த அழகி குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்திய இளைஞர்கள்\nமத்திய மோதி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை : காங்கிரஸ் துணிவுடன் எதிர்கொள்ளும் - ப.சிதம்பரம்\nலடாக்‍கில் இருந்து படைகளை முழுமையாக திரும்பப்பெற்றது சீனா - இந்திய ராணுவம் தகவல்\nகொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் - பிரதமர் நரேந்திர மோதி நம்பிக்‍கை\nசி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதி​குறித்து வெளியான தகவல் - சி.பி.​எஸ்.இ மறுப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 231 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - மேலும் 65 பேர் சிகிச்ச ....\nசாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ.வசம் ஒப்படைக்கும் வரை சி.பி.சி.ஐடி விசாரணை தொடர்ந்து நடைபெறும் : ....\nசாத்தான்குளம் வழக்கு - பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.ட ....\nபுதுச்சேரியில் கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழப்பு ....\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஊதியம் வழங்காததற்கு போராட்டம் ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tdharumaraj.blogspot.com/2016/06/", "date_download": "2020-07-09T14:49:13Z", "digest": "sha1:M5Y6WNCO2FV7GOAK6MHBPKWDFUI3UYDK", "length": 17208, "nlines": 189, "source_domain": "tdharumaraj.blogspot.com", "title": "டி. தருமராஜ்", "raw_content": "\nஇன்னொரு வாசகப் பதிவு - நான் ஏன் தலித்தும் அல்ல\nஎல்லாவற்றின் போதாமைகளையும் ஆய்ந்து தெளிவது தான் பூரணத்தின் பாதைக்கான திறவுகோல் . பாதைக்கான திறவுகோல் தான் ...பயணம் நெடிது ......கண்ணுக்கெட்டா...தூரத்தில் அல்லவா அது காத்துக் கொண்டிருக்கிறது \" தலித் என்பதை அரசியல் பிரக்ஞையாக விளங்கிக்கொண்ட அடுத்த நிமிடமே இந்தக் கேள்வியும் அவர்களுக்குள் வந்து விடுகிறது . ஏன் நான் தலித்தும் அல்ல \" தலித் என்பதை அரசியல் பிரக்ஞையாக விளங்கிக்கொண்ட அடுத்த நிமிடமே இந்தக் கேள்வியும் அவர்களுக்குள் வந்து விடுகிறது . ஏன் நான் தலித்தும் அல்ல தலித் சொல்லாடல் , எவ்வளவுக்கு அன்னியோன்யமானதோஅவ்வளவுக்கு வெறுக்கக் கூடியதும் .அந்த வகையில் தலித் அரசியலுக்கும் உடலுறவிற்கும்பெரிய வித்தியாசமில்லை ;இரண்டிலும் ஞாபகங்கள் தான் கிளர்ச்சியைத் தருகின்றன ;அதே போல \"போராட்டம் \"முடிந்ததும் தனித்தனியே அவரவர் அவரவர் 'உள்ளே 'சுருங்கிக்கொள்ள வேண்டியது தான் .இரண்டுமே தனிமையையும் வெறுமையையும் தான் பெருக்குகின்றன\" என்று முன்னுரையிலேயே முகத்தில் அறைந்து விட்டு தன் வேகத்தை நிறுத்திக் கொள்ளாமல் கிட்டத்தட்ட முன்னூறு பக்கங்கள் பயணிக்கிறது இந்நூல் . இதன் பேசுபொருள் கால காலமாக நம்மை கணந்தோறும் அழுத்திக் கொண்டிருக்கும் ஒரு அரூபமான அபாயம் .கணந்தோறும் வாசனைப் பூச்சுக்களோடு வளைய வரும் ஒரு அருவத்தின் அழுகிய…\nகுளிர்ந்த காற்று சுழன்றடித்துக் கொண்டிருக்கும் ஓர் இனிய மாலையில் மிக ஆபத்தான புத்தகத்தைப் பற்றி பேச நாம் குழுமியிருக்கிறோம். மிகப் புராதனமானதும் கனம் தோறும் புதிய பரிமாணங்களைக் கொண்டு முன்னகர்வதும் எதிர் தரப்பு மெளனமாக கேட்டுக்கொண்டிருக்க மட்டுமே அனுதியிருக்கக் கூடியதுமான ‘தலித்’ உரையாடல்களைப் பற்றிய ஒரு புத்தகத்தை மானுடவியல் சமூகவியல் நாட்டுப்புறவியல் ஆகியவற்றில் ஆழங்கால் பட்டவரும் இலக்கியத்தில் தேர்ந்த அறிஞரும் புனைவிலக்கியவாதியும் பேராசிரியருமான திரு.டி.தர்மராஜ் எழுதியிருப்பது எவ்வளவு ஆபத்தானது இந்த நியாயமற்ற போருக்கு இந்த உரையாடலுக்கு முற்றிலும் புதியவனான நான் நண்பன��� எனும் முறையில் அழைக்கப்பட்டிருக்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு கலை விமர்சகர் தீப்தா ஆச்சாரின் நேர்காணல் ஒன்று தி இந்துவில் வெளியானது. இந்திய நவீன ஓவியங்களின் உள்ளுறையும் கருப்பொருளும் உள்ளடுக்கும் சாதியப் பரிமாணம் கொண்டவைதான். இதைக் கோடிட்டு காட்டுவதுதான் தலித் ஓவியங்கள் என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். டெல்லியின் சவி சவர்க்கர் மற்றும் நமது சந்ரு மாஸ்டரின் …\nநான் ஏன் தலித்தும் அல்ல - நூல் வெளியீட்டு விழாஅழைப்பு, திருநெல்வேலி\nதிருநெல்வேலியில் காற்றடிகாலம் தொடங்கி விட்டது.\nகாற்று சமுத்திரம் போல அலையடித்துக் கொண்டிருக்கிறது. ஒரு வண்டி அளவு காணுகிற மணல் (எந்தப் பாலைவனத்திலிருந்து வந்ததோ தெரியவில்லை), நகரெங்கும் ஏதோ அவசர ஜோலியாய் திரிந்து கொண்டிருக்கிறது. மின் கம்பங்களை மீறி வளர்ந்து விட்ட சாலையோர மரங்களை, மின்வாரிய ஊழியர்கள் அரக்கி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். 'குத்தாலத்துல தண்ணி விழுதாமா), நகரெங்கும் ஏதோ அவசர ஜோலியாய் திரிந்து கொண்டிருக்கிறது. மின் கம்பங்களை மீறி வளர்ந்து விட்ட சாலையோர மரங்களை, மின்வாரிய ஊழியர்கள் அரக்கி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். 'குத்தாலத்துல தண்ணி விழுதாமா' என்று ஒருவரையொருவர் நலம் விசாரிப்பதும் தொடங்கி விட்டது.\nகுத்தால சீசன் திருநெல்வேலி பற்றி ஏன் யாருமே நாவல் எழுதவில்லை\nநான், திருநெல்வேலிக்கு வந்து இரண்டு நாட்களாகிறது. இன்று மாலை (25-06-2016) புத்தக வெளியீட்டு விழா.\nகவிஞர் தேவேந்திரபூபதி, ஓவியர் சந்ரு, இமையம், ராமாநுஜம், செல்வேந்திரன், இயக்குநர் தாமிரா, நண்பர் மயன் ரமேஷ்ராஜா - எல்லோரும் பேசுகிறார்கள்.\nமாலை 5.30 மணிக்கு, திருநேல்வேலி ஹோட்டல் ஜானகிராமில் இருக்கும் அயோத்தியா ஹாலில் விழா நடைபெறுகிறது. இதையே அழைப்பாக ஏற்று வாருங்கள்.\nசென்னை புத்தகக் காட்சியில் ‘நான் ஏன் தலித் அல்ல’ புத்தகத்தை வாங்கினேன். உங்களது வாதம், பெரும் சங்கடத்தை எனக்குள் ஏற்படுத்தி விட்டது. ஆணவக் கொலைகள் பற்றிய கட்டுரை (அது கட்டுரை இல்லை கட்டுரைகள்) பல புதிய விஷயங்களைக் கற்றுத் தந்தது. இப்பொழுது தான், ‘நான் ஏன் தலித் அல்ல’ புத்தகத்தை வாங்கினேன். உங்களது வாதம், பெரும் சங்கடத்தை எனக்குள் ஏற்படுத்தி விட்டது. ஆணவக் கொலைகள் பற்றிய கட்டுரை (அது கட்டுரை இல்லை கட்டுர��கள்) பல புதிய விஷயங்களைக் கற்றுத் தந்தது. இப்பொழுது தான், ‘நான் ஏன் தலித் அல்ல’ என்ற கட்டுரையை வாசித்து முடித்தேன். இந்தக் கட்டுரைக்கும் உங்களது ‘நான் பூர்வ பெளத்தன்’ நூலுக்கும் பெரிய பாய்ச்சல் நடந்திருக்கிறது. அந்தப் புத்தகத்திற்கு நீங்கள் எழுதியிருந்த முன்னுரை எனக்கு நினைவில் இருக்கிறது. என்னைக் கேட்டால், அதை இந்தப் புத்தகத்தின் முதற்படி என்று சொல்வேன். அதை வாசித்திருந்தாலே இப்பொழுது நீங்கள் சொல்வதை புரிந்து கொள்ள முடியும் என்றும் நினைக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக அந்தப் புத்தகம் இப்பொழுது எனக்குக் கிடைக்கவில்லை. அதன் மின் வடிவம் கிடைத்தால் வசதியாக இருக்கும். முடிந்தால் அனுப்பித் தாருங்கள். அல்லது கிடைக்குமிடத்தை சொன்னால் கூட போதும்.\n2003ல் வெளிவந்த ‘நான் பூர்வ பெளத்தன்’ நூலுக்கான முன்னுரையிலிருந்து வெகுதூரம் வந்திருக்…\nநான் ஏன் தலித்தும் அல்ல - நூல் விமர்சனம் (பி. ஆர். மகாதேவன் எழுதியது) பறவையொன்றின் ஒரு சிறகு, ஒரு பக்கம் பறக்கச் சொல்கிறது. வேறொரு சிறகு, எதிர்ப்பக்கத்தில் பறக்கச் சொல்கிறது. இப்படி இரு சிறகுகளும், இரு வேறு திசைகளில் பறக்கச் சொல்லும் பறவையின் தவிப்பே, இந்தப் புத்தகத்தின் அனைத்துப் பக்கங்களிலும். ‘தலித்’ என்ற அடையாளத்துடன் தன்னை இணைத்துக் கொள்வதை, ஆசிரியரின் ஒரு மனம் மறுக்கிறது. அதேநேரம் தலித்துகளின் மீது வன்முறையும் அவமானப்படுத்தல்களும் இன்னபிற ஒடுக்குமுறைகளும் பிரயோகிக்கப்படும் போது, பாதிக்கப்படுபவர்களின் துயரத்தில், சக உயிராகப் பங்கெடுக்கவும், அந்தப் போரில் தன்னையும் ஈடுபடுத்திக் கொள்ளவும் விரும்பி, தன்னை தலித் என்று உரக்க முன்வைக்க அவருடைய இன்னொரு மனம் உந்துகிறது. இந்த இரண்டு நிலைகளுக்கு இடையேயான ஊசலாட்டமே, நூலாசிரியரின் சுயம் சார்ந்த பிரச்னையாகவும், அவையே அவருடைய எழுத்துகளின் ஆதார அம்சமாகவும் விளங்குகின்றன. சாதி ஆணவக்கொலை, மாட்டுக்கறி அரசியல் தொடங்கி ‘மெட்ராஸ்’ திரைப்பட அலசல், பூமணியின் ‘அஞ்ஞாடி’ தொகுப்பின் விமர்சனம், ‘மாதொருபாகன்’ விவகாரம் என பல்வேறு விஷயங்கள் பற்றி, நூலாசிரியர…\nசாதி மறுப்பு, 'எலைட்' குணம்\nநான் ஏன் தலித்தும் அல்ல விலைரூ.275 ஆசிரியர் : டி.தருமராஜ் வெளியீடு: கிழக்கு பதிப்பகம் பகுதி: கட்டுரைகள் ISBN எண்: - Rating ★★★★\nஇன்னொரு ���ாசகப் பதிவு - நான் ஏன் தலித்தும் அல்ல\nநான் ஏன் தலித்தும் அல்ல - நூல் வெளியீட்டு விழாஅழை...\nசாதி மறுப்பு, 'எலைட்' குணம்\nநான் ஏன் தலித்தும் அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/news-details.php?nid=365&catid=19", "date_download": "2020-07-09T15:38:43Z", "digest": "sha1:V5HNBLH34ETXSDUHHE4FQB43VGL5ZDAU", "length": 9050, "nlines": 171, "source_domain": "hosuronline.com", "title": "URDHWAMUKHA TITTIBHASANA | ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nஇராசி பலன் பிறப்பு ஜாதகம் எண் சோதிடம்\nவிண்மீன் மற்றும் நிலவும் நிலையை வைத்து\nஞாயிறு, அறிவன் & வெள்ளி நிலை வைத்து\nவியாழன், செவ்வாய், ராகு & கேது நிலை வைத்து\nதமிழ் சாதக அட்டவணை முறை\nமேற்கத்திய சாதக அட்டவணை முறை\nசீன சாதக அட்டவணை முறை\nபயனுள்ள செய்திகள் சிறப்பு சலுகைகள் மற்றும் புதிய சிறப்பம்சங்கள் குறித்த தகவலுக்கு.\nஇந்த முடக்கம், உங்களுக்கு வருவாய் அல்லது வேலை இழப்பை ஏற்படுத்துவதாக எண்ணுகிறீர்களா\nசிலருக்கு மட்டும் ஓயாமல் சளி பிடிப்பது எதனால்\nஇந்தியாவில் வவ்வால் மூலம் நச்சுயிரி பரவும் அச்சம்\nபல்லிக்கு வால், அச்சலோற்றலுக்கு கால்... மனிதனுக்கு\nகணவாய் மீனின் நிறம் மாற்றும் கமுக்கம்\nதலை மயிர் நரைப்பது இதனால் தானா\nரூபாய் 2000 நோட்டுக்கள் விரைவில் செல்லாது என்று அறிவிக்கப்படும்\nஉங்களை நீங்களே நொந்து கொள்ள பழகுங்கள்\nதேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில் இருந்து விலகிச்செல்லும் ஒப்பந்ததாரர்கள்\nகோவிட் 19 நச்சுயிரி தாக்கத்தை மறந்து விடுங்கள், அடுத்து மனித இனம் மன அளர்ச்சி தாக்கத்திற்கு உள்ளாக போகிறது. அரசுகள் இதை எப்படி கையாளப்போகின்றன\nஓசூர் பொதுமக்கள் நாள்தோறும் உறிஞ்சி வருகிறார்கள் பிறகு எப்படி ஏரியில் தண்ணீர் இருக்கும்\nஒசூர் அருகே ஏரியில் குட்டிகளுடன் தண்ணீர் குடித்த யானை மற்றும் காட்டு எருமை கூட்டங்கள்\nஓசூர் முத்து மாரி அம்மன் கோயில்\nஅக்கரகாரம் வேணுகோபால சாமி கோவில்\nதேன்கனிக்கோட்டை வேட்டையாடிய பிரான் கோவில்\nஊரை வளைத்துப் போடும் ஆலமரம்\nஇறந்தவர் உடலை மலைமீது தூக்கி எறியும் மக்கள்\nகாதலின் அடையாளம் இந்த மசூதி\nCopyrights © 2020 அனைத்தும் காப்புரிமை ஓசூர்ஆன்லைன்.com\nபயன்பாட்டு விதி / தரவுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/bhopal-gas-tragedy-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2020-07-09T14:43:18Z", "digest": "sha1:SRZ25PY5EJWPX6XVDKC3WAFPPCBIQ7CF", "length": 4782, "nlines": 126, "source_domain": "kuralvalai.com", "title": "Bhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள் – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nCoronavirus – ஒரு கொலைகாரனின் டைரி குறிப்பு\nபுத்தக வாசிப்பு பற்றி கார்ல் சாகன் என்ன சொன்னார்\nதலையிலிருந்து உதித்த ப்ளூ ஆல்கான் பட்டாம்பூச்சி\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/574606", "date_download": "2020-07-09T13:27:12Z", "digest": "sha1:VRZ3EA75M7UMEANY6J4UYHGDB4IRSZ7Q", "length": 7861, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Stalin's insistence on medical personnel to provide face protection, soap and sanitizer | மருத்துவப் பணியாளர்களுக்கும் முகக்கவசம், சோப்பு, சானிடைசர் வழங்க வேண்டும்..:ஸ்டாலின் வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமருத்துவப் பணியாளர்களுக்கும் முகக்கவசம், சோப்பு, சானிடைசர் வழங்க வேண்டும்..:ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை: தமிழகத்தில் மக்களுக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும் முகக்கவசம், சோப்பு, சானிடைசர் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முகக்கவசம், சோப்பு, சானிடைசர் ஆகியவற்றை திரட்டி வழங்கும் சேவையை திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.\nநிலுவையில் உள்ள சொத்து வரியை உடனே செலுத்துமாறு அறிவிப்பு வெளியிட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்: வரி வசூலை 6 மாதங்களுக்குத் தள்ளிவைக்க கோரிக்கை\nசீனா அல்லது இந்திய துருப்புகள் கட்டுப்பாட்டுக் கோட்டின் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் நகர்ந்ததா\nசட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றம் எடப்பாடி, ஓ.பி.எஸ்சிடம் பட்டியல் ஐவர் குழு சமர்ப்பித்தது\nசிறுமியை எரித்து கொன்றவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல்\nஉள்ளாட்சித்துறை டெண்டர் தலையீடு விவகாரம் சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க தயாரா அமைச்சர் வேலுமணிக்கு திமுக சவால்\nதேமுதிகவில் இருந்து அதிமுகவில் இணைந்த மதுரை மாஜி எம்எல்ஏ சுந்தரராஜன் மரணம்: கொரோனா பரிசோதனை முடிவு வருவதற்குள் உடல் அடக்கம்\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் ஐவர் குழு திடீர் ஆலோசனை\nரிசர்வ் வங்கியின் கால அவகாசம் அளிக்கும் உத்தரவை மீறி கடன் தவணை வசூலிக்கும் வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\n× RELATED மின்கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும்.: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/10/15/1476469886", "date_download": "2020-07-09T13:28:33Z", "digest": "sha1:WU4AGW6AL4LPELNDG4BG4IALQCFHQM5B", "length": 5635, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:குறும்படம்: தான் உண்டு, தன் வேலை உண்டு, என இரு!", "raw_content": "\nபகல் 1, வியாழன், 9 ஜூலை 2020\nகுறும்படம்: தான் உண்டு, தன் வேலை உண்டு, என இரு\nஒரு கப்பல் மாலுமி, அவர் இறந்ததும் தூக்கிக்கொண்டு செல்லக் காத்திருக்கும் எமன் போன்ற ஒரு கதாபாத்திரம் மற்றும் ஒரு ராட்சஸ மீன் ஆகியவற்றை வைத்துக்கொண்டு வசனமே இல்லாமல் கடலிலே காட்சிகள் நகர்வதுபோல் அமைத்துள்ள கலகலப்பான திரைக்கதையின் மூலம் \"வேலை செய்யவந்தால், வேலையை மட்டும் கவனிக்க வேண்டும்\" என்ற கருத்தை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது \"Death Sails\" என்ற அனிமேஷன் குறும்படம். இப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார் மித்ரி வொலோஷின்.\nபெரும் பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல் விபத்துக்குள்ளாகிறது. அந்தக் கப்பல் கடல் கொள்ளையர்களின் கப்பலாகும். கப்பலில் இருந்து உயிர் பிழைத்த ஒரே ஒரு கடல் கொள்ளையன் கப்பலில் மீதமிருக்கும் நீளமான பகுதியில் மயக்கநிலையில் கிடக்கிறான். அவன் இறந்தால் அவன் உயிரைக் கொண்டு செல்வதற்கு அருகில் ஒரு விசித்திரமான உருவம் இருக்கிறது. பல நேரம் வேலையில்லாமல் இருப்பதால் போர் அடித்துப்போன உருவம் அருகில் இருக்கும் பெட்டியைத் திறக்கிறது. அது முழுக்க தங்கக் காசுகளாக உள்ளன. முதலில், அதை எடுத்து விளையாட ஆரம்பிக்கும் அந்த உருவம், விளையாட்டின் வினையாக கடலின் அடியில் இருக்கும் மிகப்பெரிய ராட்சஸ மீன் ஒன்றை வெளிவரச் செய்துவிடுகிறது.\nஇதன்பின், ராட்சஸ மீன் அவர்களை என்ன செய்தது கடல் கொள்ளையன் உயிர்பிழைத்தானா என்பது கலகலப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. மீன் அந்த உருவத்தை படாதபாடு படுத்தி எடுத்துக் கொண்டிருக்கும் வேளையிலும், ஒரு தங்கக் காசையாவது காப்பாற்றிவிட வேண்டும் எனப் போராடும் மனிதனின் இயல்பு, தன் வேலையை விடுத்து மற்றதில் கவனம் செலுத்தி சிக்கிக்கொண்டு அல்லல்படும் அந்த உருவம், இறுதியில் தனக்கு கிடைத்த ஒரு காசை வைத்துக்கொண்டு பானம் வாங்கும் கொள்ளையன் பசிக் கிறக்கத்திலும் இன்னொருவரை ஏமாற்றுவது போன்ற மனித வாழ்க்கையின் அன்றாட நிகழ்வை வேறொரு களத்தில் பதிவிட்டிருக்கிறார்கள். படத்தின் டைட்டில் கார்டில் கடல் கொள்ளையனும், அந்த உருவமும் இசைக்கேற்ப நடனமாடுவது ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. பல குறும்பட விழாக்களில் விருதுகளை வென்றுள்ள இந்தக் குறும்படம், அதிகப்படியான முறை சிறந்த திரைக்கதை விருதை பெற்றுள்ளது.\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/213769?ref=magazine", "date_download": "2020-07-09T15:44:07Z", "digest": "sha1:YXWYPHLE27Z5KHXSEMHMYZJ5QZLNS33A", "length": 10353, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "மூன்று மகன்களை வீட்டில் வைத்து பூட்டிய தந்தை.. கூரையை பிரித்து வெளியேறியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமூன்று மகன்களை வீட்டில் வைத்து பூட்டிய தந்தை.. கூரையை பிரித்து வெளியேறியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழகத்தில் மனைவியை வெட்டிக்கொன்றுவிட்டு கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநாமக்கல் மாவட்டம், கோடங்கிபாளையம் வடக்கு காடு கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் சித்தன்-ஈஸ்வரி தம்பதி. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இந்த தம்பதியின் ஒரே மகள் நான்கு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.\nஇதனால் மனைவி, மகன்களுடன் ஒன்றாக வசித்து வந்த சித்தன், அடிக்கடி பணம் கேட்டு ஈஸ்வரியை அடித்ததாகவும், அவர் மீது சந்தேகப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இந்நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு தனது மனைவியை சித்தன் பணம் கேட்டு அடித்துள்ளார். எனினும், ஈஸ்வரி பணம் தராததால் அவரை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார் சித்தன்.\nஇதன் காரணமாக ஈஸ்வரி அருகில் உள்ள மாட்டு தொழுவத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தாயின் நிலையைக் கண்டு கலங்கிய மகன்கள் அவருக்கு ஒரு கொட்டகை அமைத்து கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதனை அறிந்த சித்தன் மனைவியுடன் பிரச்னை செய்துள்ளார்.\nஇருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், சித்தன் மூன்று மகன்களையும் வீட்டில் வைத்து வெளியே பூட்டியுள்ளார். பின்னர் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். தாயின் அலறல் சத்தம் கேட்டு தவித்த மூன்று மகன்களும், வீட்டின் மேற்கூரையைப் பிரித்துக்கொண்டு வெளியே வந்து பார்த்தபோது, ஈஸ்வரி ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்துள்ளார்.\nஅவர்களது தந்தை அங்கிருந்து தப்பித்து சோளக்காட்டுக்குள் மறைந்துவிட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார், சித்தனை தேடிப்பிடித்தபோது அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டிருந்தது தெரிய வந்தது.\nபின்னர் அவரை உடலைக் கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியை கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/vision-eye-centre,-siri-fort-south-delhi", "date_download": "2020-07-09T15:35:59Z", "digest": "sha1:QUNCBU4JKDCLJTXUTXQ3QKG2FPYGRIYG", "length": 6228, "nlines": 131, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Vision Eye Centre, Siri Fort | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2", "date_download": "2020-07-09T16:01:48Z", "digest": "sha1:PSAJTV4FY7JV4SDGRTT2UKAEHFV4S7EZ", "length": 8420, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வானத்தைப் போல\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வானத்தைப் போல\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவானத்தைப் போல பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிசயகாந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபா. விஜய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்ரமன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரபுதேவா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2000 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூவே உனக்காக ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரியமான தோழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉன்னை நினைத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉன்னிடத்தில் என்னை கொடுத்தேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Karthim02 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎஸ். என். லட்சுமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோகுலம் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதிய மன்னர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:விக்ரமன் இயக்கிய திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுது வசந்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:வானத்தைப் போல ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவினிதா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆனந்த் ராஜ் (நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை காதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎஸ். ஏ. ராஜ்குமார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்தர் ஆ. வில்சன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசபிதா ஆனந்த் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூர்யவம்சம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறந்த இயக்குநருக்கான தமிழக அரசு திரைப்பட விருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநான் பேச நினைப்பதெல்லாம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரியாதை (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலு ஆனந்த் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரவி ராஜ பின்னிசெட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅருண்மொழி (பாடகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Aswn/மணல்தொட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜி. என். அன்புச்செழியன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலொள்ளு சபா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறந்த கதாசிரியருக்கான தமிழக அரசு திரைப்பட விருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஜயகாந்த் திரைவாழ்க்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1259", "date_download": "2020-07-09T16:01:18Z", "digest": "sha1:BFJWJALEH7HSSZZNMXTSQJPP24WQSH6O", "length": 11930, "nlines": 277, "source_domain": "ta.wikipedia.org", "title": "1259 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2012\nஇசுலாமிய நாட்காட்டி 656 – 658\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1259 MCCLIX\n1259 (MCCLIX) பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.\nஆங்கிலேயப் பிரபுக்களுக்கு மன்னராட்சியில் தகுந்த பிரதிநிதித்துவம் வழங்கக்கோரும் ஆக்சுபோர்டு நாடாளுமன்றத்தின் கோரிக்கையை இங்கிலாந்து மன்னர் மூன்றாம் என்றி ஏற்றுக் கொண்டார்.\nசெப்டம்பர் – பெலகோனியா சமரில் நிக்கேயா இராச்சியம் அக்கேயாவை வென்றது. இவ்வெற்றியை அடுத்து 1261-இல் கான்ஸ்டண்டினோபில் மீண்டும் கைப்பற்றப்பட்டது.\nடிசம்பர் 4 – ஐரோப்பாவில் நோர்மண்டி உட்பட பிரான்சின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கு இங்கிலாந்து மன்னர் மூன்றாம் என்றி உரிமை கோருவதில்லை எனவும், பதிலாக பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் ஆங்கிலேயக் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதவளிப்பதில்லை எனவும் இரு மன்னர்களுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டது.\nபல்காரியாவில் உள்ள பொயானா கோவிலில் புகழ்பெற்ற சுதை ஓவியங்கள் முழுமையாக்கப்பட்டன. இவை தற்போது யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களங்கள் ஆகும்.\nநோகாய் கான் லித்துவேனியா, போலந்து மீதான இரண்டாவது மங்கோலிய தங்க நாடோடிகளின் தாக்குதலுக்குத் தலைமை தாங்கினான்.\nஆகத்து 11 – சீனாவின் சோங்கிங் மாகாணத்தில் சொங் நகரம் ஒன்றில் தாக்குதல் நடத்தும் போது, மங்கோலிய ககான், மோங்கே கான் இறந்தார். இவரது இறப்பை அடுத்து, மங்கோலியப் பேரரசின் வாரிசுரிமைக்கு சர்ச்சை கிளம்பியது. அவரது இரு சகோதரர்களும் (அரிக் போகே, குப்லாய் கான்) தமது தனிப்பட்ட குறுல்த்தாய்க்களை ஏற்படுத்தி நான்கு ஆண்டுகள் உள்நாட்டுப் போருக்கு (1260 முதல் 1264 வரை) வழி வகுத்தனர்.\nகாக்கத்திய இராச்சியத்தில் ருத்திரமாதேவியின் ஆட்சி ஆரம்பம்.\nதாய்லாந்தின் வடக்கே லெனத்தாய் இராச்சியத்தை மன்னர் மங்கிராய் உருவாக்கினார்.\nகொரியாவின் கொரியோ இராச்சியம் அதனை முற்றுகையிட்ட மங்கோலியப் படைகளிடம் சரணடைந்தது.\nஆகத்து 11 – மோங்கே கான், மங்கோலியப் பேரரசர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2018, 05:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/vehicle-sales-down-in-september-2019-019549.html", "date_download": "2020-07-09T15:54:21Z", "digest": "sha1:SKZHBDZZW2RYJOLDXNPDT7R2TAEI5VR2", "length": 22011, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "சலுகைகளை வாரி வழங்கியும் புண்ணியமில்லை... வாகனத் துறையில் தொடரும் சோகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nயாருமே எதிர்பாக்காத ஒன்னு... சூப்பரான டிராக்டரை விலைக்கு வாங்கிய தல டோனி... ஆச்சரியத்தில் ரசிகர்கள்\n1 hr ago மார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\n1 hr ago ரூ. 1.99 லட்சம் மட்டுமே... ராயல் என்பீல்டு பைக்கிற்கு டஃப் கொடுக்க அறிமுகமானது பெனெல்லி இம்பீரியல்\n3 hrs ago குறிப்பிட்ட பைக் மாடலின் விலையை திடீரென உயர்த்திய சுசுகி எந்த மாடலின் விலை எவ்வளவு உயர்ந்திருக்கு\n4 hrs ago டாடா கார்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்... ரூ.80 ஆயிரம் வரையில் காசை மிச்சப்படுத்தலாம்...\nNews மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள்.. இதுவரை குணம் அடைந்தவர்கள்\nFinance நீங்க 36,000 பேரும் வீட்டுக்கு போங்க.. பணி நீக்கத்திற்கான அறிவிப்பை கொடுத்த யுனைடெட் ஏர்லைன்ஸ்..\nMovies திடீர் உடல் நலக்குறைவு.. மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம்.. கமல் உதவி.. வைரலாகும் வீடியோ\nTechnology எந்த நாடுனு சொல்லனும்: இகாமர்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவு\nLifestyle இந்த விஷயங்கள தெரிஞ்சிக்காம ஒருபோதும் கல்யாணம் பண்ண கூடாதாம்...\nSports யாராவது இப்படி பண்ணுவாங்களா தோனி பிறந்தநாளுக்காக.. பாண்டியா பிரதர்ஸ் செய்த காரியம்.. வெளியான உண்மை\nEducation பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசலுகைகளை வாரி வழ��்கியும் புண்ணியமில்லை... வாகனத் துறையில் தொடரும் சோகம்\nபண்டிகை காலம் துவங்கியும் வாகன விற்பனையில் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லாமல் தொடர்ந்து சரிவு முகத்திலேயே இருப்பதால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளன.\nகடந்த ஜனவரி மாதம் முதலே வாகன விற்பனையில் தொடர்ந்து சரிவு காணப்படுகிறது. ஆகஸ்ட்- அக்டோபர் இடையிலான பண்டிகை காலத்தில் வாகன விற்பனை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nபண்டிகை காலத்தில் பொதுவாகவே கார், பைக் விற்பனை அதிகமாக இருக்கும். இதனால், தயாரிப்பாளர்கள் பெரும் தள்ளுபடி சலுகைகளையும், சிறப்பு சேமிப்புத் திட்டங்களையும் அறிவித்தன. ஆனால், அதற்கும் போதிய பலன் இல்லாத நிலை தொடர்கிறது.\nஇந்திய வாகன டீலர்கள் கூட்டமைப்பு வெளியிட்டு இருக்கும் விற்பனை புள்ளிவிபங்களில் வாகன மார்க்கெட் தொடர்ந்து சரிவுப் பாதையிலேயே இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த மாதத்தில் மூன்று சக்கர வாகனங்களை தவிர்த்து, ஏனைய அனைத்து ரக வாகனங்களின் விற்பனையும் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 12,48,998 இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த மாதம் 10,98,271 இருசக்கர வாகனங்களே விற்பனையாகி இருக்கின்றன. இது 12.1 சதவீதம் அளவுக்கு கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இது இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு கடும் ஏமாற்றத்தை தந்துள்ளது.\nஅதேபோன்று, வர்த்தக வாகனங்களின் விற்பனையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டபம்பரில் 77,980 வர்த்தக வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதம் 63,518 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 18.5 சதவீதம் குறைவாகும்.\nகார்கள் உள்ளடக்கிய பயணிகள் வாகனப் பிரிவிலும் விற்பனை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டபம்பரில் 1,97,653 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் 1,57,972 பயணிகள் வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 20.1 சதவீதம் குறைவு. கிட்டத்தட்ட 5ல் ஒரு பங்கு விற்பனையை பயணிகள் வாகனப் பிரிவு இழந்துள்ளது.\nMOST READ:பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய மில்லியன் டாலர் கேள்வி\nஅதேநேரத்தில், ஆறுதலாக மூன்றுசக்கர வாகன விற்பனையானது ��ற்றே முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 54,560 மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் 55,553 மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 1.8 சதவீதம் கூடுதல்.\nMOST READ: ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அதிகாரப்பூர்வ படங்கள்\nபிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட இருப்பது, புதிய க்ராஷ் டெஸ்ட் விதிகள் உள்ளிட்டவற்றால் ஆட்டோமொபைல் துறை பாதிக்கப்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது. ஆட்டோமொபைல் துறையை மீட்டெடுக்க ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக வைக்கப்பட்டு வருகிறது.\nMOST READ:முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nஆனால், மத்திய அரசு இந்த கோரிக்கையை இதுவரை அசட்டை செய்யவும் இல்லை; மாற்றி அமைப்பதற்கான திட்டமும் இல்லை என்று தெரிகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் அளிக்கப்பட்ட சிறப்பு ஊக்குவிப்பு திட்டங்கள் கூட பெரிதாக கைகொடுக்கவில்லை என்பது கடந்த மாதம் வாகன விற்பனை மூலமாக தெரிய வருகிறது.\nமார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\nசீனா இதை எதிர்பார்த்திருக்காது... பல நூறு கோடி வர்த்தகத்தை முறித்த இந்திய நிறுவனம்... எது தெரியுமா\nரூ. 1.99 லட்சம் மட்டுமே... ராயல் என்பீல்டு பைக்கிற்கு டஃப் கொடுக்க அறிமுகமானது பெனெல்லி இம்பீரியல்\nஇந்திய மக்களின் உயிரை காப்பாற்ற மோடி அரசு கொண்டு வரும் அதிரடி திட்டம்... என்னனு தெரியுமா\nகுறிப்பிட்ட பைக் மாடலின் விலையை திடீரென உயர்த்திய சுசுகி எந்த மாடலின் விலை எவ்வளவு உயர்ந்திருக்கு\nஜூன் மாத விற்பனையில் கெத்து காட்டிய கார்கள் இதுதான்... கொரோனவிற்கே டாட்டா காட்டிய கார்கள்...\nடாடா கார்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்... ரூ.80 ஆயிரம் வரையில் காசை மிச்சப்படுத்தலாம்...\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியத் திட்டத்தை நீட்டிக்க எஃப்ஐசிசிஐ அமைப்பு கோரிக்கை\nகட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க\nசீன வாகன உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு புதிய 'செக்'... பிரதமர் மோடியின் ஆட்டம் ஆரம்பம்\nபுதிதாக பல வசதிகளை பெற்றுள்ள கியா செல்��ோஸ் கிராவிட்டி... ஆர்வத்தை தூண்டும் புதிய டிவிசி வீடியோ...\nகொள்ளை அழகு... புதிய அவதாரத்தில் அம்பாஸிடர் மீண்டும் விற்பனைக்கு வருகிறது... விலை எவ்ளோ தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nரூ.1,500 கோடியை அடுத்து மீண்டும் பெரும் தொகையை நிதியாக வழங்கிய டாடா\nஸ்மார்ட் இந்தியாவின் எதிர்கால போக்குவரத்திற்கான வாகனம் மஹிந்திரா ஆட்டம் எலக்ட்ரிக் தானாம்..\nதிருந்த மாட்டாங்க... குடிபோதையில் எஸ்ஐ செய்த காரியம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு நடுக்கம் எடுக்குது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/category&path=65&page=2", "date_download": "2020-07-09T15:11:23Z", "digest": "sha1:TMTOZWX4H3AVNEHNKT6ZSQZS45P7DBCT", "length": 4319, "nlines": 117, "source_domain": "sandhyapublications.com", "title": "சுயசரிதை - வரலாறு", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (0)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (18)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » சுயசரிதை - வரலாறு\nவ.வே.சு.ஐயர் பற்றிய சின்னச்சின்ன அறிமுக நூல்களை நூலகத்தில் தேடிப் படித்தபோது பல தகவல்களைத் தெரிந்து ..\nஹிட்லர் - ஒரு வரலாற்று புதிர்\nவறுமையும், ஏற்றத் தாழ்வும் எங்கே இருக்கிறதோ அங்கே வன்முறையும் கலவரமும் இருக்கத்தான் செய்யும். இது இ..\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tips2stayhealthy.com/archives/25470", "date_download": "2020-07-09T13:47:02Z", "digest": "sha1:JMSO3NDYZXMGNP2JGHSXKY4RYISUMF4R", "length": 3602, "nlines": 61, "source_domain": "tamil.tips2stayhealthy.com", "title": "எதிர்பார்ப்பும், விருப்பமுமே தாம்பத்யத்தை திருப்திகரமானதாக மாற்றும்..! – 5௦௦௦+ தமிழ் குறிப்புக்கள்", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nஎதிர்பார்ப்பும், விருப்பமுமே தாம்பத்யத்தை திருப்திகரமானதாக மாற்றும்..\nஎதிர்பார்ப்பும், விருப்பமுமே தாம்பத்யத்தை திருப்திகரமானதாக மாற்றும். எனவே விருப்பத்தை வெளிப்படையாக சொல்ல வேண்டும். அதே நேரத்தில் ஒத்துழைப்பை துணைவர் வழங்க வேண்டும். சொல்லாமல் மனதுக்குள் மறைத்து வைக்கும் ஏக்கங்கள் ஏடா கூடங்களையே உருவாக்கும். வித்தியாசமான சில விருப்பங்களையும் வெறுப்பின்றி பகிர்ந்து கொள்ளும் தம்பதிகளின் தாம்பத்ய சுகத்தில் என்றுமே குறையிருக்காது.\nஉங்களை இளமை��ாகும் கிரீன் டீ செய்முறை\nமூட்டு வலிகள் காணாது போக\nசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காயங்கள் விரைவில் ஆறிட..\nஉணவை மென்று சாப்பிடுவது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/74_186770/20191203171709.html", "date_download": "2020-07-09T13:26:05Z", "digest": "sha1:4K5TYMSYV5VIIMJZZGGIBORGSCQ4TR5K", "length": 7146, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "இயக்குநர் அமீர் ஹீரோவாக நடிக்கும் நாற்காலி", "raw_content": "இயக்குநர் அமீர் ஹீரோவாக நடிக்கும் நாற்காலி\nவியாழன் 09, ஜூலை 2020\n» சினிமா » செய்திகள்\nஇயக்குநர் அமீர் ஹீரோவாக நடிக்கும் நாற்காலி\nஅமீர் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ‘நாற்காலி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\nராம்’, ‘பருத்தி வீரன்’, ‘ஆதி பகவன்’ ஆகிய படங்களை இயக்கிய அமீர், ‘யோகி’, ‘யுத்தம் செய்’, ‘நினைத்தது யாரோ’ மற்றும் ‘வடசென்னை’ ஆகிய படங்களில் நடிக்கவும் செய்தார். பாலா இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளியான ‘சேது’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். சூர்யா - த்ரிஷா நடிப்பில் ‘மெளனம் பேசியதே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.\n2002-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றியால், தெலுங்கு மற்றும் இந்தியில் இப்படம் டப் செய்து வெளியிடப்பட்டது. மேலும், தெலுங்கில் ரீமேக்கும் செய்யப்பட்டது. இந்நிலையில், அமீர் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ‘நாற்காலி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வி.இஸட்.துரை இந்தப் படத்தை இயக்க, கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். அஜயன் பாலா வசனம் எழுதும் இந்தப் படத்தை, மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரிக்கிறார். அரசியலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபழம்பெரும் நகைச்சுவை நடிகர் ஜக்தீப் காலமானார்: பாலிவுட் பிரபலங்கல் இரங்கல்\nநான் பெரும் புகழோடு வசதியுடன் வாழ கே.பாலச்சந்தர் தான் காரணம் - ரஜினிகாந்த் உருக்கம்\nதிரைத்துறை, சினத்திரை பணிகளுக்கு நாளை முதல் அனுமதி\nவிஷால் ஃபிலிம் ஃபேக்டரியில் ரூ. 45 லட்சம் கையாடல் : கணக்காளர் மீது புகார்\nராணுவ வீரர்கள் மத்தியில் திருக்குறள் விளக்கம் - பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி\nசாத்தான்குளம் சம்பவம் - ரஜினிகாந்த் ஆறுதல்\nகடமை தவறிய அனைவரும் தண்டணை பெற வேண்டும்: சூர்யா கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/national-india-news-intamil/indian-govt-brave-decision-to-ban-chinese-apps-120063000004_1.html", "date_download": "2020-07-09T14:02:22Z", "digest": "sha1:M6DPYWSXJD2OHRH4KFR533CFH6UXCMTO", "length": 10154, "nlines": 104, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "சீன செயலிகளுக்கு தடை: பூனைக்கு மணி கட்டிய இந்தியா!", "raw_content": "\nசீன செயலிகளுக்கு தடை: பூனைக்கு மணி கட்டிய இந்தியா\nடிக் டாக், யூசி பிரௌசர், ஷேர்இட் உள்பட பல செயலிகளுக்கு அமெரிக்கா உள்பட பல முன்னணி நாடுகளே தடை விதிக்க தயங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென இந்தியா சீனாவின் 59 செயலிகளுக்கு தடை விதித்து அதிரடி காட்டி உள்ளது உலக நாடுகளையே ஆச்சரியப்பட வைத்துள்ளது\nகுறிப்பாக டிக்டாக் செயலிகளை உபயோகிப்பவர்கள் அவர்கள் மொபைலில் உள்ள ரகசியங்கள் திருடப்படுவதாகவும், மொபைலில் உள்ள பல டெக்னாலஜி அம்சங்கள் அவர்களுக்கு தெரியாமலேயே எடுக்கப்படுவதாகவும் சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து இந்த செயலியை உலகம் முழுவதும் தடை செய்ய வேண்டும் என்ற பேச்சு எழுந்து வருகிறது. ஆனாலும் அமெரிக்கா உள்பட பல நாடுகள் இதனை செய்ய தயக்கம் காட்டி வந்தன\nஇந்த நிலையில் அதிரடியாக இந்திய டிக்டாக் உட்பட சீனாவின் 59 செயலிகளுக்கு தடைவிதித்து பூனைக்கு மணி கட்டியது மட்டுமின்றி, இந்தியாவுடன் மோதினால் என்ன நடக்கும் என்பதை சீனாவுக்கு தெரிவிக்கவே இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது\nஇந்தியாவிடம் வாலாட்டிய பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்தது போலவே சீனா எல்லையில் மோதியதற்கு பதிலடியாக டெக்னால்ஜிரீதியாக இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்துள்ளதை பார்த்து உலக நாடுகள் ஆச்சரியம் அடைந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது\nடிக்டாக் உள்ளிட்ட பல செயலிகளுக்கு இந்தியாவ��ல் கோடிக்கணக்கானோர் பயனாளிகளாக இருந்தாலும் அதனை கருத்தில் கொள்ளாமல் இந்தியாவின் பாதுகாப்புதான் முக்கியம் என்றும் இந்தியாவுடன் மோதும் நாடுகளுக்கு ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை உலக நாடுகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், இந்தியா இந்த அதிரடியை எடுத்து உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. மொத்தத்தில் சீனா இந்தியாவுடன் இனி மோதுவதற்கு யோசிக்கும் என்றே கூறப்படுகிறது\nபடைகளை திடீரென வாபஸ் வாங்கும் சீனா: இந்தியாவுக்கு இயற்கை செய்த உதவி\nமோட்டோ One Fusion+: அமர்கள விற்பனை; எவ்வளவு தெரியுமா\nநாய் மீது பைக் ஏற்றிய காவல் உதவி ஆய்வாளர் ...சிசிடிவி வெளியீடு\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nபூஜை அறையில் வைக்கக்கூடாத கடவுளின் உருவங்கள் எவை...\nஉலக அளவிலான கொரோனா பாதிப்பு ஒரு கோடியே 4 லட்சம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிர்ச்சி\nசீனா எல்லையில் ராணுவ வீரர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்றுவிக்கிறது\nகாட்டுத்தனமாக பாகிஸ்தானியரை அடிக்கும் சீன நபர்…\nபிரதமர் மோடி நாளை மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை..\nஆதாரங்கள் இருந்தும் அரசு அமைதி காப்பது ஏன்\nமலேசியா: ஆபத்தான கட்டத்தை கடந்துவிட்டதா - 3 வாரங்களாக கொரோனா உயிரிழப்புகள் ஏதுமில்லை\n10,000 தேனீக்களை கர்ப்ப வயிற்றில் வைத்து போட்டோஷூட் நடத்திய கர்ப்பிணி: அதிர்ச்சி புகைப்படங்கள்\nமுகக்கவசம் அணியாவிட்டால் ரூ 10 ஆயிரம் அபராதம்; 2 ஆண்டுகள் சிறை\nபல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தேர்வுகளை நடத்த மத்திய அரசு உத்தரவு\nஜூலை 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்க முடிவு – ஆந்திர அரசு\nஅடுத்த கட்டுரையில் தூத்துக்குடி ஏடிஎஸ்பி, டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: அடுத்த அதிரடி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/05/27/", "date_download": "2020-07-09T13:42:21Z", "digest": "sha1:ZD4OEFFDHJHUED23HIR6EHQEEAN7BIIK", "length": 29719, "nlines": 151, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:2019/05/27", "raw_content": "\nதிங்கள், 27 மே 2019\nடிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்களா, தொண்டர்களா\nமொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்து ஒரு மெசேஜை டைப் செய்தது.\nகாங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கூறி காங்கிரஸ் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.\nமோடி பதவியேற்பு விழா: ரஜினி, கமலுக்கு அழைப்பு\nபிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபெண் குழந்தைகள் தத்தெடுப்பு அதிகரிப்பு\nகடந்த 5 ஆண்டுகளைக் காட்டிலும் 2018-19ஆம் ஆண்டில் இந்தியாவில் குழந்தைகள் தத்தெடுப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.\nசாலையில் வீசப்பட்டது கொள்ளையடிக்கப்பட்ட பணம்\nசென்னை கோட்டூர்புரத்தில் சாலையில் வீசப்பட்ட பணம் தொழிலதிபர் ஒருவரது வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது என்று தெரிய வந்துள்ளது.\nகசடதபற: ஒரே கதையின் ஆறு பகுதிகள்\nஇம்சை அரசன் 24ஆம் புலிகேசி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி பின் தடைபட்டு நின்றுபோன நிலையில் சிம்பு தேவன் அடுத்து எந்த படம் இயக்கவுள்ளார் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் சத்தமில்லாமல் ஒருபடத்தின் பணிகளை நிறைவு ...\nதுபாயில் முதலீடு: இந்தியா முன்னிலை\nதுபாயின் தங்கம் தொழில் துறையில் அதிக முதலீடு செய்யும் நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.\nமூன்றாம் குழந்தைக்கு வாக்குரிமை கிடையாது: பாபா ராம்தேவ் ...\nஇந்தியாவில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்கு, மூன்றாவதாகப் பிறந்த குழந்தைக்கு வாக்குரிமையை வழங்கக் கூடாது என்று கூறியுள்ளார் பாபா ராம்தேவ்.\nகீழ்ப்பாக்கம் மருத்துவமனை மீது புகார்\nசென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தங்களுக்குப் போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் அமிலவீச்சில் காயமடைந்தவர்கள் புகார் அளித்துள்ளனர்.\nடாக்டரை டிஸ்சார்ஜ் பண்ணுங்கப்பா: அப்டேட் குமாரு\n“வெயிலு ரொம்ப ஓவரா இருக்குதுல.. இந்த எலெக்‌ஷன்ல எந்த கட்சியாவது இலவசமா ஏசி கொடுக்குறதா சொல்லிருந்தா நான் அவங்களுக்குதான் ஓட்டு போட்டுருப்பேன்” அப்படின்னு டீக்கடையில ஒரு தம்பி சொன்னாப்ள. அப்ப தான் ஸ்ட்ரைக் ...\nமக்களவைத் தேர்தலில் அதிமுக-பாமக கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்தித்தன. கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவை தொகுதிகளும், 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் ஒதுக்கப்பட்டத��. தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ...\nமாட்டுக்கறி ஆதரவு: 2 ஆண்டுகள் கழித்து கைது\n2017ஆம் ஆண்டு மாட்டுக்கறி உண்ணுவதற்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டதற்காக, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநாட்டில் துறைசார்ந்த மாற்றம் நிகழ்ந்துவிட்டதா\nவறுமையொழிப்பைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, நாட்டில் வேலையின்மையே தலையாயப் பிரச்சனையாக பூதாகரமாக உருவெடுத்துள்ளது. 2001, 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்புகள் தரும் புள்ளிவிவரங்களை வைத்து, இந்தியாவின் எந்தந்த பகுதிகளில் ...\nசரியான நேரத்தில் சம்பளம்: பிஎஸ்என்எல்\nமே மாதத்துக்கான சம்பளம் ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் உறுதியளித்துள்ளது.\nஆட்சி முடிந்த மறு நிமிடம் ரஜினி கட்சி: தமிழருவி\nதேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பான கால கட்டத்தில் அப்துல் கலாமின் அரசியல் ஆலோசகர் பொன்ராஜ், சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி போன்றோரை சந்தித்துப் பேசிய ரஜினிகாந்த் அரசியல் ரீதியாக சில ஆலோசனைகளை ...\nரொமாண்டிக் காமெடியில் ஹரிஷ் கல்யாண்\nரொமாண்டிக் கதாநாயகனாக வலம் வரும் ஹரிஷ் கல்யாண் தற்போது காமெடி திரைக்கதையைக் கொண்ட படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார்.\nமக்கள் மனதில் இரட்டை இலை: அதிமுக\nஅதிமுகவுக்கு துரோகம் செய்தவர்களை வாக்காளர்கள் புறந்தள்ளியுள்ளனர் என்று பன்னீர்செல்வம், பழனிசாமி இருவரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nதலைசிறந்த பல்கலைக் கழகங்களுக்கு நிதி\nதலைசிறந்த 10 பல்கலைக் கழகங்களின் மேம்பாட்டுக்கு ரூ.100 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.\nதொழில்நுட்ப மையங்களுக்கு உகந்த நகரங்கள்\nஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பெங்களூரு, குருகிராம் உள்ளிட்ட இந்திய நகரங்கள் தொழில்நுட்ப மையங்களை அமைக்க உகந்த நகரங்களாக இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.\nதிமுக, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு\nமக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றிபெற்றது. மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றிய ...\nராமர் கோயில் கட்டப்படும்: மோகன் பாகவத்\nபாஜக மீண்டும் மத்தியில் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைக்கும் நிலையில், இன்று (மே 27) ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், ‘ராமருக்கான பணிகள் முடிக்கப்பட வேண்டும், முடிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார். ...\nசாலையில் வீசப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய்\nசென்னை கோட்டூர்புரத்தில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பணத்தைச் சாலையில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர்.\n96 பாடல்கள்: இளையராஜாவின் சர்ச்சை பதில்\nஇசையால் தொடர்ந்து தமிழ் ரசிகர்களிடம் பேசப்பட்டுவரும் இளையராஜா சமீபகாலமாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களைத் தெரிவித்துவருகிறார்.\nடைம் இதழ் பட்டியலில் இந்திய இளம் யூடியூப் நட்சத்திரம் ...\nஇந்தியரான அஜய் நேகருக்கு 19 வயது ஆகிறது. ஆனால் இதற்குள் டைம் பத்திரிகையின், அடுத்த தலைமுறை தலைவர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். இசை, அரசியல், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் புதிய பாதை வகுத்துவருபவர்களிலிருந்து ...\nமக்கள் நீதி மய்யத்தின் மனு நீதி வியூகம்\n“தேர்தல் முடிந்தபிறகு அடுத்த தேர்தலுக்காக மக்களிடம் செல்லலாம் என்று இருந்துவிடக் கூடாது. இப்போதில் இருந்தே மக்களுக்கான சேவைகளை செய்ய வேண்டும். மக்களோடு தொடர்பில் இருக்க வேண்டும்” என்று மக்கள் நீதி மய்யம் ...\nஜூன் 3இல் பள்ளிகள் திறப்பு\nஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பின்படி, வரும் ஜூன் 3ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.\nராகுல் மட்டுமே பொறுப்பாக முடியாது: திருநாவுக்கரசர்\nகாங்கிரஸின் தோல்விக்கு ராகுல் காந்தி மட்டுமே பொறுப்பாக முடியாது என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nசூர்யா நடிக்கும் என்ஜிகே திரைப்படம் மே 31ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அவர் நடிக்கும் காப்பான் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.\nஅனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி – 7\nபொருட்களின் உற்பத்தியை இரண்டு வழிகளில் பெருக்க முடியும்: இடுபொருட்களின் (inputs) பயன்பாட்டை அதிகரித்து உற்பத்தியைப் பெருக்கலாம், அல்லது, இருக்கும் இடுபொருட்களைத் திறம்படப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்கலாம். ...\nமின் கட்டணம் உயர்��ு: பாஜகவினர் போராட்டம்\nபுதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வைக் கண்டித்து பாஜகவினர் இன்று (மே 27) போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவாரணாசி மக்களுக்கு மோடி நன்றி\nதனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க, வாரணாசி சென்றுள்ள பிரதமர் மோடி காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டார்.\nகாஞ்சனா ரீமேக்: மீண்டும் இணைகிறாரா லாரன்ஸ்\nகாஞ்சனா திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பணிகளில் ஈடுபட்டுவந்த ராகவா லாரன்ஸ் சமீபத்தில் அந்தப் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது மீண்டும் அவரை படக்குழுவில் இணைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. ...\nபாமகவுக்கு கிடைத்த வெற்றி: ராமதாஸ்\nகோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த இருப்பது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nமே 30ஆம் தேதி மோடி பதவியேற்பு\nநடந்து முடிந்த 17ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளது. மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாகத் ...\nவரப் போகும் நாட்கள் கடினமானவை: சோனியா\nமக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நாடு தழுவிய தோல்விக்குப் பின், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், ரேபரேலி எம்பியுமான சோனியா காந்தி தனது தொகுதி மக்களுக்கு நேற்று (மே 26) கடிதம் எழுதியிருக்கிறார். ...\nதலித்திய தனிமைப்படுதல் என்னும் அபாயம்\nஅமெரிக்காவில் இருக்கும் மயிலாடுதுறை சிவா என்பவர் தீவிர திமுக ஆதரவாளர். நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டுக்கு வந்து தேர்தல் பிரச்சாரம் செய்யும் அளவுக்குத் தீவிர திமுக ஆதரவாளர். அவர் ...\nஅமமுக தோல்விக்கான காரணங்கள்: அறிக்கை அனுப்பிய நிர்வாகிகள்\nஅதிமுகவை எதிர்த்து கட்சியை ஆரம்பித்த தினகரன், முதன்முறையாக மக்களவை மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலைச் சந்தித்தார். ஆளுங்கட்சியான அதிமுகவுக்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் அமமுக கடும் போட்டியாக ...\nசில சொற்களைப் பிரித்து எழுதினால் ஒரு பொருள் தரும், சேர்த்து எழுதினால் வேறொரு பொருள் தரும்.\nஅருண் விஜய் படத்துக்கு டைட்டில் ரெடி\nதமிழ்த் திரையுலகின் இளம் இயக்��ுநர்களில் ஒருவரான கார்த்திக் நரேன் தனது முதல் படமான துருவங்கள் பதினாறு வாயிலாக ரசிகர்களிடையே வெகுவான வரவேற்பைப் பெற்றார். அதைத்தொடர்ந்து அவர் இயக்கிய நரகாசுரன் திரைப்படம் சில ...\nஉலகக் கோப்பை: நிலவரமும் எதிர்பார்ப்பும்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன. இத்தொடர் தொடங்க ...\nதேர்தல் வாக்குறுதி: ஏமாந்த விவசாயிகள்\nமக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. குறிப்பாக திமுகவின் தேர்தல் அறிக்கையில், மாணவர்களின் ...\nஒரு சித்திரமும் ஓராயிரம் எண்ணங்களும்\nஒரு முதிர்ந்த ஆண், இளம் பெண்ணிடம் தாய்ப்பால் பருகும் காட்சியானது ஐரோப்பிய நாடுகளில் பல முறை ஓவியமாகத் தீட்டப்பட்டிருக்கிறது. அந்த ஓவியங்களில் தென்படும் முகங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், அதில் சில அம்சங்கள் ...\nஎம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் வசந்தகுமார்\nநாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்த ஹெச்.வசந்தகுமார், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை 2,59,933 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதைத் ...\nதிரை தரிசனம்: நைஃப் இன் தி கிளியர் வாட்டர்\nமாட்டை தியாகம் செய்ய மறுக்கும் ஒரு முஸ்லிம் விவசாயியின் கதை\nரவீந்திரநாத் வெற்றி: சந்தேகம் எழுப்பும் மார்க்சிஸ்ட்\nதேனி தொகுதியில் ரவீந்திரநாத் பெற்ற வெற்றி ஆய்வுக்குரியது என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nமுதுநிலை ஆசிரியர்கள் காலியிடங்கள்: அரசு உத்தரவு\nதமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் குறித்த விவரங்களைத் தெரிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது தமிழகப் பள்ளிக்கல்வித் துறை.\nவேலைவாய்ப்பு: தமிழ்நாடு தொழில் தீர்ப்பாயத்தில் பணி\nதமிழ்நாடு தொழில் தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகிச்சன் கீர்த்தனா: முட்டைகோஸ் பனீர் ரோல்ஸ்\nவிடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கான மெனுவைப் பற்றி யோசிப்பதற்குள் சில நேரங்களில் போதும் போதும் என்றாகிவிடும். தினம் ஒரு புதுமையான மெனுவைக் குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி தயாரித்துக் கொடுப்பது ...\nதிங்கள், 27 மே 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/health/03/215008?ref=ls_d_lifestyle", "date_download": "2020-07-09T15:42:35Z", "digest": "sha1:H2C6IVRH2ONL6KVHLACXTDFUCMOAPVOJ", "length": 10664, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "துரித உணவை உண்பதின் மூலம் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதுரித உணவை உண்பதின் மூலம் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன தெரியுமா\nஇன்று துரித உணவுகள் என்னும் ஜங் உணவுகள் நாட்டின் மூலை முடுக்கு எல்லாம் மிகவும் பிரபலம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.\nமக்கள் இந்த துரித உணவுக்கே அடிமையாகி வருகின்றனர். இன்று குழந்தைகள் முதல் வயது வந்தவர்கள் அனைவரும் துரித உணவுகள் அன்றாடம் விரும்பி உண்ணுகின்றனர்.\nஇந்த துரித உணவில் மனிதனுக்கு தேவையான ஊட்டச்சத்து மிகமிக குறைவாக உள்ளது.\nஅதே சமயம் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் அதிக கலோரி, அதிக கொழுப்பு அதிக சர்க்கரை போன்றவை இதில் காணப்படுகிறது. அதுமட்டுமின்றி வைட்டமின், தாதுக்கள் மிக குறைந்த அளவிலே உள்ளது. எனவே இந்த துரித உணவுகள் அதிக ஆரோக்கிய கேட்டையே ஏற்படுத்துகிறது.\nமேலும் துரித உணவுகள் குளிர்விக்கப்பட்ட அல்லது உறைந்த நிலையில் இருப்பதால், சுவை குறைந்து விடுகிறது.\nஇதைத் தவிர்க்கும் பொருட்டு உணவுத் தயாரிப்பாளர்கள் அதன் சுவையை தக்க வைக்க சர்க்கரை, உப்பு, கொழுப்பு, நறுமணம் வண்ணங்கள் போன்றவற்றை சேர்க்கிறார்கள். இது மனித உடலுக்கு பல வகையில் உடலுக்கு கேடு விளைவிக்கின்றது.\nஅந்தவகையில் தற்போது துரித உணவுகளால் ஏற்படும் தீமைகளை பற்றி இங்கு பார்ப்போம்.\nதுரித உணவை உண்பதின் மூலம் உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற வளர்சிதை மாற்றங்கள் உண்டாகலாம்.\nதுரித உணவில் உள்ள அதிக கொழுப்புகள் கடுமையாக இதயத்தை பாதிக்கின்றது.\nஉடனடி உணவுகல் கெடாமல் இருக்க சேர்க்கப்படும் பதப்படுத்தும் பொருள் மற்றும் ரசாயனங்கள் உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்கி சிறுநீரகம், கல்லீரல் ஆகியவர்றைப் பாதிக்கும்.\nதுரித உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் உடல் வளர்ச்சியைக் குறைந்து நோய் எதிர்ப்பு சக்தியில்லாமல் செய்கிறது.\nதுரித உணவுகள் சாப்பிடுவதாலும், உடற்பயிற்சி செய்யாததாலும், நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் அலட்சியம் காட்டினால், உடலின் மற்ற உறுப்புகள் பாதிக்கும்.\nஞாபக சக்தி குறைவு, கவனக் குறைவு திட்டமிட்டு செயல்படும் திறன் குறைவு என பல பிரச்னைகள் ஏற்படும்.\nதலைவலி மனச்சோர்வு, உடல் சோர்வு, உடல் எடை அதிகரிப்பு போன்ற வியாதிகளும் உண்டாகும்.\nநொறுக்குத்தீனி துரித உணவுக் எடுத்த கொள்ளுவதனால் இளைஞர்களுக்கு உயிரணுக்களில் பாதிப்பு ஏற்படுகின்றன.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/curfew-jaffna/", "date_download": "2020-07-09T15:32:09Z", "digest": "sha1:6IMOBUV6NJPOLYHR2CUHBF4Q4QBI4SB6", "length": 12779, "nlines": 183, "source_domain": "orupaper.com", "title": "யாழ் மக்களை உண்மை பேச கோரிய சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர்,மதம் மாற்றும் ஒட்டு குழுக்களால் யாழுக்கு ஏற்பட்ட இழிவு | ஒருபேப்பர்", "raw_content": "\nHome covid19 யாழ் மக்களை உண்மை பேச கோரிய சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர்,மதம் மாற்றும் ஒட்டு குழுக்களால் யாழுக்கு...\nயாழ் மக்களை உண்மை பேச கோரிய சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர்,மதம் மாற்றும் ஒட்டு குழுக்களால் யாழுக்கு ஏற்பட்ட இழிவு\nதற்போதைய சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டத்தினை ���கற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் என சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன யாழில் தெரிவித்தார்.\nவடக்கிலுள்ள அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு அமைச்சு ஆகிய எங்களிடம் உள்ளது. எனவே கொழும்பைப் போல தொற்று அதிகம் உள்ள இடமாக யாழ்ப்பாணம் காணப்படுகின்றது எனவே தற்போதைய நிலைமையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்தார்.\nயாழ்ப்பாண மக்களுக்கு நான் இரண்டு கோரிக்கைகளை முன் வைப்பதாக கமல் குணரத்ன தெரிவித்தார்\nஒன்று ஊரடங்கு வேளையில் வீடுகளில் தனிமையாக இருங்கள்.\nஏனெனில் நாங்கள் உங்களுக்காக சேவையாற்ற தயாராக இருக்கின்றோம் எனினும் நீங்கள் உண்மையைக் கூறாது விட்டால் நாம் எந்த வித செயற்பாட்டையும் ஈடுபட முடியாது எனவே வடக்கில் உள்ள மக்களிடம் நான் இரண்டு கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகின்றேன் எனவும் சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.\nயாழில் கோரானா பரவியமைக்கு மொத்த பொறுப்பும் கிறிஸ்தவ மதம் மாறிய,மாற்றுகின்ற கும்பலினை சேர்ந்தவர்களே , தொடர்ச்சியாக கொரானா தாக்கத்துக்கு உட்பட்டு வரும் வேளையில் அவர்களை பொய் பேசி மக்களினுள் மறைந்து வாழாமல்,உண்மை பேசி ஒத்துகொண்டு உரிய கொரானா தனிமைப்படுத்தல்களை மேற்கொள்ள ஒத்துழைக்க வேண்டும். அப்பாவி மக்களின் வறுமை துன்பம் என்பவற்றை பயன்படுத்தி மதம் மாற்றுபவர்கள் கொரானாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டு பின்னர் மதம் மாற்றும் வேலைகளில் ஈடுபடவும் வேண்டுகோள் விடுத்தார்\n விழித்துக் கொள்ளுங்கள் – ஆய்வு\nNext articleசமுர்த்தி ஊக்க தொகையை பெற தகுதியுடையோர் விபரம்\nசிவாஜிலிங்கம் சிறிலங்கா இராணுவத்தால் கைது,பின்னர் பிணை\nபுலிகள் மீள் உருவாக்கம்,கிளிநொச்சியில் பாரிய தேடுதல்..\nஇறுதி போரில் சரணடைந்த புலிகளை சுட உத்தரவிட்டமைக்கு ஆதாரம் உண்டு – பொன்சேகா\nபூமி பந்தில் மீண்டெழுந்து சாதிப்பார்களா தமிழர்கள்..\nNOTA விற்கும் உண்டு ஒரு வரலாறு\nபிணைமுறி மோசடி விவகாரம் : கோட்டாவுக்கு செக் வைக்கும் ரணில்\nஇரட்டை குட்டிகளை ஈன்ற யானை,சிறிலங்காவுக்கு அபசகுனமா\nவோட்டு போடுறதுக்கு ஒரு கதை உண்டு\nஏற்றத்தில் தங்க விலை,முதலீடு ��ெய்யும் நேரம்…\nமாம்பழதுக்காக மூன்று முறை உலகை சுற்றி வந்த மைத்திரி : பிள்ளையார் அதிர்ச்சி\nதோனி – இந்திய கிரிக்கெட் அணியின் ஒரு சகாப்தம்\nயாழில் கட்டுகடங்கா காடையர்கள் காட்டுமிராண்டிதனம் : தற்காப்பு விழிப்பு குழுக்களின் தேவை\nதங்கத்தில் கொரோனா முகக்கவசம்…தங்கப்பிரியர் அட்ராசிட்டி…\nஇந்தியா ~ சீனா எல்லை பிரச்சனை… நடப்பது என்ன\nகரும்புலிகள் நாள் நிகழ்வில் பங்கெடுத்த ஆஸ்திரேலிய அரசியல்வாதி\nசிவாஜிலிங்கம் சிறிலங்கா இராணுவத்தால் கைது,பின்னர் பிணை\nவிடுதலைபுலிகளும்,தமிழ் தேசிய கூட்டமைப்பும் – விரிவான அலசல்\nNOTA விற்கும் உண்டு ஒரு வரலாறு\nபிணைமுறி மோசடி விவகாரம் : கோட்டாவுக்கு செக் வைக்கும் ரணில்\nகரும்புலிகள் நாள் நிகழ்வில் பங்கெடுத்த ஆஸ்திரேலிய அரசியல்வாதி\nபலமாக வெடிக்கும் சரா-சுமந்திரன் மோதல்,சிறிதரன் பக்க சூட்டாதரவு\nஶ்ரீலங்கா இனவாத அரசால் அச்சுறுத்தப்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மீன் சூக்கா…\nசுத்துமாத்தும் அந்த கனடா 20 கோடியும்…\nகொரானாவும் மாஸ்க் சனிடைசரும்,ஏமாற்றப்படும் மக்கள்\nபிரான்ஸ் மாநகர தேர்தல்,ஈழ தமிழச்சி அமோக வெற்றி\nபரவ போகும் புதிய நோய் அனைவரும் தயாராகுங்கள்,வேதம் ஒதும் சாத்தான்\nகார் விபத்தை ஏற்படுத்தி மூன்று சிறுமிகள்,தாயை கொன்ற பொறுப்பற்ற மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B1%E0%AF%82%E0%AE%A9%E0%AF%80", "date_download": "2020-07-09T15:59:28Z", "digest": "sha1:WE75LPDWMHK3VDZCKCFMWLYGWWQAR2BW", "length": 11896, "nlines": 242, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூறூனீ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிழக்கு ஆபிரிக்க நேரம் (ஒசநே+3)\nமூறூனீ, கொமொரோசு நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரிலேயே கொமொரோசு நாட்டின் அரசபீடம் அமைந்துள்ளது. மேலும், கொமொரோசு நாட்டின் மூன்று முக்கிய தீவுகளில் பெரியதான பெரிய கொமோரி தீவின் தலைநகரமும் ஆகும். கொமோரிய மொழியில் மொரோனி என்பது 'நெருப்பின் மத்தியிலே' என பொருள்படும். இந்நகரம் கர்த்தாலா எரிமலையின் அடிவாரத்திலே அமைந்துள்ளது. இது ஒரு துறைமுக நகரமாகும்.\nபத்தாம் நூற்றாண்டில் அரேபியக் குடியேறிகளால் தன்சானியாவின் சன்சிபாருடன் வர்த்தகத் தொடர்புடைய ஒரு சுல்த்தானகத்தின் தலைநகரமாக மொரோனி நகரம் தோற��றுவிக்கப்பட்டது. கொமொரோசு ஒன்றியத்தின் ஒரு தீவாகிய அஞ்சோவன் தீவின் பிரதிநிதிகளால் அதிகாரம் பரவலாக்கப்படும் உடன்படிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து 1999 ஏப்ரலில் இங்கு குழப்பமும் வன்முறையும் வெடித்தது.\nஇந்நகரம் பெரிய கொமோரி தீவின் மேற்குக்கரையில் அமைந்துள்ளது. நகரின் கடற்கரையின் பெரும்பகுதி எரிமலைப்பாறைகள் நிறைந்தாகக் காணப்படுகின்றது. நகரின் வடக்கே இற்சந்திரா எனுமிடத்தில் கடற்கரைப்பகுதியில் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சுல்த்தான் கோட்டை மற்றும் அரண்மனையின் அழிந்த சுவடுகள் காணப்படுகின்றன.\nசுமார் ஒரு மைல் விட்டமும் 2,361 மீட்டர் (7,746 அடி) உயரமும் கொண்ட, உலகில் செயற்படு நிலையிலுள்ள பெரிய எரிமலைகளில் ஒன்றான[1] கர்த்தாலா மலையடிவாரத்தில், எரிமலை மத்தியிலிருந்து வடகிழக்காக சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் மொரோனி நகரம் அமைந்துள்ளது. இவ்வெரிமலை கடந்த 200 ஆண்டுகளாக ஏறத்தாழ பதினொரு ஆண்டுகளுக்கொருமுறை எரிமலைக் குழம்பைக் கக்குகின்றது[2]. கடைசியாக 2005 இல் ஏற்பட்ட எரிமலைப் புகை காரணமாகப் பெருமளவு மக்கள் இடம்பெயர நேரிட்டது.\nமூறூனீயில் வனிலா, கொக்கோ, கோப்பி, மென்பானங்கள், பதப்படுத்தப்பட்ட எண்ணெய்கள், உலோக மற்றும் மர உற்பத்திகள் மற்றும் சிமெந்து என்பன உற்பத்தி செய்யப்பட்டு துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன[3].\n↑ பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம். \"பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம்\". Britannica.com. பார்த்த நாள் 30 செப்டெம்பர் 2013.\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 அக்டோபர் 2015, 15:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-09T15:47:49Z", "digest": "sha1:Z3PALGOKSCQQCP3CXT7FQMSI4ZODPXMA", "length": 13622, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "வடிம்பலம்ப நின்ற பாண்டியன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவடிம்பலம்ப நின்ற பாண்டியன் நிலந்தரு திருவிற் பாண்டியன்\nஇளம் பெருவழுதி ��றிவுடை நம்பி\nபூதப் பாண்டியன் வெற்றிவேற் செழியன்\nகூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்\nஉக்கிரப் பெருவழுதி மாறன் வழுதி\nஇலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்\nவெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி நம்பி நெடுஞ்செழியன்\nஅவனி சூளாமணி கி.பி. 600-625\nசெழியன் சேந்தன் கி.பி. 625-640\nஇரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790-792\nவரகுண வர்மன் கி.பி. 862-880\nபராந்தகப் பாண்டியன் கி.பி. 880-900\nமூன்றாம் இராசசிம்மன் கி.பி. 900-945\nஅமர புயங்கன் கி.பி. 930-945\nசீவல்லப பாண்டியன் கி.பி. 945-955\nமாறவர்மன் சீவல்லபன் கி.பி. 1132-1162\nசடையவர்மன் சீவல்லபன் கி.பி. 1145-1150\nசடையவர்மன் பராந்தக பாண்டியன் கி.பி.1150-1162\nசடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1162-1175\nசடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1175-1180\nவிக்கிரம பாண்டியன் கி.பி. 1180-1190\nமுதலாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1190-1218\nமுதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1216-1238\nஇரண்டாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1238-1239\nஇரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1239-1251\nசடையவர்மன் விக்கிரமன் கி.பி. 1241-1254\nமுதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251-1271\nஇரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1251-1281\nமுதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1268-1311\nமாறவர்மன் விக்கிரம பாண்டியன் கி.பி. 1268-1281\nஇரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1276-1293\nசடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422-1463\nமூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1429-1473\nஅழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473-1506\nகுலசேகர பாண்டியன் கி.பி. 1479-1499\nசடையவர்மன் சீவல்லப பாண்டியன் கி.பி. 1534-1543\nபராக்கிரம குலசேகரன் கி.பி. 1543-1552\nநெல்வேலி மாறன் கி.பி. 1552-1564\nசடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564-1604\nவரதுங்கப் பாண்டியன் கி.பி. 1588-1612\nவரகுணராம பாண்டியன் கி.பி. 1613-1618\nவடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்னும் அரசன் சங்ககாலத்துக்கு முன் ஆண்ட அரசன். இவனை நெடியோன் எனவும் அழைப்பர்.\nபல்லாண்டுகளாக ஆண்டதால் இப்பெயர் பெற்றதாகக் கருதுகின்றனர். 24 ஆயிரம் ஆண்டு அரசு புரிந்தான் என இவன் ஆண்ட 24 ஆண்டுக்காலத்தினை தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். கடற்கோளால் கொள்ளப்பட்ட குமரி நாட்டில் முந்நீர்க் கடல் தெய்வத்திற்கு இவன் விழா எடுத்ததாக அறியப்படுகின்றது.\nமூன்று கடல்கள் கூடுமிடம் குமரி முனை. இன்றுள்ள குமரி முனைக்குத், தெற்கே பஃறுளி ஆறு என்று ஓர் ஆறு கடற்கோளுக்கு முன்னர் இருந்தது. இன்று ஓடும் பறளியாற்றின் தொடர்ச்சி ஆகலாம். இதன் கழிமுகத்தில் இவன் விழாக் கொண்டாடினான். அதனால் இந்த விழா முந்நீர் விழா எனப்பட்டது.[1] காவிரியாற்றுக் கழிமுகத்தில் புகார் நகரத்தில் இந்திர விழா நடைபெற்றதைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.\nவடிம்பு என்பது உள்ளங்கால், உள்ளங்கை முதலானவற்றின் விளிம்பு. கை, கால் வடிம்புகளில் (விளிம்புகளில்) குவளைப் பூக்களை நிறுத்தி, மகளிர் பொய்தல் விளையாடினர். நெடுந்தொடர்க் குவளை வடிம்பு உற அடைச்சி மணல் கமழ் மனைதொறும் பொய்தல் அயர மதுரைரைக்காஞ்சி 588 கால் வடிம்பால் (விளிம்பால்) குதிரைகளைத் தட்டி ஓட்டிச் சவாரி செய்தனர். மா உடற்றிய வடிம்பு பதிற்றுப்பத்து 70, கடுமா கடைஇய விடுபரி வடிம்பு புறம் 378 எருமைக் கடாவைக் காளி கால் வடிம்பால் மிதித்தாள். ஏற்றருமை நெஞ்சம் வடிம்பின் இடந்தாள் கலித்தொகை 103-44 என வரும் சொல்லாட்சிகளால் வடிம்பு என்னும் சொல்லின் பொருளை உணரலாம்.\nநன்னீர் பஃறுளி மணலினும் பலவே (புறம்-9)}}\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2020, 08:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/173477", "date_download": "2020-07-09T13:20:51Z", "digest": "sha1:N73B3BDAFWVUGZ5U7RZGOOKTDU6VAV6U", "length": 7516, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸில் மதுமிதாவிடம் இவ்வளவு கேவலமாக நடந்துகொண்டாரா கவீன்? இப்படிப்பட்டவரா அவர் - Cineulagam", "raw_content": "\nOTTக்கு வரவுள்ள வெற்றிமாறன் படம், ரசிகர்கள் உற்சாகம்..\nபிரபல ரிவி நடிகருக்கு திருமணம்... இணையத்தில் வெளியிட்ட புகைப்படத்துக்கு குவியும் வாழ்த்துக்கள்\n30 வயதான பிரபல கன்னட நடிகர் திடீர் தற்கொலை... அதிர்ச்சியில் உறைந்த திரையுலகினர்கள்\nகடலிலிருந்து மிகப்பெரிய மீனை வேட்டையாடிச் செல்லும் கழுகு... சிறகை அசைக்காமல் செல்லும் அதிசயம்\n தயாரிப்பாளரே அறிவித்த தகவல் இதோ...\nகமல் பாட்டுக்கு அவரை போலவே ஆடிய இளைஞருக்கு அடித்த அதிர்ஷடம் யார் படத்தில் நடிக்க போகிறார் தெரியுமா\nமூன்றாவது கணவரால் வெடித்த சர்ச்சை.... வனிதாவுக்கு அடித்த திடீர் அதிர்ஷ்டம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அவரே வெளியிட்ட தகவல்\nஇந்த ராசிக்காரங்களுக்கு சுக்கிரன் உச்சத்துல இருக்கிரார் தொட்டதெல்லாம் வெற்றிதான்\nபிரபல நடிகருடன் மிக நெருக்கமான படுக்கையறை காட்சியில் நடித்த ஸ்ருதிஹாசன், வீடியோவுட இதோ...\nதிருமணத்திற்காக வாங்கிய மோதிர புகைப்படத்தை வெளியிட்ட வனிதா.. கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்...\nவித்தியாசமான போட்டோஷுட் எடுத்த விஜே ரம்யாவின் கலக்கல் படங்கள்\nஎன்னது விஜே மகேஷ்வரியா இது, செம்ம ஹாட் போட்டஷுட் இதோ\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nபிக்பாஸில் மதுமிதாவிடம் இவ்வளவு கேவலமாக நடந்துகொண்டாரா கவீன்\nபிக்பாஸில் மதுமிதா வெளியேறியது போட்டியாளர்கள் உள்பட பலருக்கும் செம்ம ஷாக்கிங்காக உள்ளது. மதுமிதா வெளியேறியது மட்டுமல்லாமல் கையை அறுத்துகொண்டு தற்கொலைக்கும் முயற்சித்துள்ளார்.\nகாவிரி தண்ணீர் பிரச்சனையில் மதுமிதாவிற்கும் ஷெரீனிற்கும் இடையே தான் முதலில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டாலும், மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்தது பாய்ஸ் கேங்க் எனப்படும் கவீன், சாண்டி, லொஸ்லியா, தர்ஷன், முகேன் ஆகியோரால் தானாம்.\nகுறிப்பாக கவீன் இதுதான் வாய்ப்பு என்று மதுமிதாவிடம் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். அவர் தான் ஷெரீனுக்கு ஆதரவாக நின்று தமிழச்சி என்று சொல்லி கொள்கின்ற நீயே தமிழ்நாட்டிற்கு உயிரை கொடு என கூறியதோடு சில கெட்ட வார்த்தைகளையும் கூறியதாக கூறப்படுகிறது.\nஇதனால் மனமுடைந்த மதுமிதா அருகில் இருந்த கத்தியால் தனது கையை அறுத்துகொண்டுள்ளார். இதை பார்த்த கவீன் எதுவும் தெரியாதது போல் நகர்ந்து சென்றுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/73006/", "date_download": "2020-07-09T14:49:28Z", "digest": "sha1:EBQGFDTRBYMC7X6LJ6ZFC4EI2VU5WCEN", "length": 65943, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந���து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வெண்முரசு வெண்முகில் நகரம் ‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45\nபகுதி 10 : சொற்களம் – 3\nஉணவுக்குப்பின் அனைவரும் மறுபக்கமிருந்த பெரிய இடைநாழி வழியாக நடந்துவந்து நான்குபக்கமும் பெரிய சாளரங்களில் வெண்ணிறமான பட்டுத்திரைச்சீலைகள் காற்றில் நெளிந்தாடிய இசைமன்றில் கூடினர். பெரிய வட்டவடிவக் கூடத்தில் மரவுரிமெத்தைமேல் பட்டு விரிக்கப்பட்டு அமர்விடம் அமைக்கப்பட்டிருந்தது. சாய்ந்துகொள்ள செம்பட்டு உறையிடப்பட்ட உருளைப்பஞ்சணைகளும் சுற்றணைகளும் போடப்பட்டிருக்க மேலே பட்டுத்திரைச்சீலை பறக்கும் தொங்குவிசிறிகளும் பாவட்டாக்களும் வெளியே சென்ற சரடுகளால் இழுக்கப்பட்டு அசைந்தன.\nநடுவே இருந்த அணிச்சேக்கையில் துருபதன் அமர்ந்துகொள்ள வலப்பக்கம் கிருஷ்ணனும் சாத்யகியும் அமர்ந்தனர். இளவரசர்கள் பின்னால் அமர அமைச்சர்கள் இடப்பக்கம் அமர உண்டாட்டகத்தில் இருந்த அதே முறைமைப்படி அனைவரும் அமைந்தனர். எதிர்ப்பக்கம் தனியாக அமைந்த சேக்கையில் இரு அரசியரும் திரௌபதியும் அமர அவர்களுக்குப்பின்னால் அரண்மனை மகளிர் அமர்ந்தனர். பெண்கள் உட்பட அனைவருமே மதுமயக்கில் மெல்லிய ஆட்டத்துடன் இருந்தாலும் எவரும் உரக்கப்பேசவில்லை. உடைகளின் அசைவுகளும் மெல்லிய குரல்கள் இணைந்த முழக்கமும் மட்டுமே கேட்டன.\nமறுபக்கம் இடைநாழியில் சங்கொலி எழுந்தது. அங்கிருந்த பட்டுத்திரை இரண்டாக விலக நீலவண்ணத்தலைப்பாகையும் கரிய பெருமார்பில் மகரகண்டியும் மணிக்குண்டலங்களும் அணிந்த இசைச்சூதன் கையில் குறியாழுடன் வந்தான். அவனைத்தொடர்ந்து நந்துனியுடன் விறலியும் குறுமுழவும் கைத்துடியும் பயிற்றும் இரு இணைச்சூதரும் வந்தனர். சூதன் வந்து முப்புறமும் திரும்பி அவையை வணங்கியபின் அவனுக்கெனப் போடப்பட்டிருந்த சிறிய மரமேடையில் மான்தோலிருக்கைமேல் அமர்ந்தான். அவனுக்கு இடப்பக்கம் விறலியும் வலப்பக்கம் முழவுப்பாணரும் அமர துடியர் பின்னால் அமர்ந்தார்.\nஅவர்கள் தங்கள் இசைக்கருவிகளை முன்னரே மீட்டி இறுக்கியிருந்தனர். சூதன் திரும்பி விழிகளாலேயே முழவரிடம் பேசிவிட்டு விறலியிடம் ஓரிரு சொல் பேசினான். அவள் தலையில் தொங்கிய மலர்ச்சரம் அசைந்து அழகிய கழுத்தை வருடி அசைய தன் நீண்ட கருவிழிகளை சற்றே சாய்த்து ஆமென்பதுபோல் தலையசைத்து தன் நந்துனியை விரல்களால் மீட்டிக்கொண்டாள். யாழ் முனகியது. முழவும் ஆம் ஆம் ஆம் என்றது. சூதன் மமகாரத்தில் வண்டு இமிழ்வதுபோல இசையின் மண்டலத்தை பாடிக் காட்டினான்.\nதுருபதன் வேறேதோ எண்ணத்தில் திரும்புவதுபோல கருணரை நோக்கி சற்றே சாய்ந்தார். கிருஷ்ணன் “மருதப் பெரும்பண்ணில் செய்திறம் என்ற தென்னக வடிவம். அவர்களின் இசைநூலில் நான்காம் திறத்தின் எண்பத்திரண்டாவது புறநிலையின் சிறுதிறம்” என்றான். “ஆம், இரவுக்குரியது” என்று துருபதன் சொல்லி தலையசைத்தார். கருணர் கிருஷ்ணனை நோக்கி புன்னகைசெய்தார். “இங்கே இந்தப்பண் இல்லை” என்றார் துருபதன். கிருஷ்ணன் எதையும் சொல்லாமல் புன்னகைசெய்தான். கருணர் ஏதோ சொல்ல துருபதர் “ஆம், இருக்கிறது. ஆனால் அதன் அளவுகள் வேறு” என்றார்.\nசூதன் பாடத்தொடங்கினான். வாக்தேவி வாழ்த்துக்குப்பின் பாஞ்சாலத்தின் குலமரபை கிளத்தி ஐந்தன்னையரை வணங்கினான். யாதவகுலமரபை பாடி வாழ்த்தியபின் கிருஷ்ணனை புகழ்பாராட்டி முடித்து தலைவணங்கினான். யாழ்மட்டும் சற்றுநேரம் முனகிக்கொண்டிருந்தது. பின்னர் கைகூப்பி கண்மூடி தைத்ரிய பிராமணத்தின் முதல்செய்யுட்களை சந்தத்துடன் சொல்லி கதையை தொடங்கினான்.\n“தேவர் வணங்கும் சொற்கள் கொண்ட தேவபாகசிரௌதார்சரை வணங்குவோம். சிருஞ்சயர்களும் குருக்களும் சென்னியில் சூடும் அவரது பாதங்கள் வாழ்க தாக்‌ஷாயண யாகத்தில் கனிந்த அவரது எண்ணங்கள் வெல்க தாக்‌ஷாயண யாகத்தில் கனிந்த அவரது எண்ணங்கள் வெல்க ஐதரேயபிராமணத்தின் அழகிய சொற்களால் சொல்லப்பட்ட இக்கதையை எளியவனின் இசைச்சொற்களும் அணிசெய்வதாக ஐதரேயபிராமணத்தின் அழகிய சொற்களால் சொல்லப்பட்ட இக்கதையை எளியவனின் இசைச்சொற்களும் அணிசெய்வதாக ஓம், அவ்வாறே ஆகுக\nதைத்ரிய குருமுறையின் தொல்முனிவர் நாநூற்றுவர் வழிவந்தவரும் நால்வேத முறையறிந்தவருமான சுருதமுனிவரின் ஒரே மைந்தராகிய தேவபாகசிரௌதார்சர் மொழியறியும் முன்னரே வேதமறிந்தவர். எழுதாச் சொல்பயின்று தேர்ந்தமையால் மூச்சிலேயே வேத சந்தங்கள் ஒலிப்பவர். அவரது கால்தொட்ட மண்ணில் மலர்கள் எழுந்தன. நிழல் தொட்ட காற்றில் பறந்த பறவைகள் இசை வடிவாயின. வேதவடிவர் என்று அவர் வாழ்த்தப்பட்டார். அவரது நாவுதிர்க்கும் எச்சொல்லும் வேதமென்றே அமையும் என்றனர் வைதிகர். பல்லாயிரமாண்டுகளுக்கு முன் அவரது குலமூதாதையரின் சொல்லில் எழுந்தது சவிதாவை போற்றும் காயத்ரி என்றனர் வேதமரபறிந்த அறிஞர்.\nவேதச் சொற்களைக் கடைந்து வெறும் சித்தமெனும் சமித்தில் சவித்ராக்னியை எழுப்பி தழலாடிப்பெருகச்செய்யும் பெருந்திறன் கொண்டிருந்த சுருதரின் காலத்தில் மண்ணில் வாழ்ந்த பல்லாயிரம் பறவைகளும் வேதங்களை அறிந்திருந்தன. பசுக்கள் அறிந்திருந்தன. ஞானியர் சொல்லில் முளைத்து வேரூன்றி விழுதுபரப்பி பாரதவர்ஷமெங்கும் பரவியது வேதம். நூற்றெட்டு வைதிகர் குலங்களும் நாற்பத்தொரு ஆசிரியமுறைகளும் உருவாயின. ஆண்டுக்கு நான்குமுறை வேதம் பிறந்த ஐதரேயம், கைகௌஷிதகம், தளவகரம், சௌனகம், தைத்ரியம் என்னும் ஐந்து தூய காடுகளில் வைதிகர் கூடி வேதத்தை முற்றோதும் வழக்கம் உருவாகியது. மரங்களில் உறங்கும் மலைச்சீவிடுகள் என பல்லாயிரம் தொண்டைகள் ஒற்றைக்குரலில் பாடியபோது வேதம் உருகி இணைந்து ஒன்றாகியது. எம்மானுடர்க்கும் உரியதாகியது.\nதூயகாடுகளில் வேள்விகளைச் செய்யும்போது இறுதிநாள் ஆகுதியை எட்டுவகை அணியியல்புகள் கொண்ட இளம்பசுவை பலிகொடுத்து அதன் குருதியை எரியளித்து முழுமையாக்கும் தொல்மரபு இருந்தது. வேள்விப்பசுவின் உடல் நூற்றெட்டு தேவர்கள் வந்து குடியேறியமையால் அவர்களின் உடலேயாகும் என்றது வேதமுறைமை. அதன் கருநிறக் கால்களில் வாயுவும் வெண்ணிற வயிற்றில் வருணனும் அதன் செந்நிற நாவில் அனலோனும் கொம்புகளில் யமனும் அமுதூறும் மடியில் சோமனும் ஒளிவிடும் விழியில் இந்திரனும் நெற்றியில் சூரியனும் வாழ்கிறார்கள். அதன் முகம் பிரம்மன். இதயம் சிவன். பின்பக்கம் விஷ்ணு. அதன் யோனியில் திரு வாழ்கிறாள். அப்பசுவை உண்பவர்கள் இப்புடவியை உண்கிறார்கள்.\nஅத்தனை வைதிகரவைகளுக்கும் பொதுவாக வேள்விப்பசுவை பங்கிடுவதென்பது மேலும் மேலும் கடினமாகிக்கொண்டே சென்றது. குளம்புகள் முதல் கொம்புவரை பசுவைப்பங்கிடுவதன் கணக்கு தொல்குடிவைதிகரான சுருதருக்கே தெரிந்திருந்தது. வேள்விக்குடியினர் பெருகியபோது ஒன்று நூறாகப் பெருக அவிபங்கிடும் கணக்கு ஒன்றை நூற்றுப்பதினெட்டு வரிகளும் அறுநூறு சொற்களும் கொண்ட செய்��ுளாக யாத்து தன் மைந்தனாகிய சிரௌதார்சனுக்கு கற்பித்தார். அந்தக்கணக்கு அவனிடமன்றி பிறரிடம் செல்லக்கூடாதென்று ஆணையிட்டார். அக்கணக்கை அறிந்தவன் வைதிகத்தலைமையை ஆள்கிறான், அதை இழந்தால் வைதிகம் தலைமையின்றி சிதறும் என்றார்.\nஅகவை முதிர்ந்து அவர் தேவபாகசிரௌதார்சர் என அழைக்கப்பட்டபின்னரும் வேள்விப்பசுவை பங்கிடும் கலையை பிறர் அறியவில்லை. வேதகுலங்கள் பெருகி ஒரு பசு பன்னிரண்டாயிரம் துண்டுகளாக பங்கிடப்பட்டபின்னரும் கூட அவரே தலைமை அவிபாகராக இருந்தார். வலக்கழுத்தின் பெருங்குழாய் வெட்டப்பட்டு பசுங்குருதி எரிகுளத்தில் அவியாக்கப்பட்டு விழி நெருப்பை நோக்கி ஒளிவிட்டுக்கிடக்கும் வெண்பசுவை நோக்கியதுமே அதை பன்னிரண்டாயிரம் துண்டுகளாக அவர் தன் நெஞ்சுக்குள் பார்த்துவிடுவார் என்றனர். ஒவ்வொரு வேதகுலத்திற்கும் உரிய தேவர்களும் துணைத்தேவர்களும் எவரென அவர் அறிந்திருந்தார். கபிலமரபு கால்களுக்கு உரியதாக இருந்தது. அவர்களுக்கு பசுவின் கண்ணிலும் உரிமை இருந்தது. கௌண்டின்ய மரபு பசுவின் கொம்புக்கு உரிமை கொண்டது. பசுவின் அகிடில் ஒரு துளியிலும் அதற்கு உரிமை இருந்தது. சாண்டில்ய மரபு பசுவின் கண்களையும் நெஞ்சையும் உரிமைகொண்டிருந்தது. பிருகு மரபுக்கு மட்டுமே உரியது எரிவடிவான நாக்கு. அதை பிருகுமரபில் இணைந்த பன்னிரு மரபுகள் பங்கிட்டுக்கொண்டன.\nதேவபாகசிரௌதார்சர் தொட்டு பங்கிட்டால் ஒருதுளியும் குன்றாமல் கூடாமல் ஒவ்வொருவரும் பசுவைப்பெறுவர் என்று அனைவரும் நம்பினர். ஆனால் அவர் முதிர்ந்து விழிமங்கி சொல்தளர்ந்தபோதும் தந்தை தனக்களித்த அச்சொல்லை கைவிடவில்லை. காட்டெரி என வேதம் பாரதவர்ஷத்தில் படர்ந்தது. தண்டகாரண்யத்திலும் வேசரத்தின் அடர்காடுகளிலும் தெற்கே திருவிடத்திலும் தமிழ்நிலத்திலும் அது வேரூன்றியது. காந்தாரமும் காமரூபமும் வேதம் கொண்டன. அங்கெல்லாம் வேள்விக்குப்பின் அவிபாகம் கொள்வதில் பூசல்கள் எழுந்தன. எனவே தேவபாகரிடம் இருந்து பசுவைப்பங்கிடும் செய்யுளைக் கற்க பன்னிரு மாணவர்களை வைதிகரவை தேர்ந்தெடுத்து அனுப்பியது. அவர்கள் தேவபாகரிடம் மாணாக்கர்களாகச் சேர்ந்து பன்னிரு ஆண்டுகாலம் பயின்றனர். ஆனால் ஒரு சொல்லையேனும் அவர்களுக்குச் சொல்ல தேவபாகர் உளம் கனியவில்லை.\nதேவபாகர் அகவை மு���ிர்ந்து வருவதை வைதிகரவை அறிந்து அஞ்சியது. அவர் அச்செய்யுளை மறப்பாரென்றால் பின்னர் வைதிகர்களை ஒருங்கிணைக்க முடியாமலாகும், தூயகாடுகளில் வேதம் எழாமலாகும் என்று அஞ்சினர். அந்நிலையில் ஒருநாள் முதுவைதிகரான பிரஹஸ்பதி தண்டகக் காட்டுக்குள் செல்கையில் மலைச்சிறுவன் ஒருவன் புதருக்குள் ஓசையின்றி ஒளிந்திருக்கும் பூனையை அம்பெய்து வெல்வதை கண்டார். பூனை தெரியாமல் கேளாமல் எவ்வண்ணம் அதை அவன் செய்தான் என்று கேட்டார். அதன் மூச்சிலாடும் இலைகளைக்கொண்டு அதன் இடத்தை அறிந்ததாக அவன் சொன்னான். அவன் காட்டின்சரிவில் கன்று மேய்த்த மலைமகள் ஒருத்திக்கு பெருவைதிகரான பத்ருவில் பிறந்தவன் என அறிந்தார். அவனுக்கு கிரிஜன் என்று பெயரிட்டு தன்னுடன் அழைத்துக்கொண்டார். அவனுக்கு வேதம் அளித்து வைதிகனாக்கி தேவபாகரிடம் அனுப்பினார்.\nமுதியவரான தேவபாகர் தன் தந்தை சொன்ன நுண்மொழி மறவாமலிருப்பதற்காக ஒவ்வொரு நாளும் காட்டில் அசிக்னி ஆற்றின் விரிந்த மணற்கரையில் தன்னந்தனியாக அமர்ந்து ஓசையின்றி அச்செய்யுளை ஏழு முறை சொல்லிக்கொள்வது வழக்கம். அதைக் கேட்கும் தொலைவில் அவர் எவரையும் நிற்கவைப்பதில்லை. தன் இதழசைவை எவரும் காணலாகாதென நீர்வெளி நோக்கி திரும்பி அமர்ந்திருப்பார். அவருக்குப்பின்னால் புதருக்குள் அமர்ந்திருந்த கிரிஜன் ஒரு மென்பஞ்சுத்துகளை காற்றில் விட்டு அது அவர் முன் வாயருகே பறக்கச்செய்தான். அவரது உதட்டசைவில் மென்பஞ்சுப்பிசிறு கொண்ட அசைவைக் கண்டு அச்சொற்களை உய்த்தறிந்தான். நுண்மொழியைக் கற்ற மறுநாளே ஆசிரியரின் அடிபட்ட மண்ணைத் தொட்டு நெற்றியில் இட்டபின் திரும்பி தண்டகாரண்யம் சென்றான்.\nதானில்லாமல் பெருவேள்விகள் நிகழ்வதையும் பிழையில்லாமல் வேள்விப்பசு பங்கிடப்படுவதையும் அறிந்த தேவபாகர் சினம்கொண்டு சடைமுடியை அள்ளிச்சுழற்றிக் கட்டி கிளம்பி தண்டகத்திற்கு சென்றார். அங்கே அவர் சென்றுசேரும்போது வேள்விமுடிந்து அவிபாகம் நிகழ்ந்துகொண்டிருந்தது. தன் இளம் கைகளால் கிரிஜன் பசுவை குளம்பில் கூரிய கத்தியால் தொட்டு ஓவியத்தூரிகை எனச் சுழற்றி நெஞ்சு வளைவுக்குக் கொண்டு சென்று கழுத்தை வளைத்து வயிற்றை வகுந்து அகிடைப் பகுந்து யோனியைச் சுற்றி வால் நோக்கி சென்று வளைத்து இணைத்து மென்மலரிதழைப் பிரிப்பத���ப்போல வெண்தோலை அகற்றி செவ்வூன் அடுக்குகளை இனிய நூலின் ஏடுகளைப் புரட்டுவதுபோல மறித்து உள்ளே அப்போதும் அதிர்ந்துகொண்டிருந்த இதயமுகிழை கையில் எடுப்பதைக் கண்டார். தீச்சொல்லிட கையில் எடுத்த நீர் ஒழுகி மறைய நோக்கி நின்றார். துளிசிந்தாமல் பசுவைப் பங்கிட்டு விழிதூக்கிய கிரிஜனைக் கண்டு கனிந்து புன்னகைத்து “ஓ கிரிஜனே, உன்னால் அனைத்தும் பங்கிடப்படட்டும். சிறந்த பங்குகளால் வாழ்கிறது அன்பு. அன்பில் தழைப்பது வேதச்சொல். ஆம், அவ்வண்ணமே ஆகுக\n“வேதம் தழைக்கவந்த மலைமகன் அமைத்தவையே ஆரண்யகங்கள் என்றறிக அவை வேதங்களை வினைகளாக்குகின்றன. வினைகள் பழுதறப் பங்கிடச்செய்கின்றன. வாழும் சொல்லென வேதங்களை மண்ணில் நிறுத்துகின்றன. கிரிஜனை வாழ்த்துக அவை வேதங்களை வினைகளாக்குகின்றன. வினைகள் பழுதறப் பங்கிடச்செய்கின்றன. வாழும் சொல்லென வேதங்களை மண்ணில் நிறுத்துகின்றன. கிரிஜனை வாழ்த்துக அவன் சொல்லில் வாழும் தேவபாகசிரௌதார்சரை வாழ்த்துக அவன் சொல்லில் வாழும் தேவபாகசிரௌதார்சரை வாழ்த்துக அவர்கள் நெஞ்சில் வாழும் சுருதரை வாழ்த்துக அவர்கள் நெஞ்சில் வாழும் சுருதரை வாழ்த்துக அவர்களிடம் ஞானமாக வந்த சவிதாவை வாழ்த்துக அவர்களிடம் ஞானமாக வந்த சவிதாவை வாழ்த்துக சவிதா குடிகொண்ட காயத்ரி என்றும் இவ்வுலகை ஒளிபெறச்செய்க சவிதா குடிகொண்ட காயத்ரி என்றும் இவ்வுலகை ஒளிபெறச்செய்க ஓம் ஓம் ஓம்” சூதன் பாடி முடித்து தன் யாழ்தொட்டு வணங்கி எழுந்தான். அவை கைதூக்கி வாழ்க என்று அவனையும் அவன் அழியாச்சொல்லையும் வாழ்த்தியது.\nஅவையில் பெரும்பாலானவர்கள் கண்ணயரத் தொடங்கிவிட்டிருந்தனர். துருபதனின் மோவாய் மார்பில் அழுத்தமாகப் படிந்திருக்க அவர் குறட்டை விட்டுக்கொண்டிருந்தார். வாழ்த்தொலி கேட்டு விழித்தெழுந்து கைதூக்கி வாழ்த்தியபின் திரும்பி கருணரை நோக்கினார். கருணர் திரும்பி நோக்க ஏவலன் பெரிய தாலத்தில் மங்கலப்பொருட்களுடன் பொன்முடிப்பை வைத்து கொண்டுவந்து அவரிடம் அளித்தான். அவர் கொட்டாவி விட்டுக்கொண்டு எழுந்து அதை வாங்கி சூதனுக்கு அளித்து “இனிய சொல். உள்ளனல் எழுந்த சொல். வாழ்க” என்றார். அவன் எந்த முகமாற்றமும் இல்லாமல் முறைமைச்சொல் சொல்லி அதை பெற்றுக்கொண்டான்.\nதிரௌபதி எழுந்து “சூதரே, எங்கு எழவேண்டுமோ அங்கு மட்டும் எ��ுவதே தேவர்களுக்குரிய அனல் என்பார்கள் முன்னோர். இங்கு ஒலித்தவை உம்மில் விளைந்த தேவர்களின் சொற்கள் என அறிகிறேன். உம்மையும் உம் குலத்து மூதாதையரையும் தலைவணங்கி வாழ்த்துகிறேன்” என்று சொல்லி தன் கழுத்தில் அணிந்திருந்த மணிமாலையைக் கழற்றி விறலியை நோக்கி நீட்டினாள். “தேவி, இப்பரிசை என் ஆன்மாவும் ஏற்றுக்கொள்கிறது. என் விறலியின் கழுத்தில் அந்நகை அணிசெய்யட்டும், என் சொற்கள் இந்த அவையை என” என்று சொல்லி சூதன் தலைவணங்கினான். அவன் விறலி வந்து மணியாரத்தைப் பெற்றுக்கொண்டு திரௌபதியை வாழ்த்தினாள். பிற சூதரும் பரிசில்கள் பெற்று வணங்கியபின் திரௌபதி அமர்ந்தாள்.\nநிமித்திகன் எழுந்து தன் கைக்கோலை சுழற்றித்தூக்கி “இனிய இரவு. ஞானமும் உவகையும் உறவும் நிறைந்த இரவு. ராத்ரிதேவியால் சுமக்கப்பட்ட நித்ராதேவி நம் இல்லங்களை அணிசெய்க” என்றான். ஓம் ஓம் ஓம் என அவை முழங்கியது. அனைவரும் ஆடைகள் ஒலிக்க மெல்லிய முனகல்கள் போல குரல்கள் சேர்ந்து முழங்க முழங்கால்களில் கையூன்றியும் துணைவரால் கைகொடுக்கப்பட்டும் எழுந்தனர். கிருஷ்ணன் எழுந்து துருபதனுக்கு தலைவணங்கி முகமன் சொல்லி விடைபெற்றான். சத்யஜித்திடமும் சித்ரகேதுவிடமும் பிற இளவரசர்களிடமும் விடைபெற்றான். முதலில் துருபதன் தன் தேவியருடன் கூடம் விட்டு சென்றார். அதன்பின் கிருஷ்ணன் பாஞ்சாலத்தின் அரண்மனைச் செயலனால் வழிநடத்தப்பட்டு வெளியே சென்றான். அனைவரும் கலைந்து செல்லும் ஒலி பின்னால் கேட்டது.\nசாத்யகி சூதன் பாடிய வாழ்த்துச்செய்யுளுக்கு அப்பால் எதையுமே கேட்கவில்லை. அவன் இமைகள் நனைந்த சிறகுகள் போல எடைகொண்டு தாழ்ந்து வந்தன. சிந்தை தொலைதூரத்து அங்காடியின் ஓசை போல பொருளில்லாத சொற்களின் மங்கலான கலவையாக ஆகியது. அனைவரும் சேர்ந்து எழுப்பிய வாழ்த்துரைகளைக் கேட்டே அவனும் விழித்துக்கொண்டான். கிருஷ்ணனின் பின்னால் நடக்கையில் அவன் கால்கள் துவண்டன. சுவர் அசைந்தாடி அருகே வந்தது. படகில் செல்கிறோம் என்ற உணர்வை சிலமுறை அடைந்தான். ஏப்பம் விட்டபோது அவன் சற்று மிகுதியாக அருந்திய துர்வாசத்தின் இழிமணம் தொண்டையைக் கடந்து எழுந்தது.\nகிருஷ்ணனின் அறையை அடைந்ததும் செயலன் தலை வணங்கி கை காட்டினான். கிருஷ்ணன் உள்ளே நுழைந்ததும் திரும்பி சாத்யகியை நோக்கினான். அதை புரிந்���ுகொண்ட சாத்யகி உள்ளே சென்று சுவரோரமாக நின்றான். கிருஷ்ணன் பீடத்தில் அமர்ந்து தன் சால்வையை மடிமேல் போட்டுக்கொண்டு திரும்பி அருகே இருந்த ஒரு தாலத்தில் இருந்து சுக்குத்துண்டுகளை எடுத்து சாத்யகியிடம் நீட்டினான். அதை கைநீட்டி வாங்க சாத்யகி தயங்கி பின் கிருஷ்ணனின் புன்னகையால் துணிவடைந்து வாங்கி வாயில்போட்டான். சுக்கின் இனிய மணம் உகந்ததாக இருந்தது. துர்வாசத்திற்கு மறுமருந்தே சுக்குதானா என எண்ணிக்கொண்டான். அதையும் மிதமிஞ்சிக் குடித்துநோக்கி கற்றிருக்கக்கூடும் அவர் என்று எண்ணியபோது புன்னகை வந்தது. விருந்தில் மிகுதியாகக் குடித்தவன் கிருஷ்ணன்தான். சாத்யகி ஒரு கட்டத்தில் கிருஷ்ணனை கையில்தூக்கிக்கொண்டு செல்லவேண்டுமென்றே எண்ணினான். ஆனால் அப்போதுதான் நீராடி வந்து அமர்ந்திருப்பவன் போல அவன் தெரிந்தான்.\nவாயிலில் காலடியோசை கேட்டதும் சாத்யகி வியப்புடன் நோக்கினான். தருமனும் பீமனும் பின்னால் வந்தனர். தொடர்ந்து அர்ஜுனன் வந்தான். நகுலனும் சகதேவனும் வாயிலில் நின்றனர். கிருஷ்ணன் எழுந்து முறைப்படி தலைவணங்கி முகமன் சொல்லி தருமனை வரவேற்று பீடத்தை சுட்டிக்காட்டி அமரும்படி கோரினான். பீமனையும் முறைமைப்படி வரவேற்று அமரச்செய்தான். அர்ஜுனன் எதிரில் பீடத்தின் பின்னால் நிற்க கிருஷ்ணனுக்குப் பின்னால் சாத்யகியின் அருகே நகுலனும் சகதேவனும் வந்து நின்றனர். கிருஷ்ணன் அவர்களை நோக்கி புன்னகை செய்து ”சற்று தடித்துவிட்டனர்” என்றான். சகதேவன் நாணத்துடன் புன்னகைசெய்து ”ஆம், இங்கே நான் படைக்கலப்பயிற்சி செய்வது சற்று குறைவே” என்றான்.\nதருமன் பெருமூச்சுடன் “நீயே அறிவாய் கிருஷ்ணா, நாங்கள் இங்கு இனிமேல் நெடுநாள் தங்க முடியாது” என்றான். “இன்று திரைக்குள் இருந்த அன்னையின் முகம் எப்படி இருந்திருக்குமென கணிக்கமுடிகிறது. நாளை அன்னையை சந்திக்கவேண்டியிருப்பதை எண்ணி நான் அஞ்சுகிறேன்.” கிருஷ்ணன் புன்னகையுடன் “ஆம், துருபதர் அனைத்து செய்திகளையும் மிகத்தெளிவாகவே தெரிவித்துவிட்டார்” என்றான். தருமன் “துருபதர் என்னிடம் கூட எதையும் சொன்னதில்லை. ஆனால்…” என்றபின் “கிருஷ்ணா, இது அவளுடைய திட்டம் அல்லவா” என்றான். கிருஷ்ணன் “ஆம், மிகச்சிறந்த முறையில் மந்தணத்தைச் சொல்ல அவையே உகந்த இடம். சொல்லியும் சொல்லாமலும் சொல்லத் தெரிந்தால் போதும்” என்றான்.\n” என்றான் பீமன். “மூத்தவரே, இதைக்கூட உணரமுடியாதவரா நீங்கள் நாம் இங்கு விருந்தினர், நாடற்றவர் என்றாள்” என்றான் அர்ஜுனன் சினத்துடன். “ஆம், அப்படியென்றால் அவளும் நாடற்றவள் அல்லவா நாம் இங்கு விருந்தினர், நாடற்றவர் என்றாள்” என்றான் அர்ஜுனன் சினத்துடன். “ஆம், அப்படியென்றால் அவளும் நாடற்றவள் அல்லவா” என்று பீமன் சினத்துடன் கேட்டான். “இல்லை, அவளுக்கு இந்த நாடு இருக்கிறது. நாம் மட்டுமே நாடற்றவர்கள்” என்று சொன்ன தருமன் “கிருஷ்ணா, ஷத்ரியர்களுடன் போர்முனையில் நிற்கவைக்கிறாள் உன்னை” என்றான். “எங்கனம்” என்று பீமன் சினத்துடன் கேட்டான். “இல்லை, அவளுக்கு இந்த நாடு இருக்கிறது. நாம் மட்டுமே நாடற்றவர்கள்” என்று சொன்ன தருமன் “கிருஷ்ணா, ஷத்ரியர்களுடன் போர்முனையில் நிற்கவைக்கிறாள் உன்னை” என்றான். “எங்கனம்” என்று பீமன் கேட்டான். ”மந்தா, இன்று பிரதீபரின் மணிமுடியை இளைய யாதவனின் தலையில் வைத்தது எளிய செயல் அல்ல. இந்நேரம் ஷத்ரியர் அனைவருக்கும் செய்தி சென்றிருக்கும். ஒருபோதும் அதை அவர்கள் எளிதாகக் கொள்ளமாட்டார்கள்” என்று தருமன் திரும்பி நோக்காமலேயே சொன்னான்.\nபீமன் பெருமூச்சுவிட்டு தன் திரண்ட தோள்களை தளர்த்தி “என்னால் இதை புரிந்துகொள்ள முடியவில்லை. பாஞ்சாலியின் அகமென்ன என என்னால் அறிய முடிந்ததில்லை. நானறிந்த பாஞ்சாலி எளிய விளையாட்டுப்பெண் மட்டுமே” என்றான். “நாம் ஐவரும் ஐந்து பாஞ்சாலிகளை அறிந்திருக்கிறோம். ஆறாவது பாஞ்சாலி எங்கோ தன் தனிமையில் அமர்ந்திருப்பதையும் உணர்கிறோம்” என்றான் அர்ஜுனன். “கிருஷ்ணா, வடக்குப்போர்முனையில் அஸ்வத்தாமனை எதிர்கொண்டவன் திருஷ்டத்யும்னன். போரில் அஸ்வத்தாமனின் சதசரங்களால் புண்பட்டு அவன் இறப்புமுனையில் கிடந்து இப்போதுதான் மீண்டிருக்கிறான். அவன் அருகேதான் திரௌபதி சென்ற ஒருமாதமாக அமர்ந்திருக்கிறாள். ஒவ்வொரு நாளும் அவளுக்குள் ஊறித்தேங்கிய வஞ்சம் என்ன என்று நாமறியோம். அந்த நஞ்சைத்தான் இன்று அவையில் கண்டேன்.”\nகிருஷ்ணன் சிரித்து “ஒருதுளி நஞ்சில்லாமல் பாற்கடல் நிறைவடைவதில்லை” என்றான். “என்னசெய்வதென்று தெரியவில்லை” என்றான் தருமன். “அதைத்தானே கதையினூடாக கிருஷ்ணனுக்கு ஆணையிட்டிருக்கிறாள்” என்று அர்ஜுனன் முணுமுணுத்தான். தருமன் திகைப்புடன் திரும்பிப்பார்த்தான். “நான் அஸ்தினபுரிக்குச் சென்று திருதராஷ்டிரரிடம் பேசவிருக்கிறேன்” என்றான் கிருஷ்ணன். “அதை நான் இப்போதே உங்களிடம் கேட்டு முடிவெடுக்கவேண்டியிருக்கிறது.” தருமன் மெல்ல “எதைப்பற்றி” என்றான். “நிலமில்லாமல் நீங்கள் இனிமேல் வாழமுடியாது” என்று கிருஷ்ணன் சொன்னான். “ஆனால்…” என்று தருமன் சொல்லத் தொடங்க “வெற்று அறச்சொற்களுக்கு இனிமேல் இடமில்லை யுதிஷ்டிரரே. அஸ்தினபுரியின் மணிமுடியை நாம் கோரிப்பெற்றே ஆகவேண்டும்” என்று கிருஷ்ணன் இடைமறித்தான்.\nதருமன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். “நான் அத்தையிடம் பேசுகிறேன். இப்போது நமக்குத்தேவை அஸ்தினபுரியின் மணிமுடி” என்று கிருஷ்ணன் சொல்ல “இல்லை, அதை துரியோதனனுக்கு அளிக்கவே தந்தையின் நெஞ்சம் விழையும். அதை முறைமை பேசி பிடுங்கினால் அவரது உள்ளத்தின் வஞ்சம் எங்கோ ஓர் ஆழத்தில் என்னை நோக்கி திரும்பும். நான் ஒருபோதும் அதற்கு ஒப்பேன்” என்றான். அர்ஜுனன் சினத்துடன் ஏதோ பேச முன்வர கைகாட்டி நிறுத்திய கிருஷ்ணன் “சரி, முழு மணிமுடியும் தேவையில்லை. பாதிநாட்டை கேட்டுப்பெறுகிறேன். மணிமுடியை நீங்களிருவரும் பகிர்ந்துகொள்ளுங்கள்” என்றான். “கிருஷ்ணா, தன் செல்வத்தை மைந்தர்கள் பகிர்ந்துகொள்வதை எந்த தந்தையும் உண்மையில் விழைவதில்லை” என்று தருமன் சொன்னான்.\n“ஆம், உண்மை. ஆனால் கண்முன் தன் மைந்தர் செல்வத்தின்பொருட்டு போரிட்டு அழிவதைக்கண்டால் தந்தையர் நெஞ்சில் வாழும் மூதாதையர் கண்ணீர் வடிப்பார்கள்” என்று கிருஷ்ணன் சொன்னான். “நான் தந்தையின் நிலத்தை விழையவில்லை” என்றான் தருமன். “அப்படியென்றால் என்ன செய்யலாம்” என்று கிருஷ்ணன் கேட்டான். “அஸ்வத்தாமனை வெல்லலாம். உத்தரபாஞ்சாலம் நம் நிலமாக அமையட்டும்” என்றான் தருமன். “அது என் ஆசிரியரின் ஆணைக்கு மாறானது. நான் வில்லேந்த மாட்டேன்” என்று அர்ஜுனன் சொல்லி எழுந்துகொண்டான். “மகதத்தை வெல்லமுடியாது. அதற்கான படை நம்மிடம் இல்லை. உசிநாரர்களை வெல்லலாம். ஆனால் அவர்கள் மகதத்தின் துணைநாடு” என்றான் பீமன். தருமன் இருவரையும் மாறி மாறி நோக்கியபின் “எனக்கு ஒன்றும் தோன்றவில்லை” என்றான்.\n”யுதிஷ்டிரரே, உங்கள் பெரியதந்தைக்கு சற்றும் அகக்குறை எழாமல் பாதி நாட்டை நான் கோ���ிப்பெறுகிறேன். தங்கள் ஒப்புதல் மட்டும் போதும்” என்றான் கிருஷ்ணன். “அது இயல்வதல்ல…” என்றான் தருமன். “பங்கிடத்தெரிந்தவனே ஒருங்கிணைக்கத்தெரிந்தவன் என்று ஆரண்யகம் சொன்னதை கேட்டீர்கள். நான் அதை செய்கிறேன்” என்றான் கிருஷ்ணன். “நாடு பிரியவேண்டியதில்லை. நீங்கள் இருவரும் மணிமுடி சூடி ஆளலாம். இருவருமே மாமன்னர் திருதராஷ்டிரரின் கீழே அமைவீர்கள். அஸ்தினபுரி அவர் கோல் கீழ் நின்றிருக்கும்.” தருமன் தலையை அசைத்தான். “மூத்தவரே, இன்று இதைவிட மிகச்சிறந்த வழி என ஏதும் இல்லை” என்றான் கிருஷ்ணன்.\nஅர்ஜுனன் “இவ்வழியைத்தான் அவளும் உணர்த்தியிருக்கிறாள் மூத்தவரே. நாம் தெய்வத்தை அதன் இருப்பிடம் விட்டு இறக்கி விட்டோம். ஆலயமின்றி அது அமையாது” என்றான். தருமன் தத்தளிப்புடன் கண்மூடி அமர்ந்திருந்தான். விழிகள் இமைக்குள் ஓடுவது தெரிந்தது. “என்ன செய்வேன்” என அவன் மெல்ல முனகினான். “ஒன்றும் தெரியவில்லை. கிருஷ்ணா, நான் எப்போதும் என்னைச்சூழ்ந்தவர்களின் விருப்புகளால் அலைக்கழிக்கப்படுகிறேன்.” கிருஷ்ணன் “அதுவே அறமறிந்தோனின் ஊழ் யுதிஷ்டிரரே. அதை வெல்ல வழி ஒன்றே. பிறர் விருப்புகளை நாமே வகுத்தல். நான் செய்வது அதையே” என்று சிரித்தான்.\n“கிருஷ்ணா, இதுவே என் இறுதிச்சொல். துரியோதனன் தன் தம்பியருடன் வந்து என்னைக் கண்டு பாதி நாட்டை எனக்கு உவந்தளிக்கவேண்டும். அவனே தன் கைகளால் மணிமுடி தொட்டு எனக்கு சூட்டவேண்டும். அவ்வாறெனில் அதை கொள்வேன். இல்லையேல் மாட்டேன்” என்று தருமன் சொன்னான். ”உறுதி சொல்கிறேன். அவ்வண்ணமே நிகழும்” என்றான் கிருஷ்ணன். அர்ஜுனனும் பீமனும் உடலிறுக்கம் தளர்ந்து புன்னகைசெய்தனர்.\nமுந்தைய கட்டுரைஉப்பு வேலி வெளியீட்டு விழா – சிறில் அலெக்ஸ் அறிமுக உரை\nஅடுத்த கட்டுரைஇன்பத்துப்பாலின் காமச்சுவை(விஷ்ணுபுரம் கடிதம் நான்கு)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\nசேலம் பகடால நரசிம்மலு நாயுடு\nவிஷ்ணுபுரம் விழா-- பாலசந்திரன் சுள்ளிக்காடு\n10. கடைசிக் கண் - விஜய் சூரியன்\nகுகைகளின் வழியே - 19\nகவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று - நீர்ச்சுடர்-8\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpilgrimages.tamgate.com/", "date_download": "2020-07-09T14:04:36Z", "digest": "sha1:ODQRLTMDX4PZL4TG4UAQH2C4HGTLJVE6", "length": 2249, "nlines": 51, "source_domain": "tamilpilgrimages.tamgate.com", "title": "Tamil Pilgrimages", "raw_content": "\nSponsors - விண்ணப்ப படிவம்\nBlogs\t- முக்கிய பதிவுகள்\nமருதமடு அன்னை பெருவிழா 2019\nஆவணி 10, 2019 சனிக்கிழமை\nதிருச்செபமாலை, கூட்டுத் திருப்பலி, திருச்சுருப பவனி, நற்கருணை வழிபாடும்\nகாலை 11:00 மணி தொடக்கம் மாலை 4:00 மணி வரை\nமருதமடு அன்னை பெருவிழா 2019\nரொறன்ரோ தமிழ் கத்தோலிக்க சமூகம், தூய ஆரோக்கிய அன்னை பங்கும் இணைந்து நடாத்தும் மருதமடு அன்னை பெருவிழா\n29வது மிட்லண்ட் மறைசாட்சிகள���ன் திருத்தல திருப்பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/110619-inraiyaracipalan11062019", "date_download": "2020-07-09T15:24:08Z", "digest": "sha1:67SWTD4IEHBSJ6HO72ASHFQJ43T52C3R", "length": 10188, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "11.06.19- இன்றைய ராசி பலன்..(11.06.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nரிஷபம்:குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள்.\nமிதுனம்:பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nகடகம்:சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். தைரியம் கூடும் நாள்.\nசிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்திருந்த தொகைகைக்கு வரும். அழகு, இளமைக் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.\nகன்னி:ராசிக்குள் சந்திரன் தொடங்கியிருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். கணவன்-மனைவிக் குள் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். சாதாரணமாக பேசுவதைக் கூட சிலர் குதர்க்கமாக புரிந்து கொள்வார்க���். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nதுலாம்:வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். பிள்ளைகளின் உணர்வு களைப் புரிந்துக் கொள்ளுங் கள். யாருக்கும் பணம், நகை வாங்கித்தருவதில் ஈடுபட வேண்டாம். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nவிருச்சிகம்:பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோ கத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். இனிமையான நாள்.\nதனுசு:நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர், நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். சேமிக்க வேண் டுமென்ற எண்ணம் வரும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.\nமகரம்:கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் முடியும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் எதிர்ப்பு கள் அடங்கும். மகிழ்ச்சியான நாள்.\nகும்பம்:சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில காரியங் களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும்.\nமீனம்:தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். திறமைகள் வெளிப்படும் நாள���.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramayanam.mooligaimannan.com/2018/04/blog-post_24.html", "date_download": "2020-07-09T14:43:09Z", "digest": "sha1:ROOACWVQTYZXJMGV2MIVV4Q4IG6U3GO2", "length": 15860, "nlines": 112, "source_domain": "ramayanam.mooligaimannan.com", "title": "உண்மை இராமாயணம்: பிறக்காத இராமனுக்குப் பிறந்த நாள் ‘நவமி’யா?", "raw_content": "\nஇராமாயணம் மற்றும் மகாபாரதம் பற்றிய உண்மைத் தன்மை காணும் பகுதி\nசெவ்வாய், 17 ஏப்ரல், 2018\nபிறக்காத இராமனுக்குப் பிறந்த நாள் ‘நவமி’யா\n‘ஹிந்து’ மதம் என்ற அந்நியரால் பெயர் சூட்டப்பட்ட பார்ப்பன சனாதன வேத மதமதில் வைஷ்ணவக் கடவுள் மஹாவிஷ்ணு சமஸ்கிருத பண்பாட்டுப் படைப்பினில் இறக்குமதிக் கடவுள் இது\nஅவர் 10 அவதாரங்கள் எடுத்தாராம்; அதில் இராம அவதாரமும் ஒன்றாம் இராவணனை அழிப்பதற்கும், அசுரக் கூட்டத்தை அழித்து, தேவர்களாகிய ஆரியர்களையும் அவர்களது தர்மமான வேத, சனாதன, வர்ணாஸ்ரம தர்மத்தைக் காப்பாற்றுவதற்கே இந்த அவதாரமாம் இதிகாச கதைப்படி.\n‘அவதார்’ என்ற வடமொழி சமஸ்கிருதச் சொல்லுக்குப் பொருள். “கீழே இறங்குதல்’ என்பதாகும் எனவே, அவதாரம் எடுத்து இறங்கியவர் எப்படி மற்றவர் வயிற்றில் கருத்தரித்துப் பிறந்திருக்க முடியும்\n அப்படி பிறந்த கதைகூட அருவருப்பும் ஆபாசமும் கொண்டதாகவல்லவா இருக்கிறது\nஅஸ்வமேத யாகம் _ புத்திரகாமேஷ்டியாகம் செய்து குதிரைகளோடு இணைந்தும், புரோகிதர்களுடன் கூடியும் பிறந்த பிள்ளைகளில் ஒருவன் இராமன் _ கடவுள் என்பது இராமாயண இதிகாசம்\nபிறகு இந்தக் கதையின் அருவருப்பு அம்சத்தை மாற்றி, யாகத்திலிருந்து பூதம் கிளம்பியது _ பாயாசம் தந்தது, அதைக் குடித்து கர்ப்பமாயினர் _ என்று கதை மாற்றப்பட்டது.\n(ஆதாரம்: அமிர்தலிங்க அய்யர் என்ற சமஸ்கிருத பண்டித, கல்வியாளர் ஆங்கிலத்தில் எழுதிய ‘இராமாயண விமிரிசா’ (‘Ramayana- Vimarisa’) என்ற சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் எழுதியது.)\nபாயாசம் குடித்தால் வயிற்றுக்குள் செல்லும், கருப்பைக்குள் சென்று கருத்தரிக்க வாய்ப்பு உண்டா பகுத்தறிவாளர்களின் இந்தக் கேள்விக்கு விடை ஏதும் கிடைக்காது.\n‘எங்கள் நம்பிக்கை அது’ _ ஆணியடிக்கப்பட்ட ஒரே பதில்.\nபிறக்காத இராமனுக்குப் பிறந்த நாளாம். இது வெறும் மூடநம்பிக்கை பரப்பும் பக்தி போதையூட்டிடும் பிரச்சார உத்தி அல்லாமல் வேறு என்ன\nகிருஷ்ணனும் _ அவனும் அவதாரம் _ பிறந்தது ‘அஷ்டமி’யில்\nஇந்த இரண்டு நேரங்களும���, பக்தர்களுக்கும் இந்து மத நம்பிக்கையாளர்களுக்கும் கெட்ட நேரம். ‘நல்ல நேரம் அல்ல’ என்று, ‘சுப’ காரியங்களை அதில் பக்தர்களும் நம்பிக்கையாளர்களும் செய்வதில்லையே கடவுள்கள் பிறந்த காலம் கெட்ட காலமா என்னே முரண்பாடு கடவுள்கள் பிறந்த காலம் கெட்ட காலமா என்னே முரண்பாடு\nஅப்படிப்பட்ட இராமன் உண்மையில் ‘புருஷ உத்தமனா’ _ துளசிதாஸ் இராமாயணப்படி ஹிந்தி ‘ராமசரிதமனாஸ்’ கூறுகிறபடி\nஅவதார இராமனிடம் ஒரு சராசரி மனிதனிடம் உள்ள குணங்களைவிட கீழான நடத்தைகளும், பண்புகளும்தானே _ கதைப்படி காணப்படுகின்றன.\nகற்பனை என்றாலும் இப்படியா இருப்பது\n1. தன்னை விரும்பிய ஒரு பெண்ணின் மூக்கையும் முலையையும் அறுத்து எறிந்தான் _ இதுதான் இராவண (அவன் தங்கை மானபங்கப்படுத்தப்பட்டதால்) பகைமைக்கு மூலகாரணமாக அமைந்தது\n2. கடவுள் அவதாரத்திற்கு எப்படி, வந்தது ‘மாயமான்’ என்று தெரியாமல் போனது\n3. போர் முடிந்த பிறகும் உடனடியாக _ 10 மாதத்திற்கும் மேல் இலங்கையில் இருந்த சீதையை ஏன் சந்தித்து அழைத்து வரவில்லை.\n4. நான் என் அபவாதத்திலிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ளவே சண்டையிட்டேன். உன் பொருட்டு அல்ல. _ உன்னைப் பற்றி பலவித சந்தேகங்கள் _ பேச்சுக்கள் உள்ளன. எனவே, ‘அக்கினிப் பிரவேசம்’ செய்து உன்னைத் தூய்மையானவள் என்று காட்டிவிட்டு வா என்று கூறுவது _ நெருப்பில் குளிக்கச் செய்வது நியாயமா\nஇன்றைக்கு அப்படி எந்தக் கணவனாவது கேட்பானா கேட்டாலும் மனைவிகள் உடன்படுவார்களா விளைவு கணவனை அல்லவா நெருப்பில் முதலில் இறங்கி வா என்று கூறுவாள் காவல்துறையும் சட்டமும் வேடிக்கை பார்க்குமா காவல்துறையும் சட்டமும் வேடிக்கை பார்க்குமா எல்லாவற்றையும் விட இது மனிதப் பண்புதானா\nகடவுள் அவதார இராமன் சீதை கெட்டுப் போனவளா இல்லையா என்பதைக் கண்டறிய முடியாதா இல்லையா என்பதைக் கண்டறிய முடியாதா என்பது நியாயமான கேள்வி அல்லவா\nஅதன்பிறகு நிறைமாத கர்ப்பிணி சீதையைக் காட்டுக்கு அனுப்பும் செயல் இன்றைய சமுதாயம் மட்டுமல்ல, மனித நாகரிகம் தழைத்த ஒரு சமுதாயத்தில் ஏற்கத்தக்கதா\nமனிதர்கள் செய்தாலே ஏற்காத சட்டம், சமூகம் எப்படி கடவுளின் செயல் என்று கன்னத்தில் போட்டுக் கொள்வது\nவாலியை மரத்திற்குப் பின்னால் மறைந்திருந்து அம்பு எய்திக் கொன்றதை _ ‘சக்கரவர்த்தி திருமகன்’ என��று இராமாயணம் எழுதிய சி.இராஜகோபாலாச்சாரியார்கூட நியாயப்படுத்த முன்வர முடியவில்லை. அநியாயம் _ கோழைச் செயல். ‘இராமன் வீரனல்ல’ என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் தேவை\nஇவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல அவனது ராமராஜ்யத்தில் _ ஆளுமையில், “குற்றமே செய்யாத, தவம் செய்த சூத்திர சம்பூகன் தலையை வெட்டி வீழ்த்தியது, மனுதர்மப்படி சூத்திரர்கள் கடவுளை நேரே காண முயலக் கூடாது. பார்ப்பனர்கள் மூலம்தான் வணங்க வேண்டும் என்பதனால்தான் _ இறந்த பார்ப்பனச் சிறுவன் இதற்குப் பிறகு உயிர்பெற்று எழுந்தான்’’ என்ற “உத்தரகாண்ட கதை’’ இராமஇராஜ்ஜியம் என்று மனுதர்மம் _ வர்ணாஸ்ரம ராஜ்யம் என்பதைத்தானே காட்டுகிறது\nஎனவே, இராமனை வணங்கும் பக்தர்களே _ பக்தியைச் சற்று தள்ளி வைத்துவிட்டு புத்தியைக் கொண்டு யோசியுங்கள்\nஇடுகையிட்டது parthasarathy r நேரம் பிற்பகல் 1:19\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅசுவமேத யாகமும் இராமன் பிறப்பும்\nஇந்து மதம் எங்கே போகிறது “சுருதி ஸ்மிருதி இதிஹாஸ”, “புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்”,“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”, “மஹோ பாத்யாய”, “ம...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅசுவமேத யாகமும் இராமன் பிறப்பும்\nபிறக்காத இராமனுக்குப் பிறந்த நாள் ‘நவமி’யா\nஇராமாயணம், பாரதம் நடந்தவையல்ல - கூறுவது ஆனந்தவிகடன்\nபிராமணர்களை''ப் பழித்தால் பின், காக்காவாகப் பிறப்ப...\nசேதுக்கரை எப்போது இராமர் பாலமானது\nஆனந்தவிகடனே ஒப்பம் - இராமாயணம் கற்பனை\nசேலம் மாநாட்டு ஊர்வலத்தில் நடந்தது என்ன\nசீதை இராவணனால் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்பட...\nசீதை இராவணனுடன் சம்மதித்தே சென்றாள்.\nஇராமன் ‘பிராமணர்களை’த்தான் தொழுதான் பிரம்மா- சிவன்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2020-07-09T15:45:14Z", "digest": "sha1:GB3RYEPU5DDY6N5G6SKTHFOIUPK27COO", "length": 3378, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜான் டர்டர்ரோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜான் டர்டர்ரோ (ஆங்கில மொழி: John Turturro) (பிறப்பு: பெப்ரவரி 28, 1957) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் டிரான்ஸ்ஃபார்மர்ஸ், டிரான்ஸ்ஃபார்மஸ்: ரிவென்ஞ்ச் ஆஃப் த ஃபாலன், எக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஜான் டர்டர்ரோ\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2020, 06:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/healthy-mother-wellness-and-care-(i)-pvt-ltd-hyderabad-telangana", "date_download": "2020-07-09T15:43:14Z", "digest": "sha1:ATTFRLTR3XAK6QSY5DDDG6GA2EN53LIW", "length": 6205, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Healthy Mother Wellness & Care (I) Pvt. Ltd | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai-i20/car-price-in-hyderabad.htm", "date_download": "2020-07-09T15:47:33Z", "digest": "sha1:ZD34I6OMB2QQ4QELAVKL4ME355RU7MX2", "length": 23839, "nlines": 442, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் எலைட் ஐ20 ஐதராபாத் விலை: எலைட் ஐ20 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹூண்டாய் ஐ20\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய்எலைட் ஐ20road price ஐதராபாத் ஒன\nஐதராபாத் சாலை விலைக்கு Hyundai Elite i20\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nஹூண்டாய் ஐ20 மேக்னா பிளஸ்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.7,67,598**அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் எலைட் ஐ20Rs.7.67 லட்சம்**\nஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் பிளஸ்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.8,67,741**அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் பிளஸ்(பெட்ரோல்)Rs.8.67 லட்சம்**\nஹூண்டாய�� ஐ20 ஸ்போர்ட்ஸ் பிளஸ் dual tone(பெட்ரோல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.902,378**அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் பிளஸ் dual tone(பெட்ரோல்)Rs.9.02 லட்சம்**\nஹூண்டாய் ஐ20 ஆஸ்டா option(பெட்ரோல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.9,76,614**அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் ஐ20 ஆஸ்டா option(பெட்ரோல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.9.76 லட்சம்**\nஹூண்டாய் எலைட் ஐ20 விலை ஐதராபாத் ஆரம்பிப்பது Rs. 6.49 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் ஐ20 மேக்னா பிளஸ் மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் ஐ20 ஆஸ்டா option உடன் விலை Rs. 8.3 Lakh.பயன்படுத்திய ஹூண்டாய் எலைட் ஐ20 இல் ஐதராபாத் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 3.7 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் எலைட் ஐ20 ஷோரூம் ஐதராபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி பாலினோ விலை ஐதராபாத் Rs. 5.7 லட்சம் மற்றும் டாடா ஆல்டரோஸ் விலை ஐதராபாத் தொடங்கி Rs. 5.29 லட்சம்.தொடங்கி\nஐ20 மேக்னா பிளஸ் Rs. 7.67 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் பிளஸ் dual tone Rs. 9.02 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் பிளஸ் Rs. 8.67 லட்சம்*\nElite i20 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஐதராபாத் இல் பாலினோ இன் விலை\nபாலினோ போட்டியாக எலைட் ஐ20\nஐதராபாத் இல் ஆல்டரோஸ் இன் விலை\nஆல்டரோஸ் போட்டியாக எலைட் ஐ20\nஐதராபாத் இல் ஸ்விப்ட் இன் விலை\nஸ்விப்ட் போட்டியாக எலைட் ஐ20\nஐதராபாத் இல் வேணு இன் விலை\nவேணு போட்டியாக எலைட் ஐ20\nஐதராபாத் இல் போலோ இன் விலை\nபோலோ போட்டியாக எலைட் ஐ20\nஐதராபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n இல் What ஐஎஸ் the விலை அதன் ஐ20\n இல் What ஐஎஸ் the விலை அதன் ஹூண்டாய் elite ஐ20 Sports\n சாலை விலைக்கு What is the\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎலைட் ஐ20 உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா எலைட் ஐ20 mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,083 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,291 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,721 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,696 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,488 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா எலைட் ஐ20 சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா எலைட் ஐ20 உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹூண்டாய் எலைட் ஐ20 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எலைட் ஐ20 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எலைட் ஐ20 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஹூண்டாய் எலைட் ஐ20 வீடியோக்கள்\nஎல்லா எலைட் ஐ20 விதேஒஸ் ஐயும் க���ண்க\nஐதராபாத் இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nரங்க ரெட்டி ஐதராபாத் 500032\nஹூண்டாய் car dealers ஐதராபாத்\nஹூண்டாய் எலைட் ஐ20 செய்திகள்\nஹூண்டாய் எலைட் ஐ20 டீசல் இயந்திரம் நிறுத்தப்பட்டது, புதிய தலைமுறை வரும் வரை பெட்ரோல் இயந்திர வகை மட்டுமே இருக்கும்\nவரவிருக்கும் மூன்றாம் தலைமுறை ஐ20 இல் டீசல் இயந்திரத்தில் பிஎஸ்6 தயாரிப்பு மட்டுமே இருக்கும்\n2016 ஹூண்டாய் எலைட் i20: ரூ.5.36 லட்சத்தில் அறிமுகம்\nரூ.5.36 லட்சம் விலை நிர்ணயத்தில் தனது பிரிமியம் ஹேட்ச்பேக்கான ஹூண்டாய் எலைட் i20-யின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை, ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட காரில் குறைந்த அளவிலான ம\nஹுண்டாய் எலைட் i20/ஆக்டிவ் கார்களில் சிறிய மேம்பாடுகள் மற்றும் அனைத்து டிரிம்களிலும் டூயல் ஃப்ரண்ட் ஏர் பேக்குகள் இடம்பெறுகின்றன\nஎலைட் i20 மற்றும் i20 ஆக்டிவ் கார்களின் 2016 ஆண்டு மாடல்களில், ஹுண்டாய் நிறுவனம் டூயல் ஃப்ரண்ட் ஏர் பேக்குகளை அனைத்து டிரிம்களிலும் பொதுவான அம்சமாக இணைத்து மேம்படுத்தியுள்ளது. முக்கிய பாதுகாப்பு அமைப்\nரினால்ட் கிவிட் காருக்குப் போட்டியாக ஃபியட் X1H: பிரேசில் நாட்டில் உளவாளிகளின் கண்களில் தென்பட்டது\nசில வாரங்களுக்கு முன், ஹோண்டா ஜாஸ் க்ராஸ்ஓவரின் சோதனை ஓட்டத்தை ரகசியமாக வேவு பார்த்து விவரங்கள் வெளியிட்ட உளவாளிகளின் கண்களில், தற்போது, ரினால்ட் கிவிட் காரின் நேரடி போட்டியாளராக வெளிவரவுள்ள, ஃபியட் ந\nஹுண்டாய் இந்தியா நிறுவனத்தின் எலைட் i20 காரின் விற்பனை எண்ணிக்கை 1,50,000 –ஐ தொட்டது\nஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் i20 என்ற எலைட் i20 காரின் இரண்டாவது ஜெனரேஷன் கார்களின் விற்பனை எண்ணிக்கை 1,50,000 கார்களைத் தாண்டி விட்டது என்று, இந்நிறுவனம் அறிவித்துள்ளது. உண்மையை சொல்லப் போன\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் Elite i20 இன் விலை\nநால்கோடா Rs. 7.62 - 9.72 லட்சம்\nமஹபூபாநகர் Rs. 7.62 - 9.72 லட்சம்\nவாரங்கல் Rs. 7.62 - 9.72 லட்சம்\nகரீம்நகர் Rs. 7.62 - 9.72 லட்சம்\nநிசாமாபாத் Rs. 7.62 - 9.72 லட்சம்\nகுல்பர்கா Rs. 7.85 - 10.01 லட்சம்\nகாம்மாம் Rs. 7.62 - 9.72 லட்சம்\nகுர்னூல் Rs. 7.62 - 9.72 லட்சம்\nவிஜயவாடா Rs. 7.62 - 9.72 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilgadgets.com/tag/rock-is-dead/", "date_download": "2020-07-09T14:53:53Z", "digest": "sha1:HW4ULLIY7KDWUJDCJSG6KBI7T3URS37A", "length": 3992, "nlines": 49, "source_domain": "tamilgadgets.com", "title": "rock is dead Archives - Tamil Gadgets", "raw_content": "\nட்வேய்னே ஜான்சன் அல்லது ராக் (Rock) பாஸ்ட் அண்ட் ப்யுரியஸ் என்ற படத்தின் மிகவும் ஆபத்தான சண்டைக்காட்சியில் நடித்த போது..\nஆண்ட்ரைடு லாஞ்சர் – Launcher எளிய அறிமுகம்.\tno comments 21 Apr, 2014\nMoto E விலை மலிவான ஸ்மார்ட்போன்களின் முதல்வன் – ரிவியூ\tno comments 21 May, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\tno comments 27 Jul, 2015\nகூகிள் ஆண்ட்ரைடு ப்ளே ஸ்டோரில் போலி அப்ளிகேசன்கள்\tno comments 15 Apr, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\t27 Jul, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\t02 Jun, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\t28 May, 2015\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\t14 Apr, 2015\nMoto E ப்ளிப்கார்ட் இல் மீண்டும் | Tamil Gadgets: […] Moto E பற்றிய எங்க�...\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/25042613/Municipal-authorities-confiscate-1-tonnes-of-plastic.vpf", "date_download": "2020-07-09T13:46:55Z", "digest": "sha1:M7WNH5FHRRHQTOAWHHABCJ64RLT3E65A", "length": 15414, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Municipal authorities confiscate 1 tonnes of plastic products || விழுப்புரத்தில் 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிழுப்புரத்தில் 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை + \"||\" + Municipal authorities confiscate 1 tonnes of plastic products\nவிழுப்புரத்தில் 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை\nவிழுப்புரத்தில் 1 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nதமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டு, தேநீர் குவளை, தண்ணீர் குவளை, தண்ணீர் பாக்கெட், உறிஞ்சு குழல், கைப்பை, கொடி உள்பட 14 வகையான பொருட்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் அரசால் தடை விதிக்கப்பட்டு அந்த உத்தரவு அமலுக்கு வந்தது.\nபிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வந்த பிறகும் இன்னும் ஒரு சில கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வருவதாக எழுந்த புகாரின்பேரில் இதனை கண்காணிக்கும் வகையில் மாவட்டந்தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டு இந்த குழுவினர், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுக்க அதனை கண்காணித்து பறிமுதல் செய்வதோடு அதனை விற்பவர்களுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் விழுப்புரம் எம்.ஜி.சாலையில் உள்ள ரெட்டியார் பஜார் பகுதியில் உள்ள ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக நேற்று மாலை நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் ரமணன், புகழேந்தி, திண்ணாயிரமூர்த்தி, துப்புரவு மேற்பார்வையாளர்கள் வில்லியம் ஆரோக்கியராஜ், அசோகன், கோபிநாத் ஆகியோர் ரெட்டியார் பஜார் பகுதிக்கு விரைந்து சென்று அந்த குடோனில் அதிரடி சோதனை நடத்தினர்.\nஉரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்\nஅப்போது அங்கு 1 டன் எடையுள்ள பிளாஸ்டிக் தட்டு, தேநீர் குவளை, தண்ணீர் குவளை, கைப்பை ஆகியவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, அந்த பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சமாகும்.\nமேலும் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்ததற்காக அதன் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், விழுப்புரம் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பிளாஸ்டிக் பொருட்களை யாரும் விற்பனை செய்யக்கூடாது. அதையும் மீறி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கலவை எந்திரம் மூலம் அரைத்து சாலை பணிகளுக்கு மூலப்பொருளாகவோ அல்லது சிமெண்டு தொழிற்சாலைக்கோ அனுப்பி வைக்கப்படும் என்றனர்.\n1. தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை - தமிழக அரசு உத்தரவு\nதமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளத���.\n2. பூரி ஜெகன்நாதர் ஆலய ரத யாத்திரைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nபூரி ஜெகன்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\n3. பந்து மீது எச்சிலால் தேய்ப்பதற்கு தடை: இடைக்கால நடவடிக்கை தான் - ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி சேர்மன்\nபந்து மீது எச்சிலால் தேய்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது இடைக்கால நடவடிக்கை தான் என ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி சேர்மன் கும்பிளே தெரிவித்துள்ளார்.\n4. கடலூர் போலீஸ் குடியிருப்பு பகுதிக்குள் வெளி ஆட்கள் செல்ல தடை\nகடலூர் போலீஸ் குடியிருப்பு பகுதிக்குள் வெளி ஆட்கள் செல்ல தடை தடுப்பு வேலி அமைத்து கண்காணிப்பு.\n5. நெல்லையில் தடையை மீறி இயங்கிய இறைச்சி கடைகள் அகற்றம்: நுங்கு, இளநீர் விற்கவும் தடை\nநெல்லையில் தடையை மீறி இயங்கிய இறைச்சி கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். மேலும் நுங்கு, இளநீர் விற்கவும் தடை விதித்தனர்.\n1. நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல்\n2. சென்னையில் கொரோனா பாதிப்பு 2 மடங்கு அதிகரிக்க சராசரியாக 25 நாட்கள் ஆகிறது - மாநகராட்சி புள்ளி விவரம்\n3. கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் வருவாய் இழப்பு சென்னை ஐ.ஐ.டி. ஆய்வில் தகவல்\n4. அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு தமிழகத்தில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா 23 வயது இளம்பெண் உள்பட 64 பேர் பலி\n5. லடாக் எல்லையில் ராணுவ நடமாட்டம் இல்லாத பகுதியை உருவாக்க அனுமதித்தது ஏன்\n1. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவிக்கு காதல் வலைவீசிய மாநகராட்சி என்ஜினீயர்\n2. பெங்களூருவில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி கிடையாது: கிராம எல்லைகளை மூடி, அறிவிப்பு பலகை வைத்த மக்கள்\n3. குமரியில் ஒரே நாளில் 83 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 800-ஐ தாண்டியது\n4. பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் உடல் அடக்கம்: முதல்-அமைச்சர் நாராயணசாமி அஞ்சலி\n5. நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஒரே நாளில் 397 பேருக்கு கொரோனா: தொற்று பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/aug/15/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3214065.html", "date_download": "2020-07-09T13:18:43Z", "digest": "sha1:QSP7O5GIXBKXZUQL6CEJN7YH6NPGILE6", "length": 8289, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோகோ போட்டிகளில் வென்றதற்குப் பாராட்டு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n09 ஜூலை 2020 வியாழக்கிழமை 02:55:19 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nகோகோ போட்டிகளில் வென்றதற்குப் பாராட்டு\nபுதுக்கோட்டை மெளண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளி மாணவிகள் சிபிஎஸ்சி பள்ளிகள் அளவில் நடைபெற்ற போட்டிகளில், கோகோ போட்டியில் முன்றாமிடம் பிடித்துள்ளனர்.\nதிருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் திருச்சியில் அண்மையில் நடைபெற்றன.\nஇதில் கோகோ போட்டியில் 14 வயதுக்குட்டோர் பிரிவில் 17 அணிகள் பங்கேற்றன. புதுக்கோட்டையைச் சேர்ந்த மெளண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர்.\nவெற்றி பெற்ற மாணவிகளை பள்ளியின் இயக்குநர் ஜோனத்தன் ஜெயபரதன், இணை இயக்குநர் ஏஞ்சலின் ஜோனத்தன், பள்ளி முதல்வர் ஜலஜா குமாரி, விளையாட்டு ஆசிரியை பத்மாவதி ஆகியோர் பாராட்டினர்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_march06_1", "date_download": "2020-07-09T14:31:29Z", "digest": "sha1:VFWOJ273XASXKHOCE5QFJDDFPVZU2SEG", "length": 2972, "nlines": 112, "source_domain": "www.karmayogi.net", "title": "01.ஜீவியத்தின் ஓசை | Karmayogi.net", "raw_content": "\nகாரியம் எவ்வளவு பெரியதானாலும் மனம் நேராக இருந்தால் பலிக்கும்\nHome » மலர்ந்த ஜீவியம் - மார்ச் 2006 » 01.ஜீவியத்தின் ஓசை\n٭அன்னை ஜீவனோடு இருக்கும் இடம் தியான மையம்.\n٭மனித மனத்தின் சுமுகம் தியான மையத்தின் ஜீவன்.\n٭நெஞ்சை நிரப்பும் நிலையம் நிலையான ஜீவனுடையது.\n‹ மலர்ந்த ஜீவியம் - மார்ச் 2006 up 02. இம்மாதச் செய்தி ›\nமலர்ந்த ஜீவியம் - மார்ச் 2006\n09.பார்வை மாறினால், பலன் மாறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/nba/", "date_download": "2020-07-09T15:19:55Z", "digest": "sha1:ZWXZI6DBQEJBFB5JBKGHAWZJAFKZO4VB", "length": 9201, "nlines": 179, "source_domain": "orupaper.com", "title": "NBA back in Action | ஒருபேப்பர்", "raw_content": "\nPrevious articleதமிழுக்கு அமுதென்று பேர்…\nபூமி பந்தில் மீண்டெழுந்து சாதிப்பார்களா தமிழர்கள்..\nNOTA விற்கும் உண்டு ஒரு வரலாறு\nபிணைமுறி மோசடி விவகாரம் : கோட்டாவுக்கு செக் வைக்கும் ரணில்\nஇரட்டை குட்டிகளை ஈன்ற யானை,சிறிலங்காவுக்கு அபசகுனமா\nவோட்டு போடுறதுக்கு ஒரு கதை உண்டு\nஏற்றத்தில் தங்க விலை,முதலீடு செய்யும் நேரம்…\nமாம்பழதுக்காக மூன்று முறை உலகை சுற்றி வந்த மைத்திரி : பிள்ளையார் அதிர்ச்சி\nதோனி – இந்திய கிரிக்கெட் அணியின் ஒரு சகாப்தம்\nயாழில் கட்டுகடங்கா காடையர்கள் காட்டுமிராண்டிதனம் : தற்காப்பு விழிப்பு குழுக்களின் தேவை\nதங்கத்தில் கொரோனா முகக்கவசம்…தங்கப்பிரியர் அட்ராசிட்டி…\nஇந்தியா ~ சீனா எல்லை பிரச்சனை… நடப்பது என்ன\nகரும்புலிகள் நாள் நிகழ்வில் பங்கெடுத்த ஆஸ்திரேலிய அரசியல்வாதி\nசிவாஜிலிங்கம் சிறிலங்கா இராணுவத்தால் கைது,பின்னர் பிணை\nவிடுதலைபுலிகளும்,தமிழ் தேசிய கூட்டமைப்பும் – விரிவான அலசல்\nNOTA விற்கும் உண்டு ஒரு வரலாறு\nபிணைமுறி மோசடி விவகாரம் : கோட்டாவுக்கு செக் வைக்கும் ரணில்\nகரும்புலிகள் நாள் நிகழ்வில் பங்கெடுத்த ஆஸ்திரேலிய அரசியல்வாதி\nபலமாக வெடிக்கும் சரா-சுமந்திரன் மோதல்,சிறிதரன் பக்க சூட்டாதரவு\nஶ்ரீலங்கா இனவாத அரசால் அச்சுறுத்தப்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மீன் சூக்கா…\nசுத்துமாத்தும் அந்த கனடா 20 கோடியும்…\nகொரானாவும் மாஸ்க் சனிடைசரும்,ஏமாற்றப்படும் மக்கள்\nபிரான்ஸ் மாநகர தேர்தல்,ஈழ தமிழச்சி அமோக வெற்றி\nபரவ போகும் புதிய நோய் அனைவரும் தயாராகுங்கள்,���ேதம் ஒதும் சாத்தான்\nகார் விபத்தை ஏற்படுத்தி மூன்று சிறுமிகள்,தாயை கொன்ற பொறுப்பற்ற மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/492499", "date_download": "2020-07-09T16:10:19Z", "digest": "sha1:K4N6Y22COX4KMYU4DCEGJAXSDJJW6MLA", "length": 2746, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டப்லின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டப்லின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:37, 8 மார்ச் 2010 இல் நிலவும் திருத்தம்\n15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n11:04, 6 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\n17:37, 8 மார்ச் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEgmontbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-09T16:14:59Z", "digest": "sha1:ONQ7L3YCXZ2UBQOD44ZRFCBHO5AKQZNS", "length": 10177, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "மீளுயிர்ப்புச் சுவாசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமீளுயிர்ப்புச் சுவாசம் அல்லது இதய நுரையீரல் செயல் தூண்டல் (Artificial respiration) என்பது சுயநினைவு அற்ற சுவாசம் இல்லாத ஒருவருக்கு வைத்தியசாலையிலோ, முதலுதவி வண்டியிலோ அல்லது முதலுதவியாளரால் சுயநினைவு வரும்வரை வழங்கப்படும் சுவாசம் ஆகும். இதயத்துடிப்பு நின்றுவிட்ட ஒருவருக்கு உடனடியாக மார்புப் பகுதியில் இதயத்திற்கு மேல் அழுத்திப் பிசைந்து, வாயின் மேல் வாய் வைத்துச் சுவாசத் தூண்டல் செய்யலாம். மூன்று, நான்கு நிமிடங்களுக்கு மேல் மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத் தடை ஏற்பட்டால் மூளையில் நிலையான பாதிப்புகள் ஏற்படும். எனவே, மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தினை விரைவில் நடைபெறச் செய்தல் தேவை. ஒருவருக்கு மரணம் என்பது மூளை இறப்பதனாலேயே ஏற்படுகின்றது. மூன்று நிமிடங்களுக்கு மூளைக்குக் குருதி செல்வது தடைப்பட்டால் மூளையில் உள்ள கலங்கள் இறக்க ஆரம்பிக்கும்.\n2 வெளி இணைப்பு :\nமுதலில் நோயாளியிடம் ஆபத்தான பொருட்கள் ஏதும் இருந்தால் அப்புறப்படுத்த வேண்ட��ம். எல்லாருக்குமோ நொடிக்கு (செக்கண்) ஒரு அமத்தலாக 30 இதய அமத்தல்களும் நொடிக்கு ஒரு வாய்ச்சுவாசமும் ஆக 2 வாய்ச்சுவாசமும் வழங்கப்படும். எனினும் 1வயது முதல் 7 வயது வரையிலான சிறுவர்களுக்கும் 1 வயது வரையிலான குழந்தைகளுக்கும் 5 வாய்ச்சுவாசம் கொடுத்தே மீளுயிர்ப்புச் சுவாசம் வழங்கப்படும். இதய அமத்தல் என்பது இதயத்தின் நடுப்பகுதியில் கொடுக்கப்படும் அமத்தலாகும். 7வயதிற்கு மேற்பட்ட வளர்ந்தவர்களுக்கு இரு கைகளாலும் 1 தொடக்கம் 7 வயதிலானவர்களுக்கு ஒருகையாலும் 1 வயது வரையிலான குழந்தைகளுக்கு இரண்டு விரலாலும் (சுட்டுவிரல் அல்லது ஆள்காட்டி விரலும் நடுவிரலும்) இதய அழுத்தல் மேற்கொள்ளப்படும். சுவாசம் திரும்பும் பொழுது வளர்ந்தவர்களாயில் ஓர் இருமலுடனோ அல்லது குழந்தைகளாயின் அழுவதுடனேயோ ஆரம்பிக்கலாம். எப்பொழுதுமே மீளுயிர்ப்புச் சுவாசம் வழங்கும் பொழுது நோயாளிக்கு சுவாசம் திரும்புகின்றதா என்பதை அவதானித்தல் வேண்டும்\nநாம் சுவாசத்தில் உள்ளெடுக்கும் வளியில் ஏறத்தாழ 4% ஒட்சிசனை மாத்திரமே பயன்படுத்துகின்றோம் எனவே வாய்ச்சுவாசம் வழங்கும் பொழுது அதிகம் யோசிக்காமல் வாய்ச்சுவாசம் வழங்க வேண்டும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2019, 22:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-07-09T15:42:46Z", "digest": "sha1:CGTX4YCF4VB22DYFGJOSSVEZYQ35UPYQ", "length": 5818, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "மூட்டைதூக்கி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமூட்டை சுமப்பவர்; சாமான்களைத் தூக்கிச்செல்லுங் கூலியாள்\nமூட்டைதூக்கி = மூட்டை + தூக்கி\nமூட்டைதூக்கி, தூக்குத்தூக்கி, பொக்கணந்தூக்கி, தலைப்பாத்தூக்கி, அரைத்தூக்கி\nதூக்கிப்பிடி, தூக்கிவிடு, தூக்கிரும்பு, தூக்குக்கோல், தூக்குகோல், தூக்குங்கோல், தூக்குச்சட்டி\nதூக்குத்தண்டனை, தூக்குசிட்சை, தூக்குமரம், தூக்குணி, தூக்கிலிடு, தூக்குப்போடு, தூக்குவாங்கு\nதூக்குநாசி, தூக்குநூல், தூக்குப்பரிசை தூக்குப்பாலம் தூக்குபாலம் தூங்குபாலம் த���க்குமாலை தூக்குமூக்குத்தி தூக்குருண்டை தூக்குவிளக்கு தூங்குபுள்தோஷம் தூக்குத்தலரிசி தூக்குவண்டி\nஆதாரங்கள் ---மூட்டைதூக்கி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 மே 2012, 03:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/outsourcing", "date_download": "2020-07-09T15:46:24Z", "digest": "sha1:5C6TNHZXB7L3MLTMASERS4IGF43F36AD", "length": 5145, "nlines": 99, "source_domain": "ta.wiktionary.org", "title": "outsourcing - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபுறமூலாக்கம்(புற மூலம் ஆக்கம்; புற ஒப்படைப்பு)\nவெளிக்கொள்முதல்; வெளிவளம் பெறுதல்; ஒப்பந்த சேவை அமர்த்தம்\nஅந்த நிறுவனம் சென்னையில் உள்ள மற்றொரு நிறுவனத்திடம் வருமானவரி மற்றும் காப்பீடு கணக்குகளை சரிபார்க்க புறமூலாக்கம் செய்துள்ளனர்.\nவாடிக்கையாளர்களின் அழைப்புகளை ஏற்று அவர்களின் ஐயங்களை தீர்த்திடுங்கள் என புறமூலாக்க அதிகாரியிடம் அறிவுறுத்தினார்.\nஆதாரங்கள் ---outsourcing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் #\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 மே 2020, 06:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/author/admin/", "date_download": "2020-07-09T14:24:53Z", "digest": "sha1:2TAPXZX52DPAEN3GEUU5SOZ5IK7W5KVF", "length": 5414, "nlines": 106, "source_domain": "www.cinemamedai.com", "title": "admin | Cinemamedai", "raw_content": "\nஇந்தி திணிப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கருத்து\nவெளியானது தர்பார் செகண்ட் லுக்\nநடிகர் கமல்ஹாசன் 60 ஆண்டு திரை பயணத்தை பாராட்டி திரைப் பிரபலங்கள் நெகிழ்ச்சி\nநடனம் ஆடிக்கொண்டே ராம்ப் வாக் செய்த தீபிகா\nமாணவர்களை தொடர்ந்து ஆசிரியர்களுக்கும் முதலமைச்சரின் அனுமதி பெற்று மடிக்கணினி வழங்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\nஷ்ரதா கபூரை அடுத்து தென்னிந்திய சினிமாவுக்கு வரும் பாலிவுட் நடிகை\nரஜினி,கமல்,விஜய்யுடன் ஒரே நேரத்தில் பணிபுரிய கைகோர்த்த இசையம��ப்பாளர்\nகோவை போலீஸில் புகார் கொடுத்த நடிகை ஸ்ருதி…\nபிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா, ஜூலி நடிக்கும் புதிய படம்….\nநடிகர் சதீஷுக்கு காதல் திருமணமா…\nநட்சத்திரங்களின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள் பாகம்-3\n2021 -தேர்தலில் ஆட்சியை பிடிப்பது மட்டுமே லட்சியம்…கமல்ஹாசன் திட்டவட்டம்…\nஅருண் விஜய்க்கே சவால் விடும் பிரசன்னாவின் புதிய கெட்டப்\nசகா படத்தில் மனதை வருடும் மெலடி – யாயும் வீடியோ பாடல் .\nநடிகை சஞ்சிதா ஷெட்டி வெளியிட செம்ம் ஹாட் போட்டோ\nகோடிகளில் சம்பளம் வாங்கும் தமன்னாவின் வீடு எப்படி இருக்கு பாருங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/rajamkrishnan/kodugalumkolangalum/kk24.html", "date_download": "2020-07-09T14:48:58Z", "digest": "sha1:HLPQTBC7XCQ3QPEOZ7ZHIDTCAKS6JBJO", "length": 53602, "nlines": 520, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் - 24 - கோடுகளும் கோலங்களும் - Kodugalum Kolangalum - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nகரும்பாயி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா.\nசெவந்தியின் குடும்பத்துக்கு இந்த விழா, குடும்ப உறவுகளே புதுப்பிக்கப்படும் ஒரு விழாவாகப் பொலிகிறது.\nமுருகனும் அண்ணி சுகந்தாவும் இரண்டு பிள்ளைகளுடன் முதல் நாளே வந்து இறங்குகிறார்கள்.\nஇந்த வீட்டில் இப்போது நல்ல கழிப்பறை வசதி இருக்கிறது. முன்புறம் விரிவாக்கி கழி போட்டு படியை உயர்த்தி பார்வையாகக் கட்டி இருக்கிறார்கள். அன்று பார்த்த அண்ணன் அண்ணியா\nபழைய கறுத்த உதடுகளும் டம்பப் பேச்சும் திமிரான பார்வையும் போய் விட்டன. உடல் மெலிந்து போயிருக்கிறது. கு���்டான கன்னங்களும் ஒட்டிப் போயிருக்கின்றன. முன் முடி வழுக்கை விழுந்திருக்கிறது என்றாலும் இணக்கமான பரிவு வேண்டிய பார்வை. அவன் மேல் இரக்கத்தைத் தோற்றுவிக்கிறது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநோ ஆயில் நோ பாயில்\nசெகாவின் மீது பனி பெய்கிறது\nபட்டும் பகட்டும் கர்வமுமாக வந்த அந்த அண்ணியா\nஅவளுடைய கர்வமும் பெருமையும் புண்ணில் காய்ந்த பொருக்குகள் போல் உதிர்ந்துவிட்டன. அந்த வயிரங்கள் காதுகளில் இல்லை. கழுத்தில் வெறும் மஞ்சட் சரடுதான் இருக்கிறது. கைகள் இரண்டிலும் கண்ணாடி வளையல்கள்...\nவந்திறங்கியதும் வாய் நிறைய “அக்கா சவுக்கியமா சரோ எப்படி இருக்கே உங்கள எல்லாம் மறுபடி பார்த்து நல்லபடியா சாமி கும்பிட வேணும்னு ஒரே தாபமாப் போயிடுச்சி” என்று கைகளைப் பற்றிக் கொள்கிறாள். கண்கள் தளும்புகின்றன.\nதிவ்யாவும் கார்த்திக்கும் “சரோ அக்கா, சரவணன் அண்ணா” என்று ஒட்டிக் கொள்கிறார்கள். இப்போது நன்றாக வளர்ந்திருக்கிறார்கள். அண்ணி அண்ணனை ஏதோ கைப்பிள்ளையைப் பராமரிப்பது போல் பாவிக்கிறாள்.\nஅவனுக்குப் பல்விளக்க புருசும் பேஸ்ட்டும் எடுத்துக் கொடுப்பதில் இருந்து, இட்டிலியை ஆறவைத்து மிளகாய் பொடி இல்லாமல் தயிர் ஊற்றி வைப்பதும், பாலைக் காய்ச்சி ஆற வைத்துக் கொடுப்பதுமாகக் கவனிக்கிறாள்.\nஅவளே அடுப்படிக்கு வந்து புகையடுப்பில் அவனுக்கு தக்காளி பருப்பு ரசம் வைக்கிறாள்.\nசில சமயங்களில் செவந்திக்கு எல்லோரும் கண்ணாமூச்சி ஆடுவது போல் தோன்றுகிறது.\n“ராசா மாதிரி இருந்த பிள்ளை. உருகி உக்கிப் போயிட்டா. அந்தப் பாவி என்ன சாபமிட்டாளோ...” என்று அம்மா ஊடே கடித்துத் துப்புவது மாறவில்லை.\nகன்னியப்பனின் ஆயாவைப் போல் திருந்தாத சன்மங்கள். தெருக்காரர் அவர்களைப் பற்றிப் பேசாமலிருப்பார்களா\nவெறும் வாயையே மெல்லுபவர் ஆயிற்றே\nஆனாலும் சரோவின் வாய்க்கும் கண்டிப்புக்கும் சிறிது பலன் இருக்கத்தான் செய்கிறது.\n“சரோ, விவசாயம் பால் சொசைட்டி இதோட சரியா படிச்ச படிப்புக்கு மேலே திட்டம் உண்டா” என்று முருகன் கேட்கிறான்.\n“இருக்கு மாமா பவர்டில்லர் வாங்கணும். விவசாயம் பூரா எங்கையில்” என்கிறாள் உற்சாகமாக...\n“உன்னைப் போல் மெக்கானிக்கல் லைன் படிச்ச பையனுக்கு பேப்பரில் விளம்பரம் செய்வோம். இரண்டு பேருமாக சேர்ந்து ஏதேனும் தொழில் ஆரம்பி��்கலாம்.”\n” என்று செவந்தி மலைக்கிறாள். காலம் எவ்வளவு மாறிவிட்டது\nகோயில் வளைவே மக்கள் கடலாகக் காட்சியளிக்கிறது. ஒரு புறம் தீ வளர்த்து வேள்வி நடக்கிறது.\nஊரின் பெரிய தலைகள், வாணிபம் செய்வோர், உழைப்பாளிகள்... பெண்கள், முதியோர், குழந்தைகள் என்று காலையிலேயே எல்லோரும் குழுமியிருக்கின்றனர்.\nபந்தல் போதாமல், மஞ்சளும் நீலமும் சிவப்புமாகப் பட்டை போட்ட சாமியானா என்ற நிழல் வசதியும் செய்திருக்கிறார்கள். செவந்தியின் குடும்பத்தினர் அதிகாலையிலேயே நீராடித் தூய்மை பெற்று, தேங்காய் பழம், பூ வெற்றிலைப் பாக்கு கர்ப்பூரம் ஆகிய பூசனைப் பொருட்களுடன் கோயில் வளைவுக்கு வந்து விட்டார்கள். ஒலி பெருக்கி பக்திப்பாடல்களை இடைவிடாமல் ஒலி பெருக்கிக் கொண்டிருக்கிறது.\nஇவர்கள் வேள்விச் சாலைப்பக்கம் சென்று வணங்கி வலம் வந்து கருப்ப கிரகத்தில் அம்மனைத் தரிசித்துக் கொண்டு வெளியே வந்து சாமியானாவில் உட்கார்ந்து கொள்கிறார்கள். அண்ணனும் அண்ணியும் அம்மாவும் அப்பாவும் உட்கார்ந்ததைப் பார்த்த பின் செவந்தி எழுந்திருக்கிறாள். சரோ, சரவணன் ரங்கன் மூவரும் கூட்டத்தில் கலந்து போகிறார்கள்.\nபட்டாளத்தார்.... கன்னியப்பன் குடும்பம். கன்னியப்பன் சந்தனம் குங்குமம் நெற்றியில் வைத்துக் கொண்டு இடுப்பில் துண்டுக் கட்டித் திறந்த மார்புடன் பூசைப் பொருட்கள் உள்ள தூக்குக் கூடையை வைத்திருக்கிறான். லட்சமி ஒரு குழந்தையையும் அவள் அம்மா ஒரு குழந்தையையும் வைத்திருக்கிறார்கள். அனிதா பாட்டனாரின் கையைப் பிடித்துக் கொண்டு வருகிறாள்.\n” என்று கார்த்திக் ஓடி வந்து கேட்கிறான்.\nஇரண்டு பெரிய பலூன்களை வாங்கிக் கொண்டு சரோ வருகிறாள்.\n“இந்தாங்க. இந்தா திவ்யா பலூனை வச்சிட்டுக் காட்டுங்க டி.வி.காரர் கிட்டச் சொல்லிருக்கே. விழுவீங்க.”\nஅண்ணி அண்ணனுக்கே நேரம் தவறாமல் பழச்சாறும் மாத்திரையும் எடுத்துக் கொடுக்கிறாள்.\nசெவந்தி எதிலும் ஒட்டாமல் கூட்டத்தில் பார்வையில் துழாவுகிறாள். சின்னம்மாவுக்குக் கும்பாபிசேகப் பத்திரிகை வைத்துக் கடிதமும் கொடுத்து அனுப்பியிருந்தாள். குடும்பத்துடன் வரவேண்டும் என்று அவளே எழுதியிருந்தாள்.\nபார்க்காதவர்கள், இடையில் வயது கூடி உருமாறியவர்கள், சிநேகிதர்கள், உறவுகள் விசாரணைகள்...\nசின்னம்மா இவ்வளவு வைராக்கியமாக இ��ுப்பாளா\nஎல்லோரும் சரேலென்று எழுந்து நிற்கிறார்கள். ஒரு பேரலை வந்தாற்போல் கூட்டத்தில் ஆரவாரம்.\nசாமியார் குருக்களையா பூசாரி சங்கரலிங்கம் எல்லோரும் கும்பங்களுடன் மூங்கில் படியில் ஏறுகிறார்கள்.\nபுனித நீர்க்கலசங்களை சாமியார் வாங்கிக் கும்பத்தில் சொறிகிறார். வெயில் பளபளக்கிறது. அந்தப் புனித நீரைச் சற்று இறங்கி நின்று கொண்டு கூட்டத்தின் மீது வீசித் தெளிக்கிறார். கைகளில் ஏந்துபவர்களும் தலை வணங்கி ஏற்பவர்களுமாகச் சூழலே புனிதமாகிறது. ஆதவனும் தன் கதிர்களை மேகத்துள் முடக்கிக் கொள்கிறான்.\n“உங்க மீது விழுந்திச்சா... எங்கமேல விழுந்திச்சி. இந்தாங்க கையில்... இந்தாங்க” கணவன் குழந்தைகள் பெற்ற புனிதத்தை அண்ணி முகமலர்ந்து செவந்திக்கு நீட்டுகிறாள்.\nபிறகு இசைப் பேருரை, பாட்டுக் கச்சேரி எல்லாம் தொடர்ந்து நடக்க இருக்கிறது. மாலையில் கலைப் பயணக்காரரின் அறிவொளி நிகழ்ச்சிகள் இருக்கின்றன. எல்லோரும் திரளாகக் குழுமி இருந்து பார்த்துக் கேட்டுப் பயனடைய வேண்டும் என்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு கேட்கிறது. செவந்திக்கு எல்லாம் நிறைவாக இருந்தும் நெஞ்சம் தோய்ந்து விடுகிறது.\nபிரசாதம் இரண்டு இடங்களில் வழங்குகிறார்கள்.\n“மாமா மாமி இங்கே நீங்க இருங்க, நான் உங்களுக்கு பிரசாதம் வாங்கிட்டு வந்து தாரேன்” என்ற சரோ போகிறாள்.\n“வாணாம்; நாம அங்க போயித்தான் வாங்கணும்... போகலாமில்ல..”\n“சரி, அப்ப இந்தக் கூடை, பையெல்லாம் நான் பாத்துக்கறேன். அம்மா நீ தாத்தா எல்லோரும் போங்க... பாட்டி. சேந்து போங்க” என்று சரோ கூறுகிறாள்.\nஆனால் பாட்டி தனியாக விடுவிடென்று போகிறாள்.\n“வூட்டப் பூட்டிட்டு வந்திருக்கு. மாட்டுக்குத் தண்ணி வைக்கணும்...”\nபெரிய தவலையில் சர்க்கரைப் பொங்கல்; ஒரு பெரிய கூடையில் இலை போட்டுத் தயிர்சாதம்.\nவரிசையில் ஒவ்வொருவராக ரங்கன் விடுகிறான். முதலில் தொன்னைகள் கொடுக்கிறார்கள். பிறகு ஒவ்வொரு கரண்டி பிரசாதம் வழங்கப் பெறுகிறது.\nஇந்த அம்மாவும் வாங்கிட்டுப் போயிருக்கலாமில்ல சரவணன், திவ்யா, கார்த்திக், அவள்...\nஅப்பாவுக்காக அவள் கூட்டத்தில் ஆராய்கிறாள். ஆராய்ந்தவளாக அந்த சாமியானாவுக்கு வருகிறாள்.\nஉட்கர்ந்து சாப்பிடுகிறார்கள். சரோ அவளுடைய தோழிகளுடன் அவசரமாக வெளியேறுகிறாள்.\nஅண்ணனையும் அண்ணியையும் பார்த்தவாறு அவள் திரும்புகிறாள்.\nஅதே வெள்ளைச் சேலை... கொடி கொடியாகக் கருப்புக்கரை. மகள் ருக்கு.. ஒரு கிரேப் சேலையும், கனகாம்பரப் பூவுமாக நிற்கிறாள். குச்சிகள் போல் கால்கள் தெரிய பம்மென்ற கவுனணிந்து பாப் முடியுடன் இரண்டு பெண்கள்... நெடுநெடுவென்று ஒட்டிய கன்னங்களும் ஒட்டு மீசையுமாக டீசர்ட் அணிந்த மருமகன். சின்னம்மா முருகனின் கையைத் தன் கையில் வைத்துக் கொண்டு எதோ நெஞ்சு நெகிழப் பேசுகிறாள்.\nருக்குவைப் பக்கத்தில் அழைத்து உட்கார்த்துகிறாள் அண்ணி. டீசர்ட் அணிந்த மருமகன் கை கூப்புகிறான்.\nசரேலென்று அப்பா நினைவு வருகிறது.\nஇப்போதும் சின்னம்மா அவரைப் பார்க்காமல் போய் விடுவாளோ அன்று மாநாட்டில் நழுவ விட்டாற் போல் நழுவ விடக் கூடாது. அவர் இலக்கில்லாமல் கூட்டத்தில் புகுந்து விரிவுரை கேட்கும் கும்பலில் ஆராய்ந்து விரிச்சிட்ட யாகசாலைப் பக்கம் துழாவி, மீண்டும் பிரசாதம் வழங்கும் இன்னோர் இடத்துக்கும் வருகிறாள். அங்கு அறிவொளி இயக்கத் தோழர்களுடன் சரோ பிரசாதம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். லலிதா, தேவிகா என்ற பெண்கள் காஞ்சியிலிருந்து வந்திருக்கிறார்கள்.\n“பார்க்கல. பாட்டிதா எந்திரிச்சி போச்சு. நா வாங்கிக் கொடுத்தேன்.”\n“சின்னம்மா வந்திருக்காங்க. ருக்குவும் கூட வந்திருக்கு. அவங்க மாமாகிட்டப் பேசிட்டிருக்காங்க. அப்பாதானே பார்க்கணும்ன்னாரு.”\nஅவளாகச் சொல்லிக் கொள்கிறாள். சரோ இதில் எந்த முக்கியத்துவமும் இருப்பதாகப் புரிந்து கொள்ளவில்லை.\nசுந்தரி... தன் பிள்ளைகளுடன் பிரசாதம் வாங்கிக் கொண்டு வருகிறாள். பையன் ஒரு பாட்டிலில் தண்ணிரைக் கொண்டு வருகிறான். சாப்பிட உட்காருகிறார்கள்.\n சின்னம்மா வந்திருக்காங்க. அவர்தான் பார்க்கணும், பேசணும்னு துடிச்சிட்டிருந்தாரு\n“அதா கிணத்தாண்ட எல்லாருக்கும் தண்ணி எறச்சிக் குடுத்திட்டிருக்காரு. இத இவ அங்கேருந்துதா வாரான். நாங் கொஞ்சம் எரச்சி ஊத்தன. எல்லாம் வெயில்ல தாகம் தாகம்னு வராங்க... பானையில் தண்ணி ஊத்தி வச்சிருந்தாங்க. காலியாயிடிச்சி. செவந்தி சாயங்காலம் வரைக்கும் இருக்கப் போறியா நாம வூட்டுக்குப் போயி கொஞ்சம் பாத்திட்டு ஆறுமணிக்கு வந்தாப் பத்தாது நாம வூட்டுக்குப் போயி கொஞ்சம் பாத்திட்டு ஆறுமணிக்கு வந்தாப் பத்தாது சரோ, அறிவொளி இயக்க நாடகம் எட்டு மணிக்குத் தா���ே சரோ, அறிவொளி இயக்க நாடகம் எட்டு மணிக்குத் தானே\nசெவந்தி காதில் வாங்கிக் கொள்ளவில்லை.ஒரே குறியாக கிணற்றுக் கரைக்கு வருகிறாள்.\nகாதுகளில் பூ... திரும்பியே பாராமல் தண்ணிர் இறைத்துக் குடத்தில் ஊற்றுகிறார்.\nஅவள் அருகே சென்று அவரைத் தொடுகிறாள்.\n“அப்பா நா இறைக்கிறேன். நீங்க பிரசாதம் சாப்புட்டீங்களா” மேலெல்லாம் வேர்வையா தண்ணிரா என்று தெரியாமல் நனைந்து இருக்கிறது. வேட்டியைத் தார் பாய்ச்சி இருக்கிறார்.\n“விடுங்க... நான் இறைச்சி ஊத்தறேன். சின்னம்மா வந்திருக்காங்க. ருக்கு மருமகன் குழந்தைங்களை கூட்டிட்டு வந்திருக்காங்க. நாம உக்காந்திருந்தோமே, அந்த இடத்தில் சின்னம்மா அண்ணன் அண்ணி கூட உட்கார்ந்து பேசிட்டிருப்பாங்க...” உடனே அவர் வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல் அங்கு ஒடுவார் என்று நினைத்தாளே, அது நடக்கவில்லை.\nநிறைந்த குடத்தை எடுப்பவர் தலையில் ஏற்றிவிட்டு நிற்கிறார். “அப்பா நீங்க போங்க. ஒருவேள அண்ணிக்குப் போல அவங்க அப்படியே பஸ் ஏறிப் போயிடுவாங்களோன்னுதா ஓடி வந்தேன்...”\n“தெரியும் செவந்தி. அவங்க வாசல்ல வாரப்பவே பாத்திட்டே உங்கம்மா அதுனாலதா வூட்டுக்கு ஓடிட்டா...”\n“அவளுக்குப் பார்க்க இஷடமில்லாம தா அன்னைக்கு இந்த எல்லைக்கு வந்திட்டுத் தெருவ மிதிக்காம போனா. எத்தினி நாளானாலும் அந்த நினைப்பு வரத்தா வரும்... நா தூரத்தலேந்து அவ வந்தப்ப பார்த்தேன். அது போதும். எனக்கு இப்ப எந்தக் கிலேசமும் இல்ல. சாமி சொல்லிச்சி. அமைதியாயிருன்னு. இந்த மனசில அமைதியா இருந்தாலே சுத்துப்புறம் நோவு நொடி செடியாத் தாக்கும் விசப்பூச்சி வாராம இருக்கும்னு. நா அதுவும் இதுவும் ஏன் நினைக்கணும்.” செவந்தி திகைத்துப் பார்க்கிறாள்.\nஅவளைப் பாத்து மன்னிப்புக் கேக்காம நெஞ்சு ஆறாதுன்னு கரைந்து போன அப்பனா\nசுருக்கம் விழுந்த இந்த முகத்தில்... இதுதான் தெளிவா\n“செவந்தி, உங்கிட்ட ரங்கன் சொல்லல. ஆனா முருகனுக்கு வந்த நோவு, இரைப்பை புத்துன்னு சொன்னா. கெடந்து துடிச்சே. அந்தப் பொண்ணு அவ்வளவு நொடிச்ச பொண்ணு, சொத்து சொகம் நகை நட்டு எல்லாம் தோத்து, சாவித்திரி போல யமங்கிட்ட வாதாடி அவ உசிரை மீட்டிருக்கு. இப்ப நல்லா குணமாயிட்டது. சோதிச்சிச் சொல்லிட்டாங்கன்னாங்க... என்னமோ எல்லாம் அந்தத் தாயின் கிருபைதான்.”\n“சாமி சொன்னாங்க. கெட்டவங்கன்னு ���ாருமே இல்ல. பகை வெறுப்பு பொறாமை பழி எல்லாம் மனிசனே உண்டாக்கிக் கொள்ளும் கசடுகள். மாயைகள். இதெல்லாம் நீக்கி விட்டா, உள்ளேருந்து தண்ணீர் கரும்பா வரும். எல்லார் மனசிலும் அதாம்மா...” அப்பா அவள் தலையில் பரிவுடன் கையை வைக்கிறார்.\n“உனக்கு நல்ல மனசு. அவ மக ருக்குவுக்கும் அந்தப் புள்ளங்களுக்கும் நல்லது செய்யி. படிக்க வையி, நீ செய்வே... இதுக்கு மேல எனக்கு என்னம்மா வோணும்\nஉணர்ச்சி மிகுதியில் நெஞ்சு முட்டுகிறது.\nசரேலென்று வானம் மங்க... கோடையிடி முழங்குகிறது. “மழை ... மழை...” என்று எல்லோரும் மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரிக்கிறார்கள்.\nசெவந்தி ஏதோ நினைவு வந்தாற் போன்று விடுவிடென்று சாமியானாவை நோக்கி முன்னேறுகிறாள்.\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெ���்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/29007/", "date_download": "2020-07-09T15:25:28Z", "digest": "sha1:VTPFHKG2S2GQGP7MEIF2XO365WP5AJB2", "length": 41802, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்���ை- 1, ஜடாயு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு நாவல் விஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 1, ஜடாயு\nவிஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 1, ஜடாயு\n“மௌனம் ஒரு விதையாயிற்று. அதிலிருந்து வேர் முளைத்தது. அது மண்ணைக் கவ்வி உறிஞ்சியது. அதில் அர்த்தம் நிரம்பியது. காவியம் முளைவிட்டது. மண்ணைப் பிளந்து வெளிவந்தது\nவிஷ்ணுபுரம் நாவலும் விஷ்ணுபுரம் கோயிலைப் போன்றே பிரம்மாண்டமானது. திசைக்கொரு கோபுரம். மேகங்களைத் தாண்டி விண்ணில் எழும் அவற்றின் முகடுகள். பூலோகத்தை மட்டுமல்ல, புவர்லோகத்தையும், சுவர்லோகத்தையும் அதன் மேல் உலகங்களையும் உள்ளடக்கிய அதன் வெளி. பிரக்ஞையின் பல அடுக்குகள். இதெல்லாம் சேர்ந்தது விஷ்ணுபுரம்,\nநம் கண்ணையும் கருத்தையும் கவர்வது போல பல்வேறு விதமான புடைப்புத் தூண்கள், சுதைகள், நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட சிற்ப அற்புதங்கள் எல்லாம் செறிந்தது விஷ்ணுபுரம். இடையறாது ஒலித்து அதிர்வெழுப்பும் சுவர்ணகண்டம் போல, சோனாவின் நீரொழுக்குப் போல, ஒரு இடையறாத தொடர்ச்சி, அதில் பல்வேறு சலனங்கள்.\nஎல்லாவிதங்களிலும் முழுமையைத் தொட முயலும் ஒரு காவியம்.\nவிஷ்ணுபுரத்தை வாசிக்கும்போது எனக்கு சில வட இந்தியக் கோயில்களின் கூம்பு வடிவ சிகர விமானம்தான் நினைவுக்கு வருகிறது. நாகர பாணி விமானம். அதில் கீழிருந்து மேலாக, சிறுசிறு சிகர விமானங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கடுக்காக அமைக்கப் பட்டிருக்கும். அவை ஒவ்வொன்றும் பெரிய சிகர விமானத்தின் சிறுபிரதிகளே போல இருக்கும். அவை எல்லாம் ஒன்றிணைந்து ஒரு பிரம்மாண்டமான சிகர விமானமாக நம் கண்முன் எழும். அது போன்றது விஷ்ணுபுரம் நாவலின் அமைப்பு.\nஅதன் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு காவியத்தருணம். தன்னளவில் முழுமை கொண்டது. நாம் இதுவரை படித்து வந்திருக்கும் மற்ற எல்லா நாவல்களிலும் உச்சம் என்பது ஒரு சில இடங்களில் மட்டுமே காணக் கிடைக்கும். நாவலின் மற்ற பகுதிகள் அனைத்தும் அந்த உச்சங்களை நோக்கி இட்டுச் செல்லும் புள்ளிகளாகவோ, அவற்றை நோக்கிச் செலுத்தக் கூடிய இடங்களாகவோ அல்லது இயல்பான கதைத் தொடர்ச்சியாக அமைந்த பகுதிகளாகவோ இருக்கும். மிகப் பெரிய நாவல்களில் இத்தகைய தொடர்ச்சிப் பகுதிகள் ஒப்பீட்டில் இன்னும் அதிகம். ஜெயமோகனின் மற்ற படைப்புகளான பின் தொடரும் நிழலின் குரல், காடு ஆகிய நாவல்களில் கூட உச்சங்கள் என்று சொல்லக் கூடிய சில இடங்களே உண்டு. காளிதாச காவியங்களில் கூட ஒவ்வொரு சர்க்கத்திலும் உச்சங்கள் நமக்குக் காணக் கிடப்பதில்லை.\nஆனால் விஷ்ணு புரத்தில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் உச்சங்களும் அதை நோக்கியே செல்லும் புள்ளிகளும் வந்த படியே உள்ளன. அத்தியாயங்கள் ஒன்றன் மீது ஒன்றாக, ஒன்றையொன்று மூழ்கடிப்பது போல, அலையலையாக எழுந்து வருகின்றன. ஒட்டுமொத்தமாக நாவலுக்கான ஒன்றிரண்டு உச்சத் தருணங்கள் இவை தான் என்று நாம் எதையும் அப்படிக் குறிப்பிட்டுச் சொல்லி விட முடியாது.\nபாத்திரங்களின் படைப்பும் அதே போலத் தான். எந்த ஒரு பாத்திரமும் பெரு நாவல்களில் வருவது போல நீடித்ததாக, ஆதியோடந்தமாக, “முழுதாக”ப் படைக்கப் படவில்லை. அதே சமயம் ஒவ்வொரு பாத்திரமும் தன்னளவில் முழுமையானதும் கூட. சில சமயங்களில் பெருநாவல்களின் பாத்திரங்களை விடவும் அவை நமக்கு நெருக்கமாகி விடுகின்றன. பாத்திரங்கள் ஒரு மாபெரும் திரையில் தோன்றி மறையும் பிம்பங்களாக, சலனத் தன்மை கொண்டவையாக உள்ளன. இது விஷ்ணுபுரத்தின் தனித்துவம். வேறு எந்த நவீன நாவலிலும் இது போன்று காலவெளியில் மிதந்து செல்லும் இவ்வளவு நேர்த்தியான பாத்திரங்களை நாம் நேர்கொள்ள முடியாது.\nஇந்த விஷயத்தில் விஷ்ணுபுரத்திற்கு ஈடாகச் சொல்ல வேண்டுமென்றால் மகாபாரதத்தை மட்டும் சொல்ல முடியும். மகா வியாசன் படைத்த அந்த மாபெரும் காவியத்தில் முடிவற்று ஓடும் காலம் மட்டுமே பிரதான பாத்திரம். மற்ற அனைத்தும் அதில் பங்கேற்று நடிக்கும் “பாத்திரங்களே”. விஷ்ணுபுரத்திலும் அப்படியே. விஷ்ணுபுரம் என்ற நகரம் அந்த நாவலின் எல்லா நிகழ்வுகளுக்கும் சாட்சியாக நிற்கிறது தான். ஆனால் அதுவும் அந்த நாவலின் பிரதான பாத்திரமல்ல. காலமென்னும் காட்டாற்றில் காவியம் மொண்டெடுத்த ஒரு கைநீர் மட்டுமே அந்த நகரம்.\nஇந்த நாவலில் எல்லா இடங்களிலும் ‘காவியமாக்கல்’ என்ற செயல்பாடு நிகழ்ந்தபடியே உள்ளது. கலாபூர்வமாக நாம் கவனித்து ரசிக்க வேண்டிய விஷயம் இது.\nதாராசுரத்திலும் மாமல்லபுரத்திலும் நமது கோயில் சிற்பங்களில் உள்ள எழிலார்ந்த யானைகள், காட்டில் திரியும் ��ானைகளைப் போன்று அப்படியே இருப்பதில்லை. அந்த சிற்பங்களின் சிறப்பியல்பு என்பது ஒரு யானையை தத்ரூபமாகக் காண்பிப்பது அல்ல. மாறாக, யானை என்ற கருப்பொருளை எடுத்துக் கொண்டு சிற்பியின் கலை சிருஷ்டித்துக் காட்டும் ஒரு மாயப் பொருள் அந்த சிற்பம்.\nஅதே போல, நீங்கள் எந்தக் கோயிலும் சென்று பார்க்கலாம். அங்கு நாம் சிற்பங்களில் காணும் மயில்களும் அன்னங்களும் ஒரு குத்துமதிப்பாகத் தான் அந்த நிஜப் பறவைகள் போல இருக்கின்றன. அந்த சிற்பப் பட்சிகளின் அலகுகள், கழுத்து அமைப்பு, சிறகுகள், தோகைகளின் வனப்பு இதெல்லாம் ஒரு அலாதியான, பல சமயங்களில் இயற்கைக்கு மாறான தன்மையுடன் தான் தோற்றமளிக்கின்றன.\nஅதே போன்று தான் விஷ்ணுபுரத்தின் பாத்திரங்களும். அந்தப் பாத்திரங்களின் குணங்கள், மன அவசங்கள், அலைக்கழிப்புகள், தேடல்கள் இவையெல்லாம் அப்பட்டமான யதார்த்தத்திலிருந்து எடுக்கப் பட்டவை தான். ஆனால் இந்த நாவலில் அவை யதார்த்த சித்தரிப்புகளாக அல்ல, அவற்றின் காவியமாக்கப் பட்ட வடிவிலேயே எங்கும் உள்ளன.\nசோகம் என்றால் காவிய சோகம். தனிமை என்றால் காவியத் தனிமை. வெறுமை என்றால் காவிய வெறுமை. தேடல் என்றால் காவியத் தேடல். களிவெறி என்றால் காவியக் களிவெறி.\nவிஷ்ணுபுரத்தின் இன்னொரு தனித்துவம் அது தன்னைத் தானே மீள் சார்ந்திருக்கும் பிரதியாக இருப்பது. intertextuality என்று சில நவீன இலக்கியக் கோட்பாட்டு சொல்லாடல்களில் குறிப்பிடப் படும் விஷயம். நூலின் போக்கில் பல இடங்களில் முடிச்சுகள் இடப்பட்டு, அவை ஒவ்வொன்றாக அவிழ்க்கவும் படுகின்றன. பல சமயங்களில் நேர்கோடாக அல்லாமல் சுற்றி வளைத்தும் கூறப்பட்டு பிரதியின் போக்கில் இது வளர்ந்து கொண்டே செல்கிறது. Self Referential Puzzles என்ற வகையான தர்க்கப் புதிர்களை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம். அந்தப் புதிரில், கேள்விகள் வரிசைப் படுத்தப் பட்டு, கேட்கப்படும் முறையிலும் அமைப்பிலுமே, அந்த அத்தனை கேள்விகளுக்குமான பதில்களும் கட்டமைக்கப் பட்டிருக்கும். விடைகள் புதிருக்கு உள்ளேயே இருக்குமேயன்றி எதுவும் வெளியே தேட வேண்டியதில்லை.\nவிஷ்ணுபுரம் நாவலின் கதைப் போக்கும் இதே போன்று வாசகனுக்கு ஒரு சவாலாக, ஒரு விடுகதையாக, முடிச்சுகள் அவிழ்க்க வேண்டிய ஒரு பிரித்துச் சேர்க்கும் புதிராக (Jigsaw Puzzle) உள்ளது. தேடல் கொண்ட வாசகன் நாவலின் ஆழங்களுக்குள் கரைந்து கொண்டிருக்கும் போதும் அவனது தர்க்க மனத்தை எப்போதும் உசுப்பி விட்டு, விழிப்பு நிலையில் வைத்திருக்க இந்தப் புதிர்த்தன்மை உதவுகிறது. மகாபாரதம் போன்ற எல்லா பெருங்காவியங்களிலும் உள்ள விஷயம் தான் இது. விஷ்ணுபுரத்தில் மிகச் சிறப்பாக, நேர்த்தியாக வந்திருக்கிறது.\nதன்னைத் தானே மீறிச் செல்லும் காவியம்:\nவிஷ்ணுபுரம் என்ற காவியம் உருவாகும், வளரும், வாசிக்கப் படும், மீள் எழுதப் படும் பரிணாமம் காவியத்திற்குள்ளேயே பல இடங்களில் பேசப்படுகிறது. எழுத்தைப் பற்றிய எழுத்தாக, ஒருவகையான சுய விமர்சனத் தன்மையுடன் அமைந்துள்ள இந்தப் பகுதிகள் ஏதோ ஒட்டவைத்தது போன்று இல்லாமல் காவியத்தின் போக்கில் தானாக வந்து மிக அழகாக அமைவது விஷ்ணுபுரத்தின் தனிச் சிறப்பு.\nஒரு காவியம் ஏன் எழ வேண்டும் அதற்கான தேவை தான் என்ன\nஎல்லாவற்றையும் உண்டு செரிப்பது காலம். அந்தக் காலத்திற்கே சவால் விடுவது காவியம். சங்கர்ஷணனின் ஆற்றாமை ததும்பும் வரிகளில் அந்தக் குரலைக் கேட்கிறோம் –\n“ஜடத்தை ஆத்மாவால் மீற முடியாதா மீண்டும் மீண்டும் சொல்லி அந்தச் சொற்களை என் ஆத்மாவிற்குள் நுழைய வைப்பேன். ஒரு யுகமென்றால் எத்தனை காலம் மீண்டும் மீண்டும் சொல்லி அந்தச் சொற்களை என் ஆத்மாவிற்குள் நுழைய வைப்பேன். ஒரு யுகமென்றால் எத்தனை காலம் எத்தனை கோடி மக்கள் என் இளமை என்னை வெறி கொள்ள வைக்கும். நான். கவிஞன். காலத்தை சொல்லால் அளப்பவன். ஜட்த்தின் சட்டங்களை மீறிச் செல்வேன். எனது காவியும் ஒரு யுகத்தை தன்னுள் பிரதிபலித்துக் காட்டும்.. எனது காவியம்\nஅப்படியென்றால், காலத்தைப் பிரதிபலிப்பது, ஒரு யுகத்தின் பிரதிநிதியாக நிற்பது, காலப் பெருக்கில் சுழன்றோடும் வாழ்க்கையின் திவலைகளை அள்ளி சொல்லில் உறைய வைப்பது – அது மட்டும் தான் உன்னத காவியத்தின் இலக்கணமா காலக் கண்ணாடியாக நிற்பது மட்டும் தானா காவியத்தின் பணி\nமீண்டும் சங்கர்ஷணனின் பதைபதைப்பில் அந்தத் தவிப்பைக் கேட்கிறோம் –\n“சொல்லில் அடங்காத ஆதியந்தமற்ற பேரழகு. அதைத் தொடும் பொருட்டு சூரியனை நோக்கிப் பறக்கும் பறவை போல என் காவியம் பறந்தெழ வேண்டுமென ஆசைப்பட்டேன். என் மொழி எரிய வேண்டும். ஒவ்வொரு சொல்லும் சூரிய பிம்பமாக ஒளிவிட வேண்டும். காவியமும் சங்கீதமும் தொட முடியாத எல்லையில், பெரு மௌனமாக நிரம்பியுள்ள அழகை அது அடைய வேண்டும் என்று எண்ணினேன்.. அந்த நாட்களில் நான் மண்ணில் இல்லை.”\nகாவியத்தின், கலையின், மொழியின், சொல்லின் எல்லைகளை மீறிச் செல்லும் ஒரு காவியம். என்ன ஒரு மகோன்னதமான கனவு அந்தக் கனவு தான் விஷ்ணுபுரம்.\nபல நல்ல நாவல்களில் நாம் அவற்றுக்குள் உட்கலந்து பாத்திரங்களாக, சம்பவங்களாக மாறிவிடும் ரசவாதம் நிகழக் கூடும். நல்ல இலக்கிய வாசிப்பு, இலக்கிய ரசனை தரும் பொதுவான அனுபவம் அது.\nஆனால் விஷ்ணுபுரத்தில் பாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் மட்டுமல்ல, இதைப் படைத்தவர்களின், எழுதியவர்களின், வாசித்தவர்களின் குரல்களும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றன – சங்கர்ஷணன், பாவகன் மற்றும் இன்னும் சில பாத்திரங்களின் வாய்மொழியாக. எழுதப் படுவதும், எழுதுபவனும், படிக்கப் படுவதும், படிப்பவனும் ஒரே நேரத்தில் ஒன்றாகவும், வேறாகவும் நிற்கும் தருணங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. நாம் சம்பவங்களாகவும், சம்பவங்களுக்கு உண்மை சாட்சிகளாகவும், அவற்றின் தோற்ற பிரதிகளைக் கண்டு திகைப்பவர்களாகவும் ஒரே நேரத்தில் இருப்பது போன்ற அனுபவம். பிரமையும் கனவும் மயக்கமும் கலந்த அனுபவம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இலக்கிய அனுபவத்தையும் தாண்டி, மனதையே கருவியாக்கி மனதை அவதானிப்பது போன்றதான தியான அனுபவத்திற்கு நிகரானது இது.\nவிஷ்ணுபுரம் நாவலின் இரண்டாம் பாகம் முழுவதும் தத்துவ விவாதங்களால் நிரம்பியது. ஆனால் அந்தத் தத்துவ விவாதங்கள் கறாரான தத்துவ மொழியிலேயே முழுவதுமாக இல்லாமல், பெரிதும் கவித்துவமான இலக்கிய மொழியிலேயே உள்ளன. நாவலில் வரும் இந்திய ஞான மரபுத் தரப்புகளின் சம்பிரதாயமான தத்துவக் கோட்பாட்டு நூல்களை வாசிக்கும்போது நாம் எதிர்கொள்ளும் வறட்டுத் தன்மையும், தூய தருக்கவாதமும் இந்த விவாதங்களில் இல்லை என்பதை தத்துவ நூல்களை நேரடியாகக் கற்றவர்கள் உணர முடியும். தத்துவ விவாதங்கள் கூட அவற்றின் காவியமாக்கப் பட்ட நிலையிலேயே விஷ்ணுபுரத்தில் உள்ளன. ஜெயமோகனே தனது விளக்கங்களில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். இது கவனிக்கப் பட்ட விஷயம். ஆனால் கவனிக்கப் படாத இன்னொரு விஷயமும் உண்டு. அதைக் கீழே பார்ப்போம்.\nகாளிதாசனை “அத்வைத கவி” என்று வேதாந்த ஆசான்களும், உரையாசிரியர்களும் சிலாகித்திருக்கிறார்கள். அவனது காவியங்களில் உவமைகளிலும், சித்தரிப்புகளிலும் அத்வைத தத்துவத்தின் நுட்பமான சிதறல்கள் உள்ளன என்று அவர்கள் ரசனையுடன் சுட்டிக் காட்டுவார்கள். காளிதாச காவியங்களைப் போலவே, ஏன் அதைவிடவும் கூட அதிகமாக இது விஷ்ணுபுரத்திற்கும் பொருந்தும். அடிப்படையில் விஷ்ணுபுரம் ஒரு “தத்துவ காவியமும்” தான். எப்படி கௌஸ்துப காண்டத்தில் தத்துவங்கள் காவிய மயமாக்கப் பட்டுள்ளனவோ, அதே போல ஸ்ரீபாத காண்டத்திலும், மணிமுடிக் காண்டத்திலும், காவியம் முழுவதும் தத்துவ மயமாக்கப் பட்டுள்ளது. பிங்கலனும் சங்கர்ஷணனும் திருவடியும் லட்சுமியும் லலிதாங்கியும் பிரசேனரும் கொள்ளும் வெறுமையும் தனிமையும் எல்லாம் காலரூபமாக சுழன்று நிற்கும் மகாசூன்யத்தின் மூர்த்திகரணங்கள் அன்றி வேறென்ன வேததத்தனும், பாவகனும், பத்மனும் கொள்ளும் உணர்ச்சிகளும், வெண்பறவைகள் தலைசிதறி அழிவதும் வெளியே நிகழும் மகா பிரளயத்திற்கு ஈடாக உள்ளேயும் மனோநாசம் நிகழ்வதற்கான தத்துவப் படிமங்கள் அன்றி வேறென்ன\nநாவல் என்ற நவீன இலக்கிய வடிவத்தில் தத்துவ அம்சங்களுக்கும், தத்துவ சிக்கல்களுக்கும் எப்போதும் ஒரு முக்கிய இடம் உண்டு என்பது இலக்கிய விமர்சகர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் கருத்து. பொதுவாக, பெருநாவல்களில் சித்தரிப்புகள், உரையாடல்கள், கதைப்பின்னல்கள் இவற்றோடு கூட ஒரு சில அத்தியாயங்களில் தத்துவ சிந்தனைகள் அழுத்தம் தரப்பட்டு இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.\nஆனால், விஷ்ணுபுரத்திலோ நாவலின் ஒவ்வொரு இழையிலும் தத்துவத் தேடலுக்கான வெளி உள்ளது. நாவல் முழுவதிலும், ஆழமான தத்துவத் திறப்புகளை சென்று தீண்டாத ஒரு அத்தியாயம் கூட இல்லை எனலாம். இதுவும் விஷ்ணுபுரத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று.\nஇவ்வாறு காவியமாக்கல், தத்துவமாக்கல் இரண்டும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்து விஷ்ணுபுரம் நூல் நெடுகிலும் விரவியுள்ளன என்று சொல்லலாம்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-20\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 63\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 61\nகாந்தியம் தோற்கும் இடங்கள் உரை - வீடியோ\nகுகைகளின் வழியே - 2\nதினமலர் - 11: உறிஞ்சும் பூச்சிப்படை\nபின் தொடரும் நிழலின் குரல் பற்றி\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம�� அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/india/subrahmanyan-chandrasekhar-birthday", "date_download": "2020-07-09T15:25:30Z", "digest": "sha1:6RPY33C2KFD4EQF26DK4OW453U56XZPN", "length": 8201, "nlines": 109, "source_domain": "www.seithipunal.com", "title": "வரலாற்றில் இன்று: இந்திய வானியல் ஆராய்ச்சியாளர்.! - Seithipunal", "raw_content": "\nவரலாற்றில் இன்று: இந்திய வானியல் ஆராய்ச்சியாளர்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஇந்திய வானியல் ஆராய்ச்சியாளர் சுப்பிரமணியன் சந்திரசேகர் 1910ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி பிரித்தானிய இந்தியாவில் லாகூரில் பிறந்தார்.\nஒரு நட்சத்திரம் எரிபொருள் தீர்ந்த பிறகு, அடர்ந்த பொருண்மையாக மாறுகிறது என்று கணக்கீட்டு ஆய்வு மூலம் வெளிப்படுத்தினார். சூரியனின் நிறையைவிட 1.4 மடங்குக்கு மேல் இருக்கும் நட்சத்திரம், தனது நிலைத்தன்மையை இழக்கும் எனக் கண்டறிந்தார். இந்தக் குறிப்பிட்ட நிறை அளவு 'சந்திரசேகர் லிமிட்\" எனப்படுகிறது.\nஇவர் தனது அனைத்து ஆராய்ச்சிகளையும் தொகுத்து 'நட்சத்திரங்களின் அமைப்பு\" என்ற நூலாக வெளியிட்டார். பத்மவிபூஷண், அமெரிக்க அறிவியல் கழகத்தின் ஃபோர்ட் பதக்கம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் 'ஆடம் பரிசு\", ராயல் சொசைட்டியின் 'காப்ளே பதக்கம்\" உட்பட பல்வேறு விருதுகள், பதக்கங்கள் பெற்றுள்ளார்.\nநட்சத்திரங்கள் பற்றிய ஆய்வுக்காக 1983ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. சிறந்த ஆராய்ச்சியாளர், ஆசிரியராக விளங்கிய சுப்பிரமணியன் சந்திரசேகர் 1995ஆம் ஆண்டு மறைந்தார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..\nசென்னையில் காதலியை தேடி சென்ற காதலன் 75 அடி பாழுங்கிணற்றில் விழுந்த சோகம்\nபிக்பாஸ்-4 ல் அந்த ஹாட் நடிகையா.\nபி.பி.இ உடையை அலட்சியமாக பறக்கவிட்ட பணியாளர்.. கவ்வி சென்ற நாய்.. கோவையில் பகீர்.\n\"போட்டோ எடுத்தவன் நிலமைய கொஞ்சம் யோசிச்சு பாருங்க.\" ஷாலு ஷம்முவின் மொரட்டு போஸால்., மிரண்டு போன ரசிகர்கள்.\nஐ.டி நிறுவனங்கள் இயக்கம்.. புதிய வழிகாட்டுதல் நெறிமுறை வெளியீடு..\nபிக்பாஸ்-4 ல் அந்த ஹாட் நடிகையா.\n\"போட்டோ எடுத்தவன் நிலமைய கொஞ்சம் யோசிச்சு பாருங்க.\" ஷாலு ஷம்முவின் மொரட்டு போஸால்., மிரண்டு போன ரசிகர்கள்.\nவிஜே சித்ராவின்.. வித்தியாசமான போஸ். சான்சே இல்ல.. மெருகேற்றிய அழகால், மெய்சிலிர்க்கவைக்கும் புகைப்படம்.\nஆரியா பட நடிகைக்கு 2வது திருமணம். சைலண்ட்டாக கல்யாணத்தை முடித்த காதல் ஜோடி \nசெம ஹாட்டான உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த திரிஷா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ3ODMxMg==/189-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-100-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D;-3-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-09T14:21:31Z", "digest": "sha1:IIBZ4KDIMESEYJ35AUE6MKEAAK6XJCJE", "length": 14377, "nlines": 85, "source_domain": "www.tamilmithran.com", "title": "189 நாடுகளை சேர்ந்த 100 கோடி மக்கள் வீடுகளில் முடக்கம்; 3 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தமிழ் முரசு\n189 நாடுகளை சேர்ந்த 100 கோடி மக்கள் வீடுகளில் முடக்கம்; 3 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு\nதமிழ் முரசு 4 months ago\n* 4,825 பேர் பலி கொண்ட இத்தாலியில் இருந்து 263 மாணவர் மீட்பு\n* பலி 6 ஆக உயர்ந்த நிலையில் இன்று நாடு முழுவதும் ‘சுய ஊரடங்கு’\nபுதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலால் கிட்டத்தட்ட 100 கோடி மக்கள் 189 நாடுகளில் முடங்கி கிடக்கின்றனர். கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ளது.\nதற்போதுவரை 4,825 பேரை பலி கொண்ட இத்தாலியில் இருந்து 263 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 332 பேர் பாதித்த நிலையில், இன்று நாடு முழுவதும் ‘சுய ஊரடங்கு’ கடைபிடிப்பதால் மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.\nசர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பரவல் 189 நாடுகளை தொட்ட நிலையில், தற்போதைய நிலவரப்படி 3,07,625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,050 பேர் பலியாகி உள்ளனர்.\nநேற்று மட்டும் 32,028 பேர் புதியதாக பாதிக்கப்பட்டும், 1,663 பேர் பலியாகியும் உள்ளனர். அதிகபட்சமாக இத்தாலியில் 4,825 பேர் பலியான நிலையில் நேற்று ஒரே நாளில் 793 பேர் பலியாகி உள்ளனர்.\nசீனாவில் கொரோனா பாதிப்பு குறைந்ததாக கூறப்பட்டாலும், நேற்று 6 பேர் புதியதாக பலியாகியும், 46 பேர் புதியதாக பாதிக்கப்பட்டும் உள்ளனர். பாகிஸ்தானில் 645 பேர் பாதிக்கப்பட்டும், 3 பேர் பலியாகியும் உள்ளனர்.\nஉலகம் முழுவதும் வைரஸ் பரவி அனைவரையும் அச்சுறுத்தி வரும் நிலையில் சுமார் 100 கோடி மக்கள் வீடுகளில் அடைந்து கிடக்கின்றனர்.\nஇந்தியாவை பொறுத்தவரை இதுவரை 332 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.\nஅதில், 17 பேர் இத்தாலி, 3 பேர் பிலிப்பைன்ஸ், 2 பேர் பிரிட்டன், தலா ஒருவர் கனடா, இந்தோனேஷியா, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த எண்ணிக்கையில், 256 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 23 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறிவிட்டனர்.\nநேற்று வரை 4 ஆக இருந்த இறப்பு எண்ணிக்கை இன்று மேலும் 2 பேர் இறந்ததால் தற்ேபாது 6ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த 6 பேரில் டெல்லி, கர்நாடகம், பஞ்சாப், பீகார், மகாராஷ்டிரா(2), மாநிலத்தை சேர்ந்தவர்கள்.\nேநற்றைய நிலவரப்படி, மொத்தம் 16,021 நபர்களின் 16,911 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.\nமாநிலம் வாரியாக நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 63 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅடுத்தபடியாக கேரளத்தில் 40 பேரும், டெல்லியில் 27 பேரும், உத்தர பிரதேசத்தில் 24 பேரும், தெலங்கானாவில் 21 பேரும், அரியானாவில் 17 பேரும், ராஜஸ்தானில் 17 பேரும், கர்நாடகாவில் 15 பேரும், லடாக்கில் 13 பேரும், பஞ்சாபில் 13 பேரும், குஜராத்தில் 7 பேரும், தமிழகத்தில் 6 பேரும், மத்திய பிரதேசத்தில் 4 பேரும், ஜம்மு-காஷ்மீரில் 4 பேரும், ஆந்திர பிரதேசத்தில் 3 பேரும், உத்தரகாண்டில் 3 பேரும், மேற்கு வங்கத்தில் 3, இமாசல பிரதேசத்தில் 2 பேரும், ஒடிசாவில் 2 பேரும், புதுச்சேரியில் ஒருவரும், சண்டிகரில் ஒருவரும், சட்டீஸ்கரில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து ‘சுய ஊரடங்கு’ உத்தரவை பின்பற்றி உள்ளனர்.\nஅதாவது, தொடர்ந்து 14 மணி நேரம், இந்தியா தன்னைத்தானே பூட்டிக்கொள்கிறது. டெல்லி உட்பட நாட்டின் முக்கிய நகரங்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் ‘சுய ஊரடங்கு’ பின்பற்றப்பட்டது.\nவிமானம், ரயில், மாநில பேருந்து, கனரக வாகனங்கள், வணிக நிறுவனங்கள், சிறுதொழில்கள் என அனைத்து தரப்பும் ஊரடங்கு உத்தரவை பின்பற்றியதால், மக்கள் அவரவர் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர். சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.\nஇந்த ஊரடங்கு உத்தரவு, கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த உதவும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று நடைபெறும் ஊரடங்கு குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில், ‘கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்திற்கு, இன்று நடைபெறும் ஊரடங்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.\nஇப்போது நாம் எடுக்கும் படிகள், வரவிருக்கும் காலங்களில் உதவும். இன்று வீட்டிற்குள் இருந்து, உங்களின் ஆரோக்கியத்தை பேணுங்கள்’ என்று பதிவு செய்துள்ளார். இதேபோல், மத்திய, மாநில அமைச்சர்கள், திரைப்பட பிரபலங்கள் என பலரும் இந்த மக்கள் சுய ஊரடங்கை வலியுறுத்தி இன்���ு ஊடகங்கள் வாயிலாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், இத்தாலியில் உள்ள இந்திய தூதரகம், கொரோனா அச்சத்தால் சிக்கித் தவித்த 263 இந்திய மாணவர்களை ரோம் நகரிலிருந்து மீட்டது. அவர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் ரோமில் இருந்து நேற்றிரவு இந்தியா புறப்பட்டனர்.\nஅவர்கள், இன்று காலை 9. 15 மணிக்கு டெல்லி வந்தடைந்தனர். அங்கிருந்து 263 பேரும் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஇதுவரை, சுமார் 1,600 இந்தியர்கள் பிற நாடுகளிலிருந்து இந்தியா திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிஞ்சு மனதில் நஞ்சை விதைத்த பாக்., நபர்: அதிர்ச்சி வீடியோ\nநேபாளத்தில் பதவியை காப்பாற்ற ஷர்மா ஒலி முயற்சி\nடோர் டெலிவரி செய்யும் நாய்; சமூக வலைதளங்களில் வைரல்\nசீனா கொரோனாவின் இரண்டாவது அலையை சமாளித்தது எப்படி\nஊரடங்கு பிறப்பித்த அதிபருக்கு எதிராக செர்பியாவில் போராட்டம்..: வன்முறையாக மாறியதால் பலர் படுகாயம்\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 4,175 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nகேரளாவில் இன்று ஒரே நாளில் 339 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 10% ஊழியர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 7 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்: சுகாதாரத்துறை\nயுஎஸ் ஓபன் டென்னிசில் நடப்பு சாம்பியன் நடால் விளையாடுவாரா\nட்வீட் கார்னர்... மீண்டும் அலான்சோ\nஇங்கிலாந்து அணி பேட்டிங் | ஜூலை 08, 2020\n2020ல் ஐ.பி.எல்., ‘டுவென்டி–20’: கங்குலி நம்பிக்கை | ஜூலை 08, 2020\nஆசிய கோப்பை கிரிக்கெட் ரத்து | ஜூலை 08, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_108305.html", "date_download": "2020-07-09T15:22:58Z", "digest": "sha1:O77FJKIWE5KFDUNX47U3KH5CMUUHTHK6", "length": 15374, "nlines": 123, "source_domain": "jayanewslive.com", "title": "கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பு இழந்ததால் சோகம் : ஒரே புடவையில் தம்பதியர் தூக்கிட்டுத் தற்கொலை", "raw_content": "\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 231 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - மேலும் 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nசாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ.வசம் ஒப்படைக்கும் வரை சி.பி.சி.ஐ��ி விசாரணை தொடர்ந்து நடைபெறும் : சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி. சங்கர்\nசாத்தான்குளம் வழக்கு - பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை\nலடாக்‍கில் இருந்து படைகளை முழுமையாக திரும்பப்பெற்றது சீனா - இந்திய ராணுவம் தகவல்\nகொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் - பிரதமர் நரேந்திர மோதி நம்பிக்‍கை\nசி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதி​குறித்து வெளியான தகவல் - சி.பி.​எஸ்.இ மறுப்பு\nசாத்தான்குளம் இரட்டைக்‍ கொலை வழக்‍கு - நாளைமுதல் விசாரணையை தொடங்குகிறது சி.பி.ஐ\nகொரோனாவுக்‍கு சித்த மருந்து கண்டறிந்துள்ளதாக கூறினாலே சந்தேகப் பார்வையை விரிப்பது ஏன் - தமிழக அரசுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி\nஇந்தியாவில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை - மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்\nசிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் குறைப்பில் எவ்வித உள்நோக்‍கமும் கிடையாது - மாணவர்களின் மன அழுத்தத்தைக்‍ குறைக்‍கவே நடவடிக்‍கை என அரசு தகவல்\nகொரோனா ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பு இழந்ததால் சோகம் : ஒரே புடவையில் தம்பதியர் தூக்கிட்டுத் தற்கொலை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகொரோனா ஊரடங்கு காரணமாக வேலையிழந்த சோகத்தில் சென்னையை அடுத்த தாம்பரம் அருகே, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த மார்ச் 23ம் தேதி மேற்குவங்கத்தில் இருந்து சென்னை வந்த இளம்தம்பதியர், சேலையூர் அருகே மப்பேடு பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினர். கொரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்து சோகத்தில் மூழ்கினர். இந்நிலையில், இன்று அவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த அக்‍கம்பக்‍கத்தினர், இருவரும் தூக்‍கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக்‍ கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, உடல்களை கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்‍காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்‍கு அனுப்பிவைத்தனர்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 231 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - மேலும் 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nசாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ.வசம் ஒப்படைக்கும் வரை சி.பி.சி.ஐடி விசாரணை தொடர்ந்து நடைபெறும் : சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி. சங்கர்\nசாத்தான்குளம் வழக்கு - பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை\nபுதுச்சேரியில் கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழப்பு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஊதியம் வழங்காததற்கு போராட்டம்\nதஞ்சையில் ஆக்கிரமிப்புகளால் புதர் மண்டி கிடந்த அழகி குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்திய இளைஞர்கள்\n2020-ம் ஆண்டை உயிர்காக்கும் ஆண்டாக நினைக்க வேண்டும் : பொதுமக்களுக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்\nகொரோனா பரவலை தடுக்க அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு : தமிழகத்தில் 78 % சதவீத நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்\nதனக்கும், இயக்குனர் கே.பாலசந்தருக்கும் இடையேயான உறவு தந்தை - மகன் போன்றது : நடிகர் கமல்ஹாசன்\nகே.பாலசந்தரை கொண்டாட சாகாவரம் பெற்ற திரைக்காவியங்கள் - நடிகர் பார்த்திபன்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 231 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - மேலும் 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nசாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ.வசம் ஒப்படைக்கும் வரை சி.பி.சி.ஐடி விசாரணை தொடர்ந்து நடைபெறும் : சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி. சங்கர்\nசாத்தான்குளம் வழக்கு - பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை\nபுதுச்சேரியில் கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழப்பு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஊதியம் வழங்காததற்கு போராட்டம்\nதஞ்சையில் ஆக்கிரமிப்புகளால் புதர் மண்டி கிடந்த அழகி குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்திய இளைஞர்கள்\nமத்திய மோதி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை : காங்கிரஸ் துணிவுடன் எதிர்கொள்ளும் - ப.சிதம்பரம்\nலடாக்‍கில் இருந்து படைகளை முழுமையாக திரும்பப்பெற்றது சீனா - இந்திய ராணுவம் தகவல்\nகொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் - பிரதமர் நரேந்திர மோதி நம்பிக்‍கை\nசி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதி​குறித்து வெளியான தகவல் - சி.பி.​எஸ்.இ மறுப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 231 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - மேலும் 65 பேர் சிகிச்ச ....\nசாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ.வசம் ஒப்படைக்கும் வரை சி.பி.சி.ஐடி விசாரணை தொடர்ந்து நடைபெறும் : ....\nசாத்தான்குளம் வழக்கு - பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.ட ....\nபுதுச்சேரியில் கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழப்பு ....\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஊதியம் வழங்காததற்கு போராட்டம் ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/23381?page=11", "date_download": "2020-07-09T14:49:19Z", "digest": "sha1:VYLHBIEEOU2CIWCMNSQV5NWDK5F4RBFH", "length": 11990, "nlines": 188, "source_domain": "www.arusuvai.com", "title": "\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))\" | Page 12 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))\"\nதாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1,200 பதிவுகளுக்கு மேல் சென்றுவிட்டதால் இந்த புது இழை.உங்கள் சந்தேகங்கள் அதற்கான பதில்களை தோழிகள் இங்கே தொடருங்கள்..தாய்மையடைந்த தோழிகள் என்ன சந்தேகமோ அதை இங்கே கேட்களாம்......நான் மட்டுமல்லாமல் தெரிந்த தோழிகள் அனைவரும் வந்து பதில் தருவார்கள்.........\n\"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்..\"\n\"\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1\nநான் 3 மாத கர்ப்பமாக உள்ளேன்...எனக்கு motion 2 days once தான் போகுது...ரொம்ப tightta போகுது....கொஞசம் வலியும் இருக்கு. நான் dr next month தான் பார்ப்பேன்....இது சரியாக என்ன செய்யலாம் தோழிகளே...\nஎனக்கு இது முதல் குழந்தை, இது எழாவுது மாசம், twins 3 months la இருந்து சுகர் (200) இருக்கு. நான் என்ன சாப்பிட்டால் சுகர் கம்மியாகும். எனக்கு ஆராவுது மாசத்துல கர்ப்ப பை வாய் திரந்துருச்சி தையல் போட்டுருக்காக, இப்போ பெட் ரெச்ட் ல இருக்கேன் பயத்தோட.\nHP 9 தான் இருக்கு, இது cஒர்ரெcட் ஆ. முருங்ககீரை சூப் எப்படி செய்ரது.\nஎனக்கு இது முதல் குழந்தை, இது எழாவுது மாசம், twins 3 months la இருந்து சுகர் (200) இருக்கு. நான் என்ன சாப்பிட்டால் சுகர் கம்மியாகும். எனக்கு ஆராவுது மாசத்துல கர்ப்ப பை வாய் திரந்துருச்சி தையல் போட்டுருக்காக, இப்போ பெட் ரெச்ட் ல இருக்கேன் பயத்தோட.\nHP 9 தான் இருக்கு, இது cஒர்ரெcட் ஆ. முருங்ககீரை சூப் எப்படி செய்ரது.\nயாருக்கேனும் உதவுமே என இழையை மேலே கொண்டுவந்துள்ளேன்.\nஹாய் சிஸ் .நான் நேத்து ஹாஸ்பிடல் போனேன். ஸ்கேன் பண்ணிட்டு வாட்டர் லேவல் அதிகமா இருக்கு சோ சுகர் டெஸ்ட் பண்ணி பாத்துக்க சொன்னாங்க (monday pannanum) . வாட்டர் லேவல் அதிகமா இருந்த சுகர் இருக்குமா . வாட்டர் லேவல் குறைய என்ன பண்ணனும். இப்போ 7 மந் ஸ்டார் வார நாட்களில் தானா சரி ஆகுமா.\nஎனக்கெல்லாம் வாட்டர் லெவல் கம்மியா இருந்து இன்க்ரீஸ் பண்ணோம். அதிகமா இருக்கிறது ஒரு ஆரோக்கியமான நிலையே\nசுகர் டெஸ்ட் பொதுவா எடுப்பாங்க. ஆனா வாட்டர் லெவல் அதிகமா இருந்தா எடுப்பங்களானு எனக்கு தெரியல பா. டாக்டர் இதனால ஏதும் பிரச்னை இல்லைன்னு சொன்னார்களா\nடாக்டர் ஏதும் பிரச்சனை இல்லைனு சொன்னா பயப்படவேண்டாம்.. சுகர் கர்ப்ப காலத்துல பொதுவா வர்ற ஒன்னு தான். மாத்திரைகள் கொடுப்பாங்க அவ்ளோ தான். மற்றபடி பயம் வேண்டாம். திங்கள் கிழமை செக் பண்ண போறீங்கள்ல அவங்ககிட்ட கேளுங்க. சொல்வாங்க.\nஆனா எதுவா இருந்தாலும் சரியாயிடும். எதையும் நினைச்சு குழப்பாதீங்க. நெட் ல லாம் பார்த்தா வேற வேற மாதிரி போட்ருப்பாங்க. டாக்டர் சொல்றபடி நடந்துக்கோங்க\nhome pregnency test இல் ஏற்பட்ட வித்தியாசமான அனுபவத்தை பகிருங்க தோழிகளே ...\nஎன்னுடைய கவலையை தீர்க்க வாருங்கள் தோழிகளே\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n31 வாரம் இடது பக்கம் வலி\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_march06_2", "date_download": "2020-07-09T15:20:16Z", "digest": "sha1:PKHMJB4ZWWNPQFUDPOEZPBEBBLMVGIAR", "length": 3632, "nlines": 117, "source_domain": "www.karmayogi.net", "title": "02. இம்மாதச் செய்தி | Karmayogi.net", "raw_content": "\nமனமும் குணமும் மனிதனை நிர்ணயிக்கும்\nHome » மலர்ந்த ஜீவியம் - மார்ச் 2006 » 02. இம்மாதச் செய்தி\nஉலகம் அதிவேகமாக முன்னேறிக் கொண்டு இருக்கிறது. அதை விட\nவேகமாக ஆயிரம் விதமான முன்னேறும் வாய்ப்புகளை அன்னை\nநமக்கு வழங்குகிறார். உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்தாலே நாம்\nவாழ்க்கையின் உச்சிக்கு வந்துவிடலாம். அன்னையின் வேகத்திற்கு\nஈடுகொடுத்தால் நம் சாதனை, நம் கற்பனை எல்லாம் கடந்த\nநிலைக்கு போகும். இக்கருத்தை நிஜமாக்கும் வகையில் நாம் நடந்து\nகொண்டால் அன்னையின் அருளாற்றலை நாம் முழுவதும்\n‹ 01.ஜீவியத்தின் ஓசை up 03.சமர்ப்பணமும் சரணாகதியும் ›\nமலர்ந்த ஜீவியம் - மார்ச் 2006\n09.பார்வை மாறினால், பலன் மாறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2010/06/blog-post_22.html", "date_download": "2020-07-09T15:22:16Z", "digest": "sha1:OUK6TKCU3AIVWNQ3ORY3WI54WK4A3BS7", "length": 12124, "nlines": 174, "source_domain": "www.kummacchionline.com", "title": "செம்மொழியானத் தமிழ் மொழியாம் | கும்மாச்சி கும்மாச்சி: செம்மொழியானத் தமிழ் மொழியாம்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nசெம்மொழி மாநாடு நாளைத் தொடங்கவிருக்கிறது. தமிழுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்று பொறுத்திருந்துப் பார்க்கவேண்டும். முதல்வரே அணைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த விழா வழக்கம் போல “சொம்படிக்கும்” விழாவாக இருக்குமோ என்ற ஐயம் இல்லாமல் இல்லை.\nஏற்கனவே தெருவெங்கும் முத்தமிழ் அறிஞர், சேக்கிழார், பாரிவள்ளல், ஓரி வள்ளல், ராஜ ராஜ சோழன் என்ற பெயர்ப் பலகைகள் பல்லிளிக்கின்றன. இன்னும் என்ன என்ன நாமறியாத, இல்லைக் கேட்ட மோசுக்கீரனார், சீத்தலை சாத்தனார் போன்ற பெயர்களும் தோண்டி எடுக்கப்படலாம்.\nசென்னை மேயர் ஒரு படி மேலே போய் தமிழல்லாதப் பெயர்ப் பலகைகளை அகற்றுகிறார். சன் டிவி, க்லௌட் நைன், ரெட் ஜெயன்ட் முதலியவற்றை அகற்றுவாராத் தெரியவில்லை. நட்சத்திர விடுதிகளுக்கும் இதுப் பொருந்துமா\nஇந்த விழாவுக்கு ஆகும் செலவு எவ்வளவு இப்படி ஒரு விழா அவசியமா இப்படி ஒரு விழா அவசியமா இதெல்லாம் யார் கேட்கப் போகிறார்கள் இதெல்லாம் யார் கேட்கப் போகிறார்கள் அரசாங்க செலவில் தனக்குத்தானே புகழாரமா அரசாங்க செலவில் தனக்குத்தானே புகழாரமா இந்த விழாக்களால் தமிழ் வளருமா இந்த விழாக்கள��ல் தமிழ் வளருமா என கேள்வி மேல் கேள்விகள் வந்து கொண்டிருக்கின்றன.\nஇந்த விழாக்களில் ஆகும் செலவில் நூறில் ஒரு பங்கு அரசாங்க நூலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் தமிழ் வளர தமிழ்ப் புத்தகங்களாக வழங்கப்படுமா தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் ஆசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் ஊக்குவிக்கப்படுவார்களா\nஇன்னும் இரண்டு மூன்று நாட்களில் விடை கிடைக்கும்.\nஎதிர் பார்ப்போம் . பகிர்வுக்கு நன்றி\n..... தமிழ், இப்படி கொண்டாடினால் தான் வாழும் என்று திருப்பி சொல்லி விட்டு, \"செம்மொழி காத்த தானை தலைவர் வாழ்க\" என்று கோஷம் போட போய்டுவாங்க....\nஇந்த விழாவுக்கு ஆகும் செலவு எவ்வளவு இப்படி ஒரு விழா அவசியமா இப்படி ஒரு விழா அவசியமா இதெல்லாம் யார் கேட்கப் போகிறார்கள் இதெல்லாம் யார் கேட்கப் போகிறார்கள் அரசாங்க செலவில் தனக்குத்தானே புகழாரமா அரசாங்க செலவில் தனக்குத்தானே புகழாரமா இந்த விழாக்களால் தமிழ் வளருமா இந்த விழாக்களால் தமிழ் வளருமா என கேள்வி மேல் கேள்விகள் வந்து கொண்டிருக்கின்றன.\nஅதெல்லாம் வரப்படாது கும்மாச்சி சார்...\nஇனி பத்து வருஷத்தில..மனுஷனுக, ரெண்டு கால்ல நடக்கமுடியாம, நாலுகால்ல நடக்கப்போறாங்க சார்..ஹி..ஹி\nஉங்கள் எதிர்பார்ப்பும் சிந்தனையும் வித்தியாசமாக இருக்கிறது.பார்ப்போம்.நல்லதே நடக்கும் கும்மாச்சி.\nஇந்த விழாக்களில் ஆகும் செலவில் நூறில் ஒரு பங்கு அரசாங்க நூலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் தமிழ் வளர தமிழ்ப் புத்தகங்களாக வழங்கப்படுமா தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் ஆசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் ஊக்குவிக்கப்படுவார்களா தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் ஆசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் ஊக்குவிக்கப்படுவார்களா\n//இந்த விழாக்களில் ஆகும் செலவில் நூறில் ஒரு பங்கு அரசாங்க நூலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் தமிழ் வளர தமிழ்ப் புத்தகங்களாக வழங்கப்படுமா தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் ஆசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் ஊக்குவிக்கப்படுவார்களா தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் ஆசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் ஊக்குவிக்கப்படுவார்களா\nகலாம் ஐயா சொல்லிட்டாருன்னு இப்படி ஆளாளுக்குக் கனவு கண்டால் எப்படி\nசெம்மொழி மாநாடு சென்று வந்த பிறகு பதிவை இடுங்கள் திருவாளர் அவர்களே எத்தனை தடவை நீங்கள் நூலகத்திற்கு சென்று தமிழ் பற��றிய செய்திகளை அறிந்து கொண்டீர்கள் அய்யா எத்தனை தடவை நீங்கள் நூலகத்திற்கு சென்று தமிழ் பற்றிய செய்திகளை அறிந்து கொண்டீர்கள் அய்யா குறை சொல்லியே பழக்கப்பட்ட நமக்கு இது என்ன புதுசா குறை சொல்லியே பழக்கப்பட்ட நமக்கு இது என்ன புதுசா\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nசெம்மொழி மாநாடும் ஓணான்டி கவிஞர்களும்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/02/06/%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-07-09T13:29:44Z", "digest": "sha1:JJZZGBSMTLFJFEYFTFD7DJCBKAB6Z2BZ", "length": 12989, "nlines": 195, "source_domain": "www.stsstudio.com", "title": "உனக்காக - stsstudio.com", "raw_content": "\nயேர்மனிலுடன்சயிற்றில் வாழ்நதுவரும் வெற்றிமணி - ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன்அவர்கள் இன்று தனது இல்லத்தில் இன்று உற்றார், உறவினர்கள், பிள்ளைகள்,நண்பர்கள், கலையுலக நண்பர்கள்ளுடன்…\nயேர்மனியில் வாழ்ந்துவரும் பாடகி நிவேதா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,அக்கா, அத்தான், பிள்ளையுடன் கொண்டாடுகின்றார் இவர் கலைவாழ்வில் சிறந்தோங்கி…\n007 மே மாதத்தில் தன் செய்மதி ஒளிபரப்பில் இருந்து விடை பெற்றது ttn தமிழ் ஒளி... அதுவரை மக்கள் மனம்…\nபரிசில்வாழ்ந்து வரும் கூத்துக்கலைஞர் செபமாலை ஆனந்தன்(மன்னார் ஆனந்தன்) அவர்கள் இன்று தனது இல்லத்தில் இன்று உற்றார், உறவினர்கள், பிள்ளைகள்,நண்பர்கள், கலையுலக…\nஒரு பெரும் தவத்தின் ஓர்ம நிலையில் கரும்புலிகளின் காவியம் சாட்சியானது. ஓசைகளின் அதிர்வுகள் தடை கடந்து கறுத்த வரிச் சிரிப்பாய்…\nஅல்வையூர் மைந்தனும் பிரபல பாடகரும் சமூக சேவையாளருமான திரு -திருமதி - சுந்தர்மலை தம்பதிகளின் திருமண நாள் தன்னை ,…\nசுவிஸ் நாட்டின் சங்கீதாலய நிறுவன இயக்குனர் திரு.ஆறுமுகம் செகசோதி, திருமதி. கெளரி செகசோதி. திரு. நீருஜன் செகசோதி ஆகிய ஆசிரியர்களின்…\nபெற்றவளை உற்றவளை உடன் பிறந்தவளை உள்ளத்திலிருத்தி உண்மையாய் வாழக்கற்றவர்கள் காவலரண்களாவர்.. மதிக்கத் தெரிந்தால் மகமாயி.. மிதிக்க முனைந்தால் பத்திரகாளி. இழப்பதற்கு…\nஇசையென்னும் என் இனிய பயணத்தில்பட்டறித பல்வகை இடர்கள்,தடைகள் தாண்டிய இடையறாத உழைப்பின் பயனாகக் கிடைக்கப் பெற்ற என்கௌரவ விருதுகளின் வரிசையில்மென்மேலும்…\nபிரபல இசையமைப்பாளர் தாகத்தின் இசையமைப்பாளர் சாஜிதர்சன்,இந்திய திரைப்படங்களுக்கும் இசையமைத்த, இசைமைத்துக்கொண்டுள்ள இசையமைப்பாளர்,ஒலிப்பதிவாளர்,சிறந்த மிருதங்க, தபேலா வாழ்தியக்கலைஞர் , தலைசிறந்த ஒலிக்கலவையாளர்…\nவழக்கறிஞர், ஊடகவியலாளர் விமல் சொக்கநாதன்.கோணேஸ் தம்பிக்கு ஓர் மடல் \nசீமையில் வாழ்வென பெரும் கனவில் பொய்யான…\nநடனக்கலைஞை நிருபா மயூரன் தம்பதிகளின் 2வது திருமணநாள்வாழ்த்து 28.05.18\nநடனக்கலைஞை நிருபா மயூரன் தம்பதிகளின்…\nஇனம் மொழி மதம் கடந்த புனித பந்தம். நீ…\nஓடி ஒழியாது களமாடிய வீர வேங்கைளை மனதினில்…\nஇசையமைப்பாளர் முரளி தம்பதிகளின்திருமணநாள்வாழ்த்து 25.08.2018\nஏமாற்றம் மட்டும் வாழ்வாக என் ஓடம் கடலில்…\nகற்சிலைமடு அ.த.க.பாடசாலையில் கௌரவிப்பு விழா\nமதுரை மண்ணில் ஈழத் தமிழைப் பேசப் போகும் மதிசுதாவின் குறும்படங்கள்…\nஎன் படைப்புக்கு கிடைத்த மிக முக்கிய அங்கீகாரமாக…\nஉன்னை நினைப்பதை நான் இப்போ நிறுத்திவிட்டேன்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nவெற்றிமணி – ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்துக்கள்08.07.2020\nபாடகி நிவேதாவின் பிறந்தநாள்வாழ்த்து 08.07.2020\nttn தமிழ் ஒளியில் ,கனடிய தமிழ் தொலைக்காட்சியில்,“நையாண்டி மேளம் “ கடந்து வந்த பாதை.. அல்லது வரலாறு…\nகலைஞர் செபமாலை ஆனந்தனின் பிறந்தநாள்வாழ்த்து 06.07.2020\nKategorien Kategorie auswählen All Post (2.069) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (33) எம்மைபற்றி (8) கதைகள் (20) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (172) குறும்படங்கள் (4) கௌர���ிப்புகள் (61) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (535) வெளியீடுகள் (364)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-09T14:19:41Z", "digest": "sha1:YDPXIKUXYFERX7QXH5E7MWVXLRYX6KBU", "length": 9283, "nlines": 152, "source_domain": "dindigul.nic.in", "title": "தொடர்பு அடைவுகள் | திண்டுக்கல் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\n** இதர துறைகள் **\nமாவட்ட புள்ளி விவர அறிக்கை 2018-2019\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\n** மேலும் ஆவணங்கள் **\nதுறை வாரியாக அடைவை தேடுக\nஅனைத்து மாநகராட்சி, நகராட்சிகள் மகளிர் திட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் தமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வருவாய்த் துறை பேரூராட்சிகள்\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள்\nமாவட்ட திட்ட அலுவலர் 0451-2422351\nதமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nமாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) pagdgl[at]nic[dot]in 9445008136 0451-2461082\nசார் ஆட்சியர் /வருவாய் கோட்டாட்சியர், திண்டுக்கல் rdo[dot]tndgl[at]nic[dot]in 9445000446 0451-2432615\nசார் ஆட்சியர் /வருவாய் கோட்டாட்சியர், கொடைக்கானல் rdokkl[dot]tndgl[at]nic[dot]in 9445000448 04542-240296\nவலைப்பக்கம் - 1 of 3\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© திண்டுக்கல் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 08, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/113081/", "date_download": "2020-07-09T13:21:52Z", "digest": "sha1:RLXIXXMGOVKF3GYJRIQ2DBEFAHHY3C2E", "length": 13576, "nlines": 172, "source_domain": "globaltamilnews.net", "title": "வடமாகாணத்தில் கைத்தொழில் – வர்த்தக முதலீடுகளை ஊக்குவிக்க நடவடிக்கை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாணத்தில் கைத்தொழில் – வர்த்தக முதலீடுகளை ஊக்குவிக்க நடவடிக்கை\nவடமாகாணத்தில் நடுத்தர, சிறிய பொருளாதார ரீதியாக நலிவடைந்து காணப்பட்டிக்கும் கைத்தொழில் மற்றும் வர்த்தக முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் பல்வேறு மக்கள் நல செயற்றிட்டகளை மு���்னேடுக்க உள்ளதாக பிரதி அமைச்சர் இத்திக பத்திரண தெரிவித்தார்.\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு மற்றும் வடமாகாண கைத்தொழில் வர்த்தக அதிகார சபை ஆகியவற்றின் எற்பாட்டில் வடமாகாணத்தில் கைத்தொழில் வர்த்தக தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் கண்டறியும் நோக்கிலான சந்திப்பு இன்று யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் கைத்தொழில்,மற்றும் வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளர் எ.அனோல் ஜெயந்த தலைமையில் நடைபெற்றது..\nஇவ் சந்திப்பில் பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் இத்திக பத்திரண கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,\nஇலங்கையில் கைத்தொழில், வர்த்தக துறைசார்ந்த கட்டமைப்பினை ஒப்பிட்டுபார்க்கின்றபோது 86 வீதமான வளர்ச்சி வீதம் காணப்படுகின்றது.எனவே இவ்வாறான வளர்ச்சி வீதம் அதிகாரிக்கப்படவேண்டும்.\nஎனவே அவ்வாறான ஊக்குவிப்பு என்பது எனைய மாகாணங்களில் இருந்தும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற முன்மொழிவுக்கு ஐனாதிபதி,மற்றும் பிரதமர் ஆகியோர்கள் முழு அளவிலான பங்களிப்பினை வழங்கயுள்ளனர்.\nகுறிப்பாக நாட்டின் பொருளாதார விஸ்த்திரத்தன்மையினை உயர்த்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.அவ்வாறான வலுவான கட்டமைப்பிற்காக புலம்பெயர்ந்த முதலீட்டாளர்கள் ஊக்குவிப்பினையும் ஒத்துழைப்பினையும் வழங்க முன்வரவேண்டும்.\nவடமாகாணத்தில் ஏனைய வளங்களை விட தனிப்பட்ட ஒரு விடயத்திற்கான ஆரம்ப கைத்தொழிற்சாலை இன்னும் பல இடர்நிலையில் காணப்படுகின்ற நிலை வேதனை அளிக்கின்றது..அவற்றினையும் மீண்டும் மக்களிடம் கையளிக்க எதிர்பார்க்கின்றோம். என தெரிவித்தார்\nஇவ் சந்திப்பில் முயற்சியாளர்களின் அபிவிருத்தி பங்குபற்றியும், புலம் பெயர்ந்தயிருக்கும் தமிழ் முதலீட்டாளர்களின் பங்குகள், அரசாங்கத்தின் ஊடாக தொழிற்சாலைகள் விஸ்தரிப்பான செயற்பாடுகள் பற்றியும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.\nகுறித்த சந்திப்பில் யாழ் மாவட்ட மேலதிக செயலாளர் சுகுரணதி தெய்வேந்திரம்,மற்றும் வடமாகாண கைத்தொழில் வர்த்தக அதிகார சபை பணிப்பாளர் எ.பாலசுப்பிரமணியம், அமைச்சின் உயர் அதிகாரிகள் தொழில் முயற்சியாளர்கள்,பலரும் கலந்துகொண்டனர்.\nTagsஇத்திக பத்திரண ஊக்குவிக்க கை��்தொழில் முதலீடுகளை வடமாகாணத்தில் வர்த்தக\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் கைக்குண்டு, இராணுவச் சீருடைகள், வாள்கள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் போதை பொருள் கடத்தல் அதிகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசங்குப்பிட்டி விபத்தில் வேட்பாளர்கள் உட்பட மூவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ரிஷாட் பதியுதீன்….\nஉலகம் • பிரதான செய்திகள்\nலண்டனில் வீடுகளின் மீது பாரம் தூக்கி வீழ்ந்தது – ஒருவர் பலி – பலர் காயம்…\nவடமாகாண பின்தங்கிய சுகாதார சேவை வைத்தியசாலைகளுக்கு 17 அம்புலன்ஸ் வண்டிகள் கையளிப்பு\nகள்ளிக்குளம் மக்கள் வீட்டுத்திட்டம் அமைத்துத் தரக்கோரி போராட்டம் :\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா July 9, 2020\nயாழில் கைக்குண்டு, இராணுவச் சீருடைகள், வாள்கள் மீட்பு July 9, 2020\nவடக்கில் போதை பொருள் கடத்தல் அதிகரிப்பு July 9, 2020\nசங்குப்பிட்டி விபத்தில் வேட்பாளர்கள் உட்பட மூவர் படுகாயம் July 9, 2020\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ரிஷாட் பதியுதீன்…. July 9, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/ben-stokes-apologises-for-abusive-clash-with-fan-after-ed-sheeran-jibe-2169528", "date_download": "2020-07-09T16:03:16Z", "digest": "sha1:I67TUFBAWBNWKOMTNOJRRFQ7AYTZ5AT2", "length": 15982, "nlines": 203, "source_domain": "sports.ndtv.com", "title": "ரசிகரை தகாத வார்த்தை பேசியதற்கு மன்னிப்பு கேட்ட பென் ஸ்டோக்ஸ்!, Ben Stokes Apologises For Abusive Clash With Fan After 'Ed Sheeran' Jibe – NDTV Sports", "raw_content": "\nரசிகரை தகாத வார்த்தை பேசியதற்கு மன்னிப்பு கேட்ட பென் ஸ்டோக்ஸ்\nஆங்கிலம் | english ஹிந்தி | hindi பெங்காலி | bengali\nவிளையாட்டு முகப்பு கிரிக்கெட் செய்திகள் ரசிகரை தகாத வார்த்தை பேசியதற்கு மன்னிப்பு கேட்ட பென் ஸ்டோக்ஸ்\nரசிகரை தகாத வார்த்தை பேசியதற்கு மன்னிப்பு கேட்ட பென் ஸ்டோக்ஸ்\nஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸில் தென்னாப்பிரிக்காவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான நான்காவது மற்றும் இறுதி டெஸ்டின் முதல் நாள் ரசிகருடன் கோபமாக பேசியது கேமராவில் சிக்கியதை அடுத்து பென் ஸ்டோக்ஸ் ட்விட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார்.\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4 வது டெஸ்ட் போட்டியின் போது ரசிகர் ஒருவரிடம் தவறாக பேசியதற்காக பென் ஸ்டோக்ஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.© AFP\nஒரு பார்வையாளருடன் மோதலுக்குப் பிறகு பென் ஸ்டோக்ஸ் மன்னிப்பு கேட்டார்\nபென் ஸ்டோக்ஸ் ஒரு ரசிகர் மீது கோபமடைந்து கேமராவில் சிக்கினார்\nஇந்த சம்பவம் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் நடந்தது\nஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸில் தென்னாப்பிரிக்காவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான நான்காவது மற்றும் இறுதி டெஸ்டின் முதல் நாள் ரசிகருடன் கோபமாக பேசியது கேமராவில் சிக்கியதை அடுத்து பென் ஸ்டோக்ஸ் ட்விட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார். இங்கிலாந்து நட்சத்திரம், அவர் \"கூட்டத்திலிருந்து மீண்டும் மீண்டும் தகாத வார்த்தைக்கு உட்படுத்தப்பட்டார்\" என்று கூறினார். ஆனால் இந்த சம்பவத்திற்கு அவர் அளித்த எதிர்வினை \"தொழில்சார்ந்ததல்ல\" என்று ஒப்புக் கொண்டார், மேலும் \"நான் பயன்படுத்திய மொழிக்கு\" மன்னிப்பு கேட்டார். தென்னாப்பிரிக்காவின் ஒருநாள் கிரிக்கெட் அணி சட்டை அணிந்த ஒரு நடுத்தர வயது நபர், ஸ்டோக்ஸை குறிவைத்து, அவரை \"இஞ்சி சி ***\" என்று கூறி, அவரை பாப் நட்சத்திரம் எட் ஷீரனுடன் ஒப்பிட்டார் என்று சாட்சிகள் கார்டியன் செய்தித்தாள் தெரிவிப்பதாக பிடிஐ தகவல் வெளிப்படுத்துகிறது.\nஆல்-ரவுண்டரின் தவறான குரல் எதிர்வினை ஒளிபரப்பாளரை எடுத்தது, ஆனால் நேரடியாக ஒளிபரப்பப்படவில்லை. இருப்பினும், இது பின்னர் காட்டப்பட்டது, பின்னர் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது.\n45 வது ஓவரில் ஸ்டோக்ஸ் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. ஸ்டோக்ஸ் படிகளில் ஏறி, மீண்டும் ஆடை அறைக்குச் செல்லும்போது, ​​அவர் கேமராவில் சிக்கினார், ஒரு ரசிகரிடம் கூறினார்: \"மைதானத்தில் இருந்து வெளியே வந்து என்னிடம் சொல்லுங்கள்\" என்று கூறி தகாத வார்த்தைகள் பயன்படுத்தி பேசியுள்ளார் ஸ்டோக்ஸ்.\n\"நான் ஆட்டமிழந்த பின்னர் இன்று நேரடி ஒளிபரப்பில் கேட்கப்பட்ட எனது தவறான மொழிக்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான் அவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது\" என்று பென் ஸ்டோக்ஸ் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n\"நான் விளையாடும் இடத்தை விட்டு வெளியேறும்போது, ​​கூட்டத்தில் இருந்து பலமுறை தவறாக நடத்தப்பட்டேன். எனது எதிர்வினை தொழில்சார்ந்ததல்ல என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், நான் பயன்படுத்திய மொழிக்கு நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக உலகெங்கிலும் நேரடி ஒளிபரப்பைப் பார்க்கும் பல இளம் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்\" என்றார்.\n\"இதுவரை நடந்த டெஸ்ட் போட்டிகளில், இரு செட் ரசிகர்களிடமிருந்தும் (இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா) ஆதரவு அற்புதமானது. ஒரு சம்பவம் அத்தகைய போட்டித் தொடரை அழிக்காது, நாங்கள் வெற்றி பெறுவதில் உறுதியாக இருக்கிறோம்.\"\nஇங்கிலாந்தின் உலகக் கோப்பை வீரர் தனது தவறான மோதலுக்காக ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ளக்கூடும், இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நடத்தை விதிகளின்படி ஒரு நிலை குற்றமாகும்.\nஇங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட்டின் நிர்வாக இயக்குனர் ஆஷ்லே கில்ஸ், போட்டியின் எஞ்சிய பகுதிகளுக்கு பாதுகாப்பு மற்றும் பணியாளர்களை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டார்.\n\"போட்டியின் எஞ்சிய பகுதிக்கு பாதுகாப்பு மற்றும் பணிப்பெண்கள் மேம்படுத்தப்படுவதை உறுதிசெய்ய நாங்கள் இடம் கோரியுள்ளோம், இதனால் வீரர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் கடமைகளை சிக்கல்கள் இல்லாமல் செய்ய முடியும்,\" என்று அவர் கூறினார்.\nமுதல் நாள் ஸ்டம்பில், ஜோ ரூட் மற்றும் ஒல்லி போப் ஆட்டமிழக்காத இரண்டு பேட்ஸ்மேன்களு��ன் இங்கிலாந்து நான்கு விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்தது.\n”- இங்கிலாந்து கேப்டனாக இன்று களமிறங்கும் பென் ஸ்டோக்ஸ் பன்ச்\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இங்கிலாந்து கேப்டனாக முதன்முறையாக களமிறங்கும் பென் ஸ்டோக்ஸ்\nஇங்கிலாந்தின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ்… எழும் எதிர்ப்புகள்; ஸ்டோக்ஸ் சொன்ன பன்ச்\n“இந்தியா வேண்டுமென்றே இங்கிலாந்திடம் தோற்றது என்று நான் கூறவில்லை” - பென் ஸ்டோக்ஸ்\nலாக்டவுன் குறித்து போரிஸ் ஜான்சன் உரை...மீம்ஸாக மாறிய பென் ஸ்டோக்ஸின் ட்விட்\nஃபார்முலா 1 டென்னிஸ் ஹாக்கி பூப்பந்து கோல்ஃப் என்பிஏ கபடி படப்பிடிப்பு நீச்சல் டேபிள் டென்னிஸ்\nபெண்கள் டி20 உலகக் கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-09T16:12:03Z", "digest": "sha1:IJOYT3TP2U4HDBPSBBBV2WNY4AJKIENN", "length": 25556, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "எஸ். இராமலிங்காபுரம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் R. கண்ணன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஎஸ். இராமலிங்காபுரம் ஊராட்சி (S. ramalingapuram Gram Panchayat), தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 9160 ஆகும். இவர்களில் பெண்கள் 4547 பேரும் ஆண்கள் 4613 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 3\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nஊரணிகள் அல்லது குளங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 34\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 6\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார���த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"இராஜபாளையம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவில்லிபத்திரி · வதுவார்பட்டி · திருவிருந்தாள்புரம் · சுக்கிலநத்தம் · சூலக்கரை · சேதுராஜபுரம் · ராமானுஜபுரம் · புலியூரான் · போடம்பட்டி · பெரியவள்ளிக்குளம் · பந்தல்குடி · பாலையம்பட்டி · பாலவநத்தம் · குருந்தமடம் · குல்லூர்சந்தை · கட்டங்குடி · கஞ்சநாயக்கன்பட்டி · செட்டிக்குறிச்சி · ஆத்திப்பட்டி · ஆமணக்குநத்தம் · கொப்புசித்தம்பட்டி\nவீரார்பட்டி · வீரசெல்லையாபுரம் · வள்ளியூர் · வடமலைக்குறிச்சி · வச்சகாரப்பட்டி · வி. முத்துலிங்காபுரம் · துலுக்கம்பட்டி · செந்நெல்குடி · செங்குன்றாபுரம் · சங்கரலிங்காபுரம் · ரோசல்பட்டி · புல்லலக்கோட்டை · பெரியபேராலி · பாவாலி · பட்டம்புதூர் · ஒண்டிப்புலிநாயக்கனூர் · ஓ. கோவில்பட்டி · நல்லான்செட்டியபட்டி · நக்கலக்கோட்டை · மூளிப்பட்டி · மெட்டுக்குண்டு · மேலச்சின்னையாபுரம் · மீசலூர் · மருதநத்தம் · மருளுத்து · குந்தலப்பட்டி · கோவில்வீரார்பட்டி · கோட்டநத்தம் · கூரைக்குண்டு · கட்டனார்பட்டி · கடம்பன்குளம் · கே. புதூர் · இனாம்ரெட்டியபட்டி · குருமூர்த்திநாயக்கன்பட்டி · கோல்வார்பட்டி · எண்டப்புலி · எல்லிங்கநாயக்கன்பட்டி · இ. முத்துலிங்காபுரம் · இ. குமாரலிங்காபுரம் · சின்னவாடி · செட்டுடையான்பட்டி · சத்திரரெட்டியபட்டி · ஆவுடையாபுரம் · அப்பையநாயக்கன்பட்டி · ஆமத்தூர்\nவரலொட்டி · வலுக்கலொட்டி · வக்கணாங்குண்டு · வி. நாங்கூர் · துலுக்கன்குளம் · தண்டியனேந்தல் · டி. வேப்பங்குளம் · டி. செட்டிகுளம் · சூரனூர் · எஸ். மரைக்குளம் · எஸ். கல்லுப்பட்டி · பிசிண்டி · பாப்பணம் · பனிக்குறிப்பு · பந்தனேந்தல் · பாம்பாட்டி · பி. புதுப்பட்டி · ந���்திக்குண்டு · முஷ்டக்குறிச்சி · முடுக்கன்குளம் · மேலக்கள்ளங்குளம் · மாந்தோப்பு · குரண்டி · கம்பிக்குடி · ஜோகில்பட்டி · டி. கடமங்குளம் · சத்திரம்புளியங்குளம் · ஆவியூர் · அல்லாளப்பேரி · அழகியநல்லூர்\nவிடத்தகுளம் · வடக்குநத்தம் · உடையனாம்பட்டி · தும்மசின்னம்பட்டி · தொப்பலாக்கரை · திருச்சுழி · தமிழ்பாடி · சுத்தமடம் · சென்னிலைக்குடி · சவ்வாசுபுரம் · சலுக்குவார்பட்டி · ராணிசேதுபுரம் · ராஜகோபாலபுரம் · ஆர். கல்லுமடம் · புல்லாநாயக்கன்பட்டி · புலிக்குறிச்சி · பூலங்கால் · பரளச்சி · பண்ணைமூன்றடைப்பு · நல்லாங்குளம் · முத்துராமலிங்கபுரம் · மிதிலைக்குளம் · மண்டபசாலை · குச்சம்பட்டி · குல்லம்பட்டி · கீழக்கண்டமங்களம் · கே. வாகைக்குளம் · மறவர்பெருங்குடி · கே. செட்டிகுளம் · பொம்மக்கோட்டை · ஆண்டியேந்தல்\nவேலானூரணி · வேளானேரி · வீரசோழன் · வரிசையூர் · வி. கரிசல்குளம் · உழுத்திமடை · உலக்குடி · திருவளர்நல்லூர் · டி. வேலங்குடி · டி. கடம்பங்குளம் · சேதுபுரம் · சாலைஇலுப்பைகுளம் · ரெகுநாதமடை · புல்வாய்க்கரை · பூம்பிடாகை · பனைக்குடி · நத்தகுளம் · என். முக்குளம் · மினாக்குளம் · மேலப்பருத்தியூர் · கொட்டக்காட்சியேந்தல் · கீழக்கொன்றைக்குளம் · கண்டுகொண்டான்மாணிக்கம் · கல்லுமடைபூலாங்குளம் · இருஞ்சிறை · இசலி · ஆணைக்குளம் · அகத்தாகுளம் · ஆலாத்தூர் · அ. முக்குளம்\nஜமீன்நத்தம்பட்டி · ஜமீன்நல்லமங்கலம் · ஜமீன்கொல்லங்கொண்டான் · சுந்தரராஜபுரம் · சுந்தரநாச்சியார்புரம் · தெற்கு வெங்காநல்லூர் · தெற்கு தேவதானம் · சோலைசேரி · சிவலிங்காபுரம் · சமுசிகாபுரம் · எஸ். இராமலிங்காபுரம் · வடக்குதேவதானம் · நல்லமநாயக்கன்பட்டி · நக்கனேரி ஊராட்சி · முத்துச்சாமிபுரம் · முகவூர் · மேலூர் துரைச்சாமிபுரம் · மேலராஜகுலராமன் · குறிச்சியார்பட்டி · கொருக்காம்பட்டி · கிழவிகுளம் · இளந்திரை கொண்டான் · கணபதிசுந்தரநாச்சியார்புரம் · சொக்கநாதன்புத்தூர் · அயன்கொல்லங்கொண்டான் · அருள்புத்தூர்\nவிழுப்பனூர் · தொம்பக்குளம் · திருவண்ணாமலை · சாமிநாதபுரம் · ஆர். ரெட்டியபட்டி · பாட்டக்குளம்சல்லிபட்டி · படிக்காசுவைத்தான்பட்டி · பி. இராமச்சந்திராபுரம் · முள்ளிகுளம் · மல்லிபுதூர் · மல்லி · கொத்தன்குளம் · கீழராஜகுலராமன் · கரிசல்குளம் · கலங்காப்பேரி · இனாம்நாச்சியார்கோவில் · இன���ம்செட்டிகுளம் · அயன்நாச்சியார்கோவில் · அத்திகுளம்தெய்வேந்திரி · அத்திகுளம்செங்குளம் · அச்சந்தவிழ்த்தான்\nவெள்ளப்பொட்டல் · வலையன்குளம் · வடுகபட்டி · துலுக்கபட்டி · தம்பிபட்டி · சேதுநாராயணபுரம் · மூவரைவென்றான் · மேலக்கோபாலபுரம் · கோட்டையுர் · கீழக்கோபாலபுரம் · கல்யாணிபுரம் · கோவிந்தநல்லூர் · ஆயர்தர்மம் · அயன்நத்தம்பட்டி · அயன்கரிசல்குளம் · அக்கனாபுரம்\nஜமீன்சல்வார்பட்டி · விஸ்வநத்தம் · வேண்டுராயபுரம் · வடபட்டி · வடமலாபுரம் · வி. சொக்கலிங்கபுரம் · ஊராம்பட்டி · தட்சகுடி · சுக்கிரவார்பட்டி · சித்துராஜபுரம் · சித்தமநாயக்கன்பட்டி · செங்கமலபட்டி · செங்கமலநாச்சியார்புரம் · பூலாவூரணி · பெரியபொட்டல்பட்டி · நிறைமதி · நமஷ்கரித்தான்பட்டி · நடுவபட்டி · நடையனேரி · மேலாமத்தூர் · லட்சுமிநாராயணபுரம் · குமிழங்குளம் · கிருஷ்ணபேரி · கொத்தனேரி · கிச்சநாயக்கன்பட்டி · கட்டசின்னம்பட்டி · காரிசேரி · காளையார்குறிச்சி · எரிச்சநத்தம் · ஈஞ்சார் · பூவநாதபுரம் · அனுப்பன்குளம் · ஆணையூர் · ஆணைக்குட்டம் · ஏ. துலுக்கப்பட்டி\nவிஜயரெங்கபுரம் · விஜயகரிசல்குளம் · வெற்றிலையூரணி · வெம்பக்கோட்டை · துளுக்கன்குருச்சி · திருவேங்கிடாபுரம் · தாயில்பட்டி · த. கன்சபுரம் · த. கரிசல்குளம் · சுப்பிரமணியாபுரம் · சூரார்பட்டி · சிப்பிப்பாறை · சங்கரபன்டியாபுரம் · சல்வார்பட்டி · இராமுத்தேவன்பட்டி · புலிப்பாறைப்பட்டி · பெர்னையக்கன்பட்டி · பனையடிப்பட்டி · நதிக்குடி · முதன்டியாபுரம் · மேலாவ்ட்டம்பட்டி · மம்சாபுரம் · ம. துரைசாமிபுரம் · குண்டயிருப்பு · கொட்டைபட்டி · கொங்கன்குளம் · கொம்மங்கியாபுரம் · கீலன்மரைநாடு · கண்கர்செவல் · கனஜம்பட்டி · கள்ளமனைச்கேன்பட்டி · கக்கிவடன்பட்டி · க. மடத்துப்பட்டி · ஜெகவீரம்பட்டி · இனம் ரெட்டியபட்டி · குஹன்பாறை · எட்டக்காப்பட்டி · ஏலயிரம்பண்ணை · இ. டி. ரெட்டியபட்டி · எ. துரைசாமிபுரம் · அப்பயனைக்கென்பட்டி · எ. லட்சுமிபுரம்\nவெங்கடேஷ்வரபுரம் · உப்பத்தூர் · தோட்டிலோவன்பட்டி · சிறுகுளம் · சிந்துவம்பட்டி · சங்கரநத்தம் · சடையம்பட்டி · புல்வாய்பட்டி · போத்திரெட்டிபட்டி · பெரியஓடைப்பட்டி · பெரியகொல்லபட்டி · ஒத்தையால் · ஓ. மேட்டுப்பட்டி · நத்தத்துப்பட்டி · நள்ளி · நல்லமுத்தன்பட்டி · என். சுப்பையாபுரம் · என். மேட்டுப்பட்டி · முள்ளிச்செவல் · மேட்டமலை · எம். நாகலாபுரம் · குண்டலக்குத்தூர் · கோசுகுண்டு · கத்தாளம்பட்டி · கே. மேட்டுப்பட்டி · இருக்கன்குடி · சின்னஓடைப்பட்டி · சின்னக்கொல்லபட்டி · சின்னக்காமன்பட்டி · சிந்தப்பள்ளி · பந்துவார்பட்டி · ஏ. இராமலிங்காபுரம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 14:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/bandra-police-questions-rohini-iyer-about-sushant-singh-suicide.html", "date_download": "2020-07-09T14:49:48Z", "digest": "sha1:FUNRQJOQDV3TA44SVSOQL54FW6BVGSH6", "length": 14569, "nlines": 62, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Bandra police questions Rohini Iyer about Sushant Singh suicide | India News", "raw_content": "\n'சுஷாந்த் சிங்' மரணம் குறித்து... ரோகினி ஐயரிடம் நடந்த விசாரணை... 'அவரோட' 3 ஃப்ரெண்ட்ஸ்ல நானும் 'ஒருத்தி'ங்கிறது... உருக்கமான 'பதிவு'\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக அவரது நண்பர்கள் மற்றும் முன்னாள் காதலியிடம் விசாரணை முடிவடைந்த நிலையில், அடுத்ததாக அவரது தோழியான ரோகினி ஐயரிடம் சுஷாந்த் சிங் மரணம் குறித்து நேற்று காலை விசாரணை நடைபெற்றது.\nவிசாரணையில் ரோகினியின் வாக்குமூலம் குறித்து போலீசார் அல்லது ரோகினியோ தகவல் எதுவும் வெளியிடவில்லை. முன்னதாக ரோகினி ஐயர், சுஷாந்த் சிங் மரணம் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் நீள பதிவு ஒன்றை இட்டுள்ளார். 'இதை நான் சொல்ல வேண்டும். என்னுடைய சிறந்த நண்பர் இப்போது இல்லை. அதை ஏற்றுக்கொள்ள இன்னும் என்னால் முடியவில்லை. முதலில் சுஷாந்த் தன்னுடைய புகழ் மற்றும் தன்னை குறித்த மற்றவர்களின் கருத்துக்களை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அதே போல தனக்கு நெருக்கமானவர்கள் தவிர மற்றவர்கள் எழுதும் பதிவையும் அவர் கண்டு கொள்வதில்லை. போலி நண்பர்கள், சிறிய போன் கால்கள் எல்லாம் அவருக்கு பிடிக்காது. மற்றவர்களை போல பார்ட்டி எதுவும் சுஷாந்த்துக்கு தேவைப்படவில்லை. அவருக்கென தனி ராஜ்யத்தை அமைத்துக் கொண்டார். சினிமாத்துறை என்பது அவரது வாழ்வில் ஒரு சிறிய பங்கு தான். அத்தனை தாண்டி அவரது உலகத்தில் இன்னும் பெரும்பகுதி உள்ளது. அவர் விருதுகள் பற்றி கவலைப்பட���டதில்லை. அதே போல 100 கோடி படம் கொடுக்க வேண்டும் எனவும் ஆசைப்பட்டதில்லை. அவர் தொண்டு நிறுவனங்களில், அறிவியல் திட்டங்கள் மற்றும் உங்கள் புரிதலுக்கு அப்பாற்பட்ட புதுமைகளில் முதலீடு செய்தார். எனவே தயவுசெய்து அவரைப் புரிந்துகொள்ள முயற்சிக்காதீர்கள் அல்லது உங்கள் நிகழ்ச்சி நிரலுக்கு சேவை செய்ய அவரது திறமையைக் குறைக்க வேண்டாம்' என குறிப்பிட்டுள்ளார்.\nஅதே போல இன்னொரு பதிவில், 'நீங்கள் அவரைக் கொண்டாட விரும்பினால் அவரது வாழ்க்கையை கொண்டாடுங்கள். அவர் வைரம் போன்றவர். அவர் அக்கறை கொண்ட மூன்று நண்பர்களில் நானும் ஒருவர் என்பதில் எப்போது நான் நன்றிக்கடன் பட்டிருப்பேன். அவரை பற்றி யாருக்கும் சரியாக தெரியவில்லை' என்பது உட்பட இன்னும் நீள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n'கொரோனா மனிதர்கள் மூலம் மட்டும் தான் பரவுமா'... 'பலரின் கேள்விக்குக் கிடைத்த விடை'... இந்திய விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n'சிக்கிமின்' பனி 'மலைச் சிகரத்தில்...' 'இந்தியா-சீனா' வீரர்களிடையே மீண்டும் 'மோதல்...' 'வீடியோ' வெளியாகி 'பரபரப்பு'...\nதிருமண ஊர்வலத்தின் போது வந்த ஒரு ‘போன்கால்’.. பாதியில் நிறுத்தப்பட்ட ‘கல்யாணம்’.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..\nஆளு ரொம்ப 'அமைதி'... ஆனா களத்துல எறங்குனா சும்மா Beast மோடு தான்... 'ஜெயவர்த்தனே' புகழ்ந்த இந்தியன் பவுலர்\nகொரோனா டெஸ்ட் முடிச்சிட்டு 'பஸ்'ல டிராவல்... செல்போனில் வந்த தகவலால்... ஓட்டம் பிடித்த சக 'பயணிகள்'\nஐரோப்பிய நாடுகளை விட... 'இந்த' யுத்தத்துல நாம தான் பெஸ்ட்... 'சீனா'லாம் கிட்ட வரமுடியாது... சொன்னது யாருன்னு பாருங்க\n\"கங்கை நதியில் கரைந்த கனவுக்காரன்\".. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் 'அஸ்தியை' கரைத்த 'குடும்பத்தினர்'\nஎன் மனசுக்கு புடிச்சவரே இப்போ இல்ல... எனக்கும் 'வேற' வழி தெரியல... கடைசியா 'டிக் டாக்' வீடியோ... பின் இளம்பெண் எடுத்த 'பரிதாப' முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Land_Rover_Range_Rover_Evoque/Land_Rover_Range_Rover_Evoque_2.0_R-Dynamic_SE.htm", "date_download": "2020-07-09T15:43:18Z", "digest": "sha1:K33XG4574RE4TY2UJBXBSF3YDR2EEJSL", "length": 30655, "nlines": 541, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.0 r-dynamic எஸ்இ ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 26 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்லேண்டு ரோவர் கார்கள்ரேன்ஞ் ரோவர் இவோக்2.0 r-dynamic எஸ்இ\nரேன்ஞ் ரோவர் evoque 2.0 r-dynamic எஸ்இ மேற்பார்வை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.0 r-dynamic எஸ்இ Colours: This variant is available in 6 colours: ஃபயர்ன்ஸ் சிவப்பு, சிலிக்கான் வெள்ளி, கைக ou ரா கல், eiger சாம்பல், சாண்டோரினி பிளாக் and புஜி வெள்ளை.\nவோல்வோ எக்ஸ்சி40 டி 4 ஆர்-டிசைன், which is priced at Rs.39.9 லட்சம். லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல், which is priced at Rs.73.3 லட்சம் மற்றும் லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் r-dynamic எஸ்இ, which is priced at Rs.61.94 லட்சம்.\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.0 r-dynamic எஸ்இ விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.0 r-dynamic எஸ்இ இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1997\nஎரிபொருள் டேங்க் அளவு 66\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.0 r-dynamic எஸ்இ இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.0 r-dynamic எஸ்இ விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை பெட்ரோல் engine\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nகியர் பாக்ஸ் 9-speed ஆட்டோமெட்டிக்\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 66\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் passive suspension\nபின்பக்க சஸ்பென்ஷன் passive suspension\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2681\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர்\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.0 r-dynamic எஸ்இ நிறங்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque கிடைக்கின்றது 6 வெவ்வேறு வண்ணங்களில்- ஃபயர்ன்ஸ் சிவப்பு, சிலிக்கான் வெள்ளி, கைக ou ரா கல், eiger சாம்பல், சாண்டோரினி பிளாக் and புஜி வெள்ளை.\nகைக ou ரா கல்\nCompare Variants of லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nஎல்லா ரேன்ஞ் ரோவர் evoque வகைகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nரேன்ஞ் ரோவர் evoque 2.0 r-dynamic எஸ்இ படங்கள்\nஎல்லா ரேன்ஞ் ரோவர் evoque படங்கள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.0 r-dynamic எஸ்இ பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ரேன்ஞ் ரோவர் evoque மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரேன்ஞ் ரோவர் evoque மதிப்பீடுகள் ஐயும் காண்க\nரேன்ஞ் ரோவர் evoque 2.0 r-dynamic எஸ்இ கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nவோல்வோ எக்ஸ்சி40 டி 4 ஆர்-டிசைன்\nலேண்டு ரோவர் ��ேன்ஞ் ரோவர் velar லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் r-dynamic எஸ்இ\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 30ஐ லக்ஸூரி லைன்\nவோல்வோ எக்ஸ்சி60 இன்ஸகிரிப்ட்ஷன் டி5\nஜாகுவார் எஃப்-பேஸ் பிரஸ்டீஜ் 2.0 பெட்ரோல்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எஸ்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque செய்திகள்\n2020 ரேஞ்ச் ரோவர் எவோக் ரூபாய் 54.94 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஇரண்டாவது-தலைமுறையான எவோக் அதன் புதுப்பிக்கப்பட்ட உட்புறத்தில் ஏராளமான முகப்பு திரைகளைப் பெறுகிறது\nஎல்லா லேண்டு ரோவர் செய்திகள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque மேற்கொண்டு ஆய்வு\nரேன்ஞ் ரோவர் evoque 2.0 r-dynamic எஸ்இ இந்தியாவில் விலை\nமும்பை Rs. 73.12 லக்ஹ\nபெங்களூர் Rs. 77.45 லக்ஹ\nசென்னை Rs. 74.38 லக்ஹ\nஐதராபாத் Rs. 73.74 லக்ஹ\nபுனே Rs. 73.12 லக்ஹ\nகொல்கத்தா Rs. 68.79 லக்ஹ\nகொச்சி Rs. 76.15 லக்ஹ\nபோக்கு லேண்டு ரோவர் கார்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nஎல்லா லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/psalm-36/", "date_download": "2020-07-09T13:32:04Z", "digest": "sha1:TZZTBO4BZ2VCVI5ZQLWCHJHHWRF5MBFH", "length": 4141, "nlines": 98, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Psalm 36 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்; அவன் கண்களுக்குமுன் தெய்வபயம் இல்லை.\n2 அவன் தன் அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படுமளவும், தன்பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே இச்சகம் பேசுகிறான்.\n3 அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; புத்தியாய் நடந்துகொள்வதையும் நன்மைசெய்வதையும் விட்டுவிட்டான்.\n4 அவன் தன் படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, நல்லதல்லாத வழியிலே நிலைத்து, பொல்லாப்பை வெறுக்காதிருக்கிறான்.\n5 கர்த்தாவே, உமது கிருபை வானங்களில் விளங்குகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது.\n6 உமது நீதி மகத்தான பர்வதங்கள்போலவும், உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது; கர்த்தாவே, மனுஷரையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.\n7 தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.\n8 உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.\n9 ஜீவஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.\n10 உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும், செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல் உமது நீதியையும் பாராட்டியருளும்.\n11 பெருமைக்காரரின் கால் என்மேல்வராமலும், துன்மார்க்கருடைய கை என்னைப் பறக்கடியாமலும் இருப்பதாக.\n12 அதோ அக்கிரமக்காரர் விழுந்தார்கள்; எழுந்திருக்கமாட்டாமல் தள்ளுண்டுபோனார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/3-terrorists-killed-in-encounter-with-security-forces-in-jammu-and-kashmirs-pulwama-2240067?ndtv_prevstory", "date_download": "2020-07-09T16:09:39Z", "digest": "sha1:V6DSUFH3STFAH7V2M27GHDMPA2QVWJFX", "length": 10018, "nlines": 94, "source_domain": "www.ndtv.com", "title": "ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்! ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை | Encounter In Pulwama: Jaish Bomb-maker Killed; 2nd Big Success After Riyaz Naikoo, Say Cops - NDTV Tamil", "raw_content": "\n ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை\n ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை\nகொல்லப்பட்டவர்களில் பவஜ் பாய் என்கிற அப்துல் ரகுமான் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றும், வெடி குண்டு தயாரிப்பு நிபுணரான அவரைக் கொன்றது பாதுகாப்பு படைக்கு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nபுல்வாமாவில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பில் வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.\nகொல்லப்பட்டவர்களில் வெடிகுண்டு தயாரிப்பில் நிபுணராக கருதப்படும் தீவிரவாதி அப்துல் ரகுமான் என்கிற பவுஜி பாயும் ஒருவர் ஆவார்.\nஒரு மாதத்திற்கு முன்பாக ஜம்மு காஷ்மீரில் தேடப்பட்ட மிக முக்கிய தீவிரவாதியான ரியாஸ் நைகூ சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் அடுத்த அதிரடி நடவடிக்கையை பாதுகாப்பு படையினர் இன்று மேற்கொண்டுள்ளனர்.\nஇதுதொடர்பாக காஷ்மீரின் காவல் துறை தலைவர் விஜய குமார் கூறுகையில், 'பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த இரண்டாவது மிகப்பெரும் வெற்றி இதுவாகும். முன்னதாக முக்கிய தீவிரவாதி ரியாஸ் நைகூவை சுட்டுக் கொன்றோம். கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 2 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை' என்றார்.\nபுல்வாமாவில் நடத்தப்பட்ட இந்த அதிரடி என்கவுன்ட்டரை ராணுவம், போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஆகியோர் இணைந்து மேற்கொண்டனர்.\nகொல்லப்பட்டவர்களில் பவஜ் பாய் என்கிற அப்துல் ரகுமான் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றும், வெடி குண்டு தயாரிப்பு நிபுணரான அவரைக் கொன்றது பாதுகாப்பு படைக்கு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nகடந்த திங்களன்று ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கொல்லப்பட்டவர்களில் சடலம் ஏதும் இன்னும் மீட்கப்படவில்லை.\nகடந்த வாரம் புல்வாமா மாவட்டத்தில் ஒரு மிகப் பெரும் தாக்குதலை தீவிரவாதிகள் நடத்த முயற்சித்தனர். அதாவது சுமார் 40 முதல் 45 கிலோ எடை கொண்ட வெடிகுண்டுகளை வாகனத்தில் நிரப்பி அவற்றை வெடிக்கச் செய்து தீவிரவாத தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர். இதனை பாதுகாப்பு படையினர் சிறப்பாக செயல்பட்டு தீவிரவாதிகளின் சதி திட்டத்தை முறியடித்தனர்.\nகொரோனா பாதிப்பால் இந்தியா மிகப் பெரும் சிக்கலை எதிர்கொண்டு வரும் சூழலில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் இந்தியாவிற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்து வருகின்றனர்.\n'சின்னசாமி கிரிக்கெட் மைதானம் கொரோனா சிகிச்சை முகாமாக மாற்றப்படும்' - கர்நாடக அரசு அறிவிப்பு\nவிசாரணை என்கிற பெயரில் போனில் நள்ளிரவில் அத்துமீறிய காவல் ஆய்வாளருக்கு கட்டாய ஓய்வு\nமதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன் முதல்வருக்கு கேள்வியெழுப்பும் மதுரை எம்.பி\nகால்வான் பகுதியில் சீன ஆக்கிரமைப்பை தெளிவாக காட்டும் செயற்கைக்கோள் படங்கள்\n'சின்னசாமி கிரிக்கெட் மைதானம் கொரோனா சிகிச்சை முகாமாக மாற்றப்படும்' - கர்நாடக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/vijayalakshmi/peruveli-pen-10003987", "date_download": "2020-07-09T13:53:32Z", "digest": "sha1:KDICNJEXKPTRZ5MV5DVVJEOE6TISR43C", "length": 8404, "nlines": 161, "source_domain": "www.panuval.com", "title": "பெருவெளிப் பெண் - ச.விசயலட்சுமி - மித்ர வெளியீடு | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப���படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n’பெருவெளி’ எல்லைகளற்றது. குறுக்குக் கோடுகளற்றது. சுதந்திரமானது. விடுதலையின் பஞ்சுப்பொதி நிரம்பியது. வார்த்தைகளுக்கு அவசியமற்ற மெளனத்தை அப்பிக் கொண்டிருப்பது. எடையற்றுப் பறத்தலைச் சாத்தியமாக்குவது. விசயலட்சுமிக்கும் தன் கவிதைப் பயணமே அந்தப் பறத்தலைச் சாத்தியமாக்குகிறது.\nபெருவெளிப் பெண்ணின் குரல் மானுட சமூகத்தின் மனசாட்சியாய்ப் பேசுகிறது. இதன் அலை நீளம் அண்டங்களைக் கடந்து செல்லும் அதிர்வுகள் அகச்சுவர்களில் எதிரொலிக்கும் காலங்கள் இதனுள் கரைந்து போகும். மாயபிம்பங்கள் மாற்றி சமூகத்தின் சுயம் காட்டும் கண்ணாடியாய்ப் பிரதிபலிக்கிறது\n‘தமிழ்க்கவிதைகளில் பெண்ணுரிமை’ எனும் முக்கிய ஆய்வு நூலைத் தமிழுக்குத் தந்தவர். புரட்சிகர சிந்தனைக்குச் சொந்தக்காரர். தமிழாசிரியர்; இயக்கவாதி. ‘முரண்களரி’, ‘வாழை’ - அமைப்புகளில் பங்காற்றுபவர். மென்மையான தோற்றமும் உறுதியான உள்ளமும் இவருடையவை. அழகும் நேர்த்தியும் அரசியலும் கவித்துவமும் ஒருங்கே பெற்றவை இவரது கவிதைகள். இவரது கவிதைகள் தரும் வாசிப்பனுபவம் அலாதியானது.\nபெண்ணெழுத்து களமும் அரசியலும்\"ச.விசயலட்சுமி தான் அறிமுகம் செய்யும் கவிஞரின் கவிதைப் போக்கிற்கேற்ப கவிதை பற்றிய தன் பார்வையை வைப்பது இன்னும் சிறப்பு. சில பெண்கவிஞர்களின் கவிதைகளை அறிமுகம் செய்யும் நூலாக மட்டுமின்றி பெண்ணெழுத்து பற்றிய ஆழமான புரிதலுக்கும் விவாதத்துக்கும் நம்மை அழைக்கும் குரலாகவும் இந்..\nசர்வதேச மனித உரிமைச் சாசனம் 1948 மானிடத்தின் சாதகம்\n... ஆதலினால் காதலன் ஆகினேன் ...\n15ம் ஆண்டு சிறப்பிதழ் புது எழுத்து\n15ம் ஆண்டு சிறப்பிதழ் புது எழுத்து..\n20ஆம் நூற்றாண்டின் ஈழத்துக் கவிதைகள்\nகைரேகைக் கொடியில் கனவுப்பூஒரு சொல்லை அடைவதென்பது பிழைப்பின் உயிரை அடைதல் ஆகும். ஒரு சொல்லுக்காகக் காத்திருத்தல் என்பது இறப்புக்கும் பிறப்புக்குமான இடை..\nசர்வதேச மனித உரிமைச் சாசனம் 1948 மானிடத்தின் சாதகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cinecluster.com/90-percent-shoot-completed-for-nayantharas-next/", "date_download": "2020-07-09T14:01:49Z", "digest": "sha1:CGDHPFRT43HM2OBSIC44GLY57DALDQPP", "length": 14180, "nlines": 156, "source_domain": "www.cinecluster.com", "title": "நயன்தாராவின் \"மூக்குத்தி அம்மன்\" இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளது - CineCluster", "raw_content": "\nநயன்தாராவின் “மூக்குத்தி அம்மன்” இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளது\nஒரு படத்தின் பெயர் அறிவிப்பிலிருந்தே பெரும் ஆச்சர்யத்தை, எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உண்டாக்குவது இன்றைய காலகட்டதில் கடினமான ஒன்று. “மூக்குத்தி அம்மன்” படத்தில் அம்மனாக நயன்தாரா, RJ பாலாஜியுடன் இணைந்து நடிக்கிறார். RJ பாலாஜி இயக்குநர் NJ சரவணன் உடன் இணைந்து இயக்குகிறார் என்ற போது கோடம்பாக்கமே வியந்து பார்த்தது. தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர் என ஒரு திரைப்படத்தில் பங்குபெறும் அனைவருக்கும் ஒரு படைப்பு படமாக்கப்படும்போதே அதிக மகிழ்ச்சி தரும் ஒன்றாக இருப்பது அதிசயமே. இவையனைத்தும் Dr.ஐசரி K கணேஷ் வேல்ஸ், ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிக்கும் “மூக்குத்தி அம்மன்” படத்தில் அரங்கேறியுள்ளது. பெயர் அறிவிக்கப்பட்ட குறுகிய காலத்தில் 44 நாட்களில் 90 சதவீத படப்பிடிப்பை அதிரடியாக முடித்திருக்கிறது படக்குழு.\nநடிகர், இயக்குநர் RJ பாலாஜி படம் குறித்து கூறியதாவது…\nDr.ஐசரி K கணேஷ் போன்ற ஒரு தயாரிப்பாளர் நம் பக்கம் இருந்தால் எதுவும் சாத்தியமே. அவர் போன்ற ஒரு தயாரிப்பாளர் இருக்கும் போது நாம் படப்பிடிப்பில் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. நாம் கவலைகொள்ள வேண்டிய ஒரே விஷயம் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அளவில்லா சுதந்திரத்தை எப்படி வீணாக்காமல் பயன்படுத்துவது என்பது தான். அதைப் படக்குழு தெளிவாக உணர்ந்து வேலை செய்திருக்கிறோம். படத்தை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவது ஒன்று தான் எங்கள் குறிக்கோள். அவர்களின் எதிர்பார்ப்பை கண்டிப்பாக பூர்த்தி செய்வோம். மொத்த படக்குழுவும் படத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறது. நவம்பர் 29, 2019 அன்று படப்பிடிப்பை துவக்கி 44 நாட்களில் 90 சதவீத படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். இன்னும் ஒரே ஒரு வார சென்னை படப்பிடிப்புடன் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கவுள்ளோம் என்றார்.\nமேலும் படக்குழு பற்றி அவர் கூறியதாவது…\nஇயக்குநர் NJ சரவணன் இல்லையென்றால் இத்தனை சீக்கிரம் படப்பிடிப்பை முடித்திருக்க முடியாது. அவரது உழைப்பு அபாரமானது. நயன்தாரா இப்��டத்திற்காக தந்திருக்கும் அர்ப்பணிப்பு வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. இந்த கதாப்பாத்திரத்திற்காக அவர் விரதம் இருந்திருக்கிறார். தன் முழு ஆத்மாவையும் ஒருங்கினைத்து பணிபுரிந்திருக்கிறார். இப்படம் அவர் சினிமா வாழ்வில் வெகு முக்கியமான படமாக என்றென்றும் நிலைத்திருக்கும். மேலும் அவரது கதாப்பாத்திரம் படத்திற்கு பெரும் பலமாகவும் இருக்கும் என்றார்.\nதயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் கூறியதாவது…\nஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தை வைத்துகொண்டு இப்படக்குழு இவ்வளவு சீக்கிரமாக முக்கால்வாசி படத்தை முடித்திருப்பது எனக்கு பெரும் ஆச்சர்யமே. RJ பாலாஜியும் அவரது குழுவும் ஒரு மிகப்பெரும் பணியை வெகு சுலபமாக முடித்திருக்கிறார்கள். அவர்கள் சினிமா மீது வைத்திருக்கும் காதலும், அவர்களது திறமையும் தான் இதற்கு காரணம். தயாரிப்பாளர் விரும்பும் இயக்குநராக பலகாலம் அவர் தமிழ் சினிமாவில் நிலைத்திருப்பார். கதையை சொல்லும் விதத்தில் மட்டுமல்லாது அதனை உருவாக்கும் நேர்த்தியிலும் தயாரிப்பாளருக்கு பிடித்தவராக இருக்கிறார் RJ பாலாஜி. நயன்தாரா இப்படத்திற்கு கொடுத்திருக்கும் உழைப்பு அற்புதமானது. அவர் விரதம் இருந்து வெகு பக்தியுடன் இந்தக்காதப்பாத்திரத்தை செய்திருக்கிறார். அவர் ஏன் தன் தொழிலில் தலை சிறந்தவர் என்பதற்கு இதுவே சான்று. இப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் படைப்பாக இருக்கும் என்றார்.\nவேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் Dr.ஐசரி K கணேஷ் தயாரிக்கும் “மூக்குத்தி அம்மன்” திரைப்படத்தை RJ பாலாஜி NJ சரவணன் உடன் இணைந்து இயக்குகிறார். படத்தின் முதன்மை கதாபத்திரத்தில் அம்மனாக நயன் தாரா நடிக்கிறார். அவருடன் இணைந்து RJ பாலாஜி நடிக்கிறார். இவர்களுடன் மௌலி, ஊர்வசி மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். “அவள்” படத்தின் இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். “தானா சேர்ந்த கூட்டம்” பட ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.\nPrevious இரு வேடங்களில் யோகி பாபு\nNext விகடன் அவார்ட்ஸ் மேடையில் லாபம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_march06_3", "date_download": "2020-07-09T13:40:45Z", "digest": "sha1:RZLNGCKMGGR674DVJPO5LNOI5QSOPDUB", "length": 77350, "nlines": 212, "source_domain": "www.karmayogi.net", "title": "03.சமர்ப்பணமும் சரணாகதியும் | Karmayogi.net", "raw_content": "\nகாரியம் எவ்வளவு பெரியதானாலும் மனம் நேராக இருந்தால் பலிக்கும்\nHome » மலர்ந்த ஜீவியம் - மார்ச் 2006 » 03.சமர்ப்பணமும் சரணாகதியும்\n(சென்ற இதழின் தொடர்ச்சி....) சியாமளா ராவ்\nதீபா கூறவும் இருவருக்குள்ளும் சந்தோஷம் பொங்கியது.\n அன்னை, ஸ்ரீ அரவிந்தர் பத்தி, எங்களுக்கு ஒண்ணுமே தெரியாது. சொல்லுங்கம்மா. எங்களுக்குக் கிடைச்ச இந்த அனுபவத்தால, இன்னும், இன்னும்னு, அவங்களைப் பத்தின எல்லாத்தையுமே தெரிஞ்சுக்க மனசு துடிக்கிறதும்மா. சொல்லுங்களேன்.... ப்ளீஸ்\n\"நிச்சயமா சொல்றேன் கோகிலா. ஆனா, நானும் உங்கள மாதிரிதான். அன்னையையும், ஸ்ரீ அரவிந்தரையும் பத்தித் தெரிஞ்சுக்கணும்னா நிறையப் படிச்சுத்தான் தெரிஞ்சுக்கணும். ஆனா, அதைவிட நீங்க.... உங்க ஊரான சென்னையிலிருக்கிற தியான மையத்துக்குப் போங்க. அங்கே நிறைய புத்தகங்கள் இருக்கும். வாங்கிப் படிங்க. அப்பப்ப, அங்கே நடக்கிற சொற்பொழிவைக் கேளுங்க. சந்தேகங்களை அவங்களைக் கேட்டே தெரிஞ்சுக்கலாம். சரி, இப்ப எனக்குத் தெரிஞ்ச அளவுல சொல்றேன். முக்கியமா, நம்ம பெரியவங்கள்லாம், காலம்காலமா சொல்லிட்டு வரது என்ன எந்த ஒரு கஷ்டமோ, நஷ்டமோ வந்தாலும், ஹும்.... எல்லாமே, போன ஜன்மத்து பாவம். அந்தக் கர்மவினையைத்தான், கர்மபலனா அனுபவிக்கிறோம்னு சொல்லுவாங்க. நாமளும், அதுவும் சரிதானே.... பெரியவங்க சொல்றது சரி தான்னு இருப்போம். அனுபவிப்போம் கஷ்டங்களை.... சரிதானே கோகிலா.....''\n\"ஆமாம் ஆண்ட்டி. அதுல என்ன தப்பு தொன்றுதொட்டு வர பேச்சுகள்தானே. இல்லேன்னா.... ஏன் இந்த கஷ்டம் வரணும் தொன்றுதொட்டு வர பேச்சுகள்தானே. இல்லேன்னா.... ஏன் இந்த கஷ்டம் வரணும்\n\"சரி, அப்ப நீ போன ஜன்மத்துல என்ன தப்பு செஞ்சே இல்லே ஆனந்த், என்ன அநியாயம் போன ஜன்மத்துல செஞ்சார் இல்லே ஆனந்த், என்ன அநியாயம் போன ஜன்மத்துல செஞ்சார் சரி, விடு.உன்னோட அப்பா, அம்மாவோ, ஆனந்தைப் பெத்தவங்களோ, போன ஜன்மத்துல, பெரீசா யாருக்காவது துரோகம் செஞ்சாங்களா சரி, விடு.உன்னோட அப்பா, அம்மாவோ, ஆனந்தைப் பெத்தவங்களோ, போன ஜன்மத்துல, பெரீசா யாருக்காவது துரோகம் செஞ்சாங்களா அது என்னன்னு சொல்லேன்.... நானும் தெரிஞ்சுக்கறேன்''.இருவரும் பதில் சொல்ல முடியாமல், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, விழிகளில் ஆச்சரியத்தையும், அதே சமயம், \"இது என்ன புதுவிதமான கேள்வி...'' என்பதுபோல் கண்களாலேயே, தீபாவையே பார்த்தார்கள்.\n சொல்லக்கூடாதுன்னா.... இல்லே, சொல்லத் தெரியலையா..... சொல்லுங்க...''\n\"தீபாம்மா, உங்க கேள்வியோட தாத்பர்யமே.... எனக்குப் புரியலே....பூர்வ ஜன்ம வினைங்கறது, எந்த மதத்துலேயுமே..... சம்மதம்னு ஏத்துக் கொள்ளப்பட்ட ஒண்ணுதானே. தொன்று தொட்டு வந்ததுன்னு சொல்றதும் நிஜம்தானேம்மா. அனாதிகாலமா, சொன்னதையும்,கேட்டதையுந்தானே இன்னிக்கும் பேசறோம், நடக்கிறோம், நம்பறோம்.அதுல என்னம்மா தவறு புரியலே. நீங்க கேட்ட கேள்விகளுக்கும் பதில், எங்களால மட்டுமில்லே, யாராலயும் முடியாது. ஆனா, எதுக்காக....நாங்க கேட்டதுக்கும், நீங்க எங்களைக் கேட்டதுக்கும் சம்பந்தமே இல்லையே... ஒண்ணுமே புரியலையேம்மா....''\n\"கோகிலா, சம்பந்தம் இருக்கு. எதுவுமே தவறுன்னு சொல்லலே.வேறே நல்ல வழியிருக்கும் போது, அதை ஏத்துக்கலாமேன்னுதான் சொல்றேன். அதனாலதான் கேள்வி கேட்டேன். நீயும், யாராலயும் முடியாதுங்கறதைத்தான் உன்னோட பதிலா சொன்னே. அதை ஒத்துக்கிறதானே... அதுல எந்த மாற்றமும் இல்லையே....''புரியாமலேயே \"இல்லை' என்ற பதிலைக் கூறினாள் கோகிலா.\n\"அப்ப சரி. நீ உண்மையை ஒத்துக்கறே. நாம என்ன பாவம், என்ன கொடுமை செஞ்சோம்கறத தெரிஞ்சுக்காமலேயே, அதோட பலனை அனுபவிக்கணும்கறது, நமக்குத் தேவையானதுதானா.... சொல்லு....''\n\"தேவையில்லேதான்.... ஆனா....''உடனே, \"நிறுத்து' என்பதுபோல் தன் கையைக் காட்டினாள் தீபா.\n\"அதுதான் அன்னை சொல்றதும். \"போன ஜன்மத்து வினைகளை இந்த ஜன்மத்துல நீ ஏன் அனுபவிக்கணும் வேண்டாமே. அதற்கான வழி முறைகள் இருக்கே. அதுபடி நடந்தால், எல்லாம் தன்னாலே விலகிடும்'என்று சொல்றார். அதுதான் அன்னையோட வழி''.\n அப்ப, அந்த வழிமுறைகள்லாம் எங்களுக்கும் சொல்லுங்களேன். அன்னையால, என்னோட கஷ்டம் தீரும்னா, நான் நிச்சயமா, அன்னையோட வழிமுறைகளை ஏத்துக்கறேன். என்னால முடிஞ்சவரையிலும், அதைக் கண்டிப்பாய் கடைபிடிப்பேன். எனக்கு நன்மைதான் ஏற்படும்கற நம்பிக்கையுமிருக்கு ஆண்ட்டி. நீங்க, எங்களை இப்ப கேட்ட கேள்விகளும், அதுக்கு நாங்க ரெண்டு பேருமே பதில் சொல்லாததுமே, புரியாத புதிரைப் பிடிச்சுண்டு, இன்னும் கஷ்டப்பட்டுண்டிருக்கோம்கற அளவுக்குப் புரிஞ்சுது. உடம்போட உபாதைக்கு, டாக்டர்கிட்ட போறோம். அவர் சொன்னபடி கேக்கறோம்.அதேபோல நம்ம மனசுக்கு, அன்னைகிட்டே சரணாகதி அ���ைஞ்சு,அவர் சொல்றதைக் கேட்டு நடக்கறதுல, எனக்கு ரொம்ப ரொம்ப சம்மதம் ஆண்ட்டி''.\n ஆனந்த், உன்னையறியாமலேயே, உன் வாயிலிருந்து நழுவிய வார்த்தை, அன்னைக்கு ரொம்ப உகந்ததுப்பா. அந்த வார்த்தைதான் சரணாகதி. சரணாகதிங்கறது வாய் வார்த்தையா சொல்லிப் பிரயோஜனமில்லே ஆனந்த். நம் மனசு நிரம்பி, தளும்பி,\nஉணர்ச்சிபூர்வமாய் சரணாகதியடையணும். அதேபோலத்தான் சமர்ப்பணமும். சமர்ப்பணமும், சரணாகதியும் ஒன்றோடொன்று தொடர்புடையதுதான் ஆனந்த். இந்த இரண்டையுமே, நாம உள்ளுணர்வோட, முழுமையான, உண்மையான, மனநெகிழ்வோட செஞ்சோம்னா, அன்னையை நெருங்கலாம். ஆனா, அதுலயும் ஒரு உண்மையைத் தெரிஞ்சுக்கணும், புரிஞ்சிக்கணும்''.\n\"என்ன ஆண்ட்டி, சொல்லுங்க. நீங்க என்ன சொன்னாலும் செய்யறேன். புரிஞ்சுக்கறேன். சொல்லுங்க.....'' பரிதவிப்போடு கேட்டான் ஆனந்த்.அது புரிந்தது தீபாவிற்கு. ஆனாலும் அவசரப்படாமல் பொறுமையாகவே கூறினாள்.\n\"உங்க ரெண்டு பேருக்குமே சொல்றேன், எனக்குத் தெரிஞ்சஅளவுல சொல்றேன். அன்னையோட அருள் பூரணமா கிடைக்க, சில முக்கியமான கோட்பாடுகள் இருக்கு. கேட்க ரொம்ப சுலபமாயிருக்கும். செய்யலாம்.ஆனா, நடைமுறையில தீவிரமாகக் கடைபிடிக்கணும். அதுல, சிலதை மட்டும் சொல்றேன் கோகிலா. அன்னைக்குச் சுத்தங்கறது மிகவும் பிடித்தமானது. சத்தம்.... அதாவது சண்டை, சச்சரவு, பெரிசா பேசறதுங்கறதுன்னு வீட்டில் கத்தல் கூடாது. உண்மை, மிகவும் முக்கியம். அன்னை சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவர். நாம, அன்னையோட கோட்பாடுகளைத் தெரிஞ்சுகிட்டாமட்டும் போதாதுப்பா. ஆனந்த் அதுபடி நடந்தா, நம்மை நாமே சுத்தீகரிக்கப்பட்டு, புடம்போட்ட தங்கம்போல் ஆவோம்கறது நிச்சயம்ப்பா. அந்த அளவுக்கு அன்னையைப்பற்றிய புத்தகங்களைப் படிச்சுத் தெரிஞ்சுக்கணும். சுத்தம்கறது, வெளிப்புறச் சுத்தம்மட்டுமில்லே ஆனந்த். நம்ம மனசும், எண்ணங்களும்கூட சுத்தமாயிருக்கணும்கறது மிகமிக முக்கியம். கோபத்தையடக்கணும்,பொறாமை கூடாது. இதெல்லாம் என்ன புதுசுன்னு உனக்குத் தோணறதா அதுபடி நடந்தா, நம்மை நாமே சுத்தீகரிக்கப்பட்டு, புடம்போட்ட தங்கம்போல் ஆவோம்கறது நிச்சயம்ப்பா. அந்த அளவுக்கு அன்னையைப்பற்றிய புத்தகங்களைப் படிச்சுத் தெரிஞ்சுக்கணும். சுத்தம்கறது, வெளிப்புறச் சுத்தம்மட்டுமில்லே ஆனந்த். நம்ம மனசும், எண்ணங்களும்கூட ச��த்தமாயிருக்கணும்கறது மிகமிக முக்கியம். கோபத்தையடக்கணும்,பொறாமை கூடாது. இதெல்லாம் என்ன புதுசுன்னு உனக்குத் தோணறதா தப்பில்லே. அந்த மாதிரி நடந்துக்கிறது எவ்வளவு கஷ்டம்னு நடைமுறையில செயல்படுத்தற போதுதான் புரியும்ப்பா. கஷ்டங்களைத் தாண்டி, நாம அந்தக் கோட்பாடுகள்ல நிக்கறப்ப, நமக்குக் கிடைக்கிற அபரிமிதமான பலன், எதிர்பாராத அளவிற்கு இருக்கும். அன்னை எல்லாத்துக்குமே ஒரு விதிவிலக்கு. கர்மவினைகளை இந்த ஜன்மத்துல அனுபவிக்க வேண்டாம்னு சொன்ன ஒரே.... ஒருத்தர் அன்னை மட்டுந்தான் ஆனந்த். இன்னும் எவ்வளவோயிருக்குப்பா. இந்த ஒரே ஒரு நாளுல பூராவுமா சொல்றதுங்கறது முடியவும் முடியாது, கஷ்டமும்கூட. ஆனா, அன்னையின் தியானமையத்துக்கு அடிக்கடி போவதை வழக்கமாக்கிக்கிட்டு, அங்குள்ள புத்தகங்களையும் வாங்கிப் படிங்க. அங்கு நடக்கும் கூட்டுப்பிரார்த்தனையில கலந்துக்கங்க. அதிமனசக்தி ஏற்படும். இருண்டதையெல்லாம் விலக்கும். நீங்களே உணருவீங்க. ஆனந்த், கோகிலா, நீங்க ரெண்டு பேருமே முடிந்தபோது மதர்ஸ் சென்டருக்குப் போய் க்ரூப் மெடிடேஷனில் கலந்துக்குங்க. அந்த வைப்ரேஷன் உங்களுக்குப் புரியும். நம்மை நாமே பாரமற்று லேசாக உணருவோம் கோகிலா. கூட்டுப்பிரார்த்தனைக்கு சக்தி அதிகம்மா. ம்.... சரி சரி நேரமாச்சு. வாங்க, படுத்துத் தூங்குங்க. காலையில் பார்க்கலாம். குட் நைட்''.\nதீபா கூறிவிட்டுச் சென்றாள். ஆனந்தும், கோகிலாவும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறையினுள் நுழைந்தனர். படுக்கவேண்டும், தூங்க வேண்டும் என்ற எண்ணமே அற்றுப்போயிருந்தது.\n\"கோகிலா, பிஸினஸுக்காக நான் எத்தனையோ தடவை வந்துருக்கேன். அப்போதெல்லாம் கிடைக்காத ஓர் அனுபவம் இப்ப,உன்னோட வந்தபோது ஏற்பட்டிருக்கு..... நிஜம்மா, எனக்குள்ளேயே,நானே.... இங்கேயும், அங்கேயுமா.... பரவசத்தோட ஓடறேன் கோகிலா.எங்கிட்டேயிருந்த பயம், சுயபரிதாபம், எல்லாமே போயிடுத்து கோகிலா.தீபா ஆண்ட்டி பேசப் பேச.... இன்னும்.... இன்னும்னு, அவங்கப் பேச்சைக் கேட்கணும்கற ஆர்வம்தான் அதிகமாயிருந்தது, இல்லையா கோகிலா\n\"நீங்க ரொம்ப அழகா சொல்லிட்டீங்க. ஆனா, இதையெல்லாம் சொல்லத் தெரியாம, உங்க பேச்சுலேயே.... நானும் மனசளவுல கலந்துகிட்டேன்கறது தான் உண்மை ஆனந்த். எனக்கென்னமோ, இன்னிக்கு தூக்கம்வராதுபோல. ரெண்டு பேருமா.... அன்னையை நினைச்��ு தியானம் செய்வோமா.....''\n\"சரி கோகி. கை, கால் அலம்பிண்டு உட்காரலாம்''. இருவருமாய் சம்மணமிட்டு, கண்களை மூடி அமர்ந்தார்கள். விடிவிளக்குமட்டுமே எரிந்தது. மின்விசிறி சத்தமின்றி சுழன்று, காற்றைத் தென்றலாக்கியது.மௌனம், மௌனம், மௌனம். இருவரின் தியானமும் அவர்களை மெய்மறக்கச் செய்தது.\nமறுநாள் பட்டாச்சார்யாவுடன், கோகிலாவும், ஆனந்தும் கம்பனிக்கான வேலையின் பொருட்டுச் சென்றார்கள். புறப்படுவதற்குமுன், இருவரும் அன்னை, ஸ்ரீ அரவிந்தரை வணங்கிவிட்டுத் தான் புறப்பட்டார்கள். பேச்சுகள் சுமுகமாய் முடிந்தது. கணவன், மனைவி, இருவருமே கலந்து பேசியது, அனைவருக்குமே சுமுகமாய், சந்தோஷமாய் இருந்தது. காபி, டிபன்என சாப்பிட்டு, அனைவரிடமும் விடைபெற்று, வீடு திரும்பினார்கள், மகிழ்ச்சியுடன்.வீடு வந்தபின், அன்றும் மாலையில் தியானமையம் செல்லவேண்டும் என்ற எண்ணம் அதிகமாகியிருந்ததில், அவர்களை ஓய்வெடுக்கக்கூடஅனுமதிக்கவில்லை.கிளம்புவதற்கு, பத்து நிமிடங்களுக்குமுன் திடீரென ஆனந்த் கோகிலாவைப் பார்த்துக் கேட்டான், \"கோகிலா, பசங்க எங்கேம்மாகண்ணுல தென்படலையே.... விளையாடப்போயிட்டாங்களா சரவணனும், அப்பாவும், கம்பெனிக்குப் போயிருப்பாங்க. ஆனா,\n என்ன கோகி.... ஏன் பதிலே சொல்லமாட்டேங்கறே....''விக்கித்துதான்போனாள் கோகிலா. \"இதென்ன வேதாளம் முருங்கமரம் ஏறினதுபோல.....'' கண்களில் மளுக்கென நீர் நிரம்பிவிட்டது.பதில் பேசமுடியவில்லை.\nஇதயத்தினுள் பெரிய யுத்தமே நடக்க ஆரம்பித்தது.\nஆனந்த் அறைக்குள் நுழைய, கோகிலா, தீபா வீட்டு பூஜை அறையினுள் நுழைந்தாள்.\nபெரியதான, அன்னை ஸ்ரீ அரவிந்தர் படங்களின் உருவில், கருணையுடன் இருந்தார்கள்.வெடித்துவந்த விம்மலை அடக்கி, சரிந்து வணங்கினாள். எழுந்திருக்க முடியாமல், குலுங்கிக் குலுங்கி அழலானாள். மனதோ அன்னையிடம் புலம்ப ஆரம்பித்தது.\n\"தாயே.... இது என்னம்மா சோதனை. ஏனிப்படி, அவருக்கு மறுபடியும் அந்தக் குறை வந்துவிட்டதே. உன்னை, எனக்குத் தெரியாது. ஆனாலும்,நீ தான் என்னோட குறையெல்லாம் தீர்ப்பவள் என்று உணர்ந்தேன்.உன் மடியில் இடம் தந்தாய். உட்கார்ந்தேன். என்னை அணைத்தாய்.எல்லாமே உன் ஆசீர்வாதங்களாகத்தானே ஏற்றுக்கொண்டேன். என்னை மட்டுமா ஆனந்தையுமல்லவா கைப்பிடித்து, சந்தோஷமாக அழைத்துப் போனாய். அவரும் மெய் மறந்துபோனதில், மறுபடியும் உன்னைக் காணத்தானே அம்மா, ஓடோடி வருகிறோம். அதற்குள்.... ஏன்.....புரியவில்லையே.... எங்கே..... எப்போது.... என்ன தவறு செய்தோம்.... புரியலையே..... அம்மா.... அம்மா....''முதுகின்மேல் கரம் படிவதையறிந்து, சிலிர்த்தெழுந்தாள் கோகிலா.தீபாதான் அவளைத் தொட்டு எழுப்பியது. எழுந்தாள் கோகிலா.\n ஏம்மா.... இப்படி.... இன்னிக்கு.... அவருக்கு....'' கேவினாள் கோகிலா.\n\"கோகிலா, தளர்ந்துபோகலாமா..... கூடாதும்மா. அன்னை கண்டிப்பா நல்லதே செய்வார் கோகிலா. யானையின் பலம் தும்பிக்கையிலே, மனுஷங்க பலம் நம்பிக்கையிலேன்னு கேட்டிருக்கேதானே....''\n\"அப்பப்ப, நான் இன்னும் இருக்கேன்னு தலைகாட்டிண்டிருக்கே. சில சமயங்கள்ல அதிகமாகவேயிருக்கு. அதனாலதாம்மா.... அவர்கூட நானும் வந்தேன்...''.\nரொம்ப சரியாத்தான் செஞ்சுருக்கே. அன்னை உங்களுக்குக் கண்டிப்பா நல்லதேதான் செய்வார் கோகிலா. இல்லேன்னா உங்க ரெண்டு பேருக்குமே தியானத்துல வந்துருப்பாரா. நிச்சயமா செய்வார். மொதல்ல உங்க நம்பிக்கையைத் தளரச் செய்யிறது தப்பு. உன்னை நீயே உறுதிப்படுத்திக்கோ கோகிலா. அன்னை சத்தியம்கறத நம்பணும்மா. நாம, சாதாரண மனுஷங்க. அன்னை தெய்வம் கோகிலா. மனுஷங்களான நாம, கொடுக்கிறவங்களைப் புகழறோம், பாராட்டறோம், சந்தோஷப்படறோம். அவங்க கொடுக்காதபோது, இவைகளையெல்லாம் தரதுமில்லே, கண்டுக்கிறதுமில்லே. இது சாதாரண மனுஷப்பிறவிகளான நம்முடைய இயல்பு. அவ்வளவுதான். ஆனா, அன்னையோ ஒரு தெய்வப்பிறவி கோகிலா. நமக்கு எந்தச் சமயத்துல, என்ன வேணும்னும் தெரியும், அதை எப்படிக் கொடுக்கணும்னும் தெரியும். நம்மைவிட, நமக்கு, எப்போ, எது தேவைங்கிறது, நிச்சயமா, அன்னைக்குத்தான் தெரியும் கோகிலா. நாம, நமக்குத் தேவைன்னு ஒரு சமயத்துல நினைக்கிறது, அந்த நேரத்துல, அனாவசியமாக்கூட இருக்கலாம். உதாரணமா, சரியான சம்பாத்தியமில்லாத தம்பதிகளுக்கு, குழந்தை ஆசைக்காக வேண்டினால், அன்னைக்குத் தெரியும். முதல் குழந்தையைக் காப்பாற்றத் தேவையான வசதியைத்தான் தருவார். பிறகுதான் குழந்தை பாக்கியம். இது உண்மையில் நடந்த சம்பவம் கோகிலா. ஆனால், டாக்டரே தேவையில்லேன்னு அன்னை சொல்லவேயில்லை. டாக்டரிடம் காண்பிச்சு, மருந்து குடுக்கறது தப்பேயில்லே. ஆனந்த் அன்னையிடம் உனக்கு இருக்கிற நம்பிக்கையை உணர்வுபூர்வமா அதிகமாக்கிக்கோப்பா.\nஅப்புறமா அந்த உணர்வோட மருந்து சாப்பி��ு. அன்னை, அந்த மருந்து மூலமாகவே உனக்குள் புகுந்து, பூரண குணமாக்குவார். உங்க ரெண்டு பேரோட நம்பிக்கையும், பக்தியுந்தான் காரணமாயிருக்கும். சரி சரி,கிளம்புங்கோ. போய்ட்டு வரலாம். தியான நேரம் வந்தா, உள்ளே போக முடியாது. ஆனந்தும், நீயுமா சீக்கிரமா வாங்க. நான் கீழே டாக்ஸிக்காகப் பார்க்கிறேன். நல்லதே நடக்கும். சீக்கிரமா வாங்க''.\nஅறைக்குள் நுழைந்த கோகிலாவிற்கு அதிசயம் காத்திருந்தது. ஆனந்த், மீண்டும் முகம் அலம்பி, தலைவாரி, நடந்ததை மறந்து, தயாராக நின்றான்.\nகோகிலாவின் மனம் அன்னைக்கு நன்றி கூறியது, சந்தோஷித்தது.அன்றும் தியானம் செய்தார்கள். அன்னையைப் பார்த்ததுமே மனம் பாகாய் உருகியது கோகிலாவிற்கு.இப்போது எதையும் கேட்டு வேண்டவில்லை அவள். \"உனக்கே எல்லாம் தெரியும்போது, நான் ஏன் வேண்டவேண்டும் அன்னையே....எப்போது, எது தேவையோ, அதை நீயே கொடுப்பாய் என்கிற தைரியம் என்னுள் வந்தாயிற்று. இனி உன்னை தியானிப்பேன், பிரார்த்திப்பேன்,அவ்வளவுதான். என் கவலையையெல்லாம் நம்பிக்கையோடு உன்னிடம் கொடுத்துவிட்டேனே. இனி எந்தக் கிலேசமும் என்னுள் இல்லவேயில்லை.சுமப்பதைச் சுலபமாக நீ ஏற்றுக்கொண்டதால், உன்னையே சுமைதாங்கி ஆக்கிவிட்டேன். அன்னையே..... நீயே..... என் வழிகாட்டி.... அம்மா....''தென்றல் அவளை இதமாக வருடி வருடிச் சென்றது. ஆனந்தின் மனம் மிக அமைதியாகவேயிருந்தது. கண்களை மூடி அமர்ந்தவனிடம்,மௌனமே ஆட்சி செய்தது. சரீரமே மிகவும் பாரமற்று, மிக மிக லேசாகியதில் பரவசமானான். எங்கோ போவதுபோலிருந்தது. ஆனால்,தானாக அன்று; ஈர்க்கப்பட்டு, எதிரே தெரிந்த பாதையில், காந்தத்தால் இழுக்கப்பட்ட இரும்பைப்போல் நடந்தான்.\nதிடீரெனக் கண்களைக் கூசும் வெளிச்சம். ஒளிமயமான இடம்.லேசான சிம்ம கர்ஜனை. ஆனால் பயத்தை ஏற்படுத்தவில்லை. மனதில் ஓர் உத்வேகத்தையும், தைரியத்தையும் தந்தது. கூசும் கண்களின்மேல்,கையைக் குடையாக்கிப் பார்த்தான். அவ்வளவேதான், பரவசத்துடன்,சாஷ்டாங்கமாய், கீழே படிந்து, நமஸ்கரித்தான். பொன்மயமான சிம்மாசனம். இரண்டு பக்கங்களிலும் கம்பீரமான இரு சிங்கங்கள்.பிடரிமயிர் தங்கக்கலரில் பளபளத்தது. அடர்த்தியாகத் தொங்குகிறது.கண்களில் தீட்சண்யம். ஆனால் அதில் கருணை. எழுந்து முன்னேறுகிறான். வெள்ளைவெளேர் என்று தும்பைப்பூ வேஷ்டி.பஞ்சகச்சம் கட்டி, கம்பீரமாய் ச���ம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஸ்ரீ அரவிந்தரின் கண்களில்தான் எத்தனை இறையன்பும், பரிவும்,சாந்தமும் ததும்புகிறது. அவருடைய இரு கரங்களும் பக்கவாட்டிருக்கும் சிங்கங்களின் மீது படிந்துள்ளது. வெண்மையான தலைமுடி தோள்களில் புரள, தாடியும்தான் எத்தனை பொலிவும், கம்பீரமும். கண்களாலேயே,ஆனந்தை, சிரித்தபடி \"வா'என ஜாடை காட்டி அழைக்க, குழந்தையாய் ஓடுகிறான். அவர் மடியில் ஏறி உட்கார்ந்தவனின் தியானம், அந்த சமயத்தில் கலைந்தது. ஆனாலும், அந்த நிஜமான சிங்கங்களும்,சிம்மாசனமும், ஸ்ரீ அரவிந்தரும் இன்னும் அவன் கண்களைவிட்டு அகலவில்லை. சந்தோஷத்திலும், அவனுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. வெடித்துவந்த கேவலை அடக்க, மிகவும் பிரயத்தனப்பட்டான்.கரம் கூப்ப, கண்கள் மூட, மீண்டும் அந்தப் பொன்னுலகத்துக்குப் போகத் தொடங்கினான். பாதை நீண்டது.\nவழியில் ஏதும் பேச்சின்றி மௌனமாகவே வந்தனர். ஆனந்த், கோகிலாவின் மனம் நிரம்பியிருந்தது. எதையும் வெல்வோம் என்கிற தைரியம் ததும்பியது. கவலை என்பதைத் தூரமாக ஒதுக்கித் தள்ளினார்கள். இருவர் முகமும் மிகத் தெளிவாயிருந்தது.வீட்டிற்குள் நுழைந்ததுமே, முதல் நாள், கம்பனி விஷயமாகப் பேச வந்தவர்களில் ஒருவர், \"ஆனந்த் சார் நீங்களிருவரும் ஏதேனும் ப்யூட்டி பார்லருக்குப் போய்வந்தீர்களா நீங்களிருவரும் ஏதேனும் ப்யூட்டி பார்லருக்குப் போய்வந்தீர்களா உங்கள் மனைவியின் முகமும், உங்கள் முகமும், அதென்ன அப்படி ஒரு தேஜசாக, பிரகாசமாக இருக்கிறது\n\"ஐ காண்ட் பிலீவ் இட்''. எப்போதும்போல்தானே கம்பெனி டீல் முடிந்தது.அதென்ன, இப்படியொரு பொலிவு.....\nவாய்விட்டு உணர்ச்சிவசத்தில் கூறியவர், உடனே, \"சாரி... வெரி வெரி சாரி உங்களிருவரையும் இத்தனை பிரகாசமாகப் பார்த்ததும்,என்னால் சொல்லாமலிருக்க முடியவில்லை. நான்அப்படிச் சொல்லிஇருக்கக்கூடாது. சாரி, சாரி கோகிலா மேடம்..... என்னால்....''மேலே அவரைப் பேசவிடாமல் தடுத்தாள் கோகிலா. \"டேக் இட் ஈஸி சார். நம்ம கம்பெனியைப் பொருத்தமட்டும் நாம ஒருவருக்கொருவர் உறவினர் போலத் தான். மனதில்பட்டதை வெளிப்படையாகச் சொன்னீங்க,தப்பில்லே. லீவ் இட். சரி இன்னிக்கே ஆனந்த் \"செக்' கொடுத்துடுவார்.\nநீங்க என்னிக்கு எங்க \"லிஸ்ட்படி' அனுப்பறீங்க நாங்க போவதற்குள்ளேயே, அங்கு சாமான்கள் சேர்ந்திருந்தா நல்லது. சரவணன் என் தம்பிதான். அந்த பேருக்கே அனுப்புங்க. அப்பாவுக்கு வயசாச்சு. இந்த பேருக்கு கூரியர் அனுப்பிடுங்க. ரொம்ப தேங்க்ஸ் சார்'' சொல்லியபடியே கோகிலா எழுந்தவுடன் வந்தவரும் புரிந்துகொண்டு கிளம்பினார்.\nதீபா படு உற்சாகத்தோடு, வேகத்தோடு வந்தாள்.\n\"கோகிலா, வந்தவர் சொன்னதைக் கேட்டியா அன்னை, உங்களிடம் நெருங்கியிருக்கிறார் என்பதன் அடையாளமே, முகத்தின் பிரகாசம். சரி, இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கு, நீங்க ஊர் திரும்ப. வாம்மா கோகிலா, முதன்முறையா வந்துருக்கே.... கல்கத்தாவை சுத்திப்பார்க்க வேண்டாமா..... கல்கத்தா காட்டன் புடவை, கல்கத்தா ஸ்வீட்ஸ், பைகள், பர்ஸுகள், டிரஸ்ஸுகள்னு, குழந்தைகளுக்கு எல்லாமே விலை மலிவா கிடைக்கும்மா.... வா.... வந்தது வந்தே.... ஊரையும் பார்த்துட்டுத்தான் போயேன்....''இடமும் வலமுமாய் சிரத்தை (தலையை) அசைத்தாள் கோகிலா.\n\"எனக்கு எதிலுமே இப்ப விருப்பமில்லேம்மா. இங்கே இருக்கிறவரையில தினமும் அன்னையைப் பார்க்கணும், பார்க்கணும். அதுதான் என்னோட முக்கியமான விருப்பம்மா.....''\n\"சரி கோகிலா, போகலாம்தான். தடையேயில்லே. ஆனா,குழந்தைகளுக்கும், வீட்டிலுள்ள மத்தவங்களுக்கும் ஏதோ ஒண்ணு வாங்கிட்டுப் போனாத்தான் நல்லது கோகிலா. பெரியவங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்காதுதான். ஆனா, குழந்தைகளுக்கு அந்த ஆசை இருக்குமில்லையா\nஆனந்தும், தீபாவுடன் கூடவே பேசி, கோகிலாவை வெளியே அழைத்துப் போகச் செய்தான்.\n\"கோகி, எந்த யோசனையுமில்லாம போயிட்டு வா. எனக்கு எந்த யோசனையுமில்லே. ஐ ஆம் ஆல் ரைட் நௌ. போய்ட்டு வா....''\nமகிழ்வோடு சிரித்துப் பேசும் ஆனந்தின் பேச்சு, கோகிலாவிற்கு உள்ளூர ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது.\nதீபாவுடன் புறப்பட்டு, தேவையானவைகளை வாங்கி வந்தாள். நேராக அன்னையின் முன் வைத்து வணங்கினாள்.\nஅங்கிருந்த இரண்டு நாட்களிலும், வீட்டில் அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் முன் தியானம் செய்தாலும், \"ராணிக்குட்டி''க்குப் போய், மாலை தியானத்தில் கலந்துகொண்டார்கள் தவறாமல்.\nவீட்டிற்கு வந்தார்கள். இரவு புறப்படவேண்டும். என்ன சொல்லியும் கேட்காமல், வழிக்குச் சாப்பாடும் கட்டித் தந்தாள் தீபா.ஸ்டேஷனுக்கும் வந்தாயிற்று.\n\"ஆனந்த், கோகிலா, ரெண்டு பேருமே எந்தவித மன உளைச்சலும் இல்லாம இருங்க. ஏன்னா, அன்னைக்குள்ள சக்தி, நம்பிக்கை மூலம் தான் செயல்பட���கிறதுப்பா. நம்ம ஆசையின்மூலமோ, தேவையின் மூலமோ இல்லை என்பதுதான் உண்மைன்னு புரிஞ்சுக்கணும். ஆனா, நாம அதைத் தவிர்த்து, பலனைத்தான் முக்கியமா நினைச்சு எதிர்பார்க்க ஆரம்பிக்கிறோம்கறது தான் வழக்கம். அன்னையிடம் உங்க மனசுல தோணுவதையெல்லாம் சமர்ப்பணம் செஞ்சி, சரணாகதின்னு அன்னையின் பாதகமலங்களை மனசுல நினைச்சி, நம்பிக்கையோட எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பியுங்க. பிறகு, அதைப்பத்தின சஞ்சலமோ,சந்தேகமோ எதுவும் மனசுல ஏற்படாம, நிர்மலமாயிருங்க. அதுதான் உங்க பலம். புரிஞ்சுதா.....'' பட்டாச்சார்யா கூறவும், நன்றியுணர்வில் இருவரின் விழிகளிலும் கசிவு.\nதீபா, பட்டாச்சார்யா இருவரின் கைகளைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக்கொண்டனர். வண்டியிலேறி கை காட்ட, வண்டியும் பயணத்தைத் தொடங்கியது.\nஇருவரும் பேசமுடியாமல், கூபேயில் அப்படியே அமர்ந்திருந்தனர்.எப்போது தூங்கினார்கள் என்றே தெரியவில்லை. விடிந்ததும், பல் துலக்கி,முகமலம்பி, வந்து உட்கார்ந்தார்கள். மனம் நிச்சலனமாயிருந்ததில், மகிழ்வுடன் பேசினார்கள். அப்போதுதான் ஆனந்த் கூறினான்.\n\"கோகி, ராத்திரி ஒரு விஷயம் நடந்தது. நீ நன்னா தூங்கிண்டு இருந்ததால உன்னை எழுப்ப மனசில்லாம நானும் படுத்தேன். தூக்கம் வரலே. தியானம் செஞ்சேன். அப்படியே தூங்கிட்டேன், கோகிலா''.\n\"பதட்டப்படாதே கோகி. தீபா ஆண்ட்டி என்ன சொன்னாங்க ஞாபகமிருக்கா. நம்பிக்கைதானே அன்னைக்கு முக்கியம். அந்த, நம்பிக்கைதான் என்னைக் காப்பாத்தியிருக்கு, கோகிலா.....''\n\"பயப்படாதே கோகி. நான் எப்ப எழுந்து, நம்ம கூபேயிலிருந்து வெளியே போனேன்னே தெரியலே. ஸ்டேஷன்ல இறங்கறமாதிரி, அந்தக் கதவைத் தொறந்து, நான் வெளியே கால் வச்சதுவரை நினைவில்லை. ஆனா..... கோகி...... அப்படியே என்னைப் பிடிச்சி, பலவந்தமா உள்ளே யாரோ.... ஆமா கோகி..... எப்படி வேகமா தள்ளினாங்க. எதிர்த்த மாதிரி இருந்த கதவுகிட்டே போய் \"தபார்'னு விழுந்தேன். அப்புறமாதான் எழுந்து பார்க்கறேன். கதவு, நான் விழுந்ததுக்கு எதிர்புறம் இருந்த கதவு திறந்தேயிருக்கிறதும், இரயில் வேகமா போயிண்டேயிருக்கிறதும், திறந்த கதவு வழியா வந்த வேகமான காத்தாலப் புரிஞ்சுண்டேன். எப்படி இங்கே வந்தேன் எப்படி அந்தக் கதவைத் திறந்தேன் எப்படி அந்தக் கதவைத் திறந்தேன் யார் என்னைப் பிடிச்சி, பலவந்தமா உள்ளே தள்ளினது யார் என்னைப் பி���ிச்சி, பலவந்தமா உள்ளே தள்ளினது தள்ளின வேகத்துல எனக்கு அடிப்பட்டிருக்கணுமே தள்ளின வேகத்துல எனக்கு அடிப்பட்டிருக்கணுமே ம்... ஹும்.... கொஞ்சம்கூட வலியில்லே. கோகி....புரிஞ்சபோது என்னால தாங்கமுடியாம அழுதேன். \"தேங்க்யூ மதர்,தேங்க்யூ மதர்னு' என் வாய்மட்டும் சொல்லிண்டேயிருந்தது. \"அன்னையே சரணம்.... அன்னையே சரணம்னு....' அப்படியே அங்கேயே சாஞ்சிண்டு சொல்லிண்டேயிருந்தேன் கோகி. மனசு ஒரு வழியா அன்னையை நினைச்சதால, அந்த பயத்துலேயிருந்து விடுபட்டது. இல்லேன்னா, நான் வெளியே..... வேண்டாம்.... அதை.... அப்படி நினைக்கக்கூடாதுன்னும் புரியறது. எந்த ஓர் ஆபத்துலேயும் அன்னை நம்மைக் காப்பாத்த ஓடோடி வருவார்னு புரிஞ்சது. எழுந்து, திறந்திருந்த கதவை மூடிட்டு, பாத்ரூம் போய்ட்டு வந்தேன். நீ நன்னா.... நிச்சலனமா தூங்கிண்டு இருந்தே.நானும், உன்னை எழுப்பாம படுத்துட்டேன். நடந்தது கனவா, நிஜமாங்கற அளவுக்கு என்னுள்ளே ஆச்சரியமும், சந்தோஷமும் போட்டிபோட்டுண்டு துள்ளி ஓடறது. அன்னையை நினைச்சி, நினைச்சி அழறேன், சிரிக்கிறேன்,நன்றி சொல்றேன். உன்னை எழுப்பி, சொல்லணும்கற ஆர்வத்தையடக்கி,தியானம் செஞ்சேன். மனம் ஒரு நிலைக்கு வந்து சாந்தமா, சமனமாச்சு.\nஆனா, ஒண்ணு நிச்சயம், எனக்கு நன்னாவே புரிஞ்சுபோச்சு, எந்த நிலையிலயும் அன்னை என்னைக் கைவிடமாட்டார்ங்கறது தான். அந்த நம்பிக்கை, இன்னும் அதிகமாயிருக்கு கோகி. ஆமாம், இனிமே எல்லாமே நமக்கு அன்னைதான் கோகிலா'' உணர்ச்சிபூர்வமாய் ஆனந்த் கூறக் கூற, கோகிலாவும் மெய்மறந்து இருகரம் கூப்பினாள்.\n\"ஆமா ஆனந்த், எனக்குள்ள இப்ப படபடப்புக்கூட குறைஞ்சுடுத்து. எவ்வளவு பெரிய அபாயத்துலேருந்து நீங்க தப்பிச்சிருக்கீங்கங்கறது, நீங்க சொல்லச் சொல்ல, எனக்குள்ளேயே.... ம்.... என்னன்னு சொல்லத் தெரியலேன்னாலும், ரொம்பவே சந்தோஷமாவும், பரவசமாகவும் இருக்கு.நீங்க சொன்னதுபோல, அன்னை நம்மைக் கைவிடமாட்டார் ஆனந்த்.அன்னையோட கரங்களைக் கெட்டியாப் பிடிச்சிண்டு நாம சமர்ப்பணம் செய்யணும். அன்னையோட பாதங்களைப் பற்றிக்கொண்டு,\n\"நீயேதானம்மா எங்களுக்கு'ன்னு சரணாகதியாயிருக்கணும் ஆனந்த்''கண்கள் பனிக்க, புன்னகையுடன் கூறினாள் கோகிலா.\nதீபா ஆண்ட்டி சொன்னாங்களே..... ஜாதகப்படி விபத்து இருக்குன்னு தெரிஞ்சிருக்கும். எப்போதோ சொன்னது நம்ம ஞாபகத்துல பதிஞ்சிருக்கும். ஆனா, அன்னையை நம்பிய நமக்குள்ளும், கர்மத்தை நம்பும் மனப்பான்மையிருந்தால், அதன் அடையாளத்தைக் காட்டும். நாம தவிர்த்தால், அன்னையின்மீது நம்பிக்கையோடு இருந்தால், எந்த விதமான பாதிப்புமிருக்காதுன்னு. ரொம்ப ரொம்ப சரி கோகிலா. அன்னையின் மீதுள்ள நம்பிக்கையை நாம் வளர்த்துக்கணும். இப்பத்தானே தெரிஞ்சிண்டிருக்கோம். எல்லாம் நல்லதே நடக்கும்கற தைர்யம் எனக்குள்ளே வந்துடுத்து கோகிலா. சரி, காபியோ, டீயோ வந்துதா\nபசிக்கிறாப்பல இருக்கு. ஆண்ட்டி குடுத்ததை எடேன்.....இருவருமாய் சாப்பிட ஆரம்பிக்கும்போதே காபி வந்தது. அதன்பிறகு இருவருக்குள்ளும் பேச்சு எழவில்லை என்றாலும் மனதில் ஒரு\n\"அப்பா......டா' என்கிற நிம்மதி ஏறி அழுத்தமாக உட்கார்ந்தது நிஜமே.\n அம்மா, இந்த டிரஸ் ரொம்ப நல்லாயிருக்கும்மா. சுரபிக்கா.... உன்னோட டிரஸ்ஸும், வளையல்லாம் கல்லு வச்சு.... போம்மா.... நானும் கேர்ளாகப் பொறந்திருந்தா, நிறைய வளையல் வாங்கிண்டு வந்திருப்பே இல்லே.....'' நிபுண் கூறவும், எல்லோரும் \"கொல்'லென சிரித்தார்கள். பாகீரதியின் மனதில், கேட்கவேண்டுமென்ற சில விஷயங்கள் முட்டிமோதி வாய்வரையில் வந்து வந்து மீண்டும் உள்ளுக்குள்ளேயே போனது.\nசரவணனுக்கும், ஆனந்த், கோகிலா முகங்களை மாறிமாறி பார்த்தும் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை.\nஅமைதியாக இருந்தவர் ராமாமிர்தம்தான். அவர்களிருவரின் முகத்தில் விவரிக்கமுடியாத பொலிவை உணர்ந்தார். மனதில் ஒரு நிம்மதி அனாயாசமாக ஏற்படுவதையும் அறிந்தார். காரணம் அறியும் ஆவலிருந்தும் மௌனமாகவேயிருந்தார்.\nசுரபியும், நிபுணனும் அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டு, \"தேங்க்ஸ்' கூறிவிட்டுப் பள்ளிக்குச் சென்றார்கள்.\n அங்கு ப்ராப்ளமில்லாமல் இருந்தார்களான்னு கேட்டுக்குங்க. நான் கம்பனிக்குப் போய்விட்டு மதியம் சாப்பாட்டுக்கு வரப்ப பேசிக்கலாம். வரேம்மா''. \"கோகிக்கா,நான் போயிட்டு வரேன், நேரமாச்சு'' என பாத்ரூம் கதவருகில் சென்று\nகுளித்துவிட்டு வந்த கோகிலா, வேறு நல்ல உடையை உடுத்திய பின்பு, ஹாலிலிருந்த ஒரு பெரிய அலமாரியை சுத்தம் செய்தாள். பிறகு உள்ளேயிருந்து அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் படங்களை பயபக்தியோடு வைத்தாள். ஊதுவத்தி ஏற்றினாள். தோட்டத்திலிருந்து பறித்த புத்தம்புதிய பூக்களை புதிய தட்டுக்களை எடுத்து, அதில் பூக்கள��� அழகுற அடுக்கிவைத்தாள். சம்மணமிட்டு அவள் அமர்ந்தபோதுதான்,\nஆனந்தும் குளித்துவிட்டு, நல்ல உடைகளையணிந்து, ஊதுபத்தி ஏற்றி, அவளருகில் அமர்ந்து கண்களை மூடினான்.\nசுமார், முக்கால் மணி நேரத்திற்குமேல் ஆடாமல், அசையாமல்\nஅவர்கள் அமர்ந்திருந்ததைப் பார்க்கப் பார்க்க, பாகீரதியின் மனது விண்டுவிரிந்தது. அவளுக்கு, அந்தப் படங்களிலுள்ளவர்களைப் பற்றி எதுவுமே தெரியாது போனாலும், தானும் துளி அரவமின்றி அவர்களருகில் அமர்ந்து கண்களை மூடினாள். மனக்கதவு திறந்தது.\n\"நீங்க ரெண்டு பேரும் யாருன்னு தெரியாது. இவா ரெண்டு பேருக்கும் உங்களை எப்படித் தெரியும். அவா கஷ்டத்துக்கு எப்படி உதவினேள். ஒண்ணுமே தெரியாது. ஆனாலும், உங்களோட சாந்தமான புன்னகை, கருணை நிரம்பிய கண்கள், ரெண்டுமே எனக்குள்ளேயே பூந்துண்டு, என் மனசைப் பிசையறதும்மா. கூடவே ஒரு நிம்மதியும் ஏற்படும்ணு தோணறது. எனக்கு ஒண்ணுமே புரியலே. நிஜம்மா புரியலே. நீங்க ரெண்டு பேரும் யாரு யாரானாலும் சரி, எங்காத்துக்கு வந்த வேளை, நல்ல வேளையாயிருக்கட்டும். என் ஒரே மகன், நன்னா, வியாதி இல்லாம, பொண்டாட்டி, பிள்ளைகளோட, சந்தோஷமா, ஒரு குறையும் இல்லாம குடும்பம் நடத்தணும். நீங்கதான் காப்பாத்தணும். எனக்கு.... எனக்கு....'' மேலே, மனதோடு மௌனமாக பேசுவதுகூடத் தாளமுடியாமல், வெடித்துவந்த கேவலை அடக்கமுடியாமல், அப்படியே சரிந்து, குனிந்தாள் பாகீரதி.\nசட்டென இரு கரங்கள் அவளைப் பிடித்துக்கொண்டன. சரிந்தவள், அப்படியே நமஸ்கரித்து எழுந்து, தன்னைப் பிடித்தது யார் எனப் பார்த்தாள்.\nஆனந்தின் கரங்கள்தான் அவளைப் பிடித்திருந்தன.\n அழக்கூடாதும்மா. நீயே இப்படி அழலாமா தப்பும்மா. எப்படி உனக்கு இவா ரெண்டு பேரையும் பார்த்ததும் பொங்கிவந்ததோ,\nஅப்படித்தாம்மா எனக்கும், கோகிலாவுக்கும் ஆச்சு......''\n\"ஆனந்தா, யாருடா இவா ரெண்டு பேரும் இத்தனை வருஷமா, யார் கிட்டேயிருந்தும் சரி, எதுலயும் படிச்சதில்லே, கேட்டதில்லே, ஆனா,இன்னிக்கு இவா ரெண்டு பேரும், நம்மாத்துல வந்து, ஜம்...முனு, வந்து உக்காந்திருக்கா பாரேன். சாந்தசொரூபியா, சிரிச்ச முகமா இருக்கா.அவா கால்களைப் பிடிச்சிண்டு, எம்புள்ளையக் காப்பாத்து அம்மான்னு கதறணும்போருக்குடா ஆனந்தா. அதான் தாங்காம, அழுதுட்டேன். ஆனந்தப்பா...... எப்படியிருக்கே. உன்னோட உடம்புக்கு ஒரு குறையுமில்���ேதானேடா கண்ணா. கோகிலா, உன்கூட இருந்தாதான்.இருந்தாலும் மனசு கிடந்து தவிச்சுப்போச்சுப்பா. இப்போ, உன்னோட,கூடவே, பயணப்பட்டு வந்துருக்காளே.... இவா ரெண்டு பேரும்... நான் பார்க்கணுமேடா அவாளை. அவா எங்கேயிருக்கா இத்தனை வருஷமா, யார் கிட்டேயிருந்தும் சரி, எதுலயும் படிச்சதில்லே, கேட்டதில்லே, ஆனா,இன்னிக்கு இவா ரெண்டு பேரும், நம்மாத்துல வந்து, ஜம்...முனு, வந்து உக்காந்திருக்கா பாரேன். சாந்தசொரூபியா, சிரிச்ச முகமா இருக்கா.அவா கால்களைப் பிடிச்சிண்டு, எம்புள்ளையக் காப்பாத்து அம்மான்னு கதறணும்போருக்குடா ஆனந்தா. அதான் தாங்காம, அழுதுட்டேன். ஆனந்தப்பா...... எப்படியிருக்கே. உன்னோட உடம்புக்கு ஒரு குறையுமில்லேதானேடா கண்ணா. கோகிலா, உன்கூட இருந்தாதான்.இருந்தாலும் மனசு கிடந்து தவிச்சுப்போச்சுப்பா. இப்போ, உன்னோட,கூடவே, பயணப்பட்டு வந்துருக்காளே.... இவா ரெண்டு பேரும்... நான் பார்க்கணுமேடா அவாளை. அவா எங்கேயிருக்கா என்னையும் கூட்டிண்டு போறியாப்பா\nஆனந்தால் பதில் சொல்லயியலாமல், \"உன்னோடு பயணப்பட்டு வந்துருக்காளே, அவா ரெண்டு பேரும்' என்கிற வார்த்தைகள்.... அன்னை... ஆமாம்.... என்னைப் பெற்றவளும் அன்னைதானே அவள்மூலமே அன்னை, தான் காப்பாற்றியதை எவ்வளவு சூசகமாக உணர்த்தி விட்டார்.\n\"நான்தான் உன்னுடனேயே பயணித்தேனே..... உனக்குக் காவலாய்.புரியவில்லையா..... என் மகனே' என்று கேட்பதுபோலல்லவா, அம்மாவின் வாயிலிருந்து வார்த்தைகள் உதிர்ந்தன....பாகீரதியை, அப்படியே பற்றிக்கொண்டு, அன்னை, ஸ்ரீ அரவிந்தரிடம் சென்று, சிரிப்பும், கண்ணீருமாய் வணங்கி, பெற்றவளையும் மீண்டும் வணங்கச் செய்தான்.\n கண்டிப்பாம்மா. நாம எல்லாருமே கல்கத்தாவுக்குப் போய்ட்டு வரலாம்மா. அம்மா..... வாம்மா.... நடந்ததெல்லாம் சொல்றோம்மா.... வாம்மா... வா....''கோகிலாவும் வர, ராமாமிர்தம் அமர்ந்த இடத்திற்கருகில் உட்கார்ந்தார்கள். கோகிலாவும், ஆனந்தும், மாறி மாறி நடந்ததைக் கூற, ராமாமிர்தமும், பாகீரதியும் பரவசப்பட்டுத்தான்போனார்கள்.\n பட்டாச்சாரியோட மனைவி தீபா, எங்களுக்கு சுருக்கமா சொன்னாலும், மனசுல பதியறாப்பல சொன்னாங்கப்பா. போன ஜன்மத்து\n\"கர்மபலனை' இந்த ஜன்மத்துல அனுபவிக்கவேண்டாம்னு சொல்ற ஒரு தெய்வம் இருக்கிறபோது, நாம ஏம்பா, எதை எதையோ நினைச்சிக்\n வேண்டாமே..... அவங்க சொல்ற கோட்பாடுகளைப் படிக்கலாம். ���ெரிஞ்சவங்கக்கிட்டே புரியாததைக் கேட்டுத் தெரிஞ்சிண்டு,அதன்படி நடக்கலாம். தியானம் பண்ணலாம். அவங்களையே மனசுல சுமந்துண்டு, எங்கே வேணும்னாலும் போகலாம். கஷ்டமே வராதுப்பா.சரியாப்பா....''\nமோவாய் துடிக்க, கண்கள் நீரைப் பெருக்க, \"சரிப்பா, அப்படியே செய்யலாம், நடந்துக்கலாம் ஆனந்தா.....'' மேலே பேச்சு வாராமல் திணறினார் ராமாமிர்தம். நாட்கள் கடந்தன. வீட்டின் சூழ்நிலை மிக அருமையாக மாறி இருந்தது. குழந்தைகளிலிருந்து பெரியவர்கள்வரை, அன்னை, ஸ்ரீ அரவிந்தரிடம் வணங்கியபிறகே வெளியே சென்றார்கள். ஊதுபத்தி ஏற்றத் தவறுவதில்லை. அவரவர், அவர்களுக்குக் கிடைக்கும் நேரத்திற்கு ஏற்ப தியானம் செய்தாலும், இரவு ஒன்பது மணிக்கு, அனைவரும் ஒன்றாகக் கலந்து, அமர்ந்து, பத்து நிமிடமாவது கூட்டுப்பிரார்த்தனை செய்வதை வழக்க மாக்கிக்கொண்டார்கள்.\nதியானமையத்திற்கு அடிக்கடி போய்வந்தார்கள். கூட்டுப் பிரார்த்தனையில் கலந்துகொண்டார்கள். அன்னையைப்பற்றிய புத்தகங்களை வாங்கிப் படித்தார்கள். ஸ்ரீ அரவிந்தரின் காவியமான \"சாவித்திரி''ஐயும், \"Life Divine''ஐயும் தினமும் சிறிது சிறிதாகப் படித்தார்கள். கணவனின் உயிருக்காக சாவித்திரியின் போராட்டம், ஸ்ரீ அரவிந்தரின் கற்பனையில் புதிய கோணத்தில் உருவாகி எழுதியிருப்பதை, புரியாததை, அறிந்தவர்களிடம் கேட்டுத் தெளிந்தார்கள்; வியந்தார்கள். ஈடுபாட்டோடு, மேலும் மேலும் அறிந்து, மகிழ்ந்து, தங்களையே புடம் போட்டுக் கொண்டார்கள்.\nகாலம், முதலில் நடந்து, பிறகு ஓடி, இப்போது பறந்துகொண்டிருந்தது.அவர்களோடு ஆனந்தின் கம்பனியும் பெரிய அளவில் வளர்ந்து,நிமிர்ந்து, கம்பீரமாய் நின்றது.\nசரவணனுக்கு வந்த மனைவியும் அன்னையை வணங்குபவளாக அமைந்ததில், பூரிப்பான சந்தோஷம் குடும்பத்தினருக்கு. அதுவும், ஒரே சமயத்தில், ஒரே வருடத்திற்குள் இரட்டைக் குழந்தைகளாய், ஆணும்,\nபெண்ணுமாய் சரவணனுக்குப் பிறந்ததில் வீடே கோலாகலமாகியது.\nஸ்ரீ அரவிந்தரும், அன்னையுமே பிறந்துவிட்டதாக, அவர்கள் வீட்டிற்கு வந்துவிட்டதாகக் குதூகத்தார்கள்.\nபாகீரதியின் கனவும் நிச்சயமாக நினைவாகும்.\nஅது, மாடியுடன் சேர்ந்து இணைந்தாற்போல் ஒரு பெரிய கூடம், ஒரு சின்ன அறை, சமையலறை, பாத்ரூம் என அன்னையின் மையமாக, தியானம் செய்யும் இடமாக இருக்கவேண்டுமென்று, அவளுடைய ஆசையுடன், ��னம் தினமும் சமர்ப்பணத்தைச் சரணாகதியாக்கிப் பிரார்த்தித்தது.நிச்சயம் அன்னையின் அருளால் அது நிறைவேறும். நாமும் ஒரு நாள் அந்த தியானமையத்திற்கு கண்டிப்பாகப் போவோம். அந்த நாள் சீக்கிரமாகவே வரும் என்பது திண்ணம்.\nஎதிரானவை ஒன்றைவிட்டு மற்றது விலகுவதற்குப்பதிலாக\nநெருங்கிவந்து சந்தித்தால் நடைமுறையில் பலன் கிடைக்கும்.\n‹ 02. இம்மாதச் செய்தி up 04.அன்பர் கடிதம் ›\nமலர்ந்த ஜீவியம் - மார்ச் 2006\n09.பார்வை மாறினால், பலன் மாறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaavarum.com/", "date_download": "2020-07-09T13:27:50Z", "digest": "sha1:6VXWGB3C47TUPZYN2IBZSO2MNFHL67IR", "length": 33035, "nlines": 412, "source_domain": "www.yaavarum.com", "title": "Home - யாவரும்.காம்", "raw_content": "\nசக கவிஞர் – கேள்வி பதில் தொடர்: ஒரு சுய நேர்காணல்\nமௌனன் யாத்ரிகா சக கவிஞர்- எப்படி இது தோன்றியது பதில்: இயல்பில் நானொரு இலக்கியப் பித்துள்ளவன். புத்தகங்கள் மீது...\nசமகால தமிழ் இலக்கியத்தின் போதாமைகள்\nமத்தி – நூல் விமர்சனம்\nசக கவிஞர் – கேள்வி பதில் தொடர்: ஒரு சுய நேர்காணல்\nமௌனன் யாத்ரிகா சக கவிஞர்- எப்படி இது தோன்றியது பதில்: இயல்பில் நானொரு இலக்கியப் பித்துள்ளவன். புத்தகங்கள் மீது...\nகார்த்திக் புகழேந்தி மரபுவழி வரலாறு vs மாற்று வரலாறு இந்த இருதுருவ மனநிலையை எனக்குள் விதைத்த முன்னோடிகள் பலர். உதாரணமாக,...\nமுனைவர் சீ.சரவணஜோதி மதுரைக்கு ‘நான்மாடக் கூடல்’ என்ற பெயர் வந்த கதைத் திருவிளையாடல் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. நான்மாடக் கூடல் படலத்தில் பரஞ்சோதி முனிவர், மதுரக்குள் வரும்...\nசமகால தமிழ் இலக்கியத்தின் போதாமைகள்\nசரவணன் மாணிக்கவாசகம் இந்தக் கட்டுரையின் ஆரம்ப வரிகளை எழுதும் முன்பே நான் எதிர்கொள்ள வேண்டிய கேள்வியை அறிவேன். அப்படி என்ன தமிழில் இதுவரை வந்த...\nமத்தி – நூல் விமர்சனம்\nகண்டராதித்தன் 1980-களின் மத்தியிலும் அதன் இறுதி ஆண்டுகளிலும் இந்திய அளவிலும் உலக அளவிலும் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், 90களின் தொடக்கத்தில் நிகழ்ந்த தாராளமயவாதம் உள்ளிட்ட...\nதீயின் விளைவாக (அங்காளம் -01)\nகார்த்திக் புகழேந்தி ‘மனிதன் நெருப்பைக் கண்டு பயந்தான். பின்னர், அதனை வழிபடத் துவங்கினான்’ என்றே நம்முடைய வரலாற்றுப் பாடப்புத்தகங்கள் நமக்கு நெருப்பின் கதையை அறிமுகம்...\n‘துன்ப காலங்களுக்கான ஒரு மாயக்கதை’\nபேச்சில்லாமல், ஊமை��ாக, ஏனென்றால், என்னைப் பொருத்தமட்டில், காதல் என்பது நம்மைப் பேச்சுமூச்சில்லாமல் ஆக்குவது. அவர்கள் ஒருவருக்கொருவர் என்ன சொல்லிக்கொண்டார்கள் என்பதைப் பற்றியதல்ல இது, ஒருவரையொருவர் எப்படி அடையாளம் கண்டுகொண்டார்கள் என்பதைப் பற்றியது.\n– இயக்குநர் மதிசுதா உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் கலைவடிவங்களில் ஒன்றாக திரைக்கலை அமைந்திருக்கிறது. நவீனயுக சினிமா இன்று மிகப்பெரும் சாதனைகளை செய்துள்ளது...\nகருப்பு வெள்ளை யுகத்தின் ஆளுமைகள் - 1 ‘புதிய பறவை’ எனக்கு பிடித்த படம். அந்தப் படம் போல படத்தின் இயக்குனர் பெயரும் ஈர்த்திருந்தது. நமக்கு அறிமுகம் இல்லாத ஒரு பெயர். அதனாலேயே அவர்...\nசென்னை தங்கசாலையில் இருந்து தங்க நாற்கர சாலை வரை….\n-யவனிகா ஸ்ரீராம் சென்னை சென்ட்ரல் நிலையமருகில் இருக்கும் வால்டாக்ஸ் சாலையில், மேலே தங்கும் விடுதியுடன் கூடிய உடுப்பி விலாஸ் உணவகங்களில் நான் ஒரு...\nயாளியின் சுவிஷேச நேரம் (Season – 2) // டல்கோனா காஃபியும் அமைதியின் வடிவமும்\nCLI-FI எழுத்தாளர் டான் ப்ளூம் – நேர்காணல் (தமிழில் – பாரதிராஜா)\nமத்தி – நூல் விமர்சனம்\nகண்டராதித்தன் 1980-களின் மத்தியிலும் அதன் இறுதி ஆண்டுகளிலும் இந்திய அளவிலும் உலக அளவிலும் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், 90களின் தொடக்கத்தில் நிகழ்ந்த தாராளமயவாதம் உள்ளிட்ட...\nவேர்விட்டு கிளைப் பிரியும் கதைகள்\nஜெயந்தன் படைப்புலகம்- கவிதைக்காரன் இளங்கோ * மனித இயல்பை எட்டிப்பிடித்துவிட எல்லோருக்கும் தான் ஆசை இருக்கிறது. அதன் சூட்சுமம் மட்டும்...\nஜீவ கரிகாலன் ஷானின் வெட்டாட்டத்திற்கு பின் என்கிற எதிர்பார்ப்பு அவருக்கு நிறையவே அழுத்தம் கொடுத்திருக்கும். அதை எதிர்கொள்வது ஒருவித போதையும் கூட. இந்நாவலை அவர்...\nநல்ல வறட்சியை எல்லோருக்கும் பிடிக்கிறது\nபாரதிராஜா(புத்தக தினப் பரிசுப்போட்டியில் தேர்வான கட்டுரை) நூலின் தலைப்பை பார்த்ததும் வரும் முதல் கேள்வி, “என்னது, வறட்சியை எல்லோருக்கும் பிடிக்கிறதா” என்பதுதான். அடுத்தது, “அதென்ன நல்ல...\nமாற்றம் என்பது தனிமனித மாற்றம் மட்டுமே தான் – வா.மணிகண்டன் (நேர்காணல்)\nநேர் கண்டவர் : ஜீவ கரிகாலன் ‘கண்ணாடியில் நகரும் வெயில், என்னை கடவுளாக்கிய தவிட்டுக்குருவி’ என்கிற கவிதைத் தொகுப்புகளும், ‘சைபர் சாத்தான்கள், ரோபோ...\nபுத்தக தின பரிசு���் போட்டி முடிவுகள்\nடி.தருமராஜ் - அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை - ரா.கார்த்திக் 2. தீபச்செல்வன் - நடுகல் - அ.நாகராசன்\nக.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி-2020\nயாவரும் பப்ளிஷர்ஸ் நடத்துகின்ற இப்போட்டி, தமிழ் நவீன இலக்கிய உலகின் முன்னோடிகளின் ஒருவரான க.நா.சு அவர்கள் பெயரில், ‘க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி-2020’ என அறிவிக்கப்படுகிறது. நோக்கம் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் இந்த உலகத்தின்...\nநேர்காணல் – நோம் சோம்ஸ்கி\nநம் தலைவிதியை நாம் தனியார் கொடுங்கோன்மையிடம் ஒப்படைத்துள்ளோம். - நோம் சோம்ஸ்கி நோம் சோம்ஸ்கி: கொரோனாக்கிருமி - இடரில் இருப்பது என்ன | DiEM25 தொலைக்காட்சி | ஸ்ரெச்கோ ஹோர்வத்Noam Chomsky:...\nயாளியின் சுவிஷேச நேரம் – 02 – ரொம்ப ஓவரா போறோமோ\nரதி ஈவ் டீஸிங் புகார் கொடுத்ததாக, வசந்த மண்டபத்தின் கல் சுவற்றில் இருக்கின்ற புடைப்புச் சிற்பத் தொகுதியில் இருக்கின்ற ரத கஜ துரக பதாதிகள் முற்றுகைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்க. அந்த பக்கமாக...\nயாளியின் சுவிஷேச நேரம் (Season – 2) // டல்கோனா காஃபியும் அமைதியின் வடிவமும்\n@%^%#&%^#*# மன்னிக்கணும் யாளி.. நான் உன்னை ம்யூட்ல போட்ருந்தேன். நீ சொன்னது எதுவுமே எனக்குக் கேட்கவில்லை. கொஞ்சம் தனித்து இருக்கிறேன் அல்லவா அதான்....\nகரோனா கால உரையாடல் – 01\nபூனைத் தத்துவம் நண்பர் கணபதியுடன் சகஜமாக பேசிக்கொண்டிருக்கும் போது கரோனா குறித்த உரையாடல் சிலவற்றைப் பதியவேண்டும் என்று தோன்றிட இடையிலேயே ஒலிப்பதிவு செய்ய ஆரம்பித்தேன். பயமுறுத்தும்...\nகனவு மெய்ப்படும் கதை – 5\nகணபதியோடு கடந்த பத்து நாட்களாகச் சந்திக்க இயலாமல் இருக்கிறேன். இருவருக்கும் பரஸ்பரம் மும்முரமென்று என்று சொல்ல நிறைய காரணங்கள் இருக்கின்றன. நானும் தொடர்ச்சியாக இந்த இரண்டு கட்டுரைகளுக்கு மத்தியில் ஆறு கதைகள் எழுதிவிட்டேன்....\nமுன்பொரு காலத்தில் ஒரு மந்திரவாதி - 03கதை : பாபாகா ; ஓவியம் : கணபதி சுப்ரமணியம் முன்பொரு...\nயாளியின் சுவிஷேச நேரம் – 02 – ரொம்ப ஓவரா போறோமோ\nரதி ஈவ் டீஸிங் புகார் கொடுத்ததாக, வசந்த மண்டபத்தின் கல் சுவற்றில் இருக்கின்ற புடைப்புச் சிற்பத் தொகுதியில் இருக்கின்ற ரத கஜ துரக பதாதிகள் முற்றுகைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்க. அந்த பக்கமாக...\nவலியும் நோய் தடமும்.. இது போன்ற துறை சார் கவிதைகளும், பதிவுகளும��� காலத்தின் அவசியம் என்று பேசிக்கொண்டிருக்கையில். தொடர் போல, நோய் தடங்களோடு கவிதை எழுத முடியும் என்றார் ஷக்தி. அவற்றையே தொடராக வெளியிடலாம் என்று முடிவு செய்து பதிவேற்றாகிவிட்டது..\nகனவு மெய்ப்படும் கதை – 4\nசபரிமலை மலைக்கு செல்லும் போதுதான் முதன்முதலில் சூஃபி இசையைக் கேட்கத்துவங்கினேன் (ஏன் இங்கிருந்து கட்டுரையை ஆரம்பிக்கிறேன் என்று தெரியவில்லை). சினிமாப்பாடல்கள் கேட்கக் கூடாது என்றும், இறைநிலையில் கவனம் குவிந்திருக்கும் என்கிற கட்டளைக்குப் பணிய...\nயாளி பேசுகிறது – 14 //நம்பிக்கைகளை வளர்க்கும் கலை\nநம்பிக்கைகளை வளர்க்கும் கலை ஜீவ கரிகாலன் யாளி இந்த முறை பேசப்போவதில்லை, அது இன்ஸோம்னியா நோயால் அவதிப்பட்டு இப்போது அது சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறது. நான் தான் பேசுகிறேன். உண்மையில் உரையாடல் என்பது அதிப்பட்சம் இருவருக்கு மேல் நிகழாது...\nயாளி பேசுகிறது – 12 // காலத்தில் உறைந்து கிடக்கும் கலை.\nகாலத்தில் உறைந்து கிடக்கும் கலை ஜீவ கரிகாலன் நீண்டப் பெருந்தூக்கத்திலிருந்து எழுந்த யாளி, அநிருத்தனின் பேரிரைச்சலைப் பிண்ணனியிசையாகக் கொண்ட ஒரு திரைப்படத்தினைப் பார்த்து வந்த தலைவலியோடு அக்குப்பஞ்சர் வைத்தியரைச் சந்தித்தது. அதிரடியான உலகமயமாக்கல், உலகை, நகரத்தை,...\nமாற்றம் என்பது தனிமனித மாற்றம் மட்டுமே தான் – வா.மணிகண்டன் (நேர்காணல்)\nபுத்தக தின பரிசுப் போட்டி முடிவுகள்\nக.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி-2020\nபிரபாகரன் சண்முகநாதன் 1 அப்பா இறந்திருந்தார். அதற்கான காரணங்களை உறுதிப்படுத்த இயலாது கைவிரித்தனர் மருத்துவர்கள். இறப்பின் மீது சந்தேகம் எழ விசாரணை...\nஅகில் குமார் அவன் வானம் என்கிற வெட்ட வெளியை விரும்புகின்றவன். இந்த மால் அதற்கு அந்நியமான ஒன்றாக அவனுக்குத் தோன்றியது. மூச்சு முட்டுவதுபோல் இருந்தது....\nஅகலாத நினைவு சொல்லும் நன்றி..நன்றி.. வழக்கமாக செல்லும் பாதையில்இருந்து விலகிநினைவு தவறியவனாய் பழைய பாதையில் சென்றுவிட்டேன்.அது முன் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றதுஒரு திரைப்படத்தில் பார்த்தநினைவுத்...\n1. வேறெங்கோ இருந்திருப்பதாக.. சுழற்றி வீசி சுருட்டிக்கொள்ளும் காற்றோடு போய்விடதுகளென அற்ப பாத நிழலுக்குள் ஒடுங்கிடாமல்ஆளற்ற தீவொன்றில் ஒளி ரூபமாய்வியாபிக்க\nசக கவிஞர் – கேள்வி ப��ில் தொடர்: ஒரு சுய நேர்காணல்\nமௌனன் யாத்ரிகா சக கவிஞர்- எப்படி இது தோன்றியது பதில்: இயல்பில் நானொரு இலக்கியப் பித்துள்ளவன். புத்தகங்கள் மீது...\nபாரதீ சாத்தான்குளத்தில் நடந்திருப்பது சாதாரணக் காவல் நிலையக் கொலைகளல்ல. இது ஒரு புதிய தமிழகம் பிறந்திருப்பதற்கான அறிவிப்பு. தமிழகம் மற்ற மாநிலங்களைப் போலல்லாமல், புதிய இந்தியாவின்...\nதேவிகா நீஎழுபதுகளில் மலையடிவாரத்தில்மலர் கொய்துக் கொண்டிருந்தாய் இதழுதிர்ந்துசூலழிந்துபிஞ்சாகிகாயாகிகனியாகி வீழ்கையில் நிலமெல்லாம் பச்சயம் நீங்கி வளர்ந்தது\nலீனா மணிமேகலை ஃபோர்ட் கொச்சி. இரண்டு ரூபாய் சில்லறைகளைப் பொறுக்கியெடுத்து டிக்கெட் வாங்கி, ஃபெர்ரியில் போர்ட் கொச்சிக்குப் பயணிப்பது என்றால் கனிக்கு அவ்வளவு விருப்பம்....\nமணி எம் கே மணி பையன்கள் மூன்று பேர். வாசலில் நின்று தயங்குகிறார்கள். ஸ்டேஷனுக்கு உள்ளே இருந்தவாறு அவர்களை உள்ளே வரச் சொன்ன போலீசின் கையில்...\nஉயிர் குச்சிமிட்டாய் உச்சிவெய்யிலுக்குத் தப்பமுடியாமல்மல்லாக்கப் படுத்துக்கிடக்கிறது மந்தை. எட்டுத் திக்குமாய் மந்தையைச் சுற்றிலும்விரித்துப் போட்ட கேசத்தோடுவிளையாட ஆளில்லாது ஒற்றைக் காலில்...\nபிரபாகரன் சண்முகநாதன் 1 அப்பா இறந்திருந்தார். அதற்கான காரணங்களை உறுதிப்படுத்த இயலாது கைவிரித்தனர் மருத்துவர்கள். இறப்பின் மீது சந்தேகம் எழ விசாரணை...\nஅகில் குமார் அவன் வானம் என்கிற வெட்ட வெளியை விரும்புகின்றவன். இந்த மால் அதற்கு அந்நியமான ஒன்றாக அவனுக்குத் தோன்றியது. மூச்சு முட்டுவதுபோல் இருந்தது....\nஅகலாத நினைவு சொல்லும் நன்றி..நன்றி.. வழக்கமாக செல்லும் பாதையில்இருந்து விலகிநினைவு தவறியவனாய் பழைய பாதையில் சென்றுவிட்டேன்.அது முன் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றதுஒரு திரைப்படத்தில் பார்த்தநினைவுத்...\n1. வேறெங்கோ இருந்திருப்பதாக.. சுழற்றி வீசி சுருட்டிக்கொள்ளும் காற்றோடு போய்விடதுகளென அற்ப பாத நிழலுக்குள் ஒடுங்கிடாமல்ஆளற்ற தீவொன்றில் ஒளி ரூபமாய்வியாபிக்க\nadmin on புதுமைப்பித்தன் குறுநாவல் போட்டி – 2020\nசரவண முனீஸ் on புதுமைப்பித்தன் குறுநாவல் போட்டி – 2020\nKrishna on சக கவிஞர் – கேள்வி பதில் தொடர்: ஒரு சுய நேர்காணல்\nவிக்னேஷ் பவித்ரன் on தீயின் விளைவாக (அங்காளம் -01)\nதங்கவேல் ராஜேந்திரன் on தீயின் வி��ைவாக (அங்காளம் -01)\nSooryanila on கண்டராதித்தன் கவிதை\nDurai D on பூவிதழ் உமேஷ் கவிதைகள்\nN Kumar on சோழன் வாலறிவன் கவிதைகள்\nN Kumar on சோழன் வாலறிவன் கவிதைகள்\nகனிமுத்து on அபராதம் அவமானமல்ல\nநேர்காணல்: ஷோபாசக்தி ; நேர் கண்டவர் : அகர முதல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/wtc/", "date_download": "2020-07-09T13:41:38Z", "digest": "sha1:WLGZUBJEORYYNGIGMPVI25GFPTYERK4S", "length": 100052, "nlines": 311, "source_domain": "bsubra.wordpress.com", "title": "WTC « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதாவூத் இப்ராகிம் அமெரிக்காவிடம் ஒப்படைப்பு- பாகிஸ்தான் உளவுப்படை முடிவு\nமும்பை தொடர் குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிம் தன்கூட்டாளிகள் சோட்டா ஷகீல், டைகர் மேமனுடன் பாகிஸ் தானில் பதுங்கி இருக் கிறான்.\nஇந்தியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு அவன் ஆயுத சப்ளைசெய்து வரு வதால் அவனை பிடித்து ஒப்படைக்கும்படி இந்தியா கடந்த 14 ஆண்டுகளாக பல தடவை கேட்டது.\nகடந்த சில ஆண்டுகளாக தாவூத் இப்ராகிம் அல்- கொய்தா இயக்கத்துக்கு நிதி உதவி, ஆயுத சப்ளை செய்வதால், அவனை தங் களிடம் ஒப்படைக்க வேண் டும் என்று அமெரிக்க கூறி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தாவூத் இப்ராகிம் சோட்டா ஷகீல், டைகர் மேமன் ஆகிய மூவரையும் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ பிடித்து தன் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாக தகவல் வெளியானது.\nஇதற்கிடையே தாவூத் இப்ராகிம் துப்பாக்கி சண் டையில் இடது காலில் காயம் அடைந்து கராச்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனும திக்கப்பட்டுள்ளதாக மற்றொரு தகவல் வெளியானது. இதனால் தாவூத் இப்ராகிம் பற்றி குழப்பம் ஏற்பட்டது. தாவூத் இப்ராகிம் தன் செல்போனை எடுத்து பேசாததால் அவர் பிடிபட்டு இருக்கலாம் என்று அவரது கூட்டாளிகள�� சந்தேகம் தெரிவித்தனர்.\nஇந்திய உளவுத்துறை இது வதந்தியாக இருக்கலாம் என்றது, என்றாலும் நேற்று காலை மத்திய அரசு, “தாவூத் இப்ராகிமை ஒப்படையுங்கள்” என்றும் பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுத்தது.\nதாவூத் இப்ராகிம் பற்றி இந்திய தொலைக்காட்சிகள் வெளியிட்ட பரபரப்பு தகவல்களை வழக்கம் போல பாகிஸ்தான் மறுத்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சக செய்திë தொடர்பாளர் பிரீகேடியர்ஜாபித் இக்பால் சீமா கூறியதாவது:-\nதாவூத் இப்ராகிம் என்ற பெயரில் யாரும் பாகிஸ்தானில் இல்லை. அந்த பெயருடைய யாரையும் பாகிஸ்தான் ராணுவமோ, போலீசோ கைது செய்யவில்லை. அவரை நாங்கள் கைது செய்ததாக வெளியான தகவல்களில் சிறி தும் உண்மை இல்லை.\nஇத்தகைய தகவலை பரப்பி விட்டது யார் என்று தெரியவில்லை. அதிபர்முஷ ரப் ஞாயிற்றுக்கிழமை முதல் கராச்சியில்தான் இருக்கிறார். இதனால் கராச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே கராச்சியில் துப்பாக்கி சண்டை நடக்க வாய்ப்பே இல்லை. அப்படி நடந்திருந்தால் இவ்வளவு பெரிய நகரில் அதை எப்படி மூடி மறைக்க முடியும்ப\nஇவ்வாறு பிரீகேடியர் ஜாவீத் இக்பால் சீமா கூறினார்.\nதாவூத் இப்ராகிம்பற்றி வெளியாகி வரும் முரண் பாடான தகவல்கள் துபாய், மற்றும் மும்பையில் உள்ள உறவினர்களையும், கூட் டாளிகளையும் தவிக்க வைத் துள்ளது. தாவூத், டைகர் மேமன், சோட்டாஷகீல் மூவ ரையும் கடந்த 3 தினங்களாக தொடர்பு கொள்ள இய லாததால் நெருங்கிய உறவினர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.\nதாவூத் இப்ராகிமின் சகோதரி ஹசீனாபர்க்கர் நேற்று குடும்ப உறுப்பினர் களுடன் சேர்ந்துநீண்ட நேரம் தொழுகையில் ஈடுபட்டார். அவர் கூறுகையில் “கடந்த சில தினங்களாக தாவூத்துடன் பேச முடியவில்லை. போன் தொடர்பு துண்டிக்கப்ப ட்டுள் ளது” என்று கவலையுடன் கூறினார்.\nஇந்த நிலையில் பாகிஸ்தான் போலீசார், தாவூத் இப்ராகிம் கைது செய்யப்பட்டுள்ளதை இன்று காலை உறுதி செய்த னர். போலீஸ் அதிகாரி ஒருவர் இது பற்றி கூறுகையில், “தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல், டைகர் மேமன் மூவரையும் ஐஎஸ்.ஐ. கைது செய்துள்ளது. ப.லுசிஸ்தான் தலைநகரான குயட்டாவின் புறநகரில் ஒரு பங்களாவில் அவர்கள் மூவரும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.\nபோலீசார் வெளியிட்டுள்ள இந்த தகவல் தாவூத் இப்ராகிம் குடும்பத்���ிலும் கூட்டாளிகள் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ் தான் வாயை திறந்து உண் மையை வெளியிடாத வரை இந்த விவகாரத்தில் குழப் பமே மிஞ்சும் என்ற நிலை நிலவுகிறது.\nஇந்த நிலையில் தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல், டைகர் மேமன் மூவரையும் காதும் காதும் வைத்தது போல மிக ரகசியமாக அமெ ரிக்காவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் முடிவு செய் துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆப் கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்திடம் அவர்களை பாகிஸ்தான் உளவுத்துறை ஒப்படைக்கும் என்று கூறப்படுகிறது.\nஇது சாத்தியப்படாதபட் சத்தில் தாவூத் இப்ராகிம், டைகர் மேமன், சோட்டாஷகீல் மூவரையும் பாகிஸ்தான் உளவு அமைப்பே சுட்டுக் கொன்று விடும் என்று தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் கடுமையான நெருக்கடியால் முஷரப் அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.\nகடந்த 14 ஆண்டுகளாக இந்தியா கேட்டபோது பாகிஸ் தான் தாவூத் எங்களிடம் இல்லை, இல்லை என்று சாதித்து விட்டது. ஆனால் கடந்த வாரம் அமெரிக்க ராணுவம் தாவூத் இப்ராகி மின் அல்-கொய்தா தொடர்பை ஆதாரங்களுடன் நிரூபித்தது.\nஇதனால் நெருக்கடிக்குள் ளான பாகிஸ்தான், தாவூத் இப்ராகிம் தலைவலியாக மாறிவிட்டதால் அவன் கதையை முடித்து விடலாம் என்ற உச்சக்கட்ட முடிவை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.\nதாவூத் இப்ராகிமுக்கு சர்வதேச அளவில் பரம எதிரியாக இருப்பவன் சோட்டா ராஜன். இவனும் மும்பை நிழல் உலக தாதாக் களில் ஒருவன் ஆவான். சிங் கப்பூரில் பதுங்கி இருக்கும் இவன் கூறியதாவது:-\nதாவூத் இப்ராகிம் பாகிஸ் தானில்தான் இருக்கிறான். அங்கு முகத்தை சர்ஜரி செய்து மாற்றி உள்ளான். அடிக்கடி ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான் நாடுகளுக்கு போய் வருகிறான்.\nஎன் துப்பாக்கி குண்டுகளுக் குத்தான் அவன் சாக வேண் டும். என்னுடைய இந்த லட் சியம் நிறைவேறும் வரை நான் ஓய மாட்டேன்.\nஇவ்வாறு சோட்டா ராஜன் கூறினான்.\n13 ஆண்டுகள் தலைமறைவு- மும்பை குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளுடன் கைது\n1993-ம் ஆண்டு 300 பேரை பலி கொண்ட மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு “மூளை” யாக இருந்து சதி திட்டத்தை நிறை வேற்றியவன் தாவூம் இப்ராகிம்.\nமும்பையில் நிழல் உலக தாதாவாக இருந்த இவன் மும்பையில் குண்டுகள் வெடிப்பதற்கு முந்தின நாளே கூட்டாளிகளுடன் துபாய் வழி��ாக பாகிஸ் தானுக்கு தப்பிச் சென்று விட்டான்.\nபாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் அவன் தங்கி இருந்தான். அவனுக்கு தேவையான எல்லா வசதி களையும் பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் உளவுத் துறையும் செய்து கொடுத்தது. பல ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் வைத்துள்ள தாவூத் இப்ராகிம் கடந்த 13 ஆண்டுகளாக கராச்சியில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.\nஇதைக்கண்டு பிடித்த இந் திய உறவுத் துறை கராச்சி யில் இருக்கும் தாவூத் இப் ராகிமையும், அவன் கூட் டாளிகளையும் கைது செய்து ஒப்படைக்குமாறு வேண்டு கோள் விடுத்தது. இதை ஏற்க மறுத்த பாகிஸ்தான் அரசு, தாவூத் இப்ராகிம் என்ற பெயரில் பாகிஸ்தான் நாட்டில் யாரும் இல்லை என்று அறிவித்தது. கடந்த 13 ஆண்டுகளாக தாவூத் இப்ராகிம் பற்றிய எல்லா தக வல்களையும் பாகிஸ்தான் மறுத்தே வந்தது.\nகடந்த 2005-ம் ஆண்டு தாவூத் இப்ராகிம் தன் மூத்த மகள் மக்ரூக் இப்ராகிமை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியாண்டட்டின் மகன் ஜுனையட் மியான்டட்டுக்கு திருமணம் செய்து கொடுத்தார். இதன் மூலம் தாவூத் இப்ராகிம் கராச்சியில் வாழ்வது உறுதி படுத்தப்பட்டது. அப்போதும் பாகிஸ்தான் தாவூத் இப்ராகிமை பிடித்து இந்தி யாவிடம் ஒப்படைக்க முன்வரவில்லை.\nஇதற்கிடையே உலக அள வில் பின்லேடனின் அல் கொய்தா பயங்கர வாதி களை ஒடுக்க தீவிர நடவடிக் கைகளில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவத்தின் பார்வையில் தாவூத் இப்ராகிம் சிக்கினான். உலகம் முழுக்க “ஹெராயின்” போதை பொருட்களை வினியோகிக்கும் தாவூத் இப் ராகிமின் கும்பல், கடந்த சில ஆண்டுகளாக அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு பல வகை களில் மறைமுக உதவிகள் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.\nகுறிப்பாக அல்-கொய்தா தீவிரவாதிகளுக்கு தேவை யான ஆயுதங்களையும் வெடிப் பொருட்களையும் ரகசியமாக கடத்தி சென்று ஒப்படைக்கும் படுபாதக செயலை தாவூத் இப்ராகிம் கும்பல் செய்தது. அதோடு அல் கொய்தா இயக் கத்துக்கு அவன் நிதி உதவியும் செய்தான். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, தாவூத் இப்ராகிமை பிடித்து எங்களிடம் ஒப்படையுங்கள் என்று கோரிக்கை விடுத்தது.\nஇதற்கும் பாகிஸ்தான் வழக்கம் போல மழுப்பலான பதிலையே அளித்தது. தாவூத் இப்ராகிமுக்கும், அவனது கும்பலுக்கும் பாகிஸ்தான் அரசே அடைக்கலம் கொடுப் பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, அவர்களை கராச்சியில் இருந்து விரட் டும்படிமுஷரப்புக்கு நெருக்கடி கொடுத்தது.\nஇந்த நிலையில் கராச்சியில் உள்ள ரீஜெண்டு கிரவுன் பிளாசா ஓட்டலில் தாவூத் இப் ராகிமுக்கும், பிர்ரா ஜ×தீன் பவீசா என்ப வனுக் கும் இடையே கடந்த வியா ழக்கிழமை திடீர் மோதல் ஏற்பட்டதாகவும், அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் தாவூத் இப்ராகிம் இடது காலில் குண்டு பாய்ந்து காயம் அடைந்துள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியா னது. இது உலகம் முழுக்க தாதா கும்பலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அத்தகைய சம்பவம் எது வும் நடைபெறவில்லை என்று கராச்சி போலீசார் மறுத்தனர்.\nஇந்த பரபரப்பு ஓய்வதற்குள் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தான் உளவுபடையிடம் சிக்கி உள்ள தகவல் நேற்றிரவு வெளியானது. பாகிஸ்தான் – ஆப்கானிஸ் தான் எல்லையில் உள்ள ஒரு ஊரில் தாவூத் இப்ராகிம் பதுங்கி இருந்த போது ராணுவத்தினரும், உளவுத் துறையினரும் அவனை சுற்றி வளைத்து கைது செய்தனர். உளவுத் துறையினர் அவனை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.\nதாவூத் இப்ராகிமுடன் அவனது நம்பிக்கைக்குரிய கூட்டாளி சோட்டா ஷகீல் மற்றும் 1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பை முன் நின்று நடத்திய டைகர் மேமனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரையும் குவாட்டா நகரின் புறநகரில் உள்ள ஒரு பங்களாவில் பலத்த பாதுகாப்புடன் உளவுத் துறை வைத்துள்ளது. இது பற்றி சர்வதேச நாடுகள் கேட்டதற்கு வழக்கம் போல பாகிஸ்தான் மவுனம் சாதித்து\nவருகிறது.தாவூத் இப்ராகிம் துப்பாக்கி சண்டையில் காயம் அடைந்துள்ளானாப அல்லது அவனை பாகிஸ்தான் உளவு படை பிடித்து வைத்துள்ளதா என்பன போன்ற எதையும் பாகிஸ்தான் உறுதி செய்யவில்லை. இதில் பதில் கூறினால் தனக்கு நெருக்கடி ஏற்பட்டு விடும் என்று பாகிஸ்தான் அரசு பயப்படுகிறது. எனவே தாவூத் இப்ராகிம் பிடிபட்டுள்ளதை மூடி மறைக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.\nதாவூத் பற்றி வெளியாகும் தகவல்கள் வெறும் புரளி என்று இந்திய உளவுத்துறை கூறி உள்ளது. தாவூத்தை காப்பாற்ற பாகிஸ்தான் நாடக மாடுவதாக இந்தியா குற்றம் சாட்டி உள்ளது.\nஎன்றாலும் தாவூம் இப்ரா கிம் உளவுப்படையிடம் சிக்கி இருப்பதை மும்பை, துபாய், லண்டனில் உள்ள அவன் கூட்டாளிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். தாவூத் இப்ராகிமின் ���ெல்போன்களில் இதுவரை அறிமுகம் இல்லாதவர்கள் பேசுவதால் அவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தாவூத் இப்ராகிமின் செல்போனை எடுத்து பேசும் உளவுப் படையினர் மறு முனையில் பேசுபவரிடம் “உங்கள் பெயர் என்னப எங்கு இருந்து பேசு கிறீர்கள்ப சொல்லுங்கள். தாவூத்பாயிடம் சொல்லி விடுகி றோம்” என்றே சொல்கி றார்களாம்.\nகடந்த 13 ஆண்டு தலை மறைவு வாழ்க்கையில் தாவூத் இப்ராகிமிடம் இருந்து இப்படி பதில் வந்ததே இல்லையாம். இதனால் தாவூத் இப்ராகிம் கூட்டாளிகள், தொழில் நண்பர்கள் மிகவும் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.\nஇதற்கிடையே தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல், டைகர் மேமன் மூவரையும் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா மீண்டும் இன்று கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து ஆயுத சப்ளை செய்து வருவதால் தாவூத் இப்ராகிம் நடவடிக்கையை முடக்குவதை மிக முக்கிய பணியாக இந்தியா கருதுகிறது.\nஅது போல உலக அளவில் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு உதவுவதால் தாவூத் இப்ராகிமை பிடித்து தண்டிக்க அமெரிக்க ராணுவம் துடி துடித்துக் கொண்டு இருக்கிறது. இந்தியா, அமெரிக்கா இரண்டுமே தாவூத் இப்ராகிமை பெற சர்வதேச போலீஸ் உதவியை நாடி உள்ளன. ஆனால் பாகிஸ்தான் தன் மவுனத்தை கலைத்து தாவூத் இப்ராகிம் பற்றிய மர்மங்களை உலகுக்கு வெளிப்படுத்துமா என்பதில் கேள்விக்குறி நீடிக்கிறது.\nஇந்திய சினிமா – விஸ்வாமித்திரன்\nஆசிய சினிமா வரலாற்றில் அரசியல்ரீதியாக நிகழ்ந்த நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கும் திரைப்படங்கள் சில நூறுகளுக்குள் அடங்கிவிடக் கூடியதுதான். அவற்றில் குறிப்பிடத்தக்க, நமது மனதிலிருந்து என்றும் அகலாத சமகாலப் படங்களாக, தென்கொரிய இயக்குநரான ஜேங்க் சன் வூவினது ‘பூவிதழ்’ (A Petal), இந்தோனேசிய இயக்குநரான கெரின் நுகரோகோவினது ‘கவிஞன்’ (A Poet) போன்றவற்றைக் குறிப்பிடலாம். இந்திய சினிமாவைப் பொறுத்தவரை அரசியல் சினிமா என்பது பற்றாக்குறை மிக்க பரப்பாகத்தான் இருக்கிறது. இந்தியாவில் பொதுவாக சினிமா போக்கென்பது. தனிமனித சுகதுக்கங்களைப் பற்றிய வரையறைகளுடன் எஞ்சிவிடுமாறே பெரும்பாலும் நிகழ்கின்றன.\nஅவற்றுள் ‘நல்ல சினிமா’ என்பது அவற்றை மேம்பட்ட உண்மையுடனும் யதார்த்தத்துடனும் வழங்கினவை மாத்திரமே. அவை பல்வேறுபட்ட ��ோக்குகளை திரைப்பரப்புள் கொண்டு வந்திருந்தாலும், அனைத்தும் கதாபாத்திரப் பார்வைச்சார்புடனேயே அணுகப்பட்டவையாகும். ஒருவிதத்தில் அந்நிலை ஏற்கத்தக்கதுதானெனினும், நம்மைக் கடந்துவிட்ட அல்லது நாம் கடந்துகொண்டிருக்கிற அரசியல் வரலாற்றுத் தடங்களைப் பற்றிய சித்திரிப்புக்களை அவை நேரடித்தன்மையுடன் சுட்ட உதவியதில்லை. உதாரணத்திற்கு, தமிழில் வெளியான ‘ஹே ராம்’ படத்தை எடுத்துக் கொண்டால், மையக் கதாபாத்திரமான சாகேத் ராமினது பார்வைச் சார்பு மதிப்பீட்டின்படியே காந்திய நிலைப்பாடுகளை அப்படம் கணக்கிட்டுப் பார்த்தது. தனிமனித பாதிப்பின் நீண்டதூரப் பழிவாங்கலாக மாத்திரமே அப்படம் தனித்துவிடுகிறது. ‘பம்பாய்’, ‘இந்தியன்’ ஆகிய திரைப்படங்களையும் இவ்வகையில் இணைக்கலாம். இதைப்போலவே தமிழில் வந்த பல படங்கள் மையக் கதாபாத்திரங்களின் மனமதிப்பீட்டிற்கு ஏற்பவே தாம் கடக்கும் வரலாற்றுத் தடங்களைப் பதிவு செய்பவையாக இருப்பதுவே நடைமுறை.\nஎனவே, அரசியல் சினிமாவை நேரடித் தேவையுடன் திரைப்பரப்பிற்கு எடுத்துவரும் திரைப்படங்கள் ஏறக்குறைய இல்லை என்கிற நிலைதான் நம்மைச் சூழ்ந்திருக்கிறது. எனினும், படைப்பொளி மேலோங்கிக் கொண்டிருக்கும் இந்தி சினிமாவில் அக்குறைபாட்டை தீர்க்கவென ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ (Black Friday்) என்கிற இந்தித் திரைப்படம் 2007 பிப்ரவரி மாதத்தில் வெளியானது. வழக்கமான ஒரு இந்தி நடுநிலைத் திரைப்படமாக இருக்கும் என்று நம்பிச் செல்பவர்கள் ஆச்சரியங்களுடனும் அதிர்வுகளுடனும் அரங்கத்திலிருந்து வெளியேறுவது உறுதி. ‘லகான்’ திரைப்படத்திற்குப் பின்பு நீண்ட இடைவெளியில் உலகத் திரைப் பார்வையாளர் சமூகமே தலைநிமிர்ந்து பார்க்கும்படியான வாய்ப்பை ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ அளித்திருப்பது உலகளாவிய நல்ல சினிமாவை இந்திய/தமிழ் மட்டத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நாம் முதலில் பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டிய விஷயம். ஏனெனில் இந்திய சினிமாவைப் பொறுத்தவரை ஆவணப் புனைவுப் படங்கள் (DocuFiction) ஆவணத்தன்மையையும் பெறாமல் புனைவுத்தன்மையையும் பெறாமல் இரண்டும் கெட்டானாகத் தேங்கிப் போய்விடுபவையாக உள்ளன. பெருந்தலைவர் காமராஜ் அவர்களைப் பற்றிய தமிழ்த் திரைப்படம் இதற்கு ஓர் உதாரணம். இப்படத்தின் முக்கியத்துவம் கருதி படத்தின் தேவையை நாம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்திலும், சினிமா என்கிற காட்சியூடக மொழியின் வெளிப்பாட்டினை (Expression of Film Language) இப்படம் பெற்றிருக்கவில்லை என்கிற குறைபாட்டை நாம் சமாதானப்படுத்திக் கொள்ளமுடியாது. நல்லதொரு வரலாற்று நாடகத்தன்மையையே அப்படம் கொண்டிருந்தது. இயக்குநர் திரைமொழியைவிட கதாபாத்திரத்தின் வரலாற்றைப் பதிவுபடுத்தும் மட்டற்ற ஆர்வத்தின் வெளிப்படுதலாகவோ அல்லது திரைமொழி குறித்த அவரது ஆர்வமற்ற நிலைப்பாட்டின் வெளிப்படுதலாகவோ இந்தப் பிழைகளை நாம் கணிக்கலாம். மணிரத்னம் போன்றவர்கள் இவ்விரு தளங்களையும் சமனாகக் கையாள முயன்றிருப்பினும் (இருவர், பம்பாய், மற்றும் குரு), கதாபாத்திரங்களின்மீது திணிக்கப்படும் காதல் ஈடுபாடு காரணமாக படத்தின் மூலச்செய்தி கைதவறிப் போய் விடுகிறது. கவர்ச்சிபூர்வமான அணுகல்தான் (Romanticised Approach) இத்தகைய படங்களின் வீர்யத்தை மட்டுப்படுத்திவிடும் ஒரு கூறாக அமைந்துவிடுகிறது. இந்தப் பலகீனங்களின் பின்னணியில்தான், ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ திரைப்படத்தின் உச்சபட்ச கலை, அரசியல் வெளிப்பாடுகளின் முக்கியத்துவத்தை நாம் மதிப்பீடு செய்ய நேர்கிறது.\n1993ஆம் ஆண்டு நடந்தேறிய பம்பாய் குண்டுவெடிப்புச் சம்பவங்களை முன்வைத்து ஹ§சேன் சேய்தி எழுதின புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது. 1993, மார்ச் 9ஆம் தேதி பம்பாய் நகரைச் சுற்றி 12 முக்கிய இடங்களில் குண்டுகள் வெடித்தன. எதிர்பாராத இந்தத் திடீர் தாக்குதலில் சிக்கி 300_க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1600_க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அந்தக் கொடிய சம்பவம் நடந்தது ஒரு வெள்ளிக்கிழமையன்று. மனித கூக்குரல்களும் ரத்த வீறிடல்களும் புகையின் கரிய அடர்த்தியும் படிந்த அந்த வெள்ளிக்கிழமைத் துயரின் சம்பவ விவரிப்பையும் அதன் சதித்திட்டங்களையும் பின்பு நேரும் கைதுவிசாரணைகளையும் தொகுத்து வழங்குகிறது ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ திரைப்படம்.\nமார்ச் 9, 1993இல் பம்பாயிலுள்ள நவ் படா காவல்நிலையத்தில், காட்சிகள் தோன்றாத இருட்பின்னணியில் சிறைக்கதவு பலமாக ஓங்கியறையப்படும் சத்தத்தோடு துவங்குகிறது. அந்தச் சத்தமே படத்தின் தீவிரத்தன்மையை நோக்கிய நமது கவனத்தைக் கூர்மைப்படுத்திவிடுகிறது. தொடர்ந்து பூட்ஸ் காலோசை. காட்சி பரவ, ��ந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட குல் மொஹமத் எனும் இளைஞனொருவன் காவல்துறையினரால் நீரில் மூழ்கடிக்கப்பட்டு வதைக்குள்ளாகிறான். நடைபெற்ற கலவரமொன்றில் அகப்பட்ட அவன், தனது சகோதரர்களுடன் கைதுசெய்யப்பட்டவன். ஆனால் உண்மையில் அவனது சகோதரர்களுக்கு அந்தக் கலவரத்தில் எந்தப் பங்கெடுப்பும் இல்லை. அவர்களை விடுவித்துவிடுமாறு அழுது புலம்புகிறான். பின்பு (சகோதர்களை விடுவிக்கச்செய்யும் விழைவின்பொருட்டாலும்) பயம் கலந்த அழுகையுனூடாக பம்பாயில் இன்னும் 3 நாட்களில் ஆர்.டி.எக்ஸ் குண்டுகள் வெடிக்கப்போகும் சதித்திட்டம் பற்றிக் காவல்துறையினரிடம் கூறுகிறான். ஸ்டாக் எக்சேஞ்ச், மந்த்ராலயா மற்றும் சேனா பவன் ஆகிய இடங்கள் வெடிவைத்துத் தகர்க்க குறிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறான். ஆனால் காவல்துறையினர் அதை நம்புவதாக இல்லை. ‘எளிதாக தரைமட்டமாக்க அவ்விடங்களெல்லாம் என்ன இனிப்புத் துண்டங்களா’ என்று ஏளனத்துடன் பதிலளிக்கின்றனர். ஆனால் உண்மையில் வெடிப்பு நிகழப்போகிறது என்பதை அடுத்த காட்சி நமக்கு உறுதிப்படுத்தத் துவங்குகிறது.\nசதி ஏற்பாட்டாளரான டைகர் மேமனது குழுவுரை ‘மார்ச் 12ஆம் தேதி திட்டம் நிகழ்த்தப்படவேண்டும்’ என்று நிகழ்கிறது. அடுத்து ஆங்காங்கு குண்டுகள் பொருத்தப்படும் செயல் விரிவாக காட்டப்படுகிறது. பம்பாயின் கடற்கரையோர புறாக்கள் உற்சாகமாகப் பறந்துகொண்டிருக்கின்ற வெள்ளிக்கிழமை. மதியம் 1.25 மணித்துளியில் ஸ்டாக் எக்சேஞ்ச் கட்டடம் காட்டப்படுகிறது. மக்கள் அபாயமறியாது நெரிசலாக தத்தமது பணிகளைத் தாங்கி நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். கட்டடத்தில் மணியோசை எழும்ப, திரைப்படத்தின் நகர்வு மெதுத்தன்மையை (Slow Motion) அடைகிறது. காலம் உறையத் துவங்குவதான மெதுத்தன்மை. மனித இரைச்சல் கரைந்து கட்டடத்தின் அடிப்பகுதிக்குள் வைக்கப்பட்டிருக்கும் குண்டின் ஒலி மேலெழுகிறது. ஏறக்குறைய இதயத்தின் ஓசை நிதானத்திலிருந்து மெதுவாக பதற்றமடைந்து செல்வதைப் பிரதிபடுத்தும் சத்தம் அது. ஓசை வேகப்பட, கட்டடத்தின் அடிமட்டம் வெடித்துச் சிதறுகிறது. செவியின் தாங்கும்ஓசை அறுபட்டு அருகிருப்பவர்கள் மயக்கத்திலாழும்போது எழும்பும் பீதியடைந்த மௌனஇரைச்சல் திரைசூழ்கிறது. உயிரோடிருப்பவர்கள் நடந்ததை இன்னும் உணராவண்ணம் திக்ப��ரமை பிடித்து சுற்றிப்பார்த்துக் கொள்கிறார்கள். ரத்தம் மழைநீரெனச் சூழ, உடல்கள் சிதறி அசைவற்றுக் கிடக்கின்றன. குண்டு வெடிப்புச் சம்பவத்தில் நாம் நின்றிருந்து தப்பித்துவிட்டால் நமது நினைவு சிதறின பிரமையில் எவ்விதம் அச்சூழலைக் காண்போமோ, அச்சூழல் அப்படியே திரைப்பரப்பில் ஞாபகப்படுத்தப்படுகிறது. அக்காட்சியின் தீவிரப் படமாக்கம் திரைப்படம்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற உண்மையை அநேகமாக அழித்துவிட்டு குண்டுவெடிப்பு பிறப்பித்துவிடும் கோரத்தை நாம் கண்ணெதிரே கண்டுணர்வதுபோன்ற பிரதிபலிப்பைத் தந்துவிடுகிறது. ஐரோப்பிய சினிமாவில் மாத்திரமே யதார்த்தத்தை அப்படியே பிரதிபலிக்கும் இத்தகைய தொழில் நுட்பக் கூறுகளை நாம் காணமுடியும். இப்படத்திலும் இத்தகைய கூறுகள் பயன்படுத்தப்பட்டிருப்பது இந்திய சினிமாவிற்குப் புதியதுதான்.\n2.45 மணித்துளிக்கு வோர்லி பாஸ்போர்ட் அலுவலகத்தினருகே நிறுத்தத்தில் வந்து நிற்கும் பேருந்து மீண்டும் புறப்படும்போது குண்டுவெடித்துத் தகர்க்கப்படுகிறது. தொடர்ந்து நிஜமாக படம்பிடிக்கப்பட்ட வீடியோக் காட்சிகள் தொலைக்காட்சி செய்திவடிவில் காட்டப்படுகின்றன. குறுகிய நிமிட இடைவெளிகளில் செஞ்சுரி பஜாரில் உள்ள பேருந்துநிறுத்துமிடம், ஏர் இந்தியா கட்டடம், தாதரிலுள்ள சிவசேனா பவனிற்கு அருகிலிருக்கும் லக்கி பெட்ரோல் பம்ப், ஜூகு சென்டர் ஹோட்டல் மூன்றாம் மாடியிலுள்ள அறை, சவேரி பஜாரின் வீதி, மக்கிமேர் காலனி, பிளாசா திரையரங்கில் வாகனம் நிறுத்துமிடம், பந்த்ராவிலுள்ள ஸீ ராக் ஹோட்டலின் 18வது மாடி, சாந்தா குருஸ் விமான தளத்திற்கருகிலுள்ள மற்றொரு சென்டர் ஹோட்டல் என துல்லியமான திட்டத்தின் அடிப்படையில் தகர்ப்புக்கள் நடத்தப்படுகின்றன. பம்பாய் நகரமே ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்துப் போகும்படி புகை குடித்த கருப்பு நாளான அவ்வெள்ளிக்கிழமை வலிகளடர்ந்த பொழுதாக உருவடைகிறது.\n5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட படத்தின் முதல் பகுதி முதல் கைதுப் படலம். மகிம் எனும் பகுதியில், அல் ஹ§சைனி கட்டட விலாசத்திலுள்ள ரூபினா சுலைமான் மேமன் வீட்டிற்கு காவல்துறையினரோடு இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரியான ராகேஷ் மரியா செல்கிறார். அங்கு யாருமிருப்பதில்லை. பக்கத்து வீட்டாரிடம் விசாரிக்கையில் டைகர் பாயின் (டைகர் மேமன்) மூத்த சகோதரன்தான் சுலைமான் எனவும் அவரது துணைவியார்தான் ரூபினா என்பதும் தெரியவருகிறது. ஆனால் குண்டுவெடிப்பிற்கு முதல்நாள் டைகர் பாய் தனது உறவினருடன் துபாய்க்குத் தப்பிச்சென்றுவிட, இந்தக் குண்டுவெடிப்பில் டைகர் பாய் தொடர்புபட்டிருப்பது தெளிவுபடுகிறது. மார்ச் 14ஆம் தேதி டைகர் பாயின் அந்தரங்கக் காரியதரிசியான அஸ்கர் முகாதெம் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுகிறான். இந்தக் காட்சி மிகவும் நுட்பமான வகையில் எடுக்கப்பட்டிருப்பது இக்காட்சியின் தீவிரத்தை தேர்ச்சிப்படுத்துகிறது. ஒளிப்பதிவு அறையில் மேல் மூலையிலிருந்து கவனிப்பதாக அடர் சிவப்பு நிறத்தின் ஒளிப்பின்னணியில் நிகழும் இக்காட்சியில், ஒரு விசாரணைக் கைதியின் பதட்டத்தை மிகத் தேர்ச்சியாக அஸ்கர் கதாபாத்திரம் ஏற்ற நடிகர் வெளிப்படுத்தியிருக்கிறார்.\nகுறிப்பாக காவல் அதிகாரி குடிக்குமாறு கூறி தேநீர் தரும்போது விபரீதமான அபாயம் தன்னைச் சூழ்ந்திருப்பதை உணர்ந்து அஸ்கர் அந்தத் தேநீரைக் குடிக்கத் தயங்குவது நுட்பமான வார்ப்பில் படமாக்கப்பட்டிருக்கிறது. அப்பாவித்தனத்துடன் தோன்றும் அந்தப் பாத்திரம் இந்தச் சதியின் விபரீதத்தை முழுக்க உணராமலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டதை அவனது வாக்குமுலம் சொல்கிறது. தொடர்ச்சியாக குண்டுவெடிப்பிற்காக ஏவப்படும் இளைஞர்கள் தமக்கு கூறப்பட்ட இடங்களில் குண்டுகளை பொருத்துவது பற்றிய விவரணை மிகவும் துரிதமான காட்சிகளால் சித்திரிக்கப்படுகின்றன. இக்காட்சியில் கோர்க்கப்பட்டிருக்கும் இசை, அந்த அபாயச் செயலின் பதற்றவேகத்தை பிரதிபலிக்கும்விதமாக கையாளப்பட்டிருக்கிறது. உண்மையில் யோசித்தால் படத்தின் ஒவ்வொரு காட்சியின், கதாபாத்திரங்களின் தன்னியல்பான வெளிப்பாடுகள் மட்டுமின்றி, இதர வேலைப்பாடுகளான ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, சத்தப் பின்னணி, நகரச் சூழல் என யாவுமே இணையான தரமேன்மையுடன் அணுகப்பட்டிருப்பது இந்திய சினிமாவில் வியப்பிற்குரிய ஒன்றாகவே தோன்றுகிறது. ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ போன்ற திரைப்படங்களை எளிதாக இயக்கிவிட முடியாது. இப்படத்தின் ஒவ்வொரு கணநேரக் காட்சிகளையும் கூர்ந்து கவனிக்கும்போது மிகத் தேர்ச்சிபெற்ற பல்துறைக்கலைஞர்கள் பங்கேற்புச் செய்திருப்பது எளிதாகத் தெரியவரும்.\nஇரண்டாம் பகுதி மார்ச் ஏப்ரல் 1993இல் நடைபெறும் கைது மற்றும் கைதிவிசாரணைப் படலம். காவல்துறைக்குச் செய்தி தருபவன் (Informer) மூலம் பர்வேஸ், சோயிப் கன்சாரி, முஸ்தாக், இம்தியாஸ் கவேத் ஆகியோரின் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன. பல அப்பாவி இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டு துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர். காவல்துறையின் அணுகல்கள் ‘வன்முறை’ என்பதையும் தாண்டி அன்றாட நிகழ்வுகளின் இயல்புத்தொனியுடன் காட்சிக்குள் வந்துசெல்கின்றன. இம்தியாஸ் கவேத்தை விரட்டிப் பிடிக்கும் காட்சியில், விளிம்புநிலை மக்கள் வாழும் பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. மிகவும் சுவாரசியமாக அமைக்கப்பட்ட காட்சி இது. கவேத்தை பிடிக்கும் வினாடிகளில் திரும்பத் திரும்ப அவன், தப்பித்துவிடுகிறான். காட்சியின் வேகமும் பின்புறத்தில் ஒலிக்கும் இசையின் தாளகதியும் இந்த நீண்ட காட்சியை உயிரோட்டப்படுத்துகிறது. கடினமுயற்சிக்குப் பின் அவன் அகப்பட்டதும், விசாரணையறையில் வதைபடும் காட்சியும், சுத்தியலால் கைவிரல்கள் நசுக்கப்படும் அவன், குற்றக் கோப்பில் கையெழுத்துப் போட வலியுறுத்தப்படும் நிலையில், நசுங்கிய கையால் பேனாவைப் பிடிக்கவியலாமல் அவன் கதறும் காட்சியும், அவன் குற்றவாளி எனும் நிலையிலும், நம்மைப் பதறச் செய்துவிடுகிறது. ஏனெனில், இந்தத் திரைப்படம் சாமான்ய மனிதர்கள் சக சூழ்ச்சிகளுக்குப் பலியாகி தமது வாழ்வை அழித்துக் கொள்வதைப் பற்றியதாக இருக்கிறது. அப்பாவி மக்கள் இறந்துவிடுவார்கள் என்கிற பதட்டம் ஒருசிறிதுமின்றிதான் சதி வேலைகளை ஏதோ ஆக்கபூர்வமான வேலை செய்வதுபோல ஈடுபாட்டுடன் இவர்கள் செய்கிறார்கள். அதனுடைய பிரதிபலனை பின்பு வருத்தத்துடன் அனுபவிக்கிறார்கள். எனினும், அவர்களுக்குள்ளும் தலைமறைவாக இருக்கும் எளிய உள்ளங்களைப் பற்றிய நுண்ணிய சித்திரிப்புக்களையும் இந்தப்படம் வழங்கத் தவறவில்லை.\nமூன்றாவது பகுதி ஓடும் படலம். இப்பகுதி, டெல்லியிலிருக்கும் மசூதியன்றிலிருந்து துவங்குகிறது. சதியின் வெற்றிக்குப் பிறகு, பாத்ஷா கானும் பஷீர் கானும் டைகர் பாயிடமிருக்கும் தமது பாஸ்போர்ட்டுகளைப் பெற்று இந்தியாவிலிருந்து தப்பிவிடும் நோக்கத்தில் டெல்லியில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். டைகர் ���ாயைத் தொடர்பு கொள்ளும்போது ‘ஏன் டெல்லியில் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள் அகப்படவா’ என்று வினா எழுப்பி, உடனே எங்காவது சென்று தலைமறைவாக இருக்கும்படி கூற, உடனே இருவரும் பாத்ஷா கானின் சொந்த ஊரான ராம்பூருக்கு (உத்தரப்பிரதேசம்) செல்கிறார்கள். அங்கிருந்து ஜெய்ப்பூர் செல்லும்படியும், அங்கிருந்து துபாய்க்குச் செல்ல தான் ஏற்பாடு செய்வதாகவும் டைகர் பாய் மீண்டும் தொலைபேசித் தொடர்பில் உறுதியளிக்க, இருவரும் நம்பிக்கையுடன் செல்கிறார்கள். அங்கு சக சதியாளர்களோடு உரையாடும்போது அனைவரது பாஸ்போர்ட்டும் எரிக்கப்பட்டுவிட்டதை அறிந்து பாத்ஷா கொதிப்படைகிறான். தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக உணர்கிறான். எனினும், டைகர் பாய் அனைவரையும் காக்கும்பொருட்டுத்தான் ஜெய்ப்பூருக்கு வரச் சொல்லியிருப்பதாகவும் புதிய பாஸ்போர்ட்டுகள் பாகிஸ்தானில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் நிலவும் செய்தியன்றால் சமாதானமடைகிறான். எனினும் உள்மனதுள் தான் கைவிடப்பட்டதாக பாத்ஷா எண்ணுகிறான். மீண்டும் ராம்பூருக்கு வர, மறுநாள் காலையில் பஷீர், பாத்ஷாவிடம் சொல்லாமல் தேவையான பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றுவிட, தனிமையின் வெம்மையோடும் பயத்தோடும் பாத்ஷா பழைய தில்லி, கல்கத்தா என அலைக்கழிக்கப்படுகிறான். டைகர் பாயிடம் தொடர்பு கொள்வதும் கடினமாகி கையிலிருந்த பணமெல்லாம் தீர்ந்துவிட்ட நிலையில், மீண்டும் ராம்பூருக்குத் திரும்புகிறான்.\nகரிய இருளாக இருப்பின் சுமை அடரத்துவங்கும் ஒரு நாளில் (மே 10, 1993) காவல்துறை அவனது இல்லம் வந்து கைதுசெய்துகிறது. பின்பு விசாரணையறைக்கு அழைத்துவரப்படுகிறான் பாத்ஷா. ராகேஷிற்கும் அவனுக்கும் இடையே அரசியல்ரீதியான விவாதம் நடைபெறுகிறது. ‘எத்தனைபேர் உயிரை இழந்தார்கள் என்பதையும் இந்த நகரம் எத்தனை துன்பப்பட்டது என்பதையும் அறிவாயா உனக்கென்ன, நீ தப்பித்துச் செல்ல இந்த உலகத்தில் எத்தனையோ இடங்கள் இருக்கிறது’ எனும் ராகேஷிடம், ‘தான் குற்றமேதும் செய்யவில்லை’ என்று பதில்கூறுகிறான் பாத்ஷா. பின்பு மெதுவாக தனது வாதத்தை முன்வைக்கத் தொடங்குகிறான். ‘பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் எமது மக்கள் மீதான வன்முறையும் இத்தகைய செயலைச் செய்ய எங்களைத் தூண்டியது’ என்று கூறுகிறான். வசனங்கள் படத்தில் நே���டித் தன்மையுடன் பிரயோகப்பட்டிருப்பதும் ஆவணப்படத்தில் மட்டுமே காணமுடிகிற அம்சங்களை தயக்கமின்றி புகுத்தியிருப்பதும் வியப்பாகவே இருக்கிறது. இந்த மூன்றாவது பகுதியே கதைகூறலின் அடிப்படையிலும் காட்சிகளை கட்டமைத்ததன் அடிப்படையிலும் படத்தின் மிகச் சிறந்த பகுதியாக பரிணமிக்கிறது. பாத்ஷாவாக நடித்த ஆதித்யா ஸ்ரீவத்சவா நடிப்பின் உச்சம் தொடுகிறார்.\nநான்காம் பகுதி, யாகூப் கான் மற்றும் ஆர்.டி.எக்ஸ் படலம். ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்தைக் கடத்துபவனும் சதிவேலையில் ஈடுபட்டவனுமான யாகூப்கானினது இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கும்பொருட்டு அவனது சகோதரரும் எம்.கே. பில்டர்ஸ் அதிபருமான மஜித்கானும் அவரது துணைவி நபிசாவும் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள். இதனை அறியும் யாகூப் தலைமறைவான இடத்திலிருந்து காவல்துறைக்கு தொலைபேசி வழி தனக்கும் குண்டுவெடிப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையெனவும், மஜிதையும் நபிசாவையும் விட்டுவிடும்படியும் போதையேறின நிலையில் அழுதுபுலம்புகிறான். தொடர்ந்து டைகர் பாயிடம் தொலைபேசி வழி பேசுகிறான். எதிர்ப்புறமிருந்து ‘இந்தப் புனிதப்போரில் பலியாவது தவிர்க்கவியலாதது’ எனப் பதில்வருகிறது. தாவுத் பாயிடம் (தாவுத் இப்ராகிம்) பேசிப்பாருங்கள் எனக் கோரிக்கை விடுக்கிறான் யாகூப். ஆனால் எதுவும் நடக்கப்போவதில்லை என்றறிந்த நிலையில், காவல்துறையினரிடம், ‘எனது சகோதரரை விடுவித்தால் ஒரு தகவலைக் கூறுவேன்’ என்று கோரிக்கை வைக்கிறான். அதிகாரி விடுவிக்க முயலுவதாகக் கூற, அம்ருத் நகரிலுள்ள காய்ந்த மீன்கள் நிரப்பப்பட்ட உணவுக்கிடங்கில் டைகர் பாய் பதுக்கிவைத்திருக்கும் ஆர்.டி. எக்ஸ் வெடிமருந்து இருப்பதாகத் தகவல் தர, காவல்துறை சென்று மருந்தை பறிமுதல் செய்கிறது. தொடர்ந்து, அருகிலிருக்கும் நக்லா பந்தர் சிற்றோடையிலும் (மார்ச் 30, 1993) பல ஆர்.டி.எக்ஸ் பதுக்கப்பட்ட சாக்குமூட்டைகள் கண்டெடுக்கப்படுகின்றன.\nயாகூப் மீண்டும் தொலைபேசி வழி காவல்துறையினருக்கு பிலு கான் அடிக்கடி வரும் உணவுவிடுதி பற்றின தகவலைத் தருகிறான். அவனது பழிவாங்கல் காட்டிக்கொடுப்பதாக உருமாறுகிறது. விசாரணையின்பேரில் அந்த உணவுவிடுதியின் அதிபரான ராஜ்குமார் குரானாவை கைதுசெய்கிறார்கள். அவருக்கு ஏதும் தெரியாது என்கிற நிலையிலும் சிறையிலடைக்கப்படுகிறார். அவரது கண்முன்னே பெண்கைதிகளின் மீதான மானபங்கம் நிகழ்த்தப்பட, மனம் ரணமுற்று அவதிப்படுகிறார். குறுகிய நாட்களில் விடுவிக்கப்பட்ட பின்பும் தனது குடும்பத்திற்கு அவமானம் நேர்ந்து விடுமோ என்கிற அச்சத்தினாலும் துக்கத்தாலும் மனைவி, பிள்ளைகளை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்கிறார். படத்தின் ஒரு கிளைச் சிறுகதை போல வரும் இப்பகுதியில், ராஜ்குமார் குரானாவாக வரும் நடிகர் தனது சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. சில நிமிட நேரங்களிலேயே நடந்துமுடிந்துவிடும் அவரது கதாபாத்திரத்தின் திரைவாழ்வு நமது எண்ணத்துள் நீங்கவியலாமல் ஒட்டிக்கொள்கிறது. எல்லா சூழ்ச்சிகளுக்கும் பின்பாக அப்பாவிகளும் பலியாவதற்கு உதாரணமாக இந்தக் கதாபாத்திரம் வந்துசெல்கிறது.\nஐந்தாம் பகுதி சதியாலோசனைப் படலம். தான் ஏமாற்றப்பட்டுவிட்டதை நன்குணர்ந்த பாத்ஷாகான் அப்ரூவராக மாறி வாக்குமூலம் அளிக்கும் பகுதி இது. இதன் தொடர்ச்சியில், தாவுத் பான்சே என்கிற கடத்தல் வியாபாரி கைதுசெய்யப்படுகிறான். டைகர் பாயிடம் ஒருவருட காலமாகப் பணிபுரிபவன். தாவுத் பாயுடனான வியாபார நம்பகத்தை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பும் பான்சேயை துபாயிலுள்ள தாவுத் இப்ராகிம் இருப்பிடத்திற்கு டைகர் அழைத்துச் செல்கிறான். நிஜமாகவே உருக்கொண்டு வந்தாற்போல அமைந்திருக்கிறது தாவுத் இப்ராகிம் வந்துசெல்லும் காட்சி. தாவுத்தாக வரும் நடிகர் தோற்றத்தில் அச்சுப்பிசகாமல் தாவுத்தை மறுபிரதி செய்யும் வண்ணமாக இருக்கிறார். படத்தின் நீளத்தால் ஏற்படும் பார்வையாளரது அயர்வை தாவுத் இப்ராகிமின் வருகை அகற்றிவிடுகிறது.\nபின்பு, சதியில் ஈடுபடுமுன் அனைவரும் பாகிஸ்தானிலுள்ள பெயரறியா இடமொன்றிற்குப் பயிற்சிக்காக அனுப்பப்படுகிறார்கள். தீவிரமான ஆயுதப்பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியாளன் ஆர். டி. எக்ஸ் வெடிகுண்டை அறிமுகப்படுத்துகிறான். அவை இரண்டாம் உலகப்போருக்குப்பின்பு தயாரிக்கப்பட்ட குண்டுகளெனக் கூறி, தூரமாக எறிந்து வெடித்துக் காட்டுகிறான். காண்பவர்கள் கலங்கிப்போகும் அளவு அதன் சத்தமும் சிதிலமும் புழுதியெழுப்புகிறது. உணர்வுபூர்வமான மத உரைகளின்மூலமும் பழிவாங்கும் உன்மத்தம் எழுப்பப்படுகிறது. இத்தகைய இனத்துவேஷப் பழிதீர்த்தலுக்கான பின்னணி படத்தில் நிஜமான ஆவணக் காட்சியாக இப்பொழுது காண்பிக்கப்படுகிறது பாபர் மசூதி இடிக்கப்படும் சம்பவத்தின் நேரடிக் காட்சி. தொடர்ந்து பம்பாயில் ஏற்பட்ட இனக் கலவரம். இரு அணியாளர்களும் கொலைசெய்வதும் பாலியல்பலாத்காரம் மேற்கொள்வதும் எனத் தொடரும் வன்செயல்கள். 600 பேர் கொல்லப்படுகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களோடும் லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடிழந்தும் வேதனையி லாழ்த்தப்படுகின்றனர். உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற நிலையில், சிறுபான்மையினரான முஸ்லிம் மக்கள் துயரமும் அச்சமும் கசிய அகதிகளாகின்றனர்.\nஒரு சிறுமி, ‘தனது தந்தையும் தாயும் தம்பியும் கொல்லப்பட்டுவிட்டதாகவும் தனது தாத்தாவும் பாட்டியும் காணாமல் போய்விட்டார்கள்’ எனவும் அனைத்தையும் இழந்துவிட்ட கையறுநிலையின் தீவிர மறியாமல் தொலைக்காட்சி செய்தித் தொகுப்பொன்றில் சொல்கிறாள். ஒரு முஸ்லிம் பெண்மணி, ‘நீங்களனைவரும் பம்பாயைவிட்டு வெளியேறிவிடுங்கள், உங்களுக்கு இங்கிருக்க இடமில்லை’ என எதிரணியினர் கூறுவதாக கவலையுறுகிறார். பொருளாதார நிலைகள் தீவைத்துக் கொளுத்தப்படுகின்றன. டைகர் பாயின் அலுவலகமும் இரவோடு இரவாக எதிரணியினரால் கொளுத்தப்படுகிறது. மறுநாள் காலையில் அலுவலகம் வந்து கொதித்துப்போகும் டைகர் பாய் பழிவாங்கும் நோக்கத்தில் சூளுரைத்துவிட்டு துபாய்க்குப் பறந்துசெல்ல, அங்கு சதியாலோசனை நடைபெறுகிறது. எங்கெங்கு வெடிப்பு நிகழ்த்துவதென இடங்கள் குறிக்கப்படுகின்றன. அடுத்த காட்சியிலேயே படத்தின் முதல்காட்சியில் நாம் கண்ட தொடர் வெடிப்புக்கள் மீண்டும் காட்டப்படுகின்றன. மனித உடல்கள் சிதறி ரத்தம் பீறிட்டு வழிய, வெள்ளைத் துணி போர்த்தப்பட்ட பலியுற்ற அப்பாவி மனித உடல்களை காண்பித்தபடியே திரைப்பரப்பில் இருள் நிறைகிறது.\nஇந்தத் திரைப்படம் ஒரு சாராரின் வன்செயல்களை மட்டுமே சித்திரித்திருந்தால் நிலவும் சூழலில் ஆபத்தைப் பிரயோகிக்கும் படமாகக் கருதப்பட்டிருக்கும். ஆனால் ஒவ்வொரு அரசியல் வன்முறைக்கும் மற்றொரு அரசியல் வன்முறை வேராக பின்னியங்குகிறது என்கிற அறிந்துணர்வை படம் நமது பொதுப்பார்வைக்கு ஏற்படுத்தித் தருகிறது. இருவேறு தன்னுணர்ச்சி மற்றும் துவேஷக் கணக்குகளால் நஷ்டப்படுவது சாமான்ய மக்களின் விலைமதிக்க முடியாத உயிர்களே என்பது படத்தின் மூலச் செய்தியாகிறது. இந்த வன்முறைகளை நாம் செய்வதறியாது பார்த்துக் கடந்ததுபோல திரைப்படமும் பார்த்தபடி கடந்துசெல்கிறது. இத்தகைய சாய்வற்ற அரசியல் சமன்பார்வைகளை இந்தியாவின் சிறந்த ஆவணப்பட இயக்குநரான ஆனந்த பட்வர்த்தனது ஆவணப்படங்களில் மட்டும்தான் நாம் காணவியலும். அவற்றிற்கிணையான பார்வைகளை (புனைவாக்கம் என்னும் வரையறையையும் மீறி) இந்தப்படமும் வழங்குகிறது என்பது சிறப்பாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஓர் அம்சம்.\n2006 மத்தியிலேயே வெளிவந்திருக்க வேண்டிய இந்தப் படம் சமகால வழக்கிலிருக்கும் மத/அரசியல் பிரச்சினையை சித்திரிப்பதால் உடனடியாக வெளியாவது ஒத்திவைக்கப்பட்டது. இப்போது வழக்கு முடிவடைந்திருக்கும் நிலையில் படம் வெளியாகியிருக்கிறது. படத்தின் இயக்குநர் அனுராக் காஷ்யப், இந்திய சினிமாவின் வலுவான குரலை உலக அரங்கில் ஒலிக்கச் செய்திருக்கும் இளைஞர். ராம்கோபால் வர்மாவினது ‘சத்யா’ மற்றும் படங்களில் வசனகர்த்தாவாகப் பணியாற்றியவர் அனுராக். மணிரத்னத்தின் ‘யுவா’ படத்திற்கு வசனமெழுதியவர். ‘குரு’ படத்திலும் தீபா மேத்தாவின் ‘வாட்டர்’ படத்திலும் அவரது பங்களிப்பு உண்டு. அவரது உரைநடை வளம் ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ படத்திற்கு மிகவும் உந்துதலான வீர்யத்தை அளித்திருக்கிறது. உள்ளீடான கதையம்சமும் சாய்வற்ற அரசியல் பார்வையும் திரைமொழி குறித்த அறிவாற்றலும் ஒருசேர வாய்ப்பது அரிது. அனுராக்கிற்கு அந்த ஒன்றிணைவு வாய்த்திருக்கிறது. நல்ல திரைப்படங்களை தொடர்ந்து அளிப்பார் என நம்பிக்கை கொள்வோம்.\n‘ஒளிப்பதிவு செய்திருப்பதை உணர்த்தாத படங்களே சிறந்த ஒளிப்பதிவை கொண்டிருப்பவை’ என்கிற பார்வை ஒன்றுண்டு. ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ படத்தில் ஒளிப்பதிவின் தேவையற்ற குறுக்கீட்டு முன்னிலையை நாம் எங்குமே காணமுடியாது. கதையம்சத்தின், கதாபாத்திர உணர்வோட்டத்தின் நிழலெனவே ஒளிப்பதிவு தொடர்கிறது. ராம்கோபால் வர்மாவின் படங்களில் இடம்பெறும் சதவீதங்களையும் தாண்டி, இதுவரை இந்தித் திரைப்படங்களில் நேர் யதார்த்தத்துடன் காணாமலிருந்த மும்பை மைய புறநகர வீதிகளை காட்சிக்குள் கொண்டுவந்திருக்கிறது இப்படத்தின் ஒளிப்பதிவியக்கம். ஒளிப்பதிவாளர் நடராஜ சுப்பிரமணியன். இவர் தமிழரும்கூட. அரிதாகவே கைவரப்பெறும் ஒளிப்பதிவின் நேரிய தன்மையை திரைப்பரப்பில் உலவவிட்ட அவரது உயர்ந்தபட்ச திரைப்பங்கேற்பிற்காக (தமிழர் என்கிற நிலையிலும்) தமிழ்ச்சமூகம் பெருமைப்பட வேண்டும். இன்னும் பல காட்சிகள் கண்களுக்குள் மறக்கவொண்ணாமல் கிளையாடுகின்றன. மும்பை குண்டுவெடிப்புச் சம்பவம் காட்டப்படும்போது பதற்றமும் வேதனையும் அழிக்கக்கூடிய நீலநிற ஒளிக்கலப்பு குண்டுவெடிப்பிற்குக் காரணமானவர்களை கைதுசெய்யும் தேடல்படலத்தில் குழப்பமும் சூன்யமும் காட்டும் மெல்லிய மஞ்சள் நிறம் கைதிகள் விசாரிக்கப்படும் காட்சியில் வன்முகம் காட்டும் சிகப்பு நிறம் என காட்சிகளின் மனவோட்டத்திற்கேற்ப பல்வேறு வண்ணங்களை பிரயோகித்திருக்கிறார்.\nடைகர் பாயாக வரும் பவன் மல்ஹோத்ராவையும், காவல்துறையதிகாரியாக வரும் கே. கே மேனனையும் உள்ளிட்டு படத்தில் பங்கேற்ற அனைத்து நடிகர்களுமே தமது படைப்பாற்றலை பொறுப்புணர்வுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் மற்றொரு பலமான படத்தொகுப்பைச் செய்திருப்பவர் ஆர்த்தி பஜாஜ். காட்சிகளின் தொகுப்பை சிற்ப வேலைப்பாட்டு கவனத்துடன் அணுகியிருக்கிறார். படத்தின் உணர்ச்சிகளுள் நம்மை மூழ்கடித்துவிடும்படியான இசையை இந்தியன் ஓசியன் தந்திருக்கிறது. இனிவரும் எதிர்கால அரசியல் திரைப்படங்களுக்குச் சிறந்த முன்னோடியாக ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ என்றுமே தன்னிருப்பு பெற்றிருக்கும் என்பதுவும் இறுதியாகச் சொல்லவேண்டியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/audios/ta/1/", "date_download": "2020-07-09T15:20:51Z", "digest": "sha1:CLK3DA2VCX5GQRTGEUEAVV7QMPAPKGFO", "length": 21185, "nlines": 192, "source_domain": "islamhouse.com", "title": "IslamHouse.com » தமிழ் » ஓடியோக்கள் » பக்கம் : 1", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : தமிழ்\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 17\nவிரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\nஹஜ் செய்யும் முறை: தமத்துஃ : உம்ராவுடைய தவாப், ஸஈ, முடி சிரைத்தல், இஹ்ராத்தைக் களைதல். மீண்டும் 8ம் நாள் ஹஜ்ஜுக்கு நிய்யத் வைத்தல் கிரான், இப்ராத் : தவாபுல் குதூம், ஹஜ்ஜுடைய ஸஈ. துல்ஹஜ் 8ம் : மினாவில் தரித்தல். 9ம் நாள் : அரபாவுக்குச் செல்லல், முஸ்தலிபாவில் இராத்தரித்தல் 10ம் நாள் : மினாவுக்குச் சென்று கல்லெறிதல், பலியிடல், முடி சிரைத்தல், ஹஜ்ஜின் தவாப், ஸஈ. மினாவில் இராத்தரித்தல். 11, 12, 13ம் நாட்கள் : கல்லெறிதல். 11, 12ம் நாட்கள் : மினாவில் இராத்தரித்தல். பிரியாவிடைத்தவாப்.\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 16\nவிரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\nஹஜ்ஜுக்குத் தயாராகுதல்- உள்ளச்சம், நபிவழி, தூய்மையான பணம், தேவையான பொருட்கள் இஹ்ராம் என்றால் என்ன நிய்யத் வைக்கும் காலமும் இடமும். இஹ்ராத்தின் ஸுன்னத்துக்கள், அதனுடன் தடுக்கப்பட்டவை. நிய்யத்தின் வகைகள் : தமத்துஃ, கிரான், இப்ராத்.\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 15\nவிரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\nஹஜ்- அறிமுகம், ஆதாரங்கள், எப்போது விதியானது அதன் சட்டம், அதன் நோக்கம், வரலாற்றுப் பிண்ணனி, சிறப்பு, யாருக்குக் கடமை\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 14\nமீளாய்வு செய்தல் : Ahma Ebn Mohammad\nவிடுபட்ட நோன்பைப் பூர்த்தி செய்தல் : காரணமின்றி நோன்பை விட்டவர், காரணத்துடன் நோன்பை விட்டவர். பிரயாணி, நோயாளி, மாதவிடாய், பிரசவத்தீட்டுள்ள பெண்கள் ஆகியோரின் சட்டங்கள். வயோதிபர், தீராத நோயுள்ளவர்களின் சட்டம். கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் சட்டம். விடுபட்ட நோன்புகளை அடுத்த வருடம் வரை பிற்படுத்தியோர் , அதற்கு முன்னர் மரணித்தோரின் சட்டங்கள்.\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 13\nமீளாய்வு செய்தல் : Ahma Ebn Mohammad\nநோன்பின் கடமைகள் : 1. எண்ணம் (நிய்யத்), அதன் நேரம், அதில் கடமையான, உபரியான நோன்புகளுக்கிடையே உள்ள வேறுபாடு. 2. நோன்பை முறிக்கும் விடயங்களைத் தவிர்த்தல். நோன்பின் நேரம், நோன்பை முறிக்கக்கூடியவை : பகலில் உறவு கொள்ளல், விந்தை வெளிப்படுத்தல், உண்ணல், பருகல், வாந்தியை வரவழைத்தல், அதிக இரத்தம் வெளியேற்றுதல். கேள்வி - பதில்\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 12\nவிரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\nரமழான் மாதத்தின் சிறப்பு , நோன்பு விதியாகிய படிமுறைகள் , நோன்பின் சிறபபு, ரமழானில் செய்யும் அமல்கள்\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 11\nவிரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜு��ைய்த்\nஸகாத்தின் முக்கியத்துவம், முன்னைய சமூகங்களில் ஸகாத், அதன் ஆதாரங்கள், அதனை மறுப்பவனின் நிலை, யாருக்கு எப்போது கடமை ஸகாத்தின் தனிநபர் சமூகப் பயன்பாடுகள், விதியாகும் பொருட்கள், யாருக்கு வழங்க வேண்டும்\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 10\nவிரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\nநபியவர்களின் தொழுகை முறை, ஸலாம் கொடுத்த பின் திக்ருகள், உபரியான தொழுகை, கூட்டுத்தொழுகை.\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 09\nவிரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\nவுழூவின் முக்கியத்துவம், அதன் நிபந்தனைகள், கடமைகள், ஸுன்னத்துக்கள், பரிபூரணமாக வுழூச் செய்யும் முறை, வுழூவை முறிப்பவை\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 08\nவிரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\n விதியின் படித்தரங்கள் : அறிவு, எழுதி வைத்தல், நாட்டம், படைத்தல். பாவம் செய்ய விதி காரணமாக மாட்டாது.\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 07\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : Ahma Ebn Mohammad\nமரணத்தை படைத்தது மனிதனை சோதிப்பதற்கே, அல்லாஹ்வை வணங்கி நபி வழியில் வாழ்ந்தீர்களா, அல்லது ஷெய்தானுக்கு வழிப்பட்டீர்களா என்று சோதிக்கப்படுவீர்கள். வாழ்வும் உலகமும் நிரந்தமல்ல. உலக அழிவின் போது மனிதனின் நிலை. பூமியும் மலைகளும் பஞ்சு போல் பறக்கும்.\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 06\nவிரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\nரிஸாலத், ரஸூல்மார்களின் பால் மனிதனின் தேவைப்பாடு, மறைவான விடயங்களை இறைத்தூதர்கள் மூலமே அறியலாம், நேர்வழியை அறிய பகுத்தறிவு மட்டும் போதாது, தூதர்கள் ஏன் மனிதர்களாக அனுப்பப் பட்டார்கள் இறைத்தூதர்கள் பற்றி அஹ்லுஸ்ஸுன்னாக்களின் நிலைப்பாடு.\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 05\nவிரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\nவேதங்களின் பால் மனிதன் தேவையுள்ளவன், வேதங்களை நம்புவதற்கான ஆதாரங்கள், எவ்வாறு நம்புவது குர்ஆனில் கூறப்பட்டுள்ள வேதங்கள், ஸுஹுபுகள், இறுதிவேதம் அல்குர்ஆன், முன்னைய வேதங்கள் பற்றி சுருக்கப் பார்வை, அவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 01\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் இம்ரான் ஜமாலுத்தீன் மீளாய்வு செய்தல் : Ahma Ebn Mohammad\nலாஇலாஹ இல்லல்லாஹ் என்பதன் பொருள், அதன் நிபந்தனைகள், அதனால் கிடைக்கும் பயன்கள்.\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 04\nவிரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\nவானவர்களை எவ்வாறு நம்ப வேண்டும் எப்போது படைக்கப்பட்டார்கள் அவர்களின் அங்க அமைப்பு, பண்புகள், தராதரங்கள், வசிப்பிடங்கள், எண்ணிக்கை, பெயர்களும் பொறுப்புக்களும், சக்திகள்\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 02\nவிரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\nஓரிறைக் கொள்கையின் வகைகள், ருபூபிய்யா, அதனை மறுத்தவர்கள், உலூஹிய்யா, அதில் மாறு செய்தோர், பெயர்கள், பண்புகள், அதில் வழிதவறியோர். இணைவைப்பு என்றால் என்ன அதன் விபரீதங்கள், எப்போது அது உருவானது அதன் விபரீதங்கள், எப்போது அது உருவானது\nலாஇலாஹ இல்லல்லாஹ் என்பதன் விளக்கம்\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் இம்ரான் ஜமாலுத்தீன் மீளாய்வு செய்தல் : Ahma Ebn Mohammad\nலாஇலாஹ இல்லல்லாஹ் என்பதன் பொருள், அதன் நிபந்தனைகள், அதனால் கிடைக்கும் பயன்கள்.\nமார்க்கத்தில் நபி(ஸல்) மரணத்திக்குப் பின் இபாதத் அல்லது நன்மை எனக்கருதி ஒன்றை உற்புகுத்துவது பித்அத் ஆகும்.நபிகளாரின் இறுதி வசிய்யத்தின் நான்காவதம்சம்”நான் உங்களை பித்அத்களைக் கொண்டும் எச்சரிக்கின்றோன்,ஏனெனில் அனைத்து பித்அத்களும் வழிகேடுகளாகும்” எனக் கூறினார்கள்.இன்று நவீன பித்அத்களாக ஹதீஸ்களை மறுப்பதும்,ஸஹாபாக்களை குறைகூறுதலாக உருவெடுத்துள்ளது என பித்அத்கான மொழி ரீதியான,நடைமுறை ரீதியான உதாரணங்கள் இங்கு கூறப்படுகிறது.\nகடந்த ஹிஜ்ரி ஆண்டை சிந்தித்து, புதிய ஆண்டைத் திட்டமிடுவோம்\nவிரிவுரையாளர்கள் : மௌலவி S.L. நவ்பர்\nபழைய ஆண்டை அனுப்பிவிட்டு புது வருடத்தை அடைய்ய இருக்கின்ற போது கடந்த வருடத்துக்கான தௌபாவும் புதிய ஆண்டுக்கான திட்டமிடலும் அவசியமாகும்.ஹிஜ்ரி 1436 உலகலாவிய முஸ்லிம் உம்மாக்கான சோதனை வருடமாக அமைந்தது, எமக்கும் சோதனைகள் வரலாம். மறுமையை நெருங்கும் நாம் எம்மில் பல மாற்றங்கள் கொண்டு வர வேண்டும், குடும்ப,சமூக ரீதியாக இருக்கும் சறுக்கல்கள் புதிய ஆண்டில் சரி செய்யப்பட வேண்டும்.\nபக்கம் : 4 - இருந்து : 1\nகோப்புக��ை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/tag/nanotechnology/", "date_download": "2020-07-09T15:07:20Z", "digest": "sha1:HWDVFPL7G3C4GKPZMU3XPZMFWCFZ77C5", "length": 1713, "nlines": 18, "source_domain": "oneminuteonebook.org", "title": "nanotechnology", "raw_content": "\n100/100 அறிவியல் : நேனோ தொழில்நுட்பம்\n‘நேனோ தொழில்நுட்பம்தான் அறிவியலின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கப் போகிறது’ -டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்காலம் 10-9 என்பது ஒரு நேனோ மீட்டர். அளவில் மிகச் சிறிய நுணுக்கமான கட்டமைப்புகளைக் கொண்டு செயல்படும் பருப்பொருள்களை வடிவமைப்பதே நேனோ தொழில்நுட்பம். தற்போது வளர்ச்சி பெற்று வரும் துறையான நேனோ வருங்காலத்தில் மிகப் பெரிய சாதனைகளைப் படைக்க உள்ளது. மருத்துவம், உணவு உற்பத்தி, எரிபொருள், விண்வெளி, மின்சாரம் தயாரித்தல், விவசாயம், சுத்தமான குடிநீர், வானிலை மாற்றம், திடக்கழிவு மேலாண்மை, விளையாட்டு மற்றும் டெக்ஸ்டைல்ஸ்... Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Fiat/Fiat_Palio_Stile", "date_download": "2020-07-09T15:40:34Z", "digest": "sha1:7XX4GDDRYSZPSDF3GJW2HB5VCQVGFYLU", "length": 5957, "nlines": 140, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபியட் பாலினோ ஸ்டில் விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஃபியட் பாலினோ ஸ்டில்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nமுகப்புநியூ கார்கள்ஃபியட் கார்கள்ஃபியட் பாலினோ ஸ்டில்\nஃபியட் பாலினோ ஸ்டில் இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 15.5 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1596 cc\nபாலினோ ஸ்டில் மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் ஆல்டோ 800 இன் விலை\nபுது டெல்லி இல் க்விட் இன் விலை\nபுது டெல்லி இல் redi-GO இன் விலை\nபுது டெல்லி இல் Qute (RE60) இன் விலை\nபுது டெல்லி இல் வாகன் ஆர் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஃபியட் பாலினோ ஸ்டில் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n1.1 எஸ்எல்1108 cc, மேனுவல், பெட்ரோல், 15.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.3.41 லட்சம்*\n1.1 எஸ்எல்வி1108 cc, மேனுவல், பெட்ரோல், 15.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.3.58 லட்சம்*\n1.1 எஸ்எல்எக்ஸ்1108 cc, மேனுவல், பெட்ரோல், 15.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.3.77 லட்சம் *\n1.6 ஸ்போர்ட்1596 cc, மேனுவல், பெட்ரோல், 13.1 கேஎம்பிஎல்EXPIRED Rs.4.43 லட்சம் *\n1.3 எக்ஸ்டி 1248 cc, மேனுவல், பெட்ரோல், 15.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.41 லட்சம்*\n1.3 எஸ்டிஇ 1248 cc, மேனு��ல், பெட்ரோல், 15.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.58 லட்சம்*\n1.3 எஸ்டிஎக்ஸ் 1248 cc, மேனுவல், டீசல், 13.8 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.77 லட்சம் *\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஃபியட் பாலினோ ஸ்டில் படங்கள்\nஎல்லா பாலினோ ஸ்டில் படங்கள் ஐயும் காண்க\nWrite your Comment on ஃபியட் பாலினோ ஸ்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-09T15:55:22Z", "digest": "sha1:KDWZCMDLFQJX2WTM3FMSEZD2GWATTKEC", "length": 7665, "nlines": 76, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வாதானூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது\nவாதானூர் ஊராட்சி (Vadhanur Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, வானூர் சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2184 ஆகும். இவர்களில் பெண்கள் 1111 பேரும் ஆண்கள் 1073 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணா துரை, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 2\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 8\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 10\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 44\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கண்டமங்கலம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தம���ழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2018, 07:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/eye-care-centre-and-contact-lens-clinic-chittoor-andhra_pradesh", "date_download": "2020-07-09T14:45:21Z", "digest": "sha1:FMGJKPJBCZSKAE4CIHGTTFPT3QMDI457", "length": 6075, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Eye Care Centre & Contact Lens Clinic | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.99likes.in/2012/10/file-convert.html", "date_download": "2020-07-09T14:02:45Z", "digest": "sha1:TYOVTVV5FQTHLX54UHDMTII3RE7Z3R6R", "length": 12230, "nlines": 217, "source_domain": "www.99likes.in", "title": "எந்த ஒரு File-யும் convert செய்யும் இணையதளம்.", "raw_content": "\nஎந்த ஒரு File-யும் convert செய்யும் இணையதளம்.\nஎந்த ஒரு File-யும் convert செய்யும் இணையதளம்.\nஎந்த ஒரு பைலையும் வேறொரு பைல் format-டிற்கு மாற்றுவதற்கு மென்பொருள்கள் துணையின்றி இணையம் வழியாகவே மாற்றிக் கொள்ள உதவும் தளம்தான் convertfiles.com.இத்தளத்தில் நாம் மாற்ற விரும்பும் பைலை அப்லோட் செய்துவிட்டு எந்த அவுட் புட் பார்மேட் தேவை என்பதை தேர்ந்தெடுத்துக் கொடுத்தால் ஒரு சில நொடிகளில் மாற்றிக் தருகிறது. இத்தளத்தில் டாக்குமண்ட், ஆடியோ, வீடியோ, பிடிஎப், வரைகலை உள்ளிட்ட 9 வகைகளில் 60க்கும் மேற்பட்ட பார்மட்களுக்கு மாற்ற முடியும். மேலும் இணை���தளத்தில் பதிந்த ஃபைல்களின் லிங்க் கொடுத்தும் கன்வர்ட் செய்ய முடியும். அத்துடன் கன்வர்ட் செய்த பைலின் லிங்க்கை நாம் விரும்பும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் வசதியும் உள்ளது.\nஇணையதள முகவரி Go To:\nநல்ல தகவல்......உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி....\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nFacebook இல் ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய\nFacebook இல் ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய. Facebook ச…\nஹாலிவுட் திரைப்படங்களை தமிழில் இலவசமாக காண சிறந்த 10 தளங்கள்\nஹாலிவுட் திரைப்படங்களுக்கு உலகளவில் என்றுமே மவுசு அதிகம். அதிக பொருட்செலவிலும்…\nFacebook இல் ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக ...\nஉங்கள் மூளையின் (brain) வயதை தெரிந்து கொள்ள வேண்ட...\nதமிழ் தொழில்நுட்ப பதிவர்களுக்கு ஒரு அறிவிப்பு\nமுதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று ...\n2012ஆம் ஆண்டின் மிகவும் மோசமான password-கள்\nவிண்டோஸ் 8 இயங்குதளத்​திற்கான Shortcut Key-கள்\nநம்முடைய மானிட்டரில் உயிருள்ள கரப்பான் பூச்சி (Coc...\nவாங்க facebook நண்பர்களை லூஸ் ஆக்கலாம்\nஇன்ட்லி பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை\nஇலவசமாக SMS அனுப்புவதற்கு 25 தளங்கள்\nFacebook comments ஐ நண்பர்களுக்கு எப்படி Tag செய்வ...\nஎந்த ஒரு File-யும் convert செய்யும் இணையதளம்.\nஉங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்...\nTeam viewer software ஒரு கணினி வழியாக இன்னொரு கணின...\nYoutube ஐ ஒழித்து கட்ட வெளிவந்து விட்டது (onlinepj...\nAndroid Application-களை தாக்கும் புத்தம் புதிய வைரஸ்\nLaptop வரலாறு மற்றும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு.\nநூறு கோடி பேருடன் பிரம்மிக்க வைக்கும் பேஸ்புக்\ne-mail லை கண்டுபிடித்தவர் ஒரு தமிழர் என்பது நம்மில...\nFacebook கணக்கை நிரந்தரமாக அழிப்பதற்கான வழி.\nஜிமெயில் Search-ல் புத்தம் புதிய வசதி\nAndroid சாதனங்களுக்​கான Opera உலாவியின் புதிய பதிப...\nதமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ் 99likes-ன் 250 வது பதிவ...\nCricket game online free. வாங்க கிரிக்கெட் விளையா...\nVideoFlick வீடியோக்கள், புகைப்படங்கள் Editing செய்...\nWINDOWS- SHORTCUT KEY தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள...\n���ின்னஞ்சல் அனுப்பும் போது பின்பற்ற வேண்டிய நல்வழிகள்.\nAsus தயாரிப்பில் வெளியாகும் Padfone 2\nபழைய கணினியை பயனுள்ளதாக மாற்றுதல் பற்றிய தகவல்\n99likes அக்டோபர் மாத தொழில்நுட்ப இதழ்.\nசம்சங்கின் புதிய Galaxy Note 2 கைப்பேசிகள்\nகணனி பற்றிய முழுமையான தகவல்களை அறிந்து கொள்வதற்கு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/tamil/238291/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-09T13:31:22Z", "digest": "sha1:FANHG7JCXQUAOZQTQDYLNOQRUCGJHILP", "length": 6588, "nlines": 92, "source_domain": "www.hirunews.lk", "title": "கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்...! - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்...\nஇந்தியாவில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.\nகடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை பல மடங்காக உயர்வடைந்துள்ளது.\nஇந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ்சால் முதல்முறையாக மருத்துவர் ஒருவர் பலியாகியுள்ளார்.\nஇந்த நிலையில் இந்திய மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6237 ஆக உயர்ந்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 540 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅத்துடன் 17 மரணங்கள் சம்பவித்துள்ளது.\nஇதற்கமைய இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 186 பேர் பலியாகியுள்ளனர்.\nஇதேவேளை, சர்வதேச ரீதியில் கொவிட் 19 தொற்றால் பலியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 176 ஆக அதிகரித்துள்ளது.\nஅத்துடன் இதுவரை குறித்த தொற்றால் 15 லட்சத்து 32 ஆயிரத்து 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஎனினும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 3 லட்சத்து 37 ஆயிரத்து 471 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசீனாவில் பேருந்து ஒன்று நீர்த்தேக்கம் ஒன்றில் வீழ்ந்து விபத்து- 21 பேர் பலி\nசீனாவில் பேருந்து ஒன்று நீர்த்தேக்கம் ஒன்றில் வீழ்ந்து... Read More\nஜப்பானில் வெள்ளம்- பலியானோர் எண்ணிக்கை 50ஆக உயர்வு\nஜப்பானின் தென் பகுதியில் உள்ள குமமாட்டோ பிராந்தியத்தில்,... Read More\nஇலண்டன் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று 15 வருடங்கள் நிறைவு\nஇலண்டனில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 15 வருடங்கள்... Read More\nபலாங்கொடை பகுதியில் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\nசற்று முன்னர் மேலும் 9 பேருக்கு கொரோனா..\nபாலித்த தெவரப்பெருமவின் இறுதி தீர்மானம்..\nபொது மக்களுக்கான ஓர் செய்தி..\nசீனாவில் பேருந்து ஒன்று நீர்த்தேக்கம் ஒன்றில் வீழ்ந்து விபத்து- 21 பேர் பலி\nஜப்பானில் வெள்ளம்- பலியானோர் எண்ணிக்கை 50ஆக உயர்வு\nஇலண்டன் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று 15 வருடங்கள் நிறைவு\nஅமெரிக்காவில் தடை செய்ய தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuruvirotti.com/iyal-tamil/thirukkural/vasai-ozhiya-vazhvare-vazhvar-kural-240-pukazh/", "date_download": "2020-07-09T15:09:34Z", "digest": "sha1:BBBQKX56IAZ5YDYNYTBZFPBUCWXCD2CT", "length": 22399, "nlines": 322, "source_domain": "www.kuruvirotti.com", "title": "வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் - குறள்: 240 | குருவிரொட்டி இணைய இதழ்", "raw_content": "\n[ May 20, 2020 ] மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன\n[ May 10, 2020 ] வானம் ஏன் நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது\n[ March 1, 2020 ] கல்வி உதவித்தொகையுடன் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு – சேர்க்கைகள் 2020 (ISI Admissions 2020)\tஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\n[ January 30, 2020 ] ஐஐஎஸ்சி-யில் (IISc, Bangalore) உதவித்தொகையுடன் பயோ எஞ்சினீயரிங் கோடைப் பயிற்சி 2020 – BioEngineering Summer Training (BEST) Programme 2020\tகல்வி / பயிற்சித் திட்டங்கள்\n[ January 29, 2020 ] பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் இளநிலை அறிவியலில் (B.Sc) என்ன படிக்கலாம்\n[ January 28, 2020 ] பிற கல்லூரிகளில் பயிலும் இளநிலை / முதுநிலை மாணவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி-யில் கல்வி உதவித்தொகையுடன் 2 மாத கோடைத் திட்டம் (Summer Fellowship Programme 2020 in IIT Madras)\tகல்வி / பயிற்சித் திட்டங்கள்\n[ January 23, 2020 ] டிஎன்பிஎஸ்சி-க்கான பொது அறிவு வினாவிடைகளை குருவிரொட்டியின் யூட்யூப் சானலில் பார்க்கலாம்\nHomeஇயல் தமிழ்திருக்குறள்வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் – குறள்: 240\nவசைஒழிய வாழ்வார��� வாழ்வார் – குறள்: 240\nவசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய\nவாழ்வாரே வாழாதவர். – குறள்: 240\n– அதிகாரம்:புகழ், பால்: அறம்\nபழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும். புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்.\nஞா. தேவநேயப் பாவாணர் உரை\nதமக்குப் பழிப்பில்லாமல் வாழ்பவரே உயிர் வாழ்பவராவர்; இசை ஒழிய புகழின்றி வாழ்பவரே உயிரோடிருந்தும் இறந்தவராவர்.\nதாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர்; புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.\nஈதல் இசைபட வாழ்தல் – குறள்: 531\nசொற்கள் அறிவோம் – பயிற்சி-2 – எண் – ஒருமை – பன்மை – சிறுவர் பகுதி – தமிழ் அறிவோம் (வகுப்பு 3 முதல் 5 வரை)\nஒருபொழுதும் வாழ்வது அறியார் – குறள்: 337\nஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுபகோடியும் அல்ல பல. – குறள்: 337 – அதிகாரம்: நிலையாமை, பால்: அறம் கலைஞர் உரை ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றிய உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக்கோட்டைகள் கட்டுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒரு நொடிப் பொழுதேனும் தம் [ மேலும் படிக்க …]\nநயன்சாரா நன்மையின் நீக்கும் – குறள்\nநயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்புஇல்சொல் பல்லா ரகத்து. – குறள்: 194 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: பொருள் விளக்கம்: பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையைக் கெடுக்கும்.\nஎதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை – குறள்: 429\nஎதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லைஅதிர வருவதோர் நோய். – குறள்: 429 – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு, அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை எதிர்காலத்தில் வரக்கூடியதை முன்னரே அறிந்து தம்மைக் காக்கவல்ல [ மேலும் படிக்க …]\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nபொறியியல் திறனறித்தேர்வு – கேட் – GATE\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nஇளநிலைப் பட்டப் படிப்புக்கான சேர்க்கைகள்\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nகால்நடை மருத்துவம் ம��்றும் கால்நடை பராமரிப்பு\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nநான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு (4 மற்றும் 5) மாணவர்கள்\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nமாம்பழம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி\nஆத்திசூடி – உயிர் வருக்கம் – ஔவையார்\nமோர் குழம்பு – செய்முறை – மகளிர் பகுதி\nகமர்க்கட்டு – Coconut – Jaggery Candy – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nநாசா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனங்களின் விண்வெளிப்பயணம் (NASA SpaceX Demo-2 Test Flight to Space)\nகுருவிரொட்டியின் பொது அறிவுத் துணுக்குகள் – பகுதி – 2 (General Knowledge Tidbits – Part – 2)\nஎறும்புகள் எப்படி வரிசையாக ஒரே கோட்டில் செல்கின்றன\nஒட்டு மாங்காய் வெல்லத் தொக்கு – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nஒட்டு மாங்காய் பச்சடி – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nமின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன\nசென்னை – தமிழகம் – ஊரும் பேரும் – பகுதி – 2\nநாடு எனும் பெயர் ஊர்களுக்கு எப்படி வந்தது – தமிழகம் – ஊரும் பேரும் – பகுதி – 1\nமுருங்கைக்காய் சூப் (Drumstick Soup) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nமாங்காய் சாதம் (Green Mango Rice) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nகுருவிரொட்டியின் பொது அறிவுத் துணுக்குகள் – பகுதி – 1 (General Knowledge Tidbits – Part – 1)\nஉருளைக்கிழங்கு குருமா – செய்முறை – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nதமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள் – தமிழின் சிறப்பு\nவானம் ஏன் நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது\nசொற்கள் அறிவோம் – பயிற்சி-2 – எண் – ஒருமை – பன்மை – சிறுவர் பகுதி – தமிழ் அறிவோம் (வகுப்பு 3 முதல் 5 வரை)\nகாரப் பணியாரம் – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி – Recipe\nதோப்பு – இயற்கை – பாரதிதாசன் கவிதை\nஎண் – அறிவு – பாரதிதாசன் கவிதை – சிறுவர் பகுதி\nதோட்டம் – இயற்கை – பாரதிதாசன் கவிதை\nகல்வி உதவித்தொகையுடன் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு – சேர்க்கைகள் 2020 (ISI Admissions 2020)\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nகுருவிர��ட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nபொறியியல் திறனறித்தேர்வு – கேட் – GATE\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nகுருவிரொட்டி இணைய இதழ் பற்றி – About Kuruvirotti E-Magazine\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/Kitchenkilladikal/2019/06/01140119/1244341/milk-poli.vpf", "date_download": "2020-07-09T14:52:49Z", "digest": "sha1:JY4JQCCOAQEHFKE5O3UEWGEJMQVZK4PV", "length": 6630, "nlines": 100, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: milk poli", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுழந்தைகளுக்கு போளி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சுவையான போல் போளியை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமைதா - 1/2 கப்\nரவை - 1/2 டீஸ்பூன்\nநெய் - 1/2 டீஸ்பூன்\nஉப்பு - ஒரு சிட்டிகை\nதண்ணீர் - தேவைக்கு ஏற்ப\nஎண்ணெய் - பொறிப்பதற்கு ஏற்ப\nபால் - 1/2 லிட்டர்\nசர்க்கரை - 1/4 கப்\nஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்\nகற்பூரம் - ஒரு சிட்டிகை\nபாதாம், முந்திரி - கை அளவு\nகுங்குமப் பூ - கொஞ்சம் (இருந்தால்)\nஒரு பாத்திரத்தில் மைதா, ரவை, நெய், உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின் அதை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.\nபாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.\nபின் ஏலக்காய் பொடி, கற்பூரம் சேர்த்துக் கொள்ளவும்.\nஅந்த பால் நன்கு கெட்டிப் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.\nஊற வைத்த மாவை குறைந்த மாவு எடுத்து சிறிது சிறிதாக திரட்டி கொள்ளவும். பூரி செய்ய திரட்டுவது போல் திரட்டுங்கள்.\nஅதை எண்ணெயில் போட்டு பூரி போல் சூட்டு கொள்ளவும்.\nஇந்த பூரியை காய்ச்சி வைத்திருக்கும் பாலில் போட்டு விடவும்.\nஇறுதியாக பாதாம், முந்திரிகளை நெய்யில் வறுத்தி அதில் போடவும். பிறகு குங்குமப்பூவும் சேர்த்துக் கொள்ளவும்.\nசுவையான பால் போளி ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nஇனிப்பு | ஸ்நாக்ஸ் |\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nமாட்டு இறைச்சியில் அருமை��ான சமோசா செய்யலாம்\nசேமியாவில் செய்யலாம் சூப்பரான பக்கோடா\nகாரசாரமான சில்லி முட்டை மசாலா\nகுழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் சாண்ட்விச்\nவீட்டிலேயே செய்யலாம் ஹோட்டல் ஸ்டைல் சில்லி நூடுல்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/pak/", "date_download": "2020-07-09T14:39:43Z", "digest": "sha1:HSEZ4S65QYVP2X7HFFFABJYF2Y4ETNBH", "length": 12611, "nlines": 176, "source_domain": "www.patrikai.com", "title": "Pak | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாகிஸ்தான் உளவாளிகளிடம் இருந்து இந்திய வீரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்- இந்திய ராணுவம் எச்ச்சரிக்கை\nபுது டெல்லி: பாகிஸ்தான் உளவாளிகளிடம் இருந்து இந்திய வீரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்திய ராணுவம் எச்ச்சரிக்கை விடுத்துள்ளது….\nகுஜராத் ரயில்வே போலீஸ் ஆப்-ல் இருந்த பாகிஸ்தான் ரயில் படம் நீக்கம்\nஅஹமதாபாத்: குஜராத் ரயில்வே காவல்துறை வெளியிட்ட பயணிகள் பாதுகாப்பு குறித்த ஆப்-பில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் ரயில் புகைப்படம் நீக்கப்பட்டது….\nவிபத்து ஏற்படாமல் இருக்க, விமான நிலையத்தில் ஆடு பலி\nகராச்சி: பாகிஸ்தான் நாட்டின் விமான நிறுவனமான, ’பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்’ கடந்த பத்து வருடங்களாக எந்தவித விபத்தும் இன்றி செயல்பட்டு வந்தது….\nபாக். பயங்கரவாதிக்கு மறைமுக ஆதரவளிக்கும் சீனா\n4 years ago டி.வி.எஸ். சோமு\nபீஜிங்: இந்தியாவில் பதன்கோட் விமான தளத்தை தாக்கிய பயங்கரவாதிக்கு ஐ.நா.வில் சீனா ஆதரவு அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின்…\nபாக்., எங்களை ஊக்குவிக்கிறது: தீவிரவாதிகளின் தலைவர் ஒப்புதல்\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவம் எங்களுக்கு பயற்சி தந்து ஊக்குவிக்கிறது, நாங்கள் பாகிஸ்தானின் எப்பகுதிக்கும் சுதந்திரமாக சென்றுவரமுடியும் என்று பாகிஸ்யானின் தீவிரவாத…\nபாக்.கிலிருந்து வெடிகுண்டுகளுடன் இந்தியா நோக்கி வரும் மர்ம கப்பல்: உளவுத் துறை எச்சரிக்கை\n4 years ago டி.வி.எஸ். சோமு\nமும்பை: பாகிஸ்தானில் இருந்து வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் கப்பல் ஒன்று இந்தியா நோக்கி வருவதாக உளவுத் துறை (ஐ.பி.) எச்சரிக்கை…\n800 விமானப்பயணிகள் கொரோனா தொற்றால் பாதிப்பு\nடில்லி கடந்த மே மாதம் 25ஆம் தேதி உள்நாட்டு விமானச் சேவை தொடங்கியதில் இருந்து சுமார் 800 பயணிகளுக்கு கொரோனா…\nசென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 283ஆக உயர்வு\nசென்னை: சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 283ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா…\n09/07/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில், இன்று மேலும் 4,231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் பாதிக்கங்பபட்டோர் எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்து …\nதமிழகத்தில் இன்று 4231 பேர்: கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 1,26,581 ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4231 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர்…\nபுதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nபுதுச்சேரி: புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும்…\nசேலம் மாவட்டத்தில் இன்று மேலும் 94 பேருக்கு கொரோனா…\nசேலம்: சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று மேலும் 94 பேருக்கு கொரோனா…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/world/world_108037.html", "date_download": "2020-07-09T15:25:51Z", "digest": "sha1:D6K4BMRHEVLHO57RN77ESAAMJAXNK7RR", "length": 15934, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "ஸ்பெயினில் படிப்படியாகத் தளர்த்தப்படும் ஊரடங்கு விதிகள் : உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கை விடுதிகள் திறப்பு", "raw_content": "\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 231 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - மேலும் 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nசாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ.வசம் ஒப்படைக்கும் வரை சி.பி.சி.ஐடி விச��ரணை தொடர்ந்து நடைபெறும் : சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி. சங்கர்\nசாத்தான்குளம் வழக்கு - பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை\nலடாக்‍கில் இருந்து படைகளை முழுமையாக திரும்பப்பெற்றது சீனா - இந்திய ராணுவம் தகவல்\nகொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் - பிரதமர் நரேந்திர மோதி நம்பிக்‍கை\nசி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதி​குறித்து வெளியான தகவல் - சி.பி.​எஸ்.இ மறுப்பு\nசாத்தான்குளம் இரட்டைக்‍ கொலை வழக்‍கு - நாளைமுதல் விசாரணையை தொடங்குகிறது சி.பி.ஐ\nகொரோனாவுக்‍கு சித்த மருந்து கண்டறிந்துள்ளதாக கூறினாலே சந்தேகப் பார்வையை விரிப்பது ஏன் - தமிழக அரசுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி\nஇந்தியாவில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை - மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்\nசிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் குறைப்பில் எவ்வித உள்நோக்‍கமும் கிடையாது - மாணவர்களின் மன அழுத்தத்தைக்‍ குறைக்‍கவே நடவடிக்‍கை என அரசு தகவல்\nஸ்பெயினில் படிப்படியாகத் தளர்த்தப்படும் ஊரடங்கு விதிகள் : உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கை விடுதிகள் திறப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஸ்பெயின் நாட்டில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு வருவதால், உடற்பயிற்சி கூடங்கள், பார்கள் மற்றும் விடுதிகள் செயல்படத் தொடங்கியுள்ளன.\nஐரோப்பிய நாடுகளில் இத்தாலி, பிரிட்டன் நாடுகளுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸால் பாதிக்கத் தொடங்கிய ஸ்பெயின் நாடு, தற்போது உலகளவில் நான்காவது மிகப்பெரிய பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது. இந்நிலையில், வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் நாடு முழுதும் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு விதிகள் படிப்படியாக தளர்த்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக உடற்பயிற்சிக்கூடங்கள், பார்கள் மற்றும் உல்லாச விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்களில் விதிகள் மேலும் தளர்த்தப்பட்டு கல்வி நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகள் திறக்க முழு அளவில் அனுமதியளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nOTT தளங்களில் வெளியாகும் படங்கள் மற்றும் Web தொடர்கள் - கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவர மத்திய அரசு திட்டம்\nசர்வதேச அளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 70 லட்சமாக உயர்வு - கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்து 51 ஆயிரத்தை கடந்தது\nசீனாவில் ஏரியில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 21 பேர் உயிரிழப்பு 16 பேர் படுகாயம்\nகாற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் : புதிதாக எச்சரிக்கைவிடுத்துள்ள மருத்துவ வல்லுனர்கள்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேற முடிவு : அமெரிக்க அதிபரின் முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவுவதால் பொதுமக்களுக்குத் தடை - போலீசார் மற்றும் ஆயுதமேந்திய ராணுவத்தினர் குவிப்பு\nஹாங்காங் நகரில் புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு : வாக்குவாதத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர்\nஹாங்காங் நகரை உள்ளடக்கிய புதிய பாதுகாப்பு சட்டம் : சட்டத்தை அமல்படுத்தும் நோக்கில் புதிய மத்திய அலுவலகம்\nகொலம்பியாவில் எரிவாயு லாரி வெடித்துச் சிதறி விபத்து : மேலும் 6 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்\nசீனாவில் ஒருவாரமாக பெரும்பாலான பகுதிகளில் நீடிக்கும் கனமழை - மழைநீரால் சூழப்பட்ட பகுதிகளில் தவிக்கும் பொதுமக்கள்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 231 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - மேலும் 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nசாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ.வசம் ஒப்படைக்கும் வரை சி.பி.சி.ஐடி விசாரணை தொடர்ந்து நடைபெறும் : சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி. சங்கர்\nசாத்தான்குளம் வழக்கு - பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை\nபுதுச்சேரியில் கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழப்பு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஊதியம் வழங்காததற்கு போராட்டம்\nதஞ்சையில் ஆக்கிரமிப்புகளால் புதர் மண்டி கிடந்த அழகி குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்திய இளைஞர்கள்\nமத்திய மோதி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை : காங்கிரஸ் துணிவுடன் எதிர்கொள்ளும் - ப.சிதம்பரம்\nலடாக்‍கில் இருந்து படைகளை முழுமையாக திரும்பப்பெற்றது சீனா - இந்திய ராணுவம் தகவல்\nகொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் - பிரதமர் நரேந்திர மோதி நம்பிக்‍கை\nசி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதி​குறித்���ு வெளியான தகவல் - சி.பி.​எஸ்.இ மறுப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 231 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - மேலும் 65 பேர் சிகிச்ச ....\nசாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ.வசம் ஒப்படைக்கும் வரை சி.பி.சி.ஐடி விசாரணை தொடர்ந்து நடைபெறும் : ....\nசாத்தான்குளம் வழக்கு - பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.ட ....\nபுதுச்சேரியில் கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழப்பு ....\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஊதியம் வழங்காததற்கு போராட்டம் ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-07-09T14:13:28Z", "digest": "sha1:BPRIJA5KQBYEOFXRTWQBFDJVNUPMS7P5", "length": 10530, "nlines": 138, "source_domain": "moonramkonam.com", "title": "ரஜினியுடன் நடிக்க ஆசைப்படும் ஹ்ருத்திக் ரோஷன் » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nமுடக்கத்தான் கீரைத் துவையல் -செய்வது எப்படி வார ராசி பலன் 14.12.14 முதல் 20.12.14 வரை அனைத்து ராசிகளுக்கும்\nரஜினியுடன் நடிக்க ஆசைப்படும் ஹ்ருத்திக் ரோஷன்\nரஜினியுடன் நடிக்க ஆசைப்படும் ஹ்ருத்திக் ரோஷன்:\n‘ கிரிஸ்-3′ படத்தின் ப்ரமோஷனுக்காக , சென்னை வந்த இந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷன், சமீபத்தில் ‘ பேங் பேங் ‘ என்ற படத்தை விளம்பரப்படுத்தவும் சென்னைக்கு வந்திருந்தர். அப்பொது, ‘ ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த எனக்கு, மீண்டும் அவருடன் நடிக்க வேண்டுமென்ற ஆசை உள்ளது. அவரின் ஸ்டைலை இப்போதும் ரசித்து வருகிறேன்’ மொழிப் பிரச்சினை இல்லையென்றால், நேரடி தமிழ்ப் படத்தில் எப்போதோ நடித்திருப்பேன்.\nதமிழ் சினிமாவில் த்ரிஷா, ஹன்சிகா, சமந்தா உள்ளிட்ட சில நடிகைகள், அவ்வப்போது, சமூக சேவைகளிலும் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். ஆனால், ஸ்ருதிஹாசனுக்கு, இதுவரை இதில் ஆர்வம் இருந்ததில்லை. ஆனால், சமீபத்தில் ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, அவரை ரொம்பவே பாதித்துவிட்டதாம். இதையடுத்து, பிரதமர் நிவாரண நிதிக்கு, ஸ்ருதியும் நிதி உதவி அளித்துள்ளார். ‘ மக்கள் மூலம் சம்பதித்த பணத்தில் ஒரு தொகையை அவர்களுக்கே நிவாரண நிதிக்காகக் கொடுத்தது , என் மனசுக்கு திருப்தியைக் கொடுத்துள்ளது ‘ எனக் கூறியுள்ளார், ஸ்ருதி. தொடர்ந்து, இதுபோன்ற சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவும் ஸ்ருதி திட்டமிட்டுள்ளார்.\nTagged with: சினிமா, நடிகை\nகொய்யா பஜ்ஜி- செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_dec2004_1", "date_download": "2020-07-09T13:48:48Z", "digest": "sha1:L64MHL656SZ64EIXM7O5SRWG6OSHDM6O", "length": 162831, "nlines": 628, "source_domain": "www.karmayogi.net", "title": "01. எங்கள் குடும்பம் | Karmayogi.net", "raw_content": "\nகாரியம் எவ்வளவு பெரியதானாலும் மனம் நேராக இருந்தால் பலிக்கும்\nHome » மலர்ந்த ஜீவியம் - டிசம்பர் 2004 » 01. எங்கள் குடும்பம்\nதாயார் : அதிர்ஷ்டம் என்பது சாதனை. அதைப் பெற weight தகுதி வேண்டும். தகுதி குறைவாயுள்ளவர்க்கு அருளால் அதிர்ஷ்டம் வந்தால் , சூழல் அனுமதிக்காது. அவனைச் சீண்டும். அவன் துள்ளினால் அதிர்ஷ்டம் போய்விடும். நிதானமாக இருந்தால் வரும்.\nபெரியவன் : நான் சண்டை போடப் போனது தவறா ஏன் என்னை நீங்கள் தடுக்கவில்லை\nதாயார் : நீ சூடாக இருந்தாய்.\nபெண் : அண்ணா, நீ அம்மாவைக் கேட்டாயா\nபெண் : எப்படிச் சொல்வார்கள்\nபெரியவன் : அம்மா சொல்லக்கூடாதா\nசிறியவன் : அம்மா சொன்னால் நீ கேட்பாயா\nகணவர் : நீ சொல்றது, சொரணை கூடாது என்றாகிறதே.\nதாயார் : சொரணை, சூடு துள்ளுபவர்க்கு. அதிர்ஷ்டம் நிதானமானவர்க்கு.\nகணவர் : எனக்கு அந்த நிதானமில்லையே. நான் என்ன செய்ய\nதாயார் : பெரியவனுக்கு இதுபோன்ற சண்டை இதுவரை வந்திருக்கிறதா\nகணவர் : அமெரிக்கன் டெக்னாலஜியால் வருகிறது என்று கூறுகிறாயா\nதாயார் : இதுவரை வந்தனவெல்லாம் பெரியவைதாமே.\nபெரியவன் : என்ன செய்யக்கூடாது, என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கம்மா, நான் செய்கிறேன்.\nதாயார் : நாம் நிதானத்தை இழக்கக்கூடாது.\nபெரியவன் : சரிம்��ா, எனக்குத் தெரியாது, தெரிந்தால் சண்டை போடுவேனா\nதமக்குச் சமர்ப்பணம் பலித்ததால் பையன் இதுவரை இல்லாததுபோல் பேசுகிறான் என்று தாயார் புரிந்துகொண்டு மேலும் பேசாமல் நடப்பதைக் கவனித்தார். சமர்ப்பணம் இந்த விஷயத்தில் பலித்ததால், தொடர்ந்து அது சம்பந்தமானவற்றைச் சமர்ப்பணம் செய்ய முடிவு செய்தார். கணவரும் சற்று மாறிப் பேசுவதைக் கண்டார்.இதைக் கண்டு சந்தோஷப்பட்டார். நன்றி உணர்வது நல்லது என நினைத்தார். முதன்முறையாகச் சமர்ப்பணம் பலிப்பது பற்றி மகிழ்வெய்தினார். நிலைமை மாறியவுடன், அந்தஸ்து உயர்ந்ததால் வீட்டு மனிதர் மனநிலையும் மாறுவதைக் கண்டார். இம்மாற்றத்தை அவர் சமர்ப்பணம் கொண்டு வரமுடியவில்லை எனத் தெரிந்தது.புதிய அந்தஸ்து கொண்டுவந்த மாற்றத்தைத் தம் சமர்ப்பணம் கொண்டுவர முடியவில்லை. இனியாவது அந்தக் கட்டத்திற்குப் போகலாமா என நினைத்தபொழுது, அந்நினைவும் சமர்ப்பணத்திற்குரியதே, எண்ண ஓட்டத்திற்கன்று எனத் தோன்றியது.\nபெரியவனைப் பொருத்தவரை தாயாருக்கு அவன் மனநிலை தெரியும். ஏனெனில் அதுவே ஆரம்ப நாளில் அவருடைய மனநிலை. ஆரம்ப நாட்களிலேயே எல்லாப் புத்தகங்களையும் அவர் படித்துவிட்டதால், இன்று தெரிவனவெல்லாம் அன்றே தெரியும். அன்று முதல் நிலையினின்று செயல்பட்டார். இன்று முடிவான நிலையிலிருந்து செயல்படும் அவசியத்தை உணர்கிறார். முதல் நிலையினின்று பல கட்டங்கள் நகர்ந்து வந்துவிட்டார். அவனை இன்று அதிகமாக எதிர்பார்க்க முடியாது என அறிவார்.\n. சூழல் அமெரிக்க projectஐத் தந்தவுடன் மனம் ஏற்கும். அது முடிந்தால் தான் என்னென்ன செய்ய முடியும் என மனம் ஓடும். அதுவே முதல் நிலை. அந்நிலையில் வந்ததைச் சமர்ப்பணம் செய்யவும் தோன்றாது. வந்ததைப் பலரிடமும் சொல்வது பொதுவான வழக்கம்.\n. இரண்டாம் நிலையில் பிறரிடம் சொல்வதில்லை. ஒரு பேச்சாக வந்ததைச் செயலாக வேண்டும் என்று சமர்ப்பணம் செய்வதில்லை, செய்யவும் தோன்றாது.\n. சமர்ப்பணம் செய்தால், வெளியில் சொல்லாவிட்டால், உடன் வேலை செய்பவர்கள் நாம் முன்பிருந்த நிலையில் - பிறரிடம் சொல்வது, சமர்ப்பணம் செய்யாதது - இருப்பார்கள். அதை நாம் கண்டு பேசாமலிருக்கிறோம்.\n. அதையும் சமர்ப்பணம் செய்யத் தோன்றாது.\n. எதைக் காண்போமோ அது சமர்ப்பணத்திற்குரியது எனத் தோன்றாது.\n. அப்பொழுது உடனிருப்பவர் குறையால் விஷயம் கெடும்.\n. வெளியில் பேசாதது, சமர்ப்பணம் செய்வது, உடனுள்ளவர் குறைகளையும் சமர்ப்பணம் செய்வது, எதையும் பேசாமல் கண்டுகொள்ளாமல் கண்டதைச் சமர்ப்பணம் செய்வது என்பது அடுத்த கட்டம். அது தெரியாது. தெரிந்தால் செய்ய முன்வரமாட்டோம்.\n. அடுத்த கட்டத்தில் முதற்கட்ட நிலை சற்று மனதில் தலைதூக்கும். அதை மறுக்க, அடக்கம் பெரும்பாடுபட்டு தோல்வி, வெற்றியைக் கண்டாலும் - பெரிய தோல்வி, சிறிய வெற்றி - மறுப்பதற்குப் பதிலாக அதையும் சமர்ப்பணம் செய்யவேண்டும் என்ற நினைவே வாராது.\n. மேலும் பக்குவம் வந்தால், முன்னுள்ள குறைகள் 95% விலகும்.5% குறைகளை அடுத்தவரிடம் காணலாம். என்ன செய்யலாம் என யோசிப்போம். யோசனை பலவாறு சென்று முடிவில்லாமல் நிற்கும். யோசனை சமர்ப்பணத்திற்குரியது\n. யோசனை சமர்ப்பணத்திற்குரியது என்ற யோசனை The life Divine, Synthesis of Yoga, படித்தது, கேட்டது, செய்தது ஆகிய இடங்களுக்குப் போகும். சமர்ப்பணம் நினைவு வாராது. சமர்ப்பணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நினைவு வாராது.\n. அடுத்த கட்டத்திலும் சமர்ப்பணம் எழாது. மற்ற எல்லா முயற்சிகளும் தோன்றும். பிறர் எப்படித் தோல்விக்குக் காரணம் என்ன இல்லை என்றெல்லாம் தோன்றும். சமர்ப்பணம் தோன்றாது. தோன்றினால் செய்யமாட்டோம்.\n. இவையெல்லாம் நமக்கு taste of ignorance, occupation, இருப்பதை விடமுடியவில்லை என்று தெரிந்தால், தெரிந்ததோடு நின்றுவிடும். இவை நமது பிடிப்பு தரித்திரத்தின் மீதுள்ளது என்பதோ, அதை விடமுடியும் என்பதோ, அவையும் சமர்ப்பணத்திற்குரியவை என்பதோ காத தூரத்திலுமிருக்காது.\n. எந்த வகையான சிந்தனையும் அழியவேண்டும் என்று தெரிந்தாலும்\nநினைவு வாராது. மனம் சிந்தனையை நாடும், ரசிக்கும், திளைக்கும்.\n. இதைச் சமர்ப்பணம் கடந்தால், இதேபோல் உணர்வையும், உடலையும் கடக்க வேண்டும் என்று தோன்றும். தோற்றம் மலைப்பாக இருக்கும். சமர்ப்பணம் என்ற சொல்லே மறந்துபோகும்.\n. வாய்ப்பு வந்தமாத்திரம் \"வாய்ப்பே அன்னை\" என வரவேற்று,வரவேற்பைச் சமர்ப்பணம் செய்து, மனம் சமர்ப்பணத்திலும், ஜீவன் சரணாகதியிலும் நிலைப்பதே சரி என வெகுநாள் முன் பெற்ற தெளிவு சில சமயங்களில் மேலெழும். பல சமயங்களில் இருக்காது.\n. ஏதாவது ஒரு சிறு விஷயத்தை - போனில் பேசுவது போன்றது -\nஅதுபோல் பூரணச் சமர்ப்பணத்திற்கு உட்படுத்தி வெற்றி பெறுவது\nஆரம்பம் என்று தெரிந்தாலும், அது போன்ற முயற்சிகளில் பழைய\nதோல்வி நினைவு வருமே தவிர, புது முயற்சி எழாது.\n. புது முயற்சி என்றவுடன் இதையும் சமர்ப்பணம் பண்ணவேண்டும்\nஎன்ற எண்ணம் தோன்றி சமர்ப்பணத்திற்குத் தடையாகும்.\nஇவ்வளவையும் தாம் பல முறை எண்ணியதால் பெரியவன்\nஇன்று சொல்லுங்கள், செய்கிறேன் என்கிறான் என்று புரிவதும்,\nஎண்ணமே, எண்ணமில்லாவிட்டால் மனமே என நினைத்தபொழுது\nபெரியவன் வந்து தம் மனத்திலுள்ளவற்றை ஏற்றதுபோல் பக்குவமாக\nஉட்கார்ந்தான். அமெரிக்காவிலிருந்து நண்பன் வந்திருப்பதாக, அது\nசம்பந்தமான ஆயிரம் விவரங்களைத் - project தவிர மற்ற எல்லா விவரங்களும் - கூறினான். அமைதியாக இருந்தான். அவன் நிலையைக் கண்ட தாயார் 10 ஆண்டுகளுக்குமுன் தம் நிலையை நினைத்துப் பார்த்தார். இதுபோன்ற பக்குவம் தமக்கு வந்தபிறகு,தாம் முதல் நிலையிலும், இரண்டாம் நிலையிலும், மாறி, மாறி இருந்தது நினைவுக்கு வந்தது.\n. பழைய எதிரிகளை ஒழித்துக்கட்டவேண்டும், செயலால் பழிவாங்க வேண்டும், சொல்லால் அவமானப்படுத்தவேண்டும், பெருந்தன்மையாக மன்னிக்கவேண்டும், அவர்கட்கும் நல்லது செய்யவேண்டும், என்றெல்லாம் தாம் அன்று நினைத்தவை மகன் மனதிலும் இருக்கும் என நினைத்தார்.\n. தனக்கு இன்றுவரை அது அடியோடு போகவில்லை என்பதற்கு அவை திருவுருமாறாததே காரணம் எனத் தெரியும்.\n. தம்மைப்போல ஏன் மகனிருக்கவேண்டும், அவன் தம்மைவிட உயர்ந்திருக்கக் கூடாதா எனவும் நினைத்தார். அந்நினைவு சமர்ப்பணத்திற்குரியதாயிற்றே\n. விஷயம் என எழுந்தவுடன் செய்யாத முழுச் சமர்ப்பணம் சமர்ப்பணமில்லை.\n. ஆத்ம மலர்ச்சிக்குப்பின் ஆத்மா உள்ளே போய்விட்டால்,\n. மனம் முன்போல் அலைஅலையாக லேசாகச் சுருதி கூட்டுவது\nஅழிந்த மனத்தில் சுடுகாடாகவோ, அழிய மறுக்கும் மனம் உயிர் பெறுவதாகவோ இருக்கலாம். தம் நிலையென்ன என்று அறிய முனைந்தார். அறிவு சமர்ப்பணத்திற்குரியது\nஇவ்வறிவை ஸ்ரீ அரவிந்தர் censor எச்சரிக்கும் மனம் என்கிறார்.\nCensor எச்சரிக்கை செய்யும் மனம் அடங்கும்வரை சமர்ப்பணம் இல்லை. அது முழுவதும் அடங்கி, life response எழும்வரை பொறுமையாக இருப்பதே பொறுமை. எந்தக் கட்டத்திலும் நமக்குப் பொறுமை போகலாம். அங்குச் செயல்பட ஆரம்பித்தால் அந்தக் கட்டம் வரும்வரை பலிக்கும்.\nமுழுவதும் பலிக்காது. தாயாருக்குத் தாம் கடைசி கட்டத்திற்கு முன்நிலைக்��ு வந்தது தெரிகிறது.\nஅடுத்த கட்டம் பூர்த்தியாகி, அனைத்தும் சமர்ப்பணமாகும்வரை தாம்\nபொறுமையாக இருக்கவேண்டிய அவசியத்தைத் தாயார் உணர்ந்தார்.\nமுன்பைவிட அதிகமாகச் சொல்ல முடிவதையும், சொல் மனத்திலிருந்து நெஞ்சுக்கு நகர்வதையும் உள்ளே கண்டார்.\nஒரு பிரச்சினையில் பல நிலைகள் இருப்பதுபோல், ஒரு வாய்ப்பிலும் பல நிலைகள் உண்டு. முதல் நிலை வழிவிட்டவுடன் நாம் திருப்திபட்டு மீண்டும் நம் பழைய பழக்கத்திற்கு வந்து சமர்ப்பணத்தை விட்டுவிடுவதால் நமக்கு வாய்ப்புகள் பூர்த்தியாவதில்லை. இனி இத்தவற்றைச் செய்வதில்லை எனத் தாயார் உறுதி பூண்டார்.\nசமர்ப்பணம் பூரணமாகி சரணாகதியானால் பிரச்சினையில் குறையிருக்காது. பிரச்சினையால் வந்த நஷ்டம் ஈடு செய்யப்பட்டால் பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று அர்த்தம். ஆனால் நமக்கு நஷ்டமேற்படுத்தியவனை ஊரார் மதிக்கிறார்கள் என்றால், பொருள்\nவந்துவிட்டாலும், மனம் திருப்திபடாது. அவனைத் தவறானவன் என உலகம் கருதினால் மனம் நிறைவடையும். பொருள் கிடைக்கும்வரை சமர்ப்பணம் செய்யலாம். பிரார்த்தனையே அதைச் செய்யும். அவனுடைய தவறு வெளிவர, நம் தவற்றை நாம் உணரவேண்டும். நாம் செய்த தவற்றால் பொருள் பறிபோயிற்று, அதற்கு நாம் வெட்கப்படும் அளவுக்கு, அவனுடைய தவற்றை உலகம் கண்டிக்கும். மனிதச் சுபாவம் தன் குறையை ஏற்கும், பிறர் குறையைக் கண்டிக்கும். தன் குறைக்கு வெட்கப்படாமல் பிறர் குறையைக் கண்டிக்க முடியாது என்பது வாழ்வுக்குரிய சட்டம். சமர்ப்பணம் நமக்குப் பூரணமாகப் பலிக்கிறதா என அறிய, நமது அனுபவம் ஒன்றை மனதால் திருப்பினால், அது மீதியுள்ள குறையை நிறைவாக்கினால், பலிக்கிறது என அறியலாம். அந்நிலையில் அது - சமர்ப்பணம் - பூரணமாகும்.\n. நாம் இடம் தாராமல் பொருள் நஷ்டமாயிருக்காது என்பதுபோல,\n. நாம் மனத்தில் இடம் தாராமல், மனம் இன்று குறைப்படாது.\n. நாம் அன்று மனத்தில் கொடுத்த இடத்தை இன்று விலக்க வேண்டும்.\n. அந்த சக்தி எண்ணத்திற்கில்லை. எண்ணம் ஏற்ற உணர்வுக்குண்டு.\n. உணர்வைத் தாங்கும் உடல் அக்குறையுடன் பிறந்ததால், அடிப்படையில் அது இருக்கும். சமர்ப்பணம் சரணாகதியாகும்பொழுது அதுவும் மாறி வருத்தம் சந்தோஷமாக மாறும்.\n. உள்ளுணர்வில் நாம் உணராத வெட்கத்தைப் புற நிகழ்ச்சி கொண்டுவருவது புறத்தின் அருளாக நாம் கருதாமல��� தொந்தரவு எனக் கொள்கிறோம்.\n. சமர்ப்பணம் சந்தோஷம் தரும்பொழுது பூரணமடைகிறது.\nபெரியவன் தாயார் சொன்னதை முக்கியமாக எடுத்துக்கொண்டு தன் மனத்தைச் சோதனை செய்தான். மனம் சுடுகாடாயிருக்கிறது. 10 வருஷங்கள் குடியில்லாத வீடுபோல் குப்பை, கூளம், ஒட்டடை, பாசி, மண், தூசி படிந்த வீடுபோல் மனம் அவலமாய் இருப்பதைக் கண்டான். தன்னால் இம்மனத்தைச் சுத்தம் செய்ய முடியாது எனத் தீர்க்கமாக அறிந்தான். விரக்தியடைந்து அன்னை ஸ்ரீ அரவிந்தர் புத்தகங்களில் இது சம்பந்தமானவற்றைப் படிக்கலானான். மனம் அனைவரிலும் இதுபோன்றதே என்று படித்தபிறகு சமாதானமடைந்தான். எது முடியாவிட்டாலும், இந்த வீட்டிலுள்ள பாம்பு, தேள், நட்டுவாக்களிகளை அடித்துப்போடுவது அவசியம் என்பதுபோல் தன் மனத்திலுள்ள பெரிய கெட்ட எண்ணங்களை விலக்கவேண்டும் என உறுதிபூண்டான்.\n. தனக்கு எதிரி என்றால் அவனை ஒழித்துக் கட்டவேண்டும் எனத் துடிக்கும்.\n.தன்னைவிட எவர் மிஞ்சினாலும் அவர்மீது பொறாமை எழும்.\n. மறுத்துப் பேசினால் மனம் கொந்தளிக்கும்.\n. மனம் இருளால் நிரம்பியுள்ளது அவனுக்குத் தெரிந்தது.\nதனிமையில் தன் மனம் இப்படிப் பொருமிய பழைய நேரங்களைச் சிந்தனை செய்தான். அது சம்பந்தப்பட்டவர் ஒருவர் ஆஸ்பத்திரிக்குப் போனார். அடுத்தவர் காலை ஒடித்துக்கொண்டார். மற்றொருவர் இறந்துபோனார். இவற்றை நினைத்தபொழுது அவன் மனம் துணுக்குற்றது. எவரிடமும் கூறத் தைரியமில்லை. தனியாகத் தாயாரிடம் பேசினான். இவற்றைத் தான் ஏற்கனவே அறிந்திருப்பதாக கூறியவுடன் பெரியவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. எதையும் அன்னை விலக்குவார் என்று தாயார் கூறியபொழுது மனம் சமாதானம் அடைந்தது. தீவிரமாகத் தனிமையில் முயன்றதன் பலனாக ஒருநாள் அக்கறுப்பு சக்திகள் தன்னைவிட்டுப் போனதைப் பார்த்தான். மறுநாள் பேப்பரில் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு அதிசயம். திருடன் ஒருவன் மனச்சாட்சிக்கிணங்கி தானே வந்து சரணடைந்தான். அடுத்த நாள் வேறொரு போலீஸ் ஸ்டேஷனில் அதே செய்தி. தன் மனம் மாறியதை புற நிகழ்ச்சி காட்டுவதை அறிந்து அம்மாவிடம் கூறினான். அம்மா, தென்னந்தோப்பில் திருடு நின்றதையும், 4 திருடர்களில் ஒருவனுக்கு எலக்ட்ரிக் ஷாக்கால் கை ஊனமானதையும், அடுத்தவனை அவனுடைய ஊரார் பிடித்து \"எங்கள் மானத்தை வாங்குகிறாயே'' என அடித்ததையும், ம��லும்இருவர் முதலாளியிடம் வந்து திருட்டை ஒப்புக்கொண்டு வேலை கேட்டதையும் எடுத்துக் கூறினார். பெரியவனுக்குத் தன் மனத்திலுள்ள ஒரு கெட்ட எண்ணம்தான் வெளியேறியுள்ளது, மீதி அப்படியே பழைய நிலையில் உள்ளது தெரியும். \"நான் மாறிவிட்டால், என் மனம் இருளையும், குப்பையையும் விட்டகன்றால், உலகமே திருந்திவிடும் போலிருக்கிறதே'' என நினைத்தான். அதுவே தத்துவம் என அவனுக்குத் தெரியாது.\n. ஒருவர் மனத்துள் உள்ள உலகம் அவனுலகம் மட்டுமன்று, பிரபஞ்சம் முழுவதும் ஒருவர் மனத்துள் உள்ளது.\n. பிரபஞ்சத்தைக் கடந்த பரமாத்மாவும், பிரம்மாவும் ஒருவர் மனத்துள்\n\"நான்' என்பது அகந்தை. சமர்ப்பணம் செய்தபின் அகந்தை அழியவேண்டும். அகந்தை அழிந்தால் ஏற்படுவது புருஷன்.\n. அகந்தை தியானத்தால் அழிந்தால் வெளிப்படுவது புருஷன் - ஆத்மா. .\nஅகந்தை சமர்ப்பணத்தால் அழிந்தால் வெளிப்படுவது ஆத்மா - வளரும் ஆத்மா என்ற சைத்தியப்புருஷன்.\n. சமர்ப்பணம் மனத்திலுள்ள சைத்தியப்புருஷனை வெளிப்படுத்தும்.\n. மனத்தின் சைத்தியப்புருஷனை நாடுவது சமர்ப்பணம்.\n. இதற்கு 3 கட்டங்கள் உள்ளன.\n1) சிந்தனை அழிந்த மௌனம் - மனம்.\n2) உணர்வில் சலனமற்ற அமைதி - உயிர்.\n3) பழக்கத்தைக் கடந்த பலம் - உடல்.\n. இந்த மூன்று பகுதிகளையும் (நெ.1, நெ.2, நெ.3 ஆகியவை 1லிருந்து\n9வரை என்ற அட்டவணைக்குரியன) மனத்துள் காண்பது மனத்திற்குரிய சமர்ப்பணம்.\n\"'நான் இந்த projectஐ ஏற்கவேண்டும்'' என்ற எண்ணத்தை சமர்ப்பணம் செய்யவேண்டுமானால், முதல்\nஇந்த எண்ணத்தினின்று நாம் detach விடுபடவேண்டும், விலக வேண்டும்.\nவிலகுவது சமர்ப்பணமாகாது. விலகாமல் சமர்ப்பணம் செய்ய முடியாது.\nநாம் விலகினால் மனம் force சுதந்திரமாக, லேசாவது தெரியும். நன் - என் மனம் - இவ்வெண்ணத்தை ஏற்றுச் செயல்படுவதைவிட இதை அன்னையிடம் கொடுத்துவிடுவது மேல் என்பது சமர்ப்பணம். அதுவும் அன்னையிடம் கொடுப்பது - ஓர் எண்ணம். அந்த எண்ணத்தைப் பற்றி நமக்கு ஓர் உணர்ச்சியிருக்கும். அது நல்லது என்ற உணர்விருக்கும். அவ்வுணர்விலிருந்து விலகி அவ்வுணர்வைச் சமர்ப்பணம்செய்யவேண்டும். சமர்ப்பணமானால் நெஞ்சு நிறையும். சமர்ப்பணம் நமக்கு ஒரு பழக்கமாக இருக்கும். பழக்கம் உடலைச் சேர்ந்தது. அப்பழக்கத்திலிருந்து விலகி, அப்பழக்கத்தைச் சமர்ப்பணம் செய்யவேண்டும். பழக்கம் சமர்ப்பணமானால் புராஜக்ட் பூர்த��தியாகும். புராஜக்ட் கூட்டாளிகளால் பேசப்படும் நிலையில் ஒரு பார்ட்னருக்கு பழக்கம் சமர்ப்பணமானால், புராஜக்ட்க்கு லைசென்ஸ் கிடைத்துவிடும்.\nஎந்தச் செயலுக்கும் எண்ணம், உணர்ச்சி, பழக்கம் சமர்ப்பணமானால் அச்செயல் பூர்த்தியாவதைக் காணலாம். ஒருவரைக் கூப்பிட நினைத்து இதுபோல் சமர்ப்பணமானால் அவர் நம்முன் நிற்பார். கூப்பிடலாமா,வேண்டாமா என முடிவு செய்வது மனத்துடைய முடிவு, சமர்ப்பணமன்று. எது சரியான முடிவு என மனம் தேடுவதை நாம் சமர்ப்பணம் என நினைப்பது இயல்பு. அது தவறு. சரியான முடிவை எடுத்தபின் நாம் நம் முடிவை நம்புகிறோம். அது சமர்ப்பணமன்று. முடிவை எடுத்து சமர்ப்பணம் செய்ய முயன்றால் முடிவு பூர்த்தியாகும். அதுவும் சமர்ப்பணமாகாது. முடிவைப் பூர்த்தி செய்யும் திறனாகும். நாம் முடிவை எடுக்காமல், முடிவை அன்னைக்குக் கொடுத்து, அவர்கள் முடிவை நாம் ஏற்க முன்வருவதே சமர்ப்பணம். முடிவு சமர்ப்பணமானால், அதேபோல் உணர்வும், பழக்கமும் சமர்ப்பணமானால் சமர்ப்பணம் சரணாகதியாகும். 5 ஆண்டுகள் கழித்து நிறைவேற வேண்டிய புராஜக்டின் பலன் இப்பொழுதே கைக்குக் கிடைக்கும். இது செயலுக்குரிய சரணாகதி. நம்மையே சரணம் செய்வது - ஜீவனுக்குரிய சரணாகதி - என மனம், உயிர், உடல் சரணம் செய்யப்படவேண்டும்.\nCulture is compassionate knowledge of life. கருணை என்பது இறைவன் இக வாழ்வில் செயல்படுவது. மனிதன் விலங்குபோல் வாழ்ந்த நாளுண்டு. இன்று நாகரீகமடைந்துவிட்டான் என்றால், விலங்கு போலில்லாமல்,மனிதனாக வாழ்கிறான். நகர வாழ்வில், நாகரீகத்தை - மனிதத்தன்மையை - ஏற்காமல் வாழும் மனிதன் அளவுகடந்து ஜெயிப்பது உண்டு, அளவுகடந்து அழிக்கப்படுவதும் உண்டு. நாகரீகத்தைக் கடந்தது பண்பு. பண்பாக வாழ்தல் என்றால் என்ன\n. அதன் ஜீவனுக்கு சத்தியமில்லை, அது பொய்.\n. அதை ஏற்று வாழ்பவன் விலங்கைவிட திறமையான மனித விலங்காகும்.\n. அவன் பண்பிற்கும், நாகரீகத்திற்கும் விலக்கானவன்.\n. சமூகத்தின் சட்டத்திற்கு உட்பட்டு வாழ்பவன் நாகரீகமானவன்.\n. அதைக் கடந்தது மனச்சாட்சி.\n. மனச்சாட்சிக்குட்பட்டு வாழும் மனிதன் மனிதர் குல மாணிக்கம்.\n. மனிதப் பண்பு மனச்சாட்சியைக் கடந்தது.\n. அதை தர்ம நியாயம் எனவும் கூறலாம்.\n. பண்பிற்கு உட்பட்டு வாழ்பவன் சில சமயங்களில் மனச்சாட்சிக்கும்\n. இறைவனின் கருணை உலகில் செயல்பட அவன் கருவியாவான���.\n. வாழ்வை விலங்காக அறிவது, மனிதனாக (social being) அறிவது,\nமனச்சாட்சியாலறிவது ஆகியவற்றைக் கடந்து இறைவனின் கருணையால் நிறைந்த உள்ளத்தாலறிவது உயர்ந்த வாழ்வு. அவ்வாழ்வைப் பண்புள்ள வாழ்வு என்கிறோம்.\n. வாழ்வின் சிறுமைகள் அவனைப் பாதிக்கா.\n. வாழ்வின் சிறப்புகள் அவனுக்குத் தலைவணங்கும்.\n. அப்படிப்பட்டவர் நடமாடும் உலகில் வாழும் இதர மனிதர்\n. சிறுமைகள் பாதிக்காவிட்டாலும், சிறப்புகள் கட்டுப்பட்டாலும், வாழ்வின் கொடுமை, கடுமை சீறி எழும் நேரம் அவர்கள் விலகி நிற்கலாம், அவற்றினின்று தப்பிக்கலாம். அவருக்கு அவை கட்டுப்படா.\n. அன்னை வாழ்வு அதையும் கடந்தது.\n. அக்கொடுமைகள், கடுமைகள் அவர் கருணை முன் கரையும்.\n. அவ்வாழ்வைப் பெற ஒருவர் அன்னையின் அவதாரச் சிறப்பை அறிந்து\n. சமர்ப்பணம் வாழ்வுக்கு அச்செயல் அத்திறனைத் தரவல்லது.\n. சரணாகதி ஒரு செயல் நிரந்தரமாக அத்திறனைத் தரும்.\n. எவருக்கும் கட்டுப்படாத பிரச்சினைகள், அவருக்குக் கட்டுப்படும்.\n. அன்னையை மனிதப் பண்புடன் ஏற்பவர் பெறும் தெய்வீகப் பண்பு அது.\n அவர் நமக்குக் கொடுப்பது என்ன\n. நாம் அன்னையைத் தெய்வமாக அறிவது, கடலைப் பார்த்து பீச் எனக் கருதுவது போலாகும்.\n. தெய்வத்தின்பின் இறைவனும், அதன்பின் பிரம்மமுமிருந்தாலும், நாம்\n. தெய்வ லோகத்தின் பிறப்பிடம் சத்தியஜீவியம்.\n. சத்தியஜீவியம் பிறப்பது சித் என்பதிலிருந்து.\n. சித், சித்-சக்தியாக மாறுமிடத்தில் பிறந்தவர் அன்னை.\n. பிரம்மம், சச்சிதானந்தம், சித்-சக்தி தத்துவமாகப் புரிந்தால் அன்னை விளங்கும்.\n. பிரம்மம் எந்தக் குணமுமில்லாமல் எல்லாவற்றையும் உற்பத்தி செய்யும்.\n. அதன் முதல் சிருஷ்டி சச்சிதானந்தம்.\n. சத் என்பது புருஷன், சித் என்பது ஜீவியம், மூன்றாவது ஆனந்தம்.\n. சித் உலகை சிருஷ்டிக்க சித்-சக்தி எனப் பிரிந்தது.\n. பிரிந்த இடத்திற்குரிய தெய்வம் அன்னை\n. சத்தியஜீவியம் சித்-சக்தியின்று எழுந்தது.\n. சத்தியஜீவியம் தெய்வங்களின் பிறப்பிடம்.\n. உலகை சிருஷ்டித்த சத்தியஜீவியம் உற்பத்தியான இடத்துத் தெய்வம் அன்னை.\n. அன்னை ஸ்தூல உலகைக் கடந்த சூட்சும உலகைக் கடந்த காரண லோகத்தைக் கடந்தவர்.\n. நாமறியும் சர்க்கார் ஆபீஸ், மார்க்கட், கல்லூரி ஆகியவை சர்க்காருக்கு அடக்கம். சர்க்கார் பார்லிமெண்டிற்கு அடக்கம். பார்லிமெண்ட் பிறந்தது சமூகத்தின் இச்சையினால். ஏதோ ஓரளவு பொருத்தமாகச் சொல்லவேண்டுமானால்,சர்க்கார் அதிகாரிகளைத் தெய்வத்திற்கு ஒப்பிடலாம். சமூகத்தின் இச்சையை அன்னைக்கு ஒப்பிடலாம்.\n. சர்க்காரை உற்பத்தி செய்கிறது.\n. மதங்களை அதுவே ஏற்படுத்தியது.\n. புரட்சி சமூகத்தின் இச்சைக்குரியது.\n. ஏகாதிபத்தியம், மன்னராட்சி, கொடுங்கோலாட்சி, மக்களாட்சி, அராஜகம், சுபிட்சம், சந்திரனுக்குப் போவது, சுதந்திரப் புரட்சி ஆகிய அனைத்தையும் உற்பத்தி செய்தது சமூகம், அதன் இச்சை.\n. அன்னையை நாம் அப்படிப் புரிந்துகொண்டால், நமக்கு அதன் அர்த்தமென்ன\n. நாம் இன்று சிறிய மனிதனாயிருப்பதும்,\nநாம் நாட்டில் பெரியவனாவதும், அவதாரப் புருஷனாவதும், மேதையாவதும்,\n. நம் இச்சைப்படி அன்னை நடப்பதால் நாம் பெட்டிக்கடைக்காரனாக இருக்கிறோம்.\n. நாம் உலகில் பெரிய மனிதனாகவேண்டும் என நினைத்தால் அதை அன்னை பூர்த்திசெய்வார்.\n. நாம் சிறிய மனிதனாகவோ, பெரிய மனிதனாகவோ இருக்கப் பிரியப்படுவதை நிறைவேற்றவல்ல சக்தியுடையவர் அன்னை.\n. நாம் பள்ளிக்குப் போனால் பாடம் கற்கலாம். பள்ளி கொடுப்பதை முழுவதும் நாம் பெறுவதில்லை. நம்முடைய லிமிட் வரையறையால் நாம் பள்ளி கொடுப்பதில் ஓரளவு பெறுகிறோம்.\n. நாம் பெறத் தயாரானாலும், நமக்கு வேண்டியதைப் பள்ளியோ, சர்க்காரோ, மார்க்கட்டோ தர முடியாது.\n. நமக்கு லிமிட் இருப்பதைப்போல் பள்ளிக்கும் லிமிட் உண்டு.\n. நமக்குத் தெரிந்ததில் உயர்ந்தது தெய்வம்.\n. தெய்வம் தருவதை முழுவதும் நாம் பெறுவதில்லை.\n. நாம் பெறத் தயாரானாலும், தர தெய்வத்திற்கு லிமிட் உண்டு.\n. நம் கர்மத்தை அழிக்கும் திறன் தெய்வத்திற்கில்லை.\n. நம் பிறப்பிலுள்ள அறிவை உயர்த்தும் திறனுமில்லை.\n. நாம் பெரிய மனிதனாக விரும்பினால் கடவுள் அதை ஏற்கவேண்டும் என்றில்லை.\n. ரிஷி மூஷிகத்தைப் பெண்ணாக்கினாலும், பெண்ணின் சுபாவம்\nமூஷிகத்தின் சுபாவமாகவே இருக்கும். மூஷிகத்தின் சுபாவத்தைப் பெண்ணின் சுபாவமாக்கும் திறன் ரிஷிக்கோ, தெய்வத்திற்கோ இல்லை.\n. மனிதன் மாறப் பிரியப்பட்டால், எதுவாக மாறப் பிரியப்பட்டாலும்,\nஅதுவாக மாற்றும் திறன் அன்னைக்குண்டு.\n. அன்னையாகவோ, இறைவனாகவோ மாற மனிதன் விரும்பினாலும் அதையும் சாதிப்பது அன்னையின் சக்தி, அருள், பேரருள்.\n. நாம் அன்னையை மேற்சொன்னதுபோல் புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டால் அன்னை நமக்கு அளிப்பத���,\n. நாம் பிரார்த்தனை செய்ததற்கன்று, அப்பலன் என்ற ரூபத்தில் அனந்தத்தைத் தருகிறார்கள்.\n. நாம் கேட்காதபோதும் அன்னை தம்மை நமக்கு அளிக்கிறார்கள்.\n. நாம் பிரார்த்தனையின் பலனைப் பெற்றுக்கொள்கிறோம், அதன்பின்னுள்ள அனந்தத்தைக் காண்பதில்லை, அதன்பின்னுள்ள அன்னையைக் காண்பதில்லை.\n. உலகில் நடக்கும் செயல்களெல்லாம் அதுபோன்றதே.\n. நாம் நடப்பது தரைமீது என்றால், அது பூமாதேவி.\n. நடப்பது ஜடப்பிரம்மத்துடன், உடலெனும் பிரம்மம் உறவாடுவதாகும்.\n. நம் செயல்களெல்லாம் \"பிரம்மம்\". \"பிரம்மத்துடன்' உறவு கொள்வதாகும்.\n. நாம் எந்த அளவு விழித்துக்கொண்டாலும், விழிப்பால் எதை நாடினாலும், அதைப் பூர்த்திசெய்வது அன்னை என நாம் புரிந்துகொண்டால் அது அன்னையைப் பூர்த்தி செய்து கொள்வதாகும்.\n. உலகில் செயலின் பின்னாலுள்ள சூட்சுமங்களை அறிவது ஆன்மீக விவேகம்.\nதாயார் எதையும் சொல்லமுடியாமல் தவிக்கும்பொழுது ஒரு அன்பர் அவரிடம் 150/- ரூபாய் காணிக்கையைக் கொடுத்து செலுத்தச் சொன்னார். இவருடைய பிஸினஸ் 11 இலட்சமிருந்த பொழுது அன்பரானார். அப்பொழுது 150/- ரூபாய் காணிக்கை செலுத்தினார். இப்பொழுது பிஸினஸ் பல கோடி. இவருடைய ஈடுபாட்டிற்குக் குறைவில்லை. மையத்தை மறப்பதில்லை. எந்த சேவையையும் மறுப்பதில்லை. எடுத்துக்கொண்டால் 5 மடங்கு, 10 மடங்கு சிறப்பாகச் செய்வார். சொற்ப நாளில் பிஸினஸ் சில கோடிகளைத் தாண்டிவிட்டது. இவரைப்போன்ற அன்பரில்லையே என்று கூறலாமே தவிர, இவரைப் பற்றிக் குறை என எவரும் சொல்ல முடியாது.\n. எந்தச் சேவையையும் சொன்னால் உடனே செய்வார்.\n. இவருக்கு வேண்டியது பணம்.\n. அதனால் காணிக்கையைத் தம் உயர்ந்த நிலைக்குத் தகுந்தாற்போல் உயர்த்தவேண்டும் என எவரும் இவரிடம் கூறப் போவதில்லை.\n.இவர் நண்பர் ஆபீசில் வேலை செய்பவர், 12,000/- ரூபாய் காணிக்கை ஒரு முறை இவர்மூலம் செலுத்தியதும் இவர் அறிவார்.\n. இவருக்கே சொந்தமாகக் காணிக்கையைப் பற்றி யோசனை தோன்றவில்லை.\n\"இந்தக் காணிக்கை என்மூலம் பெருகுவதன் காரணம் என்ன நான் என் காணிக்கையை வருமானத்திற்கேற்ப அவ்வப்பொழுது உயர்த்திவிட்டேனே'' எனத் தாயார் செய்த தீவிர யோசனைகட்கு மனத்தில் பதில் எழவில்லை. ஏன் இந்த ஐயத்தைச் சமர்ப்பணம் செய்யக்கூடாது என்று நினைத்தார், சமர்ப்பணம் செய்தார். தியானம் வந்தது. தியானம் கலைந்தபின்,உன் ஆரம்ப நாள் நம்பிக்கை அதிகப்படவில்லை என மனம் கூறியது. காணிக்கையே மனிதர்களால் உயர்த்த முடியவில்லை. அங்கு நான் குறை வைக்கவில்லை. நம்பிக்கையை உயர்த்துவது அவசியம்தான். அது என் கையிலில்லையே எனத் தோன்றியது.\nஉன் இயலாமையைச் சமர்ப்பணம் செய்\nஎன்றது உள்ளிருந்து ஒரு குரல். என் திறமையைச் சமர்ப்பணம் செய்ய முடியவில்லை - அது அருளைப் பேரருளாக்கும் - அப்படியிருக்கும்பொழுது இயலாமையை எப்படிச் சமர்ப்பணம் செய்வது என்று யோசித்தார். யோசனை கூடாது என்று நினைத்தால் இத்தனையும் மறந்துவிடுகிறது. ஒருவேளை அது எனக்குப் பிரச்சினையாகவில்லை போலிருக்கிறது என்று மனம் கூறியது. அதுவும் சிந்தனையன்றோ\n. நம்பிக்கையைச் சமர்ப்பணம் செய்தால் தன்னம்பிக்கை தெய்வ நம்பிக்கையாகும் என இவருக்குத் தெரியும்.\n.இந்தத் தெளிவு ஆழ்ந்த தியானத்தைக் கொடுத்தது. ஆனால் சமர்ப்பணம் செய்ய முடியவில்லை. என்றும்போல் சமர்ப்பணம் செய்ய முடியவில்லை என்ற உணர்வு மேலிட்டது.\n. இதுபோல் அவர் ஆழ்ந்த \"சிந்தனையற்ற யோசனை'யிலிருக்கும் பொழுது 150/- ரூபாய் காணிக்கை கொடுத்த அன்பர் மீண்டும் வந்து \"நான் கொண்டுவந்ததைத் தர மறந்துவிட்டேன்'' என்று கூறி 25,000/- ரூபாய்க்கு ஒரு செக் கொடுத்தார். காணிக்கையை எடுத்துவந்தாலும் தர மனம் வரவில்லை என்று தம் மனநிலையைத் தமக்கே விளக்கிக்கொண்டார்.\nதாயார் மனம் தத்தளிக்கவேண்டிய நேரம். அப்படி அது அவதிப்படவில்லை. சமர்ப்பணமானபின் சரணாகதியில் காலை எடுத்து வைத்தபின் உள்ள ஆத்ம நிதானம் வரவில்லை. இனி எதைப் பெறுவது என்பது பிரச்சினையில்லை. வந்தது போதும் என நினைக்கக் கூடாது, அது வருவதைத் தடுக்கும், வந்ததைப் பெற்று நிரந்தரமாக அனுபவிக்கத் தேவையான தகுதியைப் பெறவேண்டும். அதை வீட்டார் அனைவரும் பெறவேண்டும். அவர்கள் அதைப் பெறும் அளவுக்குத் தமக்கு நிதானம் வேண்டும். அது பாஸிட்டிவான நிதானமாக இருக்கவேண்டும். சமர்ப்பணம் அந்த அளவில் நிச்சயம் பலிக்கவேண்டும்.வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளைத் தம் மனத்தின் பிரதிபலிப்பாக எடுத்துக்கொண்டு உள்ளே வேலை செய்யவேண்டும். தம் மனம்,பொதுவாக மனத்தின் பாங்கு மற்றவரிடம் வெளிப்படுவதை தம் மனநிலையென ஏற்றுச் செயல்படவேண்டும். நடப்பவை அவர் மன எழுச்சிக்கு உரமாயிற்று.\n. நாம் சாதிக்க முடியாததைப் பிறருக்குச் சொல்ல விரும்பு��்பொழுதுமுழு நம்பிக்கை எழும்.\n. ஏற்கனவே சரி வாராததை இப்பொழுது உற்சாகமாகப் பின்பற்றுவது.\n. பலிக்கிறதோ, பலிக்கவில்லையோ அதையே நினைத்து, நினைத்து உருகுவது. நினைப்பதால் அது சரி என நம்புவது.\n. தன் குறையைப் பிறரிடம் கண்டால் பாதகத்தைக் கண்டதுபோல் பதறுவது.\n. எதுவும் நடக்கவில்லை என்றாலும், எல்லாம் நடக்கும் என எதிர்பார்ப்பது.\n. போட்டி போடுவது அசிங்கம் என்று தெரிந்தாலும், தீவிரமான போட்டியை முழுமூச்சுடன் போடுவது.\n. இளம் பெண் 200 முறைகள் கண்ணாடியைப் பார்ப்பதுபோல் 200 முறைகள், 2000 முறைகள் தன் பெருமையை தானே வியந்துகொள்வது.\n. தான் தொடர்புகொள்பவர் வாழ்வில் பெரிய நஷ்டம் உடனே தன் பொறாமையால் வருகிறது என்பது எத்தனை தரம் நிகழ்ந்தாலும் கண்ணில் படாதது.\n. அதிர்ந்து பேசினால் அதிர்ஷ்டம் விலகும் எனச் சொற்பொழிவு ஆற்றினால் ஆங்காரமாகப் பேச ஆர்வமிருந்து செயல்படுவது.\n. தம் தாழ்ந்த அந்தஸ்தை மறைக்கப் பரிசு கொடுத்தால் தம்மைக் குறைவாக நினைப்பார் என அறியாதது. அப்பரிசு அவர்களை நம்மை மேலும் குறைவாக நினைக்கத் தூண்டும்.\n. தம்மைத் தாம் கேள்விப்படும் எல்லா உயர்வுகட்கும் உறைவிடம் எனக் கருதி தம்மைத் தாமே வியந்துகொள்வது.\n. அந்தஸ்து, பணம் ஆகியவற்றுள் மட்டும் நம்பிக்கையிருப்பது. இல்லாத அந்தஸ்து, இல்லாத பணம் என்பதை மறந்துவிடுவது.\n. தாம் சொத்தை - கணவர் - என்ற உணர்ச்சியேயில்லாமல் இருப்பது.\n. எவரைக் கண்டாலும், அவர் குறைகளை மட்டும் குறித்துக்கொண்டு, தாம் அதனால் உயர்வு என நினைப்பது. அதே குறை தம்மிடம் பன்மடங்குள்ளதை அறியாதது.\n. கண்மூடியாக இருப்பது கண்ணில் படாதது.\n. பிறரைக் கேலிசெய்யாவிட்டாலும், மனம் கேலியால் நிறைந்துள்ளது.\n. ஆதாயமே அனைத்தும் என்பது கொள்கை. மனத்தை ஆளுதல் உலகை ஆளுதலாகும். பண்பு என நாம் அறிவது மனம் அடங்கி உடல் வணங்கி, ஆத்மா அவைமூலம் உலகை எட்டிப்பார்ப்பதாகும். ஆங்கிலத்தில் Gentlemanஎன்ற சொல்லை சான்றோர் என மொழிபெயர்க்க முடியாது. சான்றோர் ஆன்மீக மனிதனைக் குறிக்கும். Gentleman என்பது உயர்ந்த மனிதனாகும். அவனுக்குரிய குணங்களை 15, 20 வகைகளாக விவரிப்பார்கள்.\n. பிறர் மனம் புண்படச் செயல்படாத தன்மை.\n. பிறருக்குக் கொடுக்கும்பொழுது, பெறுபவருக்குள்ள பணிவு இருப்பது.\n. சந்தர்ப்பத்தை, எவ்வளவு நியாயமாக இருந்தாலும், தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தாத���ு.\n. பொய்க்கு மனத்திலும் இடம் தாராதது.\nPaul என்பவன் அமெரிக்காவில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய ஒத்துக்கொண்டு பின்னர் அவள் தன் கணவனை சுட்டுக் கொன்றாள் என அறிந்து கைவிட்டுவிட்டு இங்கிலாந்து வந்து Hettaஎன்பவளைக் காதலிக்கிறான். Paulஇடம் பணமில்லை. Hettaவுக்கு முறை மாப்பிள்ளை சொத்துடையவன். அவளுக்காக 10 வருஷங்களாகக் காத்திருக்கிறான். அமெரிக்கப் பெண் இலண்டன் வந்து Paulஐச் சந்திக்கிறாள். Paul திருமணம் செய்ய மறுக்கிறான். Paulஇன் உறவினர்களிடமிருந்து எல்லா விபரங்களும் அறிந்து முறை மாப்பிள்ளையைச் சந்தித்து, தான் யார் என விவரித்து, \"நீங்கள் Hettaவை விரும்புவதாக அறிந்தேன். அவளுக்கு Paul மீது அபிப்பிராயம். Paulவக்கு என்னுடன் உள்ள தொடர்பை Hettaவிடம் கூறினால், அவள் Paulஐ மறந்து உங்களை மணப்பாள்' எனக் கூறுகிறாள். \"அதை என்னால் செய்ய முடியாது. விஷயம் எனக்குச் சாதகமாக இருப்பதால் அதை நான் பயன்படுத்த முடியாது'' என்கிறான் முறை மாப்பிள்ளை. அமெரிக்கப் பெண்ணுக்குப் புரியவில்லை. \"உங்கள் இஷ்டம் நிறைவேறும்'' என்கிறாள். முறை மாப்பிள்ளை, \"என்னால் பிறரைப் பற்றி ஒருவரிடம் புகார் கூற முடியாது. அதுவும் அதனால் எனக்குச் சாதகமான பலன் வரும் என்றால் செய்யவே முடியாது'' என்று கூறுகின்றான். அது பண்பு. இந்த நிகழ்ச்சியைப் படித்த தாயார் என் குடும்பத்திற்கு இதுபோன்ற பண்பு வருமா எப்பொழுது வரும்\nமற்றொரு கதையில் ஏழைப் பாதிரியார் மகள் கிரேஸ். கிரீக், இலத்தின் மொழி பயின்றவள். நல்ல உடையும் இல்லாதவள். சாப்பாட்டுக்குக் கஷ்டம். வளர்ப்பு உயர்ந்தது. அவள் நடையுடை பாவனை அழகுற விளங்கும். முகம் மனத்தின் பண்பைப் பிரதிபலிக்கும் களையுடையது. ஆர்ச்டீகன் கிராண்ட்என்பவர் பிஷப் மகன். நிலபுலங்களுடைய செல்வர். அடுத்த பிஷப்பாக வரும் வாய்ப்புடையவர். அவர் மகன் ஹென்றி இராணுவத்தினின்று மேஜராக ஓய்வு பெற்றவன். மனைவியை இழந்து 5 வயது பெண் குழந்தையுடன் தகப்பனுக்கு வாரிசாக வசதியாக வாழ்பவன். கிரேஸைச் சந்தித்து அவளை மணக்க விரும்புகிறான். தகப்பனாருக்கு அளவுகடந்த கோபம். அவளை மணந்தால் தம் சொத்தை அடுத்த பிள்ளைக்குத் தருவேன் என ஆவேசமாகப் பேசுகிறார். இந்த ஏழைப் பெண்ணை எப்படி என் மகன் மணப்பது எனக் கொந்தளிக்கிறார்.அப்பெண் ஒரு நண்பர் வீட்டிற்கு வந்திருப்பதை அறிந்து அவளை நேரில் பார்த்து த��ருமண நினைவை அழிக்கவேண்டி அங்குப் போகிறார். அவள் பழைய உடையுடன் அவரைச் சந்திக்கிறாள். எப்படி என் மகன் இதுபோன்ற பெண்மீது ஆசைப்படலாம் என வியக்கிறார். அவளிடம் தம் ஆத்திரத்தைக் கொட்ட முனைந்தால், ஆத்திரம் எழவில்லை, அமைதி ஆகிறார். பெண்ணை நாற்காலியில் அமரச் சொல்கிறார். அவள் நெருங்கி வந்தவுடன் முகம் தெளிவாகத் தெரிகிறது. அவள் அழகி எனக் காண்கிறார். இவ்வளவு அழகுள்ள பெண்ணை என் மகன் விரும்புவது நியாயம் எனத் தோன்றுகிறது. அவளிடம் பேசுகிறார். தன் வயதிற்கு மீறிய பக்குவத்துடன் பேசுகிறாள். தம் மனைவிக்கு இப்பக்குவமில்லை எனப் புரிகிறது. தமக்கே இந்தப் பக்குவம் உண்டா என்ற சந்தேகம் எழுகிறது. தம் மகனையும், அவன் மகளையும், திருமணத்தையும் பற்றிப் பேசும்பொழுது அவளருகில் வருகிறார். முகத்தை அருகிலிருந்து பார்க்கும்பொழுது அழகுடன், பொலிவு இருப்பதைக் கண்டு வியக்கிறார். நல்ல சாப்பாடு, வசதியால் வரும் களை இது அன்று. வளர்ப்பாலும், பராம்பரியப் பண்பாலும் வருவது எனத் தெரிகிறது. ஏனோ, அச்சிறு பெண் இப்பெரியவர் மனத்தில் சற்று பயத்தை ஏற்படுத்துகிறாள். தாம் வந்த காரியத்தை மறந்து நெகிழ்ந்து போகிறார். தாரை, தாரையாகக் கண்களில் நீர் பெருகுகிறது. அவள் அமைதியுடன் பேசுவதும், அவள் பேச்சின் தரமும் அவர் நெஞ்சைக் கவர்கின்றன. அவள் தகப்பனார் மீது ஒரு பொய் வழக்கு நடக்கிறது. ஆர்ச்டீகன் உற்சாகப்படுகிறார். கிரேஸ் அவர் மனத்தை அறிந்து, \"உங்கள் குடும்பத்திற்குக் கெட்ட பெயர் வரும்வகையில் நான் நடக்கமாட்டேன். என் தகப்பனார் மீதுள்ள குற்றச்சாட்டு நீங்கும்வரை நான் உங்கள் மகனை மணக்கச் சம்மதிக்க மாட்டேன்'' என அவளே பெருந்தன்மையுடன் பேசியது அவரை வியக்கச் செய்கிறது. அவர் பெருமிதமடைகிறார். \"இக்குழப்பம் விலகினால் என் ஆட்சேபணை விலகும்'' என்கிறார். குனிந்து அவள் நெற்றியில் முத்தமிடுகிறார்.\nஏழ்மையின் ஆன்மீகப் பலமான பண்பு செல்வத்தின் கர்வத்தை வெற்றிகொள்கிறது.\nதாயார் தாம் படித்த இக்கதையில் இந்நிகழ்ச்சியை நினைவுபடுத்தி என் கணவரும், என் பிள்ளைகளும் இதுபோன்ற பண்பைப் பெற்றால், வந்த பெரிய வாய்ப்புகள் பலித்து நிற்கும் எனக் கருதுகிறார். பெருங்கல்வி, உயர்ந்த வளர்ப்பு, பரம்பரையான பழக்கம் எல்லாம் திடீரென எப்படி வரும்\n. ஆன்ம விழிப்பு அனைத்தையும் உ���னே செய்யும்.\n. அன்னையை ஏற்றால் அத்தனைத் தலைமுறை அனுபவமும் அத்தனை நிகழ்ச்சிகள்மூலம் பெறலாம்.\n. பெறுவதற்குரிய முறையும், சட்டமும் உண்டு.\n. பெற குடும்பம் முன்வருமா\n. ஆங்கிலேயருக்குண்டான நேர்மை, சுயநலமற்ற கௌரவம், பயன் தேடாத பண்பு 1000 ஆண்டுகளாக வளர்ந்தவை.\n. நம் நாட்டில் அது நேருவுக்கு இருந்தது என்றால் அவர் சந்ததிக்கில்லை.\n. அன்னையின் பேத்திக்குப் பேத்தியின் முகத்தில் ஆன்மீகக் களை சொட்டுகிறது. அது ஆன்மீகம் 4வது தலைமுறைக்கு அளிக்கும் வரப்பிரசாதம். அது அன்னை விஷயம். நமக்குப் பொருந்துமா\n. தாம் என்ன செய்யலாம்\nமேல் என்பது மீண்டும் உண்மையா\n. இதுவரை நடந்தது சமர்ப்பணத்தால் மட்டும் நடந்தது. சமர்ப்பணத்தால் நடக்காதது இதுவரை தமக்குப் பலிக்காததால், மீண்டும் மீண்டும் சமர்ப்பணத்தையே நாடுவது முறை என்று கூறலாமா\n. குடும்பம் ஒரு பக்கமிருக்கட்டும், தாம் எந்த அளவு இந்தத் தராசில் தேறுவோம் எனத் தாயார் சிந்தனையை ஓட்டினார்.\nதாண்டமுடியுமா என்பது கேள்வியில்லை, தாண்ட வேண்டுமா என்பதே கேள்வி. வேண்டும் என்றபின் சமர்ப்பணம் - Let thy will be done and not my will - வழிவிடுவதைக் காணலாம். சமர்ப்பணம் செய்யும்பொழுது மனத்தின் ஒரு பகுதி சமர்ப்பணம் செய்வதையும், அடுத்த பகுதி சமர்ப்பணத்திற்கு எதிரான நம் பிரியத்தை வலியுறுத்துவதையும் காணலாம். மனம் இரு பகுதிகளாகப் பிரிந்துள்ளவரை சமர்ப்பணம் பலிக்காது.\nஇரு பகுதிகளும் - முழு மனமும் - செய்யும் சமர்ப்பணம் பலிக்கும்.\nஒரு பகுதி மட்டும் சமர்ப்பணம் செய்தால் அல்லது Let thy will be done and not my will என்று திரும்பத் திரும்ப இடைவிடாது கூறினால், அடுத்த பகுதி அடங்குவது தெரியும். இடைவிடாது தொடர்ந்து சொல்ல நமக்கு முயற்சியிருப்பதில்லை. அப்படி ஒரு செயலைச் சமர்ப்பணம் செய்தால், கொஞ்சம் கொஞ்சமாகச் சமர்ப்பணம் கனத்து, மௌனம் சேர்ந்து, பலிப்பதைக் காணலாம்.\nபலித்ததைக் காப்பாற்றும் முயற்சி பெரு முயற்சி.\nஒரு செயல் பலித்தவுடன் சமர்ப்பணம் நகரும். அது அடுத்த செயலுக்கு நகராது. ஒரு செயல் சமர்ப்பணமானால், அத்தனைச் செயல்களும் சமர்ப்பணமாகும். இனி அம்முயற்சி தேவையில்லை.நாம் என்பது நம் பர்சனாலிட்டி. அது ஆழத்திலிருந்து மேல்வரை பல அடுக்குகளாக அமைந்துள்ளது. செயலொன்றால் சமர்ப்பணம் பலித்தால், சமர்ப்பணம் நகர்ந்து நம் பர்சனாலிட்டியின் முதல் வர��சையைத் தொடும். அது தொடர்ந்த யாத்திரை. யாத்திரை சைத்தியப்புருஷனில் முடியும்.\n. இவையெல்லாம் தொடருமா என்பது எப்பொழுதும் கேள்வியில்லை.\n. இவையெல்லாம் வேண்டுமா என்பதே என்றும் உள்ள கேள்வி.\nசாவித்திரியை அவளுடைய ஆத்மாவின் பகுதிகள் தங்களையே முழு ஆத்மா எனக் கூறி உபதேசம் செய்ததை அவள் ஏற்கவில்லை.எமன் அதையே தீவிரமாக வலியுறுத்தியபொழுதும் அவள் ஏற்கவில்லை. எமன் கரைந்தபின், இறைவனும், சாவித்திரிக்கு அதே உபதேசம் செய்வதை அவள் மறுத்தபின்னரே அவளுக்கு பிரம்ம ஜனனம் பலிக்கிறது. இவை ஏன் நடைபெறுகின்றன இறைவன் மனித சுபாவத்தை அறிந்து அதையொட்டிப் பரிணாமத்தை நடத்துவதால், சாவித்திரியின் ஆழ்ந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்ய இறைவன் முனைகிறார். ஆத்மாவின் ஆழத்திலும் பரிசு - வானுலகப் பரிசானாலும் - பெறும் மனநிலையில்லை எனில் யோகம் பலிக்கும். எளிய மனிதன் தன் ஆத்மாவையோ, ஆத்மாவின் பகுதியையோ சந்திப்பதில்லை. ஆத்மாவின் பகுதி எழுந்தால் மனிதன் பெற விழைவது மோட்சம். அது லௌகீகப் பரிசைத் தர முன்வந்தால் மனிதன் அதைப் பிறவிப் பயனாகக் கருதி ஏற்பான். நிரந்தர அதிர்ஷ்டம் என்பான்.* அதை மறுக்க மனிதனால் முடியாது. விவேகானந்தரும், புத்தரும் அத்தகைய பேற்றை மறுத்தனர்.\n. ஒரு சமர்ப்பணம் பலித்தால் அச்செயல் தொடர்ந்து பெருகும்.\n. தொடர்ந்து பெருகும் செயல் \"தொட்டதெல்லாம் பொன்னாகும் கை\".\n. \"தொட்டதெல்லாம் பொன்னாகும் கை\"யை மறுக்கும் மனிதனுண்டா\n*இந்த உரையாடல்கள் மட்டும் தனியே ஒரு வெளியீடாக வர இருக்கின்றது.\n. தொடர்ந்து பரிசுகளை மறுத்தவனுக்கு யோகம் சாவித்திரிக்குப் பலித்ததுபோல் பலிக்கும்.\nஇது தாயார் மனநிலை. அவர் முன்உள்ளது முயற்சி. முயற்சிக்குரியது சமர்ப்பணம். சமர்ப்பணத்திற்குரியது அதே நிலையில் நாம் அசையாது நின்று, அணுவணுவாய் முன்னேறுவது. தகப்பனார் கஸபிளான்க்கா என்ற சிறுவனை கப்பலில் ஓரிடத்தில் காவலுக்கு வைத்துவிட்டுப் போனபொழுது கப்பல் தீப்பற்றியது. மீண்டும் தகப்பனார் வந்து, \"வா'' என உத்திரவிடாமல் பையன் அதைவிட்டு அகலவில்லை. தகப்பனாரோ தீக்கிரையானார். அவன் கடைசிவரை அவ்விடத்தை விட்டகலாமல் தகப்பனாரைக் கூவி அழைத்து இறந்தது போன்ற ஆத்மாவுக்குரியது சமர்ப்பணம்.\nமுடிவு முழுமையானால் சமர்ப்பணம் முழுமை பெற்று சரணாகதியாகும்.\n. வேலை என்பது ச���ர்ப்பணம்.\n. சமர்ப்பணம் தவிர வேலையில்லை.\n. வேலை சமர்ப்பணத்திற்காகவே வருகிறது.\n. வேலை என வந்தவுடன் அதைச் செய்வதற்குப் பதிலாக அதைச் சமர்ப்பணம் செய்யவேண்டும்.\nஅன்னை பக்தர் என்பதற்கு அடையாளம் அனைவரும் நம்மை அன்புடன் நடத்துவது. அனைவரும் நம்மை அன்புடன் நடத்தினால்,நாம் அவர்களிடம் அன்பு செலுத்துவதாக அர்த்தம். ஏசு அன்பு செலுத்தினார். அவரைச் சிலுவையில் அறைந்தனர். அன்பைப் பெற முடியாதவர், அன்பு செலுத்துபவரை ஏமாந்தவர், திராணியற்றவர்,துப்பில்லாதவர், தம்மைக் காப்பாற்றும் திறனற்றவர், எனப் புரிந்து\nகொண்டு, \"இவரைக் கேலிசெய்யலாம், வெறி ஏற்றலாம், இவருக்குத் தீங்கு செய்யலாம், எது செய்தாலும் இவரால் எதிர்க்க முடியாது'எனப் புரிந்துகொண்டு, அத்தனையும் செய்வார்கள். அது ஆபத்து.உரிமைக்கு, உயிருக்கு, உடமைக்கு, மானத்திற்கு, மரியாதைக்கு ஆபத்து.\n. அன்பை ஏற்க முடியாதவருக்கு அன்பைச் செலுத்தக் கூடாது.\n. அந்தப் பாகுபாடு நமக்கில்லை.\n. நாம் வளர வளர, வேறு வேறு மனிதர்கள் (different levels of people will be kind to us) நம்மிடம் அன்பாக இருப்பார்கள்.\n. புதிய மனிதர்கள் வந்தவுடன் பழைய மனிதர்கள் அளவுகடந்த தொந்தரவு கொடுப்பார்கள்.\n. எல்லா உறவினர்களும், நண்பர்களும், அவ்விதிக்குக் கட்டுப்பட்டவர்களே.\n. அந்தத் தொந்தரவு நாமே வரவழைப்பது. நாம் உதவப் போனால் தொந்தரவு நிச்சயம் வரும்.\n. சுயநலமான சுபாவம் உள்ளவர்க்கு இத்தொந்தரவு வாராது.\n. பெரும்பாலோர் உதவி மனப்பான்மையுடையவர் என்பதால்\n. முடிவான கட்டத்தில் அன்னை பக்தர் என்பதற்கு அடையாளம்\nஎவரும் நமக்குத் தொந்தரவு தாராமலிருப்பது.\n. அகந்தை எந்த அளவிலிருந்தாலும் தொந்தரவு நிச்சயமாக வரும்.\n. அகந்தையைக் களைந்தவர் இருவரே என்பதால், அந்நிலை நமக்கு அதிக தூரம்.\n. நாம் அன்பாகப் பழகி, நம்மிடம் அனைவரும் அன்பாகப் பழகுவதே அன்னை பக்திக்கு அடையாளம். நமக்கு எதிரிகள் உள்ளவரை நாம் அன்னை பக்தரில்லை. முழு பக்தி வரவில்லை எனப் பொருள். இந்த ஞானம் - இதுபோன்று அன்னையிடமிருந்து பெறும் ஞானம் - எப்படிக் குடும்பத்திற்குப் பயன்படும் எனத் தாயார் யோசனை செய்தபொழுது, பார்ட்னர் கூறிய ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.\n. தொழிலுக்கு மூலதனம் வேண்டும். மூலதனமே முதல். அது இல்லாமல் எதுவும் நடக்காது. அது இருந்தால் எல்லாம் நடக்கும் என்ற நிலை. 50, 60 வருடங்களுக்குமுன் சற்று மாறியது.\n. டெக்னாலஜி இருந்தால் மூலதனம் கிடைக்கும். பணம் டெக்னாலஜியைத் தேடிவரும் என்ற நிலை அதற்கடுத்தபடி பெரிய அளவுக்கு நிலவுகிறது.\n. பார்ட்னர் பேசும்பொழுது அடுத்த கட்டத்தைக் குறிப்பிட்டார். இந்திய சர்க்கார் 30 ஆண்டுகட்கு மின்சாரம் வாங்க ஒரு கம்பெனிக்கு உத்தரவாதம் அளித்தால், பாங்க் அந்த கம்பெனிக்கு முதல் தர முன்வருகிறது.\n. பணம் மாறி டெக்னாலஜியாகி, டெக்னாலஜி மாறி மார்க்கட்டாகிறது என்று தாயார் யோசனை செய்தபொழுது பணம் ஜடம் அல்லது உயிர். டெக்னாலஜி அறிவு ஜடத்தில் வெளிப்படுவது, மார்க்கட் என்பது purchasing power of the market மக்கள் தொடர்ந்து வாங்குவார்கள் என்ற நம்பிக்கை. இந்தக் கருத்தை இப்படியே வளர்த்துக்கொண்டு போனால், பணம் ஆன்மாவைத் தேடி வரும் என முடியும் - ஜடம் ஆன்மாவுக்குட்படும் - எனத் தாயார் புரிந்துகொண்டார்.\n. தான் புரிந்துகொண்டதைக் கணவருக்கோ, பெரியவனுக்கோ எடுத்துச் சொல்லும் நிலையில் அவரில்லை.\n. அதை உலகம் புரிந்துகொண்டால், உலகில் ஏழ்மையிருக்காது.\n. அதேபோல் power அதிகாரம், பிரச்சினை, வாய்ப்பு, செயல், எதிர்காலம், கடந்த காலம், நிகழ்காலம், இடம் ஆகியவை ஆன்மாவுக்குக் கட்டுப்படும் எனத் தாயார் புரிந்துகொண்டார்.\n. இதை ஒரு கருவியாகப் -spiritual technique or technology - பயன்படுத்த நாம் சேர்க்கவேண்டியது ஆத்மா, விலக்க வேண்டியது அகந்தை.\n. அகந்தையை விலக்கி, வளரும் ஆன்மாவைச் சேர்த்தால் உலகில் இன்று மனிதனுக்குள்ள பிரச்சினைகளான போர், வன்முறை,திருடு, கொலை, கொள்ளை, பயங்கரவாதம், நோய், ஜனத்தொகையின் பெருக்கம், பற்றாக்குறை, வறட்சி, சூழ்நிலை பாதிக்கப்படுதல், அவ்வளவுமிருக்காது. இக்கருத்தைச் சொல்லால் எடுத்துச் சொல்ல முடியாது. ஒரு communityமக்கள்தொகை அல்லது ஒரு நகரம் இதை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தால், உலகம் அதைப் பின்பற்றும் வாய்ப்புண்டு.\n. தனிப்பட்டவர் ஒருவர் இதைத் தம் வாழ்வில் சாதிப்பது முதற்படி.\n. தாம் சாதித்ததின் உண்மையை (impersonal truth) அவர் மனம் அல்லது வளரும் ஆன்மா உணர்ந்து பின்பற்றினால், உலகம் ஒரு நகரத்தைப் பின்பற்றுவதுபோல் அக்கருத்தை ஏற்றுப் பின்பற்றும்.\n. ஏராளமான வாய்ப்புகளைத் தம் குடும்பத்திற்கு ஈர்த்தது தாயாரின் பங்கு. அவை மலைபோன்ற வாய்ப்புகள். இதை அவர் முடிவான கட்டத்திற்குப் போய் தம் ஆன்மாவில் சாதிக்க ஆரம்பத்தில் கருதவில்ல���. இப்பொழுது அதைக் கருத முடியுமா\n. வந்த வாய்ப்புகளைக் குடும்பம் ஏற்றுப் பயன்பெறுவது தாயார் பிரியப்படுவது. அது அவருடைய வேலையை எளிதாக்கும். அவர் முன்னுள்ளது இவ்விரு பாதைகள்.\n. தாம் எப்பாதையில் போகலாம். எது தனக்கு லிமிட் லிமிட் உண்டா என அவர் மனம் சிந்தனையிலாழ்ந்தது.\n. இந்தச் சிந்தனையைவிட அதைச் சமர்ப்பணம் செய்வது சிறப்பு எனத் தோன்றியது.\n. தம் வாழ்வுக்கு லிமிட் என்பது தம் சமர்ப்பணத்தின் லிமிட் எனப் புரிந்துகொண்டார்.\n. தாம் முன்னேற தம் சமர்ப்பணம் வளரவேண்டும் என்பது நாடு\nBill Gates லிருந்து சாக்ரடீஸ்வரை இதுவரை ஆயிரம் பேர்கள் உலகில் முதன்மையான இடத்திற்கு வந்துள்ளனர். அது டெக்னாலஜி, பணம், தைரியம், தலைமை, சங்கீதம், அரசியல் என்ற துறைகள் அவர்களை முன்னுக்குக் கொண்டுவந்துள்ளது.\n. இவை அனைத்தும் பகுதியான முன்னேற்றம்.\n. சமர்ப்பணத்தால் வருவது முழுமையான முன்னேற்றம்.\n. மேற்சொன்ன டெக்னாலஜி போன்றவை அந்த அந்தத் துறையிலுள்ளவர்க்கே உரியது. சமர்ப்பணம் அனைவருக்கும் உரியது.\n. சமர்ப்பணம் முழுமையானதால், அனைவராலும் அதை ஏற்க\n. ஆதி நாளில் மனிதன் விலங்குபோல் உடலை மட்டும் பேணினான்.\n. ஊராக மாறியபின் வேட்டையாடுபவன் உணர்ச்சியைப் போற்றினான்.\n. குடும்பமானபின் உணர்ச்சியை உச்சகட்டத்திற்கு உயர்வாகக் கருதினான்.\n. அதன்பின் அறிவு வளர்ந்தது.\n. சமூகத்தின் அனுபவ அறிவு செயலாகித் திறமை வளர்ந்தது.\n. படிப்பால் வந்த அறிவு ஜடத்தில் வெளிப்பட்டு டெக்னாலஜியாக உலகை ஆள்கிறது.\n. யோகம் வழிபாடாக ஆரம்பித்தது.\n. அளவுகடந்து வளர்ந்து ஆன்மாவுக்கு மோட்சம் கொடுத்தது.\n. அது ஆன்மா மட்டும் பெறும் பலன்.\n. உலகை ஆளும் டெக்னாலஜியும், யோக இலட்சியமான மோட்சமும் பகுதியானவை.\n. ஆன்மா வளரும் ஆன்மாவானால், அது முழுமை பெறும்.\n. உடல், உணர்வு, அறிவு, ஆன்மா, அறிவின் ஆன்மா, உணர்வின் ஆன்மா, உடலின் ஆன்மா என்பவை அடுத்த அடுத்த கட்டங்கள்.\nஉடலின் ஆன்மாவில் உடலின் பகுதியாக ஆரம்பித்தது முழுமை பெறுகிறது.\n. முழுமை பெற்றதை முழுவதும் பெற முதலில் செய்ய வேண்டியது சமர்ப்பணம்.\n. வேட்டையாடிய மனிதன், விவசாயம், வியாபாரம், தொழில், நகர வாழ்வு, நவீன வாழ்வுமூலம் இன்றைய நிலையை எய்தியுள்ளான்.\n. இந்தப் பயணம் உடலிலிருந்து அறிவுக்குப் போன பயணம்.\n. அறிவிலிருந்து ஆத்மாவுக்குப் போய், வளரும் ஆன்மாவை அ���ைந்து,அதை உடலில் எட்டுவது பயணம் முடிவடைவதாகும்.\n. முடிவான பயணத்தின் முதற்கட்டம் மனத்தின் வளரும் ஆன்மா.\n. அதை அடையும் கருவி சமர்ப்பணம்.\n. அவ்வகையில் சமர்ப்பணம் முழுமையின் முதற்கருவி.\n. சரணாகதி முடிவான கருவி.\n. உலகம் சமர்ப்பணம், சரணாகதியை அவதாரப் புருஷனுடைய சொல்லால் ஏற்கப்போவதில்லை.\n. அவனுடைய சாதனையைப் பார்த்து தாங்களும் பின்பற்றுவோம் எனப் பின்பற்றப் போவதில்லை.\n. சமர்ப்பணம் எண்ணமாக உதித்து, உணர்வாகி, உடல் உணர்வாகி,முடிவாக அனந்த குணமானால் (universal, impersonal truth) அனந்த குணம் ஒருவர் குணமானால், உலகம் அதை உடனே ஏற்கும்.\nஇந்தியாவில் நகரப்புறங்கள் வளமாகி வருகின்றன. நகரங்களில் பெரும்பணக்காரர்கள் பலர் உற்பத்தியாகின்றனர். ஏற்கனவே இருந்த பசி, பட்டினி, பஞ்சம் குறைந்து வருகிறது. நாள் கூலி 25 பைசா இருந்த இடத்தில் 100 ரூபாய் ஆகியிருக்கிறது என்றால் கடைநிலை மனித வாழ்வு 400 மடங்கு உயர்ந்துள்ளது. டாட்டாவும், பிர்லாவும் 150, 200 ஆண்டுகளில் செய்ததை அம்பானியும், நாராயண மூர்த்தியும் 15, 20 ஆண்டுகளில் செய்துள்ளனர். தாயார் தம் குடும்பத்திற்கு வந்த வாய்ப்புகள் அதே போன்றவை, பல மடங்கு அதிகமானவை எனக் காண்கிறார்.\n. நாட்டில் படிப்பின்மை சற்றுக் குறைந்துள்ளது.\n. வாய்ப்புகள் அபரிமிதமாக வளர்ந்துள்ளது.\n. பாங்கு தொழிலுக்கு முதல் தருவதும், முதலுக்குரிய உத்திரவாதம் சொத்து என்பது மாறி, திறமை, நாணயம், மார்க்கட் உத்திரவாதம் என்பது அவற்றை விளக்குகின்றன.\n. பொருளும், பணமும் அபரிமிதமாகத் தேவை. ஆனால் அனந்தமாகத் தேவையில்லை (infinity).\n. அது பொருளுக்கு மட்டும் உரியதன்று, ஆரோக்கியத்திற்கும், படிப்புக்கும், பண்பிற்கும் உரியதாகும்.\n. படிப்பு லேசாகப் பரவியபோது, வளமை அதிகமாக எழுகிறது.\n. புள்ளிவிவரம் statistics தயாரிப்பதை மனிதன் எவ்வளவு சம்பாதிக்கின்றான் என்பதை மாற்றி எவ்வளவு உரிமை, வசதி பெறுகிறான் எனக் கணக்கிட்டால் 400 மடங்கு இந்தியா முன்னேறியுள்ளது எனத் தெரியும்.\n. உரிமை அனைவர்க்கும் உயர்ந்துள்ளது.\n. பணத்திற்கே உரிமை என்ற நிலை மாறி, அனைவரும் உரிமைக்குரியவர் என்ற நிலை உருவாகிறது.\n. உரிமை வளர்ந்தால் பணம் வளரும் என்பது உண்மை.\n. உரிமையைத் தருவது படிப்பு.\n. அரசியல் சூழல் உரிமையைக் கேட்காமல் கொடுத்தபடி இருக்கிறது.\n. அன்னைச் சூழல் வாய்ப்பையே நேரடியாகத் தருகிறது.\n. அரச��யல் உரிமையைக் கொடுத்து வாய்ப்பை அதன்மூலம் வழங்குகிறது. படிப்பின்மூலமும் வழங்குகிறது.\n. அன்னைச் சூழல் வாய்ப்பையே நேரடியாகத் தருவதுடன், முடிவான பலனையே நேரடியாகத் தரவல்லது.\n. அன்னை எழுதியவற்றைப் படிப்பது அன்னை வாய்ப்பை அதிகமாகத் தரும்.\n. உரிமை அன்னையிடம் எது\n. அரசியல் தரும் உரிமை மனிதன் தடையின்றி செயல்பட உதவுகிறது.\n. அன்னை நம்முள் தடையின்றி செயல்பட அனுமதிப்பது அன்னையிடம் உரிமை பெறுவது.\n. பணம், பதவி, அந்தஸ்து, சுதந்திரம், அன்னை வாழ்வில் அபரிமிதமாக இருக்கும், இருக்கவேண்டும். இவை எதுவும் நம் குறிக்கோளில்லை. நாம் எதையும் குறிக்கோளாக்கி அத்துடன் நிற்கலாம்.\n. உயர்ந்த ஜீவியம் அன்னை வாழ்வில் குறிக்கோளாகும் (higher consciousness).\n. தாயாருக்கு இவை எல்லாம் புரிந்தாலும் செல்வமும், அந்தஸ்தும்\nமனத்தில் இருப்பதால், குடும்பம் அன்னையை ஏற்கத் தயங்குகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை.\n. நாம் எந்த அளவில் செயல்பட முடியும் என்பதற்கு அளவுண்டு என்பதுபோல், நாம் எந்த அளவுக்கு அந்தஸ்தை நாடலாம் என்பதற்கும் அளவுண்டு.\n. தவணை விற்பனை வாழ்க்கையை சௌகரியமாக்கியதுபோல் நாணயமும், மார்க்கட் உத்திரவாதமும் முதலீட்டை எளியதாக்கியுள்ளது.\n. தாயார், தம் மனம் எப்படி மாறவேண்டும் என்பதை மேலும் சற்றுத் தெளிவாக உணர்ந்தார்.\nதாயார் தம் குடும்பத்தின் முன்னுள்ள பிரச்சினையை எப்படி தமக்கே விளக்குவது ஊரார் கண்ணோட்டத்தில் (social point of view) பார்த்தால் புரிவது பயன்படுமா ஊரார் கண்ணோட்டத்தில் (social point of view) பார்த்தால் புரிவது பயன்படுமா இதே ஊரில் பல குடும்பங்கள் ஏராளமானவையில்லாவிட்டாலும் கோடிக்கணக்காக, நூறு கோடியைக் கடந்து சம்பாதித்திருக்கிறார்கள். ஊரைப் பொருத்தவரை அவை உள்ளவை என்றாலும் நமக்குப் பயனுள்ள படிப்பினை தருமா என்பது கேள்வி. அரிசி கடைக்காரர் இப்பொழுது 50 பஸ் ஓட்டுகிறார், அரசியல் பதவியிலிருக்கிறார், ஊரில் பெரிய மனிதர். வாடகை வீட்டில் குடியிருந்த செட்டியார் இப்பொழுது வீடுகள், தியேட்டர், மனை, நர்சிங் ஹோம், கடைகள் என ஜில்லாவில் பெரிய புள்ளியாகிவிட்டார். கிராமத்துச் சிறு மிராசுதாரர் டவுனுக்கு வந்து கான்ட்ராக்ட் எடுத்து முனிசிபல் சேர்மனாகி, 30 பஸ்கள் ஓட்டி, தகப்பனாருக்குப்பின் பிள்ளை தலையெடுத்து, தகப்பனார் சம்பாதித்த வேகத்தில் சொத்தை அழித்���ுள்ளார். ஜெயிலுக்குப் போன சப்-இன்ஸ்பெக்டர் மகன் அலைந்து திரிந்து, கான்ட்ராக்ட் செய்து 1 கோடி சம்பாதித்துவிட்டான். ஒன்றுமில்லாதவன் அரசியலில் சேர்ந்து பதவி பெற்று பல நூறு கோடி சம்பாதித்துவிட்டான். பெரிய குடும்பத்தில் பிறந்த சிறிய மனதுடையவர் குறுக்கு வழிகளில் மட்டும்போய் செய்த 17 வேலைகளும் தோல்வியடைந்து தற்கொலை செய்துகொண்டபின் அவர் பிள்ளைகள் சிரமப்பட்டுத் தலையெடுத்துப் பெரியதாக வளர்ந்து இருவர் திவாலாகி, ஒருவர் \"ஓஹோ' என வளர்ந்து பெரிய கம்பெனியை விலை பேசுகிறார், தென்னிந்தியா முழுவதும் சரக்கை விற்கிறார். இவையெல்லாம் நாம் சமூகத்தில் காணும் முன்னேற்றமே. அவற்றுள் எதுவும் தாயார் கருத்துக்கு இசையாது. சிந்தனைக்குப் பயன் தாராது. ஏனெனில்,\n. தாழ்ந்த ஜாதிக்காரன் சிறு வியாபாரம் பெரு வியாபாரமானபின் தமக்கு ஊரில் மரியாதையில்லை எனக் காண்கிறான். அது complex தாழ்வு மனப்பான்மை. அதன் வேகம் அதிகம். அரிசிக்கடைக்காரன் சம்பாத்தியம் அத்தகையது. அது திறமை என்றாலும், மரியாதை பெறவேண்டும் என்ற வேகத்தின் சாதனை. அது தெளிவான திறமையாகாது.\n. செட்டியார் சம்பந்திக்கு 300 வீடுகளுள்ளன. தமக்கு குடியிருக்கவும் சொந்த வீடில்லை என்று எழுந்த வேகத்தால் போட்டி மனப்பான்மையால் சம்பாதித்தது. அது உண்மையான வேகமாகாது.\n. சிறு மிராசுதாரரின் சாதனை, சாதனை. அவருக்குப் படிப்பில்லை என்பதாலும், அவர் பிள்ளைக்குப் படிப்பு வரவில்லை என்பதாலும், நல்ல சாதனை. சட்டங்களுக்குப் புறம்பாகக் கணக்கெழுதியதாலும், திறமைக்கு மீறிய அந்தஸ்தைத் தேடிப் பெற்றதாலும், சமூகத்திற்குப் புறம்பான பழக்கங்களால் மகனால் சொத்து அழிந்தது.\n. தகப்பனார் ஜெயிலுக்குப் போனால் மகனுக்குள்ள வேகம் ஒரு தலைமுறையைக் கடந்தும் நீடிக்கும். அது சாதிக்கும். அது அடிபட்டவனுடைய சாதனை.\n. பெரிய குடும்பம் பெரிய மனதைத் தரும். அங்கு பிறந்து சிறிய மனமுடையவராக இருந்தால் சிறிய மனம் மீண்டும் பரந்த மனமாகும் வழி குறுக்கு வழி, தற்கொலை, பாடாவதி, திவால், வெற்றி. அவர்கள் இழந்ததைக் குடும்பத்தில் ஒருவர் பெற்றார். இனி அவர் முன்னோடி. யோசனை செய்து பார்த்தால், அவர்கள் அனைவரும் பெறும்வரை அது சாதனையாகாது. அது நடந்தால் அவர்கள் பெற்றது ஏதுமில்லை. இழந்ததைப் பெற்றனர்.\n. இவையெல்லாம் கோணல், குறுக்கு வழிகள். இ���்கு சாதனைக்குச் சமமான பிரச்சினைகளிருக்கும்.\nதிறமை இலட்சியமாகச் சாதிப்பது சாதனையில் உயர்ந்தது.\nஅது அன்னை வாழ்வை எட்ட சாதனையை ஒரு கருவியாக ஏற்றால் அவர்கள் சாதனைக்கு அறிவு புகட்ட மேற்சொன்னவை பயன்படா.\n. மனிதன் விலக்க வேண்டியதை நாடிப் பெறும் வெற்றியும், தோல்வியும் வெற்றியோ, தோல்வியோ ஆகா. இரண்டும் விலக்கப்பட வேண்டியவை. அவர்கள் செயல், போக்கு strategy ஆகியவற்றிலிருந்து அன்னை பக்தர் அறியக்கூடியதோ, அறிந்து பலன் பெறக் கூடியதோ ஒன்றில்லை. மேற்கூறியவர் சமூகத்தால் ஏற்கப்படாதவர்கள். அவர்கள் சமூகத்தில் சேர முயலும் வழிகள் இவை. பக்தர்கள் சமூகத்தைக் கடந்து செல்ல வேண்டியவர்கள். விவரமில்லாத பக்தர்கள் இவர்களைப் போற்றுவார்கள். தாமும் இவர்போல இருக்கப் பிரியப்படுவார்கள். பொதுவாக இவை படிக்காதவர் மனப்போக்கு. படித்தவரும், பண்பில்லாத காரணத்தால் அதையே நாடுவார்கள். படித்து பண்பு பெற்றவருக்கும் இவர்போன்ற செல்வம் மனதைக் கவரும். படிப்பு, பண்புடன், பக்குவமிருந்தால் அவர்கள் இச்செல்வத்தைப் பாராட்டமாட்டார்கள். அன்னை வாழ்வு அவற்றுடன் பவித்திரமும் சேர்ந்தது.\n. மனம் இரண்டையும் சேர்த்துப் பெறலாம் என மனப்பால் குடிக்கும்.\n. இரண்டும் சேரும் தன்மையுடையவையில்லை, எதிரானவை.\n. சேர்ந்தால் ஒன்று மற்றதை அழிக்கும்.\n. அன்னைக்குரிய சட்டங்கள் அகிலத்தை ஆள்பவை.\n. சமூகத்தின் உச்சக்கட்ட சாதனையும் vital உயிருக்குரிய சாதனை.\n. அன்னைக்குரியது உயிரையும், மனத்தையும் கடந்த ஆத்ம சாதனை.\n. அது ஆத்மாவையும் கடந்து வளரும் ஆத்மாவின் சாதனை.\n. அது இவ்வுலகின் பகுதியன்று.\n. உலகம் தாழ்ந்திருப்பதால், அதை விலக்கி உயர்ந்து பெறும் சாதனை.\n. பக்தர்கட்கில்லாதது இல்லை. இருப்பது potentialவித்தாக இருக்கின்றது.\n. எப்படி உள்ளே வித்தாயுள்ள சாதனையை வெளியே செயலாக,பலனாக மாற்றுவது என்ற திறமையும், பொறுமையுமற்றவர் பக்தர்கள்.\n. பக்தர் நிலை பவித்திரமான நிலை. அதைச் சமூகத்துடன் ஒப்பிடுவது பாதகம்.\n. உலகம் தம் மேதாவிலாசத்தை ஏற்றபின் சீனுவாச இராமானுஜம் தாம் முன்பு பெயிலான இன்டர்மீடியட் பரீட்சையை எழுதி, பட்டம் பெற\nஆசைப்படுவது போன்றது பக்தர்கள் சமூகத்திலுள்ள பெரிய மனிதரைக் கண்டு வியப்பது. ஐன்ஸ்டீன், ஷா, வெல்ஸ், டாகுர்,உலகப் பிரசித்தி பெற்று நோபல் பரிசும் பெற்றபின் பட்டத்திற்கு ஏங்குவது போன்ற மனப்பான்மை அது.அன்பர்கள் இக்கதையைப் படித்தால் புரிந்துகொள்வார்கள். அது கதையின் முதல் நிலை. உதாரணமாக பார்ட்னர் கணவரைக் கூட்டாளியாக எடுத்துக்கொண்டபின் கணவர் சந்தோஷப்பட்டார் என்பதில் விசேஷமில்லை.\n.அதன்பின் உள்ள விசேஷம் மனைவியின் பக்தி.\n. ஏன் மனைவியின் பக்தி கணவருக்கு அதிர்ஷ்டமாக வருகிறது என்பது அடுத்த நிலைக்குரிய அர்த்தம். மனைவி அகங்காரமானவரானால் அவளுக்குச் சொத்து, நகை, அவள் தாயார் வீட்டுமூலம் உயர்ந்து, வீட்டில் அவள் அதிகாரம் வளரும்.\n. தன்னைக் கணவனுக்குட்படுத்திக்கொள்வதால், அதிர்ஷ்டம் கணவர்மூலம் வருகிறது.\n. மனைவியின் ஆர்ப்பாட்டத்திற்கு முடிவுண்டு. அடக்கத்திற்கு முடிவில்லாத வளர்ச்சியுண்டு.\n. அதனால் மனைவி போன்ற தெளிவுள்ள பார்ட்னர் அமைகிறார்.\n. பார்ட்னர் கணவரின் அம்சத்தை ஏற்பதால் அவர் நிலை தொடர்ந்து உயருகிறது.\n. கணவரை பார்ட்னர் தம் சௌகரியத்திற்குப் பயன்படுத்திக் கொண்டால் முதற்கட்டத்துடன் வளர்ச்சி முடிந்துபோகும்.\n. தாயாருக்குள்ள அடக்கத்தைப் போன்று பார்ட்னருக்கு நாணயமும், நிதானமுமிருப்பது கவனிக்கத்தக்கது.\n. நாட்டில் நாணயம் அழிந்துவரும் நேரம் என்பதால், நாணயமானவர் அரிது.\n. அரிது எனினும் எதிர்காலம் அவருக்கேயுரியது.\n. இந்தியரின் நாணயத்தைத் தேடி மேல் நாட்டார் செல்வம், டெக்னாலஜி வருவது ஆன்மீகத்தை லௌகீகம் நாடி வருவதாகும்.\n. அதுவே உலகிற்கும், நமக்கும் உரிய எதிர்காலம்.\n. அதனால் அதன் வாய்ப்பு முடிவில்லாதது.\n. ஒரு கட்டத்தில் பெரியவன் தாயாரிடம், \"சொல்லுங்க, நான் செய்கிறேன்'' என்கிறான். அது ஆதாயத்திற்காக ஏற்பது. அதற்கு அந்நிலைக்குரிய பலனுண்டு. அதையே அன்னைக்காக ஏற்றால் பலனைக் கடந்து செல்லும் கட்டமாகும்.\n. உலகில் எவருக்கும் உரியது யோக வாழ்வு. அதை வாய்ப்பாக அன்னை அருள்கிறார்.\n. யோகத்தை வாழ்வாக்கி, வாழ்வை இலட்சியத்திலிருந்து ஆதாயமாக்கி, ஆதாயத்தைப் பரநலத்திலிருந்து சுயநலமாக்கி, சுயநலத்தை அகந்தையாக்குவது மனிதன் போக்கு, எதிரானது, நமக்குத் தேவையானது.\n. பவர் புராஜக்ட் என்பது சேவைத் திட்டம். ஏதோ புதியதாகப் பரவும் பாஷனில்லை. பாஷன் மாறக்கூடியது, அர்த்தமற்றது. அதுவும் செல்வம் சேரும் வாய்ப்பு. இந்தியாவில் இன்று பயன்படும் பவர் 80,000 மெகாவாட்ஸ். அது நியூயார்க் சிட்டியில் மட்டும் செலவாவது. பவர் தேவை. நாடு முன்னேறத் தேவை. தேவையைப் பூர்த்திசெய்யும் வாய்ப்பு தெய்வீக வாய்ப்பு. தெய்வீக வாழ்வுக்கு அழைத்துச் செல்லும்.\n. தாயார், மனைவி, தாயார் என்ற மனநிலைகளிலிருந்து செயல்படுகிறார். அது குறுகியது.\n. அன்பர், சாதகர், மனநிலையிலிருந்து செயல்படுவது சிறந்தது.\n. மனநிலைக்கு மேல் மௌன நிலையும், அதன்பின் திருஷ்டிக்குரிய நிலையும் உள்ளன. அதன்பின் ஞானத்தின் நிலையும், தெய்வத்தின் நிலையும் உண்டு. சத்தியஜீவிய நிலை வாழ்வுக்கும், யோகத்திற்கும் முடிவானது.\n. சொல்லால் சாதிப்பதைச் சொல்லாமல் சாதிப்பது மௌன நிலை.\n. அது சொல்லுக்குப் பின்னாலுள்ள மௌனம்.\n. அடுத்தது திருஷ்டி. அது மௌனத்தைக் கடந்த ஜோதி.\n. மௌனத்தை எட்டியபின், அதைக் கடந்து ஜோதியின் பகுதியாக மௌனத்தை அறிந்தால் மௌனம் முதிர்ந்து ஜோதியாகிக் காட்சி தரும்.\n. சொல்லுக்குப் பின்னுள்ள மௌனத்தைவிடச் செயலுக்குப் பின்னுள்ள மௌனம் (silence behind the silence) என்பதில் முதற்படி) பெரியது. அதைக் கருதினாலும் ரிஷியின் திருஷ்டியைப் பெறலாம்.\n. மௌனமும், திருஷ்டியும் கருவிகள்.\n. நடக்கும் நிகழ்ச்சிக்குக் கருவிகள் தேவையில்லை.\n. கருவிகளைக் கடந்த நிலையில் ஞானம் (intuition) உள்ளது.\n. அது நேரடி ஞானம்.\n. அது அடுத்த கட்டம்.\n. அடுத்த கட்டமான தெய்வீக மனத்தில் இந்த நேரடி ஞானம் அறியாமையால் பாதிக்கப்படாமல் செயல்படவல்லது.\n. அறியாமையின் பாதிப்புள்ளவரை தெய்வீக மனம் (overmind) வரவில்லை.\n. தெய்வீக மனத்திற்கு அகங்காரமுண்டு.\n. அகங்காரமுள்ளவரை சத்திய ஜீவியமில்லை.\n. வாழ்விலுள்ள நாம் vital உயிரிலுள்ளோம்.\n. வாழ்வு, மனம், மௌனம், ஜோதி, ஞானம், தெய்வீகம், சத்தியஜீவியம் ஆகியவை ஒன்றின்பின் ஒன்றாயுள்ள நிலைகள்.\n. ஒவ்வொரு நிலைக்கும் பிரகிருதிக்கு ஜீவியம், பொருள் (consciousness, substance) என்ற இரு நிலைகளும், புருஷனுக்கு ஆத்மா, வளரும் ஆன்மா (souyl, psychic) என்ற இரு நிலைகளும் உள்ளன. இந்த நான்கு நிலைகளைக் கடந்தால் ஒரு plane நிலையைக் கடக்கலாம்.\n. அவசரப்படுவது ஜீவியத்தின் மேல் நிலை.\n. அவசரப்படாத நிதானம் ஜீவியத்தின் ஆழம்.\n. அசைக்கமுடியாத பொறுமையான நிதானம் (substance) பொருளுக்குரியது.\n. அது பெற்றது ஒளியானால் அது புருஷனுக்குரிய நிலை.\n. ஒருவர் சமத்துவம் (equality) பெற்றால் அது வளரும் ஆன்ம நிலை.\n. இவ்வளவும் சொல்லானால் இவ்வைந்து நிலைகளும் மனத்திற்குரியன.\n. இவ்வைந்தும் ம���னமானால் அவை முனிவர்க்குரிய நிலைகள்.\n. உயர்ந்த இலட்சியத்தை நாடி அதன் பலனாகப் பெறும் ஆதாயம் அதனால் அடங்கியது என்பதால் அது நீடிக்கும்.\n. தாழ்ந்த ஆதாயத்தை நாடினால் அது கிடைக்காது. கிடைத்தால் நீடிக்காது.\n. சமர்ப்பணம் மேற்சொன்ன 4 நிலைகட்கும் அவற்றின் 5 பகுதிகட்கும் தகுந்தவாறு மாறும்.\n. தாயாருக்கு முதல் நிலை சமர்ப்பணம் பலிக்கவில்லை.\n. அவர் முன்னுள்ளது நீண்ட யாத்திரை.\n. கல்லூரியில் படிக்கும் பையன் கடைக்குப் போய் தனக்கு வேண்டிய புத்தகத்தை வாங்கிக்கொள்வது முறை. வெளியூரில் இருந்து தகப்பனார் லீவு எடுத்துக்கொண்டு வந்து கடையில் அப்புத்தகத்தை வாங்கி மகனிடம் தருவது சரியில்லை. கொடுத்தால் படிக்கமாட்டான்.\n. தாயார் செய்வது அது போன்ற வேலை. அதைச் செய்ய முடியாது, செய்யக்கூடாது. பொதுவாக மனிதர்கள் நண்பர்களையும், குடும்பத் தலைவர்களையும், மகான்களையும், குருவையும், அப்படி நடக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். நமக்குத் தேவையானதை நம்மால் முடியாதபொழுது - முடிந்தபொழுதும் - செய்து தருபவர் கடவுள் என்பது பரவலான அபிப்பிராயம். அது அர்த்தமற்றது.\n. அர்த்தமற்றவற்றை நாடாமல் அர்த்தமுள்ளதை மட்டும் ஒருவர் நாடினால் அவர் செய்யக்கூடியது என்ன\n. முதலாவது ஒரு சோதனையை மேற்கொள்ளவேண்டும். தனக்கு பிடிபடும் விஷயம் -silent will, சமர்ப்பணம், பிரார்த்தனை, காரியம் கூடிவருவது, பிரச்சினை தீர்ப்பது போன்றவற்றுள்\nஒன்று - ஒன்றைச் சோதனைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும். அது silent will எனக் கொள்வோம்.\n. இதுவரை silent will அரைகுறையாகப் பிடிபட்டிருந்தால், இப்பொழுது அது பூரணமாகும்வரை செய்தல் அவசியம்.\n. உதாரணமாக நாம் ஒரு புத்தகத்தை எடுத்துவர ஒருவரை அழைக்க silent will முயன்றால் சற்று நேரம் கழித்து அவர் வந்தால் வேலை செய்கிறது.\nஅவர் உடனே வந்தால் அதிகமாகப் பலிக்கிறது.\n. அப்புத்தகத்துடன் வந்து \"உங்களுக்குக் கொடுக்க எடுத்து வந்தேன்\" எனக் கூறினால் silent will (saturate) முழுவதும் மலர்ந்துவிட்டது எனப்பொருள். இதுபோன்ற சோதனைகள் ஒரு நாளிலும் பலிக்கும், பல ஆண்டுகளிலும் பலிக்கும். நாம் உள்ளே தயாரானதைப் பொருத்தது அது.\n. பூர்த்தியான silent will தொடர்ந்தால், நாள் முழுவதும் தொடர்ந்தால், saturation has come to stayபூரணம் பூர்த்தியாகி நிலைத்துவிட்டது எனப் பொருள்.\n. silent will சமர்ப்பணம், வாய்ப்பை ஏற்பது, பிரார்த்தனை பலிப்���து, பிரச்சினை தீர்ப்பது, காரியம் கூடிவருவது, தவற்றை (ஆபத்தை) உஷாராக விலக்குவது என்ற ஒவ்வொரு தலைப்பிலும் இதுபோன்ற சோதனையைச் செய்து அது பூரணம் பெறும்வரைப் பொறுத்திருக்கவேண்டும்.\n. நம் பர்சனாலிட்டிக்கு முக்கியமான இடங்கள் நாம், நம் வீடு, ஆபீஸ், நண்பர்கள், கடை வியாபாரம், வெளியூர்ப் பயணம், சர்க்கார் ஆபீஸ் தொடர்பு, பாங்க் வேலை, பண விஷயம், குடும்ப விஷயம், அந்தரங்கமான விஷயம், அரசியல் விவாதங்கள், நமக்கேயுரிய குறைகள் - கோபம், அவசரம், சிக்கனம் போன்றவை, - நமக்கேயுரிய நிறைவுகள் - உயர் குடிப்பிறப்பு, செல்வம், உத்தியோகம், அந்தஸ்து, அறிவு, நல்ல குணம், பொறுமை போன்றவை - போன்ற இடங்கள் ஒருவர் வாழ்வில் 15 அல்லது 20 இருக்கும். ஒவ்வொன்றிலும் ஒரு சோதனையை மேற்சொன்னபடி முழுமையாகச் செய்யவேண்டும்.\n. இச்சோதனைகள் (practical) நடைமுறைக்குரியவை. இவற்றையே தத்துவரீதியாக மீண்டும் செய்யவேண்டும்.\n. புத்தகம் வேண்டும் என silent will ஐப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, silent will ஐவிட சக்திவாய்ந்தது என்பதைச் சோதிக்க மனத்தில் எழும் willகள் அத்தனையையும் மௌனமாக்கும்பொழுது மனம் மௌனத்தால் கனக்கும்.\nஅப்பொழுது, \"இந்தப் புத்தகத்தை உங்களுக்குக் கொடுக்க எடுத்து வந்தேன்'' என ஒருவர் கூறினால் இச்சோதனைக்கு முன் மனத்திலிருந்த\nஎண்ணம் அதுவேயானால் தத்துவம் புரிகிறது,\nநடைமுறை தத்துவத்தை ஊர்ஜிதப்படுத்துகிறது எனப் பொருள்.\nநடைமுறைச் சோதனைகள் அனைத்தையும் மீண்டும் தத்துவம் புரிவதற்காக தத்துவரீதியாகச் செய்யவேண்டும்.\nஅவற்றையும் அப்பதினைந்து, இருபது தலைப்புகளில்\nபூரணமாகச் செய்து பூர்த்தி செய்யவேண்டும்.\n. தத்துவம், நடைமுறை இரண்டும் பலித்தபின் இவையிரண்டும்\nஎந்த அளவு (80%, 90%) பூர்த்தியாகும்பொழுது பொருந்துகின்றன எனக் காணவேண்டும்.\n. தத்துவத்தை நாடினால் காரியம் பூர்த்தியாகிறது. காரியத்தை நாடினால் தத்துவம் புரிகிறது. இதில் பொருந்துவதற்கு (reconcile) என்ன இருக்கிறது எனக் கேட்கலாம்.\n. தத்துவமும், காரியமும் பகுதிகள். நாம் முழுமை. அகந்தையற்ற நாம் முழுமை. அகந்தையான நாம் பகுதி. தத்துவம், காரியம், இரண்டையும் விட்டகன்று, அகந்தையற்ற நம்மில் நாம் இலயிப்பது - முழுமையை நாடுவது - பெரிய காரியம். அது அன்னை ஜீவியத்தை நாடுவதாகும். அப்படிச் செய்தால்,\n. ஒரு பொருளை எடுக்கப் போய் தேடினால், அப்பொரு���ை ஒருவர் நமக்குக் கொடுத்தால், தத்துவமும், காரியமும் ஒருங்கே புரியும், முடியும்.\n. அப்படி நடப்பது ஒரு செகண்ட் முன்னே நடந்துவிட்டால் அது பூரணம் பூர்த்தியாவது. அந்த நேரம் புரியும் தத்துவம் முழுமையாகப் புரியும். அப்படிக் கூடிவரும் காரியம் முழுமையுடையது; தொடரும், வளரும்.\n. அந்த நிலை நீடிக்க முயல்வது அன்னை ஜீவியத்தை நாடி அடைவதாகும்.\n. அந்நிலை நீடித்தால், இதுவரை நாம் தேடிப்போனவை, இனி நம்மை நாடி வரும்.\n. நாடி வரும் காரியங்கள் பூர்த்தியாகும்.\n. பூர்த்தியாகும் காரியங்கள் குறையின்றிப் பூர்த்தியாகும்.\n. பூர்த்தியாகும் காரியம் நினைத்ததைவிட சற்று அதிகமாகப் பூர்த்தியாவது குறைந்தபட்சம். M.A.. பட்டம் எடுக்கப்போன பள்ளி ஆசிரியருக்கு கல்லூரி ஆசிரியர் வேலை கிடைப்பது குறைந்தபட்சப் பூர்த்தி. அனைவரும் 100 ரூபாய் சம்பாதிக்கும் முதலுக்கு - 400 ரூபாய் - 1000 ரூபாய் சம்பாதிக்க முனைந்தால் கூடிவருவது பெரிய காரியம். அதை 7ஆம் ஆண்டு எதிர்பார்த்தவருக்கு 200 ரூபாய் முதலுக்கு இரண்டாம் ஆண்டில் 1000 ரூபாய் கிடைக்கக்கூடிய வாய்ப்பைப் பெரியது, அதிகபட்சம் எனலாம். அதுவும் மாறி 5000மாவது கற்பனைக்கெட்டாதது. அது 50,000மாகவும் மாறியது அன்பர் அனுபவம். இவற்றைப் பூர்த்தி செய்து, நீடிப்பது வாழ்வுக்குரிய தவம்.\n. உடலுழைப்புக்கு இத்தகைய வாய்ப்பு அமெரிக்காவில் கடந்த 200, 300 ஆண்டுகளாக ஏராளமாகக் கிடைக்கிறது. நாணயமான திறமைக்கு இந்தியாவில் இன்று அதுபோன்ற வாய்ப்புகள் கணக்கிலடங்கா.\n. இது யோகமன்று. யோக சக்தியை வாழ்வில் செயல்படச் செய்வது.\n. தொழிலதிபர்கள் ESI கட்டுவதில்லை. 100 பேர்கள் வேலை செய்தால் கணக்கில் 25 பேர்கள் இருப்பார்கள். 19 பேர்களும் இருப்பதுண்டு. மீதிப் பேர் ரிஜிஸ்டரிருக்கமாட்டார்கள். அவர்கள் பாக்டரி சட்டம், ESI, PFக்கு உட்படமாட்டார்கள். ஆபீசர்கள் ஊழலுக்கு ஒத்துழைப்பார்கள். இது பெரும்பாலான நடைமுறை. 100 பேரையும் ரிஜிஸ்டரில் எழுதி, இச்சட்டங்களைப் பின்பற்றி, sales tax, income tax சரிவர ஒருவர் கட்டினால், அவர் energyமுழுவதும் நிம்மதியாகத் தொழிலைக் கவனிக்கும். ஆபீசர், லேபர், கேள்விகட்குப் பயப்படுவதில் energy விரயமாகாது. தொழில் 1½ கோடியிருந்தால் முறைகளைப் பின்பற்றியதால் 5 கோடியாகும். எந்தப் பாங்க்கும் பணம் தர முன்வருவார்கள். தொழிலும், சர்க்காரிலும் இந்தக் கம்பெனி மாடலாகத் த��ர்ந்தெடுக்கப்படும். அதனால் நாணயம் பெருகும். தொழில் முன்னேறுவதற்கு அளவில்லை.\n. சர்க்கார் சட்டங்களைத் தொழிலில் குறைவறப் பின்பற்றுவதால் தொழில் முன்னேறுவதுபோல் அன்னைச் சட்டங்களைப் பின்பற்றுவதால், வாழ்க்கை முன்னேறுகிறது. சர்க்கார் சட்டங்களைப் பின்பற்றும் பாக்டரி சர்க்காரன்று. அன்னைச் சட்டங்களைப் பின்பற்றும் வாழ்வு அன்னை வாழ்வு, யோகமன்று.\n. வாழ்வு ஆரம்பம், யோகம் முடிவு.\n. யோக சக்தியால் நடக்கும் வாழ்வு யோக வாழ்வு, அன்னை வாழ்வு. அது நேரடியான யோகமன்று.\n. யோகம் பிரபஞ்சத்திற்குரியது. வாழ்வு உலகத்தின் பகுதியான சமூகத்திற்குரியது.\n. கல்லூரிப் படிப்பு (academic learning) வாழ்வுக்கு நேரடியாகப் பயன்படாது. Fundamental research அடிப்படை ஆராய்ச்சி வியாபாரத்திற்கு நேரடியாகப் பயன்படாது. Commercialising Fundamental research, அடிப்படை ஆராய்ச்சியை வியாபாரத்திற்குப் பயன்படும்படிச் செய்யும் ஆராய்ச்சி வியாபாரத்திற்குப் பயன்படும். இது pure research தூய்மையான ஆராய்ச்சியாகாது.\n. வாழ்வு கடை வியாபாரம் போன்றது. யோகம் commercialising fundamental research போன்றது. தத்துவம் pure research போன்றது. Academic learningஎதிலும் சேராமல் எதையாவது படித்துப் பெறும் பட்டம் வேலை தரும், விஷயம் தெரியாது. .இதை ஒருவர் சாதித்தால் அவர் அன்னை அன்பராகிறார். அவருக்கு வாழ்வில் எட்டாத கிரீடமில்லை. எதைச் சாதிக்க அவர் முனைந்தாலும், (strength, effort) வலிமைக்கும், திறமையின் முயற்சிக்கும் தக்கவாறு பலிக்கும்.\n. எதையும் தனிப்பட்ட முறையிலும், பொதுவாகவும் சாதிக்கலாம்.\n. ஒருவர் முதலாளியிடம் போய் தன் திறமைக்குரிய ஊதிய உயர்வு பெறுவது முதலாளி தனிப்பட்டவருக்குச் செய்யும் தனிச் சலுகை.\n. அவரே தம்போன்ற திறமையுள்ளவர்க்கெல்லாம் அதே ஊதிய உயர்வைச் சட்டமாகப் பெற்றால் அது பொதுவாகப் பெறுவது.\n. தமது ஸ்தாபனம், மாநிலம், அகில இந்தியா ஆகிய இடங்கட்கு அது பரவுவது பொதுச் சட்டம் பரவுவதாகும்.\n. தனிப்பட்டவர் பெறுவதால், நாளடைவில் அது பொதுச் சட்டமாகும்.\n. தனிப்பட்டவர் முயன்று, அவர் பலன் பெற பொதுச் சட்டமாகும்வரைக் காத்திருப்பதுண்டு.\n. அன்னை அன்பர்கள் தனிப்பட்ட மனிதர்களில்லை. அன்னையை ஏற்பதால் அவர்கட்குப் பொதுத்தன்மையுண்டு. அன்னை அன்பர் பெறுவதால் நாளடைவில் அனைவரும் பெறுவர்.\n. சுயநலம் அன்பருக்குரியதன்று. பரநலம் அன்னைக்குரியது. அர்ப்பணம் self-giving அன்னையின் பாங்கு. அ��்பர் ஒருவர் யோக சக்தியை வாழ்வில் பயன்படுத்தி வெற்றி பெற்றால், உலகம் அன்னையை வாழ்வில் ஏற்கும்.\n. இன்று உலகம் விஞ்ஞானத்தையும், மக்களாட்சியையும் வாழ்வு முறைகளாக ஏற்றுக்கொண்டன எனலாம்.\n. அதனால் எதையும் விஞ்ஞானக் கண்ணோடு பார்க்கின்றனர்.\n. எந்த முடிவையும் மெஜாரிட்டிபடி எடுக்கின்றனர்.\n. அதனால் எல்லோரும் விஞ்ஞானிகளாய்விட்டனர் எனக் கூற முடியாது.\n. மெஜாரிட்டி முடிவை ஏற்பதால் நாம் அரசியல் தலைவர்களாகிவிட்டோம் என்றோ, நம் ஸ்தாபனம் அரசியல் ஸ்தாபனம் என்றோ கூற முடியாது.\n. நாம் ஏற்றுக்கொண்டது விஞ்ஞானப் பண்பு (scientific culture)\n. நாம் மக்களாட்சியைப் பண்பாக ஏற்றுக்கொண்டுள்ளோம் (democratic culture).\n. நாம் ஏற்றுக்கொண்டது யோகமில்லை, அன்னையின் பண்புகள்\n. இது யோகமன்று என்பதுபோல், பழைய வாழ்வும் (life of low consciousness) இல்லை.\n. பழைய வாழ்வை (மனித வாழ்வை) அடியோடு விட்டொழித்து யோகப் பண்புகளை வாழ்வில் கடைப்பிடிக்கும் வாழ்வு யோக வாழ்வு, அன்னை வாழ்வு எனப்படும். இது யோகமன்று.\n. இந்த ஞானமும், இக்குடும்ப நிலையும் தாயார் மனத்தில் உள்ள மேற்பகுதியும், கீழ்ப்பகுதியுமாகும்.\n. அவை சந்திப்பது அவர் மனத்தில்.\n. அவர் மனத்திலிருந்து விலகி, வளரும் ஆன்மாவையடைந்தால், அவையிரண்டும் அவருள் வளரும் ஆன்மாவில் சந்திக்கும்.\n. அது நடந்தால், அதைக் காப்பாற்றுவது அவர் பங்கு, அவர் வேலை.\n. அந்த வேலைக்குச் சிந்தனையோ, உணர்ச்சியோ, சலனமோ பயன்படா.\n. சிந்தனை, உணர்ச்சி, சலனமற்ற வேலையில் சமர்ப்பணம் பயன்படும்.\n. அந்நிலைக்கு வந்தவருக்குச் சமர்ப்பணம் மட்டுமே \"வேலை' எனப்படும்.\n. அவர் சமர்ப்பணத்திற்குக் குந்தகம் விளைவிப்பது அவருக்குரிய தொடர்புகள்.\n1) வேலையுடன் உள்ள தொடர்பு\n2) வீட்டாருடன் உள்ள தொடர்பு\n. இத்தொடர்புகள் சமர்ப்பணத்தைப் பாதிப்பதும், சமர்ப்பணத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதும் தாயாருடைய வேலை.\n. வாழ்வைப் பற்றி கர்மம், கஷ்டம், பிரச்சினை, நோய், துன்பம், மரணம், பயம், எதிர்காலம், போன்ற பிரச்சினைகள் இதுவரை எழுதியவற்றுள் அடங்கும்.\n. இவற்றுள் அடங்காதவை, முன் வந்த வெளியீடுகளில் காணப்படும்.\n. இதுவே இத்துடன் முடிவா\n. முடிவு என்பதில்லை. ஆரம்பம் இருந்தால்தானே முடிவுண்டு\n. முடிவு இல்லை என்றால் அடுத்தது என்ன\n. இந்த 513 பக்கங்கள் வாழ்வை சுருக்கி எழுதியது எனலாம்.\n. வாழ்வை சுருக்கி எழுதியதுபோல் யோகத்தைச் சுருக்குவது முடியும்.\n. 513 பக்கங்களில் சுருக்கினால் The Life Divineபரிச்சயம் அற்றவர்க்குப் புரியாது.\n. \"பகவானும் பக்தனும்' என்ற நூலில் உள்ள 70 முதல் 80 கருத்துகள் The Life Divineஐ ஏற்கனவே அதிகப் பரிச்சயம் உள்ளவர்க்கு ஓரளவு விளக்கும்.\n. உதாரணமாக \"முரண்பாடு உடன்பாடு' என்ற கருத்திற்கு தத்துவ விளக்கம், யோக விளக்கம், வாழ்க்கை விளக்கம் எவருக்கும் எளிதில் புரியுமாறு எழுதினால் சுமார் 50 பக்கங்களாகும்.\n. 80 கருத்துகட்கு 50 பக்க வீதம் 4000த்திற்கு மேலும் எழுதலாம்.\n. அதை இக்குடும்ப நிகழ்ச்சிகளில் பொருத்தி எழுதினால் பொருத்தமாக இருக்கும்.\nநம் கூட்டிலிருந்து வெளிவந்து, அன்னையின் தருணத்தை, அன்னையின் தருணமாக ஏற்றுக்கொண்டால், அதன் ஆன்மீக மணம், அற்புத மலராக மலரும்.\nஅன்னையின் தருணத்தின் ஆன்மீக மணம்.\n‹ மலர்ந்த ஜீவியம் - டிசம்பர் 2004 up 02..இம்மாதச் செய்தி ›\nமலர்ந்த ஜீவியம் - டிசம்பர் 2004\n06. யோக வாழ்க்கை விளக்கம் V\n07.லைப் டிவைன் - கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_march06_4", "date_download": "2020-07-09T14:33:46Z", "digest": "sha1:BWC22DKU5GSXV7JIXI26ATYSI4K2CYP6", "length": 13309, "nlines": 131, "source_domain": "www.karmayogi.net", "title": "04.அன்பர் கடிதம் | Karmayogi.net", "raw_content": "\nகாரியம் எவ்வளவு பெரியதானாலும் மனம் நேராக இருந்தால் பலிக்கும்\nHome » மலர்ந்த ஜீவியம் - மார்ச் 2006 » 04.அன்பர் கடிதம்\nஅன்னையின் திருவடிகளில் என்னை சமர்ப்பித்து இந்த மடலை\nஎன்றுதான் மனதில் எழுகின்றது. ஏனெனில் அன்னைக்கு நன்றி கூற இந்த ஆயுள் போதாது.\nஎன்னுடைய வாழ்வில் அன்னையிடம் வந்தபின் இடையறாத அதிசயங்கள், அற்புதங்கள் நிகழ்ந்தன. நமக்கு அருட்பார்வை கிடைக்கும் போது பெறும் ஆனந்தம், நம் மக்களுக்குக் கிடைக்கும் போது பேரானந்தம் இடைவிடாது கிடைக்கின்றது. இதைத்தான் அன்னைக்கு நன்றி கூற இந்த ஆயுள் போதாது என்று கூறுகிறேன்.\nஅன்னையைப் பற்றிய பாடல்கள் சில என் கணவரால் எழுதப் பெற்று 21.8.2005 அன்று C.D (Audio) வெளியிடப்பட்டன. அன்று அதில் உள்ள 4பாடல்களுக்கு நான் நடனம் அபிநயித்து Sivasami, Mylaporeஇல் அரங்கேறியது. அற்புதமான நாள். அன்னையை மனதார உணர்ந்து,நெகிழ்ந்து, பரவசப்பட்டு என் நன்றியைச் சமர்ப்பித்தேன். அடுத்த நாள் 22.8.05 அன்று என் பெரிய மகனின் (18 வயது) பிறந்தநாள். அவன் திருச்சி NITகல்லூரியில் இரண்டாம் ஆண்டு B.Tech Computer Science படிக்கிறான். அவனுக்கு அங்கு இடம் கிடைத்தது மகாப்பிரபு அன்னையால் தான். 22.8.05 அன்று நடந்த Google Software programming contest இல் பங்குபெற்று மூன்று சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டு உலக அளவில் 86 ரேங்க்கில் தகுதிபெற்றான். அன்னையின் மகிமையே மகிமை. தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 100 பேர் மட்டும் இறுதிச் சுற்றுக்குக் கலந்து கொள்ளத் தகுதி பெறுகிறார்கள். அதில் இவனைச் சேர்த்தவர் அன்னை.இறுதிச் சுற்று கliபோர்னியாவில் உள்ள Google Headquartersஇல்.போட்டி நடக்க இருக்கும் நாள் செப்டம்பர் 23, 2005. தகவல் எங்களுக்கு இவன் சொன்னது ஆகஸ்ட் 3-ஆம் தேதி. 5-ஆம் தேதி திருச்சியில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து, 5-ஆம் தேதியன்றே பாஸ்போர்ட் வாங்க அவனுக்குக் கொடுப்பினை இருந்தது அன்னையின் அருளால் மட்டுமே. அதன்பின் Google Headquartersக்கு பாஸ்போர்ட் நம்பர் கொடுத்து இவன் இறுதிச் சுற்றில் கலந்துகொள்ள வருவதை உறுதி செய்துகொண்டான். விசா விண்ணப்பிக்க விசா ஆபீஸ் சென்றபோது 3 மாதங்கள் அமெரிக்கா செல்ல விசா full என்று தகவல் கிடைத்தது.இண்டர்நெட்டில் தொடர்புகொண்டு பார்த்தபோது \"EMERGENCY\" என்று கிளிக் செய்ததும் ஒரே ஒரு நாள், அதுவும் செப்டம்பர் 21-ஆம் தேதி என்று வந்தது. 3.45 ல்ம் - 4 ல்ம் appointment சரியாக 22-ஆம் தேதி விடியற்காலை 1.45 மணிக்கு Lufthansa flight பிடிக்கவேண்டும். அன்று மாலை விசா ஆபீஸில் வாசல் (அவனை அனுப்பிவிட்டு) நானும், என் கணவரும் மிகுந்த மன உளைச்சலுடன் இருந்தோம். இருவரும் அன்னையைத்தான் உளமார வேண்டிக்கொண்டோம். Mother never fails.. 6.30 மணிவரை இருந்து (எல்லோரும் சென்றுவிட்டனர்) இவனைக் காணவில்லையே என்று ஏங்கிப் பார்த்துக்கொண்டு இருந்தபோது என் மகன் \"விசா கிடைத்துவிட்டது'' என்பதை சொன்னதும் \"MOTHER''என்று வாய்விட்டு அழுதுவிட்டேன். ஏனெனில் விசா கொடுத்தாலும்,கையில் கொடுப்பதில்லை. போஸ்ட்டில்தான் அனுப்புவார்கள். அதுவும் இவன் திருச்சியில் பாஸ்போர்ட் வாங்கியதால் திருச்சி சென்றுதான் பெற்றுக் கொள்ளவேண்டும். இவ்வளவும் க்ஷணநேரம் மாற்றப்பட்டு இவன் கையில் விசா வரMOTHER செய்த அற்புதத்தை என்னவென்று சொல்ல சுற்றி இருந்த 6 ஆபீஸர்களும் மாறி மாறி கேள்வி கேட்டு துளைத்து எடுத்து, பின்னர் நிலைமை சாதமாகி, பெரிய ஆபீஸரே இவனுக்குக் கையில் விசா கிடைக்க, தங்கி இருந்து பின்னர் சென்றார் என்று இவன் கூறும் போது உண்மையிலேயே பெரும் பேறு பெற்றதாக அன்னையை வணங்கினேன்.\nகுழந்தைக்கு மிகவும் வசதியான, தரம��ன Lufthansa flight. அன்னையால் மட்டுமே செய்யமுடியும். பெற்ற என்னால் செய்து தர இயலாத சூழ்நிலை. அப்படியே பணம் இருந்தாலும், எதற்கு.... என்றுதான் யோசிக்கத் தோன்றும்.வசதிமிக்க வாழ்க்கை நான் வாழவில்லை என்றாலும், எனது வசதிகள் பெருகி உள்ளன:\n1. 40 வயதுவரை (அன்னையை அறியாதவரை) வாய்ப்புகள் (நாட்டியத் துறையில்) வாராத எனக்கு, அன்னையிடம் வந்ததும் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கின்றன.\n2. நாட்டியம் மட்டுமே சாத்தியம் என்று இல்லாமல் இப்போது நடிப்புத் துறையிலும் வாய்ப்புகளை அள்ளி வழங்குகிறார் என் அருமை அன்னை.\n3. மனம் துள்ளினாலும், உடல் ஆரோக்கியமாகத் துள்ள வழித் துணையாக வருகிறார் அன்னை.\n4. நாட்டியத்தில் கிடைக்கும் பரிசுகள், பாராட்டுகள் உண்மையில், அன்றாடம் உழைத்து ( BSNLஇல் வேலை செய்கிறேன்) பெறும் மாதச் சம்பளத்தை விடவும் உயர்ந்ததாகவும், பெருமையாகவும் இருக்கின்றன.\n5. நாட்டியத்தில் படிக்க ( Diploma), எனக்காகவே Offline Campus - வேலை செய்துகொண்டே படிக்க - இதுதான் முதன்முறையாக வந்திருக்கிறது. அன்னை செய்த லீலையை என்ன என்று சொல்ல\nதிரும்பவும் சொல்கிறேன், அன்னைக்கு நன்றி கூற என் ஜென்மம் போதாது.\n யாதுமின்றி நின்றார் - எனை மீதமின்றி வென்றார்.\nஆசை அழிவதில்லை. அடுத்த உயர்ந்த நிலையில் திருவுருமாற்றம் அடைந்து தன்னைப் பூர்த்திசெய்து கொள்கிறது.\nஆசை உயர்ந்த நிலையில் ஆனந்தமாகப் பூர்த்தியாகிறது.\n‹ 03.சமர்ப்பணமும் சரணாகதியும் up 05.லைப் டிவைன் ›\nமலர்ந்த ஜீவியம் - மார்ச் 2006\n09.பார்வை மாறினால், பலன் மாறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2013/03/blog-post_1631.html", "date_download": "2020-07-09T15:24:14Z", "digest": "sha1:M6LMMXW2ZNNW33DZ36EKLQ3FZWZ3JWCL", "length": 24890, "nlines": 184, "source_domain": "www.kimupakkangal.com", "title": "பரதேசி எனக்கு பிடித்திருந்தது | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome திரைப்படங்கள் பரதேசி எனக்கு பிடித்திருந்தது\nஇந்த தலைப்பினை தான் நான் வைக்க வேண்டிய சூழ்நிலையில் எனக்குள் இருக்கிறேன். இப்படத்தின் என் பார்வைக்குள் செல்வதற்கு முன் நான் மானசீகமாக கொண்டுள்ள குருவின் விமர்சனத்தினை பற்றி கொஞ்சம் சொல்ல இருக்கிறேன்.\nசாரு நிவேதிதா பரதேசி படத்தினை சார்ந்து எழுதியிருக்கும் விஷயம் முழுக்க நெகடிவ் தன்மையினை கொண்டது. இதனை தவறாகவும் கொள்ள வேண்டாம். அவர் இப்படத்தினை ஒ��ு கலைபடைப்பாக கொள்ளவில்லை. அதற்கு என்ன காரணம் என்பதை schlinder's list மற்றும் pianist என்னும் படத்துடன் ஒப்பிட்டு கூறியிருக்கிறார். அவர் சொல்லுவது முழுக்க முழுக்க எனக்கு புதுமையாகவும் ஒத்துக் கொள்ளும் படியும் இருக்கிறது. அவருடைய இணையதளத்தில் ஏதோ ஒரு பிரச்சினை அதனால் லிங்கினை கொடுக்க முடியவில்லை. சரியானபின் அதில் எழுதியிருந்தால் தருகிறேன். அவர் முழுக்கட்டுரையும் ஃபேஸ்புக்கில் இருக்கும் வாசகர் வட்டத்தில் எழுதியிருக்கிறார்.\nமேலும் தமிழில் இதுவரை வெளிவந்திருக்கும் படங்களினை வைத்து இதனை சிலர் கொண்டாடுகின்றனர் என்னும் விஷயத்தினையும் முன்வைத்திருக்கிறார். நிச்சயம் இது உண்மை தான். ஒரு வேளை தொடர்ந்து எழுத இருக்கும் கருத்துகளும் அப்படி அமையலாம். அவரின் கருத்துகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருப்பினும் இப்படம் என்னுள் ஏற்படுத்திய பாதிப்பு இப்படத்தினை நல்ல படம் என்றே சொல்ல வைக்கிறது.\nமுதலில் பாலா. எனக்கு பாலாவின் படங்கள் சுமாராக தான் பிடித்திருந்தது. காரணங்கள் இரண்டு. அவரது சினிமாக்கள் எடுக்கப்பட்டிருக்கும் விதம் ஜனரஞ்ஜகமாக இருக்காது. இன்னுமொன்று அவருடைய அனைத்து படங்களும் கட்டமைப்பில் ஒரு அமைப்பினையே கொண்டிருக்கிறது. அஃதாவது கதையானது ஒரு கோட்டில் ஆரம்பத்திலிருந்து பயணிக்கும். பின் எப்படி என்றே யாருக்கும் தெரியாது ஆனால் அந்த கதையிலிருந்து ஒரு கிளை உருவாகி வேறு ஒரு பாதையினை தேர்ந்தெடுக்கும். அந்த பாதையினை உற்று நோக்கினால் அங்கு கதையின் நாயகனுக்கு சம்மந்தமுடைய அல்லது நெருக்கம் கொண்ட யாரோ ஒருவர் இறந்தோ வதைக்கு உட்பட்டுக் கொண்டோ இருப்பார். அதனால் நாயகனுக்கு கோபம் வந்து அந்த வில்லனை அடித்து கொல்வார். இந்த ஃபார்முலாவினை பாலாவின் அனைத்து படங்களிலும் காண முடியும். இந்த பொதுத் தன்மையினை உடைக்கும் விஷயம் பரதேசியில் காண முடிகிறது. இந்த ஒரு விஷயம் தான் உடைகிறது. இதைத் தவிர பாலா படங்களில் காணப்படும் நாம் அறியாதொரு வகை தமிழ் பார்த்திராத லொகேஷன் அழுகை காட்சிகள் கெட்ட வார்த்தைகள் என சகலமும் இப்படத்திலும் இருக்கிறது.\nநான் ரெட் டீ என தழுவி எடுக்கப்பட்ட நாவலினை இன்னாமும் வாசிக்கவில்லை. இப்படம் அதனை அப்படியே தழுவலாக்க பட்டிருக்கிறதா என பார்த்தால் இணையதளத்தில் வரும் விமர்சனங்களின் ��ூலம் இல்லை என்பதே தெரிகிறது.\nபடத்தின் ஆரம்பத்திலிருந்து பாலா கதையினை அருமையாக கட்டமைத்திருக்கிறார். சாலூர் கிராம மக்கள். அங்கு ஒட்டுபெருக்கி(அதர்வா) என தம்பட்டம் அடிப்பவன். அங்கு ஒரு கல்யாணம் நடக்கவிருப்பதை சொல்கிறான். அந்த கல்யாணமும் காட்சியில் நடக்கிறது. அதன் பின் இவனும் அங்கம்மாவும் காதலிக்கின்றனர்(வேதிகா). அந்த பஞ்சாயத்து முடியும் போது கதை கிளையினை ஆரம்பிக்கிறது. வேலை தேடி சென்ற இடத்தில் பணம் கிடைக்காமல் போக அங்கு வரும் கங்காணியின் கண்ணில் சிக்குகிறான். அங்கு அவன் கிராமத்திற்கே வேலை தருவதாக தேயிலை எஸ்டேட்டிற்கு கூட்டி செல்கிறான். அங்கு நடப்பது தான் மீதி வதை சாரி கதை.\nநான் சொன்னது முழுக்க முதல் பாதி அஃதாவது இடைவேளை வரும் கதையம்சம் மட்டுமே. இதற்குள்ளேயே எனக்கு சில காட்சிகள் மிக பிடித்துவிட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் ஒட்டுபெருக்கியின் வேலையே தம்பட்டம் அடிப்பது. அதற்கு அவனிடம் இருக்கும் தண்டோராவினை அவன் தன் சொந்தமாக நினைப்பவன். அவனுடைய சுக துக்கங்கள் அனைத்தும் அதனுடன் பகிரும் வண்ணம் அமைகிறது. இந்த கோட்பாட்டினை அழகுற படத்தில் பாலா காட்டியிருக்கிறார். குறிப்பாக அவனை அவமானபடுத்தியவுடன் தொடர்ந்து அந்த தண்டோராவினை அடிக்கும் காட்சி. இந்த தண்டோரா படம் நெடுக வரும் என எதிர்பார்த்தேன். என் படம் இல்லையென்பதால் வரவில்லை\nஇதுவரை என் பார்வையில் தமிழ் சினிமா அடிமைபடுத்தப்பட்டவர்களினை மையமாக வைத்தே எடுக்கபட்டிருக்கிறது. ஆனால் இங்கோ முழுக்க முழுக்க அடிமை படுத்துபவனை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த படத்தின் கட்டமைப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. ஏனெனில் எந்த கதாபாத்திரத்தினை படத்தினுள் நுழைத்தாலும் அது அதிகாரத்தினை சுமந்து கொண்டே வருகிறது. சில இடங்களில் அந்த மக்களாக பார்வையாளனை மாற்றும் அல்லது கதை மாந்தர்களை கதையினை விட்டு வெளியில் இழுக்கும் தன்மையினை அவர் அழகுற செய்திருக்கிறார். எப்படி எனில் இவர்களை காப்பாற்ற யாராவது கிடைப்பார்களா என தேடி தேடி அவர்களிடம் தேடல் மட்டுமே மிஞ்சுகிறது. தொடர்ந்து பார்ப்பதால் சிறிது நேரம் நாமும் தேடலை தொடர்கிறோம். ஒரு காட்சியினை அல்லது ஒரு உணர்வினை தொடர்ந்து வைப்பதால் பார்வையாளனிடமும் அதனை கொண்டு வர முடியும். அதன் சிறு முயற்சியே இது.\nமேலும் படத்தின் முதல் பாதி முழுக்க கேமிராவின் துல்லியம் எடிடிங் போன்றவற்றினை நம்மால் காண முடியும். படத்தில் அசர வைக்கும் வண்ணம் முதல் பாதியில் எடிட்டிங் நடந்திருகிறது. அஃதாவது காட்சி மாறும் போது சில இடங்களில் தொடர்ச்சியற்று இருப்பது போல் தெரியும். அதே தன்மையானது இங்கு ரசிக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது. குறிப்பாக கங்காணியிடம் ஒட்டுபெருக்கி தன் ஊரினை சொல்லியவுடன் ஒரு காட்சி மாறும். முடிந்தால் மீண்டும் கவனியுங்கள்.\nபடத்தின் முதல் பாதியில் மட்டும் என கூறியிருக்கிறேன். ஏன எனில் இரண்டாம் பாதி முழுக்க கதையின் ஆளுமை வந்துவிடுகிறது. கதையின் ஆளுமை எனில் வதைகள். இந்த வதைகளில் தான் எனக்கு கொஞ்சம் முரண்பாடு ஏற்பட்டது. அது யாதெனில் இரண்டு பாடல்கள். 'செந்நீர் தானா' மற்றும் 'ஒரு மிருகம்' இந்த இரண்டு பாடலில் வரும் வரிகளை அப்படியே காட்சியாக்கியிருக்கிறார். ஆனால் அவற்றினை காட்சியாக மாற்றியிருந்தால் இன்னமும் அற்புதமாகியிருந்திருக்கும் என்பது என் ஆதங்கம். சின்ன உதாரணம் சொல்கிறேன் சாலூர் மக்கள் அங்கு போனவுடன் அவர்களுக்கு எப்படி வேலை செய்வது என தெரியாது. அப்போது தன்ஷிகா ஒருத்திக்கு உதவி செய்வாள். அட்டை கடிக்கும் என் ஏதோ ஒன்றினை அவளுடைய காலில் தேய்ப்பாள். இதன் தாக்கத்தினை இந்த காட்சியின் நீட்சியினை நான் திரை காட்சிகளாக எதிர்பார்த்தேன் ஆனால் அனைத்தும் பாடல்களில் முடிந்துவிடுகிறது\nகுறைகள் இவை மட்டுமா எனில் மாபெரும் குறை படத்தின் கதையில் இருக்கிறது. கதையில் பஞ்சத்தினை சிறிதும் காண்பிக்காமல் பஞ்சம் பொழைப்பதற்கான பயணம் தொடங்குகிறது. எப்படி என தெரியவில்லை(பாலா பதில் ப்ளீஸ்) ஆனால் அடுத்தடுத்த காட்சிகளில் இதனை மறக்கடித்துவிடுகிறார். அதர்வாவின் நடிப்பு அப்படியே பிதாமகன் விக்ரம் தான் என்ன இதில் பலதரப்பட்ட வசனம் இருக்கிறது. பிடித்த நடிப்பு தன்ஷிகாவினுடையது.\nஒட்டு மொத்தமாக குறைகள் இல்லை என சொல்லமாட்டேன் ஆனால் ரசிக்கும் வண்ணம் ஒவ்வொரு காட்சிகளை எடுத்திருக்கிறர் பாலா. இன்னமும் கொஞ்சம் படத்தினை பாடல்களின்றி பெரிது படுத்தியிருக்கலாம். . .\nபி.கு : எனக்கு இந்த அட்டுரையே பிடிக்கவில்லை. நிறைய விஷயங்களை படம் பார்க்கும் போது எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் நான���கு நாட்கள் கழித்து எழுதுகிறேன். நான் அப்போது யோசித்ததில் ரசித்ததில் கால் வாசி கூட எழுதவில்லை என்னும் அதிருப்தி தான் வருகிறது. இப்போது இணையதளத்தில் பலதரப்பட்ட எதிர்வினை கட்டுரைகளை வாசித்துவிட்டதால் மீள்பார்வையில் நிச்சயம் ஏதேனும் மனச்சிக்கலில் இறங்கிவிடுவேன். இத்துடன் அரதேசி குளோஸ். நல்ல வெளி நாட்டு படங்களினை அடுத்து அறிமுகபடுத்துகிறேன். நிச்சயம் பரதேசி பார்த்திருப்பீர்கள் அதனால் எழுத வேண்டாம் என நினைத்தேன். பாழாய் போன மனம் இருக்கிறதே. . . .\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nநேனோவின் பதிவினை நான் எழுதும் ஐ அம் கிருஷ்ணா சா என்னும் தொடரில் எழுதினேன். அதில் சில கிரேக்க கதைகளின் குறிப்புகள் வருகிறது என்றும் அதை தேடி...\nஇலக்கியத்தின் மையப்பொருளாக பல ஆண்டு காலம் பல்வேறு மொழிகளில் இருந்துவருவது மரணம். மரணத்தை அறிய விழையும் வேட்கை மனித குலத்தின் தொடக்கத்த...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nபிருஹன்னளை - இண்டலெக்சுவல் முகமூடி\nஎன் அழகான ராட்சசியே. . .\nபீர் கவிதை கலவி வாழ்க்கை\nபால கணேசனுக்கு ஓர் கடிதம் (2)\nபால கணேசனுக்கு ஓர் கடிதம்\nபக் பக் ப்க பக். . .\nவிலாசம் - பிருந்தாவன் சாலை, சேலம்\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammavellore.in/vellore-news/news/tamil-news/", "date_download": "2020-07-09T15:14:54Z", "digest": "sha1:VDDLS6FTCSDQS6627J7FN3NGFNM6QOW6", "length": 12723, "nlines": 136, "source_domain": "nammavellore.in", "title": "Tamil News Archives - Namma Vellore | நம்ம வேலூர்", "raw_content": "\nவேலூர் மாவட்டம் பிரிப்பு – வஞ்சிக்கப்பட்டதா வேலூர்\nவேலூர் மாவட்டம் பிரிப்பு – வஞ்சிக்கப்பட்டதா வேலூர்\nவேலூர் மாவட்டம் பிரிப்பு: வேலூர் மாவட்டம் பிரிப்பு – கடந்த ஆகஸ்ட் 15, 2019 அன்று வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் தனி மாவட்டமாகவும், இராணிப்பேட்டை தனி மாவட்டமாகவும் அறிவித்தனர். தற்போதைய வேலூர் மாவட்டம்: தற்போதைய வேலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள்: திருப்பத்தூர் Read more\nPVR திரையரங்கம் வேலூர் மாநகரில் தொடக்கம்\nPVR திரையரங்கம் வேலூர் மாநகரில் இன்று (07/06/2018) தொடங்கப்பட்டது. வேலூர் மாநகராட்சியின் முதல் மால் (அ) வணிக வளாகம், வேலூர் மால் – Velocity. அதில் PVR திரையரங்கம் இன்று முதல் தொடங்கப்பட்டது. PVR திரையரங்கம்: PVR திரையரங்கம் Velocity மாலில் இடம் பெற்றுள்ளது. Velocity Mall சில்க் மில், காட்பாடி, வேலூர் பகுதியில் அமைந்துள்ளது. நாற்பத்தி ஏழாயிரம் சதுரடி Read more\nவேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா 2018\nவேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா, வேலூர் மாநகராட்சியில் ஒரு முக்கியமான திருவிழாவாக கடந்த பல ஆண்டுகாலமாக வெகு விமரிசையாக அரங்கேறி வருகிறது. திருவிழாக்களை தொலைத்த தலைமுறை மத்தியில், பல ஆண்டுகாலமாக அரங்கேறி வரும் பிரசித்தி பெற்ற வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா நாளை (30/05/2018) நடைபெற உள்ளது. வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீ கெங்கையம்மன் Read more\nNews, Tamil News, Vellore newsகெங்கையம்மன் திருவிழா, சத்துவாச்சாரி ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா, வேலூர் கெங்கையம்மன் திருவிழா, வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழாLeave a comment\nவேலூர் மால் – Velocity விரைவில் தொடக்கம்\nவேலூர் மாநகராட்சியின் முதல் மால் (அ) வணிக வளாகம், வேலூர் மால் – Velocity விரைவில் தொடங்க உள்ளது. அதன் கட்டுமான பணிகள் இறுதிக்கட்ட நிலையை அடைந்துள்ளது. வேலூர் மாநகராட்சியில் கடந்த 2010 ஆம் ஆண்டில் புதிய வணிக வளாகம் (Mall) கட்டுவதற்கான ஆலோசனைகள் நடைபெற்றது. புதிய பேருந்து நிறுத்தம் அருகே புதிய வணிக வளாகம் Read more\nகுடியாத்தம் கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nவேலூர் புகழ்ப் பெற்ற குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. 22 வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற இந்த கும்பாபிஷேகத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு அம்மனை தரிசித்தனர். கும்பாபிஷேக புகைப்படங்கள் சிலவற்றை கீழே காணலாம்:\nNews, Tamil Newsஆன்மிக செய்திகள், குடியாத்தம், குடியாத்தம் கெங்கையம்மன் கோவில், கெங்கையம்மன் கோவில், வேலூர் ஆன்மிக செய்திகள்Leave a comment\nசுப்பிரமணியசுவாமி கோவில்: வேலூர் காட்பாடி அடுத்த வள்ளிமலை பகுதியில் அமைந்துள்ள புகழ்ப்பெற்ற ஸ்தலம் வள்ளிமலை சுப்பிரமணியசுவாமி கோவில் தேரோட்டம். நேற்று இக்கோவிலில் தேரோட்டம் நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். கொடியேற்றத்துடன் தொடங்கிய இத்திருவிழா சுவாமி அபிஷேகம், திருவீதி உலா நடைபெற்று முடிந்த நிலையில் கடைசி நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. Read more\nNews, Tamil Newsஆன்மிக செய்திகள், வேலூர் ஆன்மிக செய்திகள்Leave a comment\nபுதுப்பொலிவு பெறுகிறது வேலூர் மாநகராட்சி\nவேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு சில மாத காலங்கள் ஆகிய நிலையில், அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு, சிறந்த முறையில் செயலாற்றி வரும் பெருநகரங்களுக்கு ‘ஸ்மார்ட் சிட்டி’ என்ற திட்டத்தின் கீழ் நிதி வழங்க திட்டமிட்டது. வேலூர் மாநகராட்சி: இதற்கான பெருநகர பட்டியலில் தமிழகத்தில் Read more\nNews, Tamil Newsவேலூர், வேலூர் மாநகராட்சி, வேலூர் விமான சேவை, ஸ்மார்ட் சிட்டிLeave a comment\nநம்ம வேலூர் இணைய தளம் தொடக்கம்\nநம்ம வேலூர்: வேலூரின் முதல் பலத்துறை இணைய தளம் ‘நம்ம வேலூர்’ (www.nammavellore.in). இந்த இணையதளம் நேற்று வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழக வேந்தர் கல்விக்கோ கோ.விஸ்வநாதன் அவர்களால் துவக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களான சங்கர் விஸ்வநாதன் மற்றும் செல்வம் விஸ்வநாதன் பங்கேற்றனர். செய்திகள், பொழுது போக்கு, கல்வி, வேலை வாய்ப்பு, Read more\nNews, Tamil News, Vellore newsநம்ம வேலூர், நம்ம வேலூர் இணைய தளம், வேலூர் இணைய தளம்1 Comment\nவேலூர் மாவட்டம் பிரிப்பு – வஞ்சிக்கப்பட்டதா வேலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namvazhvu.org/pope-articles/details/916/---", "date_download": "2020-07-09T14:22:41Z", "digest": "sha1:YGYAWFS6IOI5AOTV7NZE3BKBQUEJLTIV", "length": 13545, "nlines": 164, "source_domain": "namvazhvu.org", "title": "திருத்தந்தையின் ஆறு டுவிட்டர் செய்திகள்", "raw_content": "\nசந்தா செலுத்த / Online Payment\nஆன்லைனில் சந்தா செலுத்த / Online Payment\nஇல்லங்களில் ஆலயம் - பொதுக்கால 13 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nபுனித கன்னி மரியாவின் மன்றாட்டுமாலையில் “இரக்கத்தின் அன்னையே” “எதிர்நோக்கின் அன்னையே” “புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலே” ஆகிய வேண்டல்கள் சேர்ப்பு\nஇல்லங்களில் ஆலயம் - பொதுக்கால 12 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nSunday Liturgy - கிறித்துவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழா -நம் வாழ்வு-June 14, 2020\nதிருத்தந்தையின் ஆறு டுவிட்டர் செய்திகள்\nஅண்மைக்கால நெருக்கடிகளால் தங்கள் வேலைகளை இழந்து தவிக்கும் மக்களுக்காக ஒன்றிணைந்து செப்பிப்போம் என மே 11, திங்களன்று வெளியிட்ட தன் முதல் டுவிட்டர் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார்,.\nதிங்களன்று, சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியின் துவக்கத்தில் குறிப்பிட்டக் கருத்தை மையமாக வைத்து, இந்த டுவிட்டர் செய்தியை வெளியிட்ட திருத்தந்தை, வேலை வாய்ப்பின்மையால் துயருறும் நம் சகோதரர் சகோதரிகளுக்காக செபிப்போம் என, அதில் அழைப்பு விடுத்துள்ளார்.\nதிங்களன்று திருத்தந்தை வெளியிட்டுள்ள இரண்டாவது டுவிட்டரில், அன்று காலை, திருப்பலியில் வழங்கிய மறையுரையை மையமாக வைத்து, தூயஆவியார், விசுவாசத்திலும், தேர்ந்து தெளியும் பண்பிலும் நாம் வளர்வதற்கு ஆற்றி வரும் உதவிகளைப் பற்றி எழுதியுள்ளார்.\nகொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற இறைவனை நோக்கி செபிக்கவும், உண்ணா நோன்பிருக்கவும், பிறரன்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இம்மாதம் 14ம் தேதி, அதாவது, வருகிற வியாழனன்று, அனைத்து மத நம்பிக்கையாளர்களும் அழைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை நினைவுறுத்த விரும்புவதாக, தன் மூன்றாவது டுவிட்டர் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் எழுதியுள்ளார்,.\nஇஞ்ஞாயிறன்று உலகின் பல்வேறு நாடுகளில் சிறப்பிக்கப்பட்ட ’உலக அன்னையர் தினம்’ குறித்து தன் ஞாயிறு டுவிட்டர் செய்திகளுள் ஒன்றில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னையர்களை அன்போடும் நன்றியுணர்வோடும் நினைவுகூர்வதாக���் தெரிவித்துள்ளார்.\nநம் விண்ணுலக அன்னையாம் மரியாவின் பாதுகாப்பில் அனைத்து அன்னையர்களையும் ஒப்படைப்பதாக தன் டுவிட்டரில் கூறியுள்ள திருத்தந்தை, வானுலகில் இருந்துகொண்டே நம்மோடு வழிநடக்கும் அன்னையர்களையும் இவ்வேளையில் நினைவுகூர்வோம் என அதில் கூறியுள்ளார்.\nமே மாதம் 10 ஆம் தேதி ஞாயிறன்று மே மாதம் மூன்று டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரண்டாவது டுவிட்டரில், ஞாயிறு நற்செய்தி வாசகத்தையொட்டி வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரையில், உள்ளம் கலங்கியோருக்கு முன்வைத்த இரு தீர்வுகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். நம்மையே முற்றிலும் சார்ந்திருக்காமல், இயேசுவில் நம்பிக்கை வைக்கவேண்டும் என்பதை முதல் தீர்வாகவும், நமக்கென ஓர் இடம் விண்ணுலகில் உள்ளது என்ற உறுதியுடன் நடைபோடுவாம் என்பதை இரண்டாவது தீர்வாகவும் இந்த டுவிட்டர் செய்தியில் திருத்தந்தை எடுத்தியம்பியுள்ளார்.\nதிருஅவையில் செபத்தின் முக்கியத்துவம் குறித்து இன்னுமொரு டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, செபிப்பதற்கும் ஒரு மனவுறுதி தேவைப்படுகின்றது, செபிப்பது என்பது, நமக்கு அனைத்தையும் வழங்கும் இறைத்தந்தையை நோக்கி இயேசுவுடன் செல்வதாகும். மனவுறுதியுடன் கூடிய இந்த செபத்தினாலேயே திருஅவை முன்னோக்கிச் செல்கிறது, ஏனெனில், தூய ஆவியார் கற்பிப்பதுபோல், நாம் வாழ்வில் குறைவாகவே ஆற்றுகிறோம், திருஅவைக்கு வல்ல செயல்களை ஆற்றுபவர் தூய ஆவியானவரே எனவும் எழுதியுள்ளார்.\nஇல்லங்களில் ஆலயம் - பொதுக்கால 13 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nபுனித கன்னி மரியாவின் மன்றாட்டுமாலையில் “இரக்கத்தின் அன்னையே” “எதிர்நோக்கின் அன்னையே” “புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலே” ஆகிய வேண்டல்கள் சேர்ப்பு\nகாவலர்களின் வரம்பு மீறிய வன்முறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nஇல்லங்களில் ஆலயம் - பொதுக்கால 12 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nகொரோனாவால் உயிரிழந்த முதல் தமிழக அருள்பணியாளர் பாஸ்கல் பேத்ருஸ் (Fr. Paschal Petrus)\nஇதுவும் கடந்து போகும் புனித வெள்ளி சிலுவைப்பாதை\nஇல்லங்களில் பாஸ்கா - PRAYER E-Book for HOLY WEEK - நம் வாழ்வு\nதிருத்தந்தையின் மே வணக்க மாத செபமாலையும் செபங்களும் Marian (May) Devotions - நம் வாழ்வு- FLIPBOOK\nகுழித்துறை மறைமாவட்டதிற்கு அப்போஸ்தலிக்க நிர்வாகியாக மதுரை பேராயர்- திருத்தந்தை நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-mercedes-benz-m-class+cars+in+new-delhi", "date_download": "2020-07-09T15:49:29Z", "digest": "sha1:NTJRZX727JIMG7BZ34M7E6DZBN2DMV7C", "length": 9829, "nlines": 301, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Mercedes-Benz M-Class in New Delhi - 19 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2011 மெர்சிடீஸ் எம்-கிளாஸ் ML 350 CDI\n2015 மெர்சிடீஸ் எம்-கிளாஸ் ML 350 CDI\n2013 மெர்சிடீஸ் எம்-கிளாஸ் ML 250 CDI\n2010 மெர்சிடீஸ் எம்-கிளாஸ் ML 350 4Matic\n2014 மெர்சிடீஸ் எம்-கிளாஸ் ML 350 4Matic\n2014 மெர்சிடீஸ் எம்-கிளாஸ் ML 250 CDI\n2015 மெர்சிடீஸ் எம்-கிளாஸ் ML 250 CDI\n2013 மெர்சிடீஸ் எம்-கிளாஸ் ML 250 CDI\n2015 மெர்சிடீஸ் எம்-கிளாஸ் ML 250 CDI\n2015 மெர்சிடீஸ் எம்-கிளாஸ் ML 250 CDI\n2011 மெர்சிடீஸ் எம்-கிளாஸ் ML 350 4Matic\n2015 மெர்சிடீஸ் எம்-கிளாஸ் ML 250 CDI\n2015 மெர்சிடீஸ் எம்-கிளாஸ் ML 250 CDI\n2015 மெர்சிடீஸ் எம்-கிளாஸ் ML 250 CDI\n2013 மெர்சிடீஸ் எம்-கிளாஸ் ML 350 CDI\n2011 மெர்சிடீஸ் எம்-கிளாஸ் ML 350 CDI\n2015 மெர்சிடீஸ் எம்-கிளாஸ் ML 350 4Matic\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\nவடக்கு டெல்லிகிழக்கு டெல்லிமத்திய டெல்லிமேற்கு டெல்லிதெற்கு டெல்லி\n2011 மெர்சிடீஸ் எம்-கிளாஸ் ML 350 4Matic\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/fine-upto-rs-1000-parking-and-talking-on-a-mobile-phone-is-illegal-in-chandigarh-020555.html", "date_download": "2020-07-09T14:41:15Z", "digest": "sha1:3PS6GEB7LF5RBUUZBWRRJBYBYOK422JA", "length": 24887, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "அதிர வைக்கும் புதிய விதி! வண்டியை நிறுத்தி விட்டு செல்போன் பேசினாலும் இனி அபராதம்! எவ்வளவு தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nகொரோனாவால் கஜானா காலி ஆயிட்டு வர்றப்ப உத்தவ் தாக்கரே செஞ்ச காரியம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க\n27 min ago ரூ. 1.99 லட்சம் மட்டுமே... ராயல் என்பீல்டு பைக்கிற்கு டஃப் கொடுக்க அறிமுகமானது பெனெல்லி இம்பீரியல்\n2 hrs ago குறிப்பிட்ட பைக் மாடலின் விலையை திடீரென உயர்த்திய சுசுகி எந்த மாடலின் விலை எவ்வளவு உயர்ந்திருக்கு\n2 hrs ago டாடா கார்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்... ரூ.80 ஆயிரம் வரையில் காசை மிச்சப்படுத்தலாம்...\n4 hrs ago கட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க\nFinance அரவிந்த் பேஷன்ஸ் நிறுவனத்தில் பிளிப்கார்ட் ரூ.260 கோடி முதலீடு..\nTechnology எந்த நாடுனு சொல்லனும்: இகாமர்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவு\nNews உணவகங்கள், ஆன்லைன் உணவு நிறுவனங்கள், அழகு நிலையங்களுக்கு புதிய வழிகாட்டுதல்.. சென்னை மாநகராட்சி\nMovies அதிதி ராவுக்கு வீட்டில் நடந்த கொடுமை.. வைரலாகும் வீடியோ \nLifestyle இந்த விஷயங்கள தெரிஞ்சிக்காம ஒருபோதும் கல்யாணம் பண்ண கூடாதாம்...\nSports யாராவது இப்படி பண்ணுவாங்களா தோனி பிறந்தநாளுக்காக.. பாண்டியா பிரதர்ஸ் செய்த காரியம்.. வெளியான உண்மை\nEducation பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிர வைக்கும் புதிய விதி வண்டியை நிறுத்தி விட்டு செல்போன் பேசினாலும் இனி அபராதம் வண்டியை நிறுத்தி விட்டு செல்போன் பேசினாலும் இனி அபராதம்\nவாகனத்தை நிறுத்தி விட்டு செல்போனில் பேசுபவர்களுக்கும் இனி அபராதம் விதிக்கப்படவுள்ளது. விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்தியாவை பொறுத்தவரை செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது சட்ட விரோதமானது. ஆனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இந்த விதிமுறையை மீறி, செல்போனில் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். இதன் காரணமாக தினமும் ஏராளமான சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன.\nஎனவே செல்போனில் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு எதிராக போலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அத்தகைய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் போலீசாரின் அபராதங்களில் இருந்து தப்பிப்பதற்காக, ஒரு சிலர் வாகனங்களை சாலையோரமாக நிறுத்தி விட்டு செல்போனில் பேசுகின்றனர்.\nஆனால் இனி அதையும் அவர்களால் செய்ய முடியாது. ஆம், உண்மைதான். சாலையோரமாக வாகனத்தை நிறுத்தி விட்டு செல்போனில் பேசுபவர்களுக்கு இனி அபராதம் விதிக்கப்படவுள்ளது. செல்போனில் பேச வேண்டும் என்பதற்காக வாகனங்களை சாலையோரமாக நிறுத்தும் வாகன ஓட்டிகளுக்கு சண்டிகர் போலீசார் இனிமேல் அபராதம் விதிக்கவுள்ளனர்.\nஅடுத்த மாதம் (பிப்ரவரி) முதல் இந்த அதிரடி உத்தரவு அமலுக்கு வருகிறது. இந்த குற்றத்தை முதல் முறை செய்பவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறையாக செய்பவர்களுக்கான அபராத தொகை 1,000 ரூபாயாக உயர்ந்து விடும். புதிய மோட்ட��ர் வாகன சட்டத்தின்படி அபராதம் விதிக்கப்படவுள்ளது.\nஇதுகுறித்து சண்டிகர் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ''பின்னால் வரும் வாகனங்களை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒரு சிலர் திடீர் திடீரென வாகனங்களை நிறுத்துகின்றனர். எவ்வித முன் அறிவிப்பும் செய்யாமல், வாகனங்களை திடீரென நிறுத்துவதால் விபத்துக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.\nஇதனால் மற்றவர்களுக்கும் பாதிப்பு உண்டாகும். இதுதவிர சாலையோரமாக வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் பிரச்னையும் வேறு ஏற்படுகிறது. எனவேதான் இந்த விதிமுறையை கொண்டு வர உள்ளோம். ஆரம்பத்தில் மிகவும் பிஸியான மூன்று முக்கிய சாலைகளில் இந்த விதிமுறை கடுமையாக அமல்படுத்தப்படும்.\nஇதில், தக்ஸின் மார்க், மத்திய மார்க் மற்றும் உத்யோக் மார்க் ஆகியவை அடங்கும். இந்த சாலைகளில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துக்களில் நிறைய பேர் உயிரிழந்துள்ளனர். எனவே நடப்பாண்டில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறோம்.\nஇதற்காக போக்குவரத்து விதிமுறைகளை மிக கடுமையாக அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வரும்'' என்றனர். இருந்தபோதும் அபராதங்களை விதிக்க தொடங்குவதற்கு முன்னதாக, வாகன ஓட்டிகளுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nஇதில், செல்போனில் பேசுவதற்காக வாகனங்களை திடீர் திடீரென நிறுத்துவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை வாகன ஓட்டிகளுக்கு போலீசார் எடுத்துரைக்க இருக்கின்றனர். எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல், வாகனங்களை திடீரென நிறுத்தும் நபர்களை உண்மையில் நம்மால் அடிக்கடி பார்க்க முடிகிறது.\nஇது போன்ற நபர்களால் குழப்பம் ஏற்படுவதும் உண்மைதான். எனினும் மெயின் ரோடுகளில் வாகனங்களை நிறுத்தும் வாகன ஓட்டிகளுக்குதான் இந்த அபராதங்கள் விதிக்கப்படும் என்பதை சண்டிகர் காவல் துறை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். ஆரம்பத்தில் மூன்று முக்கியமான சாலைகளில் மட்டும் இந்த விதிமுறை பரிசோதனை முயற்சியாக அமலுக்கு வரவுள்ளது.\nஅதன்பின்பு மற்ற முக்கியமான சாலைகளிலும் இந்த விதிமுறை அமலுக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர மற்ற அனைத்து போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கையை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்தியாவில் தற்போது போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nஇந்தியாவில் சாலை விபத்துக்களால் ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இதற்கு போக்குவரத்து விதிமுறை மீறல்களே மிக முக்கியமான காரணமாக உள்ளது. எனவே போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளை மத்திய அரசு மிக கடுமையாக உயர்த்தியுள்ளது.\nஇந்தியாவில் புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nரூ. 1.99 லட்சம் மட்டுமே... ராயல் என்பீல்டு பைக்கிற்கு டஃப் கொடுக்க அறிமுகமானது பெனெல்லி இம்பீரியல்\n90ஸ் கிட்ஸின் ஹீரோ கங்குலி இந்த அளவிற்கு கார் பிரியரா... அவரிடம் எத்தனை கார்கள் உள்ளன தெரியுமா...\nகுறிப்பிட்ட பைக் மாடலின் விலையை திடீரென உயர்த்திய சுசுகி எந்த மாடலின் விலை எவ்வளவு உயர்ந்திருக்கு\nரூ. 200 கேஷ்பேக் அறிவித்த போன் பே... கொண்டாட்டத்தில் பயனர்கள்... இந்த சலுகை எதற்கு தெரியுமா\nடாடா கார்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்... ரூ.80 ஆயிரம் வரையில் காசை மிச்சப்படுத்தலாம்...\nஅவசரமாக போக வேண்டிய ஆம்புலன்ஸை எடுத்து ஜாலியாக ஓட்டிய ரோஜா... வீடியோ எடுக்க சொல்லி அலப்பறை...\nகட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க\nதலை சுற்ற வைக்கும் நடிகர் ஜான் ஆபிரகாமின் பைக் கலெக்சன்... ஒரு மனுஷன் கிட்ட இவ்ளோ பைக்கா..\nபுதிதாக பல வசதிகளை பெற்றுள்ள கியா செல்டோஸ் கிராவிட்டி... ஆர்வத்தை தூண்டும் புதிய டிவிசி வீடியோ...\nயாருமே எதிர்பாக்காத ஒன்னு... சூப்பரான டிராக்டரை விலைக்கு வாங்கிய தல டோனி... ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nஇந்தியாவிற்கு பெருமை தேடி தந்த ராயல் என்பீல்டு... சர்வதேச நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை\nயூ-டியூப்பில் காசு பாத்து ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய கில்லாடி... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது\nவாகனச் செய்திகளை உடனுக்க��டன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nரூ.1,500 கோடியை அடுத்து மீண்டும் பெரும் தொகையை நிதியாக வழங்கிய டாடா\nஇந்தியாவிலேயே ஆற்றல்மிக்க மாருதி சுசுகி ஸ்விஃப்ட் டீசல் கார் இதுதான்.. டார்க்திறன் எவ்வளவு தெரியுமா\nடிரவுசர் விற்பனையில் இறங்கிய உலக புகழ்பெற்ற கார் நிறுவனம் எந்த நிறுவனம்னு தெரிஞ்சா உரைஞ்சுடுவீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/disease/neurological/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-gbs", "date_download": "2020-07-09T15:46:54Z", "digest": "sha1:4NK3VN4ISP5R6TXI5X62PGPXBUARPSX2", "length": 36479, "nlines": 209, "source_domain": "ta.nhp.gov.in", "title": "குயில்லன்- பார்ரே நோய்த்தாக்கம் (GBS) | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nகுயில்லன்- பார்ரே நோய்த்தாக்கம் (GBS)\nகுயில்லன் - பார்ரே நோய்த்தாக்கம் ஓர் அரிய புற நரம்பு மண்டலக் கோளாறு ஆகும். இந்த நோயைப் பற்றிய விளக்கத்தை 1916-ல் பிரஞ்சு மருத்துவர்களான ஜார்ஜஸ் குயில்லனும் ழான் அலெக்சாந்தர் பர்ரேயும் அளித்தனர். இது நரம்புக்கொழுப்பு இழக்கும் கடும் அழற்சிப் பன்னரம்பு நோய் (AIDP) என்றும் அழைக்கப்படும்.\nGBS ஒரு தன் தடுப்பாற்றல் கோளாறு ஆகும். இதில் ஒருவரின் நோய்த்தடுப்பாற்றல் மண்டலம் புற நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியமான திசுக்களைத் தாக்குகிறது. தசை அசைவுகளைக் கட்டுப்படுத்தும் நரம்புகளையும், வலி, வெப்பம், தொடு உணர்வுகளைக் கடத்தும் நரம்புகளையும் இந்நோய்த் தாக்கம் பாதிக்கிறது. இதன் விளைவாகத் தசை பலவீனம், உணர்வின்மை, கூச்ச உணர்வு மற்றும் சில வேளைகளில் முடக்குவாதமும் ஏற்படும்.\nசிலர் முற்றிலுமாக இந்நோயில் இருந்து குணம் பெறுவர். ஆனால் சிலருக்கோ நீடித்த நரம்புச் சிதைவு ஏற்படும். இந் நோய் சிக்கல்களால் 3%-5% நோயாளிகள் இறக்க நேரிடலாம். மூச்சைக் கட்டுப்படுத்தும் தசைகளில் வாதம், இரத்த்த் தொற்று, நுரையீரலில் இரத்த உறைவு, இதயச் செயலிழப்பு ஆகியவை இச் சிக்கல்களில் அடங்கும்.\nஇந் நோய்க்கான காரணம் தெரியவில்லை. ஆனால், இரைப்பைக் குடல் தொற்று அல்லது நுரையீரல் தொற்று போன்ற ஒரு தொற்று நோயினால் இது குறிப்பாகத் தூண்டபடுகிறது. ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில நாடுகள், குடும்பங்களில் இந்நோய் ஏற்படுவதாக அறிக்கை தந்துள்ளன (20 குடும்பங்களில் இருந்து 42 நோயாளிகள்). தென் இந்தியாவில் செய்யப்பட்ட மருத்துவமனையை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வில் 10 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள 150 GBS நேர்வுகளில் 2, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை ஆகும் a.\nஉலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி 100000 பேரில் 0.4 – 4.0 பேருக்கு GBS உண்டாகிறது. அனைத்து வயதினரும் பாதிக்கப்படலாம். ஆனால் பெரியவர்களுக்கு அதிலும் ஆண்களுக்குப் பரவலாகக் காணப்படுகிறது.\n2015-16 ஆம் ஆண்டுகளில் 9 நாடுகளும், சில பகுதிகளும் (எல் சல்வேடார், ஃபிரஞ்சு பாலிநேசியா, மார்ட்டினிக், கொலம்பியா. சுரிநாம், பியூர்ட்டோ ரிக்கோ, பனாமா, வெனிசுலா (பொலிவேரியன் குடியரசு) GBS நோய் அதிகரிப்பை அறிக்கை செய்துள்ளன. மேலும் GBS நேர்வுகளில் சிக்கா வைரஸ் தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது b. ஆய்வாளர்கள் இவை இரண்டுக்கும் இடையில் இருக்கும் தொடர்பு குறித்து ஆராய்ந்து வருகின்றனர். பிரேசில், எல்சல்வேடர், சுரிநாம் அல்லது வெனிசுலா (பொலிவேரியன் குடியரசு) நாடுகளில் GBS நோய் அதிகரிப்பிற்கு சிக்கா வைரஸ் தொற்று ஒரு காரணம் என்பது நிரூபிக்கப்படவில்லை.\nகை மற்றும் கால் விரல்களில் உணர்வின்மை அல்லது கூச்சத்துடன் அறிகுறிகள் தொடங்குகின்றன. பொதுவாக மேல் அவயவங்களுக்கு முன்னர் கீழ் அவயவங்கள் பாதிக்கப்படுகின்றன. சீராகப் பலவீனம் மேல்நோக்கிப் பரவுகிறது. பலவீனம் கை, முகம் (45%-75% நோயாளிகளுக்கு III-VII மற்றும் IX-XII மண்டையோட்டு நரம்புகள் பாதிப்படைகின்றன) மற்றும் சுவசத் தசைகளுக்கு (மார்பு தசைகள் 20%-25% நேர்வுகளில் பாதிப்படைகின்றன) முன்னேறுகின்றது.\nகை கால் விரல்களில் கூச்சம் அல்லது குத்தும் உணர்வு.\nதசை பலவீனம் காலில் இருந்து தொடங்கி உடலின் மேற்புறம் பரவி சீர்கேடு அடையும்.\nகண்ணையும் முகத்தையும் அசைப்பதில், பேசுவதில், சவைப்பதில் அல்லது விழுங்குவதில் சிரமம்.\nகடும் கீழ் முதுகு வலி.\nபெரும்பான்மையான நோயாளிகள் முற்றிலும் குணமடைவர், சிலருக்குப் பலவீனம் தொடர்ந்து இருக்கும்.\nநோய்க் காரணம் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளப் படவில்லை. அது ஒரு தொற்று நோய் அல்ல.\nGBS நோயாளிகளில் மூன்றில் இரண்டு பங்கு மக்களு��்கு வயிற்றுப்போக்கு அல்லது சுவாசமண்டலத் தொற்று ஏற்பட்ட உடன் இந்நோய் ஏற்படுகிறது. முதல் தொற்றிற்கு ஒரு சரியான நோய்த்தடுப்பு பதில்வினை இல்லாததே இந்நோய் தூண்டப்படுவதற்கான காரணம் எனத் தோன்றுகிறது.\nGBS நோயைத் தூண்டும் தொற்றுக்களில் அடங்குவன:\nஇரைப்பைகுடல் தொற்றை உருவாக்கும் கேம்பிலோபேக்டர் ஜெஜுனி: இந்த பாக்டீரியா GBS நோய்க்கான மிகவும் பொதுவான ஆபத்துக் காரணியாகும்.\nமனித நோய்த்தடுப்புக்குறைபாட்டு வைரஸ் (எச்.ஐ.வி), டெங்கு அல்லது நச்சுக்காய்ச்சல்\nதடுப்பூசி, அறுவை சிகிச்சை மற்றும் காயமும் அரிதாக GBS நோயைத் தூண்டுவதாகக் கூறப்படுகிறது.\nஎந்த வயதினரையும் பாதிக்கலாம். வயது ஆக ஆக ஆபத்து அதிகரிக்கிறது. 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆபத்து மிக அதிகம்.\nஅறிகுறிகள் பிற நரம்பியல் கோளாறுகளைப் போலவே இருப்பதால் குயில்லன் - பார்ரே நோய்த்தாக்கத்தைக் கண்டறிவது கடினம் ஆகும். அறிகுறிகளையும், ஆழ் தசைநார் அனிச்சை வினைகளின் குறைவு அல்லது இழப்பை உள்ளடக்கிய நரம்பியல் ஆய்வுக் கண்டுபிடிப்புகளையும் அடிப்படையாகக் கொண்டே நோய்கண்டறிதல் அமைகிறது.\nவழக்கமான இரத்தப் பரிசோதனைகள்: இது போன்ற அறிகுறிகள் கொண்ட வேறு நோய்கள் இல்லை என்று உறுதிப்படுத்தவும், செயல்நிலையையும் நோய்முன்னறிதலையும் சிறந்த முறையில் மதிப்பிடவும் இது செய்யப்படுகிறது.\nகுறிப்பான சோதனைகள்: GBS ஐத் தூண்டும் காரணங்களை இனங்காண இவை தேவைப்படுகின்றன.\nநோய்கண்டறிதலை உறுதிப்படுத்தக் கீழ்வரும் சோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன:\nஇடுப்புத் துளை (தண்டுவட வடிப்பு) - குயில்லன் - பார்ரே நோய்த்தாக்கம் கொண்டவர்களுக்கு வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்காமலேயே இயல்பான அளவை விட அதிகமாகப் புரத அளவு மூளைத்தண்டுவட பாய்மத்தில் இருக்கும். இது நரம்பு வேர் அழற்சியைக் காட்டுகிறது.\nதசைமின்னலை வரைவி: இது ஒரு நரம்புச் செயல்பாட்டுச் சோதனை. தசையின் மின்னியல் செயல்பாட்டைப் பதிவுசெய்து தசை பல்வீனம் நரம்புச் சிதைவாலா அல்லது தசைச் சிதைவாலா என்று கண்டறிகிறது,\nநரம்புக் கடத்தல் சோதனை – சிறு மின் தூண்டலுக்கு நரம்புகளும் தசைகளும் எவ்வலவு தூரம் பதில்வினை ஆற்றுகின்றன என்பதைக் கண்டறிய இது பயன்படுத்தப்படுகிறது.\nபிம்ப ஆய்வுகள் – தண்டுவட நோய்க்கு வேறு எந்திர ரீதியான கார��ங்கள் எதுவும் இல்லை என்பதை எம்.ஆர்.ஐ மற்றும் சி.டி. மூலம் தண்டுவடத்தை வரைவு செய்வதால் கண்டறிய முடியும்.\n25 பெப்ருவரி 2016 அன்று, சிக்கா வைரஸ் தொற்று பரவும் சூழலில், குயில்லன் பர்ரே நோய்த்தாக்கத்தை இனங்காணுதல் மற்றும் மேலாண்மையின் கீழ் பிரைட்டன் அளவுகோலை GBS நேர்வை வரையறுக்கப் பயன்படுத்துமாறு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்தது. இதன் மூலம், நோயெழுச்சியியல் நோக்கத்துக்கான (சிகிச்சைக்கான அளவீடு அல்ல) தரப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கும். இந்த அளவீடுகள், மருத்துவக் கண்டுபிடிப்புகள் மற்றும் நரம்புடலியல், இடுப்புத் துளையியல் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய துணைச்சோதனை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டவை. நோயாளிகள் நிலை-1 –ல் இருந்து (கண்டறிதல் உறுதித்தன்மையின் உச்சநிலை) நிலை-3 (கண்டறிதல் உறுதித்தன்மையின் கடைநிலை) வரை வகைப்படுத்தப் படுகின்றனர்.\nசிகிச்சையின் நோக்கம் அறிகுறிகளின் கடுமையைக் குறைப்பதும் நரம்பு மண்டலம் சீரடைந்து வரும்போது முக்கிய செயல்பாடுகளைப் பராமரிப்பதும் ஆகும்.\nதீவிரமாகக் கண்காணிக்கப்படுவதற்காக GBS நோயாளிகள் பொதுவாக மருத்துவ மனையில் சேர்க்கப்படுகின்றனர்.\nகடுமையான கட்டத்தில் பல்துறை அணுகுமுறை தேவைப்படுகிறது. இதில் ஆதரவு மற்றும் நோய்மாற்றசிகிச்சை இணைக்கப்படுகிறது (ஊனீர் மாற்றம் அல்லது அதிக அளவு இம்யூனோகுளோபுலின் [IVIG])\nசுவாச மேலாண்மை – அனைத்து நோயாளிகளுக்கும் சுவாச நிலை கண்காணிக்கப்பட வேண்டும். 30 % நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் அல்லது காற்றுப்பாதைப் பாதுகாப்பு தேவைப்படும்.\nஇதயக்குழல் மேலாண்மை – இரத்த இயக்கங்களான நாடியும் இரத்த அழுத்தமும் ஆரம்ப கட்டத்திலேயே கண்காணிக்கப்பட வேண்டும். மிகை/குறை இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.\nஆழ்நரம்பு உறைவைத் தவிர்க்க நோய்த்தடுப்பு (DVT)- GBS நோயாளிகளுக்கு ஆழ்நரம்பு இரத்த உறைவு ஏற்படும் ஆபத்து அதிகம். இதற்குக் காரணம் அசைவின்மையும் இரத்தமிகையுறைவும் ஆகும் (நரம்புக்குள் செலுத்தும் இம்யுனோகுளோபுலின் போன்ற சிகிச்சைகளினால்). நடமாட முடியாத நோயாளிகளுக்கு சுயமாக அவர்கள் நடந்து திரியும் வரை மருந்தும் பாதுகாப்புக் காலுறைகளும் பயன்படுத்தலாம்.\nவலி மேலாண்மை – கடுமையான கட்டத்தில் வலி நிவாரணத்துக்குப் பாதுகா���்பான மற்றும் பலன் அளிக்கும் மருந்துகள் தேவைப்படும்.\n(ஆ)நோய்த்தடுப்புசிகிச்சை: இதில் நரம்புள் செலுத்தும் இம்யுனோகுளோபுலினும் ஊனீர் மாற்றமும் அடங்கும்.\n·நரம்புள் செலுத்தும் இம்யுனோகுளோபுலின்கள் – GBS நோயை உண்டாக்கும் எதிர்பொருட்களைத் தடுக்க அதிக அளவு இம்யுனோகுளோபுலின் உதவலாம் (இம்யுனோகுளோபுலினில் கொடையாளர்களிடம் இருந்து பெற்ற ஆரோக்கியமான இயல்பான எதிர்பொருட்கள் அடங்கி இருக்கும்). அறிகுறிகள் ஆரம்பித்து இரண்டு வாரத்துக்குள் இதைத் தொடங்க வேண்டும்.\nஊனீர் மாற்றம் – இதில் ஊனிர் வடிகட்டப்பட்டு தீய எதிர்பொருட்கள் அகற்றப்படும். அறிகுறிகள் ஆரம்பித்து 7-14 நாட்களுக்குள் இது தொடங்கப்பட வேண்டும்.\nநோயின் கடுமையான கட்டத்தில் உடல்பயிற்சி சிகிச்சை தொடங்கப்படுகிறது. சம அளவு, சம அழுத்தம், சம வேகம், மனிதவலுவுக்கு எதிர்நிற்றல், எதிர்நிற்றல் திறனை மேம்படுத்தல் ஆகிய உடல்பயிற்சிகள் இதில் அடங்கும். அவயவ இருப்புநிலை, தோற்றப்பாங்கு, எலும்பு செயற்கைக்கருவியியல் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.\nஒரு சிலர் GBS நோயில் இருந்து முற்றிலுமாகக் குணம் அடைகின்றனர். ஆனால் சிலருக்கு நீடித்த நரம்புச் சிதைவு ஏற்படுகிறது. 30% நேர்வுகளில் 3 ஆண்டுகளுக்குப் பின் பலவீனத்தைக் காண முடிகிறது. 3% பேருக்கு முதல் தாக்கத்தில் இருந்து பல ஆண்டுகளுக்கு தசை பலவீனமும் கூச்ச உனர்வும் இருக்கும். 3%-5% நோயாளிகள் கீழ்க்காணும் சிக்கல்களால் மரணம் அடையலாம்:\nசுவாசத்தைக் கட்டுப்படுத்தும் தசைகளில் முடக்குவாத\nகுயில்லன் பர்ரே நோய்த்தாக்கம் ஒரு நோய்நிலையாகும் (நோய் அல்ல). இதற்கான காரணம் சரிவரத் தெரியவில்லை. ஆகவே குறிப்பிட்ட ஒரு தடுப்பு முறையை வரையறுக்க முடியாது.\nசில வேளைகளில் தடுப்பு மருந்தே நோயைத் தூண்டக் கூடும். எனவே கடுமையான கட்டத்திலும், ஒரு நோய் நேர்வுக்குப் பின் ஓராண்டு வரையிலும் தடுப்பு மருந்து பரிந்துரைக்கப்படுவதில்லை.\nசிக்கா வைரஸ் சுழற்சியில் உள்ள இடங்களில் குயில்லன் பர்ரே நேர்வுகளும் அதிகரிப்பதால் இவை இரண்டிற்கும் இடையில் இருக்கும் தொடர்பை நிலை நாட்ட ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சிக்கா வைரஸ் சுழற்சியில் இருக்கும் இடங்களுக்கு செல்வோர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கொசுக் கடியைத் தவிர்க்கவும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. சிக்கா வைரசைத் தடுப்பது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும். (http://www.nhp.gov.in/disease/communicable-disease/zika-virus-disease)\nதொடர் கண்காணிப்பிற்காகவும், அவசர நிலையின் போது உடனடியாக செயல்படவும், தேவைப்படும்போது நோயாளியைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க வேண்டும் இந்த விதமாக, நோயால் உண்டாகும் சிக்கலையும் அசைவின்மையையும் கண்டறிந்து சுகாதாரப் பராமரிப்பு அளிப்பவர்களால் விரைவாக வினையாற்ற முடியும்.\nகுயில்லன் - பார்ரே நோய்த்தாக்கத்தால் அவதிப்படுபவர்கள் உடல் அலவிலான துன்பங்களை மட்டுமன்றி உணர்வுபூர்வமாகவும் வலியை அனுபவிக்கின்றனர். எஞ்சி நிற்கும் அறிகுறிகளால் நீடித்த ஊனத்துக்கு மட்டுமன்றி பழைய வாழ்க்கைமுறையையும் பணிநிலையையும் அடையவும் சிரமம் ஏற்படும். புனர்வாழ்வு சேவைகளோடு உளவியல் ஆலோசனையும் நோயாளி குணமடைய உதவி செய்யும்.\nகுயில்லன் பர்ரே நோய்த்தாக்கத்தின் வகைகளாவன:\nகடும் இயக்கு நரம்பிழை நோய் – GBS-ன் வேறு வடிவமான இது முதலில் வட சீனாவின் கிராமப் பகுதிகளில் முடக்குவாதத் திடீர் எழுச்சியாகக் குழந்தைகளிடம் காணப்பட்டது. இது உணர்வு நரம்புகளைப் பாதிப்பதில்லை. நோயாளிகளுக்குப் பெரும்பாலும் செயற்கை சுவாசம் தேவைப்படும்.\nமில்லர் ஃபிஷர் நோய்த்தாக்கம் – ஆழ் தசைநார் அனிச்சைசெயல் இழப்பு (உ-ம். முழங்கால் மற்றும் முழங்கை உதறல்), புறவிழி இரட்டைப்பர்வை (கண் தசை பலவீனத்தால்), சமநிலை இழந்த நடை ஆகிய முக்கோளாறுகள் இதில் அடங்கும்.\nநீடித்த அழற்சி நரம்புக்கொழுப்பிழப்புப் பன்நரம்பு நோய் (CIDP): இது குயில்லன் பர்ரே நோய்த்தாக்கத்தின் நீடித்த வகையாகும். சமச்சீர் பலவீனமும் உணர்திறன் மாற்றமும் இதன் இயல்புகள் ஆகும். GBS-ஸோடு ஒப்பிடும்போது இதில் சுவாசம், விழுங்கல் மற்றும் பேச்சு அரிதாகவே பாதிக்கப்படும்.\nபன்குவியல் இயக்கு நரம்புநோய் (MMN)- இது ஓர் அரிய, நீடித்த நரம்பு அழற்சி நோய் ஆகும். இது இட/வல சமநிலை அற்ற நோய் நிகழ்வுகளைக் கொண்டது. அவயவ ஓரப் பகுதிகளில் பலவீனம் இருக்கும்; கீழ் அவயவங்களை விட மேல் அவயவங்கள் பெரும்பாலும் பாதிக்கப்படும்.\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/528533-two-civilians-killed-9-injured-in-pak-shelling-along-loc-in-j-k-s-poonch.html", "date_download": "2020-07-09T15:15:19Z", "digest": "sha1:Q4MBERMTLAKO6JRUOWG37O6NEWDJABHD", "length": 17992, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜம்மு காஷ்மீர் எல்லையோரக் குடியிருப்புகள் மீது பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு: இருவர் பலி; 9 பேர் காயம் | Two civilians killed, 9 injured in Pak shelling along LoC in J-K’s Poonch - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 09 2020\nஜம்மு காஷ்மீர் எல்லையோரக் குடியிருப்புகள் மீது பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு: இருவர் பலி; 9 பேர் காயம்\nஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி துப்பாக்கியால் சுட்டும், ராக்கெட் லாஞ்சர்களை ஏவியும் நடத்திய தாக்குதலில் உள்ளூர்வாசிகள் இருவர் கொல்லப்பட்டனர். 9 பேர் காயமடைந்தனர்.\nபாகிஸ்தான் ராணுவத்தினர் இந்த ஆண்டு மட்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 3 ஆயிரம் முறை அத்துமீறி இந்தியப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதிலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின் 950 முறை அத்துமீறி இந்திய ராணுவத்தினர் மீதும், மக்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.\nபூஞ்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள ஷாப்பூர் மற்றும் கிர்னி செக்டார் பகுதியில் இன்று பிற்பகலில் குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீரென்று அத்துமீறி துப்பாக்கியால் சுட்டும், சிறிய ராக்கெட் லாஞ்சர்கள் கொண்டும் தாக்குதல் நடத்தியது.\nஇந்தத் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தரப்பிலும் பதிலடி தரப்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. 35 வயது பெண் குல்நாஸ் அக்தர் என்பவரும், 16 வயது சிறுவன் ஷோயிப் அகமது என்பவரும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். 9 பேர் காயமடைந்தனர் என்று ராணுவத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது\nஇதுகுறித்து ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், \"இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஷாப்பூர் மற்றும் கிர்னி செக்டார் பகுதியில் இன்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிக் குடியிருப்புகள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் 35 வயது பெண், 16 வயது சிறுவன் கொல்லப்பட்டனர். 9 பேர் காயமடைந்தனர். இந்திய ராணுவம் தரப்பிலும் பதிலடி தரப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் தரப்பில் பலியான விவரம் தெரியவில்லை.\nதொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்துக்கும், இந்திய ராணுவத்துக்கும் துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது. ஏராளமான வீடுகள் சேதமடைந்தன\" எனத் தெரிவித்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nஜம்மு காஷ்மீர் பிரச்சினையில் ஆதாரமற்ற பொய் தகவல்களைப் பாக். கூறி வருகிறது: ஐ.நா...\nஜம்மு காஷ்மீரில் பாஜக தலைவர், அவரின் தந்தை, சகோதரரை சுட்டுக் கொலை செய்த...\nபணமதிப்பு நீக்கம், 370 பிரிவு ரத்து, மாநிலம் பிரிப்பு செய்தும் என்ன பலன்...\nஜம்மு காஷ்மீர் என்கவுன்ட்டரில் தீவிரவாதி சுட்டுக்கொலை; சிஆர்பிஎஃப் வீரர் உயிரிழப்பு\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல்: தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை: மத்திய உள்துறை...\nகேரளாவில் பரபரப்பைக் கிளப்பிய ஸ்வப்னா சுரேஷ் யார் 30 கிலோ தங்கம் கடத்தலில்...\nஇந்தியாவில் கரோனாவுக்கு தடுப்பு மருந்து; ஒன்றல்ல, இரண்டு: மத்திய அரசு தகவல்\nகரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள்: தற்போதைய நிலவரம் என்ன- மத்திய சுகாதார அமைச்சகம்...\nஆசியக் கோப்பை ஒத்திவைப்பு: 'கங்குலி வார்த்தையை மதிக்கமாட்டோம்' என்று கூறிய பாக். கிரிக்கெட்...\nகரோனாவுக்கு தடுப்பு மருந்து இல்லாவிட்டால் 2021-ம் ஆண்டு குளிர்காலத்தில் இந்தியாவில் நாள்தோறும் 2.87...\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப் பொருளாதாரம் மீள்வதற்கான வளர்ச்சி அறிகுறிகள்...\nஉலகப் புகழ்பெற்ற ‘புரூக்ஸ் பிரதர்ஸ்’ 200 ஆண்டுகள் ஆடை நிறுவனம் கரோனாவால் திவால்...\nதஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு கூடுதல்‌ ரயில்களை இயக்க வேண்டும்: மாநிலங்களவையில் அதிமுக வலியுறுத்தல்\nமேட்டுப்பாளையம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-09T15:45:25Z", "digest": "sha1:O5LIOA33CHO2CPXQB4SBV523NUIDK3XZ", "length": 9715, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கிரிக்கெட்", "raw_content": "வியாழன், ஜூலை 09 2020\nகரோனா சிகிச்சை மையாகிறது கர்நாடகா கிரிக்கெட் சின்னசாமி ஸ்டேடியம்\nகொல்கத்தாவின் இளவரசர், கிரிக்கெட் உலகின் ராஜா ஆவாரா- இன்று கங்குலிக்கு பிறந்தநாள்\nவிராட் கோலி மீது ம.பி. கிரிக்கெட் சங்க உறுப்பினர் சஞ்சய் குப்தா புகார்:...\nடி-20 கிரிக்கெட் மிக முக்கியம்: பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து\nஇலங்கை கிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nகிரிக்கெட் உலகின் கடைசி ‘டபிள்யூ’ (W) மறைந்தது: மே.இ.தீவுகள் ஜாம்பவான் எவர்டன் வீக்ஸ்...\nகிரிக்கெட் ஆடுவதற்கென்றே பிறந்த வீரர்கள்: 1983 உ.கோப்பை வென்ற ‘கபில்ஸ் டெவில்ஸ்’ பற்றி...\n'ரஞ்சி நாயகன்' வாசிம் ஜாபருக்கு புதிய பதவி: உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் அணியின்...\nசேலத்தில் கிரிக்கெட் விளையாடிய ஏழு சிறுவர்களுக்கு கரோனா தொற்று\nவங்கதேச கிரிக்கெட் வீரர் மஷ்ரபே மோர்டசாவுக்கு கரோனா பாசிட்டிவ்\nமிகுந்த அதிர்ச்சி; நம்ப முடியவில்லை: சுஷாந்த் சிங் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் அணியினர்...\nஇந்தியாவில் தெருநாயிடம் கடி வாங்கி 12 தடுப்பூசி போட்ட நியூஸி.முன்னாள் கிரிக்கெட் வீரர்:...\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/raw-research-analysis-wing-10015668", "date_download": "2020-07-09T13:33:50Z", "digest": "sha1:P3ZYVHD4JZOYULJOPA2NHRCC7P4KUZSU", "length": 12269, "nlines": 176, "source_domain": "www.panuval.com", "title": "இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது? - குகன் - We Can Books | panuval.com", "raw_content": "\nஇந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது\nஇந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது\nஇந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nவெளிநாட்டிலும் உள்நாட்டிலும் இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்களை ஒடுக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘ரா’ அமைப்பு பற்றிய பல தகவல்களை எளிய நடையில் சுவாரசியமாகப் பதிவுசெய்துள்ளார் குகன். ‘ரா-வின் அம்மா’, ‘ரகசியமாக உள்ளே வா’, ‘அது ஒரு கவலைக் காலம்’, ‘கருப்புப் புலி கருப்பு ஆடு ஆன கதை’ என துணைத் தலைப்புகளே நம்மைப் படிக்கத் தூண்டுகின்றன.\nBook Title இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது\nமுசோலினிஇத்தாலியில், அரசியல் இருந்தது. அதிகாரம் இருந்தது. ஆட்சி இருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் கிடையாது. பத்திரிகைகள் கிடையாது. தேர்தல்கள் கிடையாது. ஆகவே, அநியாயங்கள் நடந்தன. அழிவுகள் நடந்தன. அக்கிரமங்கள் நடந்தன. அத்தனைக்கும் காரணம், ஒற்றை மனிதர். முசோலினி அதிகார வெறியும் யுத்தப் பசியும் கொண்ட ஒர..\nஇருவர் எம்.ஜி.ஆர் VS கருணாநிதி உருவான கதை\nஇருவர் எம்.ஜி.ஆர் VS கருணாநிதி உருவான கதைபெரியார் – ராஜாஜி நட்புக்குப் பிறகு, தமிழகத்தில் சர்ச்சைக்குரிய அரசியல் நட்பு என்றால் கருணாநிதி – எம்.ஜி.ஆர் நட்புதான். கருத்து ரீதியாக இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்துக் கொண்டார்களே தவிர, கொள்கை ரீதியாக இருவருமே ’அண்ணா’ வழி செல்பவர்கள்.நாம் ஏற்றாலும், ஏற்காவ..\nஜெ ஜெ.தமிழகத்தின் இரும்புப் பெண்மணி\nஜெ.ஜெ.தமிழகத்தின் இரும்புப் பெண்மணி“உங்களுக்குப் பிறகு அ.தி,மு.கவின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தகுதி உடையவர் யார்” என்ற கேள்வி ஜெயலலிதாவிடம் கேட்கப்பட்டது.அதற்கு அவர், “அ.தி.மு.கவில் தகுதியுடையவர்கள் பலர் இருக்கிறார்கள். அதைக் கழக உடன்பிறப்புகள் முடிவு செய்வார்கள்” என்றார்...\nஹிட்லர் ஒரு நல்ல தலைவர்\nஹிட்லர் ஒரு நல்ல தலைவர்’ஹிட்லர்’ என்ற தலைவனைச் சர்வாதிகாரியாகப் பார்ப்பதை விட, ஒரு வெற்றியாளராக அவரின் வாழ்க்கை வரலாற்றை அனுகினால் அதில் கிடைக்கும் அனுபவம் வித்தியாசமானதாக இருக்கும். பில் கேட்ஸ், இன்போஸிஸ் நாராணய மூர்த்தி, திருபாய் அம்பானி, அசிஸ் பிரேம்ஜி, சுந்தர் பிச்சை போன்ற பிஸினஸ் வல்லுநர்களின் ..\nதமிழ்நாட்டில் வேலை செய்பவர்களில் 82 சதவீதம் பென்கள். ஏற்கெனவே வேலை தேடி குடும்பத்துடன் குடிபெயர்ந்து என்பது மாறி ஆண்கள் மட்டும் வேலை தேட..\n1984 : சீக்கியர் கலவரம்\n1984 : சீக்கியர் கலவரம் - ஜெ.ராம்கி :ஆயிரக்கணக்கானோர் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோரின் வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டன. நூற்..\n26/11 மும்​பை தாக்குதல் தரும் படிப்பி​னைகள்\n1992 டிசம்பர் 6 இந்து மத வெறியர்கள் பாபர் மசூதியை , இடித்த நாளிலிருந்து நிகழ்ந்த தொடர் அழிவுகள் இன்றும், இன்னும் கட்டுப்பாடின்றி நிகழ்ந்து கொண்டிருக்..\nசமகால இந்தியாவின் மிக முக்கியமான, பிரமாண்டமான வழக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பானது. நீதிமன்ற வரலாற்றில் மட்டுமல்ல, மத்திய, மாநில அரசியல் வரலாற்றிலு..\nC.B.I : ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு\nஐம்பது வருடம் முன்பு கட்சி தொடங்கியவர்கள் முதல் நேற்று கட்சி தொடங்கியவர்கள் வரை ஊழல் இல்லாத ஆட்சியைக் கொடுக்கிறேன் என்கிறார்கள். ஆனால், இந்தியாவை ஊழல்..\nஅண்டன் செகாவ் அற்புதமான சிறுகதைக் கலைஞன். ஆனால் அவன் வாழ்க்கையோ ஒரு துயர நாடகம். மளிகைக்கடைக்காரர் ஒருவரின் மகனாகப் பிறந்தவர் செகாவ், ஆழ்ந்த மத நம்பிக..\nஆன்மீகமும் அரசியலும் இன்று மட்டுமல்ல. அவை தொடங்கிய நாள்களிலிருந்தே நம் கண்களைக் கட்டி வைத்திருக்கின்றன. ஆன்மீகத்தால், அரசியலால் மக்கள் முன்னேறியிருக்க..\nஆன்மீகமும் அரசியலும் இன்று மட்டுமல்ல. அவை தொடங்கி��� நாள்களிலிருந்தே நம் கண்களைக் கட்டி வைத்திருக்கின்றன. ஆன்மீகத்தால், அரசியலால் மக்கள் முன்னேறியிருக்க..\n • ஒர் இனத்தின் மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொல்வது. • குறிப்பிட்ட இனத்தின் அடுத்த தலைமுறையை உருவாகவிடாமல் தடுப்பது • ஓர் இனத..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/aamaadmiparty-forming-government-yet-again-in-delhi-stalin-mamta-including-other-political-party-leaders-congratulate-to-aam-aadmi-leader-kejriwal/", "date_download": "2020-07-09T14:57:37Z", "digest": "sha1:JIXY53OXAN7BZT5ZCOF4HV4BUMFIA2Z6", "length": 15931, "nlines": 172, "source_domain": "www.patrikai.com", "title": "தலைநகரில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சி: கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின், மம்தா உள்பட தலைவர்கள் வாழ்த்து | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதலைநகரில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சி: கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின், மம்தா உள்பட தலைவர்கள் வாழ்த்து\nதலைநகர் டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் தேசியக்கட்சிகளை புறந்தள்ளிவிட்டு, மாநிலக் கட்சியான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சியை மீண்டும் தேர்வு செய்துள்ளனர். 3வது முறையாக முதல்வராக பதவி ஏற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.\nடெல்லி தேர்தலில் மக்கள் ஆம்ஆத்மி கட்சிக்கு மீண்டும் அமோக வெற்றியை கொடுத்துள்ளனர். மீண்டும் ஆட்சி அமைக்கும் அரவிந்த்கேஜ்ரிவால் மற்றும் ஆம்ஆத்மி கட்சியினரை வாழ்த்துகிறேன்.\nஇந்த தேர்தல் முடிவு பாஜக வகுப்புவாத அரசியலைத் தூண்டுகிறது என்பததை தெளிவாக நிரூபித்து உள்ளது.\nகூட்டாட்சி உரிமைகள் மற்றும் பிராந்திய அபிலாஷைகள் நம் நாட்டின் நலனில் பலப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.\nமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி\n‘நான் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டேன், மக்கள் பாஜகவை நிராகரித்து விட்டனர். வளர்ச்சி மட்டுமே பேசும், என்.ஆர்.சி., என்.பி.ஆர், சிஏஏ வேலைக்கு ஆகாது. இவற்றையும் டெல்லி மக்கள் நிராகரித்து விட்டனர்’ என்றார்.\nராஷ���ட்ரிய ஜனதாதள தலைவர் மனோஜ் ஜா\n‘டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு அறிவிப்பது என்னவெனில் விஷம் கக்கும் பிரச்சாரங்கள் அறிக்கைகளால் எந்த ஒரு பயனும் இல்லை என்பதையே, டெல்லி மக்கள் ஆம் ஆத்மி சார்பாக அளித்த தீர்ப்பு எங்களுக்கு ஏமாற்றமளிக்கவில்லை’\nபாஜகவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர்\n‘அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் டெல்லி வளர்ந்திருக்கிறது என்றே நம்புகிறேன், பாஜக முயன்று பார்த்தது ஆனால் மக்களை திருப்தி செய்ய முடியவில்லை’\nபீகார் முதல்வர் நிதிஷ் குமார்\nவாக்காளர்கள்தான் அரசர்கள், அவர்கள் அதை நிரூபித்து உள்ளனர் என்றார்.\nஆம் ஆத்மியின் தேர்தல் பொறுப்பாளர் சஞ்சய் சிங்\n, ‘உங்கள் பிள்ளை கேஜ்ரிவாலை பயங்கரவாதி என்று அழைத்தனர். இன்று மக்கள் அவர் சிறந்த தேசப்பற்றாளர் என்று நிரூபித்து உள்ளனர்… இந்த தேர்தலை இந்துஸ்தான் – பாகிஸ்தான் மேட்ச் என்றனர், இப்போது இந்துஸ்தான் வென்றுள்ளது என்று தெரிவித்தார்.\nமேற்குவங்க மாநிலத்தில் ஜன.19ந்தேதி எதிர்க்கட்சிகள் பேரணி. ஸ்டாலின் பங்கேற்பு செல்லுமிடமெல்லாம் தமிழக அரசை பற்றி ஸ்டாலின் பொய்யுரைத்து வருகிறார் ஸ்டாலின் பங்கேற்பு செல்லுமிடமெல்லாம் தமிழக அரசை பற்றி ஸ்டாலின் பொய்யுரைத்து வருகிறார் கள்ளக்குறிச்சியில் எடப்பாடி புலம்பல் திமுகவில் இருந்து விலகினார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா\nPrevious 12, 13–ந் தேதிய அதிமுக ஆலோசனை கூட்டம் 15, 16ந்தேதிகளுக்கு மாற்றம்: ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிவிப்பு\nNext ஏப்ரல் மாதத்துக்கு முன்பே மாணவர்கள் சேர்க்கை நடத்தினால் நடவடிக்கை\n800 விமானப்பயணிகள் கொரோனா தொற்றால் பாதிப்பு\nடில்லி கடந்த மே மாதம் 25ஆம் தேதி உள்நாட்டு விமானச் சேவை தொடங்கியதில் இருந்து சுமார் 800 பயணிகளுக்கு கொரோனா…\nசென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 283ஆக உயர்வு\nசென்னை: சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 283ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா…\n09/07/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில், இன்று மேலும் 4,231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் பாதிக்கங்பபட்டோர் எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்து …\nதமிழகத்தில் இன்று 4231 பேர்: கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 1,26,581 ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4231 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர்…\nபுதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nபுதுச்சேரி: புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும்…\nசேலம் மாவட்டத்தில் இன்று மேலும் 94 பேருக்கு கொரோனா…\nசேலம்: சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று மேலும் 94 பேருக்கு கொரோனா…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ3NzM4Mw==/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D:-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-09T13:56:34Z", "digest": "sha1:ABKTJ3Q6RW2ZZZV5LG47QSULYLCBYLV4", "length": 9211, "nlines": 73, "source_domain": "www.tamilmithran.com", "title": "அமெரிக்காவில் இருந்து ஒடிசா வந்ததால் முதல்வரின் சகோதரிக்கு கோரன்டைன்: மகாராஜா குடும்பத்தினருக்கு தனிமை கண்காணிப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தமிழ் முரசு\nஅமெரிக்காவில் இருந்து ஒடிசா வந்ததால் முதல்வரின் சகோதரிக்கு கோரன்டைன்: மகாராஜா குடும்பத்தினருக்கு தனிமை கண்காணிப்பு\nதமிழ் முரசு 4 months ago\nபுவனேஸ்வர்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சகோதரி கீதா மேக்தா, அமெரிக்காவிலிருந்து திரும்பிய நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கின் மூத்தச் சகோதரி கீதா மேத்தா (77).\nஇவர் அமெரிக்காவில் வசித்துவருகிறார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இந்தியா வருவது வழக்கம்.\nஅப்போது அவரின் தந்தை பிஜூ பட்நாயக் வசித்த வீட்டில் தங்குவார். வழக்கம்போல் சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய அவர், ெகாரோனா அச்சத்தால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு (கோரன்டைன்) சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்த தகவலை மாநில முதலமைச்சரும் கீதாவின் தம்பியுமான நவீன் பட்நாயக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nமேலும் கீதாவின் பெயரை, வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பட்டியலிலும் இணைத்தார்.\nவெளிநாட்டிலிருந்து திரும்பும் நபர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு மாநிலம் முழுவதும் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நவீன் பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘வெளிநாட்டிலிருந்து வரும் அனைவருக்கும் கட்டணமில்லா எண் 104 அல்லது மாநில அரசின் கொரோனா குறித்த ஆன்லைன் இணையத்தில் தங்கள் விபரங்களைக் கட்டாயமாகப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஇது ஒடிசாவில் வைரஸ் தொற்று பரவாமல் தடுத்து கண்காணிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் உதவும்’ என்று தெரிவித்துள்ளார்.\nஒடிசாவில் இதுவரை 1,400க்கும் மேற்பட்டோர் தங்கள் பெயர்களை இணையம் மற்றும் ஹெல்ப்லைன் எண் மூலம் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், மக்கள் தங்களது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தைப் பற்றி அரசாங்கத்திற்கு தெரிவிக்குமாறு, வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பூரியின் கஜபதி மகாராஜா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவிலிருந்து வருகை தருவதாகவும், சுய தனிமைப்படுத்தலுக்குச் செல்வதாகவும் அவர்கள் தெரிவித்ததற்கு முதல்வர் பட்நாயக் நன்றி தெரிவித்துள்ளார்.\nபிஞ்சு மனதில் நஞ்சை விதைத்த பாக்., நபர்: அதிர்ச்சி வீடியோ\nநேபாளத்தில் பதவியை காப்பாற்ற ஷர்மா ஒலி முயற்சி\nடோர் டெலிவரி செய்யும் நாய்; சமூக வலைதளங்களில் வைரல்\nசீனா கொரோனாவின் இரண்டாவது அலையை சமாளித்தது எப்படி\nஊரடங்கு பிறப்பித்த அதிபருக்கு எதிராக செர்பியாவில் போராட்டம்..: வன்முறையாக மாறியதால் பலர் படுகாயம்\nசென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 10% ஊழியர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 7 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந���துள்ளனர்: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,26,581 ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nசென்னையில் மேலும் 1216 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73,728-ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 3,994 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 78,161-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nயுஎஸ் ஓபன் டென்னிசில் நடப்பு சாம்பியன் நடால் விளையாடுவாரா\nட்வீட் கார்னர்... மீண்டும் அலான்சோ\nஇங்கிலாந்து அணி பேட்டிங் | ஜூலை 08, 2020\n2020ல் ஐ.பி.எல்., ‘டுவென்டி–20’: கங்குலி நம்பிக்கை | ஜூலை 08, 2020\nஆசிய கோப்பை கிரிக்கெட் ரத்து | ஜூலை 08, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_june2005_3", "date_download": "2020-07-09T13:17:04Z", "digest": "sha1:YWX5YL5BRNTUEYBQYI65TOQILIQZ3UTL", "length": 116796, "nlines": 611, "source_domain": "www.karmayogi.net", "title": "03.எங்கள் குடும்பம் II | Karmayogi.net", "raw_content": "\nகாரியம் எவ்வளவு பெரியதானாலும் மனம் நேராக இருந்தால் பலிக்கும்\nHome » மலர்ந்த ஜீவியம் - ஜூன் 2005 » 03.எங்கள் குடும்பம் II\nநாலு, ஐந்து பூனைகளிடையே எலிக்குஞ்சுகளைக் காப்பாற்றுவது போன்றது தாயார் நிலை. கம்பனியில் கார் தரப்போகிறார்கள். கோயம்புத்தூருக்குக் காரில் போகவேண்டும்என்கிறான் பெரியவன். இந்த ஆபத்தைத் தாண்டியவரில்லை. பார்ட்னர் மகன் அரக்கோணம் பஸ்ஸில் போய்வந்தார். அது பெரிய இடம்; பக்குவமுள்ளது:\n. 5-ஆம் மாடியிலிருந்து குதித்தால் உயிர்போகும்என எடுத்துக்கூற வேண்டியதில்லை.\n. ஜன்னி வந்துவிட்டால், plugஇல் கை வைக்கத் தோன்றும். அது நோயின் குணம்.\n. Infatuation என்பதை மயக்கம் என்று சொல்லலாம். பையனோ, பெண்ணோ மையல், மயக்கம் என்றிருக்கும் பொழுது அவர்களுடன் பேசுவதில் பயனில்லை.\n. சுபாஷ் சந்திரபோஸ் ஜப்பான் நமக்குச் சுதந்திரம் தரும் என நினைத்தார்.\n. மகாத்மா ஜின்னாவை ஜனாதிபதியாக்க வேண்டும் என்றார்.\n. ஆடு கசாப்புக்கடைக்காரனை நம்புகிறது.\n. 5 மடங்கு வருமானம் வந்து, அயல்நாட்டுக் கம்பனியுடன் பார்ட்னராக வந்தபின், \"நான் யார் எனக் காட்டுகிறேன், பார்\"என ஒவ்வொரு பார்ட்னரும் சவால்விட்டு எல்லாவற்றையும் அழித்தது விலக்கானதன்று, விதி.\n. வருமானமேயில்லாதவர் வீடு கட்ட முயல்வதும், மெடிக்கல் காலேஜ் அப்ளிகேஷன் பெறுவதும் ஏதோ ஒருவர் செய்வதில்லை; எல்லோரும் செய்வது.\n. மகன��, அமெரிக்காவில் மாதம் 3 இலட்சம் சம்பாதிப்பவனை, இந்தியாவுக்கு வந்துவிடு எனக் கூறும் பெற்றோர் உண்டு என்றால், காதால் கேட்டவர் தவிர மற்றவர் நம்பமுடியாது.\n. வருமானமில்லாவிட்டாலும், நடப்பதற்கு வழியேயில்லாவிட்டாலும், நினைக்கலாம், பேசலாம், செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டால் இதுபோல் நடக்காதவரில்லை.\n. வேலைக்காரனுக்கு ஜமீன்தார் மகளைக் கல்யாணம் செய்ய முழு ஆசையிருப்பதையே பழமொழி, \"நான் ராஜகுமாரியைத் திருமணம் செய்வது பாதி முடிந்துவிட்டது\"என்று கூறுகிறது. இவன் நினைப்பது பாதி என்ற கணக்குப் போடாதவரில்லை.\n. இவற்றையெல்லாம் பார்த்து, இப்படியும் நடக்குமா என ஆச்சரியப்பட்டால், தம் வாழ்வில் இதுபோன்ற சந்தர்ப்பத்தில் தாம் நினைத்ததை ஞாபகப்படுத்தினால், \"நாமும் இந்த விதிக்கு விலக்கன்று\"எனத் தெரியும்.\n. அன்னையிடம் வந்து, \"உங்கள் பதவியை - ஆசிரமத் தலைமையை - எனக்குக் கொடுங்கள்\"என எட்டு பேர் கேட்டனர். ஒருவர் ஆசிரமவாயிலில் சத்தியாக்கிரஹம் செய்தார்.\n. இவை அர்த்தமற்றவை, அபத்தம் எனக் கூறுவதைவிட இது நம்முள் முழுவதும் இருப்பதைக் கண்டு, உண்மையாக அதை ஏற்க முன் வரவேண்டும். அதற்கு sincerity உண்மை எனப் பெயர்.\n. பெரிய இடங்களில் வேலை செய்பவர் தங்களை முதலாளிக்குச் சமமாக நினைப்பது மனிதசுபாவம்.\nஎனக்குப் பையன் காரில் போகவேண்டும் என்ற நினைப்புள்ளது;\nபார்ட்னர் பெரியவனைக் காரில் போகச்சொல்கிறார்; எனக்குப் பெரியவன் பஸ்ஸில் போகச் சம்மதிக்கவில்லை - தாயார்;\nகார் வந்தபிறகு ஆட்டோவில் போகப் பிடிக்கவில்லை;\nநண்பன் பெரியவனை பஸ்ஸில் போகச்சொல்கிறான்:\n. கார் என்பது அந்தஸ்து, status symbol\n. பணத்திற்காகப் பிணமும் வாயைத் திறக்கும் என்றாலும் மனிதன் பணத்தை விட மரியாதையை முக்கியமாகக் கருதுவான்.\n. நடைமுறையில் அடக்கமானவர்க்கும் மனம் சிறுவிஷயத்தில் அடங்காது.\n. மனம் அடங்கவேண்டும் என்றால் மனம் தன் பெருமையை உணரக் கூடாது.\n. பெருமையை உணர்ந்து, காட்டிக்கொள்ளாதது அடங்குவதில்லை.\n. பெருமை என்பது பணத்திலில்லை, வீட்டிலில்லை என்று\nமனம் அறிவது, மனம் அடங்குவது.\n. மனம் அடங்கினாலும், உணர்வோ, உடலோ அடங்காது.\n. ஹோட்டலில் சர்வருக்கு ஆபீஸ் பியூனுக்குள்ள அந்தஸ்துமில்லை.\n. அவனுக்கு 3 sentence ஆங்கிலம் தெரியும் என்றால், அப்பெருமையை அவனால் கொண்டாடாமலிருக்க முடியாது.\n. ஆங்கில���், சமஸ்கிருதம், தமிழ் இலக்கியம் ஆகியவற்றுள் 10 வாக்கியம் தெரிந்தவன், அதை சொல்லக் கூடியவன் எவ்வளவு மட்டமான வேலை செய்தாலும், தம்மை உயர்ந்தவனாக நினைப்பான்.\n. ரிஸர்வ் பேங்க்கில் பியூனாக வேலை செய்பவனுக்கு பியூன் என்பது குறைவு என்பதை மீறி, \"நான் RBI இல் இருக்கிறேன்\"எனச் சொல்லாமலிருக்க முடியாது.\n. நேருவிடம் வேலை செய்த IAS அதிகாரிகள் எவரைப் பார்த்தாலும் முதலில் அதைச் சொல்லாமலிருக்கமாட்டார்கள்.\n. இதன் தத்துவம் என்ன\n. சிருஷ்டியில் எதுவும் - செடி, கொடி, பணம், அறிவு, மனிதன் - வளர முயல்கின்றது. வளர்வது என்றால் பெருகுவது. உண்மையில் பெருக முடியவில்லை எனில், பெருகுவதாக மனம் நினைப்பது ஜென்மம் சாந்தியடைகிறது. மனம் என்று ஏற்பட்டபின் அது சிந்திக்கும். தன் வளர்ச்சியை அறிவிக்கும். வளர்ச்சியில்லை எனில், வளருவதாகத் தோன்றுவதைக் கருதும். ஆங்கிலம், இலக்கியம், ஸ்லோகம், பெரிய மனிதர்கள், பணம், பதவி ஆகியவை உயர்ந்த ஜாதியைப்போல் உயர்வாகக் கருதப்படுபவை.\n. கார் வந்தபின் காரில் போகாமல் இரயிலில் போகின்றவனைப் பார்த்து சிக்கனம், அறியாமை எனப் பிறர் நினைப்பார்கள். உள்ளதை அனுபவிக்கத் தெரியவில்லை என்பார்கள்.\n. இதற்கு மாற்று என்ன\n. கார் அந்தஸ்து எனப் புரிவதற்குப் பதிலாக மனிதனுக்கு அந்தஸ்து; காருக்கோ, பணத்திற்கோயில்லை எனப் புரிவது அடக்கம் தரும்.\n. பெரியதற்கு அந்தஸ்து என்பது மனிதமனம் - அறிவு.\n. பெரியது, சிறியது இல்லை என்பது ஆன்மீகஞானம் - பண்பு.\n. அனைத்தும் பிரம்மமானால், பெரியதில்லை என்பது பிரம்மஞானம் - ஆன்மீகம்.\n. பண்பு அல்லது ஆன்மா முன்வந்தால் இத்தவறு வாராது.\nஇனிமே அவன்தான் கொண்டு வரவேண்டும்;\nஅவன் நம் அந்தஸ்தை ஏற்கவேண்டாமா\nநான் சொல்லமுடியாது; எடுபடாது. முடிந்தாலும் நான் சொல்லக் கூடாது;\nதாலுக்காஆபீஸ் பியூன்மகன் சிறியவனை வீட்டிற்கு வரச்சொன்னான்; என்ன இது அநியாயமாக இருக்கிறதே - பெண்:\n. ஆர்ப்பாட்டம் செய்யாதவரில்லை என ஏற்கனவே கண்டோம்.\n. ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடுள்ளவருக்கும் சிறு விஷயங்களில் - சேட் கடையில் - தான் பெரியவன், மரியாதைக்கு உரியவன் என்பதைக் காட்டாமலிருக்க முடியாது.\n. விவரமானவர்கள் ஆடமாட்டார்கள். ஆனால், அதிகாரம் தலைதூக்காமலிருக்காது.\n. விஷயம் சிறியதானால், கட்டுப்படுவது கஷ்டம்.\n. சிறுவிஷயங்களில் நம���மை அறிவது ஆன்மவிழிப்பு.\n. கணவருக்கும், மனைவிக்கும் வித்தியாசம common sense புத்திசாலித்தனம்.\n. அவன் அனுமதிக்காத மரியாதையை நாம் கேட்டால் கிடைக்காது என கணவர் அறிவார்.\n. அவன் ஏற்றபின் அதிகாரம் செல்லும்; அவமரியாதை வாராது.\n. அவமரியாதை வாராவிட்டாலும், அதிகாரம் தன் வேலையைச் செய்யும்.\n. பெண்ணுக்கு இதில் தவறு தெரியவில்லை.\n. தாயார் சொல்லக்கூடாது. முடிந்தாலும் சொல்லக்கூடாது என்ற கட்டுப்பாட்டிற்குச் சிறியவனைக் கேப்டனாக்கினார்கள்.\n. நகைக்கடையில் தகப்பனார் செய்தது சரி; பியூன் வீட்டில் கூப்பிடுவது தவறு.\n. இதுவே பெண்ணின் நியாயம்.\n. பெரியவன் விஷயத்தில் - பார்ட்னர், நண்பர் - நியாயத்தைப் பேசிய பெண்ணுக்குச் சிறியவன் விஷயத்தில் நியாயம் தெரியவில்லை.\n. சிறுபெண், அனுபவமில்லாததால் புரியவில்லைஎன்று கூறலாம்.\n. சிறுகுழந்தையாக இருந்தாலும் மனம் இயல்பாக எந்தப் பக்கம் பேசுகிறது என்பது அவர் யார் எனக் காட்டும்.\n. முடிந்தாலும் சொல்லக் கூடாது என்பது பிரம்மம் தன்னுள் ஒளிந்துள்ள பிரம்மத்தை நினைவுபடுத்தக் கூடாது எனப் பொறுமையாக இருப்பதுவே லீலை என்பது வாழ்வில் வரும் இடம்.\n. முடிந்ததைச் செய்யாத பொழுது லீலைக்கு இடம் உண்டு.\nஎன் தோழியின் அக்கா என்னை அவள் வீட்டிற்கு வரச் சொல்லியிருக்கிறாள்;\nபோய்விட்டு வா. கார் கேட்காதே;\nநான் கேட்கமாட்டேன். ஆனால், காரில்தான் போகிறேன்;\nஅவளைப் பார்க்க நம்மூர் வக்கீல் மகள் போகிறாள். அவளுடன் என்னை வரச்சொல்லியிருக்கிறாள்;\nஇதுவே உன்னை முதல்முறை ஒருவர் காரில் அழைத்துப்போவது. நீ கார் கேட்கமாட்டேன்என்றவுடன் கார் வருகிறது:\n. 30,000 ஆண்டுகளில் நடப்பது, 30 ஆண்டுகளில் நடக்கும். சத்தியஜீவன் பிறப்பான்.\n. மனிதனை அன்னை சோம்பேறி என்கிறார்.\nமனிதன் சமூகத்தாலும், மனத்தாலும், ஆன்மாவாலும் வளர்கிறான்.\n. சமூகத்தில் படித்தவர், செல்வமுள்ளவர், பண்புள்ளவர் உச்சியிலும், மற்றவர் வெவ்வேறு நிலைகளில் அடிமட்டம்வரையுமிருக்கின்றனர்.\n நம் பதில்: அவரவர் ஜாதகப்படி நடக்கிறது. அன்னை பதில்: அவரவர் விருப்பப்படி நடக்கிறது.\n. நம் மனநிலையிலிருந்து அன்னை மனநிலைக்குப்போக நாம் என்ன செய்யவேண்டும் பொய் சொல்ல மறுத்தால், அன்னை பொய் சொல்லும் சந்தர்ப்பம் தருவதில்லை. நாம் பெரும்பாலும் நம் நேரத்தைக் குடும்பம் நடத்த, சம்பாதிப்பதில் செலவிடுகிறோம். நாம் உடலால் உழைக்க முடிவு செய்தால் உடலால் உழைக்கிறோம். ஆன்மாவால் உழைக்க முடிவு செய்தால், உடலுழைப்பில்லாமல் அப்பணம் வருகிறது. We are what we believe நாம் குடும்பப்பொறுப்பை ஏற்றுக்கொண்டால், ஸ்தாபனப்பொறுப்பை ஏற்றுக்கொண்டால், நாட்டுப்பொறுப்பை ஏற்றுக் கொண்டால் நாம் அதைச் செய்துகொண்டிருக்கிறோம். அவை அன்னையின் பொறுப்பு. நமக்கு அன்னையின் கருவியாக இருப்பதே பொறுப்பு எனில், தேவையான பணம், தேவையான ஸ்தாபனம், தேவையான human instruments மனிதர் வருகிறார்கள். நாம் ஆன்மாவில், வளரும் ஆன்மாவிலிருந்தால் வேலையில்லை; பொறுப்பில்லை. அறிவை நம்பாமல், சௌகரியத்தைத் தேடாமல், பிடித்த காரியத்தைச் செய்யாமல், குறை கூறாமல், எந்த நேரமும் முன்னேற முயன்று, புறத்தை அகம் பிரதிபலிப்பாகக்கண்டு, உண்ணும் முன்னும், உறங்கும் முன்னும், பேசும் முன்னும், செயலின் முன்னும் சமர்ப்பணத்தை மேற்கொண்டால், 1000 மடங்கு சக்தி மிச்சமாகும்*.\n. இன்று நாம் நமக்குப் பிடித்ததை, நமக்குப் பிடித்ததுபோல் செய்கிறோம்.\n. * மேற்சொன்னது அன்னைக்குப் பிடித்ததுபோல் நாம் வாழ்வதாகும்.\n. தோழியின் அக்காவைப் பார்க்க எப்படிப் போகவேண்டும் என்றால், அது அந்த நேரம் நமக்குள்ள மனநிலையைப் பொருத்தது. கார் கேட்கக் கூடாது எனில் போய்வரும் நேரம் மிச்சமாகி காரில் போக ஏற்பாடாகிறது.\n. நமக்கு வேண்டியவை அனைத்தையும் அன்னை கொடுத்தபின் நமக்கு வேலைஎன்பது ஆன்மாவில் வளர்வது.\n. நம் குடும்பச் செலவு, ஸ்தாபனச்செலவு பொறுப்பை நாம் ஏற்றால், அதை நாம் செய்து கொண்டிருக்கிறோம். அன்னையிடம் கொடுத்தால், அவர் வேறு ஏற்பாடு செய்கிறார்.\n. சமர்ப்பணத்தாலும், சரணாகதியாலும் வாழும் வாழ்வு இது.\n. நாம் இன்று நம் மனத்தைப்போல் வாழ்கிறோம். அர்த்தமற்ற பூஜ்யங்களாக வாழ்கிறோம். அன்னையின் குழந்தையாக வாழவில்லை.\n. நம் வாழ்வில் வந்த தோல்விகள், நம்மை அன்னை வாழ்வுக்கு எடுத்துச் சென்றதைக் காண்கிறோம்.\n. நம் வாழ்வின் வெற்றிகள் நம்மை அன்னையைவிட்டு அகற்றுவதைக் காண்கிறோம்.\nநினைத்தமாத்திரம் நடப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது;\nமனம்தான் பெரியது. மனமாற்றம் பெரியதுஎன இருக்கிறேன்;\nமனமாற்றம் பெரியது. சமர்ப்பணம் மனத்தையே சரணம் செய்வதில்லையா\n. சைத்தியப்புருஷனில் வாழும் 10 சட்டங்களைக் கண்டோம். இவற்றுள் எளிமையானது சமர்ப்பணம். சட்டங்களில் எளிமையான சமர்ப்பணம், நம்மால் ஆரம்பிக்கவே முடியாததாக இருக்கின்றது.\n. சமர்ப்பணம் சாதகருக்கு. எனக்கு - பாமர மனிதனுக்கு - என்ன சொல்கிறீர்கள்எனக் கேட்கலாம்.\n. பதிலை இருவகைகளில் கூறலாம்.\n. பாமரருக்குச் சொல்லக்கூடியது எதுவுமில்லைஎன்று கூறலாம். அல்லது;\n. யாரையும், எதையும் கேட்கக்கூடாதுஎன்று சொல்லலாம்.\n. \"எதுவும் கேட்கவில்லைஎன்றால் ஒன்றுமே கிடைக்காது. இருப்பதும் போய்விடும்\"என்பது ஒரு பதில். அவர்கள் முதல்வகையைச் சேர்ந்தவர்.அவருக்குச் சொல்லக்கூடியதில்லை.\n\"அப்படியிருந்தால் 10இல் ஒன்று, 100இல் ஒன்றுதான் கிடைக்கும்\"என்பவர் பெறக்கூடியவர். கிடைப்பதுடன் மனம் சந்தோஷப்பட்டால்,100இல் ஒன்று வளரும்வரை பொறுமையிருந்தால் அவர் அன்னையிடம் வருவார்.\n. அது கேட்பவருக்கு. சொல்பவருக்கு என்ன சட்டம்\n. சொல்பவருக்கு, தாம் எதுவும் சொல்லவேண்டும் என்று தோன்றக் கூடாது. தோன்றினால், தோன்றுவதைச் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.\n. தோன்றுவதும், சொல்வதும் அவர் வழி.\nதோன்றாததும், தோன்றியதைச் சமர்ப்பணம் செய்வதும் அன்னை வழி.\n. மனமாற்றம் பெரியதுஎன்றால் மனம் பெரியதுஎன நினைப்பதாக அர்த்தம்.\nபெரியது என்பதே மனத்தின் நினைவாயிற்றே.\n. இப்படியெல்லாம் நினைத்தால் எரிச்சல் வருகிறது. விரக்தியும், சோர்வும் எழுகிறது.\n. தெம்பு வளர்ந்தால் அன்னையிருக்கிறார்கள். சோர்வு அன்னையில்லை என்கிறது.\n. முடிவாகத் தெம்பில்தான் இரகஸ்யமிருக்கிறதா\n. தெம்பு வந்தால் சந்தோஷம் வரும்.\n. சந்தோஷம் வரவேண்டுமானால், வசதி வரவேண்டாமா அது இல்லாமல் சந்தோஷம் வருமா\n. இன்றுள்ளதை சந்தோஷமாக ஏற்பதே பாமரனுக்குச் சமர்ப்பணம்.\n. அதற்கு முழுஞானமும், முழுஅதிகாரமும் வேண்டும்.\n. அறிவில்லாமல் பயந்து அடங்கியிருப்பதற்குப் பதிலாக அறிவோடு,\nமுழுபலத்துடன் அடங்கி, சந்தோஷம் பொங்கி எழுவது அனைவருக்கும் உரிய சூத்திரம் FORMULA.\nஎன் மைத்துனனுக்கு அன்னையை நெடுநாளாகத் தெரியும். அன்னை உயிரோடுள்ளபொழுது தரிசனம் செய்திருக்கிறார். ஆனால் சொற்பொழிவில் சொல்வதெல்லாம் நம்பமுடியாததாக இருக்கிறது. மைத்துனர் அன்னையைத் தரிசித்துவிட்டு வீட்டிற்கு வந்தபொழுது என் பையனுக்கு மெடிகல் அட்மிஷன் கிடைத்த செய்தி வந்தது:\n. அன்னை அறிமுகமாவது, நாம் அன்னையை அறிவதும் வேறு.\n. நாம் அன்னையால் பெறும் பலன்களை மட்டும் கருது���ிறோம். அன்னையைக் கருதுவதில்லை.\n. உன் பணத்திற்காக நான் உன்னை விரும்புகிறேன் என எவரும் சொல்லமாட்டார்கள். சொன்னால், அதைக் கேட்பவர் விரும்ப மாட்டார். உன் அழகுக்காக நான் உன்னை விரும்புகிறேன் என்பது எவருக்கும் சந்தோஷம் தருவது. கேட்க காதிற்கு இனிமையாக இருக்கும். இரண்டும் ஒன்றே எனத் தோன்றுவதில்லை.\n. அன்பு இருக்கவேண்டிய இடத்தில் அழகு வருவது அழகன்றுஎன அறிவது பண்பு.\n. 'பெண் அழகாக இருப்பாள். அவள் தகப்பனார் பணக்காரர். நிறைய செய்வார்' என்று ஏற்பாடுசெய்யும் திருமணம்போல் \"அன்னை கேட்பவற்றையெல்லாம் கொடுப்பார். அன்னையைக் கும்பிடுங்கள்\" என நான் கூறிவந்தேன்.\n. அதைக்கடந்து வரும்படி இப்பொழுது அழைக்கிறேன். பலன் தெரிவதுபோல் பண்பு தெரிவதில்லை; பக்தி தெரிவதேயில்லை.\n. அன்னை அறிமுகமானபின், தரிசனம் செய்தபின், அதன் பலனாக மெடிகல் அட்மிஷன் கிடைத்தபின், அதன் காரணமும் புரியாமல் அன்னை பக்தர்கள் ஏராளம் உண்டு. போன உயிர் வரும், எதுவும் நடக்கும், நடக்காதது நடக்கும், பெரியஅதிர்ஷ்டம் வரும் என்பன வெல்லாம் அவர்கள் அறியாதன. அவர்கள் அன்னை எழுதியவற்றைப் படித்தாலும், பக்தியுடன் புரிந்துகொள்ளவில்லை. நாம் பலனைக்கடந்து பக்தியை நாட முடியவில்லைஎனில் நமக்கும், அவர்கட்கும்என்ன வித்தியாசம்\n. ஆயிரம் ஆண்டுகட்குப்பின் உலகம் எப்படியிருக்கும், ஸ்ரீ அரவிந்தரை எந்த அளவு உலகம் ஏற்றுக்கொண்டிருக்கும்என அன்னை ஒரு நாள் தியானத்தில் கண்டார். 1872இல் பகவான் பிறந்ததிலிருந்து இன்றுவரை 130 ஆண்டுகளில் உலகம் முன்னேறியது அவருடைய அவதாரத்தால்என அவருடைய பக்தர்களோ, சாதகர்களோ அறிந்ததாகத் தெரியவில்லை. லியனார்டோவாக முன்பிறப்பில் ஸ்ரீ அரவிந்தர் தம் நோட்டில் எழுதிவைத்தவைகள் 1872க்குப்பின் நடைமுறைக்கு வந்தன. பகவானும், அன்னையும் அவதரித்தபின் உலகம் ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளில் பெறும் முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுஎன அறிய நாம் ஈராக், ஈரான், ஆப்பிரிக்க மக்கள் நம்பிக்கையைக் கண்டால் புரிந்துகொள்ளலாம்.\n. அறிமுகமானால், அன்னையை பக்தன் தெரிந்து கொள்ளமுடிவதில்லை.\n. தெரிந்துகொள்பவர்க்கு ஆன்மீக உண்மை புரிவதில்லை.\n. அதைப் புரிந்து ஏற்றவரும், மீண்டும் பழைய வாழ்க்கையை நாடுகின்றனர்.\n. ஆன்மீகம் புரிந்தாலும், பரிணாமம் புரிவதில்லை.\n. எது புரிந்தாலும் மாறுவதில்லை.\n. மாறியபின் பெறும் பட்டம் \"அர்த்தமற்ற பூஜ்யம்\".\nஉங்களுக்குப் பிடித்த புத்தகம் எது\nTHE MOTHER என்று பகவான் எழுதியது:\n. மைத்துனர் சொற்பொழிவில் கேட்டவை - போன உயிர் திரும்பி வந்தது, ரூ.400 சம்பளக்காரர் 400 கோடி சம்பாதித்தது, ரூ.200 வருமானம் இலட்ச ரூபாயானது, புதிய சட்டம் வந்து புதிய சலுகை வந்தது - அப்புத்தகத்திலில்லை.\n. அப்புத்தகம் ஒரே இரவில் எழுதப்பட்ட நான்கு கடிதங்கள்.\n. அதன் முக்கிய அம்சங்கள்:\n. மனித இதயக்குரலும், அதற்காகக் காத்திருக்கும் அருளுமே உலகுக்குரிய சக்திகள்.\n. 14 வகைகளாக மனிதன் தன்னை ஏமாற்றிக்கொள்வது.\n. மனிதன் விலக்கவேண்டிய 30 குறைகள்.\n. அன்னை உன் சரணாகதியை ஏற்றால் வேறுஎன்ன வேண்டும்\n. அன்னையின் 4 அம்சங்கள்; வெளிப்படாத அம்சங்கள்.\n. இது உனக்கு வேண்டுமானால், சத்தியஜீவன் பிறப்பது நிச்சயம் என அறிந்துகொள்.\n. அன்னையை ஏற்கத் தயங்கிய சாதகர்கள் ஆசிரமத்திலிருப்பது பலனில்லை என்றார் ஸ்ரீ அரவிந்தர்.\n. இந்நூலின் முதற்பிரதியை \"TO HER\" என எழுதி அன்னைக்குச் சமர்ப்பித்தார். கடைசிவரை அந்நூல்மீதுள்ள ரிப்பனையும் அன்னை பிரிக்காமல் வைத்திருந்தார்.\n. அன்னையில்லாவிட்டால் \"என் சித்திகள் என்னுடனிருந்திருக்கும்\" என்றார் பகவான்.\n. சரணாகதி அன்னையின் ஜீவனில் உடல் வரை ஊடுருவியுள்ளது. அப்படிப்பட்ட ஒருவரைத் தாம் கண்டதில்லை என்றார்.\n. கீதையின் யோகம் ராஜயோகத்தைக்கடந்தது. தம்மைச் சந்திக்குமுன் அன்னை கீதை யோகத்தைப் பயின்றார்.\n. \"நான் சத்தியஜீவியத்தில் கொல்லைப்புறமாக நுழைந்தேன். அன்னை நேரடியாக வந்தவர்\".\n. ஆப்பிரிக்காவிலுள்ள பொழுது அன்னை தம்முள் சத்தியஜீவனைக் கண்டார்.\n. சரணாகதியை மேற்கொண்டது இருவர்.\n. பூமியின் மீதிருந்து உலகத்தின் சோகத்தைத் துடைத்த அன்னை; உலகெங்கிருந்தும் எழும் அபயக்குரலைக் கேட்டுப் பதிலளித்த அன்னை; தம் தியானத்தில் கண்ட \"கிருஷ்ணா\"வைத் தேடி, அவரைப் பார்த்த மாத்திரத்தில் \"அவரே என் கிருஷ்ணா\"என உணர்ந்து, இறுதிவரை அவருடன் தங்கி, அவர் யோகத்தை மேற்கொண்ட அன்னையை,\n. அவர் நம் சரணாகதியை ஏற்கவே நாம் பிறந்தோம்.\n. அன்னையைச் சரணடைவது பகவானை அவர்மூலம் அடைவது.\n. இது இறைவன் வரும் தருணம்.\n. இத்தருணத்திற்குரியது அன்னையில் நாம் கலந்து, கரைவது,என்ற ஞானம் THE MOTHER என்ற புத்தகம் தரும்.\nபிரார்த்தனை செய்தால் பலிக்கும்; மனம் மாறினால் அதிகம் பலிக்கும்; தீவிரமானால் மேலும் பலிக்கும்; ஆதாயத்தை நாடாவிட்டால் பலன் உள்ளே வரும்; அமைதியை நாடினால் பலன் உள்ளும், புறமும் வரும்:\n. பிரார்த்தனை பலித்தால், இது சக்திவாய்ந்த தெய்வம் எனக் கொள்கிறோம். எப்படிப் பலித்ததுஎன்ற கேள்வியை எவரும் எழுப்புவதில்லை.\n. இக்கேள்வியை எழுப்புவது சிந்திக்கும் மனம்.\n. பழத்தைச் சாப்பிட்டால் ருசியாக இருக்கிறது, ஜீரணிக்கிறது என்றால் ருசி உணர்வு; பழமும், நம்முடலும் ஒரே வகையாலான பொருட்களால் செய்யப்பட்டிருப்பதால் பழம் உடலில் கலந்து, கரைகிறது என்பது விளக்கம்.\n. பிரார்த்தனை என்றால் என்ன\n. நம்மால் முடியாததை அடுத்தவரைச் செய்யச் சொல்வது பிரார்த்தனை.\n.நம்மால் முடியாதது அடுத்தவரால் முடியும் என நம்புவதால் பிரார்த்திக்கிறோம்.\n. பிரார்த்தனையைக் கேட்பவர் நம்மைப் போலொருவர் அல்லது நம்முடன் தொடர்புள்ளவர்.\n. அவரால் முடியும், அவர் நமக்குச் செய்யப் பிரியப்படுகிறார் என்பதால் பலிக்கிறது.\n. நாம் கேட்பதை அவர் ஏற்பதால் பலிக்கிறது.\n. மேலே சொன்ன சுருக்கம் பலிக்கும் நிலைகளில் பலவற்றைக் கூறுகின்றது.\n. மனம் மாறினால் அதிகம் பலிக்கும் என்றா ல் மனத்திற்குக் காரியத்தைப் பூர்த்திசெய்யும் திறனுண்டு. அது மனத்தின் நிலையைப் பொருத்தது என்று தெரிகிறது.\n. தீவிரம் என்பது மனத்தின், உயிரின், ஜீவனின் ஈடுபாடு. காரியம் பூர்த்தியாக மனத்தின் சக்தி பயன்படும். தீவிரம் அதிகமானால் அதிகமாகப் பயன்படும்.\n. ஆதாயம் என்பது புறச்செயல். அதை நாடினால் பலன் செயல் வரும். உள்ளே வரும் பலன் என்பது மனத்தில் ஏற்படும் மாறுதல். பலன் புறத்திற்கும், அகத்திற்கும் உரியது. அகமும், புறமும் இணைந்தவை. அகம் புறத்தைவிட உயர்ந்தது; அடிப்படையானது.\n. அமைதி: அமைதி அகம், புறம் இரண்டையும் உட்கொண்டது.\n. புறமோ, அகமோ பகுதி. அமைதி முழுமை.\n. மனம் - தீவிரம் - புறம் - அகம் - அமைதி ஆகிய நிலைகள் சொல்லால் எழும் பிரார்த்தனைக்குப்பின் வரும் உயர்ந்த நிலைகள்.\n. பிரார்த்தனை, தியானம், சமர்ப்பணம், சரணாகதி, பக்தி ஆகியவை ஒரே வகையைச் சேர்ந்தது. எதற்கும் நேரம் வரவேண்டும் என்பது நம் மரபு; மனம் தயாரானால் நேரம் வரும்என்பது அன்னை. நாம் நேரத்தை வரவழைக்கலாம்; எஸ்டேட் மானேஜர் கட்டடம் தயாராக இருக்கிறது என்றதால் காலத்திற்குக் காத்திருக்க வேண்டிய அவசியமில்���ாமல் போய்விட்டது. ஜாதகத்தைப் பார்த்தால் தெரியும். எங்கள் பாட்டி அடிக்கடிக் கூறுவார், \"இவையெல்லாம் ஜாதகத்திலில்லையே'' என்று:\n. பார்ட்னருக்கும், மைத்துனருக்கும் ஏற்பட்ட மாறுதல் கணவருக்கு ஏற்படவில்லை. எரிச்சல்படுகிறார்.\n.சொல்வதைக் கேட்டுக்கொள்ளும் மனப்பான்மைக்குப் பலன் வரும்.\n. கணவருக்கு அதில்லை. எரிச்சல் வருகிறது. அவருக்குத் தாயார் மனைவி என நினைக்கிறார்.\n. நேரம் வரவேண்டும் என்பதில்லைஎன்றால் என்ன\n. மனம் காலத்தில் ஏற்பட்டதால், காலத்திற்காக நாம் - மனம் காத்திருக்கவேண்டும்.\n. சத்தியஜீவியம் காலத்தையும், கடந்ததையும் கடந்த மூன்றாம் நிலையிலிருப்பதால் நேரத்தை அன்பர் வரவழைக்க முடியும் என்பதைத் தன்னையறியாமல் பார்ட்னர் ஏற்பதால் கட்டடம் அவரைத் தேடி வருகிறது.\n. மைத்துனர் அன்னையை அர்த்தமில்லாமல் ஏற்றவர் என்றாலும், அவர் வாழ்வில் ஜாதகத்தில்லாதவை நடந்துள்ளன. அப்படியென்றால்,\n. கர்மம் அவரைக் கட்டுப்படுத்தவில்லை.\n. கர்மம் கட்டுப்படுத்தவில்லை எனில், காலமும் கட்டுப்படுத்தாது.\n. நேரத்தை நாம் வரவழைக்கலாம்என்பதற்குப் பல விளக்கங்கள் உள: நாம் மனமில்லை, ஆத்மா; அதுவும் வளரும் ஆன்மா — தத்துவம்.\n. காலம் என்பது சத்புருஷனுடைய (Supreme) 5 வெளிப்பாடுகளில் ஒன்று.\n. காலத்தைக் கடக்கலாம் என்றால் இந்த வெளிப்பாடுகளில் ஒன்றிற்கு\n- காலத்திற்கு - முன் நாம் செல்கிறோம்.\n. அதை அன்னை Supreme சத் என்கிறார். சிருஷ்டிக்கு முந்தைய நிலை அது.\n. நாம் அங்குப் போகிறோம் எனில் நம்மால் போகமுடியுமா வளரும் ஆன்மா அங்குப் போகவல்லது.\n. வளரும் ஆன்மா சத்தியஜீவியத்தில் ஈஸ்வரனாக உள்ளது.\n. அது அக்ஷரப்பிரம்மம், புருஷன் - சாட்சிப்புருஷன் - இரண்டையும் கடந்தது.\n. சாட்சிப்புருஷனைக் காண்பது physical mind ஜடமனம் என்கிறார். மனம் ஜடமாக இருப்பதால் அது புருஷனை சாட்சியாக காண்கிறது. ஈஸ்வரநிலையை நோக்கிப்போவது 5 வெளிப்பாடுகளில் மேலும் ஒன்றைக் கடப்பதாகும்.\n. இந்த ஆன்மீக நிலைகளை நம் ஜீவனில் காண்பது யோகம்.\nபாக்டரி மானேஜரிலிருந்து வாட்ச்மேன்வரை ஆள் எடுக்கவேண்டும்; செய்யவேண்டியவற்றைஎல்லாம் தவறாது அன்னை முறைப்படி செய்யுங்கள்;\nஎன் மானேஜரின் மைத்துனர் நாட்டில் தொழிலில் முதன்மையானவர். அவருக்கு வேலை வேண்டும் எனக் கேட்கிறார். சம்பளம் குறைவானாலும் பரவாயில்லை என்கிறார்;\nநினைவு அன்னையில் உள்ளவரை எல்லா போஸ்ட்டுக்கும் நல்ல ஆள் கிடைக்கும்:\n. பாக்டரியில் இன்று முக்கியப்பிரச்சினை; தொழிலாளர் தகராறு. தொழிலாளர் தகராறு வந்துவிட்டால், அதன்பின் பாக்டரி மூடப்படும். இன்று நடக்கும் பாக்டரிகள் எல்லாம் இந்த டென்ஷனுடன் நடக்கின்றன. டென்ஷனில்லாமல் நல்லபடியாக நடக்கும் வழி அன்னை வழி.\n. வசதியற்றவர் வசதி பெறும் வழி தவணைமுறை. இதன் ஜீவநாடி தவணையைத் தவறாமல் கட்டுவது.\n. ஏழை வாங்கமுடியாத பொருள்களை வாங்க வழிசெய்வது தவணை முறை. அதனால் பலன்பெற அதை ஜீவனோடு பயன்படுத்த வேண்டும். தவணைமுறையைவிடப் பன்மடங்கு பலன் தருவது இன்ஷூரன்ஸ். அதன் ஜீவன் பிரீமியம் கட்டுவது. தவணைமுறையில் முழுத் தொகையையும், வட்டியுடன் கட்டுகிறோம். இன்ஷூரன்ஸில் ஒரு சிறு பகுதியைக் கட்டி முழுப்பலனையும் பெறுகிறோம். அந்தச் சிறுபகுதியைத் தவறாமல், பிரீமியமாகக் கட்டவேண்டும்.\nநாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் கருவி இன்ஷூரன்ஸ்.\nசுபிட்சத்தை இன்ஷூர் செய்ய இருப்பதைப் பெற முயல்வது உதவும்; இல்லாததைக் கேட்பது உதவாது.\n. தொழிலாளர் தகராறு, இலஞ்சம் கொடுக்கவேண்டிய அவசியம், பொய் சொல்லவேண்டிய அவசியமில்லாமல் பாக்டரி நடத்தும் வழி, அன்னை வரும் வரை உலகிலில்லை. அன்னை வந்தபிறகு அதற்குத் தவணை முறை, இன்ஷூரன்ஸ்போல் வழி ஏற்பட்டுவிட்டது. அதைப் பெறும் ஜீவநாடி தூய்மையான நம்பிக்கையை வெளிப்படுத்தும் அன்னை முறைகள்.\n. அதையும் ஆதாயம்என்று செய்வதைவிட நல்லதுஎனச் செய்யவேண்டும்.\n. இந்தப் புதிய சூழ்நிலையை Grace atmosphere, அருட்சூழ் நிலை என நாம் அறிகிறோம்.\n. இது இறைவன் வரும் தருணமானதால், ஆயிரமாண்டில் நடப்பது அப்பொழுதே நடக்கும்என்பதால், சூழ்நிலையில் அருள் செயல்படுகிறது.\n. அருளுக்குப்பாத்திரமாகக் கர்மத்தை நம்புதல் கூடாது.\n. அருள் பேரருளாக நம் திறமைகளை நம்பக்கூடாது.\n. பாக்டரி சிறப்பாக நடக்க நாட்டுநடப்பை நம்பக்கூடாது.\n. தவற்றை நம்பாமல், உண்மையை நம்பினால் அருள் அதிர்ஷ்டமாகச் செயல்படும்.\n. அன்னை நினைவு, உண்மையை நம்புவது.\n. அன்னைச் செயலை நம்ப, நம் செயல் கூடாது என்று புரியவேண்டும்.\n. அன்னையை அருளாக அறிந்து கர்மத்தையும், நாட்டு நடப்பையும் நம்பாமல், அருளை நம்பினால் அதிர்ஷ்டம் செயல்படும்.\n. தவணை முறை அதிர்ஷ்டம்; இன்ஷூரன்ஸ் அருள்.\n. பிரீமியம் கட்ட மனம் வருவது தெய்��� நம்பிக்கை.\nதான் பிறர்க்கு உரிமையுடன் செய்வதை, பிறர் நமக்குச் செய்வது அநியாயம் என்பது மட்டமான மனிதரின் கயமையான எண்ணம்; தீவிரமான ஆசைகட்கு இடம் தரக்கூடாது என்கிறீர்களா\n. எல்லோரையும், எப்பொழுதும் மனம் புண்படும்படிக் கேலிசெய்பவர், எவராவது தம்மைக் கேலிசெய்தால் அடிபட்ட பாம்புபோல் சீறுவார்.\n. கேலி செய்வது என்பது இல்லாத அதிகாரத்தை அதிகபட்சம் செலுத்துவது ஆகும்.\n. கேலியைக் கடந்ததும் உண்டு.\n. பிறர் குறைகளை நினைவுவைத்திருந்து புண்படப் பேசுவது.\n. இல்லாதகுறையைப் புண்படும் என ஆயுதமாகப் பயன்படுத்துவது, அதையும் தாண்டிய கட்டம்.\n. கேலி பொய்யின் லீலை.\n. பொய் மெய்யாக, தன்னை அழித்துக்கொள்ள முன்வந்தால், பிறரை அழிக்க முயலும்.\n. கேலி அனந்தம். தானே கட்டுப்படாது. எதிரி திருப்பி அடிக்கும்வரை இடையறாது செயல்படும்.\n. தான் கூறும் நகைச்சுவையை தானே மகிழ்ந்து கொக்கரிப்பது கேலி.\n. ஆசை இயலாமையின் தீவிரம்.\n. தீவிரமான ஆசை இயலாமையின் வேகம்.\n. இயலாமை தன்னை அதிவேகமாக அழித்துக்கொள்ள முடிவுசெய்தால்,\n. பெறுபவன் தம் அறியாமையை அறிவாக மாற்றிக்கொள்ள, இழப்பது உரிமை, மரியாதை.\n. செய்பவன் - கேலிசெய்பவன் - தன் இயலாமையை இழக்க உயிரை இழக்கின்றான்.\n. உடலால் வாழ்பவன் அறிவுபெற உயிரை இழக்கிறான்.\n. உயிரால் வாழ்பவன் அறிவுபெற உரிமையை இழக்கிறான்.\n. அறிவால் வாழ்பவன் அறிவுபெற அறியாமையை இழந்தால்போதும்.\n. ஆன்மாவால் வாழ்பவன் அறிவுடையவன். அவன் அறிவுபெறத் தேவையில்லை.\n. அவன் தன் அறிவைப் பிறருக்குத் தரமுடியும்.\n. அவன் பெற்ற அறிவு ஞானம்.\n. அந்த ஞானம் ஆத்மாவைக் - வளரும் ஆத்மாவைக் - காணும் ஞானம்.\n. தம் வளரும் ஆத்மாவைக் கண்டவன் பிறருக்கு அந்த ஞானத்தைத் தருவதைவிட உயர்ந்த சேவை உலகிலில்லை.\n. அதைச் செய்யவும் நிபந்தனையுண்டு.\n. பெறுபவர், பெறும் ஞானச்சிறப்பை உணர்ந்து, தானே விரும்பிக் கேட்டால் தரலாம்.\n. கேட்காதவனுக்கு வற்புறுத்திக் கொடுத்தால், அவன் கொடுப்பவருக்குத் தீங்குசெய்வான்.\nஎரிச்சல் என்பது ஆழத்தில் நாம் அவர்களைப் போலிருப்பதைக் காட்டும்;\nUSAயில் credit card payment எவரும் தவறமாட்டார்கள்;\nஇலாபத்திற்காக, வெட்கத்திற்காக, தெளிவுக்காக, அன்னைக்காக மாறுபவர்கள் உண்டு;\nசொல்லாமலிருக்கக் கட்டுப்பாடும், நினைக்காமலிருக்கப் பக்குவமும் தேவை:\n. பலன் கருதாத செயல்.\n. செயல்மீது பற்றுதலில்லாத செயல்.\n. சர்வதர்மங்களையும் சரணம் செய்யவேண்டும்.\n. ஸ்ரீ அரவிந்தம் கீதையைக்கடந்தது.\n. பிறர் நமக்குத் தரும் எரிச்சலும் நம்முள்ளேயுள்ள எரிச்சலைக் காட்டும் என்றால் நம் எரிச்சலைக் கடந்தபின், பிறர் எரிச்சல் மூட்டுவதையும் கடக்கவேண்டும்.\n. USAயில் credit card payment தவறமாட்டார்கள்.\n. தவறினால் எதுவும் செய்யமுடியாது.\n. அனைவரும் credit card பெற்றபின் நாம் பெறாமலிருக்க முடியாது. நாணயமில்லாத் தவணையும் சமூகம் நாணயமாகச் செயல்படக் கட்டாயப்படுத்துகிறது.\n. பிள்ளைகள் படிக்க, தடுப்புஊசி போட, கார் இன்ஷூரன்ஸ் செய்ய சர்க்கார் கட்டாயப்படுத்துகிறது.\n. எல்லா வீடுகளிலும் TV வந்துவிட்டால், சமூகம் நம்மை TV வாங்கக் கட்டாயப்படுத்துகிறது.\n. ஸ்ரீ அரவிந்தம் நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ளச் சொல்கிறது.\n. இலாபத்திற்காகச் செயல்படுபவன் உடலால் வாழ்பவன்; வெட்கத்திற்காக நடப்பவன் உயிரால் வாழ்பவன்; தெளிவால் செயல்படுபவன் மனத்தால் வாழ்பவன்; அன்னைக்காக வாழ்பவன் ஆத்மாவுக்காக வாழ்பவன்.\n. உடலை, தண்டனை வற்புறுத்தும்.\n. உயிரைச் சமூகம் வற்புறுத்தும்.\n. மனத்தை அறிவுத்தாகம் வற்புறுத்தும்.\n. ஆன்மாவை வற்புறுத்தக்கூடாது. ஆன்மா அன்பால் மலரவேண்டும்.\n. இலாபத்திற்காக எனில் உழைக்கவேண்டும்.\nவெட்கத்திற்காக எனில் மரியாதை காக்கவேண்டும்.\nஅறிவு வேண்டும்எனில் அறிவுத்தாகம் தேவை.\nஅன்னை வேண்டும் எனில் அன்பு தேவை.\n. பேசாமல், நினைக்காமல், உணராமல் உள்ளது ஆன்மீகப்பக்குவம்.\nநமக்கு வரும் அருளின் சாயல் பக்கத்து வீட்டிலும் தெரிகிறது;\nநம் வீட்டு விஷயம் தெரியாதவருக்குப் பொறாமை எழ வழியில்லை என்பதால் அருள் செயல்படுகிறது;\nஎனக்குச் செய்தி கேட்டதிலிருந்து வயிற்றைக் கலக்குகிறது - கணவர்;\nயூனியன் தலைவரை நாங்கள் தெரியாமல் கம்பனியில் சேர்த்து விட்டோம்;\nஎன்னை ஆண்டவன் ஒருபொழுதும் கைவிட்டதில்லை - பார்ட்னர்:\n. அருள் பிரபஞ்சசக்தி (universal vibration) என்பதால் பரவும் தன்மையுடையது. எலக்ட்ரிசிட்டி எவ்வளவு சக்தி வாய்ந்ததானாலும், கம்பி மூலம் மட்டும் செயல்படும். சாம்பிராணி வாசனை அடுத்த ரூமுக்கும் போகும். அருள் சாம்பிராணிபோல் பரவுவது.\n. அருள் பரவினாலும் பெறுவது பக்கத்து வீட்டுக்காரரைப் பொருத்து உள்ளது. பொறாமையால் பீடிக்கப்பட்டால் அருள் செயல்படாது. கல்லில் எழுதியது அழியாது. அ��ிவே உருவான இந்த லோகத்தில், பிரகிருதி இலயத்தில், உடல் பலநூறு ஆண்டுகளிருக்கும் என்பது அழியும் உடலின் தன்மை.\n. அருளும் பொறாமையால் அழியும்.\n. அன்னையை அறியாதவர்க்கும் அருள் சந்தர்ப்பத்தால் செயல்படும்.\n. எதிரான இக்கருத்துகட்கும் பொருளுண்டு.\n. பயம் தன்னை அழித்துக்கொள்வது. கணவருக்கு யூனியன் தலைவர் செய்தி கேட்டதிலிருந்து வயிற்றைக் கலக்குகிறது.\n. அகந்தையால் பிரிக்கப்பட்ட ஜீவன் பிரபஞ்ச ஸ்பர்சத்தால் நொறுங்கி விடும் என உணர்வது பயம்.\n. பயத்தைப் பாராட்டினால் பயம் வளரும்.\n. பார்ட்னர் பயப்படவில்லை என்பதால் அருள் அவர் மூலம் செயல் படுகிறது.\n. கணவருக்கும், பார்ட்னருக்கும் செய்திகள் வந்தாலும், பார்ட்னர் செய்தி மூலமே பிரச்சினை தீர்கிறது.\n. தைரியசாலிகளை ஆண்டவன் எப்பொழுதும் கைவிட்டதில்லை.\nஅங்கும் அன்னை செயல்படுவதில் வித்தியாசமிருக்கும்.\nஅன்னை வந்த சிரமத்தைச் சிரமமின்றி விலக்குவார்.\nசத்தியம், சிரமம் வந்தால், விலக உதவும் - சிரமமாக விலக உதவும்.\n. எவ்வளவு போக்கிரியானாலும், யூனியன் தலைவரானாலும்,\n. கம்பனி நிர்வாகம் முறையானதானால், அவன் வாலை நீட்ட முடியாது.\n. வேலையைச் செய்பவனால், விஷமம் செய்யமுடியாது.\n. இரண்டுமுள்ள இடத்தில் எதுவும் செய்ய முடியாது.\n. வேலைக்கு ஜீவனுண்டு; அது ஆன்மா.\n. வேலையைச் சிறப்பாகச் செய்யுமிடத்தில் ஆன்மா வெளிப்படுவதால்,அதுவும் வேலையின் ஆன்மா வெளிப்படுவதால், அங்கு தவறு வர வழியில்லை.\n. நிர்வாகம் சரியாக இருந்தால், நிர்வாகத்திற்குரிய ஆன்மா வெளிப்படும். அதன் அதிகாரம் ஏராளம். யூனியனுக்கு அங்கு வேலையில்லை.\nஇடி விழுந்தால், எப்படிப் பயப்படாமலிருக்க முடியும் - கணவர்;\nஇவனே சிறந்த தொழிலாளியாகி மற்றவரைக் கட்டுப்படுத்துவான் - மனைவி;\nவேண்டாம், வேண்டாம்; கேட்கவே பிடிக்கவில்லை; விஷப்பரிட்சை - கணவர்;\nமுதலில் ஆர்டர் கொடுத்தபொழுது நடந்தவை பின்னால் வரப்போவதை விளக்கும் - மனைவி;\nஅப்படியும் ஒரு சட்டம் உண்டா - பார்ட்னர்;\nஅப்படியானால், போவதும் அமைதியாகப் பிரியமாக நடக்கும்:\n. அன்னை வயிற்றில் இருக்கும்பொழுது, இடி விழுந்தாலும் வயிறு கலங்காது.\n. யூனியன் தலைவன் தொழிலாளிகளைக் கட்டுப்படுத்துவான் என்பதைக் கணவர் கேட்கவும் பிரியப்படவில்லை.\n. சர்ச்சில் இந்தியாவுக்குப் பரம எதிரி. பகவான் ஸ்ரீ அரவிந்தர் ஹிட்லரைத��� தோற்கடிக்கச் சர்ச்சிலைத் தேர்ந்தெடுத்தார். தம்முடைய சக்தி சர்ச்சில்மூலம் நன்றாகச் செயல்படுகிறதுஎன்றார். \"சர்ச்சில் எதிரியாயிற்றே. ஏன் பிரெஞ்சு தலைவர்களைத் தேர்ந்தெடுக்கக் கூடாது\" என்று அவரைக் கேட்டனர். \"அவர்கள் மனதிடமற்றவர்கள். சர்ச்சில் மன உறுதிபெற்றவர்\" என பகவான் கூறினார்.\n. இந்தியச் சுதந்திரத்தின் எதிரியான சர்ச்சில் இறைவனின் சக்தியைப் பெற உள்ளூறச் சம்மதித்தபொழுது, உலகச் சுதந்திரத்தைக் காப்பாற்றினார்.\n. தாயார், தலைவன் திருவுருமாறினால் அது நடக்கும்என்றார்.\n. அவனுக்கு ஆர்டர் சுமுகமாகக் கொடுத்ததால், அவன் விலகுவதும் சுமுகமாக இருக்கும் என்று தாயார் கூறுகிறார். அதுவும் நடந்துவிட்டது.\n. ஒருவரை விரும்பி ஒரு ஸ்தாபனம் அழைத்து வேலைக்கு வைத்தால்,ஸ்தாபனம் முழுவதும் அவருக்கு எதிரியான பொழுதும், அவரை வேலை நீக்கம் செய்யமுடியவில்லைஎன்பது ஓர் அனுபவம்.\n. நுழைவதும், வெளியேறுவதும் ஒன்றுபோல் அமையும்.\nஇந்தச் சட்டம், இதுபோன்ற சட்டங்கள் நம் நாட்டில் எழுதப்படிக்க தெரியாதவர்களும் அறிவார்கள். அது நம் நாட்டுச் சொத்து. அதை எதிராக \"முதற்கோணல் முற்றும் கோணல்\" என்ற சொல் கூறுகிறது.\n. ஏன் நுழைவதும், வெளியேறுவதும் ஒன்றாக இருக்கும்\nஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.\nசெயல்கள் ஆரம்பம், மையம், முடிவுஎனப் பிரிந்து தோன்றினாலும் அடிப்படையில் ஒன்றே. செயல்கள் முழுமை பெற்றவை.\n. முழுமைஎன்பதால் ஆரம்பமும், முடிவும் அடிப்படையான விஷயங்களில் ஒன்றுபோலிருக்கும்.\n. இங்குச் சுமுகமாக இருக்கும்.\n. சிறந்த டெக்னீஷியன், தலைவராகக் கம்பனிக்கு வந்ததற்கு என்ன அர்த்தம்\n. இவர்கள் கம்பனி சிறந்த டெக்னாலஜியுடையது என்பதால் அவன் ஈர்க்கப்படுகிறான்.\n. இக்கம்பனியில் சொத்தை பார்ட்னர்களிருப்பதால், அவன் யூனியன் தலைவனாகிறான்.\n. அவனைச் சமாளிக்கும் திறனில்லை என்பதால் போகிறான்.\n. அவன் இங்கேயே இருந்து மாறினால், கம்பனி மிகப் பிரபலம் அடையும்.\nஎது வேண்டுமானாலும் கேட்பேன். அப்படியே பலிக்கும்; எதையும் கேட்காமலிருப்பது நல்லது என்றும் அன்னை கூறுகிறார்;\nஅன்னை கூறியவற்றையெல்லாம் நாம் அப்படியே பின்பற்றமுடியுமா\nஅன்னை சொல்லியதை அப்படியே வேதவாக்காக ஏற்கவேண்டும் -\nஆசிரியைக்குத் (ப.129, \"எங்கள் குடும்பம்'' ) தாயார் சொன்னது:\n. எது வேண்டுமானாலும��� கேட்கலாம், எதுவும் கேட்கக்கூடாதுஎன்பது மனித மனத்தையும், தெய்வநோக்கத்தையும் காட்டுகிறது.\n. இறைவன் வரும் தருணத்தில் வந்த பகவானும், அன்னையும் மனிதனுடைய ஒத்துழைப்பை எதிர்பார்த்தார்கள். ஆனால் கேட்கவில்லை. ஏன்\n. \"என் மேல் பிரியமாக இரு\"என எவரையும் கேட்க முடியாது. கேட்டால் பிரியம் வாராது.\n. மனிதனுக்குச் சேவை செய்ய வந்தவர் மனிதனுடைய ஒத்துழைப்பையும் கேட்கவில்லை; அவனும் ஒத்துழைக்கவில்லை.\n. Unconscious தன்னை consciousஆக மாற்றிக்கொள்ளும் போக்கு இது.\n. அவ்வொத்துழைப்பு என்ன ஆனந்தம் தரும் என்பது கற்பனைக்-கெட்டாதது. அது பிரம்ம ஜனனத்தின் ஆனந்தம்.\n. அதை வாழ்வில் ஒரு துளி காண்பது அதிர்ஷ்டம், அருள், பேரருள்.\n. இறைவன் தேடும் பிரம்மானந்தம் மறைந்து, மறந்த இறைவன் தன்னை நினைவுபடுத்திக்கொள்வது. அதற்குச் சமர்ப்பணம் கருவி. அதைச் செய்ய எதையும் கேட்காமலிருக்கவேண்டும்.\n. எதையும், எவரையும் கேட்காவிட்டால், கேட்க முடியாவிட்டால், சமர்ப்பணம் செய்யலாம்.\n. வேதவாக்காக அன்னை கூறியதை ஏற்காதவர், எதையும் ஏற்கப் போவதில்லை.\n. அப்படி ஏற்க மனிதன் மனத்தைக் கடக்கவேண்டும்.\n. மனத்தால் அப்படி ஏற்பது கீழ்ப்படிதல். அதில் ஜீவனிருக்காது.\n. அது டிகிரி, பட்டம். பட்டம் கல்வி தாராது. ஞானம் தர அதனால் இயலாது.\n. மனத்தைக்கடந்தால் எந்தச் சொல்லும் வேதவாக்காகும்.\n. வேதவாக்காக அன்னைச் சொல்லை ஏற்றால், அன்னை Cherry Blossom மரத்துடன் இரண்டறக் கலந்ததுபோன்ற உணர்வு ஏற்படும்.\n. பூமி சூரியனைச் சுற்றிவருவது தெரியும்.\n. சிருஷ்டியின் முழுமை, நம் முழுமை தெரிந்தால், உலகம் உள்ளே தெரியும்.\n. அதனுள் சத் - Supreme - தெரியும்.\n. பிறர் நம்முள்ளும், நாம் பிறருள்ளும், நாம் அனைவரும் இறைவனுள்ளும், இறைவன் நம் அனைவரிலும் தெரிவதற்கு அன்னைச் சொற்களை வேதவாக்காகக் கொள்ளவேண்டும்.\n. அன்னை கூறியதில் நமக்குச் சௌகரியமானதை (எதையும் கேட்கலாம்என்பதை) ஏற்பது சிறப்பன்று.\n. கடன்என்ற பெயரில் பணம் வாங்கி வாழ்க்கையை நடத்த முயல்பவரும், கேட்டால் இல்லைஎனக் கூற கூச்சப்படுபவரும், கொடுத்ததைத் திருப்பிக் கேட்கக்கூடாதுஎன்ற மனப்போக்கு உள்ளவரும் ஆயுள் முழுவதும் நட்பு கொண்டாடுவதுபோன்றது அன்னை நம்முடன் கொண்டுள்ள உறவு. Unconsious relationship with consciousness..\nசாதகருக்கு விலக்கேயில்லை. எந்தச் சட்டத்திலும் அவர் விலக்கை எதிர்பார்க்கக்கூடாது. நாமெல்லாம் புரிந்து ஏற்கவேண்டும் - ஆசிரியை;\nபுரியாமல் ஏற்பதைவிடப் புரிந்து ஏற்பதுமேல் - தாயார்;\nபுரிந்தபின், புரிந்ததற்காக ஏற்காமல், அன்னை கூறியிருப்பதற்காக ஏற்பது அடுத்த நிலை - ஆசிரியை:\n. கதையை ஓர் இலக்காக வைத்து அன்னையைப் புரிந்துகொள்வது பெரியது.\n. புரிந்து கொள்வது என நாம் கூறும்பொழுது, மேல்மனம் புரிவதைக் கூறுகிறோம்.\n. உப்பாலான பொம்மை, கடல் ஆழத்தைக் காணப் பிரியப்பட்டு கரைந்து போகிறது என பரமஹம்ஸர் கூறிய உதாரணம் பொருத்தமானது. நமக்குப் புரிந்துகொள்ளும் திறமையோ, அறிவோ இல்லை.\n. நினைவுள்ளவரை நமக்கு (insincerity) அன்னையில்லை என்று அன்னை கூறியிருக்கிறார். நினைவு என அவர் கூறுவது மேல்மன நினைவு .அதுபோனால் அடிமன நினைவுண்டு. அதைக் கடந்து இரண்டு நிலை ஞானம் உண்டு. நாம் இடைவிடாது அன்னையை நினைக்க வேண்டும் என நம்புகிறோம். நினைவேயழிய வேண்டும் என்பது உண்மை நிலை.\n. நினைவே கூடாது என்றால் சட்டம் எப்படி அன்பர் எளியவர். சாதகரும் கணக்கில் சேராதவர். சட்டம் அன்பருக்கு; சாதகருக்கு இல்லை.\n. அன்பர் சட்டத்தைப் புரிந்துகொண்டு அதன்படி நடக்கவேண்டும்.\n. நடப்பதே சட்டம் என சாதகர் காணவேண்டும்.\n. சட்டம் மனத்திற்குரியது. மனத்தைக்கடந்தவன் சத்தியஜீவன்; சாதகனின் இலட்சியம்.\n. அன்னை கூறியதை அவர் கூறியதற்காக ஏற்றால் சட்டத்தைக் கடப்போம். அது அடிமனநிலையைக் கடந்து (intuition) ஞானத்தை எய்துவதாகும்.\n. சட்டம் காலத்திற்குரியது. சட்டத்தைக்கடந்தால் காலத்தைக் கடக்கிறோம்.\n. அகந்தை சட்டத்திற்குரியது. சட்டத்தைப் பின்பற்றினால் அகந்தை கரையும். பிரபஞ்சஜீவியம் எழும்.\n. அன்னை சத்தியஜீவியம் சென்று திரும்பியபொழுது, நம் வாழ்வைக் கண்டு அடக்கமுடியாத சிரிப்பை, வாயைப்பொத்தி 15 நாட்கள் வரை அடக்கினார்.\n. உலகில் தவறு, கடுமை, கொடுமை, வலியிருக்கிறது என்றுணரும் வரை vital உணர்வு அன்னையை அறியவில்லை எனப் பொருள்.\n. சிருஷ்டி முழுமையானது. அதில் unity ஐக்கியம் உண்டு. மனம் ஐக்கியத்தைக் காணாது. ஐக்கியம் தெரியாதவரை நாம் மனத்தைக் கடக்கவில்லை. ஐக்கியம் தெரிந்தால் அலிப்பூரில் பகவான் பெற்ற தரிசனம் தெரியும்.\n. அது தெரிய மனம் தலையிலிருந்து உயர்ந்து சகஸ்ரதளம் போக வேண்டும். அல்லது நெஞ்சுக்குப்பின் போகவேண்டும்.\n. அப்பொழுது அன்னை படத்தில் உயிரோடிருப்பார். அது படமாக இருக்காது. சுவர் ���ுவராகத் தெரிவது புலன்; மனமுமில்லை. சுவர் பிரம்மஜீவியமாகத் தெரிவது சத்தியஜீவியம்.\n. நாமுள்ளது மேல்மனமான ஜாக்ரதா மனம். உள்ளே போய் உலகைக் காண்பது தன்னை மறந்த மனம். உள்ளே உலகைக் காணும்வரை நாம் வெறும் மனிதர்.\n. அன்னை கூறுவதை வேதவாக்காக ஏற்றால் மனிதகுரு விலகி உள்ளேயுள்ள ஜகத்குரு காட்சியளிப்பார்.\n. காலம் தன் கடுமையை இழந்து அதன் முழுவேகத்துடன் - அதிவேகத்துடன் - நம் கட்டளைக்குக் காத்திருக்கும்.\n. சத்தியஜீவிய சக்தி சகஸ்ரதளத்தின் வழியாக உள்ளே வந்து உடலில் கரைந்து சேரும்.\n. அன்னையை வழிபடுவது தூரத்திலிருப்பது.\n. அன்னையிடம் என்ன கேட்கலாம் என்பது அர்த்தமற்ற அறியாமை.\n. சரணாகதி என்பது சர்வ அர்ப்பணம். அது உடலைப் புல்லரிக்கும்.\n. அர்த்தமற்ற பூஜ்யம் அன்னை குழந்தையாக வேண்டும். புரிவது,\nஏற்பது, எட்ட இருப்பவரின் நிலை.\n. இடைவிடாத நினைவு அழிந்து நேரடியான தொடர்புவேண்டும்.\nஇது படிப்பால் வாராது. யோசனை அனுபவத்தால் வரும் - ஆசிரியை;\nஆசிரியைக்குப் பிரின்சிபால் பதவி வந்துவிட்டது;\nLife Response என்பதற்கு வரலாற்றில் உதாரணம் தரமுடியுமா\nநாம் Life Responseஐ உண்டு பண்ணலாம் - தாயார்;\n360-364 பக்கங்களில் காலத்தின் மூன்றாம் நிலை The Life Divineஇல் விவரிக்கப்படுகிறது:\n. யோகத்தை மேற்கொள்பவருக்குப் படிப்பு, படிப்பைக் கடக்க உதவும். படிப்புக்கு வேறு பயனில்லை.\n. பிரின்சிபால் பதவிமட்டும் புரிகிறதுஎன்பவர் நிகழ்ச்சியைமட்டும் அறிபவர். Physical intelligence.\n. மலருக்கு மணம் உண்டு. நுகரமுடியாதவருக்கு மலரைக் காட்டலாம். மணத்தைக் காட்டமுடியாது.\n. உணரும் உறுப்பேயில்லைஎன்றால் அதற்குமேல் போகமுடியாது.\n. Intellect என்பதற்கு இருபுறமுண்டு. கீழ்நோக்கிமட்டும் பார்க்கும்\nIntellect விஞ்ஞானியினுடையது. அது அறியாமையின் கருவி.\n. Intellect மேல்நோக்கியும் பார்த்தால் insight மூலம் intuitionயை அடையும்.\n. இராணுவ அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியல்தலைவர்கள், ஊரில் மத்தியஸ்தம் செய்பவர், முரட்டுக் கணவனையும் அறிவுடன் நடத்தும் அன்பை அடக்கமாகப்பெற்ற பெண் ஆகியவருக்கு insight உண்டு. *அதன் விவரம் அவர்கட்கே தெரியாது.\n.Insight, intuition ஐப் பெற்று, தனக்குள்ளதை அறிந்தவர் ஷெர்லக் ஹோம்ஸ் மட்டுமே. அவரால் பிறருக்கு அதை எடுத்து விளக்க முடியவில்லை. பலனைக் காட்ட முடிந்தது.\n. ஐன்ஸ்டீன் அதைப் பற்றிப் பேசினார்; விளக்க முயலவில்லை.\n. Overmind ஞானமுள்ளவர் அ���ைப் பிறருக்கு விளக்க முடியும். அது பலன் தாராது.\n. ஸ்ரீ அரவிந்தருடைய சாதகர்கள் அதைப் பெறமுடியும், விளக்க முடியும். இதுவரை எவரும் செய்ததாகத் தெரியவில்லை.\n. Synthesis of Yogaவில் கடைசி 7 அத்தியாயங்கள் அவற்றை விளக்கமாகக் கூறுகின்றன. அவை யோக விளக்கம். வாழ்க்கை விளக்கமன்று. வாழ்க்கை விளக்கம் வாழ்வில் அனுபவம்பெற்றவர்க்கு* மட்டும் விளங்கும்.\n. வாழ்க்கை விளக்கம் தர நமக்கு உத்தரவுண்டா\n. ஒரு நிமிஷத்தில் அறையை நான்கு முறை அன்னை சுற்றிவந்தார்.\n. சைனாகாரன் அவர் உத்தரவுக்குப் பணிந்து திரும்பிப் போனான்.\n. கை சாப்பிட, எழுத புதியதாய்க் கற்றது.\n. உடலில் உள்ள செல்ல் உள்ள மனம் செயல்பட்டது.\n. கால் வீக்கம் எனக் கவனித்தால் வீக்கம் வளர்ந்தது.\n. 3 நிமிஷ பூரிப்பும், 23 மணி 57 நிமிஷ வேதனையையும் உடல் அனுபவித்தது.\n. புறப்பட்ட கப்பல் \"ஓம்\"என ஓங்காரமிட்டது.\n. பட்டுப்போன மரம் தன்னை வெட்ட வேண்டாம் என முறையிட்டது.\n. சிறுமுயற்சிக்குப் பெரும்பலன் வந்தது.\n.சிறு தவற்றிற்குப் பெருநஷ்டம் வந்தது.\n. பெருஞ்சாதனைகளை உலகுக்குத் தம்பட்டமடித்து அறிவிக்க முடியாது என்றார்.\n. ஜூன் 14இல் காளி, பாரீஸ் சரணடைந்துவிட்டதுஎன அன்னையிடம் கூறியதை அன்னை ஏற்காமல் செயல்பட்டு பாரீஸைக் காப்பாற்றினார்.\n. ஹிட்லரை ரஷ்யாமீது படையெடுக்கும்படி அன்னையால் கூற முடிந்தது.\n. அதுவே நமக்குரிய நிலை.\nஎன் தம்பி வரும்பொழுது பூரி டிபனிருக்கும்;\nபெம்பர்லியில் எலிசபெத் மனம் மாறுவதால் மறுநாள் வரவேண்டிய டார்சி அன்றே வருகிறான்;\nமாமியார் கடுமையாக இருக்கிறார் எனில் நம் மனம் அவர் மீது கடுமையாக இருக்கிறது:\n. ஆட்டோமேட்டிக் பாக்டரிபோல் உலகில் எல்லா நிகழ்ச்சிகளும் மற்ற எல்லா நிகழ்ச்சிகளுடன் தொடர்பு கொண்டுள்ளன.\n. எல்லா ஜீவாத்மாக்களும் மற்ற எல்லா ஜீவாத்மாக்களுள்ளிருப்பதால், எல்லா நிகழ்ச்சிகளும் மற்ற எல்லா நிகழ்ச்சிகளுடன் தொடர்புள்ளன.\n. தொடர்பு தெரியாவிட்டால், அதற்குரிய சட்டங்களை நிகழ்ச்சிகளில் காணலாம். தம்பியும், பூரியும் அத்தொடர்பை விளக்கும் நிகழ்ச்சிகள்.\n. நாம் அந்நிகழ்ச்சிகளைப் பூரணமாக அறியவேண்டுமானால், கவனம் அதிகம் தேவை.\n. மெஷின் நுட்பமானால் சிறு அசைவுகட்கும் பலன் உண்டு; முக்கியத்துவம் உண்டு.\n. \"தம்பி\"என்ற சொல்லை \"கம்பி\"என்றெழுதினால் அர்த்தம் அனர்த்தமாகும். 7 முழ வேட்டி��ை 7½ முழமாகவும், 8 முழமாகவும் கட்டலாம். காரியம் கெடாது. சொல் வேட்டியைவிட நுட்பமானது என்பதால் \"த\", \"க\"ஆக மாறினால் மனிதன் இரும்பாகிறான். Life Response புரிய பொதுப்பார்வைபோதும். நாமே Life Responseஐ ஏற்படுத்த பூரணஞானம் தேவை. சிறுவிஷயங்கட்கும் பெரிய முக்கியத்துவம் உண்டு.\n. பூரி செய்யும்தோறும் தம்பி வந்தால் எளிதில் சட்டம் எவர்க்கும் புரியும்.\n. காலில்பட்ட காயம் புரையோடினால் ஜூரம் வருகிறது. ஆனால், ஜூரம் வந்தால் காலில் காயம்பட்டதாகாது. ஜூரம் வர 100 காரணங்களுண்டு. இந்த ஜூரம் எந்தக் காரணத்தால் வந்தது என்பதைக் காண்பது diagnosis டாக்டருடைய திறமை.\n. எந்த அறிகுறி எந்த நிகழ்ச்சியைக் காட்டுகிறது என்பதைக் கண்டுபிடிப்பது அறிவு.\n. முகம் பளபள என்றிருப்பதற்குக் காரணங்கள் பல - நல்ல போஷாக்கு, படிப்பு, தெய்வபக்தி, பெரியகுடும்பத்தில் பிறந்தது, நல்லெண்ணம், அமைதியான சுபாவம் எனப் பலவுண்டு. முகம் வாடி, கன்னம் ஒட்டியிருந்தால் போஷாக்கில்லை எனத் தெரிகிறது. படபடப்பாக இருந்தால் சுபாவத்தில் அமைதியில்லை. டெய்லராக இருந்தால் படிப்பில்லை எனத் தெரிகிறது. கண்ணில் கடுமையிருந்தால் நல்லெண்ணமிருக்க முடியாது. பொய் சொல்கிறான் என்றால் தெய்வபக்திக்கு இடமில்லை. ஒருவேளை பெரியகுடும்பத்தில் பிறந்து,நொடித்துப் போனவனாக இருக்கலாம் என நினைத்தால், உடனே அவன், \"என் தாத்தா ஊரையே ஆட்டிவைத்தார்\"என்பான்.\n. முகம் பளிச்சென இருக்கக்கூடிய அவ்வளவு காரணங்களையும் அறிந்து, எக்காரணங்கள் இவர் வாழ்விலில்லை என விலக்கினால்,மீதியைச் சொல்ல நினைத்தால் சரியாக இருக்கும்.\n. இது படிப்பால் ஓரளவு வரலாம்; நுட்பத்தால் முழுவதும் வரும்.\n. Life Responseஐப் புரிந்துகொள்ள நுட்பமான சூட்சுமம் வேண்டும்.\n. அன்னையை அறிந்தபின் அச்சூட்சுமம் நம் மனதில் உருவாவதைக் காணலாம்.\n. உள்ளூர் மனிதன் எனில் அவன் சந்தர்ப்பங்கள் நமக்குத் தெரியும்.நமக்குத் தெரிந்தவற்றுடன் நிலைமையை மின்னல்போல் அடிமனம் ஒப்பிட்டு விலக்க வேண்டியதை விலக்கிப் புரிந்து கொண்டால், புரிவது சரியாக இருக்கும்.\n. எவரும் தங்கள் சூழலைப் பூரணமாக உணரமுடியும்.\nஎல்லோரும் சமர்ப்பணம் செய்தால், நாடே மாறிவிடுமே - பிரின்ஸ்பால்;\nஅன்பர்கட்கே சமர்ப்பணம் எப்பொழுதும் நினைவு வாராது - தாயார்;\nசமர்ப்பணம் செய்யும்முன் கை டயல் செய்யும் - தாயார்;\n1956இல் சத்த���யஜீவியம் வந்தபின் இதுநாளிலில்லாத சமர்ப்பணம் இனி நமக்குண்டு:\n. ஒரு காலத்தில் அனைவருக்கும் படிப்புண்டு என்று நினைக்கவும் முடியாமலிருந்தது. இன்று அது நடந்துவிட்டது.\n. தாழ்த்தப்பட்டவர் படிப்பால் மற்றவருடன் சமமாகப் பழக ஆரம்பித்த பொழுது இதே கேள்வி, \"எல்லோரும் படித்துவிட்டால் தீண்டாமை இருக்காதோ\"என எழுந்தது.\n. 500 ஆண்டுகட்கு முன் தேர்தலில் கிராம்வெல் இலண்டனில் ஆட்சிக்கு வந்தபொழுது இப்படியேபோனால் கூலிக்காரனெல்லாம் நாட்டை ஆள்வான்போலிருக்கிறதே என்பது இன்று நடந்துவிட்டது.\n. அனைவரும் சமர்ப்பணத்தை மேற்கொண்டால், இன்று மனிதனுக்கு உள்ள பிரச்சினைகள் எதுவும் அன்றிருக்காது. அது முன்னேற்றம்.\n. மனிதனுக்கு இயல்பாக அவனுடைய தேவைகளே நினைவுவரும். சுயநலமிக்கு எதிரி ஒருவனிருப்பதாக நினைவேயிருக்காது.\n. சமர்ப்பணம் என்பது நம் வாழ்வுமையத்தை அகந்தையினின்று அன்னைக்கு மாற்றுவதாகும்.\n. அன்பர் என்பதால், அன்னை நினைவு வாராது. அன்னை நினைவைவிட\n. சமர்ப்பணம் என்றால் தன்னை அழிப்பது.\n. தான் வாழ பலவகைகளிலும் முயலும் மனிதன் தன்னை அழிக்க முன்வருவானா\n. 100 ஆண்டுகட்குமுன், 200 ஆண்டுகட்குமுன் படிப்பு என்பது வசதியான பெற்றோர் தம் குழந்தைக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்வதாகும்.\n. பள்ளிக்கூடம் என வந்தபின் அனைவருக்கும் அவ்வசதி வந்தது.\n. ஒருவருக்குள்ளது பலருக்கும் வருவது சமூகமுன்னேற்றம்.\n. ஒருவரால் முடிவது அனைவராலும் முடிவது அன்னையின் ஆட்சி மக்களிடையே வேரூன்றுவதாகும்.\n. மருந்து என்பது ஏற்படுமுன் ராஜாவானாலும் ஜூரம் வந்தால் போக வேண்டியதுதான்.\n. மருந்து வந்தபின் வசதியுள்ளவர்க்குப் பயன்பட்டது.\n. ஆஸ்பத்திரி வந்தபின் அனைவருக்கும் அவ்வசதி ஏற்பட்டது.\n. காலரா வந்தால் கட்டாயமாக சிகிச்சையுண்டு.\n. முன்னேற்றம், சமூகமுன்னேற்றம், தெய்வீக முன்னேற்றம் என்பவை ஒரே சட்டத்தைப் பின்பற்றுகின்றன.\n. 1956இல் வந்த சத்தியஜீவியம் 1972வரை எப்படி முன்னேறியது என அன்னை கூறியுள்ளார். அதன்பின் என்ன முன்னேற்றம்என நாமறிய முடியவில்லை.\n. 1878இல் அன்னை பிறந்தார். 1872இல் பகவான் அவதரித்தார். அவர்கள் பலவகைகளில் கூறியவை ஓரிழை, அதற்குமுன் 50, 100 ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருந்திருக்கிறது.\nநம்மையே சமர்ப்பணம் செய்வது எப்படி\nசிந்திக்காமல் செயல்படும் பெரிய நேரங்களுண்டு. அந்த நேரம் \"நாம்' செயல்படுகிறோம்;\nபூரணச் சமர்ப்பணம் சரணாகதி. வாழ்வில் அது அதிர்ஷ்டம்.\n. தன் குழந்தையை முதலாளி விற்கப்போகிறார் எனக் கேட்டு, குழந்தையை எல்லையை விட்டு அப்புறப்படுத்த ஓடிய தாயார் ஐஸ் மீது நடந்து வந்ததால் கால் இரணமாயிருந்ததைக் கண்டவர், \"ஏன் இப்படி இரணப்படுத்திக்கொண்டாய்\"என்று கேட்டதற்குப் பதிலாக \"நீங்கள் குழந்தையை இழந்ததுண்டா\"என்று கேட்டதற்குப் பதிலாக \"நீங்கள் குழந்தையை இழந்ததுண்டா\"எனக் கேட்கிறாள். ஒருமுறை நம்மை அன்னையிடம் ஒப்படைத்தால் நிகழும் அற்புதம் எல்லாவற்றையும் தெளிவுபடுத்தும். அதுவரை கேள்விமேல் கேள்வி எழும்.\n. நம்மையே சமர்ப்பணம் செய்ய நம்மை நாம் அறியவேண்டும். ஆன்மா விழித்து அகந்தையை நாம்என அறிந்து சமர்ப்பணம் செய்யவேண்டும்.\n. சிந்திக்காமல் செயல்படும் நேரம், மனத்தை விட்டகன்று, உணர்வால் செயல்படும் நேரம்.\n. அதுபோல் உணர்வையும், உடலையும் விட்டகன்று ஜீவனால் செயல் படுவதுண்டு. அந்த ஜீவன் தான் செயல்படுவதற்குப்பதிலாக தன்னைப் பரமாத்மாவிடம் ஒப்படைப்பது சரணாகதி.\n. க்ஷணத்தில் முடிவெடுக்கும் நேரம் காலத்தைக் கடந்தது.\n. அதிர்ஷ்டம் என்பது நம் வாழ்வை அன்னை நடத்துவது.\n. சித்தி என்பது நம் ஜீவனை அன்னை தம் கருவியாக்குவது.பட்டினி கிடந்தவர் சோற்றுக்கு ஏங்குவது உடலே கெஞ்சுவதாகும். பாசத்தைப் பெறாதவர் அன்பிற்கு ஏங்குவது பார்க்கப் பரிதாபமாக இருக்கும். தெளிவைத் தேடி மனம் அலைவது பார்க்க நன்றாக இருக்கும். ஆத்மா விடுதலையை நாடி முயல்வது தவம். பிரம்மம் மனிதனில் பிரம்மானந்தத்தை வெளிப்படுத்தத் துடிப்பது பரிணாம முயற்சி. இறைவனை அறியாதவர் பலர். இறைவன் என்றொருவன் இருக்கிறான் என அறிந்த பிறகு அவனையடைய ஆத்மா படும் வேதனை இன்பமானது. பிரம்ம ஜனனத்தை அறிந்து, அதை நாடுவது பரிணாம வேட்கை. அது எழுவது ஆனந்தம். உலகம் இதுவரை அறியாத ஆனந்தம்.\n. பாசம் பிள்ளையின் குறையை மறைக்கிறது. பக்தி குறையென உலகம் இறைவனில் காண்பதை நிறையெனக் கண்டு மலர்கிறது.\n. புரிவது எளிமையானால், செய்வது கடினம்.\n. தெரிய நாளாகும்; செய்ய யுகமாகும்.\n. மறைந்த இறைவன் - பிரம்மம் - மறைந்ததை மறந்த நிலையிலிருந்து நினைவுபடுத்துவது ஞானம்.\nஅந்த ஞானம் தரும் ஆனந்தம் பரிணாம ஆனந்தம்.\n. நாம் நாமாக இருப்பதை வேரோடு சுவைத்து இரசிப்பது taste of ignorance அறியாமை இருக்கும்வரை வாழ்வு. அறிவு ருசிப்பது யோகம்.\n. அறியாமை அறிவைக் காண்பது சமர்ப்பணம். அடைய முயல்வது சரணாகதி.\nநாம் பரம்பொருளை எண்ணத்தால் அறிய முயல்கிறோம்.எண்ணம் பரம்பொருளை விளக்கும் கருத்தை அறியும். ஒரு சிறப்பான (unique) எண்ணம் அனந்தனை அறியலாம். மனத்தால் பரம்பொருளைப் பார்க்கலாம். அதற்கு மனம் தன்நிலையில் பரம்பொருளை எட்டவேண்டும். அதாவது, சத்தியஜீவியத்துடன் தன் முந்தையத் தொடர்பை மீண்டும் பெற்று, அங்கிருந்து தன் ஆதியான ஜீவியத்தை அடைந்து, தன்னையறிவதை நிறுத்தி, சத்தியமாகி, பின்னர் சத்திலிருந்து விலகிப் பரம்பொருளைத் தொடவேண்டும்.\nமனம் வழி பிரம்மத்தை அடையும் வழி.\nலைப் டிவைன் விரிவுரைகள் ரூ.100.00\n‹ 02..இம்மாதச் செய்தி up 04.சாவித்ரி ›\nமலர்ந்த ஜீவியம் - ஜூன் 2005\n08.யோக வாழ்க்கை விளக்கம் V\n09.லைப் டிவைன் - கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_march06_5", "date_download": "2020-07-09T15:23:30Z", "digest": "sha1:ECZWUD3VJPRDGGVO6NUKFTUMGJQCBG73", "length": 15467, "nlines": 300, "source_domain": "www.karmayogi.net", "title": "05.லைப் டிவைன் | Karmayogi.net", "raw_content": "\nமனமும் குணமும் மனிதனை நிர்ணயிக்கும்\nHome » மலர்ந்த ஜீவியம் - மார்ச் 2006 » 05.லைப் டிவைன்\n(சென்ற இதழின் தொடர்ச்சி....) கர்மயோகி\n14. சத்தியஜீவியம் - சிருஷ்டிகர்த்தா\nஅது நிலையான நோக்கத்தைத் தேடுகிறது.\nஅலை மோதும் கடலில் இதை அது தேடுகிறது.\nஇடையே திருமூர்த்திகளின் உலகம் உள்ளது.\nஅங்கு இரட்டை இரண்டில் ஒன்றாக உள்ளது.\nஒன்றில் பல உள்ள மையம் அது.\nஇருப்பினும் அது பலவற்றில் உள்ள ஒன்றாக உள்ளது.\nசிருஷ்டிக்கும், பிரபஞ்ச ஏற்பாட்டிற்கும் அதுவே ஆரம்பமும், முடிவுமாகும்\n\"அ\" முதல் \"ஃ\" வரை அதுவேயாகும்.\nஎல்லா மாறுபாட்டிற்கும் அதுவே ஆரம்பம்.\nநாம் எட்டக்கூடிய சுமுகம் இது.\nஇதுவரை எட்டிய சுமுகமும் அதுவே.\nஅதனின்று அவற்றை அதனால் வெளிக்கொணரமுடியும்.\nதன்னை அம்மாறுபாடுகளில் அது இழப்பதில்லை.\nஅதை நாம் உச்சக்கட்டத்தில் அறிவோம்.\nஅந்த ஒன்றிருப்பதை அது கூறுகிறது.\nமனத்தால் நினைக்கமுடியாத ஒன்று அது.\nஅவற்றினின்று அது விடுபட்டது என்பதால் அதை விவரிக்கமுடியாது.\nஇவை நம் மனத்தின் சித்ரகூடங்கள்.\nஅது இரண்டையும் ஏற்றுக் கொள்ளும்.\nநாம் இதைப் பற்றிப் பேசுகிறோம்.\nஇணைத்து மூன்று தத்துவங்களை ஏற்படுத்துகிறோம்.\nசத், சித், ஆனந்தம் என அவற்றைக் கூறுகிறோம்.\nஇது மனம் செயல்படும் வழி.\nஅது மட்டுமே சத்தியம் எனக்கொள்வோம்.\nஅது உண்மையானால் உலகம் இல்லை.\nபிரிக்கமுடியாத ஜீவியம் பிரிவினையை ஏற்படுத்தமுடியுமா\nநாம் ஏற்றால், நம் அடிப்படை மாறும்.\nஅடிப்படை நடைமுறைக்கு உதவாத முரண்பாடாகும்.\nஒன்றை நாடினாலும், விழைந்தாலும் கழுத்தை நெறிக்கும் கைகளாகக் கடவுள் உன்னைத் தீண்டுகிறார்.\nஅனுபவிப்பதையே அறியமுடியும். அதனால் உணர்வு அறிகிறது.எனவே அது உணர்வின் சித்தி. மற்றவை சொல்லின் தெளிவு. மனம் கண்டது, அறிவுக்குரிய உண்மை; தத்துவம். நமக்கு லீலை விளங்க நாம் பரம்பொருளை உணர்வில் அறிய வேண்டும். இப்பொழுது பரம்பொருள் பரம்பொருளுக்கே விளங்கும் நிலையிலுள்ளது.இன்று லீலை, பரம்பொருளுக்குத் தெளிவு. நமக்குத் தெளிவானது உணர்வுமட்டுமே.\nலீலை உணர்வுக்கு - நமக்குத் - தெளிவாகும்.\nஎங்கிருந்தாலும் உயர்வை மனிதனால் காணமுடியும்.கண்டபின் தனக்கு அதை விட உயர்வுண்டு என்று தனக்கே நிரூபித்துக்கொள்வான்.\nஉயர்வைக் கண்ட மனிதன் மேலும் உயர்வான்.\nஉறுதி (will) அறிவை ஏற்றுக்கொண்டால் அபிப்பிராயம் ஏற்படுகிறது. உணர்வு மனத்தின் அபிப்பிராயத்தை ஏற்றுக் கொண்டால் நோக்கம் (attitude) ஏற்படுகிறது. உடல் நோக்கத்தை ஏற்றுக்கொண்டால் சக்தி (power) பிறக்கின்றது. ஆன்மாவின் அனுமதியுடன் ஜீவன், உடலின் (power) சக்தியை ஆமோதித்தால் உணர்வின் நோக்கமும், மனத்தின் அபிப்பிராயமும் அதற்குட்படும். அதற்குப் (value) பண்பு எனப் பெயர்.\nஉறுதி, அறிவு, உணர்வு, நோக்கம் சேர்ந்தவை பண்பு.\n‹ 04.அன்பர் கடிதம் up 06.எங்கள் குடும்பம் II ›\nமலர்ந்த ஜீவியம் - மார்ச் 2006\n09.பார்வை மாறினால், பலன் மாறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/189604/news/189604.html", "date_download": "2020-07-09T15:19:20Z", "digest": "sha1:ARKKCQMNRAS7G3R7IQKV7BSMFQVCTL22", "length": 11246, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "சுவாசகோச முத்திரை!!( மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஉடலுக்குத் தேவையான ஆக்சிஜன், சுவாசித்தலின் போது கிடைக்கிறது. காற்று எவ்விதத் தடையும் இன்றி நமது நுரையீரலுக்குள் செல்வதாலேயே உடலுக்கு ஆக்சிஜன் கிடைக்கிறது. இதில் ஏதேனும் தடை ஏற்பட்டால், மனநிலை மாற்றம், எரிச்சல், மனச்சோர்வு, தூக்கமின்மை, தாழ்வு மனப்பான்மை, ஹார்மோன் கோளாறுகள் ஏற்படுகின்றன. ஆஸ்துமா எனப்படும் இரைப்பு நோய், பொதுவாக குளிர், மழைக்காலம் அல்லது தூசி ஒவ்வாமை போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.\nநுரையீரலில் சளி அடைத்துக் கொண்டு, காற்று உள்ளே புக முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இருமல், இரைப்பு, இருமினாலும் சளிவெளிவராமை, மூச்சுத்திணறல், காற்றுக்காக ஏங்குதல், மூச்சடைப்பு ஏற்படுகிறது. இதற்கான நிரந்தரத் தீர்வை மருந்துகள் மூலம் அடைய முடிவது இல்லை. சுவாசகோச முத்திரை இதற்குத் தீர்வு அளிக்கிறது. சுவாசகோச முத்திரையானது, நீரைக்குறைத்து, வெப்பம் மற்றும் ஆகாயத்தைச் சமன்படுத்தி, காற்றை அதிக அளவில் உடலுக்குள் செல்ல அனுமதிக்கிறது.\nபெருவிரலில் உள்ள அடிரேகை, நடுரேகை மற்றும் நுனியைக் கவனிக்க வேண்டும். பின்னர் சுண்டு விரலால் கட்டை விரலின் அடிரேகையையும் மோதிர விரலால் கட்டை விரலின் இரண்டாவது ரேகையைத் தொட்டும், நடுவிரலின் நுனியால் கட்டை விரலின் நுனியைத் தொடவேண்டும். ஆள்காட்டி விரலை மட்டும் முழுமையாக மேல்நோக்கி நீட்டி வைக்கவேண்டும். இந்தமுத்திரையில் கையின் உள்ளங்கைப் பகுதி வெளிநோக்கிப் பார்க்க, ஆள்காட்டி விரலை 90டிகிரி மேல் நோக்கி வைத்திருக்க வேண்டும். கையை கவிழ்த்து வைத்தோ,கீழ் நோக்கியோ செய்யக்கூடாது.\nவிரிப்பின் மீது சப்பளங்கால் இட்டோ, நாற்காலியில் அமர்ந்தோ கால்களை தரையில் ஊன்றியோ, அவசர காலத்தில் படுத்த நிலையிலோ இந்த முத்திரையைச் செய்யலாம். ஒருநாளைக்கு குறைந்தது 5 முதல் 6 முறை செய்யலாம். அல்லது இரைப்பு, இருமல் குறையும் வரை செய்து கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு முறையும் 5 முதல் 40 நிமிடங்கள் வரைசெய்யலாம். தீவிரமான இரைப்பு இருக்கும் காலங்களில் நேரம் கணக்கிடாமல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.\nகுழந்தைகள் முதல் வயோதிகர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்படும் இரைப்பிருமல் கட்டுக்குள் வரும். இரைப்பிருமல் ஏற்பட்டு, தீவிர நிலையில் மூர்ச்சையாதல் மற்றும் உயிரிழப்பில் இருந்தும் காக்கக்கூடியது. இதற்கு எந்தநிலையில் இருந்தாலும், எவ்வளவு நேரமானாலும் செய்யலாம். மழைக்காலங்களில் நெஞ்சில் சளி உருவாவது தடுக்கப்படும். மூச்சுத்திணறல், மூச்சுக்குழல் இறுக்கம், இரைப்பிருமல் ஆகியவை குறையும். மன அழுத்தம் மிகுந்த வேலையில் இருப்போருக்கும், இயல்பிலேயே சிலருக்கும் மூச்சு மேல் சுவாசமாக ஆழம் இல்லாமல் இருக்கும். இந்த முத்திரையைச் செய்து வர, சில வாரங்களில் அவர்களது மூச்சு ஆழ்ந்து செல்லத் தொடங்கும். மனஅழுத்தம் குறையும்.\nஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து செய்து வர, 3 மாதங்களில் நோயின் தீவிரம் குறையும். மூச்சு விடுதல் எளிமையாகும். இன்ஹேலர் பயன்படுத்துவதாக இருப்பின் அதன் அவசியமும் படிப்படியாகக் குறையும். இரைப்பிருமல் வரத்தொடங்கி ஆரம்ப நிலையில் இருக்கும் எல்லா குழந்தைகளும் இந்த முத்திரையை தினமும் செய்யவேண்டும்.இன்ஹேலர் பயன்படுத்தும் நிலை வருவதற்கு முன், இந்த முத்திரையைச் செய்து வர ஆஸ்துமா வராது. ஆஸ்துமா நோய் வராமல், வருமுன் காக்க இந்த முத்திரை உதவும்.இன்ஹேலர், மருந்துகள், மருத்துவர் இல்லாத சமயங்களில் இந்த முத்திரை முதலுதவியாக மூச்சுத்திணறல் குறையும் வரைபயன்படுத்தலாம். சளி தொந்தரவுகள், தும்மல், அலர்ஜி ஆகியவை சரியாகும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nChina-வை ஓட விட்ட Ajit Doval யார் தெரியுமா\nChina- க்கு எதிராக America எடுக்கும் பெரிய நடவடிக்கை\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nதேசிய பட்டியல் நியமனங்கள்: கட்சிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் \nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nமூன்றாம் உலகப்போருக்கான 3 அறிகுறிகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rajeswaryamman.com/2019/11/01/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4-5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-07-09T13:30:21Z", "digest": "sha1:BL46SWRH2ABTSKPEE7IBAEE6ECLWYRTV", "length": 2247, "nlines": 43, "source_domain": "www.rajeswaryamman.com", "title": "கந்தசஷ்டி விரத 5ம் நாள் விசேடபூஜை – படங்கள் – ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன்", "raw_content": "\nகந்தசஷ்டி விரத 5ம் நாள் விசேடபூஜை – படங்கள்\nகந்தசஷ்டி விரத 5ம் நாள் விசேடபூஜை – படங்கள்\nஇன்று கந்தசஷ்டி விரத 4ம் நாள் படங்கள்\nகந்தசஷ்டி விரதத்தினை முன்னிட்டு இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்றையதினம் சூரசங்கார நிகழ்வு\nஇன்று இராஜேஸ்வரி அம்மன் சங்காபிஷேகம்\nஇராஜேஸ்வரி அம்மன் வைரவர் மடை\nஇராஜேஸ்வரி அம்மன் திருவிழா சிறப்பு கெளரவிப்பு 2020\n2020 இராஜேஸ்வரி அம்மன் பூங்காவன மகளீர் திருவிழா\n© 2020 - ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/colorful-photo-gallery/amyra-dastur-latest-photo-120063000029_1.html", "date_download": "2020-07-09T14:18:45Z", "digest": "sha1:ARMY3UDHOI6TCAVDCCJVJBWOTEWMU7RQ", "length": 5734, "nlines": 106, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "உங்கள் அழகின் ரகசியத்தை கொஞ்சம் சொல்லுங்களேன் - அமேரா தஸ்தூர் நியூ போட்டோஸ்!", "raw_content": "\nஉங்கள் அழகின் ரகசியத்தை கொஞ்சம் சொல்லுங்களேன் - அமேரா தஸ்தூர் நியூ போட்டோஸ்\nஉங்கள் அழகின் ரகசியத்தை கொஞ்சம் சொல்லுங்களேன் - அமேரா தஸ்தூர் நியூ போட்டோஸ்\nஅட... அக்காவுக்கு கல்யாண கலை வந்துடுச்சே - மணக்கோலத்தில் சித்ரா\nஅழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் ஷிவானி - ஒர்க்கவுட் வீடியோ\nகேப்டன் விஜயகாந்த்தின் நண்பர் காலமானார்…\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nபடைகளை திடீரென வாபஸ் வாங்கும் சீனா: இந்தியாவுக்கு இயற்கை செய்த உதவி\nகேப்டன் விஜயகாந்த்தின் நண்பர் காலமானார்…\n96 இவ்வளவு பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கல - விஜய் சேதுபதி\nமாடர்ன் மட்டுமில்லை ட்ரெஷனல் உடையிலும் கலக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nஅழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் ஷிவானி - ஒர்க்கவுட் வீடியோ\nஅவனோட ஆணுறுப்பை அறுத்து போடணும்: அறந்தாங்கி நிஷா ஆவேசம்\nஅடுத்த கட்டுரையில் நீருக்கடியில் நடனமாடிய ஸ்ருதி ஹாசன் - வியப்பில் ஆழ்த்தும் வித்யாசமான போட்டோஷூட்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/raiza-says-about-daiting-with-arav/", "date_download": "2020-07-09T14:36:28Z", "digest": "sha1:62GIBE7NCZST6KQCEVZ6CD2I5TEDGWUI", "length": 7034, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஆரவ் - ரைசா டேட்டிங் உண்மைதானா ? என்ன சொல்கிறார் ரைசா - Tamil Behind Talkies ஆரவ் - ரைசா டேட்டிங் உண்மைதானா ? என்ன சொல்கிறார் ரைசா - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் ஆரவ் – ரைசா டேட்டிங் உண்மைதானா \nஆரவ் – ரைசா டேட்டிங் உண்மைதானா \nஆரவ் – ரைசா டேட்டிங் குறித்து என்ன கூறுகிறார் ரைசா\nசமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் தமிழ் 1ல் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டார். அது குறித்து பல்வேறு விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்தன. இரண்டாவது இடம் வந்த சினேகனுக்கு ஆதரவாக சில குரல்களும் ஒலித்தன.\nவெற்றி பெற்ற ஆரவ் பிக் பாஸ் வீட்டினுள் இருந்த போது ஓவியா உடனான காதல் குறித்து சில சர்ச்சைகள் எழுந்தன. ஓவியா பிக் பாஸ் வீட்டில் இருந்து சென்ற பிறகு, ஆரவ்வும் ரைசாவும் நன்றாக பேசி பழகினார். அது ஓவியாவின் ரசிகர்களுக்கு எரிச்சலை முட்டுவது போல இருந்தது. இந்த நிலையில் பிக் நிகழ்ச்சி முடிந்த பிறகு ஆரவும் ரைசாவும் டேட்டிங் சென்றனர் என்றொரு செய்தி பரவியது.\nஇந்த செய்தியின் உண்மைநிலை குறித்து அறிய, ரைசைவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் சுவாரஸ்யமான பதில் ஒன்றை அளித்துள்ளார்.\nஇதையும் படிங்க: நோஞ்சானை எல்லாம் எதிரியாகப் பார்க்க முடியாது – ஆரவை அசிங்கப்படுத்திய சினேகன்\nஆரவ் என்னுடைய சகோதரர் மாதிரி, நாங்கள் எப்படி டேட்டிங் செய்ய முடியும் என்று கூறி தீயாக பரவி வந்த கிசுகிசுவிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\nPrevious articleநோஞ்சானை எல்லாம் எதிரியாகப் பார்க்க முடியாது – ஆரவை அசிங்கப்படுத்திய சினேகன்\nNext articleவிஜய்யின் அடுத்த படம் குறித்து வெளிவந்த ஸ்பெஷல் தகவல்\nஎன்னை நான் எதாவது செய்துகொள்வேன்,அப்புறம் நீங்க தான் கொலைகாரனா மாறுவீங்க. எச்சரிக்கை விடுத்த வனிதா.\nஅவர் எனக்கு தளபதி கிடையாது. விஜய் குறித்து பேசிய வனிதா. வறுத்தெடுத்த சூர்யா அக்கா.\n‘அவனை எப்படி திசை திருப்புவது’ வனிதாவின் முடிவால் மகன் சந்தித்து வரும் பிரச்சனை – மனம் வருந்தியுள்ள வனிதாவின் முதல் கணவர் ஆகாஷ்.\n4 மொழிகளில் நடித்தாலும் இதுவரை தான் நடித்த ஒரு படத்தை கூட பார்த்திடாத நடிகை...\nமீண்டும் முருகதாஸ் வீட்டின் கதவை தட்டவிருக்கும் போலீஸ் ..முதல்வர் அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B1%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2020-07-09T16:14:17Z", "digest": "sha1:4Q3233VC56RPKVCWOGA3O42DTLZKJWIH", "length": 6511, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆன் றணசிங்க - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆன் றணசிங்ஹ (அக்டோபர் 2, 1925 - திசம்பர் 17, 2016) செருமனியில் பிறந்த யூதப் பெண்மணி. இரண்டாவது உலக யுத்தம் தொடங்குமுன்பு, இனப் படுகொலையிலிருந்து தப்பி இங்கிலாந்து சென்று, தாதியாகக் கடமை புரிந்தார்; அங்கு சந்தித்த இலங்கையரைத் திருமணம் செய்தார்.[1] ஆங்கிலத்தில் கவிதை எழுதுபவர். கவிதைகள் (1971), சொற்களினால் எமது வாழ்க்கையை எழுதுகிறோம் (1972), அழியாநிலைக்கும் இருளிற்கும் எதிராக (1985) முதலிய தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன.[2]\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டு��ைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2019, 22:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/tag/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-07-09T14:29:35Z", "digest": "sha1:N7KVZJ2KTY5G3DKTX3PEMGVZFZXWLES7", "length": 11160, "nlines": 105, "source_domain": "www.news4tamil.com", "title": "சலுகை Archives - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\n நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டிற்கு குவியும் பாராட்டு\nமத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும்போது அனைத்து மக்களும் எதிர்பார்க்கும் ஒரு விஷயம் என்னவெனில் வருமான வரி சலுகை என்பது தான்.…\nஉச்சத்தில் ஏர்டெல்-ஜியோ மோதல்: கொண்டாட்டத்தில் பயனாளிகள்\nஉச்சத்தில் ஏர்டெல்-ஜியோ மோதல்: கொண்டாட்டத்தில் பயனாளிகள் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக்கொண்டு…\nபர்மா பஜாரில் பலே கில்லாடி. எதையு திருட முடியாத விரக்தியில்…\nமத்திய மாநில அரசுகளால் சித்த மருந்து…\nஊரடங்கு விதிமுறையில் புதிய தளர்வு; -தமிழக அரசு அறிவிப்பு\nஐஐடி கான்பூர் வளா��த்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட…\nதனியார் கல்லூரிகள் தவணை முறையில் கட்டணங்களை வசூலிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/spb-angry-on-rumors-of-janaki.html", "date_download": "2020-07-09T15:39:17Z", "digest": "sha1:DFFRX6IB3M7E2LC5TUUQWA7TEKC6S5VP", "length": 8126, "nlines": 105, "source_domain": "www.tamilxp.com", "title": "முட்டாள்தனமா பண்ணாதீங்க.. எஸ்.ஜானகியால் கோபமடைந்த SPB..! - Tamil Cinema News | Indian Actress Photos | Health Tips in Tamil | TamilXP", "raw_content": "\nமுட்டாள்தனமா பண்ணாதீங்க.. எஸ்.ஜானகியால் கோபமடைந்த SPB..\nமுட்டாள்தனமா பண்ணாதீங்க.. எஸ்.ஜானகியால் கோபமடைந்த SPB..\nதமிழ், தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 50-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பாடகி எஸ்.ஜானகி.\nவயது மூப்பின் காரணமாக பாடுவதை நிறுத்தி விட்ட இவர், தனது குடும்பத்தினருடன் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.\nஇந்நிலையில், எஸ்.ஜானகி உயிரிழந்துவிட்டதாக கூறி தகவல் பரவி வந்தது. ஜானகியின் மகன் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.\nஇதற்கிடையே, பாடகர் எஸ்.பி.பி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எஸ்.ஜானகி உயிரிழந்தது தொடர்பான வதந்திக்கு மிகவும் கோபமடைந்து பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.\nபிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – உதவிக்கரம் நீட்டிய கமல்\nபிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை..\nநடிகர் விஜய்சேதுபதி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..\nப்ப்பா இப்படி மாறிட்டாங்களே.. ராஜலஷ்மியின் லேட்டஸ்ட் போட்டோ ஷீட்..\nகொரோனா நோயாளிகளுக்கு திரையிடப்பட்ட தர்பார்..\nநீண்ட நாட்களுக்கு பிறகு செல்வராகவன் பற்றி பேசிய சோனியா அகர்வால்..\nHi சொல்லலைனு சூசைடா.. அருவி பட நடிகைக்கு வந்த சோதனை..\nஆண்கள் கழிவறைக்கு சென்ற யாஷிகா..\nஇதுல தான் ரிலீஸ் ஆகும்.. ஜகமே தந்திரம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் பேச்சு..\nஅப்பா பெயரை காப்பாற்றுவரா மகன்..\nபிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – உதவிக்கரம் நீட்டிய கமல்\nதிருமண உடைகளுக்கு பொருத்தமாக முக கவசங்கள் – இப்ப இதுதான் ட்ரெண்டிங்\nபிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை..\nநடிகர் விஜய்சேதுபதி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..\nப்ப்பா இப்படி மாறிட்டாங்களே.. ராஜலஷ்மியின் லேட்டஸ்ட் போட்டோ ஷீட்..\nகொரோனா நோயாளிகளுக்கு திரையிடப்பட்ட தர்பார்..\nநீண்ட நாட்களுக்கு பிறகு செல்வராகவன் பற்றி பேசிய சோனியா அகர்வால்..\nHi சொல்லலைனு சூசைடா.. அருவி பட நடிகைக்கு வந்த சோதனை..\nஆண்கள் கழிவறைக்கு சென்ற யாஷிகா..\nஇதுல தான் ரிலீஸ் ஆகும்.. ஜகமே தந்திரம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் பேச்சு..\nபிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – உதவிக்கரம் நீட்டிய கமல்\nதிருமண உடைகளுக்கு பொருத்தமாக முக கவசங்கள் – இப்ப இதுதான் ட்ரெண்டிங்\nபிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-81/13000--5-", "date_download": "2020-07-09T15:33:11Z", "digest": "sha1:7TERFVD53Y5P7CIPDA7JBYPXONNFFZB6", "length": 12633, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "சைபர் குற்றங்கள் - இந்தியா 5வது இடம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nமோகன் பகவத்தின் தசரா உரை\nநம் நாட்டின் உண்மை நிலை என்ன\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nஅமில மழை எவ்வாறு ஏற்படுகிறது\nவடநாட்டு ஆட்சியை எதிர்த்து மக்களின் முழக்கம்\nகுடும்ப அரசியலும் குரங்குக் கூட்டங்களும்\nபட்ஜெட்- ஆடிய காலும் திருடிய கையும் சும்மா இருக்காது\nஇந்தியா குழந்தைகளும் பெண்களும் பாதுகாப்புடன் வாழத் தகுதியான நாடா\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nகாலி நெற்றியும் காலி மூளையும்\nதமிழினக் குடியானவர்களை சிதறடித்த கொடூர சட்டம்\nகொரோனா முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டுமா\nசாத்தான்குளம் படுகொலைகளுக்கு நீதி, தண்டனைக் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டுவதே\nபண்டைத் தமிழரின் மட்பாண்டக் குறியீடுகளும், சிந்துவெளி எழுத்துகளும்\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 11 பிப்ரவரி 2011\nசைபர் குற்றங்கள் - இந்தியா 5வது இடம்\nஅமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று சமீபத்தில் வெளியிட்ட ஆய்வு அறிக்கை முடிவில் சர்வதேச அளவில் சைபர் குற்றங்கள் அதிகம் நடக்கும் நாடுகளில் இந்தியா 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக தெரிவித்துள்ளது.\nமாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, தொலைத் தொடர்பு துறை இணை அமைச்சர் சச்சின் பைலட் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது : கம்ப்யூட்டர், இன்டர்நெட், இமெயில் போன்ற சைபர் கிரைம் குறித்து அமெரிக்காவை சேர்ந்த இந்நிறுவனம் சமீபத்தில் ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சர்வதேச அளவில் சைபர் கிரைம் அதிகம் நடக்கும் நாடுகளின் பட்டியலில் 11வது இடத்தில் இருந்த இந்தியா 5வது இடத்திற்கு வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஅந்த நிறுவனம் கம்ப்யூட்டர் வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. இது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளும் நிறுவனங்கள், தங்களுடைய உற்பத்தி பொருட்களின் அடிப்படையிலேயே முடிவுகளை வெளியிடும். அந்த முடிவுகளில் தவறுகள் இருக்கலாம். மாறுபடலாம், உறுதிபடுத்தவும் முடியாது. சமூக இணைய தளங்களை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். அவற்றை சிலர் தவறான வழிகளில் பயன்படுத்துகின்றனர். இவற்றை தடுக்க தகவல் தொழில்நுட்ப சட்டத் திருத்தத்தை கடுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.\n(மாற்று மருத்துவம் அக்டோபர் 2010 இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/10/2.html", "date_download": "2020-07-09T13:44:52Z", "digest": "sha1:MDWEDPQPYTJLIK4AMV645J4U3ZY2PRWO", "length": 7192, "nlines": 42, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அக்கறைப்பற்று வலயத்தில் குரு பிரதிபா விருது பெற்ற ஸாஹிர் ஹூசைன் , அஜ்மல் - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஅக்கறைப்பற்று வலயத்தில் குரு பிரதிபா விருது பெற்ற ஸாஹிர் ஹூசைன் , அஜ்மல்\nஇலங்கைத் திருநாட்டின் மாணவச் செல்வங்களது எதிர்காலத்தை ஒளிமயமாக்க இதய பூர்வமாகப் பங்களிப்புச் செய்த அதிபர் மற்றும் ஆசிரியர்களை கௌரவித்து கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்த விருது வழங்கும் நிகழ்வு இன்று (04) இடம்பெற்றது.\n2019க்கான உயர் விருதைப் பெறும் அம்பாறை மாவட்ட, அக்கரைப்பற்று வலய அதிபர்களான எஸ்.எம் ஸாஹிர் ஹூசைன் மற்றும் ஏ.எல். அஜ்மல் கலந்துகொண்டு இவ்விருதினை பெற்றுக்கொண்டனர்.\nஅக்கறைப்பற்று வலயத்தில் குரு பிரத���பா விருது பெற்ற ஸாஹிர் ஹூசைன் , அஜ்மல் Reviewed by NEWS on October 04, 2019 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஜிந்துபிட்டி 154 பேருக்கு கொரோனா\nகடந்த ஜூலை மாதம் 2 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கொட்டாஞ்சேனை - ஜிந்துபிட்டியை சேர்ந்த நபர் மீது மேற்கொள்ளப்பட்ட பி.ச...\nகைது செய்ய இடமளிக்க மாட்டேன் - மஹிந்த\nஎங்கள் அரசாங்கத்தின் கீழ் தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் எந்த ஒரு அரச ஊழியரையும் கைது செய்ய இடமளிக்க மாட்டேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவ...\nறம்புட்டானால் பரிதாபமாக பறிபோன குழந்தையின் உயிர்\nகொடபொல, இலுக்பிடிய பிரதேசத்தில் 11 மாத வயதுடைய குழந்தையொன்று றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதில் நேற்றிரவு (02) உயிரிழந்துள்ளது. குழந...\nசஜித் பிரேமதாச வழங்கிய அதிரடி வாக்குறுதி.\nஅரசாங்கத்தை அமைத்த பின்னர் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் நூற்றுக்கு 4 வீத கடன் வழங்குவதாக மக்கள் தேசிய சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெர...\nதிகாமடுல்ல : மு.காவில் மூவர் களமிறங்கிய போது முடியாதது, அறுவர் இறங்கியுள்ள போது முடியுமா..\nமு.கா வழமையாக ஐ.தே.கவில் மூவரை களமிறங்கும். தனது அம்பாறை மாவட்ட முழு வாக்கையும் இம் மூவருக்கும் வழங்குமாறு கோரும். தற்போது இந்த வியூகத்தை...\nமாரவில பகுதியை சேர்ந்த ஒரு பெண் உட்பட 57 பேர் கொறோனா தொற்றுடன் இன்று அடையாளம் காணப்பட்டனர்.\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கந்தக்காடு புனர்வாழ்வு மத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.btcamo.com/ta/products/military-police-uniform/military-camouflage-uniform/", "date_download": "2020-07-09T14:31:33Z", "digest": "sha1:THSRLQXDZKFEUST5K6AYYGUC5IVX2UKG", "length": 10219, "nlines": 252, "source_domain": "www.btcamo.com", "title": "ராணுவம் உருமறைப்பு சீரான சப்ளையர்கள் மற்றும் தொழிற்சாலை - சீனா ராணுவம் உருமறைப்பு சீரான உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nஇராணுவ வனப்பகுதி உருமறைப்பு துணி\nஇராணுவ பாலைவன உருமறைப்பு துணி\nஇராணுவ சாம்பல் உருமறைப்பு துணி\nஇராணுவ பனி உருமறைப்பு துணி\nகடற்படை வனப்பகுதி உருமறைப்பு துணி\nகடற்படை கடல் உருமறைப்பு துணி\nஆயுதப் படை உருமறைப்பு துணி\nபார்டர் பாதுகாப்பு உருமறைப்பு துணி\nபுதிய உடை உருமறைப்பு துணி\nசீரான & பணிக்கான ஆடைகள் துணி\nசரிவுக்கோட்டு / பயிற்சி / ஒண்பட்டு வகை துணி\nஆக்ஸ்போர்டு / Cordura துணி\nகம்பளி / சட்டை துணி\nராணுவம் / போலீஸ் சீருடை\nMiltary சீருடை / ஜாக்கெட்\nராணுவம் / போலீஸ் சட்டை\nராணுவம் / போலீஸ் காலுறை\nபோலீஸ் ஜாக்கெட் / சீரான\nராணுவம் கேப்ஸ் & பெரட்ஸ்\nராணுவம் பூட்ஸ் / காலணிகள்\nராணுவம் / போலீஸ் சீருடை\nஇராணுவ வனப்பகுதி உருமறைப்பு துணி\nஇராணுவ பாலைவன உருமறைப்பு துணி\nஇராணுவ சாம்பல் உருமறைப்பு துணி\nஇராணுவ பனி உருமறைப்பு துணி\nகடற்படை வனப்பகுதி உருமறைப்பு துணி\nகடற்படை கடல் உருமறைப்பு துணி\nஆயுதப் படை உருமறைப்பு துணி\nபார்டர் பாதுகாப்பு உருமறைப்பு துணி\nபுதிய உடை உருமறைப்பு துணி\nசீரான & பணிக்கான ஆடைகள் துணி\nசரிவுக்கோட்டு / பயிற்சி / ஒண்பட்டு வகை துணி\nகம்பளி / சட்டை துணி\nஆக்ஸ்போர்டு / Cordura துணி\nராணுவம் / போலீஸ் சீருடை\nMiltary சீருடை / ஜாக்கெட்\nராணுவம் / போலீஸ் சட்டை\nராணுவம் / போலீஸ் காலுறை\nபோலீஸ் ஜாக்கெட் / சீரான\nராணுவம் கேப்ஸ் & பெரட்ஸ்\nராணுவம் பூட்ஸ் / காலணிகள்\nராணுவம் தந்திரோபாய போனி தொப்பி\nராணுவம் கருப்பு தோல் பூட்ஸ்\nஉட்லேண்ட் ripstop camo ACU வின் இராணுவம் போர் சீருடை\nஓமான் இராணுவத்திற்காக பிங்க் ripstop உருமறைப்பு துணி\nஃபேஷன் kryptek உருமறைப்பு துணி\nஅமெரிக்க இராணுவம் பாணி வனப்பகுதி உருமறைப்பு துணி\nஉட்லேண்ட் ripstop camo ACU வின் இராணுவம் போர் சீருடை\nஉட்லேண்ட் இராணுவம் இராணுவ சீருடை\nவெளிப்புற ஆண்கள் kryptek உருமறைப்பு சீருடை\nபல நிழற்படக்கருவிகளைப் camo இராணுவ தந்திரோபாய சீருடை\nராணுவம் தவளை தந்திரோபாய சீருடைகள்\nஇந்திய இராணுவம் camo ribstop சீருடை\nடிஜிட்டல் பாலைவனத்தில் camo புகக்கூடிய தந்திரோபாய trainin ...\nபாலைவன திருடப்பட்டது நிறுத்தத்தில் camo BDU இராணுவம் சீருடை\nபாலைவன camo இராணுவ ஜாக்கெட்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nபல நிழற்படக்கருவிகளைப் பிளாக் துணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2014/08/2_10.html", "date_download": "2020-07-09T14:58:46Z", "digest": "sha1:3AYY5NT5RYFXMBZJTPM74YO6YUC2FEJB", "length": 7206, "nlines": 147, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: இந்தியாவில் இனி சில நாட்கள் - 2", "raw_content": "\nஇந்தியாவில் இனி சில நாட்கள் - 2\nஇந்த இரண்டு வருடங்களில் எத்தனையோ விஷயங்கள் நடந்தேறிவிட்டது. இதற்கெல்லாம் என்ன காரணம் என ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு முடிந்து போன கதை என கணக்கு எழுதலாம் என நினைத்தால் சில விசயங்கள் தொடர்கதையாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.\nநீ இல்லாமல் இருந்து இருந்தால், நான் இல்லாமல் இருந்து இருந்தால் போன்ற வசனங்களுக்கு குறைவில்லை. முடிந்து போன விசயங்களுக்கு கொண்டாடப்படும் உரிமைகள் என்றுமே மாறப் போவதில்லை.\n2012ல் ஆகஸ்ட் மாதம் இந்தியா வந்து சென்ற பின்னர் நவம்பர் மாதம் மகனுக்கு 2013ல் மிருதங்க அரங்கேற்றம் நடத்த வேண்டும் என சொன்னபோது பயம் நிறைய இருந்தது. மிருதங்க குரு முதலில் வேண்டாம் என சொன்னவர் நவம்பரில் கேட்டபோது சரி என சொன்னதும் அதிக பயம் ஒட்டிக்கொண்டது. ஒரு வருட முயற்சிக்கு ஏழு எட்டு வருட உழைப்பு இருந்தது. மகனும் துணிவாக அரங்கேற்றம் பண்ணுகிறேன் என சொன்னபோது 2013ல் இந்தியாவுக்கு வருவது தள்ளிப்போனது. இந்த மிருதங்க அரங்கேற்ற அனுபவம்தனை ஒரு தனி பதிவாக வைத்து விட இருக்கிறேன்\n2012 வந்த போது மாமனார் மாமியார் சிங்கப்பூரில் முன்னர் வசித்து இருந்ததால் அவர்களை சிங்கப்பூருக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பது என் மனைவியின் ஆசை, ஆனால் கோவில் கும்பாபிஷேகம் என்பதால் செல்லவில்லை. இந்த வருடம் சிங்கப்பூர் செல்ல வேண்டும் என முடிவு செய்து மாமனார் மாமியார் என் அப்பா என அழைத்து செல்ல முடிவு செய்து விமானபயண சீட்டு கேட்டால் அதிக விலை. எப்போதும் இல்லாமல் எர் இந்தியா பதிவு செய்தோம்\nவித்தியாசமான பயண அனுபவம் என சென்னை வந்து இன்று சேர்ந்தோம். ஹோட்டல் பக்கத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் போனால் சென்னையில் இருப்பது போல் இல்லை. விமான பயண அனுபவத்தை பின்னர் குறிப்பில் வைக்கிறேன். இப்போது ஓய்வு எடுத்துக் கொள்கிறேன். நாளை சிங்கப்பூரில் இருப்போம்.\nஇந்தியாவில் இனி சில நாட்கள் - 6\nஇந்தியாவில் இனி சில நாட்கள் - 5\nஇந்தியாவில் இனி சில நாட்கள் - 4\nஇந்தியாவில் இனி சில நாட்கள் -3\nஇந்தியாவில் இனி சில நாட்கள் - 2\nஇந்தியாவில் இனி சில நாட்கள் -1\nநுனிப்புல் பாகம் 2 முன்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_dec2004_3", "date_download": "2020-07-09T15:29:28Z", "digest": "sha1:SUVKLCY3YYXJYFJKVSMWCGJVI5NR3ISG", "length": 9405, "nlines": 116, "source_domain": "www.karmayogi.net", "title": "03.அன்பர் கடிதம் | Karmayogi.net", "raw_content": "\nமனமும் குணமும் மனிதனை நிர்ணயிக்கும்\nHome » மலர்ந்த ஜீவியம் - டிசம்பர் 2004 » 03.அன்பர் கடிதம்\nநான் சமீபத்திய அன்னை பக்தன் (சுமார் இரண்டு வருட காலம்). பல கெட்ட சுபாவங்களால் மிகப்பெரிய கடன்காரனாகி, வாழ்வா, சாவா என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் நான் சென்னை கே.கே. நகரில் ஒரு பழைய புத்தகக் கடையில் ரூ.10 விலைக்கு \"புஷ்பாஞ்சலி' புத்தகத்தை வாங்கினேன். அதற்குமுன் நான் அன்னையை பற்றியோ, பகவானைப் பற்றியோ அறியாதவன். அதன்பிறகு சில புத்தகங்களைப் படித்தேன். மாம்பலம் தியான மையம் செல்வதுண்டு. \"மலர்ந்த ஜீவியம்' படிக்க ஆரம்பித்து சிறிது காலம் கழித்துதான் எனக்கு அன்னை மீதும், பகவான் கருத்துகள் மீதும் முழு நம்பிக்கை ஏற்பட்டது. சரியான நேரத்தில், சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கின்றோம் என்பதைப் புரிந்துகொண்டேன். இன்னும் சொல்லப்போனால், அன்னையே என்னை அழைத்துக்கொண்டதாக உணர்ந்தேன். ஆன்மீகத்தில் நீண்ட நாள் ஈடுபாடு உள்ளவன் நான் எனினும், எந்த உயர்ந்த நிலைக்கும் போகவில்லை. அன்னை தத்துவங்கள் முற்றிலும் மாறுபட்டவையாகவும், எனக்குப் பொருந்துவதாகவும் உள்ளன. இனி, என் சமீபத்திய அனுபவத்தைச் சொல்கிறேன்.\nஎன் மகன் 10ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றுள்ளான். அவனை 11ஆம் வகுப்பு சேர்க்க என்னிடம் பணம் இல்லை. எல்லாப் பள்ளிகளிலும் சேர்க்கை முடிந்துவிட்டது. என்ன செய்வதென்றே தெரியாமல் அன்னையிடம் இந்தப் பிரச்சினையை ஒப்படைத்து, ஓர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பித்தேன். அவர் first group தருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால், பணம் இல்லை. நாளையே பணம் கட்டியாக வேண்டும் என்று கூறினா��். முடிச்சூர் அக்ஷயா டிரஸ்டில் விண்ணப்பம் செய்தேன். அவர் பணம் கொடுத்து, \"உடனே செல்லுங்கள்' என்று கூறினார். அப்பணத்தை எடுத்துக்கொண்டு நான் பஸ்ஸில் சென்றுகொண்டிருக்கும்போது, அந்தப் பணம் ஒருவனால் பிக்-பாக்கெட் அடிக்கப்பட்டது. அதை நான் உடனே உணர்ந்தேன். பாக்கெட்டில் பார்த்தால் பணம் இல்லை. அந்தத் திருடன் அப்பணத்தை பெண்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் போட்டான். அதையும் பார்த்துவிட்டேன். அவன் சைகையால், பெண்களை \"சொல்ல வேண்டாம்' என்று மிரட்டினான். நான் உடனே சென்று பணத்தை எடுத்துக்கொண்டு, அவனைப் பிடிப்பதுபோல பாவனை செய்தேன். அவன் ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்து விட்டான். இந்தச் சம்பவத்திலும் எனக்கு ஒரு இலாபம் உண்டு. என்னவென்றால், தி.நகரில் இறங்கி நீல நிற யூனிபார்ம் எடுத்து இருப்பேன். ஆனால் திருடர்கள் இறங்கிய அதே இடத்தில் இறங்க வேண்டாம் என்று பள்ளிக்கூடம் வந்து, இறங்கி, ஸ்கூல் பீஸ் கட்டினேன். அவர்கள் சிவப்பு நிற யூனிபார்ம் எடுக்கச்சொன்னார்கள். அன்னையின் ஒவ்வொரு செயலும் என்னை பிரமிக்க வைக்கிறது. எந்தக் காரியத்தையும், பிரச்சினையையும் அன்னையிடம் முழுமையாக அர்ப்பணிக்கும்பொழுது முழு நற்பலன் கிடைப்பதை நான் உணர்கிறேன். நன்றி\nகையால், ஒரு சமயம், ஒரு காரியத்தைத்தான் செய்ய முடியும். ஏனெனில், பொருள்களைப் பயன்படுத்தவேண்டிய தேவையிருப்பதால் ஒரே சமயத்தில் பல காரியங்களைச் செய்ய முடியாது. மனத்தால் ஒரே சமயத்தில் பல விஷயங்களைச் சிந்திக்க முடியும்.\nகைக்கு ஒரு காரியம். மனத்திற்கு பல எண்ணம்.\n‹ 02..இம்மாதச் செய்தி up 04.லைப் டிவைன் ›\nமலர்ந்த ஜீவியம் - டிசம்பர் 2004\n06. யோக வாழ்க்கை விளக்கம் V\n07.லைப் டிவைன் - கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_june2005_4", "date_download": "2020-07-09T14:32:19Z", "digest": "sha1:FSSOHSNOFRJBCZUN7BR3BOK3GZNWWCWO", "length": 6859, "nlines": 154, "source_domain": "www.karmayogi.net", "title": "04.சாவித்ரி | Karmayogi.net", "raw_content": "\nகாரியம் எவ்வளவு பெரியதானாலும் மனம் நேராக இருந்தால் பலிக்கும்\nHome » மலர்ந்த ஜீவியம் - ஜூன் 2005 » 04.சாவித்ரி\n. உலகின் தேவைகளை உணர்ந்த சூத்திரங்கள்.\n. காலத்தின் கதியை மாற்றும் எண்ணமும், வலிமையும்.\n. புதிய உலகின் ஜோதியில் மூழ்கிய புதுமை.\n. ஆழ்ந்த குருட்டு இதயத்தின் அவதி.\n. எதிர்பாராத நிகழ்ச்சியின் ஏற்றமிகு துள்ளல்,\n. உயர்ந்த மனிதனைத் தாங��கிச் செல்லும்.\n. பூமாதேவியின் ஆர்ப்பாட்ட ஆரவாரமும், அதிர்ந்த குரலும்,\n. இறைவனின் சிகரத்தின் மௌனம் ஏற்றது.\n. இடியென இடித்து, மின்னெலெனத் தெறித்து ஓடும்.\n. வாழ்வின் இதயத்தை மிதித்து ஏற்பட்ட சுவடுகள்.\n. உலகைக்கடந்து சிருஷ்டிகர்த்தாக்கள் உள்ளனர்.\n. ஆன்மீகப் புதிரின் ஆதியைக் கூறும் தோற்றம்.\n. வெளிப்படும் தோற்றம் ஏமாற்றும்.\n. க்ஷணத்தின் சுவட்டைக் கருதாத மனம்.\n. பிறக்காத குழந்தையின் பொறுமையுடன் கேட்டான்.\n. தொலைதூரத்து விதியின் தொடர்ந்த நடை.\n. காலத்தின் நீண்ட கதி நடையின் சுவடு.\n. காரண காரியத்தைக் காணும் பார்வைக்குப் புலப்படாதது.\n. மனித ஆரவாரத்தில் மனதிற்குப் புலப்படாதது.\n. கட்புலனறியாத கருத்தைக் கவரும்.\n. தெரியாத சிறகின் சலசலப்பு.\n. ஆழமறியாத அடிமட்டத்தின் குரல்.\n. இதயத்தின் காதுக்கு எட்டும் குரல்.\n. அலட்சியத்திற்கு அகப்படாத அனந்தனின் முணுமுணுப்பு.\n. எண்ணம் பெற்ற சமாதியின் எடுப்பான சொல்.\n. நம்பிக்கையின் மாயையைக் கடந்தவை,\n. தோற்றத்திற்கும், செயலுக்கும் பின்னணி.\n. தவறாத கதியின் பின்னாலுள்ள ஐயம்.\n. சக்திகளின் மோதல், தடமாடும் அடிகள்.\n. போர், வெற்றி, விரக்தியான வழி.\n. பூமாதேவியின் இதயம் எழுப்பிய குரலைக் கேட்டனர்.\n. முடிவு தெரியாத நீண்ட யாத்திரை.\n. கேள்வியான நாட்களில் பிடிபடாத சூழல்.\n. உதாசீன உலகின் தலைவனைக் காணும் முயற்சி.\nஉயர்ந்த எண்ணத்தால் அவ்வுணர்வு உன்னதமாகிறது.\nஅடுத்த நிலையிலுள்ள ஆன்மா அப்பரிசை வழங்கும் திறனை\nஅளித்து, அதை வரமாக மாற்றுகிறது.\nபுனிதமான உன்னத ஆன்மாவின் பரிசு வரம்.\n‹ 03.எங்கள் குடும்பம் II up 05.மனமாற்றம் ›\nமலர்ந்த ஜீவியம் - ஜூன் 2005\n08.யோக வாழ்க்கை விளக்கம் V\n09.லைப் டிவைன் - கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4342", "date_download": "2020-07-09T14:50:36Z", "digest": "sha1:XJ2ECKU3R7D34APNI2TS5JRBSO7DRWFI", "length": 9260, "nlines": 117, "source_domain": "www.noolulagam.com", "title": "பதினெண் சித்தர்கள் வரலாறு » Buy tamil book பதினெண் சித்தர்கள் வரலாறு online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சி.எஸ். முருகேசன் (C.S. Murukesan)\nபதிப்பகம் : குறிஞ்சி பதிப்பகம் (Kurinchi Pathippagam)\nகுறிச்சொற்கள்: தெய்வம், கோயில், பொக்கிஷம், கருத்து, சரித்திரம்\nசித்தர்கள் அழியாத உடம்பைப் பெற்றவர்கள், இரும்பைத் தங்கமாக்கும் இரசவாதக் கலையை அறிந்தவர்கள், கூடுவிட்டுக் கூடுபாயும் சக்தி பெற்றவர்கள், முக்கால நிகழ்வுகளையும் அறியக் கூடியவர்கள், நினைத்தவுடன் நினைத்த வடிவம் எடுத்துக் கொள்ளும் ஆற்ற் பெற்றவர்கள், நீரிலும், நெருப்பிலும் வானத்திலும் நடந்து செல்லும் வல்லமை பெற்றவர்கள் உலகம் முழுவதையும் தன் வசப்படுத்தி நடத்தும் வசித்துவம் ஆற்றல் பெற்றவர்கள் என்றும், இயற்கைக்கு மாறான அற்புதங்களையெல்லாம் செய்ய வல்லவர்கள் என்றெல்லாம் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.\nஇந்த நூல் பதினெண் சித்தர்கள் வரலாறு, சி.எஸ். முருகேசன் அவர்களால் எழுதி குறிஞ்சி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nசூரிய பகவான் தரும் யோகங்கள்\nநினைத்ததை நடத்தி வைக்கும் யந்திரங்கள்\nஅகத்தியர் பூரண சூத்திரம் 216\nசித்தர்கள் செய்த சொர்ண ஜாலம்\nஓம் ஸ்ரீ மஹா கணேச பூஜை\nஆசிரியரின் (சி.எஸ். முருகேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசதுரகிரி சித்தர்கள் - Sathuragiri Siddhargal\nசித்தர்கள் அருளிய வசிய ஜால தந்திரங்கள்\nபட்டினத்தார் பாடல்கள் - Pattinaththaar Padalgal\nசித்தர்களின் சாகாக்கலை - Siddhatgalin Sagakkalai\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nமலையாள மந்திரமும் யந்த்ரங்களும் - Maliyala Manthiramum Yanthirangalum\nசித்தர்கள் உலாவரும் திருவண்ணாமலை - Siddhargal Ulaavarum Thiruvannamalai\nஸ்ரீ எத்திராஜ ராமானுஜர் - Sri Eththiraja Ramanujar\nகேட்ட வரம் தரும் வேளாங்கன்னி மாதாவும் நாகூர் ஆண்டவரும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகோரக்கர் அருளிய சந்திரரேகை - 7 நூல்கள் தொகுப்பு\nவள்ளலார் அருளிய மரணமிலாப் பெருவாழ்வு\nவாழ்வை வளமாக்கும் மனோவசியக்கலை (ஹிப்னாட்டிசம்)\nவைத்திய விளக்கம் என்னும் அமிர்த சாகரம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/premalatha-vijayakanth-meet-press-120052400028_1.html", "date_download": "2020-07-09T13:27:59Z", "digest": "sha1:QZNACVIKRN3CKN7HZJUXAYXPGKF7BG7J", "length": 8384, "nlines": 102, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "இது ஒன்றை தவிர மற்றதெல்லாம் ஓகே: பிரேமலதா விஜயகாந்த்", "raw_content": "\nஇது ஒன்றை தவிர மற்றதெல்லாம் ஓகே: பிரேமலதா விஜயகாந்த்\nஅதிமுகவின் கூட்டணி கட்சியாக இருந்தாலும் தேமுதிக அவ்வப்போது அதிமுக அரசின் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டி வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு செய்ததற்��ு எதிர்ப்பு தெரிவித்த கட்சிகளில் ஒன்று தேமுதிக என்பது குறிப்பிடத்தக்கது,\nஇந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சற்று முன்னால் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளைத் திறக்காமல் இருந்திருக்கலாம் என்றும் மதுக்கடை திறப்பு தவிர தமிழக அரசு மற்ற அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்\nமேலும் திமுக ஆட்சியில் இருந்தால் இதை விட சிறப்பாக என்ன செய்துவிடப் போகிறார்கள் என்று கேள்வி எழுப்பி அவர், அனைத்து மாவட்டங்களிலும் மக்களுக்கு தேவையான உதவிகளை தேமுதிக செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்\nபடைகளை திடீரென வாபஸ் வாங்கும் சீனா: இந்தியாவுக்கு இயற்கை செய்த உதவி\n#Facebook #Instagram- ஆப்களை நீக்குமாறு இந்திய ராணுவம் அறிவுரை\nAirtel ரூ.289 க்கு புது ஆஃபர் ...’’இதற்குத்தானே காத்திருந்தோம்...’’பயனாளர்கள் ஹேப்பி\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nபூஜை அறையில் வைக்கக்கூடாத கடவுளின் உருவங்கள் எவை...\nநாளை முதல் கூடுதலாக 13 மதுக்கடைகள் திறக்க அனுமதி: எங்கே தெரியுமா\nடாஸ்மாக் டோக்கன் ரூ.500 – சூடுபிடிக்கும் கள்ள டோக்கன் வியாபாரம்\nவேலை கேட்டு பெண்கள் போராட்டம்… பயத்தில் டாஸ்மாக் கடை மூடல் \nகுறைய தொடங்கிய குடி மோகம் – வசூல் குறைந்த டாஸ்மாக் விற்பனை\nடாஸ்மாக் சரக்கைப் பிரிப்பதில் சிக்கல் – மனைவியைக் கொலை செய்த கணவன்\n#Facebook #Instagram- ஆப்களை நீக்குமாறு இந்திய ராணுவம் அறிவுரை\nசுஷாந்த் சிங் நடித்த ’தில் பேச்சாரா’ படத்தின் டிரெய்லர் - பாராட்டி ட்வீட் பகிர்ந்த ஏ. ஆர். ரகுமான், நவாசுதீன் சித்திக்\nராஜவாய்க்கால் பாலம் கட்டுமானப்பணிகளை அதிரடியாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்\nகபசுர குடிநீர் பவுடர் மற்றும் உடலுக்கு வலு சேர்க்கும் சத்து மாத்திரைகளை வழங்கிய அமைச்சர்\nஇலவச சிலிண்டர் வழங்கும் திட்டம் மூன்று மாதம் வரை நீட்டிப்பு\nஅடுத்த கட்டுரையில் தமிழகத்தில் 16ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/official-release-date-of-kgf-2-twitter-celecrates-120060400032_1.html", "date_download": "2020-07-09T14:28:10Z", "digest": "sha1:THA2V5I7CQNWJZTPKAXGDC2LEBLFTF6P", "length": 8712, "nlines": 105, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "#KGFChapter2: திடீர் டிரெண்டிங்கின் பின்னணி என்ன??", "raw_content": "\n#KGFChapter2: திடீர் டிரெண்டிங்கின் பின்னணி என்ன\nசமூக வலைத்தளமான டிவிட்டரில் #KGFChapter2 என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.\nஇந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த பிரமாண்ட படைப்பான பாகுபலி தமிழ், தெலுங்கு சினிமாவுலகில் மாபெரும் வரலாற்று சாதனையை படைத்தது. அதனை அடுத்து முதன் முறையாக கன்னட படமொன்று தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதென்றால் அது நடிகர் யாஷ் நடித்த கேஜிஎப் திரைப்படம் தான்.\nகடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி வெளிவந்த இப்படத்தில்,கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று என்று பெருமையோடு அழைக்கப்படும் நடிகர் யாஷ் தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தி இந்திய சினிமாவுலகில் பரவலான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.\nஇதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது.\nஇந்நிலையில் தற்போது KGF படத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி 23-10-2020 என்று படக்குழு அதிகாரபூர்வமாக முன்ன்ரே அறிவித்தது.\nஆனால் தற்போது இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்காக சமூக வலைத்தளமான டிவிட்டரில் #KGFChapter2 என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டாகி வருகின்றனர்.\nஅட... அக்காவுக்கு கல்யாண கலை வந்துடுச்சே - மணக்கோலத்தில் சித்ரா\nநீ விரும்பியது போலவே... இறந்த கணவரின் காதலில் உருகும் மேக்னா ராஜ்\nபாதி சம்பளம் கொடுத்தா போதும் – தாராளமாக முன்வந்த ரகுல் ப்ரீத் சிங்\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nபடைகளை திடீரென வாபஸ் வாங்கும் சீனா: இந்தியாவுக்கு இயற்கை செய்த உதவி\nதம்பி பாப்பாவுக்கு தாலாட்டு பாடும் ராக்கி பாய் மகள் - சூப்பர் கியூட் வீடியோ\nஇணையத்தை கலக்கும் ஜூனியர் ராக்கி பாய்.... தெறிக்கும் மீம்ஸ்\nபிரபல நடிகருக்கு சாப்பாடு ஊட்டிவிடும் குட்டி பாப்பா - சூப்பர் கியூட் வீடியோ இதோ\nஆவலுடன் எதிர்பார்த்த KGF-2 படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி இதோ\n’கேஜிஎப் 2’ ப��த்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை\nமருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம் அனுமதி: அதிர்ச்சி வீடியோ\nஷாலினியை திட்டிய நடிகர் அஜித்…. உண்மையை உடைத்த பப்லு\nஇந்திய சினிமாவின் மகன் அவர்…குருவைப் புகழ்ந்த கமல்ஹாசன்…\nநான் பேரும், புகழுடன் இருக்க காரணம் அவர் தான் - குருவுக்கு நடிகர் ரஜினி புகழாரம்\nநடிகர் விஜய் சேதுபதியை கிண்டல் அடித்த பார்த்திபன் \nஅடுத்த கட்டுரையில் விஜய்க்கு இந்த அவப்பெயர் தேவையா\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-07-09T15:03:52Z", "digest": "sha1:D3FZ46S67UQSXEJ7X77LINE7KX6TLIAW", "length": 9984, "nlines": 81, "source_domain": "primecinema.in", "title": "வரவேற்பைப்பெறும் இயக்குனர் பா. இரஞ்சித்தின் நீலம் பதிப்பகம் . - Prime Cinema", "raw_content": "\nவரவேற்பைப்பெறும் இயக்குனர் பா. இரஞ்சித்தின் நீலம் பதிப்பகம் .\nவரவேற்பைப்பெறும் இயக்குனர் பா. இரஞ்சித்தின் நீலம் பதிப்பகம் .\nநீலம் பதிப்பகத்தின் தொடக்க விழா மற்றும் நீலம் பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நூல்கள் அறிமுக விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் உள்ள பக்ஸ் தியேட்டரில் நேற்று (12/01/2020) நடைபெற்றது.\nதமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரையில் இயக்குனர் பா.இரஞ்சித் முற்றிலும் மாறுபட்டவர். கலை மக்களுக்கானது எனும் மாவோ கூற்றுக்கு ஏற்ப, சமூகத்தில் உள்ள அடுக்குகளையும், முரண்களையும் தன் படைப்புகளின் மைய உரையாடலாக எப்போதும் கையாள்பவர்.\nநீலம் புரொடக்சன்ஸ், நீலம் பண்பாட்டு மையம், தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ், கூகை திரைப்பட இயக்கம் என சமூக சமத்துவத்தை நோக்கமாக கொண்டு அவர் உருவாக்கிய அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தனது நீலம் புரொடக்சன்ஸ் மூலம் அவர் தயாரித்த பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படங்கள் வணிக ரீதியிலும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவின் குரல்கள் சமூகத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரான கலகக்குரல்களாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன.\nசமூக குரலாக ஒலிக்க தாடி பாலாஜி ஆரம்பித்த ‘ஜல்கோ தாடி…\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மோசடி ; போலீஸில் புகார்..\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர்…\nதனது கலைப் படைப்புகளின் மூலம் சமூகத்திற்கு பங்காற்றி வரும் பா.ரஞ்சித் தற்போது, அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகி உள்ளார். தனது கனவிலிருந்து உருவான நீலம் பண்பாட்டு மையம், நீலம் புரொடக்சன்ஸ் போன்றவற்றை தொடர்ந்து “நீலம் பதிப்பகம்” ஒன்றை ஆரம்பித்துள்ளார். நீலம் பதிப்பகம் இளம் எழுத்தாளர்களை அடையாளம் காண்பதும், மூத்த எழுத்தாளர்கள் & சிந்தனையாளர்களின் படைப்புகளை மறுபதிப்பு செய்வதையும் இலக்காகக் கொண்டுள்ளது.\nசென்னைப் புத்தகக் காட்சியையொட்டி நீலம் பதிப்பகத்தின் முதல் வெளியீடாக அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள் (தொகுப்பு வாசுகி பாஸ்கர்), எம்.சி.ராஜா சிந்தனைகள் (தொகுப்பு வே. அலெக்ஸ்), பௌத்த வரலாற்றில் காஞ்சீவரம் (ஏழுமலை. கலைக்கோவன்), எண்பதுகளின் தமிழ் சினிமா (எழுத்தாளார் ஸ்டாலின் ராஜாங்கம்), பீஃப் கவிதைகள் (கவிஞர் பச்சோந்தி) என்ற ஐந்து புத்தகங்களை வெளியிட்டுள்ளனர்.\nநீலம் பதிப்பகத்தின் தொடக்க விழா மற்றும் நீலம் பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நூல்கள் அறிமுக விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் உள்ள பக்ஸ் தியேட்டரில் நேற்று (12/01/2020) நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பேராசிரியர் பா. கல்யாணி, எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, ம. மதிவண்ணன், அழகிய பெரியவன், வெண்மதி வே. அலெக்ஸ், சுகிர்தராணி, பிரேமா ரேவதி, க. ஜெயபாலன் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசியதாவது, “எழுத்தாளர்களை உருவாக்குவதற்கும், அவர்கள் யோசிக்கும் கருத்துக்களை எந்த வித தடையும் இன்றி பதிவு செய்வதற்காகவும், மனித சமுதாயத்திற்கான தேவையான புத்தகங்களை வெளியிடும் நோக்கத்திலும் நீலம் பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.\nசென்னைப் புத்தகக் காட்சியையொட்டி வெளியிடப்பட்ட நீலம் பதிப்பகத்தின் புத்தகங்கள், வெளியான முதல் நாளிலேயே மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉண்மையான 100 நாள் கண்ட படம் அசுரன்..தியேட்டர் அதிபர் அதிரடி..\nமிஷ்கின் சம்பளத்தில் கை வைக்க கோர்ட் உத்தரவு\nசமூக குரலாக ஒலிக்க தாடி பாலாஜி ஆரம்பித���த ‘ஜல்கோ தாடி…\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மோசடி ; போலீஸில் புகார்..\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர்,…\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-07-09T15:48:52Z", "digest": "sha1:FK3AHYWJWUF2WI6ALL2DPKKWBHKVY56S", "length": 8710, "nlines": 78, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருடன் போலீஸ் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருடன் போலீஸ் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இது அடிதடி நிறைந்த நகைச்சுவைப் படம். இப்படத்தில் அட்டக்கத்தி தினேசு, ஐசுவர்யா ராஜேசு ஆகியோர் கதை முன்னனி நாயகர்களாக நடித்தார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தார். ராஜேந்திரன், ஜான் விசய், பாலா சரவணனன், நிதின் சத்தியா, ரேணுகா, உமா ஐயர், ராஜேஷ் போன்றோர் நடித்துள்ளார்கள். இப்படத்தை கார்த்திக் ராசு இயக்கினார் இதுவே இவர் இயக்கத்தின் முதல் படமாகும். எசு. பி. பி. சரண் கன்னய்யா பிலிம்சின் செல்வக்குமாருடன் இணைந்து தயாரித்துள்ளார்.\nஎசு. பி. பி. சரண்\nகாவல்துறை ஆணையராக ஆடுகளம் நரேன்\nசிங்காரமாக ராஜேசு (விசுவாவின் அப்பா)\nநிதின் சத்யாவின் அம்மாவாக உமா ஐயர்\nதுணை ஆணையர் ஏகாம்பரமாக முத்துராமன் (நிதின் சத்யாவின் அப்பா)\nஎசு. பி. பாலசுப்பரமணியம் (சிறப்புத் தோற்றம்)\nவினாயகமாக விசய் சேதுபதி (சிறப்புத் தோற்றம்)\nவிசுவா வேலை இல்லாமல் இருக்கிறார். அவர்கள் காவலர் குடியிருப்பில் குடியிருக்கின்றனர். கண்டிப்பானவரா இருப்பதால் விசுவாவிற்கு காவலரான அவர் அப்பாவை பிடிக்காது. விசுவாவிற்கும் நிதின் சத்யாவிற்கும் ஆகாது. நிதின் ஏகாம்பரம் போல் பேசி மாணிக்கம் மூலம் ஒரு பெண்ணை கடத்தி கெடுத்து கொலை செய்துவிடுகிறார். ஒரு சமயத்தில் சிங்காரம் ஏகாம்பரம் செய்யும் தவறுகளை மேலிடத்திற்கு தெரிவிக்கப்போவதாக கூறுகிறார். மாணிக்கத்தையும் மரவட்டையையும் போலி மோதலில் கொல்ல ஆணையர் உத்தரவிடுகிறார். அக்குழுவில் சிங்காரத்தையும் இணைத்து மாணிக்கம் மூலம் அவரை ஏகாம்பரம் கொன்று விடுகிறார். சிங்காரத்தின் வேலை விசுவாவிற்கு கிடைக்கிறது.\nகாவலர் வேலையின் சிரமங��களை விசுவா உணர்கிறார். அவருக்கு அவர் அப்பா மீது இப்போது மதிப்பு வருகிறது. அவருக்கு வணங்காமுடி நண்பராக இருக்கிறார். சிறையில் கைதிகளாக உள்ள மாணிக்கத்தையும் மரவட்டையையும் அடித்து விடுகிறார். அவர்களுக்கு இவர் தான் சிங்காரத்தின் மகன் என தெரியவருகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் விசுவா மூலம் தங்களை கொல்ல ஏகாம்பரம் முயல்வதாக ஐயம் கொள்கின்றனர். இவர்கள் தான் தன் அப்பாவை கொன்றவர்கள் என தெரிந்து பல முயற்சிகளுக்குப் பின் இவர்கள் இருவரையும் ஏகாம்பரத்தையும் ஆணையரிடம் பிடித்து கொடுக்கிறார்.[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2019, 13:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfilms.club/page/7/", "date_download": "2020-07-09T15:30:07Z", "digest": "sha1:PGAGGNMT5O4AY74DDTO5Z6BC2NMJNNFD", "length": 5099, "nlines": 99, "source_domain": "tamilfilms.club", "title": "Tamil Films - Page 7 of 8 - Tamil Movies, Songs, Lyrics", "raw_content": "\nSevatha Pulla Song Lyrics in Tamil செவத்த புள்ள மனசுக்குள்ள நானும் இருப்பேனா அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா உறங்க நெனப்பேனா { ஹே\nIni Oru Vidhi Seivom Song Lyrics in Tamil இனி ஒரு விதி செய்வோம் தனி ஒருவனாய் வெல்வோம் வெற்றிக்கென்னடா வேக தடைகள் போர் செய்வோம்\nNeenda Malare Song Lyrics in Tamil நீண்ட மலரே நீண்ட மலரே தீண்டும் எண்ணம் தூண்டுதே வேர் இல்லாத ஆசை மீறுதே கொள்ளை அழகே கொள்ளை\nJinthako Song Lyrics in Tamil ஜிந்தகோ ஜிந்தகோ ஜிந்தகோ ஜிந்தகோ ஜிந்தகோ ஜிந்தகோ ஜிந்தகோ….. ஜிந்தகோ ஜிந்தகோ ஜிந்தகோ ஜிந்தகோ ஜிந்தகோ ஜிந்தகோ ஜிந்தகோ….. ஆசை\nNillayo Lyrics in Tamil நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம் அழகாய் உடைத்தேன் நீயே அர்த்தம் நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம்\nLaali Laali Song Lyrics in Tamil { ம்ம்ம் ஹே யேய் ம்ம்ம் ஓஹோ ம்ம்ம் ஹே யேய் ம்ம்ம் ஓஹோ } (2) சின்ன\nNeethanae Song Lyrics in Tamil நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம் அழகாய் உடைத்தேன் நீயே அர்த்தம் நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும்\nKaiya Pudi Song Lyrics in Tamil கைய புடி கண்ணு பாரு உள் மூச்ச வாங்கு நெஞ்சோடு நீ கொஞ்சம் சிரி எட்டு வை தோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3493%3A2016-08-10-04-25-57&catid=10%3A2011-02-28-21-48-03&Itemid=20", "date_download": "2020-07-09T14:04:56Z", "digest": "sha1:C3XBYQ7YJLC52EXQ56F4I5WI4ZDXHJ4R", "length": 48668, "nlines": 212, "source_domain": "www.geotamil.com", "title": "சிறுகதை: ஜெமோவும் சமந்தாவும் .", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nசிறுகதை: ஜெமோவும் சமந்தாவும் .\nயாழ்ப்பாணம் .காலை ஏழு மணியளவில் கோண்டாவில் இருபாலை வீதியில் பச்சை பசேல் என்ற தொட்டவெளிக்குள் இருக்கும் அந்த வீட்டின் முற்றத்தில் ஒரு மொட்டார் சயிக்கில் வந்து நிற்கின்றது . முற்றத்தை கூட்டிக்கொண்டிருந்த அபிராமி விளக்குமாற்றை போட்டுவிட்டு வீட்டிக்குள் வந்து ,\n“அப்பா ஊரெழு இராசையா மாஸ்டரின் மகன் வந்திருக்கின்றார்\" .\nநம்பி என்ற பெயர் வாயில் வராமல் இராசையா மாஸ்டரின் மகன் என்று மகள் அவரை அழைப்பது வசந்தனுக்கு தெரியும் .\nகாலையில் சனம் வந்து வரிசையில் குவிய முதல் போனால் தான் நல்ல ஆட்டு இறைச்சி வாங்கலாம் என்று வெளிக்கிட்டுகொண்டிருந்த வசந்தன் \"என்ன இந்த நேரம் நம்பி வந்திருக்கின்றான் \" என்று மனதில் நினைத்தபடி வெளியே வருகின்றான் .\n“நம்பி ,என்னடா இந்த நேரம் \n“உமா மகேஸ்வரன் எல்லோ ராத்திரி செத்துபோனார் \"\n“அட, சுகமில்லாமல் இருக்கின்றார் என்று போன மாதம் போய் ஆளைப்பார்த்தேன் , கொஞ்ச நாளாக வருத்தமாகத்தான் இருந்தார்\"\n“நான் உனக்கு தெரிஞ்சிருக்கும் என்று நினைச்சன் .பின்னேரம் என்ரை வீட்டை வா, ஒண்டடியாக தெல்லிப்பழைக்கு போகலாம் \"\n“உனக்கு எப்ப நியுஸ் வந்தது \"\n“தம்பி போன் பண்ணினவன் .அரச மரியாதையுடன் அடக்கம் செய்யும் பிளான் இருக்காம்.பிரபாவையும் கூட்டிக்கொண்டு வாறாராம்\"\n“உன்ரை தம்பிக்குத்தான் அவரை பிடிக்காதே ,இப்ப மாகாண முதல்வர் எண்டபடியால் அரச மரியாதை செய்ய போறார் போல\"\n“ஓமடாப்பா , சும்மா பழைய கதைகளை இப்ப கிளறாமல் அஞ்சு மணிபோல வா , பார்த்துக்கொண்டு நிற்பன் என்ன \" மனைவியிடம் உமா இறந்த செய்தியை சொல்லிவிட்டு கோண்டாவில் சந்தியை நோக்கி இறைச்சி வாங்க சயிக்களை உழக்குகின்றான் வசந்தன் .\nகாலை காற்று முகத்தில் வீச பழைய நினைவுகள் ஒவ்வொன்றாக வந்துபோகின்றது வசந்தனுக்கு ,\nவசந்தனுக்கு நம்பியுடன் தனக்கான உறவை நினைக்க வியப்பாக இருந்தது. ஆறாம் வகுப்பில் உரும்பிராயில் ஒன்றாக படித்தது ,பின் எட்டாம் வகுப்பில் யாழ் இந்துவில் படித்தது, பின்னர் பிரான்சில் சந்தித்து ஒன்றாக தண்ணி அடித்தது ,\n84 ஆம் ஆண்டு தான் இயக்கத்தில் போய் சேர்ந்து புதுக்கோ���்டை பயிற்சி முகாமிற்கு சென்ற போது நம்பி அங்கு கிணறு வெட்டிக்கொண்டு நின்றது ,இயக்கத்தில் இருக்கும் போது முதல் முதல் நம்பியுடன் தான் களவாக \"கீதாஞ்சலி ' படம் உதயம் தியேட்டரில் பார்த்தது, இயக்கம் முரண்பாடுகளால் நிரம்பியிருந்த நேரம் ஓடி சென்ற தோழரை தேடி பம்பாயிற்கு வேறு சிலருடன் நம்பியை அனுப்பியதற்காக உமாவுடன் வாக்குவாதப்பட்டது.\nகடைசியில் இலங்கை -இந்திய ஒப்பந்தத்துடன் மற்றைய அமைப்புகளுக்கு கிடைத்த அதிகாரம் போல எதுவித பங்கும் அதில் கிடைக்காமல் இந்தியாவால் கைவிடப்பட்டு கப்பலில் உமா உட்பட அனைத்து உறுப்பினர்களும் மன்னாரில் இறக்கிவிடப்பட்ட போது நம்பியுடன் தான் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தான் வசந்தன் .அதன் பின் அரசியலில் இருந்து ஒதுங்கிய வசந்தன் மக்கள் வங்கியில் வேலையும் எடுத்து ரேவதியை கல்யாணம் செய்து இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தந்தையும் ஆகிவிட்டான் .\nகிரேக்க கப்பலில் வேலை கிடைத்து நம்பியும் பத்துவருடங்கள் உலகம் எல்லாம் சுற்றி நல்ல பணத்துடன் நாடு திரும்பி ஊரெழுவில் செட்டிலாகி விட்டான் .\nமன்னார், வவுனியாவில் இருந்து அரசியல் செய்த அவன் சார்ந்த அமைப்பு இரண்டு தடவைகள் மட்டும் சில உறுப்பினர்களை வெல்லவைத்தது .அதன் பின் உமாவும் அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார் .\nவடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை முதல் இரண்டு தடவைகளும் திலீபன் தலைமையிலான புலிகளின் அரசியல் கட்சியாலும் பின்னர் மூன்று தடவைகள் மாவையின் தலைமையிலான கூட்டணியாலும் ஆட்சி செய்யப்பட்டு கடைசியாக நடந்த தேர்தலில் மீண்டும் புலிகளின் அரசியல் கட்சி வெற்றியடைந்ததால் நம்பியின் கடைசி தம்பி திலீபன் தான் இப்போ மாகாண முதலமைச்சர் .\nவெள்ளிகிழமை வேலைமுடிய வீடு திரும்பும் சந்தோசமே தனிதான் என்று மனதில் நினைத்தபடி காரை கராஜில் தரித்துவிட்டு வீட்டுக்கதவைத்திறந்தால் ,\n“என்னப்பா இப்படி வெய்யில் விடாமல் அடிக்குது \"\nசமையலறையில் இருந்தபடியே மனைவியின் குரல் வருது .\nதோட்டத்திற்கு தண்ணி அடிக்கசொல்லி மனுசி சொல்லாமல் சொல்லுது, உண்மையில் விடாமல் ஒருமாதமாக அடிக்கும் இந்த வெய்யில் டொராண்டோவிற்கு புதிதுதான் .\n“அப்பா பிளீஸ் சாப்பிட்டிட்டு விட்டு கணணி முன் குந்தியிருந்து அவனவன் வேலை வெட்டி இல்லாமல் எழுதும் பதிவுகளுக்கு ஒரு விரலால் கீபோர்டை குத்திக்கொண்டு இருக்காமல் ஒரு நடை போட்டுவந்து தோட்டத்திற்கு தண்ணியை அடியுங்கோ \"\nமனுசிக்கு தெரியும் கணணி முன் குந்தினால் அசையமாட்டேன் என்று, எனவே வாரவிடுமுறையை சண்டையுடன் தொடங்காமல் மனுசி சொல்வதை கேட்பம் என்று நல்ல பிள்ளையாக அனைத்து அலுவல்களையும் முடித்துவிட்டு கணணி முன் வந்து குந்துகின்றான் வசந்தன் .\nமுப்பது வருடங்களுக்கு முதல் கனடா வந்த வசந்தன் வாழ்கையில் ஓரளவு செட்டிலாகிவிட்டான் .இரண்டு வளர்ந்த பெடியங்கள் மூத்தவன் ஆதவன் படிப்பை முடித்துவிட்டு வேலைசெய்கின்றான் சின்னவன் பிரணவன் பல்கலைக் கழகத்தில் கடைசி வருடம் படிக்கின்றான் . மனைவி ரேவதி வேலை வீடு பிள்ளைகள் என்று வாழ்பவள் .\nகனடா வந்த புதிதில் கணனிக்கும் வசந்தன் செய்யும் வேலைக்கும் எதுவித சம்பந்தமும் இல்லாததால் கணணியை கண்ணால் கண்டதுடன் சரி என்று இருந்தவனுக்கு தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் வேலையே நிரந்தராமக வைத்திருக்க அடிப்படை கணணி பற்றிய அறிவு தேவைப்பட்டது .வேலைக்கு தேவை என்று கணணியை தொட்ட வசந்தன் இப்போ கணணியுடன் தான் வாழ்க்கை . கணனியில் அரசியல் ,விளையாட்டு ,சினிமா ,இலக்கியம் என்று மெல்ல மெல்ல வாசிக்க தொடங்கி இப்போ முகபுத்தகம் ,யுடியுப் ,டுவிட்டர் என்று ஒரே பிஸி .பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள் , தான் டிவி பார்க்கவும் நண்பிகளுடன் தொலைபேசியில் மணிக்கணக்கில் பேசவும் இடைஞ்சல் இல்லாமல் இருந்தால் காணும் என்று ரேவதியும் வசந்தனை தொந்தரவு செய்வதில்லை .\nகணணி முன் குந்திய வசந்தன் முக புத்தகத்தை திறந்தால் பக்கம் பக்கமாக ஜெயமோகன் தடம் பத்திரிகைக்கு கொடுத்த பேட்டி பற்றி திட்டி வந்துகொண்டேயிருக்க வசந்தனுக்கு வெறுப்பேறி விட்டது. முகபுத்தகதை விட்டு வேறு தமிழ் இணையங்களுக்கு போனால் அங்கும் அதே பிரச்சனை தொடருது .புலம்பெயந்த அநேக தமிழர்கள் போல வசந்தனுக்கும் இலங்கை அரசியல் என்றால் காணும், மணிகணக்காக அவனவன் எழுதும் கருத்துகளை வாசித்துக்கொண்டே இருப்பான் .விடுதலை என்று தொடங்கிய விடுதலை போராட்டம் திசை மாறி யுத்தம் வருடக்கணக்காக இழுபட்டு தமிழர்கள் வாழ்வில் அனைத்துவித நாசங்களையும் அந்த யுத்தம் செய்துவிட்டு போய்விட்டது என்று முற்றிலும் நம்புவவன் வசந்தன் .\nதமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு என்று எவ்வள���ு அழிவுகள் வந்தால் என்ன எவ்வளவு வருடங்கள் சென்றால் என்ன என்று கோர யுத்தத்தை ஆதரித்தவர்கள் யுத்தம் அவர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றி தோல்வியில் முடிந்தபின் யுத்தம் விட்டுசென்ற அழிவுகளை மீள் கட்டியெழுப்புவதை விட்டு யுத்தம் தோற்றத்திற்கு இல்லாத காரணங்களை தேடுவதிலும் தம்முடன் உடன்படாதவர்களை திட்டி தீர்ப்பதிலுமே குறியாக இருப்பதை நினைத்து, எதிர்பார்ப்புகள் சாத்தியமாகாமல் போகும் போது இவ்வாறு ஏற்படுவது மனித இயல்புதான் என்று புரிதல் வசந்தனுக்கு இருந்தது . இருந்தாலும் இந்த ஜெமோ விடயம் சற்று ஒவராகவே பட வெறுப்பின் உச்சத்திற்கு போய் மனுசியின் அண்ணர் ஜெர்மனியில் இருந்து கொண்டுவந்த கொனியாக்கை பச்சையாக அடித்துவிட்டு படுக்கபோய்விட்டான் .\nகட்டை டெனிம் காற்சட்டையுடன் பட்டன் பூட்டாமல் திறந்துவிட்ட சேர்ட்டை நுனியில் முடிந்து விட்டபடி சமந்தா காலால் மண்ணை எத்தியபடி வசந்தனை நோக்கி வருகின்றார் . அட சமந்தா பாட்டுடன் வருகின்றார் என்ன பாட்டு என்று தெரிந்தால் சேர்ந்தேபாடலாம் என்று யோசிக்க\n“என்னை நினைச்சோ நித்திரை வராமல் கிடந்து கட்டிலில் உருளுகின்றீர்கள் \"\n“அது போன வருடம் இப்ப கீர்த்தி சுரேஷ் என்று வாயில் வந்ததை மெல்ல முழுங்கிவிட்டு இல்லை சமந்தா இது வேற பிரச்சனை \"\n“அப்படி என்ன பிரச்சனை \"\n“முகபுத்தகத்தை சும்மா பிரட்டி பார்த்துவிட்டு படுக்க போவம் என்றால் அவனவன் வந்து ஜெமோ வை திட்டி முகப் புத்தகம் நிரம்பி வழியுது \"\n“உங்கட ஆள்தான் ,கமலின்ரை பாபனாசம் படத்திற்கு வசனம் எழுதியவர் \"\n“ அவரை யார் ஏன் திட்டுகின்றார்கள் \"\n\"எங்கட ஆட்கள் தான் . இலங்கை தமிழர்கள் . படத்திற்கு வசனம் எழுதுவதை விட்டுவிட்டு எங்கட இனப்பிரச்சனைக்கு வசனம் எழுதினதால் வந்த பிரச்சனை \"\n“எனக்கு எதுவும் தெரியாது , முடிஞ்சா ஒரு பாட்டு சீனுக்கு உங்களோட ஆடலாம் \"\n“பாட்டு ஒண்டும் வேண்டாம் , நான் விடிய முகபுத்தத்தை திறந்தால் ஜெமோ பற்றிய பதிவு எனது கண்ணில படக்கூ டாது. அதுக்கு ஒரு உதவி செய்தால் காணும் \"\n“24 படத்தில சூர்யா உங்களை லவ் பண்ண ஒரு கடிகாரத்தை வைத்து நேரத்தை முன்னால பின்னால ஓடவிடுவார் அல்லோ அந்த கடிகாரத்தை சூரியாவிடம் இருந்து மெல்ல அடிச்சு கொண்டுவந்தா காணும் \"\n“அது என்னால ஏலாது ,வேணுமென்றால் என்ன நேரத்திற்கு மணிக் கூ ட்டை மாத்தவேண்டும் எண்டு சொல்லுங்கோ சூரியாவிற்கு தெரியாமல் மெல்ல மாத்திவிடுகின்றேன் . இது ஒருமுறை மட்டும் தான் எனவே நேரத்தை சரியா சொல்லுங்கோ \"\n“ஒரு செக்கன் நில்லுங்கோ சொல்லுறன் \"\nஜெமோ எப்போ ஈழப்பிரச்சனையில் வாயை திறந்து முதன் முதலில் வாங்கி கட்டிகொண்டார் என்று யோசிக்க ,இந்தியன் ஆமி இலங்கைக்கு போய் செய்த வெறியாட்டத்தை நியாயப்படுத்தியதுதான் நினைவு வருகின்றது வசந்தனுக்கு ,\nசிங்கள அரசு தமிழர்களுக்கு எதையும் தராது என்ற நிலை தொடர இலங்கைக்குள் தனது மூக்கை நுழைக்க சந்தர்ப்பம் பார்த்துகொண்டிருந்த இந்தியா இலங்கை தமிழர்களின் உரிமைக்காக என்று தமிழர்களை பகடைகாய்களாக்கி முதல் அடியை வைக்க முனைந்த அந்த காலகட்டம் . சிங்கள அரசு ஓரளவு அடிபணிந்த அந்த நேரம் தான் இலங்கை தமிழர்களுக்கான ஒரு விடிவும் கிடைத்திருக்கவேண்டிய காலம் அது .\nநேரத்தை மாற்றி இந்த ஆயுதங்களை பிடிபாடாமல் செய்யாலாமா ஏற்கனவே உள்முரண்பாடுகள் நிரம்பி வழியுது .ஆளுக்கு ஆள் சுடுபடுவது மாத்திரம் இல்லை மற்ற இயக்கங்களையும் அழிக்க முனைந்திருப்பார்கள் . இவர்களை நம்பி நேரத்தை மாற்ற சமந்தாவை கேட்க முடியாது .\nநேரத்தை பின் கொண்டுபோய் இந்த பேச்சுவார்த்தையை வெற்றிபெறவைக்கலாம் ஆனால் இது தமிழர்களுக்கான தீர்வு இல்லை இது தமிழர்களுக்கான தீர்வின் அடிப்படை நியாயங்கள் மட்டுமே .இதன் பின்னரும் கூ ட இந்திய ஆர்மி இலங்கை செல்ல வேண்டி வந்திருக்கும் . இதுவும் வேண்டாம் .\nஇலங்கை -இந்திய ஒப்பந்தம் தயார். சென்னையில் அனைத்து இயக்க பிரதிநிதிகள் ,கூ ட்டணி தலைவர்களுக்கு ஒப்பந்தந்ததின் சாரம் தனித்தனியே கொடுக்கப்படுகின்றது .அனைவரும் தமக்கு திருப்தி என்கின்றார்கள் .நாட்டில் இருக்கும் பிரபாகரன் ,சென்னையில் இறங்கி தமது பிரதிநிதிகளை சந்தித்துவிட்டு டெல்கியில் பாலசிங்கத்துடன் அசோகா கொட்டேலில் நிற்கின்றார் .இது இலங்கை -இந்திய ஒப்பந்தம் தங்கள் தரப்பு சம்பந்த படாத தீர்வு எதிலும் தனக்கு சம்மதம் இல்லை என்கின்றார் . எம்ஜிஆரை இந்திய தரப்பு டெல்கிக்கு வரவழைத்து பிரபாகரனை இணங்கவைக்க முயற்சித்தும் பிரபாகரன் தனது முடிவை மாத்த மறுத்துவிட்டார் . எவரது ஒப்புதல் பற்றியும் தனக்கு அக்கறையில்லை ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டு அமுலுக்கு வரும் என்று ராஜீவ�� அறிவிக்கின்றார் .\nஇதுதான் சரியான நேரம் . 25 July 1987.\nசமந்தாவிடம் நான் நேரத்தை சொல்ல கனவு சமந்தா மறைந்து விட்டார் .\nடெல்லி அசோகா கொட்டேல் லோபியில் இந்தியபிரதமர் ராஜீவ்காந்தி வலதுகையால் தமிழக முதலமைச்சர் எம்ஜிஆரின் கையையும் இடது கையால் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் கையை உயர்தியபடியும் நிற்கின்றார் .\nJuly 29 1987 வரலாற்று சிறப்பு மிக்க இலங்கை -இந்திய ஒப்பந்தம் நாளை இலங்கையில் கையெழுத்தாகின்றது .\nபத்மநாதன் தலைமையில் பன்னிரெண்டு அங்கத்தவர்கள் கொண்ட வடக்கு -கிழக்கு இணைத்த ஒரே இடைகால நிர்வாகம் .இரண்டு முஸ்லிம்களை உள்ளடக்கி ஏழு விடுதலைப்புலிகள் ,தமிழர் விடுதலை கூ ட்டணி மூ ன்று பேர்கள் .ஈ பி ஆர் எல் எப் இரண்டுபேர்கள் .தமிழ் நாட்டில் இருந்து அனைத்து இயக்கங்களும் அகதிகளும் இலங்கைக்கு கப்பலில் அனுப்பபடுகின்றார்கள்.\nநேரத்தை மாற்றி இலங்கை பிரச்சனையை தீர்த்து வைத்ததற்கு நன்றிகள் சமந்தா .\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\n’எனது எழுத்துக்களும் சமுதாயப் பணிகளும்’\nஅஞ்சலிக்குறிப்பு: தேர்ந்த கலை – இலக்கிய வாசகர் இராஜநாயகம் இராஜேந்திராவை இழந்தோம்\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 8\nகட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nகட்டடக்கலலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nமுகநூற் பதிவுகள்: \"மேடைப் பிரச்சினைகள் \" - க.பாலேந்திரா -\nமல்லிகை ஏடு தந்த மன்னவனே நீ வாழ்க \nஎழுதுவது எனது பழிவாங்கல்: கே.ஆர் மீரா\nஆய்வு: பாரதியார்கவிதைகளில் நாட்டுப்புற இசைக்கூறுகளும் தமிழ்ப்பண்களும்\nஆய்வு: தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழில் அணிநலன்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்��ுடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/3", "date_download": "2020-07-09T15:43:39Z", "digest": "sha1:OPS6BPZPECVP262GAMGJS77TYOZX6BNN", "length": 11556, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "Latest Cinema News in Tamil : Movie Reviews and Ratings New Movie Releases, Celebrity Interviews & Photos, Song Review and Much More | சினிமா செய்திகள் - Hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 09 2020\nசினிமா - தமிழ் சினிமா\n'96' படம் இந்த அளவுக்கு வெற்றிபெறும் என எதிர்பார்க்கவில்லை: விஜய் சேதுபதி\nஎனியோ மோரிகோனே மறைவு: கமல் - ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்\nசெய்திப்பிரிவு 06 Jul, 2020\nகாவலர் எம்.நாகராஜன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு சென்னை...\nசுஷாந்த் சிங் நடிப்பில் கடைசிப் படமான 'தில்...\n'கோப்ரா' படத்தின் 'தும்பி துள்ளல்' பாடலின் லிரிக்கல்...\nகெளதம் மேனனின் பின்னணிக் குரலுடன் ஒளிபரப்பாகும் கோவிட்-19 பற்றிய டிஸ்கவரி ஆவணப்படம்\nசெய்திப்பிரிவு 06 Jul, 2020\nமிஷ்கின் தயாரிப்பில் உருவாகும் பிதா\nசெய்திப்பிரிவு 06 Jul, 2020\n'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குச் செல்வீர்களா - ரம்யா பாண்டியன் பதில்\nசெய்திப்பிரிவு 06 Jul, 2020\n'நான் ஈ' வெளியான நாள்: ஒரு ஈயின் விஸ்வரூபம்\nஎஸ்.கோபாலகிருஷ்ணன் 06 Jul, 2020\nவிவசாயி ஆன இயக்குநர் பாண்டிராஜ்\nசெய்திப்பிரிவு 06 Jul, 2020\nநடிப்பிலும் குரலிலும் தனித்துவம் காட்டிய நாயகி ’கண்ணம்மா’, ‘பொன்னாத்தா’ வடிவுக்கரசிக்கு பிறந்தநாள்\nசெய்திப்பிரிவு 06 Jul, 2020\nநடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் பிடிபட்டார்\nசெய்திப்பிரிவு 06 Jul, 2020\nகரோனா பற்றிய அச்சம் தேவையில்லை; அலட்சியம் கூடாது: விவேக்\nசெய்திப்பிரிவு 05 Jul, 2020\nச��யசரிதை எழுதி வரும் கார்த்திக்\nசெய்திப்பிரிவு 05 Jul, 2020\nஓடிடி தளத்தில் வெளியாகும் 'டெடி'\nசெய்திப்பிரிவு 05 Jul, 2020\nஇணையம் வழியே யோகா பயிற்சி அளிக்கும் ஐஸ்வர்யா தனுஷ்\nசெய்திப்பிரிவு 05 Jul, 2020\nவிஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறையினர் விசாரணை\nசெய்திப்பிரிவு 05 Jul, 2020\nஹேஷ்டேகுகள் மாறும்; மாற வேண்டியது எதுவும் மாறாது: பிரசன்னா வேதனை\nசெய்திப்பிரிவு 05 Jul, 2020\nஊரடங்கால் வேலையில்லை; மளிகைக் கடையை தொடங்கிய தமிழ் இயக்குநர்\nகாதலியைக் கரம் பிடித்த 'கலக்கப்போவது யாரு' யோகி\nசெய்திப்பிரிவு 04 Jul, 2020\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/14468/", "date_download": "2020-07-09T14:32:46Z", "digest": "sha1:7L7MRBOLGC7X43ERP63NIKITKUGJG4OV", "length": 29859, "nlines": 158, "source_domain": "www.jeyamohan.in", "title": "விதிசமைப்பவர்கள்- கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு கலாச்சாரம் விதிசமைப்பவர்கள்- கடிதங்கள்\nஅடுத்த வரி, அடுத்த வரி எனக் கண்கள் தாவ, மனமும் மூளையும் கண்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓய்ந்து நிற்க, வாசித்து முடித்தவுடன், பரபரக்கும் கைகளுடன் நான் எழுதும் மடல் இது. இந்த தேர்வு செய்யப் பட்ட சிலர், கல் எறியப்பட்ட கடிதங்கள், பதில்கள் மற்றும் அதன் நீட்சியான இக்கட்டுரை ஆகியவை ஒரு அமோகமான சிந்திக்கும் அனுபவத்தை எனக்கு வழங்கியது.\nநான் உங்களை முதன் முதலில் சந்தித்த போது கேட்ட கேள்விகளும், நீங்கள் வழங்கிய பதில்களும், நமது கொடைக்காணல் மற்றும் வயநாடு பயணத்தில் ‘பின் தொடரும் நிழலின் குரல்’ தொடர்பான கேள்விகளும் உங்களது கூரிய பதில்களும், ‘குற்றம்கும் தண்டனையும்’ இல் ரச்கல்நிகோவின் தேர்வு செய்யப்பட்ட சிலர் குறித்த அவனின் கட்டுரையும், அ���ு குறித்த சிந்தனைகளும் என மனம் முறைசிதறி தாவித் தாவி ஓடுகிறது.\nஇதைப் படித்தால் நான் ஒரு தனித் தன்மை வாய்ந்த ஒருவன் என்ற எண்ணம் எந்த ஒரு குமாஸ்தாவுக்கும் வரும், அனால் எந்த ஒரு குமாஸ்தாவும் இதைப் படிக்கப் போவதில்லை, படித்தாலும் விளங்கிக் கொள்ளப் போவதில்லை. தனித் தன்மையுடையோரே இதைப் படிப்பர், தங்கள் தனித் தன்மையை தக்கவைத்துக் கொள்வர், பெருமை கொள்வர்.\nநான் தனித் தன்மை வாய்ந்தவன் என்பதை ஒருவன் கர்வத்துடன் உரக்கச் சொல்ல, துணிவுடன் இக்குமாஸ்தாக்களை நோக்கி ஏளன\nத்துடன் எள்ள, இவர்களின் கருத்து வாந்திகளை கழிவறையில் கொட்ட, அபார தன் நம்பிக்கையும் ஆற்றலும் வழங்கும் போதையூட்டும் கட்டுரை இது.\nநான் மன்னனாக இருந்தால் 1000௦௦௦ பொற்க் காசுகளை இதற்கு பரிசளித்து, நானும் ஒரு விதி சமைப்பவனே என நிரூபித்துக் கொள்வேன்.\nவிடியலுக்காக காத்திருப்பதற்கல்ல, விடிவை வழங்குவதற்கே படைக்கப் பட்டது சூரியன்.\nவிதி சமைப்பவர்கள்-தித்திக்கும் மிளகாய்ச் சுவை.\n”இங்கே ஒவ்வொரு தளத்திலும் தனித்தகுதி கொண்டவர்களை, சாதனையாளர்காளை, அதற்காக போராடுபவர்களை மட்டம் தட்ட எத்தனை குரல்கள்.” ….\n தேர்வுசெய்யப்பட்டவர்கள் / விதிசமைப்பவர்கள் ….. எந்த ஒரு வார்த்தையாலும் அதை விளக்க முனைந்தாலும் அவை நிறைவுபெறா.\nபிரபஞ்சத்தின் பல கோடி சிருஷ்டிகளில் ஒவ்வொன்றும் ஒரு விதமே. Survival காரணங்களுக்காக கூடி வாழும் இயல்பிணான மனிதனும் ஒரு தனித்திருக்கும் மிருகமே.\nதுரதிஷ்டவசமாக “கூடி வாழும்” இயல்பு ஒரு சமூக அடிப்படையாக, அளவுகோலாக, தேவையாக ஆனபிறகு தனித்துவத்தின் மகத்துவம் வேண்டுமென்றே குறைக்கப்பட்டது. பத்து பேர் சேர்ந்து ஒரு பொதுப்படையான சிந்த்னை / வாழ்வுமுறைக்கு ஈடுபடுத்திக்கொள்ளும் பொழுது அதில் தனித்திருப்பவன் புறந்தள்ளபடுகிறான்.\nSurvival fear காரணமாக, தன்னைவிட பலம் (உடல்/மனம்) வாய்ந்த, குணாம்சங்கள், பண்புகள், உடைய, survival tactics அறிந்த ஒரு உயிரினத்தை எதிர்கொள்ளும்பொழுது ஏற்ப்படும் அச்சம்/ பொறாமை காரணமாகவும் இவர்களின் பால் அடக்குமுறைகள் நடக்கின்றன.\nஒரு பாடல் ஞாபகத்திற்க்கு வருகிறது.. “ஆயிரம் கைகள் கூடினாலும் ஆதவன் மறைவதில்லை”\nஒரு வாக்கியமும் கூட “ தனித்திரு, விழித்திரு, பசத்திரு”\nஉங்கள் கட்டுரை சத்தியம் சொல்கிறது..\nவிதிசமைப்பவர்கள் கட்டுரை கண்டேன��. ஆவேசமான பாய்ச்சல். மிகவும் தேவையான, முக்கியமான கட்டுரை.\nஅதையொட்டிய, பல நாட்களாக மனதை அரித்துக் கொண்டேயிருக்கும் ‘சராசரிகளின் அழுத்தம்’ பற்றியதே இக்கடிதம். பிழையிருப்பின் மன்னிக்கவும்.\n(ஒவ்வொரு கதையிலும் ஏதாவதொரு வாக்கியம் இதைத் தூண்டிக்கொண்டே இருந்தது. இக்கடிதத்தின் இறுதியில், கதைகளும் தூண்டல்களும் என்ற பத்தியில் சேர்த்திருக்கிறேன்).\nமிஷிகன் மாகாணத்தில் இருந்த போது, ஒரு குளிர் நிறைந்த சனிக்கிழமை, அருகில் இருக்கும் ஒரு யுனிவர்சிடிக்கு சும்மா வேடிக்கை பார்க்க நானும் நண்பர்களும் சென்றோம். பொதுவாக மாணவர்கள் கலந்துகொள்ளும் ஏதாவது ஓவியக் கண்காட்சியோ, கலந்துரையாடலோ நடக்கும். இந்த முறை, மாணவர்கள் அளிக்கும் ஒரு இசை நிகழ்ச்சி. மேலை சாஸ்த்ரிய சங்கீதம்.\nதேர்ந்த வாசிப்பிலிருந்து, உடை அணிவது, நிகழ்ச்சியை வழங்குவது என்று எல்லாவற்றிலும் அப்படியொரு அழகான நேர்த்தி. நிகழ்ச்சி முடிந்து, யுனிவர்சிடி காஃபிடேரியாவில் அவர்களில் சிலரிடம் பேசிக்கொண்டிருந்தோம். வெளியில் கடும் பனிப்பொழிவு, அதனால் ஒரு 2 மணி நேரத்திற்கும் மேல் நீண்டது உரையாடல். எங்களது வீட்டிற்கு அருகிலேயே தங்கி இருந்த இருவர் நண்பர்களானார்கள். அத்தனை பேரும், இசைத்துறையை விரும்பித் தேர்ந்தெடுத்தவர்கள். கடினமான நுழைவுத் தேர்வுகளை ( 50 பேர் கொண்ட சபையின்முன் 3 நிமிடம் வாசிக்க வேண்டும், தேர்ந்தெடுக்கப்பட்டால், பின்னர் நேர்காணல்) தாண்டி வந்தவர்கள். அந்தத் துறையைத் தவிர வேறு எதையும் அறியாதவர்கள்.\nஅமெரிக்க வரைபடத்தில், நியுயார்க், வாஷிங்டன், மிஷிகன் எங்குள்ளது என்று தெரியாத அமெரிக்க மாணவர்களை அங்குதான் முதலில் கண்டேன். அவர்களின் அறியாமை திகைப்பூட்டியது. அவர்களிடம் தெரிந்தது, ஒரு குழந்தைத்தனமான ஆர்வமும் (அதை அரித்வாரமங்கலம் பழனிவேலிடமும், கிடார் ஜான் மெக்லாக்லினிடமும் பார்க்கலாம்), அப்பாவித்தனமும் தான். இசையைத் தவிர வேறெதிலும் அவர்களுக்கு ஆர்வமும் இல்லை, தெரியவும் இல்லை. படித்து முடித்து இவர்கள் எப்படி தாக்குப் பிடிப்பார்கள் என்று தோன்றியது.\nஆனால், 5 வருடங்கள் கழித்து, அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்றறியும்ஆவல் வந்து, இமெயில் ஐடியைக் கண்டடைந்து தொடர்பு கொண்டேன். அன்று பேசிக்கொண்டிருந்த அத்தனை பேரும், இன்று வெவ்���ேறு இடங்களில், நிலைகளில் ஆனால் அதே இசைத்துறையில் உள்ளனர். சிலர், பிரபலமாகவும் உள்ளனர், தனியாக இசைக்கோப்பும் வெளியிட்டுள்ளனர்\nஅங்கே, ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை கிடைக்குமா என்று அஞ்சாமல் ஒருவன் தனக்கு பிடித்த விளையாட்டை தன் வாழ்வின் அர்த்தமாகக் கொள்ள முடிகிறது. அந்த விளையாட்டிலேயே, நிபுணத்துவம் பெற்று, சாதனைகள் செய்து, மற்றவர்களுக்கு வழங்கி, அதிலேயே திளைக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.\nஅதே போல, பிரின்ஸ்டன் யுனிவர்சிடியில், சிறந்த ஆரய்ச்சி மணவர்களுடன் பேசும் வாய்ப்பு ஒருமுறை கிடைத்தது. முதலில் முகத்தில் அறைந்தது, அவர்களின் அப்பாவித்தனம் தான். ஆனால், அவர்கள் தான், சந்தேகம் இல்லாமல், சமூகத்தை அடுத்த நிலைக்கு நகர்த்திச்செல்கின்றனர்.\nஅவர்களை அந்த சமூக அமைப்பு பேணுகிறது, இயலாமைகளை ஏற்றுக்கொள்கிறது என்று நினைக்கிறேன். அதனால்தான், இத்தனை கண்டுபிடிப்புகளோ, இத்தனை சாதனைகளோ என்று தோன்றுகிறது.\nஅவர்களைப் போன்ற சிறந்த கலைஞர்களை/ மாணவர்களை இந்தியாவில் பார்க்கிறேன். அவர்களை நம் சமூகம் ‘பழம்’ என்றும் ‘பிழைக்கத்தெரியாதவன்’ என்றும் முத்திரை குத்துவதில் சந்தோஷம் கொள்வதையும் பார்க்கிறேன். இதிலிருந்து மீண்டு வருவதற்கு ஒருவன், தன் குடும்பம், நண்பர்கள், உறவினர் எல்லாரையும் பகைத்துக்கொள்ள வேண்டும். அதையும், தாண்டி மேலே வரமுடிந்தவருக்கு நாம் அளிக்கும் பட்டம் ‘ என்ன பெரீய்ய… நீயும் நானும் ஒண்ணுதான்’.\nஆனால் வேறு ஒரு கோணத்தில் பார்த்தால், ஏறத்தாழ 250 வருடங்களுக்குப்பின் நாம் இப்போதுதான் எழ ஆரம்பித்துள்ளோம் என நினைக்கிறேன். சமனிலைக்கு வருவதற்கு இன்னும் சிலகாலம் ஆகலாம். அதற்கு, சமூகத்தை நோக்கிப் பேசும் முக்கியமான குரல்கள் தேவை. அவற்றின் மூலமாகவே சமூகம் தன் விழுமியங்களை வளர்தெடுத்துக்கொள்ளும் அல்லவா அதனாலேயே உங்களின் இக்கட்டுரை முக்கியமான கட்டுரையெனெப் படுகிறது.\nதாள்பணம் இல்லா பொருளியல் -கடிதங்கள் 2\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 28\nஇந்தியச் சிந்தனையில்காலனியத் தாக்கங்கள் -2 -மிஷேல் டானினோ\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/dreams-about-dead-people/", "date_download": "2020-07-09T15:08:00Z", "digest": "sha1:FWHIYMBENP32JGZALWV3UVSLKXRFOQPE", "length": 7892, "nlines": 127, "source_domain": "aanmeegam.co.in", "title": "Dreams about dead people | இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்", "raw_content": "\nDreams about dead people | இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்\nஇறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்\nநம்மோடு நெருங்கிப் பழகியவர்கள், எமக்கு பிடித்தவர்கள், பிரபலங்கள் போன்றோர் இறந்தால், சில நேரங்களில் எமது கனவில் அவர்களின் உருவம் வரக்கூடும்.\nஇயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும்.\nஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும். இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம். வஸ்திர தானம் செய்யலாம்.\nவயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால் கவலை கொள்ளத் தேவை இல்லை….\nWhy we do archana in temple | கோவிலில் அர்ச்சனை செய்வதன் அர்த்தம்\nSani Pradosham | சனி பிரதோஷம் விரதம் மற்றும் பலன்கள்\nFulfill your prayers| வேண்டுதல் நிறைவேற\nசெல்வ வளம் தரும் சித்ரா பௌர்ணமி | Chitra Pournami\nஉலக வரலாற்றில் முதன்முறையாக 64 சிவ அவதாரங்களின் மந்திர...\nஇன்றைய ராசிப்பலன் மற்றும் பஞ்சாங்கம் 9.7.2020...\nநினைத்ததை சாதிக்க உதவும் இந்த மாத சோடசக்கலை நேரம் |...\nஉ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம்\nதேய்பிறை அஷ்டமியில் பைரவ காயத்ரி மந்திரம் வழிபாடு |...\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nலிங்க வழிபாட்டிற்குரிய மூன்று வகை லிங்கங்கள் | Types...\nபிள்ளை வரம் தரும் ஆடிப்பூர தரிசனம் | Aadi pooram...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=cappsbisgaard9", "date_download": "2020-07-09T13:35:40Z", "digest": "sha1:AD4YERHE5NUU2IGFAEFZ2QQCLCFRNLTQ", "length": 2880, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User cappsbisgaard9 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/AlbaBaldessi", "date_download": "2020-07-09T14:27:58Z", "digest": "sha1:RCYNCFIJX6R2EKWXDLPK2TMAYVL5DZNB", "length": 2798, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User AlbaBaldessi - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.godlywoodstudio.org/2019/05/", "date_download": "2020-07-09T14:48:32Z", "digest": "sha1:UZJYMXBJPXZYRFLLGIGVLWITR3K57QWR", "length": 5596, "nlines": 123, "source_domain": "tamil.godlywoodstudio.org", "title": "May 2019 - Brahmakumaris Tamil", "raw_content": "\nமே 17-ம் தேதி இராஜயோக தியான நிலையத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கான சிறப்பு கோடைகால சிறப்பு முகாம் நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக …\nமே 11-ம் தேதி பிரம்மாகுமாரிகள் ஓம்சாந்தி தியான மண்டபத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கான கோடைகால சிறப்பு பயிற்சி முகாமில் 100 மாணவ, மாணவியர்…\nமே 12-ம் தேதி அன்னையர் தினம் கொண்டாப்பட்டதில் முக்கிய விருந்தினர்ககளாக A.S.P.திருமதி. K.வனித்தா, Rtn.திருமதி. மோ��ன சுந்தரி வேலு அவர்கள்…\nதிருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் : திருவண்ணாமலை பிரம்மாகுமாரிகள் இயக்கமான சிவஜோதி தியான ஆலயத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்ச்சி முகாம் நடைப்பெற்றது….\nமே 16-ம் தேதி மூன்று நாட்கள் நடைபெற்ற கன்னியர்களுக்கான சிறப்பு வகுப்பில் 85 கன்னியாக்கள் கலந்து கொண்டு பண்புகளை வாழ்வில்…\nபிரம்மாகுமாரிகள் சார்பாக விஷ்வசாந்தி பவனில் மே 11-ம் தேதி குழந்தைகளுக்கான புத்துணர்ச்சி அளிக்கும் விழா நடைபெற்றது. இதில் பண்புகள் சார்ந்த…\nபிரம்மாகுமாரிகள் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்ச்சி முகாம் நடைப்பெற்றது. பிரம்மாகுமாரி .முத்துமணி சகோதரி அவர்கள் சாலைப்பாதுகாப்புகான விதிமுறைகளை பற்றிய விழிப்புணர்வு…\nஅன்னையர் தினத்தை முன்னிட்டு மே 12-ம் தேதி பிரபல இசை அமைப்பாளர் பாடல் ஆசிரியர். S.J.ஜனனியின் இசை வெளியிட்டு விழாவில்…\nசென்னை சுங்குவார்சத்திரம், ஹேப்பி வில்லேஜில் குழந்தைகளுக்கான முகாமில்அறிவுத்திறன் மேம்பாட்டிற்கான சிறுசிறு விளையாட்டுப்போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் 300 குழந்தைகள் பங்கேற்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/149892/news/149892.html", "date_download": "2020-07-09T14:22:22Z", "digest": "sha1:AEVA3DY4TGG3NGJ7RPONITG3JGVB6L3H", "length": 6094, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "நடுரோட்டில் பொலிசை அடித்து தரதரவென இழுத்துச் சென்ற பெண்..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nநடுரோட்டில் பொலிசை அடித்து தரதரவென இழுத்துச் சென்ற பெண்..\nகுஜராத்தில் குடிபோதையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த பொலிசாரை அப்பெண் கன்னத்தில் அடித்து தரதரவென்று இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தக்கர்நகர் என்ற பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்வதற்காக சப்-இன்ஸ்பெக்டர் அம்ரித்ஜி அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.\nபோக்குவரத்து பகுதிக்கு செல்லும் முன் அம்ரித்ஜி குடித்துவிட்டு அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.\nகுறித்த இடத்திற்கு சென்ற அவர் அங்கு சாலை ஓரத்தில் கடை வைத்திருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் பொலிசார் என்றும் பாராமல் கன்னத்தில் அறை கொடுத்து, தரதரவென இழுத்துச் சென்றுள்ளார். இதைக��� கண்ட அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் அப்பெண்ணை ஊக்குவித்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.\nஇந்த வீடியோ வைரலாக பரவியதால் சப்இன்ஸ்பெக்டர் அம்ரித்ஜி கதுஜி என்பவர் மீது காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது, இதனால் அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nPosted in: செய்திகள், வீடியோ, உலக செய்தி\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nதேசிய பட்டியல் நியமனங்கள்: கட்சிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் \nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nமூன்றாம் உலகப்போருக்கான 3 அறிகுறிகள்\nயார் இந்த சுப்பிரமணியன் சுவாமி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2014/04/blog-post.html", "date_download": "2020-07-09T14:23:03Z", "digest": "sha1:4HTVITJCDNHNDWJK7ZNTL4N5OMUKY4A4", "length": 22613, "nlines": 231, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், \"தமது எதிர்கால செயற்பாடுகள் குறித்து\" விடுக்கும் பகிரங்க அறிக்கை..!", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (26)\nசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், \"தமது எதிர்கால செயற்பாடுகள் குறித்து\" விடுக்கும் பகிரங்க அறிக்கை..\n**சுவிஸ் புங்குடுதீவு விழிப்புணர்வு ஒன்றிய, புதிய நிர்வாகத்தின் சார்பில் ஆதரவற்ற ஒருவரின் மரணச் சடங்கிற்காக ஒரு சிறிய நிதியுதவியை முதலாவது செயற்திட்டமாக நாம் செய்திருக்கின்றோம் என்பதை யாவரும் அறிவீர்கள்.\n**அதேபோன்று எமது இரண்டாவது செயற்திட்டமாக,\nசில ஆண்டுகளுக்கு முன்பு புங்குடுதீவில் இனந்தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்ட செல்வி தர்சினியின் குடும்பத்திற்கு மாதாமாதாம் நிதிஉதவி செய்ய வேண்டுமென்று அவருடைய உறவுகள் வேண்டுகோள் விடுத்திருந்தது தெரிந்ததே. இதற்கு அமைவாக,\nஇம்மாதம் முதல், மாதாமாதம் சிறியதோர் நிதி உதவியினை புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய நிர்வாக சபை உறுப்பினர் ஒருவர் \"தனது குடும்பத்தின் சார்பில்\" சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஊடாக வழங்குவதற்கு முன்வந்துள்ளார். (ஆயினும் அவரது வேண்டுகோளுக்கிணங்க அவரது பெயர் இங்கு பகிரங்கப்படுத்தப்படவில்லை.)\nஅடுத்து, சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் இவ்வருடத்திற்கான செயற்திட்டங்களாக:-...\n1. \"புங்குடுதீவுக்கான நுழைவாயிலில் வரவேற்பு வளைவு\" ஒன்றினை நிர்மாணிப்பது...\nஅதாவது, ஏற்கனவே எமது நிர்வாகத்தில் கதைத்ததற்கு அமைவாக, புங்குடுதீவுக்கான நுழைவாயிலில் வரவேற்பு வளைவு ஒன்றினை நிர்மாணிப்பதற்கு புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய சுவிஸ் நிர்வாகத்தால் தீர்மானிக்கப் பட்டுள்ளது.\nஇதனை புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய சுவிஸ் நிர்வாகத்தில் உள்ள ஒருவர் பொறுப்பேற்றிருப்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். எனவே இதற்கமைய புங்குடுதீவுக்கான நுழைவாயிலில் வரவேற்பு வளைவு ஒன்றினை நிர்மாணிப்பதென தீர்மானிக்கப்படுகின்றது.\n2. \"புங்குடுதீவு பஸ் தரிப்பிடங்களில் நிழற்குடைகளை அமைப்பது\",...\nஅதாவது, புங்குடுதீவில் உள்ள சகல பஸ் தரிப்பிடங்களிலும் அவ்வப் பகுதியைச் சேர்ந்த வெளிநாட்டிலுள்ள குறிப்பாக, சுவிஸிலுள்ள உறவினர்கள்; தமது தாய், தந்தை மற்றும் உறவுகளின் நினைவாக நிழற்குடையை அமைப்பதற்கு முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்வது.\nஅவ்வாறு அவர்கள் முன்வரும் பட்சத்தில் சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் அதனை முன்நின்று செயற்படுத்தும். அவ்வாறு முன்வருவோர் யாருடைய பெயரால் அந்த நிழற்குடையை அமைக்கிறார்களோ அவரது ஞாபகார்த்தமாக அவருடைய பெயரில் அந்த நிழற்குடையை அமைப்பது.\nஅதேபோன்று இதனை அமைப்பதற்கு உதவி புரியும் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து என்னும் பெயரையும் கீழே பதிவு செய்வது என்று தீர்மானிக்கப்படுகின்றது.\nஇந்த நிழற்குடை அமைக்கும் திட்டத்தின் போது, ஒரே இடத்தில் நிழற்குடை அமைப்பதற்கு, பலர் கோரிக்கை விடுத்து பலரது பெயர்கள் பரிந்துரைக்கப்படும் பட்சத்தில் அதனைக் \"குலுக்கள் முறையின் மூலம்\" தேர்ந்தெடுப்பது என்று தீர்மானிக்கப்படுகின்றது.\n3. \"முக்கியமான சந்திகளில் பொது மலசலகூடம்\" அமைப்பது,..\nஅதாவது. புங்குடுதீவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வசதி கருதியும், புங்குடுதீவின் ஊடாக ஏனைய தீவுப் பகுதிகளுக்குச் செல்லும் மக்களினதும், புங்குடுதீவு வாழ் மக்களினதும் நலன் கருதியும் முதல்கட்டமாக புங்��ுடுதீவின் முக்கியமான ஐந்து அல்லது ஆறு சந்திப்புகளில் (சந்திகள்) மலசலகூடம் அமைப்பதென தீர்மானிக்கப்படுகின்றது. இதற்காக திட்டமொன்றினை முன்னெடுப்பதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\n(இதன் முதல்கட்டமாக மடத்துவெளிசந்தி, ஆலடிச்சந்தி, சந்தையடி, பெருங்காட்டு சந்தி, தம்பர் கடைச்சந்தி (இறுப்பிட்டி), குறிகட்டுவான் துறைமுகம் ஆகிய பகுதிகளை தெரிவு செய்துள்ளோம். இவை காலப் போக்கில் ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படும்.)\n4. \"பொதுக் கிணறுகள், குளங்களை துப்புரவு செய்தல் புனரமைத்தல்\"...\nஅதாவது, அனைத்துப் பொதுக் கிணறுகளையும், தூர்வாரி துப்புரவு செய்வதுடன், அவற்றைப் புனரமைப்பது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த சுவிஸில் வாழும் மக்களிடம் ஆலோசனையும், நிதியுதவியும் பெற்று அதனை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்படுகின்றது.\nஇதேபோன்று அனைத்துக் குளங்களையும் கட்டம் கட்டமாக தூர்வாரி துப்புரவு செய்து, புனரமைப்பது. இதற்கும் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த சுவிஸில் வாழும் புங்குடுதீவு மக்களின் நிதியுதவி பெற்று அவற்றை மேற்கொள்வதென தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது,\nஎனவே, சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்கள் உட்பட உலகம் பூராவும் வாழும் புங்குடுதீவு மக்கள் அனைவருக்கும் இதன்மூலம் தெரியப்படுத்துவது யாதெனில், இது குறித்த தங்களது ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தயவுசெய்து கூடிய விரைவில், எமக்கு எழுத்து மூலமோ, அன்றில் தொலைபேசி மூலமோ தெரியப் படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்ளுகின்றோம்.\nஏனெனில், உங்களின், ஆலோசனைகள், கருத்துக்கள், பங்களிப்புகளின் மூலம் \"புங்குடுதீவு மண்ணுக்காகவும், மக்களுக்குமான எமது செயற்பாடுகளை\" நாம் முடிந்தவரை துரிதகதியில் முன்னெடுக்க உதவுங்கள்\nபுங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து\nமருதம் வானொலி ஐ கேட்பதட்கு \"Play\" பட்டனை அழுத்தவும்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yenthottam.mjothi.com/nenju-porukka-villaiye-nandalaala/", "date_download": "2020-07-09T13:19:50Z", "digest": "sha1:POXPE7LVUHD5HERPCYHH46DLHRRB3XAY", "length": 14891, "nlines": 130, "source_domain": "yenthottam.mjothi.com", "title": "நெஞ்சு பொறுக்கவில்லையே நந்தலாலா... - எந்தோட்டம்...", "raw_content": "\nவாழ்வதற்கு மட்டுமல்ல வாழ்க்கை… வாழ வைப்பதற்கும் தான்.\nஎந்த ஒரு படைப்புக்கும், தன் சம காலங்களில் இருந்த மனிதர்களின் பண்புகளையும், பழக்க வழக்கங்களையும், குணங்களையும், கலாச்சாரங்களையும், பிரதிபலிக்கும் தனித்துவம் உண்டு.\nபண்டைய காலங்களிலோ இலக்கியங்களும், நாடகமும், பாட்டுகளும் அப்படி தங்கள் சம காலங்களில் வாழ்ந்த மனிதர்களை பிரதிபலித்து கொண்டிருந்தது. ஆனால் இன்றோ, திரைப்படங்களுக்கும் அதில் சரி பாதி பங்குள்ளது.\nஇல்லை இல்லை, பெரும் பங்குண்டு.\nநம் நாட்டு சுதந்திரத்திற்கு முன் வந்த திரை படங்களோ பொழுது போக்கை விட, மக்களுக்கு சுதந்திர தாகம் ஏற்படுத்தவே முனைந்தது. அதில் வெற்றியும் கண்டது. அந்த கால படங்களை பார்க்கும் போது, நமது முன்னவர்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் பட்ட கஷ்டங்களை பற்றி நாம் நன்கு அறிய முடியும்.\nபின்பு வந்த திரைப்படங்களும், அன்றைய தலைமுறைகளுக்கு நற் பண்புகளை போதிக்கும் விதமாகவே திகழ்ந்தது.\n1970-80, இந்த காலங்களின் வந்த படங்களோ, இறை தேடலையே மையமாக கொண்டு பல பக்தி காவியங்களை நமக்கு தந்தது.\n1980-90 களில் வந்த படங்களனைத்தும் ஒரு குறிப்பிட்ட செய்தியையே மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியது. அது, நல்லவர்கள் வாழ்வதும், தீயவர்கள் அவதிக்குள்ளாவது போலவும் இருந்தது. நியாய தர்மங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.\n1990-2000, இந்த காலங்களில் வந்தவையோ காதலின் தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. சிறிது சிறிதாக, காதல் எனும் அந்த நூலிழை மீறி காமம் எனும் விரச பாதையில் செல்ல துவங்கியது.\nஇந்த கால படங்களோ, தீயவர்கள் தாங்கள் செய்யும் தீய காரியங்களை நியாயப்படுத்தும் வண்ணம் உள்ளது.\nநியாயமாக உழைக்கும் மக்கள் கஷ்ட பட்டும், அவர்களின் உழைப்பை உறிஞ்சும் குள்ள நரி கூட்டங்கள் மேற்கத்திய கலாச்சாரத்தில் காண்பிக்க படுவதும், அவர்கள் மிக மேன்மையான வாழ்க்கை வாழ்வது போன்றும் சொல்ல படுகிறது.\nஉண்மையும் நியாயமும் வளர்க்க நினைக்கும் கதாபாத்திரமோ ஒவ்வொரு நாட்களும் தன் தந்தை முதல் கடைசி தங்கை வரை இழந்து நிற்பது போன்றே காட்டப்பட்டுள்ளது.\nவில்லன்கள் அனைவரும் ஜெயிப்பதும், நல்லவர்கள் தோற்பதும் என திரையிடப்படும் இக்கால திரைப்படம் எதை நாளைய சமுதாயத்திற்கு எடுத்து காட்ட போகிறது\nதீயவை இருந்தால் தான் ஒரு நல்லவற்றை வேறுபடுத்தி காட்ட முடியுமா ஏன் நல்லவற்றை மட்டும் நல்ல விதமாக கூறினால் எனது இளைய சமுதாயம் தான் ஏற்காதா\nதீயவையை மேன்படுத்தி, தீயவர்கள் சுகமாக வாழ்வதாக காட்சி படுத்துவதன் மூலம், இந்த திரையுலகம் என்ன செய்தி சொல்ல வருகிறது\nநியாயமாக வாழ்ந்தால் உனக்கு வாழ்க்கை இல்லை என்பதையா\nஊரை அடித்து உலையில் போட்டால் தான் உன் வாழ்கை பரிகாசமாக திகழும் என்றா\nகீழே விழுந்தவர்களை கண்டு கைக்கொட்டி சிரிப்பதும், முதியவர்களை பரிகாசம் செய்வதும் என சுற்றி திரியும் இளைஞர்களாகவே காண்பிப்பதும் எதனால்\nநாளை வரும் தலைமுறை, தன் தாய் தந்தை தவறி விழுந்தால் கூட உதவி செய்ய மறந்து தங்களையும் அறியா வண்ணம் சிரிப்பதற்கு கற்று கொடுக்கிறதோ இந்த திரையுலகம்\nதுன்பம் நேர்கையில் சிரிக்க வேண்டும் என கற்று தந்த திருவள்ளுவரை தவறாக புரிந்து கொண்டார்களாலோ\nபெண்களை கிண்டல் செய்தால் தான் அவன் ஒரு கல்லூரி மாணவன் போலவும், துரத்தி துரத்தி தொந்தரவு செய்தால் தான் எந்தவொரு பெண்ணும் காதலிப்பாள் என்று ஒரு மிக பெரிய தவறான கருத்தை எதற்காக பதிவு செய்கிறார்கள்\nஇதில் வேடிக்கை என்னவென்றால், பெண் உரிமை, பெண் விடுதலை என்று கூப்பாடு போடும் எந்த ஒரு சமூக ஆர்வாலர்களும் இதை தட்டி கேட்காததே ஆகும்.\nதங்களை ஒரு ஆசை பொருளாகவும், இச்சை தூண்டும் விதமாகவே காட்சிப்படுத்தும் கயவர்களை ஏன் என்று ஒரு கேள்வியும் கேட்பதில்லையே அப்படி என்றால், பெண்களும் இதை தான் விரும்புகிறார்கள் என கொள்ளலாமா\nஇல்லை, பெண்கள் தான் இதற்கு பச்சை கொடி காட்டி விட்டபடி ஆகுமா\nஏனென்றால், எந்த ஒரு படம் வெற்றிகண்டாலும் முதல் காரணமாக சொல்லப்படுவது – “தாய்குலத்தின் பேராதரவோடு” என்று தானே\nஅப்படியென்றால், நாளைவரும் தலைமுறை நம்மை பற்றி என்ன நினைப்பர் இன்று வெளிவரும் இத்தகைய படைப்புகளின் மூலமாக இந்த ஆண்டுகளில் வாழ்ந்த அனைவரையும் தீயவர்களாகவே நினைக்க மாட்டார்களா இன்று வெளிவரும் இத்தகைய படைப்புகளின் மூலமாக இந்த ஆண்டுகளில் வாழ்ந்த அனைவரையும் தீயவர்களாகவே நினைக்க மாட்டார்களா இதை மாற்ற நமக்கு பொறுப்பில்லையா\nஎன்று விழித்திடும் இந்த மாதர் குல மாணிக்கங்கள்\nபாரதி கண்ட புதுமை பெண் இலக்கணம் மாறியதோ\nஇன்று மட்டும் முண்டாசு கவிஞன் இருந்திருந்தால், இப்படி தான் பாடியிருப்பான்\nநிந்தன் கரிய மனம் தோன்றுதடா நந்தலாலா…\nபசுந்தோல் போத்திய புலி தெரியுதடா நந்தலாலா…\nநிந்தன் தீய குணம் ஒலிக்குதடா நந்தலாலா…\nதீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா,\nநிந்தன் எண்ணம் விட குளிர்ந்திருக்கு நந்தலாலா…\nஇப்பதிவு பிடித்திருந்தால், தங்கள் நண்பர்களுடன் பகிரவும்.\nஅப்பு குட்டி, உன்னையும் கொன்னுட்டாங்களா\nஅரசியல் அரளி, சமூக சம்பங்கி\nஇது தானா உங்க மிரட்டல்\nஇறையடி மலர்கள், சமூக சம்பங்கி\nராம் ஜென்ம பூமி – கண்டேன் வெற்றியை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅப்பு குட்டி, உன்னையும் கொன்னுட்டாங்களா\nஇது தானா உங்க மிரட்டல்\nஏய் குருவி, சிட்டு குருவி\nபாத்திரம் அறிந்து பிச்சை இடு\nதர்பார் – சும்மா கிழி\nராம் ஜென்ம பூமி – கண்டேன் வெற்றியை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-07-09T15:29:11Z", "digest": "sha1:MFVUN3ILVF46WGIWF5BB4WCFPTPRJNHW", "length": 6880, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "உலக பாரா தடகள போட்டி – இந்திய வீரர்கள் மாரியப்பன், சரத்குமார் பதக்கம் வென்றார்கள் – Chennaionline", "raw_content": "\nஉலக பாரா தடகள போட்டி – இந்திய வீரர்கள் மாரியப்பன், சரத்குமார் பதக்கம் வென்றார்கள்\nஉலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்தது. இதில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீரர்கள் சரத்குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கமும், மாரியப்பன் 1.80 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கமும் வென்றனர். இதன் மூலம் இருவரும் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர். அமெரிக்க வீரர் சாம் கிரிவ் 1.86 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.]\nபீகாரை சேர்ந்த சரத்குமார் ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் 2016-ம் ஆண்டு ரியோடிஜெனீரோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் லால் வினாய் குமார் வெண்கலப்பதக்கம் வென்று அடுத்த ஆண்டு நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி அடைந்தார்.\nவெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் சரத்குமார் அளித்த பேட்டியில், ‘இந்த போட்டியில் எனது செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக நான் உக்ரைனில் தங்கி இருந்து கடுமையான சீதோஷ்ண நிலைக்கு மத்தியில் பயிற்சி மேற்கொண்டேன். நான் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். எனது பயிற்சி அட்டவணை மற்றும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதாக கருதுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.\nவெண்கலப்பதக்கம் பெற்ற தமிழக வீரர் மாரிமுத்து கருத்து தெரிவிக்கையில், ‘எனது உடல் சரியாக ஒத்துழைக்கவில்லை. எனது சிறந்த திறனை வெளிப்படுத்த முடியவில்லை. மாலையில் சீதோஷ்ண நிலை குளிராக இருந்தது. அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன்’ என்றார்.\n← வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் – 493 ரன்களுக்கு இந்தியா டிக்ளேர்\nசையத் முஷ்டால் அலி டிராபி – மும்பையை வீழ்த்தி மேகாலயா வெற்றி →\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் – தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மோதல்\nபெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் – டெல்லியில் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-09T14:47:17Z", "digest": "sha1:QNDAWPLNANAON5TFYE7UQSDO7RDOED2H", "length": 5068, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "மீண்டும் வயதான தோற்றத்தில் நடிக்கும் அஜித் – Chennaionline", "raw_content": "\nமீண்டும் வயதான தோற்றத்தில் நடிக்கும் அஜித்\nஅஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் வெளியாக இருக்கிறது. இதில் நரைத்த தாடி, மீசையுடன் வயதான தோற்றத்தில் நடித்துள்ளார். பிங்க் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்கான இதில் அமிதாப் நடித்த வேடம் என்பதால் அதேபோன்ற தோற்றத்தில் நடித்துள்ளார்.\nசில ஆண்டுகளுக்கு முன்பே அஜித் இனி வயதுக்கு தகுந்த வேடங்களில் நடிக்க முடிவு செய்து இருந்தார். விஸ்வாசம் படத்தில் 12 வயது மகளுக்கு அப்பாவாக நடித்தார். அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கும் படத்திலும் வயதான தோற்றத்தில் தான் அஜித் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வருகின்றன.\nஇதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அஜித் ஸ்டைலிஷான அதே நேரத்தில் வயதான தோற்றத்தில் வருவார் என்றும் இளம் நடிகை ஒருவர் அவருக்கு மகளாக நடிக்கலாம் என்றும் தகவல் வருகிறது. ரஜினி காலா இசை வெளியீட்டு விழாவில் வயதுக்கு தகுந்த வேடங்களில் இனி நடிப்பேன் என்று சொன்னார். ஆனால் தற்போதும் இளவயது தோற்றத்தில் நயன் தாராவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். முந்தைய பேட்ட படத்தில் திரிஷாவுடன் ஜோடியாக நடித்தார். ரஜினியால் முடியாததை கூட அஜித் செயல்படுத்த தொடங்கிவிட்டார் என்கிறார்கள்.\n← ஜோதிகாவுடன் மோதும் நயன்தாரா\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மீது பெண்கள் பாலியல் புகார் →\n‘களவாணி 2’ படத்திற்கு தடை – விநியோகஸ்தர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/bollywood-news-updates-in-tamil/alia-bhatt-walks-out-of-rajamoulis-rrr-film-120032000029_1.html", "date_download": "2020-07-09T13:40:54Z", "digest": "sha1:FTA4XUYA2YIBG7UEZV7WPTF2KAWVFRE3", "length": 9834, "nlines": 102, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "காதல் தோல்வியால் கான்சென்ட்ரேட் பண்ணமுடியலயா? ராஜமௌலி படத்திலிருந���து வெளியேறும் ஆலியா பட் !", "raw_content": "\nகாதல் தோல்வியால் கான்சென்ட்ரேட் பண்ணமுடியலயா ராஜமௌலி படத்திலிருந்து வெளியேறும் ஆலியா பட் \n\"பாகுபலி' போன்ற பிரம்மாண்ட படத்தை அடுத்து இயக்குனர் ராஜமௌலி தற்போது இயக்கி வரும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு பட ஹீரோக்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிக்கின்றனர். இதில் கதாநாயகியாக ஆலியாபட், மற்றும் ஹாலிவுட் நடிகை டெய்ஸி ஆகியோர் நடிக்க ஒப்பந்தமானதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. பின்னர் டெய்ஸி தவிர்க்க முடியாத காரணத்தால் படத்திலிருந்து விலகினார்.\nஇதையடுத்து அலியாபட்டிற்கு சிறந்த ரோல் கொடுக்கப்பட்டிருக்கும் என பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது நடிகை ஆலியா பட் ஆர்ஆர்ஆர் படத்தில் இருந்து வெளியேறவுள்ளார் என செய்திகள் பரவி வருகிறது. இயக்குனர் ராஜமௌலி படத்தில் தலைகாட்ட ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று கதாநாயகிகள் தவம் கிடக்கும் நிலையில் ஆலியாவிற்கு அவரது படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வந்ததும் இப்போது வேண்டாமென்று விலகியதை அறிந்த திரையுலகினர் முணுமுணுத்து வருகின்றனர்.\nமேலும் கடந்த இரண்டு நாட்களாக ஆலியா பட் - ரன்பீர் கபூர் இருவரும் பிரிந்து விட்டதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அந்த மன உளைச்சலால் தான் படத்தில் சரியாக நடிக்கமுடியாது என கருதி வெளியேறினாரோ என கிசு கிசுக்கப்படுகிறது. ஆனால், உண்மையில் கொரோனா காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் போது கால்ஷீட் பிரித்து வழங்குவதில் பெரிய சிக்கல் ஏற்படும் என்பதால் தான் வெளியேறி உள்ளார் என அவரது நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.\nஅட... அக்காவுக்கு கல்யாண கலை வந்துடுச்சே - மணக்கோலத்தில் சித்ரா\nநீ விரும்பியது போலவே... இறந்த கணவரின் காதலில் உருகும் மேக்னா ராஜ்\nமண்டை மேல கொண்ட... மொட்டை மாடி சுவற்றில் வடிவேலு கெட்டப்பில் அஞ்சனா\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nபடைகளை திடீரென வாபஸ் வாங்கும் சீனா: இந்தியாவுக்கு இயற்கை செய்த உதவி\nஅர்ப்பணிப்பில் அஜித்தை மிஞ்சும் ஹியூமா குரேஷி - வலிமை படத்தின் சுவாரஸ்ய தகவல்\nகாணாமல் போன நடிகை ஆன்ட்ரியா... மிகுந்த வேதனையில் ரசிகர்கள் - என்ன ஆச்சு\nசெக்கியூரிட்டி வேலை பார்த்தவர் ஆசிரிய��் ஆகிறார்... நடிகர் சதிஷ் பதிவிட்ட வீடியோ\nதலைவா ஒழுங்கா தமிழில் பேசுங்க.... கொஞ்சம் விட்டா கொன்னு கூறு போட்ருவாங்க\nஅதுக்குள்ள குழந்தையா... ஷாலு ஷம்மு பதிவிட்ட புகைப்படத்தால் பதறிப்போன ரசிகர்கள்\nஷாலினியை திட்டிய நடிகர் அஜித்…. உண்மையை உடைத்த பப்லு\nஇந்திய சினிமாவின் மகன் அவர்…குருவைப் புகழ்ந்த கமல்ஹாசன்…\nநான் பேரும், புகழுடன் இருக்க காரணம் அவர் தான் - குருவுக்கு நடிகர் ரஜினி புகழாரம்\nநடிகர் விஜய் சேதுபதியை கிண்டல் அடித்த பார்த்திபன் \nடிக்கெட் வாங்க விஜய் பெயரை தவறாகப் பயன்படுத்திய நபர்கள் – நள்ளிரவில் வந்த அழைப்பு\nஅடுத்த கட்டுரையில் அர்ப்பணிப்பில் அஜித்தை மிஞ்சும் ஹியூமா குரேஷி - வலிமை படத்தின் சுவாரஸ்ய தகவல்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963282/amp", "date_download": "2020-07-09T15:23:07Z", "digest": "sha1:K4RXVAU2NKJSLRVKLTJEKTJ2LBAGR7VS", "length": 12616, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "காவலர் நினைவு நாளை முன்னிட்டு சாந்தோம் முதல் ஆர்.கே. சாலை வரை 19, 21ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் : போலீசார் அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\nகாவலர் நினைவு நாளை முன்னிட்டு சாந்தோம் முதல் ஆர்.கே. சாலை வரை 19, 21ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் : போலீசார் அறிவிப்பு\nசென்னை: சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக காவல் துறை தலைமை அலுவலகத்தின் முன்பு அமைந்துள்ள காவலர் நினைவிடத்தில் வரும் 21ம் தேதி காலை 8 மணிக்கு காவலர் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனால் இன்று மற்றும் நாளை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. எனவே, ஒத்திகையின் இறுதி நாளான 19ம் தேதி மற்றும் 21ம் தேதி ஆகிய இரு நாட்களுக்கு காலை 7 மணி முதல் 9 வரை கீழ்காணும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.\n* சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் இலகு ரக வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் காரணீஸ்வரர் கோயில் தெரு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி காரணீஸ்வரர் பகோடா தெரு, அம்பேத்கர் பாலம் மற்றும் நடேசன் சாலை சந்திப்பு வழியாக டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை அல்லது காமராஜர் சாலை செல்லலாம்.\n* சாந்தோம் சாலை வழியாக காந்தி சிலை நோக்கி வரும் மாநகர பேருந்துகள் சாந்தோம் சிக்னலில் இடதுபுறம் திரும்பி கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர் பிரதான சாலை மற்றும் டாக்டர் பி.எஸ்.சிவசாமி சாலை வழியாக டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சென்று அவரவர் இலக்கை அடையலாம்.\n* கண்ணகி சிலையிலிருந்து காமராஜர் சாலை வழியாக சாந்தோம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் லாயிட்ஸ் சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கடற்கரை அணுகு சாலை வழியாக கடற்கரை சாலைக்கும், கலங்கரை விளக்கம் வழியாக காரணீஸ்வரர் கோயில் சந்திப்பிற்கும் செல்லலாம்.\n* டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக கலங்கரை விளக்கம் மற்றும் சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை எம்.ஆர்.டி.எஸ் அருகில் இடதுபுறம் திரும்பி லாயிட்ஸ் சாலை அணுகு சாலை வழியாக காமராஜர் சாலைக்கும், கடற்கரை அணுகு சாலை வழியாக கலங்கரை விளக்கம் மற்றும் சாந்தோம் செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nமணல் தேங்குவதை தடுக்க பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் ₹27 கோடியில் நிரந்தர தடுப்புச்சுவர்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nதமிழகத்தில் இருந்து ரயில், பஸ்களில் கடத்தல் வெளிமாநில கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி தாராள விற்பனை: அதிகாரிகள் அலட்சியம்\nவளசரவாக்கம் மண்டலத்தில் வரி செலுத்தாத 7 கடைகளுக்கு சீல்\nசீல் வைக்கப்பட்டும் விதிமீறி வியாபாரம் அரசு உத்தரவுப்படி கடையை மூட உத்தரவிட்ட அதிகாரிகளுக்கு மிரட்டல்: பிரபல துணிக்கடை மேலாளர் மீது 3 பிரிவில் வழக்கு\nமெரினா லூப் சாலை - பெசன்ட்நகர் இடையே இருவழிச்சாலை அமைப்பது தொடர்பாக 4 வாரத்தில் அறிக்கை: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திலும் கொரோனா பரிசோதனை\nநீதிமன்றத்திற்கு தவறான தகவல் கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு\nதுறைமுகம் தொகுதியில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள்: பேரவையில் சேகர்பாபு எம்எல்ஏ வலியுறுத்தல்\nசெயின் பறித்தபோது மொபட்டிலிருந்து தவறி விழுந்து தம்பதி படுகாயம்\nசென்னை மாநகர் முழுவதும் கொரோனா மாஸ்க், கிருமி நாசினி கூடுதல் விலைக்கு விற்பனை: கொள்ளை லாபம் பார்க்கும் மருந்தகங்கள்,.. பொதுமக்கள் சரமாரி புகார்\nபல்லாவரம் அருகே ச��லையோரம் உள்ள திறந்தவெளி கிணற்றால் விபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் அச்சம்\nஅபுதாபி, சிங்கப்பூரில் இருந்து கடத்திய 1.9 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nபோக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமெரினா கடற்கரை பகுதியில் மாரத்தான் போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும்: திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்\nஎழும்பூர் ரயில் நிலையம் முன்பு: கேட்பராற்று கிடந்த சூட்கேசால் பரபரப்பு: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nதள்ளுவண்டி கடைகளில் சுகாதாரமற்ற உணவு விற்பனை பெரிய ஓட்டல்களுக்கு மட்டும் கொரோனா விழிப்புணர்வு: அதிகாரிகள் பாரபட்சம்,.. பொதுமக்கள் குற்றச்சாட்டு\nபட்டாபிராமில் பரபரப்பு சம்பவம்: நண்பரின் குழந்தையை கடத்தி 5 லட்சம் கேட்டு மிரட்டிய உ.பி. வாலிபர் கைது: 6 மணி நேரத்தில் போலீசார் ஆந்திராவில் மீட்டனர்\nதொகுதி முழுவதும் சாலைகளில் மேலே செல்லும் மின் கம்பிகளை புதைவட மின்கம்பியாக மாற்ற வேண்டும்: பேரவையில் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வலியுறுத்தல்\nஅத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் கடைகளை மூடுவதற்கு எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி பயிலும் மாணவர்களுக்காக 234 தொகுதிகளிலும் மையங்கள் அமைக்கப்படும்: மு.க.ஸ்டாலின் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2020-07-09T14:50:54Z", "digest": "sha1:Y43RFPHIICCDI6DWCULFZFRW5VQYIGRO", "length": 10558, "nlines": 155, "source_domain": "marumoli.com", "title": "அமசோன் | காடழிப்போரால் கொல்லப்படும் ஆதிவாசிகள் - Marumoli.com", "raw_content": "\nஅமசோன் | காடழிப்போரால் கொல்லப்படும் ஆதிவாசிகள்\nபிரேசில் ஜனாதிபதி பொல்சொனாரோ வணிக நிறுவனங்களுக்கு உதவுவதாகக் குற்றச்சாட்டு\nபிரேசிலின் அமசோன் மழைக்காடுகளைப் பாதுகாத்து வந்த சுதேசியும், சூழற் போராளியுமான போலொ போலினோ குவாஹாஹரா காடழிப்பாளர்களாற் கொல்லப்பட்டதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது சகாவான லேற்சியோ காயமடைந்துள்ளார்.\nபோலோவும் லேற்சியோவும் ‘வனப் பாதுகாப்பு படை’ என அழைக்கப்படும் அமசோன் மழைக்காடுகளை வணிக நிறுவனங்கள் அழிப்பதைத் தடுக்கும் அமைப்பின் அங்கத்தவர்களாவர். இருவர��ம் அமசோன் ஆதிவாசிகளாவர்.\nகடந்த வெள்ளியன்று இருவரும் தமது கிராமத்தை விட்டு தண்ணீர் எடுப்பதற்காகப் போனபோது காடுகளை அழிப்பவர்களின் ஏவலாளிகளால் கொல்லப்பட்டார்கள் என சர்வதேச அமைப்பான, மறன்ஹோ பிரதேச மனித உரிமைச் செயலகம் தெரிவித்திருக்கிறது.\nபோலோ கழுத்தில் சுடப்பட்டு வனப் பிதேசத்திலேயே இறந்துபோனதாகவும் லேற்சியோ தப்பியோடிவிட்டதாகவும் இவ்வமைப்பு மேலும் தெரிவித்தது. காடழிப்புக்காரரில் ஒருவரைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nமாநிலத் தலைநகரமான சாவோ லூயி இலிருந்து 500 கி.மீ.தூரத்திலுள்ள ஆதிவாசிகளின் பிரதேசமான அராரிபோயா என்னுமிடத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காவற்துறை இச் சம்பவம் பற்றி விசாரணைகளை மேற்கொள்ளவிருப்பதாக நீதி அமைச்சர் சேர்ஜியோ மோரோ தெரிவித்திருக்கிறார்.\nஅரசமைப்பு விதிகளை மதிக்காத மாநிலத்தில் இதற்கு முன்னரும் இப்படியான பல கொலைகள் நடந்துள்ளன என கிரீன் பீஸ் அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nஇப் பிரதேசத்தில் வாழும் ஆதிவாசிகளைக் காப்பாற்றுவதற்கு குவாஹஹாரா போன்றவர்களின் பணி முக்கியமானது என சேர்வைவல் இண்டர்நாஷனல் என்ற அமைப்பின் ஆய்வாளர் சேரா ஷென்கெர் கூறினார்.\n“இந் நிலங்களைப் பாதுகாப்பது பிரேசில் அரசின் பொறுப்பு என்பதை முதலில் அந்த அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாததானால் தான் போலோ போன்ற தன்னார்வ அமைப்புகள் காவல் பணியைச் செய்யவேண்டி உள்ளது. அது கடினமானதும், ஆபத்து மிகுந்ததுமாகும்” என சேரா ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்தார்.\nஇதற்கு முன்னர் நடைபெற்ற சம்பவத்தில் மூன்று ஆதி வாசி வனக் காவலர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.\nகடந்த ஜனவரி பதவியேற்றதிலிருந்து ஜனாதிபதி ஜேயர் பொல்சொனாரோ, காடழிப்பு, சுரங்கம் மற்றும் பெருங் கமம் செய்யும் வியாபார நண்பர்களுக்காக அமசோன் மழைக் காடுகளை அழிக்கவும், ஆதிவாசிகளைத் துன்புறுத்தவும் உதவிசெய்கிறார் என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது.\nRelated: பிரேசில் | சுதேசிகளைக் கொன்றொழிக்கும் கொறோணாவைரஸ்\nPrevious Postஸ்காபரோவில் 600 பேருக்கு முழுநேர வேலை வாய்ப்பு\nஸ்காபரோவில் 600 பேருக்கு முழுநேர வேலை வாய்ப்பு\n'மறுமொழி' யின் செய்திகள், கட்டுரைகளை மின்னஞ்சலில் பெற விரும்புகி���ீர்களா\nகனடாவிலிருந்து கள்ளுத் தொழிலுக்கு | பெருமைக்குரிய தமிழர் 01 (1,856)\nகொரோனாவைரஸ் | தெரியவேண்டிய விடயங்கள் (1,457)\nஅருந்தமிழ் மருத்துவம் 500 (1,290)\nபதின்ம வயதினரில் மன அழுத்தம் (1,283)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/delhi-government-allopathic-dispensary,-keshavpuram-c-7-block-north_west-delhi", "date_download": "2020-07-09T15:10:04Z", "digest": "sha1:CXUTU27TRWO7QE5KXWOPSR5M6Q42PULE", "length": 6902, "nlines": 127, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Delhi Government Allopathic Dispensary, Keshavpuram C-7 Block | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/fiat/punto/mileage", "date_download": "2020-07-09T15:31:16Z", "digest": "sha1:BSPH6ULQDXGIHZ7DVUVQDBOL5DTFCGN6", "length": 7162, "nlines": 158, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபியட் புண்டோ மைலேஜ் - புண்டோ டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஃபியட் புண்டோ\nமுகப்புநியூ கார்கள்ஃபியட் கார்கள்ஃபியட் புண்டோமைலேஜ்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஇந்த ஃபியட் புண்டோ இன் மைலேஜ் 14.6 க்கு 20.5 கேஎம்பிஎல். இந்த மேனுவல் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 20.5 கேஎம்பிஎல். இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 15.7 கேஎம்பிஎல்.\nடீசல் மேனுவல் 20.5 கேஎம்பிஎல் - -\nபெட்ரோல் மேனுவல் 15.7 கேஎம்பிஎல் 12.3 கேஎம்பிஎல் -\nஃபியட் புண்டோ விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nபுண்டோ 1.2 ஆக்டிவ்1172 cc, மேனுவல், பெட்ரோல், 15.7 கேஎம்பிஎல் EXPIRED Rs.4.92 லட்சம்*\nபுண்டோ 1.2 டைனமிக்மேனுவல், பெட்ரோல், 15.7 கேஎம்பிஎல் EXPIRED Rs.5.16 லட்சம்*\nபுண்டோ 1.3 ஆக்டிவ் மேனுவல், டீசல், 20.3 கேஎம்பிஎல் EXPIRED Rs.5.61 லட்சம்*\nபுண்டோ 1.3 டைனமிக் 1248 cc, மேனுவல், டீசல், 20.3 கேஎம்பிஎல் EXPIRED Rs.6.26 லட்சம்*\nபுண்டோ 1.4 எமோஷன்மேனுவல், பெட்ரோல், 14.6 கேஎம்பிஎல்EXPIRED Rs.6.69 லட்சம��*\nபுண்டோ இவோ 1.3 ஆக்டிவ் 1248 cc, மேனுவல், டீசல், 20.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.6.81 லட்சம்*\nபுண்டோ 1.3 எமோஷன் மேனுவல், டீசல், 20.3 கேஎம்பிஎல் EXPIRED Rs.6.86 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஃபியட் புண்டோ mileage பயனர் மதிப்புரைகள்\nஎல்லா புண்டோ mileage மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா புண்டோ mileage மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபுண்டோ இவோ 1.3 ஆக்டிவ் Currently Viewing\nஎல்லா புண்டோ வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4093083&anam=Gizbot&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=7&pi=2&wsf_ref=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2020-07-09T15:06:18Z", "digest": "sha1:6ALIXAKTMPDPRB7FFH3BQJCOVREKZEBO", "length": 9273, "nlines": 70, "source_domain": "3gdongle.airtel.in", "title": "ஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.!-Gizbot-Latest-Tamil-WSFDV", "raw_content": "\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\n6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே\nரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் மாடல் 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,\nபின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.\nரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனில் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 439சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.\nகாக்னிசண்ட்-ல் 7ஆயிரம்:10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதா இன்ஃபோசிஸ்\nரெட்மி 8ஏ சாதனத்தின் பின்புறம் 12எம்பி கேமரா இடம்பெற்றுள்ளது,பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.\nரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 18வாட் சார்ஜர் ஆதரவு, வைஃபை,ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.\n2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,499-ஆக உள்ளது.\n3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999-ஆக உள்ளது.\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் ஆனது ஓபன் சேல் விற்பனைக்கு வந்துள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட், மி.காம், மி ஹேர் ஸ்டோர் உள்ளிட்ட ���ளங்களில் வாங்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு\nஇந்த இயற்கை வழிகள் உங்க பாலியல் ஆசையை எக்கச்சக்கமா தூண்டுமாம்...\nஅடிக்கடி சுயஇன்பம் காண்பதை நிறுத்த ட்ரை பண்றீங்களா\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nஉங்க வயச சொல்லுங்க.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணும்-ன்னு நாங்க சொல்றோம்...\nநீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nஉங்கள் செக்ஸ் வாழ்க்கையை நாசப்படுத்தும் விஷயங்கள் எவையென்று தெரியுமா\nஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..\n அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…\nஇந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்...\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nஅன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்\n நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...\nகல்லீரல் நோய் வராமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...\nஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...\nமுதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா\nஇந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...\nதொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் என்ன இதைத் தடுக்க என்ன செய்யலாம்\nரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nபெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_194328/20200530114729.html", "date_download": "2020-07-09T14:53:57Z", "digest": "sha1:Z6GNET5FQ4BEKGMJZA2YCC7HN75ZVRAO", "length": 8713, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "ஹைட்ராக்சி குளோரோகுயின் எடுத்த பின்னர் டிரம்ப் மிகவும் நன்றாக உணர்கிறார்: வெள்ளை மாளிகை", "raw_content": "ஹைட்ராக்சி குளோரோகுயின் எடுத்த பின்னர் டிரம்ப் மிகவும் நன்றாக உணர்கிறார்: வெள்ளை மாளிகை\nவியாழன் 09, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஹைட்ராக்சி குளோரோகுயின் எடுத்த பின்னர் டிரம்ப் மிகவும் நன்றாக உணர்கிறார்: வெள்ளை மாளிகை\nஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை எடுத்த பின்னர் டிரம்ப் மிகவும் நன்றாக உணர்வதாக, வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.\nகரோனா வைரசுக்கு எதிரான சிகிச்சையில் மலேரியா மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் நன்றாக வேலை செய்வதாக தகவல்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து இந்த மாத்திரைகள், கரோனா வைரசுக்கு எதிரான போரில் திருப்புமுனை ஏற்படுத்துபவை என டிரம்ப் கூறினார். பிரதமர் மோடியுடன் பேசி கோடிக்கணக்கில் இந்த மாத்திரைகளை வரவழைத்தார்.\nஆனால் இந்த மாத்திரை எடுத்துக்கொள்கிறபோது அமெரிக்காவில் இறப்புவீதம் அதிகரிக்கிறது என ஆய்வுத்தகவல்கள் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து கரோனா நோயாளிகளுக்கு இந்த மாத்திரைகளை கொடுத்து சோதிப்பதை உலக சுகாதார நிறுவனம் நிறுத்தியது. ஆனால் இதையெல்லாம் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிராகரித்தார். அவர் ஒரு படி மேலாக, தனக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க தடுப்பு மருந்தாக அந்த மாத்திரைகளை 2 வாரங்களாக எடுத்தார்.\nஇதுபற்றி வாஷிங்டன் வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கெய்லீ மெக்னானியிடம், அதிபர் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் எடுத்துக்கொண்டது பற்றி நேற்று முன்தினம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், \"இங்கே நான் வருவதற்கு முன்பு அதிபரிடம் இது பற்றி விசாரித்தேன். அவர் நான் மிக நன்றாக உணர்கிறேன். இது முற்றிலும் நன்றாக இருக்கிறது என்று குறிப்பிட்டார். ஒரு வேளை தனக்கு மீண்டும் தேவை என்று அவர் உணர்ந்தால் அதை அவர் மறுபடியும் எடுத்துக்கொள்வார்” என பதில் அளித்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பா��� மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல்: சீனா பகிரங்க குற்றச்சாட்டு\nகரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது: ஆய்வாளர்கள் பரிந்துரையை உலக சுகாதார அமைப்பு ஏற்பு\nஉலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா - அதிகாரப்பூர்வமாக கடிதம் வழங்கல்\nஅமெரிக்காவில் ஒட்டிப் பிறந்த சகோதரர்கள் 68 வயதில் மரணம்: சக்கர நாற்காலியிலேயே முடிந்த வாழ்க்கை\nடிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்க அமெரிக்கா ஆலோசனை: மைக் பாம்பியோ தகவல்\nஇலங்கையில் கரோனா பரவல் கட்டுக்குள் வந்தது : 3 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு\nசிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் போலீசுக்கு 7 மாதம் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_june2005_6", "date_download": "2020-07-09T14:45:36Z", "digest": "sha1:UJA4PUBRL7DZLSALTA35MBQWJTHPSLRG", "length": 7624, "nlines": 134, "source_domain": "www.karmayogi.net", "title": "06.அஜெண்டா | Karmayogi.net", "raw_content": "\nகாரியம் எவ்வளவு பெரியதானாலும் மனம் நேராக இருந்தால் பலிக்கும்\nHome » மலர்ந்த ஜீவியம் - ஜூன் 2005 » 06.அஜெண்டா\nமகாத்மா காந்திஜி பயன்படுத்தியது வன்முறை. அதாவது,\nஉடலை வருத்துவதைவிட அது அதிகக் கொடுமை.\n. \"இன்றுபோய் நாளை வா'' என்றான் இராமன், எதிரியான இராவணனை. நிராயுதபாணியிடம் போர் தொடுப்பது அதர்மம் என்பது அன்றிலிருந்து இன்றுவரை உலகம் பின்பற்றும் யுகதர்மம்.\n. ஹிட்லர் இராட்சசன். ஐரோப்பிய நாடுகள் அவனை எதிர்த்து நிற்கத் திராணியற்றவை. சரணடைந்து விட்டன. அத்தனை நாடுகளும் ஹிட்லர் பக்கம். இங்கிலாந்தின் உற்ற நண்பன் பிரான்ஸ் தோற்றது. இங்கிலாந்தும் சரணடையும்என உலகம் எதிர்பார்த்தது. இங்கிலாந்திடம் விமானம் இல்லை, tank இல்லை, பணமில்லை,ஆள் பலமில்லை. அமெரிக்கா ஆயுதங்களை விலைக்கு விற்கிறது.போரில் இன்னும் நேரடியாகச் சேரவில்லை. இங்கிலாந்தும் தோற்றால் உலகம் ஹிட்லருக்கு அடிமையாகும். 60 இலட்சம் யூதர்களை உயிருடன் கொளுத்தியவன் ஹிட்லர். அவன் ஆட்சிக்கு வந்தால், அடுத்த 500 ஆண்டுகட்கு மக்கள் அடிமைகளாவார்கள். ஈசல் போல்அழிக்கப்படுவார்கள்.\n. இங்கிலாந்து இந்திய தேசீயக் காங்கிரஸின் ஒத்துழைப்பைக் கேட்டது. மகாத்மா மறுத்துவிட்டார். மேலும், அந்நேரம் போராட்டம் தொடங்கினார்.\n. எதிரியின் எதிரி என் நண்பன் என்ற சட்டம் அறிவுடையதன்று.\n. எதிரி சிக்கலில் மாட்டியுள்ள பொழுது அவனை பின்முதுகில் குத்துவது தர்மமில்லை, வன்முறை என ராஜாஜி கூறி, மகாத்மாவை எதிர்த்து, காங்கிரஸிலிருந்து ராஜினாமா செய்து, எதிர்ப்பிரச்சாரம் செய்தார்.\n. இங்கிலாந்து தோற்றால், இந்தியா அழியும்.\n. வன்முறை என்பது உடல் வலிமையுள்ளவன் அடுத்தவனுக்கு விடும் சவால்.\n. அது நேரடியான சவாலானால், அது சட்டத்திற்குட்பட்ட போராட்டம்.\n. போர் சூரியன் மறைவுக்குப்பின் இல்லை. பெண்களும், குழந்தைகளும் விலக்கு.\n. நிராயுதபாணியிடம் போர் தொடுக்கக்கூடாது. இவை போருக்குரிய தர்மம்.\n. உடலைவிட மனம் உயர்ந்தது.\n. Gentleman உயர்ந்தவன் என்பவன் பிறர் மனம் புண்படச் செயல்படமாட்டான்.\n. உடல் கருணையை அறியாது. மனம் கருணையை அறியும்.\n. கருணையான மனம் வன்முறையை மேற்கொள்வது கடுமையான உடல் அதை நாடுவதைவிடத் தவறானது.\n. காந்திஜியின் முறை பிறர் மனம் மாறும் முறை. நடைமுறையில் அவர்களை வலுக்கட்டாயப்படுத்துவது. அதனால் அது வன்முறையைச் சேரும்.\n‹ 05.மனமாற்றம் up 07.லைப் டிவைன் ›\nமலர்ந்த ஜீவியம் - ஜூன் 2005\n08.யோக வாழ்க்கை விளக்கம் V\n09.லைப் டிவைன் - கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_march06_8", "date_download": "2020-07-09T15:26:29Z", "digest": "sha1:PKJZGXU66R57E4EHN37ZL4EEO3HOJZEZ", "length": 5873, "nlines": 117, "source_domain": "www.karmayogi.net", "title": "08.நம்பவில்லையெனில் உயிர் பிழைக்கும் | Karmayogi.net", "raw_content": "\nமனமும் குணமும் மனிதனை நிர்ணயிக்கும்\nHome » மலர்ந்த ஜீவியம் - மார்ச் 2006 » 08.நம்பவில்லையெனில் உயிர் பிழைக்கும்\nApple என்பது சிறிய பிரபலமான கம்ப்யூட்டர் கம்பனி. அதன் ஸ்தாபகர் ஸ்டீவ். கம்பனி பெரியதான பின் அவரை விலக்கினர்.அவர் வேறொரு கம்பனி ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தினார்.மீண்டும் Apple அவரை அழைத்தது. கடந்த 25 ஆண்டுகளாக அவர் வெற்றியின் உச்சிக்கும், தோல்வியின் முடிவுக்குமாக மாறி மாறி இன்று கம்ப்யூட்டர் உலகில் பிரபலமாக இருக்கிறார். அவரை பல்கலைக்கழகம் ஒன்றில் பேச அழைத்தனர்.\n→\"இதுவே நான் உயிரோடு இருக்கும் கடைசிநாள் என பல ஆண்டுகளாக வேலை செய்தேன். அதன் பலனாக இன்று இவ்வளவு சிறப்பாக இருக்கிறேன்'' என்று பேசினார்.\n→அப்படி நினைத்தால் எவ்வளவு வேகம் வரும்\nஅவருக்குக் கான்சர் வந்தது. எல்லாக் கோணங்களிலும் பல இடங்களில் செய்த சோதனைகளின் முடிவாக, 3 மாதங்கள் தந்தனர். உங்கள் கடமைகளை விரைவாக முடித்துக்கொள்ளுங்கள் என்றனர்.\nஸ்டீவுக்கு டாக்டர்கள் மீது முழுநம்பிக்கை. அவர்கள் கூறியதை நம்பினார். மனம் ஏற்கவில்லை. அவர் நம்பியதை மனம் நம்பவில்லை. வேறொரு சோதனை செய்தனர். ரிஸல்ட்டைப் பார்த்து டாக்டர் கண்ணீரும், கம்பலையுமாக, \"இது குணமாகும் கான்ஸர். ஆப்பரேஷன் செய்யவேண்டும்'' என்றார்.\n\"ஆப்பரேஷன் நடந்தது. இதோ நான் பிழைத்துக்கொண்டேன்'' என்றார்.\nடாக்டர் கூறுவதை நம்பாவிட்டால், அன்னையை நம்பினால் உயிர் பிழைக்கலாம் என்பது ஆயிரமாயிரம் அன்பர்கள் கண்ட அனுபவம். அதுவே ஸ்டீவ் பெற்ற அனுபவமுமாகும்.\n‹ 07.சாவித்ரி up 09.பார்வை மாறினால், பலன் மாறும் ›\nமலர்ந்த ஜீவியம் - மார்ச் 2006\n09.பார்வை மாறினால், பலன் மாறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/04/30/state-of-the-indian-parliament-mps-the-politics-of-corrupt-representatives/", "date_download": "2020-07-09T15:50:21Z", "digest": "sha1:4ZGWJ4EJ6LVQTFHJH7I2DUSEBF7KB5QO", "length": 27260, "nlines": 287, "source_domain": "bsubra.wordpress.com", "title": "State of the Indian Parliament MPs – The Politics of Corrupt Representatives « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« மார்ச் மே »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஉலகின் மிகப் பெரிய மக்களாட்சியின் சிறப்பான அமைப்பு நமது இந்திய நாடாளுமன்றம்.\nதேசிய மற்றும் சர்வதேசப் பிரச்சினைகளை விவாதிப்பதற்கும், முடிவுகளை எடுப்பதற்கும், தேசத்திற்குத் தேவைப்படுகிற சட்டங்களை இயற்றுவதற்கும், பொதுமக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் நாடாளுமன்றம்.\nசமீபகாலமாக நமது நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரது நடவடிக்கைகள் அவர்களது மதிப்பையும் கண்ணியத்தையும் இழக்கும் சூ��்நிலையை உருவாக்கியுள்ளது.\nநாடாளுமன்றத்தின் மதிப்பைக் காப்பாற்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நடத்தை விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவர்கள் எவ்வாறு கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக பல தலைவர்கள் வாழ்ந்து காட்டியுள்ளனர். “சிறந்த நாடாளுமன்றவாதி’ விருதுகள் ஆண்டுதோறும் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இப்படிப்பட்ட மாண்புமிக்க நாடாளுமன்றம் ஒரு சில உறுப்பினர்களின் தரம் தாழ்ந்த நடவடிக்கைகளால் அதன் பெருமையை படிப்படியாக இழந்து வருகிறது.\nசிலமாதங்களுக்கு முன்புதான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் கேள்வி கேட்பதற்காக லஞ்சம் வாங்கியதற்காக அவைத்தலைவரால் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். உச்ச நீதிமன்றம் இதை ஆமோதித்து தீர்ப்பை வெளியிட்டது.\nஇந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த மூன்று மாதங்களில் மற்றொரு நிகழ்வாக, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது மனைவி பாஸ்போர்ட்டில் வேறு ஒரு பெண்ணை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது, காவல்துறையால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஏற்கெனவே இதேபோல முறைகேடுகளைச் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவரது வீட்டிலிருந்து 12 பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது ஏற்கெனவே வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றியது மற்றும் இரு இடங்களில் வாக்களித்தது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.\nபெண்களை வெளிநாடுகளுக்கு கடத்தும் தரம்கெட்ட செயலில் இவரைப்போல இன்னும் சில உறுப்பினர்களுக்குத் தொடர்பு உள்ளது என்கிற தகவல் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதற்காகவா இவர்களை நாம் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்தோம்\nஇவ்வாறு ஆள்கடத்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளது மிகவும் கொடிய குற்றம். இதுதொடர்பாக தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மக்களவைத் தலைவர் எச்சரிக்கை விடுத்திருப்பது வரவேற்கத்தக்கதே.\nஇவ்வாறு குற்றப்பின்னணி உள்ளவர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சிகளில் மட்டும் அல்லாமல் அனைத்துக் கட்சிகளிலும் இருப்பது வேதனையான விஷயமாகும். அரசியல் கட்சிகளும் இதைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாதது கண்டன���்திற்குரியது. சமீபத்தில் நடந்த உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் 10 சதவீத வேட்பாளர்கள் குற்றப்பின்னணி உள்ளவர்கள் போட்டியிட்டனர். தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் குற்றப்பின்னணி உள்ளவர்களைத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து முழுமையாகத் தடுக்க முடியவில்லை.\nஅரசியல்வாதிகளுக்கும் கிரிமினல்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வுசெய்து பரிந்துரை அளிக்க வோரா குழு 1993-ம் ஆண்டு நியமிக்கப்பட்டது. “அரசியல்வாதிகளுக்கும் கிரிமினல்களுக்கும் மிக நெருக்கமான உறவு வளர்ந்து வருகிறது’ என அக்குழு தனது ஆய்வறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது.\nசிறிய குற்றத்தில் இருந்து பெரிய குற்றங்கள் வரை அரசியல்வாதிகளுக்குத் தொடர்பு இருப்பது நீண்டகாலமாகவே இருந்துவந்தபோதிலும் அதைக் களைவதற்கான உறுதியான நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.\nசிறு குற்றங்கள், பெட்ரோல் விற்பனை நிலைய உரிமம் வழங்குவதில் முறைகேடுகள், பதவியை சொந்த லாபத்துக்காக தவறாகப் பயன்படுத்துதல், லஞ்சம், கொலை, கொள்ளை போன்ற குற்றங்களில் மட்டுமே இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டதாக நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் தற்போதுதான் பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு பெண்களை கடத்திச் செல்லும் செயலில் ஒரு சில உறுப்பினர்கள் ஈடுபட்ட விஷயம் அம்பலமாகியுள்ளது.\nதனிநபர் விமர்சனம், மக்களுக்கு முக்கியத்துவம் இல்லாத பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து நாடாளுமன்ற இரு அவைகளின் நடவடிக்கைகளை முடக்குவது, தேவையில்லாமல் அடிக்கடி வெளிநடப்பு செய்தல், குற்றப்பின்னணி உள்ளவர்கள் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களில் சிலர் அமைச்சர்களாவது போன்ற நிகழ்வுகளால் நாடாளுமன்றத்தின் உயரிய நோக்கங்கள் பாழாகி வருகின்றன.\nமக்கள் பிரச்சினைகள் புறந்தள்ளப்பட்டு அவற்றுக்குத் தீர்வு காணப்பட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. நாட்டு மக்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கியதைக் காட்டிலும் மேற்கூறிய பிரச்சினைகளுக்காக முடங்கியதுதான் அதிகம்.\nபல்வேறு சலுகைகள் மற்றும் ஊதியத்திற்காக மக்களவை உறுப்பினர்களுக்கு செலவிடப்படும் தொகை ரூ. 800 கோடிக்கும் மேல் என புள்ளிவிவரங்��ள் கூறுகின்றன. மக்கள் வரிப்பணத்திலிருந்து தானே கோடிக்கணக்கில் இதை நாம் செலவிடுகிறோம்\n14-வது மக்களவைத் தேர்தல் நடத்த அரசு செலவிட்ட தொகை சுமார் ரூ.1,500 கோடி. மேலும், ஆண்டுதோறும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்த சுமார் ரூ.250 கோடி செலவிடப்படுகிறது. இதுவும் மக்களின் வரிப் பணம் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசத்தின் முக்கியமான பிரச்சினைகளையோ அல்லது ஏழை, எளிய மக்களைப் பாதிக்கக்கூடிய விஷயங்களையோ விவாதிப்பது குறைந்துவிட்டது. எந்த உயர்ந்த நோக்கத்திற்காக நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை அடைய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.\nஅரசியல் கட்சித் தலைவர்களும் எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். நல்ல உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் வாய்ப்பளிக்க வேண்டும். மக்களும் மேலை நாடுகளில் உள்ளதுபோல் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் உறுப்பினர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.\nநாடாளுமன்றம் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வரும் நிலை மாற வேண்டும். சிறிய குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டவர்கள் கூட தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தவறிழைத்தால் அவர்களை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வேண்டும். அத்துடன் மீண்டும் அவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க நிரந்தரத் தடை விதிக்க வேண்டும். கட்சி வித்தியாசம் இன்றி ஒழுக்கமான, நேர்மையான, நன்னெறியுடைய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க பொதுமக்கள் உறுதிபூண வேண்டும். சரிவர செயல்படாத உறுப்பினர்களைப் புறக்கணிக்க வேண்டும்.\nஅதேசமயம் “மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்ற உயரிய கொள்கை உடையவர்களேயே உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மக்களாட்சி மகத்துவம் பெறும்; நாடாளுமன்றத்தின் செயல்பாடும் சிறப்பாக இருக்கும்\n(கட்டுரையாளர்: இணைப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்).\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/zomato-delivery-boys-protest-against-zomato-staff-burns-zomato-tshirts-025940.html", "date_download": "2020-07-09T13:44:54Z", "digest": "sha1:KGKQL256SLOOLV55DA73Y4XDDELWP7KH", "length": 20081, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "zomato staff burns tshirts: வேலையே வேணாம்: சொமாட்டோ டீசர்ட்களை கொளுத்திய டெலிவரி பாய்ஸ்- (வீடியோ) எதற்கு தெரியுமா? | Zomato delivery boys protest against Zomato: staff burns zomato tshirts! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6 hrs ago தற்காலிக விலைக் குறைப்பு- அட்டகாச அம்சங்கள் கொண்ட Redmi k20 pro\n8 hrs ago அமெரிக்காவிலும் டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடையா- மைக் பாம்பியோ கூறியது இதுதான்\n8 hrs ago விரைவில் இந்தியாவில் களமிறங்கும் ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் மாடல்.\nNews மோசமான சாதனை.. அமெரிக்காவில் கொரோனா தொற்று 30 லட்சத்தை தாண்டியது\nAutomobiles சூப்பர்... இந்திய ரயில்வே - மாருதி சுஸுகி கூட்டாக இணைந்து செய்த நல்ல காரியம்... என்னனு தெரியுமா\nSports 117 நாட்கள் கழித்து மீண்டும் கிரிக்கெட்.. கொரோனாவுக்கு நடுவே முதல் போட்டி.. ரசிகர்கள் குஷி\nFinance இந்தியாவின் கேபிள் பங்குகள் விவரம்\nMovies அரை டிரவுசரில் ஹாயா காலை நீண்டி.. ஷாலினி பாண்டேவின் கலக்கல் போஸ்\nLifestyle உங்க இதய துடிப்பில் ஏற்படும் இந்த பிரச்சனையை தடுக்க இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க...\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.48 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேலையே வேணாம்: சொமாட்டோ டீசர்ட்களை கொளுத்திய டெலிவரி பாய்ஸ்- (வீடியோ) எதற்கு தெரியுமா\nசொமாட்டோ ஊழியர்கள் அந்த நிறுவனத்திந் டீசர்ட்களை தீயிட்டு எறித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nசீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதல்\nலடாக் எல்லையில் சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதேபோல் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. அணு ஆயுத பலம் கொண்ட இந்திய சீன ராணுவம் இடையே ஏற்படும் மோதல் போக்கு சர்வதேச நாடுகளிடையே பேசு பொருளாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகமே கோவிட்-19 வைரஸ் தாக்கத்தை சந்தித்து வரும் நிலையை சாதகமாக்கி சீனா தங்களுக்கு சாதகமாக எல்லையில் வேலையை காட்ட தொடங்கி வருகிறது என அமெரிக்க முதன்மை தூதுவர் ஒருவர் தெரிவித்தார்.\n20 இந்திய வீரர்கள் வீரமரணம்\nஇந்திய சீன எல்லை பிரச்சனையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இதன் எதிரொலியாக சமூகவலைதளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதில் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீன செயலிகளை பயன்படுத்தக் கூடாது போன்ற வார்த்தைகள் டிரெண்டாகி வருகின்றன.\nஎல்லையில் அதிகரிக்கும் போர் விமானங்கள்\nலடாக் எல்லையில் சீனா தனது போர் விமானங்களை குவித்து வருகிறது. அதிகமான சீன விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. சீனாவின் போர் விமானங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழையலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து இந்தியாவும் தனது எல்லையில் போர் விமானங்களை குவித்து வருகிறது. இதையடுத்து இந்திய சீன எல்லைப் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.\nஉங்கள் போனை வைக்கவே கூடாத 10 இடங்கள் அதனால் ஏற்படும் ஆபத்துகள் என்ன தெரியுமா\nசீனாவிற்கு எதிராக இந்தியர்கள் கருத்து\nஇந்திய சீன எல்லை பிரச்சனையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இதன் எதிரொலியாக சமூகவலைதளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதில் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீன செயலிகளை பயன்படுத்தக் கூடாது போன்ற வார்த்தைகள் டிரெண்டாகி வருகின்றன.\nசொமாட்டோ டீசர்ட்களை தீயிட்டு கொளுத்திய வீரர்கள்\nஇந்த நிலையில் சொமாட்டோ டீசர்ட்களை அதன் ஊழியர்களை தீயிட்டு கொளுத்திய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு சொமாட்டோ நிறுவனம் ஹரியானாவில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனமானது பங்கஜ் சட்டா, தீபிந்தர் கோயல் என்ற இருவர் இணைந்து தொடங்கினர். இந்த நிறுவனமானது இந்தியாவில் பிரதான ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமாக உருவெடுத்துள்ளது.\nசொமாட்டோ நிறுவனத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு சீனாவின் அலிபாபா குழுமத்தின் ஆண்ட் ஃபினான்ஸியஸ் நிறுவனம் மூதலீடு செய்தது. இதை எதிர்த்து அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ஏராளமானோர் பணியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதோடு அந்த நிறுவனத்தின் டீசர்ட்களை எறித்து வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூகவ��ைதளங்களில் வைரலாகி வருகிறது.\nதற்காலிக விலைக் குறைப்பு- அட்டகாச அம்சங்கள் கொண்ட Redmi k20 pro\nஅல்டிமேட் சென்டிமென்ட்., கண்ணீர் வடித்த டெலிவரி பாய்: மனசு கேட்காத வழிப்பறி திருடர்கள்\nஅமெரிக்காவிலும் டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடையா- மைக் பாம்பியோ கூறியது இதுதான்\nswiggy, Zomato பின்னடைவு: நேரத்தை சாதமாக்கி ஆன்லைன் உணவு ஆர்டரை அறிமுகம் செய்த Amazon\nGalaxy Hours Flash Sale: Z Flip வாங்கினால் 50% கேஷ்பேக் சலுகை வாய்ப்பு\nஇந்த நாள் சோக நாள்: Swiggy சோக அறிவிப்பு., தயாராக இருங்கள்- இதில் நீங்களும் இருக்கலாம்\nவிரைவில் இந்தியாவில் களமிறங்கும் ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் மாடல்.\nதமிழகத்தில் ஆன்லைன் மதுபாட்டில் விற்பனை: எப்படி தெரியுமா\nஜூலை 2020: ஜியோவில் தேர்வுசெய்யக்கூடிய சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்.\n2020 உணவாக இருந்தால் என்னவாக இருக்கும்- Zomato கேள்வி., அது சைனீஸ் உணவாக இருக்குங்கோ\n18 வயது பெண் டிக்டாக் நட்சத்திரம் தற்கொலை ஆப் தடை தான் காரணமா ஆப் தடை தான் காரணமா\nமே 7 வரை ஊரடங்கு நீட்டிப்பு: சொமேட்டோ, ஸ்விக்கி செயல்படாது- அதிரடி உத்தரவு\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nBSNL ப்ரீபெய்ட் திட்டங்களில் இருந்து 4% தள்ளுபடியை பெறுவது எப்படி\n1 ஜிபி டேட்டா வெறும் 2 ரூபாய் மட்டுமே அம்பானிக்கு தண்ணிகாட்டும் இளைஞர்களின் நிறுவனம்\nஉலகத்தரம் வாய்ந்தவையாக இருக்க வேண்டும்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி விடுத்த சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/forbes-list-virat-kohli-66th-in-top-paid-athletes-in-2020-019885.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-07-09T13:35:28Z", "digest": "sha1:OJZJXA2KUQNVNJVWTDNC23PMNCNMLRWU", "length": 17162, "nlines": 176, "source_domain": "tamil.mykhel.com", "title": "கொரோனாவுக்கு நடுவில் நிறைய துட்டு சம்பாதித்த ஒரே இந்திய வீரர்.. உலக அளவில் 66வது இடம்! | Forbes List : Virat Kohli 66th in top paid athletes in 2020 - myKhel Tamil", "raw_content": "\n» கொரோனாவுக்கு நடுவில் நிறைய துட்டு சம்பாதித்த ஒரே இந்திய வீரர்.. உலக அளவில் 66வது இடம்\nகொரோனாவுக்கு நடுவில் நிறைய துட்டு சம்பாதித்த ஒரே இந்திய வீரர்.. உலக அளவில் 66வது இடம்\nநியூயார்க் : 2020ஆம் ஆண்டு உலக அளவில் அதிகம் சம்பாதித்த முதல் நூறு விளையாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை.\nஇந்தப் பட்டியலில் ஒரே ஒரு இந்திய விளையாட்டு வீரர் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.\nஅவர் வேறு யாருமல்ல. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தான். கடந்த ஆண்டை விட 34 இடங்கள் முன்னேறி இருக்கிறார்.\nதோனி தான் பெஸ்ட் கேப்டன்.. அதை சொன்னா சில பேருக்கு கஷ்டமா இருக்கும்.. போட்டு உடைத்த கிர்மானி\nஅதிகம் சம்பாதித்த விராட் கோலி\nகொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த இரண்டு மாதங்களில் எந்த கிரிக்கெட் போட்டியும் நடைபெறவில்லை. பெரிதாக விளம்பர வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. அப்படி இருந்தும் கடந்த ஆண்டை விட சுமார் 8 கோடி அதிகம் சம்பாதித்துள்ளார் விராட் கோலி.\nஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வருடா வருடம் பல்வேறு பணக்காரர்கள் பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. அதில் பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியல் கடந்த 2019 ஜூன் 1 முதல் 2020 ஜூன் 1 வரையிலான காலகட்டத்தில் பெற்ற வருமானத்தை கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் கடந்த ஓராண்டில் சுமார் 803 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளார். இந்த பட்டியலில் இடம் பெறும் முதல் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ 793 கோடியுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அடுத்த இரு இடங்களில் கால்பந்து வீரர்கள் லியோனல் மெஸ்ஸி மற்றும் நெய்மர் இடம் பெற்றுள்ளனர்.\nமுதல் 20 இடங்களில் பெரும்பாலும் அமெரிக்காவை சேர்ந்த பிரபல கூடைப்பந்து வீரர்கள், ரக்பி வீரர்களே அதிகம் இடம் பெற்றுள்ளனர். கோல்ஃப் வீரர் டைகர் வுட்ஸ் எட்டாம் இடம் பெற்றுள்ளார். கார் பந்தய வீரர் லெவிஸ் ஹேமில்டன் 13ஆம் இடம் பிடித்துள்ளார்.\nகிரிக்கெட் விளையாட்டில் இந்தியாவின் விராட் கோலி மட்டுமே முதல் நூறு இடங்களில் இடம் பெற்றுள்ளார். ஒட்டு மொத்தமாக இந்தியாவில் அவர் ஒருவர் மட்டுமே அந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டை விட பெரிய அளவில் முன்னேறி இருக்கிறார் அவர்.\n2019ஆம் ஆண்டு இதே பட்டியலில் 188 கோடியுடன் நூறாவது இடத்தில் இருந்தார் கோலி. தற்போது 196 கோடி வருமானத்துடன் 66வது இடத்தை பிடித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத பட்சத்தில் அவர் மேலும் அதிக வருமானம் எட்டி இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவங்க ஒழுங்கா ஆடலை.. நானே பேசறேன்.. கோலி, ரவி சாஸ்திரிக்கு செக்.. அதிர வைத்த கங்குலி\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான்... சவுரவ் கங்குலி பிறந்தநாள்... வீரர்கள் வாழ்த்து\nசின்ன கிராமத்தில் இருந்து வந்து உச்சம் தொட்டவர்.. இந்திய ஜாம்பவானை புகழ்ந்து தள்ளிய வக்கார் யூனிஸ்\nஓபனிங்ல இவரை ஆட வைப்பேன்.. இதை மட்டும் சேவாக் கேட்டா அவ்வளவு தான்.. கங்குலி தந்த சர்ப்ரைஸ்\nகேப்டன் விராட் கோலி மீது புகார்.. பிசிசிஐ விரைவில் விசாரணை.. வெளியான அதிர்ச்சித் தகவல்\nஸ்டோக்ஸ் கொஞ்சம் கொஞ்சம் விராட் மாதிரி... சிறந்த கேப்டனா விளங்குவாரு.. ஹுசைன் சர்ட்டிபிகேட்\nஇந்தியா தொடருக்கு இப்போதே தயாராகும் ஆஸ்திரேலிய பௌலர்கள்... ஜோஷ் ஹாசல்வுட்\nவிராட் கோலியை விட இவர் தான் பெஸ்ட்.. பாக். வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nஇது எப்படி இருக்கு... ஹர்திக்கை தொடர்ந்து ப்ளை புஷ்-அப் எடுத்த விராட் கோலி\nவிராட் கோலியோட ஒழுக்கத்த இளம் வீரர்கள் எல்லாரும் கத்துக்கணும்... சஞ்சு சாம்சன்\nஇந்தியா டி20 உலக கோப்பையில வெற்றி பெறலன்னா கேப்டன் பதவியை ரோகித்துக்கு கொடுக்கலாம்\n5 சதம்.. மறக்க முடியாத அடிலைட் டெஸ்ட்.. நிறைய பாடம்.. சிலாகிக்கும் விராட் கோலி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n58 min ago யாராவது இப்படி பண்ணுவாங்களா தோனி பிறந்தநாளுக்காக.. பாண்டியா பிரதர்ஸ் செய்த காரியம்.. வெளியான உண்மை\n ஐபிஎல்-லாம் அப்புறம் ஆடிக்கலாம்.. இது எப்படி இருக்கு கங்குலி கனவை கலைத்த அந்த டீம்\n3 hrs ago கோடிக்கணக்குல நிதி செலவழிச்சதுதான் மிச்சம், ஒலிம்பிக் பதக்கங்கள் கிட்ட நெருங்கல.. பிடி உஷா\n4 hrs ago ஐபிஎல் போட்டிகளை நடத்தறோம்னு நாங்க எப்ப சொன்னோம்... எல்லாம் வதந்தி\nFinance எஸ்பிஐயில் இப்படி ஒரு அதிரடி திட்டம் இருக்கா.. மினிமம் பேலன்ஸ் தேவையில்லையா.. மற்ற விவரங்கள் இதோ..\nTechnology செவ்வாய் கிரகத்தில் ஏலியன் என்ஜின் கண்டுபிடிப்பு ஏலியன்கள் இருந்ததற்கு ஆதரமா இவை\nNews நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு ரூ. 5 கோடி அபராதம் - தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nMovies ஆனந்தபுரத்து வீடு திரைப்படம் வெளியாகி இன்றோடு 10 ஆண்டுகள் ஆகிறது \nEducation பள்ளிகளை திறக்காவிடில் மாக���ண நிதி ரத்து செய்யப்படும்\nAutomobiles குறிப்பிட்ட பைக் மாடலின் விலையை திடீரென உயர்த்திய சுசுகி எந்த மாடலின் விலை எவ்வளவு உயர்ந்திருக்கு\nLifestyle ஆண்களை திருப்திபடுத்த பெண்கள் செய்ய வேண்டிய செயல்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்டீவ் வாக்கை காக்க வைத்த கங்குலி: காரணம் என்ன \nஐபிஎல் 2020 நியூசிலாந்தில் நடக்கும் என்பது ஒரு ஊகம் தான்\nஇந்திய அணி வெளிநாடுகளில் சரியாக ஆடவில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-09T16:06:03Z", "digest": "sha1:YUPBW5P6HJKLCW7JZRYAVQYOAE5OAXWD", "length": 21115, "nlines": 104, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நனிசைவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநனிசைவம் (Veganism) விலங்குப் பொருட்களிலிருந்து, குறிப்பாக உணவுமுறைகளில், விலகியிருக்கும் செயற்பாடாகும்; தொடர்புள்ள மெய்யியலாக இது விலங்குகளை வணிகப்பொருட்களாக கருதுவதை மறுக்கிறது.[10] இந்த உணவுமுறையையோ அல்லது மெய்யியலையோ பின்பற்றுபவர்கள் நனிசைவர் (vegan) எனப்படுகின்றனர். சில நேரங்களில் நனி சைவத்தின் பல வகைப்பாடுகளுக்கிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. உணவுமுறை நனிசைவர்கள் (அல்லது கடுமையான தாவர உணவு முறைகள்) விலங்குப் பொருட்களை விலக்கும்போது இறைச்சியை மட்டுமன்றி முட்டையுணவுகள், பால் பொருட்கள் மற்றும் பிற விலங்குகளிலிருந்து பெறப்படும் பொருட்களையும் தவிர்க்கின்றனர்.[11] நனிசைவ உணவுமுறையை பின்பற்றுவதோடன்றி நனிசைவத்தின் மெய்யியலை வாழ்வின் பிற கூறுகளிலும் விரிவாக்கி விலங்குப் பொருட்களை உடை போன்ற மற்ற வாழ்முறைகளிலும் தவிர்ப்பவர்கள் நன்னடத்தை நனிசைவர்கள் எனப்படுகின்றனர்.[12] தொழில்முறை விலங்குப் பண்ணைகள் சுற்றுச்சூழலின் பேண்தகுநிலையை பாதிக்கிறது என்ற காரணத்தால் விலங்குப் பொருட்களை தவிர்ப்பவர்களை சுற்றுச்சூழல் நனிசைவர் எனக் குறிப்பிடுகின்றனர்.[13]\nகோதுமை குளுட்டென் பிட்சா; வறுத்த முளைப்பயிர், டோஃபூவும் பாஸ்தாவும்; கோக்கோ–அவொகாடோ பிரவுனி; பூண்டு-அவரை உணவு\nவிலங்கு பொருட்களின் பயன்பாட்டை நீக்குதல், குறிப்பாக உணவுமுறையில்\nஅல்-மாʿர்ரி (அண். 973 – அண். 1057)[1]\nஅமோசு பிரான்சன் அல்காட் (1799–1888)[6]\nடோனால்ட் வாட்சன், நவ���்பர் 1944[9]\nநனிசைவர்கள் விலங்குகளிலிருந்து பெறப்படும் இறைச்சி, முட்டை, பால் பண்ணைப் பொருட்களான பால், பாலாடைக்கட்டி, தயிர் ஆகியவற்றைத் தவிர்க்கின்றனர். சில நனிசைவர்கள் தேனும் உண்பதில்லை.[14] இவர்கள் தோல்சரக்கு நுட்பியல், கம்பளி, இறகுகள், எலும்பு, அல்லது முத்து இவற்றைக் கொண்ட பொருட்களையும் பாவிப்பதில்லை. விலங்குகளின் மீது சோதிக்கப்பட்டவற்றையும் தவிர்க்கின்றனர். விலங்குகளின் உரிமைகளில் ஈடுபாடு உடையவர்களாகவும் அதற்காக போராடுபவர்களாகவும் உள்ளனர்.\nநனிசைவர்கள் பழங்கள், காய்கனிகள், அவரைகள், தானியங்கள், கொட்டைகள், விதைகள் ஆகியவற்றையும் இவற்றிலிருந்து உருவாக்கப்பட்ட நனிசைவ இனிப்புகள், நனிசைவ பாலடைக்கட்டி, நனிசைவ அணிச்சல்களை உணவாகக் கொள்கின்றனர்.\nநன்கு திட்டமிடப்பட்ட நனிசைவ உணவுமுறைகள் இதய நோய்கள் உள்ளிட்ட சில வகையான நாட்பட்ட நோய்களுக்குத் தீர்வாகிறது.[15][16][17][18][19] அனைத்து அகவையினருக்கும் ஏற்ற உணவுமுறையாகப் பரிந்துரைக்கப்படுகின்றது. குழவிப் பருவத்திலும் கருவுற்ற காலங்களிகளிலும் இதனை அமெரிக்க ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைகள் அகாதமி,[20]}} கனடிய உணவுமுறையாளர்கள்,[21] பிரித்தானிய உணவுமுறையாளச் சங்கம்[22] பரிந்துரைக்கின்றனர். ஆனால் செருமானிய ஊட்டச்சத்து சமூகம் நனிசைவ உணவுமுறைகளை குழந்தைகளுக்கும் வளர்சிதை மாற்றக்கால சிறாருக்கும் கருவுற்ற பெண்களுக்கும் தாய்ப்பாலூட்டுவோருக்கும் ஏற்கவில்லை. நனிசைவ உணவுமுறையில் நார்ச்சத்து, மக்னீசியம், இலைக்காடி, உயிர்ச்சத்து சி, உயிர்ச்சத்து ஈ, இரும்பு, ஃபைட்டோவேதிகள் கூடுதலாக உள்ளன; உணவிலிருந்து பெறப்படும் ஆற்றல், நிறைவுற்ற கொழுப்பு, கொலஸ்டிரால், நீள்-சங்கிலி ஒமேகா-3 கொழுப்பமிலங்கள், உயிர்ச்சத்து டி, கல்சியம், துத்தநாகம், உயிர்சத்து B12 ஆகியன மிகக்குறைவாகவே உள்ளன.[23] சமவிகிதமில்லா நனிசைவ உணவுமுறை ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும். இதனால் மிகக் கடுமையான உடல்நலக் கேடுகள் வரலாம்.[23][24][25][26][27] இத்தகைய சில ஊட்டச்சத்துக் குறைகளை சரிக்கட்ட செறிவூட்டிய உணவுகளோ அல்லது வழமையாக உணவுக் குறைநிரப்பிகளை எடுப்பதோ கட்டாயமாகும்.[23][28] குறிப்பாக உயிர்ச்சத்து B12 குறைதல் குருதிக் குறைபாடுகளுக்கும் தொடர்ந்த மீட்கவியலா நரம்புமண்டல சேதத்திற்கும் காரணமாவதால் ���ாத்திரையாக B12 நிரவல் மிக முக்கியமானது.[25][29][30]\nடோனால்டு வாட்சன் 1944இல் வீகன் என்ற சொற்றொடரை உருவாக்கி இங்கிலாந்தில் வீகன் சமூகத்தை நிறுவினார். முதலில் பால்பொருட்களில்லா தாவர உணவுமுறை என்ற பெயரை பயன்படுத்தினார். 1951 முதல் வீகன் சமூகம் \"விலங்குகளை தன்னலப்படுத்தாது மனிதன் வாழவேண்டும் என்ற சித்தாந்தமாக\" இதனை வரையறுத்தது.[31] 2010களில் நனிசைவத்தில், குறிப்பாக பிந்தைய ஆண்டுகளில் ஆர்வம் மேலோங்கியது. கூடிய நனிசைவ கடைகள் திறக்கப்பட்டன; பல நாடுகளிலும் பல்பொருளங்காடிகளிலும் உணவகங்களிலும் நனிசைவ விருப்பத்தேர்வுகள் கிடைக்கலாயின.\nசில நனிசைவர்கள் சமைக்காத உணவுகளையே உண்கின்றனர்; இவர்கள் பச்சைக்கறி சைவர்கள் எனப்படுகின்றனர்.\nமேலும் சிலர் எந்த தாவரத்தையும் கொல்லாமலோ பாதிப்பின்றியோ அறுவடை செய்யப்படும் கீழே விழுந்த பழங்கள் போன்றவற்றை மட்டுமே உண்கின்றனர்.\n\". பார்த்த நாள் 2012-09-14.\nநனிசைவம் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஏப்ரல் 2020, 02:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-09T15:30:00Z", "digest": "sha1:MWWCYMILU7A5JDCYAEUNENQZ6LCCRNSZ", "length": 15006, "nlines": 235, "source_domain": "ta.wikipedia.org", "title": "அம்பேத்கர் நகர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅம்பேத்கர் நகர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப்பிரதேசம்\nஅம்பேத்கர் நகர் மாவட்டம் (இந்தி अंबेडकर नगर ज़िला, உருது امبیڈکر نگر ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டம் பைசாபாத் பிரிவின் கீழ் அமைந்துள்ளது. இம்மாவட்டம் 1995ல் அப்போதைய உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் மாயாவதியால் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் பீமாராவ் அம்பேத்கர் பெயரால் அம்பேத்கர் நகர் மாவட்டம் எனப் பெயர்பெற்றது.\nஇம்மாவட்டத்தின் பொருளாதாரம் விசைத்தறி மற்றும் விவசாயத்தைச் சார்ந்துள்ளது. இம்மாவட்டத்தில் தேசிய அனல் மின் கழகத்திற்கு சொந்தாமான 1760 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய அனல் மின்நிலையம் ஒன்று உள்ளது. மேலும் ஒரு தனியார் சிமென்ட் தொழிற்சாலையும், ஒரு சர்க்கரை ஆலையும் இம்மாவட்டத்தில் உள்ளன. 2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது.[1] இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1]\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி அம்பேத்கர் நகர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 2,398,709.[2] இது தோராயமாக லாத்வியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 186வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 1,021 inhabitants per square kilometre (2,640/sq mi).[2] மேலும் அம்பேத்கர் நகர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 18.35%.[2]அம்பேத்கர் நகர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 976 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் அம்பேத்கர் நகர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 74.37%.[2]\nஉத்தரப் பிரதேசக் கோட்டங்களும் மாவட்டங்களும்\nகன்ஷி ராம் நகர் மாவட்டம்\nசந்து கபீர் நகர் மாவட்டம்\nகௌதம புத்தா நகர் மாவட்டம்\nசந்து ரவிதாஸ் நகர் மாவட்டம்\nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 செப்டம்பர் 2014, 06:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-07-09T15:20:05Z", "digest": "sha1:S4WBJ5I6RJV53IH4G3Y2TBVOV4Y5GKD4", "length": 7346, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "நியூயார்க் பங்குச் சந்தை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநியூ யோர்க் பங்குச் சந்தை, 2003\nநியூயார்க் பங்குச் சந்தை (இலங்கை வழக்கு: நியூயோர்க் பங்குச் சந்தை) பண அடிப்படையில் உலகின் மிக���் பெரிய பங்குச் சந்தையாகும். நியூ யோர்க் நகரில் அமைந்துள்ள இப்பங்குச் சந்தை நிரற்படுத்தப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை அடிப்படையில் உலகில் இரண்டாமிடம் வகிக்கிறது. இது 1792-லிருந்தே செயற்படுவதாக அறியப்படுகிறது. மார்ச் 8, 1817 இல் நிறுவனமயப் படுத்தப்பட்டது. 1863 இல் தற்போதைய பெயர் பெற்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2016, 15:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/639", "date_download": "2020-07-09T15:43:24Z", "digest": "sha1:I75XL4DT5TWNBQF5VIVXL7Y7CZD3JQDQ", "length": 7578, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/639 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபின்னிணைப்பு-3 பொருட்குறிப்பு அகராதி (எண், பக்கஎண்) . . نویچ அகத்திணை 1, 4, 16 அகத்திணைச் சிறப்பியல் 507 அகத்திணைப் பாகுபாடு 14 “அகத்திணை மாந்தர்-310 அகத்தைச் சார்ந்த புறம் - 17 அகப்பாடல் நோக்கியல் 417 அகப்பொருள் விளக்க ஆசிரியர், 381, 466 அகப்பொருள் விளக்க நூலார் 146 அணிலாடு முன்றிலார் 579 அகன் ஐந்திணை 17 அக்திக்கோவை ஆசிரியர் 21 அந்துவனார் 554 அம்பல் 97 அம்மூவனார் 510, 545, 548 அய்யர், டாக்டர் 262 'அய்யவாரு 259 அtசிற் கிழார் 263 அருத்தாபத்தி 249 அலர் 97 அல்ல.குறிப்பிடுதல் 94, 463 அறத்தொடு நிலை 522 அறத்தொடு நிற்றல் 166, 210, 370 அறபு நாட்டார் 248 அறிவர் 240, 394 அனுரணன த்வனி 505 168, ஆமூர் மல்லன் ஆய்ச்சிமகன் 280 ஆலங்குடி வங்கனார் 252, 535 ஆவணக் களரி * இட்டுப்பிரிவு 159 இயற்கைப்புணர்ச்சி 48 இரவுக்குறி 87, 91 இரவுக்குறி இடையீடு 96 இராகவய்யங்கார், - மு. 30, 210 265, இராஜாஜி 255 இராஜேந்திரப்பிரசாத் 252 இருகாமத்திணையேரிகள் 243 ருவரும் உள்வழி அவன் வர வுணர்தல் 86 இல்லறநெறி 246 இளங்கடுங்கோ, மருதன் 265 இளங்கடுங்கோ, மருதம் பாடிய 24, 510, 526 . இளநாகனார் 25, 510, 570 இளநாகனார், மருதன் 265, 437, 570 இளமை கூறி மறுத்தல் 101 இளவழகனார் 181 இறைச்சிப்பொருள் 486 அகநானூற்றில் 500 ஐங்குறுநூற்றில் 488 கலித்தொகையில் 502 குறுந்தொகையில் 494 திருக்கோவையாரில் 504 நற்றிணையில் 497 விளக்கம் 486 இற்செறிப்பு 143, 181, 370, 469 蠱一 உடன்போக்கு 180, 190, 207, 372 உணர்ப்புவயின் வாராஊடல் 238 உரிப்பொருள் 12 உலகவழக்கு 421 - உள்ளப்புணர்ச்சி 49, 50, 291 உள்ளுறை உவமம் 455 அகநானூற்றில் 471 அமைக்கும்முறை 457 ளம்பூரணர் விளக்கம் 485 உவமம் கூறுவோர் 459 உள்ளுறையின் சிறப்பு 482 உள்ளுறைவகை 485 எட்டுத்தொகையில் 461 ஐங்குறுநூற்றில் 461 கலித்தொகையில் 475 குறுந்தொகையில் 465 சிறப்பு - 482 நச்சினார்க்கினியர் விளக்கம் 487\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/20040135/Postponement-due-to-server-issue-Those-who-cannot.vpf", "date_download": "2020-07-09T14:55:39Z", "digest": "sha1:IKLKHOGPY7V77DW5O7LHRHMDL3TNRHIZ", "length": 13627, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Postponement due to server issue Those who cannot write bank exams struggle || சர்வர் பிரச்சினையால் ஒத்திவைப்பு - வங்கி தேர்வு எழுத முடியாதவர்கள் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசர்வர் பிரச்சினையால் ஒத்திவைப்பு - வங்கி தேர்வு எழுத முடியாதவர்கள் போராட்டம் + \"||\" + Postponement due to server issue Those who cannot write bank exams struggle\nசர்வர் பிரச்சினையால் ஒத்திவைப்பு - வங்கி தேர்வு எழுத முடியாதவர்கள் போராட்டம்\nசர்வர் பிரச்சினையால் ஆன்லைனில் வங்கி தேர்வு எழுத முடியவில்லை. தேர்வு ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து விண்ணப்பித்து இருந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.\nபொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு வங்கிப்பணியாளர் தேர்வு மையத்தின் சார்பில் நேற்று மேலூர் அருகே உள்ள லதா மாதவன் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.\nகல்லூரி வளாகத்தினுள் 3 கட்டிடங்களில் வெவ்வேறு இடங்களில் 500 விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு எழுத தயாரானார்கள்.\nதேர்வு மைய ஊழியர்கள் அவர்கள் கொண்டு வந்த மடிக்கணினிகள் மூலமாக மும்பையில் உள்ள மெயின் சர்வரில் இணைப்பு கொடுத்து வெளியான கேள்விகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆன்லைனில் பதில் எழுத கூறினர்.\nகல்லூரி வளாகத்தில் 2 கட்டிடங்களில் இருந்த தேர்வு மையங்களில் கேள்விகள் வெளியாகி தேர்வு தொடங்கியது. அப்போது ஒரு கட்டிடத்தில் தயார் நிலையில் இருந்த 150 கணினிகளுக்கு மெயின் சர்வருடன் இணைப்பு கொடுப்பதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அங்கு தயாராக இருந்த 150 விண்ணப்பதாரர்கள் மட்டும் தேர்வு எழுத முடியவில்லை.\nஇதனால் அவர்களுக்கு மட்டும் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாகவும், மறுதேர்வு விவரம் பின்னர் முறைப்படி அறிவிக்கப்படும் எனவும் தேர்வு மைய அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nஇதனால் வெளி மாவட்டங்களில் இருந்தும் தொலைதூரத்தில் இருந்தும் பெற்றோருடன் வந்த பெண்கள் உள்பட 150 பேரும் தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாக கூறி அங்கு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தேர்வு எழுத முடியாதவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.\n1. 10ம் வகுப்பு தேர்வு தொடர்பான வழக்கு விசாரணை 11ந்தேதிக்கு ஒத்திவைப்பு\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வு நடத்துவது தொடர்பான வழக்கு விசாரணை வருகிற 11ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.\n2. சட்டவிரோத குடிநீர் ஆலைகள்; நடவடிக்கை கோரிய வழக்கு மார்ச் 3க்கு ஒத்திவைப்பு\nஅனுமதியின்றி சட்டவிரோதம் ஆக நிலத்தடி நீர் எடுக்கும் குடிநீர் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு மார்ச் 3க்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.\n3. வேட்பு மனு ஆவணங்கள் கிழிப்பு: ஊத்தங்கரை ஒன்றியத்தில் தலைவர், துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு\nவேட்பு மனு, ஆவணங்கள் கிழிக்கப்பட்டு, கவுன்சிலர்கள் வந்த வேன் கண்ணாடி உடைக்கப்பட்டதின் காரணமாக ஏற்பட்ட பதற்றத்தால் ஊத்தங்கரை ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\n4. போதிய உறுப்பினர்கள் வாக்களிக்க வராததால் பேராவூரணி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு\nபோதிய உறுப்பினர்கள் வாக்களிக்க வராததால் பேராவூரணி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.\n1. நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல்\n2. சென்னையில் கொரோனா பாதிப்பு 2 மடங்கு அதிகரிக்க சராசரியாக 25 நாட்கள் ஆகிறது - மாநகராட்சி புள்ளி விவரம்\n3. கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் வருவாய் இழப்பு சென்னை ஐ.ஐ.டி. ஆய்வில் தகவல்\n4. அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு தமிழகத்தில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா 23 வயது இளம்பெண் உள்பட 64 பேர் பலி\n5. லடாக் எல்லையில் ராணுவ நடமாட்டம் இல்லாத பகுதியை உருவாக்க அனுமதித்தது ஏன்\n1. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவிக்கு காதல் வலைவீசிய மாநகராட்சி என்ஜினீயர்\n2. பெங்களூருவில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி கிடையாது: கிராம எல்லைகளை மூடி, அறிவிப்பு பலகை வைத்த மக்கள்\n3. குமரியில் ஒரே நாளில் 83 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 800-ஐ தாண்டியது\n4. பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் உடல் அடக்கம்: முதல்-அமைச்சர் நாராயணசாமி அஞ்சலி\n5. நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஒரே நாளில் 397 பேருக்கு கொரோனா: தொற்று பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ3NzQwMQ==/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE---%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-09T14:18:28Z", "digest": "sha1:QIVBXTFUCV3SAQGZRJOD7LC2JRNBG7QA", "length": 11746, "nlines": 79, "source_domain": "www.tamilmithran.com", "title": "கொரோனா வைரஸ் பரவலை தடுக்க திருப்பதி ஏழுமலையான் கோயிலும் மூடப்படுமா?... தெப்பக்குளம் மூடல்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தமிழ் முரசு\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க திருப்பதி ஏழுமலையான் கோயிலும் மூடப்படுமா\nதமிழ் முரசு 4 months ago\nதிருமலை: உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் மக்களை பெரும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் மக்கள் அதிகளவு கூடும் சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள், சுற்றுலா தலங்கள், பெரும்பாலான கோயில்கள் மூடப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலும் மூடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ஏழுமலையான் கோயில் தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் கூறியதாவது: தற்போது நாட்டில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் சுப்ரபாதம் முதல் ஏகாந்த சேவை வரை அனைத்து பூஜைகளையும் ஏகாந்தமாக நடத்தி பின்னர் கோயிலை மூடலாம் என ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது.\nஎனவே நாங்களும் கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்க உலக நன்மைக்காக வேண்டி வருகிறோம். பக்தர்களும் அவரவர் இல்லத்தில் இருந்தபடி கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்க சுவாமியிடம் வேண்டிக் கொள்ள வேண்டும் என்றார்.\nஇதன் மூலம் ஏழுமலையான் கோயில் எப்போது வேண்டுமானாலும் மூடப்படும் என தெரிகிறது.\nஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் தினந்தோறும் பக்தர்கள் புனித நீராடி வந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக தெப்பக்குளம் தேவஸ்தான உத்தரவுப்படி நேற்று மூடப்பட்டது.\nஇதற்கு மாற்றாக குளத்திற்கு அருகில் உள்ள பகுதியில் 18 இடங்களில் ஷவர் மூலமாக தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீரை பக்தர்கள் குளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது 2 மலைப்பாதையிலும் தீவிர சோதனைக்கு பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அனைத்து முன்னுரிமை தரிசனங்கள், சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டு, இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் நேரடியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.\nநேற்று ஒரே நாளில் 28 ஆயிரத்து 716 பக்தர்கள் 2 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். நேற்றுமுன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை பக்தர்கள் ₹1. 53 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.\nமேலும் வழக்கமாக நடைபெறும் அங்கபிரதட்சணம், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசனம், ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர் செல்லும் தரிசனம் போன்றவற்றை தேவஸ்தானம் நாளை முதல் ரத்து செய்துள்ளது.\nஇதேபோல் ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்ரதீப அலங்கார சேவை, கல்யாண உற்சவம், சகஸ்ர கலசாபிஷேகம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த சேவைகள் அனைத்தும் பக்தர்கள் அனுமதியின்றி ஏகாந்தமாக நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி சந்திரசேகர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர மாநில அரசு மற்றும் அறநிலையத்துறை ஆணையாளரின் உத்தரவின்பேரில் அனைத்து ஆர்ஜித சேவைகளான ராகு, கேது, சர்ப்��� தோஷ நிவாரண பூஜை, நான்குகால அபிஷேகங்கள், சண்டி ஹோமம், ருத்ர ஹோமம், கல்யாண உற்சவம், சனீஸ்வர சுவாமி அபிஷேகங்கள் ஆகியவற்றை தற்காலிகமாக இன்று முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.\nமேலும் பக்தர்கள் மூலவர் சன்னதிக்குள் அனுமதிக்கப்படாமல் சன்னதியின் நுழைவுவாயிலில் இருந்து தரிசனம் செய்து வைக்கப்படுவார்கள் என்றார்.\nபிஞ்சு மனதில் நஞ்சை விதைத்த பாக்., நபர்: அதிர்ச்சி வீடியோ\nநேபாளத்தில் பதவியை காப்பாற்ற ஷர்மா ஒலி முயற்சி\nடோர் டெலிவரி செய்யும் நாய்; சமூக வலைதளங்களில் வைரல்\nசீனா கொரோனாவின் இரண்டாவது அலையை சமாளித்தது எப்படி\nஊரடங்கு பிறப்பித்த அதிபருக்கு எதிராக செர்பியாவில் போராட்டம்..: வன்முறையாக மாறியதால் பலர் படுகாயம்\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 4,175 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nகேரளாவில் இன்று ஒரே நாளில் 339 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 10% ஊழியர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 7 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்: சுகாதாரத்துறை\nயுஎஸ் ஓபன் டென்னிசில் நடப்பு சாம்பியன் நடால் விளையாடுவாரா\nட்வீட் கார்னர்... மீண்டும் அலான்சோ\nஇங்கிலாந்து அணி பேட்டிங் | ஜூலை 08, 2020\n2020ல் ஐ.பி.எல்., ‘டுவென்டி–20’: கங்குலி நம்பிக்கை | ஜூலை 08, 2020\nஆசிய கோப்பை கிரிக்கெட் ரத்து | ஜூலை 08, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_194334/20200530130945.html", "date_download": "2020-07-09T15:28:04Z", "digest": "sha1:LUUDBCCC6IZK6ZX7KIKXYS5WYWAHSOHJ", "length": 7254, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "பொது ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை", "raw_content": " மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை\nவியாழன் 09, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\n மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை\nதமிழகத்தில் பொது ஊரடங்கை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது குறித்து மருத்துவ நிபுணா் குழுவுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.\nநான்காம் கட்ட ஊரடங்கு நாளை நிறைவு பெற உள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் நண���பகல் 12 மணியளவில் துவங்கிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மருத்துவா்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக மருத்துவ நிபுணா்கள் குழுவுடன் முதல்வா் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறாா்.\nஇந்த ஆலோசனையின் போது, பொது முடக்கத்தில் உள்ள கட்டுப்பாடுகளை தளா்த்துவது பற்றியும், எந்த வகையான நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்தும் தமிழக அரசு முடிவுகளை எடுக்கவுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழகத்தில் மேலும் 4231 பேருக்கு கரோனா உறுதி : பாதிப்பு 126,521 ஆக உயர்வு\nசென்னையில் ஐடி நிறுவனங்கள் பத்து சதவித ஊழியர்களுடன் இயங்க அனுமதி\nகரோனாவால் பாதிக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன் குணமடைந்தார்\nகரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் சந்தேகிப்பது ஏன்\nபிளஸ் 2 இறுதி நாள் தோ்வெழுதாத மாணவா்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது: அமைச்சர்\nஓ.பி.சி. கிரிமிலேயர் பிரிவு : தற்போதைய நிலை தொடர வலியுறுத்தல் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nதமிழகத்தில் மேலும் 3,756 பேருக்கு கரோனா உறுதி : பாதிப்பு 1,22,350 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/06/blog-post_51.html", "date_download": "2020-07-09T14:47:59Z", "digest": "sha1:ZGGHFPROVJVKVFFERVYFQEFJKMZZYUI5", "length": 10259, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "ஒரே ஒரு போட்டோ..! - ஒட்டு மொத்த மானம், மருவாதியும் க்ளோஸ்..! - வாங்கி கட்டிக்கொண்ட தமன்னா..! - Tamizhakam", "raw_content": "\n - ஒட்டு மொத்த மானம், மருவாதியும் க்ளோஸ்.. - வாங்கி கட்டிக்கொண்ட தமன்னா..\n - ஒட்டு மொத்த மானம், ���ருவாதியும் க்ளோஸ்.. - வாங்கி கட்டிக்கொண்ட தமன்னா..\nசமீபத்தில் உலகையே உலுக்கிய ஒரு சம்பவம் அமெரிக்க கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டு அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு உலகம் முழுவதும் ஆதரவு குரல் கேட்டு வருகிறது.\nஇந்திய திரைப்பிரபலங்கள் பலரும் போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இனப்பாகுபாட்டுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவாக நடிகை தமன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.\nதனது முகம் மற்றும் கழுத்தில் கருப்பு நிறத்தில் கை அச்சு இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, \"உங்களுடைய அமைதி ஒருபோதும் உங்களை காப்பாற்றாது. மனிதனாக இருந்தால் என்ன மிருகமாக இருந்தால் என்ன எல்லா உயிரும் முக்கியம் தான். உயிரை கொல்வது இயற்கையின் நியதிக்கு எதிரானது. நாம் மீண்டும் மனிதனாக கற்றுக்கொள்ள வேண்டும். அன்பு செய்வோம்\", என குறிப்பிட்டிருந்தார்.\nமேலும், #Alllivesmatter, \"WakeupWorld ஆகிய ஹேஷ்டேக்குகளையும் அவர் டேக் செய்திருந்தார். தமன்னாவின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் அவரைஏகத்துக்கும் வறுத்தெடுத்து வருகிறார்கள்.\nஆரம்ப காலம் முதல், முகம் வெள்ளை ஆக வேண்டுமா.. இதை பூசுங்க.. என அழகு சாதன பொருட்களுக்கு விளம்பரம் செய்த உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது நிறப்பாகுபாட்டை பற்றி பேச ஆரம்பித்து விட்டனர்.\nஆத்தாடி, \"வாண்டடாக வந்து வண்டி ஏறி இப்படி வாங்கிக்கட்டிக்கிட்டோமே\" என புலம்பி வருகிறாராம் தமன்னா. அவரை மட்டுமல்ல, இந்த போராட்டம் தொடர்பாக பதிவிட்ட நடிகைகள் திஷா பதானி, பிரியங்கா சோப்ரோ போன்றோரையும் இதே போல் வறுத்தெடுத்துவிட்டனர் நெட்டிசன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n - ஒட்டு மொத்த மானம், மருவாதியும் க்ளோஸ்.. - வாங்கி கட்டிக்கொண்ட தமன்னா.. - வாங்கி கட்டிக்கொண்ட தமன்னா..\nசன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன் - இளசுகளை கிறங்கடித்த புகைப்படங்கள்..\n\"செம்ம கட்டை\" - \"சும்மாவா அரேபிய குதிரைன்னு சொல்றாங்க..\" - நிவேதா பெத்துராஜை பார்த்து ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்..\nஇவ்வளவு இடம் இருந்து கரெக்டா இடுப்ப புடிச்சுருக்கு பாருங்க.. - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட லிப்-லாக் புகைப்படம்..\n\"கைதி\" திரைப��படத்தில் முதன் முதலாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்டுடும்..\n'எட்டில் ஐந்து எண் கழியும். என்றும், ஐந்தில் எட்டு எண் கழியாது' - உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை நிவேதா தாமஸ் - ஷாக் ஆன ரசிகர்கள்..\nதனது முன்னழகை உணவுப்பொருளுடன் ஒப்பிட்டு பிகினி உடையில் டாப் ஆங்கிளில் எடுத்த வீடியோவை வெளியிட்ட இலியானா..\nகடற்கரை ஓரத்தில் பட்டப்பகலில் காருக்குள் கசமுசா - பிரபலம் இளம் நடிகை பிடித்து கொடுத்த பொதுமக்கள்..\nவெறும் ப்ராவுடன் பாத்ரூமில் செல்ஃபி - ஹாட்டான லுக்கு விட்டு கிக்கு ஏற்றிய காந்த கண்ணழகி..\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமான இளம் நடிகை - அப்போ, கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொன்னதுலாம்.. சும்மாவா கோபால்..\nசன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன் - இளசுகளை கிறங்கடித்த புகைப்படங்கள்..\n\"செம்ம கட்டை\" - \"சும்மாவா அரேபிய குதிரைன்னு சொல்றாங்க..\" - நிவேதா பெத்துராஜை பார்த்து ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்..\nஇவ்வளவு இடம் இருந்து கரெக்டா இடுப்ப புடிச்சுருக்கு பாருங்க.. - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட லிப்-லாக் புகைப்படம்..\n\"கைதி\" திரைப்படத்தில் முதன் முதலாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்டுடும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nசென்சார் இல்லை என்பதற்காக இப்படியா.. நடிகை மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வீடியோ உள்ளே\n\"Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கிடு..\" - சல்லடை போன்ற உடையில் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட தொகுப்பாளினி..\nஇயக்குனர் பாக்யராஜ் மகள் ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரியுமா. அவர் உயிருக்கு உயிராக நேசித்த காதலன் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%8F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-07-09T15:35:38Z", "digest": "sha1:DC7RR755VP4J5XVTR7JZW5ITPSBFYMBP", "length": 4080, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் – இரட்டையர் பிரிவில் பயஸ் தோல்வி – Chennaionline", "raw_content": "\nஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் – இரட்டையர் பிரிவில் பயஸ் தோல்வி\nபிரான்ஸ் நாட்டின் லில்லி நகரில் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் முன்னணி வீரர் லியாண்டர் பயஸ், ஆஸ்திரிய வீரர் பிலிப் ஓஸ்வால்டுடன் இணைந்து இரட்டையர் போட்டியில் பங்கேற்றார். இரண்டாம் தரநிலையில் உள்ள பயஸ்-பிலிப் ஜோடி முதல் சுற்றில் ஸ்பெயின் ஜோடி கில்லரோ- டேவிட் ஜோடியை எதிர்கொண்டது.\nமுதல் செட்டை சிறப்பாக விளையாடிய பயஸ் ஜோடி, அந்த செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுத்த ஸ்பெயின் ஜோடி அடுத்தடுத்து இரண்டு செட்களை (6-3, 10-4) கைப்பற்றி வெற்றி பெற்றது.\n← ஜி.வி.பிரகாஷுக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வி இந்தியாவுக்கான எச்சரிக்கை – ராகுல் டிராவில் கருத்து →\nஉலகக்கோப்பை கிரிக்கெட் லீக் – வங்காளதேசத்தை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி\nரஞ்சி கோப்பை கிரிக்கெட் – தமிழக வீரர் அபினவ் முகுந்த் சதம்\nஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி – ஜாம்ஷெட்பூர், கேரளா அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/temple_detail.php?id=100672", "date_download": "2020-07-09T15:39:12Z", "digest": "sha1:DMRFWAZTNAHXFQWICWXJH6NHXVLU3CTH", "length": 8728, "nlines": 70, "source_domain": "m.dinamalar.com", "title": "திருவண்ணாமலை தீப திருவிழாவில் 63 நாயன்மார்கள் வீதி உலா | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பே���ும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதிருவண்ணாமலை தீப திருவிழாவில் 63 நாயன்மார்கள் வீதி உலா\nபதிவு செய்த நாள்: டிச 07,2019 11:20\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆறாம் நாள் தீப திருவிழாவில், 63 நாயன்மார்கள் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து, வெள்ளி யானை வாகனத்தில், சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nதிருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று நடந்த ஆறாம் நாள் தீப திருவிழாவில், அதிகாலை, 3:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு, சிவபெருமானுக்கு தொண்டு செய்து வாழ்ந்த, 63 நாயன்மார்களை போற்றும் வகையில், நாயன்மார்கள் வீதி உலா நடந்தது. இதில், அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட, 63 நாயன்மார்கள் சிலைகள் மாடவீதியில் வலம் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து யானை வாகனத்தில், விநாயகர், வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் சுவாமி வீதி உலா நடந்தது. இரவு, 10:00 மணிக்கு நடந்த பஞ்சமூர்த்திகள் வீதி உலாவில், வெள்ளி விமானத்தில் விநாயகர், வெள்ளி ஆச்சி விமானத்தில், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், 54 அடி உயர வெள்ளி மஹா ரதத்தில் உண்ணா முலையம்மன் சமேத அருணாசலேசுவரர், வெள்ளி இந்திர விமானத்தில் பராசக்தி அம்மன், வெள்ளி விமானத்தில் சண்டிகேஸ்வரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.\nவீடு தேடி வரும் காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதம்\nமரக்காணத்த���ல் மகா விஷ்ணு சிலை கண்டெடுப்பு\nசத்குரு வரைந்த ஓவியம் ரூ.5 கோடிக்கு ஏலம்\nபாக்.,கில் ஹிந்து கோவில் கட்டுமானத்திற்கு எதிராக வழக்கு: தீர்ப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=41431", "date_download": "2020-07-09T14:49:41Z", "digest": "sha1:EART3QWKI5GB4V4JJJEIYLAJEAPC6OAC", "length": 21141, "nlines": 74, "source_domain": "puthithu.com", "title": "கோட்டாவுக்கு எதிரான அமெரிக்க வழக்கும், கொழும்பு அரசியலில் பற்றப் போகும் நெருப்பும் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nகோட்டாவுக்கு எதிரான அமெரிக்க வழக்கும், கொழும்பு அரசியலில் பற்றப் போகும் நெருப்பும்\n– சுஐப் எம். காசிம் –\nஐக்கிய தேசிய கட்சித் தலைவர்கள் இவ்வருட இறுதிக்குள் ஆவலுடன் எதிர்பார்த்த ஜனாதிபதித் தேர்தல் காலந்தாழ்த்தப்படுமா என்பதை நீதிமன்றம் சொல்ல நேரிடலாம். ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடமென அரசியலமைப்பி ன் 19 ஆவது திருத்தம் தௌிவாகச் சொல்கிறது.\n இந்தக்காலம் என்ற பொருட்கோடலை உச்ச நீதிமன்றத்திடம் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரவுள்ளதால்அரசியல் களம் வேறு திசைக்கும் திரும்பலாம். திருத்தம் நிறை வேறியதிலிருந்தெனத் தீர்ப்பு வந்தால் ஜனாதிபதியின் பதவிக்காலம் 2020 ஓகஸ்டிலே நிறைவடையும்.\nஇல்லையெனத் தீர்ப்பளித்தால் இவ்வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும்.இந்தச் சூழலே ஜனாதிபதி வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் கட்சிகளைச் சுறுசுறுப்பாக்கி உள்ளன. ஐக்கிய தேசிய கட்சியைப் பொறுத்த வரை தற்போதைக்கு ‘ரெடிமேட்டாக’ உள்ள வேட்பாளர் ரணில்தான்.\nஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உள்ள ஒரேயொரு தெரிவு மைத்திரிதான்.ஆனால் ஶ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவிடமே அதிக வேட்பாளர்கள் கையிலுள்ளனர். கோட்டாபய, பஷில், சிரந்தி எனச் சொந்த வேட்பாளர்களையும் சகோதரக் கட்சியில் மைத்திரியையும் மனதில் வைத்துக் கொண்டுதான் மஹிந்த காய்களை நகர்த்தி வருகிறார்.இந்நிலையில் பட்ஜட்டின் இறுதி வாக்கெடுப்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடந்து கொண்ட விதம் ஶ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் முக்கியஸ்தர்கள் மத்தியில் மைத்திரியின் நம்பிக்கையை மலினப்படுத்தி விட்டது.\nஇது கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குச் சாதகமாகலாம் எனக்கருதிய ஐக்கிய தேசியக் கட்சி, ஜேஆரின் பாணியில் பந்துகளை எறியத் தொடங்கியுள்ளது. பண்டாரநாயக்காவின் குடும்பத்தைப் பிரித்து ஆட்சியில் நிலைத்ததைப்போல் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பவற்றின் புரிதல்களைத் தூரமாக்கி தனது வெற்றியை இலகுபடுத்துவதே ரணிலின் திட்டம். இந்தத் திட்டங்களின் வௌிப்பாடுகளில் ஒன்றே கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிரான வழக்குகள்.\nபத்து வருடங்களுக்கு முன்னால் இடம்பெற்ற படுகொலைக்கு இப்போது நீதி கேட்பது தந்தை மீதான பாசமாஅல்லது ரணிலுக்கு ஆட்சிக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் அரசியல் சந்தரப்பவாதமாஅல்லது ரணிலுக்கு ஆட்சிக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் அரசியல் சந்தரப்பவாதமா சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியரின் மகள் அஹிம்சா விக்கிரமசிங்க மனம் திறக்க வேண்டும். ஆகக் குறைந்தது ஆட்சிமாறிய காலத்தில் 2015 இல் இந்த வழக்குத் தொடரப்பட்டி ருப்பதே நியாயம். இப்போது ஏன் இந்த வழக்கு சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியரின் மகள் அஹிம்சா விக்கிரமசிங்க மனம் திறக்க வேண்டும். ஆகக் குறைந்தது ஆட்சிமாறிய காலத்தில் 2015 இல் இந்த வழக்குத் தொடரப்பட்டி ருப்பதே நியாயம். இப்போது ஏன் இந்த வழக்கு இது மட்டுமல்ல தன்னைக் கடத்தி சித்திரவதை செய்ததாக கனேடிய தமிழர் ரோய் என்பவரும் அமெரிக்காவில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.\nகோட்டாபயவுக்கு எதிரான இவ்விரு வழக்குகளும் கலிபோர்னியாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை மஹிந்தவுக்கு பழம் நழுவிப் பாலில் விழுந்த சந்தோசமாக இருக்கும். 1983ஆம் ஆண்டு ஜேஆரின் அரசாங்கம் வடக்கில் முன்னெடுத்த ‘ஒபரேசன் லிபரேசன்’ ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து படிப்படியாக புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று பத்து லட்சத்துக்கும் அதிகம். இதில் அரைவாசி ஐந்து லட்சம் பேர் கனடாவிலே உள்ளனர். ஏனையோர் ஜேர்மன், பிரிட்டன், சுவீடன், நோர்வே, அவுஸ்திரேலியா, அமெரிக்கா எனப் பரந்து வாழ்கின்றனர்.\nஇந்தக் கனேடியர் இப்போது ஏன் வழக்காட வேண்டும் என்கிறார் விமல்வீரவன்ச. இவர்களை நாடுகடந்த தமிழீழவாதிகளாகவே சிங்கள தேசம் இன்று வரைக்கும் பார்க்கின்றது. அல்லது பார்க்க வைக்கப்படுகின்றது. புலம்பெயர் தமிழ் டயஸ்பொராக்களின் செயற்பாடுகளை சிங்கள கடும்போக்காளர்கள் எடுத்தாளும் விதங்கள், தெற்கின் அரசியல் களத்தை திகிலூட்டுவதுடன், பௌத்த தேசம் ஆபத்தில் என்ற எச்சரிக்கையையும் வேரூன்ற வைத்துள்ளன.\nஇந்தப் பின்னணிகளும், மஹிந்த ஏற்கனவே பெற்றிருந்த ‘ரஜத்துமணி’ (சிங்கள தேசத்து அரசன்) என்ற புகழும் கோட்டாவின் விவகாரம் கோர்ட்டுக்குச் சென்றுள்ளதால் உயிர்ப்புறும். பின்னர் என்ன, தேர்தல் காலப்பிரச்சாரங்கள் சர்க்கரைப்பந்தலில் தேன்மாரி பொழிந்தது போலதான்.\nமஹிந்தவைப் பொறுத்தவரை இனித்தான் தேர்தல் வெற்றி. இலங்கையின் ஆளுமையைப் பங்கிடுமாறு போராடிய புலிகளை ஒழித்த வியூகனுக்கு புலம்பெயர் தமிழர்கள் விலங்கிட்டுவிட்டதாக பொதுஜன பெரமுன கர்ஜிக்கும். அடுத்தது தன்னை மின்சாரக் கதிரையில் அமர்த்தி, சிங்களவர்களை ஏதிலிகளாக்குவதுதான் திட்டம் என்பார் மஹிந்த. இதை முன்கூட்டி எச்சரித்தது ஞாபகமில்லையா எனக் கடந்த காலத்தைக் கிளறி சிங்களவர்களின் உணர்ச்சியை ஶ்ரீலங்கா பொதுஜனமுன மேலெழுப்பும்.\nஇதற்குப்பதிலடி கொடுக்க ஐ.தே.க தயாராகா விட்டால் தோல்வியை ஏற்கத் தயாராக நேரிடும். ராஜபக்ஷக்களின் இந்த யுக்திகளின் வெற்றி, கோட்டாவின் விடயங்கள் அமெரிக்காவால் கையாளப்படும் முறைகளிலே தங்கியிருக்கும். பிற சமூகமொன்றின் சீண்டல்கள் ஏனைய சமூகத்தை விழிப்பூட்டும் என்பதைப் போல, டயஸ்பொராவின் சீண்டல்களுக்குள்ளான சிங்கள சமூகம் விழித்துக் கொள்ளாமல் பாதுகாப்பதில்தான் ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்காலமுள்ளது. உண்மையில் போர் முடிந்த பின்னர் இலங்கையில் எழுந்த புதிய சூழலை சர்வதேசம் கையாண்ட விதங்கள் 2013 இல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.\n‘தாருஸ்மன் றிப்போர்ட்’ வௌியான போது, நாடு அந்நிய ஆக்கிரமிப்புக்கு உள்ளாகுமோ என்ற மனநிலை பலரையும் பற்றிக் கொண்டது. மக்களின் இந்த மன நிலைமைகளை அரசியல் மூலதனமாக்கும் நோக்கிலே பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருக்கும் ராணுவப் பயிற்சியை கட்டாயமாக்கியிருந்தார் கோட்டாபய. அது மட்டுமல்ல இலங்கையை சிங்கப்பூராக்கும் ஜே.ஆரின் கனவை நனவாக்கியவரும் கோட்டாதான். போரை முடித்து வைத்து, நாட்டில் அமைதியை ஏற்படுத்தியதால் அவருக்கு இந்த வாய்ப்பு ஏற்பட்டிருந்தது.\nதுரதிஷ்டவசமாக ரணிலுக்கு இந்த வாய்ப்பு ஏற்படவில்லை. ஒட்டு மொத்தமாக ஜே.ஆர் காணத்துடித்த இலங்கை என்ற இலக்கை எட்டியவர்கள் ராஜபக்‌ஷக்களே. யுத்தத்தை ஒழித்தமை, இலங்கையை சிங்கப்பூராக அழகு படுத்தியமை, இந்தப் பெருமைகளுக்கு தன்னால் உரிமைகோர முடியாத நிலையில் கோட்டா உரிமைகோருவதா இதெல்லாம் தேவையில்லை, வழக்கில் மாட்டிவிட்டால் போட்டிக்கு வேட்பாளர் இல்லை. எத்தனை நாட்களுக்கு பிரதமர் பதவியிலிருப்பது. ஜனாதிபதி ஆசனத்தில் அமர்வதில்லையா இதெல்லாம் தேவையில்லை, வழக்கில் மாட்டிவிட்டால் போட்டிக்கு வேட்பாளர் இல்லை. எத்தனை நாட்களுக்கு பிரதமர் பதவியிலிருப்பது. ஜனாதிபதி ஆசனத்தில் அமர்வதில்லையா இந்த ஆசைகளே ரணிலின் மூளையில் புதுப்புது வியூகங்களைப் பிறப்பிக்கிறது.\nசிறுபான்மையினரைத் தொடர்ந்து அரவணைப்பது, அபிவிருத்திகளைத் துரிதப்படுத்தி தெற்கில் பலப்படுவது, அல்லது பலப்படுவதற்குத் தடையாக உள்ள எதிரிகளைத் தகர்த்தெறிவது. முதலாவது எதிரியை சங்கடத்தில் மாட்டியாயிற்று. இரண்டாவது யார் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி. வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதைக்கு உதாரணமாகவுள்ள மைத்திரியை வீழ்த்த ரணிலுக்கு பெரிய திட்டம் எதுவும் தேவையில்லை. மஹிந்தவிடமிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தூரமாக்கிய அதே வேகத்தில், தமிழ் – முஸ்லிம் தலைவர்களை தம்வசப்படுத்தும் திட்டம் இனித் தயாரகும்.\nதமிழ் கைதிகளை விடுவித்தால் கொள்ளை லாபம்தான். என்ன செய்வது பிரதமரின் கையில் இந்த அதிகாரம் இல்லையே. பொறுத்திருங்கள் எதிர்வரும் தேர்தலில் என்னை ஜனாதிபதியாக்கினால் காணி விடுவிப்பா கைதிகள் விடுதலையா எல்லாம் என் கையில் என்று தமிழ் தரப்புக்கு நம்பிக்கையூட்டப்படும். இந்த நம்பிக்கைகள் சிங்களத்துக்கு எதிரானதாகக் காட்டப்படும் என்ற அச்சமே ரணிலை மௌனத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமுஸ்லிம் தலைமைகளும் இந்த அரசியல் களத்தின் கூர்மையைக் கவனமாகக் கடக்க நேரிடும். பேரம் பேசும் அரசியல் பலம் – பலமிழக்கும் சந்தர்ப்பம் ஏற்படுமானால் பெரும்பான்மையினர் விருப்புக்கு இணங்கிப் போவதே பொருத்தமாக இருக்கும். வெற்றி வாடை எந்தப் பக்கம் வீசும் என்பதையும் ராஜபக்‌ஷக்களின் நகர்வுகள் ஜெயிக்காது என்பதையும் இப்போதைக்கு எதிர்வு கூற முடியாத அரசியல் சூழலில், சிறுபான்மைத் தலைமைகள் கத்தி முனையிலே காய்களை நகர்த்த நேரிடும்.’\nதிட்டம் பலித்தால் தோப்பு, தோற்றால் நெருப்பு’ என்ற நிலைமையே தற்போது சிறுபான்மையினருக்கு.\nTAGS: அமெரிக்காகோட்டாபய ராஜபக்ஷமஹிந்த ராஜ­ப­க்ஷமைத்திரிபால சிறிசேனரணில் விக்ரமசிங்கவழக்கு\nPuthithu | உண்மையின் குரல்\n2,366 தேர்தல் முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிப்பு: 1933 க்கு அழைத்து மக்களும் புகாரளிக்கலாம்\nநாட்டில் 57 கொரோனா தொற்றாளர்கள், ஒரே நாளில் அடையாளம் காணப்பட்டனர்\nஒரு மாதத்தில் 176 துப்பாக்கிகள், பொலிஸாரிடம் சிக்கின\nபைசல் காசிம், தவம் அட்டாளைச்சேனைக்குள் வரக் கூடாது; அச்சுறுத்தும் நஸீர்: தேர்தல் களத்தில் குழப்பம்: விசாரிக்க வருகிறார் ஹக்கீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D-22", "date_download": "2020-07-09T15:20:32Z", "digest": "sha1:EHJV6IK4XVBJROADYXXJO2I25BRS2KUV", "length": 6674, "nlines": 102, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எப்-22 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎப்-22 அல்லது எப்-22 ரப்டர் ஒரு தனி இருக்கை, இரட்டைப் பொறி, ஐந்தாம் தலைமுறை, மிகை திசையமைவு மாறுவீதம் மற்றும் மறைந்து தாக்கும் நுட்பம் கொண்ட தாக்குதல் வானூர்தியாகும்.\n195 (8 பரீட்சார்த்தம், 187 பயன்பாட்டில்)[2]\nநீளம்: 62 அடி 1 அங் (18.90 மீட்டர்)\nசுழலியின் விட்டம்: 44 ft 6 in (13.56 m)\nஇறக்கையின் பரப்பளவு: 840 ft² (78.04 m²)\nபறப்புக்கு அதிகூடிய எடை: 83,500 lb (38,000 kg)\nபின்னெரி கருவியுடன் தள்ளுதல்: 35,000+ lb[5][12] (156+ kN) each\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 செப்டம்பர் 2013, 15:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/page/2/", "date_download": "2020-07-09T15:57:47Z", "digest": "sha1:CONX7YRZ3GH2EACOGTTSCXZEFHVC2NJI", "length": 9406, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சிம்பு Archives - Page 2 of 15 - Tamil Behind Talkies சிம்பு Archives - Page 2 of 15 - Tamil Behind Talkies", "raw_content": "\nவீட்டின் முன்பு குவிந்த ரசிகர் கூட்டம். சிம்பு போட்ட ஆட்டம். வீடியோவை பகரிந்த சிம்பு...\nதமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஒரு காலத்தில் இளைய நடிகர்களில் கொடி கட்டி வந்த சிம்பு. பின்னர் பல பிரேச்சனைகளால் பல வருடங்களாக சினிமா துறையில்...\nஉன்னால ‘வரலாறு ‘படத்த முடிக்க முடியாதுனு சொன்ன. சிம்பு குறித்து கே எஸ் ரவிக்குமார்.\nதமிழ் சினிமா உலகில் சிம்பு அவர்கள் 20 ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட��டாளம் உள்ளது. லிட்டில் ...\nஹன்சிகாவிற்கு முத்தம் கொடுக்கும் சிம்பு. லீக்கான லேட்டஸ்ட் வீடியோ.\nதமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் சிம்பு, நயன்தாரா, ஹன்சிகா என்று தனது சித்து விளையாட்டை அனைவருக்கும் தெரியும். ஆனால், இரண்டு காதலுமே பிரேக் அப் ஆகிவிட்டது. நயன்தாராவுடன் காதல்...\nஆமா, யார் இந்த பொண்ணு மீண்டும் சித்து விளையாட்ட ஆரம்பித்து விட்டாரா சிம்பு\nநடிகர் சிம்பு அவர்கள் 20 ஆண்டு காலமாக தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. லிட்டில் சூப்பர் ஸ்டார்...\nமாதவனுடன் நடிப்பதாக இருந்த சிம்பு. 1 கோடியை இன்னும் திருப்பி கொடுக்கவில்லையாம்.\nதென்னிந்திய சினிமா திரை உலகில் சர்ச்சை நாயகன் என்றால் அது 'லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு' தான். . இருப்பினும் சினிமாத்துறையில் அவரை குறித்து பல விமர்சனங்கள் எழுந்து கொண்டிருந்தன....\nவிரதம் முடிந்ததும் வெளுத்துகட்டிய சிம்பு. தற்போது எப்படி இருக்கார் பாருங்க. புகைப்படம் இதோ.\nதமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பெயர் போன நடிகரான சிம்பு, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு'படத்தில் நடிக்கப் போகிறார் என்று தொடர்ந்து இழுபறி இருந்து கொணடே வருகிறது. இந்த...\nசபரி மலையில் இருந்து திரும்பிய கையோடு கோர்ட்டுக்கு சென்ற சிம்பு. வீட்டுக்கு அனுப்பிய நீதிபதி.\nதமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. சில வருடங்களுக்கு முன் சிம்பு நடித்த \"அன்பானவன் அசராதவன் அடங்காதவன்\" படம் குறித்து பல சர்ச்சைகள் தற்போது...\nசபரிமலைக்கு கிளம்பிய சிம்பு. வைரலாகும் புகைப்படம். ஆனால், 48 நாள் விரதத்தை முடித்தாரா \nதமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றபட்டத்துடன் திகழ்ந்து வரும் சிம்பு கடந்த சில காலமாகவே தனது சினிமா வாழ்க்கையிலும், சொந்த வாழக்கையில் பெரும் சறுக்கல்களை சந்தித்து வந்தார். பட...\nஐயப்ப மாலை போட்டுகொண்டு இப்படி பண்ணலாமா சிம்புவிற்கு அட்வைஸ் செய்யும் ரசிகர்கள்.\nதமிழ் சினிமா உலகில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு அவர்களின் \"மாநாடு\" படத்தின் படப்பிடிப்புகள் கூடிய விரைவில் தொடங்க போகிறது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது....\nசிம்புவை கெடுப்���தே நீ தான். சிம்புவின் புகைப்படத்தை பதிவிட்டு வாங்கி கட்டிக்கொண்ட மஹத்.\nதமிழ் சினிமாவில் முன்னனி நடிகரில் ஒருவராக திகழ்ந்து வரும் சிம்பு கடந்த சில காலமாக சினிமாவில் பெரும் சறுக்களை கண்டுள்ளார். சமீப காலமாக சிம்பு நடிப்பில் வெளியான எந்த படங்களும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/07/23/15996/", "date_download": "2020-07-09T14:57:16Z", "digest": "sha1:HDTLH3LVZO7LBFBRJFIKPWEKR6EFTF3I", "length": 8009, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "தடுப்பூசி மருந்துக்கு அமெரிக்க அரசாங்கம் அனுமதி - ITN News", "raw_content": "\nதடுப்பூசி மருந்துக்கு அமெரிக்க அரசாங்கம் அனுமதி\n2019 – அகில இலங்கை ஆங்கில மொழி மற்றும் நடனப் போட்டி 0 15.அக்\nஜனாதிபதி சட்டத்தரணி நியமனத்திற்கு விண்ணப்பங்கள் கோரல் 0 02.நவ்\nபொதுநலவாய ஒன்றிய இணையத்தளத்தில் இலங்கை தொழில்வான்மையாளர்களுக்கு முக்கிய இடம் 0 04.ஆக\n60 வருடங்களின் பின்னர் மலேரியா நோய்க்காக வழங்கப்படும் தடுப்பூசி மருந்துக்கு அமெரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. உடலில் உறங்கு நிலையிலுள்ள மலேரியா நோயை சுகப்படுத்துவதற்காகவே இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்த அமெரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இந்நோய் ஆரம்பத்தில் அறிகுறிகளை காட்டாத போதும், நோய் கிருமிகள் ஈரலில் பல வருடங்கள் தங்கியிருக்குமென கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்படுத்தப்படும் மருந்தினால் குறித்த நோய் கிருமியை முற்றாக அழிக்க மு:டியும். பிலஸ் மோடியம் வைவெக்ஸ் எனும் ஒருவகை நுண்ணுயிரினால் ஏற்படும் இம்மலேரியா நோயினால் வருடாந்தம் 8.5 மில்லியன் மக்கள் மரணமடைகின்றனர். சிறுவர்களே இந்நோயினால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். நோயினால் தாக்கப்பட்ட ஒருவரிடமிருந்து ஆரோக்கியமாகவுள்ள ஒரு மனிதனுக்கு வேறு நுளம்புகள் மூலம் இந்நோய் பரவும் வாய்ப்புள்ளது.\nநுவரெலியவில் பெயாஸின் கேள்வி அதிகரிப்பு (Video)\nகொவிட் 19 பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை கட்டியெழுப்ப மத்திய வங்கி முன்வருகை..\nஉற்பத்திக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம்\nபாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை\nசிறுபோக நெற்கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\n4 மாதங்களின் பின்னர் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் இன்று ஆரம்பம்\nஉலக கிண்ண 20 – 20 போட்டி தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை…\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர் குஷல் மெண்டிஸ் கைது\nருவென்றி – 20 உலககிண்ண கிரிக்கட் தொடரை திட்டமிடுவது மிகவும் சிரமம்\n2011ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெறவில்லையென்பது விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\nபொலிவூட் நடிகர் சுசாந்த் சிங்கின் மரணம் தொடர்பில் மும்பை பொலிஸார் விசாரணை\nநடிகை ஐஸ்வர்யா ராயின் மேனேஜர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/03/breaking-news-20-27.html", "date_download": "2020-07-09T14:37:22Z", "digest": "sha1:WH4TB4K7EP4YN7YZ73LMHOG3OIVCBZRJ", "length": 3572, "nlines": 57, "source_domain": "www.manavarulagam.net", "title": "BREAKING NEWS: மார்ச் 20 தொடக்கம் 27 வரை வீட்டில் இருந்து வேலை செய்யவும்!", "raw_content": "\nBREAKING NEWS: மார்ச் 20 தொடக்கம் 27 வரை வீட்டில் இருந்து வேலை செய்யவும்\nமார்ச் 20 தொடக்கம் 27 வரை அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்றுமாறு பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது..\nநாளை மார்ச் 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வீட்டில் இருந்து வேலை செய்யும் காலப்பகுதியாக அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது அரச மற்றும் தனியார் துறைகளுக்கு செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇதை நடைமுறைப்படுத்துவது பற்றிய மேலதிக விபரங்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபதவி வெற்றிடம் - கமத்தொழில் அமைச்சு (Ministry of Agriculture)\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை மின்சார தனியார் நிறுவனம் (Lanka Electricity Company (Pvt) Ltd)\nபதவி வெற்றிடம் - கல்வி அமைச்சு (Ministry of Education)\nபதவி வெற்றிடங்கள் - மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு (Ministry of Mahaweli, Agriculture, Irrigation & Rural Development)\nபதவி வெற்றிடம் - பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (Consumer Affairs Authority)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.memees.in/?current_active_page=9&search=ivana%20constable%20ah%20poyittu%20inspector%20ah%20varan", "date_download": "2020-07-09T14:43:42Z", "digest": "sha1:V7NKKRKHY4FKAZ7P5FI7DPSWNQFOAGWR", "length": 8806, "nlines": 175, "source_domain": "www.memees.in", "title": "List of Tamil Film Images | ivana constable ah poyittu inspector ah varan Comedy Images with Dialogue | Images for ivana constable ah poyittu inspector ah varan comedy dialogues | List of ivana constable ah poyittu inspector ah varan Funny Reactions | List of ivana constable ah poyittu inspector ah varan Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபரவால்ல நீங்க உட்காருங்க சார்\nஹெல்ப் பன்றேன்னு சொல்லி கெடுத்து வெச்சி இருக்கான் சார்\nசார் எனக்கு எஜிகேசனை விட எக்ஸ்ட்ரா கரிகுலர் அக்டிவிடிஸ் ல ஆர்வம் ஜாஸ்தி\nமணியோ இப்ப 12 இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு\nஎன் வாயால அந்த வார்த்தைய சொல்ல வெச்சிடாதன்னு சொன்னியே அது என்ன வார்த்தை\nஆஹா வழில கிடக்கற சாணிய வாய்ல அள்ளி போட்டுகிட்டேனே\nநமக்கெல்லாம் சரக்குக்கு சைடிஷ் கிடையாது சைடிஷுக்கு தான் சரக்கு\nபாப்பீங்க அப்புறம் என்வேலைய யார் பாக்குறது\nஎப்பிடி மாமு ஒரு திறந்த புத்தகம் மாதிரி இருக்கீங்க\nமனசுல எத நெனச்சிகிட்டு இந்த ஆட்டம் ஆடிகிட்டு இருக்கே\nheroes other_heroes: Shiva Talks In Cell Phone - சிவா அலைபேசியில் பேசிக்கொண்டிருத்தல்\nமேட்டரை நாம ஏதும் பண்ணவே இல்லையே\nஆஹா அம் ஆப் கே ரெயின் கோர்ட் பேமிலி வருதுடா\nரொம்ப ஓவரா பேசுறேளே டூமச்சா பேசுறேளே\nஉங்கிட்ட பேசிஎல்லாம் தீக்க முடியாது தீத்துட்டுதான் பேசணும்\nஇந்த ஆத்துக்குப் போகும்போது அஹ அஹங்கறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/137465-life-history-and-creations-of-thanjai-prakash", "date_download": "2020-07-09T15:41:56Z", "digest": "sha1:XA5JRIMBTKQV62WWXDBUAZIT24C4IGN2", "length": 16255, "nlines": 243, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 January 2018 - கரமுண்டார் வூடும் தஞ்சை ப்ரகாஷ் வூடும்! - வெ.நீலகண்டன் | Life history and creations of Thanjai Prakash - Vikatan Thadam", "raw_content": "\nசினிமா - புராணம், வரலாறு, உண்மை\nகாற்றில் இன்னும் சீற்றம் இருக்கிறது\nசீட்டா கை சிவாஜி - வடசென்னை வாழ்வும் மொழியும் - பாக்கியம் சங்கர்\nகரமுண்டார் வூடும் தஞ்சை ப்ரகாஷ் வூடும்\nசென்னை புத்தகக் காட்சி: வரவேற்பும் எதிர்பார்ப்பும் - எஸ்.ராமகிருஷ்ணன்\nகொதித்து அடங்கிய உள்ளம் கு.ப.ரா. - சு.வேணுகோபால்\n“புத்தகத்தின் வழியே சக மனிதர்களை நெருங்கலாம்\n - மனிதப் பெருநாடகத்தின் பிரதி - குணா கவியழகன்\nநத்தையின் பாதை - 8 - நிலைப்பதும் கலைப்பதும் ஆனது - ஜெயமோகன்\nஇன்னும் சில சொற்கள் - ஈரோடு தமிழன்பன்\nபிரதாப முதலியார்.ச - அ.முத்துலிங்கம்\nமிச்ச சொச்ச வாழ்வின் சாம்பல் - ஸ்டாலின் சரவணன்\nசொல் - தர்மராஜ் பெரியசாமி\nஓர் இரவு ஒரு பகல் ஒரு வீடு - வேல் கண்ணன்\nஅரசுப் பள்ளி - சமயவேல்\nஉயிரின் மெல்லிசை - ஜெ.பிரான்சிஸ் கிருபா\nநீலியின் காதல் - த.ஜீவலட்சுமி\nசெங்குத்துக் கவிதைகள் - ரொபர்த்தோ ஹ்வாறோஸ்\nகரமுண்டார் வூடும் தஞ்சை ப்ரகாஷ் வூடும்\nகரமுண்டார் வூடும் தஞ்சை ப்ரகாஷ் வூடும்\nபெரும்பரப்பில் பெய்த மழை - மகுடேசுவரன்\nஇருளில் பேரொளித் தருணங்களை உயிர்ப்பித்தவர்... - வெ.நீலகண்டன்\nஹாக்கிங் எனும் கருத்துளைக் காதலன் - ராஜ் சிவா\nகாலத்தை கைமாற்றிவிடுதல்... - அர்ஷியா எனும் நினைவு - ஆதிரன்\nதொடுதிரையில் புலப்படாத எழுத்து - எடுவர்டோ கலியானோ (1940 -2015) - ரவிக்குமார்\nஞானி என்ற சகாப்தம் - கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு)\nகரமுண்டார் வூடும் தஞ்சை ப்ரகாஷ் வூடும்\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி - அவரது முகவரி மிகச்சிறிது. - மாதவராஜ்\nகவிதையில் நுழைந்த டினோசார்: தேவதச்சனின் கவிதையுலகம் - எஸ்.ராமகிருஷ்ணன்\nபின் நவீனத்துவ வேதாளத்தை தூக்கிச் சுமந்த விக்ரமாதித்யன்: எம்.ஜி.சுரேஷ் - மனோ.மோகன்\nஞானக்கூத்தனின் மேசை நடராசர் - திவாகர் ரங்கநாதன்\n\"வாழ்க்கைதான் இலக்கியம்; உண்மைதான் எழுத்தின் உயிர்நாடி\nகனவுகளைத் துரத்திக்கொண்டே இருந்த மனிதன் - பாஸ்கர் சக்தி\nகரிசல் பறவை கழனியூரன் - கே.எஸ். இராதாகிருஷ்ணன்\nகண்டுபிடிப்புகளின் கதாநாயகர்: ஜி.டி. நாயுடு - ஜி.டி.கோபால்\nகிரா - 95 - கி.ராஜநாராயணன்\n‘மழை தன்னந்தனியே பாடிக் கொண்டிருக்கிறது’ - தமிழ்நதி\nநெஞ்சை விட்டகலா நினைவுகள் - கோவை ஈஸ்வரன் (1939 - 2017) - அ.மார்க்ஸ்\nதமிழ்த் தேசியத்தின் தூரிகை - கவிதாபாரதி\nநா.காமராசன் ஓய்ந்த நதியலை - பா.செயப்பிரகாசம்\nமஹாகவி என்கிற பாரதி என்கிற சுப்பிரமணியன் - (ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘எழுக, நீ புலவன் ’ நூலை முன்வைத்து) - இசை\nதன்னை ஈந்து கனிந்த கலைத்துவம் - யூமா வாசுகி\nமலரின் நறுமணம் போகுமிடம் - பழநிபாரதி\nதமிழ்நாட்டுக் கோசாம்பி - தொ.பரமசிவன்\nமார்க்ஸின் இலக்கிய முகம் - எஸ்.ராமகிருஷ்ணன்\nமானுடம் பாடும் செம்மூதாய் - சுகிர்தராணி\n\"தொடக்கமும் தொடர்ச்சியும் பிரபஞ்சன்\" - பவா செல்லதுரை\n”இட்டு நிரப்ப முடியாத இடம்\nஅப்பாவின் சாதனங்கள் - கண்ணன்\nஅசோகமித்திரன் என்கிற... - பிரபஞ்சன்\nசலங்கைக்குள் உறைந்திருக்கும் ஆத்மா - `ஓம்’ மு.முருகன்\nயவனிகா ஸ்ரீராம்: கைவிடப்பட்ட உயிர்களின் கவிஞன் - கரிகாலன்\nஆகாசக் கற்பூரம் - ரமேஷ் வைத்யா\nகாற்றில் வந்து உன்னை ஆசீர்வதிப்பேன்\nஞானி: மாபெரும் விவாதங்களின் தாய் - இளங்கோ கிருஷ்ணன்\nஎன் தோழர் இன்குலாப்: பாச்சிறகு விரித்த புயற்பறவை - தியாகு\nதமிழ் இலக்கியத்தின் பெண்முகம்: அம்பை - சு.தமிழ்ச்செல்வி\nகாஸ்ட்ரோ எனும் வரலாற்று நாயகன் - எஸ்.ராமகிருஷ்ணன்\n‘குக்கூ' என்காதோ கோழி - இசை\nமனுசங்கடா நாங்க மனுசங்கடா... - கே.ஏ.குணசேகரனின் பறை\n” - சிற்பி ராஜன்\nகல்லும் கனியும் கீதம் - எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தம்பூரா - வி.சீனிவாசன்\nஅன்பெனும் தனி ஊசல் - கலாப்ரியா\nசுஜாதாவின் கணிப்பொறி - சுஜாதா ரங்கராஜன்\nநானும் அசோகமித்திரனும் - அழகியசிங்கர்\nகானமழை பொழிவதெப்போ... - ச.தமிழ்ச்செல்வன்\nசி.தட்சிணாமூர்த்தி பேராற்றலின் கலை எழுச்சி வடிவம் - சி.மோகன்\nமுடிவற்ற பயணிகளின் பாடலில் ‘ கோணங்கி’ முதல்வரி... - வெய்யில்\nஅன்பின் பெருங்கோபக் காளி - மஹாஸ்வேதா தேவி - லீனா மணிமேகலை\nசகிக்க முடியாத நம்பிக்கைவாதி : ஞாநி - பாஸ்கர் சக்தி\nவாழும் கவி : ஞானக்கூத்தன் - சா.கந்தசாமி\nசாளரத்தை திறந்து வைத்தவர்களை வீடுகள் மறப்பதில்லை - மாரி செல்வராஜ்\nஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவில் மஹாஸ்வேதா தேவியின் உரை - லீனா மணிமேகலை\nஆண் தாய் - அப்துல் ரகுமான் - அறிவுமதி\nமெல்லிசை மன்னரின் மந்திரப் பெட்டி - விஜயகிருஷ்ணன்\nஆதிமூலம் கித்தான் - அபராஜிதன்\nவிக்ரமாதித்யன் தமிழின் அலங்காரம் - லக்ஷ்மி மணிவண்ணன்\nபுதுமைப்பித்தனின் மேசையும் வெற்றிலைச் செல்லமும் - டிராட்ஸ்கி மருது\nநூற்றாண்டு காணும் அம்பேத்கரின் முதல் புத்தகம் - சுகுணா திவாகர்\nகரமுண்டார் வூடும் தஞ்சை ப்ரகாஷ் வூடும்\n15 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறார். கலை, பண்பாடு, உணவு சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/80121", "date_download": "2020-07-09T14:28:02Z", "digest": "sha1:53MNTIYIB3AOO5M5AEPM5PD4ORUMLQ6E", "length": 11994, "nlines": 94, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\n“ஒரு சின்ன விஷயம் பண்ணாலும், அதிலே நூறு சதவீதம் பெர்பெக்க்ஷன் பார்ப்பேன். ஒருத்தர் கூட நம்மள குறை சொல்லிட கூடாதுன்னு ரொம்ப ரொம்ப கவனமா இருப்பேன். அதுக்கப்புறம்தான் அடுத்த கட்டத்துக்கு போவேன்” என்று படுசீரியசாக சொல்கிறார் “திருமணம்” ஹீரோ சித்து.\n“நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஒரு நடிகர் சீரியல்ல நடிச்சிட்டா, சீரியல்லதான் இருக்கணும், சினிமாவிலே நடிச்சிருந்தா சீரியலுக்கு வரலாம் அப்படீங்கிற நிலைமை இருந்துச்சு. ஆனா, இப்போ நிலைமை மாறி போச்சு. ‘ரீச்’ மட்டும்தான் முக்கியமான விஷயமா இருக்கு. ஒருத்தர் எந்த அளவுக்கு பிரபலமா இருக்காரு அப்படீங்கிறதை வச்சுத்தான் அவருக்கு வாய்ப்பு கிடைக்குது. அதனால, ‘ரீச்’சை வச்சுத்தான் எல்லாமே\nஎங்க குடும்பத்திலே எல்லாருமே ஸ்கூல் டீச்சர்கள். எனக்கு நேட்டிவ் பிளேஸ், திருவண்ணாமலை. அப்பா இல்லே. எங்கம்மா ரொம்ப ஸ்டிராங்கான உமன். நான் நல்லா டான்ஸ் ஆடுவேன். காலேஜிலே படிக்கும்போதே விஜய் டிவியோட ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ ஷோவிலே டான்சரா கலந்துக்கிட்டேன். அப்படியே படிப்படியா விஜய் டிவியோட டான்ஸ் ஷோக்களுக்கு டான்ஸ் மாஸ்டராயிட்டேன். அந்த சமயத்திலே “வல்லினம்” படத்திலே நடிக்கிறதுக்கு வாய்ப்பு வந்துச்சு. எனக்கு சின்ன வயசிலேயே ஆக்டிங் ரொம்ப பிடிக்கும். ஸ்கூல்ல டிராமா, டான்ஸ்ல நான்தான் முதல் ஆளா இருப்பேன். ஆனா, டான்சை முறையா கத்துக்கலே. பார்த்து பார்த்து அப்படியே டேலண்ட் வந்திடுச்சு. நடிப்பும் அப்படித்தான். சோஷியல் மீடியாவிலே நான் ரொம்ப பேமஸ். டப்மேஷ் வந்த புதுசுல எல்லாம் ஆறேழு சீனை ஒரே டேக்ல பண்ணியிருக்கேன். சினிமாவுக்கு போவோம், அதுக்கு போவோம், இதுக்கு போவோம் அப்படியெல்லாம் நான் திட்டம் போட்டது கிடையாது. ஏன்னா, எனக்கு எந்தவிதமான சினிமா பின்னணியும் கிடையாது. அதனால, நமக்கு என்ன வாய்ப்பு வருதோ, அதை விடக்கூடாதுங்கிறதிலே விடாப்பிடியா இருக்கேன். கடவுள் பண்றபடி நாம போய்க்கிட்டே இருக்கணும். நம்ம நேரத்துக்கு தகுந்தபடி நமக்கு வாய்ப்புகள் கிடைக்கும். கலர்ஸ் தமிழ்ல சினிமா மாதிரி சீரியல்களை பண்றாங்க. இப்போ ஜனங்ககிட்ட ரொம்ப ரொம்ப ‘ரீச்’சாகிறது சின்னத்திரைதான். “திருமணம்” சீரியல்ல பெரிய சினிமா டீமே இருக்கு.\nஇந்த சீரியல்ல என் கேரக்டர் எப்படீன்னா... ஒரு பொண்ணை காதலிச்சிருப்பேன். குடும்ப பிரச்னை காரணமாகவும், எனக்கு இஷ்டமில்லாமலும் இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்குவேன். நான் காதலிச்ச பொண்ணை மறுபடியும் மீட் பண்றேனா, மனைவியோடு சேர்ந்து வாழ்றேனா இல்லையா, காதலிச்ச பொண்ணோட நிலைமை என்னாச்சுங்கிறதுதான் சப்ஜெக்ட்.\nசினிமா, சீரியல்ன்னு நான் தனியா பிரிச்சு பார்க்கிறது கிடையாது. தமிழ் படவுலகிலே நிச்சயமா ஒரு இடத்தை பிடிப்பேன். “வல்லினம்,” “மதுரை வீரன்,” ”ஒத்தைக்கு ஒத்தை,” “கமர்கட்டு,” கதாநாயகனா “அகோரி” இந்த படங்கள்ல எல்லாம் நடிச்சிருக்கேன்.”\nகதைக்கு அவசியம் என்றால் நிர்வாணமாக நடிக்கவும் தயார் கூறிய தமிழ் நடிகை\nதினம் ரூ. 1 லட்சம் கட்டணம் கேட்டு பெண் டாக்டரையே சிறை வைத்தனர் - கொரோனாவில் கொள்ளை அடிக்கும் தனியார் மருத்துவமனை\nகத்தியுடன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பு... வைரலாகும் வீடியோவால் பரபரப்பு ...\nமகள் நடிப்பதை ஓரமாக நின்று பார்க்கும் தல அஜித்\nசீனாவை கலங்க வைத்த மிகப்பெரிய மோசடி\nமசாஜ் சென்டரில் விபச்சாரம்:இருவர் கைது\nராம்கோபால் வர்மாவின் அடுத்த ஆபாச திரைப்படம், புது நாயகி டுவிட்டரில் அறிமுகமான சில மணி நேரங்களில் பல ஆயிரம் ஃபாலோயர்கள்\nஉடைக்கப்பட்ட லாக்கர்; தினமும் ஒரு பெண் - கணவனைக் கொல்ல 15 லட்சம் பேரம் பேசிய மனைவி\nவிஜய்யின் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது\nஅரை நிர்வாணமாக போஸ் கொடுத்து தனது குழந்தைகளையே ஓவியம் வரைய வைத்த சபரிமலை பெண் போராளி.\nரேஷன் அரிசி யாருக்கு எவ்வளவு\nடிஜிட்டல் திரையில் அதிகபட்ச பார்வைகள் பெற்ற ராம்கோபால் வர்மாவின் 22 நிமிட ஆபாச திரைப்படம்\nகொரோனாவுக்கு 'முதல் தடுப்பூசி' தந்த தமிழன் விவசாயி மகன்\nபோலீஸ்காரர் மனைவி தற்கொலை உறவினர்கள் போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_dec2004_7", "date_download": "2020-07-09T13:56:26Z", "digest": "sha1:7KK6R7K2AO74WIQZZQXHOAPEHHYQHXK4", "length": 9361, "nlines": 125, "source_domain": "www.karmayogi.net", "title": "07.லைப் டிவைன் - கருத்து | Karmayogi.net", "raw_content": "\nகாரியம் எவ்வளவு பெரியதானாலும் மனம் நேராக இருந்தால் பலிக்கும்\nHome » மலர்ந்த ஜீவியம் - டிசம்பர் 2004 » 07.லைப் டிவைன் - கருத்து\n07.லைப் டிவைன் - கருத்து\nலைப் டிவைன் - கருத்து\nமாயை என்பது அனந்தனான பிரம்மத்தின் ஜீவியம்\nசிந்தனைக்குச் சிறப்புண்டு, சிருஷ்டித் திறனில்லை. நாம் ஓர் பெரிய கட்டிடம் கட்ட நினைப்பதால் கட்டிடம் தானே எழாது. பெரிய கட்டிடத்தை கட்டத் தேவையான கல், மண், சிமெண்ட், ஆட்கள், முயற்சி, பணம் உள்ளபொழுது கட்டிடத்தைக் கவினுறக் கட்ட அச்சிந்தனை உதவும். மனித அறிவு செயலை சிறப்புறச் செய்யும். செயலைத் தானே செய்யவல்லதன்று. இறைவனின் எண்ணம் இயற்கையின் திறனைத் தன்னுட்கொண்டது. சிந்தனையின் சிறப்பு சிருஷ்டித் திறனையுடையது. மனிதனுக்கில்லாத மகிமை இறைவனின் இதயத்திற்குரியது.\nஇறைவன் உலகை மாயையால் சிருஷ்டித்தான் என்ற பிரம்ம சத்தியம் மாயாவாதியின் மனக்கண்ணில் உலகம் மாயை எனத் தெரிந்தது. உலகம் மாயையில்லை; மாயை உலகை சிருஷ்டித்தது. அறிவில் இம்மாற்றம், திருவுருமாற்றம். செயலில் இம்மாற்றம் அதிர்ஷ்டம்.\nநாம் காலத்துள்ளிருப்பதால் நாம் காலத்திற்குக் கட்டுப்பட்டுள்ளோம். ஒரு காரியத்தை முடிக்க அதற்குரிய காலம் தேவை. காலம் வரும்வரை நாம் காத்திருக்கிறோம். காலத்துள் உள்ள நாம் காலத்தைக் கடந்து செல்லலாம். கடந்த நிலை முனிவர் பெற்ற தவநிலை. உயர்ந்த நிலை உலகத்திற்குப் புறம்பான நிலை. உலகைப் புறக்கணிக்கும் மனப்பான்மை. உயர்ந்ததும் உலகுக்குரியது என்பதை அறிவது நம்மை உத்தமனாக்கும். உயர்ந்தது உலகத்துள் வர இயலும். வந்தது உடனுறையும்; உடனுறையும் பாங்கு உலகை உயர்த்தும் பாங்கு. உலகம் காலத்துள் உள்ளது. ஆனால் காலத்திற்குரியதன்று. உயர்ந்தது உலகை விட்டுப் போனாலும் உலகத்திற்குரியது. உயர்ந்தது உலகின் உள்ளே வர, வந்து உலகுடன் உடனுறைய, உலகம் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும். உயர்த்தப்பட்ட நிலையில் உயர்ந்தது உலகில் செயல்படும். அது நிகழ்த்துவது அற்புதம். காலத்தை கணமென சுருக்கும் ஆச்சரியம்.\nமனிதன் மனத்தால் வாழ்கிறான். மனம் காலத்தால் செயல்படுகிறது. மனமும், காலமும் அகந்தையால் இயங்குகின்றன. அகந்தையின் அடிப்படை அனந்தமான பொய். அதை நாடி நாம் போய் இரசிக்கும்வரை நாம் காலத்திற்கும், மனத்திற்கும், அகந்தைக்கும் உரியவர். நாம் பொய்யை விட்டகன்று மெய் பேசினால், மெய்யை மனம் நாடினால், காலம் தன்னைக் கடந்து, கடந்த நிலையையடையும். மெய் பேசும் வாய், மெய்யை நாடும் மனம் ஆழ்ந்து சென்று ஜீவனில் லயித்தால், லயம் சத்திய வேட்கை கொண்டால், சத்தியத்தை அடைந்த பின் சத்தியம் ருசித்தால், மனம் காலத்தைக் கடந்த நிலையைக் கடந்து காலத்துள் வரும். வந்தது காலத்தை விலக்காது, உயர்த்தும்; திருவுருமாற்றி உயர்த்தும். காலமும், கடந்ததும் உடன் உறையும். அது,\n. அகம் புறமாகும் நிலை; புறம் நகர்ந்து அகத்துள் பொதியும் நிலை.\n. யுகம் க்ஷணமாகும் நிலை.\n. அவதி மாறி அற்புதமாகும் ஆச்சரியமான ஆனந்தம்.\n. மனித மாற்றம் திருவுருமாற்��மாகும்.\n. செயல் செயலினின்று மாறி சரணாகதியாகும்.\n. செயலைச் சரணம் செய்யும் மனிதனின் செயல் சரணாகதியன்றி, வேறில்லை என மாறும்.\n. மாயை மாயையில்லை; மகேசனின் மகிமை எனப் புரியும்.\nஉணர்வு இறைவனை ஏற்பது வழிபாடு.\n‹ 06. யோக வாழ்க்கை விளக்கம் V up 08.பண்பு தரும் பலன் ›\nமலர்ந்த ஜீவியம் - டிசம்பர் 2004\n06. யோக வாழ்க்கை விளக்கம் V\n07.லைப் டிவைன் - கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/Economic_Review_1987.11&limit=20", "date_download": "2020-07-09T15:00:05Z", "digest": "sha1:P7Z3HCA234ZF2GQVCDGK5OIY5SJVIXRA", "length": 2975, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"Economic Review 1987.11\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"Economic Review 1987.11\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nEconomic Review 1987.11 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 20 | அடுத்த 20) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:435 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 20 | அடுத்த 20) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/irumbuthirai-movie-trailer/", "date_download": "2020-07-09T15:02:15Z", "digest": "sha1:A3YUKVPVAYIBPYALSKZT3Y7DTYGIE5GT", "length": 4085, "nlines": 55, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘இரும்புத்திரை’ படத்தின் டிரெயிலர்", "raw_content": "\nactor arjun actor vishal actress samantha director p.s.mithran irumbu thirai movie Irumbu Thirai movie trailer இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இரும்புத்திரை டிரெயிலர் இரும்புத்திரை திரைப்படம் நடிகர் அர்ஜூன் நடிகர் விஷால் நடிகை சமந்தா விஷால் பிலிம் பேக்டரி\nPrevious Postஅறிமுக இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கும் ஹன்சிகா மோத்வானி.. Next Postஸ்ருதிஹாசனின் படப்பிடிப்புத் தளத்திற்கு வருகை தந்த சரிகா..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிட���ம் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யாவின் புதிய திரைப்படம் ‘பிதா’\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/auth.aspx?aid=1998&p=f", "date_download": "2020-07-09T14:17:13Z", "digest": "sha1:P7V6XLVEGP25OJGBNUUJK77LHKSAKNWG", "length": 2932, "nlines": 22, "source_domain": "www.tamilonline.com", "title": "ஜுலை 2004 : வாசகர் கடிதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புதிரா\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்\nஜுலை 2004 : வாசகர் கடிதம்\nமதுரபாரதியின் புதிய பாரதப் பிரதமர், திடுக்கிடும் திருப்பங்கள் ஆகிய கட்டுரைகள் வரவேற்கத்தக்கவை. அவர் சுட்டிக்காட்டும் சோனியாவின் நிழலில் சுதந்திரச் சிந்தனை தொடருமா என்பதுதான் பெரிய கேள்வி என்பதும்... வாசகர் கடிதம்\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2408504", "date_download": "2020-07-09T15:27:20Z", "digest": "sha1:XURTR52SIVO3EAPAL7IJN5QGIQBQBHP4", "length": 13574, "nlines": 93, "source_domain": "m.dinamalar.com", "title": "அபிநந்தன் உருவ பொம்மை ; பாக்.,அட்டூழியம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம��� கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஅபிநந்தன் உருவ பொம்மை ; பாக்.,அட்டூழியம்\nமாற்றம் செய்த நாள்: நவ 12,2019 01:22\nஇஸ்லாமாபாத் : பாகிஸ்தான் விமானப்படை அருங்காட்சியகத்தில், இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் சிறை பிடிக்கப்பட்டது போன்ற உருவ பொம்மையை, பாக்., அரசு வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானின் அட்டூழியம் எல்லை மீறியுள்ளதற்கு, பல தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nநம் விமானப் படையின், 'விங் கமாண்டர்' அபிநந்தன், பிப்ரவரியில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, 'மிக் - 22' ரக விமானத்தில் செ��்றார். எதிர்பாராத விதமாக இவரது விமானம் தாக்குதலுக்கு ஆளானது. அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவம் வசம் சிக்கினார். இரு தரப்பு பேச்சு மற்றும் சர்வதேச நாடுகளின் தலையீட்டின் அடிப்படையில், 54 மணி நேரத்துக்கு பின், நம் ராணுவத்திடம், அபிநந்தனை, பாக்., அரசு ஒப்படைத்தது.\nஇந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான அன்வர் லோதி, தன், 'டுவிட்டர்' பக்கத்தில், ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், அபிநந்தன் இந்திய விமானப் படை சீருடையுடன் நிற்பது போலவும், அவரை, பாக்., ராணுவ வீரர் ஒருவர் சிறை பிடித்திருப்பது போலவும், இரண்டு பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. இந்த புகைப்படத்தை வெளியிட்டு, அன்வர் லோதி கூறியுள்ளதாவது: கராச்சியில் உள்ள பாக்., விமானப் படை அருங்காட்சியகத்தில், அபிநந்தன் சிறை பிடிக்கப்பட்டது போன்ற உருவ பொம்மை வைக்கப்பட்டுள்ளது; இது, பார்ப்பதற்கு நன்றாக உள்ளது.\nஆனால், அவர், 'டீ' குடிப்பது போன்ற பொம்மையை வைத்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும். இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார். அபிநந்தன், பாக்., ராணுவம் வசம் இருந்தபோது, அவர், டீ சாப்பிடுவது போலவும், அவரிடம் பாக்., ராணுவத்தினர் கேள்விகள் கேட்பது போலவும், ஒரு, 'வீடியோ'வை, பாகிஸ்தான் வெளியிட்டிருந்தது. இதை குறிப்பிட்டு கிண்டலடிக்கும் வகையில் தான், லோதி, அந்த கருத்தை பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, பாகிஸ்தான் அரசின், இந்த எல்லை மீறிய அட்டூழியத்துக்கு, பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nபட்ட காயம் புரையோடி விட்டது. அதான் அபிநந்தன் அருந்திய Tea cup ஐ வைத்து புலம்பினார்கள். இப் பொம்மையை வைத்து வெறுப்பேற்றுவதாக நினைத்து மகிழ்கிறார்கள்.\nTamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்\nதிரையுலகில் கோட்டு சூட்டு போட்டு கொண்டு வளம் வரும் பல ஜாம்பவான்கள் ஏற்கனவே இவரை கெடுத்து விட்டதால், இனியும் கெட்டுப்போக ஒன்றுமில்லை என்று இவர் இப்படி கூறலாம் .\nTamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்\nஇவர் பாகிஸ்தானின் உயர் ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதையும், அதிலிருந்து குதித்த பாகிஸ்தானி வீரர்களை அந்நாட்டு குடிமக்களே கல்லால் அடித்து கொன்றதையு���் இந்திய விமானப்படை கண்காட்சியி வைக்க வேண்டியதுதானே \nஉலக நாடுகளின் அழுத்தம் மற்றும் இந்தியாவின் அழுத்தம் காரணமாக மூன்று நாட்களுக்கு மிகாமல் இந்தியாவிடம் ஒப்படைத்ததே இவர்களின் மிகப்பெரிய தோல்வி... எல்லை தாண்டி தாக்குதல் நடத்திவிட்டு 3 ஒன்னும் செய்ய முடியாமல் எங்கள் மாவீரனை அனுப்பியதே இவர்களின் தோல்வியை காட்டுகிறது.. இதில் இதுபோன்று குசும்பு வேறு ஒரு கேடா.. இதற்கு இவர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும்.. இதையே வீரம் போல எண்ணுவது அறிவீனம்...\nமேலும் கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய\nகேரளா தங்க கடத்தல் விவகாரம்: என்.ஐ.ஏ. விசாரிக்க அனுமதி\nமெலனியா டிரம்பின் சிலைக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nஆம்புலன்சில் ஏழு கி.மீ பயணத்திற்கு ரூ.8 ஆயிரம் கட்டணம்\nசிக்னல்களில் நிற்கும் வாகனங்களால் நோய் தொற்றும் அபாயம்: ...\nயெஸ் வங்கி மோசடி வழக்கு: ராணா கபூரின் ரூ.1,200 கோடி சொத்து முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2409233", "date_download": "2020-07-09T15:29:19Z", "digest": "sha1:2M46RDREKRFPCKTVZIIZFZ62XRGMJR5N", "length": 8141, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "விடுதலை புலிகளுக்கு தடை உறுதி செய்தது தீர்ப்பாயம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றை�� சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nவிடுதலை புலிகளுக்கு தடை உறுதி செய்தது தீர்ப்பாயம்\nபதிவு செய்த நாள்: நவ 11,2019 23:24\nபுதுடில்லி: விடுதலை புலிகள் அமைப்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தொடர, தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது.காங்.,கைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991ல், கொல்லப்பட்டார். அதையடுத்து, விடுதலை புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.\nஇந்தத் தடை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை தொடருவது குறித்து விசாரிக்க, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், ஐந்து பேர் கொண்ட தீர்ப்பாயம், மே மாதத்தில் அமைக்கப்பட்டது.இந்த தீர்ப்பாயம் டில்லி, சென்னை உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து, தனது அறிக்கையை, இந்த தீர்ப்பாயம், மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.அதில், 'விடுதலைப் புலிகள் மீதான தடையைத் தொடரலாம்' என, குறிப்பிடப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» கோர்ட் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபசுமையாக மாறும் தரிசு நிலம் இது, 'வனத்துக்குள் திருப்பூரின்' ...\nடபுள் : காசு மட்டுமல்ல... வைரசும் கிடைக்கும்: ஏ.டி.எம்.,மெஷின்களால் ...\n ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு...புதுச்சேரியில் ...\n நெல்லிக்குப்பத்தில் திட்ட பணிகள் நிலுவை...காலி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/temple_detail.php?id=100673", "date_download": "2020-07-09T16:15:48Z", "digest": "sha1:ZD6RAO6UXCTNQFP27UIFLPBPTZOD3WTJ", "length": 8231, "nlines": 70, "source_domain": "m.dinamalar.com", "title": "ம���லி, அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமணலி, அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்\nபதிவு செய்த நாள்: டிச 07,2019 11:32\nமணலி: மணலி, சிவ விஷ்ணு ஜோதி அய்யப்ப சுவாமி தேவஸ்தானம் கோவில், மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. மணலி, சிவ விஷ்ணு ஜோதி அய்யப்ப சுவாமி தேவஸ்தானம் கோவில், பழமை வாய்ந்தது. இக்கோவிலின், ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 2ம் தேதி, மஹா கணபதி பூஜை. பிரசாத சுத்தி, ரக்ஜோன ஹோமம், அஸ்தரா கலச பூஜை, வாஸ்து பலி, அத்தாழ பூஜை நடந்தது.தொடர்ந்து, மூன்று நாட்களும், உஷ பூஜை, ஆச்சாரிய வர்ணம், பிம்ப சுத்தி கலச பூஜை, லட்சார்ச்சனை, பிராப்த ஹோமம், மற்றும் உச்ச பூஜைகள் நடந்தன.\nநேற்று காலை, கணபதி ஹோமம், உஷ பூஜை, பிரம்ம கலசாபிஷேகம் நடந்தது. 9:30 மணிக்கு, செண்டை மேளம் முழங்க, தந்திரி அண்டலாடி பரமேஸ்வரன் நம்பூதிரி தலைமையில், கலசம் புறப்பட்டது.அய்யப்பன், சிவன், குருவாயூரப்பன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, கோபுர கலசங்கள், ராஜ கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.அப்போது, கூடியிருந்த, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், சாமியே... சரணம் அய்யப்பா என, விண்ணதிர சரண கோஷங்கள் முழங்கினர்.\nவீடு தேடி வரும் காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதம்\nமரக்காணத்தில் மகா விஷ்ணு சிலை கண்டெடுப்பு\nசத்குரு வரைந்த ஓவியம் ரூ.5 கோடிக்கு ஏலம்\nபாக்.,கில் ஹிந்து கோவில் கட்டுமானத்திற்கு எதிராக வழக்கு: தீர்ப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadu-online-partime-jobs.akavai.com/2011/01/", "date_download": "2020-07-09T13:30:39Z", "digest": "sha1:YHNVEVKMFDX7JZRF5PHTKRAJUZLQUXSV", "length": 11100, "nlines": 35, "source_domain": "tamilnadu-online-partime-jobs.akavai.com", "title": "Online Jobs In Tamilnadu: January 2011", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nஇலவசமாக பிட் செய்து பரிசுகளை அள்ளுங்கள்......\nஅனைத்து ஆன்லைன் ஜாப் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் ,ஆன்லைன் ஜாப் தேடிக்கொண்டு கொண்டிருப்பவர்களுக்கும் வணக்கம்.நான் வெகுநாட்களுக்கு பிறகு தற்போதுதான் ஒரு நிஜமான ஆன்லைன் ஜாப்பினை கண்டுபிடித்தேன்.இத்தனை நாட்களாக கூகிள் அட்சென்ஸ் செய்து கொண்டு மேலும் சம்பாதிக்க வழி இருக்கிறதா என்று தேடிக்கொண்டு இருந்தேன் .இவ்வளவு நாள் தேடியும் தற்போதுதான் அதனை கண்டுபிடிக்க முடிந்ததது.இதில் இணைவதும் இலவசம்தான்.ஆனால் இந்த வேலையில் பணமாக சம்பாதிக்க முடியாது.இருந்தாலும் நம்மால் பொருளாக சம்பாதிக்க முடியும்.அது எப்படி என்பதை நான் இப்போது படிப்படியாக விளக்குகிறேன்.படங்களாகவும் கொடுத்துள்ளேன்.நான் தற்போது கீழே கொடுத்துள்ள இணைப்பை கிளிக் பண்ணுங்கள்.\nஇதிலிருந்து எனக்கு ஒருபொருளும் அனுப்பப்படவில்லை.ஆகவே ��து ஒரு பிராடு.\nமேலுள்ள இணைப்பை கிளிக் பண்ணியவுடன் கீழே உள்ள படத்தில் உள்ளது போன்ற பக்கம் ஓன்று திறக்கும்.அதில் நான் சுட்டிக்காட்டியுள்ள இடத்தில் கிளிக் செய்து கொள்ளுங்கள்.\nஇப்போது திறக்கப்பட்ட பக்கத்தில் பேஸ்புக் மூலம் ரெஜிஸ்டர் பண்ணவும் என்று கூறும்.எடுத்துகாட்டாக கீழுள்ள படத்தை பார்க்கவும்.தாங்கள் ஏற்கனவே பேஸ்புக் கணக்கு வைத்திருந்தால் அதை உபயோகப்படுத்தி ரெஜிஸ்டர் செய்து கொள்ளவும்.அல்லது புதிதாக ஒரு பேஸ்புக் கணக்கு உருவாக்கிக் கொள்ளவும்.\nரேஜிஸ்ட்டர் செய்து லாகின் பண்ணியவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போன்ற ஒரு பக்கம் வரும்.அதில் வலது பக்கம் Hello, என்று போட்டு அருகில் உங்கள் பெயர் வரும் அதான் கீழ் உள்ள எண்ணிக்கை தான் உங்கள் கணக்கில் உள்ள பாயிண்ட்ஸ்.நீங்கள் ஒருவரை இந்த தளத்தில் இணைய வைத்தால் உங்களுக்கு பத்தாயிரம் பாயிண்டுகள் கிடைக்கும்.Get Fribiz என்ற இணைப்பை கிளிக் செய்தால் அங்கு உங்களுக்கான ரெபரல் கோடு கொடுக்கப்பட்டிருக்கும்.அதனை உங்கள் நண்பர்களிடம் கொடுத்து ஜாயின் பண்ண சொல்லுங்கள்.\nஹோம் கிளிக் பண்ணினால் வரும் பக்கத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் பிட்கள்(Open) காணப்படும்.see all கிளிக் செய்து தற்போது நடந்து கொண்டிருக்கும் பிட்களையும் காணலாம்.அதில் உங்களுக்கு பிடித்த பொருளின் மீது உங்களிடம் உள்ள பாயின்ட் வைத்து பிட் பண்ணலாம்.உங்களை விட யாரும் அதிகம் பிட் பண்ணவில்லைஎன்றால் அந்த பொருள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஇதிலிருந்து எனக்கு ஒருபொருளும் அனுப்பப்படவில்லை.ஆகவே இது ஒரு பிராடு.\nமேலும் விவரங்கள் தேவைப்பட்டால் கமென்ட் கொடுக்கவும்.\nநமது வலைத்தளத்தின் டிராபிக் அதிகரிக்க - படி ஓன்று\nஎவ்வளவுதான் போஸ்ட் செய்தும் நல்லா டிராபிக் வரவில்லையே.....என்பதுதான் இன்றைய பலரின் கவலை.இனிமேல் யாரும் கவைலையே படவேண்டியதில்லை.நானே தங்களுக்கு டிராபிக்கை அதிகரிக்க உதவும் மிக எளிமையான தந்திரத்தை கற்றுக்கொடுக்கிறேன்.இதனை நீங்கள் உங்களின் நண்பர்களின் தளத்திற்கும் செய்து கொடுத்து அவர்களிடம் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற முடியும்.\nபொதுவாக நாம் எழுதும் பதிவுகள் Site Title அதான் பின்னால் Post Title என்று தான் வெளியிடப்படும்.இதனால் நீங்கள் இட்ட அனைத்து பதிவுகளின் தலைப்பு பகுதியிலும் உங்களின் வலைத்தளத்தின் Title தான் முதலில் தோன்றும்.ஆனால் நான் இப்போது கொடுக்கும் வழிமுறையை பின்பற்றினால் Post Title அதான் பின்னால் Site Title என்று வெளியிடப்படும்.இதனால் நீங்கள் இட்ட அனைத்து பதிவுகளின் தலைப்பு பகுதியிலும் பதிவுகளின் Title தான் முதலில் தோன்றும்.ஒவ்வொரு பதிவிற்கும் ஒவொரு தலைப்பு என்று வரும்போது நமது தளத்தின் உள்ளே கீவேர்டுகள் பெருகுகிறது அல்லாவா.\nபிளாக்கரில் Design செய்து அங்கு Edit HTML இல் அழுத்துங்கள்.பிறகு கீபோர்டில் Ctrl + F அழுத்தினால் உங்கள் புரவுசரில் சர்ச் செய்வது போன்ற ஒரு சிறிய பெட்டி வரும்.அதில் கீழே உள்ள வரியை இட்டு அது எங்கு உள்ளது என்று தேடிப்பிடியுங்கள்.\nமேலே உள்ள பெட்டியின் உள்ளே ரைட் கிளிக் செய்து Select All செய்து பிறகு காபி செய்து பேஸ்ட் பண்ணிக்கொளுங்கள்.\nஅந்த வரியை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக கீழே இருக்கும் வரியை சேருங்கள்\nமேலே உள்ள பெட்டியின் உள்ளே ரைட் கிளிக் செய்து Select All செய்து பிறகு காபி செய்து பேஸ்ட் பண்ணிக்கொளுங்கள்.\nஅவ்வளவு தான் இனி நீங்கள் இடும் பதிவுகள் Post Title + Site Title என்று தோன்றும்.மேலும் தகவல்கள் தேவைப்பட்டால் உடனே என்னை அழைக்கவும்.அல்லது இந்த பதிவிற்கே கமேண்டாக இடவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/14042423/Agricultural-machinery-for-farmers-in-Ulundurpet-Presented.vpf", "date_download": "2020-07-09T15:28:25Z", "digest": "sha1:Y57N366W3NI2QAXC4V4S4OPTWUEFCFKK", "length": 11334, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Agricultural machinery for farmers in Ulundurpet Presented || உளுந்தூர்பேட்டையில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் குமரகுரு எம்.எல்.ஏ. வழங்கினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉளுந்தூர்பேட்டையில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் குமரகுரு எம்.எல்.ஏ. வழங்கினார் + \"||\" + Agricultural machinery for farmers in Ulundurpet Presented\nஉளுந்தூர்பேட்டையில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் குமரகுரு எம்.எல்.ஏ. வழங்கினார்\nஉளுந்தூர்பேட்டையில் விவசாயிகளுக்கு குமரகுரு எம்.எல்.ஏ. வேளாண் எந்திரங்கள் வழங்கினார்.\nஉளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவ���்ட வேளாண்மை இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் தலைமை தாங்கினார். வேளாண்மை துணை இயக்குனர் ஏழுமலை, வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பிரமணியன், தோட்டக்கலை உதவி இயக்குனர் முருகன், வேளாண்மை அலுவலர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nசிறப்பு அழைப்பாளராக திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் குமரகுரு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 16 கூட்டுப்பண்ணை குழுக்களை சேர்ந்த விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பில் டிராக்டர்கள், பவர் டில்லர்கள் மற்றும் வேளாண் எந்திரங்களை வழங்கினார். அப்போது ஒன்றிய வீடு கட்டும் சங்கத்தலைவர் மணிராஜ், நகர கூட்டுறவு வங்கி தலைவர் துரை, ஒன்றியக் குழு முன்னாள் துணை தலைவர் சாய்ராம், வேளாண்மை அலுவலர்கள் ஜோதி ராமலிங்கம், தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇதேபோல் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆனத்தூர், சேமங்கலம், கீழ்தனியாலம்பட்டு, மேல்தனியாலம்பட்டு, பொய்கை, அரசூர், பருகம்பட்டு ஆகிய கிராமங்களில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குமரகுரு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 4 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது அவருடன் விழுப்புரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், திருவெண்ணெய்நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராம்குமார், முபாரக் அலி பேக், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம், தாசில்தார் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல்\n2. சென்னையில் கொரோனா பாதிப்பு 2 மடங்கு அதிகரிக்க சராசரியாக 25 நாட்கள் ஆகிறது - மாநகராட்சி புள்ளி விவரம்\n3. கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் வருவாய் இழப்பு சென்னை ஐ.ஐ.டி. ஆய்வில் தகவல்\n4. அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு தமிழகத்தில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா 23 வயது இளம்பெண் உள்பட 64 பேர் பலி\n5. லடாக் எல்லையில் ராணுவ நடமாட்டம் இல்லாத பகுதியை உருவாக்க அனுமதித்தது ஏன்\n1. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவிக்கு காதல் வலைவீசிய மாநகராட்சி என்ஜினீயர்\n2. பெங்களூருவில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி கிடையாது: கிராம எல்லைகளை மூடி, அறிவிப்பு பலகை வைத்த ம���்கள்\n3. குமரியில் ஒரே நாளில் 83 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 800-ஐ தாண்டியது\n4. பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் உடல் அடக்கம்: முதல்-அமைச்சர் நாராயணசாமி அஞ்சலி\n5. கரூருக்கு இ-பாஸ் இல்லாமல் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/05/13153043/1241508/Mayawati-attacks-Modi-on-his-marriage.vpf", "date_download": "2020-07-09T14:26:09Z", "digest": "sha1:2GY46TE4PPND6RZOCNYA4DALRV52VM36", "length": 14739, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "மோடியைப் போல் தங்கள் கணவர்களும் ஓடிப் போவார்களோ? என பாஜகவினர் மனைவிகள் அச்சம் - மாயாவதி || Mayawati attacks Modi on his marriage", "raw_content": "\nசென்னை 09-07-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமோடியைப் போல் தங்கள் கணவர்களும் ஓடிப் போவார்களோ என பாஜகவினர் மனைவிகள் அச்சம் - மாயாவதி\nமோடி தனது மனைவியை தவிக்கவிட்டு ஓடியதுபோல் தங்கள் கணவர்களும் ஓடிப் போவார்களோ என பாஜகவினர் மனைவிகள் அஞ்சுவதாக மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.\nமோடி தனது மனைவியை தவிக்கவிட்டு ஓடியதுபோல் தங்கள் கணவர்களும் ஓடிப் போவார்களோ என பாஜகவினர் மனைவிகள் அஞ்சுவதாக மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.\nஉத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரியும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-\nபாஜகவில் இருக்கும் தங்களது கணவர்கள் பிரதமர் மோடியை நெருங்கும்போது அவர்களின் மனைவிகள் எல்லாம் அச்சப்படுவதாக எனக்கு தெரியவந்துள்ளது. மோடியை போலவே தங்களது கணவர்களும் நம்மை கைவிட்டு ஓடிப் போவார்களோ\nஅரசியல் ஆதாயத்திற்காக கட்டிய மனைவியை கைவிட்ட மோடி மற்றவர்களின் சகோதரிகளுக்கும் மனைவிகளுக்கும் எப்படி மதிப்பளிப்பார்\nஎனவே, இதைப்போன்ற ஒரு சூழ்நிலையில் இந்த நாட்டில் உள்ள பெண்கள் மோடியை போன்றவர்களுக்கு வாக்களிக்க கூடாது என கேட்டுக் கொள்கிறேன். இதுவே மோடியால் கைவிடப்பட்ட அவரது மனைவிக்கு நாம் செய்கின்ற மரியாதையாக இருக்கும்.\nதனது செய்தி குறிப்பில் மாயாவதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nமாயாவதி | பகுஜன் சமாஜ் | பிரதமர் மோடி | பாஜக\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,231 பேருக்கு கொரோனா தொற்று: 3,994 பேர் டிஸ்��ார்ஜ்\nசாத்தான்குளம் வழக்கு- சிபிஐ விசாரணை நாளை தொடக்கம்\nகொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்\nகொரோனா தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் -பிரதமர் மோடி நம்பிக்கை\nசாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு- விசாரணை ஒத்திவைப்பு\nமத்திய நிதி அமைச்சக அலுவலக கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது\nதனியார் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்கலாம்- அனுமதி அளிக்க அரசு முடிவு\nபிளாஸ்மா தெரபி மையத்தை திறந்து வைத்த சச்சின் தெண்டுல்கர்: ரத்த தானம் செய்ய வேண்டுகோள்\nநெய்வேலி என்எல்சி வெடிவிபத்து: ரூ.5 கோடி அபராதம் - தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nஉலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண் - வீடியோ\nசிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\nசெப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு - யூஜிசி\n40 வயதிற்கு மேல் தாம்பத்தியம்... இவ்வளவு நன்மைகளா\n11 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு- சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nஅரசு பள்ளிகளில் 13-ந்தேதி முதல் ஆன்லைன் கல்வி: அமைச்சர் செங்கோட்டையன்\nகாரசாரமான சில்லி முட்டை மசாலா\nநகைக்கடை நிறுவனம் ரூ.7,220 கோடி அன்னிய செலாவணி மோசடி- அமலாக்கத்துறை நோட்டீஸ்\nசில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்\nஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தும் மூலிகை மைசூர்பா....அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்\n70 கி.மீ. தூரம் சைக்கிளில் வந்த 73 வயது முதியவர்\nமுறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/08/diploma-in-gemmology.html", "date_download": "2020-07-09T15:33:21Z", "digest": "sha1:JM2SWW4FK5FYANTRVB5N573XSRLYSABH", "length": 2979, "nlines": 58, "source_domain": "www.manavarulagam.net", "title": "Diploma in Gemmology - இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகம்.", "raw_content": "\nDiploma in Gemmology - இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழக���்.\nஇலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகதினால் வழங்கப்படும் மேற்படி டிப்ளோமா கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\n- இரத்தினக்கற்கள் பற்றிய கற்கைநெறி\nபதவி வெற்றிடம் - கமத்தொழில் அமைச்சு (Ministry of Agriculture)\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை மின்சார தனியார் நிறுவனம் (Lanka Electricity Company (Pvt) Ltd)\nபதவி வெற்றிடம் - கல்வி அமைச்சு (Ministry of Education)\nபதவி வெற்றிடங்கள் - மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு (Ministry of Mahaweli, Agriculture, Irrigation & Rural Development)\nபதவி வெற்றிடம் - பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (Consumer Affairs Authority)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.primevideo.com/detail/0GM6ZNFEBHZFBA5KY9J4CIP4OU/ref=atv_dp_season_select_s1?language=ta_IN", "date_download": "2020-07-09T15:38:50Z", "digest": "sha1:R6NLUL2KA5HJJU6UNUY7C6DORQFKLKR4", "length": 37542, "nlines": 340, "source_domain": "www.primevideo.com", "title": "Prime Video: டூ அண்ட் அ ஹாஃப் மென்: பாகம் ஒன்றின் முழுத்தொகுப்பு", "raw_content": "\nவலைத்தள மொழி - TA\nஉங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் United States.\nடூ அண்ட் அ ஹாஃப் மென்\nஎம்மி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்த கதையில் சார்லி ஷீனும் ஜான் க்ரையெரும் நடிக்கின்றனர். இது, இரண்டு சகோதரர்களையும், ஒரு படுசுட்டியான குழந்தையையும் பற்றியவொரு நகைச்சுவை கதை. சார்லி ஹார்ப்பர் ஒரு மணமாகாத ஆண். மாலிபு கடற்கரையோர வீட்டுடனும், அதிகம் சம்பளம் தரும் வேலையுடனும், அதிக பெண்கள் பழக்கமும் கொண்ட சொர்க்க வாழ்க்கை வாழ்கிறான்.\nஇந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை\nஇயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nவிளம்பர பாடல்கள் எழுதும் சார்லி ஹார்பர்(தொடர் நட்சத்திரம் சார்லி ஷீன்) ஒரு மணமாகாத செல்வந்தன். ஜேகுவார் கார், சொகுசு வீடு, பெண்கள் கொண்ட ஆடம்பர வாழ்க்கை. ஆனால், அவனின் தண்டெலும்பு மருத்துவ சகோதரனான ஆலன்( தொடரின் நட்சத்திரம் ஜான் ட்ரையர்) அவனது பத்து வயது மகன் ஜாக்குடன்(தொடரின் நட்சத்திரம் ஏங்கஸ் டி.ஜோன்ஸ்) எதிர்ப்பாராத விதமாக அங்கு வருகையில் சார்லியின் மாலிபு வாழ்க்கை குறுக்கீடு செய்யப்படுகிறது.\n2. பிக் ஃப்லேப்பி பாஸ்டார்ட்ஸ்\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nஜாக், கடற்பறவைக்கு உணவளிக்க மறந்து விட்டு கதவை���ும் திறந்து வைத்து விடுகின்றான். அவனை எப்படி ஒழுக்கமானவனாக மாற்றுவது எனத தெரியாமல் சார்லி அவனைப் புறக்கணிக்கின்றான். இதனால், பறவைகள் கூட்டமாக வீட்டிற்குள் வந்துவிடுகின்றன. இதனிடையே, ஜூடித் வீட்டின் நீர் தெளிப்பானை சரி செய்ய அவள் வீட்டிற்கு சென்றபொழுது, ஆலனுக்கு அவள் ஒரு அதிர்ச்சியளிக்கிறாள்.\n3. நரகத்தின் வாசலை அடையும் வரை சூரிய அஸ்தமனத்தில் கிழக்கு வரை செல்லவும்.\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nஜாக்கிற்கு கேளிக்கை நிறைந்த ஒரு வார இறுதி ‘தந்தை/மகன் கொண்டாட்டத்தை’ தர ஆலன் முயல்கிறான். ஆனால் அது அவனுக்கு எதிராக முடிகிறது. இதனால், தன் சகோதரனை சமாதானம் செய்ய சார்லி அவனை மதுபான அருந்தகத்திற்கு அழைத்துச் செல்கிறான். ஆலனை முழுதாக குடிக்க வைக்கின்றான். அவர்கள் வீடு திரும்புகையில், தங்களின் சர்வாதிகாரக் தாய் குறித்துப் புலம்புகின்றனர். இதனைக்கேட்டும் கார் ஓட்டுனர் (டேரில் சிவட்) ஆறுதல் கூறுகிறான்.\n4. என்னால் என்னுடைய சாக்கலேட் பாடலை எழுத முடியவில்லை என்றால் நான் தூங்க போகின்றேன்\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nவெகு நாட்களாக சார்லியின் வீட்டில் சுத்தம் செய்து வந்த வேலைக்காரி பெர்டா( தொடர் சிறப்பு நட்சத்திரம் கொன்சடா ஃபெரெல்) வேலையிலிருந்து நிற்கிறாள். அவள் இல்லாமல் தன்னால் இயங்க முடியாது என சார்லி விரைவில் உணர்ந்துகொள்கிறான்.\n5. ஹம்புடன் முடிப்பதே நீங்கள் செய்யவேண்டிய கடைசி விஷயம்\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nலாஸ் வேகாசில், ஒரு இரவில், சார்லி குடித்துவிட்டு, ஆர்வமின்றி ஜாக்கின் கால்பந்து விளையாட்டில் கலந்து கொள்கின்றான். இது போன்ற போட்டிகளுக்குச் செல்வதிலுள்ள நன்மைகளை ஆலனும் சார்லியும் கண்டறிகின்றனர். விளையாட்டு வீரர்களின் அம்மாக்கள் கொஞ்சம் கவர்ச்சிகரமாக இருந்தனர். இப்படியான ஒருவருடன் சார்லி பழகுகிறான். இதனிடையே, ஆலன் இருப்பதை கண்டுகொண்ட இரண்டு கணவனற்ற தாய்மார்கள் அவனை உண்மையாகவே அணுகினர்.\n6. பறக்கும் குரங்குகளின் தலைவனிடம் விசாரித்தீர்களா\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nஎவ்லினின் புதிய காதலன் அவளுடனான உறவை முறித்துக்கொள்ள. சார்லி, ஆலன் மற்றும் ஜாக் அவளை உற்சாகப்படுத்த வேண்டி இருக்கிறது. தான் பெண்களை நடத்தும் விதம் குறித்து சார்லி மீண்டும் சிந்திக்கத் தொடங்குகிறான். பெண்களின் அழைப்புகளை ஏற்காமல் இருப்பது குறித்த மிக முக்கியமான பாடத்தை சார்லி ஜாக்கிற்கு சொல்லித்தருகின்றான். ஆனால் இது குறித்து இன்னும் கொஞ்சம் அதிகமாக ஜாக் தகவல் வெளியிடுகையில், ஆலன் வெறுப்படைகிறான்.\n7. ஏதாவது ஒரு வழியில் சென்றால், அவர்கள் பொதுவாக போலி தான்\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nசார்லியின் அழகானத் தோழியான சிண்டி(க்ரிஸ்டின் டேட்டிலோ) நீர் சறுக்கு விளையாட்டுக்குப் பின் சார்லியின் வீட்டிற்கு அடிக்கடி குளிக்க வருகின்றாள். அரை நிர்வாணமாகயிருந்த சிண்டியின் பட்டாம்பூச்சி டாட்டூவை ஜாக் பார்க்கின்றான். பின்னர், வகுப்பில் அதனை வரைகின்றான். இதனால் கோபமடையும் ஜூடித், அவளின் மகனை ஒரு அரை நிர்வாண பெண்ணைப் பார்க்கவிட்டது குறித்து ஆலன் மற்றும் சார்லியுடன் பேச செல்கின்றாள்.\n8. ட்வெண்டிஃபைவ் லிட்டில் ப்ரீ ப்யூபெர்ஸ் விதொட் எ ஸ்னூட்ஃபுல்\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nஜாக் மற்றும் அவனது பள்ளித்தோழர்கள் நாடக ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் ஆலனும் ஜூடித்தும் வாதம் செய்து கொண்டிருக்கின்றனர் . அதனால்,அந்த நான்காம் க்ரேட் மாணவர்கள் அனைவரையும் தனி ஆளாக சமாளிக்கும் பொறுப்பு சார்லியை சேர்கிறது. “மேப்பிள் லூப்ஸ்” விளம்பரப் பாடலை சார்லிதான் எழுதினான் என்று தெரியும் வரை, குழந்தைகள் அவனை மதிக்கவே இல்லை. அவனை ஒரு கையாலாகதவன் என்று நினைக்கின்றனர்.\n9. ஃபேஸ் ஒன் முடிந்தது\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nசார்லி தனது இனிய புதிய தோழியான வெண்டியை (மைண்டி கிறிஸ்ட்) விரும்புகிறான், ஆனால் ஜாக் அவளுடன் ஒரு உறுதியான நட்பினை உருவாக்கிக் கொள்ளும் போது அவன் கவலை கொள்கிறான். மேலும் வெண்டி எவ்வளினையும் கவர, அவள் இந்த உறவில் அதிகம் எதிர்பார்ப்பதாக கவலை கொள்ளும் சார்லி அவளுடனான உறவை முறித்து விடுகிறான் .அதற்காக ஜாக் தன் மீது கோபமடையும் போது, சார்லி ஒரு முக்கியமான பாடத்தை கற்கிறான்.\n10. மெர்ரி தேங்க்ஸ் கிவிங்\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nசார்லி தனக்கு மிகவும் பிடித்த முன்னாள் காதலியான லிசா (டெனிஸ் ரிச்சர்டஸ் - \"ஸ்கேரி மூவி 3,\" \"அண்டர்கவர் பிரதர்\"), திருமணம் செய்துகொள்ளப் போகிறாள் என்று தெரிய வர, தான் அவளை திருமணம் செய்ய விரும்பவில்லை என்றாலும��, அவளுடைய வருங்கால கணவனைவிட சிறந்த குடும்பஸ்தனாக தான் இருக்க முடியும் என்று அவளுக்கு நிரூபிக்க ப்ரயத்தனப்படுகிறான்;\n11. ஆலன் ஹார்ப்பர், ஃபிரண்டியர் சிரோபிராக்டர்\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nஆலன் ஜூடித் பிரிவிற்கு பிறகு, புதிய சிகை அலங்காரம், புதிய உறவு என்று தன் பாதையில் ஜூடித் முன்னேறி செல்கிறாள். ஆலனையும் தன் தோற்றத்தை மெருகேற்ற சார்லியும் ஜாக்கும் கட்டாயப்படுத்துகிறார்கள். தன் மகனே தன் தோற்றத்தை குறை கூறும்போது , தன் தோற்றத்தில் நிஜமாகவே ஒரு மாறுதல் தேவை என்று ஆலன் உணர்கிறான்.\n12. கேமல் சிகரெட்டுகளும், இனக்கவர்ச்சியும்\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nசார்லியின் வீட்டில் சுத்தம் செய்யும் வேலைகள் செய்யும் பெர்டா (தொடர் சிறப்பு நட்சத்திரம் கொன்ச்சட்டா ஃபெரெல்) கவர்ச்சிகரமான தன்னுடைய 16 வயது கலகக்கார மகள் ப்ரூடென்சை(மேகன் ஃபாக்ஸ்) சார்லியின் வீட்டிற்கு அழைத்து வருகின்றாள். ஜாக் அவள் மீது ஈர்ப்பு கொள்கிறான். சார்லியும் ஆலனும் அந்த கவர்ச்சியானப் பெண்ணிடம் விருப்பம் காட்டுவதைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர்.\n13. சாராவுக்குக் குட்டி ஆலனை பிடித்துள்ளது.\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nஜாக்கின் சளித் தொற்றால் சார்லியும் பாதிக்கப்படுவான் என ஆலன் வருந்துகிறான். ஆனால், மாறாக ஆலனின் உடல்நலம் குன்றுகிறது. ஜாக் உடல்நிலை சரியாகிவிட்டது, சார்லி நலமாக உள்ளான். ஒரு கவர்ச்சியான பெண்ணுடன் பழக வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்த சார்லி, அந்த பெண்ணின் சகோதரிக்கு பாதுகாப்பாக செல்ல ஆர்வமில்லாத ஆலனை அனுப்ப விரும்பினான். இது நான்கு பேர் இடையேயான உறவாக மாறுகிறது.\n14. என்னால் கழுதைப்புலிகளை வாங்க முடியாது\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nதன் கடன் மதிப்பீடு (கிரெடிட் ரேட்டிங்) மிகவும் மோசமாக இருக்க, செலுத்த வேண்டிய கடன் பாக்கிகளோ காலம் கடந்திருக்க , தனது கணக்காளர் ஸ்டான் (ரிச்சர்ட் லூயிஸ்), ஒரு திறமையற்றவன் என்ற முடிவுக்கு வருகிறான் சார்லி. ஆலனின் வலியுறுத்தலில், தனது செலவுகளை குறைத்துக்கொள்ள முயற்சித்தாலும், தனது ஆடம்பர செலவுகளை நிறுத்துவதில் சிரமங்களை உணர்கிறான் சார்லி.\n15. ரௌண்ட் ஒன் டூ தி ஹாட் கிரேஸி சிக்\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nசார்லி மற்றும் ஆலன், ஃப்ரான்���ி (தொடர் சிறப்பு நட்சத்திரம் ஜென்னா எல்ஃப்மான் – “தர்மா & கிரெக்,” “லூனி ட்யூன்ஸ் : பேக் இன் ஆக்‌ஷன்”), என்ற கவர்ச்சியான ஆனால் பித்துப்பிடித்தவள் போல தோன்றும் ஒரு பெண், பேஸ்பால் மட்டையினால் ஒரு காரைத் தாக்குவதை பார்க்கிறார்கள். ஆலனின் எச்சரிக்கையையும் மீறி, சார்லி அவள் மீது மைய்யல் கொள்கிறான்.\n16. அது உமிழ் நீர், ஆலன்\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nதனது சிகிச்சையாளரின் காரை பேஸ்பால் மட்டையால் அவள் தாக்கியதை கண்ட பின், சார்லியும் ஆலனும் அழகான மற்றும் புதிரான பெண்ணான ஃப்ரான்கியை (தொடர் சிறப்பு நட்சத்திரம் ஜென்னா எல்ஃப்மான்), வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். அவளும் தான் ஏன் தனது 8 வயது மகளான ஜோனியுடன் (தொடர் சிறப்பு நட்சத்திரம் ஜுலியட் காக்லியா) மறைந்து வாழ்கிறாள் என்பதை விவரிக்கிறாள்.\n17. தொப்பிகளை அணிந்து இறைச்சியை உண்டார்கள்\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nஆலன் மற்றும் ஜூடித் இறந்துவிட்டால், ஜாக்கின் காப்பாளர்களாக அவர்களின் கிறுக்குத்தனமான் உறவினர்களைத் ஆலன் தேர்ந்தெடுக்க, சார்லி அதை தனக்கு அவமதிப்பாக கருதுகிறான். பின்னர், ஆலன் ஏதோ வேலையாக வெளியே செல்ல, ஆலனின் உயிலை நினைத்து இன்னும் கோபத்தில் இருக்கும் சார்லியின் பொறுப்பில் ஜாக்கை விட்டு செல்கிறான். அவர்கள் இருவரும் கூடைப்பந்து விளையாடும்போது, ஜாக் கீழே விழுந்து தலையில் அடிப்பட்டுக் கொள்கிறான் .\n18. பழைய தீபம், புதிய திரியுடன்\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nபல வருடங்களுக்கு முன், தங்கள் உறவை முறித்து சார்லியின் மனதை உடைத்த அவனுடைய பழைய காதலியைச் சந்திக்க சார்லி ஒத்துக்கொள்கிறான். ஆனால், அவனுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்துக்கொண்டிருக்கிறது, அவள் இப்பொழுது ஒரு ஆணாக மாறியிருக்கிறாள் மற்றும் அந்த ஆண், பில் (க்ரிஸ் ஓ'டோன்னெல்) சார்லியின் நண்பனாக ஆசைப்படுகிறான். இந்தப் பாலின மாற்றத்தால் முதலில் கலக்கமடையும் சார்லி, பின்னர் அவனை நண்பனாக ஏற்றுக் கொள்கிறான்.\n19. எனக்கு அங்கி அறை ஞாபகம் இருக்கிறது, உன்னைத்தான் ஞாபகம் இல்லை\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nஜூடித்தின் ஆபத்தான ஆனால் கவர்ச்சியான சகோதரி, லிஸ் (டெரி ஹாட்செர் ), ஜாக்கின் 11ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள நினைக்கிறாள். ஆலன் மற்றும் ஜூடித்தின�� திருமணத்தின் பொழுது, அங்கி அறையில் லிஸ்ஸுடன் உடலுறவு கொண்ட சார்லியை, இப்பொழுது ஒழுக்கமாக நடந்து கொள்ளும்படி ஆலன் கேட்டுக் கொள்கிறான். ஆனால், விழாவிற்கு வரும் லிஸ் சார்லியைக் கண்டுக்கொள்ளாமல், ஆலனுடன் நெருங்கி பழகுகிறாள்.\n20. என்னால் இருட்டில் வெளியே சிறுநீர் கழிக்க முடியுமே\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nஎப்பொழுதும் ஒரு சிடுசிடுப்பான பாவனையுடன் ஜாக் தன் கிட்டாரில் தொடர்ந்து \"ஸ்மோக் ஆன் தி வாட்டெர்\" வாசித்துக்கொண்டு, ஒரு சோக இசையமைப்பாளனாக மாறுகிறான். அவனைக் குஷிப்படுத்த, ஆலன் தந்தை/மகன் உரையாடலை முயற்சிக்கிறான். சார்லி ஒரு ஜாம் ஸெஷென் ஏற்பாடு செய்து தருவதாகக் கூறுகிறான். பெர்த்தா (கௌரவத் தோற்றம் காஞ்செட்டா ஃபெர்ரெல்) அந்தப்பிள்ளைக்கு வெறும் மலச்சிக்கல்தான் என்று கூறுகிறாள்.\n21. மோப்பமும் இல்லை, வியப்பும் இல்லை\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nஜாக் மீது சார்லி ஒரு மோசமான ஆதிக்கம் செலுத்துவதாக ஜூடித் தன் கவலையை தெரிவித்த பிறகு, தனது கவர்ச்சியான மற்றும் வளைந்து கொடாத விவாகரத்து வழக்கறிஞரான லாராவினை (ஹெதர் லாக்லெர் - \"ஸ்பின் சிட்டி,\" \"மெல்ரோஸ் ப்ளேஸ்\") சந்திக்க ஆலன் சார்லியை அழைத்துப் போகிறான் சார்லிக்கும் லாராவுக்கும் பாலியல் ரீதியான உறவு துவங்குகிறது.\n22. என் டாக்டரிடம் மாடு கைப்பாவை உள்ளது\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nஎல்லா விவாகரத்து ஆன தம்பதிகளும் செய்வது போல், தாங்களும் ஜாக்கை ஒவ்வொரு வாரமும் மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்னும் ஜூடித்தின் கோரிக்கைக்கு ஆலன் அடி பணிகிறான். ஆனால் தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பதை ஆலன் உணரவில்லை. குழந்தைப் பருவத்தில் ஆலன் தூக்கத்தில் நடந்ததை சார்லியிடம் எவ்வளின் கூற, ஆலனுக்கு அடிக்கடி வரும் பிரச்சனையைத் தீர்க்க சார்லிக்கு ஒரு புதிய யுக்தி கிடைக்கிறது.\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nஜூடித்தின் ஆதரவு குழுவின்முன், ஜாக், சார்லியின் ஆபாசமான கருத்துக்களை அவனைப்போலவே சொல்லிக்காட்ட, சார்லியின் வீட்டு சூழல் குழந்தை இருப்பதற்கு தகுதியற்றது என்று அந்த பெண்கள் தீர்மானிக்கின்றனர். அவர்களின்ளின் ஒப்புதலுடன், வார இறுதியில் ஆலன், ஜாக்கை பார்க்க ஒப்புக்கொள்கிறாள், ஆனால் சார்லியின் வீட்டில் அல்ல. சா���்லி தனது அண்ணன் மகனை மீண்டும் வெல்ல ஆதரவு குழுவை சமாதானம் செய்ய வேண்டும்.\n24. என் விரலை உன்னால் உணர முடியுமா\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nசார்லியின் பல காதலிகளில் ஒருவர், தான் கர்ப்பமாக இருப்பதாக அச்சப்பட, பிறகு கர்ப்பமில்லை என்று தெரிய வர, சார்லி நிம்மதியாகிறான். இந்த பயம் சார்லிக்கு முதல் தடவை இல்லை என்று தெரியவர, ஆலன் நிரந்திர தீர்வாக சார்லிக்கு கருத்தடுப்பு சிகிச்சையை கூறுகிறான். சார்லி தன் முடிவை மாற்றிக்கொள்ளக்கூடும் என்பதால் அவன் விந்தணுக்களை பதப்படுத்துமாறு மருத்துவர் கூறுகிறார். ஆனால் திட்டமிட்டபடி விஷயங்கள் நடக்கவில்லை.\nஇது போன்ற வீடியோக்களைக் கண்டுபிடிக்கவும்\nநீங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பின் அடிப்படையில் எங்கள் அட்டவணையிலுள்ள தலைப்புகளைத் துரிதமாக உலாவுங்கள்.இப்போது Explorer-ஐ முயற்சிக்கவும்\n16+ இளம் வயதுவந்தவர்கள் மேலும் அறிக\nவிதிமுறைகள் மற்றும் தனியுரிமை அறிவிப்பு.\n© 1996-2020, Amazon.com,Inc. அல்லது அதன் அங்கீகாரம் பெற்றவர்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/en/kural/kural-0395.html", "date_download": "2020-07-09T14:57:04Z", "digest": "sha1:PG3E3TICUK4DLHNH2QUIQBKVDLNP3LOQ", "length": 10482, "nlines": 246, "source_domain": "www.thirukkural.net", "title": "395 - உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர். - Learning - Wealth - Thirukkural", "raw_content": "\nஉடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்\nசெல்வர்களின் முன்னே உதவி கேட்கும் எளியவர் பணிவோடு நிற்பது போல, ஆசிரியரிடம் பணிந்து நின்று கற்றவரே சிறந்தவர்; கல்லாதவரோ கடையர்\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஏழ்மையும் கல்வியும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)\nவறுமையில் வாடி துன்பத்துக்கு ஆளானவர், பணக்காரர் உடைய வாசலில் போய் நின்று தன் ஏழ்மையைக் கூறிக் கெஞ்சிக் கையேந்தி உதவி பெறுகிறார்.\nஅதுபோல, படிப்பறிவு இல்லாதவர், கற்று அறிந்த அறிவுடையார் முன் சென்று வணக்கத்தோடு பணிந்து நின்று கல்வி அறிவை பெற வேண்டும். அதுவே சிறப்பாகும். அப்படி கற்றுக் கொள்ளாதவர் தாழ்ந்தவரே.\nசெல்வத்தைவிடக் கல்வி மிகவும் முக்கியம். பொருள் கொடுத்தோ பணிந்து நின்றோ தொண்டு புரிந்தோ எவ்வழியிலாயினும் கல்வி பெறவேண்டும்.\nஅழிந்து போகக்கூடிய செல்வத்தைச் சம்பாதிக்க பாடுபடுவது போல, அழியாச் செல்வமான கல்வியை ��ெறுவதற்கு முயற்சி செய்யவேண்டும்.\nகற்றவருக்கு உயர்வு; கல்லாதவர்க்கு தாழ்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/141185-pasumai-oli", "date_download": "2020-07-09T15:34:12Z", "digest": "sha1:BX7B7QTK33JDP6BRZGP3YUG44VBR33WQ", "length": 10225, "nlines": 210, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 June 2018 - பசுமை ஒலி | Pasumai oli - Pasumai Vikatan", "raw_content": "\nகலக்கலான வருமானம் தரும் கலப்புப் பயிர்கள்\nஅன்று தொழிலதிபர்... இன்று இயற்கை விவசாயி\n - 1 ஏக்கர்... 90 நாள்கள்... 1,813 கிலோ நெல் மகசூல்\nகாய்கறிகள்... எண்ணெய்... அரிசி... பால்... அனைத்தும் கிடைக்கும் 5 ஏக்கர் தோட்டம்\nகைகொடுக்கும் காய்கறிச் சாகுபடி... வருமானம் தரும் நாற்று வளர்ப்பு...\nகால்நடைகளுக்குத் தீவனம்... நிலத்துக்கு உரம்... உயிர்ச்சூழலை உருவாக்கும் உயிர்வேலிகள்\nஅரசுப் பணிக்கு மட்டுமல்ல... இயற்கை விவசாயத்துக்கும் பயிற்சி - அசத்தும் பயிற்சி மையம்\n“விவசாயிகளின் விடுதலைப் போராட்டம் இன்னும் முடியவில்லை\nகால்நடைகளைத் தாக்கும் வெப்ப நோய்கள்... கைகொடுக்கும் பாரம்பர்ய மருத்துவம்\nசெம்பு கம்பெனிக்காக... செந்நீர்ப் போராட்டம்\nமேலாண்மை ஆணையம்... தமிழ்நாட்டுக்குக் கைகொடுக்குமா, கைவிரிக்குமா\n‘‘விவசாயிகள் கண்டுபிடிப்புகளுக்கு அறிவுசார் சொத்துரிமை இலவசம்\n‘‘வெட்டிவேர், ஏக்கருக்கு ரூ 2 லட்சம் லாபம் தரும்\n - மண்புழுக்களை அழைக்கும் மந்திரம்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 8 - உடனடியாக வேண்டும் ஆனைமலையாறு- நல்லாறு திட்டம்\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 8 - கணக்கு வழக்கு எழுதிவைக்க ஒரு செயலி\nமண்புழு மன்னாரு: பாசனத்துக்கு அணைகள் வேண்டாம், மரங்கள் போதும்\nமரத்தடி மாநாடு: கோடைமழை... தென்னைக்கு உரமிட வேண்டிய நேரம்\nஇயற்கை விவசாயத்தின் புதிய புரட்சி ‘வேஸ்ட் டீகாம்போஸர்’\nநீங்கள் கேட்டவை: மூலிகைப் பயிர் வாரியம் வழங்கும் 50% மானியம்\nநீங்கள் வயல்வெளியில் இருந்தாலும் சரி... வீட்டில் இருந்தாலும் சரி... வெளிநாட்டில் இருந்தாலும் சரி... 044 66802917* என்ற எண்ணைத் தொடர்புகொண்டு, 24 மணி நேரமும் பசுமை ஒலியைக் கேட்கலாம்... அப்படியே பயன்படுத்தலாம்\nஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள் பற்றி அறிய எண் 1-ஐ அழுத்துங்கள்\nஜீரோ பட்ஜெட் விவசாயம் 1\nபாரம்பர்ய இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள் பற்றி அறிய எண் 2-ஐ அழுத்துங்கள்\nபல தானிய விதைப்பு 1\nகால்நடை வ���ர்ப்புப் பற்றி அறிய எண் 3-ஐ அழுத்துங்கள்\nபால் கறவை நேரம் 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60802144", "date_download": "2020-07-09T13:35:51Z", "digest": "sha1:FV25CUZSE7KY4KK35NP65UEGXKNEK4TD", "length": 68735, "nlines": 963, "source_domain": "old.thinnai.com", "title": "அருணகிரியின் அலங்காரம் | திண்ணை", "raw_content": "\nஅம்பாள் கோவில்களில் நவராத்திரி ஒன்பது நாட்களும் பவிதமாக அம்பாளுக்கு அலங்காரம் செய்கிறார்கள்\nபெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசிக்கு முன்னால் இராப்பத்து உத்சவம் நடக்கும்.இரவில் இரண்டுவிதமான அலங்காரம் செய்\nவார்கள்.முக்கியமாக வாமனாவதாரம்,காளிங்க நர்த்தனம்,ஆண்டாள் அலங்காரம்.மோகினி அலங்காரம்.நவநீதகிருஷ்ணன் அலங்காரம் என்று\nதசரா சமயம் மைசூர் அரண்மணையில் வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரம்.திருவனந்தபுரம் பத்மநாப\nஸ்வாமி கோவிலில் லக்ஷதீப அலங்காரம்சுதந்திர தின விழா, குடியரசு தினவிழா போன்ற தேசீயத் திருவிழாவில் தலைநகர் தில்லியில்\nதோரணங்களாலும்,வண்ண விளக்குகளாலும் செங்கோட்டை,ஜனாதிபதி மாளிகை இங்கெல்லாம் அலங்காரம்\nஅன்றும் தென் இந்தியாவில் திருக்கார்த்திகையன்றும் தீப அல்ங்காரம்\nஅழகு செய்வதே அலங்காரம்.மணப்பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் அவரவர் சம்பிர\nதாயப்படி அலங்காரம் செய்வதையும், மாலை நேர வரவேற்பில் அழகுநிலையங்களுக்குச் சென்று நவநாகரீகமாக அலங்காரம் செய்வதையும்\nபார்க்கிறோம்.இப்படி பூவாலும் பட்டாடைகளாலும் வண்ணப்பொடிகளாலும், தோரணங்களாலும், தீபங்களாலும் இறைவனின் திருமேனிக்கும்,\nகட்டிடங்களுக்கும் அலங்காரம் செய்து மகிழ்கிறோம்.ஆனால் இந்தஅலங்காரங்கள் எல்லாம் கொஞ்ச நேரத்திலோ,கொஞ்ச நாட்களிலோ\nமாதங்களிலோ வருடங்களிலோ பொலிவிழந்து போய்விடுகின்றன.பூமாலைகளால் செய்யப்பட்ட அலங்காரம் வாடிவிடும்.ஆனல் பாமாலகளால்\nசெய்யப்பட்ட அலங்காரம் வாடுவதேயில்லை என்றுணர்ந்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் காலத்தை வென்று நிற்கும், என்றும் வாடாத\nபாமாலைகளால் இறைவனுக்கு அலங்காரம் செய்ய ஆரம்பித்தார்கள். அந்த வரிசையிலே வந்தவர் முருக பக்தரான அருணகிரியார்.முருகன்\nஎன்றாலே அழகும் இளமையும் பொருந்தியவன் என்று பொருள்.அழகனான முருகனுக்கு 100 பாடல்கள் அடங்கிய பாமாலையால் அலங்கா\nரம் செய்து பார்க்கிறார் அருணகிரிநாதர்.இப்பாடல்கள் அடங்கிய தொகுப்பு கந்தர் அலங்காரம் என்று போற்றப் படுகிறது.இப்பாடல்கள் எளிமையான தமிழ் நடையிலே அமைந்து படிப்போர் உள்ளத்தை ஈர்க்கும் தன்மை கொண்டவை.\nகருணைக்கோர் அருணகிரி என்றும் வாக்கிற்கு அருணகிரி என்றும் புகழ்ந்து போற்றப்படுபவர் அருணகிரிநாதர்.\nஇக் கந்தர் அலங்காரத்தைத் தவிர, திருப்புகழ்,கந்தர் அந்தாதி,கந்தர் அனுபூதி,திருவகுப்பு போன்ற பல பாடல்களையும் பாடியுள்ளார்.\nமுருகன் கோவில் கொண்டிருக்கும் பல தலங்களுக்கும் சென்று திருப்புகழ் பாடல்களைப் பாடியுள்ளார்.கந்தரலங்காரப் பாடல்களிலே அவ\nருடைய பல்வேறு நிலைகளைப் பார்க்கிறோம்.பல பாடல்களிலே அருணகிரியார் தமது நிலையை எண்ணி மிகவும் பச்சாதாபப் படுகிறார்.\nநான் இவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கிறேனே என்னைக் கடைத்தேற்றக் கூடாதா என்று முருகனிடம் வேண்டிக் கொள்கிறார்.சில\nபாடல்களில் முருகனின் வாகனமான மயிலையும்,ஆயுதமான வேலையும், முருகனின் விளையாட்டையும் போற்றிப் புகழ்ந்து பாடுகிறார்\nமுருகனின் பெருமையைப் பற்றிப் பேசப் பேச, நினைக்க நினைக்க அவருக்கு ஆனந்தானுபவம் ஏற்பட ஆரம்பிக்கிறது.அந்த அனுபவத்திலே\nஊறித்திளைக்க ஆரம்பித்தவர் அந்த அனுபவத்தையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.சொல்லொணாத அனுபூதியிலே திளைக்க ஆரம்பித்த\nஅவருக்கு யமபயமோ, மரணபயமோ இல்லாமல் போய்விடுகிறது.இந்த பயமின்மையையும் தம் பாடல்களில்வெளிப்படுத்துகிறார்.உலக\nமக்களுக்கும் பலவகையான உபதேசங்களைச் செய்கிறார்.முருகனை வழிபடுவதால் ஏற்படும் பயன்களையும் எடுத்துச் சொல்கிறார்.\nஅருணாகிரியாரின் ஆரம்பகால வாழ்க்கை பற்றி வேறு வேறு கருத்துக்கள் சொல்லப் படுகிறது.ஆரம்ப நாட்களில் அவர் பெண்ணாசை மிக்கவராக இருந்தார் என்று சொல்லப் படுகிறது.விலை மாதரோடு தொடர்பு கொண்டிருந்தார் என்றும் சொல்லப் படு\nகிறது.இல்லை, இல்லை இவ்வளவு அழகான,பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய அருணகிரியார் பெண்பித்தராக இருந்திருக்க\nமுடியாது, உலக மக்களின் தவறுகளையெல்லாம் தன்மேல் ஏற்றிப் பாடிய கருணையாளர் என்று சொல்வாரும் உண்டு.எப்படியானாலும்\nஅருணகிரியார் பல பாடல்களிலே தான் எவ்வளவு பெண்ணாசை கொண்டவராக இருந்தேன் என்பதையெல்லாம் மிகவும் வேதனையோடு\n நீ செந்திலாண்டவனின் கையிலிருக்கும் வேலைப்பற்றி ஏதாவது பேசுகிறாயா\nவெற்றி பொருந்திய மயிலைப் பற்றி ஏதாவது சொல்லுகிறாயாஇல்லை.வெட்சியும் தண்டையும் அணிந்த அவனுடைய திருவடியைப் பற்றி\nயாவது பேசுகிறாயா என்றால் அதுவும் இல்லை.ஆனால் நீ என்ன செய்கிறாய் பெண்களுடைய மொழியையும் அவர்களுடைய கண்களை\nயும் பற்றி எப்படியெல்லாம் புகழ்ந்து பேசுகிறாய்அவர்களுடைய மொழி பாலைப்போல் இனிமையாக இருக்கிறது என்றும் பாதங்களோ\nபஞ்சைப் போல் மென்மையானவை என்றும் கண்களோ கெண்டை மீனைப்போல் உள்ளன என்றும் உவமை நயத்தோடு வருணிக்கின்றாயே\nபாலென்பது மொழி பஞ்சென்பது பதம் பாவையர்கண்\nசேலென்பதாகத் திரிகின்ற நீ செந்திலோன் திருக்கை\nவேலென்கிலை, கொற்ற மயூரம் என்கிலை வெட்சித் தண்டை\nகால் என்கிலை, மனமே எங்கனே முக்தி காண்பதுவே\nமனமே உனக்கு எப்படி முக்தி கிடைக்கும் என்று வருந்துகிறார்.\nஅரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. அதிலும் கூன், குருடு, ஊமை, முடம் நீங்கிப் பிறப்பது மிகவும் அரிது.\nநமக்கு நல்ல ஊனமில்லாத, குறைபாடில்லாத மனிதப்பிறவி கிடைத்திருக்கிறது.ஆனால் வாழ்த்த வாயும், நினைக்க மட நெஞ்சும் தந்த\nதலைவனை வாழ்த்தி வணங்காமல் நான் இப்படி அவமே காலத்தைப் போக்கி விட்டேனே என்று பரிதவிக்கிறார்.\nமணிவாசகர் சொல்கிறார்,தந்தது எந்தன்னைக் கொண்டது உந்தன்னை, சங்கரா ஆர்கொலோ சதுரர்\n”ஈசா நான் கேவலம் என்னை உனக்குத் தந்துவிட்டு உன்னையே பெற்றுக் கொண்டு விட்டேனேநம்மிருவரில் யார் சாமர்த்தியசாலி\nபெருமிதத்தோடு கேட்கிறார்.எனக்கு அப்படிப்பட்ட சாமர்த்தியமும் இல்லையே என்று ஏங்குகிறார் அருணகிரி.\nபெறுதற்கரிய பிறவியைப் பெற்று நின் சிற்றடியைக்\nகுறுகிப் பணிந்து பெறக் கற்றிலேன்\nபுத்தியை வாங்கி நின் பாதாம்புயத்தில்புகட்டி அன்பாய்\n என் மனதை, என் புத்தியை உன் பாதாரவிந்தங்களிலே செலுத்தி உன்னைப் பெறவில்லையே\nபெறத்தெரியவில்லையே”, என வருந்துகிறார்.என் மனமும் புத்தியும் தான் இப்படியென்றால் என் மற்ற அங்கங்களாவது என்னொடு\nஒத்துழைக்கிறதா என்றால் அதுவும் இல்லை\nதலையே நீ வணங்காய், கண்காள் காண்மின்களோ,மூக்கே நீ முகராய்,செவிகள் கேண்மீர் என்றெல்லாம்\nநாவரசர் தம் அங்கங்களுக்குக் கட்டளையிடுகிறார். இறைவனையே வணங்க வேண்டும், காண வேண்டும் இறைவனைப் பற்றியே கேட்க\nவேண்டும் என்றெல்லாம் உத்திரவு போடுகிறார்.ஆனால் எனக்கோ\nகுமரன் பாதாம்புயத்தை வணங்காத்தலை வந்து இது இங்கே\nஎனக்கு இங்ஙன் வந்து வாய்த்ததுவே\nநின் தண்டையந்தாள் சூடாத சென்னியும்\nநாடாத கண்ணும் தொழாத கையும்\nபாடாத நாவும் எனக்கே தெரிந்து படைத்தனனே.\nமுருகனைப் போற்றி அன்பால் குவியாக்\nகரங்கள் வந்தெங்கே எனக்கிங்கன் கூடியவே\nசிந்தனை நிந்தனக்காக்கி என்ற மணிவாசகரைப்போல் என் சிந்தனையை உனக்கு ஆக்கவில்லை.நின்று சேவித்\nஇல்லையே. இறைவனை நின்று நிதானமாக சேவிக்க வேண்டும். ஆனால் நாமோ சினிமாக் கொட்டகையில் கால் கடுக்க நின்று டிக்கெட் வாங்குவோம்,ஆடிக்கழிவு நாட்களில் அலை மோதும் கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு ஜவுளி வாங்குவோம்.ஆனால்\nஆபீசுக்கோ பள்ளிக்கோ போகும் போது போகிறபோக்கில் செருப்பை பாதி கழற்றிய நிலையில் கும்பிடு போட்டுவிட்டுப் போவோம்.அப்படிச் செய்யாமல் நின்று சேவிக்கவேண்டும்.யார் யாரையெல்லாமோ கொஞ்சமும் தகுதியில்லாதவரை யெல்லாம்கூட இந்திரன், சந்திரன்\nகர்ணன் என்றெல்லாம் புகழ்ந்து பேசுகிறோம்.ஆனால் ஆண்டவன் பெருமை பாராட்டுகிறோமா என்றால் இல்லை.அருணாகிரியும் இதைப்\nசிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன் தண்டைச் சிற்றடியை\nவந்திக்கிலேன் ஒன்றும் வாழ்த்துகிலேன் மயில் வாகனனைச்\nசந்திக்கிலேன் பொய்யை நிந்திக்கிலேன் உண்மை சாதிக்கிலேன்\nஇப்படி ஒன்றும் செய்யவில்லையே என்று வருந்துகிறார்.\nஇப்படி வருந்திய அருணகிரியார் கொஞ்சம் கொஞ்சமாக முருகனைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கிறார்,முருகனின்\nவேலைப் பற்றி நினைக்கிறார். இந்த வேலின் மகிமைதான் கொஞ்சமாஇந்த வேல் சென்று கூர்மையாகத் தைத்ததும் கிரொளஞ்ச மலை\nயானது அணு அணுவாகப் பிளந்து தூளாகி விட்டது.அசுரர்களுடைய வட்டவடிவமான சேனை தளர்ந்து தறிகெட்டு ஓடியது.தேவேந்திர\nனுடைய உலகமாகிய அமராவதி அசுரபயம் நீங்கி உய்வு பெற்றது.\nதேரணியிட்டுப் புரமெரித்தான் மகன் செங்கையில் வேல்\nகூரணியிட்டு அணுவாகிக் கிரொளஞ்சம் குலைந்து அரக்கர்\nநேரணியிட்டு வளைந்த கடக நெளிந்து சூர்ப்\nபேரணி கெட்டது தேவேந்திர லோகம் பிழைத்ததுவே\nமுருகப் பெருமானின் மயில் வாகனம் புறப்படுகிறது. அது குதிரையை விட அதி வேகமாகச் செல்லக் கூடியது. அம்மயிலின் தோகை\nஅசைகிறது.அந்த அசைவில் உண்டாகும் காற்றுப் பட்டு மகாமேரு மலை அசைகிறதாம்..அந்தமயில் அடிய���டுத்து வைக்க எட்டுத்திசைக\nளிலும் உள்ள மலைகள் தூளாகிறதாம். அப்படி எழுந்த புழுதியால் கடலெல்லாம் மேடாகி விடுகிறதாம். இப்படி மயிலின் பெருமையைப்\nவாகனப் பீலியின் கொத்தசைபடு கால்பட்டசைந்தது மேரு, அடியிட எண்திசைவரை\nவேலின் பெருமையும், மயிலின் பெருமையுமே இப்படியென்றால் அந்த வேலையும் மயிலையும் செலுத்தும் முருகனின்\n குழந்தை முருகன் இடுப்பிலே மணிகள் பொருந்திய கிங்கிணி கட்டியிருக்கிறார்கள். முருகன் கையையும் காலையும் அசைக்கிறான். அப்படி அவன் அசைக்கும் போது அவன் இடுப்பிலே கட்டியிருக்கும் மணிகளும் அசைந்து இனிய ஒலி\nஎழுப்புகிறது.அந்த ஒலியால் அசுரர்கள் திடுக்கிட்டு நடுங்குகிறார்கள்.எட்டுத்திசையில் உள்ளவர்களும் செவிடு பட்டுப் போகிறார்கள்.குலமலை\nகள் எட்டும், பெரிய மலையாகிய மேருபர்வதமும் அடிபெயர்ந்து போகின்றனவாம்.\nதிருவரைக் கிண்கிணியோசை படத்திடுக்கிட்டு அரக்கர்\nவெருவரத் திக்குச் செவிபட்டு எட்டுவெற்பும் கனகப்\nபருவரைக் குன்றும் அதிர்ந்தன தேவர்பயம் கெட்டதே\nஇப்படி முருகனைப் பற்றி மெல்ல மெல்ல நினைக்க நினக்க என்ன நடக்கிறது\nகுமரனை மெய்யன்பினால் மெல்ல மெல்ல உள்ள\nஅரும்பும் தனிப்பரமானந்தம் தித்தித்து அறிந்த அன்றே\nகரும்பும் துவர்த்துச் செந்தேனும் புளித்து அறக் கைத்ததுவே\nபல்வேறு ஆசைகளால் அலைக்கழிக்கப் பட்ட அருணகிரிநாதருக்கு முருகணைப் பற்றிய சிந்தனை வளர வளர\nகரும்பு, தேன் போன்ற உலக இன்பங்களெல்லாம் அறவே வெறுக்க ஆரம்பித்து விட்டது.உலக இன்பங்களில் நாட்டம் குறையக் குறைய இறையனுபவம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட ஆரம்பிக்கிறது.எல்லாம் இழந்து சும்மா இருக்கும் எல்லையுள் செல்லும் அனுபூதி பிறக்கி\nறது.மெளனமாக இருந்து அவனையே உணர்ந்து உணர்ந்து உருக ஆரம்பிக்கிறார்.\nகடம்பின் மலர் மாலை மார்ப\nநின்னை உணர்ந்து எல்லாம் ஒருங்கிய நிர்க்குணம் பூண்டு\nஎன்று அதிசயிக்கிறார்.அனுபூதி பெற்ற அருணகிரியாருக்கு இப்பொழுது எதற்கும் அச்சம் என்பதே இல்லாமல் போய்விடுகிறது.அவருடைய\nமனக்கிலேசங்கள் குழப்பங்கள் எல்லாம் ஆதவனைக் கண்ட பனிபோல் மறைய ஆரம்பிக்கிறது.\nபொதுவாக மனிதர்கள் முக்கியமாக பயப்படுவது மரணத்தைப் பற்றித்தான்.ஆனால் அருணகிரிநாதருக்கோ\nமரணப்ரமாதம் நமக்கிலையாம் என்றும் வாய்த்த துணைக்\nவேலுண்���ு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை, கந்தனுண்டு கவலையில்லை’ என்று மரணபயத்தை¨யும் வென்று விடுகிறார்.வாய்த்த துணையாக கிரணக்கலாபியான மயிலும் வேலும் இருப்பதால் அருணகிரிநாதருக்கு யமபயம் இல்லாமல் போனதோடு அமையாமல்அந்த\nயமனையே அழைத்துச் சவால்விடும் அளவுக்குத் துணிவும் வந்து விடுகிறது.அந்தத்துணிவிலே அவர் பேசுவதைக் கேட்போமா\nதண்டாயுதமும் திரிசூலமும் விழத்தாக்கி உன்னைத்\nதிண்டாட வெட்டிவிழ விடுவேன் செந்தில் வேலனுக்குத்\nதொண்டாகிய என் அவிரோத ஞானச் சுடர்வடிவாள்\nவந்துபார் சற்றே என் கைக்கெட்டவே\nகொஞ்சம் என் கிட்டே வந்துபார் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா வந்தால் என்ன நடக்கும் தெரியுமா எந்த தண்டாயுதமும், திரிசூலமும் உன்னிடம்\nஇருக்கிறது என்று பெருமையோடு நீ வளைய வருகிறாயோ அந்த இரு ஆயுதங்களையும் நான் வெட்டி வீழ்த்தி விடுவேன்.என்னிடம்\nஞானச்சுடர் வடிவாள் இருக்கிறது தெரியுமா” என்று யமனையே மிரட்டுகிறார்.உலகிலுள்ள உயிர்களின் உயிரையெல்லாம் பறித்துச்\nசெல்லும் அந்த யமனுடைய உயிரையே வாங்கி விடுவேன் என்றும் அச்சுறுத்துகிறார்.\nசீராவும் கையிற் சிறுவாளும் வேலும் என் சிந்தையவே\nவாராது அகல் அந்தகா, வந்தபோது உயிர் வாங்குவனே\nஎன் பக்கத்திலேயே வராதே என்று விரட்டுகிறார்.\nமரணத்தையும் யமனையும் பற்றியே கவலைப் படாதவர் நாளையும் கோளையும் பற்றியா கவலைப் படப்போகிறார்.\nநாளென் செயும் வினைதான் என் செயும் எனை நாடி வந்த\nகோளென் செயும் கொடுங்கூற்று என்செயும்\nஎன்று பெருமிதத்தோடு கேட்கிறார்”.முருகப் பெருமானின் இரண்டு பாதங்களும், சிலம்பும், சதங்கையும், தண்டையும் ஷண்முகமும், தோளும் கடம்ப மாலையும் நம்முன் தோன்றும் போது எந்தத்தீவினை தான் அல்லது எந்தத்தீய சக்திதான் நம்மை என்ன செய்துவிட முடியும்\nவினாத்தொடுக்கிறார்.அப்படி அவன் வந்து தோன்ற வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும்\nஅயில்வேலன் கவியை அன்பால் எழுத்துப் பிழையறக் கற்க வேண்டும்\nகுன்றெறிந்தோன் கவி கேட்டு உருக வேண்டும்\nஎன்று அதற்கான வழியையும் சொல்கிறார். மேலும் மனித குலத்துக்குப் பலவகையான உபதேசங்களையும் அறிவுறுத்துகிறார்.\nமக்களே,நீங்கள், நான் என்றும் எனது என்றும் அகங்காரத்தோடு இருக்கின்றீர்களே\nஎண்ணி அதை ஆராதிப்பதிலேயே உங்கள் காலத்தையெல்லாம் செலவிடுகிறீர்களே இது என்ன சாசுவதமானதா\nகாணாத மாய உடம்பு இது.குடிசை கட்டும் பொழுது மண்ணால் சுவர் வைக்கிறார்கள்.மனித தேகத்திற்கும் தோலால் சுவர் வைக்கப்\nபட்டிருக்கிறது.பத்து விதமான வாயுக்களால் இந்த மனித உடம்பு இயங்குகிறது.வீட்டிற்குத் தூண் வைப்பது போலவே நமக்கும் இருகால்க\nளாகிய தூண்கள் மேல் நிற்கிறோம்.வீட்டிற்கு மேல்கூரை அமைந்திருப்பது போல் நமக்கும் வளைந்த முதுகெலும்பாகிய மேல் முகடு.\nவீட்டிற்கு பனங்கை வைப்பது போலவே நமக்கும் இரு கைகள்.குடிசையிலே ஓலைகளையெல்லாம் நார்களால் இழுத்துக் கட்டுவது போல்\nநமது உடம்பும் தசை நார்களால் கட்டப் பட்டுள்ளது.வீட்டிற்கு மேல் பூச்சுப் பூசுவதுபோல் நமது உடம்பும் மாமிசம் என்ற பூச்சு வேலை\nயால் மூடப்பட்டுள்ளது. வீட்டிற்கு மேலே உள்ள மஞ்சம் புல்லைப்போல் நம் தலைமயிர்.இப்படியெல்லாம் வேயப்பட்ட தேகமாகிய(அகம்)\nவீட்டிலிருந்து உயிர் பிரிந்தால் யார் துணை\nதோலால் சுவர் வைத்து நாலாறு காலில் சுமத்தி இரு\nகாலால் எழுப்பி வளைமுதுகு ஓட்டிக் கை நாற்றி நரம்\nபால் ஆர்க்கையிட்டுத் தசை கொண்டுவேய்ந்த அகம் பிரிந்தால்\nவேலால் கிரி துளைத்தோன் இரு தாளன்றி வேறில்லையே\nஎன்வீடு,என்மனைவி,என்மக்கள் என்று சதா பந்த பாசத்திலே உழலும் மக்களைப் பார்த்து அருணகிரி கேட்கிறார்,\n”மக்களே நீங்கள் பாடுபட்டுப் பணத்தைச் சேர்த்துச் சேர்த்து வைக்கிறீர்களே அந்தப் பணமோ வீடோ, வயல்களோ, நகைகளோ எவையா\nவது நீங்கள் இந்த உலகை விட்டுப் போகும் போது உங்களுடன் வருமாவராது.ஆனால், நீங்கள் எங்கோ, என்றோ,உதவி செய்த தருமம்\nஉங்களுடன் வரும்.உங்களுக்கு அருள் செய்யும்.எப்படி வரும்\nவேலையில் வேலை விட்டோன் அருள் போல் உதவ\nஎங்காயினும் வரும் ஏற்பவர்க்கு இட்டது.\nதானம் செய்ய வேண்டிய அவசியத்தைப் பலவாறு வலியுறுத்துகிறர்.தானம் என்பது பொன்னும் பொருளுமாகத்தான்\nஇருக்க வேண்டும் என்பதில்லை.ஒரு பிடி சோறு கொடுத்தாலும் போதும் என்கிறார்.உங்களால் பிடியரிசிச் சோறு கொடுக்க முடியவில்லை\nஅதுவும் இல்லையா,பரவாயில்லை நொய் இருந்தாலும் போதும்.கீரையிருந்தாலும்\nவறிஞர்க்கென்றும் நொய்யிற் பிளவளவேனும் பகிர்மின்கள்\nஇலையாயினும் வெந்தது ஏதாயினும் பகிர்ந்தேற்றவர்க்கே\nஅருணகிரிநாதரின் மற்றொரு சிறப்பு அவருடைய பரந்த சமய நோக்கு.அவர் தீவிர முருக பக்தராக இருந்தபோதி\nலும் சைவ வைணவ பேதம் அவரிடமில்லை.திருமாலின் அவதாரங்களான வாமன அவதாரம். நரசிம்ம அவதாரம்.ராமாவதாரம்,கிருஷ்ணாவ\nதாரம்,பாற்கடல் கடைந்த வைபவங்களையும் போற்றிப் பரவுகிறார்.முருகனுடைய சிற்றடிப் பெருமையைப் பேசவந்த அருணகிரியார் அந்தச்\nசிற்றடி எங்கெங்கெல்லாம் பட்டது என்று சொல்கிறார்.தாவடியோட்டும் மயிலிலும்,தேவர்கள் தலைமீதும் பட்டதோடு அமையாமல் என்\nபாவடியேட்டிலும் என் பாடல்கள் அடங்கிய ஏட்டிலும் பட்டதே என்று அதிசயிக்கிறார்.அந்தச் சிற்றடிகள் யாருடையவை\nமகாபலியிடம் வந்து தன் சின்னஞ்சிறிய அடிகளால் மூவடி கேட்டுப் பின் பேருருக்கொண்டு திரிவிக்கிரமனாகி மூதண்ட கூட முகடு முட்டச்\nசேவடி நீட்டிய பெருமானான திருமாலின் மருகன் என்று வாமனாவதாரத்தைப் போற்றுகிறார்.\nபதித்தாம்பு வாங்கி நின்று அம்பரம் பம்பரம் பட்டுழல\nமதித்தான் திரு மருகா மயிலேறிய மாணிக்கமே\nவெற்பு என்பது மேருமலை.உரக பதித்தாம்பு என்பது வாசுகி என்ற பாம்பை.அம்பரம் என்பது பாற்கடல்.மேருமலையை மத்தாகவும் வாசுகி\nயைக் கயிறாகவும் கொண்டு திருப்பாற்கடலைக் கடைந்த அற்புதத்தைச் செய்த திருமாலின் மருகா என்று மாலின் பெருமையைப் பேசு\nகிறார்.”வெய்ய வாரணம் போல் கைதான் இருபதுடையான் தலை பத்தும் கத்தரிக்க எய்தான் மருகன்” என்று ராமாவதாரப் பெருமை\nஎந்த ஒரு செயலைச் செய்தாலும் அதற்குரிய பலனை எதிர் பார்பது மனித இயல்பு.முருகனைப் பாடிப் பரவுவதால் ஏற்படும்\nபயன்களையும் தன் பாடல்களிலே சொல்கிறார் அருணகிரியார்.முருகப் பெருமானைப் பாடிப் பரவும் அடியார்கள் கடக்க முடியாத பிறவி\nயாகிய பெருங்கடலில் மூழ்க மாட்டார்கள்.வறுமைப் பிணியால் வேதனைப் பட மாட்டார்கள்.\nசேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனை செஞ்சுடர் வேல்\nவேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளிக்\nகாந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்\nசாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே\nமுருகப் பெருமானை மறவாதவர்களுக்கு ஒரு குறைவும் வராது என்கிறார்.இத்துணை சிறப்பு வாய்ந்த கந்தர் அலங்காரப் பாடல்களை\nஅன்போடு கற்று ஓதி இன்பமும் அருளும் பெறுவோம்.\nராஜ் தாக்கரே மட்டும் என்ன செய்தார்\nசம்பந்தமில்லை என்றாலும் – மாசுகோவில் தமிழன் – தரு. ர��மச்சந்திரன். (ஆங்கிலம்- மிஷன் டு மாசுகோ)\nஇரண்டாம் இடம் -அன்றும் இன்றும்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 7\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் அகிலவெளியில் காமாக் கதிர் வெடிப்புகள் அகிலவெளியில் காமாக் கதிர் வெடிப்புகள் \nதமிழ் ஏன் கற்க வேண்டும்\nகுகை என்பது ஓர் உணர்வுநிலை\nபன்னாட்டுக் கருத்தரங்கம், இக்காலத் தமிழ்க்கவிதைகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்\nகாற்றினிலே வரும் கீதங்கள் -6 கண்ணனுக்குத் காத்திருக்கிறாள் \nஒரு பயணியின் வாழ்வு பற்றிய பாடல்\nகோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் – கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு\nஎழுத்தாளர் விழி.பா.இதயவேந்தன் படைப்புலகம் – ஆய்வரங்கம்\nதிலகபாமாவின் கூந்தல் நதிக் கதைகள்\nதிப்பு சுல்தானும் திரிபுவாதிகளும் – 2\nஇன்னொரு உலகில் . . . இன்னொரு மாலையில் . . . கவிஞர் வைகைச் செல்வியின் இரண்டாம் கவிதை நூல் வெளியீடு\nசென்னைப் புத்தகக் கண்காட்சியும்,அவ்வமயம் வெளியான இரண்டு ‘பார்வைக்குறை உடையவர்களின் கவிதைத் தொகுப்புகளும்\nகடிதம் : வஹ்ஹாபி, இப்னு பஷீர், நம்பிக்கையாளர்கள்\nதூயதமிழ் காப்பும் தொடர்புடைய உண்மைகளும்\nஎழுத்தாளர் கருவூர் இரா. பழனிச்சாமியின் நூல் வெளியீடு\nதமிழச்சியின் வனப்பேச்சி நூல் வெளியீட்டு விழா வீடியோ\nஎழுத்துக்கலை பற்றி இவர்கள்……….12 க.நா.சுப்ரமண்யம்\nதாகூரின் கீதங்கள் – 16 என்னோடு சுற்றுகிறாய் \nPrevious:பன்னாட்டுக் கருத்தரங்கம், இக்காலத் தமிழ்க்கவிதைகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்\nNext: திலகபாமாவின் கூந்தல் நதிக் கதைகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nராஜ் தாக்கரே மட்டும் என்ன செய்தார்\nசம்பந்தமில்லை என்றாலும் – மாசுகோவில் தமிழன் – தரு. ராமச்சந்திரன். (ஆங்கிலம்- மிஷன் டு மாசுகோ)\nஇரண்டாம் இடம் -அன்றும் இன்றும்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 7\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் அகிலவெளியில் காமாக் கதிர் வெடிப்புகள் அகிலவெளியில் காமாக் கதிர் வெடிப்புகள் \nதமிழ் ஏன் கற்க வேண்டும்\nகுகை என்பது ஓர் உணர்வுநிலை\nபன்னாட்டுக் கருத்தரங்கம், இக்காலத் தமிழ்க்கவிதைகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்\nகாற்றினிலே வரும் கீதங்கள் -6 கண்ணனுக்குத் காத்திருக்கிறாள் \nஒரு பயணியின் வாழ்வு பற்றிய பாடல்\nகோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் – கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு\nஎழுத்தாளர் விழி.பா.இதயவேந்தன் படைப்புலகம் – ஆய்வரங்கம்\nதிலகபாமாவின் கூந்தல் நதிக் கதைகள்\nதிப்பு சுல்தானும் திரிபுவாதிகளும் – 2\nஇன்னொரு உலகில் . . . இன்னொரு மாலையில் . . . கவிஞர் வைகைச் செல்வியின் இரண்டாம் கவிதை நூல் வெளியீடு\nசென்னைப் புத்தகக் கண்காட்சியும்,அவ்வமயம் வெளியான இரண்டு ‘பார்வைக்குறை உடையவர்களின் கவிதைத் தொகுப்புகளும்\nகடிதம் : வஹ்ஹாபி, இப்னு பஷீர், நம்பிக்கையாளர்கள்\nதூயதமிழ் காப்பும் தொடர்புடைய உண்மைகளும்\nஎழுத்தாளர் கருவூர் இரா. பழனிச்சாமியின் நூல் வெளியீடு\nதமிழச்சியின் வனப்பேச்சி நூல் வெளியீட்டு விழா வீடியோ\nஎழுத்துக்கலை பற்றி இவர்கள்……….12 க.நா.சுப்ரமண்யம்\nதாகூரின் கீதங்கள் – 16 என்னோடு சுற்றுகிறாய் \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srilanka.tamilnews.com/2018/06/08/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-07-09T14:27:54Z", "digest": "sha1:7F4FLY7HVR3LMO5XTNCV3YBZN5P5KBNT", "length": 41164, "nlines": 435, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "ஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார் - SRI LANKA TAMIL NEWS", "raw_content": "\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nநாம் கடவுளுக்கு பிறகு அதிகமாக நம்புவது மருத்துவர்களை தான் ஏனெனில் ஒரு உயிரை காப்பாற்றும் சக்தி கடவுளுக்கு பிறகு மருத்துவர்களுக்கு தான் உண்டு . அத்தகைய மருத்த���வர்கள் எப்பொழுதும் அவதானமாக பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் .(America Lady Doctor Careless Treatment Latest Gossip )\nஆனால் ஒரு பெண் மருத்துவர் கவன குறைவாக செயற்பட்டதன் மூலம் நூற்றுக்கான நோயாளிகள் பாதிப்படைந்தனர்\nஅமெரிக்காவில் பெண் மருத்துவர் ஒருவர் ஆபரேசன் தியேட்டரில் ஆடிப்பாடிக் கொண்டு கவனக்குறைவாக செயல்பட்டதால் பாதிக்கப்பட்டதாக சுமார் நூறு பெண்கள் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் அட்லாண்டாவைச் சேர்ந்த தோல் நோய் மற்றும் முக அழகு சிறப்பு சிகிச்சை நிபுணர் விண்டெல் பூட்டே. இந்த பெண் மருத்துவருக்கு வினோத பழக்கம் ஒன்று இருந்துள்ளது. அதாவது ஆபரேசன் தியேட்டருக்குள் நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்யும் போது, ஆடிப்பாடிக் கொண்டே செய்வது இவரது வழக்கம்.\nஇது தொடர்பான வீடியோக்களை அவ்வப்போது தனது சமூகவலைதளப் பக்கத்தில் பூட்டே பதிவேற்றம் செய்து வந்துள்ளார். அந்த வீடியோக்களில் நோயாளிகள் மயக்க நிலையில் படுத்திருக்க, ஆபரேசன் தியேட்டருக்குள் இசைக்கு ஏற்ப பூட்டே நடனமாடுகிறார். பூட்டேவுடன் அங்கிருக்கும் மருத்துவ ஊழியர்களும் சேர்ந்து நடனமாடுகின்றனர்.\nசமூகவலைதளங்களில் வைரலான இந்த வீடியோக்களைப் பார்த்து சம்பந்தப்பட்ட நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். பூட்டே அறுவைச் சிகிச்சை செய்த பல நோயாளிகள் தற்போதும் சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.\nஎனவே, அறுவைச் சிகிச்சைக்குப் பிறகான உடல் உபாதைகளுக்கு பூட்டேவின் அலட்சியமே காரணமாக இருக்கலாம் என அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து பூட்டேவுக்கு எதிரான சில பெண்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட பெண்கள் பூட்டேவுக்கு எதிராக புகார் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக பூட்டேவோ அல்லது அவரது மருத்துவமனை தரப்பிலோ எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nமனைவியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி சொத்தை எழுதி வாங்கிய கணவன்\nஎனது பெண்மையை உணர வேண்டுமென்பதற்காக அந்த சிகிச்சை செய்து பெண்ணாக மாறினேன் : சாதனை பெண்\n“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா \nபலாத்காரம் செய���ய முயன்ற முன்னாள் காதலனின் நாக்கை வெட்டி வீசிய பெண்\nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லக்ஸ்மி : வைரலாகும் புகைப்படம்\nபோதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட்ட கிம் கர்தாஷியான்..\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விட்ட நடிகைகள்\nThe post ஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார் appeared first on TAMIL NEWS.\nநூற்றுக்கணக்கான மாணவர்களை பதம்பார்க்கும் ஸ்காபிஸ் அலர்ஜி\nமசூதியையும் விட்டுவைக்காத கவர்ச்சி புயல் எமி ஜாக்சன் கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம் சிரியாவில் 17 போராளிகள் பரிதாப மரணம்\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் ப��ரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\n600 கோடி ரூபா செலவில் ஜேம்ஸ் பீரிஸிற்கு மாதிரி கிராமம்\nஹக்கீம், ரிசாத், மனோவுடன் அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் \nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\nஜனாதிபதியின் மகனுடைய காதலியின் கணக்கில் 15 கோடியா – இது எதிர்கட்சியின் சதியா…. குழப்பத்தில் தேசிய குடும்பம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரசாங்கத்தின் பொது வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்\nயாழில் வாள் வெட்டுக்குழு மீண்டும் அட்டகாசம் – தேடுதல் நடவடிக்கை தீவிரம்\nதாயும் மகனும் சம்பவ இடத்திலேயே …… ஏ – 9 வீதியில் சம்பவம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\n600 கோடி ரூபா செலவில் ஜேம்ஸ் பீரிஸிற்கு மாதிரி கிராமம்\nஹக்கீம், ரிசாத், மனோவுடன் அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் \nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய ந��ள் இன்று (5) : அறிவீர்களா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமசூதியையும் விட்டுவைக்காத கவர்ச்சி புயல் எமி ஜாக்சன் கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/regina/", "date_download": "2020-07-09T14:37:11Z", "digest": "sha1:IXWDVBQTC5GQZIXFA2WTPELQBH7MZJHI", "length": 7039, "nlines": 96, "source_domain": "www.behindframes.com", "title": "Regina Archives - Behind Frames", "raw_content": "\n11:36 AM ’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஆன்லைன் மோசடிகளை அம்பலப்படுத்த வரும் விஷாலின் ‘சக்ரா’\nமத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பிறகு ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்வது, பொருட்களை வாங்குவது அதிகரித்திருக்கிறது. இதனால் பணத்தை வெளியே எடுத்து...\nஇறுதிக்கட்டத்தில் அரவிந்த்சாமி-ரெஜினா நடிக்கும் ‘கள்ளபார்ட்’..\nமூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி, எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் படம் “கள்ளபார்ட்” அரந்த்சாமி கரானாயகனாக நடிக்கிறார். கதா நாயகியாக...\nஅடுத்தடுத்து அரவிந்த்சாமியின் பாடங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்ற நிலையில் தற்போது அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் புதிய படம் தான் ‘கள்ளபார்ட்’. என்னமோ நடக்குது,...\nஜெமினி கணேசனும் சுருளிராஜனும் – விமர்சனம்\nசேரன் நடிப்பில் வெளிவந்த ‘ஆட்டோகிராப்’ படத்தின் ஹைடெக் உல்டா தான் இந்த ஜெமினி கணேசனும் சுருளிராஜனும். தனது முன்னாள் காதலிகள் மூவருக்கு...\nசரவணன் இருக்க பயமேன் – விமர்சனம்\n‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ என்கிற காமெடி ஹிட் படத்தை இயக்கிய எழிலின் டைரக்சனில் உதயநிதி நடிப்பில் வெளியாகியுள்ள படம் இது.. முந்தைய...\n“நல்லா இருந்தா உடனே.. இல்லாட்டி நாலாம் நாள்.” ; உதயநிதியின் வேண்டுகோள்..\nசமீபத்தில் நடந்த நெருப்புடா’ பட இசை வெளியீட்டு விழாவில் விஷால், ரஜினி, லாரன்ஸ் உட்பட பலரும் படத்தின் விமர்சனகளை வெளியிடுவதை கொஞ்சம்...\n‘மாநகரம்’ படத்திற்கு ‘UA’ சான்றிதழ் ; மார்ச்-10ல் ரிலீஸ்..\nநயன்தாரா நடித்த ஹாரர் த்ரில்லர் படமான ‘மாயா’வை தயாரித்ததன் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தது பொடன்ஷியல் நிறுவனம். மாயாவின் வெற்றியை தொடர்ந்து...\nவிஷ்ணு விஷால் ஜோடியானார் ரெஜினா..\n‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் நடிப்பதற்கு முன்னும் சரி, அதில் நடித்த பின்னும் சரி, ரெஜினாவின் திறமையை தமிழ் திரையுலகம்...\n’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2019/09/04/", "date_download": "2020-07-09T15:06:38Z", "digest": "sha1:ZVQAMMJ66Z3RYUKUS2ZWI5LCXWMBC6U4", "length": 6258, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2019 September 04Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபாகிஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளர் அறிவிப்பு\nதாவூத் இப்ராஹீம் பயங்கரவாதி: மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அறுவை சிகிச்சை: மருத்துவமனையில் அனுமதி\nசென்னை – ரஷ்யா இடையே கப்பல் போக்குவரத்து: ரஷ்யாவில் பிரதமர் மோடி அறிவிப்பு\nகனிமொழி வெற்றி குறித்த வழக்கு: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nவனிதா செய்தால் நியாயம், கவின் செய்தால் தப்பா\nஉலகின் மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான்; முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்\nநியூயார்க்கில் ரூ.2,780 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல்வர் பழனிச்சாமி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\n8 போலீசாரை சுட்டு கொலை செய்த பிரபல ரவுடி என்கவுண்டர்:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_dec2004_8", "date_download": "2020-07-09T14:46:15Z", "digest": "sha1:S6DSRTQ3X7E4HHRIHNJTP6WVJKSXXFPG", "length": 15171, "nlines": 119, "source_domain": "www.karmayogi.net", "title": "08.பண்பு தரும் பலன் | Karmayogi.net", "raw_content": "\nகாரியம் எவ்வளவு பெரியதானாலும் மனம் நேராக இருந்தால் பலிக்கும்\nHome » மலர்ந்த ஜீவியம் - டிசம்பர் 2004 » 08.பண்பு தரும் பலன்\nதிறமை, சாமர்த்தியம், பயிற்சி, அனுபவம் பலன் தரும். பண்பு இவற்றை எல்லாம் உயர்த்தும் பாங்குடையது. திறமைக்குப் பெரும்பலனிருந்தால், பண்புள்ள திறமைக்கு முழுப்பலன் உண்டு. கடை வியாபாரம் திறமையை வெளிப்படுத்தும். திறமையற்றவரால் நிர்வாகம் செய்ய முடியாது. திறமையுடன் நாணயமும் சேர்ந்தால் அக்கடை ஊரில் பிரபலமாகும். இவை எளிய பண்புகள். இருப்பினும் கடைப்பிடிப்பது கடினம். சென்னையில் 40 ஆண்டுகளுக்குமுன் ஆரம்பித்த fertilizer company 100 கோடி மூலதனமுடையது. அமோகமாக ஆரம்பித்து, பெருக ஆரம்பித்த நேரம் மார்க்கட் சரிய ஆரம்பித்தது. சரியும் மார்க்கட் முன் எந்தத் திறமையும் பலிக்காது. ஆனால் பண்பு - ஆன்மீகத்திறன் - பலிக்கத் தவறாது. 100 கோடி முதல் கண்ணெதிரே கரைவதை முதலாளி பார்த்துக்கொண்டிருக்க முடியுமா ஆபீசர்களும், தொழிலாளிகளில் பலரும் அஞ்சி நடுங்குகின்றனர். கம்பனியை மூடினால் அவர்கள் கதியென்ன ஆபீசர்களும், தொழிலாளிகளில் பலரும் அஞ்சி நடுங்குகின்றனர். கம்பனியை மூடினால் அவர்கள் கதியென்ன பீதி பிடித்துக்கொண்டது. எத்தனை நாள் இன்னும் என்பது கேள்வி. முதலாளி அசையவில்லை. அவர் நிதானம் கலையவில்லை, குலையவில்லை. அவர் குடும்பம் 900 ஆண்டுகளாகச் செல்வம் பெற்ற குடும்பம். அவர் மனதில் கேள்வியில்லை. அந்த நிதானம் ஆன்மீகப் பக்குவத்திற்குரியது. மார்க்கட் அவர் பாங்கை ஏற்றது; பரிசு கொடுத்தது. சரியும் மார்க்கட் எழ ஆரம்பித்தது; கம்பனி பிழைத்தது. இன்று 3000 கோடி கம்பனியாக அது விளங்குகிறது.\nநிதானம் பெரியது. எது அழிந்தாலும் அழியாதது நிதானம்.\nஅழிவைத் தடுத்து ஆதரவைத் தரவல்லது நிதானம். அது ஆன்மீகப் பண்பு.உலகப் பொருளாதார நெருக்கடி 1929-32இல் உலகை ஆட்டுவித்தது. 100 கம்பனிகளில் 80க்கு மேல் மூடினர். மீதி கம்பனிகளில் 80 சதவீதம் ஆள் குறைப்பு செய்தனர்.IBM அன்று பெரிய கம்பனி. இன்றைய நிலையுடன் ஒப்பிட்டால் மிகச் சிறியது. வாட்சன் CEO \"வேலையை இழப்பது என்பது பயங்கரமான சிம்மசொப்பனம். எனது கம்பனியில் நான் ஒருவரையும் வேலை நீக்கம் செய்யப்போவதில்லை'' என்றார். அவரெடுத்த முடிவு நெருப்பாற்றில் எதிர்நீச்சல் செய்வதாகும். அது தமக்காக எடுத்த ��ுடிவன்று. பிறர் நலனுக்காக எடுத்த முடிவு. அது பண்பின் சிகரம். பண்பு என்பது ஆன்மாவின் திறன். மார்க்கட் சரிவது ஆபத்து. 1930-இல் மார்க்கட் மறைந்துபோகிறது. மாயமாய் மறையும் மார்க்கட்டில் வேலையாட்களைக் குறைக்காமலிருக்க அனைவரும் அசுரவேகத்தில் வேலை செய்ய வேண்டும். மனம் மனோவேகத்தில் செயல்பட வேண்டும். ஒரு பைசாவும் விரயம் செய்ய முடியாது. இத்தனையும் செய்தால் மட்டும் பிழைக்க முடியுமா இத்தனையும் செய்தபின் ஆத்மா வெளிவரும். அது எவராலும் முடியாததைச் செய்யும்.IBM பிழைத்துக்கொண்டது. இன்று அது உலகப் பிரசித்திப்பெற்ற கம்பனி.\nபண்பு பலன் தரும், தவறாது தரும்.\nபொறுப்புணர்ச்சி சிறப்பான பண்பு. சொந்தக் கம்பனிகளில் முதலாளி பொறுப்பாக இருப்பார். பொது ஸ்தாபனத்தில் அப்பொறுப்புணர்ச்சி இருக்காது. அப்படி ஒரு பொது ஸ்தாபனம். ஆரம்பத்தில் ஆர்வத்தோடு முதல் போட்டவரைத் தலைவர் விலக்கிவிட்டார். மேனேஜர் பொறுப்பில் உள்ளவருக்குப் பணம் எழுப்பும் அதிகாரமில்லை. பெரிய ஸ்தாபனம். சொத்திருந்து வருமானமில்லை. நிர்வாகச் செலவு அதிகம். மேனேஜர் எதுவும் செய்வதற்கில்லை. பணம் போட்டவரை விலக்கிய தலைவர் நிர்வாகப் பொறுப்பை அனுபவமோ, படிப்போ, அறிவோ இல்லாத முக்கியஸ்தரிடம் கொடுத்தார். ஸ்தாபனம் மேனேஜரால் கட்டிவளர்க்கப்பட்டது. ஊழியர்கள் மேனேஜரை மட்டும் அறிவார்கள். பணம் போட்ட முதலாளியையோ, இன்று நிர்வாகப் பொறுப்பை ஏற்ற Directorயோ அறியமாட்டார்கள். மேனேஜர், \"இந்தச் சொத்தைத் தலைவர் என் பொறுப்பில் கொடுத்தார். யார் பொறுப்பை ஏற்றாலும், ஏற்க மறுத்தாலும், நடக்கும் நல்லது கெட்டது அனைத்திற்கும் நானே பொறுப்பு'' என்ற முடிவை எடுத்தார். பெருஞ்சிரமத்திற்குப்பின் நிலைமை சாதகமாக மாறி பெரும்பணம் குவிந்து, திட்டம் அபரிமிதமாகப் பெருகித் தமிழ்நாடெங்கும் பிரபலமாயிற்று. மும்பையில் அதிகாரிகள் கேள்விப்பட்டுத் திட்டத்தைப் பார்வையிட வந்தனர். இச்சமயம் powercut வந்து அத்தனையும் பாழாகிவிட்டது. அடுத்த ஆண்டு சொச்சநச்சம் உள்ளதைக்கொண்டு ஒருவாறு சமாளிக்கலாம் என்றபொழுது, பெரும்புயல் உருவாகி 80 பேர் உயிருக்கும் பேராபத்து வந்து, ஆச்சரியமாகப் பிரார்த்தனையால் விலகியது. திட்டம் புயலால் நாசமாகியது. அடுத்த வேளை உயிர்வாழ இடமில்லை, வேலைசெய்ய ஆளில்லை.சொல்லப்போனால் எதுவுமில்ல��. அது 1972. ரூ.5000 இல்லாவிட்டால் மீதியுள்ள சொத்தையும் காப்பாற்ற முடியாது என்பது நிலை. நிர்வாகப் பொறுப்பை ஏற்றவர், புராஜக்ட் தம் பெருமையை நிலைநாட்டும் என எதிர்பார்த்தவர், அதுவரை இருந்த உற்சாகத்தை இழந்தார். அன்றைய அவல நிலைக்குப் பொறுப்பேற்க மறுத்தார். மேனேஜருக்கு அப்பொறுப்பில்லை. ஆனால் அவர் கட்டி வளர்த்த ஸ்தாபனம்,\nஊழியர்கள், அவர்கள் பொறுப்பைத் தாமே ஏற்க முடிவு செய்தார் முடிவு நிறைவேறுவது கனவு, அதுவும் பகற்கனவு. அன்று அந்த 5000 ரூபாய் சொத்தில் 1/20 பங்கு மூலதனத்திற்குச் சமம். ரூ.50 கடன் பெறும் நிலையில் மேனேஜரில்லை. \"நான் செய்த வேலை சத்தியமானால், நான் ஏற்ற பொறுப்பு உண்மையானால், இந்த 5000 ரூபாய் எனக்குக் கடனாகக் கிடைக்கும்'' என்ற முடிவை எடுத்து, முதல் தம் கண்ணில் படுபவரைக் கேட்பதாக முடிவு செய்து, தமக்குரிய ஸ்தாபனத்தை நோக்கி நடந்தார். 70 வயதான பிரியமான பெரியவர் அவரை வழிமறித்து, தம் வீட்டிற்கு அழைத்தார். \"நான் ஒரு முக்கிய காரியமாகப் போகிறேன். மாலையில் வருகிறேன்'' என்றார். பெரியவர் அவரை அணைத்துக்கொண்டு, \"என்னிடம் அதைச் சொல்லேன்'' என்றார். அன்பர் விவரம் கூறினார். இருவரும் பெரியவர் வீட்டிற்குப் போனார்கள். பெரியவர் 5000 ரூபாய் கொடுத்து, \"இது கடனன்று, நன்கொடை'' என்றார்.\nபண்பு பலன் தரும், பவித்திரமான பலன் தரும்.\n‹ 07.லைப் டிவைன் - கருத்து up 09.மாங்கல்ய பலம் ›\nமலர்ந்த ஜீவியம் - டிசம்பர் 2004\n06. யோக வாழ்க்கை விளக்கம் V\n07.லைப் டிவைன் - கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/189652/news/189652.html", "date_download": "2020-07-09T13:36:17Z", "digest": "sha1:LUQJVLJNUIFMJTM22PQUWZ3FUWGEXXNJ", "length": 5347, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ? (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nபெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\nவிசேஷக் காரணம் என்று எதுவும் இல்லை. மனரீதியாக ஆண்களைக் காட்டிலும், பெண்களுக்கு நடைமுறையில் முக்கியமாக மெல்ல மெல்ல பாலியல் உணர்வு வெளிப்படுவதால், அவர்களால் மனதைப் பாடத்தில் ஒருமுகப்படுத்த முடிகிறது. பொதுவாக, ஆண்களைவிடப் பெண்களுக்கு அறிவுகூர்மை அதிகம். ஆனால் தொலைநோக்குப் பார்வை குறைவு.\nஅதேசமையம் ஆண்களைக் காட்டிலும், பெண்களுக்கு “உள்ளுணர்வு” ( intution) அதிகம். ஆண்களுக்குத் தொலைநோக்குப் பார்வையும், விசாலமான அறிவும், தைரியமும், மனம் மாற்றும் உடல் வலிமையையும் இருப்பதால், ஆண் இனம் மேலோங்கி நிற்கிறது. இயற்கை,பொதுவாகப் பெண் இனத்திற்குத் தாய்மையைத்தான் வலியுறுத்துகிறது. அவர்களது உடலும், மனமும் அதை நோக்கியே செல்லும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nதேசிய பட்டியல் நியமனங்கள்: கட்சிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் \nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nமூன்றாம் உலகப்போருக்கான 3 அறிகுறிகள்\nயார் இந்த சுப்பிரமணியன் சுவாமி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wrb.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=50&Itemid=2&lang=ta", "date_download": "2020-07-09T14:44:40Z", "digest": "sha1:HCX4EVEZ5ITUZ4HRZ4APRHORB5GEOSQT", "length": 32559, "nlines": 130, "source_domain": "www.wrb.gov.lk", "title": "பிரிவுகள்", "raw_content": "\nஅமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள\nகொள் முதல் / ஒப்பந்த அறிவித்தல்\nஇன்று நீர் வள சபையின் செயற்பாடுகள் அடிப்படையில் குழாய் நீர்க் கிணறுகளை நிர்மாணிக்கும்போது மேற்கொள்ளப்படும் நிலக்கீழ் நீர் கண்டுபிடிப்புடன்; மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ளவாறான பல்வேறு பிரிவுகளின் செயற்பாடுகள் கீழ்க் காண்பிக்கப்பட்டுள்ளன.\n• நிலக்கீழ் நீர் வளத்தை மதிப்பீடு செய்தல்.\n• சிறுநீரக நோய்கள் பரம்பலடைந்து / பரம்பலடையாமல் தெரிவுசெய்யப்பட்ட பிரதேசங்களில் அதன் மீது பாதிப்புச் செலுத்தியுள்ள காரணிகளையும் அவற்றின் பிரதிவிளைவுகளையும் நிர்ணயிக்கும் பொருட்டு 3 ஆண்டு காலம் பூராகவும் சுகாதாரத் துறையிலும் சிவில் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கத்தவர்கள் உள்ளிட்ட குறித்த அதிகாரபூர்வ நிறுவனங்களுடன் மிக நெருங்கிய ஒத்துழைப்பைப் பேணி கள செயற்பாட்டு ஆய்வுகளை மேற்கொள்ளல்.\n• குறுகிய கால பம்புதல் பரிசோதனைகளை மேற்கொள்ளலும் நீர் வளங்களுக்கு (குழாய் நீர்க் கிணறுகள், கிணறுகள், தூய நீர் ஊற்றுகள் முதலியவற்றுக்கு) குறித்த பாதுகாப்பான பம்பும் விகித பெறுமானங்களை நிர்ணயித்தல்.\n• நிலக்கீழ் நீர் கண்காணிப்பு வலையமைப்புகளைத் திட்டமிடலும், நீரின் தரம், நீர் மட்டம் என்பவற்றின் மீது விசேட கவனம் செலுத்தி நிலக்கீழ் நீர் கண்காணிப்பு நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்தலும்.\n• அநுராதபுரம், கொரகஹவௌவில் அமைந்துள்ள ஆராய்ச்சி, பயிற்சி மத்திய நிலையத்தில் நடாத்தப்படும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் சிவில் சமூக அங்கத்தவர்களுக்கு மத்தியில் நிலக்கீழ் நீர் வளத்துடன் தொடர்புபட்ட பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தல்.\n1. நீரேந்து படுகை பண்புகள், நீரேந்து படுகை வாய்ப்புகள், காலத்துடன் இசைவாக நிலக்கீழ் நீர்pன் கிடைப்பனவு தன்மையை இனங்காணும் பொருட்டு நீர்ப் புவியியல் / புவிப் பௌதிக அளவைகளை நடாத்துதல்.\n2. சிறப்பான நீரேந்து படுகைகள் மற்றும் நிலக்கீழ் நீர் வளமூலங்கள் பாயும் மாதிரிகள் குறித்த ஆய்வை மேற்கொள்ளல்.\n3. நீர்த்துறை சார்ந்த பிரச்சினைகள் மீதான சுற்றாடல் தாக்கத்தை மதிப்பீடு செய்தல்.\n4. நீரின் பண்புத்தரம் குறித்த விரிவான ஆய்வுவை மேற்கொள்ளல்.\n5. செயலமர்வுகள், கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் முதலியவற்றின்போது ஆய்வு முடிவுகளை முன்வைத்தலும் சரியிணை புத்தூக்க ஆராய்ச்சிக் கற்கைகளை வெளியிடுதலும்.\n6. நீர் வளங்கள் சார்ந்த தரவுப் பகுப்பாய்வும் உரிய பருவ அறிக்கைகளைத் தயாரித்தலும்.\n7. நிலக்கீழ் நீர் வரைபடங்களையும் நீர் இரசாயன வரைபடங்களையும் தயாரித்தல்.\n8. நிலக்கீழ் நீரை புத்துயிர்ப்பூட்டுவதுடன் தொடர்பான ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.\nவடக்கு கிழக்கு மாகாணம் போன்றே, சூழவுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்குச் சேவை ஆற்றும் பொருட்டு 2007 செப்டம்பர் மாதத்தில் இந்த அலுவலகங்கள் நிறுவப்பட்டன. அதன் பிரதான பணிகளாவன:\n– அநுராதபுரம், மாத்தளை ஆகிய மாவட்டங்களில் நீர்ப் புவிச் சரிதவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்.\n– வரையறுத்த ஒரு வளமாகக் காணப்படும் நிலக்கீழ் நீரை மிகக் கவனமாகப் பயன்படுத்துதலும் பொருளாதார மற்றும் சமூகப் பணிகளுக்காக நீர் மாசுறாமல் பயன்படுத்துவதன்பால் மக்களைத் தூண்டுதலும்.\n– குறிப்பாக, உலர் வலயத்தில் நீர் சார்ந்த சுகாதார உபத்திரவங்களைக் குறைப்பதற்காக அநுராதபுரம், கொரகஹவௌ பயிற்சி மத்திய நிலையத்தில் விழிப்பூட்டல் / பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துதல்.\n– 'ஜல சாயன' எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சமூகத்தின் நலன் கருதி நீர் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக விழிப்பூட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள், நீர் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தல், கட்டணம் அறவிடாமல் நீர் வடிகட்டிகளை விநியோகித்தல் என்பன மேற்கொள்ளப்படுகின்றன.\n– காட்சிப்படுத்தும் நோக்கில் போன்றே, கிராமப்புற சமூகத்தவருக்கு தொழினுட்பத்தை வழங்குவதற்காக பேண்தகு நீர் மற்றும் கமத்தொழில் மாதிரிகளை அமைத்தல்.\nபயன்படுத்தப்படும் நீரின் அளவை மட்டுப்படுத்துவதற்கும் மனிதனின் இருப்பிற்கு ஊறுவிளைவிக்கும் நீர்pன் பண்புத்தரம் குன்றுவது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் மாகாண அலுவலகம் போதுமான அளவு தயார்நிலையில் உள்ளது. குறித்த பணிக்காக கொரகஹவௌ பயிற்சி மத்திய நிலையம் உதவி அளிக்கின்றது. அது மாத்திரமன்றி, நீரைச் சுத்திகரிப்பதற்கான பாரம்பரிய முறைகள் தொடர்பாகவும் இந்த அலுவலகம் மூலம் மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.\nபுத்தளம் பிராந்திய அலுவலகம், 1979 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டது. சுண்ணாம்புக் கற்கள், திண் கற்பாறைகளில் காணப்படும் நிலக்கீழ் நீர் வளம் தொடர்பாக ஆய்வு செய்தல், பயன்படுத்துவதற்கு உரிய நிலக்கீழ் நீர் அபிவிருத்திச் செயற்பாடுகள் இந்த அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும். அரச / அரச சார்பற்ற அமைப்பாண்மைகளினாலும் தனியார் துறையினராலும் முடுக்கிவிடப்பட்டுள்ள பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக ஆழ் குழாய் நீர்க் கிணறுகளை அமைப்பதிலும் இந்த அலுவலகம் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கிராமிய நீர் வழங்கல், இறால் வளர்ப்பு, மட்டுப்படுத்தப்பட்ட நீர்ப்பாசனக் கமத்தொழில், கைத்தொழில்கள், சகல வீட்டுத் தேவைகள் என்பவற்றை நிறைவுசெய்வதும் இதில் அடங்கும். தலைமை அலுவலகத்தில் நீர்ப் புவிச்சரிதவியல் பிரிவின் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் தொடர்பாக ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு பிராந்திய அலுவலகததின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nநீண்ட காலமாக செயற்பாடற்றுக் கிடந்த பிராந்திய அலுவலகம் சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில் மக்களுக்குச் சேவை ஆற்றுவதற்காக மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது.\nகுறிப்பாக, நீரியல்துறை சார்ந்த, 13 வகுதிகளின் கீழ் அடங்கும் 1810 புத்தகங்களைக் கொண்ட நூலகமொன்று பேணப்பட்டு வருகிறது. இந்த நூலகம் தொடர்ந்தேர்ச்சியாக இற்றைவரைப்படு��்தப்பட வேண்டியுள்ளது.\n• குறித்த பிரிவுகளின் ஆலோசனையுடன் மாதாந்த தொழினுட்ப முன்னேற்ற அறிக்கைகளைத் திரட்டுதலும், காலாண்டு செயலாற்றுகை அறிக்கைகளையும் வரைவு வருடாந்த அறிக்கையைத் தயாரித்தலும்.\n• இயந்திர பொறியியல் வேலைத்தளம் (இணைப்பு ஐஐ), புவியியல் தகவல் முறைமை (புஐளு) கூறு, நீர் வள சபையின் தலைமை அலுவலகத்தின் ஆய்வுகூடம் என்பவற்றை நுண்ணிப்பாகக் கண்காணித்தலும் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தலும்.\n• வாடிக்கைகாரர்களுடனான சிறந்த உறவைக் கட்டியெழுப்புதலும், நிலக்கீழ் நீர் அபிவிருத்தியுடன் தொடர்புபட்ட வியாபார வாய்ப்புகளை விருத்தி செய்தலும்.\n• நீர்ப் புவிச்சரிதவியல் அளவைகளும், அகழ்வு சார்ந்த நிர்மாணிப்புகளும் (டிழசநாழடந உழளெவசரஉவழைளெ) கிணறுகளைச் சுத்தம் செய்தல், பம்புதல் பரிசோதனை, நீர் மாதிரிகளின் பகுப்பாய்வு, பிற நீர்ப் புவிச்சரிதவியல் சார்ந்த அலுவல்களுக்கான மதிப்பீடுகளைத் தயாரித்தலும்.\n• வழங்கல்களைக் கண்காணித்தலும் தேவையான உபகரணங்கள், பொருள்களின் வழங்கலை உரிய முறையில் பேணிச் செல்லலும்.\n• பூர்த்திசெய்த வேலை விவரப் பட்டியல்களை நிதிப் பிரிவுக்கு அனுப்புதல்.\n• சிவில், மின்சார, குழாய்நீர் பழுதுபார்ப்புகள், நிலமாதிரி அமைப்புகள் (வீட்டுத்தோட்ட, பூங்கா வடிவமைப்பு) துப்புரவேற்பாட்டு முறைமை போன்ற மனித வள முறைமைகளை சிறந்த முறையில் பேணிச் செல்லல்.\n• அரச முகவராண்மைஃ அதிகார சபைக்காக சிறிய அளவிலான நீர்; வழங்கல் திட்டங்களை நிறுவுதல், கையேற்றல் (உதாரணமாக: பூணா கடற்படை முகாம், பாதுகாப்பு அமைச்சு, மலே வீதி, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் - கொலொன்னாவை, முதலீட்டுச் சபை - கொக்கலை, ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக போன்ற நிறுவனங்களின் வேலைகள் பூர்த்த செய்யப்பட்டு வருகின்றன.)\n• இயல்பு, வெப்பநிலை, NTU அலகுகள் மூலம் நீரின் கலங்கற்றன்மைப் பெறுமானம், PH பெறுமானம்., மின் கடத்துதிறன், பூரண காரவியல்பு, மொத்த கரைந்த திண்மம், சோடியம், பொற்றாசியம், கல்சியம், மக்னீசியம், முழு இரும்புச் சத்து அளவு, புளோரைட்டு, சல்பைட், குளோரைட்டு, உவர்ப்பு, நைத்திரரேற்று அளவு முதலியவற்றின் அடிப்படையிலான இரசாயனப் பகுப்பாய்வு.\n• முழு கொலிபோம் பக்றீரியா எண்ணிக்கையும் ஈ கோலி பக்றீரியா அளவுப்படி நுண்ணியிரியியல் பகுப்பாய்வை மேற்கொள்ளலும்.\n• அந்திமணி, அலுமினியம், ஆசனிக், பேரியம், பீஸ்மத், கடமியம், குரோமியம், செம்பு, ஈயம், மங்கனீஸ், இரசம், நிக்கல், ஸ்ரோன்றியம், செலேனியம், வெள்ளி, ரின், நாகம் முதலிய பார உலோகங்கள் தொடர்பான பகுப்பாய்வை மேற்கொள்ளல்.\nபுவியியல் தகவல் முறைமைக் கூறு (GIS Unit)\nஇது, தற்போது பாரிய ஒரு நோக்கெல்லையைக் கொண்ட சிறிய ஒரு பிரிவாகும்.\n• நிலக்கீழ் நீர் ஆய்வு தொடர்பான வெளியான, வெளி அல்லாத, அதேபோல் தற்கால தரவுத் தளத்தை தரமுயர்த்தலும் இற்றைப்படுத்தலும்.\n• இன்றுள்ள தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதற்கும் எதிர்கால திட்டமிடலுக்கும் புவியியல் தரவுகளின் தொகுதிகளை உள்ளடக்கிய வரைபடங்களைத் தயாரித்தல், நிலக்கீழ் நீர் தேராய்வு, பயன்பாடு ஆகியன தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளல்.\n• இலங்கையில் அளவுசார்ந்த, பண்புத்தரம் சார்ந்த நிலக்கீழ் நீரியல் செயன்முறைகள் உருவாகும் நிலைமைகள் குறித்து பகுப்பாய்வு செய்தல்.\n• மேற்சொன்ன விடயங்களின் அடிப்படையில், இலங்கையில் நிலக்கீழ் நீர் பற்றிய காத்திரமான நிலப்பட ஏடொன்றைத் தயாரித்தல்.\n• நீர் வள சபையின் குழாய் நீர்க் கிணறுகள் குறித்த தரவுத் தளத்தை இற்றைப்படுத்தும் நோக்கில் குழாய் நீர்க் கிணறுகள் பற்றிய தொழினுட்ப ரீதியான, இரசாயன ரீதியான தரவுகளைத் திரட்டுதல்.\n• மேற்றள நீர், நிலக்கீழ் நீர் ஆகியவற்றுக்கு இடையிலான ஒன்றிய வாழ்வுத் தொடர்பு குறித்து ஆய்வு செய்தல்.\n• டிஜிட்டல் தரவுத் தளத்தைத் தரமுயர்த்துமுகமாக கடந்த 50 ஆண்டு காலத்திற்கும் கூடுதலான காலமாக மேற்கொள்ளப்படும் நிலக்கீழ் நீர் ஆய்வின் அனலொக் வரைபடங்களை டிஜிட்டல் வடிவில் ஸ்கான் செய்தல் (ளுஉயnniபெ)\n• நீர் வள சபையின் (றுசுடீ) இணையத் தளத்தை வடிவமைத்தலும் இற்றைப்படுத்தலும்.\nஇது, தற்போது பாரிய ஒரு விடயப் பரப்பெல்லையைக் கொண்ட சிறிய ஒரு பிரிவாகும்.\n• நிலக்கீழ் நீர் ஆய்வு தொடர்பான வெளியான, வெளி அல்லாத, அதேபோல் தற்கால தரவுத் தளத்தை தரமுயர்த்தலும் இற்றைப்படுத்தலும்.\n• இன்றுள்ள தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதற்கும் எதிர்கால திட்டமிடலுக்கும் புவியியல் தரவுத் தொகுதிகளை உள்ளடக்கிய வரைபடங்களைத் தயாரித்தல், நிலக்கீழ் நீர்; ஆய்வு, பயன்பாடு ஆகியன தொடர்பான தீர்;மானங்களை மேற்கொள்ளல்.\n• இலங்கையில் அளவுசார்ந்த, பண்புத்தரம் சார்ந்த நிலக்கீழ் நீரியல் செயன்முறைகள் உருவாகும் நிலைமைகள் குறித்து பகுப்பாய்வு செய்தல்.\n• மேற்சொன்ன விடயங்களின் அடிப்படையில், இலங்கையில் நிலக்கீழ் நீர் பற்றிய விரிவான வரைபட நூலொன்றைத் தயாரித்தல்.\n• நீர் வள சபையின் குழாய் நீர்க் கிணறுகள் குறித்த தரவுத் தளத்தை இற்றைப்படுத்தும் நோக்கில் குழாய் நீர்க் கிணறுகள் பற்றிய தொழினுட்ப ரீதியான, இரசாயன ரீதியான தரவுகளைத் திரட்டுதல்.\n• மேற்பரப்பு நீர், நிலக்கீழ் நீர் ஆகியவற்றுக்கு இடையிலான உயிரியல் ரீதியான தொடர்பு குறித்து ஆய்வு செய்தல்.\n• டிஜிட்டல் தரவுத் தளத்தைத் தரமுயர்த்துமுகமாக கடந்த 50 ஆண்டு காலத்திற்கும் கூடுதலான காலமாக மேற்கொள்ளப்படும் நிலக்கீழ் நீர் ஆய்வின் அனலொக் வரைபடங்களை டிஜிட்டல் வடிவில் ஸ்கான் செய்தல் (ளுஉயnniபெ)\n• ஆழ் குழாய் நீர்க் கிணறுகளை அமைத்தல்.\n• குழாய் நீர்க் கிணறுகளுக்கான கைப் பம்பிகள் / ஆழ்த்தக்கூடிய பம்பிகளை நிறுவுதல்.\n• குழாய் நீர்க் கிணறுகளைப் புனர் நிர்மாணம் செய்தலும்\n• நீர்ப் புவிச்சரிதவியல்; பிரிவின் ஒத்துழைப்புடன் சிறிய நீர் வழங்கல் திட்டங்களுக்கான குழாய் பரப்பி இணைத்தல்.\n• துளையிடு உபகரணங்களையும் கொம்பிரசர்களையும் திருத்துதலும் பராமரித்தலும்.\n• இரத்மலானை தொழிற்சாலையின் ஆலோசனையுடன் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.\n• பணியாள் தொகுதியின் ஆட்சேர்ப்புகளைத் திட்டமிடுதல், வரவு, விடுமுறை, சம்பள ஏற்றம், ஊழியர் சேமலாப நிதிய, ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிய பங்களிப்புகள், ஓய்வுபெறல், ஓய்வூதிய நன்மைகளுடன் தொடர்பான நடவடிக்கைகளைப் பேணிச் செல்லல், ஆள்சார் கோப்புகள், புலமைப்பரிசில்கள், பயிற்சி வாய்ப்புகளுடன் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளல், ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளல், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளல்; முதலிய பணிகள் தொடர்பில் பொறுப்பு வகிக்கின்றது.\n• நிதிப் பிரிவின் மேலொப்பத்துடன் உழைத்துப் பயன்படுத்தும் பற்றுச்சீட்டுகளை (மின்சார, தொலைபேசி, நீர், வாடகை முதலிய) தீர்ப்பனவு செய்தல்.\n• அஞ்சல் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.\n• அலுவலக உபகரணங்களைப் பராமரித்தல்.\n• வருடாந்த வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்தலும் வரவு செலவுத் திட்ட முகாமையும்.\n• வருடாந்த கணக்குகளைத் தயாரித்தல்.\n• நீர் வள சபையினால் அ��ுமதிக்கப்பட்ட கொடுப்பனவுகளை அமுல்படுத்தல்.\n• கிரய அலகொன்றைப் பேணிச் செல்லல்.\n– நீர்ப் புவிச்சரிதவியல், துளையிடல் செயற்பாடுகள், கணக்குப் பிரிவுகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய கிரய அலகு பின்வரும் விடயங்கள் தொடர்பில் பொறுப்பு வகிக்கின்றது\n– கிரய மதிப்பீடுகளைத் தயாரித்தல்.\n– உள்ளபடியான கிரயத்தையும் ஒவ்வொரு பணி / கருத்திட்டத்திற்கான இலாப நட்டக் கணக்குகளையும் பேணிச் செல்லல்.\n• கணக்காய்வு விசாரணைகளுக்கான பதில் அளித்தல்.\n© 2020 நீர் வள சபை - இலங்கை முழுப் பதிப்புhpமை உடையது\nநிறைவூம் இணைப்பாக்கமும்: இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவா நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-07-09T14:56:59Z", "digest": "sha1:VVQ2G4OYCYUSV4M57W6J56OLBJRVVIFC", "length": 5045, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "குஜராத் பிரசாரத்தில் பிரதமர் மோடி தேர்தல் விதிகளை மீறவில்லை – தேர்தல் ஆணையம் – Chennaionline", "raw_content": "\nகுஜராத் பிரசாரத்தில் பிரதமர் மோடி தேர்தல் விதிகளை மீறவில்லை – தேர்தல் ஆணையம்\nகுஜராத் மாநிலம் படான் நகரில் ஏப்ரல் 21-ம் தேதி நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தனுக்கு ஏதாவது நேரிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதல் நடத்த 12 ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.\nஇதனையடுத்து பிரதமர் மோடி பேசியது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர்.\nஇந்த புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம், குஜராத் மாநிலம் படான் நகரில் பிரதமர் மோடி பேசியது தேர்தல் விதிகளை மீறியது அல்ல என கூறியுள்ளது.\nபாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி மீதான 6வது புகாருக்கு தேர்தல் ஆணையம் விசாரித்து விதிமீறல் இல்லை என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n← காஷ்மீரில் பா.ஜ.க பிரமுகர் சுட்டுக் கொலை – பிரதமர் மோடி கண்டனம்\nவைரலாகும் சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் பட டிரைலர் →\nகடும்பனி பொழிவால் காஷ்மீரில் மக்களின் இயல்பு வாழ��க்கை பாதிப்பு\nஇந்திய அரசியல்சாசன வரலாற்றில் ஒரு கருப்பு தினம் – ப.சிதம்பரம் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/rhea-chakraborty-s-brother-showik-summoned-by-mumbai-police.html", "date_download": "2020-07-09T13:32:15Z", "digest": "sha1:7H43MYDPI6SLFLABVCBXIEFU2JFOVTEX", "length": 12448, "nlines": 61, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Rhea Chakraborty’s Brother Showik Summoned By Mumbai Police | India News", "raw_content": "\n9 மணி நேரம் விசாரிச்சும் 'அந்த' உண்மையை மறச்சுட்டாங்க... 'நடிகை'யின் சகோதரருக்கு போலீசார் சம்மன்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nசுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக, நடிகை ரியா சக்ரபோர்த்தியின் சகோதரர் சோயிக் சக்ரபோர்த்தியிடம் விசாரணை நடத்திட போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nமறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பு மட்டுமின்றி பிசினஸ் செய்வதிலும் ஆர்வம் காட்டியுள்ளார். அவர் சொந்தமாக விவித்ரஜ் ரியாலிடிக்ஸ் என்னும் ஒரு நிறுவனத்தையும் மேலும் 2 நிறுவனங்களையும் தொடங்கி நடத்தி இருக்கிறார்.\nஇதில் விவித்ரஜ் ரியாலிட்டி நிறுவனத்தை 2019-ம் ஆண்டு நடிகை ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் சோயிக் சக்ரபோர்த்தி ஆகியோருடன் தொடங்கி இருக்கிறார். ஆனால் மொத்த முதலீடையும் சுஷாந்த் சிங் மட்டுமே செய்ததாகவும் ரியா மற்றும் சோயிக் இருவரும் எந்த முதலீடையும் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.\nஇந்த நிறுவனத்தில் சோயிக்கை பார்ட்னராக சேர்த்துக்கொள்ளலாம் என சுஷாந்தை, ரியா தொடர்ந்து வற்புறுத்தியதாகவும், இதனால் சுஷாந்த் ரியாவின் சகோதரனை பார்ட்னராக சேர்த்ததாகவும் இந்த விஷயம் சுஷாந்த் குடும்பத்தினருக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nஇந்த நிலையில் சுஷாந்த் நிறுவனம் தொடர்பான விவரங்களை போலீசாரிடம் ரியா தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மீண்டும் ரியாவிடம் விசாரணை நடத்திட போலீசார் முடிவு செய்துள்ளனாராம். இதேபோல அவரது சகோதரர் சோயிப் சக்ரவர்த்தியிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள போலீசார், இதுதொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.\nமதுரையில் 2 ஆயிரத்தை நெருங்கியது பாதிப்பு எண்ணிக்கை.. ராமநாதபுரத்தில் இன்று 83 பேருக்கு தொற்று.. ராமநாதபுரத்தில் இன்று 83 பேருக்கு தொற்று.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\nஒன்றரை வயது குழந்தை உட்பட 54 உயிர்களை ஒரே நாளில் கொலையுண்ட கொரோனா.. தமிழகத்தில் 80 ஆயிரத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை.. தமிழகத்தில் 80 ஆயிரத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை.. முழு விவரம் உள்ளே\nரெண்டு துண்டாக 'அறுந்து' கிடந்த பெல்ட்... அவ்ளோ 'வெயிட்ட' இது எப்டி தாங்குச்சு... போலீசாரை குழப்பிய 'பச்சை' குர்தா\n'கடைசி' நிமிஷத்துல தான் ரெண்டு பேரும்...அரசு மருத்துவர் 'வெளியிட்ட' புதிய தகவல்\nதோண்டத்தோண்ட கிளம்பும் பூதம்... அரசு அதிகாரிகள், 'போலீசாரை' விசாரிக்க சிபிசிஐடி முடிவு... என்ன காரணம்\nVIDEO : சாத்தான்குளம் தந்தை - மகன் 'உயிரிழப்பு' விவகாரம்... 'சிபிஐ' விசாரிக்க தமிழக 'முதல்வர்' அதிரடி உத்தரவு\nதந்தை-மகன் 'உயிரிழந்த' விவகாரம்... லாக்-அப் 'மரணம்' கிடையாது: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nVIDEO: மற்றுமொரு சாத்தான்குளம் சம்பவம்: ‘போலீஸ் தாக்குதலால் ‘டீன் ஏஜ்’ இளைஞன் அதிர்ச்சி மரணம்.. - பின்னணி என்ன.. வெளியான பரபரப்பு தகவல்கள்..\nVIDEO: ‘அடிச்சா உண்மைய வரவைக்க முடியாது’.. ‘இந்த Investigation மூலமாதான் குற்றத்தை கண்டுபிடிக்கணும்’.. ஐபிஎஸ் அதிகாரி ரவி அதிரடி..\n‘தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்’.. சாத்தான்குளத்தில் ‘புதிய’ காவல் ஆய்வாளர் நியமனம்..\nVIDEO: ‘8 வருஷமா குழந்தை இல்ல’.. கண்மூடித்தனமாக தாக்கிய கணவன்.. தடுத்த ‘செல்லநாய்’.. நெஞ்சை பதறவைத்த சிசிடிவி வீடியோ..\n'தொடரும் சோகம்...' 'தூத்துக்குடியில்' போலீசாரால் தாக்கப்பட்ட தொழிலாளி தற்கொலை...' 'விசாரணை' வேண்டும் என உறவினர்கள் 'குமுறல்...'\n\".. மளிகைக்கடையின் 'இ-எடைமெஷினை' தூக்கி போட்டு உடைத்த 'தலைமைக்காவலர்'\n'சாயங்காலம்' ஆனா ஆரம்பிச்சுடுறாங்க... வடசென்னையை கட்டுப்படுத்த... களமிறங்கிய 'கமாண்டோ' வீரர்கள்\n, அப்ப பால் கிடையாது” 'பால் முகவர்கள் சங்கம்...\n'12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கான்ஸ்டபிள்...' 'அம்மா, அந்த அங்கிள் என்ன கூப்பிட்டு...' விஷயம் வெளிய தெரிஞ்சா கொன்ருவேன்...\n‘அந்த QRcode-அ ஸ்கேன் பண்ணுங்க’.. பழைய கட்டிலை விற்க முயன்ற சென்னை இன்ஜினீயரை அதிரவைத்த ‘ஆன்லைன்’ மோசடி..\n'சென்னை காவல்துறையில்...' கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது...\nகுவைத் காதல், 2-வது திருமணம்... பட்டப்பகலில் 'தஞ்சை'யை பதறவைத்த படுகொலை... 'தலைமறைவான' மனைவி\n2 வருட பிரிவு... இடையில் புகுந்த 'இளைஞர்'... கண்மண் தெரியாத ஆத்திரத்தில்... 'கணவன்' செய்த கொடூரம்\n3 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட 'பிரேத' பரிசோதனை... 'அம்மா'வுக்கு ஒடம்பு சரியில்ல... ஆனாலும் நம்பிக்கை இருக்கு\n\"தலையை காலால் அழுத்தி மிதிச்சு.. தரதரனு இழுத்துட்டு போய்\".. 'பெண் போலீஸால் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்'.. சிசிடிவியில் பதிவான உறையவைத்த காட்சிகள்\n'சார்வாள் பொண்ணுங்கள கூட்டிட்டு சுத்துறது 'பிஎம்டபிள்யூ' கார்ல'... 'காசிக்கே காட்பாதர் தினேஷ்'... 'ஆடிப்போன போலீசார்'... வெளியான அதிர்ச்சி தகவல்\nமீண்டும் ஒரு ‘விசாரணை கைதி’ மருத்துவமனையில் அனுமதி.. ‘கோவில்பட்டியில்’ அடுத்த அதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/chennai-child-died-electrocuted-near-kannagi-nagar.html?source=other-stories", "date_download": "2020-07-09T14:43:47Z", "digest": "sha1:B2OY6RM3S5YLF7F4F4Z2WHOF5H4IYXHP", "length": 10734, "nlines": 56, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Chennai child died electrocuted near Kannagi Nagar | Tamil Nadu News", "raw_content": "\n‘வாட்டர் ஹீட்டர்’ சுவிட்சை ஆப் பண்ண மறந்த அப்பா.. விளையாட்டாக தொட்ட ‘பிஞ்சு’ குழந்தை.. சென்னையில் நடந்த சோகம்..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசென்னையில் வாட்டர் ஹீட்டரை தொட்ட 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் யாஷினி (4). குளிப்பதற்காக ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வாட்டர் ஹீட்டரை ஏழுமலை போட்டுள்ளார். தண்ணீர் சூடான பிறகு சுவிட்சை அணைக்காமல் வாட்டர் ஹீட்டரை அப்படியே தரையில் வைத்துவிட்டு, குளிப்பதற்காக சுடுதண்ணீரை எடுத்து சென்றுள்ளார்.\nஅப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை யாழினி எதிர்பாராதவிதமாக தரையில் கிடந்த வாட்டர் ஹீட்டரை தொட்டுள்ளது. இதனால் குழந்தை மீது மின்சாரம் பாய்ந்து துடிதுடிக்க சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. கவனக்குறைவால் சுவிட்ச் ஆப் செய்யாமல் வாட்டர் ஹீட்டரை தரையில் போட்டதால் 4 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n’.. சோதனைச் சாவடியில் கைகலப்பு.. காவலரை உதைத்த முன்னாள் எம்.பி.. பரவிய வீடியோவால் பரபரப்பு\n‘டாக்டர்கள் என் குழந்தையை தொடவே மாட்டேனுட்டாங்க’.. மருத்துவமனை வளாகத்திலேயே கட்டியணைத்து அழுத தந்தை.. கடைசியில் நேர்ந்த சோகம்\n”வெண்டிலேட்டர் ஆக்சிஜன் ஸ்டாப் பண்ணியதால்... என் ஹார்ட் நிற்க போக���து, டாடி...” - வீடியோ காலில் கதறிய மகன், செய்வதறியாமல் தவித்த தந்தை\n5 மாவட்டங்களுக்கு 'அதிகம்' நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு... 'இறைச்சி' கடைகளுக்கு அனுமதி உண்டா... தளர்வுகள் என்னென்ன\nசீன ஆப்களுக்கு வெச்சாச்சு ஆப்பு டிக்டாக், ஹெலோ, ஷேர் இட் உட்பட 59 ஆப்கள் தடை டிக்டாக், ஹெலோ, ஷேர் இட் உட்பட 59 ஆப்கள் தடை\nஜிம்பாப்வே கருப்பினத்தவரை சுட்ட சீன தொழிலதிபர்.. சம்பளம் வாங்கும்போது, நடந்த கொடூரம்\nViral VIDEO: 'மேல கை வைக்கிற வேலயெல்லாம் வச்சுக்காதீங்க' - போலீஸை அதட்டிய இளைஞர்.. அடுத்து நடந்தது என்ன' - போலீஸை அதட்டிய இளைஞர்.. அடுத்து நடந்தது என்ன\n\"பிறந்த குழந்தைக்கு நேர்ந்துள்ள கதி\".. 'மருத்துவ உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய' இந்தியக் குழந்தை\nஒன்றரை வயது குழந்தை உட்பட 54 உயிர்களை ஒரே நாளில் கொலையுண்ட கொரோனா.. தமிழகத்தில் 80 ஆயிரத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை.. தமிழகத்தில் 80 ஆயிரத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை.. முழு விவரம் உள்ளே\nVIDEO: மற்றுமொரு சாத்தான்குளம் சம்பவம்: ‘போலீஸ் தாக்குதலால் ‘டீன் ஏஜ்’ இளைஞன் அதிர்ச்சி மரணம்.. - பின்னணி என்ன.. வெளியான பரபரப்பு தகவல்கள்..\nமின்னலைவிட வேகமாகப் பரவும் கொரோனா.. தமிழகத்தில் 3,645 பேருக்கு ஒரே நாளில் தொற்று.. தமிழகத்தில் 3,645 பேருக்கு ஒரே நாளில் தொற்று.. முழு விவரம் உள்ளே\n‘அந்த QRcode-அ ஸ்கேன் பண்ணுங்க’.. பழைய கட்டிலை விற்க முயன்ற சென்னை இன்ஜினீயரை அதிரவைத்த ‘ஆன்லைன்’ மோசடி..\n\"தனியாகச் சென்ற பெண்.. பிரசவ வலிவந்து குழந்தை பெற்றதும் மயக்கம்\".. குழந்தையை தூக்கிச் சென்ற 'காட்டு' விலங்குகள்\n.. நான் தான் நாப்கின் மாத்திவிட்டேன்\".. கொரோனா வார்டில் தாய் மகன் பாசப் போராட்டம்\n\"இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் தமிழகத்தில் உச்சம் தொட்ட கொரோனா\".. சென்னையில் மட்டும் 47,000-ஐ கடந்தது\".. சென்னையில் மட்டும் 47,000-ஐ கடந்தது இன்றைய முழு விபரம் உள்ளே\nஊரடங்கு ரூல்'ஸ மீறி 'கார்'ல வெளிய வந்திருக்காரு... பிரபல 'கிரிக்கெட்' வீரரின் காரை பறிமுதல் செய்த சென்னை 'போலீஸ்'\n''சென்னைக்கு ரயிலில் வந்த கச்சா எண்ணெய்'... 'பாலத்திலிருந்து விழுந்த பெட்டிகள்'... அடுத்த நொடி டமார் என கேட்ட சத்தம்\nஏற்கனவே 'பயந்து' போய் கெடக்குறோம்... இதுல இது வேறயா... கொரோனாவால இறந்தவரை புதைத்து விட்டு அதனருகிலேயே... பரபரப்பை கிளப்பிய 'வீடியோ'\nதமிழகத்தில் முதல் முறையாக 2,424 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர்.. பலி எண்ணிக்கை.. முழு விவரம் உள்ளே\n'என்ன பாவம் செஞ்சோம்'... 'உனக்கு இரக்கமே இல்லையா'... 'இந்த தம்பிக்கு வயசு 22 தான்'... நெஞ்சை உடைக்கும் சோகம்\nதமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 800-ஐ கடந்தது.. ஒரே நாளில் 2516 பேருக்கு தொற்று உறுதி.. ஒரே நாளில் 2516 பேருக்கு தொற்று உறுதி.. முழு விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/toyota-camry/king-of-the-sedan-91095.htm", "date_download": "2020-07-09T14:12:46Z", "digest": "sha1:S2KCE46Q7A3PGGCPTC2UMTKP7OBVISF2", "length": 10427, "nlines": 247, "source_domain": "tamil.cardekho.com", "title": "King Of The Sedan 91095 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டொயோட்டா காம்ரி\nமுகப்புநியூ கார்கள்டொயோட்டாகாம்ரிடொயோட்டா காம்ரி மதிப்பீடுகள்King அதன் The சேடன்\nKing அதன் The சேடன்\nடொயோட்டா காம்ரி பயனர் மதிப்புரைகள்\nஎல்லா காம்ரி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா காம்ரி மதிப்பீடுகள் ஐயும் காண்க\n33 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nCompare Variants of டொயோட்டா காம்ரி\nஎல்லா காம்ரி வகைகள் ஐயும் காண்க\nகாம்ரி மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 5 பயனர் மதிப்பீடுகள்\nநியூ சூப்பர்ப் பயனர் மதிப்பீடுகள்\nbased on 37 பயனர் மதிப்பீடுகள்\n3 series பயனர் மதிப்பீடுகள்\nbased on 56 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1344 பயனர் மதிப்பீடுகள்\nbased on 116 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 19, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/cricket-legend-shane-warne-banned-from-driving-for-1-year-019182.html", "date_download": "2020-07-09T15:55:27Z", "digest": "sha1:ML5IQTQSAESZABTAG7F3WOFHIDHX55KG", "length": 21657, "nlines": 279, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஒரு வருடம் கார் ஓட்ட பிரபல கிரிக்கெட் வீரருக்கு தடை... யார் அந்த அதிர்ஷ்டசாலி தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nயாருமே எதிர்பாக்காத ஒன்னு... சூப்பரான டிராக்டரை விலைக்கு வாங்கிய தல டோனி... ஆச்சரியத்தில் ரசிகர்கள்\n1 hr ago மார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\n1 hr ago ரூ. 1.99 லட்சம் மட்டுமே... ராயல் என்பீல்டு பைக்கிற்கு டஃப் கொடுக்க அறிமுகமானது பெனெல்லி இம்பீரியல்\n3 hrs ago குறிப்பிட்ட பைக் மாடலின் விலையை திடீரென உயர்த்திய சுசுகி எந்த மாடலின் விலை எவ்வளவு உயர்ந்திருக்கு\n4 hrs ago டாடா கார்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்... ரூ.80 ஆயிரம் வரையில் காசை மிச்சப்படுத்தலாம்...\nNews மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள்.. இதுவரை குணம் அடைந்தவர்கள்\nFinance நீங்க 36,000 பேரும் வீட்டுக்கு போங்க.. பணி நீக்கத்திற்கான அறிவிப்பை கொடுத்த யுனைடெட் ஏர்லைன்ஸ்..\nMovies திடீர் உடல் நலக்குறைவு.. மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம்.. கமல் உதவி.. வைரலாகும் வீடியோ\nTechnology எந்த நாடுனு சொல்லனும்: இகாமர்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவு\nLifestyle இந்த விஷயங்கள தெரிஞ்சிக்காம ஒருபோதும் கல்யாணம் பண்ண கூடாதாம்...\nSports யாராவது இப்படி பண்ணுவாங்களா தோனி பிறந்தநாளுக்காக.. பாண்டியா பிரதர்ஸ் செய்த காரியம்.. வெளியான உண்மை\nEducation பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு வருடம் கார் ஓட்ட பிரபல கிரிக்கெட் வீரருக்கு தடை... யார் அந்த அதிர்ஷ்டசாலி தெரியுமா\nபிரபல கிரிக்கெட் வீரர் ஒரு வருடத்திற்கு கார் ஓட்ட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையைப் பெற்ற அதிர்ஷ்டசாலி யார்... எதற்காக இத்தகைய தண்டனையைப் பெற்றார் என்பதுகுறித்த முக்கிய தகவலை இந்த பதிவில் காணலாம்.\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்ன். ஸ்பின் பந்து வீச்சில் லெஜண்ட் (சுழற் பந்து) என போற்றப்படும் இவர், தற்போது லண்டனில் வசித்து வருகின்றார்.\nஇவர், பந்து வீச்சு மட்டுமின்றி காரையும் எப்போதும் அதிவேகமாக இயக்கும் பழக்கம் கொண்டவர் என கூறப்படுகின்றது. அவ்வாறு, அவர் காரை அதிவேகமாக இயக்கியதன் காரணமாக, தற்போது ஒரு வருடத்திற்கு காரை இயக்க ஷேன் வார்னுக்கு இங்கிலாந்து அரசு தடை விதித்துள்ளது.\nஷேன் வார்ன் ஒரு முறை காரை அதிவேகமாக இயக்கியதன் காரணமாக இந்த தண்டனையைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.\nஏனென்றால், இதற்கு முன்பாகவும் அவர், பல முறை காரை அதிவேகமாக இயக்கிச் சென்றுள்ளார். இதன் காரணமாகவே, இத்தகைய நடவடிக்கையை இங்கிலாந்து அரசு அவர்மீது மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nலண்டனின் மேற்கு ப���ுதியில் வசிக்கும் ஷேன் வார்ன், ஜாகுவார் கார் ஒன்றை வாடகை எடுத்து ஓட்டியுள்ளார். அப்போது, குறிப்பிட்ட இடத்தில் 64 கிமீ வேகத்திற்கும் அதிகமாக பயணித்துள்ளார். இதன் காரணமாக, போலீஸாரிடம் சிக்கிய அவர்மீது வழக்கு பதிவு மேற்கொள்ளப்பட்டது.\nஇதுபோன்று, அவர் கடந்த 2016இல் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு வரைக்குள்ளாக 6 முறை வேக வரம்பை மீறி காரை இயக்கியுள்ளார்.\nஆகையால், லண்டன் நீதிமன்றம் அந்நாட்டு மதிப்பில் 1,845 பவுண்டுகள் அபராதம் விதித்தது. இது இந்திய மதிப்பில் ரூ. 1.62 லட்சம் ஆகும். இத்துடன், 12 மாதங்களுக்கு கார் இயக்குவதற்கு தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nMOST READ: உச்சபட்ச அபராதத்திற்கு எதிராக தொடர் புகார்: மத்திய அமைச்சகம் எடுத்த அதிரடி முடிவு\nகிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கும் ஷேன் வார்ன், தற்போது அவரது சொந்த வணிகத்தை மேற்கொண்டு வருகின்றார். இதன்காரணமாகவே, அவர் ஜாகுவார் காரை எடுத்து லண்டனில் தங்கி வருகின்றார். இந்தநிலையில்தான், அவர் இத்தகைய சட்ட சிக்கலைச் சந்தித்துள்ளார். இதனால், அடுத்து வரும் 12 மாதங்களுக்கு அவர் காரை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.\nMOST READ: பேசாம கார் விலைய குறைச்சுடுவோமா... மாருதி பரிசீலனை\nஅதிவேகமாக வாகனங்களை இயக்குவது என்பது பல வளர்ந்த நாடுகளில் மிகப்பெரிய போக்குவரத்து குற்றமாக பார்க்கப்படுகின்றது. அதிலும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் இதனை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கின்றன. இதன்வெளிப்பாடாகவே, ஷேன் வார்னுக்கு இத்தகைய அதிகபட்ச தண்டனைக் கொடுக்கப்பட்டுள்ளது.\nMOST READ: ரிப்பேரை சரி செய்ய பாஜக அரசிடம் காசு இல்லையாம்... முலாயம் கையை விட்டு போகும் குண்டு துளைக்காத கார்\nஇதுபோன்று தொடர்ச்சியாக விதிமீறலில் ஈடுபடும்பட்சத்தில், அந்த வாகன ஓட்டியின் ஓட்டுநர் முழுமையாக ரத்து செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இத்தகைய கடுமையான சட்டத்தின்காரணமாகவே, இந்தியிாவைக் காட்டிலும் அந்த நாடுகளில் விபத்துகள் மிக குறைவாக நடைபெறுகின்றன.\nமார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\n90ஸ் கிட்ஸின் ஹீரோ கங்குலி இந்த அளவிற்கு கார் பிரியரா... அவரிடம் எத்தனை கார்கள் உள்ளன தெரியுமா...\nரூ. 1.99 லட்சம் ���ட்டுமே... ராயல் என்பீல்டு பைக்கிற்கு டஃப் கொடுக்க அறிமுகமானது பெனெல்லி இம்பீரியல்\nரூ. 200 கேஷ்பேக் அறிவித்த போன் பே... கொண்டாட்டத்தில் பயனர்கள்... இந்த சலுகை எதற்கு தெரியுமா\nகுறிப்பிட்ட பைக் மாடலின் விலையை திடீரென உயர்த்திய சுசுகி எந்த மாடலின் விலை எவ்வளவு உயர்ந்திருக்கு\nஅவசரமாக போக வேண்டிய ஆம்புலன்ஸை எடுத்து ஜாலியாக ஓட்டிய ரோஜா... வீடியோ எடுக்க சொல்லி அலப்பறை...\nடாடா கார்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்... ரூ.80 ஆயிரம் வரையில் காசை மிச்சப்படுத்தலாம்...\nதலை சுற்ற வைக்கும் நடிகர் ஜான் ஆபிரகாமின் பைக் கலெக்சன்... ஒரு மனுஷன் கிட்ட இவ்ளோ பைக்கா..\nகட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க\nயாருமே எதிர்பாக்காத ஒன்னு... சூப்பரான டிராக்டரை விலைக்கு வாங்கிய தல டோனி... ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nபுதிதாக பல வசதிகளை பெற்றுள்ள கியா செல்டோஸ் கிராவிட்டி... ஆர்வத்தை தூண்டும் புதிய டிவிசி வீடியோ...\nயூ-டியூப்பில் காசு பாத்து ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய கில்லாடி... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nரூ.1,500 கோடியை அடுத்து மீண்டும் பெரும் தொகையை நிதியாக வழங்கிய டாடா\n2020 ட்ரையம்ப் டைகர்900-ன் டெலிவிரிகள் துவங்கின.. வீட்டிற்கு ஓட்டிசென்ற உரிமையாளர்கள் இவர்கள்தான்...\nடிரவுசர் விற்பனையில் இறங்கிய உலக புகழ்பெற்ற கார் நிறுவனம் எந்த நிறுவனம்னு தெரிஞ்சா உரைஞ்சுடுவீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-07-09T13:29:04Z", "digest": "sha1:M5ROXPWH3K4HY4I5PS5VVGOKFYMLMAHJ", "length": 7291, "nlines": 85, "source_domain": "tamilpiththan.com", "title": "பாகுபலி ராணாவுக்கு கல்யாணம்! மணப்பெண் யார் தெரியுமா? | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nநடிகர் ராணா தக்குபாடி ‘பாகுபலி’ படத்தில் நடித்து பிரபலமானவர். இவர் தெலுங்கில் ‘லீடர்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகன். ராணாவின் தாத்தா ராமாநாயுடுவும் தெலுங்குத் திரையுலகில் மிகப்பெரிய தயாரிப்பாளர்.\nஇவர் ஆரம்பம், இஞ்சி இடு+ப்பழகி, பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது ராணா தான் காதலிக்கும் பெண் திருமணத்துக்குச் சரி என்று சொல்லிவிட்டார் என தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஅவருக்கு மிஹீகா பஜான் என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாம். ஹைதராபாத்தை சேர்ந்த இவர் “டியூ டிராப் டிசைன்” ஸ்டூடியோவின் நிறுவனராக இருக்கிறார்.அதாவது ஆடை வடிவமைப்பு, பர்ஸ், ஹேண்ட்பேக் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை இந்த நிறுவனத்தின் மூலம் செய்து வருகிறார். பகுதி நேர மாடலாகவும் சில விளம்பரங்களில், அட்டைப் படங்களிலும் தோன்றியுள்ளார் மிஹீகா.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nNext articleமுன்னணி நடிகைகளுடைய உண்மையான பெயர் என்ன\nலட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா பதிலடி…\nஜோதிகாவும், நக்மாவும் உடன்பிறந்த சகோதிரிகள் இல்லையாம் வெளியான அதிர்ச்சி உண்மை ஜோதிகாவின் உண்மையான‌ அக்கா இவர்தானாம்\nகடல் – Kadal By Subramaniya Bharathiyar பிற்சேர்க்கை : பல புதிய பாடல்கள்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/08/23/ajith-viswasam-first-look-release/", "date_download": "2020-07-09T14:12:04Z", "digest": "sha1:XKORYBD3JCTWCALCYT3FL6UIPGC65V5X", "length": 45084, "nlines": 426, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Tamil gossip news: Ajith Viswasam first Look release", "raw_content": "\nஅஜித்தின் விஸ்வாசம் படத்தின் கதை இதோ உங்களுக்காக…\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஅஜித்தின் விஸ்வாசம் படத்தின் கதை இதோ உங்களுக்காக…\nசிவா இயக்கத்தில் தல நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது விஸ்வாசம் படம். ’பில்லா’ மற்றும் ’ஆரம்பம்’ படங்களில் அஜித்துடன் இணைந்து நடித்த நயன்தாரா இதில் மீண்டும் அஜித்துடன் நடிக்கிறார். Ajith Viswasam first Look release\nதற்போது விஸ்வாசம் படப்பிடிப்பு ஹைதராபாத் நகரில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் இன்று, வியாழக்கிழமை அதிகாலை 3.40 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட, அஜித் ரசிகர்கள் உற்சாகமானார்கள். இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே டுவிட்டரில் இந்திய அளவில் விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் இருந்தது. தற்போது வரை டுவிட்டரில் VisvasamFirstLook என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் முதலாவது இடத்தில் இருக்கிறது\nஇந்நிலையில் தற்போது விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. பல நாட்களின் பின்னர் தல ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இந்த ஃபர்ஸ்ட் லுக் இருந்தது.\nஇப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என சொல்லப்பட்டு வந்தது, தற்போது உறுதியாகிவிட்டது. இந்த போஸ்ட்ரில், ஒரு அஜித் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வயதான தோற்றத்தில் தோன்றுகிறார். இன்னொரு அஜித் இளமையான தோற்றத்தில் இருக்கிறார்.\nஇதில் படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாகும் என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஅஜித்தின் விஸ்வாசம் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இதோ உங்களுக்காக…\nயாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nபிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..\nரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…\nவிஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்\nகாதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி\nஅக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்\nராஜா ராணி நாடகத்தில் இணைந்தவர்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைய போகிறார்கள்…\nமீண்டும் விஜயுடன் இணையும் பாலிவுட் பிரபலம்- கோபத்தில் தீபிகா படுகோனே\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\nவிஸ்வாசம் சூட்டிங்கில் அஜித் காலில் காயம் : படப்பிடிப்பை நிறுத்த முடிவெடுத்த இயக்குனர்..\nஇணையத்தில் கசிந்த அஜித், விஜய், சூர்யா படங்களின் கதைகள் : பெரும் பரபரப்பு..\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர��\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபல���் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அர���ு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிக்பாஸிற்குள் நுழைந்ததும் டானியலுடன் சேர்ந்து விஜயலஷ்மி செய்ததை பாருங்க\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்கள��\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிக்பாஸிற்குள் நுழைந்ததும் டானியலுடன் சேர்ந்து விஜயலஷ்மி செய்ததை பாருங்க\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஅழகு முகத்தழகி கீர்த்தி சுரேஷின் படங்கள்…\nஅதிகளவான சிறுவர்கள் பராமரிப்பு நிலையங்களில் வசிப்பதாக தகவல்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த��திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\nவிஸ்வாசம் சூட்டிங்கில் அஜித் காலில் காயம் : படப்பிடிப்பை நிறுத்த முடிவெடுத்த இயக்குனர்..\nஇணையத்தில் கசிந்த அஜித், விஜய், சூர்யா படங்களின் கதைகள் : பெரும் பரபரப்பு..\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nமீண்டும் விஜயுடன் இணையும் பாலிவுட் பிரபலம்- கோபத்தில் தீபிகா படுகோனே\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_458.html", "date_download": "2020-07-09T14:43:24Z", "digest": "sha1:OGAEIWT6JH7XK5FS5GOAHRSM5KZGU2BE", "length": 12533, "nlines": 53, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஒலுவில் கடலரிப்பு விவகாரம்: சபையில் எதிரும் புதிருமான கருத்துகள் - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஒலுவில் கடலரிப்பு விவகாரம்: சபையில் எதிரும் புதிருமான கருத்துகள்\nஒலுவில் கடலரிப்பு மற்றும் மீனவர் பிரச்சினைகள் தொடர்பில், இரு வேறு கட்சி உறுப்பினா்கள், தத்தமது வாதங்களை முன்வைத்து, பிரதேச சபை அமா்வில், எதிரும் புதிருமுாக உரையாடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஅட்டாளைச்சேனை பிரதேச சபை அமர்வு, தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தலைமையில் நேற்று (15) நடைபெற்றது.\nசபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹம்சா, ஒலுவில் கடலரிப்பைத் தடுப்பதற்கு நிரந்தரமான தீர்வை வலியுறுத்தி, பிரேரணை ஒன்றை நிறைவேற்ற வேண்டுமென, தவிசாளிரிடம் வேண்டுகோள் விடுத்தார்.\nஇதனையடுத்து, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் தமீம் ஆப்தீன், துறைமுகத்தில் குவிந்துள்ள மணலை அகற்றி, மீனவர்களினது வாழ்வாதாரத்தை வழங்குவதற்கும் இச்சபையில் பிரேரணையொன்றை நிறைவேற்றுமாறு, தனது கோரிக்கையை முன்வைத்தார்.\nஒலுவில் பிரதேச கடலரிப்பைத் தடுப்பதற்கு உடன் நடவடிக்கை அவசியம் ஏற்பட்டுள்ள அதேவேளை, மீனவர்களது பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப்பட வேண்டுமென, தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா, இதன்போது தெரிவித்தார்.\nசபையில் தவிசாளர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,\n“துறைமுக நிர்மாணத்தின் பின்னர் ஒலுவில் கடற்கரைப் பிரதேசத்தில் சுமார் 3,000 தென்னை மரங்கள் அழிந்துள்ளன. மேலும், பன் பயிர்ச்செய்கை முற்றாக அழிந்து போயுள்ளன.\n“நிந்தவுர், அட்டப்பள்ளம் ஆகிய பிரதேசங்களில் 650 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்செய்கைக் காணிகள் உவர்த் தன்மை அடைந்து, பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடியாத அவல நிலை தோன்றியுள்ளதுடன், 5,000 க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள், தமது வாழ்வாதாரங்களையும் இழந்துள்ளமையால், பெரும் சாபக்கேடாகவே, இத்துறைமுகம் காணப்படுகின்றது.\n“துறைமுகம் அமைக்கப்படுவது, நாட்டின் தேசிய வருமானத்தை அதிகரிப்பதற்கும், மக்களுக்கான தொழில் முயற்சிகள், வேலை வாய்ப்புகள் எனப் பல நன���மைகளை அது கொண்டுவர வேண்டும்.\n“ஆனால், ஒலுவில் துறைமுகத்தால் அழிவைத் தவிர அவ்வாறு எதுவும் அங்கு இடம்பெறவில்லை என்பதே உண்மையான விடயமாகும்.\n“இங்கு ஏற்பட்டுள்ள துரதிஷ்டவசமான செயற்பாட்டால் பல்வேறுபட்ட இன்னல்களுக்கு ஒலுவில் மக்கள் ஆளாக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், அவர்களது இருப்பும், பாதுகாப்பும் இன்று கேள்விக்குட்படுத்தப்பட்டிருப்பதை அனைவரும் மனிதநேயத்துடன் நோக்க வேண்டும்.\n“இப்பாரிய பிரச்சினையை அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டு, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உரிய அமைச்சுடன் பேசி, நிரந்தரமான தீர்வொன்றுக்கு அவசரமாக வரவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்” என்றார்.\nஇதேவேளை, ஒலுவில் பிரதேச மக்களுக்கும், மீனவர்களுக்குமிடையில் புரிந்துணர்வு பேச்சுவார்த்தை ஏற்படுத்தப்படாமல், இரு தரப்பினரையும் மோதலுக்கான சூழ்நிலையை அரசியல்வாதிகள் ஏற்படுத்தியுள்ளனரென, முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.அமீன் சபையில் குற்றஞ்சாட்டினார்.\nஒலுவில் கடலரிப்பு விவகாரம்: சபையில் எதிரும் புதிருமான கருத்துகள் Reviewed by NEWS on October 16, 2018 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஜிந்துபிட்டி 154 பேருக்கு கொரோனா\nகடந்த ஜூலை மாதம் 2 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கொட்டாஞ்சேனை - ஜிந்துபிட்டியை சேர்ந்த நபர் மீது மேற்கொள்ளப்பட்ட பி.ச...\nகைது செய்ய இடமளிக்க மாட்டேன் - மஹிந்த\nஎங்கள் அரசாங்கத்தின் கீழ் தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் எந்த ஒரு அரச ஊழியரையும் கைது செய்ய இடமளிக்க மாட்டேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவ...\nறம்புட்டானால் பரிதாபமாக பற��போன குழந்தையின் உயிர்\nகொடபொல, இலுக்பிடிய பிரதேசத்தில் 11 மாத வயதுடைய குழந்தையொன்று றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதில் நேற்றிரவு (02) உயிரிழந்துள்ளது. குழந...\nசஜித் பிரேமதாச வழங்கிய அதிரடி வாக்குறுதி.\nஅரசாங்கத்தை அமைத்த பின்னர் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் நூற்றுக்கு 4 வீத கடன் வழங்குவதாக மக்கள் தேசிய சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெர...\nதிகாமடுல்ல : மு.காவில் மூவர் களமிறங்கிய போது முடியாதது, அறுவர் இறங்கியுள்ள போது முடியுமா..\nமு.கா வழமையாக ஐ.தே.கவில் மூவரை களமிறங்கும். தனது அம்பாறை மாவட்ட முழு வாக்கையும் இம் மூவருக்கும் வழங்குமாறு கோரும். தற்போது இந்த வியூகத்தை...\nமாரவில பகுதியை சேர்ந்த ஒரு பெண் உட்பட 57 பேர் கொறோனா தொற்றுடன் இன்று அடையாளம் காணப்பட்டனர்.\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கந்தக்காடு புனர்வாழ்வு மத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2018.08.21&limit=100&hidetrans=1", "date_download": "2020-07-09T14:35:54Z", "digest": "sha1:KFQPDL6OEUZU7LR7S52IIKA2OEZUZLWB", "length": 3003, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"உதயன் 2018.08.21\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"உதயன் 2018.08.21\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை காட்டு | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉதயன் 2018.08.21 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\nநூலகம்:654 ‎ (← இணைப்புக்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4681", "date_download": "2020-07-09T14:41:11Z", "digest": "sha1:7QRYFRLLFHYM25FDZR5WF6NUNKFMY3LN", "length": 9353, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Duet Clinic - டூயட் கிளினிக் (பாகம் 2) » Buy tamil book Duet Clinic online", "raw_content": "\nடூயட் கிளினிக் (பாகம் 2) - Duet Clinic\nவகை : இல்லறம் (Illaram)\nஎழுத்தாளர் : டாக்டர். நாராயண‌ ரெட்டி (Dr.Narayan Reddy)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n எதையும் விற்பனை செய்ய எளிய வழிகள்\nமனித வாழ்க்கை என்பது, உழைப்பது, பொருள் ஈட்டுவது, உண்டு உயிர் வாழ்வது என ஒரு இயந்திரம் போல இயங்கி முடிந்துவிடக்கூடியது அல்ல... பந்தம், பாசம், இன்பம், துன்பம் என்பது போன்று காதல், காமம் என்ற உணர்வுகளையும் உள்ளடக்கியது. அதனால்தான் அறத்துப்பால், பொருட்பால் என்ற அதிகாரங்களோடு வள்ளுவர் காமத்துப்பால் என்ற அதிகாரத்தையும் எழுதி வைத்தார். அந்தரங்கம் என்பது அந்தரங்கமாகவே இருந்த காலம் மாறி, இன்று ஆலோசனை பெறும் காலமாகிவிட்டது. பருவ வயதைத் தொட்டதுமே பாலுணர்வு பற்றிய பல சந்தேகங்கள், ஆண்&பெண் பேதமின்றி இருவருக்குமே எழுகின்றன. இந்தச் சந்தேகங்களின் ஆரம்பப் புள்ளி இளம் பருவம் என்றாலும், அது முதுமை வரை தொடரக் கூடியது. அப்படி, பல்வேறு பருவங்களில் எழும் பல்வேறு சந்தேகங்களுக்கும், குழப்பங்களுக்கும் உண்மை சம்பவங்களை மேற்கோள் காட்டி இந்த நூலில் விளக்கம் சொல்லியிருக்கிறார், பிரபல செக்ஸாலஜிஸ்ட், டாக்டர் டி.நாராயண ரெட்டி. ஆனந்த விகடன் இதழ்களில் ‘டூயட் கிளினிக்’ என்ற தலைப்பில், வாழ்வியல் கலையை போதிக்கும் அற்புதமான அந்தக் கட்டுரைகள் முதல் பாகமாக வெளிவந்து வாசகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.\nஇந்த நூல் டூயட் கிளினிக் (பாகம் 2), டாக்டர். நாராயண‌ ரெட்டி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (டாக்டர். நாராயண‌ ரெட்டி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nடூயட் கிளினிக் - Duet Clinic\nமற்ற இல்லறம் வகை புத்தகங்கள் :\nவாழ்க்கைக் கல்வியும் பாலியல் விழிப்புணர்வும்\nதாந்தரீகம்: உடலுறவு இன்பத்தின் உன்னத ரகசியம் - Tantra:The secret power of sex\nபிரசவத்துக்குப் பிறகு - Pirasavathukku Piragu..\nதாம்பத்திய வாழ்வில் முழுமையான இன்பம் பெற\nசுகப்பிரசவத்துக்கான யோகாசனங்கள் - Sugaprasavathukkana Yogasanangal\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகொல்லிமலை சித்தர்கள் மலை விசிட் அனுபவம்\nநிறங்களின் மொழி நிறங்களின் உலகம்\nவினை தீர்க்கும் விநாயகர் - Vinai Theerkkum Vinayagar\nஒரு விரலில் உலகை ஜெயித்தவர்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதல���ல் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/30991-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?s=8a17072e14c034ab65cdaaa8d18c20be", "date_download": "2020-07-09T15:18:22Z", "digest": "sha1:MPWNMCBH5KX7WD75C6IZIJFEFC37JAGR", "length": 17405, "nlines": 535, "source_domain": "www.tamilmantram.com", "title": "இது தேவதையின் காலம்", "raw_content": "\nThread: இது தேவதையின் காலம்\nசிறு பாற்கடலாய் பரிணமித்தது குளம்\nஒரு தூசு புன்னகையை உதறி சென்றாய்\nஉன் பால்மஞ்சல் நிற நினைவுகள்\nநீ வந்து நீந்த துவங்கிய\nஉன் பார்வையின் ஒற்றை நிழல் உதிர்ந்து\nவட்ட வட்ட அலை நெளியும்\nவட்ட அலை புரளுமென் குளத்தில்\nமொட்டென குமிழ்ந்து உரக்க வெடிகிறது\nஉன் வெளிறிய முறுவல்களை குளிர்த்தி\nஇக்குளத்தின் அடியில் பாதுக்காத்து வைத்திருக்கிறேன்\nகும்பகோணத்துப்பிள்ளை, jayanth, கோபாலன் liked this post\nஅந்தத் தமிழ் இன்பத் தமிழ்\nமனக் குளத்தை சலசலக்கவைத்த மாயத்திற்கு வாழ்த்துக்கள் \nஒரு தூசு புன்னகையை உதறி சென்றாய்\nஅந்த புன்னகையின் குளிர்ச்சி இப் பத்தியெங்கும் வியாபிக்கிறது...\nகுளத்தின் நீர்பரப்பில் குமரியொருத்தி முகம்\nமுக்குளிப்பில் கிடைத்ததென்னவோ நிறைய *****...\nஇத்தனை வசீகரம் நிறைந்த வார்த்தைகளை தேர்ந்தெடுப்பது எத்தனை கடினம் அழகான கவிதை மொழி ஆளுமை நன்று\nவாழ்த்துக்கள் ஆதி... ஆமாம் இதையெல்லாம் குளக்கரையில உட்காந்துதான எழுதுன..\nஆற்றங் கரையின் மரமும் அரசறிய\nவீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்\nஉழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்\nஆதி.. சொல்ல வார்த்தைகள் இல்லை.. உங்களின் இக்கவிதையின் சில துளிகளை வலைச்சரத்தில் நாளைய பதிவில் அறிமுகப்படுத்த உள்ளேன்.. அனுமதிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்..\nகவிதை சொல்லும் காதல் அருமை.. வரிகள் அசர வைக்கின்றன. பாராட்டுகள் ஆதி.\n\"விண்தாண்டும் வேலையின் கடிது - உன்\nபின்னூட்ட ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் நன்றி பல*\n@ பூமகள், நன்றிங்க, வலைச்சரத்தில் இப்போதுதான் வாசித்தேன், என் கவிதையை அறிமுகம் செய்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்\nவலைச்சரத்தில் வலைத்தளங்கள் மட்டுமல்ல மன்றங்களும் அறிமுகம் செய்யப்படுகின்றன, நம் மன்றத்தையும் அங்கே அறிமுகம் செய்தால் மகிழ்ச்சியாக இருக்கும்\nதேவதையின் குளம் அழகு தாமரையாய் கண்ணைப் பறிக்கிறது.\nஉண்மை நம்ப��க்கை உழைப்பு என்றும் வேண்டும்- என\nஉலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« அது ஒரு மழைக்காலம்.. | அசோகவனத்து ராமனாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2210929", "date_download": "2020-07-09T14:57:22Z", "digest": "sha1:2XJKD62LTEOQQAYDIZTIOAIHE6Z6IVHF", "length": 10653, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "பரிசீலனை! முறைகேடு குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க..அரசு ஒப்புதலுக்காக அதிகாரிகள் காத்திருப்பு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மே��ைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n முறைகேடு குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க..அரசு ஒப்புதலுக்காக அதிகாரிகள் காத்திருப்பு\nபதிவு செய்த நாள்: பிப் 11,2019 05:06\nமதுரை:மதுரை மாவட்டத்தில் முறைகேடாக செயல்பட்டு அரசுக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்திய கிரானைட் குவாரிகளிடம் அபராதம் வசூலிக்க அரசு ஒப்புதலுக்காக கனிம வளத்துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.இம்மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட கிரானைட் குவாரிகளால் அரசுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சகாயம் ஐ.ஏ.எஸ்., தலைமையிலான குழுவினர் விசாரித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து நிலுவையில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் முறைகேடாக செயல்பட்ட 83 கிரானைட் குவாரிகளிடம் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை அபராதமாக வசூலிக்க முடிவு செய்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை எதிர்த்து குவாரி நிறுவனத்தினர் தாக்கல் செய்த மனுக்களை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்தது. இதையடுத்து வேறு வழியின்றி சில கிரானைட் குவாரி உரிமையாளர்கள் மட்டும் நோட்டீசுக்கு பதிலளித்தனர். மற்றவர்கள் பதிலளிக்கவில்லை. இந்நிலையில் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டது. தற்போது அந்த குவாரிகளிடமிருந்து அபராதம் வசூலிப்பது குறித்து கனிம வள அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். குவாரிகளுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்புவது குறித்து அரசு ஒப்புதலையும் கேட்டுள்ளனர். அரசு ஒப்புதல் அளித்ததும் முறைகேடு குவாரிகளுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி அபராதம் வசூலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தமிழகம் முதல் பக்கம்\nஇவிங்க முடிவெடுக்குறதுக்குள்ளே தேர்தல் அறிவிப்பு அப்புறம் ஆட்சிமாறிவிட்டதென்றால் எல்லாம் அஞ்சாநெஞ்சன் கைக்குபோயிடும் அவர்கிட்டே கேக்காம அதிகாரிங்க எந்தமுடிவும் எடுக்க முடியாது\nஇங்கே kaattankal போல் பல குவாரி கல் உள்ளன , இங்கே அதிகாரிகள் என்ன செய்ய முடியும் அரசியல்வாதிகள் தான் முடிவெடுக்க வேண்டும்\nபசுமையாக மாறும் தரிசு நிலம் இது, 'வனத்துக்குள் திருப்பூரின்' ...\nடபுள் : காசு மட்டுமல்ல... வைரசும் கிடைக்கும்: ஏ.டி.எம்.,மெஷின்களால் ...\n ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு...புதுச்சேரியில் ...\n நெல்லிக்குப்பத்தில் திட்ட பணிகள் நிலுவை...காலி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=812:2008-04-22-20-14-19&catid=37:2005", "date_download": "2020-07-09T13:57:05Z", "digest": "sha1:F4HGJSLSCSMRBYNNMDIIC6OBJN265R3E", "length": 23021, "nlines": 95, "source_domain": "tamilcircle.net", "title": "வியட்நாம், ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரில் அமெரிக்கச் சதிகள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nவியட்நாம், ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரில் அமெரிக்கச் சதிகள்\nSection: புதிய கலாச்சாரம் -\n அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் போராளிகளின் சிந்தையில் உற்சாகத்தைத் தோற்றுவிக்கும் மாபெரும் ஊற்று. இந்தோசீன தீபகற்பத்தில் இருக்கும் இந்தச் சிறிய நாடு கோலியாத் போன்ற அமெரிக்க வல்லரசை 1975ஆம் ஆண்டு வீழ்த்தி 30 ஆண்டுகள் முடிந்துவிட்டது. கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையில் வியட்நாமிய மக்கள், குறிப்பாக, விவசாயிகள் போராடிப் பெற்ற இந்த வெற்றி உலக வரலாற்றில் ஒரு சகாப்தம். அமெரிக்க அதிபர்கள் கென்னடி முதல் நிக்சன் வரை 10 ஆண்டுகளாக 50 சதவீத தரைப்படை, விமானப்படைகள், 15 விமானம் தாங்கிக் கப்பல்கள் என 10 லட்சம் துருப்புக்களைக் குவித்துக் கொண்டும், ஒரு கோடி டன் வெடிகுண்டுகள்; என வெறிகொண்டு தாக்கியும் அமெரிக்கா படுதோல்வியடைந்தது.\nதங்களைத் தாங்களே ஆள்வதற்கும், போர் புரிவதற்கும் வியட்நாம் லாயக்கற்ற நாலாந்தர நாடு என்று 1970இல் அமெரிக்காவின் 37வது அதிபர் நிக்சன் எகத்தாளம் பேசினார். கடைசியில் முதல் தர நாடான அமெரிக்கா தனது படுதோல்வியை ஒப்புக் கொண்டு 1975இல் சமாதான ஒப்பந்தம் போட பாரீசு நகருக்கு வந்தது. இராணுவ ரீதியாக மட்டுமல்ல் அரசியல், உளவியல் மற்றும் தார்மீக ரீதியாகவும் அமெரிக்கா தோற்கடிக்கப்பட்டது. ஆக்கிரமிப்புப் போர் நடத்திய 10 ஆண்டு காலத்தில் அமெரிக்காவால் ஒரு வியட்நாமிய கம்யூனிசத் தலைவரைக் கூடப் பிடிக்க முடியவில்லை. அவர்களின் மறைவிடத்தையும் தாக்க முடியவில்லை. பதிலாக நூற்றுக்கணக்கான வியட்நாமிய கிராமங்களை சின்னாபின்னமாக்கி அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது அமெரிக்கா.\nஅமெரிக்க இராணுவத்தின் மனதி��் வியட்நாமிய மக்களின் வீரம் ஏற்படுத்திய பீதி நெடுங்காலம் ஆட்சி செய்தது. அதனால்தான் தற்போது ஈராக்கை கற்காலத்திற்கு அனுப்பும் வகையில் குண்டுவீசி அழித்துக் கொண்டிருக்கும் புஷ்ஷின் தகப்பன் \"அப்பா புஷ்' ஒருமுறை சொன்னார்: \"\"கடவுளே, இறுதியாக வியட்நாமிய பீதியை உதைத்து அனுப்பிவிட்டோம்.'' பாவம், புஷ் பரம்பரையின் வேண்டுதல் பலிக்கவில்லை. இப்போது ஈராக்கியப் போராளிகள் ஈராக்கிய பீதியை அமெரிக்காவின் மனதில் அடித்தல் திருத்தலில்லாமல் அழகாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.\nகணினியும், செயற்கைக்கோளும், பி52 எனும் பிரம்மாண்டமான குண்டுவீச்சு விமானங்களும் மனிதனின் விடுதலை உணர்வை வெல்ல முடியாது என்பதை உலகிற்கு உணர்த்தியது வியட்நாம். அதற்காக வியட்நாம் மக்கள் அளித்த விலையும் தியாகமும் ஒப்பிட முடியாத ஒன்று. போரில் வியட்நாமை நேரடியாக வெல்ல முடியாத அமெரிக்க இராணுவம் பல்வேறு இரசாயனக் குண்டுகளை வீசி வியட்நாமை மறைமுகமாக சுடுகாடாக்கியது. இந்தப் பேரழிவு ஆயுதங்கள் ஏற்படுத்திய பாதிப்பு குறித்த உண்மைகள் இன்றுவரை அமெரிக்காவால் இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகின்றன. இந்த அநீதிக்காகவே இனிவரும் அமெரிக்க அதிபர்களையும் சேர்த்து சிரச்சேதம் செய்தால்கூட நீதியின் கணக்கு வழக்கு தீராது.\n1950களில் மலேயாவிலிருந்து பிரிட்டிஷ் இராணுவம் கம்யூனிசப் போராளிகளை அழிக்க டயாக்சின் கலந்த இரசாயனக் குண்டுகளை முதன்முதலாகப் பயன்படுத்தியது. இதனால் நாட்டுப்புறங்கள் மற்றும் காடுகளில் மரங்கள், பயிர்கள் பட்டுப்போய் விவசாயப் பொருளாதாரம் அழிவுக்குள்ளானது. இதிலிருந்து பரிசோதனை செய்து ஏஜெண்ட் பர்ப்பிள், ஏஜெண்ட் ப்ளூ, ஏஜெண்ட் ஆரஞ்சு போன்ற பேரழிவு இரசாயனக் குண்டுகளை உருவாக்கியது அமெரிக்க இராணுவம். இவற்றை 1965 முதல் 1975 வரை கப்பல் கப்பலாகக் கொண்டு போய் வியட்நாமில் இறக்கியது. இதைப் பற்றி தெற்கு வியட்நாமில் இருந்த அமெரிக்க ஆதரவு பொம்மை ஆட்சியாளர்களுக்குக் கூடத் தெரியாமல் செய்தது அமெரிக்கா.\nஏஜெண்ட் ஆரஞ்சு எனப்படும் டயாக்சின் கலந்த இந்த வெடிகுண்டு 28 வகையான நோய்களை உருவாக்கும். இந்த நோய்கள் உடனடியாகவும் வரும். அல்லது 10,20 ஆண்டுகள் கழித்தும் வரலாம். டயாக்சின் நோய்களுக்கான சிகிச்சை செலவு மிக மிக அதிகம். நோய் இருப்பதைக் கண்டுபிடிக���கும் பரிசோதனைச் செலவு மட்டும் 45 ஆயிரம் ரூபாய் (45,000). வியட்நாமின் அமெரிக்க விமான ஓட்டிகள் பறந்த சென்சஸ் கணக்குப் படி 3,000 கிராமங்களில் 42,00,000 மக்கள் மீது ஏஜெண்ட் ஆரஞ்சு வீசப்பட்டுள்ளது. இதில் 5,00,000 மக்கள் கொல்லப்பட்டார்கள்; 7,00,000 மக்கள் டயாக்சின் பாதிப்பினால் நடைப்பிணமானார்கள். மொத்த வியட்நாமின் பரப்பளவில் 10 சதவீத நிலம் நஞ்சாக்கப்பட்டது. இந்த நச்சுத்தன்மை 7 அடி ஆழம் வரை நிலத்தில் ஊடுருவி முப்பது ஆண்டுகள் வரை அதனை பட்டுப்போன நிலமாக ஆக்கி விடும். ஏஜெண்ட் ஆரஞ்சின் பயங்கரத்தை ஒப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் நியூயார்க் நகரத்தின் குடிநீர்த் தொட்டியில் இந்த வெடிமருந்தின் 80 கிராம் அளவு கலக்கப்பட்டால் அந்த நகரத்தின் 70,00,000 மக்களும் கொல்லப்பட்டு விடுவார்கள்.\nவியட்நாமில் எவ்வளவு வீசினார்கள் என்ற கணக்கு எவருக்கும் தெரியாது. தற்போதைய ஆய்வின்படி சுமார் 600 கிலோ ஏஜெண்ட் ஆரஞ்சு வீசப்பட்டுள்ளதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்படியென்றால் வியட்நாமின் பாதிப்பை நினைத்துப் பார்க்கவே நடுங்க வைக்கிறது. இரத்தத்தைக் கொதிக்க வைக்கும் இந்த உண்மை குறைந்தபட்சம் மேற்கத்தியச் செய்தி ஊடகங்களில் கூட வெளிவரவில்லை. நிலைமை இப்படி இருக்கும்போது வியட்நாமிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய நட்ட ஈடு குறித்து எவரும் மறந்தும் கூடக் கேட்டதில்லை. ஆனாலும் உலகில் ஜனநாயகமும், ஐ.நா. சபையும் இன்னபிற இழவுகளும் இருப்பதாய்ச் சொல்கிறார்கள்.\nஇதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் ஏஜெண்ட் ஆரஞ்சின் பயங்கரம் குறித்த உண்மைகள் வியட்நாம் மக்களை முன்னிட்டுப் பேசப்படவில்லை. மாறாக, வியட்நாமில் போரிட்ட 3,00,000 அமெரிக்க வீரர்களுக்கு டயாக்சின் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்து, அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. பாதிக்கப்பட்ட அமெரிக்க வீரர்களுக்கு நட்டஈடாகத் தரப்பட்ட 1,000 கோடி ரூபாய் மேற்குலகின் ஜனநாயகக் கண்களைத் திறந்துவிட்டது. ஏஜெண்ட் ஆரஞ்சு குறித்த பயங்கரம் உலகத்தின் தோலில் உறைத்தது. குண்டு வீசிய விமான ஓட்டுனர்களுக்கே இப்படியொரு பாதிப்பு என்றால் அதற்கு இலக்கான வியட்நாமிய மக்களின் நிலைமை எவ்வளவு பயங்கரமாக இருக்கும்.\nஅமெரிக்க இராணுவத்திற்கு டயாக்சின் எனும் இந்த இரசாயனப் பொருளைத் தயாரித்து அளிப்பது யார் தெரியுமா நமக்கு அறிமுகமான மான்சான்டோ எனும் பன்னாட்டு நிறுவனம்தான். தற்போது பருத்தி விதைகளில் டெர்மினேட்டர், பி.டி. காட்டன் எனும் புதுப்புது ரகங்களை அறிமுகப்படுத்தி நமதுநாட்டு பருத்தி விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளியதும் இந்நிறுவனம்தான். டயாக்சினைத் தயாரித்து அமெரிக்க இராணுவத்திற்கு சப்ளை செய்வதன் மூலம் கோடி கோடியாகச் சம்பாதிக்கிறது. இந்தக் கொலைகார நிறுவனத்திற்கு இந்தியாவிலும் ஆய்வகங்கள் இருக்கின்றன. மான்சான்டோவிற்கும் அமெரிக்க இராணுவத்திற்கும் உள்ள வர்த்தக உறவு முற்றிலும் இரகசியமானது. டயாக்சின்போல இன்னும் வேறு என்னென்ன இரசாயனக் கொலைப் பொருட்களை அந்த நிறுவனம் தயாரிக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.\nஉண்மைகளின் மேல் ஏறி நின்று சளைக்காமல் பொய் சொல்வதில் அமெரிக்கர்களை யாரும் விஞ்ச முடியாது. அமெரிக்காவின் அரசுத்துறைச் செயலராக இருந்த காலின் பாவெல் இப்படிச் சொன்னார். \"\"முதல் உலகப் போருக்குப் பிறகு இரசாயன உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்தியது ஈராக்கின் சதாம் உசேன்தான்.'' வியட்நாம் போரின்போதே இரசாயன ஆயுதங்களை அமெரிக்கா பயன்படுத்தி விதிகளை மீறியது. இது ஒருபுறம் இருக்க, இரசாயன உயிரியல் ஆயுதங்களை இராணுவ இலக்குகளைத் தாக்குவதற்குக் கூடப் பயன்படுத்தக் கூடாது என்று 1980இல் ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்தத் தடையை ஈராக்கில் அமெரிக்கா வெளிப்படையாகவே மீறி இருப்பது அம்பலமாகியுள்ளது.\nஇத்தாலியின் அரசுத் தொலைக்காட்சி நிறுவனமான ஆர்.ஏ.ஐ. \"\"ஃபலூஜா மறைக்கப்பட்ட படுகொலை'' என்ற ஆவணப்படத்தை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. இதில் அமெரிக்க இராணுவம் எம்.77 எனும் வெள்ளை பாஸ்பரசைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இரசாயனக் குண்டை பலூஜா நகரத்தில் மக்கள் குடியிருப்பில் வீசியிருப்பது படம் பிடிக்கப்பட்டுள்ளது. பாஸ்பரஸ் குண்டு விழுந்த மாத்திரத்திலேயே 150 மீட்டர் சுற்றளவில் உள்ள மக்கள் எரிந்து, உருகி, இறந்து போனார்கள். பெண்கள், குழந்தைகளின் சட்டைகள் அப்படியே இருக்க சதையும், எலும்பும் சாம்பலாகும் கோரக் காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன. குண்டுவீசிய வீரர்களின் நேர்காணலும் படத்திலுள்ளது. இதை ஆரம்பத்தில் ஒப்புக் கொள்ளாத அமெரிக்க அரசு தற்போது \"\"ஆமாம், வீசினோம், அதனால் என்ன'' என்று திமிர��கப் பேசி வருகிறது.\nஅமெரிக்காவின் பிரம்மாண்டமான இராணுவ பலத்தை வெறும் மூங்கில் ஆயுதங்களைக் கொண்டு விரட்டியடித்தார்கள் வியட்நாமிய மக்கள். தங்கள் உடலையே ஆயுதமாக்கி அமெரிக்காவை எதிர்கொண்டு தாக்குகிறார்கள் ஈராக்கியப் போராளிகள். வியட்நாமிலும், ஈராக்கிலும் அமெரிக்கா ஏற்படுத்தியிருக்கும் பேரழிவுகளுக்கு வருங்கால வரலாறு நிச்சயம் கணக்குத் தீர்க்கும். வீரம் செறிந்த வியட்நாமின் 30 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறே அதை நிரூபித்திருக்கிறது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ3NjY4Nw==/566-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81,-138-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF:-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-09T14:20:00Z", "digest": "sha1:UGEWVEICPSXM55IXKEA37NJD4NJGCXH7", "length": 8721, "nlines": 72, "source_domain": "www.tamilmithran.com", "title": "566 பேர் பாதிப்பு, 138 பேர் பலி எதிரொலி: மலேசியாவில் அவசரகால கட்டுப்பாடு அறிவிப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தமிழ் முரசு\n566 பேர் பாதிப்பு, 138 பேர் பலி எதிரொலி: மலேசியாவில் அவசரகால கட்டுப்பாடு அறிவிப்பு\nதமிழ் முரசு 4 months ago\nகோலாலம்பூர்: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்று உலகம் முழுவதும் பரவிய நிலையில் மலேசியாவில் இன்றைய நிலையில் 566 ேபர் பாதிக்கப்பட்டும், 138 பேர் பலியாகியும் உள்ளனர். இதனால், மலேசிய தலைநகர் கோலாலம்பூர் உட்பட முக்கிய நகரங்கள் முடங்கி உள்ளன.\nஇந்நிலையில், மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின், அந்நாட்டு தேசிய தொலைக்காட்சியில் நேற்றிரவு வெளியிட்ட அவசரகால அறிவிப்பில் கூறியதாவது: மலேசியாவில் நாளை (மார்ச் 18) முதல் இம்மாதம் 31ம் தேதி வரை தேசிய அளவில் மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. கொரோனா கிருமித்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபொறுமையாக இருந்து சவாலைச் சமாளிக்க வேண்டும். மக்கள் பதற்றப்பட வேண்டாம்.\nசமயம், சமூகம், கலாசாரம் தொடர்பான நிகழ்வுகள் உள்ளிட்ட கூட்டங்களுக்கு தடை விதிக��கப்படுகிறது.\nவழிபாட்டுத் தலங்களும் வர்த்தக நிறுவனங்களும் மூடப்படும். பேரங்காடிகள், சந்தைகள், சிறிய சந்தைகள், பல்பொருள் அங்காடிக் கடைகள் இயங்கும்.\nவெளிநாடுகளுக்கு செல்ல மலேசியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடுகளிலிருந்து மலேசியாவுக்குத் திரும்புவோர், சுகாதாரப் பரிசோதனைக்கு உட்படுவதுடன் அவர்கள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவர்.\nவெளிநாட்டினர் மலேசியாவுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் மூடப்படும்.\nநீர், மின்சாரம், ஆற்றல், தொலைத்தொடர்பு, அஞ்சல் சேவைகள், போக்குவரத்து, எண்ணெய் மற்றும் எரிவாயு, ஒலிபரப்பு, நிதி, வங்கி, சுகாதாரம், மருத்துவம், தீயணைப்பு, சிறைகள், துறைமுகம், பாதுகாப்பு, தற்காப்பு, துப்புரவு, உணவு வழங்கல் உட்பட இன்றியமையாச் சேவைகள் தவிர மற்ற அரசாங்க, தனியார் வளாகங்கள் மூடப்படும்.\nஇந்தியாவின் 90 சதவீத கொரோனா பாதிப்புகள் 8 மாநிலங்களில்தான் உள்ளன: மத்திய அரசு\nயெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் ரூ.2,200 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை\n13 பேரின் உயிர்களை பறித்த கொதிகலன் வெடித்த விபத்து : நெய்வேலி என்.எல்.சி.நிர்வாகத்திற்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nசிபிஎஸ்இ 12, 10ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவு வரும் 11,13ல் தேதிகளில் வெளியாகும் என்ற தகவல் தவறானது - சிபிஎஸ்இ நிர்வாகம்\nநாம் தயாரித்துள்ள 2 கொரோனா தடுப்பூசிகளுக்கும் விலங்குகள் மீதான சோதனை முடிந்தது; விரைவில் மனிதர்களுக்கு செலுத்தப்படும்: மத்திய சுகாதாரத்துறை\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 4,175 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nகேரளாவில் இன்று ஒரே நாளில் 339 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 10% ஊழியர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 7 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்: சுகாதாரத்துறை\nயுஎஸ் ஓபன் டென்னிசில் நடப்பு சாம்பியன் நடால் விளையாடுவாரா\nட்வீட் கார்னர்... மீண்டும் அலான்சோ\nஇங்கிலாந்து அணி பேட்டிங் | ஜூலை 08, 2020\n2020ல் ஐ.பி.எல்., ‘���ுவென்டி–20’: கங்குலி நம்பிக்கை | ஜூலை 08, 2020\nஆசிய கோப்பை கிரிக்கெட் ரத்து | ஜூலை 08, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/world-news/itemlist/category/94-videos", "date_download": "2020-07-09T13:59:36Z", "digest": "sha1:OL3F7B5DP6TEJT6FDHFVT56KV42VFEKR", "length": 9170, "nlines": 176, "source_domain": "eelanatham.net", "title": "காணொளிகள் - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமாணவர்கள் போராட்டம் ,யாழ் பல்கலைகழகம் முடக்கம்\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nமாணவர்கள்போ ராட்டம் ஜனனாயகவழியில் நடந்தது- ஆசிரியர்கள் அறிக்கை\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nடொனால்-ட்ரும்ப் ஒரு பெண்பித்து பிடித்தவர்; முன்னாள் அழகி\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்ட���\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\nபெளத்த மதத்திற்கு முன்னுரிமை ஏன்\nவிசாரணை பக்கசார்பற்ற முறையில் இடம்பெறும்: யாழில்\n அர்ஜ்னா குடும்பத்தை கைது செய்ய உத்தரவு\nபோராளிகளுக்கு உதவ அரசு முன்வரவேண்டும்: சிங்கள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-07-09T14:47:39Z", "digest": "sha1:IQCCDFLR6FYGSBJKIJVUEXVXJ3D3ALBD", "length": 19641, "nlines": 145, "source_domain": "moonramkonam.com", "title": "மாற்றான் - மயக்கியிருப்பான் ... - அனந்து » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nmaatraan vimarsanam மாற்றான் விமர்சனம் – சினிமா விமர்சனம் அழகு ராட்சசி – கவிதை நூல் வெளியீடு – முனைவென்றி நா சுரேஷ்குமார்\nமாற்றான் – மயக்கியிருப்பான் … – அனந்து\nசமீபத்தில் தான் சாருலதா வந்திருந்தாலும் இரண்டு வேடங்களில் சூர்யா நடித்திருப்பதும் , ஏற்கனவே இவரை வைத்து ஹிட் கொடுத்த கே.வி.ஆனந்த் படத்தை இயக்கியிருப்பதும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தன … இடைவேளை வரை அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததால் ” மாற்றான் – ஏமாற்றான் ” என்று சொல்லியிருக்க வேண்டிய படம் அதன் பிறகு ஜவ்வாக இழுத்ததால் “ மாற்றான் – மயக்கியிருப்பான் … என்று சொல்ல வைத்துவிட்டது …\nமரபணு விஞ்ஞானி ராமச்சந்திரனின் ( சச்சின் கண்டேல்கர் ) சோதனை முயற்சியால் விமலன் - அகிலன் ( சூர்யா ) இருவரும் ஒட்டிப்பிறந்த ரெட்டையர்களாக பிறக்கிறார்கள் , வளர்கிறார்கள் … வெற்றிகரமாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் அப்பாவின் எனர்ஜி ஆன் பால் பவுடரில் ஏதோ தவறிருப்பதாக விமலனுக்கு தெரிய வர , அதை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் அவர் உயிர் துறக்கிறார்…விமலன் விட்டதை அகிலன் தொடர்ந்து வெற்றி கண்டாரா என்பதை நீட்டி முழக்கி சில சீன்களில் ஆவ் என்று கொட்டாவி விட வைத்து சொல்லியிருக்கிறார்கள் …\nஇது போன்ற கதைகளை சூர்யாவை மனதில் வைத்தே செய்ய முடியும் என்பதே சூர்யாவின் சக்சஸ் … வேறு வேறு சீன்களில் டபுள் ஆக்டிங் செய்து விடலாம் , ஆனால் இடைவேளை வரை ஒன்றாக இருந்து கொண்டு இருவருக்குமிடையே வித்தியாசம் காண்பிப்பது என்பது மிகவும் கடினம் , அதை சிறப்பாக செய்திருக்கிறார் சூர்யா … ஷாப்டான விமலனை அகிலன் கலாய்க்கும் இடங்கள் கல கல … தியேட்டரில் காஜலுக்கு சூர்யா கிஸ் அடிக்கும் சீன் உட்பட சில இடங்களில் சி.ஜி பல்லை இளிக்கிறது … ரெட்டையர்களாக இருந்த போது ரசிக்க வைத்த சூர்யா ஓன் மேன் ஆர்மியாக மாறிய பிறகு நம்மை கவராமல் போனது திரைக்கதையின் ஓட்டை …\n” மோதி விளையாடு ” , ” பொம்மலாட்டம் ” படங்களின் தோல்வியால் காணாமல் போயிருக்க வேண்டிய காஜல் அகர்வால் ” மஹதீரா ” வெற்றியால் மீண்டு வந்திருக்கிறார்… வெறும் பாடல்களுக்காக மட்டும் இல்லாமல் படம் முழுவதும் மொழிபெயர்ப்பாளராக இவர் வருவது சிறப்பு … உடலுடன் ஒட்டிய உடைகளுடன் வந்து உஷ்ணமும் ஏற்றுவது கூடுதல் சிறப்பு …\nகோடீஸ்வர விஞ்ஞானி தோற்றத்தில் கச்சிதமாக பொருந்துகிறார் சச்சின் … அதை விட கச்சிதமாக பின்னணி குரல் அவருக்கு பொருந்தியிருக்கிறது … இது போன்ற ஹிந்தி நடிகர்களை தமிழில் வாழ வைத்துக்கொண்டிருப்பதே இந்த குரல்கள் தானே … இவர் மேல் உண்டான சஸ்பென்சை இடைவேளை வரை தக்க வைத்திருந்தாலும் , அது உடைந்த பிறகு ஓவர் ரியாக்ட் செய்ய விட்டு கெடுத்து விட்டார்கள் … இவருக்கும் , சூர்யாவிற்கும் இடையேயான க்ளைமேக்ஸ் சீன்கள் எல்லாம் 80 களின் உச்சம் …\nபடத்தில் பணியாற்றியிருக்கும் ஒளிப்பதிவாளர் சௌந்தரராஜன் , எடிட்டர் அந்தோணி , சி.ஜி சூப்பர்வைசர் ஸ்ரீநிவாஸ் மோகன் , ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹைன் ஆகியோரது உழைப்பு அபாரமானது , அதிலும் தீம் பார்க் ராட்டினங்களுக்கு இடையே நடக்கும் சண்டைக்காட்சியை பாராட்ட வார்த்தைகளில்லை … இவர்கள் இல்லாமல் இது போன்ற படம் சாத்தியமாகியிருக்காது , ஹான்ட்ஸ் ஆப் …\n” கால் முளைத்த ” , ” தீயே தீயே ” பாடல்களால் தாளம் போட வைத்தாலும் பின்னணி இசைக்கு ஹாரிஸ் பெரிதாய் பிரயத்தனப்படவில்லை … முதல் பாதியில் வசனங்களிலும் , இயக்குனருடன் இணைந்து அமைத்த திரைக்கதையிலும் எழுத்தாளர்கள் சுபா ( சுரேஷ் – பாலகிருஷ்ணன் ) நன்றாக தெரிகிறார்கள் … இரண்டாம் பாதி தான் சொல்லிக்கொள்ளும்படியில்லை …\nமார்கெட் ஆகக் கூடிய கதை , சூர்யாவின் நடிப்பு , சஸ்பென்சுடன் நகரும் முதல் பாதி , டெக்னிக்கல் ஆஸ்பெக்ட்ஸ் இவற்றால் மாற்றான் மனதில் பதிகிறான் … அதிலும் சூர்யாக்களுக்குள் நடக்கும் சண்டை , ராட்டின சண்டைக்காட்சியின் முடிவில் அடிபட்டுக் கிடக்கும் ஒரு சூர்யாவை காப்பாற்ற மற்றொரு சூர்யா போராடும் காட்சி , இரண்டு சூர்யாக்களின் குணாதிசயங்களையும் ஒரு பாடலிலேயே காட்டிய விதம் இவைகளெல்லாம் சிலிர்க்க வைக்கின்றன …\nஒரு நாவலாக படிப்பதற்கு சூப்பரான கதையை சினிமாவுக்கேற்ற படி திரைக்கதையாக்குவதில் ஏற்பட்ட சறுக்கல் , என்ன தான் விஞ்ஞானியின் முயற்சி என்றாலும் ஒரே இதயத்தை வைத்துக்கொண்டு இருவர் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ முடியுமா என்று நமக்கு தோன்றுகிற கேள்வி , எனர்ஜி ஆன் பால் பவுடரை ரஷ்யாவில் தொடர்ந்து ஏழு வருடங்கள் உபயோகித்தால் ஏற்படும் அவலங்களை பட்டியலிட்டு விட்டு இந்தியாவில் பத்து வருடங்களுக்கும் மேலாக அதை உபயோகப்படுத்துபவர்களுக்கு என்ன ஆனது என்பதை கூட திரைக்கதையில் காட்டாத அலட்சியம் , வில்லன் இங்கிருக்க துப்பறிகிறேன் பேர்வழி என்று சூர்யாவை வெளிநாட்டில் அலையவிட்ட திரைக்கதை ,\nதன் ரகசியங்களை அம்பலப்படுத்தும் பென் டிரைவிர்க்காக எத்தனையோ கொலைகள் செய்யும் ஒருவன் அதை ஏதோ லாண்டரி பில் வைப்பது போல சர்வ சாதாரணமாக ஆபீசில் வைப்பது , அதை எடுத்துக்கொண்டு உக்ரைன் செல்லும் சூர்யா அந்த நாட்டு ராணுவ அதிகாரி தலையிலேயே துப்பாக்கியை வைத்துக் கொண்டு சென்டிமென்ட் டயலாக் பேசுவது உட்பட படத்தில் வரும் எக்கச்சக்க லாஜிக் சொதப்பல் சீன்கள் , நீண்டு கொண்டே போகும் க்ளைமேக்ஸ் இவைகளெல்லாம் மாற்றானை பார்த்து நம்மை ஏமாற வைக்கின்றன … இரண்டாம் பாதியின் நீளத்தை கம்மி செய்து சஸ்பென்சை நீட்டியிருந்தால் நிச்சயம் மாற்றான் மயக்கியிருப்பான் …\nஸ்கோர் கார்ட் - 40\nTagged with: K.V.Anand, MAATTRAAN, MAATTRAAN FILM REVIEW, surya, V.ANAND, சினிமா, திரை விமர்சனம், திரைவிமர்சனம், மாற்றான், மாற்றான் விமர்சனம்\nகொய்யா பஜ்ஜி- செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-07-09T15:46:48Z", "digest": "sha1:HVZBEAXJPFU3ZNROMOTXAW5YPPKUBXOV", "length": 4614, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "மல்லிகை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி மெக்கால்ஃபின் கருவச்சொற்கள்\nஇந்�� IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 சனவரி 2019, 12:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/mukesh-ambani-raises-92000-crore-investments-in-six-weeks/articleshow/76232544.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article7", "date_download": "2020-07-09T13:22:34Z", "digest": "sha1:PPQMMUSXUXVBTGYOHEWUOYYDQ36QJZE3", "length": 14701, "nlines": 99, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Mukesh Ambani: அம்பானி காட்டில் மழை: முதலீடுகளைக் குவிக்கும் ரிலையன்ஸ்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஅம்பானி காட்டில் மழை: முதலீடுகளைக் குவிக்கும் ரிலையன்ஸ்\nகடந்த ஆறு வாரங்களில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.6,000 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது.\nஇந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தான் கால் வைத்த அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். நெட்வொர்க் துறையிலும் அம்பானியின் ஜியோ நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒருபுறம் அதிக வருவாய் ஈட்டி வந்தாலும் அதற்குக் கடன் சுமையும் அதிகமாக இருக்கிறது. தனது கடன் சுமையைக் குறைக்க முதலீடுகளை அதிகமாக ஈர்க்கும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டது. கடந்த இரண்டு மாதங்களாகக் கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் நிதி நெருக்கடி நிலவும் சூழலில் முகேஷ் அம்பானி மட்டும் முதலீடுகளைத் திரட்டுவதில் மும்முரமாகச் செயல்பட்டு வந்தார்.\nஅதிக முதலீடுகளை ஈர்த்து தனது நிறுவனத்தை 2021 மார்ச் மாதத்துக்குள் கடன் இல்லாத நிறுவனமாக மாற்றுவதாக முகேஷ் அம்பானி கூறியிருந்தார். அதன்படி அமெரிக்காவின் சில்வர் லேக் நிறுவனத்திடம் இரண்டாவது முறையாகப் பெரிய முதலீட்டை அம்பானி ஈர்த்துள்ளார். ஏற்கெனவே கடந்த மே மாதம் ரூ.5,655 கோடியை ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்து 1.15 சதவீதப் பங்குகளை வாங்கிய சில்வர் லேக் நிறுவனம் தற்போது மேலும் ரூ.4,546.8 கோடியை முதலீடு செய்து ஜியோவின் 0.93 சதவீதப் பங்குகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.\nவேலை போனாலும் சம்பளம்: எப்போ, எப்படி\nமார்ச் மாத நிலவரப்படி ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.3.36 லட்சம் கோடி வரையில் கடன் சுமை இருக்கிறது. அதன் கையிருப்பு போக எஞ்சியுள்ள கடனை அடைக்க ரூ.1.61 லட்சம் கோடி தேவைப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. நிதி திரட்டும் முயற்சியில் ரிலையன்ஸ் நிறுவனம் முதலில் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. ரிலையன்ஸ் ஜியோவின் 9.9 சதவீதப் பங்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் ரூ.43,574 கோடி கொடுத்து வாங்கியது. பின்னர் சில்வர் லேக் நிறுவனம் ரூ.5,655 கோடியை முதலீடு செய்தது.\nதங்கம் விலை: இன்னைக்கு கூடிருச்சு... எவ்வளவு தெரியுமா\nஅதைத் தொடர்ந்து விஸ்டா ஈக்விட்டி நிறுவனம் ரூ.11,367 கோடியை முதலீடு செய்தது. ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் ரூ.6,600 கோடியை ஜியோவில் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்தது. அதைத் தொடர்ந்து முபதாலா என்ற நிறுவனம் ரூ.9,093 கோடியை முதலீடு செய்திருந்தது. தற்போது சில்வர் லேக் நிறுவனம் மீண்டும் பெரிய தொகையை முதலீடு செய்திருக்கிறது. கடந்த ஆறு வாரங்களில் மட்டும் ரூ.92,000 கோடியை ஈர்த்துள்ளார் முகேஷ் அம்பானி. முகேஷ் அம்பானி கூறியதுபோல இன்னும் ஒன்பது மாதங்களில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன் முழுவதும் அடைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nகுறைந்த முதலீட்டில் நிறைவான வருமானம் அளிக்கும் ஸ்பைஸ் இந்தியா\nஓய்வூதியதாரர்களுக்கு நற்செய்தி... இனி அலையத் தேவையில்லை...\nசெல்வ மகள் சேமிப்புத் திட்டம் என்றால் என்ன\nசெல்வ மகள் சேமிப்புத் திட்டம்: பெற்றோர்களுக்கு அரிய வாய...\nபெட்ரோல் விலை: இப்போ தான் கரெக்ட் ரூட்ல போகுது - வாகன ஓ...\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nரிலையன்ஸ் ஜியோ ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலீடு முகேஷ் அம்பானி சில்வர் லேக் Silver Lake ril Relinace Jio Mukesh Ambani Jio Platforms\nஹேப்பி நியூஸ் - இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி; அதிரடியாக ஒப்புதல்\n ஊரடங்கு தேவையில்லை - மருத்துவ குழு\nசாத்தான்குளம் விவகாரம்: தூத்துக்குடி எஸ்.பி.யாக ஜெயக்குமார் நியமனம்-யார் இந்த ஜெயக்குமார்\nநாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.2,000 தருகிறதா அரசு\nகாற்றிலேயே பரவுகிறதா கொரோனா- உலக சுகாதார நிறுவனம் ஆற அமர சொல்வதென்ன\nஎல்லைப் பிரச்சினை எதிரொலி; சீனாவில் வசிக்கும் இந்தியர்களின் நிலை\nவர்த்தகம்பொருளாதார வளர்ச்சி: மோடி சொல்வது உண்மையா\nகுறைந்த முதலீட்டில் நிறைவான வருமானம் அளிக்கும் ஸ்பைஸ் இந்தியா\nஇந்தியாதிருப்பதி: தேவஸ்தான ஊழியர்கள் 80 பேருக்கு கொரோனா... அடுத்தது என்ன\nAdv : பிராண்ட் வாட்ச்களுக்கு 50% வரை தள்ளுபடி\nவர்த்தகம்பல கோடிகளை அள்ளிப்போட்ட ஃப்ளிப்கார்ட்... என்னதான் திட்டம்\nஇந்தியாகொரோனா தடுப்பூசி: இந்தியாவில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும் முதல் நபர் இவர்தான்\nசினிமா செய்திகள்யாஷிகா ஆனந்துக்கு இத்தனை கெட்ட பழக்கங்கள் இருக்கிறதா அவரே உண்மையை சொன்ன வீடியோ\nஇந்தியாஎப்படி இருந்த கர்நாடகா இப்படி ஆயிடுச்சே; அப்படி என்ன தான் நடந்தது\nபாலிவுட்ஐஸ்வர்யா ராய் திருமணம் குறித்த சுவாரஸ்ய தகவலை வெளியிட்ட மாமனார்\nஇந்தியாசிங்கத்துக்குப் பால், முத்தம் கொடுத்த குரங்கு... வீடியோ கொடுக்கும் இன்பம்\nடெக் நியூஸ்ரூ.5,774 க்கு இப்படியொரு மொபைலா அதிரடி காட்டும் இந்திய நிறுவனம்\nஉறவுகள்உங்க நண்பர் உங்களை காதலிக்கிறாரா என்பதை எப்படி கண்டுபிடிக்கிறது\nOMGவரலாற்றின் துயரமான நிகழ்வுகளின் நினைவுகளாய் எஞ்சியிருக்கும் புகைப்படங்களின் தொகுப்பு\nபரிகாரம்உங்கள் ராசியின் படி எந்த வேலை அல்லது தொழில் அமையும் தெரியுமா\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadu-online-partime-jobs.akavai.com/2013/11/", "date_download": "2020-07-09T14:10:50Z", "digest": "sha1:3RDXBMKL5BS2D7SZSMLK2XZQU23PQWA3", "length": 11451, "nlines": 44, "source_domain": "tamilnadu-online-partime-jobs.akavai.com", "title": "Online Jobs In Tamilnadu: November 2013", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nதமிழ் வெப்சைட் & பிளாக் வைத்துள்ளவர்களுக்கான ஆன்லைன் ஜாப்\nLabels: தமிழ் தளங்களுக்கான ஆன்லைன் வேலைவாய்ப்பு\nஅனைத்து தமிழ் வெப்சைட் & பிளாக் நடத்தும் நண்பர்களுக்கு வணக்கம்.....\nநம்மில் தமிழில் வெப்சைட் & பிளாக் நடத்தும் பல நண்பர்களுக்கும் அவர்களின் தளங்களுக்கு வாசகர்கள் அதிகம் இருந்தும் அதன் மூலம் சம்பாதிக்க முடியவில்லையே என்பதுதான் மிகப்பெரிய கவலை. என்னுடன் உரையாடிய தமிழில் தளம் நடத்தும் நண்பர்களும் இதே வருத்தைதான் என்னுடன் பகிர்ந்துகொண்டனர்.\nவெப்சைட்டுகளுக்கு விளம்பரம் கொடுக்க பல Ad Networkகள் இருந்தும் யாரும் தமிழ் நடத்தப்படும் தளங்களுக்கு விளம்பரங்கள் கொடுப்பதில்லை. ஒருசில நிறுவனங்கள் மட்டுமே தமிழ் மொழியில் நடத்தப்படும் வெப்சைட்டுகள் மற்றும் பிளாக்குகளுக்கு விளம்பரங்கள் தருகின்றனர். இருந்தாலும் அவர்களை கண்டுபிடிப்பதுதான் நமக்கு பெரும் சவாலாக இருக்கிறது.\nநான் இங்கே உங்களுக்கு அறிமுகப்படுத்தும் நிறுவனம் தமிழ் மொழியில் உள்ள பிளாக்குகள் மற்றும் வெப்சைட்டுகளுக்கு விளம்பரங்கள் அளிக்கின்றனர். இந்த நிறுவனங்கள் Google போன்ற பெரிய நிறுவனங்கள் தரும் அளவிற்கு அதிக வருமானம் தராவிட்டாலும் ஓரளவிற்கு நன்றாகவே தருவர்.\nஒரு பைசா கூடா வராமல் வெப்சைட் & பிளாக் நடத்துவதற்கு இது எவ்வளவோ பராவயில்லை அல்லவா....\nசரி, இனி அந்த நிறுவனத்தைப்பற்றியும் அவர்களிடமிருந்து எப்படி நமது தளங்களுக்கு விளம்பரங்கள் வாங்குவது எப்படி என்பதையும் பாப்போம்.\nYesAdvertising தான் நான் சொன்ன நிறுவனம். இனி இவர்களிடமிருந்து விளம்பரம் பெறுவது எப்படி என்பதை இனி பார்ப்போம்.\nமுதலில் YesAdvertising பற்றி பார்ப்போம்,\n1. இங்கே கிளிக் செய்து உங்கள் YesAdvertising கணக்கினை உருவாக்கிக்கொள்ளலாம். கிளிக் செய்தவுடன் கீழே உள்ள படத்தில் உள்ளது போன்ற பக்கம் திறக்கும் அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்திசெய்து உங்கள் கணக்கினை உருவாக்கிக்கொள்ளலாம்.\n2. கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்திசெய்து Create Account கிளிக் செய்த சிறிது நேரத்தில் உங்கள் கணக்கினை உறுதிபடுத்த உங்களுக்கு ஒரு ஈமெயில் அனுப்புவார்கள். அந்த இமெயிலில் உள்ள இணைப்பினை கிளிக் செய்து உங்கள் கணக்கினை உறுதிசெய்து கொள்ளவும்.\n3. Login கிளிக் செய்து உங்கள் கணக்கில் லாகின் செய்து கொள்ளவும்.\n4. Traffic Source கிளிக் செய்து பிறகு Add New Traffic Source கிளிக் செய்து உங்கள் வெப்சைட்டுகள் மற்றும் பிளாக்குகளை இணைத்து அவற்றிற்கான முதல் விளம்பரத்தையும் Create செய்து உங்கள் தளத்தில் இணைத்துக்கொள்ளுங்கள்.\n5. அடுத்தமுறை உங்கள் தளங்களுக்கு விளம்பரம் Create செய்ய Ad Zone கிளிக் செய்ய வேண்டும்.\n6. விளம்பரங்களுக்கான Code உங்கள் தளத்தில் இணைத்த 10 நிமிடங்களுக்கு பிறகு தளத்தில் விளம்பரங்கள் தெரிய ஆரம்பிக்கும்.\nஇதனைப்பற்றி உங்களுக்கு மேலும் தகவல்கள் தே���ைப்பட்டால், கீழே உள்ள Comment மூலம் தெரிவிக்கலாம். நானும் உங்களுக்கு Comment மூலமே எனது கருத்துக்களை உங்களுக்கு தெரிவிப்பேன்.\nபிளாக்கரில் எப்படி விளம்பரம் போட வேண்டும்,\n\"Ad Zone\" இல் \"Add a New Zone\" கிளிக் செய்து நமது தளத்திற்கென்று \"Advertisement\" create செய்த பின்னர் \"get zone code\" கிளிக் செய்து Code காபி செய்து கொள்ளவேண்டும்.\nபின்னர் உங்கள் பிளாக்கரில் \"Layout\" இல் சென்று \"Add A Gadget\" கிளிக் செய்து \"HTML/Java Script\" கிளிக் செய்து காப்பி செய்து வைத்துள்ள Code பேஸ்ட் செய்து \"Save\" பண்ணவேண்டும். இனி உங்கள் பிளாக்கில் விளம்பரம் தெரிய ஆரம்பித்துவிடும்.\n.IN டொமைன் முற்றிலும் இலவசம்....\nநமது ZolaHost நிறுவனம் இப்பொழுது .IN டொமைன் முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. எண்களின் அனைத்து வெப்ஹோஸ்டிங் உடனும் (BASIC PLAN தவிர்த்து) ஒரு .IN டொமைன் இலவசமாக ரெஜிஸ்டர் செய்து கொள்ளலாம். வேறு எந்த மறைமுக கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. இந்த இலவச டொமைன் சலுகை இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇலவச டொமைன் மற்றும் ஹோஸ்டிங் உடன் வழங்கப்படும் சிறப்பம்சங்கள்\nDNS : நீங்கள் ரெஜிஸ்டர் செய்யும் .IN டொமைன் உடன் DNS Management சேவையினை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.\nCPanel : உலகிலேயே மிகவும் பாதுகாப்பான மற்றும் உபயோகிப்பதற்கு மிகவும் எளிதான Control Panel வெப்டிசைன் பற்றி தெரியாதவர்கள் கூட எளிதாக கையாள முடியும்.\nSub Domain : எண்களின் ஹோஸ்டிங் உடன் இலவசமாக வழங்கப்படும் டொமைனுக்கு எவ்வளவு Sub Domainகள் வேண்டுமென்றாலும் உருவாக்கிக்கொள்ளலாம்.\nEmail : உங்களின் டொமைன் பெயரிலேயே Email ஐடிகள் உருவாக்கிக்கொள்ள முடியும். உதாரணமாக, anyname@yourdomain.in.\nScript Installation : Wordpress, Drupal மற்றும் Joomla போன்ற மிகவும் பிரபலமான 350க்கும் அதிகமான Scriptகளை ஒரே கிளிக்கில் உங்கள் வெப்சைட்டில் நிறுவ முடியும்.\nVirus Cleaner : நாங்கள் அளிக்கும் Virus Cleaner சேவை மூலம் மற்ற தளங்களிலிருந்து டவுன்லோட் செய்யப்படும் Scripts மற்றும் Themeகளில் வைரஸ் உள்ளதா என சரிபார்த்தபிறகு இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.\n.IN டொமைன் இலவசமாக பெற இங்கே கிளிக் பண்ணவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2019-06-16/international", "date_download": "2020-07-09T15:17:03Z", "digest": "sha1:UHWLZBTZNKNCU2THVXLZQ655B5IWBAD6", "length": 22428, "nlines": 317, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிர��த்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமகிந்த இருக்கும் வரை கோத்தாவால் முடியாது சந்தர்ப்பமே இல்லை என்கிறார் ராஜித\nமஞ்சள் உடையணிந்த தீவிரவாதமே இப்போது நாட்டில்\nவடமராட்சி கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் - சுமந்திரன், விஜயகலாவும் பங்கேற்பு\n முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியதன் பின்னணி இதுதான்\nதன்னைப் பற்றிய செய்திகள் வெளிவரக்கூடாது\nமகிந்தவின் அண்ணனைப் போன்ற ஒருவர் ஜனாதிபதியாக வந்தால்.... தேரரின் மகிழ்ச்சியான விருப்பம்.\n 13 மணிநேரத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனை\nஇடி மின்னல் தாக்கத்தினால் வீடுகள் சேதம்: மக்கள் அவதி\nகோரிக்கைகள் நிறைவேறும் வரை பதவிகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது\nசஹ்ரானுடன் தொடர்பு வைத்துள்ள மொட்டுக் கட்சியினர்\nசிறுபோக செய்கைக்கான நீரின்றி நெற்பயிர்கள் அழிவடையும் அபாய நிலை\nவென்றது சுப்பர்ராங் விளையாட்டுக்கழகம்:கிண்ணத்தை வழங்கினார் சுமந்திரன் எம்.பி\nமீண்டும் அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொள்ளத் தயார் இராஜினாமா செய்த கபீர் ஹஷீம் மனமாற்றம்\nபௌத்த மதத்தை அவமதித்ததாக தெரிவித்து பெண் கைது உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு\nமைத்திரிக்கும் ரணிலுக்கும் இடையில் மோதலா என்ன சொல்கிறது பிரதமர் செயலகம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சாதுரியமாக ஏமாற்றியுள்ள ஹிஸ்புல்லா\nபகிரங்க அழைப்பு விடுத்துள்ள சஜித் பிரேமதாச\nஎவரும் தகுதியற்றவர் என்ற ஓர் பிரிவும் வாக்குச் சீட்டில் இணைக்கப்படுமா\nதிடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி\nபொலிஸாரின் சேவைக்கு இடையூறு விளைவித்து சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஒருவர் கைது\nமுஸ்லிம்களில் மட்டுமல்ல தமிழ், சிங்கள இனத்திலும் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள்\nஐஎஸ் அமைப்புக்கு தமிழகம் கேரளாவில் இளைஞர்களை திரட்டினார்களா இந்திய புலனாய்வுப் பிரிவு தீவிர விசாரணை\nயுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு\nநிலாவெளி பகுதியில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஒருவருக்கு விளக்கமறியல்\n போட்டிக் களத்தில் இறங்க முடிவெடுத்திருக்கும் ரணில் கட்சிக்காரர்\nஐ.எஸ் ஒரு பிச்சைக்கார இயக்கம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலின் பின்னணி என்ன\nமாங்குளம் பகுதியில் கடும் காற்றினால் தூக்கி வீசப்பட்ட கூரைகள்\nபொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டியவரை சுட்டுப் பிடித்த பொலிஸார்\nமுஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமா குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பாக அமையும் சார்ள்ஸ் எம்.பி\nஅரச பாடசாலைகளுக்கான விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கு நியமனங்கள் வழங்கிவைப்பு\nசஹ்ரான் உருவாக்கிய ஆபத்தான தீவிரவாதிகள் மக்களை அச்சுறுத்த சுற்றித் திரிவதாக தகவல்\nரணிலின் தலைமைக்கெதிராக மீளவும் போர்க்கொடி\nமன்னார் கடலில் நீராடச் சென்ற தமிழ் மாணவன் பலி\nமீண்டும் வெளிநாடு செல்லும் மைத்திரி\nரதன தேரர் தமிழர்களின் பாரம்பரிய இடங்கள் இரண்டையும் விடுவிப்பாரா\nசெப்டெம்பர் 17ஆம் திகதி திருமண பந்தத்தில் இணையவுள்ள நாமல் ராஜபக்ச\nபாரிய பிரச்சினை இருந்து கொண்டு வருகிறது\nநாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை\nகுச்சவெளி பகுதியில் நபரொருவரை தாக்கி படுகாயப்படுத்திய மூவர் கைது\nஇரத்த ஆறை எப்படி ஓட வைத்திருப்பீர் என்று கேள்வி கேட்கப்பட்டதா\nவவுனியா - மன்னார் வீதியில் தோண்டப்பட்டுள்ள குழியால் பயணிகளுக்கு சிரமம்\nபோதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட மூவருக்கு விளக்கமறியல்\nவிளாடிமீர் புட்டினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ள மைத்திரிபால சிறிசேன\nஇணைந்து செயற்பட சாத்தியம் என்கிறார் விக்கி - மறுக்கிறார் கஜேந்திரகுமார்\nஜனாதிபதி வழங்கிய நியமனம் ஒன்றில் சட்ட சிக்கல்\nமைத்திரி சூளுரை - அரசியல் பார்வை\nதோல்வியடையும் என்று அறிந்தே நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் எதிர்க்கட்சி பங்கேற்கவில்லை\nடக்ளஸ் தலைமையில் யாழில் 30 வருடங்களின் பின் மீள ஆரம்பிக்கப்பட்ட சேவை\nமுல்லைத்தீவில் பௌத்த தேரர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nகாணாமல் போன இளைஞன் - சோகத்தில் பிரதேசம் - தேடும் பணி தீவிரம்\n நானும் அவர் போல மாறியிருப்பேன் - ஞானசார தேரர்\nமுஸ்லிம் பிரதிநிதிகள் செய்தது தவறு - பதவிகளை மீளப்பெற்றுக்கொள்ளுங்கள் - குமார\nஎந்தவொரு தண்டனையையும் ஏற்க தயார் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் - செய்தி பார்வை\nபாரிய கொள்ளையில் ஈடுபடும் அமைச்சர் தகவல் வெளியிட தயாராகும் எம்.பி\nகொழும்பில் தற்கொலை செய்து கொண்ட தமிழ் தாயும் பிள்ளைகளும் - பொலிஸார் வெளியிட்ட தகவல்\nகற்சிலைமடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய இருவர் வைத்தியசாலையில்\nரணிலுக்கு ஓய்வுதேவை - அதிர்ச்சியில் ரணில்\nஇலங்கையில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகனம்\nநாடெங்கிலும் பொசன் போயா தின நிகழ்வுகள்\nஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 30ஆம் திகதி\n15 வருடங்களுக்கு முன்பே காத்தான்குடியிலிருந்து சென்ற சஹ்ரான் முதலில் இணைந்த அமைப்பு தொடர்பில் தகவல்\nபொம்பியோ வருகையும், சோபா உடன்பாடும்\nபயங்கரவாதி சஹ்ரானின் உரை கேட்டு சிலை உடைத்தவர்களில் ஒருவர் கைது\nபொதுபலசேனாவின் பின்னணியில் கோத்தபாய ராஜபக்சவே இருப்பார்\nஅரசை கவிழ்க்கும் சதி முயற்சியில் சிலர் இறங்கியுள்ளதாக கூறுகிறார் ரணில்\nகொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உயிரிழப்பு\nநம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கட்சிகளுடன் கலந்துரையாட போவதில்லை\nகாணாமல்போயிருந்த நிலையில் தேடப்பட்டு வந்த பிரபல பாடசாலை மாணவி சடலமாக மீட்பு\nமகிந்த இருக்கும் வரை கோத்தபாயவிற்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்காது\nபதுளை மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு சமுர்த்தி உதவி வழங்கி வைப்பு\nவறட்சி காரணமாக வவுனியாவில் மீன்கள் உயிரிழப்பு\nபயங்கரவாதிகளால் முழு முஸ்லிம் சமூகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் வைத்தியர் ஷாபியின் மனைவி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு\nசட்டவிரோத மணல் அகழ்வை தடுக்குமாறு பேராறு பகுதி மக்கள் கோரிக்கை\nஜனாதிபதி வேட்பாளராக சமல் ராஜபக்ச வரவேண்டுமென விரும்பும் கட்சிகள்\nமுஸ்லிம் அரசியல்வாதிகளால் நாடாளுமன்ற ஆசனங்களில் ஏற்படவுள்ள மாற்றம்\nஐ.எஸ் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்போம் வெளிநாட்டில் முழங்கிய ஜனாதிபதி மைத்திரி\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nகொழும்பில் தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்கள் கைது\nஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\nஎன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எந்தவொரு தண்டனையும் ஏற்கத் தயார் எந்தவொரு தண்டனையும் ஏற்கத் தயார்\nநியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு - சுனாமி எச்சரிக்கை\nவிடுதலைப் புலிகளைப் போல இவர்கள் அல்ல மீளவும் விடுக்கப்படும் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-07-09T15:01:38Z", "digest": "sha1:2MRGPCELKJ3MB33XHDHFX4GFVIRZ26JK", "length": 55715, "nlines": 99, "source_domain": "marxist.tncpim.org", "title": "முதலாளித்துவ நெருக்கடியும் சோசலிச புரட்சியும்! » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமுதலாளித்துவ நெருக்கடியும் சோசலிச புரட்சியும்\nஎழுதியது ஆசிரியர் குழு -\nசீதாராம் யெச்சூரி (பின்வருவது, ஜன 31 மற்றும் பிப் 1, 2009 அன்று வயநாட்டில் நடைபெற்ற விச, விதொச சங்கங்களின் தேசிய அளவிலான கருத்தரங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீதாராம் எச்சூரி ஆற்றிய தொகுப்புரையில் இருந்து எடுக்கப்பட்ட பகுதிகள்)\nஇந்த சந்திப்பின் போது மிகச் ஈர்கத்தக்க உரைகளையும், விவாதங்களையும் நாம் கேட்டோம். அதே சமயம், இந்த பிரச்சனையில் இன்னும் நிறைய கருத்துக்களை விவாதிக்க வேண்டியிருக்கிறது. அந்த விவாதம் நம்மை இன்னும் மிகத் தெளிவாக்கும் என்று நம்புகிறேன்.\nநாம் இப்போது பேசுகிற நான்கு முரண்பாடுகளை பற்றி கட்சிக்குள் பெரிய அளவிலான விவாதங்களை நடத்திய பிறகு மிகத் தெளிவான ஒரு முடிவுக்கும் வந்தோம். அவை நான்கும் அடிப்படையான முரண்பாடுகள், முதன்மையானவையும் கூட. எதுவும் தாழ்ந்ததோ, உயர்ந்ததோ கிடையாது. ஆனாலும் இந்த நான்கிலும் ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையேயான முரண்பாட்டை மையமான முரண்பாடாக நாம் பார்க்கிறோம், ஏனெனில் அந்த முரண்பாட்டிற்கான தீர்வு உலகம் ஏகாதிபத்தியத்தில் இருந்து சோசலிசத்தை நோக்கி மாற்றுவதைப் பொறுத்தே இருக்கிறது. எனவே இந்த காலகட்டத்திற்கான மையமான முரண்பாடாக உள்ளது, அதே சமயம் இந்த நான்கு முரண்பாடுகளில் (மையமான முரண்பாடு உட்பட) எதுவும் எந்த நேரத்திலும் முன்னுக்கு வரலாம்.\nஒருவேளை அமெரிக்கா நாளை கியூபாவை ஆக்கிரமிக்க முற்பட்டால் ஏகா��ிபத்தியத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையேயான முரண்பாடு மையமான முரண்பாடாக மட்டுமல்லாமல் முன்னுக்கும் வந்துவிடும். எனவே மையமான முரண்பாடும், முன்னுக்கு வந்த முரண்பாடும் இங்கே இருக்கிறது ஆனால் நான்கு முரண்பாடுகளுமே முக்கியமானதும், அடிப்படையானதும் ஆகும். அவைகளுக்குள் எந்த வித்தியாசமும் இல்லை. மற்றும், இந்த நிலையில், நான்கு அடிப்படை முரண்பாடுகளில், ஏகாதிபத்தியத்திற்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான முரண்பாடு தீவிரமடைவதாக கட்சியின் பதினேழாவது மாநாட்டில் இருந்து நாம் சொல்லி வருகிறோம். இதுவரையில், அது முன்னுக்கு வந்து முற்றி குவிமையமாக வளர்ந்துவிட்டதாக நாம் சொல்லவில்லை ஆனால் நான்கு முரண்பாடுகளில் ஏதேனும் ஒன்று குவிமைய முரண்பாடாக வளரக்கூடியது ஏகாதிபத்தியத்திற்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான முரண்பாடுதான். இதுதான் நமது கட்சியின் நிலை.\nகுவிமைய முரண்பாடு மிக முக்கியமானது. ஏன் ஏனெனில் இத்தகைய முரண்பாடு தீர்க்கப்படுகிற வழிமுறையைப் பொறுத்தே, உலகில் சோசலிசத்தை நோக்கிய மாற்றம் அமைகிறது. வியட்நாம் யுத்த சமயத்தில், ஏகாதிபத்தியத்திற்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான முரண்பாடு முன்னுக்கு வந்திருந்த போது, அந்த யுத்தத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தோல்வியைச் சந்தித்தது. அபோது நாம் ஏகாதிபத்தியத்தை நேருக்கு நேர் சந்திப்பதில் உலக அளவில் சோசலிசம் தன்னை வலிமைப் படுத்திக் கொண்ட விதத்தின் மூலம் முன்னணியான முரண்பாடு தீர்கப்பட்டதாகச் சொன்னோம். இன்றைக்கு இந்த முரண்பாடு முன்னுக்கு வந்த முரண்பாடாகும் நிலைக்கு வளர்ந்துவிட்டதா ஏனெனில் இத்தகைய முரண்பாடு தீர்க்கப்படுகிற வழிமுறையைப் பொறுத்தே, உலகில் சோசலிசத்தை நோக்கிய மாற்றம் அமைகிறது. வியட்நாம் யுத்த சமயத்தில், ஏகாதிபத்தியத்திற்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான முரண்பாடு முன்னுக்கு வந்திருந்த போது, அந்த யுத்தத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தோல்வியைச் சந்தித்தது. அபோது நாம் ஏகாதிபத்தியத்தை நேருக்கு நேர் சந்திப்பதில் உலக அளவில் சோசலிசம் தன்னை வலிமைப் படுத்திக் கொண்ட விதத்தின் மூலம் முன்னணியான முரண்பாடு தீர்கப்பட்டதாகச் சொன்னோம். இன்றைக்கு இந்த முரண்பாடு முன்னுக்கு வந்த முரண்பாடாகும் ��ிலைக்கு வளர்ந்துவிட்டதா என்றுகேட்டால் இதைப் பொறுத்தமட்டில் இப்போதைய முரண்பாட்டை நாம் இன்னும் இன்றைய முன்னணி முரண்பாடாக கொள்ளவில்லை. ஆனால் கண்டிப்பாக இந்த முரண்பாடுதான் தீவிரமடையும் முரண்பாடாக இருக்கிறது.\nநெருக்கடி ஒரு வாய்ப்பை தருகிறது:\nமுக்கியமான பிரச்சனைக்கு வருகிறேன், இந்தக் கருத்தரங்கம் நடந்துகொண்டிருக்கிற நாளில், தற்போதைய சர்வதேச சூழலில் கவனிக்கப்படவேண்டியவை குறித்து அறிவதற்காகவே இந்த அரங்கம் கூட்டபட்டிருப்பதாக நினைக்கிறேன். ஏன் இன்று நாம் அனைவரும் குறிப்பிட்ட ஓர் இடத்தில் கூடி இந்தப் பிரச்சனையைப் பற்றி விவாதிக்கிறோம். சோவியத் மற்றும் ஐரோப்பிய சோசலிசக் குடியரசுகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, சர்வதேச அளவில் வர்க்க சக்திகளின் சேர்மானத்தில் ஏகாதிபத்தியம் பலமடைவதாகவும், சோசலிசம் பலவீனமடைந்திருப்பதாகவும் நாம் ஒரு முடிவிற்கு வந்ததிற்கு பிறகு இவ்வாறு விவாதிப்பது இதுவே முதல் முறை. இந்த இடைப்பட்ட காலத்தில், இடதுசாரி இயக்கங்களால், இடதுசாரி வெகுஜன அமைப்புகள் மற்றும் உலக கம்யூனிஸ்டுகளால் நடத்தப்பட்ட போராட்டங்கள் பெரும்பாலும் தற்காப்பு போராட்டங்களாக இருந்தன. ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவம் ஆகியவற்றின் தாக்குதல்களில் இருந்து நமது உரிமைகளைக் காத்துக் கொள்வதற்கான போராட்டங்களாக அவை இருந்தன. சோசலிசம் பலவீனமடைந்த போது, நாம் பல நூறு ஆண்டுகால போராட்டங்களின் காரணமாகப் பெற்ற உரிமைகளாவது காப்பாற்றிக் கொள்ள முயலுகிறோம். எனவே அந்த நேரத்திலும் தற்போதும் நமது நோக்கம் என்பது பெரும்பாலும் இருக்கிற உரிமைகளை காத்துக் கொள்வதற்கான தற்காப்பு போராட்டங்கள்தான். அதுபோலவே உற்று கவனித்தால் நமது நாட்டில் நடந்துகொண்டிருப்பதும் அதுதான் என்பது புலப்படும். நமது போராட்டங்கள் எல்லாமே நம்மிடம் இருப்பதை காப்பாற்றவும், மேலும் சுரண்டாமல் காத்துக் கொள்வதாகவும்தான் இருந்தது.\nஆனால் தற்போது ஏற்பட்டுள்ள உலக நெருக்கடி என்பது முதலாளித்துவ நெருக்கடி வரலாற்றிலேயே மிக மோசமானது ஆகும். சேர்த்து நமது தற்காப்பு போராட்டத்தை முதலாளித்துவத்தின் ஆட்சிக்கு எதிரான தாக்குதல் போராட்டமாக மாற்றுவதற்கான வாய்ப்பு இன்று உருவாகியுள்ளது. முதலாளித்துவத்தின் ஆட்சி அதன் மிக மோசமான நெருக்க��ியில் சிக்கியிருக்கிறது. ஆனால் துரதிஷ்டவசமாக அரசியல் மட்டத்தை பொறுத்தமட்டில் மாற்று சக்தி (சோசலிச அரசியல் மாற்று) இப்போதைய முதலாளித்துவ நெருக்கடி நிலையை புரட்சிகரமான சூழலாக மாற்ற போதுமான பலம் பெற்றதாக இல்லை. அப்படி இருந்திருந்தால், இந்த நெருக்கடி புரட்சிகர சக்திகள் முன்னேறுவதற்கான மிகச்சிறந்த வாய்ப்பாக இருந்திருக்கும். சில லத்தீன் அமெரிக்க நாடுகளில் இது நிகழலாம் என்று எதிர்பார்க்கலாம் அப்படி நடந்தால் அது நல்லதே. ஆனால், இந்தியாவில் இருக்கும் நம்மைப் பொறுத்தமட்டில், நெருக்கடி நிலையை புரட்சிகர சூழலாக மாற்றக் கூடிய வர்க்க சக்திகளின் செர்மானத்தை நாம் இன்னும் அடையவில்லை. இப்போது கிடைத்திருக்கிற வாய்ப்பில் நாம் முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான தாக்குதல் போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். நம்முடைய உரிமைகளை தற்காத்துக் கொள்கிற தற்காப்பு போராட்டத்தை நாம் விட்டுவிட வேண்டும் என்பதில்லை, எப்போதும் போல அவை முக்கியமானவை. நம்முடைய தற்காப்பு போராட்டங்களை வலிமைப்படுத்துவதால் மட்டுமே நம்மால் தாக்குதலை நோக்கி செல்லமுடியும் என்ற உண்மையை நான் கவனத்திலிருந்து அகற்றவில்லை.\nஇப்பொழுது, தாக்குதலை நோக்கிய மாற்றத்தை நாம் எப்படி சாதிக்கப்போகிறோம் அதுதான் இன்றைய நிகழ்ச்சிநிரலின் மிக முக்கியமான புள்ளி. இந்நிலையில், தற்போதைய உலக சூழலை , பேராசிரியர் பிரபாத் பட்நாயக் மிகச் சரியாக சுட்டிக் காட்டியிருக்கிறார். அநாகரீக முறையிலான மூலதன திரட்சி தீவிரமடைகிறது. இந்த சூழலில், புதிய தாராளவாத நிர்வாகங்கள் கூட தன்னை மாற்றத்திற்கு உட்படுத்திக் கொள்ளலாம். உலக முதலாளித்துவம், கண்டிப்பாக, இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு ஒன்றுமே நடக்காததைப் போல தன்னுடைய பழைய நிலைக்கே திரும்ப முடியாது. இறுதியாக இங்கே பல மாற்றங்கள் நிகழும். உலக முதலாளித்துவம் பழைய பெரிய நெருக்கடிக்குப் பிறகு எழுந்ததைப் போல் சுதாரித்து எழலாம். என்ன மாற்றம் ஏற்படும் அதுதான் இன்றைய நிகழ்ச்சிநிரலின் மிக முக்கியமான புள்ளி. இந்நிலையில், தற்போதைய உலக சூழலை , பேராசிரியர் பிரபாத் பட்நாயக் மிகச் சரியாக சுட்டிக் காட்டியிருக்கிறார். அநாகரீக முறையிலான மூலதன திரட்சி தீவிரமடைகிறது. இந்த சூழலில், புதிய தாராளவாத நிர்வாகங்கள் கூட தன்���ை மாற்றத்திற்கு உட்படுத்திக் கொள்ளலாம். உலக முதலாளித்துவம், கண்டிப்பாக, இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு ஒன்றுமே நடக்காததைப் போல தன்னுடைய பழைய நிலைக்கே திரும்ப முடியாது. இறுதியாக இங்கே பல மாற்றங்கள் நிகழும். உலக முதலாளித்துவம் பழைய பெரிய நெருக்கடிக்குப் பிறகு எழுந்ததைப் போல் சுதாரித்து எழலாம். என்ன மாற்றம் ஏற்படும் அது எப்படி மீண்டும் வரும் அது எப்படி மீண்டும் வரும் எப்படி எழுந்து நிற்கும் என்பதல்ல நாம் கவனிக்க வேண்டியது.\nஅநாகரீகமான முறையில் மூலதனத்தை திரட்டுவது தீவிரமடைந்து முதலாளித்துவம் சுதாரித்து எழலாம். இது பற்றி மார்க்ஸ் கூறியதை மனதில் கொள்வோம். ஒவ்வொரு நெருக்கடியும் புரட்சிகர சூழலே அது புரட்சிகர மாற்றத்தை கொண்டு வர இயலாமல் போனதால் முதலாளித்துவம் மீள்கிறது. முன்னை விட பலமாக எழுகிறது என்கிறார் மார்க்ஸ். தனது ஆதிக்கம் நீடிக்க அவசியமான வர்க்க சமநிலையை நிலைநாட்டிட உற்பத்தி சக்திகளை பெருமளவில் அழித்துவிடுகிறது.\nஇந்த வர்க்க சமநிலை உடையுமானால், அந்த வேளையில் புரட்சிகர சூழல் உருவாகிறது. இப்பொழுது அதற்கு சாதகமான வர்க்க சமநிலையை முதலாளித்துவம் இழந்து நிற்கிறது. நெருக்கடியிலிருந்து மீளுகிற ஆக்கத்தால் மூன்றாம் உலக நாடுகளை, சுரண்டுவது தீவிரப்படுவதை தவிர்க்கவே முடியாது. இதனை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையை சந்திப்பது மட்டுமல்ல, முதலாளித்துவத்தின் தாக்குதலில் இருந்து தற்காக்கும் போராட்டத்திலிருந்து மாறி, முதலாளித்துவத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் போராட்டமாக மாற்ற முயல வேண்டும்.\nதீர்மானிக்கும் தொழிலாளர் – விவசாயி கூட்டணி:\nதற்காப்பு நிலையிலிருந்து தாக்குதல் நிலைக்கு மாற மையமானது எதுவோ அதில் கவனம் வேண்டும். அந்த மையம் என்பது தொழிலாளி- விவசாயி கூட்டு ஆகும். மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவதின் மூலமே முன்னெடுத்துச் செல்வதுதான். முதலாளித்துவத்தின் அதிகாரத்திற்கு எதிரான போராட்டங்களின் இயல்பை தற்காப்பு நிலையில் இருந்து தாக்குதல் நிலைக்கு மாற்ற முடியும். இப்போது நம்முடைய திட்டத்தின்படி மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மைய அச்சு விவசாயிகள் புரட்சியே. விவசாயிகள் புரட்சி நடக்காமல் நம்மால் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் போர்த் தந்திரத்த��� நிறைவேற்ற முடியாது. அப்படி, விவசாயப் புரட்சியே மைய அச்சாக இருக்கும்போது. இந்த மைய அச்சை மக்கள் ஜனநாயகப் புரட்சியை சாதிக்கும் படி எப்படி வளர்க்கிறோம் என்பதும் முக்கியமாகும். தொழிலாளி வர்க்கத்திற்கு – இடையே உறவுப்பாலம் எப்படி அமைக்கிறோம் என்பதும். இந்தப் போராட்டங்களை வலிமைப் படுத்த முடிவதற்கான ஒரே திட்டமாகும். தொழிலாளர் – விவசாயி கூட்டமைப்பை கட்டமைப்பதற்கான ஒரே கருவியாகும். இந்தியாவின் தனித்துவம் மிக்க புறச்சூழலியே இவை நடக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.\nஅந்நிய நிதி மூலதனத்துடன் தனது கூட்டை வலிமைப் படுத்திக் கொண்டிருக்கிற பெருமுதலாளிகளால் வழிநடத்தப்படுகிற முதலாளி-நிலப்பிரபுக்கள் வர்கங்களின் அதிகாரத்திற்கான கருவியாகவே நாம் இந்திய அரசை காண்கிறோம். இந்திய முதலாளி வர்கம் ஏன் நிலப்பிரபுக்களுடனான கூட்டை உருவாகியது இது விருப்பத்தினால் நேர்ந்ததல்ல. எந்த ஒரு முதலாளியும் நிலப்பிரபுவோடு ஆளும் வர்கமாக கூட்டு சேர்வதை விரும்பமாட்டான். பெருமுதலாளிகளிடம் அதிகாரம் சென்ற தனித்துவம் மிக்க சூழலில் இந்திய முதலாளிகள் நிலப் பிரபுக்களோடு கூட்டணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள். வர்கத்தின் அதிகாரத்தை நீடிப்பதற்கு, அதோடு நம்மை தடுப்பதற்கு, முற்போக்கு புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சியை தடுப்பதற்கு அவர்களுக்கு நிலப்பிரபுக்களின் கூட்டணி தேவைப்படுகிறது. ஆளும் வர்கமாக இந்திய பெரு முதலாளிகள் நிலப்பிரபுக்களோடு கூட்டு சேர்ந்த போது இந்த மாற்றமும் சேர்ந்தே வந்தது. நாம் இதை 1964 இல் இருந்து சொல்லுகிறோம். இப்பொழுது நாம் வரலாற்றை திரும்பிப் பார்த்தால். பெரு முதலாளிகள் அந்நிய நிதி மூலதனத்துடனான கூட்டணியை அதிகரித்திருப்பது கண்கூடாக நிரூபணமாகியுள்ளது. இன்றைய பெரு முதலாளிகள் அந்நிய நிதி மூலதனத்தின் நேரடிக் கூட்டாளிகள். ஒரு வேளை சிறிய கூட்டாளியாக இருக்கலாம். அது என்னவாகவும் இருக்கட்டும், இந்த உலகில் திறந்திவிடப்பட்டிருக்கும் ஒட்டு மொத்த தாராளவாதத் தாக்குதலில் அதுவும் ஒரு கூட்டாளி.\nமுதலாளிகள் தங்கள் அதிகாரத்திற்கான கூட்டில் இருந்து நிலப்பிரபுக்களை தூக்கி எறிந்துவிடவில்லை என்பதை நாம் நினைவில் நிறுத்துவது அவசியம். அந்த அளவில் இது ஒட்டுமொத்த விவசா�� துறையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் திரும்பியிருக்கும் காலமல்ல. இப்போது நாம் செய்ய வேண்டியது என்னவெனில், நமது கட்சித் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள மக்கள் ஜனநாயக முன்னணி குறித்த நிலைப்பாட்டின் படி, நிலப்பிரபுக்கள் அல்லாதவர்களுக்கு இடையேயான ஒற்றுமையை வளர்ப்பதே. ஆனால் இது நாம் எவ்வாறு நமக்குள்ளான பலத்தை அதிகரிக்கிறோம் என்பதைப் பொறுத்தே அமையும். அதாவது விவசாயத் தொழிலாளி மற்றும் ஏழை விவசாயி கூட்டணி. இந்த இரண்டு வர்கங்களின் பலம் அதிகரிக்கும் பொழுது நிலப்பிரபுகள் அல்லாத விவசாயிகள் நம்மோடு நடைபோடுவார்கள்.\nஆனால் இந்தச் சூழலில் நமது போராட்டங்களை அதிகரிப்பதற்கான வழிமுறை, அதாவது அடிப்படை தூண்டுகோல் கிராமப்புற இந்தியாவின் சுரண்டலுக்கு உள்ளாகும் பிரிவினரின் போராட்டங்களை – சிறு விவசாயிகளை மற்றும் விவசாயக் கூலிகளின் போராட்டங்களை – முன்னெடுப்பதாகவே அமைய வேண்டும். அதுவே இன்றைய உலக மற்றும் உள்நாட்டு சூழலில், நம் நாட்டின் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான முதன்மையான தளத்திற்கு வருகிறது. இதுதான் இன்றைய பிரச்சனையின் மையம். மின்சாரம் முதல் எரிபொருள் வரை , தண்ணீர் முதல் நிலச் சீர்திருத்தம் வரையிலான அத்தனை கோரிக்கைகளிலும் – இந்த எல்லாவற்றின் மீதுமான போராட்டங்களை ஊக்கப்படுத்தவும் அதிகரிக்கவும் வேண்டும்.\nஇடது முன்னணி அரசுகளும் போர்த் தந்திரம் குறித்த கேள்விகளும்:\nஅதில் வேறு சில பிரச்சனைகள் இருக்கின்றன. நம் மனதில் நினைக்கிறபடி போராட்டங்களை முன்னெடுக்க முடியாது. நாட்டில் நடக்கிற அரசியல் போராட்டத்தையும் நாம் கணக்கிலெடுக்க வேண்டும். அரசாங்கம், ஜனநாயக தேர்தல் நடைமுறைகளில் நாட்டின் முக்கிய இடதுசாரி சக்தி பிரதான பங்காற்றும் இடங்களில் இப்படி நடக்கிறது. மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான நமது போராட்டங்களுக்கு புறக்காவளாக நாம் இடது முன்னணி அரசுகளைக் கொண்டுளோம். இன்று மக்களின் விருப்பங்களை பாதுகாக்க இடது முன்னணி அரசுகள் இயன்ற அளவு முயற்சிக்கிறது. ஆளும் வர்கங்களுக்கு எதிரான நமது வர்க்கப் போராட்டங்களை அதிகரிக்க அந்த அரசுகளின் வலிமை மிக முக்கியமானது. ஆனால், நம் வலிமையைக் குறைப்பதற்காக ஆளும் வர்கங்கள் தம்மால் இயன்ற எல்லா கருவிகளையும் இடது முன்னணி அரசுகளுக்கு எதிராக ���யன்படுத்தும்.1980 களில் 12 வது கட்சி மாநாட்டில் இதுகுறித்து நாம் விவாதித்தோம். தனியார் மூலதனத்தின் ஆதரவை பெறுவது குறித்த விவாதத்தில் தோழர் பி.டி.ரணதிவே என்ன கூறினார். மேற்கு வங்கத்தில் தொழில் மயத்திற்கு அரசு ஆதரவளிப்பது என்பது, இடதுசாரிகள் அந்த மாநிலத்தை ஆளும் வரை அங்கே எந்தவித வளர்ச்சியும் துவக்கப்படாது என்று பிரச்சாரம் செய்வதன் மூலம் மாநிலத்தில் நமக்கு ஆதரவான மக்கள் சக்தியை பலவீனப்படுத்த ஆளும்வர்கங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு எதிரான வர்க்க போராட்ட உணர்வின் வெளிப்பாடே என்று தோழர் பிடிஆர் சொன்னார்.\nஏற்கனவே சிக்கலாகத் தெரிகிற இந்த அரசியல் சவாலை எப்படி எதிர்கொள்வது. நடந்திருக்கும் விசயங்களில் ஏற்படும் பொருளாதார ரீதியான மாற்றங்களை புரிந்துகொள்வது மட்டுமல்லாமல் அரசியலில் நம்மை தனிமைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறபொழுது, நம்மை வீழ்த்தவும் பலவீனப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறபொழுது, அந்த சூழலில் என்ன விதமான எதிர்வினை ஆற்றுகிறோம் என்பதும் முக்கியமானதாகும். எனவே மிகச்சரியாக அதுதான் மேற்குவங்கம் அமுல்படுத்தியுள்ள தொழில்மய கொள்கையை நோக்கி இறுதியாக நம்மை இழுத்துச் சென்றது. ஆம். விவசாயிகளுக்கு எதிரான அநாகரீக மூலதனத் திரட்டலை வலிமைப்படுத்துகிற தற்போதைய தாராளவாத அரசின் கீழ் விவசாயிகள் அடைகிற பாதிப்புகளும் பெரும் மக்கள் போராட்டத்தை ஒருங்கிணைப்பதற்கான முக்கிய இடத்திற்கு வருகின்றன.\nஅதே நேரத்தில் இடது முன்னணி அரசுகள் இருக்கிற இடங்களில் – அவர்களால் தொழில்மயம் செய்யவும், முன்னேறவும் முடிகிறதோ இல்லையோ – நமக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் இடையிலான அரசியல் போராட்டத்திற்கான கருவியாக அவை இருக்கின்றன. அந்த சூழலில் தெளிவாகவே சில நேரங்களில் நேர் எதிரான பிரச்சனைகளான மேற்சொன்ன இரண்டையும் எப்படி சந்திப்பது. இப்போது அங்கே தொழில்மயம் செய்வதே பிரச்சனையாகியுள்ளது. சொல்லுங்கள், இடது முன்னணி ஆளும் மாநிலங்கள் நிலங்களை கையகப்படுத்துகிறது. இப்போது இது சரியானதா. இப்போது அங்கே தொழில்மயம் செய்வதே பிரச்சனையாகியுள்ளது. சொல்லுங்கள், இடது முன்னணி ஆளும் மாநிலங்கள் நிலங்களை கையகப்படுத்துகிறது. இப்போது இது சரியானதா அது என்ன காரணத்திற்காக செய்யப்படுகிறது ��ன்பதைப் பொறுத்து சரியானதாகிறது. அல்லது பழையபடியே இருப்பதாக வைத்துக்கொள்வோம். விவசாயப்பன்னைகளை நாம் கைவைக்கவில்லை. அது எப்படி இருந்ததோ அப்படியே இருக்கட்டும் என விட்டுவிடுவோம். நாம் அதனை முன்னேற்றவில்லை. தொடர்ந்து வருகிற தேர்தலில் நாம் தோற்று விடுவோம். பிறகு நமது போராட்டங்களை அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கு பதில் நமது தளங்களை காப்பாற்றிக் கொள்ளவே போராடும் சூழலுக்கு தள்ளப்படுவோம். கடந்த கால அரை-பாசிச பயங்கரவாதத்தின் போது நடைபெற்றதைப் ரத்த வெறிபிடித்த வர்க்கப் போரை நோக்கி நாம் தள்ளப்படுவோம்.\nநமது புரட்சிகரத் தன்மையை இழக்காமல் இந்த இரண்டையும் ஒருங்கிணைப்பது எப்படி அங்கேதான் நடைமுறை அரசியல் தளத்திற்கு வருகிறது. நாம் அந்த சிக்கலை தீர்க்க வேண்டும். சிங்கூர் மற்றும் நந்திகிராமில் அவ்வாறான சிக்கல்களை நாம் பெற்றோம். இப்போது அவற்றை எதிர்கொள்கிறோம். இதுபோன்ற மாற்றங்கள் நடைபெருகிறபோது இந்திய அரசமைப்பில் எந்த ஒரு மாநில அரசும் மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட கொள்கைகளை மாற்றம் செய்ய முடியாது என்பதை நாம் புரிந்திருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.\nஇந்த கட்டுக்குள் நாம் செயல்பட வேண்டும். அப்படி செயல்படுகிறபோது தொழில்மயம் நடைமுறைக்கு வந்தாலும் விவசாயி வர்க்கத்தை காப்பாற்றுவோம் என்கிற கோசத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். நாம் விவசாயிகளை எப்படி காப்பாற்றப் போகிறோம், விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக தொழிலாளர்களும் போராடுகிற போது நாம் விவசாயி வர்க்கத்தை முக்கிய இடத்திற்கு கொண்டுவந்து விவசாயி-தொழிலாளி கூட்டணியை எப்படி வலிமைப்படுத்தப் போகிறோம். மாநிலத்தை தொழில் மயப்படுத்துவதற்கான நமது தந்திரம், விவசாயி தொழிலாளி கூட்டணியை வலிமைப்படுத்தி மக்கள் ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்கிற நமது போர்த்திட்டத்திற்கு எதிராக அமைய முடியாது. நாம் இந்தத் தந்திரங்களை எப்படி செயல்படுத்துகிறோம் என்பதே பிரச்சனையாகிறது. அதைத்தான் நாம் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறோம், அதாவது நம்மை இணைத்துக் கொண்டுள்ளோம்.\nசிங்கூரில் கையகப் படுத்தப்பட்ட ஆயிரம் ஏக்கர் நிலத்திற்காக 12,000 த்திற்கும் அதிகமானோர் நஷ்ட ஈடு பெற்றனர். இதன் அர்த்தம் என்ன ஒரு ஏக்கர் நிலத்தில் 12 குடும்பங்கள் வசிக்கின்றன. ���ந்த நிலையில் யாரேனும் சொல்லிக் கொள்கிற வகையில் பிழைக்க முடியுமா ஒரு ஏக்கர் நிலத்தில் 12 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த நிலையில் யாரேனும் சொல்லிக் கொள்கிற வகையில் பிழைக்க முடியுமா. அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க தொழில்மயத்தை தவிர வேறு என்ன வாய்ப்பு இருக்கிறது. அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க தொழில்மயத்தை தவிர வேறு என்ன வாய்ப்பு இருக்கிறது\nஆனால் தொழில்மயப்படுத்தும்போதும், நிலங்களை கையகப் படுத்தும்போதும். தாராளவாதத்தின் ஆரம்பகால மூலதனத் திரட்டலை வலிமைப்படுத்துகிற கட்சியாக நாம் இருக்க முடியாது. ஆனால், அதேநேரத்தில், இன்றைய முதலாளித்துவத்திற்கும், தாராள வாதத்திற்கும் எதிரான நமது போராட்டங்களை வலிமைபடுத்திக் கொண்டே எந்த வழிகளில் இந்த சூழலை கையாளுவது அந்த வழிமுறையில்தான் நாம் நட்ட ஈட்டின் அளவையும், மறு-பயிற்சி, இன்னும் சிங்கூரில் செய்யப்பட்ட மற்ற பல விசயங்களையும் தீர்மானித்து செயல்பட்டளிம். எனவே இந்த பிரச்சனைகள் வரும், நாம் எதிர்கொள்ள வேண்டும். ஆனால் நாம் மையாமான திசை என்ன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நமது செயல் தந்திரங்கள் நமது போர் திட்டத்தை முன்னேற்றும் வகையில் பின்னிப் பிணைந்திருக்க வேண்டும் பலவீனப்படுத்திவிடக் கூடாது. மற்றும் இந்த அசாதாரண சூழலிலும் இந்த அளவுகோல் நம்மிடம் இருந்தால், அந்தத் தந்திரங்களை நம்மால் செயல்படுத்த முடியும்.\nஇந்த சூழலின் மிகப்பெரிய கேள்வி, அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் முன்னாள் இருக்கும் மிக முக்கியமான கேள்வி, மக்கள் ஜனநாயகப் புரட்சியை வலிமைப்படுத்துவதற்கான ஆயுதமாக விவசாயிகள், மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் போராட்டங்களை வலிமைப்படுத்தி அவர்களை கட்டமைப்பதற்கான பிரச்சனை எது என்பதுதான் என நினைக்கிறேன்.\nஅது பெரும் மக்கள் போராட்டங்களின் மூலமே சாத்தியமாகும். இறுதியாக நாம் பல பத்தாண்டுகளாக பெற்றிருக்காத வாய்ப்புகளை இப்போது பெற்றிருக்கிறோம். எனவே தொடர்ந்து தற்காப்பு இயல்பில் நமது உரிமைகளை காப்பதற்காக நடைபெற்று வந்த போராட்டங்களை மூலதனத்தின் அதிகாரத்திற்கு எதிரான தாக்குதலாக இப்போது மாற்ற வேண்டுமென நினைக்கிறேன். இந்தியத் தன்மையில் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்ட பிரச்���னைகளின் மீது கிராமப்புற மக்கள் போராட்டங்களை ஒரு கிளர்ச்சியாக நடத்த வேண்டும் என்பதே இதன் அர்த்தம். – சில இடங்களில் அது மின்சாரமாக இருக்கும், சில இடங்களில் அது தண்ணீர், சில இடங்களில் வேறு பல பிரச்சனைகள். ஆனால் எல்லா பிரச்சனைகளின் அடிப்படையாக விச மற்றும் விதொச அதன் தந்திரங்களை செயல்படுத்தி, எல்லாப் பிரச்சனைகளையும் பேராசிரியர் பிரபாத் பட்னாக்கை சரியாக குறிப்பிட்டு காட்டிய, விவசாயிகள்-தொழிலாளி கூட்டணியை மையப்படுத்தி நகர்த்தவேண்டும். அனால், அக்டளிபர் புரட்சியின் இரண்டாம் ஆண்டு கொண்டாட்டத்தில் லெனின் சொன்னதையும் நினைவில் வையுங்கள். அங்கே தொழிலாளர்-விவசாயி கூட்டணி வாழ்க என்று பெரிய வாழ்த்து தட்டிகள் இருந்தன. அதைக் கண்ட லெனின் அவர்களை கண்டித்தார். சோசலிச புரட்சிக்கு பிறகும், தொழிலாளிகள்-விவசாயிகள் கூட்டணி வாழ்க என்று சொன்னால் அங்கே சோசலிசமே இருக்காது, சிறு விவசாயிகள் கிராமப்புற தொழிலாளி வர்கமாக மாற்றப்பட வேண்டும் . அது வேறு பிரச்சனை, புரட்சியின் வரையில் தொழிலாளர்கள் விவசாயிகள் கூட்டணியே நமக்கான கருவி.\nஎனவே நிச்சயம் இந்தக் கருத்தரங்கின் மையமான செய்தியாக இன்று கிடைத்திருக்கும் வாய்ப்பை பற்றிக் கொள்வோம் என்பதே அமையும் என்று நினைக்கிறேன். வலிமை மிக்க மக்கள் இயக்கங்களை கட்டமைப்போம். அதோ அங்கே தோழர் ஆம்ரா ராம் முன்னேறுகிறார். அவர் ராஜஸ்தான் போராட்டங்களின் காரணமாக சட்டப் பேரவைத் தேர்தல்களில் மூன்று உறுப்பினர் இடங்களை பெற்றிருக்கிறார். நான் அவரிடம் நகைச்சுவையாக கூறினேன், மூன்று சீட்டுகளை பெற்றிருக்கும் நிங்கள் இதோடு தன்னிறைவு பெற்று பாஸ் பொத்தானை அழுத்திவிட முடியாது. ஒருவேளை நீங்கள் பாஸ் அத்தனை அமுக்கினால் பிறகு இருக்கிற மூன்றும் போய்விடும். இங்கெ இரக்கமற்ற இரண்டே வாய்ப்புகள்தான் இருக்கின்றன, ஒன்று நாம் முன்னேற வேண்டும், அல்லது உங்கள் எதிரி முன்னேறவேண்டும். வெற்றிடம் என்பது இல்லை. கண்டிப்பாக நாம் முன்னேற வேண்டும். இந்த கருத்தரங்கை தொடர்ந்து நமது வெகுஜன அமைப்புகள் மேற்ச்சொன்ன போர்த்தந்திரங்களை செயல்படுத்த வேண்டும்.\nமுந்தைய கட்டுரைபெரியாரின் பார்வையில் பகத்சிங்\nஅடுத்த கட்டுரைதிருப்பூர் தற்கொலைகளும், உரிமைப் பறிப்பும்\nகொரோனா பெருந்தொற்று: சீனாவுக்கு எதிரான ஏகாதிபத்திய பொய்கள்\nஉலக முதலாளித்துவம் எதிர்கொள்ளும் அமைப்பு சார் நெருக்கடி, மேற்பூச்சு போதாது…\nஏகாதிபத்திய தாக்குதலும், உழைக்கும் வர்க்க எதிர்ப்பும்\nவர்க்க நிலைமைகள் பற்றி மாவோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/02/13/90", "date_download": "2020-07-09T15:12:43Z", "digest": "sha1:SEB2MSPJ2GTFI76ZYM7A3YD2UK3EKMP5", "length": 1467, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்….", "raw_content": "\nமாலை 7, வியாழன், 9 ஜூலை 2020\nகொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்….\nகாலையில் வெளியான புதிருக்கான விடை\nஒன்று, மூன்று, ஐந்து என்று ஒற்றைப் படை வரிசையில் உள்ள எண்களில் ஐந்து எண்ணிக்கை அதிகரிக்கிறது.\nஇதுபோன்று, இரண்டு, நான்கு, ஆறு என்ற இரட்டைப் படை வரிசையில் உள்ள எண்களில் ஐந்து எண்ணிக்கை குறைகிறது.\nஇந்த அடிப்படையில் கேள்விக்குறி உள்ள இடத்தில், 30,26 என்ற எண்கள் இடம்பெறும்.\nமற்றொரு புதிருடன் நாளை சந்திக்கிறோம்\nபுதன், 13 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2011/03/12/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E2%80%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E2%80%9D/", "date_download": "2020-07-09T14:21:01Z", "digest": "sha1:LZDNTU3IFBHQS6W6OXIGAUSUAOH3Y2UU", "length": 30960, "nlines": 349, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "சுஜாதாவின் “காயத்ரி” – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\n(இது ஒரு RV பதிவு)\nநினைவிலிருந்து எழுதுகிறேன். இதை படித்து, யாராவது மேலும் விவரங்கள் கொடுத்தாலோ, இல்லை எழுதினாலோ ரொம்ப சந்தோஷப்படுவேன்.\nகாயத்ரி பற்றி எனக்கு இருக்கும் அழியாத ஞாபகம் ஜெயராஜின் படம்தான். எனக்கு அப்போது பத்து வயது இருக்கலாம். சாதாரணமாக நாங்கள் வாங்காத பத்திரிகை எதிலோ தொடர்கதையாக வந்துகொண்டிருந்தது. தினமணி கதிர் என்று நினைக்கிறேன். யார் வீட்டிலோ பார்த்தேன். வில்லனின் “அக்கா” மிகவும் ரிலாக்ஸ்ட் ஆக பாவாடை பிராவுடன் உட்கார்ந்து கொண்டு இருக்கும் படம். அப்படியே ஷாக் ஆகி ஸ்தம்பித்து நின்றுவிட்டேன் பிறகு யாரும் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு வேக வேகமாக படித்தேன். அதுவோ தொடர்கதையின் நடுவில் வரும் ஒரு சாப்டர். தலையும் காலும் புரியாவிட்டாலும், “அக்கா” காயத்ரியை மரியாதையாக சொன்னதை கேட்டு நடக்க சொல்லு என்று சொல்வாள். அப்புறம் அந்த பத்திரிகை கிடைக்குமா என்று அ��ைந்து திரிந்து பார்த்தேன், கிடைக்கவில்லை. கடைசி சாப்டர் மட்டும்தான் படிக்க முடிந்தது. அதில் வசந்த் “நாங்கள் அந்த படத்தை பார்த்துவிட்டோம், அதில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்” என்று காயத்ரியிடம் சொல்வது நினைவிருக்கிறது.\nநாலைந்து வருஷம் கழித்து புஸ்தகம் கிடைத்தது. யாராவது பார்ப்பார்களோ என்ற பயம் அப்போது போய்விட்டது. ஆனால் என் துரதிர்ஷ்டம், அது கிழித்து பைண்ட் செய்யப்பட்டது அல்ல.\nவிறுவிறுப்பான கதை – காயத்ரியின் டைரியை ஒரு பழைய பேப்பர் கடையில் வசந்த் பார்ப்பார். காயத்ரியின் புகுந்த வீடு ஒரு மர்ம தேசம். விதவையான “அக்கா”, சமையல்காரன், வேலைக்காரி, கணவன், பைத்தியமான மறைத்து வைக்கப்பட்டிருக்கும் முதல் மனைவி, எல்லாரும் ஏதோ ரகசியத்தை மறைக்கிறார்கள். காயத்ரி ஏறக்குறைய ஒரு ஜெயிலில் இருப்பார். அவரால் வெளியே போகவோ, கடிதம் எழுதவோ முடியாது. கணேஷும் வசந்தும் காயத்ரி எங்கே என்று கண்டுபிடிப்பார்கள். காயத்ரியை வைத்து ப்ளூ ஃபில்ம் எடுக்கிறார்கள் என்று துப்பறிந்து அவரை விடுவிப்பார்கள்.\nப்ளூ ஃபில்ம் என்றால் என்னவென்று தெரியாத வயது. எப்படி விறுவிறுப்பாக இருந்திருக்கும் என்று நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.\nதிரைப்படமாக வந்தது. ரஜினிகாந்த் ஆண்டி-ஹீரோ. ராஜசுலோசனா “அக்கா” அசோகன் அவரது ட்ரேட் மார்க் ஸ்டைலில் நடிப்பார். ஸ்ரீதேவிதான் காயத்ரி. ஜெய்ஷங்கர் கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி வசந்த்\nவிமல் அனுப்பியுள்ள சுட்டியிலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்.\nTrying out\tBags எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nபிரிசுரிக்கப்ட்டது 12 மார்ச் 2011 9 பிப் 2012\nPrevious Post சுஜாதாவின் “ஒரு விபத்தின் அனாட்டமி”\nNext Post டிக் ஃபிரான்சிஸ் எழுதிய நெர்வ்\n21 thoughts on “சுஜாதாவின் “காயத்ரி””\n5:29 முப இல் 13 மார்ச் 2011\nகாயத்ரி திரைபடத்தில் அவளை கடைசியில் கொன்று விடுவார்கள். தான் காயத்ரியை காப்பாற்ற எவ்வளவோ முயன்றதாகவும் ஆனால் தயாரிப்பாளர், டைரக்டர் ஒத்துக் கொள்ளவில்லை என சுஜாதாவே கணையாழி கடைசி பக்கக்த்தில் எழுதியதாக ஞாபகம்.\nஅதே போலத்தான் ஆர்.கே. நாராயணனின் கைட் நாவலிலும் கதாநாயகன் ராஜு இறக்கத்தான் வேண்டும் என அவரது நண்பர் ஆங்கில எழுத்தாளர் கிரஹாம் கிரீன் முதலிலேயே தீர்ப்பு எழுதி விட்டதாக ஆர்.கே. தனது தேதியில்லாத டைரி என்னும் புத்தகத்தில் எழுதி���ிருப்பார்.\n8:06 முப இல் 13 மார்ச் 2011\n4:23 பிப இல் 13 மார்ச் 2011\nகாயத்ரி நாவலில் சுஜாதாவும் ஒரு பாத்திரமாக இருப்பார். அவரே பழைய புத்தகக்கடையில் காயத்திரியின் டைரியை பார்த்து கணேஷ்,வசந்த் உதவியுடன் காயத்திரியை மீட்பதாக இருக்கும். கதையின் நாயகன் (ஏதோ R இல் துவங்கும் பெயர் ஞாபகமில்லை) குறித்த வர்ணனைகள் ரஜினிக்கு பொருத்தமாக இருக்காது. படம் எப்படி இருந்ததோ\n3:36 முப இல் 14 மார்ச் 2011\nகதையை படித்ததில்லை .படத்தை மட்டும் பார்த்திருக்கிறேன் .”வாழ்வே மாயமாம்..” என்று ஒரு அருமையான பாடல் வரும் …த்ரில்லர் போல இருக்கும் .ஸ்ரீதேவியே டைரியை எவரிடமாவது கிடைக்கட்டும் என்று பழைய பேப்பருடன் போடுவார் .\n4:54 முப இல் 14 மார்ச் 2011\n1:18 பிப இல் 14 மார்ச் 2011\n‘காயத்ரி’ நாவல், அப்போது பிரபலமாக இருந்த தினமணிகதிர் என்ற வார இதழில்தான் வெளியானது. வெளியானபோது நான் படிக்கவில்லை, அப்போது பிறந்திருந்திருப்பேனா என்பதும் தெரியாது. ஆனால் அந்நாளில் வெளியான நாவல்களை நான் படிக்க உதவியாக இருந்தது, சென்னை மயிலாப்பூரில் இயங்கிய ஒரு லெண்டிங் லைப்ரரி (காசு கொடுத்துப்படிக்க வேண்டும்… ஒரு புத்தகத்தை இத்தனை நாளைக்குள் திருப்பித் தரவேண்டும்… அதற்குள் படித்துவிட்டுக் கொடுக்காவிட்டால் மறுகட்டணம் என்ற ஏகப்பட்ட நிபந்தனைகள் உண்டு). அந்நிபந்தனைகளுக்குட்பட்டு அங்கே வாங்கிப்படிப்பதில் ஒரு மகிழ்ச்சி. மகிழ்ச்சிக்கு முக்கிய காரணம், நாவல்கள் அனைத்தும் பதிப்பகங்களில் வெளியான புத்தகங்கள் அல்ல. குமுதம், விகடன், கதிர், கல்கி போன்ற வார இதழ்களில் கிழித்து பைண்ட் செய்யப்பட்டவை. கதை யோட்டத்துடன் அமைந்த கண்ணைக்கவரும் அழகான படங்களுடன், அடிஷனல் போனஸாக அப்பக்கங்களில் வெளியாகியிருக்கும் துணுக்குகள், ஜோக்குகள் இவைகளுடன். கிழித்து பைண்ட் செய்யப்பட்ட நாவல்களில் இரட்டிப்பு சந்தோஷம் என்னவென்றால்… ஒன்று, வார இதழ்களில் படிக்கும் போது கிடைக்கும் ஆனந்தம். இன்னொன்று, கதையை எங்காவது ரொம்ப சுவாரஸ்யமான இடத்தில் நிறுத்தி “தொடரும்” என்று போட்டுவிடுவார்களோ என்ற பயமின்றி படிக்கலாம்.\nஇவ்வகையில், பைண்ட் செய்யப்பட’காயத்ரி’ நாவலைப் படித்துவிட்டு, அதே ஆவலுடன் ‘காயத்ரி’ திரைப்படம் பார்க்கச்சென்றபோது படம் ‘சப்’பென்று இருந்தது. கதையில் கணேஷ்-வசந்த் இருவரும் காயத்ரியைக் காப்பாற்றி அழைத்து வருவதாக இருந்த முடிவை மாற்றி, படத்தில் காயத்ரி இறந்துபோய் விடுவதுபோல முடித்திருப்பார்கள். ஆக, படம் முழுக்க பட்ட கஷ்ட்டம் எல்லாம் வீண் என்பதுபோல தெரியும்.\nகாயத்ரி திரைப்படத்தில் கணேஷ் ரோலில் மக்கள் கலைஞர் ஜெய்சங்கரும், வசந்த் ரோலில் வெண்ணிற ஆடை மூர்த்தியும் நடித்திருந்தனர். சுஜாதாவின் எல்லாக் கதைகளிலும் கணேஷ் ரோல் கொஞ்சம் சீரியஸானது என்பதும் வசந்த் ரோல் கொஞ்சம் கோமாளித்தனமானது என்பதும் நமக்குத்தெரிந்தது தானே. ஆனால் காயத்ரி நாவலில் முழுவீச்சில் வந்த கணேஷ் ரோலை (வசந்த் ரோலையும்தான்) வெட்டிக்குறைத்து, ஒரு கெஸ்ட் ரோலுக்கும் கொஞ்சம் அதிகமாக சுருக்கி விட்டனர்.\nபடத்தில் முதலில் அந்த “அக்கா” ரோலுக்கு பிரமீளாவைத்தான் புக் செய்திருந்தார்களாம். இடையில் எப்படி ராஜசுலோச்சனா மாற்றப்பட்டார் என்பது தெரியவில்லை. நல்லதுதான். பிரமீளாவிடம் ராஜசுலோச்சனா வின் அடாவடித்தனத்தை பார்த்திருக்க முடியாது.\nபடம் பார்த்த நமக்கே இவ்வளவு ஏமாற்றம் எனும்போது, கதையைக் கருவுற்ற சுஜாதாவின் ஏமாற்றம் எப்படியிருக்கும் என்று உணரலாம். ‘காயத்ரி’ ரிலீஸானபோது ‘ப்ரியா’ தயாரிப்பில் இருந்தது. காயத்ரியைப்பார்த்து அதிர்ந்த எழுத்தாளர் சுஜாதா, குமுதம் பேட்டியில், “பஞ்சு (அருணாச்சலம்)கதையைக் கேட்டாரே என்பதற்காகக் கொடுத்தேன். பஞ்சு பஞ்சாக்கிவிட்டார். ப்ரியா என்ன கதியாகப்போகிறாளோ” என்று சொல்லியிருந்தார். அவர் பயந்ததுபோலவே நடந்தது. ஆனால் எஸ்.பி.தமிழரசிக்கு ‘கல்லாப்பெட்டி’ நிறைந்தது (உபயம் ரஜினி + இளையராஜா + சிங்கப்பூர்).\n(காயத்ரி நாவலின் கடைசி வரி இன்னும் நினைவிருக்கிறது…..\nகாயத்ரியை ஏற்றிக்கொண்டு வந்த கார், ஒரு ஃபைவ் ஸ்டார் ஓட்டலைநோக்கி விரைந்தது. காயத்ரி “ஏன் ஓட்டலுக்குப் போறீங்க. உங்க வீட்டிலேயே தங்கிக்கிறேனே. உங்க மேல எனக்கு நம்பிக்கையிருக்கு”. அதற்கு வசந்த், “உங்களுக்கு நம்பிக்கையிருக்கு. ஆனா எங்க மேல எங்களுக்கு நம்பிக்கையில்லே”. கார், ஓட்டல் காம்பவுண்டுக்குள் நுழைந்தது).\n7:45 முப இல் 19 மார்ச் 2011\nகால சக்கர சுழற்சியில், இதில் வில்லனாக நடித்த ரஜினி , கணேஷாக நடித்த படம் ப்ரியா..\n7:49 முப இல் 19 மார்ச் 2011\nஅதே ஆவலுடன் ‘காயத்ரி’ திரைப்படம் பார்க்கச்சென்றபோது படம் ‘சப்’பென்று இருந்தது”\nஅதற்க�� காரணம் வில்லனின் அறிமுக காட்சியிலேயே அவன் தான் வில்லன் என எல்லோருக்கும் தெரிந்து விடும்.. நாவலில் அப்படி இருக்காது…\n5:10 முப இல் 29 மார்ச் 2011\nசாரதா, வழக்கம் போல காயத்ரி திரைப்படம் பற்றி பல தகவல்களை கொடுத்து அசத்தறீங்க\nPingback: சினிமாவாக வந்த தமிழ் நாவல்கள், சிறுகதைகள் « சிலிகான் ஷெல்ஃப்\n8:23 முப இல் 9 பிப் 2012\nகாயத்ரி – PDF வடிவம்\n8:05 பிப இல் 9 பிப் 2012\nவிமல், பல மின்நூல்களைக் கொடுத்து அசத்துகிறீர்களே\n3:47 முப இல் 10 பிப் 2012\nசில மாதங்களாக இணையத்தில் இருந்து தேடி எடுத்தது.\nநிறைய புத்தகங்கள் வெவ்வேறு இடங்களில் சிதறி கிடக்கிறது.\nஇவைகளை தேடி எடுக்க நிறைய பொறுமை வேண்டும்.\nஒரே தளத்தில் இட்டால் எல்லோருக்கும் பயன்படும்.\nஉங்கள் தளத்தில் இட்டால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும் என்ற எண்ணம் தான்.\ncopyright பிரச்சினை வந்தால் நீக்கி விடுங்கள்.\n5:59 முப இல் 12 பிப் 2012\nதொடருங்கள் விமல், காப்பிரைட் பிரச்சினை வந்தால் நீக்கிவிடுவோம்.\n3:58 முப இல் 10 பிப் 2012\nயான் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம் …\n8:00 பிப இல் 10 பிப் 2012\n7:34 முப இல் 16 ஜூலை 2012\nசுஜாதா ஒரு எழுத்தாளராக வில்லன்களிடம் மாற்றிக் கொண்டு முழிக்கும் அந்த கட்டங்கள் நன்றாய் இருக்கும்\n7:31 முப இல் 23 ஜூலை 2012\nஆம், காயத்ரி நாவலில் அது சுவாரசியமான ஒரு கட்டம்தான்.\nஒரு காமிக்ஸ் விரும்பியை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி\nPingback: சினிமாவாக வந்த தமிழ் நாவல்கள், சிறுகதைகள் | சிலிகான் ஷெல்ஃப்\n2:26 முப இல் 1 டிசம்பர் 2014\nக்ரிஷ், ராஜரத்தினம்தான். எப்படி பெயரை எல்லாம் நினைவு வைத்திருக்கிறீர்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎழுத்தாளர் ராஜேந்திர சோழன் இல் Sundar Gopalakrishna…\nஎழுத்தாளர் ராஜேந்திர சோழன் இல் Sundar Gopalakrishna…\nஎழுத்தாளர் ராஜேந்திர சோழன் இல் RV\nபாலகுமாரனின் “கரையோர முத… இல் RV\nஎழுத்தாளர் ராஜேந்திர சோழன் இல் Sundar Gopalakrishna…\nபாலகுமாரனின் “கரையோர முத… இல் Sundar Gopalakrishna…\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/97474/", "date_download": "2020-07-09T13:55:44Z", "digest": "sha1:2NU4IVFSVHTETACQR5SHEV3QI2FVC4OA", "length": 16449, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "குறளில்.. கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு உரை குறளில்.. கடிதம்\nஅன்புள்ள ஜெயமோகன், வணக்கம். வயது 67 முடிந்துவிட்டதால் இரவு 6 மணிநேரமே தூக்கம். நேற்று இரவு 2 மணிக்கு விழித்துக் கொண்டுவிட்டேன்.\n‘குறளினிது’ காணொலியை மீண்டும் கேட்டேன்/ பார்த்தேன்.\nசெல்விருந்து, வருவிருந்து பற்றிய விளக்கம், அதற்குக் கூறிய வாழ்க்கை உண்மை நிகழ்வு ஆகியவை மனதைக் கவர்ந்ததுடன், சிந்திக்கவும் தூண்டின.\nபிராமணர் வீட்டுத் திருமணங்களில் மறுநாள் மாப்பிள்ளை வீட்டாரை வழியனுப்பி வைக்கும் போது கட்டுசோறு (கட்டுசாதக் கூடை) கட்டி அனுப்புவார்கள்.புக்ககம் செல்லும் பெண் ‘பத்தோடும் (பற்றோடும்) பசையோடும் (பாசத்துடனும்) சென்று சேரவேண்டுமாம.அந்த கட்டுசாதக் கூடையை வெண்துணியால் சுற்றிக்கட்டும் பழக்கம் உள்ளது.இப்போதெல்லாம் பிளாஸ்டிக் வாளிகளில் உணவினை இட்டாலும், அதையும் வெண்துணியால் கட்டுகிறார்கள்.\nநீத்தார் கடன், திவசத்திலேயும் ‘பாதயம்’ அளித்தல் என்பது ஓரு சடங்கு.அதிலும் தயிர் சாதத்தினை ஒரு வெண்துணியில் பொதிந்து ஒரு சவுண்டி பிராமண‌னுக்கு தட்சணையுடன் அளிக்கும் வழக்கம் உள்ளது. பாதசாரி, வழிப்போக்கர்களுக்கு (செல் விருந்து) அளிப்பது தான் பாதயம்) அளிப்பது தான் பாதயம்பாதயம் பெற்றுக்கொண்டவனுக்கு வீட்டினுள் அமர்ந்து உணவுண்ண உரிமையில்லை\nஅதிதி என்ற சொல்லே திதி குறிப்பிடாமல் திடீரென வரும் விருந்தினரைக் குறிக்கிறது. அதிதிதான் வருவிருந்தும், செல்விருந்தும்.\n’என்ற வேத மந்திரத்தின் உள்ளுறைப்பொருள். டார்ஜிலிங்கில் பூனைக்கறியும், மீன் சோறும் கொடுத்த தாயின் உள்ளத்தில் ஊறியிருப்பது. அதுவே இத்தாய்த் திருநாட்டின் ஆன்மா\nஒரே சுட்டியில் அனைத்து காணொளிகளை காண\nகுறளினிது – ஜெயமோகன் உரை – Playlist\nஅடுத்த கட்டுரைஏழாம் உலகம் – கடிதம்\nகவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்\nகலங்காது கண்ட வினைக்கண் -கிருஷ்ணன்\nசிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -3\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–9\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 74\nபேய்கள்,தேவர்கள்,தெய்வங்கள். 1, இரு புராண மரபுகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/88_194168/20200526152157.html", "date_download": "2020-07-09T15:19:09Z", "digest": "sha1:OOWKHYYEVWTUORNKGAJ5Y6BKHL534V4S", "length": 8494, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "ஊரடங்கு திட்டம் தோல்வி: பிரதமர் எதிர்பார்த்த முடிவுகளை தரவில்லை : ராகுல் காந்தி விமர்சனம்", "raw_content": "ஊரடங்கு திட்டம் தோல்வி: பிரதமர் எதிர்பார்த்த முடிவுகளை தரவில்லை : ராகுல் காந்தி விமர்சனம்\nவியாழன் 09, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nஊரடங்கு திட்டம் தோல்வி: பிரதமர் எதிர்பார்த்த முடிவுகளை தரவில்லை : ராகுல் காந்தி விமர்சனம்\nகரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்த ஊரடங்கு திட்டம் தோல்வி அடைந்துவிட்டது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nஆன்லைன் மூலமாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியதாவது:- \"பிரதமர் மோடியும், அவரின் ஆலோசனை அதிகாரிகளும் ஊரடங்கால் கரோனா பாதிப்பு குறைந்துவிடும், நோயாளிகள் குறைந்துவிடுவார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அவ்வாறு கரோனா பாதிப்பு நாட்டில் குறையவில்லை. கரோனா பாதிப்பை சமாளிக்க, எதிர்கொள்ள மத்திய அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது என்று நான் பிரதமர் மோடியிடம் கேட்கிறேன். கரோனா நோயைக் கட்டுப்படுத்திவிட்டோம் என மத்திய அரசு நினைத்து வருகிறது.\nஆனால் உண்மையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்த ஊரடங்கு திட்டம் தோல்வி அடைந்துவிட்டது. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன, மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். அடுத்த மாற்றுத்திட்டம் என்ன என்பது குறித்து மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். கரோனாவை கட்டுப்படுத்த என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கப்போகிறது. தற்போது இந்தியா எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் ஊரடங்கின் தோல்வியே ஆகும். பிரதமர் எதிர்பார்த்த முடிவுகளை ஊரடங்கு தரவில்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது” என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநூறு நாட்கள் கடந்து விட்டது: கரோனாவை வெல்வது எப்போது பிரதமர் மோடிக்கு சிவசேனா கேள்வி\n2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்���ுக்கும் என்ன தொடர்பு\nதிமுகவினரால் கரோனா பரவல் அதிகரிப்பு: முதல்வா் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்பார்த்த முடிவை முதல்வர் அறிவித்துள்ளார் : ராமதாஸ் வரவேற்பு\nதி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தது ஏன்\nஊரடங்கும் நீடிக்கின்ற பதற்றம் நிறைந்த காலத்தில் 10ம் வகுப்பு தேர்வினை நடத்த வேண்டாம் : மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் தற்போது உயர்ந்துள்ள தொற்று பாதிப்பு பின்னர் குறையும் : முதல்வர் பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2020/06/blog-post_17.html", "date_download": "2020-07-09T14:57:50Z", "digest": "sha1:UZ5PIZLUB6AT7DFTU42VVND3LSOETHM7", "length": 12500, "nlines": 65, "source_domain": "www.nimirvu.org", "title": "கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / அரசியல் / சமூகம் / யாப்பு / கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பலம் என்ன\nகடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பலம் என்ன\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அளித்த பதில்கள் வருமாறு,\nநாங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொள்கையை கைவிட மாட்டோம். உள்ளூராட்சித் தேர்தல்களில் கூட பதவிகளுக்காக விலை போக மாட்டோம் என்பதனையும் நிரூபித்திருக்கின்றோம்.\nபதவிக்காக சோரம் போகிறவர்கள் அல்ல என்பதனை எங்களின் வாழ்க்கையிலே காட்டியிருக்கின்றோம். இது தான் எங்களின் பலம். இரண்டாவது மிகப்பெரிய பலம் எங்களோடு இளைஞர்களும் தேசிய சிந்தனை மிக்க உணர்வாளர்களும் அணிவகுத்து நிற்கிறார்கள். இதுவும் எங்களுக்கான பலம்.\nநாங்கள் ஜனரஞ்சக அரசியல் செய்வது கிடையாது. போலி வாக்குறுதிகளை அள்ளிவீசுவது கிடையாது. மக்களை ஏமாற்றி கவர்ச்சி திட்டங்களை பற்றி பேசுவது கிடையாது. இவை எங்களின் பலவீனமாக இருக்கலாம்.\nமூவர் கொண்ட அணி தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்று விமர்சிக்கப்படுகின்றதே\nமூவர் கொண்ட அணியாக தான் நாங்கள் இருந்தோம். ஆனால், இப்போது அப்படி இல்லை. இப்போது 80 பிரதேசசபை உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.\nஆளுமையுள்ள பலர் எங்களோடு இருக்கின்றார்கள். எமது வேட்ப்பாளர் பட்டியலை பார்த்தீர்களாக இருந்தால் ஒவ்வொரு தனித்தன்மை வாய���ந்தவர்களையும் நாங்கள் உள்வாங்கி இருக்கின்றோம்.\nஎந்தவொரு அமைப்பின் உருவாக்கத்திலும் ஆரம்பத்தில் ஒரு சிலர் தான் அதனை முன்னுக்கு கொண்டு வருவார்கள். பின்னால் பலரும் இணைந்து போவார்கள். எங்களது அமைப்புக்கு அடிமட்டத்திலே கட்டமைப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் இப்போது இல்லை.\nவடக்கு கிழக்கில் இரண்டாவது பெரிய கட்சியாக வெறும் 10 வருடத்தில் வளர்ந்திருக்கின்றோம்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nதமிழ்த் தேசிய அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது\nஅரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, தமிழ் மக்களின் கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைப்பதற்கு தவறிய தமிழ்த் தேசியக...\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nவடமாகாணசபையில் தமிழினப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றுவதில் எதிர்கொண்ட சவால்கள்\nஈழத்தில் நடந்தது தமிழினப்படுகொலை தான் என்று நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை இப்படிக் கூறப்படும் சூழலில், அதை மறுதலித்து நடந்தது இனப்பட...\nநாடுகளுக்கிடையிலான பூகோள அரசியல் அதிகாரப் போட்டிகளினால் தாமதமாகும் தமிழினப் படுகொலைக்கான நீதி\n\"ஈழத்தில் நடந்தது தமிழினப் படுகொலை தான் என நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை\" இப்படிக் கூறப்படும் சூழலில், அதை மறுதலித்து &q...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nநாங்கள் இனவாதிகள் அல்லர், தேசப்பற்றாளர்கள் (Video)\nசிங்கள மக்கள் வந்து இங்கு வாழ்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒரு இனவாதிகளாக நாங்கள் இல்லை. நாங்கள் இனப் பற்றாளர்கள். எங்களுடைய மண்ணை அ...\nதாயகம் - தமிழகம் - புலம்: சட்ட ரீதியான கட்டமைப்புக்குள் ஒன்றிணைய வேண்டும்\nஇனப்படுகொலையை நினைவு கூர்தல் என்பது இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறும் ஒரு போராட்டத்தின் பிரிக்கப்பட முடியாத பகுதி. அந்த அடிப்படையிற்...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nஇனப்படுகொலைக்கான ஆதாரங்களை முழுமையாக திரட்டாத தமிழ் அரசியல் தலைமைகள்\nநாங்கள் இப்பொழுதும் கொல்லப்பட்டவர்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் எண்ணிக் கொண்டிருக்கும் மக்கள். நாங்கள் இன்றைக்கும் அது தொடர்பில...\nகடந்த தேர்தல்களில் மக்களின் ஆணையைப் பெற்றவர்கள் இனப்படுகொலைக்கான ஆதாரங்களைத் திரட்டவில்லை\nஈழத்தில் நடந்தது தமிழினப்படுகொலை தான் என்று நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை இப்படிக் கூறப்படும் சூழலில் அதை மறுதலித்து \"நடந்தது இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cloudlibrary.org/ta/ta-audio/holy-spirit-audio-book/", "date_download": "2020-07-09T14:44:48Z", "digest": "sha1:3CDLD3CWVIPCILKVHSYWEV3RBDCEJEEC", "length": 13245, "nlines": 153, "source_domain": "cloudlibrary.org", "title": "பரிசுத்த ஆவியானவர்: ஒரு அறிமுகம் ஆடியோ புத்தகம் - Cloud Library", "raw_content": "‹ ஆங்கில பக்கத்திற்கு செல்ல\nஇல்லம் - ஆடியோ - பரிசுத்த ஆவியானவர்: ஒரு அறிமுகம் ஆடியோ புத்தகம்\nதொடர்ந்த பரிசுத்த ஆவியானவர்: ஒரு அறிமுகம் ஆடியோ புத்தகம்\nஆரம்பிக்க வகுப்பு 1 (49 MB)\nஆரம்பிக்க வகுப்பு 2 (51 MB)\nஆரம்பிக்க வகுப்பு 3 (40 MB)\nஆரம்பிக்க வகுப்பு 4 (56 MB)\nஆரம்பிக்க வகுப்பு 5 (56 MB)\nஆரம்பிக்க வகுப்பு 6 (33 MB)\nபரிசுத்த ஆவியானவர்: ஒரு அறிமுகம் ஆடியோ புத்தகம்\nமுதல் சீஷர்கள் இயேசுவுடன் மூன்று ஆண்டு காலமாக நடந்து அவர் பேசியதை கேட்டு காணப்பட்டனர். எனினும் பரிசுத்த ஆவியானவர் வரத்தக்கதாய் தான் போக வேண்டியது அவசியம் என்று கூறினார்.இயேசுவுடன் ஒவ்வொரு நாளும் நடந்த சீஷர்களுக்கு இது உண்மை என்றால், நம்முடைய இன்றைய வாழ்வில் பரிசுத்த ஆவியானவர் நமக���கு எவ்வளவாய் அவசியம் \nஇந்த செய்தியில் பரிசுத்த ஆவியானவரை ஜான் பெவியர் அறிமுகப்படுத்துகின்றார். அவரது தனி தன்மையை நீங்கள் கொள்வீர்கள். நீங்கள் கர்த்தரோடு உடனான பயணத்தில் எங்கே இருந்தாலும் சரி. உங்களோடு அன்பாய் காணப்படும் நித்தியமானவரோடு நெருங்கி வளர பரிசுத்த ஆவியானவர்: ஒரு அறிமுகம் செய்யும்.\nகிளவுட் நூலகத்தில் உள்ள அனைத்துப் பாடங்களும் உங்களுக்கு பரிசு. இதனை பிரதி எடுக்கவும், பகிரவும், பயன்படுத்தவும் உங்களை ஊக்கப்படுத்துகிறேன். இதன் வீடியோ மற்றும் ஆடியோ பதிப்புகளை youtube,TuDou மற்றும் Youku வில் பதிவேற்றம் செய்யலாம். அதனோடு கிளவுட் நூலக இணையதள இணைப்பைக் கொடுப்பது மற்றவர்கள் இதனைக் கண்டு கொள்ள உதவும். சபை உறுப்பினர்கள், வேதாகம கல்லூரி மாணவர்கள், சக தலைவர்கள் இன்னும் இது யாருக்கு எல்லாம் ஆசிர்வாதமாயிருக்குமென்று நினைக்கிறிர்களோ அவர்கள் அனைவருக்கும் அவர்களது மொழியிலேயே பெறத்தக்கதாக மின்புத்தகங்களை மின்அஞ்சல் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/world-cup-2019/world-cup-2019-final-kane-williamson-reveals-he-wasnt-aware-of-the-overthrow-rule-2071107", "date_download": "2020-07-09T15:56:54Z", "digest": "sha1:W7QZKKWQBEMPBURIHIJYPZGW54ODWYP3", "length": 29795, "nlines": 303, "source_domain": "sports.ndtv.com", "title": "\"ஓவர் த்ரோ விதி குறித்து அப்போது அறியவில்லை\" - கேன் வில்லியம்சன், Kane Williamson Reveals He \"Wasn't Aware\" Of The Overthrow Rule – NDTV Sports", "raw_content": "\n\"ஓவர் த்ரோ விதி குறித்து அப்போது அறியவில்லை\" - கேன் வில்லியம்சன்\nஆங்கிலம் | english ஹிந்தி | hindi பெங்காலி | bengali\nவிளையாட்டு முகப்பு உலக கோப்பை 2019 செய்திகள் \"ஓவர் த்ரோ விதி குறித்து அப்போது அறியவில்லை\" - கேன் வில்லியம்சன்\n\"ஓவர் த்ரோ விதி குறித்து அப்போது அறியவில்லை\" - கேன் வில்லியம்சன்\nநியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட், \bபோட்டி டையாக முடிந்த போது இரு அணிகளும் வெற்றி பெற்ற அணிகளாக அறிவிதிருக்க வேண்டும் என்றார்.\nஉலகக் கோப்பை \bஇறுதிப் போட்டியின் முடிவு வேறு மாதிரி அமைந்திருக்க வேண்டும் என்பது தான் பல கருத்தாக உள்ளது.© AFP\nஉலகக் கோப்பை \bஇறுதிப் போட்டியின் முடிவு வேறு மாதிரி அமைந்திருக்க வேண்டும் என்பது தான் பல கருத்தாக உள்ளது. கடைசியில் அடித்த ரன்கள் எதுவும் கணக்கில் கொள்ளப்படாமல், பவுண்டரிகள் வைத்து வெற்றியாளரை முடிவு செய்தனர். இதில் கடைசி ஓவரில், அதிகமாக ஒரு ரன் கொடுக��கப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஓவர்த்ரோ சர்ச்சை குறித்து பேசிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் \"இந்த விதி குறித்து எனக்கு முன்னமே தெரியாது\" என்றார்.\n\"கடைசி ஓவர் விதி குறித்து எனக்கு \bஅப்போது தெரியாது. அந்த சமயத்தில் நடுவர்கள் கொல்வதை தானே நம்புவோம். அந்த நேரத்தில் நூறு விதமான விஷயங்கள் தோண்றும்\" என்று வில்லியம்சன் கூறினார்.\nநியூசிலந்ந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட், \bபோட்டி டையாக முடிந்த போது இரு அணிகளும் வெற்றி பெற்ற அணிகளாக அறிவிதிருக்க வேண்டும் என்றார்.\nகேரி ஸ்டெட் கூறும்போது, \"ஒருவேளை நீங்கள் ஏழு வார காலம் விளையாடி வரும்போது, ​​இறுதி நாளில் மட்டும் பிரிக்க முடியாது. அதையும் கருத்தில் கொள்ள வேண்டும் \"\n\"ஆனால், உலகக் கோப்பையின் போது நடந்த மற்ற எல்லா விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எல்லாமே மறுஆய்வு செய்யவேண்டும், இதை செய்ய வேண்டிய சரியான நேரமும் இதுதான். ஆனால், நிலைமை கொஞ்சம் அமைதி பெற வேண்டியுள்ளது\" என்றார்.\nநியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட், \bபோட்டி டையாக முடிந்த போது இரு அணிகளும் வெற்றி பெற்ற அணிகளாக அறிவிதிருக்க வேண்டும் என்றார்.\nகேரி ஸ்டெட் கூறும்போது, \"ஒருவேளை நீங்கள் ஏழு வார காலம் விளையாடி வரும்போது, ​​இறுதி நாளில் மட்டும் பிரிக்க முடியாது. அதையும் கருத்தில் கொள்ள வேண்டும் \"\n\"ஆனால், உலகக் கோப்பையின் போது நடந்த மற்ற எல்லா விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எல்லாமே மறுஆய்வு செய்யவேண்டும், இதை செய்ய வேண்டிய சரியான நேரமும் இதுதான். ஆனால், நிலைமை கொஞ்சம் அமைதி பெற வேண்டியுள்ளது\" என்றார்.\n“தீ மற்றும் பனி” - கேன் வில்லியம்சனுடன் விராட் கோலி பதிவிட்ட புகைப்படம்\n“உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி” - புகழ்ந்த ஆஸ்திரேலிய லெஜண்ட் இயான் சேப்பல்\nதன்னுடைய செல்லப் பிராணிக்கு கேட்ச்சிங் பயிற்சி வழங்கும் கேன் வில்லியம்சன்\n“ஐபிஎல்லில் பங்கேற்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு” - நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்\nமுதல் ஒருநாள்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நியூசிலாந்து செய்த இரண்டு டிஆர்எஸ் தவறுகள்\nலைவ் ஸ்கோர் & முடிவுகள்\nஃபார்முலா 1 டென்னிஸ் ஹாக்கி பூப்பந்து கோல்ஃப் என்பிஏ கபடி படப்பிடிப்பு நீச்சல் டேபிள் டென்னிஸ்\nபெ���்கள் டி20 உலகக் கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/r-k-hospital-(-r-k-medical-and-child-care-center)-agra-uttar_pradesh", "date_download": "2020-07-09T15:29:53Z", "digest": "sha1:V5CEJIZHEUUBQHFIN7N565VKO4OVJSUF", "length": 6287, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "R K Hospital ( R K Medical & Child Care Center) | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/yerusalum-yerusalum/", "date_download": "2020-07-09T14:05:54Z", "digest": "sha1:EW2ZOFFJP3MGS3NYBJJIO7EEZ7DCPP7I", "length": 7695, "nlines": 195, "source_domain": "thegodsmusic.com", "title": "Yerusalum Yerusalum - Christian Song Chords and Lyrics", "raw_content": "\n1. கர்த்தர் உன்மேல் மனம் இறங்குகிறார்\nதயை செய்யும் காலம் வந்தது\n4. இரவும் பகலும் மௌனமாயிராத\n5. மலைகள் குன்றுகள் நடுவே\nமக்கள் இனம் தேடி வருவார்கள்\n6. கர்த்தர் உன்னை விரும்பினபடியால்\nதெரிந்துகொண்டார் உறைவிடமாய் – அவர்\nஅமர்ந்திருக்கும் அரியணை நீ தான்\nஅகிலத்திற்கும் வெளிச்சம் நீ தான்\n1. கர்த்தர் உன்மேல் மனம் இறங்குகிறார்\nதயை செய்யும் காலம் வந்தது\n4. இரவும் பகலும் மௌனமாயிராத\n5. மலைகள் குன்றுகள் நடுவே\nமக்கள் இனம் தேடி வருவார்கள்\n6. கர்த்தர் உன்னை விரும்பினபடியால்\nதெரிந்துகொண்டார் உறைவிடமாய் – அவர்\nஅமர்ந்திருக்கும் அரியணை நீ தான்\nஅகிலத்திற்கும் வெளிச்சம் நீ தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/29883-5.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-07-09T15:12:27Z", "digest": "sha1:2EB3WQDGI532RMATFPJWAHE2AIHQJC4L", "length": 15143, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "5 கிரகங்களுடன் புதிய சூரியக் குடும்பம் கண்டுபிடிப்பு | 5 கிரகங்களுடன் புதிய சூரியக் குடும்பம் கண்டுபிடிப்பு - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 09 2020\n5 கிரகங்களுடன் புதிய சூரியக் குடும்பம் கண்டுபிடிப்பு\n��ூமியைப் போன்ற அளவுள்ள 5 கிரகங்கள் சுற்றி வரும் ஒரு நட்சத்திரத்தை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நட்சத்திரம் இதுவரை கண்டறியப்பட்ட நட்சத்திரங்களிலேயே மிகப் பழமையானதாகும்.\nநாசாவின் கெப்ளர் செயற்கைக் கோள் மூலம் கண்டறியப்பட்ட அந்த நட்சத்திரத்துக்கு கெப்ளர்-444 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த நட்சத்திரத்தை, பூமியை விடச் சிறியதான புதன் மற்றும் வெள்ளி கிரகங்களுக்கு இடைப்பட்ட அளவுள்ள 5 கிரகங்கள் சுற்றி வருகின்றன.\nசிட்னி பல்கலைக்கழகத்தின் இயற்பியல் கல்லூரி பேராசிரியர் டேனியர் ஹூபர் கூறும்போது,” இதுபோன்ற பழமையான நட்சத் திரத்தைச் சுற்றி ஏராளமான சிறிய கோள்கள் சுற்றிவருவதைப் பார்த்ததில்லை. இது மிகவும் சிறப்பானது.\nகெப்ளர் 444 சூரியக்குடும்பமானது, நமது சூரியக் குடும்பத்தை விட இரண்டரை மடங்கு பழமையானது. நமது சூரியக் குடும்பம் 450 கோடி ஆண்டுகள்தான் பழமையானது” எனத் தெரிவித்தார்.\nகெப்ளர்-444 குடும்பத்திலுள்ள கிரகங்கள், தங்களது சூரியனை 10 நாட்களுக்கும் குறைவான நேரத்தில் சுற்றி வந்து விடுகின்றன. அதே போல புவிக்கும் சூரியனுக் கும் இடையே உள்ள தொலைவில் 10-ல் ஒரு பங்கு தொலைவுக்குள் வட்டப்பாதையில் சுற்றிவந்து விடுகின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nசூரியக் குடும்பங்கள் உருவான விதம் குறித்து அறிவதற்கு இக்கண்டுபிடிப்பு மேலும் உதவியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nசவால்களைக் கடந்த வரலாறு ��ம்மிடம் உள்ளது; இந்தியப்...\n’’கே.பி.சார் அறிமுகப்படுத்தியவர்களைப் பார்க்க பொறாமையா இருக்கும்’’ - கணேஷ் வெங்கட்ராமன் ஏக்கம்\nதமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,216 பேர் பாதிப்பு:...\nசாத்தான்குளம் வழக்கில் சிபிஐ நாளை தூத்துக்குடி வருகை: கைது செய்யப்பட்டோரைக் காவலில் எடுக்க...\nஆசியக் கோப்பை ஒத்திவைப்பு: 'கங்குலி வார்த்தையை மதிக்கமாட்டோம்' என்று கூறிய பாக். கிரிக்கெட்...\nமுகக்கவசம் அணியாதவர்களுக்கு அரசின் சேவைகள் மறுக்கப்படும்: ஈரான்\nநேபாளத்தில் கரோனா பாதிப்பு 16,500 ஆக அதிகரிப்பு\nஜப்பானில் வெள்ளப்பெருக்கு: மீட்புப் பணிகள் தீவிரம்\nபாகிஸ்தானில் செப்டம்பர் முதல் கல்வி நிறுவனங்களைத் திறக்க அரசு திட்டம்\nதமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,216 பேர் பாதிப்பு:...\nகால் சிகிச்சைக்குப் பின் நடித்த அனுபவம்: மஞ்சிமா மோகன் பகிர்வு\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல்: தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை: மத்திய உள்துறை...\nமுகக்கவசம் அணியாதவர்களுக்கு அரசின் சேவைகள் மறுக்கப்படும்: ஈரான்\n1992: வண்ணமயமான உலகக் கோப்பை\nஇலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றியது நியூஸிலாந்து: 6-வது ஒருநாள் போட்டியில் வெற்றி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/07/blog-post_4417.html", "date_download": "2020-07-09T14:12:39Z", "digest": "sha1:IRKK5R35V6Z4RXCVRJ73BJEH4KUV7GL6", "length": 4033, "nlines": 64, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: 2.வான்சிறப்பு", "raw_content": "\nவான்நின்று உலகம் வழங்கி வருதலால்\nதுப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்\nவிண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து\nஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்\nகெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே\nவிசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே\nநெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி\nசிறப்பொடு பூசனை செல்லாது வானம்\nதானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்\nநீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/07/blog-post_66.html", "date_download": "2020-07-09T15:29:22Z", "digest": "sha1:M3VWSNRBGUAL7HBPOBR2AUVM7GVUGJUM", "length": 7655, "nlines": 45, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஹேமசிறி , பூஜித சற்றுமுன் விடுதலை..! - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஹேமசிறி , பூஜித சற்றுமுன் விடுதலை..\nவிளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.\nகொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இருவரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.\nஇருவரையும் 05 இலட்சம் ரூபா ரொக்க பிணையில் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுப்பதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு தவறியக் குற்றச்சாட்டின் கீழ், அவர்களை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தி இருந்தார்.\nஅதன்அடிப்படையில் அவர்கள் இருவரும் கடந்த 3ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் லைக்கப்பட்டனர்.\nஹேமசிறி , பூஜித சற்றுமுன் விடுதலை..\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஜிந்துபிட்டி 154 பேருக்கு கொரோனா\nகடந்த ஜூலை மாதம் 2 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கொட்டாஞ்சேனை - ஜிந்துபிட்டியை சேர்ந்த நபர் மீது மேற்கொள்ளப்பட்ட பி.ச...\nகைது செய்ய இடமளிக்க மாட்டேன் - மஹிந்த\nஎங்கள் அரசாங்கத்தின் கீழ் தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் எந்த ஒரு அரச ஊழியரையும் கைது செய்ய இடமளிக்க மாட்டேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவ...\nறம்புட்டானால் பரிதாபமாக பறிபோன குழந்தையின் உயிர்\nகொடபொல, இலுக்பிடிய பிரதேசத்தில் 11 மாத வயதுடைய குழந்தையொன்று றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதில் நேற்றிரவு (02) உயிரிழந்துள்ளது. குழந...\nசஜித் பிரேமதாச வழங்கிய அதிரடி வாக்குறுதி.\nஅரசாங்கத்தை அமைத்த பின்னர் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் நூற்றுக்கு 4 வீத கடன் வழங்குவதாக மக்கள் தேசிய சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெர...\nதிகாமடுல்ல : மு.காவில் மூவர் களமிறங்கிய போது முடியாதது, அறுவர் இறங்கியுள்ள போது முடியுமா..\nமு.கா வழமையாக ஐ.தே.கவில் மூவரை களமிறங்கும். தனது அம்பாறை மாவட்ட முழு வாக்கையும் இம் மூவருக்கும் வழங்குமாறு கோரும். தற்போது இந்த வியூகத்தை...\nமாரவில பகுதியை சேர்ந்த ஒரு பெண் உட்பட 57 பேர் கொறோனா தொற்றுடன் இன்று அடையாளம் காணப்பட்டனர்.\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கந்தக்காடு புனர்வாழ்வு மத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-07-09T13:50:47Z", "digest": "sha1:7MSCPFPVGM5DXBRSIBVFR2YKRNZOJGT7", "length": 7512, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சபரிமலையில் பெண்களை தடுத்தால் நடவடிக்கை | Chennai Today News", "raw_content": "\nசபரிமலையில் பெண்களை தடுத்தால் கடும் நடவடிக்கை: முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை\n8 போலீசாரை சுட்டு கொலை செய்த பிரபல ரவுடி என்கவுண்டர்:\n21 வயது சென்னை இளம்பெண் கொரோனாவால் மரணம்:\nசபரிமலையில் பெண்களை தடுத்தால் கடும் நடவடிக்கை: முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை\nசமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு ஒன்றில் ‘சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என அதிரடி தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவுள்ளதாக தேவஸ்தான் கூறியிருக்கும் நிலையில் கேரள அரசு மறு சீராய்வு மனுதாக்கல் செய்ய போவதில்லை என கேரள அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.\nம��லும் சபரிமலை கோயிலுக்கு செல்லும் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், பெண்கள் கோவிலுக்குள் செல்வதை வைத்து சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் பினராயி தெரிவித்துள்ளார்.\nஇந்தோனேஷியா சுனாமி: பலி எண்ணிக்கை 1350ஆக அதிகரிப்பு\n11 ஆயிரம் பீர் பாட்டில்களை எலி குடித்துவிட்டதா\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க வழக்கில் அதிரடி தீர்ப்பு\nப.சிதம்பரம் முன்ஜாமீன் : இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\n கார்த்திக் சிதம்பரத்தை விளாசிய சுப்ரீம் கோர்ட்\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\n8 போலீசாரை சுட்டு கொலை செய்த பிரபல ரவுடி என்கவுண்டர்:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/270218-inraiyaracipalan27022018", "date_download": "2020-07-09T15:35:34Z", "digest": "sha1:72BDMTGZHDFHBHS7L4MKPDRDG7SJP5NA", "length": 9639, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "27.02.18- இன்றைய ராசி பலன்..(27.02.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் ஆறுதல் கிடைக்கும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். புது வேலை அமையும். தாயாருடன் வீண் விவாதங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.\nரிஷபம்: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nமிதுனம்:கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nகடகம்:ராசிக்குள் சந்திரன் தொடர்வதா���் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படவேண்டிய நாள்.\nசிம்மம்:எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. போராடி வெல்லும் நாள்.\nகன்னி:தவறு செய்பவர்களை திருத்த முயற்சி செய்வீர்கள். உங்கள் மனதிற்கு இனிமையான செய்தி ஒன்று வரும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nதுலாம்:தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சாதிக்கும் நாள்.\nவிருச்சிகம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nதனுசு:சந்திராஷ்டமம் தொடர்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டியிருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nமகரம்: உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் ��ாள்.\nகும்பம்:குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.\nமீனம்:வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். புதுமை படைக்கும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2428027", "date_download": "2020-07-09T14:56:06Z", "digest": "sha1:3KLFFW2CF3JQY37BPBR3T4CH37OSAY4F", "length": 12876, "nlines": 99, "source_domain": "m.dinamalar.com", "title": "மாணவர்கள் உணவு பணத்தில் கை வைத்த அதிகாரி! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்���ி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமாணவர்கள் உணவு பணத்தில் கை வைத்த அதிகாரி\nபதிவு செய்த நாள்: டிச 06,2019 22:17\nபெஞ்சில் அமர்ந்ததுமே, ''எதிர்க்கட்சி, எம்.பி., அறிவிச்சதும் தான், மாவட்ட நிர்வாகம் முழிச்சிருக்கு வே...'' என, விஷயத்திற்கு வந்தார், பெரியசாமி அண்ணாச்சி.\n''எந்த மாவட்டத்துலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.\n''சமீபத்துல, தமிழகம் முழுக்கவே பலத்த மழை பெய்ஞ்சுதுல்லா... துாத்துக்குடி மாவட்டமும், மழை, வெள்ளத்தால கடுமையா பாதிக்கப்பட்டுச்சு...\n''தொகுதி, தி.மு.க., - எம்.பி.,யான கனிமொழி, தன் அலுவலகத்தை, பொதுமக்கள் தொடர்பு கொள்ள, கட்டணமில்லா போன் நம்பர்களை அறிவிச்சாங்க வே...\n''போன்ல மக்கள் தெரிவிச்ச குறைகளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிச்சு, நடவடிக்கை எடுக்க சொன்னாங்க... மந்தமா இருந்த மாவட்ட நிர்வாகமோ, ரெண்டு நாள் கழிச்சு தான், கட்டணமில்லா போன் நம்பர்களை அறிவிச்சிருக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.\n''குடும்பத்துல ஏற்பட்ட தகராறை மறைக்க, கட்டுக் கதையை கிளப்பி விட்டுட்டாங்க பா...'' என, அடுத்த விஷயத்தை ஆரம்பித்தார், அன்வர்பாய்.\n''எங்க வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.\n''தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் அரசியல் ஆலோசகரா இருந்தவர் சுனில்... சமூக வலைதளங்கள்ல, ஸ்டாலினை பிரபலப்படுத்துற வேலைகளை செஞ்சிட்டு இருந்தாரு பா...\n''சமீபத்துல, இவர் விலகிட்டதாகவும், பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் வரப் போறார்னும் தகவல்கள் வெளியானது... ஆனா, உள்ளாட்சி தேர்தல்ல, 'சீட்' வாங்கி தர்றதா, சுனில் தரப்பு வசூல்ல ஈடுபட்டதா, உதயநிதிக்கு புகார் வந்திருக்கு பா...\n''சுனிலைக் கூப்பிட்டு, உதயநிதி விளக்கம் கேட்க, அவரோ, ஸ்டாலின் குடும்பத்துல இருக்கிற இன்னொரு வாரிசை கைகாட்டியிருக்கார்... பிரச்னை முத்தி, கடைசியில, சுனிலுக்கு, 'கல்தா' குடுத்துட்டாங்க... இதை வெளியில சொல்லாம, 'அவரா விலகிட்டார், புது ஆள் வரப்\nபோகுது'ன்���ு கதையை கிளப்பிட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.\n''சின்ன பசங்க சாப்பாட்டுல கை வச்சிட்டாங்க...'' என, கடைசி தகவலுக்கு சென்றார், அந்தோணிசாமி.\n''அடப்பாவமே... எங்க ஓய் இந்த அநியாயம்...'' என, பதறினார் குப்பண்ணா.\n''ஆதிதிராவிடர் நலத்துறை நடத்துற மாணவ - மாணவியர் விடுதிகளுக்கு, அஞ்சு மாசமா, உணவு கட்டணம் வழங்காம இருந்தாங்க... இந்தத் தொகையை, சமீபத்துல, மொத்தமா அரசாங்கம் குடுத்திருக்குங்க...\n''காஞ்சிபுரம் மாவட்டத்துல, ஒரு பெண் அதிகாரி, விடுதிகளுக்கு வந்த தொகையில, 1.50 லட்சம் ரூபாயை பிடிச்சிட்டு தான் குடுத்திருக்காங்க...\n''இது சம்பந்தமா, விடுதி வார்டன்கள் கேட்டப்ப, 'அத்திவரதரை தரிசிக்க, ஆதிதிராவிடர் நலத்துறை உயர் அதிகாரிகள் வந்தாங்கல்ல... அவங்களுக்கு செலவழிச்ச தொகைக்காக எடுத்திருக்கேன்'னு கூலா சொல்லிட்டாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.\n''என் தங்கச்சி தனலட்சுமி வீட்டு வரைக்கும் போயிட்டு வந்துடுதேன்...'' என, அண்ணாச்சி கிளம்ப, மற்றவர்களும் எழுந்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» டீ கடை பெஞ்ச் முதல் பக்கம்\nஉதயநிதி கூப்பிட்டு கேட்டப்போ சுனில் கைகாட்ட இன்னொரு வாரிசு யாரு. சொல்லவே இல்லையே...மக்கள் தெரிந்து கொள்ளட்டும்...\nமூல பத்திரம் - ரோம், ,இத்தாலி\nதனலட்சுமியை துறை வாரியாக விசாரிக்கவேண்டும்\nலஞ்சம், கொள்ளை என்று வந்தபின், பச்சைக் குழந்தையின் பாலைக்கூடத் திருடுவார்கள் இது என்ன புதிதா\n'வாக்கி - டாக்கி' கொள்முதலில், 'கோல்மால்\nஊரார் கட்டும் வரியில் அதிகாரி காருக்கு டீசல்\nதோப்பு வாங்க ரூ.2 கோடி தந்த போலீஸ் அதிகாரி\nஒரு பணியிடத்துக்கு ரூ.2 கோடி பேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-07-09T15:51:09Z", "digest": "sha1:CUK5E3C5BSHDZNYMTSBI2DAOT4GX434C", "length": 4755, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"உந்துகை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் ���ேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉந்துகை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவளிம இயக்கவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Hornet~tawiki ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:உந்துகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%B0%97%E0%B0%BE%E0%B0%B0%E0%B1%86", "date_download": "2020-07-09T15:44:42Z", "digest": "sha1:FNV6322VVIKX26CWHUVNX2DOXNFZQQVM", "length": 6017, "nlines": 74, "source_domain": "ta.wiktionary.org", "title": "பேச்சு:గారె - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n'காரெ' என்றால் வடை என்று அறிந்து கொண்டேன். தற்போது படத்தில் இருப்பது, தமிழகத்தில் உளுந்துவடை என்பர். படத்தில் இருப்பது தமிழகத்தின் கார வடை/மசால் வடை/ஆமைவடை/ பருப்புவடை என்று பல்வேறு பெயர்களால் அழைப்பர் என்பதைக் கூடுதல் செய்தியாக, 'காரெ' என்ற ஒலிப்புக்குத் தருகிறேன்.இந்த படத்தைஎடுத்தது கூட தமிழகத்தில் வாழும் ஒரு தெலுங்கர் தான். பார்வதிஸ்ரீ. இவர் தமிழ்விக்கிப்பீடியாவின் சிறந்த பங்களிப்பாளர்களில் ஒருவர்.--தகவலுழவன் (பேச்சு) 02:29, 30 மார்ச் 2014 (UTC)\n'காரெ' என்றால் பொதுவாக வடை என்றுதான் பொருள்...வடை என்றாலே பொதுவாக தமிழகத்தில் மெதுவடை என்னும் உளுந்துவடைதான்...ஆந்திராவில் உளுந்துவடை என்பதற்கு 'மினபகாரெ' என்பார்கள்...--Jambolik (பேச்சு) 03:14, 30 மார்ச் 2014 (UTC)\nமேலதிகத் தகவலுக்கு நன்றி. இன்னும் ஒரு மாதங்களுக்குப் பிறகு, பார்வதிஸ்ரீ உங்களைப் போல, தெலுங்குத் தமிழ் அகரமுதலியை வளர்த்தெடுப்பார். இன்று அவரிடம், உங்களைப் பற்றி பேசினேன். மகிழ்ந்தார். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 08:35, 30 மார்ச் 2014 (UTC)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 மார்ச் 2014, 08:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/boeing-porsche-team-up-develop-electric-flying-cars-019453.html", "date_download": "2020-07-09T15:49:00Z", "digest": "sha1:CDRLSE3RBIW42N2ZQTYY6KHD77HRUEW7", "length": 20341, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "போயிங் - போர்ஷே கூட்டணியில் உருவாகும் புதிய பறக்கும் கார்! - Tamil DriveSpark", "raw_content": "\nயாருமே எதிர்பாக்காத ஒன்னு... சூப்பரான டிராக்டரை விலைக்கு வாங்கிய தல டோனி... ஆச்சரியத்தில் ரசிகர்கள்\n1 hr ago மார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\n1 hr ago ரூ. 1.99 லட்சம் மட்டுமே... ராயல் என்பீல்டு பைக்கிற்கு டஃப் கொடுக்க அறிமுகமானது பெனெல்லி இம்பீரியல்\n3 hrs ago குறிப்பிட்ட பைக் மாடலின் விலையை திடீரென உயர்த்திய சுசுகி எந்த மாடலின் விலை எவ்வளவு உயர்ந்திருக்கு\n4 hrs ago டாடா கார்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்... ரூ.80 ஆயிரம் வரையில் காசை மிச்சப்படுத்தலாம்...\nNews மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள்.. இதுவரை குணம் அடைந்தவர்கள்\nFinance நீங்க 36,000 பேரும் வீட்டுக்கு போங்க.. பணி நீக்கத்திற்கான அறிவிப்பை கொடுத்த யுனைடெட் ஏர்லைன்ஸ்..\nMovies திடீர் உடல் நலக்குறைவு.. வில்லன் நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி.. தீயாய் பரவும் வீடியோ\nTechnology எந்த நாடுனு சொல்லனும்: இகாமர்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவு\nLifestyle இந்த விஷயங்கள தெரிஞ்சிக்காம ஒருபோதும் கல்யாணம் பண்ண கூடாதாம்...\nSports யாராவது இப்படி பண்ணுவாங்களா தோனி பிறந்தநாளுக்காக.. பாண்டியா பிரதர்ஸ் செய்த காரியம்.. வெளியான உண்மை\nEducation பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோயிங் - போர்ஷே கூட்டணியில் உருவாகும் புதிய பறக்கும் கார்\nபேட்டரியில் இயங்கும் பறக்கும் காரை உருவாக்கும் முயற்சியாக போயிங் விமான நிறுவனமும், போர்ஷே கார் நிறுவனமும் கைகோர்த்துள்ளன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nஅமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனம் விமானத் தயாரிப்பில் தலைசிறந்த நிறுவனமாக விளங்குகிறது. அதேபோன்று, செயல்திறன் மிக்க சொகுசு வகை கார்களை தயாரிப்பதில் போர்ஷே நிறுவனம் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில், எதிர்கால போக்குவரத்து துறைக்கு ஏற்ப புதிய பறக்கும் காரை உருவாக்கும் விதமாக இரண்டு நிறுவனங்களும் கூட்டணியாக செயல்பட இருக்கின்றன.\nநகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ப குறைந்த தூர பயன்பாட்டி���்கான பேட்டரியல் இயங்கும் புதிய பறக்கும் காரை உருவாக்க இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளது. அதாவது, தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற பறக்கும் கார் மாடலாக உருவாக்கப்பட இருக்கிறது.\nஇந்த புதிய பறக்கும் கார் மாடலானது செங்குத்தாக மேலே எழும்பும் திறனையும், அதேபோன்று செங்குத்தாக தரை இறங்கும் திறனையும் பெற்றிருக்கும். எனவே, ஓடுபாதை தேவையிருக்காது. வீட்டு மாடியில் அல்லது குறிப்பிட்ட பகுதியில் இருந்து எளிதாக இயக்க முடியும்.\nபுதிய பறக்கும் கார்களை உருவாக்கும் நிறுவனங்கள் டாக்சி மார்க்கெட்டை குறிவைத்துத்தான் தங்களது எதிர்கால திட்டங்களை வகுத்துள்ளன. ஆனால், போயிங்- போர்ஷே நிறுவனங்களின் புதிய மின்சார பறக்கும் கார் மாடலானது பெரும் கோடீஸ்வரர்களுக்கான தனி நபர் பயன்பாட்டு வாகனமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.\nஇந்த புதிய எலெக்ட்ரிக் பறக்கும் கார் திட்டத்தில் போர்ஷே, போயிங் நிறுவனங்களும், போயிங் நிறுவனத்தின் அரோரா ப்ளையிட் சயின்சஸ் நிறுவனமும் இணைந்து செயல்பட உள்ளன. இந்த ஆண்டு துவக்கத்தில் அரோரா ஃப்ளையிட் சயின்சஸ் நிறுவனம் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் பறக்கும் காரின் புரோட்டோடைப் மாடலை சில வினாடிகள் பறக்க விட்டு சோதனை செய்தது.\nஇந்த புரோட்டோடைப் மாடலை நடைமுறை பயன்பாட்டுக்கு தக்கவாறு மேம்படுத்தும் முயற்சிகளில் இந்த புதிய கூட்டணி ஈடுபடும் என்று தெரிகிறது. போர்ஷே நிறுவனம் தனது கார் தொழில்நுட்ப விஷயங்களையும், போயிங் மற்றும் அரோரா நிறுவனங்கள் விமான தொழில்நுட்பங்களையும் பகிர்ந்துகொண்டு இந்த புதிய மின்சார பறக்கும் காரை சிறந்த தயாரிப்பாக சந்தைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளன.\nஏற்கனவே, ஏர்பஸ் நிறுவனமும் இதே மாதிரியிலான பறக்கும் கார் மாடலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஏர்பஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் டாக்சி மார்க்கெட்டை குறிவைத்து இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளன. ஆனால், போயிங் - போர்ஷே கூட்டணி சற்று வித்தியாசமாக பெரும் கோடீஸ்வரர்களை குறிவைத்து புதிய பறக்கும் கார் திட்டத்தை கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\nபோர்ஷே பனமெரா 4 காரின் ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் விற்பனைக��கு அறிமுகம்\nரூ. 1.99 லட்சம் மட்டுமே... ராயல் என்பீல்டு பைக்கிற்கு டஃப் கொடுக்க அறிமுகமானது பெனெல்லி இம்பீரியல்\nபுதிய போர்ஷே பனமெரா டர்போ எஸ் இ ஹைப்ரிட் கார் இந்தியாவில் வெளியீடு\nகுறிப்பிட்ட பைக் மாடலின் விலையை திடீரென உயர்த்திய சுசுகி எந்த மாடலின் விலை எவ்வளவு உயர்ந்திருக்கு\nஇந்திய விற்பனை பட்டியலில் இணைந்தது புதிய போர்ஷே பனமெரா 4 ஸ்போர்ட்ஸ் செடான் கார்\nடாடா கார்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்... ரூ.80 ஆயிரம் வரையில் காசை மிச்சப்படுத்தலாம்...\nபுதிய தலைமுறை போர்ஷே 911 டர்போ எஸ் மாடலுக்கு இந்தியாவில் முன்பதிவு ஆரம்பம்\nகட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க\nபோர்ஷே நிறுவனத்திற்கு பெருமை தேடி தந்த டைகான்... எவ்வாறு தெரியுமா...\nபுதிதாக பல வசதிகளை பெற்றுள்ள கியா செல்டோஸ் கிராவிட்டி... ஆர்வத்தை தூண்டும் புதிய டிவிசி வீடியோ...\nபல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தயாரிப்பு பணியில் போர்ஷே 914 ஸ்போர்ட்ஸ் கார்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகவாஸாகி நிஞ்சா 650 பிஎஸ்6 பைக்கின் டெலிவிரி துவங்கியது... உரிமையாளர்கள் வீட்டிற்கு ஓட்டி சென்றனர்...\nதிருந்த மாட்டாங்க... குடிபோதையில் எஸ்ஐ செய்த காரியம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு நடுக்கம் எடுக்குது\nடிரவுசர் விற்பனையில் இறங்கிய உலக புகழ்பெற்ற கார் நிறுவனம் எந்த நிறுவனம்னு தெரிஞ்சா உரைஞ்சுடுவீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilgadgets.com/page/4/", "date_download": "2020-07-09T14:25:35Z", "digest": "sha1:A3JE64FUNAHI6XTDFL46FUB3ELBYMYWD", "length": 8882, "nlines": 99, "source_domain": "tamilgadgets.com", "title": "Tamil Gadgets - Page 4 of 4 - தமிழ் கேட்ஜெட்ஸ் - தமிழில் மொபைல் செய்திகள்", "raw_content": "\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\nஅடோப் பில் அண்ட் சைன் – Adobe fill & Sign அறிமுகம்\nகூகிள் ஆண்ட்ரைடு ப்ளே ஸ்டோரில் போலி அப்ளிகேசன்கள்\nVirus Shield என்று ஒரு அப்ளிகேசன்.. கொஞ்ச நாள் கூகிள் ஸ்டோர் ன் Paid App ல் நம்பர் 1..\nடைம்லி – உங்களில் அதிகாலை உறக்கம் கலைக்க ஓர் ஆப்\nஉங்களில் பெரும்பாலோனருக்கு timelyஆப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. கூகிள் ப்ளே ஸ்டோர் இல் 2013 ம் ஆண்டிற்கான மிகச்சிறந்த முறையில் டிசைன் செய்யப்பட்ட ஆப் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டது. டிசைன் மட்டுமா\nஐபேட் இல் மைக்ர��சாப்ட் ஆபிஸ்\nகடந்த வாரம் ஐபேட் ற்கு ஆபீஸ் அறிமுகப்படுத்தப்பட்டது அனைவரும் அறிந்ததே. இன்று வரை சுமார் 12 மில்லியன் பேர் டவுன்லோட் செய்துள்ளனர். என்னைப் பொறுத்த வரை அனைத்து பிளாட்பாரம் களுக்கும் ஆபீஸ் என்பது மைக்ரோசாப்ட் னு ஒரு முக்கிய நல்ல முடிவு.\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\nஇது வரை நான் பல ஆன்லைன் ரேடியோ ஆப்களை உபயோகித்து வந்திருக்கிறேன். இதில் TuneIn ரேடியோ மிகவும் பிடித்தமானது. அதில்..\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\nதமிழில் எழுதாம தமிங்க்லிஷ் இல் எழுதுவதற்கு நமக்கு பல காரணங்கள் இருக்கு. அதில் மிக முக்கியமான காரணமாய் நாம் சொல்லுவது..\nஅடோப் பில் அண்ட் சைன் – Adobe fill & Sign அறிமுகம்\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\nISIS or SoftCard ஆண்ட்ராய்ட் ஃபோன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகமாகிக்கொண்டே வந்தாலும், என்.எஃப்.சி தொழில்நுட்பத்தை 2012ம் ஆண்டிலேயே அறிமுகப்..\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\nமொபைல் பேமெண்ட் – தொழில்நுட்பம் அறிமுகம் – பாகம் 1\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\nஇது வரை நான் பல ஆன்லைன் ரேடியோ ஆப்களை உபயோகித்து வந்திருக்கிறேன். இதில் TuneIn ரேடியோ மிகவும் பிடித்தமானது. அதில்..\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\nஆண்ட்ரைடு லாஞ்சர் – Launcher எளிய அறிமுகம்.\tno comments 21 Apr, 2014\nMoto E விலை மலிவான ஸ்மார்ட்போன்களின் முதல்வன் – ரிவியூ\tno comments 21 May, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\tno comments 27 Jul, 2015\nகூகிள் ஆண்ட்ரைடு ப்ளே ஸ்டோரில் போலி அப்ளிகேசன்கள்\tno comments 15 Apr, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\t27 Jul, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\t02 Jun, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\t28 May, 2015\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\t14 Apr, 2015\nMoto E ப்ளிப்கார்ட் இல் மீண்டும் | Tamil Gadgets: […] Moto E பற்றிய எங்க�...\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/528445-god-save-india-s-economy-chidambaram-on-bjp-mp-s-gdp-remark.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2020-07-09T14:58:04Z", "digest": "sha1:4MI2Z5FVPWM7NRIYEQMSD572NIS6ROQI", "length": 18174, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தியப் பொருளாதாரத்தை கடவுள் தான் காப்பாற்ற வ���ண்டும்: பாஜக எம்.பி. கருத்துக்கு சிதம்பரம் பதில் | God save India’s economy: Chidambaram on BJP MP’s GDP remark - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 09 2020\nஇந்தியப் பொருளாதாரத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்: பாஜக எம்.பி. கருத்துக்கு சிதம்பரம் பதில்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் : கோப்புப்படம்\nநம்முடைய நாட்டுக்கும் உள்நாட்டு மொத்த உற்பத்திக்கும்(ஜிடிபி) எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று பாஜக எம்.பி. நிஷாகாந்த் துபே பேசியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று வரிச்சட்ட திருத்த மசோதா தொடர்பாக விவாதம் நடந்தது. அப்போது பேசிய பாஜக எம்.பி. நிஷாகாந்த் துபே \" நம்முடைய நாட்டுக்கும் ஜிடிபிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. ஜிடிபி பற்றி பேசுபவர்கள் எல்லாம் தவறானவர்கள். நம்முடைய நாட்டுப் பொருளாதார வளர்ச்சியுடன் ஜிடிபியை தொடர்புப்படுத்திப் பேசுவதை நிறுத்த வேண்டும். ஜிடிபியைக் காட்டிலும் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதுதான் முக்கியம்\nஜிடிபி என்பது கடந்த 1934-ம் ஆண்டுதான் வந்தது. அதற்கு முன் எந்தவிதமான ஜிடிபியும் இல்லை. பொருளாதார வல்லுநர் குஸ்நெட் கூறுகையில், ஜிடிபியை பைபிள், ராமாயணம், மகாபாரதம் போன்று நம்பத்தேவையில்லை. எதிர்காலத்தில் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் அளவுகோலாக ஜிடிபி இருக்காது என்றார்\" எனத் தெரிவித்தார்\nபாஜக எம்.பி நிஷாகாந்த் துபே : படம்\nமேலும் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய விளக்கமாக, \" நிலைத்த பொருளாதார வளர்ச்சி என்பது, வரிசையில் நிற்கும் கடைசி மனிதருக்கும் கிடைக்க வேண்டும். ஜிடிபியைக் காட்டிலும் மகிழ்ச்சிதான் முக்கியம்\" எனப் பேசினார்.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 5 சதவீதமாகவும், 2-வது காலாண்டில் 4.5 சதவீதமாகவும் வீழ்ச்சி அடைந்தது குறித்து காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். ஆனால், ஆளும் பாஜக தரப்பில் இருந்து எம்.பி. ஒருவர் பேசிய இந்த கருத்து அவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nபாஜக எம்.பி. நிஷாகாந்த் துபே பேசியதை மறைமுகமாக சுட்டிக் காட்டி முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், \" ஜிடிபி புள்ளிவிவரங்கள் நம்முடைய நாட்டுக��குத் தொடர்பில்லாதது, தனிநபர் வருமான வரியை நீக்க வேண்டும், இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும். இதுதான் பாஜகவின் பொருளாதார சீர்திருத்த ஆலோசனைகள். இந்தியப் பொருளாதாரத்தைக் கடவுள்தான் காப்பாற்ற முடியும்\" எனத் தெரிவித்துள்ளார்\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nGod saveIndia’s economyChidambaramBJP MP’s GDP remarkFormer finance minister P ChidambarmMP Nishikant Dubey’sGDPப.சிதம்பரம்பாஜக எம்.பி. நிஷாகாந்த் துபேஜிடிபிகடவுள்தான் காப்பாற்றணும்பொருளாதார வளர்ச்சிநாடாளுமன்றம்\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nகுவைத்திலிருந்து 8 லட்சம் இந்தியர்கள் வெளியேற்றப்படும் அச்சம்: குவைத் அரசின் குடியேற்ற ஒதுக்கீடு...\nகட்டுப்பாடில்லாத கட்சி, காலில்லாத நாற்காலி- காங்கிரஸின் அனல் பறக்கும் அறிக்கைப் போர்\nகாலையும் மாலையும் நடைப்பயிற்சி; வெள்ளிதோறும் ஆலய தரிசனம்- ப.சிதம்பரத்தின் மானகிரி தோட்டவாசம்\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக் குறிப்பிடவில்லை; இதன் மர்மம் என்ன\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல்: தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை: மத்திய உள்துறை...\nகேரளாவில் பரபரப்பைக் கிளப்பிய ஸ்வப்னா சுரேஷ் யார் 30 கிலோ தங்கம் கடத்தலில்...\nஇந்தியாவில் கரோனாவுக்கு தடுப்பு மருந்து; ஒன்றல்ல, இரண்டு: மத்திய அரசு தகவல்\nகரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள்: தற்போதைய நிலவரம் என்ன- மத்திய சுகாதார அமைச்சகம்...\nகரோனாவுக்கு தடுப்பு மருந்து இல்லாவிட்டால் 2021-ம் ஆண்டு குளிர்காலத்தில் இந்தியாவில் நாள்தோறும் 2.87...\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப் பொருளாதாரம் மீள்வதற்கான வளர்ச்சி அறிகுறிகள்...\nஉலகப் புகழ்பெற்ற ‘புரூக்ஸ் பிரதர்ஸ்’ 200 ஆண்டுகள் ஆடை நிறுவனம் கரோனாவால் திவால்...\nசூரத்திலிருந்து நாள்தோறும் 6 ஆயிரம் தொழிலாளர்கள் வெளியேறுகிறார்கள்: கரோனாவால் வைரம் பட்டை தீட்டும்...\nவிருதுநகர் அருகே மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் செய்து 9 வயது மாணவி...\nஅடுத்த தலைமுறை வேலைவாய்ப்பும் அவசியத் திறன்களும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/07/13114649/1250845/Nandi-Dev-Worship.vpf", "date_download": "2020-07-09T13:31:36Z", "digest": "sha1:TYXYE2JQC6VAAMJKPTOUAUAD5P5EXY23", "length": 13769, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர் || Nandi Dev Worship", "raw_content": "\nசென்னை 09-07-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்\nபிரதோஷ காலத்தில் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே சிவ தரிசனம் செய்தால், பாவங்கள் அனைத்தும் விலகி கோடி புண்ணியம் கிடைக்கும்.\nபிரதோஷ காலத்தில் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே சிவ தரிசனம் செய்தால், பாவங்கள் அனைத்தும் விலகி கோடி புண்ணியம் கிடைக்கும்.\nசங்கீத ஞானத்தில் சிறந்தவராக குறிப்பிடப்படும் நந்தியை, நடனம் மற்றும் இசைத்துறையில் உள்ளவர்கள் வழிபட்டால் கலையில் உன்னதமான நிலையை அடைவார்கள். நந்தியை வழிபடுபவர்களுக்கு பக்தியும், நற்குணங்களும் கொண்ட குழந்தைகள் பிறப்பார்கள்.\nசகல காரிய சித்தி, உயர்ந்த பதவிகள் மற்றும் அனைத்திற்கும் மேலான முக்தி என்ற ஆன்ம விடுதலையை நந்தி எளிதாக அருள்வார். பிரதோஷ காலத்தில் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே சிவ தரிசனம் செய்தால், பாவங்கள் அனைத்தும் விலகி கோடி புண்ணியம் கிடைக்கும்.\nஅருகம்புல் மாலையை சாற்றி, நெய் விளக்கு ஏற்றி நந்தியை வழிபடுவது, வில்வ இலைகளால் அலங்கரித்து அர்ச்சனைகள் செய்வது, அரிசியில் வெல்லம் கலந்து நிவேதனம் செய்வது ஆகியவை பல நன்மைகளை ஏற்படுத்தும். நவக்கிரகங்களால் பாதிக்கப்பட்ட ரிஷப ராசியினர் பிரதோஷ காலத்தில் நந்தியை ஆத்மார்த்தமாக வணங்கினால், வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்.\nநந்தி | சிவன் |\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,231 பேருக்கு கொரோனா தொற்று: 3,994 பேர் டிஸ்சார்��்\nசாத்தான்குளம் வழக்கு- சிபிஐ விசாரணை நாளை தொடக்கம்\nகொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்\nகொரோனா தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் -பிரதமர் மோடி நம்பிக்கை\nசாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு- விசாரணை ஒத்திவைப்பு\nமத்திய நிதி அமைச்சக அலுவலக கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது\nதனியார் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்கலாம்- அனுமதி அளிக்க அரசு முடிவு\n15 நாட்கள் பூலோகத்தில் தங்கும் முன்னோர்கள்\nஅனுமனுக்கு உதவிய கருடனும் பல்லியும் பெற்ற சாபம்\nஅவமரியாதையை ஏற்க வேண்டாம்- ஆன்மிக கதை\nசெப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு - யூஜிசி\n40 வயதிற்கு மேல் தாம்பத்தியம்... இவ்வளவு நன்மைகளா\n11 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு- சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nஅரசு பள்ளிகளில் 13-ந்தேதி முதல் ஆன்லைன் கல்வி: அமைச்சர் செங்கோட்டையன்\nகாரசாரமான சில்லி முட்டை மசாலா\nநகைக்கடை நிறுவனம் ரூ.7,220 கோடி அன்னிய செலாவணி மோசடி- அமலாக்கத்துறை நோட்டீஸ்\nசில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்\n70 கி.மீ. தூரம் சைக்கிளில் வந்த 73 வயது முதியவர்\nஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தும் மூலிகை மைசூர்பா....அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்\nமுறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/deva-deva-devathaiye-song-lyrics/", "date_download": "2020-07-09T13:45:23Z", "digest": "sha1:P33V4ROSM4PKKISPZVK44OHESU7PXZP3", "length": 8407, "nlines": 249, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Deva Deva Devathaiye Song Lyrics", "raw_content": "\nஆண் : ஹே தேவ தேவ\nதேவை தேவை வா மதியே\nஆண் : என் காதலி யார் என்று\nஒரு தேவதை உன் பெயரை\nஆண் : நீ போடும் தாவணியே\nஆண் : ஹே தேவ தேவ\nதேவை தேவை வா மதியே..\nஆண் : ஒரு ஆப்பிள் அறுந்து\nஅது மண்ணை தானே சேரும்\nஆண் ஆசை மலர்ந்து கொண்டால்\nஅது பெண்ணை தானே சேரும்\nபெண் : ஒரு வார்த்தை பருவமானால்\nஅது கவிதை ஆக மாறும்\nஆண் : பூக்கள் யாசித்தால்\nவண்டுகள் வந்து தேன் எடுக்கும்\nபெ��் : மாலை வந்தால் குளிருது\nஎன்னை மார்பில் புதைத்து விடு\nஆண் : ஹே தேவ தேவ\nபெண் : நம் காதல் ஏட்டில் எழுது\nஇன்று விடியும் முன்பு எழுது\nஆண் : இன்று எந்தன் மார்பு\nஉன் புனிதமான விரலால் இது\nபெண் : காதல் யுத்தத்தில்\nஅங்கும் இங்கும் சேதம் வரும்\nசீக்கிரம் இங்கே நியாயம் வரும்\nஆண் : உயிரில் வந்து கலந்தவள்\nஆண் : ஹே தேவ தேவ\nபெண் : என் காதலன் யார் என்று\nஒரு தேவதை உன் பெயரை வந்து\nபெண் : நான் போடும் தாவணியே\nஆண் : ஹே தேவ தேவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-60/23943-2013-05-22-07-18-07", "date_download": "2020-07-09T14:11:22Z", "digest": "sha1:OC3XGWJXPVKB3XHT2HMCBOSWJIZQK5P7", "length": 31611, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "இனிமை வாழ்விற்கு இயற்கை உணவு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nகாலி நெற்றியும் காலி மூளையும்\nதமிழினக் குடியானவர்களை சிதறடித்த கொடூர சட்டம்\nகொரோனா முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டுமா\nசாத்தான்குளம் படுகொலைகளுக்கு நீதி, தண்டனைக் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டுவதே\nபண்டைத் தமிழரின் மட்பாண்டக் குறியீடுகளும், சிந்துவெளி எழுத்துகளும்\nவெளியிடப்பட்டது: 22 மே 2013\nஇனிமை வாழ்விற்கு இயற்கை உணவு\nபரபரப்பான நகரமயச் சூழலில் உடல் நலம் குறித்த அக்கறையும், விழிப்புணர்வும் இல்லாமல் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு இலக்கில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம். உடலுழைப்பு குறைந்து எந்திரத்தின் உதவியுடன் நாட்களை நகர்த்தும் வாழ்க்கைப் பழகிப் போனதால், மனித உடல்கள் பயன்படுத்தாத எந்திரமாக துருப்பிடித்துக் கிடப்பதை நம்மில் பலர் அறியாமல் காலத்தைக் கழித்து வருகிறோம். தலைவலி, காய்ச்சல், முதுகுவலி, இருமல், சளி போன்ற சிறுசிறு தொந்தரவுகளுக்கும் நாம் அலோபதி மருந்துவத்தை நாடி, நோய் தீர்த்துக் கொள்கிறோம் அல்லது நோய் குணமாகி விட்டதாக நம்புகிறோம். ஆனால் இந்தவகை தொந்தரவுகளுக்கான காரணம் என்ன என்று நாம் நம்பும் மருத்துவரும் சொல்வதில்லை. நாமும் அறிந்து கொள்வ முயலுவதில்லை.\nபேராசிரியர் கல்யாணி அடிக்கடி சொல்வார். “குடல் இளமையாக இருந்தால் உடல் இளமையாக இருக்கும்”. இதன் பொருள் உங்கள் குடலில் கழிவுகளை தேங்க விடாதீர்கள் என்பதுதான். நமக்கு ஏற்படும் பல வியாதிகளுக்கும் காரணம் அழுக்குகள், நம் உடலிலிருந்து வெளியேறாததுதான். அழுக்குகள் வெளியேறாததற்குக் காரணம் நமது சமீபத்திய உணவு முறைகள்.\nஅறுசுவை உணவுகளில் நாம் பெரும்பாலும் உப்பு, புளிப்பு, காரம், இனிப்பு ஆகிய சுவைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். துவர்ப்பையும், கசப்பையும் நம் மனமும், நாக்கும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. அளவோடு பயன்படுத்த வேண்டிய நான்கு சுவைகளை நாம் மிதமிஞ்சி பயன்படுத்தத் தொடங்கியதால்தான் பெருநோய்களுக்கு ஆளாகிக் கிடக்கின்றோம்.\nவாயில் போடுவதையெல்லாம் மெல்லுவதற்கு பற்கள் இருக்கிறது என்பதற்காகவே, நாம் கண்டதையெல்லாம் மென்று விழுங்கி ஏப்பம் விடுகிறோம். நாம் சாப்பிடும் உணவு நம் உடலுக்கு ஏற்றதா என்று நாம் எப்போதும் சிந்திப்பதில்லை. இப்படியெல்லாம் உபதேசிக்கும் நானே நாக்குக்கு இத்தனை காலமும் அடிமைப்பட்டுத்தான் கிடந்தேன்.\nதிருநெல்வேலி மாவட்டம் - ஆழ்வார்குறிச்சியை அடுத்த சிவசைலம் என்கிற கிராமத்தில் உலக நல்வாழ்வு ஆசிரமம் உள்ளது. கடந்த ஆண்டு அய்யா. பழ.நெடுமாறன் அவர்கள் தனது துணைவியார் பார்வதி அம்மையாருடன் சென்று 10 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று திரும்பியதும் தனது அனுபவத்தை தென்செய்தி இதழில் கட்டுரையாகவும் எழுதினார். இதைப் படித்த எனக்குள் ஆர்வம் அதிகரிக்க மேலும் செய்திகளை அய்யாவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். மேலும் மயிலாடுதுறை பேராசிரியர் த.செயராமனும் அவரது துணைவியார் சித்ரா அம்மையாருடன் சென்று சில நாட்கள் சிவசைலதில் தங்கி சிகிச்சை பெற்ற அனுபவத்தை எளிமையாக எனக்கு விளக்கினார். இதன் பிறகே கடந்த ஏப்ரல் 10 முதல் 19ம் தேதி வரை நானும், எனது மனைவி மங்கையர்க்கரசியும் சிவசைலத்தில் தங்கி சிகிச்சை பெற்றுத் திரும்பினோம்.\nசிகிச்சை என்றால் மருந்து, மாத்திரை, ஊசி என கற்பனை செய்துகொள்ள வேண்டாம். இயற்கையான முறையிலேயே சிகிச்சை நடைபெறுகின்றன. இது குறித்து விரிவாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரையை எழுதுகிறேன்.\nஆசிரமத்தில் காலை 6-00 மணிக்கெல்லாம் சூடான பார்லி கஞ்சி, சுக்குமல்லி காப்பி, கருவேப்பிலைச் சாறு குடிப்பதற்குக் கிடைக்கும். 7-00 மணிமுதல் 8-00 மணிவரை யோகா பயிற்சி தருகிறார்கள். பயிற்சிக்குப்பிறகு மண்பட்டியை வயிற்றில் வைத்துக் க���ண்டு 20 நிமிடம் படுத்திருக்க வேண்டும். ஈர மண்ணை குழப்பி துணியில் நிரப்பி அதை செவ்வக வடிவில் மடித்து வயிற்றில் வைத்து விடுவார்கள். இதைத்தான் மண்பட்டி என்று சொல்கிறார்கள். அடிவயிற்றுச்சூட்டை அள்ளிக்கொண்டு சென்று விடும் இந்த மண்பட்டி.\nகாலை 8-00 மணியளவில் மருத்துவர் நல்வாழ்வு (பெயரே நல்வாழ்வு தான்) உங்கள் எடையை பரிசோதிப்பார். பிறகு உங்கள் உடல் நலம் குறித்து விசாரிப்பார். உடன் செவிலியர்கள் இருப்பார்கள். அன்றைய நாளில் உங்களுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை குறித்து மருத்துவர் செவிலியரிடம் தெரிவிப்பார். மண் குளியல், வாழை இலைக் குளியல், ஆயில் மசாஜ், முதுகுக் குளியல், முழுத் தொட்டிக்குளியல், இடுப்புக் குளியல், நீராவிக் குளியல் என்று நாள் தோறும் சிகிச்சைகள் மாறிமாறி தொடர்ந்த வண்ணம் இருக்கும்.\nமண் குளியல் என்பது ஈர மண்ணை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் பூசி விடுவது. பிறகு 1 மணிநேரம் வெயிலில் நிற்பது. இப்படி நிற்கும் போது உடலில் உள்ள சேறு கொஞ்சம் கொஞ்மாக காய்ந்து விடும். பிறகு உடல் இருக்கும் இந்த மண் குளியலால் உடலில் உள்ள இரத்த ஓட்டம் சரிசெய்யப்படும் தோல் நோய் குணமடையும். உடலில் வெப்பம் குறையும். தோலில் உள்ள வியர்வை அடைப்புகள் அகற்றப்பட்டு வியர்வை தடையின்றி வெளிப்படும். ஒரு மணிநேரத்திற்குப் பிறகு அழகான இதமான ஒரு குளியல் காத்திருக்கும். குளிப்பதற்கு மின் மோட்டார் போட்டு விடுவார்கள். காய்ந்த மண் உடலில் இருந்து சுலபமாக வெளியேறும் விதமாக அருவியில் குளிப்பது போன்று உயரத்திலிருந்து தண்ணீர் கொட்டும்படி அமைத்துள்ள முறை உங்களை நீண்டநேரம் நீராடத் தூண்டும்.\nவாழை இலைக்குளியல் என்பது நண்பகல் மொட்டை மாடி வெயிலில் பாய் விரித்து அதன்மேல் வாழைஇலையை பரப்பி, அதன்மேல் படுக்க வைத்து, வாழைஇலை கொண்டு நம்மை மூடி மூச்சுக்காற்றுக்கு தடை ஏற்படாதவாறு கட்டிவிடுவார்கள். 10-15 நிமிடங்களில் வெப்பத்தின் தாக்கத்தினால் உடலில் உள்ள நாட்பட்ட வியர்வைக் கழிவுகள் லிட்டர் கணக்கில் வெளியேறும். இதேபோல வியர்வைக் கழிவுகளை வெளியேற்ற நீராவிக்குளியலும் நடைபெறும்.\nஇதுபோக சுளுக்கு, தசைப்பிடிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு ஆயில் மசாஜ் மற்றும் உடலில் உள்ள வெப்பத்தை எளிதான முறையில் வெளியேற்ற முதுகுக்குளியல், முழுத் தொட்டிக் குளியல், இடுப்புக்குளியல் என்று இயற்கையான இனிமையான தனித்தனி சிகிச்சை முறைகளும் உண்டு.\nஉணவு முறைகளில் குறிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியது உப்பு, புளிப்பு, காரம் தவிர்த்தும் சமைக்காத இயற்கை உணவுகள் மட்டுமே. காலை 11 மணிக்கு வெல்லம் கலந்த அவல், கூடவே தயிர், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, தக்காளி, கொஞ்சம் மிளகுதூள் கலந்த அவல் அதுபோக தேங்காய் துருவல் போட்ட அவல், மற்றும் வாழைப்பழம் கிடைக்கும். இதன்பிறகு நண்பகல் 12-30 மணி, 2-00 மணி, 3-30 மணி, மாலை 4-30 மணி, 5-30 மணிகளுக்கு திரவ உணவு வழங்குவார்கள். கேரட் சாறு, தர்பூசணி சாறு, மோர் + கலந்த சாறு, வெந்தயம் + மோர் கலவை, இளநீர், வில்வ இலைச் சாறு, நெல்லிச்சாறு, சாத்துக்குடி சாறு, பார்லி, சுக்குமல்லி, காபி, மோர் மற்றும் வேகவைத்த உப்பிடாத கேழ்வரகு கூழ் கிடைக்கும். உரிய நேரத்தில் அவரவர்களுக்கு என்ன திரவு உணவு உள்ளது என குறிப்பேட்டில் பார்த்து அதன்படி நமக்கு உரியதை எடுத்துச் சுவைக்கலாம்.\nமாலை 4-30 மணிமுதல் 5-30 மணிவரை யோகாப்பயிற்சி நடைபெறும். பிறகு இரவு 7-00 மணிக்கு இரவு உணவு தயாராகிவிடும். இரவு உணவு எப்போதும் பழங்கள் மட்டுமே. தேங்காய் பேரிச்சம்பழம், திராட்சை, கொய்யா, தர்பூசணி, மாம்பழம், பலாப்பழம், அண்ணாச்சி, வெள்ளரி, பப்பாளி, வாழைப்பழம் என அந்தந்த பருவத்தில் கிடைக்கக் கூடிய பழங்களும், மலிவு விலையில் சந்தையில் கிடைக்கும். பழங்களுமாக வைத்திருப்பார்கள். தேவையான அளவு பழங்கள் சாப்பிடலாம். நம்முடைய அறைக்கு கொண்டு வந்தும் சாப்பிடலாம். தேங்காய் துருவலுடன் முளைகட்டிய ஏதாவதொரு பயறும் இரவு உணவில் உண்டு.\nஇதன்பிறகும் இரவில் பசிக்கும் உணர்வு ஏற்பட்டால், இதனால் தூக்கம் தடைபட்டால், சோர்வு ஏற்பட்டால் வெந்நீரில் சிறிதளவு தேன்கலந்து தருவார்கள். அதைக் கலந்து குடித்ததும் பத்தாவது நிமிடத்தில் பசி மறைந்து, சோர்வு களைந்து தூக்கம் உங்களைத் தழுவிச் செல்லும்.\nசிகிச்சை பெறும் அனைத்து நாட்களிலும் காலை, மாலை கட்டாயம் எனிமா எடுத்துக் கொள்ள வேண்டும். எனிமா என்பது டியூப் வழியாக ஆசனவாயில் தண்ணீரை செலுத்தி மலக்குடலில் இருகிக் கிடக்கும் நாட்பட்ட மலக்கழிவுகளை வெளியேற்றும் இயற்கையான முறையாகும். இதனால் மலக்குடல் குளிச்சியடைந்து மலச்சிக்கல் தொந்தரவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்ப��ும். சிகிச்சை நாட்களில் மூன்று முதல் 5 நாட்கள் வரை உண்ணாநோன்பு (பாஸ்டிங்) இருக்க வேண்டி வரலாம். இந்த நாட்களில் உங்கள் உடலிலிருந்து நிறைய நாட்பட்ட மலக்கழிவுகள் வெளியேறுவதைக் கவனிக்கலாம். இப்படி 10 நாட்கள் சிகிச்சை முடிந்து வெளியேறும்போது உங்கள் உடலில் புதுரத்தம் ஓடும் உணர்வை உங்களால் கவனிக்க முடியும். காலை, மாலை யோகாப் பயிற்சியின் மூலமாக வளையாத உடல் நாணலாய் வளையும் வியப்பைக் காணலாம்.\nதங்கும் அறை இருபது உள்ளன. அறை வாடகை ரூ.200, 400, 600 என மூன்று தரத்தில் உள்ளன. 600 ரூபாய் கொண்ட அறையில் இருவர் தங்கினால் முதல் நபருக்கு ரூ.600ம் இரண்டாம் நபருக்கு ரூ.300ம் என 900 ரூபாய் நாளொன்றுக்கு வசூலிக்கிறார்கள். இந்த நடைமுறையைத்தான் மற்ற அறைகளுக்கும் கடைபிடிக்கிறார்கள். ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பதால் இவ்விரு மாதங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்படும். எனவே மற்ற மாதங்களில் செல்வது சிறப்பு. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஆசிரமம் அமைந்திருந்தாலும் கோடைக் காலங்களில் கடும் வெப்பத்தை சமாளிப்பது மிகவும் கடினமாக உள்ளது.\nஞாயிற்றுக்கிழமை தோறும் கோரைச்சித்தர் வாழ்ந்த மலைக்கு நடந்தே அழைத்துச் செல்கிறார்கள். இந்தப் பயண அனுபவம் மிகவும் சுவையானது என சென்று வந்தவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.\nயோகப் பயிற்சியும், இயற்கை உணவும் சாத்தியமாகிவிட்டால் நாம் எப்போதும் இனிமையாக வாழலாம். எனவே உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட, ஒருமுறை நல்வாழ்வு ஆசிரமத்திற்கு சென்று தங்கி வருவது நல்லது. 10 நாட்களில் எனக்கும் என் மனைவிக்கும் சிகிச்சைக்கான மொத்த செலவு ரூ.12,500 மட்டுமே. (இதில் அறை வாடகை மட்டும ரூ.9000) தென்னையும், பழமரத்தோப்புகளுமாக பூத்துக்குலுங்கும் இயற்கை அழகில் அமைந்துள்ள காற்றின் தீண்டலும், பறவைகளின் விதவிதமான மொழிகளையும் தவிர வேறெதையும் உணரமுடியாத, கேட்க முடியாத இனிமையான சூழலை கண்டு களித்து வாருங்கள்...\nசென்னையிலிருந்து தென்காசி சென்று அங்கிருந்து ஆழ்வார்குறிச்சிக்குச் சென்றால் அடுத்த நான்காவது கி.மீ. தூரத்தில் உள்ளது, சிவசைலத்தில் நலவாழ்வு ஆசிரமம்.\nசிவசைலம் - 627412, ஆழ்வார்குறிச்சி (வழி), திருநெல்வேலி மாவட்டம்.\nwww.universalgoodlife.com, Email : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார���ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2018/11/09/lg-patents-in-display-front-camera-for-smartphones/", "date_download": "2020-07-09T15:00:46Z", "digest": "sha1:OC6UCEVDEIV4N3KTXIVWRBJSPNJSIYYM", "length": 6636, "nlines": 50, "source_domain": "nutpham.com", "title": "இன்-டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்கும் எல்.ஜி. – Nutpham", "raw_content": "\nஇன்-டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்கும் எல்.ஜி.\nஎல்.ஜி. நிறுவனம் சமீபத்தில் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகள் அந்நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த விவரங்கள் வெளியாகி உள்ளது. புதிய ஸ்மார்ட் போனில் எல்.ஜி. நிறுவனம் இன் டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா வழங்க இருக்கிறது.\nஇதன் மூலம் புதிய ஸ்மார்ட்போன் நாட்ச் எதுவும் இல்லாமல் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய ஸ்மார்ட்போனிற்கென எல்.ஜி. இரண்டு காப்புரிமைகளை பதிவு செய்து இருக்கிறது. அதன்படி ஒரு ஸ்மார்ட்போனில் வழக்கமான திரை மற்றொன்றின் ஓரங்களில் வளைந்த வடிவமைப்பு கொண்டிருக்கிறது.\nஇரண்டு மாடல்களிலும் எல்.ஜி. உற்பத்தி செய்த வளையும் தன்மை கொண்ட OLED பேனல்கள் வழங்கப்படுகிறது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் இரண்டு காப்புரிமைகளும் கொரிய காப்புரிமை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அக்டோபர் 24 மற்றும் நவம்பர் 2ம் தேதிகளில் இவை அச்சிடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாப்புரிமை புகைப்படங்களின் படி செல்ஃபி கேமரா வெவ்வேறு இடங்களில்- நடுவே, இடது புற ஓரம், வலது புற ஓரம் அல்லது மத்தியில் என எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ள முடியும் என தெரிகிறது. செல்ஃபி கேமரா முட்டை வடிவம் கொண்டிருக்கும் என்றும் இது வெளிப்படைத்தன்மை கொண்ட பொருளால் உருவாக்கப்படுகிறது. இதில் இரண்டு கேமரா சென்சார்களும், மற்ற இதர சென்சார்களும் வழங்கப்படலாம்.\nபுதிய காப்புரிமை மூலம��� எல்.ஜி. நிறுவனம் 100 சதிவிகதம் முழுமையான டிஸ்ப்ளேவை வழங்க முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த காப்புரிமையின் மூலம் போனினை ஸ்லைடர் அல்லது பாப் அப் போன்ற மெக்கானிக்கல் அம்சங்களை புகுத்த வேண்டிய அவசியமற்றதாக இருக்கிறது.\nஎல்.ஜி. போன்றே சாம்சங் நிறுவனமும் இதேபோன்ற தொழில்நுட்பத்தை தனது ஸ்மார்ட்போன்களில் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகாளான் மூலம் மின்சாரம் தயாரிக்கும் வழிமுறையை கண்டறிந்து ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்\nசாம்சங் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களிலும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது\nடிக்டாக் தடை எதிரொலி – இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் அம்சம் அறிமுகம்\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ்2 4ஜி அலுமினியம் எடிஷன் அறிமுகம்\nரெட்மி நோட் 9 டீசர் வெளியீடு\nரூ. 5 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபலூன் மூலம் இணைய சேவை வழங்க துவங்கிய ஆல்ஃபபெட் நிறுவனத்தின் லூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1880910", "date_download": "2020-07-09T15:14:33Z", "digest": "sha1:L4LPIDONABOHMQ2U4OY5IN5NZ4JP545S", "length": 4401, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மகாதேவி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மகாதேவி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:17, 19 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்\n286 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n+பகுப்பு:விஸ்வநாதன் - இராமமூர்த்தி இசையமைத்த திரைப்படங்கள்; +[[பகுப்பு:சாவித்திரி நடித்த திர...\n19:14, 12 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (removed Category:பி. எஸ். வீரப்பா நடித்துள்ள திரைப்படங்கள்; added Category:பி. எஸ். வீரப்பா நடித்த திரைப்படங்கள்...)\n09:17, 19 சூலை 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (+பகுப்பு:விஸ்வநாதன் - இராமமூர்த்தி இசையமைத்த திரைப்படங்கள்; +[[பகுப்பு:சாவித்திரி நடித்த திர...)\n'''மகாதேவி''' [[1957]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[சுந்தர் ராவ் நட்கர்ணி]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எம். ஜி. ராமச்சந்திரன்]], [[ஓ. ஏ. கே. தேவர்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்நடித்திருந்தனர்.\n== வெளி இணைப்புகள் ==\n[[பகுப்பு:எம். ஜி. ஆர��. நடித்துள்ள திரைப்படங்கள்]]\n[[பகுப்பு:பி. எஸ். வீரப்பா நடித்த திரைப்படங்கள்]]\n[[பகுப்பு:விஸ்வநாதன் - இராமமூர்த்தி இசையமைத்த திரைப்படங்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-09T15:45:17Z", "digest": "sha1:GWASEPM642TPJVCJF3WXRDTAFCX6F6FD", "length": 4693, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அஞ்ஞூர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅஞ்ஞூர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅஞ்சூர் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை3/10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/11/fire-safety-officer-civil-superintendent.html", "date_download": "2020-07-09T13:35:51Z", "digest": "sha1:3P67KW2ZWQ6DN63SANI7BSFURGKPMH4X", "length": 2632, "nlines": 60, "source_domain": "www.manavarulagam.net", "title": "Fire & Safety Officer, Civil Superintendent - இலங்கை மின்சார சபை", "raw_content": "\nஇலங்கை மின்சார சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019.12.12\nபதவி வெற்றிடம் - கமத்தொழில் அமைச்சு (Ministry of Agriculture)\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை மின்சார தனியார் நிறுவனம் (Lanka Electricity Company (Pvt) Ltd)\nபதவி வெற்றிடம் - கல்வி அமைச்சு (Ministry of Education)\nபதவி வெற்றிடங்கள் - மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு (Ministry of Mahaweli, Agriculture, Irrigation & Rural Development)\nபதவி வெற்றிடம் - பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (Consumer Affairs Authority)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/153050", "date_download": "2020-07-09T14:29:20Z", "digest": "sha1:6CGXTCMROVRJAHQF3LMHNSPZGIDJQUEQ", "length": 23502, "nlines": 166, "source_domain": "www.todayjaffna.com", "title": "யார் இந்த கோட்டா? விடுதலைப் புலிகளின் தாக்குதலில் தப்பித்தது எப்படி? - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\n விடுதலைப் புலிகளின் தாக்குதலில் தப்பித்தது எப்படி\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ நேற்று அறிவிக்கப்பட்டுள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், யார் இந்த கோட்டாபய ராஜபக்ஷ என்பது குறித்து சர்வதேச ஊடகம் ஒன்று ஆராய்ந்துள்ளது.\nதென் மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்திலுள்ள ஹம்பாந்தோட்டை – வீரகெட்டிய எனும் பகுதியில் 1949ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20ஆம் திகதி அரசியல்வாதியான டி.ஏ.ராஜபகஷ தம்பதியினருக்கு நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ பிறந்தார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரின் சகோதரனாக கோட்டாபய ராஜபக்ஷ பிறந்தார்.\nதனது ஆரம்ப கல்வியை கொழும்பு ஆனந்த கல்லூரியில் கோட்டாபய ராஜபக்ஷ பயின்றுள்ளார்.\n1971ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி கேடட் அதிகாரியாக இலங்கை ராணுவத்தில் இணைந்து, தனது ராணுவ பயணத்தை கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்துள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து, கோட்டாபய ராஜபக்ஷ 1972ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் திகதி இலங்கை ராணுவத்தின் இரண்டாம் நிலை லெப்டினனாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.\nஇலங்கை ராணுவத்தின் ஸ்ரீலங்கா சிங்ஹ ரெஜிமென்ட், ரஜரட்ட ரயிபைல்ஸ் ஆகிய படைப்பிரிவுகளில் கடமையாற்றிய அவர், 1983ஆம் ஆண்டு ராணுவத்தின் கஜபா ரெஜிமென்ட்டில் இணைந்துள்ளார்.\nகோட்டாபய ராஜபக்ஷ, தனது 20ஆண்டு கால ராணுவ வாழ்க்கையில் இலங்கை ராணுவத்திற்காக ஆற்றிய சேவைக்காக அந்த காலப் பகுதியில் ஆட்சி பீடத்தில் இருந்த மூன்று ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தன், ரணசிங்க பிரேமதாஸ மற்றும் டி.பி.விஜேதுங்க ஆகியோரிடம் விருதுகளையும் பெற்றுக் கொண்டுள்ளார்.\n1983ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்த காலப் பகுதியில் இலங்கை ராணுவத்தில் முன்னின்று கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட்டுள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து, 1992ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தின் பல பிரிவுகளில் கட்டளை தளபதியாகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.\nஇந்த நிலையில், பாதுகாப்புத் துறையில் பல உயரிய பதவிகளை வகித்த அவர், 1992ஆம் ஆண்டு இலங்கை ராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.\nஇலங்கை ராணுவத்திலிருந்து 1992ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ, அந்த காலப் பகுதியிலேயே அமெரிக்காவிற்கு குடியேறி அமெரிக்க பிரஜை உரிமையை பெற்றுக் கொண்டுள்ளார்.\nஇலங்கை மற்றும் அமெரிககா என்று இரட்டை பிரஜை உரிமையை பெற்றவராக கோட்டாபய ராஜபக்ஸ திகழ்ந்தார்.\nதனது சகோதரனான மஹிந்த ராஜபக்ஷ, 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதன் ஊடாக, அமெரிக்க பிரஜை உரிமையை பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையை நோக்கி மீண்டும் வருகைத் தந்தார்.\n2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய மஹிந்த ராஜபக்ஷ, அந்த ஆண்டு நவம்பர் மாதம் கோட்டாபய ராஜபக்ஷவை பாதுகாப்பு செயலாளராக நியமித்தார்.\nஉள்நாட்டு யுத்தம் வலுப் பெற்றிருந்த நிலையிலேயே கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்படுகின்றார்.\nவிடுதலைப் புலிகளின் கொலை முயற்சி\nபாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்யும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்றும் நடத்தப்பட்டிருந்தது.\nகொழும்பு – கொள்ளுபிட்டி பகுதியில் 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ பயணித்த வாகன தொடரணி மீது, தமிழீழ விடுதலைப் புலிகள் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியிருந்தனர்.\nஇந்தத் தாக்குதல் சம்பவத்தில் கோட்டாபய ராஜபக்ஷ உயிர் தப்பியிருந்த பின்னணியில், அந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்திருந்ததுடன், 14 பேர் காயமடைந்திருந்தனர்.\nஅதனைத் தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை நிறைவு செய்ய கோட்டாபய ராஜபக்ஷ பாரிய பிரயத்தனத்தை வழங்கியிருந்தார்.\nஇந்த நிலையில், 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்ததாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட்டது.\nஈழப் போரின் போது, இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி தலைவர்களை கொலை செய்ய உத்தரவிட்டதாக பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டது.\nஅத்துடன், வெள்ளை வேனில் பலர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கும், கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் தொடர்பு காணப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nகோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு\nபாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் இருவேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தது.\nஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமைக்கு, பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்து, லசந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்ரமதுங்கவினால் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅத்துடன், பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக தமிழ் இளைஞர் ஒருவரும், அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்ததாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தெரிவித்திருந்தது.\nகனடா பிரஜையான ரோயி சமாதானம் 2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொழும்பில் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் சித்திரவத்தைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும், 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டது.\nசித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றஞ்சுமத்தியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டிருந்த அறிக்கையில் அன்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.\nஅமெரிக்கா – கலிபோர்னியா நீதிமன்றத்திலேயே இந்த இரண்டு சிவில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.\nமேலும், தனது தந்தையான டி.ஏ.ராஜபக்ஷவின் பெயரில் அமைக்கப்பட்ட அருங்காட்சியக நிதியில் மோசடி இடம்பெற்றதாக கூறப்படும் வழக்கொன்றும் கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.\nஅமெரிக்க பிரஜை உரிமை ரத்து\nஇரட்டை பிரஜைவுரிமை கொண்டவர்களுக்கு இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் போட்டியிட முடியாது என அரசிய���மைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இலங்கை இரட்டை பிரஜைவுரிமை கொண்டிருந்த கோட்டாபய ராஜபக்ஷ, தனது அமெரிக்க பிரஜைவுரிமையை ரத்து செய்யும் ஆவணத்தை இந்த ஆண்டில் ஆரம்பத்தில் சமர்ப்பித்திருந்தார்.\nஇதன்படி, அமெரிக்க பிரஜை உரிமையை ரத்து செய்யும் வகையில் கோட்டாபய ராஜபக்ஷவினால் விண்ணப்பிக்கப்பட்டிருந்த ஆவணத்திற்கு அமெரிக்கா கடந்த மே மாதம் 3ஆம் தேதி அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்காவிற்கான வெளிநாட்டு பிரஜைவுரிமை சேவை திணைக்களத்தின் முத்திரையுடன் அமெரிக்கா இந்த ஆவணத்தை வெளியிட்டுள்ளது.\nஇலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க பிரஜைவுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.”\nPrevious articleபதவியை இழக்க தயார் நிலையில் சரத் பொன்சேகா\nNext articleஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை நியமித்தமை கொலைக்கார கும்பலுக்கு நாட்டை கொடுத்ததுக்கு சமமாகும்\nநாட்டின் பொருளாதார கேந்திர நிலையங்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக புலனாய்வுத்தகவல்\nகொழும்பிலிருந்து இரகசியமாக வெளியேறிய 20 ஆயிரம் பேர் – தீவிர கண்காணிப்பில் புலனாய்வு பிரிவு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தடுக்க முயற்சி எடுக்கும் புலனாய்வாளர்கள்\nடுபாயிலிருந்து ஷஹ்ரானுடன் தொடர்புடையோர் பத்துக்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் வருகை\nகடற்படைச் சிப்பாய்களுடன் நெருக்கமாக இருந்த 2000 பேரை தேடும் புலனாய்வு பிரிவு\nஅமெரிக்க வங்கிக்கணக்குக்குள் ஊடுருவி 1400 மில்லியனை ஹெக் செய்த கும்பலை தேடும் புலனாய்வுத் திணைக்களம்\nLatest News - புதிய செய்திகள்\nயாழ் நீர்வேலியில் இராணுவ சுற்றிவளைப்பு: ஆயுதங்கள், சீருடைகள், மோட்டார் சைக்கிள்கள் மீட்பு\nமாத்தளனில் மக்கள் வாடிக்குள் புகுந்து மக்களின் பணம் உட்பட பொருட்களும் சூறையாடிய கடற்படை\n100,000 ரூபாவாக உயர்ந்துள்ள 24 கரட் தங்கத்தின் விலை\nமுகக்கவசம் அணியாது நடமாடுபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுவர்\nயாழ் நீர்வேலியில் இராணுவ சுற்றிவளைப்பு: ஆயுதங்கள், சீருடைகள், மோட்டார் சைக்கி���்கள் மீட்பு\nயாழ் நகரில் பொலித்தீன் பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடவுள்ள இராணுவம்\nஇதற்காகவே யாழ் கச்சேரிக்கு முன் அரச அலுவலர் கையை வெட்டினோம் – ரௌடிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2019/11/10/117702.html", "date_download": "2020-07-09T14:30:11Z", "digest": "sha1:K7JY5JSULFQJV5E2AB2BNG7PONIZTMJU", "length": 22849, "nlines": 204, "source_domain": "www.thinaboomi.com", "title": "நியூலாந்துக்கு எதிரான கடைசி டி - 20 போட்டியில் மீண்டும் சூப்பர் ஓவரில் இங்கிலாந்து வெற்றி", "raw_content": "\nவியாழக்கிழமை, 9 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநியூலாந்துக்கு எதிரான கடைசி டி - 20 போட்டியில் மீண்டும் சூப்பர் ஓவரில் இங்கிலாந்து வெற்றி\nஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2019 விளையாட்டு\nஆக்லாந்து : ஆக்லாந்தில் நடைபெற்ற கடைசி டி - 20 போட்டி டையில் முடிவடைய சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து தொடரை கைப்பற்றியது.\nநியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி - 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. நான்கு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் 2-2 என சமநிலையில் இருந்தன. ஐந்தாவது மற்றும் கடைசி டி - 20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நேற்று நடைபெற்றது. மழை பெய்ததால் ஆட்டம் 11 ஓவராக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில் கொலின் முன்ரோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மார்ட்டின் கப்தில் 20 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கொலின் முன்ரோ 21 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 46 ரன்கள் குவித்தார். செய்பெர்ட் 19 பந்தில் ஒரு பவுண்டரி, ஐந்து சிக்சருடன் 39 ரன்கள் விளாச, நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 11 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் குவித்தது. பின்னர் 66 பந்தில் 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் பாண்ட்டன் 7 ரன்னிலும், அடுத்து வந்த வின்ஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாட விரும்பிய மோர்கன் 7 பந்தில் 17 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோவ் 18 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 47 ரன்கள் சேர்த்தார். சாம் குர்ரான் 11 பந்தில் 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்த��ர். இங்கிலாந்தின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 26 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை சவுத்தி இந்த ஓவரில் 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.\nஇதனால் கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. 11-வது ஓவரை நீசம் வீசினார். முதல் இரண்டு பந்தில் மூன்று ரன்கள் எடுத்தனர். 3 - வது பந்தில் டாம் குர்ரான் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணிக்கு கடைசி 3 பந்தில் 13 ரன்கள் தேவைப்பட்டது. ஜோர்டான் களம் இறங்கினார். 4 - வது பந்தை நீசிம் ஆப்-ஸ்டம்பிற்கு வெளியே புல் டாஸ் ஆக வீசினார். இதை சிக்சருக்கு தூக்கினார் ஜோர்டான். இதனால் இங்கிலாந்து அணிக்கு 2 பந்தில் ஏழு ரன்கள் தேவைப்பட்டது. இந்த போட்டி 50 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போன்று ‘டை’ முடியுமோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்கள் அடித்தார் ஜோர்டார். கடைசி பந்தில் பவுண்டரி அடித்தால் ‘டை’, சிக்ஸ் அடித்தால் வெற்றி என்ற நிலையில், கடைசி பந்தை பவுண்டரியாக அடித்தார் ஜோர்டார். இதனால் போட்டி ‘டை’யில் முடிந்தது. ஆட்டம் ‘டை’யில் முடிந்ததால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. பேர்ஸ்டோவ், மோர்கன் ஆகியோர் களம் இறங்கினர். பேர்ஸ்டோவ் 3 பந்தில் ஒரு சிக்சருடன் 8 ரன்களும், மோர்கன் 3 பந்தில் ஒரு சிக்சருடன் 9 ரன்களும் அடித்தனர். இதனால் இங்கிலாந்து 17 ரன்கள் அடித்தது. பின்னர் 18 ரன்கள் அடித்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் நியூசிலாந்து செய்பெர்ட், கப்தில் ஆகியோர் களம் இறங்கினர். நியூசிலாந்து அணியால் 8 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்து சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று டி - 20 தொடரை 3-2 எனக்கைப்பற்றியது. இந்த போட்டி 50 உலகக்கோப்பை தொடரை ஞாபகப்படுத்தியது. இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. பின்னர் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரும் டை ஆனதால், பவுண்டரிகள் அதிகம் அடித்த அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது என்பது புறிப்பிடத்தக்கது.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇங்கிலாந்து வெற்றி England win\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 09.07.2020\nஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : அதிகாரிகளுக்கு முதல்வர் எடப்பா��ி உத்தரவு\nரேஷன் கடைகளில் இன்று முதல் இலவச பொருட்கள் வழங்கப்படும்: அமைச்சர் காமராஜ் தகவல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nநீரவ் மோடியின் ரூ. 330 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை\nநீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் வெளியீடு\nகேரளாவில் ரூ.100 கோடி தங்கம் கடத்தலில் தொடர்புடைய பெண் அதிகாரி பணிநீக்கம்\nபிரபல பாலிவுட் டான்ஸ் டைரக்டர் சரோஜ் கான் காலமானார் : அமைச்சர்கள், நடிகர்–நடிகைகள் இரங்கல்\nசாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினி கருத்து\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nகோதையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\n12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதினால் மட்டுமே பாஸ்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nரேஷன் கடைகளில் இன்று முதல் இலவச பொருட்கள் வழங்கப்படும்: அமைச்சர் காமராஜ் தகவல்\nகொரோனா தொற்றின் லேசான பாதிப்பு கூட மூளை பாதிப்புகளை ஏற்படுத்தும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி நடைபெறும் ரஷ்ய ஆய்வுக்கூடம் மீது மின்னல் தாக்கியது\nஅமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற சிறிது நேரத்தில் பிரதமர் மரணம்: ஐவரி கோஸ்ட்டின் ஜனாதிபதி அறிவிப்பு\nஇந்திய தடகள அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார் பகதூர்சிங்\nகரிபீயன் பிரிமியர் லீக் கிரிக்கெட்டில் இந்திய வீரர் பிரவீன் தாம்பே தேர்வு\nஐந்து நிமிடத்திற்குள் 3 கோல்: யுவென்டஸ் அணியை வீழ்த்தியது ஏ.சி.மிலன்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் ��ிலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகொரோனா தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் பங்கு பெரியதாக இருக்கும்: பிரதமர் மோடி நம்பிக்கை\nகொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதிலும் உற்பத்தியிலும் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் என பிரதமர் மோடி ...\nகொரோனா தொற்றின் லேசான பாதிப்பு கூட மூளை பாதிப்புகளை ஏற்படுத்தும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகொரோனா தொற்றின் லேசான பாதிப்பு கூட மூளை பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.கொரோனா வைரஸ் ...\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்\nசேலம், நாமக்கல், தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் ...\nதனியார் கல்லூரிகள் கல்வி கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்க அனுமதி: தமிழக அரசு முடிவு\nதனியார் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிப்பதற்கு அனுமதி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.ஊரடங்கால் ...\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ...\nவியாழக்கிழமை, 9 ஜூலை 2020\n1நீரவ் மோடியின் ரூ. 330 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை...\n2நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் வெளியீடு\n3கேரளாவில் ரூ.100 கோடி தங்கம் கடத்தலில் தொடர்புடைய பெண் அதிகாரி பணிநீக்கம்\n4இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் செப்டம்பர் வரை நீட்டிப்பு: மத்திய அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7778", "date_download": "2020-07-09T13:36:05Z", "digest": "sha1:IK4TC56TL4HMUSO7TKKNSJ2HC2AMX4VX", "length": 11534, "nlines": 101, "source_domain": "www.tamilvoice.dk", "title": "டடி முகாம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழ் தேசிய சனநாயக போராளிகளின் துணிச்சலான மாவீரர் நாள் நிகழ்வுகள்!", "raw_content": "\nடடி முகாம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழ் தேசிய சனநாயக போராளிகளின் துணிச்சலான மாவீரர் நாள் நிகழ்வுகள்\n29. november 2017 5. december 2017 adminKommentarer lukket til டடி முகாம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழ் தேசிய சனநாயக போராளிகளின் துணிச்சலான மாவீரர் நாள் நிகழ்வுகள்\nமக்களின் குடிமனைகளிலிருந்து சுமார் மூன்று கிலோமீற்றருக்கும் குறையாத தூரத்தைக்கொண்ட அடர்ந்த காட்டுப்பகுதியில் போலியான தமிழ்த்தேசியவாதிகளின் கண்களில் படாது முற்றுமுழுதான போராளிகளையும்,மாவீரர் குடும்பங்களையும் மட்டுமே உள்ளடக்கி மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வானது எமது தமிழ் தேசிய சனநாக போராளிகளின் தனித்துவமான இறுமாப்பையே எமக்கு எடுத்துக்காட்டுகின்றது. வன்னியிலுள்ள ஏனைய துயிலும் இல்லங்கள் அனைத்தும் மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில்தான் இருந்துவருகின்றது.ஆனால் டடி முகாம்போன்ற துயிலுமில்லங்கள் ஒன்று இரண்டே உள்ளன’ஆயினும் அவைகள் இராணுவத்தின் பூரண பிடிக்குள் இருந்துவருகின்றன. எனவே இம்முறை நடந்துமுடிந்த மாவீரர் நாள் நிகழ்வுகளில் துயிலுமில்லங்களின் வரிசையில் டடி முகாம் துயிலுமில்லமே அடர்ந்த காட்டுக்குள் இருந்த ஒரேயொரு துயிலுமில்லம் என்பதும் இங்கே குறிப்பிடத்த்தக்கது.\n \"அமெரிக்கா தீர்மானம் கொண்டுவரக் காரணம் நானே\"-சுமந்திரன்\nஜெனிவா சென்று அனைத்துலக இராஜதந்திரிகளுக்கு மதிய விருந்தளிப்பதாலோ, வெறும் மூன்று நிமிட உரைக்காக பிறிதொரு மனிதஉரிமை அமைப்பை நாடி நிற்பதாலோ எமக்கு விடிவு கிடைத்து விடப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்லாதது குறித்து மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைகளுக்கு விடையளிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்கும் கலந்துரையாடல் […]\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத ஒன்பதாம் நாள்-23-09-1987\n“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.” அதிகாலை 5 மணி���ிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. கூ…….கூ…..குக்….கூ……. அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான்,திலீபனை […]\nகள்ள முகநூல்களில் படையெடுத்துள்ள கோட்டபாயவின் புலனாய்வு அணிகள்\nபுலனாய்வுத்துறை,முல்லை மண்,முல்லைத்தீவு முல்லை,புலனாய்வுத்துறை தலைமை, தமிழ் பிரபா,வந்திய தேவன்,ஈழம் புரட்சி போன்ற முகனூல்கள் தற்போதுவரை 100%எம்மால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது- விழிப்பின்றேல் நாம் வீழ்வது உறுதி உண்மை நிலையை உணர்ந்து, துரோகத்தை அறிந்து,சிங்கள புலனாய்வாளர்களுடன் தம்மை ஒற்றர்களாக இணைத்து புலத்தில் புலிகளாக பிரயாணிக்கும் “விசேட அணி” எனும் ஒருசில தமிழ் துரோகக் கைக்கூலிகளை எமது புலம்பெயர் மக்களும்,தாயக மக்களும் இவர்களை அடையாளம்கண்டு மிகவும் விழிப்புடன் தாம் பிரயாணிக்கவேண்டியது இன்றைய நெருக்கடியான காலகட்டத்திற்கு மிகவும் அவசியமானது. கடந்த 2009ம் ஆண்டிற்குப் பின்னர் […]\nடென்மார்க்கில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்ற மண்டப அருகில் வெடிகுண்ட புரளி.\nமாவீரர் நாள் நிகழ்வினை மாற்றியமைக்க முனையும் கஜேந்திரகுமாரை கண்டிக்கும் போராளிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/showall/ta/1/", "date_download": "2020-07-09T14:42:32Z", "digest": "sha1:4HCK5YPZG2LJBUIDEQUKB3NGV6COQX32", "length": 22603, "nlines": 200, "source_domain": "islamhouse.com", "title": "IslamHouse.com » தமிழ் » எல்லா விஷயங்களும் » பக்கம் : 1", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : தமிழ்\nநபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது நாளாந்த ஸுன்னத்துக்களும் திக்ர்களும\nஎழுத்தாளர் : கலாநிதி அப்துல்லா ஹ் பின் ஹமூத் அல் ஃபுரைஹ்\nநபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது நாளாந்த ஸுன்னத்துக்களும் திக்ர்களும\nதுன்பங்கள், நோய்கள், தொற்றுநோய்கள் போன்றவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள்\nஎழுத்தாளர் : நாஜி பின் இப்ராஹீம் அல் அர்பஜ் மொழிபெயர்ப்பு : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\nநோய்கள், தொற்றுநோய்கள், கெடுதிகள் போன்றவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான சில துஆக்களை அறிவிக்கக்கூடிய சில ஹதீஸ்கள்\nநோய், த��ற்று நோய்களிலிருந்து முஸ்லீம் பாதுகாப்பு பெற\nமொழிபெயர்ப்பு : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\nநோய், தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதை அறிவிக்கக்கூடிய சில ஹதீஸ்கள்\nCOVID19 க்கான உங்கள் சிறந்த வழிகாட்டி\nCOVID19 க்கான உங்கள் சிறந்த வழிகாட்டி\nCOVID19 க்கான உங்கள் சிறந்த வழிகாட்டி\nCOVID19 க்கான உங்கள் சிறந்த வழிகாட்டி\nகொரோனா வைரஸை சமாளிக்க விழிப்புணர்வு வழிகாட்டி\nகொரோனா வைரஸை சமாளிக்க விழிப்புணர்வு வழிகாட்டி\nஅடிப்படைக் கொள்கையில் சில அத்தியாயங்கள்\nமொழிபெயர்ப்பு : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\nஅடிப்படைக் கொள்கையில் சில அத்தியாயங்கள் : இந்நூலானது அஷ்ஷேஹ் அப்துல்அஸீஸ் பின்மர்ஸூக்அத்தரீஃபீஅவர்கள் ஸிரியா மக்களுக்கு எழுதிய ஒரு மடலாகும் . இதில் ஒரு முஸ்லிம் அவசியம் அறிந்திருக்க வேண்டிய இறைநம்பிக்கை , இணைவைப்பு , இறைநிராகரிப்பு , தலைவர்களுக்குக் கட்டுப்படல் , நபித்தோழர்களின் சிறப்புக்கள் போன்ற இஸ்லாமிய நம்பிக்கையுடன் தொடர்புடைய பலதரப்பட்ட விடயங்களை நூலாசிரியர் விளக்கியுள்ளார் . அடிப்படை நம்பிக்கையுடன் தொடர்பான விடயங்களை இந்நூல் உள்ளடக்கியுள்ளதால் , இது ஸிரியா மக்களுக்கு எழுதப்பட்டாலும் அனைத்து முஸ்லிம்களும் அவசியம் வாசிக்க வேண்டிய பொதுவான ஒரு மடலாகத்தான் இருக்கின்றது .\nபெண்கள் முகம் மறைப்பது வணக்கமா வழக்கமா \nபெண்கள் முகம் மறைப்பது வணக்கமா வழக்கமா ஜயங்களும் தெளிவுகளும் : இந்நூலானது பெண்கள் முகம் மூடுவது தொடர்பாக வழிதவறிச் சென்று , அது ஹராமெனவும் , நபி ( ஸல் ) அவர்களது மனைவியருக்கு மத்திரம்தான் இந்தச் சட்டமென்பதாகவும் கூறிக்கொண்டிரிப்போருக்கு மறுப்பாக எழுதப்பட்டுள்ளது . அவர்கள் முன்வைக்கும் சந்தேகங்களை நூலாசிரியர் விரிவாகக்கூறி , அதற்கான பதில்களை அல்குர்ஆன் , ஸுன்னா ஆதாரங்களுடன் , ஸலபுகளின் கூற்றையும் பயன்படுத்தி தெளிவாக விளக்கியுள்ளார் .\nஒரே ஆட்சியாளனிடம் புகலிடம் ரகாேல் அவசியம் என்பதறகான சானறுகள்\nமீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\nஒரே ஆ���்சியாளனிடம் புகலிடம் ரகாேல் அவசியம் என்பதறகான சானறுகள்\nபுதிதாக இஸ்லாத்தை ஏற்ற நான், படிக்க வேண்டியது என்ன\nபுதிதாக இஸ்லாத்தை ஏற்ற நான், படிக்க வேண்டியது என்ன\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\n\"அல்லாஹ்வின் விதியில் பொறுமை காத்தலின் அவசியம் பொறுமை பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள் பொறுமையாளர்களுக்கு அல்லாஹ்விடமிருக்கும் மகத்தான கூலி\"\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\n\"அல்லாஹ்வுடைய அருட்கொடை ஆரோக்கியத்தின் பெறுமதி இந்த அருட்கொடைக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதல் ஐந்து நிலமைகள் வரு முன் ஐந்து நிலமைகளைப் பயன்படுத்திக் கொள்ளல், அதில் ஆரோக்கியமும் ஒன்று\"\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\n\"ரஸ்ஸாக் என்பது அல்லாஹ்வின் அழகிய பெயர்களில் ஒன்று ரஸ்ஸாக் என்ற பெயர் இடம்பெற்றுள்ள சில இறைவசனங்கள் ரஸ்ஸாக் என்பதன் விளக்கமும், அது பற்றிய ஸலபுகளின் கருத்துக்களும் ரிஸ்கில் மிகச்சிறந்தது இறையச்சமே மக்களுக்கு மத்தியில் சில நோக்கங்களுக்காக அல்லாஹ் வாழ்வாதாரத்தில் தராதரம் வைத்துள்ளான் ரிஸ்க் விஸ்தீரனமாக சில வழிகள்\"\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\n\"வணக்கங்களில் உடல் சார்ந்தது, பணம் சார்ந்தது, இரண்டும் கலந்தது என மூன்று வகைகள் உணடு மற்றுமொரு கோணத்தில் செயல் ரீதியான வணக்கம், தவிரந்து கொள்வது சம்பந்தமான வணக்கம் என இரு வகைகளும் உண்டு ஹஜ் மேற்கண்ட அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது. ஹஜ்ஜின் முக்கியத்துவமும் சிறப்பும் ஹஜ்ஜில் சக்தி பெறுதல் என்பதன் விளக்கம் ஹஜ்ஜின் மூலம் கிடக்கும் உலகவியல், சமயப் பயன்பாடுகள்\"\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\n\"முஸ்லிம்களுக்கு மத்தியில் பரஸ்பரம் உதவி செய்து கொள்ளல், அவர்களின் துயர் துடைத்தல் இறையச்சம், நற்கருமங்களில் பரஸ்பரம் உதவி செய்வது பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள் முஸ்லிம்களுக்கு உதவிபுரிய பல வழிகள் உள்ளன. பணத்தால், உடலால், நல்ல சிந்தனை, கருத்துக்களால்.....\"\n\"உண்மை முஃமினின் பண்புகளில் ஒன்று உண்மையை ஊக்குவித்தும் பொய்யை எச்சரித்தும் வந்த இறை வசனங்கள், நபிமொழிகள் உண்மை சுவனத்திற்கான வழி, பொய் நரகிற்கான வழி அறியாமைக் காலத்தில் கூட உண்மை நல்ல பண்பாகப் பார்க்கப்பட்டது கொடுக்கல், வாங்கலில் உண்மையாக் கடைபிடித்தால் சொத்துக்களில் அபிவிருத்தி ஏற்படும்\"\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\n\"அல்லாஹ்வுடைய அருட்கொடை ஓய்வு நேரத்தின் பெறுமதி ஓய்வு நேரம் பற்றி மறுமையில் மனிதர்கள் விசாரிக்கப்படுவர் நேர முகாமைத்துவத்தின் அவசியம் ஓய்வு நேரங்களை அல்லாஹ்வுக்கு வழிப்படுவதிலும், ஸுன்னத்தான வணக்கங்களிலும் பயன்படுத்தல்\"\nமாணவர்களின் விடயத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பு - பகுதி 2\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\n\"கற்பிக்கும் போது பொறுமை, நிதானம், மென்மை, பணிவு போன்ற பண்புகளுடன் ஆசிரியர் நடந்து கொள்ளல் வேண்டும். மாணவர்களுக்கு முன்வைக்கும் தகவல்கள் சரியானது தானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் மாணவர்களின் கருத்துக்களுக்கும், சிந்தனைகளுக்கும், கண்டுபிடிப்புக்களுக்கும் மதிப்பளித்து மென்மேலும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துவதுடன், அவர்களுக்கு மத்தியில் நீதமாகவும் நடக்க வேண்டும்\"\nமாணவர்களின் விடயத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பு - பகுதி 1\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\n\"ஆசிரியர் தனக்குக் கீழுள்ள மாணவர்களுக்குப் பொறுப்பாளர் கற்பித்தலின் போது உளத்தூய்மை அவசியம் மாணவர்களுக்குப் பயனுள்ளதைப் போதிக்க வேண்டும் மார்க்கம் அனுமதித்த நவீன தொடர்பு சாதனங்களைக் கற்பித்தலில் பயன்படுத்தல் இஸ்லாமிய சமூகம் பயனடையும் விதத்தில் மாணவர்களின் திறமைகளைக் கண்டறிந்து அதனை வெளிப்படுத்த வேண்டும்.\"\nபக்கம் : 30 - இருந்து : 1\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/962262/amp", "date_download": "2020-07-09T14:15:43Z", "digest": "sha1:BL75Q6MC7W374SAEIDWLGJC2UWKXAJZB", "length": 8361, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "விளாத்திகுளத்தில் பனை விதைகள் மரக்கன்று நடும் விழா | Dinakaran", "raw_content": "\nவிளாத்திகுளத்தில் பனை விதைகள் மரக்கன்று நடும் விழா\nவிளாத்திகுளம், அக். 16: விளாத்திகுளத்தில் இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி மரக்கன்றுகள், பனை விதைகள் நடும் விழா நடந்தது. விளாத்திகுளம் சிதம்பரநகர் பகுதியில் விளதைமலர் வாட்ஸ்அப் குழு மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சாா்பில் இளைஞர்களிடையே மரம் வளர்த்தல் மற்றும் இயற்கையைப் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் நடும் விழா நடத்தப்பட்டது.\nஇதில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று மரக்கன்றுகள், பனை விதைகள் நாட்டினர்.\nமேலும் அப்பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றியதோடு சாலையோரங்களை ஆக்கிரமித்திருந்த சீமை கருவேல மரங்கள் மற்றும் வைப்பார் ஆற்றங்கரையில் இருந்த கருவேலமரங்களையும் அகற்றினர். விழாவில் சிதம்பர நகர் கிராம பொருளாளர் ஜெயராஜ், இளைஞர்கள் செல்வராஜ், ஸ்டீபன், ராஜதுரை ஜெயபால், கற்பகமுத்து, வினோத், செல்வகுமார், முனியசாமி, சுரேஷ், கிறிஸ்டோபர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விழா விளதை மலர் வாட்ஸ் அப் குழு சமூக சேவகர் அரசகுமார் செய்திருந்தார்.\nதூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு\nதூத்துக்குடியில் பராமரிப்பின்றி சின்னாபின்னமான சாலைகள்\nகழுகுமலை கோயிலில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி\nகுண்டர் சட்டத்தில் ரவுடி கைது\nவல்லநாடு அருகே அகரத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம்\nசாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை\nநாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மாணவர்களுக்கு உதவித்தொகை\nஎட்டயபுரம் அருகே ஆபத்தான மின்கம்பம்\nகோடை போல் கொளுத்தும் வெயில், கொரோனா வைரஸ் தூத்துக்குடியில் எலுமிச்சை விலை உயர்வு\nகொரோனா வைரஸ் எதிரொலி தூத்துக்குடி மாவட்டத்தில் வெறிச்சோடிய சாலைகள் விழிப்புணர்வு நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம்\nகுளத்தூர் அருகே தெருவிளக்குகள் எரியாததால் 3 வாரங்களாக இரவில் இருளில் மூழ்கும் கிராமம் ஊராட்சி கவனிக்குமா\nதூத்துக்குடியில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது\nதிருப்புளியங்குடி பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம்\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பஸ்களில் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்படுமா\nகொரோனா வைரஸ் எதிரொலி மக்கள் குறைதீர் கூட்டம் 31ம் தேதி வரை நிறுத்தம்\nமெஞ்ஞானபுரம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணிடம் சித்ரவதை கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு\nசாத்தான்குளம் அருகே 8 மாதத்தில் உருக்குலைந்த புதிய சாலை\nதம்பதியை போலீசார் தாக்கியதாகக்கூறி ஆர்டிஓ ஆபீசில் காத்திருப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/05/13/99", "date_download": "2020-07-09T14:06:19Z", "digest": "sha1:LZFLLZNML2KIHEVPELENUDNUMXHS2Z7M", "length": 9290, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு எதிராக அணி திரளும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!", "raw_content": "\nமாலை 7, வியாழன், 9 ஜூலை 2020\nடிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு எதிராக அணி திரளும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்\nமொபைல் டேட்டா ஆனில் இருந்தது வாட்ஸ் அப் முதலில் ஒரு பூங்கொத்தை அனுப்பி, பின் தொடர்ந்து செய்தியையும் அனுப்பியது.\n“தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று மே 12ஆம் தேதி 65 ஆவது பிறந்தநாள். திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் பரப்புரையில் தலைமைக் கழக நிர்வாகிகள் சிலர் எடப்பாடிக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள் . ஓட்டப்பிடாரம் தொகுதியில் தளவாய் சுந்தரத்தின் ஆதரவாளர்கள் கேக் வெட்டி முதல்வரின் பிறந்தநாளைக் கொண்டாடினார்கள். மற்றபடி தமிழக முதல்வரின் பிறந்த நாள் என்ற சுவடுகூட நேற்று தென்படவில்லை. முதல்வரின் பிறந்த நாளை ஒட்டி நீர்மோர் பந்தல்கள் திறக்குமாறு அதிமுக சார்பில் அறிவிப்பு இல்லை. எந்த ஒரு அமைச்சரும் முதல்வருக்கு வாழ்த்து விளம்பரம் வெளியிடவில்லை.\nதனது பிறந்த நாள் விமரிசையாகக் கொண்டாடப்படுவதில் முதல்வருக்கு விருப்பமில்லை என்கிறார்கள் அவரது தரப்பினர். சென்ற வருடமே பிறந்த நாள் கொண்டாட்டங்களை அவர் ��ிரும்பவில்லை. இந்த வருடமும் தேர்தல் முடிவுகள் விரைவில் வரவிருக்கும் நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மூலம் விமர்சனங்கள் எழுந்து, நான்கு தொகுதி இடைத்தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றுகூடக் கருதியிருக்கிறார் முதல்வர். அதனால் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே முதல்வரின் உதவியாளர், நமது அம்மா நாளிதழ் உட்பட அனைத்து பத்திரிகைகளுக்கும் தொடர்புகொண்டு முதல்வரை வாழ்த்திப் பிறந்த நாள் விளம்பரங்கள் வந்தால் வெளியிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையிலேயே எந்தப் பத்திரிக்கையிலும் பெரிய அளவில் விளம்பரங்கள் இல்லை என்கிறார்கள்.\nமுதல்வரின் ஆதரவாளர்கள் இவ்வாறு விளக்கம் சொல்ல, உண்மை நிலவரமோ வேறு என்கிறார்கள் அதிமுகவில் உள்ள சிலர். இந்த வருடம் முதல்வரின் பிறந்த நாளுக்காக நமது அம்மா நாளிதழுக்கு தொடர்புகொண்டு வாழ்த்து விளம்பரம் வெளியிட வேண்டும் என்று கேட்டவர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட நான்கே நான்கு அமைச்சர்கள் மட்டும்தான். மற்ற எந்த அமைச்சருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்வரின் பிறந்த நாள் மீது பெரிய ஈடுபாடு இல்லை. ஏனெனில் தேர்தல் முடிவுகளுக்குப் பின் நிலைமை மாறலாம் என்ற அமைச்சர்களின் கணிப்புதான்.\nஎடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் பல அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கிறார்கள். அதிமுகவுக்கு எதிராகத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் அன்றே, பல அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகப் பேட்டி கொடுக்கலாம் என்ற ஒரு நிலை அதிமுகவுக்குள் நிலவிவருகிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியைப் பல்வேறு வசீகர வாசகங்கள் போட்டு வாழ்த்தி தினகரனிடம் கெட்ட பெயர் வாங்கிக்கொள்ள வேண்டாம் என்று பல அமைச்சர்கள் தங்களது பர்சனல் வட்டாரத்தில் பேசியிருக்கிறார்கள்.\nஇதையெல்லாம் அறிந்துதான், அதாவது பல அமைச்சர்கள் தன்னைப் புறக்கணிக்கும் மனநிலையில் இருப்பதை அறிந்துதான், முதல்வரே பிறந்த நாளைப் புறக்கணிக்கும் முடிவெடுத்தார் என்கிறார்கள் அதிமுக சீனியர்கள். அதிமுகவில் மட்டுமல்ல; கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பெரிதாகப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லவில்லை. தாமதமாகத் தகவல் அறிந்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை வாழ்த்து சொல்லியிருக்கிறார்.\nஆக, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பல அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் அதிருப்தி அணியாக உருவாகி தினகரனோடு டச்சிலும் இருக்கிறார்கள். தேர்தல் முடிவைப் பொறுத்து முதல்வருக்கு எதிராக வெளிப்படையாகக் களமிறங்கக் காத்திருக்கிறார்கள். அதற்கான முன்னோட்டமே இந்தப் பிறந்த நாள் புறக்கணிப்பு என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்” என்ற செய்திக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைனுக்குப் போனது வாட்ஸ் அப்.\nதிங்கள், 13 மே 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namvazhvu.org/vatican/details/1002/Ut-Unum-Sint----", "date_download": "2020-07-09T13:32:44Z", "digest": "sha1:6VHMA54HUJXUF7WKMGHMB2PXIVYDHU3U", "length": 13674, "nlines": 162, "source_domain": "namvazhvu.org", "title": "'Ut Unum Sint' சுற்றுமடலின் 25 ஆம் ஆண்டு நிறைவு", "raw_content": "\nசந்தா செலுத்த / Online Payment\nஆன்லைனில் சந்தா செலுத்த / Online Payment\nஇல்லங்களில் ஆலயம் - பொதுக்கால 13 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nபுனித கன்னி மரியாவின் மன்றாட்டுமாலையில் “இரக்கத்தின் அன்னையே” “எதிர்நோக்கின் அன்னையே” “புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலே” ஆகிய வேண்டல்கள் சேர்ப்பு\nஇல்லங்களில் ஆலயம் - பொதுக்கால 12 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nSunday Liturgy - கிறித்துவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழா -நம் வாழ்வு-June 14, 2020\n'Ut Unum Sint' சுற்றுமடலின் 25 ஆம் ஆண்டு நிறைவு\n'Ut Unum Sint', அதாவது, ’அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக’, என்று இயேசு கூறிய மன்றாட்டுச் சொற்களைத் தலைப்பாகக் கொண்டு, 1995ம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி, திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள், திருமடல் ஒன்றை வெளியிட்டதன் 25 ஆம் ஆண்டு, மே மாதம் 25 ஆம் தேதி இத்திங்களன்று நிறைவுறுவதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.\n25 ஆண்டுகளுக்கு முன்னர், இயேசுவின் விண்ணேற்ற விழாவின்போது வெளியிடப்பட்ட இந்தச் சுற்றுமடல், கிறிஸ்தவ ஒன்றிப்பை நோக்கி நாம் அனைவரும் கொண்டிருக்க வேண்டிய அர்ப்பணத்தை வலியுறுத்ததாக இருந்தது என இச்செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நியாயமான பன்மைத்தன்மை என்பது, ஒருநாளும், ஒன்றிப்புக்கு தடையாக இருக்காது என்பதையும், தூய ஆவியார் திருஅவைக்குள் இணக்க வாழ்வைக் கொணர்கிறார் என்பதையும் இத்திருமடல் சுட்டிக்காட்டுவதைக் குறிப்பிட்டுள்ள��ர்.\nகிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவிப்பதற்குரிய திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் குர்ட் கோக் (Kurt Koch) அவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள இச்செய்தி, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தினால் மேலும் ஊக்கம்பெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு என்ற பாதையில், கடந்த பல ஆண்டுகளாக நாம் பெற்றுள்ள வரங்கள் குறித்து, திருத்தந்தையின் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளது.\nகடந்த கால காயங்களை ஆற்றவும், ஆழமாக வேரூன்றியுள முற்சார்பு எண்ணங்களை வெற்றிகொள்ளவும், ஒன்றிணைந்து உழைக்கவும், அண்மைய காலங்களில் நம்மால் இயன்றதை எண்ணி, கிறிஸ்தவ சபைகள் அனைத்தும் இறைவனுக்கு நன்றியறிந்திருக்க வேண்டும் எனவும், இச்செய்தியின் வழியே விண்ணப்பிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எம்மாவுஸ் செல்லும் பாதையில் இயேசு அப்பத்தை பிட்டபோது, சீடர்கள் அவரை கண்டுகொண்டதைப்போல், நாமும் ஒன்றிணைந்து, ஒரே திருப்பலிப் பீடத்தில், அப்பத்தைப் பகிரும் நாளுக்காகக் காத்திருக்கிறோம் என அதில் கூறியுள்ளார்.\nகிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையில் பணிபுரியும் அனைவருக்கும் தன் நன்றியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மையில் எடுக்கப்பட்டுள்ள இரண்டு புதிய முயற்சிகள் குறித்து தன் தனிப்பட்டப் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார்.\nகிறிஸ்தவ ஒன்றிப்பின் பாதையின் முக்கியத்துவத்தையும், அது குறித்த ஒவ்வொருவரின் பொறுப்புணர்வையும் சுட்டிக்காட்டும் ஏடு ஒன்று விரைவில் வெளியிடப்பட உள்ளதையும், ஒன்றிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் உதவும் நோக்கத்தில் வழிகாட்டுதலை உள்ளடக்கிய தகவல் பரிமாற்றம், இத்திருப்பீட அவையின் தகவல் துறையால் துவக்கப்பட்டுள்ளதையும் தன் செய்தியில் குறிப்பிட்டு, இம்முயற்சிகளை திருத்தந்தை பிரான்சிஸ் மனதாரப் பாராட்டியுள்ளார்.\nபெத்லகேமில், கிறிஸ்து பிறப்பு பசிலிக்கா மீண்டும் திறக்கப்பட்டது\nசெபிக்கும் மனிதர், அடிப்படை உண்மைகளைப் பாதுகாக்கின்றார் - திருத்தந்தை\nநற்செய்திக்கு சான்று பகர்தலை உள்ளடக்கிய மீட்பின் செய்தி\nநற்செய்திக்கு சான்று பகர்தலை உள்ளடக்கிய மீட்பின் செய்தி\nசீனாவிலுள்ள திருஅவைக்காக திருத்தந்தை செபம்\n'Ut Unum Sint' சுற்றுமடலின் 25 ஆம் ஆண்டு நிறைவு\nஇல்லங்களில் ஆ���யம் - பொதுக்கால 13 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nபுனித கன்னி மரியாவின் மன்றாட்டுமாலையில் “இரக்கத்தின் அன்னையே” “எதிர்நோக்கின் அன்னையே” “புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலே” ஆகிய வேண்டல்கள் சேர்ப்பு\nகாவலர்களின் வரம்பு மீறிய வன்முறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nஇல்லங்களில் ஆலயம் - பொதுக்கால 12 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nகொரோனாவால் உயிரிழந்த முதல் தமிழக அருள்பணியாளர் பாஸ்கல் பேத்ருஸ் (Fr. Paschal Petrus)\nஇதுவும் கடந்து போகும் புனித வெள்ளி சிலுவைப்பாதை\nஇல்லங்களில் பாஸ்கா - PRAYER E-Book for HOLY WEEK - நம் வாழ்வு\nதிருத்தந்தையின் மே வணக்க மாத செபமாலையும் செபங்களும் Marian (May) Devotions - நம் வாழ்வு- FLIPBOOK\nகுழித்துறை மறைமாவட்டதிற்கு அப்போஸ்தலிக்க நிர்வாகியாக மதுரை பேராயர்- திருத்தந்தை நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/bapu-jan-kalyan-sansthan-purnia-bihar", "date_download": "2020-07-09T14:57:00Z", "digest": "sha1:JYYNHZ7HHFIFY672XVQKU7Y2SYHMFYWS", "length": 5907, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Bapu Jan Kalyan Sansthan | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-07-09T15:33:38Z", "digest": "sha1:7JOUIHVDBSUMVVO5LW5BLQ3SR6MCIRQV", "length": 4402, "nlines": 66, "source_domain": "ta.wikibooks.org", "title": "வடிவமைப்புத் தோரணங்கள்/அவதானி - விக்கிநூல்கள்", "raw_content": "\nஒரு வகுப்பின் நிலை மாறும் போது, தொடர்புடைய பிற வகுப்புக்களுக்கு அறிவித்தல் வழங்க உதவும் வடிவமைப்புத் தோரணமே அவதானி (Observer) ஆகும். இது ஒரு நடத்தைத் தோரணம் ஆகும். ஒன்றில் இருந்து பலவற்றுக்கான சார்புநிலையை (one-to-many dependency) விபரித்து, ஒன்றில் நிலை மாறும் போது சார்புள்ள வகுப்புக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.\nஇப்பக்கம் கடைசியாக 20 செப்டம்பர் 2013, 16:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-09T15:32:43Z", "digest": "sha1:UR2KN4MZGSC4L6LTNHZM6YMXZJHVVPNV", "length": 9558, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சாரம் ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சாரம் ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசாரம் ஊராட்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிழுப்புரம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:விழுப்புரம் மாவட்ட ஊராட்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளிமேடுபேட்டை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவைரபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடசிறுவலூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடபூண்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடகளவாய் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊரல் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுறங்கரை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபட்டனம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபங்குளத்தூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாஞ்சாலம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபள்ளிப்பாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒங்கூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநொளம்பூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெய்க்குப்பி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேல்சிவிரி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேல்பேட்டை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேல்மாவிலங்கை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுன்னப்பாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூச்சிகொளத்தூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொடியம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீழ்சேவூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீழ்பசார் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீர்மாவிலங்கை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீழ்மன்னூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீழ்பூதேரி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீழ்கூடலூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீழாதனூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருவம்பாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடவம்பாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிராண்டிபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏவலூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்பாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆவணிப்பூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆத்திப்பாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆட்சிப்பாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னம்பாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅண்டப்பட்டு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவென்மனியாத்தூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓலக்கூர் ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஓலக்கூர் ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-09T14:22:19Z", "digest": "sha1:TWWD5HLTJGUASNDV565J75EXGOAMIVCR", "length": 12017, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1]\nஇலால்குடி வட்டத்தில் உள்ள புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், 33 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், புள்ளம்பாடியில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத���தின் மொத்த மக்கள் தொகை 82,137 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 15,054 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 148 ஆக உள்ளது. [2]\nபுள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முப்பத்தி மூன்று கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ புல்லம்பாடி ஊராட்சி ஓன்றியத்தின் கிராம ஊராட்சிகள்\nதிருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 07:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/how-to-find-made-in-china-products-using-apps-025927.html", "date_download": "2020-07-09T14:05:01Z", "digest": "sha1:NDBIBAHV43OIIXKMVXKJFVFV3USKQALW", "length": 20037, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "மேட் இன் இந்தியா: சீன பொருள்களை உடனே கண்டறியும் தரமான ஆப்.! | How to Find Made in China Products using APPs - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n52 min ago கீழடியில் அவிழும் மர்ம முடிச்சுகள் பெரிய தலையுடன் குழந்தைகளின் எலும்புக்கூடுகள்\n1 hr ago இனி டிக்டாக் நினைப்பே வராது. இன்ஸ்டாவில் வந்தது புதிய ரீல்ஸ் வசதி.\n2 hrs ago இது புதுசு: ரூ.499-க்கு 100 ஜிபி டேட்டா., வரம்பற்ற குரல் அழைப்பு: வாரிக் கொடுக்கும் பிஎஸ்என்எல்\n3 hrs ago அட்டகாசமான ரெட்மிபுக் 16 லேப்டாப் மாடல் அறிமுகம்..\nNews திருச்சி சிறுமி எரிப்பு.. தலையில் காயம் இருக்காம்.. போஸ்ட்மார்ட்டத்தில் புது தகவல்.. கொன்றது யார்\nFinance பஜாஜ் ஆட்டோ அதிரடி.. கலங்கிபோன ஊழியர்கள்.. அவுரங்காபாத் ஆலையில் அப்படி என்ன பிரச்சனை..\nSports நியூசிலாந்து மகளிர் அணி கேப்டனாக சோபி டிவைன் தேர்வு... மிகச்சிறந்த மரியாதை என மகிழ்ச்சி\nMovies மதராசப்பட்டினம் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை இவர்தானாம்.. மனம் திறந்த இயக்குநர் விஜய்\n புதுச்சேரியில் மத்திய அரசு வேலை\nLifestyle இந்த சூப்பர் உணவுகள் இரத்தத்தில் அதிகரித்த சர்க்கரை அளவை ஈஸியா இயற்கையாக குறைக்குமாம்...\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த ராயல் என்பீல்டு... சர்வதேச நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேட் இன் இந்தியா: சீன பொருள்களை உடனே கண்டறியும் தரமான ஆப்.\nஎல்லையில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டம் காரணமாக, இந்திய மக்கள் சீன தயாரிப்புகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். மேலும், பல இந்திய மக்கள், இந்திய பொருட்களை மட்டுமே வாங்க வலைத்தளத்தில் இந்திய பிராண்ட்களை தேடிவருகின்றனர்.\nதற்போது இந்திய சந்தையில் சீன நிறுவனத்தின் பொருட்களை அதிகளவு மக்கள் விரும்பவில்லை என சமூக வலைதளத்தில் பலர் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதேபோல டிக்டாக் உள்ளிட்ட சீனாவின் செயலிகளை மக்கள் டெலிட் செய்த வண்ணம் உள்ளனர்.\nமேலும் சிலர் சீனத் தயாரிப்பு டிவி, ஸ்மார்ட்போன் போன்றவற்றை தரையில் போட்டு அடித்து நொறுக்கிய வீடியோ பதிவுகளை நம்மால் காண முடிந்தது. இதுபோன்று ஏற்கனவே வாங்கிய பொருள்களை உடைப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை, ஆனாலும் மக்கள் தங்களது கோபத்தைப் பதிவுசெய்ய அது ஒரு கருவியாகியிருக்கிறது. நமது எல்லையில் நடந்த அத்துமீறல்களைக் கண்டுபிடித்து அதைப் புறக்கணிப்பதற்கான வழிகளை மக்கள் தேடி வருகின்றனர்.\nஅதன்படி பொருளாதார ரீதியில் சீனாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இந்திய சந்தையில் சின்ன பொம்மைகள் தொடங்கி டிவி,ஸ்மார்ட்போன்கள் வரை சீன பொருள்கள் அதிக ஆதிக்கம் செலுத்திவருகின்றன. நாம் வாங்கும் பல பொருள்கள் சீனப் பொருள்கள் எனத் தெரியாமல்தான் வாங்கிக்கொண்டிருக்கிறோம்.\nசத்தமில்லாமல் டிராய் அதிரடி: விரும்பிய டிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய செயலி அறிமுகம்.\nஇதை உணர்ந்து நொய்டாவைச் சேர்ந்த ஆப் வடிவமைப்பாளர் ஒருவர் மேட் இன் இந்தியா (Made In India) ஆப்பை அறிமுகம் செய்துள்ளார் இந்த ஆப் வசதியைக் கொண்டு ஒரு தயாரிப்பு எந்த நாட்டினுடையது என்பதை விரைவாக அறியலாம். இந்த ஆப் இப்போது பிரபலமாகி பலராலும் பதிவிறக்கம் செய்யப்பட்டுவருகிறது.\nஇந்த மேட் இன் இந்தியா ஆப் வசதி ஆனது கூகுள் ப்ளே ஸ்டோரில் (The91Apps) கிடைக்கிறது. இதை உபயோகிக்க உங்கள் மொபைலின் கேமரா அனுமிதி மட்டும் கேட்கும் இந்த ஆப். மேலும் நாம் வாங்கப்போகும் ஒரு பொருளில் உள்ள பார்கோடை இ��்த செயலி மூலம் படம் பிடித்தால் உடனே நமக்கு அந்தப் பொருள் எந்த நாட்டைச் சேர்ந்தது என்று காட்டிவிடும்.\nஉதரணமாக சீனாவைப் பூர்வீகமாகக்கொண்ட மொபைல் ஒன்றின் பெட்டியில் உள்ள பார்கோடை ஸ்கேன் செய்தால் உடனே அது சீனாவைச் சேர்ந்தது என்று குறிப்பிட்டுவிடும். மேலும் இந்த ஆப் ஒரு பொருள் எந்த நாட்டைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்தது என்பதையும் காட்டும். பின்பு எங்கு தயாரித்தது எனக் காட்டாது. உதரணமாக சாம்சங் போன் ஒன்று டெல்லியில் தயாரிக்கப்பட்டது என வைத்துக்கொள்வோம், ஆனால் இந்த ஆப்பில் ஸ்கேன் செய்தால் தென் கொரியா என்று சாம்சங்கின் பூர்வீக நாட்டையே காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாலத்தால் மறைக்கப்பட்ட இரகசியம்: நியூட்டன், ஐன்ஸ்டீனை விட அதிக IQ\nமேட் இன் இந்தியா ஆப் வசதி ஆனது கூகுள் ப்ளே ஸ்டோரின் எந்த ஒரு ப்ரைவசி கொள்கையும் மீறவில்லை. இதனால் இது நீக்கப்பட வாய்ப்புகள் இல்லை.மேலும் அமேசான் பிளிப்கார்ட் போன்ற தளங்களும் ஒரு தயாரிப்பு எந்த நாட்டை சேர்ந்தது எனத் தங்கள் தளத்திலேயே குறிப்பிட வேண்டியது இருக்கும் எனத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.\nகீழடியில் அவிழும் மர்ம முடிச்சுகள் பெரிய தலையுடன் குழந்தைகளின் எலும்புக்கூடுகள்\nஇந்த 10 சார்ஜிங் தவறை மட்டும் செய்யவே செய்யாதீங்க\nஇனி டிக்டாக் நினைப்பே வராது. இன்ஸ்டாவில் வந்தது புதிய ரீல்ஸ் வசதி.\nJio Call History: உங்கள் ஜியோ நம்பரின் அழைப்பு வரலாறு தெரியனுமா அப்போ இதை பண்ணுங்க\nஇது புதுசு: ரூ.499-க்கு 100 ஜிபி டேட்டா., வரம்பற்ற குரல் அழைப்பு: வாரிக் கொடுக்கும் பிஎஸ்என்எல்\nசிம்பிள் டிப்ஸ்: ஏர்டெல் ப்ரீபெய்ட் பயனர்களா நீங்கள்\nஅட்டகாசமான ரெட்மிபுக் 16 லேப்டாப் மாடல் அறிமுகம்..\nபிஎஸ்என்எல் பயனர்கள் கவனிக்கவும்: விங்ஸ் செயலி அறிமுகம். என்ன பயன்\nPUBG மொபைல் கேம் தடை செய்யப்பட்டால் உடனே இதைச் செய்யுங்கள் - கவலை வேண்டாம்\nவாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் : இவ்வசதியை நிறுவி பணம் அனுப்புவது எப்படி\nஜியோ, வோடபோன், ஏர்டெல் வாடிக்கையாளர்களே: தினசரி 3 ஜிபி டேட்டா வேண்டுமா\nஜூன் 30-க்குள் இதை செய்யாவிட்டால் உங்கள் PAN கார்டு-க்கு நாங்கள் பொறுப்பில்லை.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்ச��் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபான்-ஆதார் எண் இணைப்புக்கு காலக்கெடு: கடைசி தேதி இதுதான்.\n4500 கேம்கள் சீன ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கிய ஆப்பிள்- காரணம் தெரியுமா\nசரியான போட்டி: விரைவில் களம் காணும் ஏர்டெல் வீடியோ கான்பரன்ஸிங் ஆப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/smart-namo-new-android-smartphone-005797.html", "date_download": "2020-07-09T13:50:16Z", "digest": "sha1:IIRYHYR3ELSX4JNKINHYL6VY2XQKIUT6", "length": 15275, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "smart namo new android smartphone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n11 min ago ஏடிஎம் மாதிரி., பணம் கொடுங்க பானி பூரி வாங்குங்க: புதிய இயந்திரம் அறிமுகம்\n50 min ago செவ்வாய் கிரகத்தில் ஏலியன் என்ஜின் கண்டுபிடிப்பு ஏலியன்கள் இருந்ததற்கு ஆதரமா இவை\n54 min ago நோக்கியா 1 சாதனத்திற்கு புத்தம் புதிய அப்டேட்.\n1 hr ago தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் கிடையாது: டிவி மூலமாக கற்பிக்கப்படும்: செங்கோட்டையன்\nLifestyle இந்த விஷயங்கள தெரிஞ்சிக்காம ஒருபோதும் கல்யாணம் பண்ண கூடாதாம்...\nMovies தயாரிப்பாளராகும் மிஷ்கின்.. தம்பியின் படத்தை தயாரிக்கிறார்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nNews தமிழகத்தில் ஒரே நாளில் 4231 பேருக்கு கொரோனா.. சென்னையில் குறைவு.. பிற மாவட்டங்களில் அதிகரிப்பு\nFinance எஸ்பிஐயில் இப்படி ஒரு அதிரடி திட்டம் இருக்கா.. மினிமம் பேலன்ஸ் தேவையில்லையா.. மற்ற விவரங்கள் இதோ..\nSports யாராவது இப்படி பண்ணுவாங்களா தோனி பிறந்தநாளுக்காக.. பாண்டியா பிரதர்ஸ் செய்த காரியம்.. வெளியான உண்மை\nEducation பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\nAutomobiles குறிப்பிட்ட பைக் மாடலின் விலையை திடீரென உயர்த்திய சுசுகி எந்த மாடலின் விலை எவ்வளவு உயர்ந்திருக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநரேந்திர மோடி பெயரில் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்\nகுஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியின் பெயரை சித்தரிக்கும் வண்ணம் \"ஸ்மார்ட் நமோ\" என்ற பெயரில் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன் விரைவில் வெளிவர இருக்கிறது.\nநரேந்திர மோடியின் ஆதரவாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளனர். ஸ்மார்ட் நமோ என்ற பெயரில் \"நமோ\" என்கிற வார்த்தை நரேந்திர மோடியை குறிக்கிறது (NA MO Narendra Modi).\nசீனாவில் ��லக்டிரானிக் வியாபாரம் செய்யும் குஜராத்தை சேர்ந்த சில வியாபாரிகளே இந்த மொபைலை தயாரிக்க திட்டமிட்டுள்ளார்கள். சீனாவில் பெருந்தலைவர்களின் பெயரில் எலக்டிரானிக் பொருள்கள் விற்பனை செய்வார்காளாம். அதுவே ஸ்மார்ட் நமோ உருவாகுவதற்க்கு முக்கிய காரணம்.\nஸ்மார்ட் நமோவின் விலை ரூ.16,000 வரும் எதிர்பார்கப்படுகிறது. கீழே உள்ள சிலைட்சோவில் ஸ்மார்ட் நமோ பற்றிய படங்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்களை பாருங்கள்.\nஸ்மார்ட் நமோவில் கூவாட் கோர் பிராசஸர் உள்ளது\nஇது ஆன்டிராய்ட் ஜெல்லிபீன் ஓஎஸ் உடன் வருகிறது.\nஸ்மார்ட் நமோ 5 இன்ஞ் ஸ்கிரீன் கொண்டுள்ளது.\nஸ்மார்ட் நமோவில் 13 மெகாபிக்சல் கேமரா உள்ளது.\nஇதில் 3ஜி மற்றும் டியுல் சிம் வசதி உள்ளது.\nஸ்மார்ட் நமோ விரைவில் வெளிவரும் என்று நரேந்திர மோடியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஏடிஎம் மாதிரி., பணம் கொடுங்க பானி பூரி வாங்குங்க: புதிய இயந்திரம் அறிமுகம்\nஆண்ட்ராய்டு மெசேஜ்களில் மெட்டீரியல் டிசைன் 2ஐ எனேபிள் செய்வது எப்படி\nசெவ்வாய் கிரகத்தில் ஏலியன் என்ஜின் கண்டுபிடிப்பு ஏலியன்கள் இருந்ததற்கு ஆதரமா இவை\nஆண்ட்ராய்டு பி விநியோகத்தில், கூகுள் உடன் குவால்காம் கைகோர்ப்பு.\nநோக்கியா 1 சாதனத்திற்கு புத்தம் புதிய அப்டேட்.\nமெதுவாகிப்போன ஜியோ 4ஜி வேகம்; மீண்டும் பழைய வேகத்திற்கு கொண்டுவர 4 டிப்ஸ்.\nதமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் கிடையாது: டிவி மூலமாக கற்பிக்கப்படும்: செங்கோட்டையன்\nதொலைந்துபோன ஆண்டராய்டு/ஐபோன் ஐஎம்இஐ நம்பரை கண்டறிவது எப்படி.\nWhatsapp இல் அனிமேஷன் ஸ்டிக்கர்களை எப்படி அனுப்புவது\nஉலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ஆன்டிராய்ட் அப்ளிகேஷன்\n'ஈ அடிச்சான் காப்பி' போல Whatsapp-ஐ காப்பி அடித்த Jiochat ஸ்டைல் என்ன பிளான் பண்றீங்க அம்பானி\nசோலோ ஏ500S புதிய ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஉடனே முந்துங்கள்., இதுதான் சரியான நேரம்: ரியல்மி ஸ்மார்ட் டிவி., பக்கா பட்ஜெட் விலை\nபான்-ஆதார் எண் இணைப்புக்கு காலக்கெடு: கடைசி தேதி இதுதான்.\nதினசரி 1ஜிபி டேட்டா: ஜியோ, ஏர்டெல், வோட���ோன் வழங்கும் மலிவு விலை திட்டங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/10/20.html", "date_download": "2020-07-09T13:54:41Z", "digest": "sha1:IYE7YPVTPPXAEYPGZQW6MS4C3KDOXJLT", "length": 16839, "nlines": 65, "source_domain": "www.anbuthil.com", "title": "விண்டோஸ் புயல் வேகம் பெற இனிய 20 டிப்ஸ்", "raw_content": "\nவிண்டோஸ் புயல் வேகம் பெற இனிய 20 டிப்ஸ்\nதொடக்கத்தில் உள்ள ஒரு சிஸ்டத்தின் வேகம் போகப் போகக் குறைவது பலருக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. இதில் இந்த சிஸ்டங்களைப் பயன்படுத்துபவர்களின் கவனக் குறைவும் உள்ளது. அவையும் சேர்ந்தே சிஸ்டத்தின் வேகக் குறைவிற்குக் காரணமாய் அமைந்துள்ளது.ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொண்டால் நிச்சயம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை புயல் வேகத்தில் இயங்க வைக்கலாம் என்பதே உண்மை.\nஅந்த சில நடவடிக்கைகளை இங்கு காணலாம். இந்த நடவடிக்கை குறித்த டிப்ஸ்கள், சிஸ்டம் வடிவமைப்பவர்கள், சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்கள், நெட்வொர்க் அட்மினிஸ்ட் ரேட்டர் மற்றும் ஹெல்ப் டெஸ்க் வல்லுநர்கள் எனப் பலரிடம் திரட்டியவை. நீங்களும் இவற்றை முயற்சித்துப் பாருங்களேன்.\n1. ஹார்ட் டிஸ்க்கின் சுழற்சி, அதன் மூலம் பைல் தேடும் நேரம் ஆகியவை சிஸ்டம் இயங்குவதில் முக்கிய இடத்தைக் கொள்கின்றன. எனவே சிதறலாகப் பதிந்த பைல்களை ஒருமுகப்படுத்தும் டிபிராக் செயல்பாட்டினை மேற்கொள்ளுங்கள்.\nவிண்டோஸ் இணைந்து வரும் டிபிராக் பைல் அல்லது ஸ்மார்ட் டிபிராக்(SmartDefrag) போன்ற மற்றவர்கள் தந்துள்ள புரோகிராம்களை இதற்குப் பயன்படுத்தலம. இந்த புரோகிராம் பெற http://www.onlinetechtips.com/freesoftwaredownloads/freedefragmenter/ என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும். ஹார்ட் டிஸ்க் என்று பொதுவாக இல்லாமல் விண்டோஸ் பேஜ் பைல் மற்றும் ரெஜிஸ்ட்ரியைக் குறிப்பாக டிபிராக் செய்திட வேண்டும்.\n2. தற்காலிக பைல்கள் உருவாக்கம் நம் ஹார்ட் டிஸ்க்கின் இடத்தை எடுத்துக் கொண்டு அதன் பைல் தேடும் செயல்பாட்டினைத் தடுக்கும். எனவே டெம்பரரி பைல் போல்டர், ரீசைக்கிள் பின், ஹைபர்னேஷன் போன்ற போல்டர்கள் மற்றும் டைரக்டரிகளில் உள்ள தற்காலிக பைல்களை நீக்க வேண்டும்.\nTreesize போன்ற புரோகிராம்களின் உதவி கொண்டு எந்த புரோகிராம்கள், பைல்கள் உங்கள் டிஸ்க்கில் அதிக இடம் எடுத்துக் கொண்டுள்ளன என்று பார்த்து செயல்படவும். இந்த புரோகிராமினை பெற http://www.onlinetechtips.com/computertips/treesizefreeutilitytofindviewandfreeupharddiskspace/என்றமுக���ரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.\n3.விண்டோஸ் சிஸ்டத்தினை வேகமாக இயக்கலாம். இதற்கு ஸ்டார்ட் அப் புரோகிராம்கள் லோட் ஆவதை தாமதப்படுத்தலாம். இலவசமாக, ஸ்டார்ட் அப் டிலேயர் (Startup Delayer) என்ற புரோகிராம் இதற்கு உதவும் இதனைப் பெறhttp://www.onlinetechtips.com/computertips/speedupwindowsxpboot/ என்ற முகவரிக்குச் செல்லவும். பொதுவாக பல ஸ்டார்ட் அப் புரோகிராம்கள், காலப் போக்கில் நமக்குத் தேவையற்றதாக இருக்கும். இவற்றை இந்த பட்டியலில் இருந்து நீக்க msconfig என்ற கட்டளையை ரன் பாக்ஸில் இயக்கி நீக்கவும்.\n4. விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டாவில் விண்டோஸ் சர்ச் இன்டெக்ஸிங் என்ற பணி தொடர்ந்து நடைபெறும். இது நடைபெறுவதனை நிறுத்தி வைக்கலாம். அதே போல, பெர்பார்மன்ஸ் ஆப்ஷன்ஸ் பெற்று, தேவையற்ற அலங்கார விண்டோக்கள், திரைக் காட்சிகளை நீக்கலாம். இந்த வழியைப் பின்பற்றி தேவையற்ற விண்டோஸ் சர்வீஸ், செட்டிங்ஸ் மற்றும் புரோகிராம்களை நீக்கலாம்.\n5. விண்டோஸ் பூட் ஆகும் நேரத்தைத் துரிதப்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் Bootvis என்னும் புரோகிராமினைத் தந்துள்ளது. அதன் தளம் சென்று இந்த புரோகிராமினை இலவசமாகப் பெற்று இயக்கவும்.\n6. ரெஜிஸ்ட்ரியில் பல ரெபரன்ஸ் வரிகள் தேவையற்றதாய் சில நாட்களிலேயே மாறிவிடும். இவற்றை நீக்கலாம். கவனத்துடன் இதற்கான வழிமுறைகளை மைக்ரோசாப்ட் தளத்தில் பெற்றுக் கையாளவும்.\n7. பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மெதுவாக இயங்குவதற்குக் காரணம், நாம் அறியாமலேயே இன்டர்நெட் வழியாக நம் கம்ப்யூட்டரை வந்தடையும் ஸ்பைவேர் புரோகிராம்களாகும். இவற்றை AdAware, Giant Antispyware, SUPER AntiSpyware போன்ற புரோகிராம் களில் ஏதேனும் ஒன்றின் துணை கொண்டு நீக்கலாம். இவை இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. இவற்றின் மூலமாகவும் நீக்க முடியாமல், ஹார்ட் டிஸ்க்கில் தங்கும் ஸ்பை வேர்களை HijackThis to remove spyware என்ற புரோகிராம் மூலம் நீக்கலாம்.\n8. சில சாப்ட்வேர் புரோகிராம்கள் தேவையில்லாமல், கம்ப்யூட்டருடன் சிஸ்டம் வரும்போதே பதியப்பட்டு கிடைக்கும். இவற்றை நீக்க PC Decrapifier போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தவும்.\n9. விண்டோஸ் விஸ்டா இயக்கத்தில் User Account Control என்ற புரோகிராம் தானாகவே தொடங்கி இயங்கும். இதனை நீக்குவது விண்டோஸ் இயக்கத்தின் வேகத்தை அதிகப்படுத்தும். இது பலருக்குத் தேவையற்ற புரோகிராம் ஆகும்.\n10. உங்கள் மவுஸ் செட்டிங்ஸில் கவனம் செ��ுத்துங்கள். அதற்கான வழிகளைச் சொல்லித் தரும் தளங்கள் இணையத்தில் உள்ளன. இதனால் வேகமாக காப்பி, பேஸ்ட், ஸ்குரோல் போன்ற செயல்களை வேகமாக மேற்கொள்ளலாம்.\n11. இன்டர்நெட் தேடலில், உலாவில் அநேக பைல்கள் தற்காலிகமாக உருவாக்கப்பட்டு நம் ஹார்ட் டிஸ்க்கில் அடைந்திருக்கும். பிரவுசிங் ஹிஸ்டரி, டெம்பரரி டவுண்லோட் லிங்க்குகள், குக்கீஸ் போன்றவை உருவாகும். இவற்றை சி கிளீனர் (C Cleaner) போன்ற புரோகிராம்கள் மூலம் நீக்கலாம். இது போன்ற புரோகிராமினை, கம்ப்யூட்டர் இயக்கம் தொடங்கும்போதோ, முடிக்கும் போதோ இயக்குவது நல்லது.\n12.விண்டோஸ் பூட் ஆகும் நேரத்தைக் குறைக்க அதன் லோகோ வருவதைத் தவிர்க்கலாம். இதனை எப்படி மேற்கொள்வது என்பதனைhttp://www.techrecipes.com/rx/1353/xpdisablexpbootlogo/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் அறியவும்.\n13. தேவைப்படுகிறதோ இல்லையோ, அதிக எண்ணிக்கையில் எழுத்து வகைகளை (Fonts) நாம் கம்ப்யூட்டரில் சேர்த்து வைக்கிறோம். விண்டோஸ் தரும் எழுத்து வகைகளைக் கூட அனைத்தும் நாம் பயன்படுத்துவதில்லை. விண்டோஸ் இயங்கும் போது பாண்ட்ஸ் போல்டரில் உள்ள அனைத்து எழுத்து வகைக�ளையும் இயக்கி வைக்கிறது. எனவே இவற்றில் சிலவற்றை நீக்கி, விண்டோஸ் தொடக்கத்தில் இயக்காதபடி போட்டு வைக்கலாம்.\n14. குறிப்பிட்ட கால அவகாசத்தில் நீங்கள் பைல்களை பேக்கப் செய்வது வழக்கம் என்றால், சிஸ்டம் ரெஸ்டோர் பயன்பாட்டை முடக்கி வைக்கலாம். இதனால் வேகம் கூடுதலாகும்.\n15. மை டாகுமெண்ட்ஸ் போல்டரை, சிஸ்டம் பூட் ஆகும் டிரைவில் இருந்து வேறு ஒரு டிரைவில் அமைக்கலாம்.\n16. சில போர்ட்களை நாம் பயன்படுத்தாமலே வைத்திருப்போம். இவற்றின் இயக்கத்தை நிறுத்தி வைக்கலாம்.\n17. விஸ்டாவில் என்று ஒரு செயல்பாடு இருக்கும். இதனை நிறுத்தி வைப்பதன் மூலம் வீடியோக்களையும், படங்களையும் இணையத்தில் வேகமாக பிரவுஸ் செய்திட முடியும்.\n18. இன்டர்நெட் பிரவுசிங் செய்கையில் வெப் ஆக்சிலரேட்டர்களைப் பயன்படுத்தவும். இவை நீங்கள் பார்க்க இருக்கும் தளங்களை எடுத்து கேஷ் மெமரியில் வைத்து உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி, செயல்பாட்டினை வேகப்படுத்தும்.\n19. நீங்கள் பயர்பாக்ஸ் பயன்படுத்துகிறீர்களா இதன் செயல் வேகத்தை அதிகப்படுத்த ஆட் ஆன் புரோகிராம் ஒன்று FasterFox என்ற பெயரில் உள்ளது. அதனைப் பயன்படுத்தவும்.\n20. உங்கள் கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்���ு மாதங்கள் அல்லது ஆண்டுகள் பல ஆகிவிட்டதா சின்ன சின்ன வேகமாகச் செயல்படும் பாகங்களை, பழையனவற்றின் இடத்தில் இணைப்பதன் மூலம் கம்ப்யூட்டரின் செயல்பாட்டைத் துரிதப்படுத்தலாம்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/149118-food-production-can-be-increased-only-by-organic", "date_download": "2020-07-09T15:12:16Z", "digest": "sha1:2OSZKH2D66PWZGNXVPKQJA6CZKKJRDU4", "length": 9392, "nlines": 186, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 March 2019 - “ரசாயன விவசாயத்தில் ஜெயித்தவர்களைக் காட்டினால் 2 லட்சம் ரூபாய் பரிசு...” துணைவேந்தருக்குச் சவால்விடும் ‘புளியங்குடி’ அந்தோணிசாமி! | Food production can be increased only by organic farming - Pasumai Vikatan", "raw_content": "\nஆண்டுக்கு ரூ. 50 லட்சம் லட்சியம்... ரூ. 27 லட்சம் நிச்சயம்... அசத்தும் 37 ஏக்கர் இயற்கைப் பண்ணை...\nநாடன்... ரஸ்தாளி... கற்பூரவள்ளி... பூலாஞ்செண்டு... செவ்வாழை\nமரப்பயிர்கள், பழப்பயிர்கள், காய்கறிகள், மதிப்புக்கூட்டல்\nஹைட்ரோ கார்பன்... தமிழ்நாட்டைத் தரிசாக மாற்றும்\n“ரசாயன விவசாயத்தில் ஜெயித்தவர்களைக் காட்டினால் 2 லட்சம் ரூபாய் பரிசு...” துணைவேந்தருக்குச் சவால்விடும் ‘புளியங்குடி’ அந்தோணிசாமி\nஆம்லேட்டில் இனி உப்பு போட தேவையில்லை... வருகிறது உப்பு ஏற்றப்பட்ட முட்டைகள்\nதக்காளி விலை வீழ்ச்சி... காரணம் என்ன\nமன அழுத்தத்தைக் குறைக்கும் மாடித்தோட்டம்\nவளமான வருமானம் தரும் வான்கோழி வளர்ப்பு - 300 வான்கோழிகள்... ரூ. 2,40,000 வருமானம்\nஉணவகக் கழிவுகள் மூலம் காய்கறி உற்பத்தி... 100 கிலோ கழிவிலிருந்து 18 கிலோ இடுபொருள்\nஇறக்கும் விலையில்லா ஆடுகள்... அதிர்ச்சியில் பயனாளிகள்\nபணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 3 - தென்னந்தோப்பில் சிப்பிக் காளான் வளர்ப்பு...\n - 2.0 - பயிர்ச்சூழ்நிலையும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிகளும்\nகொள்முதல் நிலையங்களில் லஞ்சத்தை ஒழிப்போம்\nமண்புழு மன்னாரு: ‘வாட்ஸ்அப்’ சித்தர்களும் உணவு மருத்துவமும்\nகடுதாசி - லஞ்சம் கொடுக்கமாட்டேன்\nவேளாண் வழிகாட்டி 2019-20 - விரைவில்...\nலாபம் தரும் வண்ண மீன்கள் வளர்ப்பு\n“ரசாயன விவசாயத்தில் ஜெயித்தவர்களைக் காட்டினால் 2 லட்சம் ரூபாய் பரிசு...” துணைவேந்தருக்குச் சவால்விடும் ‘புளியங்குடி’ அந்தோணிசாமி\n“ரசாயன விவசாயத்தில் ஜெயித்தவர்களைக் காட்டினால் 2 லட்சம் ரூபாய் பரிசு...” துணைவேந்தருக்குச் சவால்விடும் ‘புளியங்குடி’ அந்தோணிசாமி\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-81/2886-2010-01-30-07-01-19", "date_download": "2020-07-09T13:31:57Z", "digest": "sha1:W2ZDQVTTXUWCRP3HEKIGVY6OD3QV2MNR", "length": 22198, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "உடைக்க முடியாத பெரியார் ‘கோடு’", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம்\nஅறிவியல் தமிழுக்கு தனித்தமிழ் இயக்கம் செய்தனவும் செய்ய வேண்டுவனவும்\nஅறிவியல் தமிழ் வளர பெரியார் காட்டிய ஆர்வம்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nஇந்திய ஒன்றியத்தின் பொருளாதார வளர்ச்சி வெகுமக்களின் உண்மையான வளர்ச்சியா\nதமிழ்ச் சமூகம் - திராவிட இயக்கம் - திருக்குறள்\nபூமி சூரியனை சுற்றுகிறது என்றால் சூரியன் எதைச் சுற்றுகிறது\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nகாலி நெற்றியும் காலி மூளையும்\nதமிழினக் குடியானவர்களை சிதறடித்த கொடூர சட்டம்\nகொரோனா முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டுமா\nசாத்தான்குளம் படுகொலைகளுக்கு நீதி, தண்டனைக் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டுவதே\nபண்டைத் தமிழரின் மட்பாண்டக் குறியீடுகளும், சிந்துவெளி எழுத்துகளும்\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 30 ஜனவரி 2010\nஉடைக்க முடியாத பெரியார் ‘கோடு’\nநன்றியை எதிர்பாராது காலமெல்லாம் தங்களுக்காக வாழ்ந்து, தன் இறுதி மூச்சடங்கும் வரை தங்களுக்காக உழைத்து, மறைந்து 35 ஆண்டுகள் ஆனாலும் கூட ஆரியத்திற்கு அடங்காத எதிர்ப்பலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் தந்தை பெரியார் என்னும் மகத்தான மாமனிதருக்கு தமிழர்கள் தங்கள் நன்றிகளைக் காட்டாத நாளில்லை; நினைக்காத நொடியில்லை.\nகடுமையான கொள்கைகளை பிரச்சாரம் செய்து வந்தாலும், தங்கள் தலை நிமிர்வுக்குக் காரணம் இவரே என உணர்ந்த மக்களால் தந்தை பெரியாரைப் போல கொண்டாடப்பட்ட தலைவர் வேறு எவரும் இருக்க முடியாது. பெரியாரின் பெயர் சுமக்காத ஊர்கள், நகரங்கள், சிற்றூர்கள் எதுவும் இல்லை தமிழ்நாட்டில். தங்கள் வீட்டுக்கு, வீதிக்கு, நகருக்கு, குழந்தைக்கு, நிறுவனத்துக்கு பெரியார் என்ற தங்கள் அடையாளத்தைச் சூட்டி அழகு பார்த்தனர் தமிழர் காவியுடுத்திய குன்றக்குடி அடிகளாரும் பெரியார் முந்திரி தொழிற்சாலை அமைத்து பெரியாரை நினைவு கூர்ந்தார்.\nஅறிவியல் சிந்தனைகளைப் பரப்பிய பெரியாரின் பெயரையே தங்கள் கண்டுபிடிப்புக்குச் சூட்டி பெருமைப்பட்டதும் தமிழர்களே சென்னைப் பல்கலைக்கழக விலங்கியல் துறைப் பேராசிரியர் டாக்டர் ஜி.சுந்தரராசுலு ஆட்ரியாடிக் கடல் பகுதியில் கணுக்கால்களின் மூதாதை என்று கருதப்படும் புதிய உயிரியைக் கண்டுபிடித்தார். தந்தை பெரியாருக்கு நன்றி செலுத்தும் விதமாக அதற்கு “LOBO Padus Periyar” என்று பெயரிட்டார்.\nஅந்த வரிசையில் இன்னொரு தமிழச்சி இவர் அய்.அய்.டி.யைக் கிடுகிடுக்க வைக்கும் சமூகநீதிப் புயல் இவர் அய்.அய்.டி.யைக் கிடுகிடுக்க வைக்கும் சமூகநீதிப் புயல் அசந்தால் ஆளை விழுங்கும் அய்.அய்.டி. பாம்புகளை அசராமல் அடிக்கும் பெரியாரின் கைத்தடி. இவரது சமூகநீதிப் போராட்டங்களுக்காகவே தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருது வென்ற வீராங்கனை. தகுதி திறமை பேசி இடஒதுக்கீட்டை மறுக்கத் துடிக்கும் அய்.அய்.டி., வளாகத்துக்குள் இவருக்குள்ள தகுதி எந்தப் பார்ப்பானுக்கும் கிடையாது.\n633 ஆராய்ச்சிக் கட்டுரைகள், 33 புத்தகங்கள், 11 முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்கள், 57 முதுகலை ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கும் வழிகாட்டி என இவருக்கிருக்கும் தகுதிப் பட்டியலுக்கு தனிப்புத்தகம் போடலாம். கணக்குக்காக இவர் எழுதும் எண்கள் மட்டுமல்ல. இவரது ஆய்வுகளின் எண்ணிக்கையே நம்மை பிரம்மிக்க வைக்கிறது.\nதந்தை பெரியார் எனும் வரலாற்றுப் புரட்சியாளரை கணக்கு முறையில் ஆய்வு செய்ய முடியுமா என புருவம் உயர்த்தியோரை, தனது “Fuzzy and Neutrosophic analysis of Periyar’s views on untouchability” நூலின் மூலம் மேலும் வியக்க வைத்தவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தந்தை பெரியார�� பாடுபடவில்லை என்று புரட்டுவாதிகள் பொய் விமர்சனங்களை எழுதிக் கொண்டிருந்தபோது, அதற்கு பதில் தரும் விதமாக வந்தது இந்நூல். நூல் வெளிவந்த இரண்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கானோரால் பதிவிறக்கம் செய்யப்பட்டு படிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008 ஜனவரி மாதத்தில் மட்டும் 4,304 பேர் இந்நூலைப் பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள் எனில் இதன் சிறப்பு விளங்கும்.\nஅதன்பிறகு வேத கணிதம் என்று இந்துத்துவாவினர் பரப்பும் பொய்யுரையை சந்தியில் நிறுத்தி வேதமா கணிதமா எனக் கேள்விகேட்டு, ஆய்வாளர்கள் மத்தியில் வேத கணிதம் () என்பதன் தன்மையை விளக்கிய “Vedic Mathematics: Vedic or Mathematics: A Fuzy and Neurosophic Analysis” நூல் ஆரியம் பூச நினைத்த அறிவியல் சாயத்தை வெளுக்கச் செய்தது.\nஅதனைத் தொடர்ந்து அவர் எழுதியுள்ள நூல் “New Classes of codes for Cryptologists and Computer Scientists”. இந்நூலில் கணினி வல்லுநர்களுக்கும் அறிவியலாளர்களுக்கும், பயன்படக் கூடிய புதிய ரகசியக் குறியீடுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார். கணிதவியலாளர்களுக்கு மட்டுமன்றி ரகசியக் குறியீடுகளை உருவாக்குவோருக்கு இந்நூல் பெரும் பயன்தரும். தகவல் பரிமாற்றத்திலும், பாதுகாப்பு காரணங்களுக்கும் பயன்படப் போகும் இந்தப் புதிய குறியீட்டினை, அவ்வளவு எளிதில் யாராலும் உடைத்துவிட முடியாது. குறியீட்டை உடைக்கும் திறன்பெற்றவர்களுக்கு சவால் விடும் இந்தப் புதிய குறியீட்டு முறைக்கு தந்தை பெரியாரின் 125ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி பெரியார் லீனியர் கோட் (Periyar Linear Code) என்று பெயரிட்டுள்ளார்.\nசமூகத்தில் மனித நேயக் கருத்துகளைப் பரப்பி பெரியார் ஆற்றிய தொண்டை நினைவு கூறும் வகையில் இந்தக் கண்டுபிடிப்புக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் ஆய்வாளர் வசந்தா கந்தசாமி. தந்தை பெரியார் 125ஆம் பிறந்த நாள் நினைவாக பெயரிடப்பட்ட இப்புதிய குறியீட்டு முறையை எகிப்து, அமெரிக்கா, அர்ஜென்டினா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் முறையே பேரா.முனைவர் அடெல் ஹெல்டு பிலிப்ஸ், பேரா.பால்பி. வாங், பேரா.டீகோ லூசியோ ரேபோபோர்ட் ஆகியோர் அடங்கிய குழு ஆய்வுகளுக்கு உட்படுத்தி இது சரியானதுதான் என ஒப்புக் கொண்டுள்ளது.\nஅதனால் இந்நூல் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 2008இன் தொடக்கத்தில் வெளிவந்துள்ளது. உலகெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்நூலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பெரியார் லீனியர் கோட் பற்றிய தனிப் புத்தகம் ஒன்றும் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே தயாராகி வருகிறது. விரைவில் அதன் வெளியீடும் இருக்கிறது. இந்நூல் வேதத்திலும், புராணத்திலும் அறிவியல் இருக்கிறது; அணுகுண்டு பார்முலா இருக்கிறது என்று கழிவுகளில் அரிசி தேடும் ஆரியக் கூத்துகளின் மத்தியில் தனிப் பெரும் ஆய்வாளராக புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி அதற்குத் தன் நன்றி அடையாளமாக பெரியார் பெயரைச் சூட்டியுள்ள திருமதி வசந்தா கந்தசாமி அறிவியல் வரலாற்றில் மட்டுமல்ல; சமூகநீதி வரலாற்றிலும் தனி இடம் பெறக்கூடியவர்.\n(நன்றி: உண்மை மாதமிரு இதழ்)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஅத்தியந்த நண்பன் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_194554/20200605114717.html", "date_download": "2020-07-09T14:31:35Z", "digest": "sha1:P3NOCWGFYENRV5MJCEG4CUXYOPSCYTMU", "length": 6398, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "சமூக இடைவெளியை கடைபிடிக்காத சந்தை : கடைகளை அகற்ற மாநகராட்சி உத்தரவு", "raw_content": "சமூக இடைவெளியை கடைபிடிக்காத சந்தை : கடைகளை அகற்ற மாநகராட்சி உத்தரவு\nவியாழன் 09, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nசமூக இடைவெளியை கடைபிடிக்காத சந்தை : கடைகளை அகற்ற மாநகராட்சி உத்தரவு\nநாகர்கோவிலில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத சந்தையிலுள்ள கடைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.\nநாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வேதநகர் பகுதியில் இயங்கிவந்த தினசரி சந்தையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக பொருட்களை வாங்கிவந்தனர். மேலும் பொருட்களை விற்பனை செய்தவர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி செயல்பட்டதால் மாநகராட்சி ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில் மாநகர்நல அலுவலர் கிங்சால் அங்கு சென்று சந்தை செயல பட தடை விதித்தார்.மேலும் அங்கு உள்ள கடைகளை அகற்ற உத்தரவிட்டார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் ��கையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழகத்தில் மேலும் 4231 பேருக்கு கரோனா உறுதி : பாதிப்பு 126,521 ஆக உயர்வு\nசென்னையில் ஐடி நிறுவனங்கள் பத்து சதவித ஊழியர்களுடன் இயங்க அனுமதி\nகரோனாவால் பாதிக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன் குணமடைந்தார்\nகரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் சந்தேகிப்பது ஏன்\nபிளஸ் 2 இறுதி நாள் தோ்வெழுதாத மாணவா்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது: அமைச்சர்\nஓ.பி.சி. கிரிமிலேயர் பிரிவு : தற்போதைய நிலை தொடர வலியுறுத்தல் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nதமிழகத்தில் மேலும் 3,756 பேருக்கு கரோனா உறுதி : பாதிப்பு 1,22,350 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/piraceytikal/210320-tapalcevaikalmilaarivikkumvaraiyilitainiruttappattullatu", "date_download": "2020-07-09T14:52:54Z", "digest": "sha1:757ILBG37CACYXUM5E5IQPWO7ZBSXWPV", "length": 6822, "nlines": 31, "source_domain": "www.karaitivunews.com", "title": "21.03.20- தபால் சேவைகள் மீள அறிவிக்கும் வரையில் இடை நிறுத்தப்பட்டுள்ளது.. - Karaitivunews.com", "raw_content": "\n21.03.20- தபால் சேவைகள் மீள அறிவிக்கும் வரையில் இடை நிறுத்தப்பட்டுள்ளது..\nநாட்டில் நிலவும் நிலமை வழமைக்கு திரும்பியவுடன், விநியோக பொதிகளை விநியோகத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வயதானோர் நோய் நிலமையில் உள்ளவர்களை அலுவலகத்திற்கு அழைப்பது, அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் நிலமை என்பதினால் வயதானோர் மற்றும் நோயினால் பீடிக்கப்பட்டோருக்கான கொடுப்பனவுகளை வழங்குவதையும் இடைநிறுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கட்டுள்ளது.\nஅந்த ஊடக அறிக்கை பின்வருமாறு:\nதபால் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்தல்\nCOVID – 19 வைரசு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் அனர்த்தத்தின் காரணமாக மீண்டும் அறிவிக்கும் வைகையில் அனைத்து தபால் நடவடிக்கைகள் இடைநிறுத்துவது தொ���ர்பில் தபால் திணைக்கள தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்தின அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை தொடர்பில் தேவையான நடவடிக்கைக்காக அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nஅஞ்சல் தலமையகம் 310, டிஆர் விஜயவர்தன மாவத்தை, கொழும்பு 01000\nதகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம்\nதபால் திணைக்களத்தின் நடவடிக்கை தொடர்பாக தெளிவுபடுத்தல்\nCOVID – 19 வைரசு நோய் பரவும் அனர்த்தம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலானோரின் நன்மை கருதி முன்னெடுக்கப்படும் நடைமுறைப்படுத்தப்படும் தபால் நடவடிக்கைப் பணிகள் முன்னெடுப்பது சிரமம் என்பதினால் மீள அறிவிக்கும் வரையில் அனைத்து தபால் செயற்பாட்டு பணிகளை இடைநிறுத்தப்பட்டிருப்பதாக இதன் மூலம் அறியத்தருகின்றோம்.\nவிசேடமாக கிடைக்கப்பெறும் பொதி மற்றும் தபால் பொருட்கள் மத்திய தபால் பரிமாறல் பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு நாட்டில் நிலவும் நிலமை வழமைக்கு திரும்பியவுடன் விநியோகத்திற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வயதானோர் நோய் நிலமையில் உள்ளவர்கள் அலுவலகத்திற்கு அழைப்பது அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் நிலமை என்பதினால் வயதானோர் மற்றும் நோயினால் பீடிக்கப்பட்டோர் கொடுப்பனவு இடைநிறுத்த வேண்டி ஏற்படுவதை பணிவுடன் அறிவிக்கின்றோம். தபால் செயற்பாட்டு நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பிய சில தினங்களின் பின்னர் இந்த கொடுப்பனவை செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை மேலும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nமேலே குறிப்பிடப்படும் விடயங்கள் தொடர்பாக கொரோனா வைரசு ஒழிப்பு செயலணி உடன்பாட்டைப் பெற்றுக் கொண்டு ஊடகம் மூலம் விளம்பரப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=327641", "date_download": "2020-07-09T14:11:32Z", "digest": "sha1:JI74I5RAUW3EY23VQB7P7ODFEGYLTFLW", "length": 7938, "nlines": 59, "source_domain": "www.paristamil.com", "title": "சர்வதேச பொருளாதாரம் வீழ்ச்சியுறும்!- Paristamil Tamil News", "raw_content": "\nசீனாவின் புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தாக்கத்தால் சர்வதேச பொருளாதாரத்தில் வீழ்ச்சி நிச்சயம் இருக்கும். ஆனால் அதை தற்போது சொல்வது மிக கடினம். எனினும் நிச்சயம் அதன் தாக்கம் இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ​ேஜார்ஜீவா கூறியுள்ளார்.\n\"சீனாவில் கொரோனா வைரஸால் தாக்கம் இருக்கும். அதை தற்போது சொல்வது மிகக் கடினம். ஆனால் சற்று வீழ்ச்சி இருக்கும்\" என்று கிறிஸ்டலினா தெரிவித்துள்ளார்.\n\"இந்த கொடிய வைரஸால் இறப்பு எண்ணிக்கை 1,350யும் தாண்டியுள்ளது. மேலும் இந்த மாத கடைசியில் இறப்பு எண்ணிக்கையானது உச்சத்தைத் தொடலாம் என்ற நம்பிக்கைகள் வலுத்துள்ளன. இந்த கொடிய கொரோனாவினால் சீனாவின் செயல்பாட்டில் கூர்மையான சரிவு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு கூர்மையான மீட்சி உள்ளது. அதாவது உலகின் மற்றப் பகுதிகளுக்கு இலேசான தாக்கம் மட்டுமே இருக்கும்\" என்றும் ​ேஜார்ஜீவா கூறியுள்ளார்.\n\"உலகப் பொருளாதாரம் சற்றுக் குறைவான வலிமையுடன் உள்ளது. இதன் பாதிப்பு எந்தளவுக்கு இருக்கும் என்று கணிக்க முடியாது. மேலும் சீனா வேறுபட்டது. உலகம் வேறுபட்டது\" என்று அறிக்கைகள் கூறுகின்றன.\nமேலும் சீனாவின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் 6% ஆக வளரக் கூடும். ஆனால் சார்ஸ் வைரஸ் தாக்கத்தின் போது 2003இல் இது 10% ஆக இருந்தது என்று ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிகாரிகளும் எந்த ஒரு முன்னறிவிப்புகளையும் வழங்கத் தயங்குகிறார்கள்.\nஆனால் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு குறுகிய காலமாக இருக்கும் என்று கூறுகிறார்கள் என்று ​ேஜார்ஜீவா கூறியுள்ளார்.\nஇந்த வைரஸானது சீனாவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று சீனாவின் திறைசேரி செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்காவை பொறுத்த வரையில் இந்த ஆண்டைத் தாண்டியும் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், \"நாங்கள் மிகவும் கவனமாக கண்காணித்து வருகிறோம்\" என்ற கருத்தை நினைவு கூர்ந்துள்ளார்.\nஎப்படி இருப்பினும் அமெரிக்க பொருளாதாரமோ, சீனாவோ அல்லது இந்தியாவோ நிச்சயம் கொரோனாவின் தாக்கத்தினை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அதிலும் இந்தியா தற்போது இருக்கும் நிலையில் இருமடங்கு தயாராக இருக்க வேண்டும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் எது\nசீனாவை எதிர்த்து இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கும் ஜப்பான்\nஇனப்படுகொலை த��ர்மானத்தை தோற்கடிக்க முயற்சி\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/adithya-varma-movie-trailer/", "date_download": "2020-07-09T13:23:10Z", "digest": "sha1:ONBX5ZYAQW5PPR5H4THM2THTDOAYAPA5", "length": 4239, "nlines": 55, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – துருவ் விக்ரம் நடிக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் டிரெயிலர்..!", "raw_content": "\nதுருவ் விக்ரம் நடிக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் டிரெயிலர்..\nactor dhruv vikram actress banita sandhu Adithya Varma Movie Adithya Varma Movie Trailer director gireesaaya ஆதித்ய வர்மா டிரெயிலர் ஆதித்ய வர்மா திரைப்படம் இயக்குநர் கிரீஸயா நடிகர் துருவ் விக்ரம் நடிகை பனிதா சந்து நடிகை பிரியா ஆனந்த்\nPrevious Post“என் மகனுக்கு நான் கொடுக்கும் மிகப் பெரிய சொத்தே ரசிகர்கள்தான்” – விக்ரமின் பாசப் பேச்சு.. Next Postபத்மா மகன் இயக்கத்தில் 3 மொழிகளில் உருவாகும் ‘ரூம்’ திரைப்படம்\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n“இன்று முதல் துருவ்வின் அப்பா விக்ரம்..” – நெகிழ்ந்த சீயான் விக்ரம்..\nஆதித்ய வர்மா – சினிமா விமர்சனம்\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யாவின் புதிய திரைப்படம் ‘பிதா’\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://namvazhvu.org/tamilnadu/details/664/-", "date_download": "2020-07-09T15:04:35Z", "digest": "sha1:PLA2WJYRFXLONO3UE6LOLWCVQ2TAX33H", "length": 25161, "nlines": 193, "source_domain": "namvazhvu.org", "title": "வரலாறும் சாதனைகளும்", "raw_content": "\nசந்தா செலுத்த / Online Payment\nஆன்லைனில் சந்தா செலுத்த / Online Payment\nஇல்லங்களில் ஆலயம் - பொதுக்கால 13 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nபுனித கன்னி மரியாவின் மன்றாட்டுமாலையில் “இரக்கத்தின் அன்னையே” “எதிர்நோக்கின் அன்னையே” “புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலே” ஆகிய வேண்டல்கள் சேர்ப்பு\nஇல்லங்களில் ஆலயம் - பொதுக்கால 12 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nSunday Liturgy - கிறித்துவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழா -நம் வாழ்வு-June 14, 2020\nதொன்போஸ்கோ ஆரட்டரி என்று அழைக்கப்பட்ட, தொன்போஸ்கோ இளைஞர் மன்றம் 75 வருட காலம் ‘தெற்கு ஆசியாவின் முதல் இளைஞர் மன்றமாக’ இயங்கி வருகின்றது.\n1944 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 12 ஆம் நாள் சிறிய எண்ணிக்கையிலான சிறுவர்களைக் கொண்டு ஒரு சிறு கொட்டகையில் திருப்பலியுடன் ஆரம்பிக்கப்பட்டு, அதே வருடம் நவம்பர் திங்கள் 24 ஆம் தேதி \"கிறிஸ்து அரசர்\" விழாவின்போது சுமார் 300 சிறுவர்களைக் கொண்டு ஆயரின் பிரதிநிதி மற்றும் சலேசிய மாகாண தலைவரின் ஆசியுடன் ஆரம்பிக்கப்பட்டது.\nஇதனை ஆரம்பித்த ஹாலந்து நாட்டினை சேர்ந்த அருட்தந்தை. பிரான்சிஸ் ஸ்லூஸ் அடிகளார் சிறுவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் உழைப் பால் அவர்களை ஊக்குவித்து வளர்த்தார். 1956 செப்டம்பர் 26 அன்று சென்னை - மயிலை பேராயர் மேதகு டாக்டர் லூயிஸ் மத்தியாஸ் அவர்களால் புனித தோமினிக் சாவியோ சிறு ஆலயம் திறந்து வைக்கப்பட்டது.\n1958 செப்டம்பர் 3 அன்று அயர்லாந்தை சேர்ந்த தந்தை சீன் மெக்பரன் அடிகளார் அவர்களால் ஆலயத்தின் இடது புறத்தில் இளைஞர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டது.\nஅவரது காலம் பொற்காலம் ஆகும். புனித தோமினி சாவியோ ஆலயத்தின் வடபுறத்தில் அமைந்துள்ள மூன்று தளங்களை கொண்ட இளைஞர் மன்றம் அமைவதற்கு இவர் முன்னோடியாக இருந்தார். 1965 ஜூன் 25 ஆம் நாள் சென்னை - மயிலை பேராயர். டாடக்டர். லூயிஸ் மத்தியாஸ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1966 டிசம்பர் 8 அன்று அதாவது இத்தாலி நாட்டின் வல்தோகாவில் போஸ்கோ ஆரம்பித்த ஆரட்டரியின் 125 ஆம் ஆண்டின் அதே நாளில், சென்னை-மயிலை பேராயர் டாக்டர் அருளப்பா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\nமன்றக் கட்டிட சுவற்றில் உள்ள கல்வெட்டில் \"இறைவனின் புகழுக்காக, இளைஞருக்குச் சேவை புரிய\" எனப் பதியப்பட்டுள்ளது. சலேசியரின் இளைஞர் பற்றினை இது பறைசாட்டுகின்றது.\nவெள்ளி விழா (1944-1969 - 25 வருடங்கள்)\n1969 அக்டோபர் முதல் 1970 டிசம்பர் வரை 99 நாள்கள் அருட்தந்தை ரோசோரியோ கிருஷ்ணராஜ் தலைமையில் வெள்ளிவிழா வரை திருப்பணியாற்றிய சலேசியக் குருக்களுடன் திருப்பலி கொண்டாடப்பட்டது. பின்னர் மாபெரும் பேரணி மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னாளில் தர்மபுரி மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு ஜோசப் அந்தோணி அவர்கள் மன்ற இயக்குநராக இருந்து வெள்ளி விழாவினை நடத்தினார்.\nபொன் விழா (1944-1994-50 வருடங்கள்)\n1994 இல் இயக்குநர் அருட்தந்தை பிரான்சிஸ் சுந்தராஜ் அவர்களின் தலைமையில் பொன்விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nவைரவிழா (1944 - 2004 - 60 வருடங்கள்)\nதொன் போஸ் கோவின் வல்தோக்கா ஆரட்டரியின் உறுப்பினராக புனித தோமினிக் சாவியோ 50 வருட அர்ச்சிப்பு ஆண்டும் மற்ற இளம் புனிதர்களான புனிதர் அல்பர்டே மார்வேலி (இத்தாலி, ரிமினி இளைஞர் மன்றம்) புனிதர் B..L. லௌரா விகானாவின் நூற்றாண்டும் மன்றத்தின் வைரவிழா ஆண்டுடன் இறைவனின் அருளால் இணைந்து வந்தது தற்போது சென்னை மாகாண சலேசிய தலைவரும் அப்போதைய மன்றத்தின் இயக்குநருமான அருட்தந்தை K.M. ஜோஸ் அவர்களின் தலைமையில் ஜூலை 2004 முதல் ஏப்ரல் திங்கள் வரை நடைபெற்ற நிகழ்வுகளில் ‘நிறைவு விழா’வில் மன்றத்தின் வைரவிழா ஆண்டு வரை திருப்பணியாற்றிய இயக்குநர்கள் மற்றும் இல்லத்தந்தையர் நினைவு கூர்ந்து கௌரவிக்கப்பட்டனர்.\nபவளவிழா (1944-2019 - 75 வருடங்கள்)\nதென்போஸ்கோ இளைஞர் மன்றத்தின் பவளவிழா வரலாற்றில் மறக்கமுடியாத மைல்கல் ஆகும். 1944 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இம்மன்றம் 75 ஆண்டுகளில் சமுக, சமுதாய விஞ்ஞான மாற்றங்களுக்கு ஏற்றவாறு போஸ்கோவின் கொள்கை களில் மாற்றம் இல்லாமல் இளைஞருக்காக என்ற அதே சிந்தனையுடன் பணியாற்றி வருகிறது.\nதொன்போஸ்கோவின் வழிமுறைகளை இன்றும்பின்பற்றி இம்மன்றம் இயங்கி வருவதால் சென்னை மாகாணத்தின் \"வல்தோக்கா\" என்று கூறிக்கொள்வதில் பெருமை கொள்கிறது.\nதற்போதைய பவள விழா, மன்ற இயக்குநர் அருட்தந்தை இராஜன் அவர்களின் வழிகாட்டுதலின் துவங்கி, தொடர்ந்து நூற்றாண்டு விழாவினை நோக்கி பயணிக்கின்றது.\nபவள விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளாக ஆன்மிகம், விளையாட்டுக்கலை, சாரணர் மற்றும் சமூக சேவை என பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. குறிப்பாக முன்னாள் அங்கத் தினரை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு அழைத்து, சிறப்பித்து, கல்வி பணியில் 10 மற்றும் 11,12 ஆம் வகுப்பு பணிகளையும் செய்து வருகின்றது.\nபவளவிழா ஆண்டில் மன்றத்தின் முன்னாள் அங்கத்தினரும், திரைப்பட நடிகரும் பிரசாந்தின் தந்தையுமான மலையூர் மம்பட்டியன் புகழ் திரு. தியாகராஜன் அவர்கள் மன்ற உறுப்பினர் தினத்தன்று சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, இசைக்கருவிகள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களை பெருந்தன்மையுடன் அளித்தார். அவை நன்றியுடன் நினைவு கொள்ளப்படுகின்றன. அவர் அளித்த இசைக் கருவிகளை பயில தற்போது மன்றத்தில் தனியே இசைக்கூடம் நிறுவப்பட்டுள்ளது. பவள விழாவின் நன்றித் திருப்பலி மன்றத்தின் முன்னாள் அங்கத்தினர் மற்றும் பணிநிறைவு சென்னை-மயிலை மறைமாவட்ட பேராயர் மேதகு டாக்டர் A.M .சின்னப்பா அவர்களால் நிறைவேற்றப்பட்டது.\nதொன்போஸ்கோ இளைஞர் மன்றத்தின் சலேசியர் அருட்தந்தையர் (SDB)\nமன்றத்தின் அங்கத்தினராக இருந்து சலேசிய சபையில் நிலை நிறுத்தப்பட அனுப்பியோரின் பட்டியல் பெரியதாக இருந்தாலும் கீழ்கண்டவர்கள் சலேசிய சபையின் அருட்பணியாளர்களாக அருட்பொழிவு செய்யப்பட்டவர்கள்.\nஜெகராஜ் இராயன், பிரான்சிஸ் பெரஸ், ரொசோரியோ கிருஷ்ணராஜ், அமல்ராஜ் தாமஸ், சாலமோன், ஜான் ஜெயகுமார், சிரிகோரி தேவராஜன், பெர்க்மென்ஸ், மைகேல் தாமஸ், ஜோசப் எக்ஸ்படிட், ஜெரோம் வல்லபராஜ், மோகன் இராஜ், பிரான்சிஸ் போஸ்கோ, சாம்சன், அருள்லூகாஸ், சிரில் சந்திரன் மற்றும் சகோதரர்கள் இளஞ்செழியன், மரியதாஸ்.\nஇம்மன்றத்தின் வளர்ச்சிக்காக 1944 ஆம் ஆண்டு முதல் பல்வேறு சலேசியர்கள் உழைத்து இம்மன்றத்தை தரம் உயர்த்தியுள்ளனர்.\nதொன்போஸ்கோ இளைஞர் மன்றத்தின் தனித்துவமே மன்றத்தால் பல்வேறு துறைகளில் உருவாக்கப்பட்டவர்கள்தான். ஆன்மிகத்தில், விளை யாட்டுத் துறைகளில் குறிப்பாக கால்பந்து, நாடகம், பாடகர், பத்திரிகையாளர், வழக்கறிஞர், அரசு அலுவலர், மருத்துவர், பொறியாளர் என பல்வேறு துறைகளில் மன்ற உறுப்பினர்கள் சிறந்து விளங்க தங்களின் வாழ்வை அர்ப்பணித்தவர்கள் அருட்தந்தையர்கள் மெக்பரன், சிகாமணி, க்ஷ. ஜெரார்ட், சகோதரர். மெரின் மற்றும் பலர்.\nமன்றத்தின் மிக முக்கிய தலைவர்கள்\nதிரு. . ஜான்போஸ்கோ மன்றத்தின் முதல் சலேசியர் அல்லாத உதவி இயக்குநர். இவர் 1998 முதல் மன்றத்தின் வளர்ச்சிக்காக தனது பணியினை செய்து வருகின்றார். இவர் இரண்டு முறை சலேசிய மாகாணத் தலைவரின் அதிகாரத்தில் பங்கேற்றுள்ளார். மேலும் ஸ்பெயினில் 2018 ஆம் ஆண்டு உலகளவில் நடைபெற்ற சலேசிய இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். மேலும் ஐம்பது வருடங்களுக்கு மேலாக மன்றத்தில் தனது சேவைக���ை ஆற்றியுள்ளார்.\nதிரு. ஆனந்த் மன்றத்தின் மற்றொரு சலேசியர் அல்லாத மன்ற தலைவர். இவரும் சலேசிய மாகாணத்தலைவரின் அதிகாரம் அடங்கிய குழுவில் பங்கேற்றவர். 2019 இல் மும்பையில் நடந்த தொன்போஸ்கோ இளைஞர் மன்றங்களின் மாநாட்டில் கலந்துகொண்டவர்.\nபவள விழா நிறைவுக் கொண்டாட்டம் (08.02.2020)\nபவள விழாவின் மாபெரும் \"முப்பெரும் விழா\" ஆக நடைபெற்றது.தொன்போஸ்கோ விழா, பவளவிழாவின் மாபெரும் இறுதி விழா\nஇளைஞர் ஆண்டு தொடக்க விழா, அன்று மாலை 5.30 மணியளவில் தொன் போஸ்கோ இளைஞர் மன்றத்தில் நடைபெற்றது. சென்னை - மயிலை உயர்மறை மாவட்டப் பேராயர். டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களின் திருப்பலியுடன் இளைஞர்களின் பல்சுவை நிகழ்ச்சி இதில் இடம்பெற்றன. இதில் சென்னை சலேசிய மாகாண தலைவர் அருட்தந்தை K.M. ஜோஸ் மற்றும் சலேசிய மாகாணத் துணைத் தலைவர் அருட்தந்தை. ஜான் போஸ்கோ ஆகியோர் பங்கேற்றனர். சென்னை பல்வேறு பங்குகளின் இளைஞர்கள் அன்பு இல்லம், மரியாலயா, முன்னாள் அங்கத்தினர், மாணவர் அமைப்பினர், நமது மன்ற உறுப்பினர் மற்றும் இளைஞர் மன்றத்தினர் என ஏராளமானோர் இவ்விழாவில் எழுச்சியுடன் பங்கேற்றனர்.\n\"உலகின் இளையோரை நல் குடிமக்களாக்க ஆயத்தமாவோம்\"\nஇறைவனின் ஆசியோடு 2044 ஆம் ஆண்டு தொன்போஸ்கோ இளைஞர் மன்றத்தின் நூற்றாண்டு எனும் மைல் கல்லை அடைய வீறு நடைபோடுவோம்.\nஉலக சமூகத்தொடர்பு நாள், கொல்கத்தா தலத்திருஅவை\nஉலக சமூகத்தொடர்பு நாள், கொல்கத்தா தலத்திருஅவை\n யாரை மகிழ்விக்க இந்தத் துப்பாக்கிச் சூடு\nகுமரி மீனவர்களை கேரளாவுக்கு அனுப்புங்கள்\nஇல்லங்களில் ஆலயம் - பொதுக்கால 13 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nபுனித கன்னி மரியாவின் மன்றாட்டுமாலையில் “இரக்கத்தின் அன்னையே” “எதிர்நோக்கின் அன்னையே” “புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலே” ஆகிய வேண்டல்கள் சேர்ப்பு\nகாவலர்களின் வரம்பு மீறிய வன்முறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nஇல்லங்களில் ஆலயம் - பொதுக்கால 12 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nகொரோனாவால் உயிரிழந்த முதல் தமிழக அருள்பணியாளர் பாஸ்கல் பேத்ருஸ் (Fr. Paschal Petrus)\nஇதுவும் கடந்து போகும் புனித வெள்ளி சிலுவைப்பாதை\nஇல்லங்களில் பாஸ்கா - PRAYER E-Book for HOLY WEEK - நம் வாழ்வு\nதிருத்தந்தையின் மே வணக்க மாத செபமாலையும் செபங்களும் Marian (May) Devotions - நம் வாழ்வு- FLIPBOOK\nகுழித்துறை மறைமாவட்டதிற்கு அப்ப���ஸ்தலிக்க நிர்வாகியாக மதுரை பேராயர்- திருத்தந்தை நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-07-09T15:38:49Z", "digest": "sha1:4S5ZI533DS4WPHNPZ4OYGHD7MF4C6EJK", "length": 68555, "nlines": 123, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வோட்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஓட்கா அல்லது வோட்கா (Vodca, உருசியம்: водка, வொத்கா) என்பது பெரும்பாலும் தண்ணீர் மற்றும் எத்தனால் கலந்த, காய்ச்சிவடித்தல் மூலம் தூய்மையாக்கப்படும் மதுபானம் ஆகும். நொதித்த பொருட்கள், அதாவது தானியங்கள் (பொதுவாக கம்பு அல்லது கோதுமை), உருளைக்கிழங்கு அல்லது சர்க்கரைவள்ளிக்கிழங்குகரும்புச் சாறு கழிவு ஆகியவற்றிலிருந்து பல தடவை காய்ச்சி வடிக்கப்பட்டு ஓட்கா தயாரிக்கப்படுகிறது. அது சொற்ப அளவில், நறுமணமூட்டும் பொருட்கள் அல்லது விரும்பத்தகாத கழிவுப்பொருட்களையும் கொண்டிருக்கலாம்.\nபொதுவாக ஓட்கா, பரும அளவில் 35 முதல் 50 சதவீதம் வரை ஆல்கஹால் கொண்டிருக்கும். முதல்தர ரஷ்யன், லிதுவேனியன் மற்றும் போலிஷ் ஓட்கா 40% கொண்டிருக்கும் (80% புரூப்). இது 1894 ஆம் ஆண்டில்இல் மூன்றாம் அலெக்சாண்டர் அறிமுகப்படுத்திய ஓட்கா தயாரிப்புக்கான ரஷ்ய தரம் என்று கற்பித்துக் கூறலாம்.[1] மாஸ்கோவில் உள்ள ஓட்கா அருங்காட்சியகத்தின் கூற்றுப்படி, ரஷ்ய வேதியியல் வல்லுநர் திமீத்ரி மெண்டெலீவ் (ஆவர்த்தன அட்டவணை தயாரித்து புகழ் பெற்றவர்) மிகப் பொருத்தமான ஆல்கஹால் அளவு 38% என்பதைக் கண்டுபிடித்தார். என்றாலும் அவர் காலத்தில் மதுபானங்களுக்கு அவற்றின் வலிமையைப் பொறுத்தே வரி நிர்ணயிக்கப்பட்டதால், கணக்கிடுவதற்கு வசதியாக 40 சதவீதமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.\nசில அரசாங்கங்கள் \"ஓட்கா\" என்று அழைக்கப்படவிருக்கும் மதுவிற்கு குறைந்தபட்ச ஆல்கஹால் அளவை நிர்ணயித்துள்ளன. உதாரணமாக, ஐரோப்பிய யூனியன், பரும அளவில் குறைந்தபட்சம் 37.5 % ஆல்கஹால் அளவை நிர்ணயித்துள்ளது.[2]\nஓட்காவானது பாரம்பரியமாக கிழக்கு ஐரோப்பிய மற்றும் ஓட���கா வளையத்துக்குள் வரும் நோர்டிக் நாடுகளில் அப்பழுக்கற்றதாக குடிக்கப்படுகிறது. என்றாலும், மற்ற இடங்களில் அது மிகப் பிரபலமாக இருப்பதற்கு, பிளடி மேரி, ஸ்க்ரூடிரைவர், வொயிட் ரஷ்யன், ஓட்கா டானிக் மற்றும் ஓட்கா மார்டினி போன்ற காக்டெய்ல் மற்றும் இதர கலப்பு மது வகைகள் தயாரிப்பில் பயனுள்ளதாக இருப்பதுதான் காரணம்.\n4.1 காய்ச்சிவடித்தல் மற்றும் வடிகட்டுதல்\n4.2 நறுமணம் சேர்த்த ஓட்காக்கள்\n4.3 இதர தயாரிப்பு செயல்முறைகள்\n5 ஓட்கா மற்றும் ஐரோப்பிய யூனியன்\nஎன்சைக்கிளோபீடியா பிரிட்டானிக்காவின்படி \"ஓட்கா\" என்பது voda என்ற ரஷ்ய வார்த்தை (தண்ணீர்) மற்றும் woda என்ற போலிஷ் வார்த்தையின் சுருக்கம் ஆகும்.[3][4][5] இந்த வார்த்தை முதன்முதலில் 1405 ஆம் ஆண்டில் போலந்தின் சாண்டோமியர்ஸ் அரசின் நீதிமன்ற ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது; இச்சமயத்தில் இந்த வார்த்தை மருந்துகள் மற்றும் ஒப்பனைப் பொருட்களைக் குறித்தது.[சான்று தேவை]\nபல ரஷ்ய மருந்து பட்டியல்கள் \"vodka of bread wine\" (водка хлебного вина vodka khlebnogo vina ) மற்றும் \"vodka in half of bread wine\" (водка полу хлебного вина vodka polu khlebnogo vina) என்ற குறிச்சொற்களையும் கொண்டிருக்கின்றன.[6] மருந்துகளின் அடிப்படையாக ஆல்கஹால் வெகு காலமாக பயன்படுத்தப்பட்டு வருவதால் \"ஓட்கா\" என்ற வார்த்தையானது vodit’, razvodit’ (водить, разводить), என்ற வினைச்சொல்லில் இருந்து பெறப்பட்ட ஒரு பெயர்ச்சொல்லாக இருக்கலாம் என்று உணரப்படுகிறது. இதற்கு \"நீர் சேர்த்து அடர்த்தி குன்ற வை\" என்று பொருள்.\nரொட்டி மது என்பது திராட்சை மது போலில்லாமல் தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் ஆல்கஹாலில் இருந்து காய்ச்சி வடிக்கப்படும் சாராயம் ஆகும். அதனாலேயே \"ரொட்டி மதுவின் ஓட்கா\", காய்ச்சி வடிக்கப்பட்ட தானிய சாராயத்தில் நீர் சேர்த்து அடர்த்தி குறைக்கப்பட்டதாக இருக்கும்.\n\"ஓட்கா\" என்ற வார்த்தையை கையெழுத்துப் பிரதிகள் மற்றும் lubok (лубок, comicகின் ரஷ்ய முன்மாதிரியான எழுத்துக்களுடன் கூடிய சித்திர விளக்கங்கள்) ஆகியவற்றில் காண முடிந்தாலும், அது 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில்தான் ரஷ்ய அகராதிகளில் தோன்ற ஆரம்பித்தது.\n\"ஓட்கா\" மற்றும் \"தண்ணீர்\" இடையில் இருந்திருக்கக்கூடிய மற்றொரு தொடர்பு இடைக் காலத்து மதுபானமாகிய அக்வா விட்டே (லத்தீன் மொழியில் \"உயிர் தண்ணீர்\" என்று பொருள்) ஆகும். போலிஷ் \"okowita\", Ukrainian оковита, அல்லது பெலாரஷ்யன் акавіта ஆகிய வார்த்தைகளும் இதையே எதிரொலிக்கின்றன. விஸ்கியும் இது போல ஐரிஷ் /ஸ்காட்டிஷ் கேலிக் uisce beatha /uisge-beatha ஒத்த பெயர் வரலாறைக் கொண்டிருப்பதை கவனிக்கவும்.).\nஓட்கா தோன்றியிருக்க வாய்ப்புள்ள இடங்களில் வசிப்பவர்கள் ஓட்காவிற்கு, \"எரிக்க\": போலிய: gorzała; உக்ரைனியன்: горілка, என்று பொருள்படும் horilka; பெலருசிய: гарэлка, harelka; Slavic: arielka; Lithuanian: degtinė; Samogitian என்ற பெயர்களை வைத்திருக்கிறார்கள். degtėnė என்று கொச்சையாகவும் பழமொழிகளிலும் பயன்பாட்டில் உள்ளது [7]); லாத்விய மொழி: degvīns; பின்னிய: paloviina. 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில், ரஷ்ய மொழியில் горящее вино (goryashchee vino', \"எரிக்கும் மது\") என்று பரவலாக அழைக்கப்பட்டது. Danish; brændavin; ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும். டச்சு: brandewijnசுவீடிய: brännvin நோர்வே: brennevin (கடைசியாக கூறப்பட்ட வரையறைகள் அதீத போதையூட்டும் மது வகைகளைக் குறித்தபோதிலும்).\nஅதீத போதையூட்டும் மது வகைகள் ஸ்லாவிக்/பால்டிக் தொன்மை வழக்கில் \"பச்சை மது\" என்றும் ரஷ்ய மொழியில் zelyonoye vino,[8] லிதுவேனிய மொழியில் žalias vynas) என்றும் அழைக்கப்படுகின்றன.\nமன்றோகி, ரஷ்யாவில் உள்ள ஓட்கா மியுசியம்\n14 ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவில் ஓட்கா தோன்றியது என்று என்சைக்கிளோபீடியா பிரிட்டானிக்கா தெரிவிக்கிறது.[3] ஓட்காவின் மூலம் இதுதான் என்று உறுதியாக சொல்லமுடியாவிட்டாலும், தானிய பயிர் பிராந்தியங்களான ரஷ்யா, பெலாரஸ், லிதுவேனியா, உக்ரைன் மற்றும் போலந்து ஆகிய மேற்கத்திய நாடுகளில்தான் தோன்றி இருக்கும் என்று நம்பப்படுகிறது. அது ஸ்காண்டிநேவியாவிலும் நீண்டகால பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக பானங்கள் சொற்ப அளவு ஆல்கஹாலையே கொண்டிருந்தன. அதிகபட்சமாக சுமார் 14% என்றும் இயற்கை நொதித்தல் முறையில் இந்த அளவுதான் எட்டப்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. \"The burning of wine\" என்ற காய்ச்சிவடிக்க உகந்த வடிக்கலாம், எட்டாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.[9]\nவடக்கு, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள \"ஓட்கா பெல்ட்\" நாடுகள்தான் ஓட்காவின் பிறப்பிடம். உலகிலேயே அதிகபட்சமாக ஓட்கா பயன்படுத்தப்படுவதும் இந்த நாடுகளில்தான்.\n\"ஓட்கா\" என்ற பெயரானது ரஷ்யன் வோடா (\"தண்ணீர்\") என்பதன் வார்த்தை சுருக்கம் என்று என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தெரிவிக்கிறது.[3] ஆரம்பத்தில��� அது ஓட்கா என்று அழைக்கப்படவில்லை. மாறாக, ரொட்டி மது (хлебное вино; khlebnoye vino) என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் மத்திவரை, அது குறைந்த அளவு ஆல்கஹால், அதாவது பரும அளவில் 40 சதவீதத்திற்கு மிகைப்படாமல் கொண்டிருந்தது. விலைமிகுந்த இந்த மது பெரும்பாலும் பொது விடுதிகளில் மட்டுமே விற்கப்பட்டது. ஓட்கா என்ற வார்த்தை ஏற்கனவே உபயோகத்தில் இருந்துவந்ததுதான் என்றாலும், அது பரும அளவில் 75 சதவீதம் வரை ஆல்கஹால் உள்ளடக்கத்துடன் மருத்துவத்திற்காக தயாரிக்கப்பட்ட மூலிகை டிங்க்சர்களைக் (அப்சிந்தே போன்றது) குறித்தது.\nஓட்கா என்ற வார்த்தை (அதன் நவீன அர்த்தத்தில்), ரஷ்ய அலுவல் ஆவணத்தில் எலிசபெத் மகாராணியால் ஜூன் 8, 1751 அன்று வெளியிடப்பட்ட தீர்ப்பாணையத்தில் இடம்பெற்ற எழுத்துபூர்வமான முதல் பயன்பாடு ஆகும். இது ஓட்கா தொழிற்சாலைகளின் உரிமையை ஒழுங்கமைத்தது. ஜார் மன்னராட்சியில் அரசின் நிதி ஆதாரத்திற்கு ஓட்கா மீதான வரி முக்கிய மூலப்பொருளாக இருந்தது. சமயங்களில் நாட்டு வருமானத்தில் 40 சதவீதம்வரை வருமானம் தேடித் தந்தது.[10] 1860 ஆம் ஆண்டுகளில், உள்நாட்டுத் தயாரிப்பான ஓட்கா விற்பனையை ஊக்குவிக்கும் கொள்கையை அரசு மேற்கொண்டதையடுத்து, பெருமளவிலான ரஷ்யர்களின் விருப்ப பானமாக மாறியது. 1863 ஆம் ஆண்டில் ஓட்கா மீதான அரசின் தனியுரிமை நீக்கப்பட்டது. இது விலைச் சரிவை ஏற்படுத்தி சாமான்ய குடிமக்களையும் சென்றடையச் செய்தது. 1911 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் உபயோகிக்கப்பட்ட மொத்த ஆல்கஹாலில் ஓட்காவின் பங்கு 89% ஆகும். இருபதாம் நூற்றாண்டின்போது இந்த நிலையில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தபோதிலும், ஓட்காவின் பயன்பாடு எப்போதுமே அதிக அளவில்தான் இருந்துள்ளது. சமீபத்திய (2001) மதிப்பீடு, ஓட்காவின் பங்கு 70% என்று தெரிவிக்கிறது. இன்று பிரபலமாக உள்ள ரஷ்யன் ஓட்கா தயாரிப்பாளர்கள் அல்லது பிராண்டுகளில் (இன்னும் பல வகைகளுடன்) ஸ்டோளிச்னயா மற்றும் ரஷ்யன் ஸ்டாண்டர்ட் குறிப்பிடத்தகுந்தவை.[11]\nஹோரில்கா (உக்ரைனியன்: горілка) என்பது \"ஓட்கா\"வை குறிக்கும் உக்ரைனிய சொல் ஆகும். இந்த உக்ரைனிய (\"горіти\") சொல்லின் பொருள் - \"எரிக்க\" என்பதாகும்.[12] ஹோரில்கா என்பது உக்ரைனிய மொழியின் பரம்பரவியலுக்கு ஏற்ப நிலவொளி, விஸ்கி அல்லது மற்ற வலிமையான சாராயங்களைக் குறிக்க பயன்படுத���தப்படலாம். கிழக்கு ஸ்லாவிய மக்கள் மத்தியில் ஹோர்லிகா என்ற வார்த்தையானது உக்ரைனை மூலமாகக் கொண்ட ஓட்காவை வலியுறுத்திக்கூற பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, நிக்கோலாய் கோகோலின் வரலாற்று புதினம் டாரஸ் பல்பா வைப் பார்ப்போம்: \"மற்றும் எங்களுக்கு நிறைய ஹோர்லிகா கொண்டு வரவும்; ஆனால் உலர்ந்த திராட்சைகள் சேர்த்த பகட்டான வகை அல்லது வேறு பகட்டுப் பொருட்கள் சேர்த்தது வேண்டாம் - தூய்மையான வகை ஹோர்லிகா கொண்டு வந்து எங்களுக்கு களிப்பு, விளையாட்டுத்தனம் மற்றும் மூர்க்கத்தனம் அளிக்கும் அந்தக் கொடூர திரவத்தைத் கொடுங்கள்.\" [12]\nபெர்ட்சிவ்கா அல்லது ஹோர்லிகா z பெர்ட்செம் (பெப்பெர் ஓட்கா) என்பது சிவப்பு மிளகாய் பழங்கள் பாட்டிலில் சேர்க்கப்பட்ட ஓட்காவை குறிக்கும். இது ஹோர்லிகாவை ஒரு வித கசப்புள்ளதாக மாற்றும். ஹோர்லிகாகள் அவ்வப்போது தேன், புதினா அல்லது பால் [13] சேர்த்தும்கூட தயாரிக்கப்படுகின்றன. ரஷ்யன் ஓட்காவைவிட ஹோர்லிகா வலிமையானதாகவும் காரம் மிகுந்திருப்பதாகவும் ஒரு சிலர் கோருகின்றனர்.[14]\nபோலந்தில் இடைக்காலத்தின் முன் பகுதி முதலே ஓட்கா போலிய: wódkaதயாரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த ஆரம்ப நாட்களில், சாராயங்கள் பெரும்பாலும் மருந்துகளாகவே பயன்படுத்தப்பட்டன. ஸ்டீபன் பாலிமியர்ஸ் மூலிகை தொடர்பான தனது 1534 படைப்புகளில் ஓட்காவானது \"கருவுறுதிரனை அதிகரிக்கவும், காமத்தைத் தூண்டுவதற்கும் உதவும்\" என்று உறுதியாக கூறியுள்ளார். சுமார் 1400 ஆம் ஆண்டில் அது போலந்தில் பிரபல பானமாக மாறியது. ஜெர்சி போடன்ஸ்கியின் Wódka lub gorzała (1614), ஓட்கா தயாரிப்பு தொடர்பான உபயோகமான தகவல்களைக் கொண்டிருக்கிறது. ஜாக்குப் காஜிமியர்ஸ் ஹவ்ர் தனது Skład albo skarbiec znakomitych sekretów ekonomii ziemiańskiej (A Treasury of Excellent Secrets about Landed Gentry's Economy, Kraków, 1693) புத்தகத்தில் கம்பு தானியத்திலிருந்து ஓட்கா தயாரிக்கும் விளக்கமான கலவை முறைகளைக் குறிப்பிட்டுள்ளார்.\nசில போலிஷ் ஓட்கா கலவைகள் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தவை. அவற்றில் மிகவும் குறிப்பிடத்தகுந்தவை: Żubrówka, 16 ஆம் நூற்றாண்டு முதல்; Goldwasser , 17 ஆம் நூற்றாண்டு முதல்; மற்றும் முதிர்ந்த Starka ஓட்கா, 16 ஆம் நூற்றாண்டு முதல்.17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் szlachta (nobility) தங்களது பிராந்தியங்களில் ஓட்கா தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தனியுரிமை வழங்கப்பட்டது. இந்த தனிச்சலு��ை கணிசமான லாபத்திற்கு ஆதாரமாக இருந்தது. மேற்குடியின் மிகப் பிரபல சாராய ஆலைகளில் ஒன்று இளவரசர் லுபோமிர்ஸ்காவால் தொடங்கப்பட்டு, பின்னாளில் அவருடைய பேரன் கவுண்ட் அல்பிரேட் வோஜ்சீக் போடோகியால் நடத்தப்பட்டது. தற்போது கவுண்ட் போடோகி டிஸ்டில்லரியின் தலைமையகத்தில் அமைந்திருக்கும் ஓட்கா தொழிற்சாலை அருங்காட்சியகத்தில் அந்த டிஸ்டில்லரி 1784 ஆம் ஆண்டிலேயே இருந்ததற்கான அசல் அத்தாட்சி ஆவணம் உள்ளது. இன்று அது \"Polmos Łańcut\" என்ற பெயரில் இயங்கி வருகிறது.\n16 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து போலந்தில், க்ரகொவ் என்ற இடத்திலிருந்து பெருமளவிலான ஓட்கா தயாரிப்பு தொடங்கியது. 1550 ஆம் ஆண்டுக்கு முன்புவரை அங்கிருந்துதான் சிலேசியா நாட்டிற்கு மது வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. சிலேசிய நகரங்கள், போஸ்ணன் நகரத்திலிருந்தும் ஓட்காவை வாங்கின. 1580 ஆம் ஆண்டில் போஸ்ணனில் 498 சாராய தொழிற்சாலைகள் இயங்கின. வெகு சீக்கிரமே கதான்ஸ்க் இந்த இரு நகரங்களையும் தோற்கடித்துவிட்டது. 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் போலிஷ் ஓட்காவனது நெதர்லாந்து, டென்மார்க், இங்கிலாந்து, ரஷ்யா, ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, ரோமானியா, உக்ரைன், பல்கேரியா மற்றும் கருங்கடல் வடிகால் ஆகிய நாடுகளில் அறியப்பட்டிருந்தது.\nஆரம்ப நிலையில் உற்பத்தி முறைகள் முதிரா பண்புடையதாக இருந்தன. பொதுவாக, இந்த மது லோ-புரூப் ஆக இருந்ததுடன் பல முறை காய்ச்சி வடிகட்டும் அவசியத்தை கொண்டிருந்தது (மூன்று-கட்ட காய்ச்சி வடிகட்டும் முறை பொதுவாக இருந்தது). முதல் வடிதிரவம் \"பிரண்டோவ்கா\", இரண்டாவது- \"சுமொவ்கா\" மூன்றாவது \"ஒகோவிடா\" (மூலம்: அக்வா விட்டே) என்று அழைக்கப்பட்டன. இவை பொதுவாக பரும அளவில் 70-80% ஆல்கஹாலை கொண்டிருந்தன. பிறகு மதுவில் நீர் சேர்க்கப்பட்டு சாதாரண ஓட்கா (30–35%) அல்லது அலெம்பிக் மூலம் நீர் சேர்க்கப்பட்டு வலிமையான ஓட்கா தயாரிக்கப்படுகிறது. சரியான உற்பத்தி முறைகள் 1768 ஆம் ஆண்டில் ஜன் பாவெல் பயர்தொவ்ஸ்கி மற்றும் 1774 ஆம் ஆண்டில் ஜன் கிரிசோஸ்டம் சைமன் ஆகியோரால் விளக்கப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருளைக்கிழங்கு ஓட்கா அறிமுகபடுத்தப்பட்டு, வெகு சீக்கிரமே அது சந்தையில் மற்றவற்றைப் பின்னுக்கு தள்ளி புரட்சி செய்துவிட்டது.\n18 ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகள் போலந்தில் ஓட்கா தொழிற்சாலைகளின் தொடக்கத்தை பதிவு செய்தன. (அச்சமயத்தில் போலந்தின் கிழக்குப் பகுதி ரஷ்ய பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது). நோபிளிட்டி மற்றும் க்லெர்ஜி நிறுவனங்களின் ஓட்கா பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. 1782 ஆம் ஆண்டில் முதல் மதுபான தொழிற்சாலை Lwów என்ற இடத்தில் J. A. பக்ஜூவ்ஸ்கியால் தொடங்கப்பட்டது. அவருக்கு அடுத்ததாக வந்த ஜாக்குப் ஹேபேர்பெல்ட், 1804 ஆம் ஆண்டில் Oświęcim என்ற இடத்தில் ஒரு தொழிற்சாலையை நிறுவினார். ஹர்ட்விக் கண்டோரோவிக்ஸ் என்பவர் 1823 ஆம் ஆண்டில் போஸ்னன் என்ற இடத்தில் வைபோரோவா தயாரிக்க தொடங்கினார். 19 ஆம் நூற்றாண்டின் பின்பாதியில் புகுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பங்கள் தெள்ளத்தெளிவான ஓட்கா தயாரிப்புக்கு உதவி, அவற்றின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை தந்தன. முதல் தூய்மையாக்கும் டிஸ்டில்லரி 1871 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 1925 ஆம் ஆண்டில் தெள்ளத்தெளிவான ஓட்கா தயாரிப்பு போலிஷ் அரசாங்கத்தின தனியுரிமையாக்கப்பட்டது.\nஇரண்டாம் உலகப்போருக்குப் பின் அனைத்து ஓட்கா மதுபான தொழிற்சாலைகளும் போலந்து கம்யுனிஸ்ட் அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டன. 1980 ஆம் ஆண்டுகளில ஓட்கா விற்பனை பங்கீடு செய்யப்பட்டது. கூட்டு ஒருமைப்பாடு இயக்கம் வெற்றி அடைந்ததும், அனைத்து டிஸ்டில்லரிகளும் தனியார்மயமாக்கப்பட்டன. இது ஏராளமான பிராண்டுகள் சந்தையில் குவிய வழிவகுத்தது.\nதற்போது உலகின் பிரபல மதுக்களில் ஓட்காவும் ஒன்று. 1950 ஆம் ஆண்டுக்கு முன்பு அது ஐரோப்பாவுக்கு வெளியே மிக அரிதாகவே பயன்படுத்தப்பட்டது. 1975 ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்காவில் ஓட்கா விற்பனை, அந்நாட்டின் பிரபல வலிமையான பௌர்போன் மது விற்பனையை பின்னுக்குத் தள்ளிவிட்டது. 20 ஆம் நூற்றாண்டின் பின்பாதியில் ஓட்கா பிரபலமடைய, \"இந்த மதுபானம் உங்களை பேச்சு-மூச்சு இன்றி இருக்கச் செய்யும்\" என்ற புகழும் ஒரு காரணமாக இருந்தது. ஒரு விளம்பரம் கோரியது போல், சுவாசத்தில் மதுவின் வாடையை கண்டுபிடிக்கவே முடியாது. மேலும், அதன் நடுநிலையான மணம் பல வகை பானங்களில் கலக்க அனுமதிப்பதன் மூலம் பிற மது வகைகளுக்கு, குறிப்பாக மார்ட்டினி போன்ற பாரம்பரிய பானங்களில் ஜின்னுக்கு மாற்றீடாக உள்ளது.\nதி பெங்குயின் புக் ஆப் ஸ்பிரிட்ஸ் அண்ட் லிக்கர்ஸ் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: \"மது���்களின் நறுமணத்திற்காக சேர்க்கப்படும் பியுசல் ஆயில் மற்றும் கஞ்சிநேர்ஸ் போன்ற கலப்படங்கள் இதில் சிறிதளவே என்பது 'பாதுகாப்பான' மது (போதையேற்றும் திறனை குறிக்காது) என்ற உணர்வைத் தந்தாலும், அதிக உபயோகம் பின்விளைவுகளை ஏற்படுத்தும்.\" [15]\nரஷ்ய சமையற்கலை எழுத்தாளரான வில்லியம் போக்லேப்கின் 1970 ஆம் ஆண்டுகளின் இறுதியில், ரஷ்யாவில் ஓட்கா தயாரிப்பு குறித்த வரலாறைத் தொகுத்தார். ஒரு வழக்கு தொடர்பாக தொகுக்கப்பட்ட இந்த விவரங்கள், பின்னாளில் எ ஹிஸ்டரி ஆப் ஓட்கா என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. ஓட்காவின் பயன்பாடு மற்றும் விநியோகம் குறித்து எவ்வளவோ பிரசுரிக்கப்பட்டிருந்தாலும், அதன் தயாரிப்பு குறித்து ஒன்றுமே எழுதப்படவில்லை என்று அழுத்தம்திருத்தமாக கூறினார் போக்லேப்கின். அவர் அழுத்தம்திருத்தமாக கூறியவற்றில், 18 ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்துக்கும் முன்பாகவே \"ஓட்கா\"வானது பேச்சுவழக்கில் பிரபலமாக இருந்தது. ஆனால் இந்த வார்த்தை 1860 கள் வரை அச்சில் தென்படவில்லை என்பதும் ஒன்று.\nஓட்கா நிரப்பும் மெஷின், Shatskaya VodkaShatsk, ரஷ்யா\nஓட்காவானது எந்தவொரு ஸ்டார்ச்/சர்க்கரை மிகுந்த தாவரப் பகுதிகளில் இருந்தும் காய்ச்சி வடிக்கப்படலாம்; இன்று ஓட்கா பெருமளவில் சோளம், மக்காச்சோளம், கம்பு அல்லது கோதுமை போன்ற தானியங்களில இருந்து தயாரிக்கப்படுகிறது.\nதானிய வகை ஓட்காகளில், கம்பு மற்றும் கோதுமை ஓட்காகள் சிறந்தவையாக கருதப்படுகின்றன. சில ஓட்கா, உருளைக்கிழங்குகள், கரும்புச்சாறு கழிவுகள், சோயாபீன்கள், திராட்சைகள், சர்க்கரைவள்ளிக்கிழங்குகள் ஆகியவற்றில் இருந்தும், சில சமயங்களில் எண்ணெய் சுத்திகரிப்பு அல்லது மரக்கூழ் தயாரிப்பின் இடைவினைப் பொருட்களாலும் தயாரிக்கப்படுகிறது. போலந்து போன்ற ஒரு சில மத்திய ஐரோப்பிய நாடுகளில் சில ஓட்காவானது, வெறும் சர்க்கரை மற்றும் ஈஸ்ட் கலவையை நொதிக்கச் செய்து மட்டுமே தயாரிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் ஓட்காவின் தர நிர்ணயம் குறித்து பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. மேலும், ஓட்கா வளைய நாடுகள் ஒரு கோரிக்கையை வற்புறுத்தி வருகின்றன. அதாவது, தானியங்கள், உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு கரும்புச்சாறு கழிவுகள் ஆகியவற்றில் இருந்து பாரம்பரிய முறையில் பெறப்படும் மதுவுக்கு மட்டுமே \"ஓட்கா\" பிராண்ட் தரப்படவெண்டும்.[16][17]\nஅமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தயாரிக்கப்படும் ஓட்காகளின் பொதுவான அம்சம் என்னவென்றால், நறுமணப் பொருட்கள் சேர்ப்பது போன்ற அடுத்த கட்ட செயல்முறைக்கு முன்பாக அவை பலகட்ட வடிகட்டுதலுக்கு உட்படுத்தப்படுவதுதான். சில சமயங்களில் ஓட்காவானது காய்ச்சிவடித்தலின்போது வடிகலத்திலும், அதற்குப் பின்பும், மரக்கரி மற்றும் இதர ஊடகங்கள் மூலம் வடிகட்டப்படுகிறது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சட்டத்தின்படி ஓட்கா தனித்தன்மையான மணம், குணம், நிறம் அல்லது ருசியைக் கொண்டிருக்கக் கூடாது என்பதுதான் அதற்குக் காரணம். என்றாலும், பாரம்பரியமாக ஓட்கா தயாரிக்கும் நாடுகளுக்கு இது பொருந்தாது. இந்த நாடுகளில் உள்ள பல மது தயாரிப்பாளர்கள் மிகத் துல்லியமான காயச்சிவடித்தலோடு, அதே சமயத்தில் குறைந்தபட்ச வடிக்கட்டுதலையே பயன்படுத்த விரும்புகிறார்கள். இது, தங்கள் உற்பத்திப் பொருட்களின் தனித்தன்மையைப் பாதுகாக்க அவர்களுக்கு உதவுகிறது.\nஓட்காவை காய்ச்சிவடித்து, வடிக்கட்டும் பொறுப்பு உள்ள நபர் \"ஸ்டில்மாஸ்டர்\" எனப்படுகிறார். சரியான முறை தயாரிப்பு எனில், காய்ச்சிவடித்தலின்போது விளையும் வீண்பொருட்கள் (\"fore-shots\"; \"heads\"; \"tails\") நீக்கப்படுகின்றன. இந்தக் கழிவில் நறுமணமூட்டும் பொருட்களான எத்தில் அசிடேட், எத்தில் லாக்டெட் மற்றும் பியுசெல் ஆயில் ஆகியவை அடங்கும். திரும்பத் திரும்ப காயச்சிவடிப்பது அல்லது பிராக்ஷனிங் வடிகலம் பயன்படுத்துவதன் மூலம் ஓட்காவின் சுவை மேம்படுத்தப்படுகிறது; தெளிவும் கூட்டப்படுகிறது. ரம் மற்றும் பைஜியு போன்ற மது வகைகளில், அவை தனி நறுமணம் மற்றும் சுவை கொண்டிருப்பதற்காக \"heads\" அல்லது \"tails\" நீக்கப்படுவதில்லை.\nதிரும்பத் திரும்ப காயச்சிவடித்தல் மூலம் ஓட்காவின் எத்தனால் அளவு, பெரும்பாலான நுகர்வோர் ஏற்றுக்கொள்ளும் அளவைவிட மிக அதிகமாகிவிடும். ஸ்டில்மாஸ்டரின் காயச்சிவடிக்கும் முறை மற்றும் தொழில்நுட்பத்துக்கேற்ப இறுதியாக கிடைக்கும் ஓட்காவில் 95-96% வரை எத்தனால் இருக்கும். ஆகவே, பாட்டிலில் நிருப்பப்படுவதற்கு முன்பு பெரும்பாலான ஓட்கா, நீர் சேர்த்து வலுவிழக்கச் செய்யப்படுகிறது. இந்தப் பலகட்ட வடிகட்டுதல்தான், உதாரணத்திற்கு, கம்பு-ஓட்காவை உண்மையாக கம்பு-வி��்கியிலிருந்து வேறுபடுத்துகிறது. விஸ்கியானது பொதுவாக அதன் இறுதி ஆல்கஹால் உள்ளடக்கம்வரை காய்ச்சி வடிக்கப்படுகையில், ஓட்காவோ, அது ஒட்டுமொத்தமாக தூய்மையான ஆல்கஹாலாக மாறும்வரை காய்ச்சிவடிக்கப்பட்டு, தேவையான இறுதி ஆல்கஹால் அளவுக்கேற்ப நீர் மற்றும் நீர் ஆதாரத்துக்கேற்ப நறுமணம் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.[18]\nஆல்கஹால் உள்ளடக்கத்திற்கு அடுத்தபடியாக வோட்காகள், இரண்டு முக்கிய பிரிவுகளாக வகைப்படுத்தப்படலாம்: க்ளியர் வோட்காகள் மற்றும் ப்ளேவர்ட் வோட்காகள். இரண்டாவதாக சொல்லப்பட்ட வோட்காகளுக்கு உதாரணமாக ரஷ்யன் Yubileynaya (ஆண்டு விழா ஓட்கா) மற்றும் Pertsovka (பெப்பர் ஓட்கா)வைக் கூறலாம். இவற்றிலிருந்து கசப்புத்தன்மையைப் பிரித்தெடுக்க முடியும்.\nபெரும்பாலான ஓட்காகள் நறுமணமில்லாதவை என்றாலும், பாரம்பரியமாக ஓட்கா-அருந்தும் பகுதிகளில் பல நறுமண ஓட்காகள், (குறிப்பாக, வீட்டுத் தயாரிப்புகள்) சுவைக்காகவும், மருத்துவ தேவைகளுக்காகவும் தயாரிக்கப்பட்டுவருகின்றன. நறுமணப் பொருட்களில் சிகப்பு மிளகாய், இஞ்சி, பழ சுவைகள், வனிலா, சாக்லேட் (இனிப்பு அற்றது), மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவை அடக்கம். ரஷ்யா மற்றும் உக்ரைனில், தேன் மற்றும் மிளகு சுவையில் தயாரிக்கப்படும் ஓட்கா, பெர்த்சவ்கா (ரஷ்ய மொழியில்); Z பெர்த்செம் (உக்ரைனிய மொழியில்) மிகப் பிரபலம். விற்பனைக்காக உக்ரைனியர்கள் தயாரிக்கும் ஓட்காகளில் செயின்ட் ஜான்ஸ் வோர்ட்டும் அடங்கும். போலந்தினர் மற்றும் பெலாரஷ்யர்கள் உள்ளூர் பைசன் கிராஸ் இலைகளைச் சேர்த்து Żubrówka (போலந்து மொழியில்) மற்றும் Zubrovka (பெலாரஷ்ய மொழியில்) சற்று இனிப்பு சுவையுடன் மஞ்சள் நிறத்தில் ஓட்கா தயாரிக்கிறார்கள். போலந்தில், க்ருப்னிக் என்ற தேன் சேர்த்த ஓட்கா புகழ்பெற்றது. அமெரிக்காவில் பேகன் ஓட்கா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nநோர்டிக் நாடுகளிலும் ஓட்காவில் நறுமணம் சேர்க்கும் வழக்கம் இருந்துவருகிறது. இங்கு மூலிகைகள், பழங்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படும் வலிமையான ஓட்கா நடுவேனிற்கால விழாக்களின்போது அருந்தத் தகுந்தவை. ஸ்வீடனில் நாற்பது வித்தியாசமான வகை மூலிகை-வோட்காகள் உள்ளன (kryddat brännvin). போலந்தில் மதுவகைகளுக்கு நேல்வ்கா என்ற தனிப் பிரிவு உண்டு. ஓட்காவில் பழம், வேர், மலர் அல்லது மூலிகைச் சாரம் சேர்த்து மதுவகைகள் இந்தப் பிரிவின்கீழ் வரும். அதன் ஆல்கஹால் அளவு 15 முதல் 75% வரை இருக்கும்.\nபோலந்தினர் மிகத் தூய்மையான (95%, 190 புரூப்) rectified spiritசீர்படுத்திய சாராயத்தைத் தயாரிக்கிறார்கள். (போலந்து மொழியில்: spirytus rektyfikowany).தொழில்நுட்ப ரீதியில் இந்த ஓட்காவின் மாதிரி, மருந்து கடைகளில் கிடைப்பதில்லை. மதுக் கடைகளில் மட்டுமே விற்கப்படுகிறது. இதேபோல், ஜெர்மானிய சந்தையில் 90 முதல் 95% ஆல்கஹால் உள்ள ஜெர்மன், ஹங்கேரியன், போலிஷ், மற்றும் உக்ரைனியன் தயாரிப்புகளே எப்போதும் உள்ளன. பால்கன் 176° எனப்படும் பல்கேரிய ஓட்காவில் 88% ஆல்கஹால் உள்ளது.\nஆல்கஹாலின் குறைந்த உறைநிலை காரணமாக பனிக்கட்டி அல்லது உரைவிப்பானில், ஓட்காவை கிறிஸ்டல் படிவங்கள் ஆகாமல் பத்திரப்படுத்த முடியும். பொதுவாக, ஆல்கஹால் அளவு குறைவாக உள்ள நாடுகளில் (உதாரணத்திற்கு, அமெரிக்காவில் ஆல்கஹால் அளவுக்கு ஏற்ப வரி வித்தியாசப்படும்), மக்கள், சில சமயங்களில் உறைவடித்தல (freeze distillation) முறையில் ஆல்கஹால் அளவை அதிகரிக்கிறார்கள்.\nஆல்கஹால் அளவு குறைவாக இருந்து, உறைவிப்பான் போதிய குளிரை கொண்டிருந்தால் (நீரின் உறைநிலைக்கு கணிசமான அளவு குறைந்திருக்கும்போது), பெருமளவு தண்ணீரை கொண்டிருக்கும் கெட்டியான படிகங்கள் உருவாகும். (உண்மையில் ஆல்கஹாலின் நீர்த்த கரைசல). இந்த படிகங்கள் (ஐஸ் கிறிஸ்டல்கள்) நீக்கப்பட்டால், மீதமுள்ள ஓட்காவில் ஆல்கஹால் மிகுந்திருக்கும்.\nஓட்கா மற்றும் ஐரோப்பிய யூனியன்தொகு\nதிராட்சைச் சாறிலிருந்து பெறப்படும் ஓட்காவிற்கு அமெரிக்காவில் கிடைத்திருக்கும் மாபெரும் வரவேற்பு, பாரம்பரிய ஓட்கா தயாரிப்பு நாடுகளான போலந்து பின்லாந்த, லிதுவேனியா, மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளை, ஓட்கா குறித்த ஐரோப்பிய யூனியன் சட்டத்திற்கு ஆதரவு பிரசாரம் செய்ய தூண்டியது. தானியங்கள் மற்றும் உருளைக்கிழங்குகளில் இருந்து பெறப்படும் மதுவகைகள் மட்டுமே \"ஓட்கா\" ஆகும். மாறாக, எத்தில் ஆல்கஹால் அடங்கிய பொருட்களில், (உதாரணமாக, ஆப்பிள், திராட்சை போன்றவை) இருந்து பெறப்படும் மதுவகைகளுக்கு அங்கீகாரம் கிடையாது என்பதுதான் அதன் சாராம்சம்.[16] இந்தக் கூற்று தென் ஐரோப்பிய நாடுகளில் கடும் எதிர்ப்பைக் கிளப்பியது. இவை பெரும்பாலும், ஒயின் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட த��னியக் கலவையிலிருந்து சாராயத்தை காய்ச்சி வடிக்கும் நாடுகள் ஆகும். உயர்தர தானியக் கலவை பொதுவாக போமேஸ் பிராந்தி தயாரிக்கவும், தரம் குறைந்த தானியக் கலவை நியூட்ரல் சுவையுள்ள சாராயமாகவும் மாற்றப்பட்டது. தானியங்கள் அல்லது உருளைக்கிழங்குகளில் இருந்து பெறப்படாத எந்த ஓட்காவும், அதன் மூலப்பொருட்களை குறிப்பிட்டாக வேண்டும். இந்த ஒழுங்குமுறை விதி ஜூன் 19, 2007 முதல் ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[19]\nவேறு எந்த ஆல்கஹாலுடனும் ஓட்காவை கணிசமான அளவில் குடிப்பது கோமா நிலை அல்லது சுவாசத்தையே நிறுத்துமளவு ஆபத்தானது. இது தவிர, தடுக்கி விழுதல் மற்றும் வாகன விபத்துகள் போன்ற பல உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு ஆல்கஹால்தான் காரணம். மிதமிஞ்சிய ஆல்கஹால் பழக்கம் (சுமார் 1% ABV க்கு கூடுதலாக), நீரற்ற நிலை, ஜீரணத்தில் எரிச்சல், ஹேங்வோவர் போன்ற அறிகுறிகளையும், கடுமையான விளைவுகளாக ஈரல் அழற்சி காரணமாக ஈரல் செயலிழத்தல் மற்றும் பலவித GI புற்றுநோய்களையும் ஏற்படுத்தும். இவை எத்தனாலின் இயல்பான குணாதிசயங்கள் ஆகும். மெத்தனால, பியுசல் ஆயில் வகைகள், (இதர ஆல்கஹால்கள்) மற்றும் எஸ்தெர்கள், தன்னுணர்வை மழுங்கச் செய்து ஹேங்வோவர்கள் - தலைவலி, நரம்புகளில ஐஸ் தண்ணீர் போன்ற உணர்வு - கண் எரிச்சல் ஆகியவை ஏற்பட தூண்டும். எல்லா ஆல்கஹால் பானங்களும், அவற்றில் உள்ள congeners பொறுத்து வித்தியாசமான ஹேங்வோவர் உணர்வைத் தரும். இதன் காரணமாக, தூய்மையான ஓட்கா மற்றும் ஜின் ஆகியவை போதிய அளவு தண்ணீருடன் எடுத்துக்கொள்ளப்ப்படும்போது கடுமையான ஹேங்வோவர் ஏற்படும் சாத்தியம் மிகக் குறைவு.\nஒருசில நாடுகளில் கள்ளச்சந்தை ஓட்கா அல்லது \"bathtub\" ஓட்கா மிகுந்துள்ளது. காரணம், தயாரிப்பது எளிது என்பதோடு வரிவிதிப்பையும் தவிர்த்துவிடலாம். என்றாலும், தொழிற்சாலைகளுக்கான அபாயகரமான எத்தனால், கள்ளச்சந்தைக்காரர்களால் பதிலீடாக சேர்க்கப்படும்போது, அது கடுமையான விஷ பாதிப்பு, குருட்டுத்தன்மை அல்லது உயிரிழப்பையும் ஏற்படுத்திவிடும்.[20] மார்ச் 2007_இல் லண்டன் BBC நியூஸ் சானல், ரஷ்யாவில் \"bathtub\" ஓட்கா அருந்துபவர்கள் மத்தியில் நிலவும் கடும் மஞ்சள்காமாலைநோய் குறித்த குறும்படம் தயாரித்தது.[21] இதற்கு காரணம், ஓட்காவில் Extrasept என்ற 95% எத்தனாலோடு மிகவும் நச்சுத்தன்மை கலந்த தொழிற்சாலை நச்சுக்கொல்லி, கள்ளச்சந்தைக்காரர்களால் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த நச்சுகொல்லியின் விலை மிகக் குறைவு என்பதோடு, ஆல்கஹால் உள்ளடக்கமும் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது.இதனால் உயிரிழந்தவர்கள் 120 பேர் மற்றும் விஷ பாதிப்புக்குள்ளானவர்கள் 1,001 பேர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை, மஞ்சள்காமாலை நோயை ஏற்படுத்தும் ஈரல் அழற்சியின் கடுமையான இயல்பு காரணமாக, மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n↑ ரஷ்ய வேதியியல் நிபுணரான டிமிட்ரி மென்டெலீவ் மேற்கொண்ட ஆராச்சியிலிருந்து.\n↑ 3.0 3.1 3.2 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; britannica.com என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ போக்லேப்கின், வில்லியம் மற்றும் க்ளார்க், ரெண்பிரே (மொழிபெயர்ப்பாளர்).A History of vodka. Verso: 1992. ISBN 0-86091-359-7.\n↑ வின்சென்டாஸ் ட்ரோத்வினாஸ், \"What was šlapjurgis drinking\n↑ பமேலா வண்டைக் பிரைஸ், ஹர்மாண்ட்ஸ்வொர்த் & நியூயார்க்: பெங்குவின் புக்ஸ், 1980, பக்கம் 196ff.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2020, 21:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-09T15:25:54Z", "digest": "sha1:TCQZ447GXUIHIWFCDF4WBBGGX5XI3ZEF", "length": 5053, "nlines": 64, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிரேம்ஜி அமரன் Archives - Tamil Behind Talkies பிரேம்ஜி அமரன் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags பிரேம்ஜி அமரன்\nநான் வாழ்க்கையில கல்யாணமே பண்ணிக்கமாட்டேன். பிரேம்ஜி சொன்ன ஷாக்கிங் காரணம்.\nதமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி அமரன். சிம்பு இயக்கி, நடித்த 'வல்லவன்' படத்தில் பிரேம்ஜி அமரன் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து...\nகேம் ஓவர், தி எண்ட் – முரட்டு சிங்கள் பிரேம்ஜி பகிர்ந்த திருமண வீடியோ.\nதமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி அமரன். சிம்பு இயக்கி, நடித்த '��ல்லவன்' படத்தில் பிரேம்ஜி அமரன் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து...\nவெங்கட் பிரபு கையில் என்ன வைத்திருக்கிறார் தெரிகிறதா. அண்ணன்,தம்பி செய்ற வேலையா இது.. அண்ணன்,தம்பி செய்ற வேலையா இது..\nதமிழ் சினிமாவில் இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு முக்கிய இயக்குனராக இருந்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கம் படங்களில் அவரது தம்பி நடிகர் பிரேம்ஜி அமரனை காணாமல் இருப்பது மிகவும் அபூர்வம் தான்....\nமெர்சல் படத்தில் விஜய் என்னோட ஸ்டைலை செய்தார் – கிண்டல் செய்த பிரேம்ஜி \nதளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் பல தடைகளை தாண்டி தீபாவளி அன்று சரவெடியாக திரைக்கு வந்தது. திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மெர்சல் படம் கிட்டத்தட்ட உலகம் முழுவதும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/today-rasi-palan-26-05-2020/", "date_download": "2020-07-09T15:00:43Z", "digest": "sha1:P44MFDWL3U3W66VECBSRYGHEINTGQGRH", "length": 17071, "nlines": 118, "source_domain": "tamilpiththan.com", "title": "Today Rasi Palan 26-05-2020 இன்றைய ராசி பலன் 26.05.2020 Today", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nRasi Palan ராசி பலன்\n26-05-2020, தமிழ் மாதம் வைகாசி 13ம் திகதி செவ்வாய்க்கிழமையாகிய இன்று சதுர்த்தி திதி பின்இரவு 01.09 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி ஆகும். திருவாதிரை நட்சத்திரம் காலை 07.02 வரை பின்பு புனர்பூசம் ஆகும். மரணயோகம் காலை 07.02 வரை பின்பு சித்தயோகம் ஆகும். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத அங்கார சதுர்த்தி. இன்று விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.\nஇராகு காலம்: மதியம் 03.00 தொடக்கம் 04.30 வரை\nஎம கண்டம்: காலை 09.00தொடக்கம்10.30 வரை\nகுளிகன்: மதியம் 12.00தொடக்கம் 1.30 வரை\nகாலை 8.00 தொடக்கம் 9.00 வரை\nமதியம் 12.00 தொடக்கம் 01.00 வரை\nமாலை 04.30 தொடக்கம் 05.00 வரை\nஇரவு 07.00 தொடக்கம் 08.00 வரை, 10.00 தொடக்கம் 12.00 வரை\nமேஷம் ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிட்டும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும்.\nரிஷபம் ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெற்றோருடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். உறவினர்கள் உதவியால் பண���்பிரச்சினைகள் ஓரளவு குறையும். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை.\nமிதுனம் ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் உண்டாகும். உறவினர்கள் உதவியால் பிரச்சினைகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.\nகடகம் ராசிக்காரர்களே இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் தரும். எதையும் சிந்தித்து செய்வது நல்லது.\nசிம்மம் ராசிக்காரர்களே இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றி தரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.\nகன்னி ராசிக்காரர்களே இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை தரும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.\nதுலாம் ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகலாம். சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். செலவுகளை சமாளிக்க சிக்கனமுடன் செயல்படுவது உத்தமம். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் நற்பலனை அடையலாம். நண்பர்கள் வழியில் அனுகூலம் கிட்டும்.\nவிருச்சிகம் ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரை நம்பி எந்த வேலையும் கொடுக்காமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் கவனம் தேவை. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். வாகனத்தில் செல்லும் போது நிதானம் தேவை.\nதனுசு ராசிக்காரர்களே இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். சுப செலவுகள் செய்ய நேரிடும். தரும காரியங்கள் செய்வதில் ஆர்வம் அதிகமாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திற்கும் நற்பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.\nமகரம் ராசிக்காரர்களே இன்று வியாபாரத்தில் வருமானம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். வெளி வட்டார நட்புகள் மூலம் அனுகூலம் கிடைக்கும்.\nகும்பம் ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்கு வாதங்கள் தோன்றும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் மறைந்து சற்று முன்னேற்றம் உண்டாகும்.\nமீனம் ராசிக்காரர்களே இன்று உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். பிள்ளைகளுடன் சிறு சிறு மனசங்கடங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சக கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleசிங்கம்பட்டி சம்ஸ்தானத்தின் கடைசி ஜமீன் முருகதாஸ் அவர்கள் உடல்நலம் குறைவால் இயற்கை மர(ண)ம் அடைந்துள்ளார்..\nNext articleதர்ஷனின் மாஸ் படம்- ராக்ஸ்டார் அனிருத் இசை\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.99likes.in/2014/04/100.html", "date_download": "2020-07-09T15:24:01Z", "digest": "sha1:CGYHHG5H4IAEIZMB2XNEMFZIJN7N7RO5", "length": 8618, "nlines": 153, "source_domain": "www.99likes.in", "title": "தினமும் பத்து ரூபாய் இலவசமாக ரீசார்ஜ் செய்வது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்.(வீடியோ செய்முறை) 100% உண்மையானது", "raw_content": "\nதினமும் பத்து ரூபாய் இலவசமாக ரீசார்ஜ் செய்வது எப்படி தெரிந்து கொள்ளுங்கள்.(வீடியோ செய்முறை) 100% உண்மையானது\nஇன்றையப் பதிவில் தினமும் பத்து ரூபாய் இலவசமாக ரீசார்ஜ் செய்வது எப்படி என்று பார்ப்போம்.இணைய தேடல் என்றாலே சுவாரசியம் நிறைந்தது தானே என்று பார்ப்போம்.இணைய தேடல் என்றாலே சுவாரசியம் நிறைந்தது தானே அண்மையில் இணையத்தில் உலாவும் பொது, ஒரு வெப்சைட்டை பார்த்தேன். இந்த வெப்சைட்டை பற்றி த���ரியாதவர்களுக்கு இந்த பதிவு பிடிக்கும்.\nஅந்த வெப்சைட்டின் பெயர் \"அமுல்யம்\". யாவரும் அறிந்திருப்பீர்கள் பலவிதமான சுவாரசியமான அம்சங்கள் நிறைந்த ஒரு தளம்.இந்த தளத்தின் மூலம் தினமும் இலவசமாக உங்க மொபைல் நெம்பர்க்கு 10,20,30 ரூபாய் ரீசார்ஜ் பண்ணலாம். முதலில் கீழுள்ள லிங்க்குக்கு போய் பதிவு பண்ணுங்க.\nபகுதி:1 அமுல்யம் வலைப்பக்கத்தை பயன்படுத்துவது எப்படி மற்றும் க்விஸ் (Quiz) எப்படி விளையாடுவது மற்றும் க்விஸ் (Quiz) எப்படி விளையாடுவது(க்விஸ் வின் பன்னாலும் 20ரூபால்லாம் கிடைக்கும்)\nபகுதி:2 அமுல்யம் Bonus மெயில் பயன்படுத்துவது எப்படி \nதினமும் 3, 4 Bonus மெயில் வரும். அதை கிளிக் பன்னினா 1ரூபாய் கிடைக்கும்.\nபகுதி:3 Wallet Balance பயன்படுத்தி ரீசார்ஜ் செய்வது எப்படி\nஉங்க Wallet Balance இப்படியே பத்துரூபா சேந்தன்ன ரீசார்ஜ் பன்னிக்கலாம். இல்லைன்னா நிறைய சேத்துட்டு கூட மொத்தமா ரீசார்ஜ் பன்னிக்கலாம்.\nநான் இது வரைக்கும் 50ரூபாக்கு ரீசார்ஜ் பன்னிருக்கேன். விரும்பினால் ரெஜிஸ்டர் பன்னுங்க நண்பர்களே. இந்த தளத்தில் இணைய\n.முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.\nஇந்த வீடியோ உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.\n99likes.blogspot.com (கம்ப்யூட்டர் டிப்ஸ் , மொபைல் டிப்ஸ் )\n99likes.blogspot.com (கம்ப்யூட்டர் டிப்ஸ் , மொபைல் டிப்ஸ் )\nதிண்டுக்கல் தனபாலன் 7 April 2014 at 17:42\nதங்களின் கருத்துக்கு நன்றி. திண்டுக்கல் தனபாலன் ஐயா\nஇன்று உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/09/RAJA-DAY-8.html\nவலைசரத்தில் உங்கள் பதிவு :\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nFacebook இல் ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய\nFacebook இல் ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய. Facebook ச…\nஹாலிவுட் திரைப்படங்களை தமிழில் இலவசமாக காண சிறந்த 10 தளங்கள்\nஹாலிவுட் திரைப்படங்களுக்கு உலகளவில் என்றுமே மவுசு அதிகம். அதிக பொருட்செலவிலும்…\nதினமும் பத்து ரூபாய் இலவசமாக ரீசார்ஜ் செய்வது எப்ப...\nDesktop Shortcut Icon இல் உள்ள அம்புக்குறியை நீக்���...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/05/2018.html", "date_download": "2020-07-09T15:11:32Z", "digest": "sha1:QWO6WU4ZKRHXK23TNTT4JEHK2RMDA2TU", "length": 2504, "nlines": 56, "source_domain": "www.manavarulagam.net", "title": "மாணவர் அனுமதி - 2018 : இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம்.", "raw_content": "\nமாணவர் அனுமதி - 2018 : இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம்.\nமாணவர் அனுமதி - 2018 : இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம்.\nபதவி வெற்றிடம் - கமத்தொழில் அமைச்சு (Ministry of Agriculture)\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை மின்சார தனியார் நிறுவனம் (Lanka Electricity Company (Pvt) Ltd)\nபதவி வெற்றிடம் - கல்வி அமைச்சு (Ministry of Education)\nபதவி வெற்றிடங்கள் - மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு (Ministry of Mahaweli, Agriculture, Irrigation & Rural Development)\nபதவி வெற்றிடம் - பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (Consumer Affairs Authority)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://dhinasakthi.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E/", "date_download": "2020-07-09T15:16:37Z", "digest": "sha1:ZDAEO47MHKGU2YNJOLZ7BPZRIDO35LCE", "length": 5566, "nlines": 61, "source_domain": "dhinasakthi.com", "title": "தொடர்ந்து நடிப்பதில் கொஞ்சம் இடைவெளி வரலாம் : நடிகை சமந்தா - Dhina Sakthi", "raw_content": "\nதொடர்ந்து நடிப்பதில் கொஞ்சம் இடைவெளி வரலாம் : நடிகை சமந்தா\nசினிமாவை விட்டு விலக சமந்தா முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவிஜய்சேதுபதி–திரிஷா நடித்த ‘96’ படம் தெலுங்கில் ‘ஜானு’ என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் விஜய் சேதுபதி வேடத்தில் சர்வானந்தும், திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் சினிமாவை விட்டு விலக சமந்தா முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது.\n‘‘10 வருடங்களாக சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். இன்னும் 2 அல்லது 3 வருடங்கள்தான் நடிப்பேன். அதன் பிறகு சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன். எனக்கு குடும்பம் இருப்பதால்தான் இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன்’’ என்று அவர் கூறியதாக இணைய தளங்களில் தகவல் பரவியது.\nஇதற்கு சமந்தா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–\n‘‘3 வருடங்களுக்கு பிறகு சினிமாவை விட்டு விலகும் அர்த்தத்தில் நான் எதையும் பேசவில்லை. 10 வருடங்களுக்கு மேல் நடிகையாக சினிமாவில் நீடிப்பேன். திரையுலகம் சவால் நிறைந்தது. இங்கு நடிகைகள் தொடர்ந்து இருப்பது கஷ்டம். என்னால் நடிக்க முடியாவிட்டாலும் வேறு ஏதாவது ஒரு வகையில் சினிமாவுடன் தொடர்பில் இருப்பேன்.\nதொடர்ந்து நடிப்பதில் கொஞ்சம் இடைவெளி வரலாம். அதை வைத்து சினிமாவை விட்டு விலகுகிறேன் என்று யாரும் கருதக்கூடாது.’’\nNEWER POSTரசிகர்களை திருப்திப்படுத்துவது கஷ்டம்: ஜீவா\nOLDER POSTவிஜய்க்கு கொடுக்கும் அழுத்தங்கள் அவரை வளர்ச்சியடைவே வைக்கும் : டைரக்டர் அமீர்\nரிஷிகபூர் இந்தியாவின் இதயத்துடிப்பு: ஏ.ஆர்.ரகுமான்\nகரோனா பாதிப்பு; தொழில் மற்றும் வர்த்தகத்துறையினருக்கு உதவ கட்டுப்பாட்டு அறை\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்…\nமிளகாய்னா காரம் மட்டுமே இல்லைங்க\nஅணியின் கேப்டனாக மீண்டும் இருக்க அழைப்பு வந்தது’:டிவில்லியர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_194466/20200603072259.html", "date_download": "2020-07-09T13:59:30Z", "digest": "sha1:4CKWAY5TXGHHQTA75DXPRW7T24WJMBJZ", "length": 12525, "nlines": 70, "source_domain": "tutyonline.net", "title": "இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும் - பிரதமர் மோடி உறுதி", "raw_content": "இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும் - பிரதமர் மோடி உறுதி\nவியாழன் 09, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஇந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும் - பிரதமர் மோடி உறுதி\nஇந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும் என்று பிரதமர் மோடி உறுதியுடன் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும் என்று பிரதமர் மோடி உறுதியுடன் தெரிவித்து உள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆண்டு கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது: கரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பல சீர்திருத்தங்களை செய்ய அரசு தீர்மானித்து இருக்கிறது.\nகரோனாவை கட்டுப்படுத்த அரசு ஒருபுறம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும், பொருளாதாரத்திலும் கவனம் செலுத்துகிறோம். நாட்டு மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும். அதே சமயத்தில் பொருளாதாரத்தையும் நிலைநிறுத்தி மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லவேண்டும். பொ��ுளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை நாம் துணிச்சலுடன் மேற்கொள்ளவேண்டும்.\nபொருளாதாரத்தை வலுப்படுத்துவதை அரசு முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. கரோனா பாதிப்பால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் நிச்சயமாக மீட்போம். விவசாயம், சுயதொழில் செய்வோர் நுட்பத்தால் பொருளாதாரம் மீளும். நாடு மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும். இந்திய தொழில்துறையின் மீது முழுநம்பிக்கை இருக்கிறது. ஊரடங்கை அமல்படுத்தியதன் மூலம் கரோனா பரவலை கட்டுப்படுத்தி இருக்கிறோம். அதேசமயம் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்தி பொருளாதாரத்துக்கு ஊக்கம் அளித்து வருகிறோம்.\nஏழைகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன் பொருள், ஏழை பெண்கள், முதியோருக்கு பணஉதவி என ரூ.53 ஆயிரம் கோடி நிதி உதவி திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறோம், விவசாயிகளின் நலனுக்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறோம். நாட்டுக்கு நீண்ட காலம் பயன் அளிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உலக நாடுகளுக்காக நாம் பொருட்களை உற்பத்தி செய்யும் நிலை ஏற்படும் போது நாம் முக்கிய துறைகளில் யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படாது. நாட்டின் இறக்குமதி குறையும்.\nஊரடங்கு காலத்தில் பாதுகாப்பு துறை அல்லாத மற்ற துறைகளில் தனியாருக்கு அனுமதி அளித்து இருக்கிறோம். நிலக்கரி சுரங்கம், விண்வெளி, அணுசக்தி துறைகளில் தனியார் முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. சுற்றுச்சூழல் துறையிலும் தனியார் பங்களிப்புக்கு வழிவகை செய்யப்படும். வருங்காலத்தில் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிப்பதோடு தோல் பொருட்கள், காலணிகள் தயாரிப்பு, குளிர்சாதன எந்திரங்கள் தயாரிப்பு போன்றவற்றில் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.\nநாடுகளின் உற்பத்தி திறன், பொருளாதார வளர்ச்சி, முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில் கடன் வாங்கும் திறன்பற்றி மதிப்பீடு செய்யும் மூடிஸ்‘ நிறுவனம், மந்தமான வளர்ச்சி, சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் தாமதம் போன்ற காரணங்களால் முதலீட்டு விஷயத்தில் இந்தியாவுக்கான தரவரிசையை 22 ஆண்டுகளில் முதன் முதலாக குறைத்து இருக்கிறது. இந்த நிலையில் இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆண்ட�� கூட்டத்தில் பேசுகையில், நாட்டின் பொருளாதாரத்தை மீட்போம் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகேரளா தங்கக் கடத்தல் சம்பவத்தில் தனக்கு சம்பந்தம் இல்லை : ஸ்வப்னா சுரேஷ்\nஇந்தியாவில் கரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்\nமோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை துணிவுடன் எதிர்கொள்வோம்: ப.சிதம்பரம்\nஉத்தர பிரதேசத்தில் 8 போலீசாரை கொன்ற வழக்கு: பிரபல ரவுடி விகாஸ் துபே கைது\nகரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் 16 ஆயிரம் பேர் குணம்: சுகாதாரத் துறை\nஉஜ்வாலா திட்டத்தில் செப்டம்பர் வரை கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்: மத்திய அமைச்சர் தகவல்\nஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு: சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-07-09T13:33:03Z", "digest": "sha1:ULWVKEJ2DJZNEESZIDXWB4CN25OUWQEY", "length": 2869, "nlines": 51, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை அனிதா", "raw_content": "\n‘ஆள் இல்லாத ஊர்ல அண்ணன்தான் எம்.எல்.ஏ.’ படத்தின் ஸ்டில்ஸ்\nஅரசியல் நையாண்டி திரைப்படம் ‘ஆளில்லாத ஊர்ல அண்ணன்தான் எம்.எல்.ஏ.’\nஸ்ரீபெரிய நாயகி அம்மன் பிலிம்ஸ் சார்பில்...\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யாவின் புதிய திரைப்படம் ‘பிதா’\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA/", "date_download": "2020-07-09T14:05:03Z", "digest": "sha1:NTIQP6AIFXSGW4VSUX6GWJX3TY3LRZS7", "length": 6418, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "தமிழகத்தின் உரிமைக்காக பாராளுமன்றத்தில் என் குரல் ஒலிக்கும் – ஜோதிமணி – Chennaionline", "raw_content": "\nதமிழகத்தின் உரிமைக்காக பாராளுமன்றத்தில் என் குரல் ஒலிக்கும் – ஜோதிமணி\nகரூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்ட ணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 4.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜோதிமணி பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:\nஇந்த வெற்றி சாதாரண மக்களுக்கான வெற்றியாக பார்க்கிறேன். தனிப்பட்ட ஜோதிமணிக்கு கிடைத்த வெற்றி இல்லை. அரசியலில் ஒரு பிம்பம் இருக்கிறது. அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்றால் பணம் இருக்க வேண்டும். அரசியல்வாதிகளின் வாரிசாக இருக்க வேண்டும். குற்றப்பின்னணி உடையவராக இருக்க வேண்டும் என்ற கருத்துகள் இன்றைக்கு வேகமாக பரவி வேரூன்றியுள்ளது.\nஆனால் தொடர்ச்சியாக நேர்மையாக, அர்ப்பணிப்புடன் மக்களுக்கு பணியாற்றினால் சாதாரண பின்னணி உடையவரும் எந்த உயர் பதவிக்கும் வர முடியும் என்ற செய்தியை என் வெற்றி தந்திருக்கிறது.\nதி.மு.க-காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கடுமையாக உழைத்து வெற்றி பெறச்செய்தனர். தேர்தல் பிரசாரத்தின்போது பொதுமக்கள் என்னை தங்களின் வீட்டின் ஒரு பெண்ணாக பார்த்துக்கொண்டார்கள். மக்களின் அன்பையும், நம்பிக்கையையும் காப்பாற்றும் பொறுப்பு இருக்கிறது.\nகரூர் பாராளுமன்ற தொகுதி மக்களின் உரிமை, வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த தமிழகத்தின் உரிமை, அடையாளம், வளர்ச்சி போன்றவற்றிற்காக என் குரல் ஒலிக்கும். இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையில் பா.ஜ.க. செயல்பட்டால் மோடிக்கு எதிராக போர்க்குரல் தொடுப்பேன்.\n← அதிமுக தொண்டர்களால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன் – திருநாவுக்கரரசர்\nஇளையராஜா – எஸ்.பி.பாலசுப்ரமணியம் திடீர் சந்திப்பு →\nதேர்தலுக்கு பிறகும் அதிமுக ஆட்சி தொடரும் – எடப்ப��டி பழனிச்சாமி\nபோலீஸ் டிஜிபி ஜாங்கிட் ஓய்வு – ஏழை மாணவர்களுக்கு ஐபிஎஸ் பயிற்சி அளிக்க முடிவு\nஒரு வருடமாக போலி சிபிஐ அதிகாரிகளாக வலம் வந்த சமையல்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelam.tv/videos/latest", "date_download": "2020-07-09T14:48:55Z", "digest": "sha1:Z3Z3D6ZWCLOGNN3WCJRJZ6UDA2A46R6M", "length": 19993, "nlines": 435, "source_domain": "eelam.tv", "title": "புதிய காணொளிகள் | Eelam TV - Eelam Videos, Tamil Eelam Videos, LTTE Songs, Tamil Historical Videos, Prabhakaran Songs, Tamil Nadu, Thayaga Paadal, S G Santhan, Thenisai Sellappa, Eelam News, Eelam Media", "raw_content": "\n12 பார்வைகள் 16 மணித்துளிகள் முன்பு\n82 பார்வைகள் 4 நாட்கள் முன்பு\n50 பார்வைகள் 6 நாட்கள் முன்பு\nஇனி வரும் காலங்கள் - Ini Varum Kaalankal\n30 பார்வைகள் 6 நாட்கள் முன்பு\n82 பார்வைகள் 10 நாட்கள் முன்பு\n64 பார்வைகள் 11 நாட்கள் முன்பு\n218 பார்வைகள் 14 நாட்கள் முன்பு\nMa So Victor Speech at Samimalai - ம.சோ விக்டர் உரை | திருமுருகப் பெருவிழா\n56 பார்வைகள் 14 நாட்கள் முன்பு\nBharathirajah about leader Prabakaran - தலைவர் பிரபாகரன் உடனான சந்திப்பு குறித்து பாரதிராஜா\n65 பார்வைகள் 14 நாட்கள் முன்பு\nதங்க மாலை கழுத்துக்களே - Thanka Maalai Kaluthukale\n140 பார்வைகள் 22 நாட்கள் முன்பு\n69 பார்வைகள் 22 நாட்கள் முன்பு\n169 பார்வைகள் 22 நாட்கள் முன்பு\nவிடுதலை - சுஜீத் ஜீ மற்றும் சந்தோர்ஸ் - Sujeeth G ft. Santhors\n22 பார்வைகள் 22 நாட்கள் முன்பு\nவெளிநாட்டில் குவிந்திருக்கும் தமிழனின் வரலாறு\n14 பார்வைகள் 23 நாட்கள் முன்பு\n3,078 பார்வைகள் 25 நாட்கள் முன்பு\n46 பார்வைகள் 26 நாட்கள் முன்பு\n56 பார்வைகள் 27 நாட்கள் முன்பு\n138 பார்வைகள் 27 நாட்கள் முன்பு\n29 பார்வைகள் 1 மாதம் முன்பு\n104 பார்வைகள் 1 மாதம் முன்பு\n52 பார்வைகள் 1 மாதம் முன்பு\n34 பார்வைகள் 1 மாதம் முன்பு\n27 பார்வைகள் 1 மாதம் முன்பு\n20 பார்வைகள் 1 மாதம் முன்பு\nசாகரவர்த்தனா கப்பல் மூழ்கடிப்பு தாக்குதல்\n73 பார்வைகள் 1 மாதம் முன்பு\nசார்ள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி - Charles Antony Special Brigade\n69 பார்வைகள் 1 மாதம் முன்பு\n64 பார்வைகள் 1 மாதம் முன்பு\n80 பார்வைகள் 1 மாதம் முன்பு\nஇறுதி யுத்தத்தில் நடந்தது என்ன - 01\n94 பார்வைகள் 1 மாதம் முன்பு\n75 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\n15 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\nEzhu Kadalgalum - ஏழுகடல்களும் பாடட்டும்\n113 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\nVaarungal Thozhargale - வாருங்கள் தோழர்களே\n130 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\nPuli Oru Kaalamum - புலி ஒரு காலமும் பணியாது\n68 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\nSenthamizh Eezhamum - செந்தமிழ் ஈழமும் எங்களின்\n41 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\n36 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\n7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் கே.ரகோத்தமன் - Rajiv Gandhi Murder Case Ragothaman\n11 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\n82 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\n47 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\nசமர்க்களங்களின் சரித்திர நாயகன் பால்ராஜின் வீர வரலாறு - Balraj History\n59 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\n16 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\n155 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\n56 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\n21 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 2020 தொகுப்பு\n29 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\nபுலம்பெயர்ந்து வாழ்ந்த யூதர்களால் இஸ்ரேல் உருவானது. அது போல ஈழம் அமையும். அது போல ஈழம் அமையும்.\n1,349 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\nமே18 தமிழின அழிப்பு நினைவுநாள் பாடல்\n58 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\n25 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\nஎங்கள் தேசத்திலே இடிவிழுந்தது - Engal Desathil Idi\n47 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\nஏன் இந்த வேதம் எப்போது மாறும்\n52 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\nமேகம் குவிந்து - Megam Kuvinthu\n38 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\nபோர் இன்னும் ஓயவில்லை எங்கள் தமிழீழ மண்ணில் புலிகளின்\n161 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\nபுரச்சியைப்படைக்க எழுந்த எங்கள் புயல்கலே\n72 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\nஎங்கேடா எங்கேடா சிங்களா எங்கள் ஈழத்தமிழ் பிள்ளைகள்\n26 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\nபடைகொண்டு வந்த பகைவனின்மீது தீயேன மூண்டுவிட்டோம்\n46 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\nசிங்களவன் குண்டு வீச்சிலே சிட்டுக்குருவி கூட்டில் மூச்சு பேச்சில்லே\n34 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\nதென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும் ....\n37 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\nமுள்ளிவாய்க்கால் நினைவு தினம் - Mullivaikkal Remembrance Day\n176 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\n1989 தலைவர் பிரபாகரன், வைகோ சந்திப்பு - Thalaivar Vaiko Meeting 1989\n98 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\nஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே - Alaporan Tamilan\n27 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\nசங்கு முழங்கடா தமிழா - Sangu Muzhangada\n173 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\n30 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\n428 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\nநண்பா நண்பா நலம் தானா நம்மவர் எல்லாம் சுகம் தானா\n45 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\n179 பார்வைகள் 3 மாதங்கள் முன்பு\nநெருப்பாற்றில் தீக்குளித்த தளபதிகள் நெஞ்சமெல்லாம்....\n130 பார்வைகள் 3 மாதங்கள் முன்பு\n58 பார்வைகள் 3 மாதங்கள் முன்பு\n115 பார்வைகள் 3 மாதங்கள் முன்பு\n86 பார்வைகள் 3 மாதங்கள் முன்பு\n104 பார்வைகள் 5 மாதங்கள் முன்பு\nமாறாப் புன்னகை - பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் பற்றிய ஆவணம்\n385 பார்வைகள் 6 மாதங்கள் முன்பு\n125 பார்வைகள் 6 மாதங்கள் முன்பு\nகண்ணிவெடி கனவில் - Kannivedi Kanavil\n199 பார்வைகள் 6 மாதங்கள் முன்பு\nயாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலி மன்னனின் வரலாறு பகுதி 1- The Great King in Jaffna, Srilanka\n41 பார்வைகள் 6 மாதங்கள் முன்பு\nஇலங்கைக்கு சிங்களவர்கள் எங்கிருந்து வந்தார்கள் பகுதி 2 | Sinhalese History of Sri Lanka\n66 பார்வைகள் 6 மாதங்கள் முன்பு\nஇலங்கைக்கு சிங்களவர்கள் எங்கிருந்து வந்தார்கள் பகுதி 1- Mahavamsam Story\n62 பார்வைகள் 6 மாதங்கள் முன்பு\nமூத்த தளபதி கேணல் கிட்டு நினைவுப்பாடல்\n269 பார்வைகள் 6 மாதங்கள் முன்பு\nதிமிரு புடிச்சவன் | சீமான் | கரிகாலன்\n564 பார்வைகள் 6 மாதங்கள் முன்பு\n1,221 பார்வைகள் 7 மாதங்கள் முன்பு\nஇரு கரும்புலிகளின் கடைசி வரிகள் - Two Black Tigers Last Words\n132 பார்வைகள் 7 மாதங்கள் முன்பு\nதியாக தீபம் திலீபன் - உண்மையின் தரிசனம்\n41 பார்வைகள் 7 மாதங்கள் முன்பு\nவிழியின் ஓரம் - Vizhiyin Oram\n911 பார்வைகள் 7 மாதங்கள் முன்பு\n214 பார்வைகள் 7 மாதங்கள் முன்பு\nநித்திரையா தமிழா - Niththiraiya Thamizha - ஜெயா சுகுமார்\n188 பார்வைகள் 7 மாதங்கள் முன்பு\nகடல்த்தளபதி சூசை - Brigadier Soosai\n1,109 பார்வைகள் 7 மாதங்கள் முன்பு\nபோர்க்களமே வாழ்வாய் - பால்ராஜ் - Porkkalame Balraj Memorial Song\n221 பார்வைகள் 7 மாதங்கள் முன்பு\n62 பார்வைகள் 7 மாதங்கள் முன்பு\n65 பார்வைகள் 7 மாதங்கள் முன்பு\n474 பார்வைகள் 7 மாதங்கள் முன்பு\nதேசிய தலைவர் மாவீரர் நாள் உரை 2008\n156 பார்வைகள் 7 மாதங்கள் முன்பு\nதமிழீழ தேசிய மாவீரர் நாள்-2019 Toronto, Canada தொகுப்பு\n145 பார்வைகள் 7 மாதங்கள் முன்பு\nதாயக கனவுடன் சாவினை தழுவிய சந்தண பேழைகளே,,,,,(துயிலுமில்ல பாடல்)\n296 பார்வைகள் 7 மாதங்கள் முன்பு\nதமிழீழ தேசியத் தலைவரின் அகவை 65 நிறைவு விழா தொகுப்பு Toronto Canada\n73 பார்வைகள் 7 மாதங்கள் முன்பு\nநீங்கள் துயிலும் இல்லங்கள் அவை எங்களின் தூய உள்ளங்கள் ,,,\n180 பார்வைகள் 8 மாதங்கள் முன்பு\n759 பார்வைகள் 8 மாதங்கள் முன்பு\n173 பார்வைகள் 8 மாதங்கள் முன்பு\n731 பார்வைகள் 8 மாதங்கள் முன்பு\n234 பார்வைகள் 8 மாதங்கள் முன்பு\n272 பார்வைகள் 8 மாதங்கள் முன்பு\nஉன் இனத்தில் யார் பெயரை சொன்னால் எதிரி குலை நடுங்குவானோ, அவனே உன் இனத்தின் தலைவன்\n79 பார்வைகள் 8 மாதங்கள் முன்பு\nசமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்.\nபதிப்புரிமை © ஈழம் தொலைக்காட்சி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nபயன்பாட்டு விதிமுறைகள் தனியுரிமை கொள்கை எங்களை பற்றி Contact us RSS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/kattuppaattakam/maranththutten.php", "date_download": "2020-07-09T15:03:01Z", "digest": "sha1:47VXYHIEAAGFNNYPLOF4LVRT6ZEZV2VT", "length": 2969, "nlines": 48, "source_domain": "hosuronline.com", "title": "ஓசூர் ஆன்லைன் - கடவுச்சொல் மீட்பு", "raw_content": "\nஉறுப்பினராய் பதிய பயனர் உள்நுழைய மின்னஞ்சல் உறுதிசெய்ய கைபேசி எண் உறுதி செய்க\nநாங்கள் ஓசூர்ஆன்லைன்.com. சிந்தனை, சொல் & செயல் என அனைத்திலும் தமிழ்.\n5/382, துவாரகா நகர் விரிவாக்கம்\nஓசூர் தமிழ் நாடு 635109\nதிருமணம் செய்து வைக்கும் வியாழனின் நோக்கம்\nநாட்களுக்கு கால் அல்லது தலை அல்லது உடல் இல்லையாம்\nஜாதகத்தின் படி யார் யாருக்கு இரண்டு பெண்டாட்டி அமையும்\nபட்டியலில் சேர்க - பயனுள்ள செய்திகள் சிறப்பு சலுகைகள் மற்றும் புதிய சிறப்பம்சங்கள் குறித்த தகவலுக்கு:\nபதிப்புரிமை © 2020 அனைத்தும் ஓசூர்ஆன்லைன்.com -ற்கு உரித்தானது.\nஎம்மை குறித்து | பயன்பாட்டு விதி | தரவுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/astrology-daily-horoscope/horoscope-for-today-astrology-prediction-120062900067_1.html", "date_download": "2020-07-09T14:34:16Z", "digest": "sha1:76D2CKAZSKHHJLTCSYU4GQM54R2J3HAK", "length": 16483, "nlines": 148, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (30-06-2020)!", "raw_content": "\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.\nஇன்று உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6\nஇன்று யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை. பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் ��ந்துசேரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதபோக்கு சாதகமான பலன் தரும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது. திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று செல்வ சேர்க்கை உண்டாகும். எந்த ஒரு வேலையும் மன திருப்தியுடன் செய்வீர்கள். புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும். சரக்குகளை வெளியூர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான துணி போன்றவைகளை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். உங்களை பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ருசியான உணவை உண்பீர்கள���.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவு உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று உடற்சோர்வு உண்டாகலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரும் வருமானம் தாமதப்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று அலுவலகம் தொடர்பான பணிகள் தாமதப்படும். எதிலும் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கடும் முயற்சிகள் பலன் தரும். செலவு அதிகரிக்கும். சாதகமான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். விட்டு சென்ற நண்பர் மீண்டும் வந்து சேர்வார். அதனால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nபூஜை அறையில் வைக்கக்கூடாத கடவுளின் உருவங்கள் எவை...\nவாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டின் அறைகள் எந்த திசைகளில் அமைப்பது நல்லது...\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன்கள்...\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nபடைகளை திடீரென வாபஸ் வாங்கும் சீனா: இந்தியாவுக்கு இயற்கை செய்த உதவி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nஅடுத்த கட்டுரையில் சிவபெருமானுக்கு பிடித்தமானது வில்வம் இலை ஏன்...\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961340/amp", "date_download": "2020-07-09T13:59:16Z", "digest": "sha1:QYMCN7I7SUWRC6KESQFGUHB2BDQ77LY2", "length": 10921, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "அணைக்கட்டு அடுத்த நாராயணபுரத்தில் சிறுவனுக்கு டெங்கு பாதிப்பு | Dinakaran", "raw_content": "\nஅணைக்கட்டு அடுத்த நாராயணபுரத்தில் சிறுவனுக்கு டெங்கு பாதிப்பு\nஅணைக்கட்டு, அக்.9: அணைக்கட்டு தாலுகா ஊணை வாணியம்பாடி ஊராட்சி, ஏரிப்புதூர் அடுத்த நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன்கள் ஹரிஷ்(6) மற்றும் அம்ரீஷ். இருவரும் கடந்த ஒரு வராமாக தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர்.இதையடுத்து, அவர்களை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சோதனை செய்ததில் ஹரிஷ்க்கு டெங்கு பாதிப்பும், அம்ரீஷ் சாதாரண காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இவர்கள் வசித்து வரும் பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே சிமென்ட் சாலையில் கழிவுநீர் வெளியே செல்ல கல்வெர்ட் அமைக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் கால்வாய் தூர்வாரி பல மாதங்கள் ஆவாதல் கழிவுநீர் வெளியேற வழியின்றி நிரம்பி உள்ளது. இதனால், அதில் கொசுக்கள் உற்பத்தியாகி அருகில் வசிக்கும் பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர்.\nஇதனை அகற்றகோரி பல முறை பிடிஓ, ஊராட்சி செயலாளரிடம் அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், அங்கு தேங்கியுள்ள இடத்தின் அருகில் வசித்து வரும் மேலும் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு அரசு சிகிச்சை பெற்று வருவதால் பொதுமக்கள் காய்ச்சல் பீதியில் உள்ளனர். இதனால், கிராமத்தில் அரசு மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.மேலும், கால்வாயை தூர்வாரி சீரமைக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை செலுத்தலாம்\nமுகக்கவசம் தயாரிக்கும் பணி தொடங்கியது இன்று முதல் விற்பனைக்கு வருகிறது வேலூரில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம்\nசாலை மறியலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு வேலூரில் கொரோனா வதந்தி பரப்பிய\nபொன்னையில் கால்நடைத்துறை சார்பில் 40 பயனாளிகளுக்கு இலவச கோழிக்குஞ்சுகள்\n5 லட்சம் கேட்டு ஆட்டோவில் கட்டிட மேஸ்திரி கடத்தல் ரவுடி கும்பல் 3 பேருக்கு தனிப்படை போலீசார் வலை\n9வது வார்டு மறுவரையறை செய்வதற்கு எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு\nதிட்டப் பணிகள் தொடர்பான ரிவியூவ் மீட்டிங்கிற்கு வீடியோ கான்பரன்ஸ் அறை கமிஷனர் பார்வையிட்டார்\nதுர்நாற்றம் வீசுவதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வேலூர் மேல்மொணவூர் தேசிய நெடுஞ்சாலை\nகுடியாத்தம் வனப்பகுதியில் அட்டகாசம் ஆந்திராவுக்கு 14 யானைகள் விரட்டியடிப்பு வனத்துறையினர் நடவடிக்கை\nவேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவி உட்பட 2 பேர் கொரோனா அறிகுறியுடன் அனுமதி\nஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியும் தெர்மல் கருவிக்கு கடும் தட்டுப்பாடு\nகொரோனா வைரஸ் எதிரொலி பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்\nவேலூர் சின்னஅல்லாபுரத்தில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த போதை ஆசாமிக்கு தர்மஅடி\n31ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளதால் சத்துணவு மையங்களில் தேங்கிய முட்டைகளை மாணவர்களிடம் வழங்க வேண்டும்\nகொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தினந்தோறும் மாவட்ட வாரியாக அறிக்கை அளிக்க வேண்டும்\nஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கொரோனா எச்சரிக்கை வழக்கு விசாரணைக்காக பொதுமக்கள் நீதிமன்றங்கள் வர தேவையில்லை\nதமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உணவு பாதுகாப்புத்துறையில் ஒரு வியாபாரிக்கு இனி ஒரே எப்எஸ்எஸ்ஏஐ நம்பர் தரமற்ற உணவுபொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை\n2 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதாக வாட்ஸ் அப்'பில் பொய்யான தகவல் பரப்பிய 3 வாலிபர்கள் கைது குடியாத்தத்தில் பரபரப்பு\nவேலூர் மாவட்டத்தில் தடையை ம��றி மாடுவிடும் விழா நடத்தினால் குற்ற நடவடிக்கை பாயும் கலெக்டர் எச்சரிக்கை\nகொரோனா எதிரொலி பொய்கை மாட்டு சந்தைக்கு வரத்து குறைந்தது ₹40 லட்சத்துக்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2424885", "date_download": "2020-07-09T16:15:36Z", "digest": "sha1:QI4XTA723REWEDAZ7QQG4JGWO7EY7VZV", "length": 15333, "nlines": 95, "source_domain": "m.dinamalar.com", "title": "அயோத்தி வழக்கின் தீர்ப்பு:எதிர்த்து சீராய்வு மனு தாக்கல்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு:எத���ர்த்து சீராய்வு மனு தாக்கல்\nமாற்றம் செய்த நாள்: டிச 04,2019 07:09\nபுதுடில்லி : உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள, சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஉத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துஉள்ளது. இங்குள்ள அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தின், ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு, கடந்த மாதம், 9ம் தேதி தீர்ப்பு அளித்தது. 'சர்ச்சைக்குரிய நிலத்தில், ஹிந்துக் கடவுள் ராமருக்கு கோவில் கட்டலாம். மசூதி கட்டுவதற்காக, அயோத்தியின் முக்கிய இடத்தில் முஸ்லிம்களுக்கு, 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும்' என, தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.\nஇந்த வழக்கின் ஒரு தரப்பான, உத்தர பிரதேச சன்னி மத்திய வக்பு வாரியம், 'சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை' என, ஏற்கனவே அறிவித்து உள்ளது. அதே நேரத்தில், 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது குறித்து, அது, எந்த முடிவையும் எடுக்கவில்லை. அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்ட அமைப்புகளும், 'உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்' என, அறிவித்திருந்தன.\nசீராய்வு மனு தாக்கல் செய்வதற்கு, வரும், 9ம் தேதி வரையே அவகாசம் உள்ள நிலையில், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக முதன்முதலில் வழக்கு தொடர்ந்த, சித்திகி என்பவர் சார்பில், அவருடைய வாரிசான, மவுலானா சையது ஆஷாத் ரஷீத், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். ஜமாஉத் - உலேமா -இ - ஹிந்த் அமைப்பின் முக்கியப் பொறுப்பிலும் அவர் உள்ளார்.\nசீராய்வு மனுவில் கூறியுள்ளதாவது:அயோத்தி நிலம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் பல தவறுகள் உள்ளன. அரசியல் சாசனத்தின், 137வது பிரிவின்படி, இந்தத் தீர்ப்பு மறுஆய்வு செய்ய வேண்டியுள்ளது.இந்த வழக்கில், இரு தரப்புக்கும் சமமான தீர்ப்பு அளிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் கருதி உள்ளது. அதனால், ஹிந்துக்களுக்கு கண்டனம் தெரிவித்துவிட்டு, நாங்கள் கோரிக்கை வைக்காத நிலையில், 5 ஏக்கர் நிலத்தை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nநாங்கள் தீர்ப்பை முழுமையாக எதிர்க்கவில்லை.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளத���. இந்த மனு தாக்கல் குறித்து, ஜமாஉத் - உலேமா - இ - ஹிந்த் அமைப்பின் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி கூறியதாவது:பெரும்பாலான முஸ்லிம்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கருதுகின்றனர். இதில், மாற்றுக் கருத்து உள்ளோர் மிகவும் குறைவே. சீராய்வு மனு தாக்கல் செய்யும் உரிமையை நீதிமன்றம் அளித்துள்ளது.\nஇந்த வழக்கின் முக்கிய பிரச்னையே, கோவிலை இடித்து, மசூதி கட்டப்பட்டதா என்பதே. அதற்கான ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அப்படியிருக்கையில், முஸ்லிம்கள் தரப்புக்கே நிலத்தின் உரிமை இருப்பது உறுதியாகிறது. ஆனால், தீர்ப்பு மாறுபட்டு உள்ளது. அதனால் தான், சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்தோம். இவ்வாறு, அவர் கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nதமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா\nமுஸ்லீம்களுக்கு அளவுக்கதிகமாக இடம் தருகிறோம் இது தவறு பிரிட்டீஷார் வருவதற்கு முன்பு பெரும்பாலான பகுதிகள் இஸ்லாமியர்களிடம் இருந்ததால் இந்தியாவை இஸ்லாமியர்களிடம் தரவேண்டும் இந்தியா இஸ்லாமிய நாடு என்று வாதிட்ட மூர்க்க கூட்டம் இது அன்றே அடக்கி வைத்திருந்தால் இன்று இவ்வளவு அக்கப்போர் இல்லை\nவாழ்க நேரு காந்தி . வந்தே மாதரம்\nTamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்\nஎல்லாம் இந்திய அரசியல் சட்டம் பலதரப்பட்டவர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் வரம். அரசியல் சட்டத்தால் நாட்டில் குழப்பங்கள்தான் அதிகரிக்கிறதே தவிர உருப்படியாக எதுவும் நடக்கவில்லை . நாடு ரணகளமாகி கொண்டிருக்கிறது\n\"கோவிலை இடித்து, மசூதி கட்டப்பட்டதா என்பதே. அதற்கான ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.\" - ASI யில் இருப்பவர்கள் கேனைகளா திரும்பத்திரும்ப அதே பொய்யை சொல்லுவதால் அது உண்மையாகி விடாது.\nகொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்கு தானாக முன் வந்துள்ள இளைஞர்\nரேடியோ எப். எம். ஆர்.ஜே.,க்கள் பணி நீக்கம்\nஈரான் தளபதி சுலைமானியை கொன்றது சட்டவிரோதம்: அமெரிக்காவுக்கு ஐ.நா., ...\nஎன் மகனுக்கு எதிராக சரியான நடவடிக்கை எடுங்கள்: விகாஸ் துபேயின் ...\nகேரளா தங்க கடத்தல் விவகாரம்: என்.ஐ.ஏ. விசாரிக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-09T14:12:24Z", "digest": "sha1:WVUJWCQ5L37YUED7TFBOP2YDY7XQWJI2", "length": 7950, "nlines": 145, "source_domain": "marumoli.com", "title": "சாதிப் பிரச்சினை: மரண ஊர்வலம் தடுக்கப்பட்டதால் உடல் மேம்பாலத்திலிருந்து கட்டி இறக்கப்பட்டது - Marumoli.com", "raw_content": "\nசாதிப் பிரச்சினை: மரண ஊர்வலம் தடுக்கப்பட்டதால் உடல் மேம்பாலத்திலிருந்து கட்டி இறக்கப்பட்டது\nசாதியில் குறைந்தவர் என்ற காரணத்தினால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 46 வயதுடைய என்.குப்பம் என்பவருடைய மரண ஊர்வலம் மேம்பாலத்தில் வைத்து உயர் சாதிக்காரர்கள் என்பவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது.\nதமது நிலத்தின் மீது தாழ்ந்த சாதிக்காரர்கள் செல்லக்கூடாது என்பதற்காக அவர்கள் ஊர்வலத்தைத் தடை செய்ததாக அறியப்படுகிறது. இதைத் தொடர்ந்து மேம்பாலத்திலிருந்து கயிற்றினால் கட்டி இறந்தவரின் உடல் கீழே 20 அடி கீழே ஓடும் நதிக்குத் தரையிறக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டன.\nதாழ்த்தப்பட்டவர்களுக்கான மரணக் கிரியைகள் செய்யும் இடத்திற்குப் போகவேண்டுமானால் உயர் சாதிக்காரருடைய நிலத்தைத் தாண்டிப் போகவேண்டி இருந்ததே இதற்குக் காரணம்.\nவேலூர் மாவட்டத்தின் வாணியம்பாடி கிராமத்தில் இச் சம்பவம் இடம்பெற்றது. தாழ்த்தப்பட்ட சாதிக்காரர்களுக்கென தகனக்கிரியைகள் செய்யும் இடம் அக்கிராமத்தில் இருந்திருக்கவில்லை. இது மாதிரிச் சம்பவங்கள் முன்னரும் இடம்பெற்றிருப்பதாக அறியப்படுகிறது.\nஇறந்த உடலைப் பாடையில் வைத்துக் கட்டி இறக்குவதைத் தவிர வேறு வழியெதுவும் இல்லை என தாழ்ந்த சாதிக்காரர் எனப்படுபவர்கள் கூறுகிறார்கள்.\nஇச் சம்பவம் பற்றி விசாரிக்கப்படும் எனவும், சம்பவம் நடைபெற்றிருந்தால் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென அப் பிராந்திய அரச பணியாளர்கள் கூறியதாக அறியப்படுகிறது.\nRelated: சங்கர் சாதிக் கொலை | பெண்ணின் தந்தையை சென்னை உயர் நீதிமன்றம் விடுவித்தது\n'மறுமொழி' யின் செய்திகள், கட்டுரைகளை மின்னஞ்சலில் பெற விரும்புகிறீர்களா\nகனடாவிலிருந்து கள்ளுத் தொழிலுக்கு | பெருமைக்குரிய தமிழர் 01 (1,856)\nகொரோனாவைரஸ் | தெரியவேண்டிய விடயங்கள் (1,457)\nஅருந்தமிழ் மருத்துவம் 500 (1,290)\nபதின்ம வயதினரில் மன அழுத்தம் (1,283)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2012/03/21/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1/", "date_download": "2020-07-09T14:37:18Z", "digest": "sha1:52K5W7HBLYXRC2WY4VKR7SHIYVDA6WSV", "length": 22126, "nlines": 273, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "விஷ்ணுபுரம் பதிவுகள் – அறிவிப்பு – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nவிஷ்ணுபுரம் பதிவுகள் – அறிவிப்பு\nநண்பரும் சிலிகான் ஷெல்ஃப் குழும உறுப்பினருமான விசு விஷ்ணுபுரம் பற்றி ஒரு பெரிய கட்டுரை எழுதி இருக்கிறார், பகுதி பகுதியாக வெளிவரும்.\nவிசு என்கிற விஸ்வநாதன் இளைஞர். மயிலேறி என்ற பேரில் வலைத்தளம் நடத்துகிறார். அங்கே சில அருமையான பயணக் கட்டுரைகள் இருக்கின்றன. அவர் வயதில் எனக்கு அவருக்கு இருப்பதில் பாதி கூட விவேகம் இருந்ததில்லை, அவரைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை, அப்ளிகேஷன் போட விரும்புவர்களுக்கு வசதியாக இங்கே புகைப்படத்தையும் இணைத்திருக்கிறேன்.\nநான் கண்ட விஷ்ணுபுரம் – வாசகர் பார்வை:\n“யுகத்துக்கு ஒரு முறை விஷ்ணு புரண்டு படுப்பார். ஒரு யுகமென்றால், எத்தனை கோடி கனவுகள், எத்தனை கோடி சிந்தனைகள். நான் கவிஞன். காலத்தை சொல்லால் அளப்பவன். எனது காவியம் ஒரு யுகத்தை பிரதிபலித்துக் காட்டும்.” – சங்கர்ஷணன்\nவிஷ்ணுபுரத்தை முதல் முறை படிக்கும்பொழுது முதல் ஐம்பது பக்கங்கள் கடினமாக இருந்தது. மொழியும், நடையும் பழகிய பின் திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல் விஷ்ணுபுரத்தில் தொலைந்து போய்விட்டேன். கதையின் ஓட்டத்தை தெரிந்து கொள்வதற்காக அவசர அவசரமாகப் படித்தேன். கவிதைகள், தர்க்க விவாதங்கள் (இரண்டாம் பகுதி), பல பக்கங்களுக்கு நீளும் எண்ண ஓட்டங்கள் போன்றவற்றை தவிர்த்துவிட்டேன். படித்து முடித்த பின் ஒன்று தெரிந்தது. நான் படித்த மற்ற தமிழ் நாவல்கள் போல இது இல்லை. (கண்டிப்பாக டைம் பாஸ் நாவல் இல்லை). குழப்பமும் பிரமிப்பும் அடைந்தேன். (குழப்பம் ஏனென்றால், நாவல் எனக்கு புனைவு என்பதைத் தாண்டி, உண்மை என்று தோன்றியதால்.) பத்து வரிகளில், ஜெயமோகனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். சில மாதங்கள் கழித்து பதில் எழுதினார்.\nஒரு புதிய கலை வடிவுக்குள் ஒரு புதிய அறிவுத் துறைக்குள் நுழையும்போது உருவாகும் ஆரம்ப அயர்ச்சியும் பிரமிப்பும் ஆச்சரியமும்தான் இவை. மெல்ல இவை விலகி உங்களுக்கான ரசனையும் உங்களுக்கான தே���்வுகளும் உருவாகிவிடும். அதிகபட்சம் ஒரு வருடம்.விஷ்ணுபுரம் எடுத்துக் கொண்ட பொருள் அதைக் கொஞ்சம் கடினமாக்குகிறது. அதை விட அது போடக் கூடிய விரிவான கோலம். முன்னும் பின்னும் கதை பின்னிச் செல்லும் விதம். சற்று கவனமாக நினைவில் வைத்துக் கொண்டு வாசித்தால் பெரிய விஷயம் அல்ல.\nகடந்த ஒன்றரை வருடத்தில் அவர் எழுதிய பல நூல்களை ஒரு முறை படித்திருக்கிறேன். மீண்டும் பல முறை படிக்கவேண்டும். விஷ்ணுபுரத்தை இரண்டாம் முறை படித்துவிட்டு, அதைப் பற்றி ஒரு விரிவான பதிவு எழுதி ஆர்விக்கு அனுப்புகிறேன் என்று சொல்லியிருந்தேன். இந்தப் பதிவு நாவலின் விமர்சனம் இல்லை. நாவலை மேலும் புரிந்து கொள்ள ஒரு முயற்சி. [இந்தப் பதிவை பல நாட்களாக, பல மனநிலைகளில் எழுதியதால், கட்டுரையின் நடை திடீரென்று தாவினால், சற்று பொறுத்தருள்க.]\nநாவலை, இரண்டாவது முறை படிக்கும்பொழுது, பரபரப்பில்லாமல் பொறுமையாகப் படித்தேன். உணர்ச்சிகரத் தருணங்களை தவிர்த்துவிட்டேன் (லலிதாங்கி – வல்லாளன்), பல இடங்களில் குறிப்பெடுத்துக் கொண்டது, மிக வசதியாக இருந்தது. வழக்கமான பானியில், ‘கதை என்னனா’, ‘அதாவது இவரு இன்னா சொல்ராருன்னா’ என்று மட்டும் ஆராயாமல், நாவலின் பல பரிணாமங்களை, எனக்குத் தெரிந்த அளவு, தொட்டுக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். அதன்படி விஷ்ணுபுரத்தை, கீழ்கண்ட பிரிவுகளில் வகைப்படுத்துகிறேன்.\nவிஷ்ணுபுரம் – கவித்துவம், காவிய மரபு\nவிஷ்ணுபுரம் – மாயா யதார்த்தவாதம்\nவிஷ்ணுபுரம் – கதை மாந்தர்கள்\nவிஷ்ணுபுரம் கதைக்களம் vs கம்போடியா/ தாய்லாந்து – ஓர் ஒப்பீடு\nவிசுவின் பதிவுகளைப் பற்றி என் விமர்சனத்தை இங்கே எழுதி இருக்கிறேன்.\nதொகுக்கப்பட்ட பக்கங்கள்: விஷ்ணுபுரம் பக்கம், விசு பதிவுகள், ஜெயமோகன் பக்கம், தமிழ் நாவல்கள்\nவிஷ்ணுபுரம் – ஆர்வியின் பிரமிப்பு\nபிரிசுரிக்கப்ட்டது 21 மார்ச் 2012 8 மே 2012\nPrevious Post நண்பர் பாலாஜி வாங்கிய புத்தகங்கள்\nNext Post விஷ்ணுபுரம் – கதைச்சுருக்கம்\n7 thoughts on “விஷ்ணுபுரம் பதிவுகள் – அறிவிப்பு”\n8:18 பிப இல் 21 மார்ச் 2012\nநல்ல ஆரம்பம். வாழ்த்துக்கள் விசு.\n11:06 பிப இல் 21 மார்ச் 2012\nநன்றி பக்ஸ்… விளம்பரமெல்லாம் வேண்டாம்னு சொன்னேன்..ஆர்.வி கேக்கலை..:-)..\n[ஜெயமோகனுக்கு இன்னும் அனுப்பவில்லை..என்ன சொல்லுவாரோ என்று கொஞ்சம் பயம்தான்]..\nஎல்லா பதிவுகளும் வந்த���ின், நம் சொல்புதிது குழுமத்தில் நண்பர்களிடம் கருத்துகேட்க வேண்டும்..\n6:07 முப இல் 22 மார்ச் 2012\nமிக்க நன்றி, சில நாட்களுக்கு முன்புதான் இந்தளத்தில் எழுதினேன், யாரவது இதுக்கு பாஷ்யம் எழுதினால் நன்றாக இருக்குமென்று. வந்துவிட்டது. சீக்கிரமாக அனைத்தையும் பதியுங்கள்.\n5:30 பிப இல் 23 மார்ச் 2012\nநன்றி ரெங்கசுப்ரமணி.. பாஷ்யம் எல்லாம் இல்லை சார்.. எனக்கு தெரிந்தவரை எழுதியிருக்கிறேன்..அடுத்த பதிவுகளையும் படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள் சார்..\n12:36 பிப இல் 28 மார்ச் 2012\nவிஷ்ணு புரத்தினை இப்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஸ்ரீபாதம் முடிந்தது அடுத்த பாகத்தில் பௌத்தர்கள் வருவதால் அவர்களைப் பற்றி கொஞ்சம் அறிந்து கொண்டு தொடரலாம் என நினைத்திருக்கிறேன்.\nசிற்ப மரபுகள் முதற்கொண்டு காமம் வரை எல்லாவற்றையும் எப்படி இத்தனை சிறு பகுதியில் அடக்கினார் ஜெயமோகன் என்ற பிரம்மிப்பு இருக்கிறது. முதல் சில பக்கங்களை படித்துவிட்டு கடினமாக இருப்பதாக யாரேனும் படிக்காமல் விட்டிருந்தால் நிச்சயம் அவர்கள் படித்தே ஆகவேண்டும் என்று சொல்லிக் கொள்கிறேன்.\nவிஷ்ணு புரத்தினை பற்றிய நிறைய பகிர்வுகள் வரவேண்டும். நல்ல வாசகனுடைய தேவையை முழுவதுமாக இன்பமாக்கும் கலை விஷ்ணுபுரத்தில் இருக்கிறது. அதை மக்களிடம் சேர்க்க வேண்டும்.\n4:53 முப இல் 29 மார்ச் 2012\nPingback: 5.விஷ்ணுபுரம் – மாய யதார்த்தவாதம் « விஷ்ணுபுரம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎழுத்தாளர் ராஜேந்திர சோழன் இல் Sundar Gopalakrishna…\nஎழுத்தாளர் ராஜேந்திர சோழன் இல் Sundar Gopalakrishna…\nஎழுத்தாளர் ராஜேந்திர சோழன் இல் RV\nபாலகுமாரனின் “கரையோர முத… இல் RV\nஎழுத்தாளர் ராஜேந்திர சோழன் இல் Sundar Gopalakrishna…\nபாலகுமாரனின் “கரையோர முத… இல் Sundar Gopalakrishna…\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/mesmerising-histroy-tamilian-who-owned-private-train-013987.html", "date_download": "2020-07-09T15:01:16Z", "digest": "sha1:V5DA7ODLOFDJYHJILXFB43MPOY7VVBRC", "length": 23840, "nlines": 288, "source_domain": "tamil.drivespark.com", "title": "சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரின் கதை... !! - Tamil DriveSpark", "raw_content": "\nயாருமே எதிர்பாக்காத ஒன்னு... சூப்பரான டிராக்டரை விலைக்கு வாங்கிய தல டோனி... ஆச்சரியத்தில் ரசிகர்கள்\n17 min ago மார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\n47 min ago ரூ. 1.99 லட்சம் மட்டுமே... ராயல் என்பீல்டு பைக்கிற்கு டஃப் கொடுக்க அறிமுகமானது பெனெல்லி இம்பீரியல்\n2 hrs ago குறிப்பிட்ட பைக் மாடலின் விலையை திடீரென உயர்த்திய சுசுகி எந்த மாடலின் விலை எவ்வளவு உயர்ந்திருக்கு\n3 hrs ago டாடா கார்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்... ரூ.80 ஆயிரம் வரையில் காசை மிச்சப்படுத்தலாம்...\nMovies திடீர் உடல் நலக்குறைவு.. வில்லன் நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி.. தீயாய் பரவும் வீடியோ\nNews உ.பி. டூ ம.பி.. போலி அடையாள அட்டைகளுடன் மண்ணை தூவி.. கோயில் வாசலில் மாஸ்க்கால் மாட்டிய விகாஸ் துபே\nFinance அரவிந்த் பேஷன்ஸ் நிறுவனத்தில் பிளிப்கார்ட் ரூ.260 கோடி முதலீடு..\nTechnology எந்த நாடுனு சொல்லனும்: இகாமர்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவு\nLifestyle இந்த விஷயங்கள தெரிஞ்சிக்காம ஒருபோதும் கல்யாணம் பண்ண கூடாதாம்...\nSports யாராவது இப்படி பண்ணுவாங்களா தோனி பிறந்தநாளுக்காக.. பாண்டியா பிரதர்ஸ் செய்த காரியம்.. வெளியான உண்மை\nEducation பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழர் பற்றிய சுவாரஸ்ய கதை\nசொந்த பயன்பாட்டிற்காக கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை வைத்திருப்பது வழக்கம். பெரும் பணக்காரர்களும், தொழிலதிபர்களும் தங்களது வசதிக்காக பஸ்சை கூட கஸ்டமைஸ் செய்து பயன்படுத்துகின்றனர்.\nசிலர் விமானத்தை கூட வாங்கி பறக்கும் அலுவலகமாகவும் உபயோகிக்கின்றனர். இதெல்லாம் சகஜமான விஷயம்தான். ஆனால், சொந்தமாக ரயிலை பயன்படுத்துவது என்பது கேள்விப்படாத விஷயம்.\nஆனால், ஒருவர் சொந்தமாக ரயிலை வாங்கி பயன்படுத்தினார் என்ற செய்தி வியப்பை தரும் விஷயம்தான். அதிலும், அவர் தமிழர் என்பது கூடுதல் வியப்பை அளிக்கும் விஷயம். ஆம், இந்தியாவிலேயே சொந்தமாக ரயிலை வாங்கி பயன்படுத்திய தமிழரை பற்றிய சுவாரஸ்ய செய்தித் தொகுப்பை இந்த செய்தியில் படிக்கலாம்.\nMOST READ: இது புதுசா இருக்கே... டபுள் வருமானம் பார்க்க சூப்பர் ஐடியா... கோவையை கலக்கும் கில்லாடி ஆட்டோ டிரைவர்\n18ம் நூற்றாண்டில் சென்னையை சேர்ந்த நம் பெருமாள் செட்டியார் என்ற பிரபலமான கட்டுமான அதிபர்தான் சொந்தமாக ரயிலை வாங்கி பயன்படுத்தி இருக்கிறார். சென்னையில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட பல சிறப்பு வாய்ந்த பாரம்பரிய கட்டடங்களை உருவாக்குவதற்கு ஆணிவேராக இருந்தவர்தான் இந்த நம் பெருமாள் செட்டியார்.\nசென்னையிலுள்ள சட்டக்கல்லூரி, எழும்பூரில் உள்ள சிற்பக்கலை கல்லூரி, கன்னிமாரா நூலகம், பாரிமுனையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற கட்டடம் என சென்னையின் பாரம்பரிய அடையாளச் சின்னங்களாக உள்ள பல சிவப்பு நிற கட்டடங்களை கட்டிய பில்டிங் கான்ட்ராக்டர்தான் நம் பெருமாள் செட்டியார்.\nMOST READ: சும்மா பட்டைய கௌப்புறாங்க... தரமான சம்பவத்தை செய்த ஹோண்டா... என்னனு தெரியுமா\nஆங்கிலேயர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க இந்தியராக விளங்கிய இவர், செல்வ செழிப்பில் மிதந்தார். எழும்பூர் பாந்தியன் சாலையில் இருந்து ஹாரிங்டன் சாலை வரை உள்ள இவருக்கு சொந்தமான நிலப்பரப்பு பின்னாளில் செட்டியார் பேட்டை என்று அழைக்கப்பட்டது. இந்த பெயர் காலப்போக்கில் மருவி இப்போது சேத்துப்பட்டு என்று மாற்றம் கண்டிருக்கிறது.\nஇந்தியாவில் பணியாற்றிய செல்வாக்கு மிக்க ஆங்கிலேய அதிகாரிகள் பலர் கார்களை இறக்குமதி செய்து பயன்படுத்தினர். இந்த சூழலில் முதல் கார் வாங்கிய இந்தியர் என்ற பெருமை சென்னையை சேர்ந்த நம் பெருமாள் செட்டியாருக்கு உண்டு. எம்சி-3 என்ற காரை வாங்கி பயன்படுத்தினார்.\nMOST READ: 20 வருஷம் ஆகியும் சூப்பர் கண்டிஷன் இந்த குவாலிஸ் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிஞ்சா அசந்திருவீங்க\nஇந்தியாவில் முதல் காரை வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமை என்பது சென்னைக்கு பெருமை சேர்க்கும் விஷயம்தான். அதுமட்டுமல்ல, இவர் சொந்தமாக ரயில் ஒன்றை வாங்கி பயன்படுத்தியதுதான் பெருமைக்கும் பெருமை சேர்த்த விஷயம்.\nநான்கு பெட்டிகள் கொண்ட தனி ரயிலை இவர் வாங்கி பயன்படுத்தினார். வீட்டிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து, திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோயிலுக்கு சென்று வருவதற்கு இந்த ரயிலை அவர் பயன்படுத்தினார்.\nMOST READ: ஜெய் ஜெகன்... ஆந்திர மக்களின் வங்கி கணக்கில் குவியும் பெரும் தொகை\nமற்ற நேரங்களில் இந்த ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்தான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கல்வி, கோயில் திருப்பணிகள், மருத்துவமனைகளுக்கு தான் சேர்த்த செல்வங்களை வாரி வழங்கி வள்ளல் என்ற பெருமைக்குரியவராகவும் விளங்கினார்.\nகணித மேதை ராமானுஜம் நோய்வாய்ப்பட்டு உறவினர்களால் கைவிடப்பட்ட நிலையில், அவருக்கு தனி அறை, தனி சமையல் வசதிகளை செய்து கொடுத்து அவரை நோயிலிருந்து காப்பாற்ற நம் பெருமாள் செட்டி பெரும் சிரத்தை எடுத்தார். ஆனால், அதற்கு பலனளிக்காமல் அவர் இறந்தபோது இறுதி காரியங்கள் வரை செய்தவர் இந்த நம்பெருமாள் செட்டியார்தான்.\nசென்னையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய நம் பெருமாள் செட்டியின் வீடு தற்போது அருங்காட்சியமாக மாற்றப்பட்டுவிட்டது. நம் பெருமாள் செட்டி கட்டிய கட்டடங்கள் இன்று சென்னையின் பாரம்பரியத்தை உலக அளவில் பரைசாற்றி நிற்கின்றன.\nநம் பெருமாள் செட்டியார் சொந்தமாக ரயில் வைத்திருந்த சுவாரஸ்யமான கதை தமிழனின் பெருமையை பரைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.\nமார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\n90ஸ் கிட்ஸின் ஹீரோ கங்குலி இந்த அளவிற்கு கார் பிரியரா... அவரிடம் எத்தனை கார்கள் உள்ளன தெரியுமா...\nரூ. 1.99 லட்சம் மட்டுமே... ராயல் என்பீல்டு பைக்கிற்கு டஃப் கொடுக்க அறிமுகமானது பெனெல்லி இம்பீரியல்\nரூ. 200 கேஷ்பேக் அறிவித்த போன் பே... கொண்டாட்டத்தில் பயனர்கள்... இந்த சலுகை எதற்கு தெரியுமா\nகுறிப்பிட்ட பைக் மாடலின் விலையை திடீரென உயர்த்திய சுசுகி எந்த மாடலின் விலை எவ்வளவு உயர்ந்திருக்கு\nஅவசரமாக போக வேண்டிய ஆம்புலன்ஸை எடுத்து ஜாலியாக ஓட்டிய ரோஜா... வீடியோ எடுக்க சொல்லி அலப்பறை...\nடாடா கார்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்... ரூ.80 ஆயிரம் வரையில் காசை மிச்சப்படுத்தலாம்...\nதலை சுற்ற வைக்கும் நடிகர் ஜான் ஆபிரகாமின் பைக் கலெக்சன்... ஒரு மனுஷன் கிட்ட இவ்ளோ பைக்கா..\nகட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க\nயாருமே எதிர்பாக்காத ஒன்னு... சூப்பரான டிராக்டரை விலைக்கு வாங்கிய தல டோனி... ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nபுதிதாக பல வசதிகளை பெற்றுள்ள கியா செல்டோஸ் கிராவிட்டி... ஆர்வத்தை தூண்டும் புதிய டிவிசி வீடியோ...\nயூ-டியூப்பில் காசு பாத்து ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய கில்லாடி... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகவாஸாகி நிஞ்சா 650 பிஎஸ்6 பைக்கின் டெலிவிரி துவங்கியது... உரிமையாளர்கள் வீட்டிற்கு ஓட்டி சென்றனர்...\nரூ.1,500 கோடியை அடுத்து மீண்டும் பெரும் தொகையை நிதியாக வழங்கிய டாடா\n2020 ட்ரையம்ப் டைகர்900-ன் டெலிவிரிகள் துவங்கின.. வீட்டிற்கு ஓட்டிசென்ற உரிமையாளர்கள் இவர்கள்தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/12/gmail.html", "date_download": "2020-07-09T14:48:35Z", "digest": "sha1:R5E27ZZURPTHEPGUW233VZE3ZUPU7DIM", "length": 8684, "nlines": 51, "source_domain": "www.anbuthil.com", "title": "GMAIL லில் எந்த பைலையும் அனுப்ப..", "raw_content": "\nGMAIL லில் எந்த பைலையும் அனுப்ப..\nEMAIL பயன்படுத்தும் அனைவரும் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று GMAIL ACCOUNT ஒன்றினைத் தொடங்குவார்கள். பின் அதனையே தங்கள் MAIN ACCOUNT ஆக வைத்துக் கொள்வார்கள். இதற்குப் பல காரணங்கள் உண்டு.GMAIL தரும் வரையறை இல்லாத டிஸ்க் இடம், வைரஸை அண்டவிடாத ஸ்கேனர், இமெயிலுடன் ஒட்டி வரும் பைல்களைக் கண்காணிக்கும் சாதனம் எனப் பல விஷயங்களைக் கூறலாம்.\nநமக்கு வரும் இமெயிலுடன், அல்லது நாம் அனுப்பும் இமெயிலுடன் இணைக்கப்பட்டு வரும் பைல்களை, ஜிமெயில் தளத்தில் உள்ள ஆண்ட்டி வைரஸ் ஸ்கேனர் சோதனை செய்து, வைரஸ் எதுவும் இல்லை என்ற பின்னரே, நம்மை டவுண்லோட் செய்திட வழிவிடும்.\nஇதனாலேயேexe, dll, ocx, com or batபோன்ற துணைப்பெயர்கள் கொண்ட பைல்களை ஜிமெயில் இணைக்க விடுவதில்லை. ஜிமெயிலை ஏமாற்றுவதாக நினைத்து, இந்த பைல்களை ஸிப் செய்து .zip, .tar, .tgz, .taz, .z, .gz என்ற ஏதேனும் ஒரு பார்மட்டில் ஸிப் பைலாக அனுப்பினாலும், ஜிமெயில் கண்டு கொண்டு தடுத்துவிடும்.\n(ஆனால் rarஎன்ற ஸிப் பைலுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கிறது ஜிமெயில்). ஆனால் இந்த தடை நமக்கு சில நேரம் எரிச்சலைத் தரும். எடுத்துக்காட்டாக நண்பர் ஒருவருக்கு Firefox Setup exe என்ற பைலை அனுப்ப முயற்சித்தேன்.\nஜிமெயில் This is an executable file. For security reasons, Gmail does not allow you to send this type of file என்ற எச்சரிக்கை செய்தியைத் தந்து அதனை அப்லோட் செய்திட மறுத்தது. இங்கு என்ன நடக்கிறது என்ற���ல், ஜிமெயிலில் உள்ள வைரஸ் ஸ்கேனர் இந்த பைலை ஸ்கேன் செய்திடாமல், இதன் துணைப் பெயர் .exe என்பதால், தொடக்கத்திலேயே இணைப்பதற்கு எடுத்துக் கொள்ள மறுக்கிறது. யாஹூ தளம் சார்ந்த சர்வரிலும் இதே போன்ற ஸ்கேனர் உள்ளது.\nஆனால் யாஹூ .exe பைல்களை ஏற்றுக் கொள்கிறது. யாஹூ மெயில் சைமாண்டெக் சாப்ட்வேர் தொகுப்பினை ஸ்கேன் செய்திடப் பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது. ஆனால் ஜிமெயில் எந்த சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்தி, ஸ்கேன் செய்கிறது என்று நமக்கு அறிவிக்கவில்லை.இந்த சூழ்நிலையில் ஜிமெயில் பயன்படுத்துபவர்கள், இத்தகைய பைல்களை அனுப்ப எந்த வழிகளைக் கையாளலாம் என்று பார்க்கலாம்.\nமுதலாவதாக, Rapidshare, Megaupload அல்லது Yousendit போன்ற தளங்களைப் பயன்படுத்தி, அனுப்ப விரும்பும் பைல்களை அப்லோட் செய்திடலாம். பின்னர் இந்த தளம் வழங்கும் லிங்க்கினை, ஜிமெயில் மூலம் அதனை அனுப்புபவருக்குத் தெரிவித்துவிடலாம்.\nஇரண்டாவதாக பைலின் பெயரைச் சற்று மாற்றி, ஜிமெயில் ஸ்கேனரை முட்டாளாக்கலாம். எடுத்துக்காட்டாக, AdobeReader.exe என்ற பைலின் பெயரைAdobeReader.exe.removeme என மாற்றி அமைத்து, நண்பருக்கு இந்த மாற்றம் குறித்து தெரிவிக்கலாம். அவர் இதனைப் பெற்ற பின்னர் பைலின் பெயரை மாற்றிப் பயன்படுத்தலாம்.\nமூன்றாவதாக, நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட exe பைல்களை அனுப்ப வேண்டும் என்றால், அவை அனைத்தும் ஸிப் செய்து பின்னர், அந்த ஸிப் பைலின் துணைப் பெயரை மாற்றி அனுப்பலாம்.\nநான்காவதாக WinRAR என்ற ஸிப் பைல் டூலைப் பயன்படுத்தி ஸிப் செய்து அனுப்பலாம். ஏனென்றால், ஜிமெயில் இதனை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் முதலாவதாகச் சொல்லப்பட்டுள்ள வழி தான் சரியான வழி. மற்ற வழிகள் கூகுள் அமைப்பை ஏமாற்றுவதாகவே உள்ளன. இது கூகுள் அக்கவுண்ட் பெறுகையில் நாம் ஒத்துக் கொண்ட கட்டுப்பாடுகளை மீறுவதாகும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/2", "date_download": "2020-07-09T15:42:29Z", "digest": "sha1:RIUEN7IMEB4DX6CX4D6VRC6QIH65HHKN", "length": 11672, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "Business News in Tamil | Latest Tamil Nadu News, TamilNadu News Live | வணிகம் செய்திகள் - Hindu Tamil News in India", "raw_content": "வியாழன், ஜூலை 09 2020\nதங்கம் விலை குறைவு; இன்றைய நிலவரம் என்ன\n2 கட்ட கரோனா ஊரடங்கு காலத்தில் ரூ.33,800 கோடி அளவுக்கு பணியாளர்களுக்கு ஊதிய...\nசெய்திப்பிரிவு 06 Jul, 2020\nகாவலர் எம்.நாகராஜன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு சென்னை...\nசுஷாந்த் சிங் நடிப்பில் கடைசிப் படமான 'தில்...\n'கோப்ரா' படத்தின் 'தும்பி துள்ளல்' பாடலின் லிரிக்கல்...\nஜூம், கூகுள் மீட் செயலிக்கு போட்டியாக ரிலையன்ஸின் இலவச ஜியோ மீட் செயலி...\nசெய்திப்பிரிவு 05 Jul, 2020\nமோட்டார் பம்ப் விற்பனை 40 சதவீதம் வீழ்ச்சி: தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை...\nஆர்.கிருஷ்ணகுமார் 04 Jul, 2020\nதங்கக் கடன் பத்திரத் திட்டம்; வெளியீட்டு விலை எவ்வளவு\nசெய்திப்பிரிவு 04 Jul, 2020\nமின்சார உற்பத்தியில் சுயசார்பு: ஆர்.கே. சிங் திட்டவட்டம்\nசெய்திப்பிரிவு 04 Jul, 2020\nகரோனா ஊரடங்கிலும் பாதிக்காத விவசாயப் பணிகள்: ஏப்ரல் - ஜூன் மாதத்தில் உர...\nசெய்திப்பிரிவு 03 Jul, 2020\n20 லட்சம் பேருக்கு ரூ.62,361 கோடி: கரோனா தொற்று காலத்தில் வருமான வரித்துறை...\nசெய்திப்பிரிவு 03 Jul, 2020\nசுற்றுலா வாகனங்களின் விதிமுறைகள்: மோட்டார் வாகனச் சட்டத்தில் மாற்றம்; கருத்துக்கேட்பு\nசெய்திப்பிரிவு 03 Jul, 2020\nதங்கம் விலை உயர்வு; இன்றைய விலை நிலவரம் என்ன\nசெய்திப்பிரிவு 03 Jul, 2020\nவரி சேமிப்புக்கான காலக்கெடு ஜூலை 31 வரை நீட்டிப்பு\nசெய்திப்பிரிவு 03 Jul, 2020\nஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரிசெய்வதற்கு ரூ.60 லட்சம் கோடி அந்நிய முதலீடு...\nசெய்திப்பிரிவு 03 Jul, 2020\nநெடுஞ்சாலைத்துறையில் முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை; கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை அமைப்பு\nசெய்திப்பிரிவு 02 Jul, 2020\n200 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியம்; 9.78 லட்சம் மெட்ரிக் டன்கள்...\nசெய்திப்பிரிவு 02 Jul, 2020\nதங்கம் விலை குறைவு; இன்றைய நிலவரம் என்ன\nசெய்திப்பிரிவு 02 Jul, 2020\nஜிஎஸ்டி வரி மேலும் எளிமையாக்கப்படும்: நிர்மலா சீதாராமன்\nசெய்திப்பிரிவு 02 Jul, 2020\nஇந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு புதிய தலைவர்\nசெய்திப்பிரிவு 02 Jul, 2020\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்ட���ிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/tneb/", "date_download": "2020-07-09T15:31:03Z", "digest": "sha1:QKIC27DOAEZ4TPGYMWNPY2UDRMXYV5SL", "length": 16676, "nlines": 213, "source_domain": "www.patrikai.com", "title": "TNEB | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n மின்வாரியம் பதில் அளிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு\nசென்னை: ஊரடங்கு காலத்தின் மின் உபயோகம் குறித்து கணக்கிடப்படாததால், மின் கட்டணம் எகிறி உள்ள நிலையில், மின்வாரிய உத்தரவை ரத்து…\nமின் கட்டணத்தில் பகல் கொள்ளை… நுகர்வோர்கள் கொந்தளிப்பு… சலுகை வழங்க ஸ்டாலின் வேண்டுகோள்…\nசென்னை: அதிகப்படியான மின் கட்டணம் ‘ஷாக்’கினால் நுகர்வோர்கள் கொந்தளிக்கிறார்கள் மின் கட்டணத்தில் வேண்டுமென்றே நடக்கும் பகல் கொள்ளைக்கு அரசு உடனடியாகத்…\nதமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம்: ஜூன் 6 ம் தேதி வரை நீட்டிப்பு\nசென்னை: தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால்…\nமின்சார கட்டணத்தில் குழப்பம்; டிஎன்இபி விளக்கம்…\nகோயம்புத்தூர் : ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சார பில்கள் செலுத்துவது தொடர்பான குழப்பத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்று கோயம்புத்தூர்…\nஊரடங்கு காலத்திற்கு மின் கட்டணக் கணக்கீடு செய்வது எப்படி\nசென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மே 17ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இதை தள்ளுபடி…\nநாளை இரவு 9 மணிக்கு ஃப்ரிட்ஜ் ஏசியை அணைக்க வேண்டாம் : மின் வாரியம்\nசென்னை நாளை இரவு 9 மணிக்கு விளக்குகளை மட்டும் அணைக்குமாறும் ஏசி மற்றும் ஃபிரிட்ஜ் உள்ளிட்டவற்றை அணைக்க வேண்டாம் எனவும்…\nமத்திய அரசிடமிருந்து மின் கொள்முதல் செய்ததால் நஷ்டம்: அமைச்சர் தங்கமணி பகீர் தகவல்\nமத்திய அரசிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்தது, காற்றாலை மின் உற்பத்தி, ஊழியா்களின் ஊதியம், நிலக்கரிக்கான போக்குவரத்துச் செலவு உள்ளிட்டவற்றால்,…\nநிதி நெருக்கடி: தமிழகத்தில் மின்சார டெபாசிட் கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு\nசென்னை: தமிழகத்தில் மின் இணைப்புகளுக்கான டெபாசிட் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி குறைந்தது ரூ.1,000 முதல்…\nகோட்டூர் பகுதியில் தெறிக்க விட்ட மின்சார கட்டணம்\nசென்னை: கோட்டூர் பகுதியில் உள்ள வீடுகளில் மின்சார கட்டணம் வழக்கத்திற்கு மாறாக பல மடங்கு அதிகரித்திருப்பதை கண்ட பொதுமக்கள் கடும்…\nஉச்சநீதி மன்ற உத்தரவுபடியே தமிழக மின்வாரியத்தில் வெளிமாநிலத்தவர் நியமனம்\nஈரோடு: உச்சநீதி மன்ற உத்தரவுபடியே தமிழக மின்வாரியத்தில் வெளிமாநிலத்தவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி கூறி உள்ளார்….\nமின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி: காவல்துறை விசாரணை\nபெரம்பலூர் அருகே வயலில் அறுந்துக்கிடந்த மின் கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு…\nலஞ்சம் வாங்க முற்பட்ட மின்வாரிய அதிகாரி கைது\nவேலூர் அருகே மின்வாரிய வணிக ஆய்வாளர் ஒருவர் லஞ்சம் வாங்க முற்பட்டபோது, காவலர்களால் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டத்தில் உள்ள…\nகோவிட்-19: கொரோனா வைரஸின் பிடியில் இருந்து மீளும் சென்னை- 50% குறைந்த நோயாளிகளின் எண்ணிக்கை\nசென்னை: சென்னையில் கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் பாதிக்கும் மேலாக குறைந்து வருகிறது. இது கொரோனா…\n800 விமானப்பயணிகள் கொரோனா தொற்றால் பாதிப்பு\nடில்லி கடந்த மே மாதம் 25ஆம் தேதி உள்நாட்டு விமானச் சேவை தொடங்கியதில் இருந்து சுமார் 800 பயணிகளுக்கு கொரோனா…\nசென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 283ஆக உயர்வு\nசென்னை: சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 283ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா…\n09/07/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில், இன்று மேலும் 4,231 பேருக்க��� கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் பாதிக்கங்பபட்டோர் எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்து …\nதமிழகத்தில் இன்று 4231 பேர்: கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 1,26,581 ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4231 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர்…\nபுதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nபுதுச்சேரி: புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/village", "date_download": "2020-07-09T15:22:35Z", "digest": "sha1:JFG3H3Z23TEYRZUYR3JC7266S743AMOT", "length": 4935, "nlines": 83, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nஒருவேளை பட்டினி கிடைக்கும் மக்கள்... கொரோனா ஊரடங்கு எதிரொலி.. ஆய்வில் அதிர்ச்சி..\nவீட்டுல பெருசுங்க இருந்தா இப்படி தான்..\nபெண்கள் மட்டுமே வாழும் அதிசய கிராமம். அதற்கு மட்டும் அனுமதி உண்டாம்.\nவறட்சியால் ஊரையே காலி செய்த கிராம மக்கள்.. இராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் சோகம்.\nவைகை எஸ்பிரஸை சிறைபிடித்த கிராம மக்கள்.. விரைந்த அதிகாரிகள்..\nவருடத்திற்கு 4 செமீ அளவில் கடலில் மூழ்கும் கிராமம்.. எச்சரிக்கை விடுக்கும் ஆர்வலர்கள்.\nஒரு தலைக்காதலால் பெண்ணை பேய் போல படுத்திய கொடூரன்.. நிர்வாணமாக்கி ஓடவிட்டு அடித்த கிராம மக்கள்... சிறப்பான தரமான சம்பவங்கள்..\nபட்டாசு வெடித்ததில் தகராறு.. பலத்த கண்காணிப்பில் கிராமம்.. காவல்துறை அதிரடி.\nகுடிச்சிட்டு வந்தால் ஊருக்கே ஆட்டுக்கறி விருந்து..\nபோதை பொருளுக்கு அடிமையாகாத கிராம மக்கள்.. தமிழகத்தில் எக்கிராமம் என்று தெரியுமா தமிழகத்தில் எக்கிராமம் என்று தெரியுமா\nசென்னையில் காதலியை தேடி சென்ற காதலன் 75 அடி பாழுங்கிணற்றில் விழுந்த சோகம்\nபிக்பாஸ்-4 ல் அந்த ஹாட் நடிகையா.\nபி.பி.இ உடையை அலட்சியமாக பறக்கவிட்ட பணியாளர்.. கவ்வி சென்ற நாய்.. கோவையில் பகீர்.\n\"போட்டோ எடுத்தவன் நிலமைய கொஞ்சம் யோசிச்சு பாருங்க.\" ஷாலு ஷம்���ுவின் மொரட்டு போஸால்., மிரண்டு போன ரசிகர்கள்.\nஐ.டி நிறுவனங்கள் இயக்கம்.. புதிய வழிகாட்டுதல் நெறிமுறை வெளியீடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/meera-mithun-tweet-about-tik-tok.html", "date_download": "2020-07-09T15:20:15Z", "digest": "sha1:FFZFGJJLX7NWWKAIOBZDHB2566BOPHXZ", "length": 8559, "nlines": 107, "source_domain": "www.tamilxp.com", "title": "என் பணத்தை திருப்பிக்கொடு.. டிக்-டாக்கிடம் சண்டை போடும் மீரா..! - Tamil Cinema News | Indian Actress Photos | Health Tips in Tamil | TamilXP", "raw_content": "\nஎன் பணத்தை திருப்பிக்கொடு.. டிக்-டாக்கிடம் சண்டை போடும் மீரா..\nஎன் பணத்தை திருப்பிக்கொடு.. டிக்-டாக்கிடம் சண்டை போடும் மீரா..\nபிக்-பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகை மீரா மிதுன். சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகையான இவர், இணையத்தில் எப்போதும் தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.\nஇதனால், நெட்டிசன்களிடம் சில சமயங்களில் வாங்கிக்கட்டியும் கொள்வார். இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் டிக்-டாக் குறித்து டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nஅதில், “நான் டிக்டாக்-கை பயன்படுத்தவில்லை. ஆனால் டிக்டாக் புரொஃபைலில் எனது பெயர், ஹேஷ்டாக் இருக்கிறது.\nஎனக்குத் தெரியாமல், எனது பெயர் மற்றும் புகழை சட்டவிரோதமாக டிக்டாக் செயலி பயன்படுத்தி இருக்கிறது. இதற்குச் சட்டரீதியான நடவடிக்கைக்கு டிக்டாக் தயாராக இருக்கட்டும்.\nஎனக்குத் தெரியாமல் சம்பாதித்த பணத்தைத் டிக்-டாக் திருப்பிக்கொடுக்க வேண்டும்.”\nஇவ்வாறு அந்த டுவீட்டில் தெரிவித்துள்ளார்.\nபிரபல வில்லன் நடிகருக்கு சிகிச்சை – உதவிக்கரம் நீட்டிய கமல்\nபிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை..\nநடிகர் விஜய்சேதுபதி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..\nப்ப்பா இப்படி மாறிட்டாங்களே.. ராஜலஷ்மியின் லேட்டஸ்ட் போட்டோ ஷீட்..\nகொரோனா நோயாளிகளுக்கு திரையிடப்பட்ட தர்பார்..\nநீண்ட நாட்களுக்கு பிறகு செல்வராகவன் பற்றி பேசிய சோனியா அகர்வால்..\nHi சொல்லலைனு சூசைடா.. அருவி பட நடிகைக்கு வந்த சோதனை..\nஆண்கள் கழிவறைக்கு சென்ற யாஷிகா..\nஇதுல தான் ரிலீஸ் ஆகும்.. ஜகமே தந்திரம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் பேச்சு..\nஅப்பா பெயரை காப்பாற்றுவரா மகன்..\nபிரபல வில்லன் நடிகருக்கு சிகிச்சை – உதவிக்கரம் நீட்டிய கமல்\nதிருமண உடைகளுக்கு பொருத்தமாக முக கவசங்கள் – இப்ப இதுதான் ட்ரெண்டிங்\nபிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை..\nநடிகர் விஜய்சேதுபதி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..\nப்ப்பா இப்படி மாறிட்டாங்களே.. ராஜலஷ்மியின் லேட்டஸ்ட் போட்டோ ஷீட்..\nகொரோனா நோயாளிகளுக்கு திரையிடப்பட்ட தர்பார்..\nநீண்ட நாட்களுக்கு பிறகு செல்வராகவன் பற்றி பேசிய சோனியா அகர்வால்..\nHi சொல்லலைனு சூசைடா.. அருவி பட நடிகைக்கு வந்த சோதனை..\nஆண்கள் கழிவறைக்கு சென்ற யாஷிகா..\nஇதுல தான் ரிலீஸ் ஆகும்.. ஜகமே தந்திரம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் பேச்சு..\nபிரபல வில்லன் நடிகருக்கு சிகிச்சை – உதவிக்கரம் நீட்டிய கமல்\nதிருமண உடைகளுக்கு பொருத்தமாக முக கவசங்கள் – இப்ப இதுதான் ட்ரெண்டிங்\nபிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/146578-kisan-swaraj-sammelan-2018", "date_download": "2020-07-09T15:41:01Z", "digest": "sha1:Q5TW4OT2RQCROBDWOMPYYMOMABR7T6AG", "length": 9841, "nlines": 183, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 December 2018 - விவசாயிகள் விடுதலை விழா! | Kisan Swaraj Sammelan 2018 in Gujarat - Pasumai Vikatan", "raw_content": "\nபலமான வருமானம் தரும் பந்தல் சாகுபடி - 40 சென்ட் நிலத்தில் ரூ.90,000\nஅதலைக்காய்... கரிசல் மக்களுக்குக் கிடைத்த அற்புதம் - அரை ஏக்கர்... 3 மாதங்கள்... ரூ. 35,000 லாபம்\nவேஸ்ட் டீகம்போஸர்... அங்கக விவசாயிகளின் அமுதசுரபி\nஆண்டுக்கு ரூ 10 லட்சம் லாபம்... ஜீரோபட்ஜெட்டில் செழிக்கும் இயற்கைப் பண்ணை\n130 தாய்க்கோழிகள்... மாதம் ரூ.15,000 லாபம்... அசில் கோழிகள் கொடுக்கும் அசத்தல் வருமானம்\nஇழந்தது மலையளவு... கொடுப்பது கடுகளவு... அரசின் புயல் நிவாரண மோசடி\n‘கஜா’ தென்னை மரங்களைக் காப்பாற்றுவது எப்படி\nமேக்கேதாட்டூ-2.O - சட்டப்போராட்டம்தான் தீர்வு கொடுக்கும்\n - டெல்லியை அதிர வைத்த போராட்டம்\nமண்புழு மன்னாரு: பெட்ரோல், டீசல் வேண்டாம்... மாடுகள் மூலமும் பேருந்துகள் ஓடும்\n - 6 - மா... கவனிக்க வேண்டியவை எவை\nஅள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்\nமரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழு\nகடுதாசி: ஆயிரம் முறை நன்றி\nஎந்தத் தென்னை ரகத்தில் லாபம் கிடைக்கும்\nபடித்தது பொறியியல். பல ஆண்டுகள் வெளிநாட்டில் கை நிறைய சம்பளம் வாங்கினார். ஆனாலும், இவருக்கு இயற்கை மீதுதான் தீராக்க���தல் வளர்ந்துகொண்டே இருந்தது. அதனால், இயற்கையின் மீது கவனம் செலுத்த, இந்தியாவுக்கு திரும்பினார். கடந்த 10 ஆண்டுகளாக இயற்கை வேளாண் சந்தைகள் அமைப்பது, அவற்றைத் திறம்பட செயல்படுத்துவது குறித்தான ஆலோசனைகளை வழங்கிவருகிறார். சென்னையில், ‘ரீஸ்டோர்’ இயற்கை அங்காடி மற்றும் ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட் (Organic Farmers Market-OFM) என்ற தொடர் அங்காடிகளை உருவாக்கி, அவற்றை வழிநடத்துவதில் முக்கியப் பங்காற்றி வருகிறார். நாட்டுப்பருத்தி பயிரிடும் மானாவாரி இயற்கை விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள், இயற்கைச் சாயமிடுபவர்கள் போன்றோரின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் ‘துலா’ என்ற பருத்தி ஆடையகத்தையும் தன் நண்பர்களுடன் இணைந்து நடத்தி வருகிறார். பாதுகாப்பான உணவுக்காகவும் மரபணு மாற்று விதைகளுக்கு எதிராகவும் பல ஆண்டுகளாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka.tamilnews.com/category/gossip/world-gossip/", "date_download": "2020-07-09T13:52:37Z", "digest": "sha1:MTFJM3ZBJTNIWM6ELIDDJ2WTSGDXVT6J", "length": 34687, "nlines": 239, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "World Gossip Archives - SRI LANKA TAMIL NEWS", "raw_content": "\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nநாம் கடவுளுக்கு பிறகு அதிகமாக நம்புவது மருத்துவர்களை தான் ஏனெனில் ஒரு உயிரை காப்பாற்றும் சக்தி கடவுளுக்கு பிறகு மருத்துவர்களுக்கு தான் உண்டு . அத்தகைய மருத்துவர்கள் எப்பொழுதும் அவதானமாக பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் .(America Lady Doctor Careless Treatment Latest Gossip ) ...\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nகானா நாட்டை சேர்ந்த இளம் பெண்ணான அஸ்லோம் ஜியோனிஸ்ட் 90 வயது முதியவர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். Young ghana Girl Married 90 Years Old Man Amazing Love மாநில அளவிலான அழகி போட்டியில் கலந்து கொண்டு ஜெயித்துள்ள அஸ்லோம் முதியவரை திருமணம் செய்து கொண்டது ...\nபேஷன் ஷோவில் பெண் மாடல்களுக்கு தடையால் காற்றில் பறந்து வந்த பெண்களின் உடைகள்\nசவுதியில் பெண்கள் மாடலிங் செய்வது தடை செய்யப்பட்ட ஒன்று. Saudi Arabia Fashion Show Funny Video Getting Viral இதனால், புதிதாக வடிவமைக்கப்பட்ட பெண்களுக்கான ஆடைகளை எப்படி அறிமுகப்படுத்துவது என்ற குழப்பத்தில் இருந்த பேஷன் ஷோ ஏற்பாட்டாளர்கள் வித்த���யாசமான முயற்சியை கையில் எடுத்தனர். அதாவது, கண்காணிப்பு பணியில் ...\nகணவரின் கள்ள தொடர்பை நூதனமாக கண்டுபிடித்த மனைவி :கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதுருக்கியில் உள்ள பெண் ஒருவர் தனது கணவரின் கள்ள தொடர்பை மிகவும் நூதனமான முறையில் கண்டுபிடித்துள்ளார் .(Turkey Woman Find Husband Illegal Affair Latest Gossip ) 36 வயதாகும் அந்த பெண்மணி ரொமான்ஸ் நாவல் ஒன்றை வாங்கி படித்து அந்த நாவலில் உள்ள விடயமும் ...\nஎனது பெண்மையை உணர வேண்டுமென்பதற்காக அந்த சிகிச்சை செய்து பெண்ணாக மாறினேன் : சாதனை பெண்\nஇந்த உலகில் என்னவோ தெரியவில்லை திருநங்கைகள் என்றாலே மக்கள் ஒரு விதமாக ஏளனமாக தான் பார்கின்றார்கள் . அவர்களும் மனிதர்கள் தான்,அவர்களாலும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தி காட்டியவர் தான் லக்னோவை சேர்ந்த கிருத்திகா.(Uttar Pradesh Trans Woman Share Life Experience Latest Gossip ) உத்திர ...\nமான பங்கம் ,பாலியல் சீண்டல் : ஓலா டெக்சி ஓட்டுனரால் பெண் பயணிக்கு நடந்த கொடுமை\nதனியாக பயணம் செய்த பெண்ணொருவரை தாக்கி அவரிடம் பாலியல் சீண்டல்கள் செய்த “ஓலா ” கார் சாரதி ஒருவரை கைது செய்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளது .(Ola Cabs Service Driver Sex Harassment Woman Passenger) பெங்களூர் கோடிஹள்ளி பகுதியை சேர்ந்தவர் 26 வயதாகும் அந்த ...\nபலாத்காரம் செய்ய முயன்ற முன்னாள் காதலனின் நாக்கை வெட்டி வீசிய பெண்\nதிருமணம் முடிந்த தனது முன்னாள் காதலியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபனின் நாக்கை வெட்டிய பெண் தொடர்பான சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.(Uttar Pradesh Married Girl Cut EX Boy friend Tounge) திருமணமான பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்து தகராறு ...\nஓரினசேர்க்கைக்கு இணங்காத நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் தானும் தற்கொலை\nஇந்த நவீன உலகில் பெண்களை தான் பொத்தி பொத்தி பாதுகாக்க வேண்டுமென்று பார்த்தால் ஆண்களையும் அப்படி தான் பார்த்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .(Homosexuality Avoid Friend Killing Young Man Latest Gossip ) சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரிச்சித் தெரு அருகில் உள்ள நரசிங்கபுரம் ...\nமனைவியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி சொத்தை எழுதி வாங்கிய கணவன்\nகாலம் செல்ல செல்ல உலகில் கொலைகளும் வன்முறை சம்பவங்களும் அதிகரித்த வண்ணமே இருகின்றனர் .பெண்களுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லை .அதிகரித்து வரும் பாலியம் வன்புணர்வுகளால் பல பெண்களின் வாழ்க்கை சீரளிக்க���டுகின்றது .என்ன தான் குற்றங்கள் செய்யபட்டாலும் அதற்கான சரியான தண்டனை கொடுக்காததால் தான் இது போன்ற ...\nஐரோப்பிய எல்லையை தாண்டிய கர்ப்பிணி பசுவிற்கு மரணதண்டனை\nஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடான பல்கேரிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கொபிலோவ்ட்சி கிராமத்தைச் சேர்ந்தவர் இவான் ஹரலம்பியேவ். European Union Death Penalty Pregnant Cow Crossing Border இவர் வளர்த்து வரும் மந்தையில் உள்ள பென்கா என்ற கர்ப்பிணி பசு, இன்னும் 3 வாரங்களில் பிரசவிக்க ...\nஆண் போலிசுடன் அஜால் குஜால் பண்ணிய பெண் போலிசுக்கு தோழி வைத்த ஆப்பு\nஇந்தியா கேரளாவில் பெண் போலீஸ் ஒருவர் உடன் வேலை பார்க்கும் போலீசாருடன் நெருக்கமாக இருக்கும் காட்சி இணையத்தளங்களில் பரவியதால் பெரும் பரபரப்பு உண்டாகியது. Indian Kerala Lady Police Leak Controversy Video Investigation அந்த காட்சியை அந்த பெண் போலீஸ், தான் இணைந்துள்ள வாட்ஸ்-அப் குரூப்பில் உள்ள ...\nஇயக்குனர் ஹார்வி மீது மேலும் மூன்று பெண்கள் பாலியல் புகார்\nபிரபல ஹாலிவூட் இயக்குனர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது பல பெண்கள் பாலியல் புகார்களை கொடுத்துள்ளனர் ,ஏஞ்சலினா ஜூலி போன்ற நடிகைகள் இவரிடம் வாய்ப்பு கேட்டு வரும் பொழுது தனது இச்சையை பூர்த்தி செய்தால் மட்டுமே வாய்ப்பு தருவதாக கூறி பல பெண்களின் வாழ்கையை வாழ்கையை சீரழித்துள்ளார் .இவருக்கு ...\nதொடர்ந்து ஆறு மணி நேரம் அசையாமல் நின்ற பெண் : மக்கள் செய்த ஈனமான செயல்\nசரியான சந்தர்ப்பம் அமைந்தால் மனிதர்கள் எதை வேண்டுமானாலும் செய்ய துணிவார்கள் என்பதற்கு இந்த விடயம் ஒரு தக்க உதாரணம் ,(Artist Marina Abramovic Motionless Experiment Latest Gossip ) மெரினா அப்ராமோவிக் எனும் பெண் சமூக பரிசோதனைக்காக தன்னை தானே பணையம் வைத்து இந்த பரிசோதனையை ...\nஇரவில் கிடைத்த பெண்களுடன் உல்லாசம் உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை\n(India Andhra Psycho Killer Killed 8 Women Shocking Story) இந்தியா ஆந்திரா பகுதியில் மர்ம நபர் ஒருவர் எட்டு பெண்களை வன்புணர்வு செய்து கொலை செய்தமை பெரும் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் கூலி தொழிலாளி ஒருவரின் சடலம் , ...\nகாதலியை ஏழு துண்டுகளாக வெட்டி எறிந்த கொடூர காதலன் :காரணம் \n(Taiwan man killed lover latest gossip ) இப்போ காதல் என்றாலே கொஞ்சம் பயமா தான் இருகின்றது .எந்த நேரத்தில் என்ன நடக்குமென யாருக்கும் தெரியாது . தைவானில் காத��ன் காதலி மீது கொண்ட சந்தேகம் காரணமாக அவளை ஏழு துண்டுகளாக வெட்டி எறிந்த சம்பவம் ...\nஓரின சேர்க்கைக்கு மறுத்த சிறுவனை அடித்து கொன்ற காமுக நண்பர்கள்\n(Tamil Nadu Madurai District Young Boy Murder Friends Arrested) இந்தியா தமிழ் நாட்டின் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் 12 வயது சிறுவனான கவின்குமாரை அவனது நண்பர்கள் 3 பேர் ஊருக்கு அருகிலுள்ள கண்மாய்க்குக் குளிக்கச் செல்லலாம் என அழைத்துச் சென்றுள்ளனர். குளிக்கச் சென்ற ...\nவிமானத்தில் பீர் தர மறுத்ததால் உடலை வெட்டி கொண்டு போராட்டம் நடாத்திய பயணி\n(America Plan Passenger struggle flight latest gossip ) அமெரிக்க உள்ளூர் விமான நிலையமொன்றில் பயணி ஒருவர் தனக்கு பீர் தர மறுத்தால் தனது உடலை வெட்டிய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . அதில் பயணம் செய்த ஜேசன் பெலிஸ் என்ற பயணி பணிப்பெண்ணிடம் ...\nகாதலனின் இரத்தத்தில் குளிக்க ஆசைப்பட்ட காதலி : அப்பாவி காதலன்\n(Woman horror love story latest gossip ) பொதுவாக காதல் என்றாலே கண்ணை மறைத்து விடும் .காதல் வந்து விட்டால் கவிதை எழுதுவார்கள்,வானில் பறப்பார்கள் ,ஏதோ எண்ணத்தில் திரிவார்கள் .இப்படி பித்து பிடித்தது போல தான் காதலிக்கும் நபருக்காக எதையும் செய்ய துணிவார்கள் . அதே ...\nபத்தாம் வகுப்பு மாணவனுடன் பாலியலுறவு ருசி கண்ட ஆசிரியை செய்த விபரீத வேலை\n(India Sandikar Tution Teacher Admitted Hospital Drunk Poison) இந்தியாவின் சண்டிகர் மாநிலம், ராம்தர்பார் என்ற பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு தனியார் டியூசன் நடத்தி வருபவர் 34 வயதாகும் ஆசிரியை உமா. இவரிடம் 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவரும் அவருடைய தங்கையும் படித்து வந்தனர். ...\nஒரே நேரத்தில் இரண்டு திருமணம் செய்யவுள்ள பிரபல விளையாட்டு வீரர் ரொனல்டினோ\n(Brazil Footballer Ronaldinho wedding latest ) கால்பந்து உலகின் ஜாம்பவானாக திகழும் பிரேசில் நாட்டை சேர்ந்த ரொனல்டினோ அதிக ரசிகர்களை கொண்ட ஒரு வீரர் .இதிலும் பெண் ரசிகர்களே இவருக்கு அதிகம் . இந்நிலையில் திருமணம் செய்ய முடிவு எடுத்த இவர் ஒரு வித்தியாசமான திருமணத்தை ...\nஹாரி மெகன் திருமணத்தால் வீழ்ச்சியடைந்த ஆபாச இணையதளங்கள்\n(Harry Markle Wedding Porn Sites downfall latest gossip ) இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் திருமணம் கடந்த 19 திகதி லண்டனில் வெகு விமர்சையாக நடைபெற்றது. பிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்த இவர்களின் திருமணம் சனிக்கிழமை காலை, இங்கிலாந்தில் ...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\n5 5Shares (Tamil Nadu Ramanathapuram Sub Inspector Attack 50 Years Old Man) தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கையை பார்த்து குறி சொல்லும் வேலை பார்த்து வரும் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை எமனேஸ்வரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றும் ...\nகலியுகத்தின் கல்கி அவதாரம் நான் தான் அதிர்ச்சி கொடுத்த அரச அதிகாரி\n(Indian Government Officer Says He Feels Kalki-Avatar Himself) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார் சரோவர் அணைத் திட்ட நிறுவனத்தில் மேற்பார்வை பொறியாளராக வேலை செய்து வருபவர் ரமேஷ்சந்திரா பெபார். இவர் கடந்த சில மாதங்களாக சரியாக அலுவலகத்திற்கு வருவதில்லை. வந்தாலும் தாமதமாகவே வருவாராம். இதனால், ...\n கசியும் உண்மைகள் :கலக்கத்தில் மெர்க்கல்\n(Wedding Prince Harry Meghan Markle latest gossip ) பிரித்தானிய அரச குடும்பத்தின் கோலாகலமான ஹாரி மற்றும் மேகன் மெர்க்கல் திருமணம் வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இது மெர்களுக்கு இரண்டாவது திருமணம் . ஏற்கனவே திரைப்பட தயாரிப்பாளரான ட்ரிவோர் எங்கில்சன் (41) என்பவரை ...\nஇந்த மனிதரின் இரத்ததுக்காக அலைந்து திரியும் கர்ப்பிணி பெண்கள்\n(Australia Man Has Amazing Rare Blood Donated 1173 Times) அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் (81) தனது வாழ்நாளில் 1,173 முறை ரத்த தானம் செய்து சாதனைப் படைத்துள்ளார். ஜேம்ஸ்க்கு தனது 14 வயதில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது ...\nகள்ள காதலனுடன் சேர்ந்து கணவனை போட்டு தள்ளிய மனைவி\n(India Uttar Pradesh Wife Killed Husband Shocking Reason) இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்தவர் கிஷன் (25), இவர் மனைவி லட்சுமி (24). இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கிஷனும், லட்சுமியும் வெவ்வேறு தொழிற்சாலையில் வேலை செய்து வந்த நிலையில் தன்னுடன் பணிபுரியும் ...\n58 கோடி பேக்ஐடிக்களுக்கு பேஸ்புக் வைத்த ஆப்பு\n(Facebook Social Media Company Deleted 580 Million Fake Accounts) பேஸ்புக் நிறுவனத்தின் சுமார் 5 கோடி பேரைப் பற்றிய விவரங்கள் ஒரு ‘ஆப்’ மூலம் திருடப்பட்டு, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சமூக ...\nநடுவானில் நிகழவிருந்த அனர்த்தத்திலிருந்து பயணிகளை காப்பாற்றிய விமானி\n(China Sichuan Airlines Pilot Safe Passengers Serious Accident) சீனாவில் சாங்குயிங் நகரில் இருந்து திபெத்தின் லாசாவுக்கு சிசுவான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு வந்தது. அதில் 128 பேர் இருந்தனர். விமானம் 32 ஆயிரம் அடி (9800 மீட்டர்) உயரத்தில் ...\nமகனின் பரீட்சை தோல்வியை விருந்துடன் கொண்டாடிய தந்தை : மத்தியபிரதேசத்தில் சம்பவம்\n17 17Shares (Father celebrates son failure MP Board 10th result 2018) மத்தியபிரதேச மாநிலத்தில் 10ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மகனுக்கு தந்தை தடபுடல் விருந்து அளித்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மத்தியபிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் டிலி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுரேந்திரகுமார் வியாஸ். ...\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_194487/20200603124212.html", "date_download": "2020-07-09T15:09:11Z", "digest": "sha1:BYREN4G6YDGNQUZKBWJW3WLOEZWA7I6H", "length": 6875, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு: செங்கோட்டையன்", "raw_content": "பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு: செங்கோட்டையன்\nவியாழன் 09, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு: செங்கோட்டையன்\nதமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுகமுடிவுகள் வெளியான பிறகு, பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஈரோடு மாவடட்ம் கோபிச்செட்டிப் பாளையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியான பிறகே, பெற்றோர்களை அழைத்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். அதே சமயம், மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், பள்ளிப் பாடங்களைக் குறைப்பது குறித்து 16 பேர் கொண்ட உயர்நிலைக் குழு ஆய்வு செய்து வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழகத்தில் மேலும் 4231 பேருக்கு கரோனா உறுதி : பாதிப்பு 126,521 ஆக உயர்வு\nசென்னையில் ஐடி நிறுவனங்கள் பத்து சதவித ஊழியர்களுடன் இயங்க அனுமதி\nகரோனாவால் பாதிக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன் குணமடைந்தார்\nகரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் சந்தேகிப்பது ஏன்\nபிளஸ் 2 இறுதி நாள் தோ்வெழுதாத மாணவா்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது: அமைச்சர்\nஓ.பி.சி. கிரிமிலேயர் பிரிவு : தற்போதைய நிலை தொடர வலியுறுத்தல் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nதமிழகத்தில் மேலும் 3,756 பேருக்கு கரோனா உறுதி : பாதிப்பு 1,22,350 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/reforms/", "date_download": "2020-07-09T15:42:50Z", "digest": "sha1:ICSOP37XGLEFBAHDIN35A4DYVHW5F3KB", "length": 66875, "nlines": 335, "source_domain": "bsubra.wordpress.com", "title": "reforms « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவிகிதாசாரப் பிரதிநிதித்துவம்: விவாதம் தேவை\nஜனநாயகத்தில் அதிக வாக்குகள் பெற்றவர்தான் மக்கள் பிரதிநிதியாக விளங்க முடியும் என்ற ஒரு கருத்து இருப்பினும், குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் நாடாளுமன்றத்திற்கோ அல்லது சட்டமன்றத்திற்கோ அங்கீகாரத்துடன் செல்ல முடியாத நிலை இன்றைக்கு இருக்கிறது. இது ஓர் அரசியல் சூதாட்டம்போல் கருதாமல், மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற நேர்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல விகிதாசாரப் பிரதிநிதித்துவ வாக்கு உரிமை பயன்படும்.\nநாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் நடக்கின்ற தேர்தலில் ஆளும் முறைமையையும், தேசிய, பன்னாட்டு அளவில் கடமை ஆற்றவும் ஒரு கட்சியைத் தேர்ந்தெடுப்பதுதான் அரசியல் நடைமுறை ஆகும்.\nதொகுதி நலன்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும், நாட்டின் ம���க்கியப் பிரச்னைகள், கொள்கைகள்தான் நாடாளுமன்றத்தில் சட்டமன்றத்தில் ஒலிக்கின்றன. தொகுதிகள் என்பது மக்கள் வாக்குகள் அளிக்கும் வசதிக்காக அமைக்கப்பட்டது.\nதற்போதுள்ள நடைமுறையில் ஊரில் செல்வாக்கு உள்ள மனிதர் எளிதாக உருவாக்கப்படலாம். பணபலம், ஆள்பலத்தைக் கையில் வைத்து எளிதில் தேர்தலில் வெற்றி பெறலாம். அரசியலில் தனிநபர் செல்வாக்கையும், புகழ்ச்சியையும் விகிதாசார வாக்கு உரிமை மூலம் களையலாம்.\nநாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்களுடைய கொள்கைகளைத் தேர்தல் அறிக்கையின் முன் வைத்து விகிதாசார வாக்குரிமை முறையில் தேர்தலில் போட்டியிடலாம்.\nமாநில அளவில், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எல்லாத் தொகுதிகளுக்கும் நிற்காமல் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னங்கள்தான் வாக்குச்சீட்டில் இருக்கும். இதில் அந்த தனி நபருடைய பெயரோ, முகமோ இல்லாமல், தேர்தல் காலத்தில் சுவரொட்டியில் கட்சிக் கொள்கை, கட்சியின் தலைமையின் பெயர் மட்டுமே பிரசாரத்தில் இருக்கும். அத்தேர்தலில் போடப்படுகின்ற மக்களுடைய ஓட்டு கொள்கை அடிப்படையில் நிச்சயம் இருக்கும்.\nஅத்தேர்தலில் மக்கள் அளித்த ஓட்டுகளை மொத்தமாக எண்ணி ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த ஓட்டாகக் கருதி விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும். உதாரணத்திற்கு ஒரு கட்சிக்கு 10 நாடாளுமன்றத்திற்கும் 100 சட்டமன்றத்திற்கும் விகிதாசார அடிப்படையில் இடங்கள் கிடைக்கின்றது என்றால், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட கட்சியின் தலைமைக்கு நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு முறையாக 10:100 என்ற விகிதாசாரத்தின்படி உறுப்பினர்களை கட்சித் தலைமை தேர்ந்தெடுத்து அனுப்பும்படி தாக்கீது அனுப்பும். அதன் அடிப்படையில், குறிப்பிட்ட கட்சி தலைமை உண்மையான மக்களுடைய பிரதிநிதியாகக் கருதப்படும் நேர்மையானவர்களை 10:100 என்ற அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு எம்.பி., எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுத்த பட்டியலை அனுப்ப வேண்டும். அவ்வாறு சிபாரிசு செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்ட பதவிக்குத் தகுதியுடையவர் ஆவார்கள்.\nபொறுப்புக்குத் தேர்ந்தெடுத்து அனுப்புகின்ற பெயர்களை கட்சியின் மேலிடம் முற்றிலும் விவாதித்து, நன்கு பரிசீலனை செய்து அனுப்பப்படும்போது பதவிக்குச் செல்கின்றவர்கள் கட்சிக்கு விசுவாசியாக இருக்கின்ற வகையிலும், தவறு செய்யும் எந்தப் பிரதிநிதியும் கட்சித் தலைமை உடன் அழைக்கும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.\nதிரும்ப அழைப்பவர்களுக்குப் பதிலாக அதே கட்சியைச் சேர்ந்த வேறு ஒருவரை அனுப்புகின்ற வாய்ப்புகள் இருக்க வேண்டும். உறுப்பினர் பதவிக்காலத்தில் காலமானாலும் வீணாக இடைத்தேர்தல் நடத்தாமல் குறிப்பிட்ட கட்சியிலிருந்து வேறு ஒருவரை அனுப்பலாம்.\nஇதனால் அரசியல் கிரிமினல்கள், ஊழல் பெருச்சாளிகள் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் பொறுப்புக்கு வருவதை எளிதாகத் தடுக்கலாம். அரசியலில் கிரிமினல் குற்றவாளிகள் கலந்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டு மிகவும் பலமாக இருக்கிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட வோரா கமிஷன் அறிக்கையும் இந்திய அரசியலில் கிரிமினல் குற்றவாளிகளால் நாடு புரையோடிவிட்டதென்ற நிலையையும் எடுத்துக் கூறியிருக்கிறது. கட்சி மாறும் தடுப்புச் சட்டத்தைவிட விகிதாசார வாக்குமுறை வந்தால் கட்சி மாறுவதை அறவே ஒழித்துவிட முடியும். தேர்தலில் திறமையானவர்கள் நேர்மையானவர்கள் எளிதாக நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்குச் செல்ல இந்த முறையில் வாய்ப்புகள் இருக்கின்றன.\nகட்சிகளின் தேர்தல் காலச் செலவினங்கள், அவசியமற்ற, ஆர்ப்பாட்ட தேர்தல் பிரசாரத்தைக் கட்டுப்படுத்தி, தேர்தல் பிரசாரத்தை எளிமைப்படுத்தலாம். ஓட்டுக்காக பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது. தேர்தல் காலத்தில் கலவரங்கள், மக்களுக்கு ஏற்படும் பீதிகள் இந்த முறையால் தடுக்கப்படலாம்.\n1930-ம் ஆண்டு லண்டனில் கூடிய தேர்தல் சீர்திருத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் விகிதாசார வாக்குரிமை பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் இனங்கள் கொண்ட சுவிட்சர்லாந்து நாட்டில் விகிதாசார வாக்குரிமை நடைமுறையில் இருக்கிறது. விகிதாசார வாக்குரிமை அயர்லாந்து, ஸ்காட்லாந்து, சுவீடன், இத்தாலி, டாஸ்மேனியா, மால்டர், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் இந்த முறை நடைமுறையில் இருக்கிறது.\nசுவீடன் நாட்டில் ரிக்ஸ்டேக் தேர்தல் சட்டம் 1920-ன் அடிப்படையில் முனிசிபல் தேர்தல் சட்டம் 1930}ன் அடிப்படையில் விகிதாசார வாக்குரிமை முறை நடைமுறையில் இருக்கிறது.\nசுவிட்சர்லாந்தில் பல்வேறு மொழி, தேசிய இனங்கள் இருப்பினும், விகிதாசார வாக்குமுறை அந்நாட்டில் சிறப்பாக 1882-லிருந்து செயல்பட்டு வருகிறது.\nவிகிதாசார வாக்குரிமை என்பது கணித முறைப்படி வகுப்பதாகும். விகிதாசார வாக்குரிமை ஜனநாயகத்தில் சரியாக இருக்காது என்ற வாதங்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும் இதனால் அமைச்சரவையில் ஸ்திரத்தன்மையற்ற நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.\n1961-ம் ஆண்டு டிசம்பர் 16}ல் கோவையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டு 17-ம் தேதி கோவை தேர்தல் சிறப்பு மாநாட்டில் அண்ணாவால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ராம் மனோகர் லோகியாவும் இதையே வலியுறுத்தினார்.\nஇந்திய சட்டக்கமிஷன் (அளவில்) விகிதாசார முறையைப் பின்பற்றுவதற்கு யோசனை கூறியுள்ளது. ஆயினும், மக்களவைக்கும் மாநிலச் சட்டப் பேரவைகளுக்கும் முற்றிலுமாகப் பட்டியல் முறையில் தேர்தல் நடத்துவதே மிகச் சிறந்தது என்று சட்ட ஆணையம் கருதுகிறது.\nஆனால் நம் நாட்டில் பல அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வெற்றிக்குத் திட்டங்களையும், கொள்கைகளையும் மட்டுமன்றி, வேட்பாளர்களுக்கு உள்ள செல்வாக்கையும் முக்கியமாகக் கருதுவதால் இந்த முறையை ஏற்க மாட்டா. எனவேதான் சட்டக் கமிஷன் நேரடித் தேர்தல் முறை, விகிதாசார முறையை யோசனையாகக் கூறியுள்ளது.\nமக்களவைக்கும் சட்டப் பேரவைகளுக்கும் இப்போதுள்ள தேர்தல் முறையை அப்படியே வைத்துக்கொண்டு, இவற்றில் கூடுதலாக 25 சதவீத இடங்களை உருவாக்கி இந்த இடங்களை பொதுத் தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பது ஆணையத்தின் யோசனை. பொதுத் தேர்தலின்போது இந்தக் கூடுதல் இடங்களுக்குத் தங்கள் வேட்பாளர்களை அரசியல் கட்சிகளின் தனித்தனிப் பட்டியல்களில் அறிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.\nஜெர்மனியில் இருப்பதுபோல 4 சதவீதம் வாக்குகளுக்குக் குறைவாகப் பெறும் கட்சியைச் சட்டமன்றத்தில் இடம் பெறத் தகுதியற்றதாக அறிவிக்கலாம். இதனால் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை வரம்பின்றிப் பெருகுவதை விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மூலம் தடுக்கலாம். படிப்படியாக இரண்டு அல்லது மூன்று கட்சி முறை உருவாகும்.\nவிகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில��� மக்கள் பங்கெடுப்பு முழுமையாக இருக்கும். ஒரு ஓட்டுகூட சிதறாது. மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற நேர்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல விகிதாசாரப் பிரதிநிதித்துவ வாக்கு உரிமை பயன்படும்.\nகுற்றவாளிகளும் மனிதர்கள்தான் என்பதை முதலில் நாம் ஏற்றுக் கொள்கிறோமா வாக்குரிமை பெற்றுள்ள அவர்களும் இந்தியக் குடிமக்கள்தானே வாக்குரிமை பெற்றுள்ள அவர்களும் இந்தியக் குடிமக்கள்தானே அப்படியானால், அவர்கள் ஏன் விலங்கினும் கீழாக நடத்தப்பட வேண்டும் அப்படியானால், அவர்கள் ஏன் விலங்கினும் கீழாக நடத்தப்பட வேண்டும் சிறைச்சாலைகள் ஏன் மாட்டுக் கொட்டகைகளைவிட மோசமான நிலையில், கவனிப்பாரற்று இருக்க வேண்டும் சிறைச்சாலைகள் ஏன் மாட்டுக் கொட்டகைகளைவிட மோசமான நிலையில், கவனிப்பாரற்று இருக்க வேண்டும் ~ இதுபோன்ற கேள்விகள் சமூக ஆர்வலர்களால் அடிக்கடி எழுப்பப்படுகின்றன.\nசிறைச்சாலைகளை நவீனப்படுத்தவும், புதிய சிறைச்சாலைகளை நிறுவவும் மத்திய அரசு 75 சதவிகித மானியம் வழங்குகிறது. தனது பங்குக்கு வெறும் 25 சதவிகிதம் செலவு செய்தால் போதும் என்கிற நிலைமையிலும் பெருவாரியான மாநிலங்கள், சொல்லப்போனால் அத்தனை மாநிலங்களுமே, அந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்வதில்லை.\nஉலகிலேயே சிறைத்தொகை விகிதம் குறைவான நாடு இந்தியாதான்; லட்சம் பேரில் வெறும் 30 பேர்தான் சிறைகளில் இருக்கிறார்கள். அமெரிக்காவின் விகிதம் 737. ரஷியாவில் 613 பேர். குற்றம்புரியும் மனப்பான்மை இந்த அளவுக்குக் குறைவாக இருந்தும், நமது சிறைகள் நிரம்பி வழிகின்றன. மேலே சொல்லப்பட்ட புள்ளிவிவரமே முழுமையாகச் சரியானது என்று சொல்லிவிட முடியாது. காரணம், நமது சிறையில் அடைக்கப்படும் குற்றவாளிகளில் பலர், இன்னும் தீர்ப்பு வழங்கப்படாமல் காத்திருக்கும் அப்பாவிகள். குற்றம் நிரூபிக்கப்படாமலேயே பல ஆண்டுகள் காராகிரகத்தில் இருக்கும் குற்றவாளிகளின் எண்ணிக்கை மிகமிக அதிகம்.\nஅது ஒருபுறம் இருக்க, சிறைகள் இருக்கும் நிலைமையைப் பற்றிக் கேள்விப்படும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. எந்தவித அடிப்படைச் சுகாதார வசதிகளும் கிடையாது; துர்நாற்றமும், பராமரிப்பின்மையும் இணைபிரிக்க முடியாமல் இணைந்திருப்பவை; குண்டர்கள் மற்றும் ரௌடிகளின் அட்டகாசத்திற்குக் கணக்கு வழக்கே இல்லை; சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களின் உதவியோடு தடைசெய்யப்பட்ட எல்லாமே தங்குதடையின்றி சிறையில் புழங்குதல் – இப்படி நாம் கேள்விப்படுவதெல்லாமே உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை.\nஇந்த நிலைமைக்கு என்ன காரணம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்று மார்தட்டிக் கொள்கிறோமே, நமது நாட்டில் சட்டதிட்டங்கள்தான் அதற்குக் காரணம். 1894-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சிறைச்சாலைச் சட்டம்தான் இப்போதும் அமலில் இருக்கிறது என்று சொன்னால் ஆச்சரியமாக இல்லை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்று மார்தட்டிக் கொள்கிறோமே, நமது நாட்டில் சட்டதிட்டங்கள்தான் அதற்குக் காரணம். 1894-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சிறைச்சாலைச் சட்டம்தான் இப்போதும் அமலில் இருக்கிறது என்று சொன்னால் ஆச்சரியமாக இல்லை காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது இயற்றப்பட்ட சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு சுதந்திர இந்தியச் சிறைகள் செயல்படுகின்றன.\nகாலனி ஆதிக்கம் பிறப்பித்த சட்டம் என்பதால், சிறை என்பது பொதுமக்களின் பார்வைக்கு அப்பாற்பட்ட, பத்திரிகைகள் மற்றும் பொதுநல ஆர்வலர்களின் புலன் விசாரணைக்கு உட்படாத பகுதியாக இப்போதும் இருந்து வருகிறது. சிறைக்குள் நடப்பதைப் படம்பிடிக்க முடியாது. எழுத முடியாது. கேள்வி கேட்க முடியாது. அந்த நான்கு சுவர்களுக்குள் என்ன நடந்தாலும் அது வெளியே வராது, தெரியாது என்கிற நிலைமை தொடர்ந்தால், சீர்திருத்தம் எப்படி நிகழும்\nஇந்த நிலைமை சமூக விரோதிகளுக்கும், சுயநலவாதிகளான சில அதிகாரிகளுக்கும் சௌகரியமாக இருக்கிறது. அதேபோல, காவல்துறையினருக்கும் இந்த நிலைமை தொடர்வது வசதியாக இருக்கிறது. வெளியே காவல்நிலையங்களில் தங்களால் பழி வாங்க முடியாத, பழிதீர்த்துக் கொள்ள முடியாதவர்களை ஏதாவது காரணம் காட்டி கைது செய்து சிறையில் அடைத்துவிட்டால், அவர்களை வழிக்குக் கொண்டு வருவது காவல்துறையினருக்கு எளிதாக இருக்கிறது. ஆனால், காவல்துறையினர் மறந்துவிடும் விஷயம் என்னவென்றால், இதுவே சமூக விரோதிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் இடையில் நட்புறவை வளர்த்துக் கொள்ளப் பயன்படுகிறது என்பதை.\nநீதிமன்ற மேற்பார்வை நடப்பதில்லையா என்று கேட்கலாம். நடக்கிறது. ஆனாலும், சிறைகளின் நிலைமை இப்படி இருக்கிறதே என்று நாம் யாரிடம் போய் கேட்���து மேற்பார்வை சரியாக இருக்குமானால், இந்தச் சீர்கேடுகள் நிலவுவானேன் மேற்பார்வை சரியாக இருக்குமானால், இந்தச் சீர்கேடுகள் நிலவுவானேன் இத்தனை விசாரணைக் கைதிகள், தாங்கள் எதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டு வாழ்கிறோம் என்று மறந்துபோன நிலையில் சிறைப் பறவைகளாகத் தங்கள் வாழ்க்கையைத் தொடருவானேன்\nதேர்தல் சீர்திருத்தம் பற்றி, நிர்வாகச் சீர்திருத்தம் பற்றி, பொருளாதாரச் சீர்திருத்தம் பற்றி, சமுதாயச் சீர்திருத்தம் பற்றியெல்லாம் நாளும் பொழுதும் பேசிக்கொண்டிருக்கிறோமே, நாம் மறந்துவிட்ட முக்கியமான விஷயங்கள் சில உண்டு. அவற்றில் தலையாயவை காவல்துறை, நீதித்துறை மற்றும் சிறைத்துறைச் சீர்திருத்தங்கள்.\nமக்களாட்சியில் மக்களின் பார்வையிலிருந்து யாரும் எதையும் மறைத்து வைப்பது என்பது மக்களாட்சித் தத்துவத்துக்கு இழுக்கு\nபொதுமக்களின் நியாயமான புகார்களைப் பதிவு செய்ய மறுப்பது; முதல் தகவல் அறிக்கை தராமல் இருப்பது, காவல் நிலையச் சாவுகள், ஆளுங் கட்சியினரின் அத்துமீறல்களைக் கைகட்டி வேடிக்கை பார்ப்பது, போலி “மோதல் சாவுகள்’, வாக்குமூலம் பெற கொடுமையான வழிமுறைகள் என அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் குறித்து, காவல் துறையின் மீது பல புகார்கள்.\nகாலனியாதிக்க அடக்குமுறையை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 1861-ஆம் ஆண்டு காவல் துறைச் சட்டம் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையிலேயே, இன்றைக்கும் செயல்படுகிறது காவல் துறை.\nஇந்நிலையை மாற்றும் நோக்கில் 1977-ஆம் ஆண்டு ஜனதா கட்சி ஆட்சிக் காலத்தில் முன்னாள் ஆளுநர் தரம் வீரா தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய காவல் ஆணையம் (National Police Commision்) எட்டு அறிக்கைகளை அளித்தது. ஆனால், இந்த அறிக்கைகள் அளிக்கப்பட்டு 27 ஆண்டுகளாகியும், இதன் அடிநாதமான அம்சங்கள் அமல்படுத்தப்படவில்லை.\nஇந்நிலையில், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரகாஷ் சிங் தேசிய காவல் ஆணையப் பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 1996-ல் மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால் தலைமையிலான பெஞ்ச் 22-9-2006-ல் முக்கியத் தீர்ப்பை அளித்தது. இதில், ஜனநாயக அமைப்புக்கு உகந்த காவல் சட்டங்களை மத்திய, மாநில அரசுகள் இயற்றும்வரை, நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவற்றை 6 அம்சங்களாகப் பிரித்து உத்தரவு பிறப்பித்தது.\nவெளிப்படைத்தன்மை, மாநில அரசின் சட்டவிரோத நிர்பந்தங்களுக்கு அடிபணியாமை, சட்ட அடிப்படையிலான காவல் துறையின் செயல்பாடு ஆகியவற்றை உறுதி செய்வதற்கான மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட வேண்டும். முதல்வர் அல்லது உள்துறை அமைச்சரைத் தலைவராகக் கொண்டும், மாநில காவல் துறை தலைமை இயக்குநரைச் செயலராகக் கொண்டும் செயல்படும் இதில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும். தகுதி அடிப்படையில் காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) நியமிக்கப்படவும், ஒருவர் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அப் பதவி வகிப்பதையும் உறுதி செய்ய வேண்டும். மண்டல ஐ.ஜி, எஸ்.பி., இன்ஸ்பெக்டர் ஆகியோரது பதவிக்காலமும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாக இருக்க வேண்டும்.\nசட்டம்- ஒழுங்குப் பிரிவு, விசாரணைப் பிரிவு ஆகியவை தனித்தனியாகப் பிரிக்கப்பட வேண்டும். காவல் துறையினரின் இடமாற்றம், பதவி உயர்வு, பணி நியமனம் ஆகியவற்றை முடிவு செய்ய, மேல்முறையீடுகளை விசாரிக்க பணிநிலை வாரியம் அமைக்க வேண்டும். டி.எஸ்.பி. வரையிலான காவல் துறை அலுவலர்கள் மீது பொதுமக்கள் அளிக்கும் புகார்களை விசாரிக்க மாவட்ட நிலையில் ஓர் ஆணையமும், எஸ்.பி. முதல் உயர்நிலை அதிகாரிகள் வரையிலானோர் மீதான புகார்களை விசாரிக்க மாநில ஆணையமும் அமைக்கப்பட வேண்டும். இவற்றுக்கு முறையே ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதி தலைவராக நியமிக்கப்பட வேண்டும். மத்திய அரசு தேசிய பாதுகாப்பு ஆணையத்தை அமைக்க வேண்டும். இவற்றை 2006 டிசம்பர் 31க்குள் நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. பின்னர், இக் காலக்கெடு 2007 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது.\nதமிழக அரசு இந்த ஆணைகளில் மிக முக்கியமானவற்றை அமல்படுத்த முடியாது எனக் கூறிவிட்டது. காவல் துறையை, அரசியல் தலையீட்டிலிருந்து பாதுகாப்பதற்காக உருவாக்க வேண்டிய மாநில பாதுகாப்பு ஆணையத்தை (State Security Commision) அமைப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளது. மனித உரிமைகளைக் காப்பது என்ற கோணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த, காவலர்கள் புகார் ஆணையம் (Police Complaints Authority) அமைப்பது குறித்தும் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளது. புதிய அமைப்பு மற்றொரு “இணையான அதிகார மையமாக’ செயல்படுவதால் இரட்டி��்புச் செலவு ஏற்படும் என மாநில அரசு கூறியுள்ளது. இது ஏற்க முடியாத வாதம்.\nபுதிய காவல் துறை சட்டத்தை உருவாக்கத் தொடங்கிவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது தமிழக அரசு. சோலி சோரப்ஜி தலைமையிலான குழு உருவாக்கித் தந்துள்ள மாதிரி காவல் சட்டம், மாநில பாதுகாப்பு ஆணையத்துக்கு இணையான, மாநில போலீஸ் வாரியம் அமைக்கப் பரிந்துரைத்துள்ளது.\nமிக முக்கியமாக, காவல் துறையினர் மீதான பொதுமக்களின் புகார்களை விசாரிக்கவும், துறை சார்ந்த விசாரணைகளை மேற்பார்வையிடவும் அதிகாரம் பெற்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளைத் தலைவர்களாகக் கொண்டு மாவட்ட, மாநில ஆணையங்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் மாதிரிச் சட்டம் பரிந்துரைத்துள்ளது. எஃப்ஐஆர் பதிய மறுப்பது, சட்டவிரோத கைது- பிடித்து வைத்தல்- தேடுதல் உள்ளிட்ட சில “வழக்கமான’ போலீஸ் அத்துமீறல்களுக்கு கிரிமினல் தண்டனை வழங்கவும் மாதிரிச் சட்டம் வகை செய்கிறது.\nபுதிய காவல் சட்டத்தில் இதுபோன்ற முக்கிய அம்சங்கள் இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டியது அரசியல் கட்சிகளின் கடமை மட்டுமல்ல; குடிமக்களின் கடமையும்கூட\nகோடிக் கோடி இன்பம் பெறவே…\n“”ரூ. 52 கோடியும் தொண்டர்கள் கொடுத்த பணம்”\nஉத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி இதைச் சொன்னபோது இந்தியாவின் அனைத்துக் கட்சித் தலைவர்களின் நெஞ்சமும் குளிர்ந்திருக்கும். சிலர் ஆனந்த நடனமாடியிருப்பார்கள். எங்கும் நிம்மதிப் பெருமூச்சு\nஏனென்றால் எல்லாக் கட்சித் தலைவர்களின் சொத்துக் குவிப்பையும் மாயாவதி ஒரே வரியில் நியாயப்படுத்தி விட்டார், எல்லா கறுப்பு பணத்துக்கும் “மஞ்சள் நீர்’ தெளித்து வெள்ளைப்பணமாக மாற்றிவிட்டார்.\nஇந்த வாதம் எல்லா முதல்வர்களுக்கும், கட்சித் தலைவர்களுக்கும் பொருந்தும். எல்லாமும் தொண்டர்கள் கொடுத்தது என்று எளிதாகச் சொல்லிவிடலாம். எல்லாம் அவன் (தொண்டன்) செயல்\nதற்போது கட்சிக்குத் தரும் பணம் மட்டும்தான் யார் கொடுத்தது என்ற கணக்கு வழக்கு இல்லாமல் வந்து குவியும் நிலைமை இருந்து வருகிறது. ஒரு மாநாடு நடத்தி, கட்சி நிதியாக ரூ.5 கோடியை அளித்தால் அது அந்த மாநாட்டில் தொண்டர்கள் தந்ததாக வரவு வைக்கப்படும்.\nஆனால், அமெரிக்காவில் தேர்தல் நிதி திரட்டும் ஒவ்வொரு வேட்பாளரும் கணக்கு காட்ட வேண்டும். 200 டாலர்களுக்கு அதிகமாக நன்கொடை அளித்தவர் பெயர், முகவரி, அனைத்தையும் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். இந்தியாவில் அந்த நடைமுறை இல்லை. ஆகவே தொல்லையில்லை.\nகட்சி வளர்ச்சி நிதியைப் போலவே, இனிமேல் கட்சித் தலைமை வளர்ச்சி நிதிக்கும் கணக்கு கேட்கக் கூடாது என்பதாக மாயாவதியின் பதில் அமைந்துள்ளது.\nஒரு முதல்வர் பேசியது இப்படி என்றால், பிரதமர் பேச்சு இதற்கு ஒரு படி மேலே.\n“”பிரதிபா பாட்டீல் மீது காழ்ப்புணர்ச்சியால் சேறு பூசுகிறார்கள். அவரது சர்க்கரை ஆலை வங்கிக் கடனை (பல கோடி ரூபாய்) “சூழ்நிலை காரணமாகச்’ செலுத்தவில்லை. மகாராஷ்டிரத்தில் இப்படிக் கடனைச் செலுத்தத் தவறிய 72 சர்க்கரை ஆலைகளை ஜனசத்தா நாளிதழ் பட்டியலிட்டுள்ளது” என்று பாஜகவின் குற்றச்சாட்டுக்கு பதில் கூறியிருக்கிறார் பிரதமர்.\nஇதை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சொல்லியிருந்தால் அது வெறும் பதில் என்பதாக மட்டுமே முடிந்துபோகும். ஆனால் நாட்டின் பிரதமர் இத்தகைய பதிலை சொல்வது முறையல்ல.\nவங்கிக் கடனைத் திருப்பித் தர முடியாத தொழில் நெருக்கடி இயல்பானது ஒன்றுதான். ஒரு சாதாரண நபர் வங்கிக் கடன் வாங்கி, தொழில் தொடங்கி, நலிந்து போகும்போது பிணையாக வைக்கப்பட்ட சொத்துகள் ஏலத்தில் விடப்படுகின்றன. ஆனால், பிரதிபா பாட்டிலுக்கு இப்போது சொத்து எதுவுமே இல்லை எனச் சொல்ல முடியுமா\n“கடனைத் திருப்பிச் செலுத்தாத 72 ஆலைகளில் பிரதிபா பாட்டீலின் ஆலையும் ஒன்று’ என்று பிரதமர் மன்மோகன் சிங் சொல்வது, ஒரு தவறை வலிந்து நியாயப்படுத்துவதாக உள்ளது.\nமகாத்மா காந்தி சென்ற இடமெல்லாம் பெண்களும், நாட்டுப் பற்றாளர்களும் தங்கள் உடைமைகளையும் பொன்நகைகளையும் அள்ளிக் கொடுத்தனர். அவை அவரிடம் கொடுக்கப்பட்டவை. அவர் மீது நம்பிக்கை வைத்து கொடுக்கப்பட்டவை. அதை அவர் விருப்பம்போல செலவிடலாம் என்ற உரிமையையும் சேர்த்துக் கொடுத்த பொருள்கள்தான். ஆனால் காந்தி அவற்றை தனது சொத்தாக மாற்றிக் கொள்ளவில்லை.\nவினோபா பவே இந்தியா முழுவதும் நடையாய் நடந்து பெரும் பணக்காரர்களிடம் பூமிதானம் பெற்றார். அதில் ஒரு சிறு பகுதியைக்கூட அவர் பெயரில் மாற்றிக் கொள்ளவில்லை.\nகாமராஜர் கை காட்டினால் கொண்டு வந்து கொட்டித்தர ஆட்கள் இருந்தனர். அவரும் கை காட்டினார். ஆனால் அது தனக்காக அல்ல, கட்சிக்காகவும், கட்சித் தொண்டர்களுக்காகவும் ��ட்டுமே. சத்தியமூர்த்தி பவனும், தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானமும் அதற்கு சாட்சி.\nஅண்ணா துரை முதல்வர் ஆன பின்னரும் எளிய மனிதர்தான். பெரும் சொத்துகளுக்குச் சொந்தக்காரர் அல்லர். அவரது வளர்ப்பு மகன் டாக்டர் என்ற போதிலும் சென்னையில் பெரிய மருத்துவமனையைக் கட்டி, மருத்துவக் கல்லூரியாக மாற்றிக்கொள்ள எந்த ஏற்பாடும் அவர் செய்யவில்லை.\nஇப்படியான தலைவர்களின் வரிசையில், மாயாவதி தனது சொத்து ரூ.52 கோடிக்கு கணக்கு சொல்லியிருக்கும் விதமும், பிரதீபா பாட்டிலின் சர்க்கரை ஆலைக்குப் பிரதமரின் நியாயப்படுத்தலும் இந்திய அரசியலமைப்பை கேலி செய்வதாக இருக்கிறது. நமது தமிழக அரசியல் கட்சித் தலைவர்களைப் பற்றியும் அவர்களது வாரிசுகளையும், நண்பர் வட்டங்களையும் பற்றி புத்தகமே போடலாம்.\nஅரசு ஊழியர் ஒருவரோ, பொதுமக்களில் ஒருவரோ தனது வருமானத்துக்கு மீறிய சொத்து குறித்த கேள்விக்கு மாயாவதியின் பதிலைச் சொல்ல முடியுமா “என் நண்பர்கள் கொடுத்தது’ என்றும், “எனக்குக் கிடைத்த அன்பளிப்புகள்’ என்றும் அவர் சொன்னால் அரசு ஏற்குமா\nஆனால் அரசியல் கட்சித் தலைவர்களால் சொல்ல முடியும்.\nஏனெனில், இந்தியக் குடிமகன் சட்டத்துக்கு கட்டுப்பட்டவன். ஆனால், இந்திய அரசியல்வாதிக்கு சட்டம் கட்டுப்பட்டது.\nஎழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வல் எழுதிய அரசியல் அங்கதச் சுவை நாவல் “அனிமல் ஃபார்ம்’. இதில் இடம்பெறும் சொற்றொடர் என்றைக்கும் பொருத்தமானது: “”எல்லாரும் சமம். சிலர் மற்றவர்களைவிட கூடுதல் சமம்”. (All are equal. But some are more equal than others).\nஎகிப்தில் அரசியலமைப்பை மாற்றப் போவதாக அதிபர் முபாரக் கூறுகிறார்\nஎகிப்திய அதிபர் முபாரக் அவர்கள் அதிபர் தேர்தலில் எதிர்க் கட்சிகளும் போட்டியிட வழி விடும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்கப் போவதாகக் கூறியுள்ளார்.\nநாடளுமன்ற ஆண்டுக் கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்துப் பேசிய அவர், தான் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள விரிவான சட்ட மறுசீரமைப்புகள் குறித்து விவரித்தார்.\nமுபாரக் அவர்களின் தேசிய ஜனநாயகக் கட்சிக்கு சவால் விடுமளவுக்கு எதிர்த்தரப்பினருக்கு சட்ட ரீதியாகப் பெரிய அளவில் நிலைமை கிடையாது என்கிறார் எமது கய்ரோ முகவர்.\nதடை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு போன்ற எதிர்க் கட்சியினர் பயன்பெறும் வகையில் இந்த அரசியலமைப்புச் சட்ட மாற்றங்கள் செய்யப்படவில்லை.\nஐந்தாம் தடவையாக கடந்த 2005ம் ஆண்டு அதிபர் பதவிக்கு வந்த முபாரக் அவர்கள், தனக்கடுத்து தன்னுடைய மகன் ஜெமாலை அப்பதவியில் அமாத்துவதற்காகத் தான் இந்த சட்ட மாற்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளார் என்று அவரது விமர்சகர்கள் கூறுகின்றனர்.\nசர்வதேச நாணய நிதியம் தேவையான மாற்றத்தினை செய்யவில்லை – இந்திய நிதியமைச்சர்\nஇந்தியாவின் பிரதிநிதித்துவத்தின் அளவு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது-இந்திய நிதியமைச்சர்\nசர்வதேச நாணய நிதியத்தின் வாக்களிப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டதை விமர்சித்துள்ள இந்திய நிதி அமைச்சர் பழனியப்பன் சிதம்பரம் அவர்கள், அவர்கள் தேவையான மாற்றம் செய்யபடவில்லை என்று கூறியுள்ளார்.\nஇந்த மறுசீரமைப்பின் முதலாவது படிநிலை, பொருளாதார முன்னேற்றம் காணும் நாடுகளுக்கு அதிக வாய்ப்பை தரும் இலக்கினாலதாகும்.\nஇதன் மூலம் சீனா, தென்கொரியா, மெக்சிகோ மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு வாக்குகள் அதிகரித்தன.\nஇந்தியாவின் பிரதிநிதித்துவத்தின் அளவு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாக தான் உணர்வதாகவும், அதற்கு அதிக பங்கு வழங்கப்பட வேண்டும் என்றும் சிங்கப்பூரில் நடந்த சர்வதேச நாணய நிதியத்தின் மாநாட்டில் பேசிய சிதம்பரம் கூறினார்.\nவாக்கு உரிமையில் பரந்துபட்ட அளவிலான மறுசீரமைப்பு செய்யப்பட்டது. சில வளரும் நாடுகள் வேறு சில வளரும் நாடுகளுக்காக தமது வாக்குகளை விட்டுக்கொடுக்க நேரிட்டது என்றும் அமைச்சர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-2/", "date_download": "2020-07-09T15:11:25Z", "digest": "sha1:R7USHLVMM4LEUMJ7GM6JT2CEFXUDIDZA", "length": 5362, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆஷஸ் டெஸ்ட் – ஆஸ்திரேலியா வெற்றி – Chennaionline", "raw_content": "\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆஷஸ் டெஸ்ட் – ஆஸ்திரேலியா வெற்றி\nஇங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் பரிமிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஸ்மித்தின் (144) அபார சதத்தால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 284 ரன்கள் சேர்த்தது.\nபின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கி�� இங்கிலாந்து பேர்ன்ஸ் (133) சதத்தால் 374 ரன்கள் குவித்தது. 90 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா ஸ்மித் (142), மேத்யூ வடே (110) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 487 ரன்கள் குவித்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.\nஇதனால் இங்கிலாந்து அணிக்கு 398 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா. நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 13 ரனகள் எடுத்திருந்தது.\nநேற்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் (6), பேட் கம்மின்ஸ் (4) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 146 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\n← டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் ஸ்டெயின்\nஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த ஸ்மித்\nஐ.எஸ்.எல் கால்பந்து – புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் பெங்களூர்\nஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி – கவுகாத்தி, கோவா இடையிலான போட்டி டிராவில் முடிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2_%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_(1955_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-07-09T16:08:00Z", "digest": "sha1:GNTMWCFNKVR2JJ3QK37VCX77Q3V5ZOQR", "length": 11928, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "நல்ல தங்காள் (1955 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "நல்ல தங்காள் (1955 திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபி. வி. கிருஷ்ண ஐயர்\nநல்ல தங்காள் 1955 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இத் திரைப்படத்தின் இயக்குநர் பி. வி. கிருஷ்ண ஐயர்.[2] ஆர். எஸ். மனோகர், ஜி. வரலட்சுமி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]\n1 நடிகர்கள், தயாரிப்புக் குழு\nபின்வரும் பட்டியல்களிலுள்ள விபரம் பிலிம் நியூஸ் ஆனந்தன் தரவுத் தளத்திலிருந்து எடுக்கப்பட்டது.[1]\nஇயக்குநர் = பி. வி. கிருஷ்ண ஐயர்\nதிரைக்கதை, வசனம் = ஏ. கே. வேலன்\nஒளிப்பதிவு = வாசுதேவ ராவ், கர்நாடகி\nபடத்தொகுப்பு = பால் ஜி. யாதவ்\nகலை = ஜெயவந்த் எஸ். கே.\nநட்டுவாங்கம் = குமாரி பாரதி, மாதவன், பலராமன்\nகலையகம் = பிலிம் சென்டர்\nநல்லதங்காள் என்ற பெயரில் 1935 ஆம் ஆண்டு ஒரு திரைப்படம் வெளிய��னது. 1955 முற்பகுதியில் இதே கருத்துள்ள தலைப்புடன் நல்ல தங்கை என்ற திரைப்படம் வெளியானது.\nதிரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஜி. இராமநாதன். மாயூரம் வேதநாயகம் பிள்ளை, அ. மருதகாசி ஆகியோர் பாடல்களை இயற்றியிருந்தனர். ஜே. பி. சந்திரபாபு ஒரு பாடல் பாடியிருக்கிறார். சீர்காழி கோவிந்தராஜன், ஜி. இராமநாதன், டி. பி. இராமச்சந்திரன், டி. எம். சௌந்தரராஜன், வி. டி. இராஜகோபாலன், பி. லீலா, என். எல். கானசரஸ்வதி, கே. ஜமுனாராணி, உடுதா சரோஜினி, நிர்மலா, ஏ. பி. கோமளா, டி. வி. இரத்தினம், ஏ. ஜி. இரத்னமாலா ஆகியோர் பின்னணி பாடியுள்ளனர்.[3]\n1 கண்ணின் கருமணியே சீர்காழி கோவிந்தராஜன் & பி. லீலா 03:40\n2 இவளே அவளே என். எல். கானசரஸ்வதி 04:40\n3 வாடாத மரிக்கொழுந்தே டி. பி. இராமச்சந்திரன் & கே. ஜமுனாராணி 02.50\n4 பச்சை படகு விரித்தது போல் கே. ஜமுனாராணி, உடுதா சரோஜினி & நிர்மலா 02:02\n5 இத்தனை நாளா எங்கேடி போனே ஜி. இராமநாதன் & கே. ஜமுனாராணி 02:09\n6 கோமள செழுந்தாமரை எழில் மேவிய பி. லீலா, ஏ. பி. கோமளா, ஏ. ஜி. இரத்னமாலா\nடி. வி. இரத்தினம் & உடுதா சரோஜினி, அ. மருதகாசி 02:37\n7 பொன்னே புதுமலரே டி. எம். சௌந்தரராஜன் அ. மருதகாசி 03:30\n8 கள்ளமில்லா வெள்ளை மனம் காட்டும் 01:32\n9 உனைக் கண்டு மயங்காத ஜே. பி. சந்திரபாபு 01:18\n10 திருவுள்ளம் இரங்காதா சீர்காழி கோவிந்தராஜன் அ. மருதகாசி 02:20\n11 அடி சீனி சக்கரை கட்டி வி. டி. ராஜகோபாலன்\n12 அன்னையும் தந்தையும் இல்லாத பி. லீலா அ. மருதகாசி 03:31\n13 திங்களொடு கங்கையை 01:58\n14 கோமள செழுந்தாமரை எழில் மேவிய\n↑ \"Nalla Thangal (1955 - Tamil)\". gomolo.com. மூல முகவரியிலிருந்து 16 மார்ச் 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 30 மார்ச் 2017.\n↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 94.\nஜி. ராமநாதன் இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 07:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-07-09T15:50:33Z", "digest": "sha1:X3U2UHLML2YKLS3FLYDZRNWYGPO2KLLZ", "length": 7513, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கட்டுரைப்போட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாடு அரசு - தமிழ் விக்கிப்பீடியா இணைந்து நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி குறித்த பக்கங்கள்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பரிசு பெற்ற கட்டுரைகள் (2010 கட்டுரைப் போட்டி)‎ (7 பக்.)\n► போட்டிக் கட்டுரைகள்‎ (1 பகு, 97 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 17 பக்கங்களில் பின்வரும் 17 பக்கங்களும் உள்ளன.\nவிக்கிப்பீடியா:கட்டுரைப் போட்டி ஒருங்கிணைப்புக் குழு\nவிக்கிப்பீடியா:கட்டுரைப் போட்டி நடுவர் குழு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 திசம்பர் 2018, 05:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-09T16:07:11Z", "digest": "sha1:L5XTCJGOHKWZMZHN23BMVYXXPMCXU3MP", "length": 5198, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பெண் துடுப்பாட்டக்காரர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► ஆஸ்திரேலியப் பெண் துடுப்பாட்டக்காரர்கள்‎ (57 பக்.)\n\"பெண் துடுப்பாட்டக்காரர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 15:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Ferrari_812_SuperFast/Ferrari_812_SuperFast_V12.htm", "date_download": "2020-07-09T14:45:19Z", "digest": "sha1:Q3OFI2BNFZ6IMHMP54T4CJHXKQNO2OMB", "length": 22251, "nlines": 399, "source_domain": "tamil.cardekho.com", "title": "பெரரி 812 superfast வி12 ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 1 விமர்சனம்\nமுகப்புநியூ கார்கள்பெரரி கார்கள்812 சூப்பர்பாஸ்ட்\n812 superfast வி12 மேற்பார்வை\nபெரரி 812 superfast வி12 இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 6.7 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 6496\nஎரிபொருள் டேங்க் அளவு 92\nபெரரி 812 superfast வி12 இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபெரரி 812 superfast வி12 விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை வி12 பெட்ரோல் engine\nஅதிகபட்ச முடுக்கம் 718 nm@7000 rpm\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு triple injection system\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 94x78mm\nகியர் பாக்ஸ் 7 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 92\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை ventilated disc\nசக்கர பேஸ் (mm) 2720\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 275/35 r20\nchild பாதுகாப்பு locks கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க சீட் பெல்ட்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஇணைப்பு எக்ஸ்டி, card reader\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nபெரரி 812 superfast வி12 நிறங்கள்\nபெரரி 812 superfast கிடைக்கின்றது 7 வெவ்வேறு வண்ணங்களில்- நீரோ, ப்ளூ போஸி, கியாலோ மொடெனா, ரோசோ கோர்சா, ரோசோ முகெல்லோ, பியான்கோ அவஸ் and ரோசோ ஸ்கூடெரியா.\nஎல்லா 812 superfast படங்கள் ஐயும் காண்க\nபெரரி 812 superfast வி12 பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா 812 superfast மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா 812 superfast மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபெரரி 812 superfast மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா பெரரி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/cinema-news/", "date_download": "2020-07-09T15:03:29Z", "digest": "sha1:SLGX7M5DICCDY4MLP7GZARL7NBTZPQZA", "length": 11697, "nlines": 123, "source_domain": "www.cinemamedai.com", "title": "Cinema News | Cinemamedai", "raw_content": "\nசூரரைப் போற்று பட ட்ரெய்லர் இந்த தேதியில் வெளியாகிறதா..\n விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அவுட்..\nபிரபாஸ் 20 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் ரிலீஸ் தேதி இதோ \n முடிஞ்சா கண்டுபிடிங்க…ரசிகர்களுக்கு சவால் விடும் ரம்யா கிருஷ்ணன் \nலாக்டவுனில் பிரபல ஹீரோயினுக்கு எளிமையாக நடைபெற்ற திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியுமா \nசுஷாந்த்தை அடுத்து தற்கொலை செய்த இளம் நடிகர் – என்ன காரணம் …\nபாலிவுட் இதயத் துடிப்பு சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜூன் 14 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டு பதினைந்து நாட்களாகிவிட்டது, இப்போது மற்றொரு இளம்...\nசுஷாந்த் சிங்கின் ‘தில் பெச்சாரா’ ட்ரைலர் சாதனைக்கு ட்வீட் செய்த ஏ.ஆர். ரகுமான்.\nபாலிவுட் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அன்று காலமானார். அவர் மனச்சோர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது....\nஇளைஞர்களே சிவகார்த்திகேயனின் பழக்கவழக்கங்களை தயவு செய்து பின்பற்றுங்கள்..\nசிவகார்த்திகேயன் தனது குடும்ப நட்பு படங்கள் மூலமாக மட்டுமல்லாமல், அவரது மிகவும் கொள்கை ரீதியான தனிப்பட்ட வாழ்க்கையினாலும் குடும்ப பார்வையாளர்களிடம் தன்னை நேசித்திருக்கிறார். ஒரு...\nலாக்டவுன் நஷ்டத்தை ஈடுகட்ட தமிழ் சினிமா நடிகர்களின் 50% சம்பளம் குறைப்பு – தயாரிப்பாளர்கள் அதிரடி முடிவு\nகொரோனா ஊரடங்கால் தமிழ் சினிமா முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. மார்ச் மாத இறுதியில் மூடப்பட்ட திரையரங்குகள் நான்கு மாதங்களாக திறக்கப்படாமல் இருக்கின்றன. ஊரடங்கில் தளர்வுகள்...\nபழம்பெரும் நடிகை ஐசியுவில் அனுமதி..\nமூத்த பன்மொழி நடிகை ஜெயந்தி மூச்சுத்திணறல் புகார் காரணமாக பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்,அவருக்கு கோவிட் 19 சோதனை எடுக்கப்பட்டுள்ளது,...\n100 நாட்களுக்கு பின் தொடங்கப்பட்ட சின்னத்திரை ஷூட்டிங்..புதிய எபிசோட் எப்போது வரும்\nகொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் பழைய எபிசோட்களை பொழுதுபோக்கு தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி வந்தன. இந்நிலையில் ஜூன் 1-ம் தேதி முதல் 60 பேருடன் சின்னத்திரை...\nசுஷாந்த் சிங் வீட்டின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீஸ்..\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை குறித்து 20 நாட்களாக போலீசார் விசாரித்து வருகின்றனர், மேலும் ஒரு புதிய வளர்ச்சியில், நடிகரின் கட்டிடத்தின்...\nதளபதி ‘விஜய்’ படம் சில மாற்றங்களுடன் நேரடியாக OTT -யில் ரிலீஸ்..\nலோகேஷ் கனகராஜ் இயக்கிய தளபதி விஜய் வரவிருக்கும் 'மாஸ்டர்' படமும், விஜய் சேதுபதியும் நடிக்கும் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம். கொரோனா வைரஸ்...\nசாந்தனு படத்துக்கு இப்படி ஒரு டைட்டிலா..வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமணிரத்னம் தயாரிப்பில் வானம் கொட்டட்டும் என்ற படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சாந்தனு, அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய விஜய் நடித்த மாஸ்டர் வெளியீட்டுக்காக...\n‘ஜகமே தந்திரம்’ படத்தை நேரடியாக OTT -யில் ரிலீஸ் செய்ய சம்மதித்தாரா தனுஷ்..\nநடிகர் தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ஜகமே தந்திரம். அந்த படம் ஷூட்டிங் முழுவதும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும்...\nபிக்பாஸ் கணேஷ் மற்றும் நிஷா தம்பதிக்கு குழந்தை பிறந்துவிட்டது\n உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு\nவயதை குறைத்துக்கொள்ளும் ஐஸ்வர்யா ராய்.. குழந்தையுடனான புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nஇத்தனை வருடத்திற்கு பிறகு தமிழில் அறிமுகமாகிறார் அமிதாப் பச்சன்\nசூப்பர் டீலக்ஸ் படத்தை தமிழ் ராக்கர்ஸ்-ல் பார்ப்பேன். உங்க தியேட்டர் ல டிக்கெட் எடுக்குற...\nஎனைத்தானும் நல்லவை கேட்க …\nஜூனியர் என்.டி.ஆர் தமிழ் பேசுகிறாராமதன் கார்க்கி வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்…\nலட்சுமி ராய் புது தோற்றங்களில் நடிக்கும் படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/featured/appuchi-gramam-actress-latest-photo-shot/", "date_download": "2020-07-09T14:37:05Z", "digest": "sha1:D5HBTGYU7JPK32E6TWRWQTZU55FXQWZP", "length": 9394, "nlines": 119, "source_domain": "www.cinemamedai.com", "title": "அப்புச்சி கிராமம் படத்தில் நடிச்ச நடிகையை இது இப்படி மாறிட்டாங்களே??? புகைப்படம் உள்ளே… | Cinemamedai", "raw_content": "\nHome Celebrities அப்புச்சி கிராமம் படத்தில் நடிச்ச நடிகையை இது இப்படி மாறிட்டாங்களே\nஅப்புச்சி கிராமம் படத்தில் நடிச்ச நடிகையை இது இப்படி மாறிட்டாங்களே\n2014 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அப்புச்சி கிராமம். இந்த படம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும். இதில் நடித்த நடிகைகள் சுஜா வருனி , அனுஷா மற்றும் ஸ்வாஷிகா ஆகியோர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பிற்கு பெற்றனர். இதில் செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஸ்வாஷிகா 2009 ஆம் அந்த தமிழ் திரையுலகில் வைகை என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி விட்டார். ஆனால் அவர் நடித்த எந்த ஒரு படமும் ரசிகர்களை அந்த அளவில் கவரவில்லை. இதனால் தமிழை விட்டு மலையாள படங்களில் நடிப்பதில் ஆர்வம் கட்டினர் இவர்.\nஇந்நிலையில் இவர் சமீபத்தில் போட்டோஷூட் ஒன்றில் கலந்துக்கொண்டு அதன் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டார். இதனைக்கண்ட ரசிகர்கள் இது ஸ்வாஷிகா தானா என ரசிகர்கள் வியந்துள்ளனர்.\nஒரு மாதத்திற்குப் பிறகு வந்த த்ரிஷா…வைரலாகும் புதிய ஹாட் செல்பி\nராஷி கண்ணா மீது ஆபாச திரைப்பட ஹீரோயின் சொன்ன அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகள்..\nமாஸ்டர் ஷூட்டிங் போது எடுக்கப்பட்ட புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது, இதோ..\nஒரே சீரியல் ஹீரோ -ஹீரோயினுக்கு கொரோனா தொற்று ..உடனே டெஸ்ட் எடுத்த ‘சகநடிகையின்’ விளக்கம்\nஉலகளவில் மில்லியன் கணக்கில் ட்ரெண்ட் ஆன இளம் பெண்… வைரலாகும் உருக்கமான வீடியோ…\nஅதிகம் பேசமாட்டார், ஆனால் பேச வைப்பார்:தளபதியை புகழ்ந்த ‘ஹே சினாமிக்கா’ இயக்குநர்..\nதளபதி ‘விஜய்யின்’ மகன் ‘சஞ்சய்’ ஹீரோ அல்லது இயக்குனராக அறிமுகமாகிறாரா\nசுஷாந்த் சிங்கிற்காக ‘ஏ.ஆர்.ரஹ்மானின்’ முதல் இசை அஞ்சலி ..\nபிக் பாஸ் 3 வெற்றியாளர் ‘முகென் ராவின்’ காதலியின் உணர்ச்சிகரமான வீடியோ ..\n‘மாஸ்டர்’ படம் நேரடியா OTT -யில் ரிலீசாகுமா ..\nசூப்பர்ஸ்டார் என்ற புகழோ���ு நல்ல வசதியுடன் வாழக் காரணம் கே.பி.சார்தான்…\nஇந்த மாநிலத்தில் வாரத்தில் 2 நாள் முழு ஊரடங்கு.\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் போலீஸ் பாதுகாப்பு வேண்டி மனு தாக்கல்…\nகொலைகாரனின் பட போஸ்டரில் கொலைகாரனின் பெயர்\nதளபதி விஜய் மீதான கிறிஸ்தவ மதமாற்ற குற்றச்சாட்டுகள்…\nபைக்குக்கு 11,000 அபாரதம் விதித்த போலீஸ்\nசந்தானம் நடிக்கும் புதிய படத்தின் டேஸ்டி டைட்டில் இதோ..\nகத்ரீனாவின் டிஷ் வாஷிங் வீடியோ வைரலாகிறது…கூடவே அவர் வெளியிட்ட முக்கிய மெசேஜ்…\n காகத்தை வரவழைக்குமாறு தன் தந்தையிடம் சண்டையிடும் அதுல்யா\nஅதிகாரியை பொது இடத்தில செருப்பால் அடிக்கும் டிக்டாக் பிரபலம் -வைரலாகும் வீடியோ\nகல்யாணம் ஆனவுடன் அனிதா சம்பத் வெளியிட்ட புகைப்படம் தாலியை கேட்ட ரசிகர்களுக்கு அனிதா கொடுத்த...\nதமிழ் நாட்டில் அரசியலுக்கு கட்டாயம் வருவேன் – ஸ்ரீ ரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/aug/15/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-3214142.html", "date_download": "2020-07-09T15:02:24Z", "digest": "sha1:FK7XVK7LGKCYSQ2MMPYGRZTBJUV6ZIHQ", "length": 9651, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "லாரி மோதியதில் தொழிலாளி பலி: அரசூரில் மறியல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n09 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:28:24 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nலாரி மோதியதில் தொழிலாளி பலி: அரசூரில் மறியல்\nவிழுப்புரம் அருகே அரசூர் கூட்டுச் சாலையில் புதன்கிழமை இரவு மினி லாரி மோதியதில் தொழிலாளி இறந்தார். இதைக் கண்டித்து, பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nவிழுப்புரம் அருகேயுள்ள பொய்கை அரசூரைச் சேர்ந்த சின்னத் தம்பி மகன் சுப்பிரமணி(55), கூலித் தொழிலாளி. இவர், புதன்கிழமை இரவு அரசூர் கூட்டுச்சாலையில் இருந்து, சாலையைக் கடந்து பொய்கை அரசூர் செல்ல முயன்றார். அப்போது, விழுப்புரத்திலிருந்து, உளுந்தூர்பேட்டை நோக்கி வந்த மினி லாரி மோதியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.\nஇதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள், சென்னை-\nதிருச்சி தேசிய நெடுஞ்சாலை மீது அரசூர் கூட்டுச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அரசூர் கூட்டுச் சாலையில் தொடர்ந்து வரும் விபத்துகளைத் தடுக்க வேண்டும், இங்கு அவசர ஊர்தியை நிறுத்தி வைக்க வேண்டும், தொடரும் விபத்தால், அதிகரித்து வரும் உயிரிழப்புகளைத் தடுக்க மேம்பாலம் அமைக்க வேண்டும், போக்குவரத்து போலீஸாரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.\nதகவல் அறிந்து வந்த விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் போலீஸார், நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து, பொது மக்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர். மறியலால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/20133706/1242623/2020-Mini-John-Cooper-Works-Clubman.vpf", "date_download": "2020-07-09T13:48:19Z", "digest": "sha1:7LZYW7RXYYVIUZ2B2OMUH2J7OA4AZPLH", "length": 15550, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "மினி ஜான் கூப்பர்ஸ் வொர்க்ஸ் அறிமுகம் || 2020 Mini John Cooper Works Clubman", "raw_content": "\nசென்னை 09-07-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமினி ஜான் கூப்பர்ஸ் வொர்க்ஸ் அறிமுகம்\nஇந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மினி ஜான் கூப்பர் வொர்க்ஸ் காரின் முழு விவரங்களை பார்ப்போம்.\nஇந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மினி ஜான் கூப்பர் வொர்க்ஸ் காரின் முழு விவரங்களை பார்ப்போம்.\nஇந்தியாவில் மினி ஜான் கூப்பர் வொர்க்ஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் முற்றிலும் உதிரி பாகமாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய���யப்பட்டுள்ளது. இதனால் கூப்பர் எஸ் மாடலை விட இதன் விலை ரூ.9.2 லட்சம் அதிகமாகும். தற்சமயம் கூப்பர் எஸ் மாடல் விலை ரூ.34.20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nமூன்று கதவுகளைக் கொண்ட ஹேட்ச்பேக் மாடலாக வெளியாகியுள்ள இந்த கார் 231 ஹெச்.பி. திறனும், 320 என்.எம். டார்க் இழுவிசையும் கொண்டதாகும். இந்த கார் 2 லிட்டர், நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜினைக் கொண்டிருக்கிறது. இதில் 8 ஸ்பீடுகியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளன.\nகூப்பர் எஸ் மாடலில் 7 கியர்கள் மட்டுமே உள்ளன. புதிய மினி ஜான் கூப்பர் வொர்க்ஸ் கார் பத்து அழகிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நான்கு வித்தியாசமான வண்ணக் கலவைகளைக் கொண்டதாக இது உள்ளது. மேற்கூரை மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகள் ஒரு நிறத்தில் உள்ளது.\nஇதற்கு 17 அங்குல அலாய் சக்கரங்கள் உள்ளன. மேட்ரிக்ஸ் எல்.இ.டி. விளக்கு, மேற்கூரை ஆகிய வசதிகளும் இதில் உள்ளன. தேவைப்பட்டால் 18 அங்குலம் கொண்ட சக்கரங்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.\nஇதன் உள்பகுதி மிகச் சிறப்பாக உள்ளது. முன்பகுதி மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார் உள்ளது. அத்துடன் ரிவர்ஸ் கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. அடாப்டிவ் சஸ்பென்ஷன் இருப்பது கூடுதல் சிறப்பாகும். மேலும் ஆப்பிள் கார் பிளே, நேவிகேஷன் வசதியும் உள்ளது.\nமினி கூப்பர் | 2020 மினி ஜான் கூப்பர் வொர்க்ஸ் | கார்\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,231 பேருக்கு கொரோனா தொற்று: 3,994 பேர் டிஸ்சார்ஜ்\nசாத்தான்குளம் வழக்கு- சிபிஐ விசாரணை நாளை தொடக்கம்\nகொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்\nகொரோனா தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் -பிரதமர் மோடி நம்பிக்கை\nசாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு- விசாரணை ஒத்திவைப்பு\nமத்திய நிதி அமைச்சக அலுவலக கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது\nதனியார் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்கலாம்- அனுமதி அளிக்க அரசு முடிவு\nகொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்\nசிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு\nசாத்தான்குளம் வழக்கு- சிபிஐ விசாரணை நாளை தொடக்கம்\nகொரோனா தடுப்பூசி உ���்பத்தியில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் -பிரதமர் மோடி நம்பிக்கை\nதனியார் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்கலாம்- அனுமதி அளிக்க அரசு முடிவு\nசெப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு - யூஜிசி\n40 வயதிற்கு மேல் தாம்பத்தியம்... இவ்வளவு நன்மைகளா\n11 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு- சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nஅரசு பள்ளிகளில் 13-ந்தேதி முதல் ஆன்லைன் கல்வி: அமைச்சர் செங்கோட்டையன்\nகாரசாரமான சில்லி முட்டை மசாலா\nநகைக்கடை நிறுவனம் ரூ.7,220 கோடி அன்னிய செலாவணி மோசடி- அமலாக்கத்துறை நோட்டீஸ்\nசில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்\n70 கி.மீ. தூரம் சைக்கிளில் வந்த 73 வயது முதியவர்\nஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தும் மூலிகை மைசூர்பா....அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்\nமுறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/07/06143427/1249720/First-meeting-of-DMK-youth-headed-by-Udayanidhi-Stalin.vpf", "date_download": "2020-07-09T13:42:28Z", "digest": "sha1:MHBWLHI75BM4MQWPYRUV4NPAEJMB27MR", "length": 6365, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: First meeting of DMK youth headed by Udayanidhi Stalin", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி முதல் கூட்டம்\nதலைவராக பதவி ஏற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. இளைஞரணி முதல் கூட்டம் தேனாம்பேட்டை அன்பகத்தில் இன்று நடந்தது.\nஉதயநிதி ஸ்டாலின் பேசிய காட்சி.\nதி.மு.க. இளைஞர் அணி தலைவராக உதயநிதி ஸ்டாலின் பொறுப் பேற்றுள்ளார். அவர் பொறுப்பேற்ற முதல் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேனாம்பேட்டை அன்பகத்தில் இன்று நடந்தது.\nஉதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணை செயலாளர்கள் ஆர்.டி.சேகர், தாயகம் கவி, அசன்முகமது ஜின்னா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பைந்தமிழ் பாரி, ஜோயல், துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஅனைத்து மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத் தில் பங்கேற்றனர்.\nகூட்டத்துக்கு பின் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஇன்று நடந்தது வெறும் கலந்துரையாடல்தான். நிர்வாகிகள் ஒவ்வொருவரும் பல கருத்துக்களை தெரிவித்தனர். நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளது. அனைத்தையும் நிறைவேற்ற முயற்சிப்பேன்.\nஎனது சுற்றுப்பயணத்துக்கான தேதி முடிவாகவில்லை. தேதி முடிவான பிறகு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணத்தை தொடங்கி இளைஞரணியை பலப்படுத்துவேன்.\nபெண் அலுவலருக்கு கொரோனா - குருந்தன்கோடு யூனியன் அலுவலகம் மூடப்பட்டது\nசென்னையில் மேலும் 1,216 பேருக்கு கொரோனா தொற்று\nசென்னையில் 10 சதவீத ஊழியர்களுடன் ஐடி நிறுவனங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி\nபடகுகளில் சீன என்ஜின்களை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை - மீனவர்கள் கோரிக்கை\nசுருக்குமடி வலை வீசியதை தட்டிக்கேட்ட தரங்கம்பாடி மீனவர்கள் மீது தாக்குதல் - போலீசார் விசாரணை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_52.html", "date_download": "2020-07-09T14:51:17Z", "digest": "sha1:MITAFP5QJTXJORN2MI37AHJ42Q7ZUY4F", "length": 8335, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதிப்பகுதியில் தீடீர் தீபரவல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதிப்பகுதியில் தீடீர் தீபரவல்\nபுதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதிப்பகுதியில் தீடீர் தீபரவல்\nவாதவூர் டிஷாந்த் May 04, 2018 இலங்கை\n>புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதிப்பகுதியில் தீடீர் தீபரவல் ஏற்ப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள கடும் வரட்சி மற்றும் அதிகரித்துள்ள வெப்பநிலை மாற்றத்தினால் வனப்பகுதிகளில் தீ பரவல்கள் நடந்தேறிவருகின்றன.\nகடும்வெப்பம் காரணமாக இந்த தீபரவல்கள் இடம்பெறுகின்றன.\nகுறிப்பாக பெரும் காட்டுப்பகுதிளாக காணப்படும் இடங்கள் மற்றும் தேக்கமர சோலைகளின் கீழ் இந்த தீபரவல்கள் இடம்பெற்றுள்ளன.\nஇன்னிலையில் நேற்று புதுக்குடியிருப்பிற்கும் மன்னாகண்டல் சந்திக்கும் இடைப்பட்ட பகுதி காட்டில் திடீரென தீப்பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளது.\nஇச்சம்பத்தினை புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தெரியப்படுத்தியவேளை புதுக்குடியிருப்பு பொலிஸார் வந்து குறித்த தீயினை பரவவிடாமல் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.\nசரண் அ��ைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nகாக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன்\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும்\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மனைவியோ பிள்ளைகளோ, லெப்.கேணல் கில்மனின் குடும்பமோ தளபதி பிரிகேடியர்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/trichy-culprit-muslim-man-arrested-by-police-when-doing", "date_download": "2020-07-09T14:01:01Z", "digest": "sha1:S4JHH7F25HYALUDOPFTN4JVVB64JYBPS", "length": 9172, "nlines": 113, "source_domain": "www.seithipunal.com", "title": "பெரிய கோவில் சிலைகளிடம் அத்துமீறல் ஈடுபட்ட காமக்கொடூரன்.! அதிரடி நடவடிக்கையில் காவல்துறை.!! கதறலில் வாலிபன்.!! - Seithipunal", "raw_content": "\nபெரிய கோவில் சிலைகளிடம் அத்துமீறல் ஈடுபட்ட காமக்கொடூரன். அதிரடி நடவடிக்கையில் காவல்துறை.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு ச���ய்யுங்கள் - REGISTER NOW\nகடந்த சில நாட்களுக்கு முன்னதாக இணையத்தில் புகைப்படம் ஒன்று பெரும் வைரலானது. அந்த புகைப்படத்தில் இஸ்லாமிய மதத்தை சார்ந்த வாலிபர் ஒருவர்., தஞ்சாவூரில் இருக்கும் இந்து கடவுள்களின் சிற்பங்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும்., அங்கிருந்த சிலைகளை கட்டியணைத்து அத்துமீறல் ஈடுபட்டார்.\nஇந்த காட்சிகளை புகைப்படமாக பதிவு செய்து தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்யவே., இது குறித்த புகைப்பட காட்சிகளானது இணையத்தில் பெரும் வைரலாகி., குறித்த நபரை கைது செய்ய வேண்டும் என்று பெரும் பிரச்சனை கண்டனங்கள் எழுப்பப்பட்டது.\nஇதனையடுத்து இதனை கண்ட திருச்சி மாநகர காவல் கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ள முடிவு செய்து., தனிப்படை அமைத்து இஸ்லாமிய வாலிபரை தேடும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர்.\nஅந்த விசாரணையில்., இந்த செயலில் ஈடுபட்ட இளைஞர் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கடை பகுதியை சார்ந்த முஜிபுர் ரகுமான் என்பதும்., இவன் தற்போது திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லுக்குழியில் உள்ள சகோதரியின் இல்லத்தில் வசித்து வந்ததும் தெரியவந்தது.\nஇதனையடுத்து இவனை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்., வழக்குப்பதிவு செய்து திருச்சியில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..\nஐ.டி நிறுவனங்கள் இயக்கம்.. புதிய வழிகாட்டுதல் நெறிமுறை வெளியீடு..\nவிஜே சித்ராவின்.. வித்தியாசமான போஸ். சான்சே இல்ல.. மெருகேற்றிய அழகால், மெய்சிலிர்க்கவைக்கும் புகைப்படம்.\nகுடிபோதையில் வீட்டில் புகுந்து நடனமாடிய காவல்துறை.\nவிபத்தால் அரங்கேறிய சோகம்.. பயத்தால் ஓட்டுநரின் பதைபதைப்பு செயல்.\n#Breaking: இன்று 4,231 பேருக்கு கொரோனா உறுதி.. மாவட்ட வாரியாக மீண்டும் அதிர்ச்சி.\nவிஜே சித்ராவின்.. வித்தியாசமான போஸ். சான்சே இல்ல.. மெருகேற்றிய அழகால், மெய்சிலிர்க்கவைக்கும் புகைப்படம்.\nஆரியா பட நடிகைக்கு 2வது திருமணம். சைலண்ட்டாக கல்யாணத்தை முடித்த காதல் ஜோடி \nசெம ஹாட்டான உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த திரிஷா.\nபிரபல இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை.. சோகத்தில் திரைத்துறையினர்.\n ரசிகர்கள் மனதை சுக்கு நூறாக நொறுக்கிய நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/agathi-keerai-benefits-in-tamil.html", "date_download": "2020-07-09T13:22:24Z", "digest": "sha1:RW256CMZYOF4OZRZV72F4PPJ762MDZM6", "length": 9336, "nlines": 124, "source_domain": "www.tamilxp.com", "title": "அரைக்கீரை பயன்கள் | நன்மைகள் | Arai Keerai Benefits in Tamil", "raw_content": "\nஅரைக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. பத்திய உணவுக்கு எவ்விதத்திலும் கெடுதல் ஏற்படுத்தாது. இந்த கீரை உடல் பலவீனத்தை போக்கும்.\nஅரைக்கீரையோடு பூண்டு, மிளகு, பெருங்காயம், இஞ்சி, வெங்காயம், உப்பு சேர்த்து கடைந்து சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சிறு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.\nகுழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் உணவில் கீரையை சேர்த்து வரலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் சீரான வளர்ச்சி அடையும். மூளை வளர்ச்சி உண்டாகும்.\nஇதன் தண்டுகளை கழுவி எடுத்து பூண்டு, மிளகு, இஞ்சி சேர்த்து ரசம் செய்து சாப்பிடலாம். அரைக் கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி புரதச்சத்து, சுண்ணாம்பு சத்து, நார்ச் சத்து அதிக அளவில் உள்ளது.\nஇந்தக் கீரையோடு சுக்கு, மிளகு, வெங்காயம், பெருங்காயம், பூண்டு, நெய் சேர்த்து உணவாக சாப்பிட்டு வந்தால் வாத சம்பந்தப்பட்ட வியாதிகள் குணப்படுத்தும்.\nபித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு இந்த கீரையோடு பூண்டு, மல்லி, மிளகு, புளி, உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.\nஅரைக்கீரை விதையை நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்குத் தடவிவர தலைமுடி கருமையாகவும், செழிப்பாகவும் வளரும்.\nஇந்தக் கீரை சாப்பிடுவதால் தீரும் வியாதிகள்.\nஆகவே இந்த அற்புதமான அரைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.\nHealth and Beauty tipsHealth tips in TamilTamil Health tipstamil lifestyleஅரைக்கீரை பயன்கள்அரைக்கீரை மருத்துவ பயன்கள்கீரைகள் நன்மைகள்கீரைகள் பயன்கள்கீரைகள் வகைகள்மருத்துவ குறிப்புகள்ஹெல்த் டிப்ஸ்\nதேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nப்ளூ பெர்ரி பழத்தில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்\nசாத்துக்குடி பழத்தின் மருத்துவ நன்மைகள்\nஸ்ட்ராபெரி ப���த்தில் உள்ள நன்மைகள்\nஎலுமிச்சை பழத்தின் மருத்துவ குணங்கள்\nசேப்பக்கிழங்கில் உள்ள மருத்துவ நன்மைகள்\nதிருமண உடைகளுக்கு பொருத்தமாக முக கவசங்கள் – இப்ப இதுதான் ட்ரெண்டிங்\nபிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை..\nநடிகர் விஜய்சேதுபதி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..\nப்ப்பா இப்படி மாறிட்டாங்களே.. ராஜலஷ்மியின் லேட்டஸ்ட் போட்டோ ஷீட்..\nகொரோனா நோயாளிகளுக்கு திரையிடப்பட்ட தர்பார்..\nநீண்ட நாட்களுக்கு பிறகு செல்வராகவன் பற்றி பேசிய சோனியா அகர்வால்..\nHi சொல்லலைனு சூசைடா.. அருவி பட நடிகைக்கு வந்த சோதனை..\nஆண்கள் கழிவறைக்கு சென்ற யாஷிகா..\nஇதுல தான் ரிலீஸ் ஆகும்.. ஜகமே தந்திரம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் பேச்சு..\nஅப்பா பெயரை காப்பாற்றுவரா மகன்..\nதிருமண உடைகளுக்கு பொருத்தமாக முக கவசங்கள் – இப்ப இதுதான் ட்ரெண்டிங்\nபிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை..\nநடிகர் விஜய்சேதுபதி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neechalkaran.com/", "date_download": "2020-07-09T14:45:58Z", "digest": "sha1:3HFCIPF47HK3KBYOKE6EGB2ENCRQW5MO", "length": 3788, "nlines": 28, "source_domain": "www.neechalkaran.com", "title": "நீச்சல்காரன்", "raw_content": "\nதெலுங்கு யுனிக்கோடில் ழ & ற - விவாதம் - தெலுங்கு யுனிக்கோட் தொகுதியில் (தெலுங்கு நெடுங்கணக்கில் இல்லை) தமிழ் எழுத்துக்களான 'ழ' மற்றும் 'ற' சேர்க்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு வெளிவந்தவுடன் இணையத்த...\nமென்சான்றிதழ் செயலி அறிமுகம் - தற்போதைய சூழலில் பல இணையவழிப் பயிலரங்கங்கள் நடக்கின்றன. பங்கேற்பாளர்களுக்கு மென்சான்றிதழும் வழங்கும் முறை உள்ளது. சில செயலிகளில் இத்தகைய சான்றிதழ்களைத் தயா...\nபிளாக்கர் கல்யாணமும் காமெடியும் -III - என்னங்க கல்யாணப் பொண்ணே பாட்டு பாடுது கல்யாணத்தின் முதல்பாதி போர், இரண்டாம் பாதி அதவிட போர் என்று யாரோ பதிவில விமர்சனம் எழுதிவிட்டாங்களாம். என்னங்க போன பந...\nகிணற்றுத் தவளை - \"ரொம்ப நன்றி. சார் யு ஆர் சோ கைண்ட்புல்\" என்று ஒலித்தவாறே வாசற்கதவு திறந்தது. தொலைப்பேசியை அணைத்துவிட்டு, \"இவனெல்லாம் ஒரு மேனேஜரு இவனுக்கெல்லாம் பயபப்படவ...\nபுதிய வலைப்பதிவு திரட்டி அறிமுகம் - \"உங்களின் ஒரு பொழுதுபோக்கு ஒருநாள் பணிவாய்ப்பாகும்\" என்று கிரேசி ���ோகன் சொன்னது போல பத்தாண்டுகளுக்கு முன் வலைப்பதிவு எழுத இணையத்திற்குள் வந்தவர்கள் இன்று அத...\nவாசல், தாய் - *வாசல்* கழுவிக் கொண்டு கையிலிருந்து விழுந்தது நீர் நழுவிக் கொண்டு விரலிருந்து வந்தது வண்ணம் வீட்டின் தலைமகள் முன்னெடுத்து, அவதரிக்க நிலமகளுக்கு நடந்தது அலங்...\nதேர்தல் மீம்ஸ் - பத்திரிக்கை.காமிற்கு உருவாக்கிய தேர்தல் மீம்ஸ்களின் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=3010:-55-&catid=10:2011-02-28-21-48-03&Itemid=20", "date_download": "2020-07-09T14:15:30Z", "digest": "sha1:ZCPOIZXA65V4IHZFLUDJQA7CPF522BQR", "length": 42571, "nlines": 166, "source_domain": "geotamil.com", "title": "சிறுகதை: நாகமுத்துவும் திருவள்ளுவரின் 55வது குறளும்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nசிறுகதை: நாகமுத்துவும் திருவள்ளுவரின் 55வது குறளும்\nThursday, 03 December 2015 06:50\t- பேராசிரியர் கோபன் மகாதேவா -\tசிறுகதை\nஇடம்: தமிழீழம் தென்மராட்சி கைதடி-நுணாவில் என்னும் கிராமம்.\nதன் கணவரின் எட்டுச் செலவு நடந்த சனி பிற்பகல், உணவுப் பந்தியில் அமர்ந்திருந்த எல்லோருக்கும் நாகமுத்து தன் கையால் ஏதுமொன்று பரிமாற வேண்டும் என நாண்டு நின்று, எல்லோரும் சாப்பிட்டு முடியும் நேரத்தை அவதானித்து, ஓர் ஓலைப் பெட்டியில் உழுந்து வடைகளை எடுத்துச் சென்று தனது வளையல்கள் கழற்றியிருந்த வலக்கையால் ஒவவொன்றாக வாழை இலைகளின் நடுவில் மெதுவாக வைத்துக் கொண்டு வரிசை வரிசையாக ஒவ்வொருவரையும் பார்த்து ஒருவாறு புன்னகித்தபடி சென்றாள். நடையில் அவள் தடுமாறியதை எவரும் கவனிக்கவில்லை. வெற்றியர் இறந்தது புதன்கிழமை. அவருக்குக் கடுமையாக்கிய நாள் தொடங்கி, அவள் அவரருகேயே இரவுபகலாகக் காணப்பட்டாள். எனவே மகள் இரத்தினமும் சிறுமிகளாகிய இரு பேத்தியரும் அடுக்களை வேலைகளின் பொறுப்பை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் புதன்கிழமையில் இருந்து, எட்டுச் செலவுச் சனி மட்டும், இனத்த வெளிப்-பெண்கள் சிலர் காலை வந்து இரவுமட்டும் ஒத்தாசை செய்தனர். அவளுக்கும் சிலர் உணவு பரிமாறிக் கொடுத்தனர். ஆனால் உண்மையில் அவளை இருந்து உண்ணவைக்க முடியவில்லை. ஏதோ, தினம் தினம் அடுத்த நாள் உயிர் வாழவே அவள் சிறிது புசித்து வந்தாள் என்பது பல நாட்களுக்குப் பின்னரே ஊகிக்க முடிந்தது. வியாழன், வெள்ளி, சனி, அவள் வீட்டுக்கு வந்த எல்லோருடனும், அழுதழ��து கூடப் பேசவே தெண்டித்தாள். சமையல் வேலைகளுக்கு வேண்டிய சாமான்கள் இருக்கும் இடங்களை எல்லாம் உடனே காட்டி உதவினாள். பகலில் படுத்து இளைப்பாறத் தெண்டிக்க வில்லை. அதற்கு அவளின் கடமையுணரச்சி விடவில்லை. தன் மகள், மகனுடனும் மூன்று மருமகன் மாருடனும் பாசத்துடன் பேசி, பேரப் பிள்ளைகளைக் கட்டி முத்தமிட்டு ஆறுதல் கூறினாள். சனிக்கிழமை காலையிலேயே எட்டுச் செலவையும் துடக்குக் கழிவையும் ஐயரை அழைத்துச் செய்வித்து, மதிய போசனம் முடிந்தவுடன் பந்தலையும் இறக்கி, குடும்பத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தால் தாம் ஞாயிறு காலை வெளிக்கிட்டு கொழும்பு திரும்பலாம் என மருமகன்மார் துரையும் தில்லையும் தெண்டித்தனர். ஆனால் ஐயர், புதனன்று நாலு மணிக்கே பிரேதம் சுடலை சென்ற படியால் சனியன்று நாலுக்குப் பின்னரே தன் துடக்குக் கழிவுப் பூசை தொடங்க முடியும் என்றதால், இன்னொரு நாள் சுணக்கம் ஏற்பட்டது. எனவே, இருவரும் கூடிய லீவுகளைக் கோரித் தந்திகளை அனுப்பி, நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற தத்துவத்தைப் பின்பற்றினர். சனிக்கிழமை மாலை ஏழுக்கு எல்லாம் இனத்தார் தம்தமது வீடுகளுக்குச் சென்று விட்டனர். உடனே அவள் மகன் (பள்ளிக்கூடப் பரிசோதகர்) கந்தசாமியைத் தன் கணவரின் முன்-அறைக்குள் கூப்பிட்டு வெற்றியர் எவருக்கும் ஏதும் கடன்வகையில் கொடுக்க வேண்டுமா என ஆராய்ந்தாள். இது நடக்கும் போது வேறு ஏதோ வேலையாக அங்கு சென்ற துரையர், வெற்றியர் கடன் ஒன்றும் விட்டு வைக்க இல்லை என அறிந்து, அவள் விட்ட ஆறுதற் பெருமூச்சைக் கவனிக்கத் தவற வில்லை.\nபத்து மணியளவில் நான்கு நாட்களாகக் கடுமையாக ஓடியாடி வேலை செய்து களைத்திருந்த வீட்டார் எல்லோரும் வேறு வேறு அறைக ளுள்ளும், விறாந்தைகளிலும் பந்தலினுள்ளும் பாய்களை விரித்துக் கொண்டும் அகப்பட்ட எதையும் தலையணைகளாக வைத்தும் படுத்து உடனே நித்திரையாகி, சிலர் குறட்டையும் விடத் தொடங்கினர்.\nதுரையும் தில்லையும் காரில் தம் சாமான்களை ஏற்றி, ஞாயிறு காலை ஒன்பதுக்குக் கொழும்புக்கு விட எண்ணித் தாமும் படுத்தனர். நாகமுத்து, கணவரின் அறையுள், மகனைக் கட்டிலில் படுக்க விட்டுத் தான் பாய் ஒன்றின் மேல், நிலத்தில், வழமைபோல் படுத்தாள். மகன் கந்தசாமி உடனேயே உறங்கி விட்டார். ஆனால் தாயாருக்கு நித்திரை வரவில்லை. மணிக்கு நால�� தரம் வலமும் இடமும் புரண்டு கொண்டே படுத்தாள். காலை நாலு மணியளவில் மகன் தாயின் தொடர்ந்த முனகல் சத்தம் கேட்டுத் துயில் துறந்து கிழே இறங்கித் தன் தாயிடம் என்னவென வினவ, அவள் நெஞ்சில தொடர்ந்து நோவதாகச் சொன்னாள்.\nஉடனே கந்தசாமியர் வெளியே சென்று துரையரைச் சத்தமின்றி எழுப்பி இருவரும் கலந்தாலோசித்து, துரையர் சாவகச்சேரி அரசாங்க சிகிச்சைமனைக்குச் சென்று கொழும்புப் பல்கலைக் கழக்த்தில் அவரின் பழைய விடுதி-நண்பன், அன்று அம் மனையின் பொறுப்பதிகாரி எனக் கேள்விப்பட்ட டொக்ரர் சகாதேவனை அழைத்து வந்து காட்டுவதென முடிவு செய்தனர். துரை, உடனே தன் காரில் புறப்பட்டார்.\nயாழ்-கண்டி நெடுஞ்சாலையில் அந்நேரம் வாகன ஓட்டம் குறைவு. இருந்திட்டு ஒரு சாமான்-லொரியே காணப்பட்டது. ஜந்தே நிமிடங்களில் துரையர் சாவகச்சேரி சிகிச்சைமனை வைத்தியரின் வீட்டுக்குச் சென்று கதவில் இருந்த மணியை அமதினார். சகாதேவன் சறம், மேற்சட்டை, றப்பர் செருப்புடன் வந்து கதவைத் திறந்து, வெளியே நின்ற துரையரைக் கண்டு அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்தார். சிறிது உள்ளே, வெளி விறாந்தையில் இருந்த இரு கதிரைகளில் அமர்ந்து அவர்கள் மெதுவான குரலில் ஜந்து நிமிடங்களே பேச முடிந்தது.\nசுருக்கமாக, சகாதேவன், துரையுடன் சென்று அவரின் மாமியாரைப் பார்க்க மறுத்து விட்டார். முன்னர், சேவை நோக்கில் தான் வீடுகளுக்கும் சென்று, கடுமையான நோயாளிகளைப் பார்த்ததாகவும், மொட்டைக் குற்றச் சாட்டுக் கடிதங்கள் பல அவரின் பெரிய கந்தோருக்கு அனுப்பப் பட்ட படியால் அந்த மாதமே, தான் வெளிச் செல்வதை நிற்பாட்டிய தாகவும், தன் முடிவை மாற்ற முடியாது என்றும், ஆனால் கிட்டடியில் ஒரு பிரத்தியேக டெக்ட்டர் இருக்கலாம் என விலாசத்தையும் கொடுத்தார். துரை, ஆபத்துக்குதவா நண்பன், என விசனித்து, வெளிச் சென்றார்.\nபிரத்தியேக வைத்தியர் கந்தையாவின் வீடு, ஒரு கடுகுப் படலையுள்ள வளவின் மத்தியில் இருந்தது. படலையில் நின்று, டொக்ட்ரர் கந்தையா, ஐயா என்று உரத்துக் கூப்பிட்டார். பத்தாம் முறை கத்திய பின், படலை திறக்கப் பட்டது. திருமதி கந்தையா ஒரு கப்ரான் அங்கியுடன் தோன்றி, 'வைத்தியம் துவங்கேல்லை' என்றாள். 'ஏன், இண்டைக்கே, துவங்கலாம் தானே, காரில் கூட்டிக் கொண்டு போய் திரும்பக் கொண்டு வந்தும் விடுறம்' என்று மன்றாடியும் அவள் மறுத்து, ஒரு நல்ல நாளாய்ப் பஞ்சாங்கம் பார்த்துத்தான் துவங்குவம் என்று உரத்துக் கூப்பிட்டார். பத்தாம் முறை கத்திய பின், படலை திறக்கப் பட்டது. திருமதி கந்தையா ஒரு கப்ரான் அங்கியுடன் தோன்றி, 'வைத்தியம் துவங்கேல்லை' என்றாள். 'ஏன், இண்டைக்கே, துவங்கலாம் தானே, காரில் கூட்டிக் கொண்டு போய் திரும்பக் கொண்டு வந்தும் விடுறம்' என்று மன்றாடியும் அவள் மறுத்து, ஒரு நல்ல நாளாய்ப் பஞ்சாங்கம் பார்த்துத்தான் துவங்குவம் என்றாள். துரையின் முகம் சுருங்கியது.\nபடலையில் நின்றபடி, அடுத்து என்ன செய்யலாம் எனச் சிந்திக்கை யில் தம்பி சின்னத்துரை சைக்கிளில் தம் வீட்டுப் பக்கத்திலிருந்து அண்மிப்பதைக் கண்டார். 'மாமியின்ரை பாடு எல்லா விக்கற்றும் விழுந்து மாய்ச்சும் முடிஞ்சிட்டுது அண்ணை. உங்களைத் திரும்பி வரட்டாம். மாமான்ரை தம்பி அம்பலவாணப் பரியாரியர் மாமாவும் வந்துபாத்தவர். அங்கை தான் இன்னும் நிக்கிறார்' என்றான். துரையர் உடனே வீடு திரும்பினார்.\nஅன்றே நாகமுத்துவின் செத்தவீட்டை முடிப்பது என்றபடியால், பறையடித்தே ஊருக்கு அறி விக்க வேண்டும் என்பது கட்டாயமாயிற்று. சின்னத்துரை, கிறிக்கெற்றை மறந்து, சைக்கிளிலும் நாய்-ஓட்டத்திலும் சென்று ஐயருக்கும், பாடைக்கும், செல்லையர் போன்ற கிட்டிய இனத்தவருக்கும் அறிவித்தான்.\nகூட்டம், புதன்கிழமை அவளின் கணவர் வெற்றியரின் மரணத்தன்றைப் போல், குவிந்தது. அன்று மூன்று மணிக்கே பிரேதம் தூக்குவது எனவும், மாலை ஆறுமணிக்குச் சாப்பிடுவது எனவும் முடிவு. ஞாயிறன்று வந்தோரில் அநேகர், பெண்கள்.\nஊர்ப் பெண்கள் நாகமுத்துவை ஓர் உதாரணக் குடும்பத் தலையிவியாக மதித்து வந்தனர். வீட்டில் வைத்தியர் இல்லாதபோது வரும் பெண் நோயாளிகள் சிலருக்கு அவள் மருந்தும், தவறாமல் தேநீரும் வெற்றிலை-பாக்கும் கொடுத்து அனுப்பி இருக்கிறாள். சீனி, உப்பு, அரிசி முதலிய பண்டங்கள் கடனாய் வாங்கவும் வருவர். ஒருவரும், என்றும் அவளைப் பற்றி அவதூறு பேசியதே கிடையாது. எனவே அன்று, கூடுதலாகப் பெண்களே வந்து காலையில் இருந்து பாடை எடுக்கும் வரை நிறுத்தாது, முறையாக, மார்பிலடித்தும் பரம்பரை ஒப்பாரிகளை இராகத்துடன் பாடியும், கண்ணீர் அஞ்சலி செய்தனர்.\nஅன்று வந்த ஆண்கள் கோகத்திலும், புதனின் அலுப்பிலும், இடநெருக்கடியாலும், தெருவிலும் நெடுஞ்சாலை ஓரத்திலும் வெற்றிலை, புகையிலையைச் சப்பித் துப்பிக் கொண்டும் சுருட்டுக் குடித்துக் கொண்டும் இருந்து அக் குடும்பத்தைப் பற்றிப் புகழ்ந்து அரட்டை அடித்தனர். ஏனெனில் புதனின் மண்டபம் அப்படியே இருந்தது.\nநாலு குடிமக்கள் மட்டும் பாடைகட்டினர். கண்ணீர் வற்றிய குடும்பத்தினர் நடைப்பிணங்கள் ஆகி அங்கும் இங்கும் திரிந்தனர். துரையர், தான் எவ்வாறு, சிறுவனாக, மாமிக்கும் மச்சாளுக்கும் தீட்டு நாட்களில் குளிப்பதற்கும் முழுகுவதற்கும் கிணற்றிலே தண்ணீர் அள்ளிக் கொடுத்ததையும், மாமியின் சமையலுக்குப் பின்-வேலியிலிருந்து முசுட்டை பிடுங்கிக் கொடுத்ததும், வளர்த்த கோழிகளைப் பிடித்துக் கொன்று சமையலுக்கு உரித்து வெட்டிக் கொடுக்கும் கையாளாக இருந்ததும், தான் தனியச் சாப்பிட்டும் போது அரைவாசியில் இரகசியமாக அவித்த முழு-முட்டையைத் தன் சோற்றுக்குள் புதைத்து 'ஒருவருக்கும் காட்டாமல் சாப்பிடு' என விசேட அன்பு காட்டியதும், பின்னர், தான் கொழும்பில் வாங்கிக் கொணர்ந்து பாவித்த வெள்ளிச் சீப்பில் மோகம் கொண்டு மாமி தனக்கெனக் கேட்டுத் தான் கொடுத்ததும், எல்லாவற்றையும் மீழாய்வு செய்து, தனிமையில் காரினுள் இருந்து கண்ணீர் விட்டார்.\nதன்னுடைய சொந்தக் காதல் கலியாணத்தை நடத்த, கடுமைப் போக்கான கணவர் வெற்றியருடன் வாதாடி, காதலின் மகிமையை அறிந்து, எவ்வளவோ உதவிய காதல் தெய்வத்தை இழந்துவிட்டோமே எனத் தன் இதயத்தை உருக்கி விம்மி விம்மி அந்தப் பெரிய இராணுவ-எந்திரிக மேலதிகாரி அழுதார்.\nமிச்சச் சம்பிரதாயங்கள் எல்லாம் நன்றே நடந்து, ஏழு மணிக்குப்பின் குடும்பத்தினர் கூடி, ஒரு காதல் சகாப்தம் முடிந்ததைப் பற்றியும், முக்கியமாகத் தம் தலைவியார் முதிர்ந்த வயதிலும் தன் கணவனில் கொண்டிருந்த பக்திக் காதலின் இமாலய அளவையும் வியந்தனர். ஊரார் இன்றும் நாகமுத்துவின் பதியைத் தொடர்ந்த பத்தினிச் சாவை நினைவு கூர்ந்து எல்லோருக்கும் கிடைக்காத ஒரு உதாரணமனைவி யாகப் பேசுவர்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இத���ின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\n’எனது எழுத்துக்களும் சமுதாயப் பணிகளும்’\nஅஞ்சலிக்குறிப்பு: தேர்ந்த கலை – இலக்கிய வாசகர் இராஜநாயகம் இராஜேந்திராவை இழந்தோம்\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 8\nகட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nகட்டடக்கலலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nமுகநூற் பதிவுகள்: \"மேடைப் பிரச்சினைகள் \" - க.பாலேந்திரா -\nமல்லிகை ஏடு தந்த மன்னவனே நீ வாழ்க \nஎழுதுவது எனது பழிவாங்கல்: கே.ஆர் மீரா\nஆய்வு: பாரதியார்கவிதைகளில் நாட்டுப்புற இசைக்கூறுகளும் தமிழ்ப்பண்களும்\nஆய்வு: தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழில் அணிநலன்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் '��மெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/rally-for-rivers/experts/?lang=ta", "date_download": "2020-07-09T15:09:13Z", "digest": "sha1:UPCVWVPTLZOIKI24W4XZBTP7CDTP4S3T", "length": 6972, "nlines": 43, "source_domain": "isha.sadhguru.org", "title": "பல்துறை வல்லுனர்கள் கூறுவதென்ன? - Rally For Rivers", "raw_content": "\nஉங்களை இது எப்படி பாதிக்கும்\nஈஷாவில், பாரதத்தின் நதிகளுக்கு புத்துயிரூட்டுவதற்கு, இதில் சம்பந்தப்பட்டிருக்கும் அனைவரின் நன்மையையும் கருத்தில் கொண்டு, முழுமையான, நீடித்து இ���ுக்கக்கூடிய தீர்வு கண்டுபிடிக்கும் உறுதியுடன் நாங்கள் இருக்கிறோம். சுற்றுச்சூழல் துறைகளின் முன்னணி விஞ்ஞானிகளுடன் நாங்கள் கலந்துரையாடி, அரசாங்கத்திடம் பரிந்துரைப்பதற்கு ஒரு விரிவான செயல்திட்ட வரைவை உருவாக்கி வருகிறோம். இதில் சில நிபுணர்கள் கூறும் கருத்துக்களை கீழே பதிவேற்றியுள்ளோம்.\nநதிகளுக்கு புத்துயிரூட்டுவதற்கான செயல்திட்ட வரைவை உருவாக்கும்போது, சுற்றுச்சூழல் பணிகளில் தனக்கு இருக்கும் இருபதாண்டு அனுபவத்தையும் ஈஷா கொண்டுவருகிறது. ஈஷாவின் பசுமைக்கரங்கள் திட்டம், ஆசியாவின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் இயக்கங்களுள் ஒன்று. மக்கள் ஈடுபாட்டுடன், ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம், தமிழகமெங்கும் 3.2 கோடி மரங்கள் நட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் பசுமையை அதிகரித்துள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் பல தொழில்நுட்ப வல்லுனர்களுடன் இணைந்து, நதிகளுக்கு புத்துயிரூட்டுவதற்கான செயல்திட்ட வரைவை உருவாக்கி வருகிறோம். நதிகளுக்கு புத்துயிரூட்டுவதற்குான பல்வேறு அம்சங்களான மரங்கள் நடுதல், விவசாயிகளின் வாழ்வாதாரம், தொழில் நிறுவனங்கள், அரசு ஈடுபாடு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த செயல்திட்டம் இருக்கும். அடிப்படைகளை உள்ளடக்கும் ஒரு தாய்த்திட்டத்திற்கான இந்த செயல்திட்ட வரைவு, அரசாங்கத்திடம் அக்டோபர் 2ம் தேதி சமர்ப்பிக்கப்படும். அதற்குப்பிறகு, ஊடகங்களும் பொதுமக்களும் தங்கள் கருத்துக்களையும் உள்ளீடுகளையும் பகிர்ந்துகொள்ள இது வெளியிடப்படும். பிறகு தனிப்பட்ட மாநிலங்கள் மற்றும் அமலாக்கம் குறித்த இன்னும் விரிவான ஆவணங்கள் உருவாக்கப்படும்.\nஇந்த செயல்திட்ட வரைவை உருவாக்கும் கட்டத்தில், நதிகளிலும் நதிகளுக்கு புத்துயிரூட்டுவதிலும் அனுபவம் மிகுந்தோரின் ஆலோசனைகளையும் பங்களிப்புகளையும் வரவேற்கிறோம். இப்படி பகிர்ந்துகொள்ள ஏதேனும் உங்களிடம் இருந்தால், கேட்டுக்கொள்ள நாங்கள் ஆர்வத்துடன் இருக்கிறோம். எங்களை தொடர்புகொள்வதற்கான மின்னஞ்சல்: Ideas@RallyforRivers.org.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/national-india-news-intamil/divorce-for-two-married-frogs-the-strange-ceremony-of-the-villager-119091200051_1.html", "date_download": "2020-07-09T14:13:24Z", "digest": "sha1:4TYSNVFGBANMK5BA2Q3TKXWS2MX3S4S7", "length": 8385, "nlines": 103, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "திருமணமான 'இரு தவளை'களுக்கு விவாகரத்து : கிராம மக்களின் விநோத சடங்கு...", "raw_content": "\nதிருமணமான 'இரு தவளை'களுக்கு விவாகரத்து : கிராம மக்களின் விநோத சடங்கு...\nவியாழன், 12 செப்டம்பர் 2019 (16:34 IST)\nமத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஓம் சிவ சக்தி மந்தல் என்ற அமைப்பினர், கடந்த மாதம், தங்கள் கிராமத்தில் மழைவர வேண்டி, இரு தவளைகளுக்குத் திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில்,இன்று அந்த தவளைகளுக்கு விவாகரத்து செய்து வைத்துள்ள விநோத சம்பவம் நடந்துள்ளது.\nஊரில் மழை இல்லைஎன்றால் கழுதை, தவளைகளுக்கு திருமணம் செய்துவந்தால், மழை பொத்துக்கொண்டு பெய்யும் என்று மக்கள் நம்பிக் கொண்டுள்ளனர். அதனால், பெரும்பாலான மக்கள் இந்த சடங்குகளை குறிப்பிட்ட இடங்களில் செய்துவருகிறார்.\nஇந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஓம் சிவ சக்தி மந்தல் என்ற அமைப்பினர், கடந்த ஜூலை மாதம் 19 ஆம்தேதி, , தங்கள் கிராமத்தில் மழைவர வேண்டி, ஆண் - பெண் ஆகிய இரு தவளைகளுக்குத் திருமணம் செய்து வைத்தனர்.\nஎனவே, அவர்களின் சடங்கின் படி, தங்கள் கிராமத்தில், கடந்த 13 வருடங்களில் இல்லாத அளவுக்கு, அதிகமாக மழை பெய்துவருவதால், இந்த மழையை நிறுத்தும் பொருட்டு, இரு தவளைகளுக்கு இன்று விவாகரத்து செய்துவைத்தனர்.\nபடைகளை திடீரென வாபஸ் வாங்கும் சீனா: இந்தியாவுக்கு இயற்கை செய்த உதவி\nமோட்டோ One Fusion+: அமர்கள விற்பனை; எவ்வளவு தெரியுமா\n – அதிமுகவின் அரசியல் வியூகம்\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nபூஜை அறையில் வைக்கக்கூடாத கடவுளின் உருவங்கள் எவை...\nபத்து ஆண்டுகளாக தனிமையில் தவித்த 'ரோமியோ' தவளைக்கு `ஜூலியட்' கிடைத்தது\nபத்து ஆண்டுகளாக தனிமையில் தவித்த 'ரோமியோ' தவளைக்கு கிடைத்த `ஜூலியட்'\nபாம்பின் மீது ஒய்யார சவாரி: தலைக்கு தில்ல பாத்தியா...\n – களத்தில் இறங்கிய நாசா\nஜாமீன் நிலைப்பாட்டில் பின்வாங்கிய சிதம்பரம்: காரணம் என்ன\nசென்னையில் ஐடி நிறுவனங்கள் இயங்கலாமா தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,231 பேருக்கு கொரோனா உறுதி \nஇப்படியே போனா.. ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு தொற்று: பீதி கிளப்பும் ரிபோர்ட்\nஓபிசி கிரீமிலேயர் முறையை நீக்குக – மத்திய அரசின் திருத்தத்துக்கு திருமா வளவன் எதிர��ப்பு\nஅடுத்த கட்டுரையில் 2- வயது குழந்தையின் விளையாட்டால் தாய் பலி \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2020-07-09T15:15:47Z", "digest": "sha1:F6UPG2ZMY6UOS26A7IACJA4IS6T4YZ2V", "length": 14327, "nlines": 162, "source_domain": "marumoli.com", "title": "அயோத்தி இந்துக்களுக்குரியது | உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! - Marumoli.com", "raw_content": "\nஅயோத்தி இந்துக்களுக்குரியது | உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமுஸ்லிம்களுக்கு மாற்றீடாக வேறு நிலம் வழங்கப்படும்\nதீர்ப்பைக் கொண்டாடும் இந்துக்கள் படம்: டானிஷ் சித்திக் / ராய்ட்டர்ஸ்\nஅயோத்தியிலுள்ள பிரச்சினைக்குரிய பாபர் மசூதியிருக்கும் நிலம் இந்துக்களுக்குரியது என ஐந்து நீதிபதிகளைக் கொண்ட இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஒரு மனதாகச், சற்று முன்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.\nமுஸ்லிம்களுக்கு, மாற்றீடாக உததரப் பிரதேசத்தின் வடக்குப் பகுதியில் 5 ஏக்கர் நிலம் கொடுக்கப்படுமெனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அதே வேளை பிரச்சினைக்குரிய நிலத்தில், இந்துக்கள் தெய்வமாகக் கருதும் இராமருக்குக் கோவில் ஒன்றைக் கட்டுவதற்கு ஒரு அறக்கட்டளையொன்றை அரசு உருவாக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n“தீர்ப்பில் எங்களுக்குத் திருப்தியில்லை எனினும் அதை நாங்கள் மதிக்கிறோம். நாங்கள் கலந்தாலோசித்து அடுத்ததாக என்ன செய்ய வேண்டுமென்பதைத் தீர்மானிக்கவிருக்கிறோம்” என சுனி வாக்ஃப் சபையின் வழக்கறிஞர் சஃபார்யப் ஜிலானி என்டிரிவி செய்தி ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியின்போது தெரிவித்தார்.\nதீர்ப்பு ‘பிரச்சினைக்குரியது’ என நல்சார் சட்டத்துறைப் பலகலைக்கழக உப வேந்தர் ஃபைசான் முஸ்தாபா கருத்துத் தெரிவித்துள்ளார்.\n“இராமர் இங்கு தான் பிறந்தார் என்று இந்துக்கள் நம்பினால் அதை நாம் மீற முடியாது” என நீதிபதிகள் கூறியிருந்ததாகவும் மத நம்பிக்கைக்கு, சட்டத்திற்கும் மேலான இடம் வழங்கப்பட்டது புதிராகவே இருக்கிறது. நீதிபதிகள் தங்களால் இயன்றவற்றைச் செய்திருக்கிறார்கள். அதை நாம் ஏற்றுக்கொள்ளாத்தான் வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nகோவிலைக் கட்டும் பணியை நிர்வகிக்க அரசினால் மூன்று மாதங்களுக்குள் ஒரு அறங்காவலர் சபை நியமிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. முஸ்லிம்களுக்கான மாற்றிடம் மத்திய அல்லது மாநில அரசுகளினால் தீர்மானிக்கப்படும்.\nஇப் பிரச்சினை பற்றிய பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே இரு சமூகங்களுக்குமான சமாதானத்தைப் பேணும் நோக்கத்துடன் முஸ்லிம் புத்திமான்கள் மாற்றிடம் பற்றிய ஆலோசனையை வழங்கியிருந்தனர் என அறியப்படுகிறது.\nபிரதமர் நரேந்திர மோடியின் பா.ஜ.க. ஆதரவாளர்கள் உட்பட, இந்தியாவின் பெரும்பான்மை இந்துக்கள், பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் எனவும், முதலாம் முகலாய சக்கரவர்த்தி பாபர், ராமர் கோவிலை இடித்துவிட்டு அதன் மேல் தான் மசூதியைக் கட்டினார் எனவும் நன்புகிறார்கள்.\n1949 இல் இந்துக்கள் ராமரின் சிலைகளை இங்கு வைக்கும் வரை, பல தலைமுறைகளாக அங்கு வழிபட்டு வந்ததாக முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.\n460 வருடப் பழமை வாய்ந்த மசூதி 1992 இல் இந்துத் தீவிரவாதிகளால் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட இனக் கலவரத்தில் சுமார் 2000 பேர், பெரும்பாலும் முஸ்லிம்கள், கொல்லப்பட்டிருந்தார்கள்.\nபாபர் மசூதி வெற்று நிலத்தில் கட்டப்படவில்லை, அங்கு ஏற்கெனவே ஒரு கட்டிடம் இருந்தது என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பின்போது குறிப்பிட்டுள்ளது.\n2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கீழ் நீதிமன்றத் தீர்ப்பின்போது, மொத்த நிலத்தின் (2.77 ஏக்கர்கள்) மூன்றில் இரண்டு பங்கு இந்துக்களுக்கும், மிகுதி முஸ்லிம்களுக்கும் கொடுக்கப்பட வேண்டுமெனச் சொல்லப்பட்டது. இதை இரு பகுதியினரும் ஏற்றுக்கொள்ளவில்லை.\nRelated: குவைத் | 8 இலட்சம் இந்தியர்கள் திருப்பி அனுப்பப்படலாம்\nதீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் போடியும், முஸ்லிம் அமைப்புக்களும் தமது ஆதரவாளர்களை அமைதியைப் பேணும்படி கேட்டுக்கொண்டனர். பல்லாயிரக் கணக்கான பாதுகாப்புப் படையினர் அயோத்தியில் குவிக்கப்பட்டுள்ளனர். சில நகரங்களில் இணையத் தொடர்புகள் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.\nராமர் பிறந்த நிலத்தில் அவருடைய கோவில் மீள நிர்மாணிக்கப்படவேண்டுமெனப் பல வருடங்களாக பா.ஜ.க. பிரச்சாரம் செய்து வந்தது. இத் தீர்ப்பு பிரதமர் மோடிக்கும் இந்து தீவிரவாதிகளுக்கும் கிடைத்த பாரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.\nஇவ் விடயத்தைப் பேசித்தீர்ப்பதற்கு பிரித்தானிய அரசு மற்றும் தலாய் லாமா ஆகியோரும் முன்னர் முயற்சிதிருந்தனர்.\nPrevious Postஇந்தியா | அயோத்தியா தீர்ப்புக்கு முன் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்துகிறது\nசு.சுவாமி|முஸ்லிம்களின் சொத்துரிமைகளை விட இந்துக்களின் அடிப்படை உரிமை மேலானது\nஇந்தியா | அயோத்தியா தீர்ப்புக்கு முன் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்துகிறது\n'மறுமொழி' யின் செய்திகள், கட்டுரைகளை மின்னஞ்சலில் பெற விரும்புகிறீர்களா\nகனடாவிலிருந்து கள்ளுத் தொழிலுக்கு | பெருமைக்குரிய தமிழர் 01 (1,856)\nகொரோனாவைரஸ் | தெரியவேண்டிய விடயங்கள் (1,457)\nஅருந்தமிழ் மருத்துவம் 500 (1,290)\nபதின்ம வயதினரில் மன அழுத்தம் (1,283)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1468454", "date_download": "2020-07-09T14:25:06Z", "digest": "sha1:C5BRZ67DCY3435S6JLVQA4QNZYQY5UD5", "length": 3570, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இலங்கைப் பல்கலைக்கழகங்களின் பட்டியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இலங்கைப் பல்கலைக்கழகங்களின் பட்டியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஇலங்கைப் பல்கலைக்கழகங்களின் பட்டியல் (தொகு)\n23:34, 27 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\nremoved Category:இலங்கையின் பல்கலைக் கழகங்கள்; added Category:இலங்கையின் பல்கலைக்கழகங்கள் using HotCat\n19:31, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n23:34, 27 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (removed Category:இலங்கையின் பல்கலைக் கழகங்கள்; added Category:இலங்கையின் பல்கலைக்கழகங்கள் using HotCat)\n* ஊவா வெல்லச பல்கலைக்கழகம்\n[[பகுப்பு:இலங்கையின் பல்கலைக் கழகங்கள்பல்கலைக்கழகங்கள்| ]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-07-09T15:50:20Z", "digest": "sha1:PPJN75VHOPJYCQ7KFYATZIEK5NWACT63", "length": 11430, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரண்டாம் ஆரியபட்டா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரண்டாம் ஆரியபட்டா (Aryabhata II, கிபி 920கள் – 1000கள்) என்பவர் இந்திய கணிதவியலாளரும், வானியலாளரும் ஆவார். இவர் மகா சித்தாந்தம் என்ற நூலை எழுதியுள்ளார்.\nஆர்யபட்டரின் மிகச் சிறந்த ஆக்கம் மகாசித்தாந்தம் ஆகும். பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்ட இந்த ஆய்வு சமக்கிருதத்தில் வசன வடிவத்தில் எழுதப்பட்டது. முதல் பன்னிரண்டு அத்தியாயங்கள் கணித வானியல் தொடர்பானவை. ஏனைய தலைப்புகள் அக்காலத்தில் இந்திய கணிதவியலாளர்கள் ஏற்கனவே ஆராய்ந்த தலைப்புகளை உள்ளடக்குகின்றன. முதல் பன்னிரண்டு அத்தியாயங்களில் கோள்களின் நிலநிரைக்கோடுகள், சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள், கிரகணங்களின் கணிப்பு, சந்திர பிறை, கோள்களின் மறைவு மற்றும் உதயம், கோள்கள் தமக்கிடையேயும் மற்றும் விண்மீன்களுடனுமான தொடர்புகள் போன்றவை எழுதப்பட்டுள்ளன.\nமகாசித்தாந்தத்தின் அடுத்த ஆறு அத்தியாயங்களில் கோள்களின் நிலநிரைக்கோடுகளைக் கணக்கிட பயன்படுத்தப்படும் வடிவவியல், புவியியல் மற்றும் இயற்கணிதம் போன்ற தலைப்புகள் எழுதப்பட்டுள்ளன. by = ax + c என்ற தேராச் சமன்பாட்டைத் தீர்க்கும் விதிகளை விபரமாக விளக்கியிருக்கிறார்.\nஆபஸ்தம்பர் · போதாயனர் · காத்யாயனர் · மானவர் · பாணினி · பிங்கலர் · யாக்யவல்க்யா\nஆரியபட்டர் · இரண்டாம் ஆரியபட்டா · முதலாம் பாஸ்கரர் · இரண்டாம் பாஸ்கரர் · Melpathur Narayana Bhattathiri · பிரம்மதேவன் · பிரம்மகுப்தர் · பிரஹத்தேசி · ஹலாயுதர் · ஜ்யேஷ்டதேவர் · Madhava of Sangamagrama · மகாவீரா · மகேந்திர சூரி · முனிசுவரா · நாராயண பண்டிட் · பரமேசுவரர் · Achyuta Pisharati · ஜகநாத சாம்ராட் · நீலகண்ட சோமயாஜி · ஸ்ரீபதி · Sridhara · Gangesha Upadhyaya · வராகமிகிரர் · Sankara Variar · வீரசேனா · வட்டேஸ்வரர் · ஸ்ரீபதி\nShreeram Shankar Abhyankar · எ. எ. கிருஸ்ணசாமி அய்யங்கார் · ராஜ் சந்திர போஸ் · சத்தியேந்திர நாத் போசு · அரிஸ்-சந்திரா · சுப்பிரமணியன் சந்திரசேகர் · D. K. Ray-Chaudhuri · எஸ். டீ. சௌலா · Narendra Karmarkar · பிரசந்தா சந்திரா மகாலனோபிசு · ஜயந்த் நாரளீக்கர் · விஜய குமார் பட்டோடி · இராமானுசன் · சி. ஆர். ராவ் · எசு. என். ராய் · S. S. Shrikhande · Navin M. Singhi · Mathukumalli V. Subbarao · எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்' · கப்ரேக்கர்\nஜன்தர் மன்டர் · கேரள வானியல் மற்றும் கணிதவியல் பள்ளி · உஜ்ஜைன் · ஜந்தர் மந்தர் (ஜெய்ப்பூர்) · யந்திரா மந்திர் (தில்லி)\nபாபிலோனிய கணிதவியல் · கிரேக்க கணிதவியல் · இசுலாமிய கணிதவியல்\nசீன கணிதவியல் · இசுலாமிய கணிதவியல் · ஐரோப்பிய கணிதவியல்\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2017, 04:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/lava-iris-pro-coming-soon-005854.html", "date_download": "2020-07-09T13:37:13Z", "digest": "sha1:FCEB5OULA74CLZ3CCVICNGF6D3VCK3KR", "length": 14423, "nlines": 248, "source_domain": "tamil.gizbot.com", "title": "lava iris pro coming soon - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n37 min ago செவ்வாய் கிரகத்தில் ஏலியன் என்ஜின் கண்டுபிடிப்பு ஏலியன்கள் இருந்ததற்கு ஆதரமா இவை\n41 min ago நோக்கியா 1 சாதனத்திற்கு புத்தம் புதிய அப்டேட்.\n1 hr ago தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் கிடையாது: டிவி மூலமாக கற்பிக்கப்படும்: செங்கோட்டையன்\n2 hrs ago Whatsapp இல் அனிமேஷன் ஸ்டிக்கர்களை எப்படி அனுப்புவது\nFinance எஸ்பிஐயில் இப்படி ஒரு அதிரடி திட்டம் இருக்கா.. மினிமம் பேலன்ஸ் தேவையில்லையா.. மற்ற விவரங்கள் இதோ..\nNews நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு ரூ. 5 கோடி அபராதம் - தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nMovies ஆனந்தபுரத்து வீடு திரைப்படம் வெளியாகி இன்றோடு 10 ஆண்டுகள் ஆகிறது \nSports யாராவது இப்படி பண்ணுவாங்களா தோனி பிறந்தநாளுக்காக.. பாண்டியா பிரதர்ஸ் செய்த காரியம்.. வெளியான உண்மை\nEducation பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\nAutomobiles குறிப்பிட்ட பைக் மாடலின் விலையை திடீரென உயர்த்திய சுசுகி எந்த மாடலின் விலை எவ்வளவு உயர்ந்திருக்கு\nLifestyle ஆண்களை திருப்திபடுத்த பெண்கள் செய்ய வேண்டிய செயல்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலாவா ஐரிஸ் புரோ விரைவில்\nகடந்த சில மாதங்களில் நிறைய புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் வெளிவந்துள்ளன. அண்மையில் கூட சோலோ நிறுவனம் ஏ500S என்ற மொபைலை வெளியிட்டது.\nஇதன் தொடர்ச்சியாக லாவா நிறுவனம் ஐரிஸ் புரோ என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை விரைவில் வெளிவரும் என்று அறிவித்துள்ளது. லாவா நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தில் இதை பற்றிய 15 வினாடிகள் வரும் வீடியோ டீஸரை போட்டுள்ளது.\nலாவா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், நமது ஹிஸ்பாட் அணியனுருடன் சில தகவல்களை பகிர்ந்துகொண்டார். லாவா நிறுவனம் ஐரிஸ் புரோ மற்றும் இன்னும் சில மாடல் ஸ்மார்ட்போன்களை விரைவில் வெளியிட இருக்கிறது என அவர் தெரிவி்த்தார்.\nலாவா ஐரிஸ் புரோ பற்றிய சிறப்பம்சங்கள் இன்னும் வெளிவரவில்லை என்றாலும் இதன் டீஸர் வீடியோவை பார்க்கும் பொழுது இது 5 இன்ஞ் ஸ்கிரீனுடன் வரும் என தெரிகிறது.\nலாவா நிறுவனம் நிறைய ஐரிஸ் மாடல் போன்களை வெளியிட்டிருக்கிறது. விரைவில் வர இருக்கும் ஐரிஸ் புரோ இந்த மாதத்தின் கடைசியில் அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்தி்ல் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசெவ்வாய் கிரகத்தில் ஏலியன் என்ஜின் கண்டுபிடிப்பு ஏலியன்கள் இருந்ததற்கு ஆதரமா இவை\nஇனி நம்ம காலம்., அடிதூள்:சீனா வேணாம் இந்தியாக்கே வரோம்-முதலில் Apple,இப்போ Lava ரூ.800 கோடி முதலீடு\nநோக்கியா 1 சாதனத்திற்கு புத்தம் புதிய அப்டேட்.\nஇண்டர்நெட் வசதியில்லாமல் டிஜிட்டல் கட்டணம் செலுத்த ஏற்பாடு. வந்தது புது வசதி.\nதமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் கிடையாது: டிவி மூலமாக கற்பிக்கப்படும்: செங்கோட்டையன்\nரூ.4,829-விலையில் அட்டகாசமான லாவா இசெட்53 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nWhatsapp இல் அனிமேஷன் ஸ்டிக்கர்களை எப்படி அனுப்புவது\nடூயல் ரியர் கேமராவுடன் Lava Z71 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n'ஈ அடிச்சான் காப்பி' போல Whatsapp-ஐ காப்பி அடித்த Jiochat ஸ்டைல் என்ன பிளான் பண்றீங்க அம்பானி\nமலிவு விலையில் பீச்சர் போன் அறிமுகம்: என்னென்ன அம்சங்கள்.\nஇந்தியாவில் லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ.3,899-விலையில் அட்டகாசமான ஆண்ட்ராய்டு கோ ஸமார்ட்போன் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nSamsung கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் விற்பனை ஆகஸ்ட்டிலா\nஒபன் சேல் விற்பனைக்கு வந்தது அட்டகாச ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போன்.\nமதியம் 12 மணிக்கு தயாரா இருங்க: விற்பனைக்கு வரும் Xiaomi Redmi Note 9 Pro\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.greenfoodpack.com/ta/", "date_download": "2020-07-09T15:43:07Z", "digest": "sha1:UCH4CC7ZP2HYX4XZTPEVTJHVTTSKCIT7", "length": 6670, "nlines": 198, "source_domain": "www.greenfoodpack.com", "title": "பசுமை உணவு பேக் கோ, லிமிடெட்", "raw_content": "\nஏன் எங்களை தேர்வு செய்தாய்\nகிராஃப்ட் இரட்டை சுவர் காபி cup90222236 90162237 9 ...\nஏன் எங்களை தேர்வு செய்தாய்\nஅனைவருக்கும் வழங்கப்படும் னித்துவ ஓ.ஈ.எம் சேவை\nபல்வேறு பொருட்களை கொண்டு நெகிழ்வான MOQ\nநன்கு பயிற்சி பெற்ற மற்றும் சர்வதேச அணி படித்த\nமுகவரியைத்: Donghuan தொழிற்சாலை பார்க், Donghuan சாலை, பன்யூ மாவட்ட கங்க்ஜோ, சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nகையேடு - சூடான தயாரிப்புகள் - வரைபடம் - AMP ஐ மொபைல்\nபிளாஸ்டிக் ரொட்டி பைகள் , கேக் பாப் பெட்டிகள், Kraft Paper Straws, Hot Cold Cups, அச்சிடப்பட்டது கேரியர் பைகள் , காகித கோப்பை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2012/01/blog-post_27.html", "date_download": "2020-07-09T13:20:47Z", "digest": "sha1:E5OTSMY44WRQAC7RFCIXKLDA72OHRJKY", "length": 31651, "nlines": 377, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: செய்தி, துயரம், மரணம்!", "raw_content": "\nசெய்தித்தாள் வாசிப்பது என்பது இயந்திரத்தனமான சம்பிரதாயமாக மாறிவிட்டது. ‘சதக் சதக்’ ‘கதறக் கதற’ மாதிரியான வார்த்தைகள் பழகிவிட்டன. இச்சொற்கள் முன்பு கொடுத்த உணர்வுகளை இப்போது தருவதில்லை. செய்தி என்பது இன்றைய தேதியில் வெறும் தகவலை மட்டும் சுமந்துவரும் வஸ்துவாக மாறிவிட்டது. இது செய்தியை தரும் ஊடகங்களின் கோளாறா அல்லது வாசிப்பவன், எச்செய்தியாக இருந்தாலும், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடிய மனோபாவத்துக்கு மாறிவிட்டானா என்கிற மிகப்பெரிய விவாதத்துக்கான புள்ளி.\nஅத்திப்பூத்தாற்போல எப்போதாவது ஒரு செய்தி அன்றைய தினத்தையே முழுவதுமாக பாதித்துவிடும். இன்று காலை தினகரன் நாளிதழில் வாசித்த ஒரு செய்தி உடனடியாக கண்களில் நீர் கோர்க்கச் செய்தது.\nநீலகிரி மாவட்ட ஆயுதப்படை காவலர் முப்பது வயதான பாண்டியன். ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானத்தில், மாவட்ட ஆட்சியர் பங்குபெற்ற குடியரசுத்தின கொண்டாட்டத்தின் இறுதியில் பாண்டியனின் வீரதீர சாகச நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.\nஒற்றைக்காலில் பைக்கில் நின்றவாறே வந்து மக்களுக்கு சல்யூட் அடிக்கிறார் பாண்டியன்.\nஅடுத்து பாய்ந்து, பறந்து வந்து கால்களால் ஓடுகளை அனாயசமாக உடைக்கிறார்.\nகடைசியாக பதிமூன்று பேரை கடந்து பறந்துவருவது நிகழ்வில் அவரது கடைசி சாதனை. புவியீர்ப்புக்கு சவால் விட்டு அச்சாதனையையும் வெற்றிகரமாக செய்து முடித்தார்.\nபாண்டியனின் சாகசங்கள் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தவர்களை மெய்சிலிர்க்க வைக்க, துரதிருஷ்டவசமாக இதுவே அவரது வாழ்வின் இறுதி சாதனையாகவும் முடிந்துவிட்டது. பதிமூன்றாவது ஆளை பறந்து கடக்கும்போது கை தவறுதலாக பட்டு, இவர் விழவேண்டிய மெத்தை நகர்ந்துவிட்டது. கழுத்து எலும்பு உடைந்து, மூளைக்குச் செல்ல வேண்டிய ரத்தநாளம் அறுந்து சில நிமிடங்களிலேயே உயிரிழந்துவிட்டார் பாண்டியன்.\nபாண்டியனின் மனைவி பெயர் சந்தியா. இத்தம்பதியினருக்கு நான்கு வயது ஆண் குழந்தையும், பதினோரு மாத பெண் குழந்தையும் உண்டு. பாண்டியனின் சாகசத்தை நேரில் காண அவரது மனைவியும் கைக்குழந்தையோடு வந்திருந்தார். சம்பவம் மொத்தத்தையும் அவர் நேரில் பார்த்தார்.\nநொடியில் நடந்துவிடும் இதுபோன்ற விபத்துகள், பலியாகும் அப்பாவி உயிர்கள், விளைவாக வாழ்க்கை முழுக்க பாதிக்கப்படும் குடும்பம், குழந்தைகள்... கடவுள் என்று ஒருவர் இல்லவே இல்லை என்பதற்கு வேறென்ன சாட்சி வேண்டும்\nஎழுதியவர் யுவகிருஷ்ணா at Friday, January 27, 2012\nசாதனையே சோதனையாகி விட்டது. அவருக்கு எனது இரங்கல்கள். நேரில் பார்த்த மனைவிக்கு எவ்வளவு கொடுமையான நாளாய் இருந்திருக்கும்\nதொலைக்காட்சியில் பார்த்த கணமே, இதயம் ஒரு நிமிடம் நின்று போனது. ஆனால், செய்திகள் முடிந்தவுடன் காஞ்சனா திரைப்படத்தில் மூழ்கி, இதை மறந்துவிட்டேன். ‘கரணம் தப்பினால் மரணம்’ தரும் இது போன்ற நிகழ்ச்சிகள் அரசு விழாக்களில் தேவைதானா\nஅனைத்திற்கும் கடவுள் மீது பழி போடுவது தவறு. பாதுகாப்பில் இன்னமும் கவனம் செலுத்தியிருந்தால், இத்தகைய நிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்கும். சரியான திட்டமிடல், கவனக் குறைவு, அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை இவைகளே சோகத்திற்கு காரணம். ஆழ்ந்த இரங்கல் அன்னாரின் குடும்பத்தாருக்கு.\nஇனியாவது திறமையாளர்கள் பாதுகாப்பில், உரிய கவனம் செலுத்தட்டும். பகிர்விற்கு நன்றித் தோழரே\n//கடவுள் என்று ஒருவர் இல்லவே இல்லை என்பதற்கு வேறென்ன சாட்சி வேண்டும்\nஇதெல்லாம் பூர்வ ஜன்ம பலன், கர்மா, விதி என்றெல்லாம் நிறைய பதில்கள் தொடர்ந்து வருவதில் சலிப்பே மிஞ்சும் யுவா.\nநேத்திக்கு சன் நியூஸ் பார்த்த போதே நொந்து போயிட்டேன். இந்த மாதிரி சுதந்திர தின, குடியரசு தின சாகசங்கள் அபாயமில்லாத வரை ஓகே. சில வருடங்கள் முன்பு 'சூர்ய கிரண்' என்று போர் விமான சாகசங்களில் ஒரு விமானம் விழுந்து நொறுங்கி, விமானி இறந்ததும் நெஞ்சை உலுக்கியது. வாழ்வின் அபத்தத் தருணங்கள் தாம் இவை.\nஎல்லா மரணங்களுமே சோகம் தாம் என்றாலும், சமீப மரணங்களில் உலுக்கியது தில்ஷன் மற்றும் பாண்டியன் தாம்.\nபோதிய பாதுகாப்பு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதுமின்றி இதை போன்ற சாகச முயற்சிகளை ஒழுங்கு செய்த அதிகாரிகளின் அலட்சியம் கண்டிக்கப் படவேண்டிய விடயம்.\nஅந்த குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.\nமனசு ரொம்ப கஷ்ட்டமா இருக்கு\nகழைக் கூத்தாடி ஸ்டண்ட்டுகள் குடியரசு, சுதந்நிர தின விழாக்களில் தேவையே இல்லை. டெல்லி அணிவகுப்பில் பைக் ஒட்டியபடி போலீசார் செய்த சர்க்கஸ் வித்தைகளைப் பார்த்தபோது நான் சொன்னது இது.\nஅவர் இறப்பதற்கு ஒரு சில நொடி முன் எடுத்த படமும் அவர் மனைவி இருக்கும் படமும் மனதை என்னவோ செய்கிறது\nநீங்கள் நாத்திகர் என்பதால் இந்த சம்பவம் கேள்விப்பட்டு \"கடவுள் இல்லை என்பதற்கு இதை விட சான்று வேண்டுமா\" என்கிறீர்கள். வேறொரு சாரார் ஒரே நொடியில் ஒரு மனிதன் உயிரை பறித்தது விதி அன்றி வேறென்ன\" என்கிறீர்கள். வேறொரு சாரார் ஒரே நொடியில் ஒரு மனிதன் உயிரை பறித்தது விதி அன்றி வேறென்ன விதி உண்டு என்பதற்கு இதை விட சான்று வேண்டுமா என்பார்கள்.\nஉண்மையில் சரியான பாதுகாப்பு இன்றி இத்தகைய ஹீரோயிசத்தில் ஈடு பட கூடாது என்பது தான் இதன் மூலம் தெரியும் சேதி.\nமிகவும் துரதிர்ஷ்டவசமான ஈடு செய்ய முடியாத இழப்பு . நேரில் பார்த்த அதிர்ச்சி கொடியதாக இருக்கும்\nசாதனையே சோதனையாகி விட்டது. அவருக்கு எனது இரங்கல்கள்.\nசரியான பாதுகாப்பு இன்றி இத்தகைய ஹீரோயிசத்தில் ஈடு பட கூடாது என்பது தான் இதன் மூலம் தெரியும் சேதி.\nஇறுதியாக உங்கள் முடிவுரையை இறைவனில்லை என்று எழுதி கட்டுரையை களங்கப் படுத்திருக்க வேண்டாம் . இக்காலத்தில் எல்லா நீதி அரசர்களும் தரும் தங்கள் மனதிற்கு விரும்பிய கருத்து கொடுப்பது போல் இ���ுக்கிறது.\nஇது போன்ற நிகழ்ச்சிகள் அரசு விழாக்களில் தேவைதானா\nஎந்த விதமான பாதுகாப்பு சாதனங்கள் உதவியில்லாமல் அவரை இது போல செய்ய விட்டது பெரிய தவறு. ஒரு ஹெல்மெட் கூட அவர் அணியவில்லை. பத்திரமாக விழுவதற்கு ஒரு மெத்தை , அது நகர்ந்ததால் விபத்து என்பது கொடுமை நம் உயிரின் மதிப்பு நமக்கே தெரிவதில்லை\nஇந்நிகழ்ச்சியை நான் நேரில் கண்டது என் துரதிர்ஷ்டம்.\n62 ஆண்டுகள் கழிந்தும் சுதந்திரத்தை கொண்டாடுகிறோம்....\nகுடியரசு தினத்தையும் கொண்டாட வேண்டுமா இப்படி சாகசம் நிகழ்த்துவது வீர சாதனையா \nபோர்வீரர்களின் மரணத்திற்கு பிறகு அவர்களது குடும்பம் சிறக்க, அவர்களின் மனைவிகள் மறுமணம் செய்து கொள்ள முன் வரவேண்டும்...\n62 ஆண்டுகள் கழிந்தும் சுதந்திரத்தை கொண்டாடுகிறோம்....\nகுடியரசு தினத்தையும் கொண்டாட வேண்டுமா இப்படி சாகசம் நிகழ்த்துவது வீர சாதனையா \nபோர்வீரர்களின் மரணத்திற்கு பிறகு அவர்களது குடும்பம் சிறக்க, அவர்களின் மனைவிகள் மறுமணம் செய்து கொள்ள முன் வரவேண்டும்...\nசெய்தித்தாள் வாசிப்பது என்பது இயந்திரத்தனமான சம்பிரதாயமாக மாறிவிட்டது. ‘சதக் சதக்’ ‘கதறக் கதற’ மாதிரியான வார்த்தைகள் பழகிவிட்டன. இச்சொற்கள் முன்பு கொடுத்த உணர்வுகளை இப்போது தருவதில்லை. செய்தி என்பது இன்றைய தேதியில் வெறும் தகவலை மட்டும் சுமந்துவரும் வஸ்துவாக மாறிவிட்டது. இது செய்தியை தரும் ஊடகங்களின் கோளாறா அல்லது வாசிப்பவன், எச்செய்தியாக இருந்தாலும், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடிய மனோபாவத்துக்கு மாறிவிட்டானா என்கிற மிகப்பெரிய விவாதத்துக்கான புள்ளி.arumaiyana varikal\nநானும் ஒரு நாத்திகன் தான். ஆனால் இதில் கடவுளை எப்படிக் குறை சொல்ல முடியும் ஆபத்து எனத் தெரிந்தும் மனிதர்கள் செய்யும் சாகசங்கள் (தவறுகள்) தானே இவை ஆபத்து எனத் தெரிந்தும் மனிதர்கள் செய்யும் சாகசங்கள் (தவறுகள்) தானே இவை இது போன்ற சாகசங்களை வெற்றிகரமாக முடித்தாலும் யாருக்கு என்ன பலன் இது போன்ற சாகசங்களை வெற்றிகரமாக முடித்தாலும் யாருக்கு என்ன பலன் பின் ஏன் செய்ய வேண்டும்\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nஇப்படித்த���ன் திருட்டு டிவிடி தயாராகிறது\nவேட்டை – கமர்சியல் கோட்டை\nபுத்தகக் காட்சி - நடந்தது என்ன\nஅழிக்கப் பிறந்தவன் - சில விமர்சனங்கள்\nதமிழ் சினிமாவில் என்னதான் பிரச்சினை\nஇரும்புக்கை மாயாவிக்கு வயது 40\nதலை தப்பியது தம்பிரான் புண்ணியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.zengrit.com/ta/sheet-metal-fabrication-oem6.html", "date_download": "2020-07-09T14:13:50Z", "digest": "sha1:F42CEM2W7ONVIA566DZMBUVCRNH3VIAZ", "length": 11869, "nlines": 220, "source_domain": "www.zengrit.com", "title": "தாள் உலோக புனைவு-OEM6 - சீனா Zengrit மெஷின்", "raw_content": "\nசபைகளின் & மரச்சாமான்கள் கருவிகள்\nதயாரிப்புகள்: உலோகம் அடித்தல், உலோகம் அடித்தல் பகுதி, முத்திரையிடுதல் பகுதி, உலோக பகுதி\nசபைகளின் & மரச்சாமான்கள் கருவிகள்\nதுல்லிய உலோகம் அடித்தல் -01\nஆட்டோ உதிரி பாகம் -01\nநாம் (கை இருந்து துல்லியம் பஞ்ச் மறைக்கும்) ஸ்டாம்பிங் இயந்திரம் உலோகப் மற்றும் இன்றியமையாத தயாரிக்க பல்வேறு வகை பயன்படுத்த. வாடிக்கையாளர் ஆர்டர் அளவு படி, நாங்கள் உங்கள் திட்டம் மிகவும் செலவு குறைந்த வழி வழங்க நாம் லேசர் வெட்டும், சிங்கிள் ஷாட் அல்லது தொடர்ச்சியான முற்போக்கான டை தானியங்கு உற்பத்தி பயன்படுத்த முடியும். செயலாக்க வரம்பில்: வெற்று கட்டிங், உருவாக்கும், ரோலிங், வரைதல், வளைத்தல், வெடித்துள்ளது, குழாய் சுருக்கி தோண்டுதல் தட்டுவதன், வெல்டிங் கொட்டைகள் அல்லது திருகுகள் கண்டுபிடிக்க. இன்றியமையாத கொள்ளளவு: 6.3-600 டன் மேற்பரப்பு டி ...\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nநாம் (கை இருந்து துல்லியம் பஞ்ச் மறைக்கும்) ஸ்டாம்பிங் இயந்திரம் உலோகப் மற்றும் இன்றியமையாத தயாரிக்க பல்வேறு வகை பயன்படுத்த. வாடிக்கையாளர் ஆர்டர் அளவு படி, நாங்கள் உங்கள் திட்டம் மிகவும் செலவு குறைந்த வழி வழங்க நாம் லேசர் வெட்டும், சிங்கிள் ஷாட் அல்லது தொடர்ச்சியான முற்போக்கான டை தானியங்கு உற்பத்தி பயன்படுத்த முடியும்.\nசெயலாக்க வரம்பு: , வெற்று கட்டிங், உருவாக்கும், ரோலிங், வரைதல், வளைத்தல், வெடித்துள்ளது, குழாய் சுருக்கி தோண்டுதல் தட்டுவதன், வெல்டிங் கொட்டைகள் அல்லது திருகுகள் கண்டுபிடிக்க.\nஅழுத்தினால் கொள்ளளவு: 6.3-600 டன்\nமேற்பரப்பு சிகிச்சை: முலாம், Galvanization, Anodized மற்றும் பவுடர் பூச்சு\n* முலாம்: துத்தநாக, நிக்கல், குரோமியம், வெள்ளி, முதலியன\n* Anodized மற்றும் மின��\n* பெயிண்ட் மற்றும் தூள்\n* அதிர்வு deburring, பாலிஷ் மற்றும் இராசாயன\n* ஸ்கிரீன் பிரிண்டிங் , நிறம் அச்சிடுதல் மற்றும் லேசர் வேலைப்பாடு.\nபொருட்கள்: ஸ்டீல், துருப்பிடிக்காத ஸ்டீல், பிராஸ், காப்பர், அலுமினியம் போன்றவை\nமேற்புற சிகிச்சை: பூசுதல், Galvanization, Anodized மற்றும் பவுடர் பூச்சு\nதரமான அமைப்பு சான்றிதழ்: ஐஎஸ்ஓ 9001-2000\nமுன்னணி நேரம்: 5 ~ 25days\nகியூபெக் சிஸ்டம்: கப்பலில் முன் 100% ஆய்வு.\npackagings: 1) தரநிர்ணயம் தொகுப்பு,\n2) மரத்தாங்கிகள் அல்லது கொள்கலன்,\n3) அமைத்துக்கொள்ள குறிப்புகள் படி.\nகட்டண வரையறைகள்: டி / டி, எல் / சி, பேபால்\nகப்பலில் விதிமுறைகள்: 1) 0-100kg: வெளிப்படுத்த & விமான சரக்கு முன்னுரிமை,\n2)> 100kg: கடல் சரக்கு முன்னுரிமை,\n3) அமைத்துக்கொள்ள குறிப்புகள் படி.\nகவனம்: இங்கு காட்டப்பட்டுள்ள பொருட்கள் எங்கள் வணிக நடவடிக்கைகளின் நோக்கத்தின் முன்வைக்க மட்டுமே. நாம் வாடிக்கையாளர் requirments படி உற்பத்தி முடியும். ஓ.ஈ.எம் / ODM எங்களுக்கு கிடைக்கும்.\nமுந்தைய: தாள் உலோக புனைவு-OEM5\nஅடுத்து: தாள் உலோக புனைவு-OEM7\nநிறுவுதல் தாள் முத்திரையிடுதல் பாகங்கள்\nசபைகளின் & மரச்சாமான்கள் கருவிகள்\nஆட்டோ உதிரி பாகம் 29\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nகுயிங்டோவில் Zengrit மெஷின் கோ, லிமிடெட்\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/122586/", "date_download": "2020-07-09T14:58:58Z", "digest": "sha1:YVXAMMAF6RJZI2YOL2CRNUN6WBMQ7NVW", "length": 10624, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "உலகக் கிண்ணத் தொடரை 48 அணிகளுக்கு விரிவுபடுத்தும் முன்மொழிவு நிராகரிப்பு – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக் கிண்ணத் தொடரை 48 அணிகளுக்கு விரிவுபடுத்தும் முன்மொழிவு நிராகரிப்பு\nகட்டாரில் 2022ஆம் இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரை 48 அணிகளுக்கு விரிவுபடுத்தும் முன்மொழிவை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் நிராகரித்துள்ளது.\nமுழுமையான கலந்தாலோசனையைத் தொடர்ந்து சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகக் கிண்ணத் தொடரை 48 அணிகளுக்குரியதாக விரிவுபடுத்த முடியாதெனவும் முன்னரே திட்டமிருந்தபடி 32 அணிகளுடன் கட்டாரில் 2022ஆம் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரானது நடைபெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅயல் நாடுகளான சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரேய்ன் போன்றவை கட்டார் மீதான தமது இரண்டாண்டு தடையினைத் தவிர்த்து, 2022ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரை நடாத்த வேண்டியிருந்தது.\nஇந்தநிலையில், உலகக் கிண்ணத் தொடரை 48 அணிகளுக்காக விரிவுபடுத்தும் தனது திட்டத்தை 2022ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் நடைமுறைப்படுத்தும் யோசனையை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜியானி முன்னெடுத்திருந்தார்.\nஎனினும் உலகக் கிண்ணத்தை புறக்கணிக்கப்போவதாக ஐரோப்பாவின் முன்னணிக் காலப்ந்தாட்டக் கழகங்கள் தெரிவித்திருந்த நிலையிலேயே தற்போது மேற்குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\n#உலகக் கிண்ணத் தொடர் #முன்மொழிவு #நிராகரிப்பு #worldcup\nTagsஉலகக் கிண்ணத் தொடர் நிராகரிப்பு முன்மொழிவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவ சீருடை மீட்பு – சந்தேக நபர்கள் விளக்கமறியலில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதடைகளை மீறி அஞ்சலி :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதரீதியான சக வாழ்வை முன்னேற்றுவிக்கும் விசேட செயல்திட்டம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் கைக்குண்டு, இராணுவச் சீருடைகள், வாள்கள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் போதை பொருள் கடத்தல் அதிகரிப்பு\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவிவிலகியுள்ளார்\nயாழ்.மாவட்டத்தில் 25ஆயிரத்து 761 பேருக்கு காணிகள் இருந்தும் வீடுகள் இல்லை\nஇராணுவ சீருடை மீட்பு – சந்தேக நபர்கள் விளக்கமறியலில் July 9, 2020\nதடைகளை மீறி அஞ்சலி : July 9, 2020\nமதரீதியான சக வாழ்வை முன்னேற்றுவிக்கும் விசேட செயல்திட்டம். July 9, 2020\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா July 9, 2020\nயாழில் கைக்குண்டு, இராணுவச் சீருடைகள், வாள்கள் மீட்பு July 9, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெ��ிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tips2stayhealthy.com/archives/12333", "date_download": "2020-07-09T15:08:00Z", "digest": "sha1:5QTRCVCNCPVEMUPEZ4P3MQA25E4SMRVS", "length": 3951, "nlines": 66, "source_domain": "tamil.tips2stayhealthy.com", "title": "உடல் தானம் செய்ய விதிமுறைகள் என்ன? – 5௦௦௦+ தமிழ் குறிப்புக்கள்", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nஉடல் தானம் செய்ய விதிமுறைகள் என்ன\nதன் உடலை தானமாக எழுதித் தரலாம். அதில், குறிப்பிட்ட மருத்துவமனைக்குதான் தர வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. ஒருவர் உயிரோடு இருக்கும்போதே உடல் தானம் செய்ய நினைத்தால், அவர் முதலில், தன் விருப்பத்துக்கான படிவத்தை நிரப்பி, ஒரு நோட்டரி பப்ளிக்கிடம் கையெழுத்து பெற்றிருக்க வேண்டும். மேலும், அதில் நிச்சயம் சட்டப்பூர்வமான வாரிசுகள் கையெழுத்திட்டிருக்க வேண்டும். இவற்றை முழுமையாகச் செய்த பின் அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வரிடம் தர வேண்டும். உடல் தானம் செய்பவருக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.\nடெங்கு கொசுவை விரட்டும் புல்\nசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காயங்கள் விரைவில் ஆறிட..\nஉணவை மென்று சாப்பிடுவது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-07-09T15:58:03Z", "digest": "sha1:KMLZ3QQZE5R6MVE4FT77YOJFGDVCE2GT", "length": 28836, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆவ்லின் மேரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாயர்புரம் , தூத்துக்குடி தமிழ்நாடு, இந்தியா\nபேராசிரியர் இயக்குநர்-திரு.இருதய கடல்சாா் ஆய்வு மைய��், தூத்துக்குடி.\nகடல் உயிரியல் ஆராய்ச்சிப்பணி முழு நேர விஞ்ஞானி\nஆவ்லின் மேரி (Avelin Mary) என்பவர் தமிழ்நாட்டைச் சோ்ந்த பேராசிரியா். கடல் வாழ் உயிரியல் தொடர்பாக ஆராய்ச்சி செய்துள்ளார். 20-ம் நூற்றாண்டில் தலை சிறந்த 2000 விஞ்ஞானிகளில் ஒருவர் இவர்[1][2]\n5 திரு.இருதய கடல்சாா் ஆய்வு மையம்\n8 விருதுகள் பல, அவற்றுள் சில\nதமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாயா்புரம் என்ற ஊரில் திரு.எம்.பி.ராஜ்,திருமதி.அன்னபூரணம் தம்பதியருக்கு கடைக்குட்டி மகளாய் 1943-ல் பிறந்தவா் தான் ரோஸ் அம்மாள்.இவர் தனது ஆரம்ப,உயர் கல்வியை சாயா்புரத்திலும்,ஆசிாியா் பயிற்சியை பாளையங்கோட்டை சாராள் தக்கா் ஆசிாியா் பயிற்சி நிறுவனத்திலும் முடித்தார். கற்பித்தல் பயிற்சியை கருத்தபிள்ளையூாில் மேற்கொண்ட போதுதான், இறைவனின் அழைப்பினை ஏற்று 1964-ல் மாியின் ஊழியா் சபையில் துறவியாய்ச் சோ்ந்து. சகோதாி ஆவ்லின் மோி ஆனாா்.\nபின்னா் விலங்கியல் இளங்கலையை தூத்துக்குடி தூய மாியன்னை கல்லூரியிலும், முதுகலையை மதுரை அமெரிக்கன் கல்லூாியிலும் முடித்தார். தூத்துக்குடி தூய மாியன்னை கல்லூாியில் விலங்கியல் துறையில் துணைப் பேராசிாியராகப் பொறுப்பேற்றாா்.டாக்டா்.பேராசிாியா் ஆவ்லின் மோி தூத்துக்குடி தூய மாியன்னை கல்லூாி முதல்வராக 1977 முதல் 2000 ஆண்டுவரை பொறுப்பிலிருந்தவா். 1982-ம் ஆண்டில் முனைவா் பட்டத்திற்கான ஆய்வு மேற்கொண்டார். மகாராஷ்ரா மாநிலம் மரத்வாடா பல்கலைக்கழகத்தில், பயிா்களுக்கு தெளிக்கப்படும் பூச்சி மருந்துகளின் ரசாயன பாதிப்பால் குளம் குட்டைகளின் நீா் மாசுபட்டு, அதனால் நன்னீாில் வாழும் இரால்களுக்கு ஏற்படும் தீங்கு குறித்து ஆய்வு செய்து, 1984-ம் ஆண்டில் முனைவா் பட்டம் பெற்றாா்.\nஅங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போதுதான், அமொிக்காவில் தொடா்ந்து ஆராய்ச்சி செய்ய அழைக்கப்பட்டாா். சகோதாியின் திறமையினை மேலும் வளா்ச்சியடையச் செய்தது 1985-ம் ஆண்டு மரபியல் தொழில்நுட்ப பிாிவில் ஆராய்ச்சி செய்ய சகோதாி அவா்கள் அமொிக்காவில் நியூயாா்க் அக்வோியம் ஆராய்ச்சி நிறுவனத்தின் அழைப்பின் பெயாில் மேற்கொண்ட அமொிக்கக் ஆய்வுப்பயணமாகும்.\nசிங்கி இரால்களில் முப்பது மில்லியன்களில் ஒன்று தான் நீல நிறத்தில் கிடைக்கின்றது. பிற சிங்கி இரால்கள் 7 ஆண்டுகளில் பெறும் சதை வளா்ச்சியை, இரண்டே ஆண்டுகளில் நீல நிற சிங்கி இரால்கள் பெற்று விடுகின்றன. இதற்கான காரணத்தை கண்டறிவதை தனது ஆராய்ச்சிக்கான பொருளாக எடுத்துக் கொண்டு, சிங்கி இராலின் நிறத்தை உண்டாக்க காரணமான ஜீனுடன் சதை வளா்ச்சிக்கு காரணமான ஜீனும் இணைந்து இருப்பதை கண்டுபிடித்தாா். இதனை அடுத்து,அவா் செய்த ஆய்வு தான் சகோதாி ஆவ்லின் மோியின் ஆராய்ச்சி பணி என்னும் மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லாக அமைந்தது.\nகடலில் தொழில் புாியும் நாட்டுப்படகுகள், விசை படகுகள், கப்பல்கள், போா்க்கப்பல்கள், துறைமுகங்களில் கடலில் அமைக்கப்படும் தாங்கிகள், கடலோரங்களில் அமைக்கப்படும் அலைகளிலிருந்து கடலில் பயன்படுத்தப்படும் குழாய்கள் போன்றவற்றில் ஒட்டிக்கொள்ளும் ஒட்டுயிா்களை குறித்து அமொிக்காவில் டியூக் யுனிவா்சிட்டியிலுள்ள விஞ்ஞானிகளுடன் இணைந்து தனது ஆய்வினை மேற்கொண்டனர்.\nகலங்களில் ஒட்டிக்கொள்ளும் இத்தகைய ஒட்டுயிா்கள்,ஒரு சில வாரங்களில் அடை அடையாக வளா்ச்சியடைவதால், கலங்களின் எடை அதிகாிக்கும். அதனால் கலங்களின் வேகம் குறையும். வேகத்தை ஈடுகட்டுவதால் எாிபொருள் செலவாகி வருகின்றது. மேலும், இத்தகைய லாா்வாக்கள் கடலை ஒட்டி அமைந்துள்ள மணல் மற்றும் அணு மின் நிலையங்களுக்கு கடல் நீா் விநியோகத்திற்குப் பயன்படுத்தப்படும் குழாய்களில் உள்பகுதியில் ஒட்டிக் கொள்வதாலும், பாதிப்பு ஏற்படுத்துகிறது. இவ்வாறு ஒட்டுயிா்களால் ஏற்படும் பாதிப்பினை சமாளிப்பது எப்படி என்று விஞ்ஞான உலகே இதனை எதிா்த்து போராடி, பல்வேறு நுட்பங்களை கடைபிடிக்க ஆய்வு செய்து வந்தது.\nஇவ்வாறு ஒட்டுவதை தவிா்க்க பயன்படுத்தப்பட்ட சில இரசாயன கலவைகளால், கடல் நீரில் நச்சத்தன்மை கலந்தது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டதுடன், மனிதா்களின் நலத்திற்கும் கேடு விளைவிப்பதாக அமைந்ததால், பல நாடுகள் இத்தகைய இரசாயன கலவைகளை பயன்படுத்துவதை தடை செய்தன.\nகலன்களில் ஒட்டிக்கொள்ளும் இத்தகைய ஒட்டுயிா்கள், கடலில் நிலையாக இருக்கும் பவளதிட்டுகளின் மீதும், கடல் பஞ்சுகளின் மீதும் ஒட்டாதது ஏன் என்ற கேள்வியின் அடிப்படையில் தனது ஆய்வினை சகோதாி.ஆவ்லின் மோி அவா்கள் மேற்கொண்டாா். கடந்த 12 ஆண்டுகளில் தொடா்ந்து பல முறை அமொிக்கா விஞ்ஞானிகளுடன் இணைந்து ஆய்வினை மேற்கொண்டு ஆய்வின் நுணுக்கங்களை கற்றறிந்தாா். இந்த ஆய்வுப் பணிக்கென பல்வேறு அமொிக்க நிறுவனங்கள் உதவிட முன்வந்த நிலையில், தனது ஆராய்ச்சிப்பணி, தனது தாய் நாட்டிலெயே தொடா்ந்திட வேண்டும் என்ற எண்ணத்தில், தாயகம் திரும்பி, ஆய்வப்பணியினை மேற்கொண்டா். தொடா்ந்து பல முறை அமொிக்காவிற்கு பயணம் செய்தாா்.\nதிரு.இருதய கடல்சாா் ஆய்வு மையம்,தூத்துக்குடி\nதிரு.இருதய கடல்சாா் ஆய்வு மையம்[தொகு]\nசாா்ந்திருந்த மாியாவின் ஊழியா் சபை சகோதாியின் ஆய்வுப் பணிக்கு ஊக்கமளித்து புனித மாியன்னை கல்லூாியில் திரு.இருதய கடல்சாா் ஆய்வு மையம்அமைக்க உதவியது. ஆராய்ச்சிக்கு மன்னார் வளைகுடாவை ஆய்வு களமாக அமைத்து தனது ஆராய்ச்சியினை துவக்கினாா். முன்னாள் கல்லூாி முதல்வரும், செயலரும் (1980-1992) விலங்கியல் துறை தலைவருமான (1972-2000) முனைவா் சகோதாி. விற்றாலினா மேரியின் ஒத்துழைப்பும் இடைவிடாத இணைந்த ஊக்கமும் சகோதாி ஆவ்லின் மோியின் சவாலை ஏற்க அடித்தளமாக அமைந்தது.\nஇறைவன் மீது ஆழமான நம்பிக்கை, இடைவிடா கடின உழைப்பு,ஆபத்தான ரசாயனங்களோடு ஆய்வு என்று, எதையும் எதிா்நோக்கி சாதனை படைக்க வேண்டுமென்ற தாகம் சகோதாியை ஆய்விற்கு தூண்டிக்கொண்டேயிருந்தது.10 அல்லது 30 மீட்டா் ஆழத்தில் கடலிலிருந்து எடுத்து வரப்பட்ட பவளதிட்டுகளிலிருந்து பல வேதிப்பொருட்கள் பிாித்தெடுக்கப்பட்டன. அவ்வாறு பிாித்தெடுக்கப்பட்ட வேதிப் பொருள்களில் நச்சுத்தன்மையற்ற, ஒட்டுவதை தடுக்கும் வேதிகலவை அமைந்திருந்ததை சகோதாி ஆவ்லின் மோி கண்டுபிடித்தாா். இவரது ஆராய்ச்சிக்கு வெளிநாட்டு விஞ்ஞானிகள் ஒத்துழைப்பு அளித்தனா். சகோதாி ஆவ்லின் மேரியின் கண்டுபிடிப்பினை விஞ்ஞான உலகம் ஏற்றுக் கொண்டதோடல்லாமல், வியாபார ரீதியாக தயாாிக்க எளிதாக அமைந்த ஜீன்செல்லா ஜீன்ஸியா(ஜீன்செ) என்ற மெல்லுடல் பவளத்திட்டுகளிலிருந்து கிடைத்த வேதிப்பொருளுக்கு சகோதாி ஆவ்லின் (லின்) என்ற பெயாினையும் இணைத்து ஜீன்செலின் என்ற பெயாினை சூட்டியுள்ளது. தனது ஆய்வின் அாிய கண்டுபிடிப்பு குறித்து எடுத்துரைக்க உலகின் பல்வேறு விஞ்ஞான கருத்தரங்குகளுக்கு சகோதாி அழைக்கப்பட்டார்.\n1977 – விலங்கியல் துறை உதவிப்பேராசிரியர்.\n1985 – முதுநிலை முனைவா் பட்ட நிலை - நியூயாா்க் மீன் காட்சியகம்.\n1987 - முதல்,அமொிக்கா,தைவான��,ஹவாய்,பிலிப்பைன்ஸ் நாடுகளில் கடல்சாா் ஆய்வு.\n1993 – விலங்கியல் துறை பேராசிரியர்,தூய மாியன்னை கல்லூாி, தூத்துக்குடி.\n1997 – 2000 - முதல்வர், தூய மாியன்னை கல்லூாி, தூத்துக்குடி.\n1997 – 2000 – செனட் உறுப்பினர், மனோண்மணியன் சந்தரனார் பல்கலைக்கழகம்,திருநெல்வேலி.\n1998 – 2001 – உறுப்பினர், பல்கலைக்கழக திட்டமிடல் குழு,மனோண்மணியன் சந்தரனார் பல்கலைக்கழகம்,திருநெல்வேலி.\n2005 –2008- செயலர், தூய மாியன்னை கல்லூாி, தூத்துக்குடி..\n2000 –முதல் - இயக்குநர், திரு.இருதய கடல்சாா் ஆய்வு மையம்,தூத்துக்குடி\nவிருதுகள் பல, அவற்றுள் சில[தொகு]\n2000 -\"20-ம் நூற்றாண்டின் உலகின் தலைசிறந்த 2000 விஞ்ஞானிகளில் ஒருவா்\" என்ற விருதினை சகோதாி ஆவ்லின் மோியின் கடல்சாா் இயற்கை பொருட்களுக்கான அவரது விஞ்ஞான கண்டுபிடிப்பிற்காக இங்கிலாந்து நாட்டை சோ்ந்த கேம்பிாிட்ஜ் நிறுவனத்தின் இன்டா்நேஷனல் பயோகிராபிகல் மையம் அளித்துள்ளது.\n2000 - 20-ம் நூற்றாண்டின் சாதனையாளா் விருது.\n2002 - இந்தியாவின் சிறந்த சாதனையாளா் விருது.\n2002 - ன் சிறந்த விஞ்ஞானி\n2003 - பாரத் சாதனையாளா் விருது\n2003 - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தேசிய சாதனையாளா் விருது\n2009 - இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருது\n2015 - மகாத்மா காந்தி சாதனையாளா் விருது\n2015 - இந்திரா காந்தி சாதனையாளா் விருது\n2016 - ஆராய்ச்சி,கல்வியில் சிறந்த இந்திய சாதனையாளா் விருது\nசகோதாி ஆவ்லின் மோி'அசைவுரும் ஆய்வு மேடை'யில்\nஇன்றும் அருட்சசோதாி ஆா்வமும் இளமையும் குன்றாமல் தூய மாியன்னை கல்லூாியினுள் மையம் கொண்டிருக்கும் திரு. இருதய ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வின் தலைமைபொறுப்பேற்று ஆய்வை தொடா்கிறாா்.ஆய்வுக்கூடத்தில் தன்னுடைய ஆய்வில் வெற்றி கண்ட அவர்,கடலில் அதை நிரூபிக்க அரசாங்கத்தின் அனுமதியுடன் தூத்துக்குடி துறைமுகக் கழகத்திற்குச் சொந்தமான இடத்தில் ஆய்வு மையம் அமைத்து தன் ஆய்வைத் தொடர்ந்து வருகிறார்.கடற்கரையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் ஒரு 'நிலையான ஆராய்ச்சி மேடையும், கடலில் பயணம் செய்யும் கப்பல்,படகுகள் அவை செல்லக்கூடிய வேகத்திற்கு ஏற்ப ஈடு கொடுப்பதை அறிவதற்காக மின் இணைப்பில் அதே வேகத்தில் இயங்கி்க் கொண்டிருக்கும் ஒரு 'அசைவுரும் மிதவை மேடை'யும் அமைத்து தன் ஆய்வைத் தொடர்ந்து வருகிறார்.\nஇந்திய சமூகச் சூழலில் பெண்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டாலும் அத்தடைகளை தகா்த்தெறிந்து கொண்டு,பெண்கள் இன்று சாதனைகளை படைத்துக்கொண்டிருக்கின்றனா் என்பதற்கு சகோதாி ஆவ்லின் மோி ஒரு உதாரணம். அவாின் கடுமையான ஈடுபாட்டிற்கும், விடாமுயற்சியான உழைப்பிற்கும், உலக அரங்கில் கிடைத்துள்ள அங்கீகாரமே சாட்சியமாக திகழ்கிறது.\nஏக்தா குழுவினா்,(2001),நமது வாழ்வும் வரலாறு ஆகும்,மதுரை:ஏக்தா வெளியீடு, ப.63 - 68 .\nதனது ஆய்வுக்கூடத்தில் கடல் திராட்சை பற்றிய ஆய்வு\nகடல் திராட்சையை மீண்டும் பெறுகச்செய்த மகிழ்ச்சியில்\n↑ இந்தியா டுடே (ஜனவரி 6,1999). 'ஆவ்லின் மேரி- இது சாத்தியம்'. சென்னை. பக். 30.\nதூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2019, 03:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-07-09T15:27:26Z", "digest": "sha1:6MMCPKYZNBEKIEFPZQY5TCHGN3W45JLU", "length": 9691, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெலுங்கானா இராட்டிர சமிதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(தெலுங்கானா ராஷ்டிர சமிதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகே. சந்திரசேகர் ராவ் (கேசியார்)\nபஞ்சாரா ஹில்ஸ், ஐதராபாத்து, தெலுங்கானா, இந்தியா\n\"தெலுங்கானா இராட்டிர சமிதி\" (Telangana Rashtra Samithi, TRS) ஆந்திர மாநிலத்திலிருந்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைவதற்காக அமைக்கப்பட்ட ஒரு மாநில கட்சி ஆகும். இக்கட்சியை தொடங்கியவர் திரு. கே. சந்திரசேகர ராவ் ஆவார்.\n1 அமைப்பின் தோற்ற வரலாறு\nதெலுங்கானா இராட்டிர சமிதியின் தலைவர், திரு. கே. சந்திரசேகர ராவ் , கட்சியை தொடங்குவதற்கு முன்பு தெலுங்கு தேசக்கட்சியில் இருந்தார். 2001-ஆம் ஆண்டு அவர் இக்கட்சியை தொடங்கும்போது, ஆந்திர சட்டப்பேரவையில் துணை சபாநாயகராக பதவி வகித்தார். கட்சியை தொடங்கும் போது தனது பதவியை மட்டுமல்லாது ஆந்திர சட்டமன்றத்திலிருந்தும் விலகினார்.\nதெலுங்கானா இராட்டிர சமிதி தனித் தெலுங்கானா மாநிலம் கோரி போராடியது மட்டுமல்லாது தேர்தல்��ளிலும் பங்கேற்றது. முதன்முதலாக 2004ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பங்கேற்றது. தொடர்ச்சியான தேர்தல்களில் இக்கட்சிக்கு கிடைத்த இடங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:\n2001இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 04:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/is-priya-prakash-varrier-in-a-relationship-with-roshan/", "date_download": "2020-07-09T15:49:59Z", "digest": "sha1:QGQSLC2MBNKREYWJTT3PB5MC23LOFMXK", "length": 8154, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Is Priya Prakash Varrier Love With Roshan Is Priya Prakash Varrier Love With Roshan", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய சக நடிகருடன் காதலா. பிரியா வாரியர் பதிவிட்ட புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை.\n பிரியா வாரியர் பதிவிட்ட புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை.\nஒரே நைட்டில் ஒபாமா ஆக போகிறேன் என்று வடிவேலு ஒரு படத்தில் கூறி இருப்பார். ஆனால், ஒரே ஒரு பாடல் முலம் உலக பேமஸ் ஆனவர் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். ஒரு ஆதர் லவ் என்ற ஒரே ஒரு படத்தின் மூலம் உலகளவில் பிரபலமடைந்தவர் நடிகை ப்ரியா வாரீர்.\nதற்போது ஸ்ரீதேவி பங்களா என்ற புதிய இந்தி படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியத்தியதோடு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.\nஇதையும் படியுங்க : படத்தின் இயக்குனரே காஜல் புகைப்படத்தை பதிவிட்டு மோசமாக விமர்சனம்.\nஇது ஒரு புறம் இருக்க ஒரு ஆதார் லவ் திரைப்படம் தோல்வியடைந்ததற்கு முழு காரணம், அந்த படத்தில் நடித்த பிரியா வாரீயர் மற்றும் ரோஷன் தான் என்று அந்த படத்தின் இயக்குனர் கூறியிருந்தார். இந்த நிலையில் பிரியா வாரியரும், ரோஷனும் காதலித்து வருவதாக ஒரு செய்தி வைரலானது.\nஇதற்கு முக்கிய காரணமே சமீபத்தில் பிரியா வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோஷனின் புகைப்படத்தை பதிவிட்டு ஒரு நீண்ட மெசேஜ் ஒன்றையும் பதிவிட்டது தான். ஆனால், இதுகுறித்து பேசிய பிரியா வாரியர், ரோஷனை நான் காதலிப்பதாக கூறப்படுவது வெறும் வதந்தி தான், காலப்போக்கில் மறைந்துபோகும் என்று க��றியுள்ளார்.\nPrevious articleபடத்தின் இயக்குனரே காஜல் புகைப்படத்தை பதிவிட்டு மோசமாக விமர்சனம்.\nNext articleதிருமணம் ஆகாமல் குழந்தை பெற போகிறேன். ஷாக் கொடுத்த சல்மான் கான்.\nஉள்ளாடை அணியாமல் வெறும் முண்டா பனியனில் எமி கொடுத்த போஸ்.\nஹீரோயின் ஆன பின்னர் ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தில் வந்த வாய்ப்பு – தவறவிட்டுள்ள ஷாலினி.\nகடந்த ஆண்டு காலமான தனது கணவரின் புகைப்படத்தை பதிவிட்டு உருக்கம் தெரிவித்த நடிகை.\nஇதுவரை ஒரு முறை கூட கமலுடன் நடிக்காத விவேக் – கமல் ரசிகர்களிடம் கேட்ட...\nமோனல் காதலித்தது குணாலை இல்லை, இவரை தான். கலா மாஸ்டருக்கும் மும்தாஜுக்கும் மோனல் தற்கொலையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/indian-motorcycle-unveiled-cruiser-type-motorcycle-challenger-019674.html", "date_download": "2020-07-09T15:49:53Z", "digest": "sha1:VTJTTYIWUBCGD6NJ3BW3I2JOUEBRVQR4", "length": 24948, "nlines": 286, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஹார்லி டேவிட்சன் க்ரூஸர் பைக்குகளுக்கு சரியான போட்டியாளன் இதுதான்... புது ஸ்டைல், வசதிகளுடன் இந்தியன் சேலஞ்ஜர் அறிமுகம்..! - Tamil DriveSpark", "raw_content": "\nயாருமே எதிர்பாக்காத ஒன்னு... சூப்பரான டிராக்டரை விலைக்கு வாங்கிய தல டோனி... ஆச்சரியத்தில் ரசிகர்கள்\n1 hr ago மார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\n1 hr ago ரூ. 1.99 லட்சம் மட்டுமே... ராயல் என்பீல்டு பைக்கிற்கு டஃப் கொடுக்க அறிமுகமானது பெனெல்லி இம்பீரியல்\n3 hrs ago குறிப்பிட்ட பைக் மாடலின் விலையை திடீரென உயர்த்திய சுசுகி எந்த மாடலின் விலை எவ்வளவு உயர்ந்திருக்கு\n4 hrs ago டாடா கார்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்... ரூ.80 ஆயிரம் வரையில் காசை மிச்சப்படுத்தலாம்...\nNews மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள்.. இதுவரை குணம் அடைந்தவர்கள்\nFinance நீங்க 36,000 பேரும் வீட்டுக்கு போங்க.. பணி நீக்கத்திற்கான அறிவிப்பை கொடுத்த யுனைடெட் ஏர்லைன்ஸ்..\nMovies திடீர் உடல் நலக்குறைவு.. வில்லன் நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி.. தீயாய் பரவும் வீடியோ\nTechnology எந்த நாடுனு சொல்லனும்: இகாமர்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவு\nLifestyle இந்த விஷயங்கள தெரிஞ்சிக்காம ஒருபோதும் கல்யாணம் பண்ண கூடாதாம்...\nSports யாராவது இப்படி பண்ணுவாங்களா தோனி பிறந்தநாளுக்காக.. பாண்டியா பிரதர்ஸ் செய்த காரியம்.. வெளியான உண்மை\nEducation பள்��ிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹார்லி டேவிட்சன் க்ரூஸர் பைக்குகளுக்கு சரியான போட்டியாளன் இதுதான்.. இந்தியன் சேலஞ்ஜர் அறிமுக விபரம்\nஇந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் க்ரூஸர் ரக பைக்குகளுக்கு போட்டியான மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.\nஅமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம், அதன் புத்தம் புதிய க்ரூஸர் ரக பைக்கை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது.\nஇந்த மாடலுக்கு சேலஞ்ஜர் என்ற பெயரை அது வைத்துள்ளது. இந்த பைக் இளைஞர்களைக் கவருகின்ற வகையில் கவர்ச்சிகரமான ஸ்போர்ட்ஸ் லுக்கைப் பெற்றிருக்கின்றது.\nஇதற்கு முன்பாக இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின்மூலம் வெளிவந்த எந்தவொரு பைக்கிலும் இத்தகைய சிறப்பான வசதிகளும், வடிவமைப்பும் காணப்படவில்லை என கூறப்படுகின்றது.\nஆகையால், இந்தியன் சேலஞ்ஜர் தற்போது விற்பனையில் இருக்கும் க்ரூஸர் பைக்குகளுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅதற்கேற்ப வகையில், க்ரூஸர் ஸ்போர்டி லுக் சேலஞ்ஜர் பைக்கிற்கு உருவம் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇதன் டிசைனை பார்த்தோமேயானால், ரெக்டாங்குலர் தோற்றத்தில் காட்சியளிக்கின்றது. தொடர்ந்து வௌவாலின் இறக்கைப் போன்ற அமைப்பில், பைக்கின் முகப்பு பகுதி காணப்படுகின்றது. இந்த முன் பக்கத்தில்தான் எல்இடி மின் விளக்கு நிறுவப்பட்டுள்ளது.\nஇத்துடன், பைக்கின் பின் பக்கத்தின் இரு புறத்தில் இரண்டு சேட்டில் பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை சற்று தாழ்வாக காணப்படுகின்றது. அதன் அடிப்பகுதியில் சற்று நீளமான அளவுடைய சைலென்சர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த தோற்றம் பைக்கை மிகவும் ரம்மியமாக காட்சிப்படுத்த உதவுகின்றது.\nதொடர்ந்து, நவீன தொழில்நுட்ப வசதியாக ப்ளூடூத் வசதி கொண்ட 7 இன்ச் டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இது, செல்போனை இணைக்க உதவும். இந்த வசதி ரைடர், பைக்கில் பயணித்துக் கொண்டிருக்கும் வரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகுறித்த தகவலை அறிந்துக்கொள்ள உதவும். இதுமட்டுமின��றி, பைக்கின் சில அம்சங்களைக் கட்டுப்படுத்தவும் இந்த ஸ்கிரீன் உதவுகின்றது.\nமேலும், மூன்று ரைடிங் மோட்கள், சாவியில்லாமல் வாகனத்தை ஆன் செய்யும் வசதி, அட்ஜெஸ்ட் செய்துகொள்ள கூடிய வின்ட்ஷீல்ட் உள்ளிட்ட பிரிமியம் வசதிகளும் சேலஞ்ஜர் பைக்கில் தரிசனம் கொடுக்கின்றன.\nஇந்தியன் நிறுவனம், இந்த சேலஞ்ஜர் மாடலை ஸ்டாண்டர்டு மாடலுடன் சேர்த்து இரண்டு வேரியண்டுகளில் அறிமுகம் செய்துள்ளது.\nMOST READ: லிஃப்ட் கேட்டு விலையுயர்ந்த காரை திருடிய போலி போலீஸ்... இவர் யார் என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்\nஅந்தவகையில், சேலஞ்ஜர் டார்க் ஹார்ஸ் மற்றும் சேலஞ்ஜர் லிமிடெட் ஆகிய இரு வேரியண்டுகளை அது அறிமுகம் செய்துள்ளது.\nஇதில், டார்க் ஹார்ஸ் வேரியண்ட் ஸ்போர்ட்ஸ் மாடலாகும். இது பார்ப்பதற்கு கருப்பு குதிரையைப் போன்று காட்சியளிக்கும். மேலும், ஒரு சில பகுதிகளை ஹைலைட் செய்து காட்டும் வகையில், ஆங்காங்கே குரோம் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது.\nMOST READ: ஹீரோவான கெஜ்ரிவால்... பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்தை தொடர்ந்து அடுத்த அதிரடி... என்ன தெரியுமா\nஇத்துடன், சிறப்பு வசதியாக இரு ஹை-வேரியண்டில் டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் டிராக் டார்க் கன்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், 6-ஆக்சிஸ் ஐஎம்யூ தொழில்நுட்பமும் காணப்படுகின்றது.\nMOST READ: சின்ன குஷ்புவிற்கு அடித்த அதிர்ஷடத்தை பார்த்தீங்களா.. பல கோடி ரூபாய் கார் பரிசு... வழங்கியது யார்\nஇந்த மூன்று வேரியண்டுகளிலும் பவர் ப்ளஸ் என்ற சிறப்பு திறன் வாய்ந்த எஞ்ஜின்கள் காணப்படுகின்றன. அந்த எஞ்ஜின் 1,769 சிசி திறன் கொண்டதாகும். இந்த லிக்யூடு கூல்டு, வி-ட்வின் மோட்டார் அதிகபட்சமாக 121.8 பிஎச்பி பவரையும், 173 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.\nதொடர்ந்து, பைக்கின் சிறப்பான லுக்கிற்காக பைக்கின் முன் பக்கத்தில் 19 இன்ச் வீலும், பின் பக்கத்தில் 16 இன்ச் வீலும் பொருத்தப்பட்டுள்ளது. இவையிரண்டிலும் மெட்ஸிலர் க்ரூஸ்டெக் டயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.\nமேலும், தரமான பிரேக்கிங் வசதிக்கா பைக்கின் முன்பக்க வீலில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பக்க வீலில் 298 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு சிறப்பு வசதிகள் புதிய இந்தியன் சேலஞ்ஜர் பைக்கில் காணப்படுகின்றன.\nஇந்த பைக் தற்போத��� உலகளாவிய வெளியீடாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகையால், இந்த பைக்கின் இந்திய வெளியீடு வருகின்ற 2020ஆம் ஆண்டிலேயே தெரியவரும். அப்படி களமிறங்குமேயானால், இந்த பைக் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் க்ரூஸர் பைக்குகளக்கு போட்டியாக அமரும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.\nமார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\nகுளிர்சாதன பெட்டியைவிட இது கூலா இருக்கும் டூ-வீலர்களுக்கான குளு-குளு இருக்கை அறிமுகம்... இது நெசமா\nரூ. 1.99 லட்சம் மட்டுமே... ராயல் என்பீல்டு பைக்கிற்கு டஃப் கொடுக்க அறிமுகமானது பெனெல்லி இம்பீரியல்\nஇன்று வெளியாகிறது இந்தியன் எஃப்டிஆர் கார்பன் பைக்... புதிய டீசர் வீடியோ வெளியீடு..\nகுறிப்பிட்ட பைக் மாடலின் விலையை திடீரென உயர்த்திய சுசுகி எந்த மாடலின் விலை எவ்வளவு உயர்ந்திருக்கு\nகூடுதல் கம்பீரத்துடன் அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு வரும் புதிய இந்தியன் ஸ்கவுட் பாபர் சிக்ஸ்டி...\nடாடா கார்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்... ரூ.80 ஆயிரம் வரையில் காசை மிச்சப்படுத்தலாம்...\nஇந்தியன் எஃப்டிஆர் 1200 அட்வென்ஜெர் பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியானது...\nகட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க\nபுதிய இந்தியன் எஃப்டிஆர் 1200 ஸ்க்ராம்ப்ளர் பைக் இந்தியாவில் அறிமுகம்\nபுதிதாக பல வசதிகளை பெற்றுள்ள கியா செல்டோஸ் கிராவிட்டி... ஆர்வத்தை தூண்டும் புதிய டிவிசி வீடியோ...\nபுகழ்பெற்ற க்ரூஸர் மாடலில் இரண்டு புதிய பைக்குகளை தயாரிக்கும் இந்தியன்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #இந்தியன் மோட்டார்சைக்கிள் #indian motorcycle\nஇந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார்கள்... இன்னொரு ஷாக்கும் இருக்குங்க... அது என்ன தெரியுமா\nபுதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காருக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக துவங்கியது..\nதிருந்த மாட்டாங்க... குடிபோதையில் எஸ்ஐ செய்த காரியம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு நடுக்கம் எடுக்குது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/219677?ref=archive-feed", "date_download": "2020-07-09T13:24:40Z", "digest": "sha1:NINXRYSLDOKO2CBP6UJPS424BC6Y53ZF", "length": 8787, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "சட்டசிக்கலிற்கு மத்தியில் வைக�� வேட்பு மனு தாக்கல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசட்டசிக்கலிற்கு மத்தியில் வைகோ வேட்பு மனு தாக்கல்\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.\nதேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டப்பேரவை செயலாளர் சீனிவசனிடம் இன்று காலை 11 மணியளவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.\nஎதிர்வரும் 18ஆம் திகதி தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு வெற்றிடமாகும் 6 இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.\nஇதில், திமுக தரப்பில் சண்முகம், வில்சன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு இடம் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது.\nஅந்த உறுப்பினர் பதவிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், வேட்பு மனு தாக்கல் செய்யவதற்கு எதிர்வரும் 8ஆம் திகதி இறுதி நாளாகும்.\nஇதற்கிடையே தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஎனவே, அவர் இந்த தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்படலாம் என கருதப்பட்டதுடன், ஆனால், அவர் போட்டியிடுவதற்கு சட்டசிக்கல் என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumangalam.org/matrimony/agamudayar-agamudaiyar/", "date_download": "2020-07-09T13:41:22Z", "digest": "sha1:4QPYWAI4E2WHP2YSZA2JMWL6QVM6LYEF", "length": 15109, "nlines": 83, "source_domain": "www.thirumangalam.org", "title": "Agamudayar Matrimony-No 1 Agamudaiyar Thirumana Thagaval Maiyam | Matrimony", "raw_content": "\nஅகமுடையார் மேட்ரிமோனி திருமண தகவல் மையம்\nஅகமுடையார் திருமண தகவல் மையத்திற்கு வரவேற்கின்றோம். அகமுடையார் சமுதாய மக்களுக்கான சிறப்பான மேட்ரிமோனியில் உங்கள் வரனைப் பதிவு செய்ய வரனின் புகைப்படம்,ஜாதகக்கட்டம் மற்றும் பயோடேட்டாவை 9677 310 850 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யவும்\nஅனைவருக்கும் இலவச வரன் பதிவு. அகமுடையார் பெண்களுக்கு கூடுதல் சலுகையாக இலவச வரன் பதிவுடன் ரூபாய் 1500 மதிப்புள்ள கட்டண சேவையும் முற்றிலும் இலவசம்.\nஅகமுடையார் பெண்களுக்கு வரன் பதிவு செய்தவுடன் இலவசமாக யூசர் நேம் பாஸ்வேர்ட் வழங்கப்படும் அதைக் கொண்டு வீட்டில் இருந்தபடியே மாப்பிள்ளை(மணமகன்) வரன்களை உங்கள் வீட்டில் இருந்தபடியே வெப்சைட் வழியாகப் பார்த்து உங்களுக்குப் பொருத்தமான வரன்களை வரன் வீட்டார் தொலைபேசி எண்ணுடன் எடுத்துக் கொள்ளலாம்.\nஆகவே அகமுடையர் பெண் வீட்டார் வேறு மேட்ரிமோனிகளில் பணம் கட்டி செலவழிக்க வேண்டாம். பெண் வீட்டாருக்கான எங்களது 100% இலவச சேவையைப் பயன்படுத்தி ப்ரோபல் பதிவு செய்து உங்களுக்கான மணமகன் தேடலை இலவசமாக செய்து கொள்ளலாம்.இதற்கு எந்த இத கட்டணமும் இல்லை.\nவரனைப் பதிவு செய்ய வரனின் புகைப்படம்,ஜாதகக்கட்டம் மற்றும் பயோடேட்டாவை 9677 310 850 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யவும்\nஇராஜகுல அகமுடையார்(அகம்படியர்) -சேர்வை,தேவர் (மதுரை,இராமநாதபுரம்/ராம்நாட், சிவகங்கை,புதுக்கோட்டை, விருதுநகர்,திருமங்கலம்,தேனி,திண்டுக்கல்)\nதஞ்சாவூர் அகமுடையார் (அகமுடையார் தேவர்) (தஞ்சை,மன்னார்குடி,பட்டுக்கோட்டை, கும்பகோணம்)\nஅகமுடையார் என்று இன்று அறியப்படும் இச்சாதியார் வரலாற்றின் ஆரம்பம் தொட்டே புகழோடு அறியப்படும் சாதியார் ஆவர். 2000 வருடங்களுக்கும் மேலாக தனித்த வரலாறு கொண்ட அகமுடையார்கள் தமிழ்நாட்டின் எழுத்தப்பட்ட வரலாற்றின் ஆரம்ப காலம் தொட்டே குறிக்கப்பட்ட ஆதிக் குடியினர் ஆவர்.ஆதிக்குடியினர் என்பது மட்டுமல்ல ஆதிகாலம் முதல் ப��கழோடு விளங்கிய சாதியினர் ஆவர்.\nஆயிரம் வருடங்களுக்கு முன்பான கல்வெட்டுக்கள் ,செப்பேடுகள் இவர்களை அகம்படி என்ற வார்த்தை கொண்டு குறிப்பிடுகின்றது. அகம்படியர் என்பதற்கு உள்ளே வசிப்பவன் அதாவது அரண்மனையில் வசிப்பவன்(அரசன்) அல்லது அரசபரம்பரையினன் என்பது பொருளாகும். அகம்படியர்= அகம்படி+ஆர் இதில் அகம்படி என்பது அரண்மனையையும் ஆர் என்பது மக்கள் தொகுதியை குறிக்கும். ஏனென்றால் ஆர் என்பது பலர்பால் விகுதி ஆகும் அதாவது உயர்திணை (மக்கள்) பன்மை வ்குதியாகும். ஆக அகம்படியர் என்பது அரண்மனையில் வசிக்கும் மக்கள் கூட்டம் என்பது பொருளாகும்.\nஅகம்படி என்பதற்கு அரண்மனை என்பதன் பொருளை விளக்குவதற்கு கி.பி 11ம் நூற்றாண்டில் கரூவூர் தேவர் இயற்றிய “திருவிசைப்பா” நூல் துணை செய்கிறது. இந்நூலில் இவர் அரசனின் அரண்மனை எப்படி இருக்க வேண்டும் என்று சொல்ல வரும் இவர் “புரிசை ஆழிசூழ் வட்டத் தகம்படி” என்று கூறுகிறார்.அதாவது புரிசை(கோட்டை அரணும்,மதிலும்) , ஆழி அல்லது அகழியும் (அகழி எனப்படுவது கோட்டை முன் சூழப்பட்டுள்ள நீர் அரணாகும்) கொண்ட பாதுகாக்கப்பட்ட இடமே அகம்படி(அரண்மனை ) ஆகும் என்று கூறிகிறார்.\nபண்டைய தமிழகத்தில் தொழில் முறையே பின்னாளில் சாதியாக மாறியது என்பது போல் அரசபரம்பரையினராக தனித்து குறிக்கப்படும் இந்த அகம்படியரே பின்னாளில் அகம்படியர்,அகம்படியார் எனும் தனித்த சாதியாக மாறிவிட்டனர்.ஆனால் எவ்வாறாகிலும் 2000 வருடங்களுக்கு முன்பே அகம்படியினர் தனித்த சாதியாக இருந்தனர் என்பதை சங்க இலக்கியங்கள், ஆயிரம் வருடங்களுக்கு முன்பான கல்வெட்டுக்கள் ,பின்பு வந்த செப்பேடுகள் போன்றவை உறுதியான ஆதாரங்களுடன் கட்டியம் கூறுகின்றன.\nஅகம்படியருக்கான வேறு பொருட்களும் விளக்கமும்\nகி.பி 8ம் நூற்றாண்ட்டிற்கு பின் அகம்படி அல்லது அகம்படியர் என்று அழைக்கப்பட்ட இச்சாதியர் அதற்கும் முன்பு உள்மனையார்,மனைப்பெருஞ்சனம்,கோயிற்றமர் என்று வேறு பெயர்களிலும் அறியப்பட்டுள்ளனர். ஆனால் இந்த வெவ்வேறு பெயர்களும் ஒரே பொருளையே தருவன ஆகும் .எப்படி அகம்படியர் என்பதற்கு அரண்மனையில் வசிப்பவன்(அரசன்) அல்லது அரசபரம்பரையினன்\nஎன்பது பொருளோ அதைப் போலவே இவர்களின் வேறு பெயர்களான உள்மனையார்,மனைப்பெருஞ்சனம்,கோயிற்றமர் என்பவைகளும் இதே ���ொருளையே தருகின்றன.\nஇதை சற்றே விளக்கமாக கூறுவதென்றால்\nஉள்மனையார் ( உள்+மனை=ஆர்=உள்மனையார் , உள் மனையை உடையவன் -உள்ளே வசிப்பவன்)\nமனைப்பெருஞ்சனம்( மனை+பெரும்+ஜனம்=மனைப்பெருஞ்சனம், மனையில் வசிக்கும் பெருமக்கள்/பெரும் குடியினர்)\nகோயிற்றமர்( கோயில்+அமர்=கோயிற்றமர் , கோயில் எனும் அரண்மனையில் அமர்ந்திருக்கும் அரசபரம்பையினன்)\nஅகம்படி/அகம்படியர்( அகம்படி என்பது அரண்மனை என்பதும் ஆர் என்பது மக்கள் தொகையை குறிக்கும் பன்மை விகுதி அகம்படி+ஆர்=அகம்படியர் என்பது அரண்மனையில் வசிக்கும் மக்கள் கூட்டம்)\nஎன இச்சாதியினருக்கான அனைத்து பெயர்களும் ஒரே பொருளை தருவனவாக இருந்து இச்செய்தியை உறுதி செய்கின்றன.\nஆயிரத்திற்கு மேற்பட்ட கல்வெட்டு மற்றும் செப்பேடுகள் இவர்கள் அகம்படி முதலி ,அகம்படி பிள்ளை,அகம்படி தேவன் என்ற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/140473-what-can-do-translate-poem", "date_download": "2020-07-09T14:47:58Z", "digest": "sha1:Q5SA4JOH7QTAFGT5G4X34LEKAUTS5ZPR", "length": 7578, "nlines": 182, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 May 2018 - ஒரு மொழிபெயர்ப்புக் கவிதையால் என்ன செய்துவிட முடியும்? - ராணிதிலக் | What can do a Translate Poem? - Vikatan Thadam", "raw_content": "\n“நம் மொழிக்கும் பண்பாட்டுக்கும் ஆபத்து நெருங்குகிறது\nகாவிரி: துரோகத்தின் போர் - சுகுணா திவாகர்\nஹாக்கிங் எனும் கருத்துளைக் காதலன் - ராஜ் சிவா\nகாலத்தை கைமாற்றிவிடுதல்... - அர்ஷியா எனும் நினைவு - ஆதிரன்\nமக்களிலிருந்து வந்தவர்கள் - இரா.முருகவேள்\n“இருண்மையான பொழுதுகளில் புத்தகங்களே திசை காட்டும்\nஇருளில் பேரொளித் தருணங்களை உயிர்ப்பித்தவர்... - வெ.நீலகண்டன்\nஒரு மொழிபெயர்ப்புக் கவிதையால் என்ன செய்துவிட முடியும்\nநத்தையின் பாதை - 12 - மீறலும் ஓங்குதலும் - ஜெயமோகன்\nஎழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்\nஇன்னும் சில சொற்கள் - க்ருஷாங்கினி\nநிம்மதியான சிகரெட் - பா.திருச்செந்தாழை\nஅவற்றின் கண்கள் - பா.திருச்செந்தாழை\nரொட்டிகளை விளைவிப்பவன் - ஸ்டாலின் சரவணன்\nஅந்தக் குதிரைகள் அன்றிலிருந்து அதிகம் கனைப்பதில்லை - தமிழச்சி தங்கபாண்டியன்\nகறும் பனை அழுக்கன் - தமிழச்சி தங்கபாண்டியன்\nடாபியும் அம்பேத்கரும் - நஞ்சுண்டன்\nஒரு மொழிபெயர்ப்புக் கவிதையால் என்ன செய்துவிட முடியும்\nஒரு மொழிபெயர்ப்புக் கவிதையால் என்ன செய்துவிட முடியும்\nஒரு மொழிபெயர்ப்புக் கவிதையால் என்ன செய்துவிட முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/28685-2015-06-18-02-50-18", "date_download": "2020-07-09T14:34:36Z", "digest": "sha1:DEZ6VLH5YWX52LUYQOVDH2HEQIIQPRQW", "length": 9518, "nlines": 223, "source_domain": "keetru.com", "title": "எஸ்.என். நாகராசனின் கருத்துலகம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஇடதுசாரித் தன்மையைக் கூட இழந்து நிற்கும் சி.பி.ஐ.(எம்) கட்சி\nகோட்பாடுகளை குழிதோண்டிப் புதைக்கும் ‘கம்யூனிஸ்ட்’ கட்சிகளின் போக்கு\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசின் அரசியல்\nமுதலாளித்துவத்தின் மாற்று ஏற்பாடு: இ.எம்.எஸ்.\nபெரியார் தான் அரசியல் சட்டத்தையே திருத்த வைத்தவர்\nமக்கள் நலக் கூட்டணியின் தோல்வி - இடதுசாரிகளின் வீழ்ச்சியா\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nகாலி நெற்றியும் காலி மூளையும்\nதமிழினக் குடியானவர்களை சிதறடித்த கொடூர சட்டம்\nகொரோனா முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டுமா\nசாத்தான்குளம் படுகொலைகளுக்கு நீதி, தண்டனைக் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டுவதே\nபண்டைத் தமிழரின் மட்பாண்டக் குறியீடுகளும், சிந்துவெளி எழுத்துகளும்\nவெளியிடப்பட்டது: 18 ஜூன் 2015\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14?start=300", "date_download": "2020-07-09T14:14:22Z", "digest": "sha1:SBYESXOG47WIOZRJLYKSNNWSYOPWJFZG", "length": 14498, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "நிகழ்வுகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nகாலி நெற்றியும் காலி மூளையும்\nதமிழினக் குடியானவர்களை சிதறடித்த கொடூர சட்டம்\nகொரோனா முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டுமா\nசாத்தான்குளம் படுகொலைகளுக்கு நீதி, தண்டனைக் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டுவதே\nபண்டைத் தமிழரின் மட்பாண்டக் குறியீடுகளும், சிந்துவெளி எழ��த்துகளும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு நிகழ்வுகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபூங்குழலியின் இயக்கத்தில் 'தீவரைவு' ஆவணப்படம் திரையிடல் கருந்திணை\nஅரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவுகளைத் திணிப்பதைக் கண்டித்து பள்ளிக் கல்வி அமைச்சர் வீடு முற்றுகைப் போராட்டம்\nஇலக்கியத்தின் வழியே இதயங்களை இணைப்போம் மு.முருகேஷ்\nஅண்ணல் அம்பேத்கர் - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் அரங்கக் கூட்டம் புரட்சிக் கவிஞர் கலை இலக்கிய மன்றம்\n'அழிந்த ஜமீன்களும்-அழியாத கல்வெட்டுக்களும்' நூல் வெளியீட்டு விழா அகமது நிஸ்மா பதிப்பகம்\nதமிழர் மாநாட்டு தீர்மானங்கள் தமிழர் முன்னணி\n'திருக்குறளும் தமிழ் மறுமலர்ச்சி இயக்கமும்’ ‍ - பேரா.க.பஞ்சாங்கம் உரை பிரான்ஸ் திருவள்ளுவர் கலைக்கூடம்\nஇறுதிவரை உண்ணாநிலைப் போராட்டம் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு\nதமிழர் மாநாடு தமிழர் முன்னணி\nஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2014 தமிழ்மணவாளன்\n'தமிழீழ விடுதலைப் போராட்டமும் இந்தியத் தேர்தலும்' - அரசியல் வகுப்பு தியாகு\nமோடி - வெளிச்சங்களின் நிழலில் - நூல் வெளியீடு சேவ் தமிழ்சு இயக்கம்\nஇலங்கை மீது சுதந்திரமான பன்னாட்டு விசாரணை கோரி சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகை சேவ் தமிழ்சு இயக்கம்\nஈழத்தில் நடப்பது இனப்படுகொலை என நிறுவும் பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கெதிரான மன்றம்\nமுரண்களரி படைப்பகம் ஐந்து நூல்கள் அறிமுக விழா கி.நடராசன்\nவீரத் தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக் குழு\nகோட்சேயின் குருமார்களும் - வாரிசுகளும் - வரலாற்று உரை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்\nமுருகதாசன் நினைவு நாளில் மும்பை ஐ.நா. அலுவலகம் முற்றுகை மும்பை விழித்தெழு இயக்கம்\nகலப்பு மணம் புரிந்தோர் மாநாடு தமிழ்நாடு சாதி - மதமற்றோர் கூட்��ியக்கம்\nஐம்பூதம் - கருத்தரங்கம் - சிறு தானிய உணவுத் திருவிழா பூவுலகின் நண்பர்கள்\n'பிருந்தாவும் இளம்பருவத்து ஆண்களும்' சிறுகதை நூல் வெளியீட்டு விழா தொகுப்பு மு.முருகேஷ்\nபேசாமொழி பதிப்பகம் தொடக்கம் & முதல் நூல் வெளியீட்டு விழா தமிழ் ஸ்டுடியோ\nபெண்ணிய உரையாடல்கள் - ஈழம், தமிழகம், புலம்பெயர் சூழல் சென்னை பெண்கள் சந்திப்பு\nஇன்குலாப் நேர்காணல்கள் நூல் வெளியீட்டு விழா தமிழ் அலை\n'ஆறாம் திணை' நூல் வெளியீட்டு விழா பூவுலகின் நண்பர்கள்\n'நீதியின்றி அமையாது உலகு' நூல் வெளியீட்டு விழா ஆளூர் ஷநவாஸ்\nஇரா.பாரதிநாதனின் 'தறியுடன்...' நாவல் வெளியீட்டு விழா திருப்பூர் குணா\nநீரின்றி அமையாது நிலவளம் - நூல் வெளியீட்டு விழா பாவை பப்ளிகேஷன்ஸ்\nகீழ்வெண்மணி - நினைவு கூர்தலும், வரலாற்றியல், அரசியல் மதிப்பீடுகளும் சரவண ராஜா\nமனித உரிமைச் செயல்பாடுகளின் மீதான விவாதத்தை முன் வைத்து.... மனித உரிமை மாநாடு மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம்\nபக்கம் 11 / 33\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://msdw.gov.lk/divisions/administrative-division/?lang=tamil", "date_download": "2020-07-09T14:40:17Z", "digest": "sha1:YXFJP2ZGNPHHI5NKYMO4GG7QPVFODK2O", "length": 4697, "nlines": 31, "source_domain": "msdw.gov.lk", "title": " Administrative Division", "raw_content": "சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் வளங்கள் அமைச்சு\nவரலாறு\tதூர நோக்கு மற்றும் பணிக்கூற்று\tபிரதான பணிகள்\tநிறுவனக் கட்டமைப்பு\tஊழியர் அதிகாரி\tஊழியர்கள்\tதிட்டங்கள்\nநிர்வாக பிரிவு\tவளர்ச்சி பிரிவு\tதிட்டமிடல் பிரிவு\tநிதி பிரிவு\tசட்டப்பிரிவு\tஉள் தணிக்கை பிரிவு\nவனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்\tதேசிய தாவரவியற் பூங்காக்கள் திணைக்களம்\tதேசிய விலங்குக் காட்சிச்சாலைகள் திணைக்களம்\tஇலங்கை வனசீவராசிகள் அறக்கட்டளை\nகொள்கை\tஅறிக்கைகள் மற்றும் கட்டுரைகள்\tவரைபடங்கள்\tService of Requirement\tடெண்டர் அறிவிப்புகள்\nவனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தேசிய தாவரவியற் பூங்காக்கள் திணைக்களம் தேசிய விலங்குக் காட்சிச்சாலைகள் திணைக்களம்\nஇவ் அமைச்சுக்குரியதான பெறுமான மிகு வளமான மனிதவளத்தை சிறந்த முறையில் முகாமைப்படுத்துவதன் ஊடாக அமைச்சின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான ஒத்துழைப்புக்கள் நிர்வாக பிரிவின் மூலம் வழங்கப்படுகின்றது.\nஅமைச்சுக்குள்ளே பொதுவான நிர்வாகம் மற்றும் ஒழுக்காற்றைக் கடைபிடித்தல்.\nஅமைச்சில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகளினதும் தாபன செயல்பாடுகளை மேற்கொள்ளுதல்.\nஅமைச்சின்; கீழுள்ள திணைக்களங்களின் தாபன செயல்பாடுகள் முறைசார் விதத்தில் மேற்கொள்வதற்காக அமைச்சின் மூலம் தேவைப்படும் உதவிகளை வழங்குதல்.\nபாராளுமன்ற ஆலோசனைக் குழு, பாராளுமன்ற வினாக்கள் மற்றும் அமைச்சரவை விஞ்ஞாபனங்களுக்குரிய செயல்பாடுகளை மேற்கொள்ளுதல்.\nஅமைச்சின் மனிதவளங்கள் அபிவிருத்திக்காகத் தேவைப்படும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.\nகாப்புரிமை © சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் வளங்கள் அமைச்சு - வனஜீவராசிகள் வளங்கள் பிரிவு, இலங்கை. முழுப் பதிப்புரிமை உடையது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-07-09T14:36:05Z", "digest": "sha1:WH3B4UTV3AF3O2F66HH6GRZJ7K5GGCVV", "length": 7095, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வெளியானது நீட் தேர்வு முடிவுகள்: 48.57% தமிழக மாணவர்கள் தேர்சி | Chennai Today News", "raw_content": "\nவெளியானது நீட் தேர்வு முடிவுகள்: 48.57% தமிழக மாணவர்கள் தேர்சி\n8 போலீசாரை சுட்டு கொலை செய்த பிரபல ரவுடி என்கவுண்டர்:\n21 வயது சென்னை இளம்பெண் கொரோனாவால் மரணம்:\nவெளியானது நீட் தேர்வு முடிவுகள்: 48.57% தமிழக மாணவர்கள் தேர்சி\nமருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியான நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57% மாணவ, மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்\nகடந்த ஆண்டு நீட் தேர்வில் 39.59 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 9.01 சதவிகித மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் முதல் முறையாக அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nநாட்டிலேயே அதிகபட்சமாக டெல்லியில் 74.92 சதவீதம் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் ராஜஸ்தான், டெல்லி, உத்தர பிரதேச மாணவர்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்\nநீட் தேர்வின் முடிவுகளை http://www.nta.ac.in மற்றும் www.ntaneet.nic ஆகிய இணையதளங்களில் காணலாம்\nஅமமுகவின் அடுத்த விக்கெட் விழுகிறதா\nடாஸ் வென்ற தென்னாபிரிக்கா: பந்துவீசும் இந்தியா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\n8 போலீசாரை சுட்டு கொலை செய்த பிரபல ரவுடி என்கவுண்டர்:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/palcuvai/241216-ninkalkaruppakavalaiyaivitunkalitounkalukkanaalocanai", "date_download": "2020-07-09T14:11:10Z", "digest": "sha1:6VKJJVLKIESIV2CTCE2P6YOHLLP2M5W6", "length": 8685, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "24.12.16- நீங்கள் கறுப்பா? கவலையை விடுங்கள் இதோ உங்களுக்கான ஆலோசனை.. - Karaitivunews.com", "raw_content": "\n கவலையை விடுங்கள் இதோ உங்களுக்கான ஆலோசனை..\nகறுப்பான சருமம் என்பது இரண்டாம்பட்சமாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் சிவந்த மேனி கொண்டவர்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமைதான். கறுப்பு என்பது வெறுக்கத்தக்க நிறமில்லை. தமிழர்களின் உண்மை நிறமே கறுப்புதான். கறுப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். ஏனெனில் அவர்களுக்கு வெப்பத்தினால் ஏற்படக்கூடிய கொப்புளங்கள், கோடைகால சரும பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கறுப்பான பெண்கள் களையாக மாற சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் அழகியல் நிபுணர்கள்.\nமுகத்திற்கு பேஷியல் போடும் முன்பு முகத்தில் உள்ள அழுக்குகளை துடைத்து எடுக்கவேண்டும். காய்ச்சாத பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு சிறிதளவு பஞ்சில் நனைத்து முகத்தை துடைக்கவேண்டும். சருமத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் வெளியேறிவிடும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கிறபோது கைகளை தோடம்பழ சாற்றில் நனைத்துக் கொள்ளவும். கொஞ்சம் பப்பாளிக் கூழ், இரண்டு துளிகள் தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும். 20 நிமிடம் ஊறவிட்டு குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியாகும்.\nநன்கு கனிந்த வாழைப் பழத்தை பிசைந்து அத்துடன் தேன், தோடம்பழ சாறு, பயத்தம் மாவு கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற விட்டுக் கழுவி வர, நிறம் பளிச் என்று மாறும்.\nகாய்கறி பேஷியலுக்கும் முதலில் காய்ச்சாத பாலால் முகத்தைத் துடைக்கவும். பின்னர் முட்டைக் கோஸை பச்சையாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இது தவிர அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வடிகட்டி சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும். முட்டைக் கோஸ் மசித��ததைக் கொண்டு முகத்துக்கு மசாஜ் செய்யவும். இடையிடையே முட்டைக்கோஸ் சாறை விரல்களில் தொட்டுக் கொள்ளவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து ஈரமான பஞ்சால் முகத்தைத் துடைத்து விட்டு, முட்டைக்கோஸ் விழுது, பால் மற்றும் தேன் கலந்த பேக் போடவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ முகம் பளிச் தோற்றத்துடன் காணப்படும்.\nஇந்த இரண்டு பேஷியல்களையும் பதினைந்து நாட்கள் இடைவெளியில் செய்து கொள்ளலாம். பருக்கள் இல்லாதவர்கள் என்றால் பத்து நாட்களுக்கொரு முறையும் செய்து கொள்ளலாம்.\nசிறிதளவு தேன், சிறிதளவு பாலேடு, சிறிது வெள்ளரிச்சாறு, கொஞ்சம் கடலை மாவு எல்லாவற்றையும் நன்றாகக் குழைத்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு பிறகு கழுவலாம். இதனால் கறுப்பான சருமம் களையாகும்.\nஆயுர்வேதக் கடைகளில் சுத்தமான குங்குமாதி தைலம் கிடைக்கும். அதை வாங்கி கொஞ்சம் பாலுடன் கலந்து வாரம் ஒரு முறை முகத்துக்கு மசாஜ் செய்யவும். மசாஜுக்குப் பிறகு அரைத்த சந்தனத்தில் பால் கலந்து பேக் போட வேண்டும். இதனால் முகம் நிச்சயம் பொலிவாகும். வெயிலில் செல்கிற போது சன் ஸ்கிரீன் உபயோகிக்கலாம். அதேபோல் கைகளுக்கு கிளவுஸ் அணிவது சருமத்தை பாதுகாக்கும்.\nசூடான பாலில் குங்குமப் பூவைப் போட்டு கால் மணி நேரம் அப்படியே ஊறவிட வேண்டும். அது வெதுவெதுப்பாக மாறி, மஞ்சள் நிறத்துக்கு வரும் போது குடிப்பது தான் பலன் தரும். இதனால் சரும நிறத்தில் பொலிவு கூடும். அதேபோல் பச்சைக் காய்கறிகள், பழங்கள், இளநீர், பால், தயிர் சாப்பிடுவது போன்றவையும் நிறத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2012/12/blog-post_17.html", "date_download": "2020-07-09T14:15:33Z", "digest": "sha1:IWRL5N473W3API5WNH4ARLUHWBB6WW3X", "length": 24647, "nlines": 194, "source_domain": "www.kimupakkangal.com", "title": "கேட்டிராத கிரேக்க கதை | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome என் பக்கங்கள் கேட்டிராத கிரேக்க கதை\nநேனோவின் பதிவினை நான் எழுதும் ஐ அம் கிருஷ்ணா சா என்னும் தொடரில் எழுதினேன். அதில் சில கிரேக்க கதைகளின் குறிப்புகள் வருகிறது என்றும் அதை தேடி பார்ப்பேன் என்றும் சொல்லியிருந்தேன். அதனை தங்களுடன் பகிரலாம் என்னும் சின்ன ஆசையின் விளைவே இந்த பதிவு.\nஅதன் படி முதலில் அக்ரான் என்னும் நதியினை தேடினேன். அந்நதியினை வருத்தத்தின் அடையாளமாக பார்க்கின்றனர் என போட்டிருந்தது. நிச்சயம் இதற்கென சில வரலாறு அல்லது ஏற்கனவே இருக்கும் வரலாற்றில் இந்நதியும் இடம் பெற்றிருக்கலாம் என்னும் நப்பாசையில் அதை தேடினேன்.\nஅந்த பஞ்ச நதிகளுள் ஒன்றாம். அதுவும் பாதாள உலகம் என மதிக்கப்படும் நம்பிக்கையில் இருக்கும் ஐந்து நதிகள். அந்த பாதாள உலகத்திற்கு அரசன் ஹட்ஸ். அவர் குரோனஸ் மற்றும் ரியா என்பவர்களுக்கு பிறந்தவன். அவர்கள் யாரெனில் கிரேக்க புராணங்களில் புகழ்ந்து பேசப்படும் டைட்டன்ஸ்.\nஅவர்களை பற்றியும் சொல்கிறேன். அதற்கு கயா என்னும் பாத்திரத்தினை சொல்லியே ஆக வேண்டும். இக்கதையினை புதிதாக கேட்டிருப்பதால் சின்ன க்ம்பேரிசன். நமது இந்து மதத்தில் ஐம்பூதங்கள் என பிரித்து அதற்கு ஒரு கடவுளை நியமித்திருப்பது போல கிரேக்கத்திலும் இருக்கிறது. கயா ஒரு பெண் கடவுள். அவள் தன்னை சுற்றி இருக்கும் வானமாக உருவாக்கியது யுரேனஸ். கடல் பகுதியின் கடவுள் பெயர் போண்டஸ்.\nஇதில் யுரேனஸிற்கும் கயாவிற்கும் பிறக்கும் குழந்தைகள் பன்னிரெண்டு அவர்கள் தான் டைட்டன்ஸ். அவர்கள்,\nஓஷனஸ் - ஒட்டு மொத்த கடலிற்கான கடவுளாக மதிக்கின்றனர். ஓஷனஸினை சிலையெட்டுகும் போதோ கிடைத்த ஆவணங்களிலும் அவனின் உடல் மேல் பாதி கட்டு மஸ்தான ஆணின் தேகமும், நீண்ட தாடியும், கொம்பும், கீழ்பாதி உடல் ஒரு பாம்பினை போலவும் இருக்கிறது. இதில் கீழ் பாதி பாம்பினை போல தானே தவிர பாம்பு அல்ல. அது நல்லது, கெட்டது இரண்டினையும் பொதுவாக குறிக்கும் தன்மையினை கொண்டது.\nகோயஸ் - வட துருவத்தில் சொர்கத்தின் அருகாமையில் இருக்கும் நட்சத்திரமாக கருதப்படுகிறான். ஞானம், தொலைநோக்கு பார்வை போன்றவற்றிற்கான கடவுள் கோயஸ்.\nஹைப்பீரியான் - இவனை கிரேக்க இலக்கியங்களில் ஹெலியோச் என்கின்றனர். முன்னர் சொல்லப்பட்டிருக்கும் பெயரோ அஃதாவது ஹைப்பீரியான் என்பது கவனம், ஞானம் மற்றும் ஒளிக்கான கடவுளாக கொள்ளப்பட்டது. பின்னர் வைக்கப்பட்ட ஹெலியோஸ் என்னும் பெயரோ சூரியனின் உருவமாக கொள்ளப்பட்டது. கிரேக்க கலாச்சாரங்களிலும் கோட்பாடுகளிலும் அதிகம் இடம்பிடித்ததும் ஹைப்பீரியானே.\nலேபடஸ் - இவனை ஜேபடஸ் என்றும் சொல்கி��்றனர். இது அழியும் தன்மையினை உடைய இவ்வாழ்க்கைக்கான கடவுள்\nஇதுவரை சொல்லாமல் வந்த இன்னுமொரு பெயர் க்ரியோஸ். க்ரியோஸ் தென் துருவம். அது என்ன தென் துருவம் எனில் இப்பூமியினையும் சொர்க்கத்தினையும் நான்கு திசைகளிலும் நான்கு தூண்களை கொண்டு பிரித்தனர். அந்த நான்கு தூண்கள் தான் க்ரியோஸ்(தெற்கு), கோயஸ்(வடக்கு), லேபடஸ்(கிழக்கு), ஹைப்பீரியான்(மேற்கு).\nதியா - இது பெண் கடவுள்கள். பெண் டைட்டன்ஸ். இவள் பார்வைக்கும், கண்கூச்வைக்கும் ஒளிக்கும், தங்கம் மற்றும் விலை மதிக்கத்தக்க கற்களுக்கு கடவுள். இவள் ஹைப்பீரியானினை மணந்து கொண்டு ஹெலியோஸ் என சூரியனுக்கும், இயோஸ் என அஸ்தமனத்திற்கும், செலின் என நிலவிற்கும் என மூன்று குழந்தைகளை ஈன்றெடுத்தாள்.\nரியா - கடவுள்களுக்கெல்லாம் தாய். பெண்ணின் தாய்மை, ஈன்றெடுக்கும் தன்மை, மாதவிடாயின் போது வரும் இரத்தம், பிரசவத்தின் போது வெளிவரும் நீர் என பெண்மைக்கு மட்டுமே உரிய அனைத்திற்கு கடவுள் தான் ரியா. இந்த ரியா கடவுளிற்கு பின்னால் சூப்பர் கதை இருக்கிறது. மீதி டைட்டன்ஸினை சொல்லி சொல்கிறேன். இவ்வளவு ஏன் இன்னும் டைட்டன்சிலேயே ஒரு சுவாரஸ்யக் கதை இருக்கிறது.\nநெமொசின் - இதனை ஞாபக சக்திக்கான கடவுளாகவும் பயன்படுத்தும் மொழிக்கான கடவுளாகவும் கருதுகின்றனர். அந்த காலத்தில் இருந்த கவிகள் கூட தங்களின் கவித்திறமைக்காகவும் ஞாபக சக்திக்காகவும் இக்கடவுளையே வேண்டினர் என சொல்லியிருக்கிறார்கள்.\nபோய்ப் - இவளை அறிவாளித்தனத்திற்கும் புனிதத்தன்மைக்கும் கடவுளாய் கருதுகின்றனர்.\nடேதிஸ் - இவ்வுலகத்தினை சுற்றியிருக்கும் நீரின் மூலத்திற்கு கடவுளாய் டேதிஸ் கிரேக்கத்தில் கருதப்பட்டாள்.\nஇந்த பதினோரு பேருக்கு பின் தான் டைட்டன்ஸிலேயே சிறந்த குரோனஸ் படைக்கப்பட்டான். குரோனஸ் பிறந்த பிறகு யுரேனஸ் உடலுறவிற்காக கயாவினை நெருங்கி அதற்கு பிறகு இடி மின்னல் போன்றவற்றிற்கான கடவுள்களை படைத்து அதனை கயாவின் உடலிலேயே பதுக்கி வைத்தான். வலி தாங்க முடியாத கயா நம் ஊரில் அறுவடை செய்ய ஒரு கொடுவாளை பயன் படுத்துவார்களே அதை எடுத்து குரோனஸிடம் கொடுத்தாள். குரோனஸ் அதை வைத்து யுரேனஸ்ஸுடன் சண்டையிட்டு அவனின் விரைகளை அறுத்து கடலில் எறிந்தான். அதை அறுக்கும் போது யுரேனஸின் உடலிலிருந்து வழிந்த இரத்தத்தில�� உருவானவர்கள் எரின்ஸ் ஜெயிண்ட்ஸ் மெலியே அப்ரோடைட் இன்னும் பலர்.\nஇதில் எரின்ஸ் பழிவாங்கும் கடவுளாக கருதப்பட்டான். இன்னும் நிறைய பேர் அசுரர்களாக அசுர குணங்களோடு படைப்பக்கப்பட்டனர். யூரேனஸின் விரைகளை அறுத்தவுடன் அதனை கடலில் எறிந்தான் குரோனஸ். அதிலிருந்து உருவானவன் தான் அப்ரோடைட்.\nஇதன்பின் குரோனஸ் ரியாவினை மணந்து கொண்டான். அப்படி மணந்த பின் அவர்கள் இருவரும் அனைத்து உலகங்களையும் ஆண்டனர். அந்த காலத்தினை தான் The golden age என்கின்றனர். அப்படி அரசாண்டு வரும் போது அசரீரியின் வார்த்தையில் உன் குழந்தையாலேயே நீ அழிவாய் என்பதை கேட்கிறான். இதனை கேட்டவுடன் அவனுக்கும் ரியாவிற்கும் இடையே பிறக்கும் அனைத்து குழந்தைகளையும் அவன் சாப்பிடுகிறான். ஆறாவதாக பிறக்கும் குழந்தை தான் ஜீயஸ். அவனை க்ரீட் தீவிற்கு அனுப்பபட்டு ஆடுகளுடன் ஆடுகளால் வளர்கிறான். குறிப்பிட்ட வயது வந்த பின் அவன் தன் தந்தையான ஜீயஸினை கொள்கிறான்.\nஅதற்கு பின் உருவானவர்கள் தான் ஒலிம்பியன்ஸ். அதன் பிரதான ஆறு கடவுள்கள் யாரெனில் ஜீயஸ், ஹட்ஸ், பொஸடியன், டெமெடர்ம் ஹெஸ்தியா, ஹெரா என்பவர்கள். இந்த ஒலிம்பியன்ஸ் ஏற்கனவே இருக்கும் கடவுளரான டைட்டன்ஸுடன் போர் புரிகின்றர். அதனை புனிதப்போர் என்று சொல்கின்றனர்.(clash of the titans என்று ஒரு படம் வந்தது. இன்னும் பார்க்கவில்லை. இதைப்பற்றித் தான் பேசும் என்பது என் எண்ணம்). பத்து வருடங்கள் போர் நடந்தது. அந்த போரில் வென்றபின் ஒலிம்பியன்ஸ் கடவுள் ஆகின்றனர்.\nஜீயஸ் வானத்தினையும் பொஸ்டியன் கடலினையும் ஹட்ஸ் பாதாள உலகத்தினையும் ஆள ஆரம்பித்தனர். பாதாள உலகம் என்ன எனில் மனிதன் மாண்ட பின் அவனின் ஆன்மா இந்த உடலினை விட்டு அந்த பாதாள உலகத்திற்கு தான் செல்லும் என்பது கிரேக்கர்களின் நம்பிக்கை. ஹட்ஸ் மரணத்தின் கடவுளாக கருதப்பட்டான்.\nசேரோன் என்ற ஒருவனை சொல்லியே ஆக வேண்டும். பூலோகத்தில் இறந்து போகும் மனிதனை இந்த பாதாள உலகத்திற்கு அழைத்து வரும் படகோட்டியே இந்த சேரோன். அந்த ஹட்ஸின் ராஜ்ஜியத்தில் தான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஐந்து நதிகள் இருக்கிறது. அதில் பாதாளத்தில் நுழைய உதவும் நதி அக்ரான். அக்ரான் நதியினை மனிதன் செய்த பாவங்களை துடைக்கும் இடமாக கருதப்படுகிறது.\nஅடுத்த நதியான காகிடஸ் சோகத்தினை இசையுடன் கலந்து கதறும் ��ரு இடமாக சொல்லப்படுகிறது.\nப்ளெகத்தான். இந்த நதியினை நெருப்பின் தன்மையினை கொண்ட நதி என சொல்கிறார்கள்.\nலீத் என்னும் நதி. இந்த நதியினை பொருத்தவரை ஒரு ஆன்மா அடுத்த பிறவியினை எடுப்பதற்கு முன் இந்நதியில் இருக்கும் நீரினை அருந்தினால் தன் புணர்ஜன்ம ஞாபகங்களை மறந்துவிடலாம் என்கின்றனர்.\nஸ்டிக்ஸ். இந்த இடத்தினை அல்லது நதியினை நரகமாக சித்தரிக்கிறார்கள். சேரோனின் வேலையே இறந்தவர்களின் உடலை இந்த ஸ்டிக்ஸினை தாண்டி எடுத்து செல்வதே. . .\nபோரடிக்காமல் நான் வாசித்ததை பகிர்ந்திருக்கிறேன் என நினைக்கிறேன் கூடிய சீக்கிரம் ஒரு நாவலினை பற்றி எழுதுகிறேன். பதிவில் தவறு இருந்தால் எழுதுங்கள். . .\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nநேனோவின் பதிவினை நான் எழுதும் ஐ அம் கிருஷ்ணா சா என்னும் தொடரில் எழுதினேன். அதில் சில கிரேக்க கதைகளின் குறிப்புகள் வருகிறது என்றும் அதை தேடி...\nஇலக்கியத்தின் மையப்பொருளாக பல ஆண்டு காலம் பல்வேறு மொழிகளில் இருந்துவருவது மரணம். மரணத்தை அறிய விழையும் வேட்கை மனித குலத்தின் தொடக்கத்த...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nமானசரோவர் - திரையுலகை மையம் கொண்ட நாவலா \nவசந்தகாலம் தொடர்கிறது. . .\nநேனோவும் அரைவேக்காட்டு புரிதலும். . .\nஎன்று தணியும் இந்த நினைவுகள் தாகம். . .\nகற்றுத் த�� மறந்த கல்வி\nக.நா.சு - ஒரு புதிய உலகம்\nநான் ஒரு முட்டாளுங்க. . .\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/essay/general/p204.html", "date_download": "2020-07-09T13:40:17Z", "digest": "sha1:IME4XB3AE2GTC6XEZSKI4REI2DWGRDAK", "length": 55066, "nlines": 288, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Essay General - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nமூத்த திருக்குர்ஆன் பிரதியும் முதல் முஸ்லிம் மன்னரும்\nஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி, உத்தமபாளையம், தேனி மாவட்டம்.\nஇஸ்லாம் மார்க்கம் முழுமைத்துவம் அடைவதற்கு முன்னரே அரபு மக்கள் தமிழ்நாட்டுடன் தொடர்பு கொண்டிருந்தனர். இதனைத் தமிழ் இலக்கியங்களும், வரலாற்று ஆய்வுகளும் மெய்ப்பிக்கின்றது. முகம்மது நபி (ஸல்) அவர்கள் காலகட்டத்தில் (கி.பி.570-632) இஸ்லாம் மார்க்கம் முழுமைத்துவம் அடைகின்றது. அந்தக் காலகட்டத்திலேயே தமிழகத்துடன் தொடர்பு வைத்திருந்த அரபு மக்களினால், தமிழகத்தில் முழுமைத்துவம் அடைந்த இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றக் கூடிய முஸ்லீம்கள் உருவாக ஆரம்பித்து விட்டனர். அச்சூழலில் தென் தமிழகம் வந்த அரேபியர்களிடம் அரபுமொழிக் குர்ஆன் பிரதி இருந்துள்ளதா, என்பதை ஆய்தல் அவசியம் அதனடிப்படையில்,\n1. வசனங்கள் தொகுக்கப்பட்ட சூழலில் தென்தமிழகம் வந்த அரேபியர்கள்.\n2. கி.பி.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரபுமொழிக் குர்ஆன் பிரதி.\nபோன்ற பகுதிகளை பிரிவுகளாக்கிக் காணலாம்.\n1. திருக்குர்ஆன் ஒன்று சேர்க்கப்பட்ட பணி நிறைவடைந்த சூழலில் தென் தமிழகம் வந்த அரேபியர்கள்\nதமிழகத்திற்குள் இஸ்லாம் வந்த விதத்தை ஆராய முற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் தமீம்அன்சாரியின் (ரஹ்) அடக்கத் தலத்தையும் உக்காஸாவின் (ரஹ்) அடக்கத் தலத்தையும், முதன்மையாக வைத்து ஆராய்ந்துள்ளனர். (1) பல்லவர்கள் தமிழகத்தை ஆட்சி புரிந்த பொழுது இவ்விருவர்களின் அடக்கத்தலம் ஏற்பட்டது என்று கூறுகின்றனர். (2) ஆனால், பல்லவர்களுடைய காலத்தை அடையாளப்படுத்த முயன்ற வரலாற்று நூல்கள், கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வரை குறிப்பிடுகின்றன. தமீம் அன்சாரியும் உக்காஷாவும் நபிகளாரின் தோழர்கள் என்று கூறியிருப்பதிலிருந்து, இவர்களின் காலத்தை நபிகளாரின் காலத்தோடு ஒப்புமைப்படுத்திக் கூறலாம். அதாவது, கி.பி.570லிருந்து 632 தமீம்அன்சாரி (ரஹ்), உக்காஷா (ரஹ்) அவர்களின் காலம் இந்த ஆண்டுகளுக்கு உட்பட்டு இருக்கும் பொழுது, திருக்குர்ஆனின் வசனங்கள் சிற்சிலவைகள்தான் இருந்திருக்க முடியும். ஏனெனில் நபிகளாரின் காலத்தில் திருக்குர்ஆன் வசனங்கள் ஒன்று சேர்க்கப்படவில்லை. ஆகவே, முழுமையான குர்ஆன் பிரதி இவர்களுடைய காலகட்டத்தில் தமிழகத்திற்குள் வந்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.\nதிருக்குர்ஆன் வசனங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு, தொகுப்பாக உருவாக்கப்பட்ட பின்னர் உமர் (ரலி) அவர்கள் கலீபாவாக இருந்தக் காலகட்டத்தில் சில அரேபியர்கள் இஸ்லாத்தைப் பரப்பும் நோக்கில் தென்னிந்தியாவிற்குள் வருகை புரிந்துள்ளனர். இதனை ‘தென்னிந்தியப் பண்பாட்டில் இஸ்லாத்தின் செல்வாக்கு’ எனும் நூலில்,\n“கி.பி. 636ல் அரபகத்தை ஆட்சி செய்த இஸ்லாத்தின் இரண்டாவது கலீபாவாகிய உமர் அவர்களின் ஆளுநர் (கவர்னர்) ஒருவர் தானாவைத் தாக்குவதற்காக ஒரு படையை அனுப்பினார். அந்தப்படை கடல் வழியாக இந்தியாவிற்கு வந்தது. ஆனால், உமர் அவர்கள் அந்தப் படையை எந்த வகையிலும் ஆதரிக்கவில்லை. எனவே, விரைவிலேயே பழைய வாணிப உறவு புதுப்பொலிவுடன் வளர ஆரம்பித்தது. அரபு வணிகர்கள் மலையாளக் கடற்கரையில் ஆங்காங்கே குடியேறி அங்குள்ள பெண்களை திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் வழிமுறையினரே இன்று ‘மாப்பிள்ளைகள்’ என்று அழைக்கப்படுகின்றனர். தென்னிந்தியப் பகுதிகளில் வாழ்ந்த அரசர்களுக்குத் தேவையான குதிரைகளைக் கொடுத்தது மட்டுமின்றி அவர்களுடைய கப்பற்படையிலும் பணியாற்ற ஆரம்பித்தனர். பல குடியேற்றப் பகுதிகளும் தோன்றியது. மலப்புரம், கீழக்கரை, காயல்பட்டினம், நாகூர் ஆகிய நகரங்கள் அக்குடியேற்றப் பகுதிகளில் முக்கியமானவை.” (3)\nஎன்றும் ஜே. அஸ்ரப்அலி குறிப்பிட்டுக் காட்டுகின்றார்.\nமேலும், எஸ்.கே.கோவிந்தசாமிப்பிள்ளை கி.பி.636-ல் இஸ்லாமிய கலீபாவின் படைவீரர்கள் இந்தியாவின் மேற்குக்கரைக்கு வந்தனர் என்கிறார். (4) கி.பி.642 சேரநாட்டில் கிரங்கனூரில் மாலிக் இப்னு தினாரில் முஸ்லிம்களின் முதல் பள்ளிவாசல் கட்டப்பட்டது என்று ‘தாள்மஹல்’ என்ற மலரில் வெளியான ‘தென்னகத்தில் இசுலாத்தின் தொன்மை’ என்னும் கட்டுரை குறிப்பிட்டிருக்கின்றது. (5)\nதினமணி ரம்ஜான் மலரில் ‘தழிழகத்தில் இஸ்லாம் 150 ஆண்டு ஆட்சி’ என்ற தலைப்பில் அமைந்த கட்டுரையில்,\n“அரேபியாவிலிருந்து இஸ்லாமியப் பிரச்சாரத்திற்குத் தனது மகன் சதாப், மாமனார், தனது மருமகன் மாலிக், அவரது மகன் மற்றும் சிலருடன் வந்தவர் இப்னு தீனார். இவரது முயற்சியினால் காசர்கோடில் கி.பி.643 சூன் மாதம் 7-ம் நாள் தென்னகத்தின் முதல் பள்ளிவாசல் எழுந்தது. (ஹிஜ்ரி 22 ரஜப்பிறை 13) அழிக்கவியலாத சரித்திரச் சான்றுகளுடன் இஸ்லாம் மார்க்கம் இந்த மண்ணில் வேரூன்றியதை அறிவிக்கும் சரித்திரப் பொன் ஏடாக 14 x 77 அகலத்தில் அமைந்துள்ள அரேபியக் கல்வெட்டு இன்றும் உள்ளது” (6)\nஎன்று கூறப்பட்டுள்ளது மேலும் ‘இஸ்லாமிய வரலாற்றில் பள்ளிவாசல்’ என்ற நூலில்,\nநாயகம்(ஸல்) அவர்கள் காலத்திலேயே அரபு வணிகர்களின் மூலம் தீர்க்க தரிசனத்தின் செய்தியை அறிந்து, சேரமான் பெருமான் நாயனாரின் அடக்கவிடம் ஓமன் நாட்டில் உள்ள (ஸலாலா நகரில்) ‘ஸபர்’ என்னும் இடத்தில் உள்ளது. அரேபியா சென்றிருந்த சேரமான்பெருமான் நாயனார் இஸ்லாத்தை ஏற்ற பின் மாலிக்இப்னுதினார் அவர்களின் குடும்பத்தை இஸ்லாமியப் பிரச்சாரத்திற்காக மலபார் பகுதிக்கு அனுப்பி வைத்தார். நபிகள் நாயகம்(ஸல்) இவ்வுலகை விட்டு மறைந்த 22 ஆண்டுகளில் கேரளாவில் சேரநாட்டின் தலைநகரான இரங்கனூரில் மாலிக் இப்னுதினரால் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது. மாலிக்தினார் என்ற பெயரில் வாழும் அப்பள்ளிவாசல்தான் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசல் ஆகும். தமிழகத்தின் மேற்குக்கரையோரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாலிக்தினார் பள்ளிவாசல் என்றே அழைக்கப்பட்டன. தேங்காய்பட்டினம், திருவிதாங்கோடு, கோட்டாறு, குளச்சல் ஆகிய இடங்களில் இன்னும் இப்பள்ளிகள் உள்ளன என காஜாமைதீன் கூறிச்செல்கின்றார். (7)\nஇங்கு நபி (ஸல்) இவ்வுலகை விட்டுப் பிரிந்து 22 ஆண்டுகளில் கேரளாவில் முதல் பள்ளிவாசல் கட்டப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நபிபெருமானார் இவ்வுலகை விட்டுப் பிரிந்த வருடம் கி.பி.632 உடன் 22 ஆண்டுகளைக் கூட்டினோம��யானால் கி.பி. 654 என வருடம் அடையாளப்படுத்தப்படுகின்றது.\nமேலே, கூறப்பட்டுள்ள கருத்துக்களில் மேலாய்வாளர்கள் காட்டியுள்ள காலஅமைப்புகள் முரண்பட்டிருப்பதை அறிதல் அவசியம். கி.பி. 643 சூன் மாதம் 7-ம் நாள் தென்னகத்தின் முதல் பள்ளிவாசல் எழுந்தது என்று குறிப்பிட்டுக் காட்டியுள்ள செ. திவானின் கருத்துக்கும், (8) எம்.ஆர்.எம்.முஸ்தபா ஹிஜ்ரி 212 (கி.பி.833) சேரமான் பெருமான் நாயனார் அரேபியாவிற்கு சென்றதாகவும் ஹிஜ்ரி 216 (கி.பி.837) இறந்ததாகவும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். (9) இக்கருத்துக்களில் முரண்பாடுகள் இருப்பதைக் காண முடிகின்றது. இது போன்ற முரண்பாட்டை அப்துல்ரஹிம் தனது ‘இஸ்லாமியக் கலைக் களஞ்சியத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். (10) தமிழில் பக்தி இலக்கிய மரபில் சுந்தரர் காலத்துடன் சேரமான் பெருமான் நாயனாரின் காலத்தை ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்ததாகவே குறிப்பிடுவர். Tamil Nadu Real History--ல் சேரமான்பெருமான் மெக்கா சென்ற வருடத்தை கி.பி. 622 லிருந்து 632 வரை என்று குறிப்பிடுகிறார்.(11) க. ராஜையன் வரலாற்றாசிரியரும், தமிழிலக்கிய அமைப்பையும் முன்னுதாரணமாக்கி சேரமான் பெருமான் நாயனாரின் காலத்தை அறிந்து கொள்வோம். அதன் மூலம் மாலித்தினார் காலத்தின் வருகையையும் அறிதல் வேண்டும்.\nகி.பி. 655-ல் உதுமான் (ரலி) அவர்களுடைய காலகட்டத்திலேயே இந்நிகழ்வுகள் நடைபெற்றுவிட்டன என்பதற்கான ஆதாரங்கள் தென்படுகின்றன. ஆகவே, 655 காலகட்டத்திற்குள்ளேயே முழுமையான குர்ஆன் பிரதிகள் வந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருந்துள்ளன. இந்தக் காலகட்டத்தில்தான் கள்ளிக்கோட்டை, காயல்பட்டினம், கீழக்கரை ஆகிய இடங்களுக்கு அரேபியர்கள் வருகை புரிந்துள்ளனர். அவர்களிடம் ஹப்ஸா (ரலி) அவர்களிடம் இருந்த குர்ஆன் பிரதிகள் இருந்திருக்கலாம். ஆனால், அதற்குத் தகுந்த ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று முகம்மது அப்துல் கபூர் கூறுகின்றார்.\nஇஸ்லாம் மார்க்கம் முழுமைத்துவம் அடைந்த பின்னர் தமிழகத்திற்கு வந்து சென்ற இசுலாமிய அரபு மக்களிடையேயும், சஹாபிக்களிடமும் திருக்குர்ஆன் பிரதிகள் இருந்திருப்பினும், அவற்றில் ஒன்று கூட அன்றைய சூழலில் பாதுகாக்கப்படவில்லை.\nஅரேபியாவில் திருக்குர்ஆன் வசனங்கள் தொகுக்கப்பட்ட சூழலில் தென்தமிழகம் வந்த அரேபியர்களை இப்பகுதி அடையாளப்படுத்திக் காட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் காணப்படுகின்ற , அரபுமொழியில் அமைந்த மூத்த திருக்குர்ஆன் பிரதியின் அடையாளத்தைக் காணலாம்.\n2. கி.பி. 10 ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரபு மொழித் திருக்குர்ஆன் பிரதி\nஹஜ்ரத்அலி (ரலி) அவர்களின் ஒன்பதாவது தலைமுறையைச் சார்ந்த சையது அகம்மது சபீன் சிரியா, ரோமபுரி நாடுகளை ஆட்சி செய்துள்ளார். அவர்களது மூத்த புதல்வர் நத்ஹர் வலி அவர்கள் (கி.பி. 969) தனது அரச வாழ்வைத் துறந்து பல பகுதிகளுக்கு மெய்ஞ்ஞானப் பிரச்சாரம் செய்யக் கிளம்பினார். அவருக்குப் பிடித்தமான இடமாக அமைந்த பகுதியே, இன்றைய திருச்சி நகரம். இவர் கொண்டு வந்த திருக்குர்ஆன் பிரதி இன்னும் அவரது தர்காவில் கண்ணாடிக் கூண்டிற்குள் வைக்கப்பட்டுள்ளது. இக்கருத்தை ‘தமிழகத்துத் தர்காக்கள்’ எனும் நூலில் ஜே.எம்.சாலி குறிப்பிட்டுள்ளார். (12) தற்பொழுது கிடைத்துள்ள ஆய்வுத்தகவல்களின் அடிப்படையில் நத்தர்ஷா ஒலியுள்ளா தர்காவில் காணப்படும் அரபுமொழி திருக்குர்ஆன் பிரதியையேத் தமிழகத்தில் காணப்படும் திருக்குர்ஆன் பிரதிகளின் மூத்த பிரதியாகக் கருத வாய்ப்புள்ளது.\nஇப்படியாக தென் தமிழகத்தில் அரேபியர்களின் வருகையும், திருக்குர்ஆன் பிரதியும் வருகை புரிந்த விதத்தை ஆராய்ந்து கூறியுள்ளோம். தமிழகத்திற்குள் அரபுமொழிக்குர்ஆன் பிரதி வருகைபுரிந்த போது தமிழகத்தில் காணப்பட்ட காலச்சூழலை அடுத்து காண்போம்.\nதமிழகத்திற்குள் அரபி மொழிக்குர்ஆன் பிரதி வருகை புரிந்த போது தமிழகத்தில் நிலவிய காலச்சூழல்கள்\nதமிழகத்திற்குள் ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலேயே அரபி மொழிக்குர்ஆன் வருகை புரிந்துள்ளது. அப்பொழுது தமிழகத்தில் சைவம், வைணவம், பௌத்தம் தங்களுக்குள் முரண்பட்டுச் செயல்பட்டுக் கொண்டிருந்தன. பல்லவர்களின் ஆட்சிக்காலம் நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலில், பாண்டியர்களுக்கும், சோழர்களுக்கும், குறுநில மன்னர்களுக்கும், போர்களும், பிரச்சினைகளும் உருவாகிக் கொண்டிருந்தன என்று கே.கே. பிள்ளை குறிப்பிட்டுக் காட்டுகின்றார். (13) கி.பி. 600 முதல் கி.பி. 900 வரை தமிழகத்தில் சமயப்பூசல்கள் உருவாகிக் கொண்டிருந்தன என்று வே. தி. செல்வம் குறிப்பிட்டுக் காட்டுகின்றார். (14) இந்தக் காலகட்டத்தில்தான் தமிழகத்திற்குள் அரபுமொழிக் குர்ஆனும் முழுமைத்துவ��் அடைந்த இஸ்லாம் மார்க்கமும் வருகை புரிந்துள்ளது. இக்கருத்திற்கு எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கூறிய கருத்துக்களும் வலுசேர்க்கின்றன. அதாவது,\nதமிழர்கள் இஸ்லாத்தைத் தழுவுவது கி.பி.ஏழாம் நூற்றாண்டிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இது குறித்து விரிவாக ஆய்வு செய்துள்ள அலிகர் மற்றும் உஸ்மானிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், வரலாற்றாசிரியருமான பேரா. பஹாவுத்தீன் மற்றும் கொல்லம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைப் பேராசிரியருமான எம்.எஸ். செயப்பிரகாஷ் ஆகியோர் தமிழகத்தில் மூன்று அல்லது நான்கு கட்டங்களாக இசுலாம் பரவியது என்றும் குறிப்பிடுகிறார். இசுலாம் தமிழகத்தில் முதன் முதலாகப் பரவிய காலத்தில் (கி.பி.650-750) மதம் பெரும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருந்தது என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (15)\nசங்க காலத்தை அடுத்துத் தமிழகம் வந்த வடபுல சமயங்களான வைதிக, சமண, பௌத்த சமயங்கள் மற்றும் சைவ, வைணவ சமயங்கள் பல தெய்வ வணக்க முறையைத் தமிழர் வாழ்வில் அழுத்தமாக உருவாக்கியிருக்கின்றன. அதோடு முதன்மை பெற வேண்டி ஒன்றோடொன்று போட்டியிட்டும், மோதிக்கொண்டும், சண்டையிட்டும் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காக சமயம் ஜீவ-மரணப் போராட்டமே நடத்த வேண்டியிருந்தது. அதற்கு மொழியையும், சமயஇலக்கியங் களையும் ஆயுதங்களாகப் பயன்படுத்தி இச்சமயங்கள் நிலை நிறுத்துவதற்கு முயற்சித்தது. இதனால் மக்களிடையே ஒருவிதமான மனச்சோர்வு ஏற்பட்டிருந்ததில் வியப்பில்லை. இத்தகைய சூழலில்தான் இசுலாம் தமிழகத்திற்குள் வந்து சேர்ந்தது என மணவை முஸ்தபா குறிப்பிடுகிறார். (16)\nகி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து 10-ம் நூற்றாண்டு வரை தமிழகக் காலச்சூழலில் பல்வேறு விதமான அரசியல் காரணங்கள் காழ்ப்புணர்ச்சிகளாலும் அமைதியான சூழல்கள் நிலவவில்லை என்பதை அறியமுடிகின்றது. கி.பி. 11-ம் நுhற்றாண்டிலிருந்து வாழ்ந்து கொண்டிருந்த பிற்காலப் பாண்டியரான அதிவீரராமபாண்டியன் முதுமை எய்திய நிலைமை தனது மகன்களான திருப்பாண்டியன், விக்கிரமபாண்டியன், குலசேகரபாண்டியன் ஆகியோர்களுக்கு நாடுகளை பங்கிட்டுக் கொடுத்து விட்டு இறந்துவிட்டார். திருப்பாண்டியனுக்குப் பட்டம் சூட்டிய சூழலில் அவனது இளவலான விக்கிரமபாண்டியன் ஆட்சியில் குழப்பம் விள���விக்க, திருப்பாண்டியனும், விக்கிரம பாண்டியனும் தங்களுக்குள் சமரசம் செய்து இருவரும் ஒன்று சேர்ந்து மற்றொரு குலசேகரபாண்டியனுக்குத் தொல்லை கொடுத்தனர். இவர்களைச் சமாளிக்க, குலசேகர பாண்டியன், அரேபியாவில் முகம்மது (ஸல்) அவர்களின் பேரர் உசைன் (ரலி) அவர்களின் மரபில் 13 வது தலைமுறையினராக கி.பி.1137-ம் ஆண்டு பிறந்து கீழ்த்திசை நாடுகளில் இஸ்லாமியப் பிரச்சாரம் பயணம் மேற்கொண்டு அரேபியாவிலிருந்து கடல் மார்க்கமாக கேரளாவின் கொச்சி கடலோரப் பாதையில் வந்து, விளிஞ்சல் எனும் ஊரை அடைந்து அங்கிருந்து ஆறு மலைகளைக் கடந்து, பாண்டி நாட்டை அடைந்து புன்னைக்காயலில் தங்கி, இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் சையது இப்ராகீமை உதவிக்கு வர வேண்டுகிறார்.\nஇப்ராகீமும் சகோதரர்களிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் நோக்கில் தம்முடன் வந்த முகைத்தீன், இம்யான் ஆகியோர்களை திருப்பாண்டியனிடம் சமாதானம் செய்விக்கும் பொருட்டு தூது அனுப்பினார். திருப்பாண்டியனோ இவ்விரு தூதுவர்களும் சமய பிரச்சாரத்திற்காக அனுமதி கேட்டுள்ளனர் என்று நினைத்து அவர்களைச் சந்திக்காமலே தெலுங்கு தேசம் சென்று விடுகிறான். திருப்பாண்டியன் இல்லாத சூழலில் குலசேகர பாண்டியனிடமிருந்து திருப்பாண்டியன் அபகரித்த பகுதிகளை இப்ராகிம் குலசேகரனுக்கு கொடுத்து விடுகிறார். அதேபோல் விக்கரபாண்டியனிடமும் தூது அனுப்புகிறார். விக்கிரம பாண்டியனை சமரசம் செய்விக்கும் நோக்கில் வந்த இவர்களை குலசேகர பாண்டியன் ஆதரவில் வந்தவர்கள் என்ற ஒரே சிந்தனையுடன் போருக்கு எழத்தயாராகிவிட்டான். நாங்கள் மார்க்கப் பிரச்சாரத்திற்காகவே வந்தோம் என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேட்காத விக்கிரம பாண்டியன், சையது இப்ராகீமின் கூட்டத்தாரின் மீது போர் தொடுத்தான். அவர்களும் தவிர்க்க முடியாமல் போர் செய்யத் தொடங்கினர். இவ்வாறு நடைபெற்ற 10 நாள் போரில் சையது வெற்றியடைந்து 12 ஆண்டுகள் பவுத்திர மாணிக்கப் பகுதியை கி.பி.1188-ல் ஆட்சி புரிந்துள்ளார். இவ்வரலாற்று நிகழ்வை ‘தீன் விளக்கம்’ என்ற இஸ்லாமியத் தமிழ் காப்பியம் பதிவு செய்துள்ளது.(17) இப்படிப்பட்ட காலச்சூழல்களில்தான் இஸ்லாம் மார்க்கம் தமிழகத்தின் பல பகுதிகளில் கால் ஊன்றுகின்றது. இவரையேத் தென் தமிழகத்தை ஆண்ட முதல் முஸ்லிம் மன்னர் என அடையாளப்படுத்தலாம்.\n1. அல்பாக்கியத்துல் ஸாலிகாத், நூற்றாண்டு விழா மலர், ப.104.\n2. அஜ்மல் கான்,பீ.மு., இஸ்லாம் வரலாறும் தத்துவமும், ப.92.\n3. அஸரப்அலி,ஜே., தென்னிந்திய பண்பாட்டில் இஸ்லாத்தின் செல்வாக்கு, ப.6.\n4. கோவிந்தசாமிப்பிள்ளை , எஸ்.கே., இந்திய வரலாறு, பதி.1943, ப.254.\n5. அப்துல் காதர்,தி.மு., தாள்மஹல் - கருத்தரங்க சிறப்பு மலர், பக்.56-59.\n6. திவான்,செ.,(கட்.ஆ.), தமிழகத்தில் இஸ்லாம்150 ஆண்டு ஆட்சி(கட்.த.), தினமணி ரம்ஜான் மலர் 2003, ப.102.\n7. காஜாமைதீன் , இசுலாமிய வரலாற்றில் பள்ளிவாசல், பக்.28-29.\n8. திவான்,செ.,(கட்.ஆ.), தமிழகத்தில் இஸ்லாம்150 ஆண்டு ஆட்சி(கட்.த.),தினமணி ரம்ஜான் மலர் 2003, ப.102.\n9. முஸ்தபா,எம்.ஆர்.எம்., தென்னாட்டில் இஸ்லாம்,\n10. அப்துர்ரஹீம் எம்.ஆர்.எம்., இசுலாமியக் கலைக்களஞ்சியம், பக்.325-326.\n12. சாலி ஜே.எம்., தமிழகத்துத் தர்காக்கள், பக்.151-160.\n13. பிள்ளை,கே.கே., தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும், பக்.220-240.\n14. செல்வம்,வே.தி., தமிழக வரலாறும் பண்பாடும், பக்.231-268.\n15. ஜவாஹிருல்லாஹ்,எம்.ஹச் (கட்.ஆ,), தமிழர்கள் வாழ்வில் தீண்டாமையை ஒழிப்பதில் இசுலாத்தின் அரும்பங்கு (கட்.த.), அப்துல்காதர்,தி.மு.,(தொ.ஆ.) தமிழர் வாழ்வில் மொழியில் இலக்கியத்தில் இசுலாத்தின் தாக்கம், பக்.192-195.\n16. மணவை முஸ்தபா, (கட்.ஆ.), தமிழர்களின் வாழ்வில் மொழியில் இலக்கியத்தில் இசுலாத்தின் தாக்கம், (கட்.த.), தாள்மஹல் - கருத்தரங்கச் சிறப்பு மலர், ப.21.\n17. வண்ணக்களஞ்சியப் புலவர், தீன் விளக்கம் (இசுலாமிய தமிழ் க்காப்பியம்)\nகட்டுரை - பொதுக்கட்டுரைகள் | மு. அப்துல்காதர் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும���\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=299071", "date_download": "2020-07-09T14:02:08Z", "digest": "sha1:RKKCUMT6XXKWD7VBU4MQWGVD3LSYO6H5", "length": 5560, "nlines": 56, "source_domain": "www.paristamil.com", "title": "சூப்பர் மனைவிக்கு ஒரு சல்யூட்!- Paristamil Tamil News", "raw_content": "\nசூப்பர் மனைவிக்கு ஒரு சல்யூட்\nஒரு மனிதர், தான் காலமெல்லாம் சம்பாதித்த பணத்தை, தம் குடும்பத்திற்கே கூட கருமித்தனமாக செலவு செய்து, சேமித்து வைத்திருந்தார். அவர் இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன் தன் மனைவியை அழைத்து “நான் இறந்து விட்டாலும் என் பணத்தை என் கூடவே கொண்டு செல்ல விரும்புகிறேன்.\nஎனவே என் பணத்தை என்னுடன் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்து விடு” என்று கடவுளின் பேரால் உறுதி மொழி வாங்கிக் கொண்டார். மனிதரின் கடைசி ஆசை என்று அவர் மனைவியும் கடவுளின் பேரால் உறுதி மொழி செய்து விட்டார்.\nஅம்மனிதர் இறந்த பின் எல்லா ஏற்பாடுகளும் நடந்தது. சவப்பெட்டியை மூடும்போது, அந்த நேர்மையான மனைவி, “கொஞ்சம் பொருங்கள்” என்று கூறி சவப்பெட்டியினுள் ஒரு பேழையையும் வைத்து மூடச்செய்தாள். அவளுடைய கடினமான வாழ்வையும் அவள் கணவருடைய கஞ்சத்தனத்தையும் அறிந்திருந்த அவள் தோழி “நீயும் முட்டாள்தனமாக அவர் சொன்னது போல் செய்து விட்டாயா” என்று கேட்டாள்.\nஅதற்கு அந்த நேர்மையான மனைவி, ”அவர் சவப்பெட்டியினுள் பணத்தை வைப்பதாக கடவுளின் பேரால் உறுதி மொழி கொடுத்து விட்டு மாற்றவா முடியும். அவர் சேமிப்புகள் மொத்தத்தையும் பணமாக்கி என் வங்கிகணக்கில் பேங்கில் போட்டு விட்டு, முழுத்தொகைக்கும் காசோலை வைத்து விட்டேன். அவர் போன இடத்தில் மாற்ற முடிந்தால் அவர் செலவழித்துக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை” என்றாள்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஅதிகபட்ச வெப்பநிலையை அளவிடும��� கருவி.\nஎனக்குன்னு உள்ள ஒரு சொத்து இது மட்டும் தான்\nஇந்த டிவி என்ன விலை\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yenthottam.mjothi.com/category/samooga-sambangi/page/3/", "date_download": "2020-07-09T13:22:22Z", "digest": "sha1:JGSTEN2E4RMONDR3YADNOLYLTNPEICDL", "length": 16455, "nlines": 113, "source_domain": "yenthottam.mjothi.com", "title": "சமூக சம்பங்கி Archives - Page 3 of 4 - எந்தோட்டம்...", "raw_content": "\nவாழ்வதற்கு மட்டுமல்ல வாழ்க்கை… வாழ வைப்பதற்கும் தான்.\nயார் கண் பட்டதோ தெரியவில்லை தமிழகத்தில் உயிர் இழப்புகள் இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த சில தினங்களில் நீட் தேர்வின் காரணமாக நாம் இன்னும் சில இளைஞர்களை இழந்துள்ளோம். குறைந்த மதிப்பெண் காரணமாகவோ அல்லது தேர்வில் தேர்ச்சி அடையாத காரணங்களினாலோ தன் இன்னுயிரை மாய்த்து கொள்ளும் நிகழ்வு நம் மண்ணில் புதியது அல்ல. ஆனால், இன்னும் அது தொடர் கதையாகவே இருப்பது தான் வருந்ததக்கது. படிப்பும் மதிப்பெண்ணும் மட்டுமே இங்கு பெருமைக்குரிய விசயமாக்க பட்டுள்ளது. மதிப்பெண்ணிற்கும் […]\nஸ்டெர்லைட் போராட்டம் – ஒரு சாமானியனின் பார்வையில்.\nசமீப தினங்களாக சமூக வலைத்தளங்களில் பல காணொளிகள் மிதந்த வன்னம் உள்ளன. இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் பற்றி வருபவையே மிகவும் அதிகம். சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடின்றி அனைவரும் இந்த சூழ்நிலையை நன்கு பயன்படுத்தி கொண்டுள்ளனர். ஒரு காணொளியோ தேவாலயத்தின் உள்ளே இருந்து பல கலவரகாரர்களை போலீசார் கைது செய்வது போன்று உள்ளது. மற்றுமொரு காணொளியோ கலவரகாரர்கள் ஸ்டெரிலைட் குடியிருப்புகளுக்கு தீ வைப்பது போன்று உள்ளது. இன்னும் சில கலவரகாரர்கள் காவல்துறையின் வாகனங்களை தீக்கு இறையாக்குவது போன்று […]\nஸ்டெரிலைட் ஆலையும் அது சார்ந்த போராட்டம் பற்றியும் எனது ஆதங்கங்களை இந்த பதிவில் வெளியிட்டிருந்தேன். இவை நடந்து சில மாதங்களே ஆன பொழுதும், நேற்று மீண்டும் ஓரு போராட்டம் வெடித்துள்ளது. போராட்டத்தில் வன்முறையும் தொற்றிக்கொள்ள தமிழக போலீஸும் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. தீவிரவாதத்தின் தலைநகரமாக திகழும் காஷ்மீரிலும் கூட உயிருக்கு பாதிப்பில்லாத ரப்பர் குண்டு தான் இந்திய ராணுவமே பயன்படுத்த���கிறது. அவ்வாறு இருக்கும் போது, அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில் எப்படி தமிழக போலீஸ் உயிரை கொல்லும் […]\nமாணவ மாணிக்கங்களும் மருத்துவ மயக்கங்களும்\nஇதோ வந்துவிட்டது அடுத்த தேர்வு. பன்னிரண்டு ஆண்டுகள், பற்பல ஏடுகள் படித்து தேர்வு பல எழுதி நீங்கள் வென்று வந்த போதிலும், மீண்டும் ஓர் தேர்வு. ஒருவழியாக பள்ளி படிப்பு முடித்தாயிற்று என்று பெரு மூச்சி விடுவதற்குள்ளே அடுத்த தேர்வு. நீங்கள் தேக்கி வைத்த ஆர்வம் தீர விளையாட நேரம் கிடைக்கும் என்று நீங்கள் நினைக்கும் போதே மீண்டும் புத்தக சுமை. பன்னிரண்டு ஆண்டுகளாய் தவமிருந்து நீங்கள் பெற்ற இந்த விடுமுறையும் உங்கள் களிப்பிற்காக அல்ல. அடுத்த […]\nஎங்கு நோக்கினும் ஒரே செய்தி. பலாத்காரம். அத்துமீறல். வன்புணர்ச்சி. ஒருபுறம் இதில் மதமும் திணிக்கப்பட்டு பிரச்சனை திசை திரும்புகிறது. சிலர் இதை அரசியலும் ஆக்கி ஆதாயம் தேடுகிறார்கள். தவறு. மிக தவறு. இது, ஒருவரின் இயலாமையை தவறாக உபயோகிக்கும் மனிதாபிமானமற்ற மிருகத்தின் செயல். எப்படிபட்ட மண் என் மண் கட்டிய மனைவியை விட அணைத்து மாதர்களையும் தன் தாயாக நினைத்து வாழ்ந்த நாடு. இதை நான் கூறவில்லை. சுவாமி விவேகானந்தர் கூறியது. அப்படிப்பட்ட எனது நாடு, இன்று […]\nதமிழக இளைஞர்கள் தயார், நீங்கள் தயாரா\nதமிழகத்தின் இன்றைய நிலை – உழைப்பாளி எறும்பும் சோம்பேறி வெட்டுக்கிளியும் கதை போன்று ஆகிவிட்டது. இரண்டில் ஒன்று என்பது எவ்வளவு ஆபத்து ஒரு சமயத்தில் ஒன்று தான் நிலையானதா ஒரு சமயத்தில் ஒன்று தான் நிலையானதா அப்படி தான் நாம் வளர்க்க பட்டுள்ளோமா அப்படி தான் நாம் வளர்க்க பட்டுள்ளோமா பாடம் பயில பள்ளிக்கு சென்ற போதும், அங்கே விளையாட்டு இல்லையா பாடம் பயில பள்ளிக்கு சென்ற போதும், அங்கே விளையாட்டு இல்லையா ஆட்டமும் பாட்டமும் கலந்து தானே நம் பள்ளி பருவம் கடந்தது ஆட்டமும் பாட்டமும் கலந்து தானே நம் பள்ளி பருவம் கடந்தது ஆனால், இன்று மட்டும் ஏன் இந்த நிலைமைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது ஆனால், இன்று மட்டும் ஏன் இந்த நிலைமைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது ஒன்றை அளித்து தான் மற்றொண்டை உருவாக்க […]\nஅழுத பிள்ளைக்கு தான் பால் கிடைக்கும்.\nஇந்த உண்மையை வேறு மாதிரி புரிந்து கொண்டு எடுத்ததற்கெல்லாம் போராட்டம், அடிதடி என்று இறங்கிவிட்��தோ இன்றைய தமிழ் சமுதாயம் சில தினங்களுக்கு முன் முகநூலில் வெளிவந்த காணொளியும் புகைப்படமும் என்னுள் மிகவும் வேதனையை உண்டாக்கியுள்ளது. முதலாவது, “இந்தியாவிற்கு எங்கு அடித்தால் வலிக்குமோ, அங்கு அடிக்க வேண்டும். அதனால் யாரும் இந்திய அரசுக்கு வரி செலுத்த கூடாது” என்று ஒரு பகிர்வு. தன் தாயிற்கு வலிக்க வேண்டும் என்று எண்ணுபவன் ஒரு பிள்ளையா சில தினங்களுக்கு முன் முகநூலில் வெளிவந்த காணொளியும் புகைப்படமும் என்னுள் மிகவும் வேதனையை உண்டாக்கியுள்ளது. முதலாவது, “இந்தியாவிற்கு எங்கு அடித்தால் வலிக்குமோ, அங்கு அடிக்க வேண்டும். அதனால் யாரும் இந்திய அரசுக்கு வரி செலுத்த கூடாது” என்று ஒரு பகிர்வு. தன் தாயிற்கு வலிக்க வேண்டும் என்று எண்ணுபவன் ஒரு பிள்ளையா நாமே நம் கண்ணை குருடாக்கி கொள்ள […]\nஸ்டெரிலைட் ஆலையை மூடினால் போதுமா\nசமீப நாட்களாக நாம் வலை தளங்களில் அதிகம் கண்டு வருவது இந்த ஸ்டெரிலைட் ஆலையை பற்றியும் அதனால் விழைந்த தீங்குகளை பற்றியும் வரும் செய்திகளை தான் (Sterlite agitations) . அந்த பகுதியில் உள்ள மக்கள் கண்ணெரிச்சல், கேன்சர் மற்றும் பல தோல் வியாதிகளினால் பாதிக்கபட்டுள்ளார்கள். இது போன்ற செய்தியை படிக்கும் போது கண்களில் நீர் சிந்துவதை யார் தான் மறுக்க முடியும் எந்த ஒரு ஆலையை நிறுவும் போதும், அதற்கென்று ஒரு விதி முறை உண்டு. […]\nபொருள்அற்றார் பூப்பர் ஒருகால்; அருள்அற்றார் அற்றார்மற்று ஆதல் அரிது. — திருவள்ளுவர் கல்வியா செல்வமா என்று பார்த்த நாம், இன்று பணமா பாசமா என்று பார்ப்போம். பணமிருந்ததால் தான் பாசம் கூட வரும். இப்படி நான் சொல்லுவதால் மறுப்பு கூற பலர் கிளம்பலாம். அது அவர்களது உரிமை. அதே போன்று இதுவும் எனது கருத்துரிமை. யுக புருஷர்களுக்கு கூட எதையாவது சாதித்தால் தான் திருமணம் என்ற ஒன்று நடந்தது. நாட்டுக்கே இளவரசராக இருந்தாலும் யாராலும் செய்ய […]\nஏழாவது அவதாரம். மனிதனாக பிறந்து, மனிதனாகவே வாழ்ந்து சத்தியத்தையும் தர்மத்தையும் நிலை நிறுத்த முடியும் என்று உலகிற்கு எடுத்து காட்டவே, இந்த ஏழாவது அவதாரம். இன்று அந்த சத்திய புருஷனின் பிறந்த நாள். ஸ்ரீ ராம நவமி. இந்த புண்ணிய நாளில் ராமாயணத்தின் சில புரிதல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். சமீபத்தில் வலை தளங்களில் நான் படித்�� ஒரு குறுந்செய்தி. ஒரு கர்பிணி தாய் தன் பெண் குழந்தையிடம் இப்படி ஒரு கேள்வி கேட்கிறாள். […]\nஅப்பு குட்டி, உன்னையும் கொன்னுட்டாங்களா\nஇது தானா உங்க மிரட்டல்\nஏய் குருவி, சிட்டு குருவி\nபாத்திரம் அறிந்து பிச்சை இடு\nதர்பார் – சும்மா கிழி\nராம் ஜென்ம பூமி – கண்டேன் வெற்றியை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/bollywood-news-updates-in-tamil/bigg-boss-losliya-photo-troll-by-her-fans-119080700044_1.html", "date_download": "2020-07-09T14:38:33Z", "digest": "sha1:KTZMO37DXGIME7AQXG3GJK4UKNZ6QRGY", "length": 8364, "nlines": 102, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "இணையத்தில் ட்ரோல் செய்யப்படும் லொஸ்லியாவின் கல்லூரி கால புகைப்படம் !", "raw_content": "\nஇணையத்தில் ட்ரோல் செய்யப்படும் லொஸ்லியாவின் கல்லூரி கால புகைப்படம் \nபிக்பாஸ் மூன்றாவது சீசனில் இலங்கையைச் சேர்ந்த மாடல் அழகி லொஸ்லியா அங்கிருக்கும் செய்தி நிறுவனம் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி தற்போது தமிழ் பிக்பாஸ் சீசன் 3ல் பங்கேற்றுள்ளார்.\nஆரம்பத்தில் ஓவியா ரேஞ்சிற்கு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த லொஸ்லியா பின்னர் நாட்கள் செல்ல செல்ல கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பை சம்பாதித்து தந்து ரசிகர்களே வெறுக்கும் அளவிற்கு மாறிவிட்டார். அதற்கு முக்கிய காரணமே கவினுடனான அவரது நட்பு தான். இதனால் சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் லொஸ்லியவை மிகவும் மோசமாக ட்ரோல் செய்து மீம்ஸ்களை உருவாக்கி கிண்டலடித்து வருகின்றனர்.\nஅந்தவகையில் தற்போது கல்லூரி விழா ஒன்றில் லொஸ்லியா நடனம் ஆடுவது போன்ற வீடியோ ஒன்று சில நாட்களுக்கு முன் வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில் ஆள் அடையாளமே தெரிமால் ஒல்லியாகவும், விதியசமாகவும் காணப்பட்டார். அதை தற்போது நெட்டிசன்ஸ் பலரும் கிண்டலடித்து ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால் இதில் இருப்பவர் உண்மையாகவே லொஸ்லியாவா தான் என்று தெரியவில்லை.\nஅட... அக்காவுக்கு கல்யாண கலை வந்துடுச்சே - மணக்கோலத்தில் சித்ரா\nநீ விரும்பியது போலவே... இறந்த கணவரின் காதலில் உருகும் மேக்னா ராஜ்\nவிஜய்யோடு தோனி… பேவரைட் புகைப்படத்தை பகிர்ந்த லெஜண்ட் கிரிக்கெட்டர்\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nபடைகளை திடீரென வாபஸ் வாங்கும் சீனா: இந்தியாவுக்கு இயற்கை செய்த உதவி\nமுகன் ராவ்வை திட்டமிட்டு காலி செய்யும் அபிராமி - வீடியோ\n ஆண்டவா இதையெல���லாம் பாக்கவா எங்கள படச்ச\n\"விபரீதத்தில் முடிந்த டாஸ்க்\" - சேரனுக்கு என்ன ஆனது\nபிக்பாஸில் நுழையும் அடுத்த போட்டியாளர் இவர் தான் - வீடியோ\nபிரபல நடிகர் திருமணம்... வைரலாகும் புகைப்படம்\nநீட் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு அறிவிப்பு\nபிரபல இளம் நடிகர் தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி...\nஇதுதான் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக்\nசென்னையில் இருந்து மக்கள் குடும்பம் குடும்பமாக வெளியேறியது ஏன்\nஅடுத்த கட்டுரையில் தமிழ் பேச வரும் சமந்தாவின் ‘ஓ பேபி’ – சுதந்திர தின ரிலீஸ்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/kiran-rathod-hot-photo-on-instagram-120063000015_1.html", "date_download": "2020-07-09T13:34:44Z", "digest": "sha1:QYHZ6WC3VEXYNEAI45KBNVYVCUTILX4T", "length": 9172, "nlines": 105, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "பட்டனை கழட்டி ஓப்பனாக காட்டிய கிரண் ரத்தோட் - தலையில் அடித்துக்கொள்ளும் நெட்டிசன்ஸ்!", "raw_content": "\nபட்டனை கழட்டி ஓப்பனாக காட்டிய கிரண் ரத்தோட் - தலையில் அடித்துக்கொள்ளும் நெட்டிசன்ஸ்\nதமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் கவர்ச்சி நடிகைகளுள் ஒருவரான நடிகை கிரண் ரத்தோட் மிகச்சிறந்த பாடகியாகவும் வலம் வந்தார். ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.\nவிக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் சிட்டிசன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார். அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். கடைசியாக இவர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்திருந்தார்.\n38 வயதாகும் நடிகை கிரண் உடல் எடை கூடி ஆண்ட்டி போல இருந்தார். ஆனால், தற்போது உடல் எடையை பாதியாக குறைத்து இளமையாக மாறி கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டீவாக இருந்து வருகிறார். அந்தவகையில் தற்போது டீ ஷர்ட் பட்டனை கழட்டிவிட்டு கன்றாவியாக காண்பித்த ��ோசமான புகைப்படத்தை வெளியிட்டு இணையவாசிகள் வெறுப்பை சம்பாதித்துள்ளார்.\nஅட... அக்காவுக்கு கல்யாண கலை வந்துடுச்சே - மணக்கோலத்தில் சித்ரா\nபர்ஸ்ட் லுக்கே காப்பியாம்: பிரபல நடிகரின் படத்துக்கு தடை\nசன் டிவிக்கு செல்கிறதா விஜய்சேதுபதியின் அடுத்த படம்\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nபடைகளை திடீரென வாபஸ் வாங்கும் சீனா: இந்தியாவுக்கு இயற்கை செய்த உதவி\nவீட்டில் இருந்தபடியே ஓயாமல் பணம் சம்பாதிக்கும் திஷா பதானி\nவாங்க... என் பக்கத்துல உட்கார்ந்து சொல்லுங்க - ரசிகர்களை ஆசையுடன் அழைக்கும் அடா சர்மா\nஎல்லைமீறி போகும் கவர்ச்சி... அரைநிர்வாண போஸ் கொடுத்து அலறவிட்ட பூனம் பாஜ்வா\nரெட் அலார்ட் போட்ட அஞ்சனா... சோபாவிலே நடந்த சம்பவம்\nஉள் அழக காட்டாம டிரஸ் போடமாட்டீங்களா... மீரா மிதுனை வறுத்தெடுக்கும் இணையவாசிகள்\nஅவெஞ்சர்ஸை தோற்கடித்த சுஷாந்த் சிங் பட ட்ரைலர்\nவிஜய்யோடு தோனி… பேவரைட் புகைப்படத்தை பகிர்ந்த லெஜண்ட் கிரிக்கெட்டர்\nசென்னை 28 படத்துக்கு சிம்பு செய்த உதவி – மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட இயக்குனர்\nசன் டிவிக்கு செல்கிறதா விஜய்சேதுபதியின் அடுத்த படம்\nபிரபல நடிகை சுமலதாவுக்கு கொரோனா\nஅடுத்த கட்டுரையில் வீட்டில் இருந்தபடியே ஓயாமல் பணம் சம்பாதிக்கும் திஷா பதானி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=44947", "date_download": "2020-07-09T14:58:32Z", "digest": "sha1:AGS7DJNNMLZKAEC7LMMIAUVSMNTNF65X", "length": 6334, "nlines": 67, "source_domain": "puthithu.com", "title": "ஜனாதிபதி தேர்தல் பற்றிய, 10 சுவாரசியத் தகவல்கள் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஜனாதிபதி தேர்தல் பற்றிய, 10 சுவாரசியத் தகவல்கள்\nஜனதிபதித் தேர்தல் நொவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அது பற்றிய 10 சுவாரசியத் தகவல்களை வழங்குகின்றோம்.\nஆட்சியிலுள்ள ஜனாதிபதியொருவர், ஆட்சியிலுள்ள பிரதமர் மற்றும் பதவியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் போட்டியிடாத ஒரு ஜனாதிபதித் தேர்தல் இது.\nஇலங்கை வரலாற்றில் அதிகளவிலான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலாக இது பதிவாகியுள்ளது. (35 வேட்பாளர்கள்)\nஅதிகளவிலான வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்த ஜனாதிபதி தேர���தலாக இது பதிவாகியுள்ளது. (41 வேட்பு மனுக்கள்)\nஅதிநீளமான வாக்குச்சீட்டை கொண்ட ஜனாதிபதி தேர்தலாக இது பதிவாகின்றது. (2 அடி நீளத்தை விடவும் பெரிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது)\nஇலங்கை வரலாற்றில் அதிக செலவீனத்தை கொண்ட ஜனாதிபதி தேர்தல் இதுவாகும் (400 கோடி ரூபாவிற்கும் அதிக தொகை செலவிடப்படவுள்ளது)\nவாக்குபெட்டிகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளன.\n20 ஆண்டுகளுக்கு பின்னர் முதற்தடவையாக பெண்ணொருவர் ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். (1999ஆம் ஆண்டு தேர்தலில் இறுதியாக பெண்கள் போட்டியிட்டிருந்தனர்)\nஇந்திய வம்சாவளித் தமிழர் ஒருவர் போட்டியிடும் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் இதுவாகும். (சுப்ரமணியம் குணரத்னம்)\nஜனாதிபதி ஆட்சியிலுள்ள பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போட்டியிடாத முதலாவது ஜனாதிபதி தேர்தல்.\nசுயாதீன ஆணைக்குழு அமைக்கப்பட்ட நிலையில், ஆணைக்குழுவின் கீழ் நடத்தப்படும் முதலாவது ஜனாதிபதித் தேர்தல். (இதற்கு முன்னர் தேர்தல் திணைக்களத்தின் கீழ் தேர்தல்கள் நடத்தப்பட்டன)\nPuthithu | உண்மையின் குரல்\n2,366 தேர்தல் முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிப்பு: 1933 க்கு அழைத்து மக்களும் புகாரளிக்கலாம்\nநாட்டில் 57 கொரோனா தொற்றாளர்கள், ஒரே நாளில் அடையாளம் காணப்பட்டனர்\nஒரு மாதத்தில் 176 துப்பாக்கிகள், பொலிஸாரிடம் சிக்கின\nபைசல் காசிம், தவம் அட்டாளைச்சேனைக்குள் வரக் கூடாது; அச்சுறுத்தும் நஸீர்: தேர்தல் களத்தில் குழப்பம்: விசாரிக்க வருகிறார் ஹக்கீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/skoda-superb-2016-2020/what-is-the-fuel-tank-capacity-of-skoda-superb.html", "date_download": "2020-07-09T14:38:42Z", "digest": "sha1:SC62E66WPZTCF4QEEU5RJ2LJITYRCD2H", "length": 4164, "nlines": 123, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the fuel tank capacity of Skoda Superb 2016-2020? சூப்பர்ப் 2016-2020 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஸ்கோடா சூப்பர்ப் 2016-2020\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடா கார்கள்ஸ்கோடா சூப்பர்ப் 2016-2020ஸ்கோடா சூப்பர்ப் 2016-2020 faqs What ஐஎஸ் the எரிபொருள் tank capacity அதன் ஸ்கோடா சூப்பர்ப் 2016-2020\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஎல்லா உப��மிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-07-09T15:45:50Z", "digest": "sha1:75QE65LYGOHV2LLP7N6NSHENPQX6GSTZ", "length": 4743, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சூரியப் பொருண்மை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசூரியப் பொருண்மை அல்லது சூரியத் திணிவு (M☉) (Solar mass) என்பது வானியலில் ஒரு திணிவலகு (திணிவை அளக்கும் அலகு) ஆகும். சூரியப் பொருண்மை என்பது சூரியனின் திணிவுக்கு சமமான திணிவு ஆகும்.அதாவது 2 சூரியத் திணிவு என்று குறிப்பிட்டால் அது சூரியனைப் போல இரண்டு மடங்கு திணிவு உடையது என்பது பொருள். இதன் மூலம் மற்ற விண்மீன்கள், விண்மீன் பேரடைகள், நெபுலாகள் மற்றும் விண்மீன் கொத்துகள் போன்றவற்றின் திணிவு அல்லது நிறையை குறிப்பிடுகிறார்கள்.\nமேலேயுள்ள சூரியப் பொருண்மை புவியை விட 332,946 மடங்கும், வியாழன் கோளை விட 1048 மடங்கும் பெரியது.\nபுவி, சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றி வருவதால், சூரியனின் நிறையை சுற்றுக்காலத்திற்கான சமன்பாடு மூலம் கணக்கிடலாம்\t[3]. புவி, சூரியனை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம், புவிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் (வானியல் அலகு) மற்றும் ஈர்ப்பியல் மாறிலி(G) இவைகளின் மூலம் கணக்கிடப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-09T15:57:37Z", "digest": "sha1:HVFKTQCUJSKVMZ6NMVZUJHDIBB5VSFSZ", "length": 7585, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முதுசொம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுதுசொம் என்பது, பொதுவாக முந்திய தலைமுறையிலிருந்து கிடைக்கும் சொத்தைக் குறிக்கிறது. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி, முதுசொம் என்பதற்கு முதுபொருள், பூர்வீகச் சொத்து எனப் பொருள் தருகிறது.[1] ஒருவர் தான் உழைத்துச் சேர்க்கும் சொத்திலிருந்து இது வேறுபடுகிறது. இதை முதிசம், முதுசம் என்றும் சொல்வது உண்டு.\n\"முதுசொம்\" என்னும் சொல், முதுமை, சொம் என்னும் இரு சொற்களால் ஆனது. முதுமை என்பது இங்கே முந்திய, பழைய போன்ற பொருள்களைத் தருவது. சொம் என்பதற்கு சொத்து,[2] உரிமை போன்ற பொருள்கள் உள்ளன. இவ்விரு சொற்களும் சேர்ந்து பழைய தலைமுறையிடம் இருந்து வாரிசு உரிமையாகக் கிடைக்கும் சொத்தைக் குறித்தது.\nஇலங்கையின் வட பகுதியின் மரபுவழிச் சட்டமான தேசவழமை, திருமணத்தின்போது கணவன் கொண்டுவருகின்ற சொத்தையே முதுசொம் என வரையறை செய்கிறது.[3] திருமணத்தின்போது மனைவி கொண்டு வருகின்ற சொத்துக்களை சீதனம் என்ற சொல்லால் குறிப்பிடுவது வழக்கம். ஆனால், தேசவழமையின்படி, கணவனுக்கோ, மனைவிக்கோ கிடைக்கும் பரம்பரைச் சொத்துக்கள் முதுசம் எனக் கொள்ளப்படுவதாக எச். டபிள்யூ. தம்பையா குறிப்பிடுகிறார்.[4] யாழ்ப்பாண திருமண வாழ்க்கை உரிமைகள் மற்றும் மரபு வாரிசுரிமைச் சட்டம்,[5] முதுசொம் குறித்து மேலும் விளக்கமாக வரையறை செய்கிறது. இதன்படி, முதுசொம் என்பது ஒருவர் தனது பெற்றோர் அல்லது அல்லது அவர்களுக்கு முந்திய நேரடிக் கால்வழியைச் சேர்ந்தோரின் மரணத்தினால் வாரிசு உரிமையாகக் கிடைக்கும் சொத்தையே குறிக்கும். அவ்வாறல்லாத பிற உறவினரிடம் இருந்து வாரிசு உரிமையாகக் கிடைக்கும் சொத்துக்களை அச்சட்டம் உரிமை என்ற பெயரால் குறிப்பிடுகிறது.[6] மிகப் பழைய தேசவழமையின்படி, முதுசொச் சொத்துக்கள் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே உரியவையாக இருந்தன. அதில் பெண் வாரிசுகளுக்கு உரிமை கிடையாது. எனினும் பிற்காலத்தில், பெண்களுக்குக் கொடுக்கவேண்டிய சீதனத்தின் அளவு அதிகரித்தபோது, முதுசொச் சொத்துக்களையும் பெண் பிள்ளைகளுக்கே கொடுக்க வேண்டிய நிலை உருவானது.\n↑ சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியில் முதுசொம், முதிசம் என்பவற்றுக்கான பதிவு\n↑ சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியில் சொம் என்பதற்கான பதிவு\n↑ பத்மநாதன், சி., இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் சமூக வழமைகளும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2002. பக். 85.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2014, 02:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/thoorvai-10004140", "date_download": "2020-07-09T15:19:55Z", "digest": "sha1:JZDMHVZ36IDD7R764L7DJJXTB4LHO4B5", "length": 12244, "nlines": 219, "source_domain": "www.panuval.com", "title": "தூர்வை - சோ.தர்மன் - அடையாளம் பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nCategories: நாவல் , தலித்தியம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n'தூர்வை, அதிகம் அலட்டிக் கொள்ளாமல் எழும் ஒரு மாற்றுக் குரல், திர்ப்புக் குரல்... தானறிந்த வாழ்க்கையின் ஒரு சித்திரம் இது. வரலாற்றின் ஒரு பரிமாணம். வெகு தீர்மானமான அமைதியான குரல். இக்குரல்தான் ஒரு எழுத்தாளனின் கலை சமூக சக்தியாக, உண்மைக்குச் சாட்சியாக, மனசாட்சியின் குரலாக, இப்படிப் பல பரிமாணங்களில் தன்னை வெளிக்காட்டிக் கொள்கிறது’\nஇரண்டு தலைமுறைகளுக்கு முன் உருளக்குடி கிராமத்தில் விவசாய நிலங்களுடன் வீடு - வாசல் என்று வசதியாக வாழ்ந்த தலித் சமூகத்தினரின் வாழ்க்கை, அப்பகுதியில் தீப்பெட்டித் தொழிற்சாலைகள், சாக்குக் கம்பெனிகளின் வருகையினால் பெரும் மாற்றத்துக்குள்ளாவதைச் சித்திரிக்கும் நாவல்.\nசூல் :2019-ஆம் ஆண்டிற்கான ''சாகித்திய விருதினை வென்ற நாவல்\"தூர்வை', \"கூகை' நாவல்களைத் தொடர்ந்து இந்நாவலை எழுதியிருக்கிறார் சோ.தர்மன்.ரஷியாவின் பிரஷ்னேவ் எழுதிய \"தரிசு நில மேம்பாடு' புத்தகத்தில் வரும் ஒரு சம்பவமே நாவலின் கரு என்கிறார்.எட்டயபுரம் அரசாட்சிக்கு உட்பட்டது உருளைப்பட்டி கிராமம். இங்க..\nவில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டிவில்லிசைக் கலையை மிகச்சரியான முறையில் கையாண்டவர் என்ற பெருமை ச.பா.பிச்சைக்குட்டி அவர்களையே சாரும், புதுப்புது கதைகள், காலத்திற்கேற்ற நவீனத்துவம், புதிய இசைக் கருவிகளை இணைத்தது. ..\nகூகை(நாவல்) - சோ.தர்மன்:கூகையை தலித்துகளுக்கான குறியீடாக்கி, சமகால தலித் வாழ்க்கையைப் படைப்பாக உருவாக்குவதில் பெரும் வெற்றி கண்டிருக்கிறார் சோ. தர்மன்.கூகை என்கிற கோட்டான் இடப்பெயர்ச்சியில் ஆர்வமில்லாத பறவை. மிகுந்த வலிமை கொண்டது. எனினும் அந்த வலிமையைத் தன் உணவுக்காக அன்றி வேறு சமயங்களில் பெரிதும் ப..\nகரிசல்மண் சார்ந்த நிலவெளியில் மக்கள் திரளின் செயல்பாடுகள் இனக்குழுத் தன்மைகளுடன் இருப்பது தவிர்க்கவியலாதது. பூமியில் ஒவ்வொரு நிலத்துக்குமென இயற்கையாக உருவாகியிருக்கும் தனிப்பட்ட பண்புகள், அங்கு வாழ்கிற அனைத்து உயிரினங்களின் இருத்தலையும் நுட்பமாகத் தீர்மானிக்கின்றன. இந்தத் தொகுப்பில் உள்ள சோ. தர்மனின..\nசூல் :2019-ஆம் ஆண்டிற்கான ''சாகித்திய விருதினை வென்ற நாவல்\"தூர்வை', \"கூகை' நாவல்களைத் தொடர்ந்து இந்நாவலை எழுதியிருக்கிறார் சோ.தர்மன்.ரஷியாவின் ப..\nகூகை(நாவல்) - சோ.தர்மன்:கூகையை தலித்துகளுக்கான குறியீடாக்கி, சமகால தலித் வாழ்க்கையைப் படைப்பாக உருவாக்குவதில் பெரும் வெற்றி கண்டிருக்கிறார் சோ. தர்மன்..\nசூல் :2019-ஆம் ஆண்டிற்கான ''சாகித்திய விருதினை வென்ற நாவல்\"தூர்வை', \"கூகை' நாவல்களைத் தொடர்ந்து இந்நாவலை எழுதியிருக்கிறார் சோ.தர்மன்.ரஷியாவின் ப..\nகூகை(நாவல்) - சோ.தர்மன்:கூகையை தலித்துகளுக்கான குறியீடாக்கி, சமகால தலித் வாழ்க்கையைப் படைப்பாக உருவாக்குவதில் பெரும் வெற்றி கண்டிருக்கிறார் சோ. தர்மன்..\nநேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக..\n1659-1694 காலகட்டத்தில் நடக்கும் நாவல் ‘ராபின்ஸன் குரூஸோ’. குழந்தைகளுக்கு ஏற்றாற்போல, ஓர் அறிமுகமாக சுருக்கப்பட்ட வடிவம் இந்நூல். புயலில் சிக்குண்டு க..\nஇந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன்..\nஃப்ராய்ட்: மிகச் சுருக்கமான அறிமுகம்\nஸீக்முண்ட் ஃப்ராய்ட் நாம் நம்மைப் பற்றிச் சிந்திக்கும் முறையை அடியோடு மாற்றியமைத்தார். உளப்பகுப்பாய்வு தொடக்க நிலைகளில் வெறும் நரம்புப் பிணிக் கோட்பாட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/ta/topics/healthCategory/US_Healthcare/", "date_download": "2020-07-09T15:33:04Z", "digest": "sha1:AIATPHA2GILRECHHOYZY7LCDO7X7N2U4", "length": 49171, "nlines": 364, "source_domain": "www.wsws.org", "title": "Healthcare - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nபெரும்தொற்றிலிருந்து இலாபமடைதல்: கிலியாட் சயன்செஸ் நிறுவனம் கோவிட்-19 இலிருந்து இலாபமடைகின்றது\nஒரு கிராம் மருந்��ின் பத்தில் ஒரு பகுதியைக் கொண்ட ரெம்டெசிவிர் என்ற ஒரு குப்பிக்கு 520 டாலர் செலவாகும். இது அதனளவிலான தங்கத்தின் எடையை விட நூறு மடங்கு அதிக விலையானதாகும்\nசமத்துவமின்மையின் தொற்றுநோய்: அமெரிக்க முதலாளித்துவம் எவ்வாறு உயிர்களை விட இலாபங்களை முன்நிறுத்துகிறது\nஉயிரிழப்பு எண்ணிக்கை இப்போது 130,000 ஆக உள்ளது. இது, முதலாம் உலக போர், வியட்நாம் போர் மற்றும் கொரியப் போரில் அமெரிக்க போர்களத்தில் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கைக்கு ஏறத்தாழ சமமாகும்\nஅமெரிக்காவில் “வேலைக்குத் திரும்ப செய்வதற்கான\" பிரச்சாரம் கோவிட்-19 அதிகரிப்புக்கு இட்டுச் சென்றுள்ளது\nஏனைய பல அபிவிருத்தி அடைந்த நாடுகளைப் போலல்லாமல், அமெரிக்காவில் தேசியவில் தொற்றுத்தொடர்பை பின்தொடரும் எந்த திட்டமும் இல்லை\nஒரே மாதத்தில் கோவிட்-19 நோயாளிகள் மூன்று மடங்காக உயர்ந்த போதும், இலத்தீன் அமெரிக்க உயரடுக்குகள் வேலைக்குத் திரும்பச் செய்வதற்கான பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றன\nஇது கடந்த மாதத்தில் இரண்டு மடங்கிற்கும் அதிகமான அதிகரிப்பாகும். இந்த வைரஸ் உலகளவில் 485,000 க்கும் அதிகமான உயிர்களைப் பறித்துள்ளது\nஆசியாவில் COVID-19 தொற்றுநோயின் மையப்புள்ளியாக இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது\nஅரசாங்கத்தின் உயர்மட்ட விஞ்ஞான நிபுணர்களில் ஒருவர் பொருளாதாரத்தை மீண்டும் திறக்கும் கொள்கையால் 2 மில்லியன் உயிர்களை இழக்க நேரிடும் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார்\nகோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நடவடிக்கைக்கு\nதொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் முதன்மையானதாக இருந்தாலும் அது ஒரு மருத்துவ பிரச்சினை மட்டுமல்ல. அது எல்லாவற்றிற்கும் மேலாக, சமூக மற்றும் அரசியல் போராட்டத்துடன் தொடர்பானதாகும்\nஇங்கிலாந்து: கோவிட்-19 செல்வந்தர்களின் இறப்பு விகிதத்தை காட்டிலும் இரு மடங்கு அதிகமாக தொழிலாள வர்க்கத்தை கொல்கிறது\nஇந்த நோய்தொற்று, ஏற்கனவே அதிகரித்து வரும் சமூக பொருளாதார மற்றும் நகர்புற ஏற்றத்தாழ்வுகளின் விளைவுகளை மேலும் மோசமாக்கி வருகிறது\nகொரோனா வைரஸ் தொற்றுநோயானது “ஆபத்தான கட்டத்திற்குள்” நுழைவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது\nCOVID-19 தொற்றுநோய், ஒரு நாளில் அதிகபட்சமாக 150,000 க்கும் மேற்பட்ட தொற்றுக்களை உறுதி செய்துள்ளதாக வியாழக்கிழமை WHO தெரிவித்துள்ளது\nதொடர்ந்து கொண்டிருக்கும் கொரொனா வைரஸ் தொற்றுநோய் பரவல் மீது ஒரு யதார்த்த ஆய்வு\n400,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் குறைந்தபட்சம் 7.1 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இன்னும் பலர் வரவிருக்கும் ஆண்டுகளுக்கும் நீண்டிருக்கக் கூடிய படுமோசமான பாதிப்புகளுடன் உள்ளனர்\nதொற்றுநோய் மரண எண்ணிக்கை 100,000 ஐ எட்டுகையில், டோவ் ஜோன்ஸ் 25,000 ஐ தொடுகிறது\nமுழுமையாக முதிர்ச்சியடைந்த ஹிட்லராக இருப்பதற்கு கூட இயலாத மிகவும் முட்டாளாக விளங்கும் அவருக்கு, ஓர் உண்மையான பாசிசவாத இயக்கத்திற்கான பாரிய அடித்தளம் எதுவும் இல்லை\nஅமெரிக்காவிலும் மற்றும் உலகளவிலும் நிகழ்ந்த கோவிட்-19 இறப்பு எண்ணிக்கைகளின் துல்லியத்தன்மை குறித்து அறிக்கைகள் கேள்வி எழுப்புகின்றன\nஇந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் அங்கு கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட இறப்புக்களில் 40 சதவிகிதத்தை நோய்தொற்றால் ஏற்பட்டதாக கணக்கிடவில்லை\nவிஞ்ஞானத்திற்கு எதிராக முதலாளித்துவம்: 36 மணி நேர மொடேர்னா தடுப்புமருந்து வெறியின் படிப்பினைகள்\nதொற்றுநோய்களின் எண்ணிக்கை 5 மில்லியனை நெருங்கி வருவதோடு, 325,000 க்கும் அதிகமானோர் வைரஸின் அழிவுகளுக்கு ஆளாகியுள்ள நிலையில், தொற்றுநோய்க்கு சீனாவை குற்றம் சாட்ட இதில் அமெரிக்கா முயல்கிறது\nஅமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரொனா வைரஸ் இறப்புக்கள் மும்மடங்காக அதிகரிக்கும் என புதிய பகுப்பாய்வு முன்கணிக்கிறது\nHealth Affairs என்ற மருத்துவ இதழில் வெளிவந்த ஒரு கட்டுரை, கோவிட்-19 காரணமாக அமெரிக்காவில் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக மும்மடங்காக அதிகரிக்கும் என்று முன்கணிக்கிறது\nகோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்கவும், உயிர்களைக் காப்பாற்றவும் சாமானிய தொழிலாளர்களின் தொழிற்சாலை மற்றும் பணியிடக் குழுக்களை உருவாக்குங்கள்\nகோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்கவும், உயிர்களைக் காப்பாற்றவும் சாமானிய தொழிலாளர்களின் தொழிற்சாலை மற்றும் பணியிடக் குழுக்களை உருவாக்குங்கள்\nசந்தை மற்றும் இலாபங்கள் கோவிட்-19 தடுப்பு மருந்து முயற்சிக்கு தடையாக உள்ளன\nஉலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் ஒரு பயனுள்ள கோவிட்-19 தடுப்பு மருந்துகளை உருவாக்க தீவிர போராட்டத்தில் உள்ளனர்\n\"சம��க நோய் எதிர்ப்பு சக்தியின்\" கொலைகார போலி விஞ்ஞானம்\nCOVID-19 தொற்றுநோயானது மிக அடிப்படையான சமூக உரிமையான உயிர் வாழ்வதற்கான உரிமையை முதலாளித்துவ அமைப்பினால் முற்றிலும் பாதுகாக்க இயலாத தன்மையை தெளிவுபடுத்தியுள்ளது.\nதனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருதற்கு எதிராக, வேலைப் புறக்கணிப்பு உரிமையை கூட்டாகப் பயன்படுத்துவோம்\nமனித உயிர்களை அவமதிக்கும் விதமாக, ஐரோப்பிய ஒன்றியம் ஒரு தனிமைப்படுத்தலை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவருவதை ஆரம்பிக்கிறது. ஐரோப்பிய அளவில் நூற்றுக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான உயிர்கள் அச்சுறுத்தப்படுகின்றன\nட்ரம்ப் நிர்வாகத்தின் விஞ்ஞான எதிர்ப்பு\nஜனாதிபதி ட்ரம்ப்பின் தனது சொந்த கொரோனா வைரஸ் நிபுணர் டாக்டர் ஆண்டனி ஃபாஸியை பகிரங்கமாக விமர்சிப்பது விஞ்ஞானத்தை மறுக்கும் மற்றும் அமெரிக்காவின் மிகவும் பின்தங்கிய, மிகவும் பிற்போக்குத்தனமான சமூகக் கூறுகளை ஈர்க்கும் பரந்த கொள்கையின் ஒரு பாகமாகும்\nஉலகளாவிய கொரொனா வைரஸ் உயிரிழப்புகள் 300,000 ஐ கடந்து அதிகரிக்கையில்\nகாலத்திற்கு முந்தியே வேலைக்குத் திரும்ப செய்வது \"முன்னொருபோதும் இல்லாதளவில் நோய் மற்றும் மரணங்களை\" ஏற்படுத்துமென அமெரிக்காவின் இரகசிய ஆவண வெளியீட்டாளர் எச்சரிக்கிறார்\nநோய்தொற்று எண்ணிக்கையிலும் உயிரிழப்புகளிலும் உலகில் அமெரிக்கா தான் முன்னிலையில் உள்ளது, அத்துடன் ஒவ்வொரு நாளும் அதிக புதிய நோய்தொற்றுக்கள் மற்றும் உயிரிழப்புகளையும் கொண்டுள்ளது\nஃபினான்சியல் டைம்ஸ் செய்தியிதழின் படி, இங்கிலாந்தில் கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை 60,000 ஆக உயர்ந்தது\nபிரிட்டனில் கோவிட்-19 நோய்தொற்றினால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக்கை 60,000 க்கும் மேலாக அதிகரித்துள்ளது, இது ஜோன்சன் அரசாங்கத்தின் புள்ளிவிபரத்தைக் காட்டிலும் கிட்டத்தட்ட இருமடங்காக உள்ளது\nகுழந்தைகள் மீதான கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகளை புறக்கணித்து, உலகளவில் அரசாங்கங்கள் பள்ளிகளை மீண்டும் திறக்கின்றன\nபள்ளிகளை மீண்டும் திறந்து குழந்தைகளையும் ஆசிரியர்களையும் வகுப்புகளுக்கு திரும்பச் செய்வது, வேலைக்குத் திரும்பும் கொள்கையின் முக்கிய கூறாக உள்ளது\nSARS-CoV-2 தொற்று நோயைத் தொடர்ந்து கவாசாகி போன்ற நோய் சிறு குழந்தைகளையும் இளம் வயதினரையும் பாதிக்கின்றது\nகோவிட்-19 ஆல் தீவிரமாக பாதிக்கப்பட்ட குழந்தை நோயாளிகளில் ஒரு சிறிய அதிகரிப்பு இருப்பதாக ஏப்ரல் 27 இல் பிரிட்டன் ஒரு மருத்துவ எச்சரிக்கையை வெளியிட்டது\nகொரோனா வைரஸுக்கு எதிராக ஒரு தடுப்பூசியை உருவாக்க மனிதரில் மாதிரி பரிசோதனைகள் செய்து பார்ப்பது முன்தள்ளப்படுகின்றன\nகொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகள் குறித்த செய்தி அறிக்கைகள் மனிதரில் மாதிரி பரிசோதனைகள் மூலம் தடுப்பூசியை உருவாக்குவதை விரைவுபடுத்துவதற்கான வழிகளில் கவனம் செலுத்தி வருகின்றன.\nமருத்துவக் கவனிப்பு தொழிலாளர்களின் உயிரிழப்புகளுக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கும் பாதுகாப்பு உபகரண பற்றாக்குறையைப் பிரிட்டன் அரசாங்கம் மூடிமறைக்கிறது\nபோதுமான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதில் அரசாங்கத்தின் தோல்வியைக் கண்டுபிடிக்காமல் இருக்க, கோவிட்-19 ஆல் ஏற்பட்ட NHS தொழிலாளர்களின் மரணங்கள் மீதான பிரேத பரிசோதனை விசாரணைகள் தடுக்கப்பட உள்ளன\n\"மந்திர மருந்தாக\" ரெம்டிசிவிர்: விஞ்ஞானத்திற்கு எதிராக வேலைக்குத் திரும்புவதற்கான பிரச்சாரம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கருத்துப்படி, ரெம்டிசிவிர் மருந்து இந்த கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் குணப்படுத்துவதை நோக்கிய \"மிகப்பெரும் முன்னேற்ற படிக்கல்\" என்பதாக சித்தரிக்கப்படுகிறது.\nஉலக உணவுத் திட்டம் எச்சரிக்கிறது: கோவிட்-19 நோய்தொற்று “விவிலியத்தில் குறிப்பிட்டுள்ள விகிதாசாரங்களின் பஞ்சத்தை” விளைவிக்கும்\nஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் செவ்வாயன்று, அவசர நடவடிக்கை மற்றும் நிதி ஒதுக்கீடு இல்லாமல், கோவிட்-19 நோய்தொற்றின் விளைவாக கோடிக்கணக்கானோர் பட்டினியை எதிர்கொள்ள நேரிடும் என்பதுடன், இலட்சக் கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரித்தது\nஅக்கறையுள்ள இங்கிலாந்து மருத்துவத்தாதி ஒருவரிடமிருந்து உலக சோசலிச வலைத் தளத்திற்கு வந்த ஒரு கடிதம்\nநான் ஒரு பதிவுசெய்யப்பட்ட மருத்துவத்தாதி. கோவிட்-19 நோய்தொற்று காலத்தில் உயிர்களைக் காப்பாற்ற முயற்சிக்கும் உங்களது ஈடுபாட்டிற்கு நான் மிகுந்த நன்றி தெரிவிக்கிறேன்\nஇந்தியா முழுவதும் COVID-19 பூகோள தொற்றுநோய் அதிகரிக்கையில் வணிக நிறுவனங்கள் வேலைக்கு உடனடியாக திரும்பும்படி அ���ுத்தம் கொடுக்கின்றன\nதீவிர முன்யோசனை மற்றும் திட்டமிடல் எதுவுமின்றி வேகமாக தோன்றியதாக எந்தவித எச்சரிக்கைகளுமில்லாமல் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு முடக்கத்தை மாரச் 24 அன்று அவர் அறிவித்தார்\n“இந்த அமைப்புமுறை மீதான எனது நம்பிக்கையை நான் இழந்துவிட்டேன்”\nபணிநீக்கம் செய்யப்பட்ட ஆராய்ச்சியாளரான மவுரோ ஃபெராரி கோவிட்-19 குறித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் செயலற்ற தன்மையைக் கண்டிக்கிறார்\nகடந்த வாரம், ஏப்ரல் 7 அன்று, புகழ்பெற்ற nanomedicine ஆராய்ச்சியாளரான Mauro Ferrari ஐரோப்பிய ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் பதவியை இராஜிநாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்.\nசமூக இடைவெளி நடவடிக்கைகளை காலத்திற்கு முன்னர் முடிவுக்கு கொண்டுவருவதற்கு எதிராக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது\nகொரொனா வைரஸ் நோய்தொற்று கடுமையாக பரவி வரும் நிலையில் கூட, உலக நாடுகள் அனைத்தும் தொழிலாளர்களை தொழிற்சாலைகள், பண்டகசாலைகள் மற்றும் அலுவலகங்களுக்கு எவ்வாறு வேலைக்கு திரும்பச் செய்வது என்று வெளிப்படையாக விவாதித்து வருகின்றன\nமாயையும், யதார்த்தமும், முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியும்\nதிங்களன்று இரண்டு உலகங்கள் இருப்பதாக தெரிந்தது: ஒன்று யதார்த்த அடிப்படையில் இருந்தது, மற்றொன்று மாயையின் அடிப்படையில் இருந்தது\nஉலகெங்கிலும் COVID-19 தொடர்பாக முடக்கங்கள் அதிகரிக்கையில், உலக சுகாதார அமைப்பு அதிக பரிசோதனைகளுக்கு கோருகின்றது\nஉலகெங்கிலுமான பிராந்தியங்களிலும் 162 நாடுகளிலும் தற்போது 183,000 கொரொனா வைரஸ் நோயாளிகள் உள்ளனர். இதன் அர்த்தம் COVID-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கையை இப்போது கடந்துள்ளது.\nகொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு ஆளும் உயரடுக்கின் விடையிறுப்பு: ஈவிரக்கமற்ற அலட்சியம்\nCDC மதிப்பீடுகள், “அமெரிக்காவில் இந்த தொற்றுநோயின் போக்கில் 160 மில்லியனுக்கும் 214 மில்லியனுக்கும் இடையிலான மக்கள் பாதிக்கப்படுவார்கள்,” என்றும், “ஏறத்தாழ 200,000 இல் இருந்து 1.7 மில்லியன் மக்கள் வரையில் உயிரிழக்கக்கூடும்,” என்றும் தெரிவிக்கிறது\nவறுமையும் சமூக சமத்துவமின்மையும் கொலையாளிகள் என அமெரிக்க ஆய்வு காட்டுகிறது\nஏழைகள் எப்போதுமே பணக்காரர்களை விட முன்னதாகவே கல்லறைக்குச் சென்றிருந்��ாலும், தொடர்புடைய ஏற்றத்தாழ்வு இப்போது மிகவும் மோசமடைந்து வருகிறது. கடந்த தலைமுறையில் மருத்துவத்தில் அனைத்து முன்னேற்றங்களும் இருந்தபோதிலும், சமீபத்திய பல ஆய்வுகளின் படி, 40 சதவிகித ஏழைப் பெண்கள் அவர்களது தாய்மார்களை விட குறைவான ஆயுட்காலத்தையே கொண்டிருக்கின்றனர்.\nபெரும்தொற்றிலிருந்து இலாபமடைதல்: கிலியாட் சயன்செஸ் நிறுவனம் கோவிட்-19 இலிருந்து இலாபமடைகின்றது\nபயணிகளை முகமூடி அணியச் சொன்ன பிரெஞ்சு பஸ் சாரதி மூளை இறந்து கிடந்தார்\nமக்ரோன் நிர்வாகம் புதிய பிரெஞ்சு அமைச்சரவையை அறிவிக்கிறது\nஇலங்கை சோசலிச சமத்துவக் கட்சி இரண்டாவது இணையவழி கூட்டத்தை நடத்துகிறது\nஇலட்சக்கணக்கான இந்திய நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிராக மூன்று நாள் வேலைநிறுத்தத்தை நடத்துகின்றனர்\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/07/81.html", "date_download": "2020-07-09T15:12:18Z", "digest": "sha1:GPSKUSQVE37ZTFVQWKHRCXTXKWYJIBOU", "length": 3906, "nlines": 64, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: 81. பழைமை", "raw_content": "\nபழைமை எனப்படுவது யாதெனின் யாதும்\nநட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு\nபழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை\nவிழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்\nபேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க\nஎல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்\nஅழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்\nகேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு\nகெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை\nவிழையார் விழையப் படுப பழையார்கண்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2013/12/blog-post_9.html", "date_download": "2020-07-09T14:50:31Z", "digest": "sha1:MXPXRCSNXW66UTX6FY4X2HOE5HVNGIQ3", "length": 14587, "nlines": 206, "source_domain": "www.kummacchionline.com", "title": "கதை சொல்லுது பாட்டி | கும்மாச்சி கும்மாச்சி: கதை சொல்லுது பாட்டி", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஇருண்ட தமிழகத்தைப் பற்றி எழுதாத பதிவர்களே இல்லை. என்னதான் மாய்ந்து மாய்ந்து எழுதினாலும் படிக்க வேண்டியவர்கள் படிப்பதில்லை. நிலைமை எப்பொழுது சீராகுமோ தெரியவில்லை. சென்னையில் இரண்டு மணிநேர மின்வெட்டு என்றால் மற்ற இடங்களில் கேட்கவே வேண்டாம்.\nநமக்கு தெரிந்த வரையில் இந்த மின்வெட்டுப் பிரச்சினை தீரவே தீராது. உண்மையில் தனியார் மின்திட்டங்கள் கைவிடப்பட்டதே மின்வெட்டுக் காரணமாம். தமிழகத்தில் மட்டும் கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி போன்ற கடலோர மாவட்டங்களில் 2007ம் ஆண்டே தனியார் மின்திட்டங்கள் அமைக்க மத்திய மாநில அரசுகள் அனுமதியளித்தன. இந்த திட்டங்கள் வந்திருந்தால் 17,140 மெகாவாட் உபரியாக உற்பத்தி செய்திருக்கமுடியும்.\nஆனால் பல்வேறு காரணங்களால் இந்த்பாரத் மற்றும் கோல்டன் ஜென் நிறுவனங்களைத் தவிர மற்ற நிறுவனங்கள் ஐந்தாண்டுகளுக்கு மேலாகியும் பணிகளைத் தொடங்கவில்லை. இதற்காண காரணங்களாக பல்வேறு தரப்பு எதிர்ப்புகளும், உள்ளூர் பிரச்சினைகளும் சொல்லப்படுகின்றன. மேலும் கமிஷன் ரேட் படியவில்லையா என்று தெரியவில்லை.\nஏற்கனவே போடப்பட்ட திட்டங்கள் ஆளும் கட்சிகள் கேட்கும் கமிஷன் கட்டுப்படியாகததால் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவிட்டது பழைய கதை.\nஇதற்கான காரணங்களை கேட்டால் இன்றைய முதல்வரும், நேற்றைய முதல்வரும் ஒருவரை ஒருவர் குறை சொல்லுவார்கள். இல்லை மத்திய அரசின் சதி, மாநில அரசின் விதி என்பார்கள்.\nஆட்சிக்கு வருவதற்கு முன் தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மூன்றே மாதத்தில் ஆக்கிகாட்டுவேன் என்று ஒட்டு வாங்கிய பாட்டி ஒன்னாப்பு பிள்ளைகளுக்கு சொல்லுவது போல்\nஒரு காக்கா கரண்டு கம்பத்தில உட்கார்ந்திருந்ததாம். அப்போஅந்த வழியாஒரு தள்ளு வண்டி தாத்தாவும் அவர் மகன் கோணவாய் குமரனும் போய்க்கொண்டிருந்தார்களாம்.\nகரண்டு கம்பத்திலிருந்த காக்கையை பார்த்து தாத்தா \"விடியலின் குரலே, கருமையின் அழகே காகமே, மின் கம்பத்தில் அமர்ந்திருக்கிராயே மின்சாரம் பாய்ந்து மாள்வாய்\" என்றாராம்.\nஅதற்கு அந்த கா���ம் \" நீர் ஆண்ட பொழுது பிடுங்கிய மின்சாரம் இன்னும் வரவில்லை, இது கூட தாத்தா தெரியாமல் குடும்ப வாழ்க்கையில் மூழ்கி விட்டாயே, உனக்கு உன் குடும்பத்தை கவனிக்கவே நேரம் போதவில்லை, என் உயிரைப் பற்றி கவலை வேண்டாம்\" என்று எள்ளி நகையாடியதாம்.\nஇப்படிதான் போன முறை ஆட்சி நடந்தது, அதை ஒரு காக்காகூட எள்ளி நகையாடும்படி இருந்தது. இப்பொழுது என்னுடைய பொன்னான ஆட்சியிலே மின்சாரம் நிரம்பி வழிகிறது. எல்லோரும் அதை பக்கெட்டில் பிடித்துக் கொண்டு போகிறார்கள்.\nமக்களும் இதையெல்லாம் கேட்டு அடுத்த முறை மாற்றி குத்துவார்கள்.\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nஆஹா ..இந்தக் காக்கா கதை கூட அருமையாகத் தான் இருக்கிறது சகோதரா :)))\nஇதைக் கொஞ்சம் சமந்தப் பட்ட தாத்தா பாட்டி பாக்கிற மாதிரி இருந்த எவ்வளவு\n :))) கரண்டு வருகுதோ இல்லையோ இதனால எத்தனை வித\nஇன்னல்கள் பிறக்கின்றது மக்கள் மத்தியில் .உணரும் தருணம் விரைவில் வர\nவேண்டும் .சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் சகோதரா .\nகரெண்ட்கட் நல்லது ...எங்களைச் சிரிக்கவைக்கும் பதிவை ,கும்மாச்சியை எழுத வைப்பதால் \n நல்ல கற்பனைத் திறன், நகைச்சுவைப் பதிவு\nதுளசிதரன், கீதா வருகைக்கு நன்றி.\nபேசாம காக்காவிற்கு ஓட்டு போட்டு விடலாமா...\nஆனால் தாத்தா பாட்டியை எதிர்த்து எந்த காக்கா நிற்கும்\nஉண்மைதான் எந்த காக்காவும் நிற்காது.\nதமிழ் பதிவர்கள் இணைந்து நடத்தும் மாதமிழ் தளத்தில் தங்களின் பதிவுகளையும் இணைத்து உதவுமாறு அன்போடு வேண்டுகிறோம்\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகடிச்ச பத்து கடிக்காத பத்து\nகூட்டணி கூடி வரும் நேரம் (கவுஜ)\nசைக்கிள் கேப்பில எவனோ வேட்டிய உருவிட்டாண்ணே.......\nநோட்டாவுடன் புதிய கூட்டணி ----------கேப்டன் அதிரடி...\nசொல்றாங்க சொல்றாங்க சொல்லாததை நாம சொல்லுவோம்\nபடுகொலையைத் திருவிழாவாக மாற்றும் ஊடகங்கள்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் ���ிருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/ta/document/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-2018-20/", "date_download": "2020-07-09T13:28:45Z", "digest": "sha1:UD5CH6FOPLDN3S4XRL43MLF3IN5NWVAI", "length": 4926, "nlines": 101, "source_domain": "dindigul.nic.in", "title": "மாவட்ட புள்ளி விவர அறிக்கை 2018-2019 | திண்டுக்கல் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\n** இதர துறைகள் **\nமாவட்ட புள்ளி விவர அறிக்கை 2018-2019\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\n** மேலும் ஆவணங்கள் **\nமாவட்ட புள்ளி விவர அறிக்கை 2018-2019\nமாவட்ட புள்ளி விவர அறிக்கை 2018-2019\nமாவட்ட புள்ளி விவர அறிக்கை 2018-2019\nபார்க்க / பதிவிறக்கம் செய்ய\nமாவட்ட புள்ளி விவர அறிக்கை 2018-2019 11/03/2020 பார்க்க (7 MB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© திண்டுக்கல் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 08, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/news-details.php?nid=32&catid=6", "date_download": "2020-07-09T15:11:30Z", "digest": "sha1:DTGCV4DDN5LD5HO5LM6AOUAAG3NYGS4X", "length": 21370, "nlines": 202, "source_domain": "hosuronline.com", "title": "மருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள் | ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nஇராசி பலன் பிறப்பு ஜாதகம் எண் சோதிடம்\nவிண்மீன் மற்றும் நிலவும் நிலையை வைத்து\nஞாயிறு, அறிவன் & வெள்ளி நிலை வைத்து\nவியாழன், செவ்வாய், ராகு & கேது நிலை வைத்து\nதமிழ் சாதக அட்டவணை முறை\nமேற்கத்திய சாதக அட்டவணை முறை\nசீன சாதக அட்டவணை முறை\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nபாகம் 1 / பாடம் 10\nமருந்து யந்திரம் பல வகைப்படும். மருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள் மற்றும் மருந்து யந்திரம் விளக்கங்கள். மருந்து செய்ய பயன் படும் கருவிகள் விளக்கம்.\nஓர் வாய் அகலமான மண் கடத்தில் நீரையாவது, பாலையாவது, நீரும் பாலுங் கலந்ததையாவது கடத்தின் அரை பாகத்திற்குள்ளாக அடங்கும் படிவிட்டு, அக்கடத்தின் வாய்க்கு ஒர் சீலையை தளர்ச்சியாகக் கட்டி வைக்க வேண்டும்.\nஅதன் மீது அவிக்க வ��ண்டிய சரக்கு அல்லது மருந்தை வைத்து, அக்கடத்தின் வாய்க்கு பொருத்தமான சட்டியை மேலே கவிழ்த்து வாய் மூடி சீலை சுற்றி, அடுப்பிலேற்றி சிறு தீயாக எரிக்க வேண்டும்.\nகடத்திலுள்ள நீர்மம் முக்கால் பாகம் சுண்டி வரும் வரையில் எரித்து எடுக்க வேண்டும். இதுவே அவி யந்திரம் எனப்படும்.\nஓர் மண் கடத்தில் அரை பாகத்திற்குள்ளாக அடங்கும் படி குடி நீரோ, சாறு வகைகளோ அல்லது வேறு நீர்மங்களோ விட்டு அக் கடத்தின் வாயின் குறுக்கே ஓர் மூங்கிற் குச்சியை வைத்து அதன் நடுவிலிருந்து ஓர் கயிறு கட்டித்தொங்கவிட வேண்டும்.\nஅதன் இறுதியில் மருந்துச் சரக்கை ஓர் துணியில் முடிந்து கட்டி, பாகத்திற் கேற்றபடி அம்மருந்து திரவத்தில் மூழ்கும்படியோ, மூழ்காமல் ஆவி மட்டும் படும் படியோ, அமைக்க வேண்டும்.\nகடத்தின் வாய்க்கு பொருத்தமான ஓர் சட்டிகொண்டு மூடி அடுப்பிலேற்றிச் சிது தீயாக எடுத்து எரிக்க வேண்டும்.\nஓர் குப்பியில் மருந்துகளைப் போட்டு, வாய்க்குப் பொருத்தமான ஓர் பலப்பக் கல்லைச் செருகி, சீலைமண் செய்து குப்பி முழுவதும் மறையும்படி வைக்கவும்.\nஏழு சீலைமண் செய்து உலர்த்தி பிறகு ஓர் வாய் அகலமான மட்கடத்தில் நான்கு விரற்கடை மணலைக் கொட்டிப் பறப்பி, அதன்மீது குப்பியை வைக்கவும்.\nகழுத்தளவு மணல் கொட்டிப் பறப்பி, அடுப்பிலேற்றி முறைப்படி எரித்து பின்பு குப்பியிலுள்ள மருந்தை எடுத்துக் கொள்வதாம். சில முறையகளில் குப்பியின் வாயை மூடாமல் வைத்து எரிப்பது முண்டு.\nமற்றும் ஓர் அடி கனத்த மட்கடத்தின் அடிபாகத்தில் குப்பி நுழையக்கூடிய ஓர் துவாரம் செய்து மருந்து செலுத்தி சீலைமண் செய்து வைத்துள்ள குப்பியை மருந்துள்ள பாகம் வரையில் சட்டியின் துவாரத்தில் நுழையும்படிச் செய்யவும்.\nசந்துக்கு மண்பூசி உலர்த்தி, குப்பியின் கழுத்தளவு வரையில் மண்கொட்டிப் பரப்பி, வாயை மூடியும் மூடாமலும் எரித்தெடுப்பது முண்டு.\nவாய் அகலமாயும், பொருத்தமாயும் உள்ள இரண்டு மட்பாண்டங்களை ஒன்றில் பதங்கிக்க வேண்டிய சரக்குகளைப் போட்டு மற்றொரு பானையில் மூடி பொருந்து வாய்க்கு சீலை மண் செய்து உலர்த்தி அடுப்பிலேற்றவும்.\nமுறைப்படி எரித்து ஆறின பின்பு மேற் பானையின் உட்பாகத்தில் பதங்கமானது படிந்திருக்கும்,\nஇதனை சுரண்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.\nசில முறையகளில் மேற்பானைய��ன் உட்புறத்தில் மூலிகைச் சாறை மும் முறைப் பூசி உலர்த்தி சித்தப்படுத்தியதை மூடி எரித்தெடுப்பது முண்டு.\nஇம்மாதிரி செய்வதனால் பதங்கம் வீணாகாமல் நன்கு படிந்திருக்கும்.\nவாய் அகலமான ஓர் பெரிய மண் கடத்தையும் அதனுள்ளே நுழையும் படியான ஓர் பீங்கான் கோப்பைக் கிண்ணத்தையும் சேகரித்து வைத்துக் கொள்ளவும்.\nமட்கடத்தின் உள்ளே நடுவில் ஒரு சதுரமான செங்கல் துண்டை ஆடாமல் வைத்து அதன் மீது பீங்கான் கிண்ணத்தை வைத்து கோப்பையைச் சுற்றி மருந்துகளை கிண்ணத்தின் மட்டத்திற்கு கீழாகவே உள்ளபடி போட்டு மண் கடத்தின் மீது ஒரு சிறு மண் குடத்தை நேராக வைத்து பொருத்து வாய்க்கு சீலை அல்லது மண் சீலையைச் சுற்றி அசையாமல் அடுப்பிலேற்றவும்.\nமேல் பானையில் நீர் விட்டு எரித்து ஆறின பின்பு மேல் பானையை எடுத்து விட்டு உள்ளே இருக்கும் பீங்கான் கிண்ணத்தைப் பார்க்க அதில் தீநிர் யந்திரம் இறங்கியிருக்கும். இதுவே தீநிர் யந்திரமாகும்.\nவாலை யொன்று செய்து அதன் வாய்க்குப் பொருத்தமான வாயுள்ள ஓர் மட்குடத்தை சேகரித்து அம்மண் குடத்தில் அம்மருந்துகளைப் போட்டு வைக்க வேண்டும்.\nவாய்க்கு வாலையைச் சொருகி பொருந்துமிடத்தில் மண்பூசி சீலை மண் வலுவாக செய்து வைத்துக் கொள்க.\nவாலையின் இரண்டு புறங்களிலும் இரண்டு குழைகள் காணப்படுவதில் ஒன்று வாலையின் உட்புறத்திலிருந்து எண்ணை அல்லது தீநிர் வருவதற்காகவும், மற்றொன்று மேல் புறத்திலுள்ள குளிர்ந்த நீரை வெளிப்படுத்துவதற்காகவும் உள்ளது.\nஆகவே தீநிர் வரக் கூடிய குழையினின்று தீநிரை சேகரிக்கும் பொருட்டு ஓர் நீண்ட தகரம் அல்லது கண்ணாடி குழாயை சொருகி அதன் இருதியில் ஓர் சீசாவை வைத்து அதில் தீநிர் வந்து விழும்படியாக அமைக்கவும்.\nவாலையின் மற்றொரு குழாயில் நீர் வெளியாகாத வண்ணம் ஓர் சடை கார்க்கை அடைத்தும் வாலையின் மேல் பாகத்திலுள்ள பாகத்தில் குளிர்ந்த நீரை நிரப்பி அசையாமல் அடுப்பிலேற்றி எரித்துவரவும்.\nஇவ்வாறு எரித்து வரும் போது வாலையின் மேல் பாகத்திலுள்ள பாகத்தில் குளிர்ந்த நீர் சூடானதாகத் தெரிந்தால் உடனே அதை வெளியாக்கி விட்டு மறுபடியும் குளிர்ந்த நீரை ஊற்றிவைக்கவும்.\nஇப்படி எரிக்கும் போது பானையிலிட்ட மருந்தானது ஆவியாகி மேலெழும்பி குளிர்ச்சீயினால் நீராகி வாலையின் மற்றொரு குழையின் ��ழியாய் யிறங்கி சீசாவில் வந்து விழும்.\nஇவ்வாறு மருந்து கிடைக்கும் வரையில் எரித்து எடுக்கவும். இது ஓமத்தீநிர், மைனத்தைலம் முதலியன செய்ய உதவும்.\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nமருந்து யந்திரம் பல வகைப்படும். மருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள் மற்றும் மருந்து கருவி விளக்கங்கள். மருந்து செய்ய பயன் படும் கருவிகள் விளக்கம்.\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nதமிழ் மருந்திற்காக இலேகியம் செய்யும் முறை மற்றும் கியாழம், சூரணம், மணப்பாகு ஆகியவற்றை எந்த பக்குவத்தில் எவ்வாறு செய்வது குறித்து இங்கே தெளிவு பெறலாம்.\nபயனுள்ள செய்திகள் சிறப்பு சலுகைகள் மற்றும் புதிய சிறப்பம்சங்கள் குறித்த தகவலுக்கு.\nஇந்த முடக்கம், உங்களுக்கு வருவாய் அல்லது வேலை இழப்பை ஏற்படுத்துவதாக எண்ணுகிறீர்களா\nசிலருக்கு மட்டும் ஓயாமல் சளி பிடிப்பது எதனால்\nஇந்தியாவில் வவ்வால் மூலம் நச்சுயிரி பரவும் அச்சம்\nபல்லிக்கு வால், அச்சலோற்றலுக்கு கால்... மனிதனுக்கு\nகணவாய் மீனின் நிறம் மாற்றும் கமுக்கம்\nதலை மயிர் நரைப்பது இதனால் தானா\nரூபாய் 2000 நோட்டுக்கள் விரைவில் செல்லாது என்று அறிவிக்கப்படும்\nஉங்களை நீங்களே நொந்து கொள்ள பழகுங்கள்\nதேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில் இருந்து விலகிச்செல்லும் ஒப்பந்ததாரர்கள்\nகோவிட் 19 நச்சுயிரி தாக்கத்தை மறந்து விடுங்கள், அடுத்து மனித இனம் மன அளர்ச்சி தாக்கத்திற்கு உள்ளாக போகிறது. அரசுகள் இதை எப்படி கையாளப்போகின்றன\nஓசூர் பொதுமக்கள் நாள்தோறும் உறிஞ்சி வருகிறார்கள் பிறகு எப்படி ஏரியில் தண்ணீர் இருக்கும்\nஒசூர் அருகே ஏரியில் குட்டிகளுடன் தண்ணீர் குடித்த யானை மற்றும் காட்டு எருமை கூட்டங்கள்\nஓசூர் முத்து மாரி அம்மன் கோயில்\nஅக்கரகாரம் வேணுகோபால சாமி கோவில்\nதேன்கனிக்கோட்டை வேட்டையாடிய பிரான் கோவில்\nஊரை வளைத்துப் போடும் ஆலமரம்\nஇறந்தவர் உடலை மலைமீது தூக்கி எறியும் மக்கள்\nகாதலின் அடையாளம் இந்த மசூதி\nCopyrights © 2020 அனைத்தும் காப்புரிமை ஓசூர்ஆன்லைன்.com\nபயன்பாட்டு விதி / தரவுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/dmk-nas/", "date_download": "2020-07-09T15:22:16Z", "digest": "sha1:5QH5JM3TDVIKFMWLQYZQ3WOFPKTP2FFV", "length": 15269, "nlines": 185, "source_domain": "orupaper.com", "title": "காவல்துறை அதிகார திமிரும்,அரசு���ளின் நீதிக்கான நிதியும் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அலசுவாரம் காவல்துறை அதிகார திமிரும்,அரசுகளின் நீதிக்கான நிதியும்\nகாவல்துறை அதிகார திமிரும்,அரசுகளின் நீதிக்கான நிதியும்\nசாத்தான்குளம் சம்பவத்திற்கு இரண்டு கட்சிகளும் போட்டி போட்டு நிதியுதவி வழங்குவது வெட்கக்கேடு. இதில் ஓட்டரசியலை அரசியலை தவிர வேறு என்ன இருக்க முடியும். அந்த குடும்பம் கேட்பது நீதி, நிதியல்ல. காவல்துறையை தன்னுள் வைத்திருக்கும் முதல்வரும் நிதியை குடுத்து நீதியை மறுக்கிறார்.\nஒரு வேளை கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் அந்த குடும்பத்தில் உள்ள பெண்களில் எவரேனும் ஒருவருக்கு அடுத்த சட்ட மன்ற தேர்தலில், MLA சீட் வழங்கி, மந்திரியாக்கிருப்பார்.. இது தான் வரலாறு..\nவெங்கடேசன் பண்ணையார் என்கவுண்டர் செய்யப்பட்ட போது, அவரது மனைவி ராதிகா செல்விக்கு MP பதவி கொடுத்து மந்திரியாக்கி … ஒரு பாராளுமன்ற தேர்தல், ஒரு சட்டமன்ற தேர்தல் என, நான்கு மாவட்ட நாடார் ஓட்டுகளை லம்பாக அள்ளி சென்றார் தானைத் தலைவர் .\nஅந்த சீசன் தேர்தலுக்கு பிறகு ராதிகா செல்வியை தூக்கி ஓடையில் போட்டு விட்டார்கள். அந்த அம்மா இப்போ அந்த கட்சியில் இருக்கிறாரா இல்லையா என அந்த அம்மாவுக்கே தெரியாது…\nதனது கணவர் சாவுக்கு நீதி கேட்பேன் என தேர்தலில் குதித்து, மத்திய மந்திரியாகியும் நீதியையும் கேட்கவில்லை… நியாயத்தையும் கேட்கவில்லை.. பண்ணையாரின் சாவுக்கு ஓடோடி சென்று ஆறுதல் வழங்கிய தானைத் தலைவர் முதல்வரான பின்பு அந்த விசாரணை கோப்பை குப்பையில் போட்டது தான் மிச்சம்.\nஇது போன்று அரச பயங்கரவாதங்களுக்கு நிதி வழங்குவது மூலம் நீதி மறுக்கப்படுவது தான் உண்மை.. கடந்த 20 ஆண்டுகளில் தமிழ் நாட்டில் லாக்- அப் டெத் சாவுகள் நூற்றுக்கணக்கில் நடந்து இருக்கிறது.. பெரும்பாலான சாவுகள் தலித் மக்கள் தான்.. ஒரே ஒரு சாவிற்கு கூட தண்டனை வழங்கியது இல்லை.. மாறாக தற்காலிக பணி நீக்கம் என கண்துடைப்பு செய்து பதவி உயர்வு வழங்குவது தான் இங்கு வாடிக்கை..\nகோவை கலவரத்தை ஒட்டிய நிகழ்வுகளில் எவ்வித குற்றச்சாட்டும் இல்லாத அப்பாவி இளைஞர்கள் நான்கு பேரை சுட்டுக் கொன்ற காவல் உதவி ஆய்வாளருக்கு, சில மாதங்களிலே ஆய்வாளர் பதவி உயர்வு அளித்து மகிழ்ந்தது அப்போதைய அரசு ..\nபொதுவாக, காவல் துறையினர் செய்யும் கொலைக���ில் திருட்டு வழக்கு உள்ளிட்ட குற்றவாளிகள் தான் கொலை செய்யப்படுவார்கள்.. ஆனால் எந்த குற்றச்சாட்டு வழக்கும் பதிவு இல்லாத பொதுமக்கள் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டிருப்பது அரிதான விசயம்.\nஇறந்தவர்களின் குலம், கோத்திரத்தை நாடி பிடித்து தான் இங்கு அனைத்துமே நடந்தேறுகிறது .. இறந்தவர்களின் சமூகம், அடுத்தடுத்த மாவட்டங்களில் அடர்த்தியாக இருப்பது தான் இத்தனை முக்கியத்துவம் பெறுகிறது இரண்டு கட்சிகளுக்கும். ஒரு வேளை இதே சமூகத்தை சேர்ந்த நபர்கள் வட மாவட்டங்களில் / டெல்டா மாவட்டங்களில் மைனாரிட்டிகளாக வாழ்ந்து கொல்லப்பட்டிருந்தால் நாதியும் கிடைக்காது, நிதியும் கிடைக்காது … தலித் மக்கள் மைனாரிட்டியாக வாழும் இடத்தை விட, மெஜாரிட்டியாக இருக்கும் இடங்களில் தான் முக்கியத்துவம் பெறுவார்கள்.. அது போன்று தான் இதுவும். எல்லா சாதியினருக்கும் இது பொருந்தும்…. எல்லாம் இளவு அரசியல் தான் இங்கு ..\nPrevious articleஅடுதடுத்து வீழ்த்தப்பட்ட இரு விமானங்கள்,புலிகள் காட்டிய வீரம்\nNext articleகொரானா நெருக்கடி,உதவிய ஈழதமிழ் வர்த்தகருக்கு நன்றி தெரிவித்து விழா எடுத்த பிரித்தானியர்கள்..\nமாம்பழதுக்காக மூன்று முறை உலகை சுற்றி வந்த மைத்திரி : பிள்ளையார் அதிர்ச்சி\nஇதுவரை கிழித்தது போக,கரை சேர வேண்டிய கட்டுமரங்கள் –\nலண்டனில் மகளை குத்தி கொன்ற தாய்,தானும் தற்கொலை முயற்சி\nபூமி பந்தில் மீண்டெழுந்து சாதிப்பார்களா தமிழர்கள்..\nNOTA விற்கும் உண்டு ஒரு வரலாறு\nபிணைமுறி மோசடி விவகாரம் : கோட்டாவுக்கு செக் வைக்கும் ரணில்\nஇரட்டை குட்டிகளை ஈன்ற யானை,சிறிலங்காவுக்கு அபசகுனமா\nவோட்டு போடுறதுக்கு ஒரு கதை உண்டு\nஏற்றத்தில் தங்க விலை,முதலீடு செய்யும் நேரம்…\nமாம்பழதுக்காக மூன்று முறை உலகை சுற்றி வந்த மைத்திரி : பிள்ளையார் அதிர்ச்சி\nதோனி – இந்திய கிரிக்கெட் அணியின் ஒரு சகாப்தம்\nயாழில் கட்டுகடங்கா காடையர்கள் காட்டுமிராண்டிதனம் : தற்காப்பு விழிப்பு குழுக்களின் தேவை\nதங்கத்தில் கொரோனா முகக்கவசம்…தங்கப்பிரியர் அட்ராசிட்டி…\nஇந்தியா ~ சீனா எல்லை பிரச்சனை… நடப்பது என்ன\nகரும்புலிகள் நாள் நிகழ்வில் பங்கெடுத்த ஆஸ்திரேலிய அரசியல்வாதி\nசிவாஜிலிங்கம் சிறிலங்கா இராணுவத்தால் கைது,பின்னர் பிணை\nவிடுதலைபுலிகளும்,தமிழ் தேசிய கூட்டமைப்பும் – வி��ிவான அலசல்\nNOTA விற்கும் உண்டு ஒரு வரலாறு\nபிணைமுறி மோசடி விவகாரம் : கோட்டாவுக்கு செக் வைக்கும் ரணில்\nகரும்புலிகள் நாள் நிகழ்வில் பங்கெடுத்த ஆஸ்திரேலிய அரசியல்வாதி\nபலமாக வெடிக்கும் சரா-சுமந்திரன் மோதல்,சிறிதரன் பக்க சூட்டாதரவு\nஶ்ரீலங்கா இனவாத அரசால் அச்சுறுத்தப்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மீன் சூக்கா…\nசுத்துமாத்தும் அந்த கனடா 20 கோடியும்…\nகொரானாவும் மாஸ்க் சனிடைசரும்,ஏமாற்றப்படும் மக்கள்\nபிரான்ஸ் மாநகர தேர்தல்,ஈழ தமிழச்சி அமோக வெற்றி\nபரவ போகும் புதிய நோய் அனைவரும் தயாராகுங்கள்,வேதம் ஒதும் சாத்தான்\nகார் விபத்தை ஏற்படுத்தி மூன்று சிறுமிகள்,தாயை கொன்ற பொறுப்பற்ற மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://songlyricsintamil.com/asamanjakari-song-lyrics-in-tamil-from-kazhugu-2/", "date_download": "2020-07-09T14:51:04Z", "digest": "sha1:WGIRYDFS7BVZ2HKXOWBOPSNJEJ7KPKJR", "length": 4774, "nlines": 139, "source_domain": "songlyricsintamil.com", "title": "Asamanjakari Song Lyrics in Tamil | Song Lyrics in தமிழ்", "raw_content": "\nநெஞ்சில் வெஷம் வெச்ச கீறி\nநெஞ்சில் வெஷம் வெச்ச கீறி\nஎங்கேயும் வாரா என்ன சொல்ல\nநெஞ்சோடு நீதானே வேற இல்ல\nசூராக்காத்த போல ஆள சாச்சியே\nநெஞ்சில் வெஷம் வெச்ச கீறி\nநெஞ்சில் வெஷம் வெச்ச கீறி\nஉன்னோடு வாரேன் என்ன சொல்ல\nஎப்போதும் நீதாண்டி வேற இல்ல\nசூராக்காத்த போல ஆள சாச்சியே\nநீ வந்து நீ வந்து\nமனசே இது ஒன்னு போதும்\nபுதுசா இனி வாழ தோணும்\nமுழுசா நீ சேர வேணும்\nஇந்த ஊரு மெச்சும் வாழ்க்கை\nஎச போல என் நெஞ்ச\nஆனாலும் என்ன எப்படி நீதான்\nசூராக்காத்த போல ஆள சாச்சியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Land_Rover_Range_Rover/Land_Rover_Range_Rover_4.4_Diesel_LWB_Vogue_SE.htm", "date_download": "2020-07-09T15:52:52Z", "digest": "sha1:UZOJOU25RO2M5WVSKCWPDZRA3WLVVFQZ", "length": 54505, "nlines": 582, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 4.4 டீசல் எல்டபிள்யூடி vogue எஸ்இ ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 52 மதிப்பீடுகள்\nமுகப்புநியூ கார்கள்லேண்டு ரோவர் கார்கள்ரேன்ஞ் ரோவர்\nரேன்ஞ் ரோவர் 4.4 டீசல் எல்டபிள்யூடி vogue எஸ்இ மேற்பார்வை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 4.4 டீசல் எல்டபிள்யூடி vogue எஸ்இ இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 11.49 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 4367\nஎரிபொருள் டேங்க் அளவு 105\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nல���ண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 4.4 டீசல் எல்டபிள்யூடி vogue எஸ்இ இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 4 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 4.4 டீசல் எல்டபிள்யூடி vogue எஸ்இ விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 4.4 litre டீசல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 105\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் air suspension\nபின்பக்க சஸ்பென்ஷன் air suspension\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 295.5\nசக்கர பேஸ் (mm) 3120\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 4 zone\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front & rear\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\n10 inch rear seat பொழுதுபோக்கு\nfog lights - rear க��டைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 255/55 r20\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 4.4 டீசல் எல்டபிள்யூடி vogue எஸ்இ நிறங்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் கிடைக்கின்றது 12 வெவ்வேறு வண்ணங்களில்- சிலிக்கான் வெள்ளி, rossello ரெட், யுலாங் வைட், நார்விக் பிளாக், போர்ட்பினோ ப்ளூ, கார்பதியன் கிரே, eiger சாம்பல், பைரன் ப்ளூ, அரூபா, சாண்டோரினி பிளாக், புஜி வெள்ளை and சிந்து வெள்ளி.\nCompare Variants of லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி vogueCurrently Viewing\nரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் swb vogue எஸ்இCurrently Viewing\nரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி vogue எஸ்இCurrently Viewing\nரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் swb ஆடோபயோகிராபிCurrently Viewing\nரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி ஆடோபயோகிராபிCurrently Viewing\nரேன்ஞ் ரோவ���் 3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி svautobiographyCurrently Viewing\nஎல்லா ரேன்ஞ் ரோவர் வகைகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nரேன்ஞ் ரோவர் 4.4 டீசல் எல்டபிள்யூடி vogue எஸ்இ படங்கள்\nஎல்லா ரேன்ஞ் ரோவர் படங்கள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 4.4 டீசல் எல்டபிள்யூடி vogue எஸ்இ பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ரேன்ஞ் ரோவர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரேன்ஞ் ரோவர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் செய்திகள்\nரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்.வி.ஆர் & எஸ்.ஏ.வி.\nவிளையாட்டு எஸ்.வி.ஆர் ஒரு பெட்ரோல் எஞ்சினுடன் மட்டுமே கிடைக்கிறது, அதே நேரத்தில் எஸ்.வி.ஏ.யூயூவிடிபிகோரிலும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள்\nரேஞ்ச் ரோவர் SVAutobiography டைனமிக் ரூ. 2.79 கோடி\nஇந்தியாவில் விற்பனைக்கு வரும் ரேஞ்ச் ரோவரின் பதினைந்தாவது மாறுபாடு இது\nபரிணாமம் வீடியோ: தடையற்ற ரேஞ்ச் ரோவர் 48 ஆல் மாறுகிறது\nஉட்புற கட்டமைப்பிலிருந்து அனைத்து அலுமினிய மோனோகோக் சேஸ் வரை, மிகச்சிறந்த ரேஞ்ச் ரோவர் 1969 ஆம் ஆண்டில் முதல் முன்மாதிரிக்குப் பின் நீண்ட தூரத்திற்கு வந்துள்ளது.\nஇந்தியாவில் ரேஞ்ச் ரோவர், ரேஞ்ச் ரோவர் 2018 அறிமுகப்படுத்துகிறது\nநடுப்பகுதியில் வாழ்க்கை புதுப்பிப்பு ஒரு மறுவடிவமைப்பு முன் சுயவிவரத்தை கொண்டு வசதியான அம்சங்கள் ஒரு புரவலன் சேர்த்து கொண்டு\nரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் தொடங்கப்பட்டது; முன்பதிவு திறந்தது\n2018 மாதிரி ரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் விளையாட்டு நுட்பமான அழகியல் மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்கள் கிடைக்கும்\nஎல்லா லேண்டு ரோவர் செய்திகள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் மேற்கொண்டு ஆய்வு\nபோக்கு லேண்டு ரோவர் கார்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nஎல்லா லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/pune-adventist-hospital-pune-maharashtra", "date_download": "2020-07-09T15:47:03Z", "digest": "sha1:4GU4DSQJEJONIJKWBISLG4WC5ZZMEGYT", "length": 5907, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Pune Adventist Hospital | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவு��ோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-07-09T15:46:36Z", "digest": "sha1:A43ATCCCVVBDODSU22IB6IX3G6OTNYES", "length": 5609, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:போர்த்துக்கேய இலங்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► போர்த்துக்கேய இலங்கையின் தேசாதிபதிகள்‎ (2 பக்.)\n\"போர்த்துக்கேய இலங்கை\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nபுதுமை மாதா சிலை, யாழ்ப்பாணம் (1614)\nயாழ்ப்பாண அரசை போர்த்துக்கேயர் வெற்றி கொள்ளல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 செப்டம்பர் 2016, 23:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2012/09/how-to-create-illusion-images.html", "date_download": "2020-07-09T13:25:40Z", "digest": "sha1:THNHE6YH7YOGOEMR22B4RVN5HCSOQNNT", "length": 10049, "nlines": 190, "source_domain": "www.bloggernanban.com", "title": "மாயப் படம் உருவாக்குவது எப்படி?", "raw_content": "\nHomeவீடியோ பதிவுகள்மாயப் படம் உருவாக்குவது எப்படி\nமாயப் படம் உருவாக்குவது எப்படி\nமேலே உள்ள படத்தில் நடுவில் இருக்கும் சிவப்பு புள்ளியை முப்பது நொடிகள்\nபாருங்கள். அதன் பின் அதற்கு கீழே இருக்கும் வெள்ளை பகுதியை பாருங்கள். அந்த நெகடிவ் படத்தின் உண்மையான படம் தெரிகின்றதா\nஇதுவும் ஒரு வகையான மாயத் தோற்றம் (Illusion) ஆகும். இது போல படங்களை இணையதளங்களில் பார்த்திருப்பீர்கள். இதனை நாமே செய்வது எப்படி கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.\n1. MS Paint-ஐ ��ணினியில் திறந்துக் கொள்ளுங்கள்.\n2. அதில் மாற்றப் போகும் படத்தை திறந்துக் கொள்ளுங்கள்.\n3. Select All செய்துக் கொள்ளுங்கள். (\"Cntrl + A\" அழுத்தியும் செய்துக் கொள்ளலாம்)\n4. படத்தின் மீது Right Click செய்யுங்கள்.\n5. \"Invert Colour\" என்பதை கிளிக் செய்யுங்கள்.\n6. படத்தில் இருக்கும் உருவத்தின் மூக்கில் சிவப்பு கலரிலோ அல்லது பளிச்சென்று தெரியும்விதமாக வேறு நிறத்திலோ புள்ளி ஒன்றை வரைந்துக் கொள்ளுங்கள்.\n7. பிறகு Save செய்துக் கொள்ளுங்கள்.\n உங்களுக்கு மாயப் படம் தயாராகிவிடும். நண்பர்களுடன் அதை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.\nஇது எப்படி வேலை செய்கிறது என்ற அறிவியல் நுட்பத்தை நண்பர் அருண் அவர்கள் பதிவிட்டுள்ளார்கள். அதனை பார்க்கவும்.\n (கண்ணை நம்பாதே #1 )\nVideo Posts தொழில்நுட்பம் வீடியோ பதிவுகள்\nபடம் உருவாக்கும் விதத்தைவிட, அது செயல்படும் வித்தையைச் சொல்லியிருக்கலாம். (நெகட்டிவ்வை 30 செகண்ட் பாத்தா, அப்புறம் நிஜ படம் எப்படி தெரியுது\n இதை கண்டுபிடிக்கவே எனக்கு ரொம்ப மாதம் ஆச்சு... :D\nஇந்த மாயத் தோற்றம் எப்படி தெரிகிறது\nநல்லா இருக்கு சூபரா இருக்கு நான் இதுவரை பார்த்ததே இல்ல..\nசந்தானம் நெகடிவ்விலும் சிரிக்க வைக்கிறார்\n என் நண்பர் ஒருவர் harry2g என்ற புது ப்ளாக் தொடங்கியுள்ளார். அங்கே பார்க்கவும்.\nஊர்ல இருக்குற எல்லாரும் இனி குச்சியைத் (Paint brush) தூக்கிட்டு, ஒரு கோட் போட்டுகிட்டு 'ஹாரி பாட்டர்' மாதிரி சுத்தப் போறாங்க.. எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம்\nஅருமையான பதிவு வாழ்த்துகள் நண்பரே..\nபுதிய தகவல் எளிமையாக இருக்கிறது நன்றி சகோதரா\nஅட எப்படி பாஸ் இது \nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.\nஹா ஹா ஹா சூப்பர்...\nமாயப்படம் என்றவுடன் பெரிய கட்டுர்ரையாக இருக்கும் என்று நினத்தேன் இவ்வளவு எளிதாகயிருக்கும் என்று நினக்கவில்லை மிக்க நன்றி.\nபூ இவ்வளவுதான் விஷயம், இது தெரியாமல் போச்சே.\nவேடிக்கையாக உள்ளது. மிக்க நன்றி.\nசந்தானத்தை எப்படி பார்த்தாலும் எனக்கு நெகட்டிவ் இமேஜாகவே தெரிகிறார்...\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.\nஎன்ன மாயமோ...உங்க புண்ணியத்தில் நானும் ஒரு பதிவு தேத்திட்டேன் :D\nஅவிழ்மடல் விளக்கமும் உங்களின் பகிர்வும் அட்டகாசம்...\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/528306-local-body-election-vaiko-slams-tn-govt.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-07-09T15:17:29Z", "digest": "sha1:4U5ET7DKIHQCUL5E6LT3Y6KKT3TTTXRU", "length": 15983, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: திட்டமிட்ட ஏமாற்று வேலை; வைகோ குற்றச்சாட்டு | Local body election: Vaiko slams TN govt. - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 09 2020\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: திட்டமிட்ட ஏமாற்று வேலை; வைகோ குற்றச்சாட்டு\nபுதிய மாவட்டங்களுக்கு வார்டுகள் வரையறை செய்யாமல், உள்ளாட்சித் தேர்தலை அறிவித்திருப்பது திட்டமிட்ட ஏமாற்று வேலை என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.\n3 ஆண்டுகளாக நடக்காமல் ஒத்திவைக்கப்பட்டிருந்த உள்ளாட்சித் தேர்தல் நீண்ட இழுபறிக்குப் பின் உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது. டிச.27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். மாநகராட்சி, நகராட்சிகளுக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை\nஇதுதொடர்பாக வைகோ இன்று (டிச.2) வெளியிட்ட அறிக்கையில், \"உள்ளாட்சித் தேர்தல் என்பது மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் அனைத்துக்கும் சேர்த்து நடத்தப்பட வேண்டிய தேர்தலாகும். ஆனால் தமிழக அரசு, ஊராட்சிகளுக்கு மட்டும் முதலில் தனியாகத் தேர்தல் நடத்துவதாக அறிவித்து இருப்பது உள்நோக்கம் கொண்ட வஞ்சகத் திட்டமாகும்.\nதேர்தலையே தள்ளிப் போடுவதற்காக நீதிமன்றங்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கின்ற வகையில் ஏற்பாடு செய்துவிட்டு, திமுகவின் மீது அபாண்டமாக பழி சுமத்துவது ஆளும் அரசாங்கத்தின் தந்திரம் நிறைந்த சூழ்ச்சியாகும் என்பதால், மாநில அரசின் இந்த அறிவிப்பைக் கண்டிப்பதோடு, புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் சேர்த்து வார்டுகள் பிரிவினை செய்யாமல், தமிழக அரசு இந்த அறிவிப்பைச் செய்திருப்பது திட்டமிட்ட ஏமாற்று வேலையாகும்\" என வைகோ தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்���ோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nவைகோஉள்ளாட்சி தேர்தல்முதல்வர் எடப்பாடி பழனிசாமிஅதிமுகVaikoLocal body electionCM edappadi palanisamyAIADMK\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\n'கப்பலில் இடமில்லை' என்று ஈரானில் விடப்பட்ட 44 தமிழக மீனவர்கள்; மீட்க வலியுறுத்தி...\nவெளிநாட்டு முஸ்லிம்களுக்கு தமிழக அரசு அநீதி; வைகோ கண்டனம்\nஇந்தோனேசியாவிலிருந்து தாயகம் திரும்பிய 110 தமிழர்கள் சிறப்பு விமானம் ஏற்பாடு செய்து அனுப்பிவைத்த...\nசிபிஎஸ்இ பாடங்கள் 30% குறைப்பு; திட்டமிட்டு முக்கிய பாடப்பகுதிகள் நீக்கம்: வைகோ கண்டனம்\nநெல்லை அரசு மருத்துவமனையில் கேரள முதியவர் கரோனாவால் உயிரிழப்பு; அடக்கம் செய்ய எஸ்டிபிஐ...\nதமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,216 பேர் பாதிப்பு:...\nசாத்தான்குளம் வழக்கில் சிபிஐ நாளை தூத்துக்குடி வருகை: கைது செய்யப்பட்டோரைக் காவலில் எடுக்க...\nசாத்தான்குளம் வழக்கில் கைதான போலீஸாரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்...\nகரோனா; குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1.75 மடங்கு அதிகம்: சுகாதார அமைச்சகம் தகவல்\nதமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,216 பேர் பாதிப்பு:...\nகால் சிகிச்சைக்குப் பின் நடித்த அனுபவம்: மஞ்சிமா மோகன் பகிர்வு\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல்: தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை: மத்திய உள்துறை...\nரூ.40 ஆயிரம் கோடியை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பவில்லை: அனந்த் கருத்துக்கு பட்னாவிஸ்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/members/amuthavallinagarajan.6782/", "date_download": "2020-07-09T13:50:33Z", "digest": "sha1:QLWZUNJVPSNVRRONPABSKNSDRRGB5Y2G", "length": 7264, "nlines": 195, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "amuthavallinagarajan | Tamil Novels And Stories", "raw_content": "\nபுதுக்கதைக்கு முதல் எப்பி போட்டிருக்கிறேன். படித்துவிடுங்கள் ப்ரெண்ட்ஸ். நன்றி\n. ரொம்ப நாளா காணாம போயிட்டேன். இன்னைக்குதான் எட்டி பார்க்கிறேன். ஆன்லைன்ல எழுதுறது ஒரு வசதி. இல்லன்னா இந்நேரம் நான் மட்டும் கையில் சிக்கியிருந்தா எல்லாரும் சேர்ந்து கும்மியிருக்க மாட்டீங்க. என்னைப் புரட்டும் பூங்காற்று அடுத்த எப்பியோட இன்னைக்குள்ள வந்திடுறேன்.\nஅன்பு அம்மு டியர் எப்படி இருக்கீங்க. உங்களின் வேலைபளுவிற்கிடையில் எங்களையும் கொஞ்சம் கவனியுங்கள். என்னை புரட்டும் பூங்காற்றுக்கு கொஞ்சம் கருணை காட்டுங்க.\nஇனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், அமுதவல்லிநாகராஜன் டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, அமுதவல்லி டியர்\nஉங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், அமுதவல்லிநாகராஜன் டியர்\nஇன்று எப்பி உண்டு ப்ரெண்ட்ஸ். லிங்க் வந்ததும் தரப்படும்.\nலிங்க் வந்ததும் தருகிறேன் ப்ரெண்ட்ஸ் எப்பி 30(1).\nவணக்கம் ப்ரெண்ட்ஸ்... எப்பி கொஞ்சம் நீள்கிறது. அதனால் நாளை தருகிறேன். இரண்டு எப்பிக்குள் பொழியும் தேன்மழை நிறைவடையலாம். தேங்க்யூ\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nமழையடிக்கும் உன் பேச்சு புக் ரிலீஸ்\nதேனே திரவியமே 1&2 புக் ரிலீஸ்\nபொன்னியின் செல்வன் -22 சக்ரவர்த்தி புலவர்களை சந்தித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/2019/12/page/3/", "date_download": "2020-07-09T14:01:26Z", "digest": "sha1:ZXXU45YTUKRXNZTDDLJW7B4XAXWKUGLQ", "length": 15708, "nlines": 133, "source_domain": "www.news4tamil.com", "title": "December 2019 - Page 3 of 56 - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nதிருமாவளவன் வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய ஓபிஎஸ்\nதிருமாவளவன் வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய ஓபிஎஸ் சிறுபான்மை மக்களுக்கு எதிராக உள்ளதாக கூறி நாடு முழுவதும் மத்திய அரசு…\nதியேட்டர்,பார் வசதியுடன் மர்ம பங்களா கட்டுக்கட்டாக பழைய நோட்டுகள் பறிமுதல் \nகோவையை அடுத்த வடவள்ளி ஜெய லட்சுமிநகரில் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான சொகுசு பங்களா உள்ளது. திமுக பிரமுகரான ஆனந்தன் இந்த…\nசெவ்வாய் தோஷத்தால் திருமணம் தள்ளிப் போகிறதா\nசெவ்வாய் தோஷத்தால் திருமணம் தள்ளிப் போகிறதா உங்களுக்கான எளிய பரிகாரம் திருமண வயதில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும்…\nமருத்துவர் ராமதாஸ் 40 ஆண்டுகளாக வலியுறுத்தியது குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு\nமருத்துவர் ராமதாஸ் 40 ஆண்டுகளாக வலியுறுத்தியது குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு பள்ளி வளாகங்கள் கோபமற்ற, மகிழ்ச்சியான…\nமுதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற ஸ்டாலின்\nஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பா.ஜ.க தனித்து ஒரு அணியாகவும், ஜார்க்கண்ட்…\nகவர்ச்சியில் சினிமா ஹீரோயினையே மிஞ்சும் பத்திரிக்கையாளர் பனிமலர்\nகவர்ச்சியில் சினிமா ஹீரோயினையே மிஞ்சும் பத்திரிக்கையாளர் பனிமலர் வைரலாகும் புகைப்படம் ஆரம்பத்தில் தனியார் தொலைக்காட்சியில்…\nதன்னை உலக சாம்பியன் தான் என நிரூபிக்குமா\nதன்ன�� உலக சம்பியன் தான் என நிரூபிக்குமா இங்கிலாந்து அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி…\nநித்யானந்தாவை இந்தியா கொண்டுவர நடவடிக்கை\nபெங்களூர் அருகே பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்து வருவதாக அடிக்கடி புகார்கள் வந்த நிலையில்…\nதிராவிட புதல்வன் ஸ்டாலினும் திமுகவும் பிராமணன் பிடியில் பெரியார் அண்ணா வளர்த்த இயக்கம் இதுதானா\nதிராவிட புதல்வன் ஸ்டாலினும் திமுகவும் பிராமணன் பிடியில் பெரியார் அண்ணா வளர்த்த இயக்கம் இதுதானா பெரியார் அண்ணா வளர்த்த இயக்கம் இதுதானா\nஜெயலலிதாவின் சொத்துவிவகாரம் குறித்து அதிமுக கருத்து தெரிவிக்காதது ஏன் \nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5’ம் தேதி மரணமடைந்தார். அவரது மறைவிற்கு பின்…\nஊரடங்கு விதிமுறையில் புதிய தளர்வு; -தமிழக அரசு அறிவிப்பு\nஐஐடி கான்பூர் வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட…\nதனியார் கல்லூரிகள் தவணை முறையில் கட்டணங்களை வசூலிக்கலாம்\nசீனாவிற்கு இந்தியா சரியான பதிலடி; எல்லை விவகாரத்தில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/world-news/item/245-2016-10-15-06-41-17", "date_download": "2020-07-09T14:39:14Z", "digest": "sha1:DHBBMVUKKLJMJWJ5SW2M5GTQ6L3VKKEP", "length": 16416, "nlines": 203, "source_domain": "eelanatham.net", "title": "டொனால்-ட்ரும்ப் ஒரு பெண்பித்து பிடித்தவர்; முன்னாள் அழகி - eelanatham.net", "raw_content": "\nடொனால்-ட்ரும்ப் ஒரு பெண்பித்து பிடித்தவர்; முன்னாள் அழகி\nடொனால்-ட்ரும்ப் ஒரு பெண்பித்து பிடித்தவர்; முன்னாள் அழகி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாத���; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரகுமான் உண்ணா நோன்பு\nதிருமலை துறைமுகம் பற்றி பேசவே இல்லையே: இந்தியா\nஆட்சி மாறினாலும் சிலவற்றை மாற்றமுடியாது\nபிறப்பு முதல் பிரியங்கா வரை: நளினியின் சுயசரிதை\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nடொனால்-ட்ரும்ப் ஒரு பெண்பித்து பிடித்தவர்; முன்னாள் அழகி\nஅமெரிக்க குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது பெண்கள் பலரும் அடுக்கடுக்காக பாலியல் புகார்களை கூறி அவை ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மற்றொரு முன்னாள் மாடல் அழகி, தனக்கு நேர்ந்த கொடூரம் பற்றி இங்கிலாந்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார், டொனால்டு டிரம்ப் (70). இவர் அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி தவித்து வருகிறார். டொனால்டு டிரம்ப் கடந்த 2005ம் ஆண்டு பெண்களைப் பற்றி மிக மோசமாக கருத்து தெரிவித்திருக்கிறார். அப்போது அவர், தான், பெண்களிடம் மோசமாக நடந்து கொண்டது பற்றி குறிப்பிட்டதுடன், பிரபலமாக இருக்கிறபோது ஒருவர் எதையும் செய்யலாம் என கூறி உள்ளார். இது தொடர்பாக கடந்த வாரம், ஒரு வீடியோ வெளியானது அவருக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. அவர் மன்னிப்பு கேட்டபோதும், அவரது சொந்தக் கட்சியிலேயே அவருக்கு எதிராக புயல் வீசுகிறது.\n[டொனால்ட் ட்ரம்ப் ஒரு பிளே பாய்.. பாலியல் சில்மிஷங்களை அம்பலப்படுத்திய பெண்கள்] இந்நிலையில், தற்போது 49 வயதாகும், கிர்சேபோம் என்ற முன்னாள் மாடல் அழகி, ஒரு பேட்டியில், டொனால்ட் ட்ரம்ப் எப்போதுமே காம எண்ணத்தில் இருக்க கூடியவர் என்பதை போட்டு உடைத்துள்ளார். ஒரே மேஜையில் 1993ல் வேனிட்டி ஃபேர் நிகழ்ச்சியின்போது, வெள்ளை மாளிகை ஏற்பாடு செய்த விருந்து நிகழ்ச்சியில், கோடீஸ்வரர் டொனால்ட் டிரம்ப்புடன் ஒரே வட்ட மேசையில் அமர நேரிட்டது வாழ்க்கையில் மறக்க முடியாத அவதி என்கிறார் இவர்.\nமார்பக பேச்சு பெண்களின் மார்பகங்கள் பற்றிதான் முழுக்க பேசியபடியே இருந்தாராம், டிரம்ப். சிறு மார்பகங்கள் மற்றும் பெரிய மார்பகங்களின் வேறுபாடுகள் குறித்தும், அதில் எந்த வகை மார்பகங்கள் எப்படியெல்லாம் ஆண்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பது குறித்தும், ஹஸ்கி குரலில், 'விளக்கம்' கொடுத்தாராம் டிரம்ப். உடல்தான் எல்லாமுமே மேலும், குண்டான பெண்களை பெண்கள் என்றே கூறக்கூடாது என்றும், ஒல்லியாக, செக்சியாக இல்லாத பெண்கள் பெண்களாக பிறக்க தகுதியில்லாதவர்கள் என்றும் டிரம்ப் வர்ணித்துள்ளார். சுமார் 45 நிமிட நேரம், டிரம்பின் போதை ததும்பும் வார்த்தைகளை கேட்டு அங்கே உட்கார முடியாமல் கண்ணீருடன் வேறு மேஜைக்கு ஓடியுள்ளார்,\nஇப்போது, இரு பெண் குழந்தைகளுக்கு தாயாக உள்ள கிர்ஸ்போம். அமெரிக்கா அவ்வளவுதான் டொனால்ட் ட்ரம்ப் அதிபரானால், அமெரிக்கா நாசமாக போய்விடும் என்றும் கிர்ஸ்போம் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே அவரது வெளியுறவு கொள்கைகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகிவரும் நிலையில், பெண்களின் எதிர்ப்பும் டிரம்புக்கு எதிராக புயலாக வீசுகிறது. பெண் பாவம் பொல்லாதது என்பார்கள். டிரம்ப் நிலைமையை நவம்பர் மாத தேர்தல் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nகிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்\nடொனால் ட்ரம்பின் செல்வாகு வீழ்ச்சி Oct 15, 2016 - 16936 Views\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nமாணவர்கள் படுகொலை: கேள்விமேல் கேள்வி; தப்பி ஓடிய\nபுனேயில் மருத்துவமனை தீப்பிடித்து 22 பேர் பலி\nமரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள்\nஜெயலலிதா சாவு; மருத்துவர்கள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/81939/", "date_download": "2020-07-09T14:57:14Z", "digest": "sha1:VV7J7NF7R4EVPPMLV2DX6VAK4RLR2C5Q", "length": 11515, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "முல்லைத் தீவை ஆக்கிரமிக்க நாயாற்றில் “ரூம்” போட்டு திட்டமிடும் அரச இயந்திரம்.. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத் தீவை ஆக்கிரமிக்க நாயாற்றில் “ரூம்” போட்டு திட்டமிடும் அரச இயந்திரம்..\nதொல்பொருள் திணைக்களம், மீனவர்களின் வாடி,மகாவலி வலையம், வனவிலங்கு திணைக்களம் என காணிகள் அடையாளப்படுத்தப்படுகின்றன…\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், நாயாற்றுப் பாலத்தில் இருந்து, கோம்பா சந்திவரையான சுமார் 4 கிலோமீற்றர் நீளமான பிரதேசத்தை தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதேசமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.இந்த வகையில் தொல்பொருள் திணைக்களத்திற்கு என அடையாளப்படுத்தும் நடுகல் நேற்று முன்தினம் 31.05.18) நடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டம், தென்னிலங்கை மீனவர்களின் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டுள்ளது. அவர்கள் வாடிகளை அமைத்து தொழில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மறுபுறத்தில் மகாவலி எல் வலையம் என என்ற பெயரில் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றன.\nவனவிலங்குத் திணைக்களத்தினரும், மக்களின் காணிகளை தமக்கு சொந்தமானவை என என அடையாளப்படுத்தி வருகின்றனர். நாயாற்றுப் பாலத்தில் இருந்து கோம்பாச் சந்திவரையில் சுமார் 4 கிலோமீற்றர் பிரதேசத்தில் பொதுமக்களுக்கு சொந்தமான தனியார் காணிகளும் அடங்கியுள்ளன. அவற்றையும் கையகப்படுத்தும் வகையில் தொல்பொருள் திணைக்களத்தின் நடுகல் அமைந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஅத்துடன் நாயாற்றில் உள்ள விகாரபதி தங்கிருக்கும் வீட்டிலேயே தொல்பொருள் திணைக்களம் இயங்குகிறது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தொல்பொருள் திணைக்களத்தின் பெயர் பலகையும் அங்கு தொங்கவிடப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nTagsகொக்கிளாய் கோம்பா சந்தி தொல்பொருள் திணைக்களம் நாயாறு மகாவலி வலையம் மீனவர்களின் வாடி முல்லைத்தீவு வனவிலங்கு திணைக்களம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவ சீருடை மீட்பு – சந்தேக நபர்கள் விளக்கமறியலில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதடைகளை மீறி அஞ்சலி :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதரீதியான சக வாழ்வை முன்னேற்றுவிக்கும் விசேட செயல்திட்டம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் கைக்குண்டு, இராணுவச் சீருடைகள், வாள்கள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் போதை பொருள் கடத்தல் அதிகரிப்பு\n”தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை எம்மால் மட்டுமே வழங்கமுடியும்”…\nஆசிரியருக்கு கற்பித்து, மாணவர்களுக்கு சுடப்பழக்கும் இராணுவம்\nஇராணுவ சீருடை மீட்பு – சந்தேக நபர்கள் விளக்கமறியலில் July 9, 2020\nதடைகளை மீறி அஞ்சலி : July 9, 2020\nமதரீதியான சக வாழ்வை முன்னேற்றுவிக்கும் விசேட செயல்திட்டம். July 9, 2020\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா July 9, 2020\nயாழில் கைக்குண்டு, இராணுவச் சீருடைகள், வாள்கள் மீட்பு July 9, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/category/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/20", "date_download": "2020-07-09T15:27:43Z", "digest": "sha1:SZKDMCJCGTTEALPC3VDTN7J545A5BPSE", "length": 15423, "nlines": 224, "source_domain": "www.athirady.com", "title": "இந்தியச் செய்தி – Page 20 – Athirady News ;", "raw_content": "\nஇலங்கை செய்திகள் உலகச்செய்தி எமது கலைஞர்கள் சினிமா செய்திகள் செய்���ித் துணுக்குகள் படங்களுடன் செய்தி பிக்பாஸ்\nசபரிமலை ஐயப்பன் கோவில் வைகாசி மாத பூஜைக்காக திறக்கப்பட்டது..\nவழக்கை மாற்றிய வாதம்.. விடாமல் நடந்த சட்ட போராட்டம்.. டாஸ்மாக் வழக்கில் அதிரடி காட்டிய தமிழக அரசு\nபாத்ரூம்ல குத்த வச்சு துணி துவைச்சா கூட வீடியோவா.. என்னங்கடா டேய்\n6 வயது சிறுமியிடம் இரக்கமே இல்லாமல் நடந்து கொண்ட வாலிபர்… என்னனு தெரிஞ்சா…\nசிங்கம் பட பாணியில் ஸ்டண்ட் அடவாடி சாகசம் செய்த போலீசுக்கு ஆப்பு வைத்த காவல்துறை… என்னனு…\nகொரோனாவின் தோற்றம் பற்றி சந்தேகம்.. அமெரிக்காவுடன் கை கோர்த்த இந்தியா.. சீனா எதிர்பார்க்காத…\nஉச்சிக்கு ஏறிய காமம்.. கணவர் மீது காரை ஏற்றிய புவனேஸ்வரி.. 2 மாதமாக நடித்தே ஏமாற்றிய பயங்கரம்\nகொரோனாவை விரட்டியடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஸ்பெயினின் 113 வயது சபாஷ் பாட்டி\nகொரோனா வைரஸ் மனிதனால் ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்டது – நிதின்கட்காரி சொல்கிறார்..\nஎல்லா ஆண்களுக்கும் இரண்டு மனைவிகள்… ராஜஸ்தானில் உள்ள வினோத கிராமம் \nஇந்தியா, சூப்பர் பொருளாதார வல்லரசாக மாறும் – நிதின் கட்காரி..\n24 மணி நேரத்தில் 54 பேர் கொரோனாவுக்கு பலி- அதிரும் மகாராஷ்டிரா..\nஇவர்களை மட்டும் கொரோனா தாக்காது என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது\nஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரெயில்களும் ரத்து- ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு..\nஇந்தியாவில் 78 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு- 2549 பேர் மரணம்..\nமாநிலங்களை பிச்சை பாத்திரத்தை ஏந்த வைத்துவிட்டது: மத்திய அரசு மீது குமாரசாமி காட்டம்..\nகர்நாடகத்தில் 18-ந் தேதி முதல் பஸ்களை இயக்க அரசு திட்டம்..\nமதத்தை கடந்த மனிதநேயம்: இந்து முதியவரின் உடலை தகனம் செய்ய உதவிய முஸ்லிம் இளைஞர்கள்..\nவக்கீல்கள் கருப்பு உடை அணிவதில் இருந்து விலக்கு – சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு..\nபல்லாரியில் கொரோனா வந்துவிட்டது, பத்திரமாக இருங்கள்: தந்தையுடன் சிறுமி பாசப்போராட்டம்..\nநிலைமையை சமாளிக்க மத்திய ஆயுதப் படையை அனுப்புங்கள்… மகாராஷ்டிரா கோரிக்கை..\nகிராமங்களில் பரவுகிறது கொரோனா- கடும் எச்சரிக்கை தேவை..\nடெல்லியில் கொரோனாவுக்கு பலியான ஆசிரியர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி..\nகுஜராத் சட்ட மந்திரியின் தேர்தல் வெற்றி செல்லாது – ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு..\nகாஷ்மீரில் பத���ங்கி இருந்த 4 பயங்கரவாதிகள் கைது – வெடிபொருட்கள் பறிமுதல்..\nசிறப்பு ரெயிலில் பயணிக்க ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்..\nடெல்லியில் 24 மணி நேரத்தில் 20 பேர் கொரோனாவுக்கு பலி- மொத்த பாதிப்பு 7998..\nஊரடங்கு எதிரொலி- இந்தியாவின் கிராமப்புறங்களில் பாதி அளவு உணவே சாப்பிடுகிறார்கள்..\nரூ.20 லட்சம் கோடியில் என்னென்ன திட்டங்கள் – விவரங்களை இன்று மாலை வெளியிடுகிறார் நிர்மலா…\n8 மணிக்கு உரைக்கு தயாரான பிரதமர் மோடி ..\nநீங்க அதிகாரியா… ரவுடியா… வாணியம்பாடி அதிகாரியை அழைத்து வெளுத்து வாங்கிய அமைச்சர்\nபெற்றோரை வெட்டிய கும்பல்.. இறந்த அப்பா பாக்கெட்டிலிருந்து செல்போனை எடுத்து.. போனில் கதறிய குழந்தை\nகொரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்திற்கு ஓடிவந்த ரஷ்யா.கிடுகிடு பாதிப்புக்கு என்ன காரணம்\nசொந்த ஊருக்கு நடந்து சென்ற கர்ப்பிணிக்கு வழியிலேயே பிரசவம்- புலம்பெயர் தொழிலாளர்களின் அவல நிலை..\nஇதுவரை நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஉலக அளவில் கொரோனாவில் இருந்து 70 லட்சம் பேர் மீண்டனர்..\nஎமது இனத்தின் வரலாற்று அடையாளங்களை சிதைக்க எவருக்கும் இடமளிக்க…\nயாழில் கத்திக்குத்து தாக்குதல் – ஒருவர் படுகாயம்\nவடக்கு மாகாணத்தில் ‘மாஸ்க்’ அணியாதோர் மீது சட்டம் பாயும் – சுகாதார…\nயாழ்.செயலக ஊழியர் மீது வாள்வெட்டு; சந்தேக நபர்கள் அறுவரும்…\nவங்காளதேசத்தில் 3489 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை…\nரஷ்யாவை உலுக்கும் கொரோனா – 7 லட்சத்தை கடந்தது பாதிப்பு…\nமுககவசம் அணியாது நடமாடுபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல்\nவெளிநாட்டு மாணவர்களை வெளியேற்றும் முடிவு: அரசுக்கு எதிராக…\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல்…\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு ராஜபக்சர்கள் அஞ்சுகிறார்கள்\nவவுனியா பெரியகட்டு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 72 பேர்…\n5 வருடங்களுக்குள் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன்\nஇதுவரை 1979 பேர் பூரணமாக குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/astro-questions-and-answers/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-111110100043_1.htm", "date_download": "2020-07-09T14:30:17Z", "digest": "sha1:VPTWTO4XO7OK4QKNCP6DDJRJZ4N4ZZM6", "length": 10029, "nlines": 97, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "இந்தியாவில் ஊழல்: எங்குபோய் முடியும்?", "raw_content": "\nஇந்தியாவில் ஊழல்: எங்குபோய் முடியும்\nசெவ்வாய், 1 நவம்பர் 2011 (19:25 IST)\nத‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: ஊழல் என்பது நமது நாட்டு அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது எதன் அறிகுறி. இது எப்படி போய் முடியும்\nஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: தற்போதைய இந்திய ஜாதகத்தைப் பார்க்கும் போது, ஊழலிற்கு எதிரான முழக்கம் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு இன்னமும் அதிகமாக இருக்கும். 21.12.2011 அன்று சனிப் பெயர்ச்சி நடைபெறுகிறது. அதற்குப் பிறகு இதன் தாக்கம் இன்னும் அதிகமாகும். ஏனென்றால் இந்திய ஜாதகம் கடக ராசிக்கு 4வது வீட்டிற்கு சனி வருகிறார். அதனால், யாராக இருந்தாலும், எந்தப் பதவியில் இருந்தாலும், எவ்வளவு செல்வாக்கு உள்ளவர்களாக இருந்தாலும்சரி, தப்பு செய்தால் தண்டனையை அதிகரித்தே தீரவேண்டும் என்ற அமைப்புகள் இனிமேல் அதிகரிக்கத் தொடங்கிவிடும்.\nதற்போது கேள்வி கேட்கும் வீடான புதனில்தான் சனி உட்கார்ந்திருக்கிறார். அதனால்தான், யாராக இருந்தாலும் கேட்டுவிடுவது என்ற நிலை வந்தது. அதன்பிறகு, கன்னிக்கு சனி வந்த பிறகுதான் தகவல் அறியும் சட்டம் என்ற சட்டம் வந்தது. சாதாரணமானவர்கள் கூட ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் அஞ்சல் தலை ஒட்டி அனுப்பினால், 10 நாள், 15 நா‌ள் ஒரு அலுவலகத்திற்குச் சென்று சேகரிக்க முடியாத தகவல்களைக் கூட பெறக்கூடிய தகவல் அறியும் சட்டம் என்பது வந்தது. யார் யார் என்ன செய்கிறார்கள், எந்த நிலையில் இருக்கிறார்கள், எந்தப் பதவிக்கு எந்தப் பணிக்கு யார் யார் வருகிறார்கள் என்பதை சாதாரண, எளிய மக்களும் தெரிந்துகொள்ளக்கூடிய வகையில் சட்டம் வந்துள்ளது.\nஅந்த சட்டத்தின் மூலமாகத் தெரிந்த விஷயங்களைத் தண்டிக்கக்கூடிய வீடுதான் துலாம். இந்த துலாத்துக்குதான் சனி வருகிறார். துலாம் என்பது நீதிக்கோள், நீதிபதிக்கு மேல் நீதி தேவை தராசுடன் இருப்பார்களே அதுதான் நடக்கும். டிசம்பரில் இருந்து நிறைய பேர், பெரிய பெரிய ஆட்களெல்லாம் தண்டனையை அனுபவிக்கக் கூடிய நிகழ்வுகள், தப்பித்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் தப்பிக்கவே முடியாது என்கின்ற நிலை வரும்.\nகடந்த இரண்டரை ஆண்டுகளில் கன்னியில் சனி இருப்பதால்தான், உலகத்தையே ஒரு சுற்று வந்து பார்த்தால் பல நாடுகளில் ஆள்பவர்களை எதிர்த்து குரல்கள் எழுந்துள்ளது தெரியும். அதில் நியாயமான விஷயங்களும் நிறைய இருக்கிறது. இப்பொழுது துலாத்திற்கு சனி வரும்போது, தவறு செய்தவர்களுக்கெல்லாம் தண்டனை கொடுக்கக்கூடிய காலமாக அமையும். மேலும் எளியவர்களும் பெரிய பதவியில் போய் உட்காரக்கூடிய காலமும் வரப்போகிறது.\nபூஜை அறையில் வைக்கக்கூடாத கடவுளின் உருவங்கள் எவை...\nவாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டின் அறைகள் எந்த திசைகளில் அமைப்பது நல்லது...\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன்கள்...\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nபடைகளை திடீரென வாபஸ் வாங்கும் சீனா: இந்தியாவுக்கு இயற்கை செய்த உதவி\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2389760", "date_download": "2020-07-09T13:33:24Z", "digest": "sha1:MQWEOUNX2HN6N4UCCSFLMRSRUBZE3P4L", "length": 7663, "nlines": 78, "source_domain": "m.dinamalar.com", "title": "சிக்மா புகைப்பட கண்காட்சி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் ���ினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமாற்றம் செய்த நாள்: அக் 15,2019 13:52\nஜப்பானைச் சேர்ந்த முன்னனி கேமிரா நிறுவனங்களில் ஒன்றான ‛சிக்மாவின்' கேமிரா மற்றும்லென்ஸ்கள் மிகவும் பிரபலமானவை.\nநாட்டில் உள்ள முன்னனி புகைப்படக்கலைஞர்கள் ‛சிக்மா' கேமிரா மற்றும் லென்ஸ்களை உபயோகித்து எடுத்த புகைப்படங்களைக் கொண்ட புகைப்பட கண்காட்சி சென்னை கீரீம்ஸ் ரோட்டில் உள்ள லலித்கலா அகாடமியில் நடந்துவருகிறது.\nவருகின்ற 17 ந்தேதி வெள்ளிக்கிழமை வரை கண்காட்சி நடைபெறும். கண்காட்சியில் இடம் பெற்றுள்ள படங்கள் பல வித்தியாசமாகவும் புதிய கோணத்திலும் உள்ளதால் நி்ச்சயம் பார்வையாளர்களை கவரும்.\nசிக்மாவின் புகழ் பாடும் இந்த கண்காட்சியில் சிக்மா நிறுவனத்தின் கேமிரா மற்றும் லென்ஸ் போன்ற தயாரிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» பொக்கிஷம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஸ்மோக் போட்டோகிராபியில் திறமை காட்டும் விவேக் ஆனந்தன்\nஒரு ரூபாயில் ஒரு குடும்பத்தின் கண்ணீரை துடைக்கலாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/213710?ref=magazine", "date_download": "2020-07-09T14:03:50Z", "digest": "sha1:S33SK5PU5XVHPTHQRH5XEEEE6FZKF5AU", "length": 11352, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "இறந்த பிள்ளையை பையில் வைத்துக் கொண்டு அலைகிறேன்: தோழியைப் பதறவைத்த மாணவி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇறந்த பிள்ளையை பையில் வைத்துக் கொண்டு அலைகிறேன்: தோழியைப் பதறவைத்த மாணவி\nஇந்தியாவின் கேரள மாநிலத்தில் பாலிதீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் பிஞ்சு குழந்தையின் சடலத்தை பொலிசார் கைப்பற்றிய சம்பவத்தில் மாணவி ஒருவர் கைதாகியுள்ளார்.\nகேரள மாநிலத்தின் வாத்திக்குடி பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் கட்டப்பனா பகுதியில் அமைந்துள்ள அரசுக் கல்லூரியில் எம்.எஸ்ஸி படித்துவந்துள்ளார்.\nஇந்த நிலையில் நேற்று தனது கல்லூரித் தோழியைத் தொடர்புகொண்ட அவர், தனக்கு பிள்ளை பிறந்து இறந்துவிட்டது. வீட்டுக்குத் தெரியாது.\nகுழந்தையை பையில் வைத்து சுற்றிக்கொண்டிருக்கேன். குழந்தையை அப்புறப்படுத்த உதவி வேண்டும் என்று கோரியுள்ளார்.\nமுதலில், அவர் கூறுவதை நம்ப மறுத்த தோழி, குழந்தையின் புகைப்படத்தைக் கேட்டுள்ளார்.\nஇதனையடுத்து வாட்ஸ்அப்பில் இறந்த குழந்தையின் புகைப்படத்தை அவர் அனுப்பவே, அதிர்ச்சியடைந்த தோழி, இதுதொடர்பாக பொலிசாருக்கும் குறித்த மாணவியின் குடும்பத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.\nதகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார், பைக்குள் பாலிதீன் பையில் சுருட்டிவைக்கப்பட்டிருந்த குழந்தையைக் கைப்பற்றியதுடன், இளம்பெண்ணைப் பிடித்து விசாரணை நடத்தினர்.\nஅதில், பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்தன. குறித்த மாணவி கல்லூரியில் தன்னுடன் படித்த இளைஞரைக் காதலித்துள்ளார்.\nஆனால், சில காலங்களிலேயே இவர்களின் காதல் முறிந்துள்ளது. அந்த இளைஞர் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.\nமனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்த அந்த இளைஞரை இவர் மீண்டும் காதலிக்கத் தொடங்கியுள்ளார். இதில் கர்ப்பமாகியுள்ளார். இதனைடையே திருமணம் முறிந்த மன உளைச்சலில் இருந்த அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nமட்டுமின்றி குழந்தையைக் கலைக்க முடியாமலும், யாருக்கும் தெரியாமலும் இவர் மறைத்துவந்துள்ளார்.\nஇதற்கிடையே, 6 மாதம் கர்ப்பமாக இருந்த அந���தப் பெண்ணுக்கு செவ்வாய்க்கிழமை குறைப் பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது.\nகுடியிருப்பின் கழிவறையிலேயே குழந்தை பெற்றுக்கொண்டவர், யாரிடம் சொல்லாமல் இருந்துள்ளார். வெளியே செல்லும்போது கல்லூரிக்குக் கொண்டுசெல்லும் பேக்கில் குழந்தையை மறைத்துவைத்துள்ளார்.\nதோழியிடம் விவரத்தைச் சொல்லும்போது சிக்கிக்கொண்டார். அந்தப் பெண், குழந்தை இறந்தே பிறந்தது எனக் கூறுகிறார்.\nஆனால், எங்களுக்கு அதில் சந்தேகம் இருக்கிறது. பிரேதப் பரிசோதனைக்கு குழந்தையின் உடலை அனுப்பியுள்ளோம்.\nஅதில் குழந்தையைக் கொலை செய்ததற்கான அடையாளங்கள் இருந்தால், அவர்மீது கொலை வழக்கு பதிவுசெய்யப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namvazhvu.org/asia/details/978/-------", "date_download": "2020-07-09T15:02:41Z", "digest": "sha1:V2VXO5IYKUGPTLOCONGC7JHXFTXI7BNT", "length": 13285, "nlines": 165, "source_domain": "namvazhvu.org", "title": "இஸ்ரேல்-பாலஸ்தீனம் பிரச்சனைக்கு இரு நாடுகள் அமைப்பு ஒரே தீர்வு", "raw_content": "\nசந்தா செலுத்த / Online Payment\nஆன்லைனில் சந்தா செலுத்த / Online Payment\nஇல்லங்களில் ஆலயம் - பொதுக்கால 13 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nபுனித கன்னி மரியாவின் மன்றாட்டுமாலையில் “இரக்கத்தின் அன்னையே” “எதிர்நோக்கின் அன்னையே” “புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலே” ஆகிய வேண்டல்கள் சேர்ப்பு\nஇல்லங்களில் ஆலயம் - பொதுக்கால 12 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nSunday Liturgy - கிறித்துவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழா -நம் வாழ்வு-June 14, 2020\nஇஸ்ரேல்-பாலஸ்தீனம் பிரச்சனைக்கு இரு நாடுகள் அமைப்பு ஒரே தீர்வு\nபாலஸ்தீனாவைச் சேர்ந்த மேற்குக்கரையின் சில பகுதிகளை, இஸ்ரேல் நாட்டுடன் இணைத்துக்கொள்வதற்கு, இஸ்ரேலின் புதிய அரசு திட்டமிட்டுவரும்வேளை, இவ்விவகாரத்தில் திருப்பீடம் தலையிடுமாறு, பாலஸ்தீன அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇது குறித்து, மே 20 ஆம் தேதி புதனன்று அறிக்கை வெளியிட்ட, திருப்பீடத் தகவல் தொடர்பகம், பாலஸ்தீன விடுதலை அமைப்பின் பொதுச் செயலர், சாயப் எரேக்காட் (Saeb Erekat )அவர்கள், பன்னாட்டு உறவுகளின் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களை, தொலைப்பேசியில் அழைத்து, இஸ்ரேல் அரசின் தற்போதைய நடவடிக்கைகளை விளக்கினார் என்று கூறியது.\nபுனித பூமியில் அமைதி நிலவுவதற்கும், இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனாவிற்கும் இடையே நிலவும் பிரச்சனை முடிவுக்கு வரவும், இரு நாடுகள் அமைப்பே ஒரே தீர்வு என்ற தன் நிலைப்பாட்டை, திருப்பீடம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்று, அந்த அலுவலகம் கூறியது.\nஉலகளாவிய சட்டத்தை மதித்தல் மற்றும், ஐ.நா.வின் தீர்மானங்களுக்கு ஒத்திணங்குதல், ஆகிய இரண்டுமே, 1967ம் ஆண்டுக்குமுன் பன்னாட்டு சமுதாயம் அங்கீகரித்த எல்லைகளுக்குள், இரு நாடுகளின் மக்களும் அருகருகே அமைதியாக வாழ்வதற்கு இன்றியமையாதது என்று, திருப்பீடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது என்று, திருப்பீட தகவல் தொடர்பு அலுவலகம் கூறியது\nதிருப்பீடம், புனித பூமியில் இடம்பெறும் நிகழ்வுகளை அக்கறையுடன் கவனித்து வருகின்றது என்று கூறிய திருப்பீட தகவல் தொடர்பகம், உலகளாவிய சமுதாயத்தின் உதவியுடன், இஸ்ரேலும், பாலஸ்தீனமும் மீண்டும் கலந்துரையாடலைத் தொடங்குவதற்கு வாய்ப்புக்களை விரைவில் கண்டுபிடிக்கும் என்றும், இதன் வழியாக, யூதர்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் அன்புக்குரிய புனித பூமியில், அமைதி ஆட்சி செய்யும் என்றும் திருப்பீடம் நம்புகின்றது என்று கூறியது.\nமேலும், இஸ்ரேல் மற்றும், பாலஸ்தீனாவுக்கு இடையே அமைதி நிலவுதல் குறித்து, ஆஸ்லோ வில் இடம்பெற்ற ஒப்பந்தத்தில், பாலஸ்தீனம் சார்பில் தலைமை வகித்தவரான சாயப் எரேக்காட் அவர்கள், மேற்குக்கரைப் பகுதியில், இஸ்ரேல், ஒருதலைச்சார்பாக, இறையாண்மையை அறிவிக்க முயற்சித்து வருகின்றது, இது, அமைதி நடவடிக்கையை மேலும் வலுவிழக்கச் செய்யும் என்று, திருப்பீடத்திடம் கவலை தெரிவித்தார்.\nஇதற்கிடையே, மே 17 ஆம் தேதி ஞாயிறன்று, நான்காவது முறையாக, இஸ்ரேலின் பிரதமராகப் பதவிப்பிரமாணம் செய்த பெஞ்சமின் நேதன்யாகு அவர்கள், தனது தேர்தல் பிரச்சாரத்தில், மேற்குக்கரைப் பகுதியை இஸ்ரேலுடன் இணைப்பதற்கு உறுதி வழங்கினார் என்று செய்திகள் கூறுகின்றன.\nகோவிட்-19க்குப்பின் பொருளாதாரத்தில் பசுமை புரட்சி அவசியம்\nஇஸ்ரேல்-பாலஸ்தீனம் பிரச்சனைக்கு இரு நாடுகள் அமைப்பு ஒரே தீர்வு\nஈராக்கின் புதிய அரசு மீது நம்பிக்கை\nஈராக்கின் புதிய அரசு மீது நம்பிக்கை\nஇஸ்ரேல் அரசின் இணைப்புக்கொள்கை, கடுமையானது\nகோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் பிறரன்புக்கு அழைப்பு\nஇல்லங்களில் ஆலயம் - பொதுக்கால 13 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nபுனித கன்னி மரியாவின் மன்றாட்டுமாலையில் “இரக்கத்தின் அன்னையே” “எதிர்நோக்கின் அன்னையே” “புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலே” ஆகிய வேண்டல்கள் சேர்ப்பு\nகாவலர்களின் வரம்பு மீறிய வன்முறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nஇல்லங்களில் ஆலயம் - பொதுக்கால 12 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nகொரோனாவால் உயிரிழந்த முதல் தமிழக அருள்பணியாளர் பாஸ்கல் பேத்ருஸ் (Fr. Paschal Petrus)\nஇதுவும் கடந்து போகும் புனித வெள்ளி சிலுவைப்பாதை\nஇல்லங்களில் பாஸ்கா - PRAYER E-Book for HOLY WEEK - நம் வாழ்வு\nதிருத்தந்தையின் மே வணக்க மாத செபமாலையும் செபங்களும் Marian (May) Devotions - நம் வாழ்வு- FLIPBOOK\nகுழித்துறை மறைமாவட்டதிற்கு அப்போஸ்தலிக்க நிர்வாகியாக மதுரை பேராயர்- திருத்தந்தை நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=44949", "date_download": "2020-07-09T15:54:34Z", "digest": "sha1:LAI3DFDO6RQYZILLGCVHBHW4KLYOVUNC", "length": 5254, "nlines": 62, "source_domain": "puthithu.com", "title": "சுதந்திரக் கட்சியின் ஆதரவு கோட்டாவுக்கு: நிமல் சிறிபால அறிவித்தார் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nசுதந்திரக் கட்சியின் ஆதரவு கோட்டாவுக்கு: நிமல் சிறிபால அறிவித்தார்\nஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.\nசுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா, இதனை இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்துள்ளார்.\nஎந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு சுதந்திரக் கட்சி ஆதரவை வழங்குவது என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை, அந்தக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, சுதந்திரக் கட்சியின் செயற்குழு வழங்கியிருந்த நிலையிலேயே, இந்த அறிவிப்பை நிமல் சிறிபால டி சில்வா வெளியிட்டுள்ளார்.\nகடந்த உள்ளுராட்சித்ட தேர்தல் முடிவுகளின் படி, நாடு முழுவதும் பொதுஜன பெரமுன அண்ணளவாக 50 லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தது.\nஐக்கிய தேசியக் கட்சி 36 லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தது.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு 14 லட்சம் வாக்குகள் கிடைத்திருந்தன.\nTAGS: கோட்டாபய ராஜபக்ஷஜனாதிபதி தேர்தல்நிமல் சிறிபால டி சில்வாபொதுஜன பெரமுனஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி\nPuthithu | உண்மையின் குரல்\n2,366 தேர்தல் முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிப்பு: 1933 க்கு அழைத்து மக்களும் புகாரளிக்கலாம்\nநாட்டில் 57 கொரோனா தொற்றாளர்கள், ஒரே நாளில் அடையாளம் காணப்பட்டனர்\nஒரு மாதத்தில் 176 துப்பாக்கிகள், பொலிஸாரிடம் சிக்கின\nபைசல் காசிம், தவம் அட்டாளைச்சேனைக்குள் வரக் கூடாது; அச்சுறுத்தும் நஸீர்: தேர்தல் களத்தில் குழப்பம்: விசாரிக்க வருகிறார் ஹக்கீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramayanam.mooligaimannan.com/2015/11/blog-post_10.html", "date_download": "2020-07-09T15:37:28Z", "digest": "sha1:T4BAUYWALTGOHQZYVUGAAIZBFB7Q5H62", "length": 30352, "nlines": 126, "source_domain": "ramayanam.mooligaimannan.com", "title": "உண்மை இராமாயணம்: இராமன் என்பதே புரட்டு- பரமத்தி சண்முகம்,", "raw_content": "\nஇராமாயணம் மற்றும் மகாபாரதம் பற்றிய உண்மைத் தன்மை காணும் பகுதி\nசெவ்வாய், 10 நவம்பர், 2015\nஇராமன் என்பதே புரட்டு- பரமத்தி சண்முகம்,\nமாநில தி.மு.க.கொள்கை பரப்பு இணைச் செயலாளர்\n2001-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ள கருத்து பல்வேறு நிபுணர்கள் நீரி என்ற ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட எல்லாமே கப்பல் செல்லத் தேர்வு செய்யப்பட்ட ஆறு பாதைகளில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகள் ஆகிய வற்றை அகற்றி ஆழப்படுத்தி சேதுக் கால்வாய் அமைப்பதைத் தலையாய நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்ற தெளிவாக விளக்கம் அளித்துவிட்டு மேலும் கூறுகிறார்\nஇத்திட்டம் காலங்காலமாக ஏறத்தாழ நூறு ஆண்டு காலமாகப் பேசப்பட்டு பல்வேறு நிபுணர் குழுக்கள் அறிக்கையும் பின் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இதோடு அவரது ஆட்சி முடிந்துவிட்டது.\nரூ. 2,500 கோடி செலவிலான திட்டம் தி.மு.க. அரசு அமைந்தவுடன் நமது முதல்வர் கலைஞர் அவர்கள் இத்திட்டம் விரைவில் நிறைவேறிட வேண்டும் என்பதற்காகவே, பிரத மரிடம் வலியுறுத்தி திரு.டி.ஆர்.பாலு அவர்களை இத்துறைக்கான அமைச்ச ராக்கி திட்டம் தொடங்கி மளமள வெனச் செயல்பட்டு 2,500 கோடி ரூபாய் செலவிலான திட்டம் முக்கால்வாசி நிறைவேறி இன்னும் 12 கிலோமீட்டர் தொலைவுதான் பாக்கி.\nஇப்ப வந்து குறுக்கே படுத்துக்கிட்டான் ராமன்\nஜெயலலிதா தனது இரண்டு தேர்தல் அறிக்கையிலும் தேர்தல் வாக்குறுதியாக மக்களிடம் தந்துவிட்டு இப்போது சுப்ரமணியசாமி என்ற ஒற்றைப் பார்ப் பனரைத் துணைக்கழைத்துக்கொண்டு உச்சநீதிமன்றத்திலே இருவரும் சேர்ந்து சேதுக்கால்வாய் திட்டமே கூடாது என்று இராமர் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டிய ராமசேது பாதிக்கும் இராமர் வருத்தப்படுவார், இராம குற்றம் வந்துவிடும் என்று உச்ச மன்றத்திலே வழக்குத் தொடுத்துள்ளார் என்றால் ஜெயலலிதாவின் நாணயத்தை என்னவென்று சொல்வது சரி, இராமர் ஒரு பாலம் கட்டினாரா சரி, இராமர் ஒரு பாலம் கட்டினாரா இராமன், சத்திரியனா, கடவுள் அவதாரமா\nஇராமன் கடவுள் என்று ஒப்புக் கொண்டால், இராமாயணமே கிடை யாதே இராமாயணமே ஒரு கற்பனைக் காவியம்தான், இராம இராவண யுத்தமே இராமாயணம் என்று கூறப்படுகிறது மூதாட்டி ஜெயலலிதா அவர்கள் என்ன சொல்கிறார்\nஇதோ பிரபல ஆராய்ச்சியாளர் திரு. கே.முத்தையா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் மாநில செயலாளராக இருந்தவர் கூறுகிறார். தன் வாரிசுக்காக தனக்குப் பின் ராஜ்யத்தை ஆளுவ தற்காக அக்காலத்திய அரசர்களும், நில உடைமை எஜமானர்களும் ஒருவித ஏற்பாடு செய்து கொள்வது வழக்கம் தன் மனைவிமார்களை பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள அனுமதிப்பது அக்காலத்திய வழக்கம் அடிமைச் சமுதாயத்தில் பெண்கள் இரட்டை அடிமைகள், அவர்களை அடிக்கலாம் கொல்லலாம் மற்றவர்களிடத்தில் விற்கலாம். எனவே தம் மனைவி மார்கள், சக்தியில்லாத தனக்காகப் பிள்ளை பெற்றுத்தரும்படி கோரப் பட்டதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. அடிமை எஜமானர்களின் சமுதாயம் அது.\nஅசுவமேத யாகம் என்று யாகம் செய்வார்கள். குதிரையொன்றை பவனி வரச்செய்வார்கள். பிறகு அதை யாகம் செய்யுமிடத்தில் வெட்டி அதன் மாமிசத்தை அனைவரும் உண்டு அசுவமேத யாகம் செய்யும் களத்தில் உள்ள குடில்களில் பாகுபாடின்றி உறங்குவார்கள். அது போன்றதே புத்திர காமேட்டி யாகம். யார் புத்திர பாக்யம் வேண்டுமென்று விரும்புகிறார்களோ அவர்கள் தங்கள் மனைவிமார்களை ���ும் அழைத்து வருவார்கள் யாகம் செய்யும் புரோகிதர்களிடம் தங்கள் மனைவிமார்களுக்கு; புத்திர பாக்யம் உண்டாக்கும்படி கேட்டுக் கொள் வார்கள். யாகக் களத்திலே அந்த மனைவிமார்கள் தங்குவார்கள்.\nஇரவு பகலாகத் தங்குவார்கள் அதன்பிறகு அவர்களுக்கு புத்திரர்கள் பிறப்பார்கள் புத்திர காமேட்டி யாகத்தின் அர்த்தம் இதுதான்.\nதன்னால், தன் மனைவிக்கு குழந்தை பிறக்க வைக்க முடியவில்லை என்றால் பிறரால் குழந்தை பிறக்க ஏற்பாடு செய்வதற்கு அக்காலத்தியவர்கள் ஏற்படுத்திக் கொண்ட சடங்கு இது.\nஇதை வால்மீகி தன்னுடைய இராமாயணத்தில் பாலகாண்டத்தின் 14-ஆவது சர்க்கத்தில் தெளிவாக எத்தகைய சந்தேகத்திற்கும் இடமின்றி விளக்குகிறார்.\nதன்னுடைய மனைவிமார்கள் மூவரும் புத்திரர்களைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்யும்படி தசரதன் தன் னுடைய அரசவைப் புரோகிதர்களிடம் வேண்டிக் கொள்கிறான். அவர்களது ஆலோசனைப்படியே அந்த யாகம் நடத்துகிறான்.\nஇதற்கென களம் தயாராகிறது. தங்குவதற்குப் பல குடில்கள் தயாரிக் கப்படுகின்றன. குதிரை ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டு திரும்பவும் யாகத்திற்குக் கொண்டு வரப்பட்டுப் பலியிடப்படுகிறது. அதன் மாமிசத்தைப் புத்திரபாக்யம் கோரும் பெண்கள் உள்பட அனைவரும் தீயில் பொசுக்கிச் சாப்பிடுகிறார்கள். இது போல் மொத்தம் 300 மிருகங்கள் (ஆடு மாடுகள்) உட்பட பலியிடப்படுகின்றன அத்தனையும் உண்ணுகிறார்கள்.\n16 பிரதம புரோகிதர்களின் தலைமையில் இந்த யாகம் நடைபெறுகிறது. அவர்களிடம், தன் மனைவிமார்களுக்கு புத்திர பாக்யம் கிடைக்கும்படி வேண்டுகிறான் தசரதன் மனைவிமார்கள் மூவரும், நான்கு பிள்ளைகளுக்குத் தாய்மார்களா னார்கள். இதுவே பாலகாண்டத்தின் 14ஆவது சர்க்கத்திலிருந்து கூறப்படும் விபரங்கள்.\nஇந்தக் கருத்து மார்க்சீயக் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செய லாளராக இருந்த தோழர் கே.கே .முத்தையா அவர்கள் எழுதிய இராமாயணம் உண்மையும் புரட்டும் என்ற ஆராய்ச்சி நூலிலிருந்து தரப்படுகிறது. டி.பரமசிவ அய்யர் டி.அமிர்தலிங்க அய்யர் ஆகிய ஆராய்ச்சியாளர்கள் வழியில் திரு. கே.முத்தையா அவர்கள் இராமாயணம் உண்மையும் புரட்டும் என்ற தலைப்பில் எழுதிய நூலிலிருந்து இராமன் பிறப்பின் ஆபாசம், அசிங்கம், இராமனின் தாய் தந்தையர் யோக்யதை அனைத்தையும் வெளியிட்டுள்ளார்.\n��ராமாயணம் ஓர் கற்பனைக் காவியம் அந்த நாட்களில் புத்தகமும் சமணமும் ஓங்கிப் புகழுடன் சிறந்து பரவியிருந்தது. பார்ப்பனீயமும் இந்து மதமும் காப்பற்றப்பட வேண்டுமே என்பதற்காகப் பார்ப்பனர்கள் ஒன்றுகூடி வால்மீகி முனிவரிடம் வேண்டி புத்தருக்குப் பதிலாக இராமனைக் கதாநாயகனாகப் படைத்த ஒரு காவியமெழுத வேண்டும் என்று வேண்டிக் கொண்டதற்கிணங்க வால்மீகி முனிவர் சமஸ்கிருதத்தில் இராமனைக் கதாநாயகனாகக் கொண்டு எழுதப்பட்டதே வால்மீகி இராமா யணம் வால்மீகி தனது காவியத்தின் நாயகனாக இராமனைப்படைத்தார். ஒரு சத்திரியனாக சிறந்த வீரனாகப் படைத்தார். எந்த இடத்திலும் இரா மனைக் கடவுளாகவோ விஷ்ணு அவதாரம் என்று காட்டவில்லை.\nவால்மீகியின் அழகுமிக்க சமஸ் கிருதத்தை போலவே தமிழிலும் படைக்க வேண்டும் என்று தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள் ஒன்று கூடிச்சிறந்த கவிஞனான கம்பனை அணுகி வேண்டினர். கம்பனுக்குச் சகல சவுகரியங்களும் அய்ஸ்வரியங்களும் அந்தப்புறத்தில் உள்ள எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க இருந்தார்களே சோழப்பேரரசர்கள் அவர்கள் தந்த உற்சாகத்தில் தான் கம்பன் ஒரு துளியும் இன உணர்வோ, மொழி உணர்வோ இன்றி இராமனுக்கு கடவுள் தன்மையைப் படைத்து எழுதி விட்டான்.\nஇந்த இராமாயணத்தை சோழ அரசர்கள் தூக்கி வைத்து கொண்டு ஊர் ஊராய்ப் பிரச்சாரம் செய்தனர். அதன் விளைவே ராமன் கடவுளாகப் பரப்பப்பட்டான்.\nஇராவணனை, அரக்கன் கொடியோனென்று கம்பன் எழுதியது இராமனைக் கடவுளாக்குவதற்காகவே என்று அறிஞர் அண்ணா அவர்கள் புலவர் குழந்தை எழுதிய இராவண காவியம் நூலுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.\nதந்தை பெரியார் அவர்கள் இராமனைத் தமது ஆராய்ச்சியால் அக்குவேறு ஆணி வேறாகப்பிய்த்து காட்டி இராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டுமென்று முழங்கினார். அறிஞர் அண்ணா அவர்களும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இராமா யணத்தை தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று எழுதினார்.\nஇராமாயணம் பெரிய புராணம் இரண்டும் புனித நூல் என்று வாதிட வந்த மாபெரும் தமிழ் அறிஞர்கள் இராமாயண, மகாபாரத ஆராய்ச்சியார்களை நேரடி வாதத்தில் அறிஞர் அண்ணா வென்றார்.\nதந்தை பெரியார் அவர்களின் பெரிய புராண ஆராய்ச்சி நூல் தமிழ் மக் களிடையே பெரிய விழிப்புணர்ச்ச���யை உண்டாக்கியது.\nஅறிஞர் அண்ணாவின் வாதப்போர் வெற்றி தீ பரவட்டும் என்ற நூலாக வெளிவந்து தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணா உயர்த்திப் பிடித்த அறிவுத் தீப்பந்தம் மூட நம்பிக்கையிலும், சக்தியிலும் மூழ்கிக் கிடந்த இளை ஞர்கள், மாணவர்கள், வியாபாரிகள் மத்தியிலும் பகுத்தறிவுச் சுடர் ஏற்றியது இதனையொட்டியே பட்டிமன்றங்கள், சுழலும் சொற்பொழிவு மன்றங்கள் என அறிவொளி பரப்பியது.\nஇந்த நிலையில் தான் ஜெயலலிதா, சு.சாமி என்ற ஒற்றைப் பார்ப்பனரைக் கூட்டிக் கொண்டு உச்சநீதிமன்றம் சென்று வழக்குத் தொடுத்திருக்கிறார்.\nபுத்த மதத்தை அழித்து புத்தனுக்குப் பதிலாக ராம வழிபாட்டை உருவாக் கவும், புத்த மதம் இருந்த இடத்தில் இந்து மதத்தை நிலை நாட்டவும் செய்த நீண்ட நெடும் முயற்சியின் ஒருபகுதியே இது.\nஇந்த இடைச்செருகல்களுக்குக் காரணமும் உண்டு புத்த மதத்தினரும், புத்த பிக்குகளும் பொது மக்களால் வெகுவாக மதிக்கப்பட்டனர் ஒடுக்கப் பட்ட ஏழை எளியவர்களிடையே புத்த பிக்குகள் மிகுந்த செல்வாக்குப் பெற்றி ருந்தனர் அவர்கள் பேசிய சமத்துவ போதனைகள் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தன.\n(கே.முத்தையா இராமாயணம் உண்மையும் புரட்டும்)\nஆக வால்மீகி இராமாயணத்தில் எந்த இடத்திலும் ராமன் கடவுள் அவதாரமென்று குறிப்பிடவே இல்லை.\n தெரிந்தே பரதன் அடைய வேண்டிய ஆட்சியைத் தானே அடைய முடிசூட்டு விழாவைப் பரதனுக்குத் தெரியாமல் நடத்திக் கொண்டான். ஆனால் கைகேயி விழிப்பாக இருந்து தடுத்துவிட்டாள்.\nஇராமனுக்கு அவனது தந்தையார் என்றே தெரியாது\nயாகத்தில் நியமிக்கப்பட்ட பிள்ளை களைப் பெற்றுத்தர வந்த முரட்டுக் காளைகள் போன்றவர் களைத்தான் தசரதன் வணங்கி எனது மூன்று மனைவியருக்கும் பிள்ளை பெற்றுத் தாருங்கள் என்று வேண்டிக் கொள்ள குழந்தை உண்டாக்கித் தரவே நியமிக்கப்பட்ட பொலிகாளைகளான ஹோதா அதர்வயூ உக்தாதா ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தசரதனின் பட்ட மகிஷிகளான யசோதா, கைகேயி, சுமத்திரை ஆகியோருடன் சேர்ந்து நான்கு ஆண் குழந்தைகளைக் கொடுக்கிறார்கள்.\nஇவர்கள் பெரிதாக வளர்ந்தவுடன் அயோத்தி முடி சூட்டு விழாவிலும் இராமன், பதவிக்கு ஆசைப்பட்டு தனது சிற்றன்னை கைகேயிக்குத் துரோகம் இழைக்கிறான். தசரதனின் அயோத்தி அரண்மனை இதைப்புரிந்தும், ப��தன் சூடிக்கொள்ள வேண்டிய முடியையும் அயோத்தியின் ராஜ்ய பாரத்தையும், தானே அடைய உடன்படுகிறான் இராமன் ஆனால் கைகேயி விட்டுக் கொடுக்காமல் தன் மகன் பரதனுக்கே முடிசூட்டு விழா நடத்தி விடுகிறாள். அது மட்டுமல்லாமல் தன் கிழக் கணவன் தசரதன் கொடுத்திருந்த இன்னொரு வரத்தின்படி இராமனை பதினான்கு வருடம் காடேக வைக்கிறாள்.\nபரதனே ஆள, நீ போய்\nநீ, ஒன்றும் ஆட்சி செய்ய வேண் டாம் நீண்ட ஜடாமுடி தரித்து அரி தான தவக்கோலத்தோடு நீர் நிறைந்த துறைகளை நாடி, நீராடி கடும் புழுதிபடர்ந்த காடுகளில் அலைந்து தவம் மேற்கொண்டு காடு வனாந் தரங்களில் உன் மனைவியோடு திரிந்து பதினான்காண்டுகள் கழித்து நாடு திரும்பி வா\nஆக ராமன் ஒரு சராசரி மனிதன் ஆசா பாசங்களும் விருப்பு, வெறுப்பு களுக்கும் உட்பட்டவன்தான்.\nபதினான்காண்டு காலம் வனவாசம் சென்றவன் காடுமேடு சுற்றி தவமே சீலமாகக் கொண்டு திரிய வேண்டி யவன் அப்படி நடக்க வில்லையே\nஇராமனுக்கு தன் தந்தையார் என்றே தெரிய வாய்ப்பில்லையே. மற்றவர் சொல்லித்தான் தன் தந்தை தசரதன் என்று அறிந்து கொண்டான்.\nஇராமன் அப்பன் பேர் தெரியாத வன்.\nகாட்டில் திரியும் போது, தமிழ் பெண்களை அவர்களுடைய உறுப்பு களை அறுத்தெறிந்தவன்\nதன் மனைவி சீதையையே நம்பாமல் கர்ப்பத்தோடு காட்டுக்குத் துரத்தியவன்\nஅண்ணன் தம்பிகளுக்குள் சண் டையை மூட்டித் தம்பியை தனியாக்கி அண்ணனை மறைந்திருந்து கொன் றவன்.\nசம்பூகன் என்ற திராவிடனை வதம் செய்தவன் இன்னும் எத்தனையோ குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவன் அவன் சாதாரண மனிதனாகக்கூட மதிக்கக் தக்கவன் அல்லன்.\nஇடுகையிட்டது parthasarathy r நேரம் முற்பகல் 4:48\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅசுவமேத யாகமும் இராமன் பிறப்பும்\nஇந்து மதம் எங்கே போகிறது “சுருதி ஸ்மிருதி இதிஹாஸ”, “புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்”,“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”, “மஹோ பாத்யாய”, “ம...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇராமர் பாலம் இராமேஸ்வரத்தில் இல்லை\nஇராமன் என்பதே புரட்டு- பரமத்தி சண்முகம்,\nஇராவணன் - ஒரு மகாத்மா - ஜலந்தரில் வழிபாடு\nஇராமாயணத்தில் மாமிசம் உண்ணும் காட்சிகள்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/1-samuel-21/", "date_download": "2020-07-09T14:00:02Z", "digest": "sha1:6BE6K2DSBSOGX7X7HXJTTKPWGIPB22FB", "length": 8502, "nlines": 101, "source_domain": "tamilchristiansongs.org", "title": "1 Samuel 21 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 தாவீது நோபிலிருக்கிற ஆசாரியனாகிய அகிமெலேக்கினிடத்தில் போனான்; அகிமெலேக்கு நடுக்கத்தோடே தாவீதுக்கு எதிர்கொண்டுபோய்: ஒருவரும் உம்மோடே கூடவராமல், நீர் ஒண்டியாய் வருகிறது என்ன என்று அவனைக் கேட்டான்.\n2 தாவீது ஆசாரியனாகிய அகிமெலேக்கைப் பார்த்து: ராஜா எனக்கு ஒரு காரியத்தைக் கட்டளையிட்டு, நான் உன்னை அனுப்பின காரியமும் உனக்குக் கட்டளையிட்டதும் இன்னதென்று ஒருவரும் அறியாதிருக்கவேண்டும் என்று என்னோடே சொன்னான்; இன்ன இடத்திற்கு வரவேண்டும் என்று சேவகருக்குச் சொல்லியிருக்கிறேன்.\n3 இப்போதும் உம்முடைய கையில் இருக்கிறது என்ன ஐந்து அப்பமாகிலும், என்னவாகிலும், இருக்கிறதை என்கையிலே கொடும் என்றான்.\n4 ஆசாரியன் தாவீதுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த அப்பம் இருக்கிறதே ஒழிய, சாதாரண அப்பம் என் கையில் இல்லை; வாலிபர் ஸ்திரீகளோடேமாத்திரம் சேராதிருந்தால் கொடுப்பேன் என்றான்.\n5 தாவீது ஆசாரியனுக்குப் பிரதியுத்தரமாக: நான் புறப்படுகிறதற்கு முன் நேற்றும் முந்தாநாளும் ஸ்திரீகள் எங்களுக்கு விலக்கமாயிருந்தார்கள்; வாலிபருடைய அசம்பிகளும் சுத்தமாயிருக்கிறது; இன்றையதினம் வேறே அப்பம் பாத்திரத்தில் பிரதிஷ்டைபண்ணப்பட்டதினால், இது சாதாரணமாயிற்றே என்றான்.\n6 அப்பொழுது கர்த்தருடைய சந்நிதியிலிருந்து எடுக்கப்பட்ட சமுகத்தப்பங்களைத்தவிர, வேறே அப்பம் அங்கே இராதபடியினால் ஆசாரியன் அவனுக்குப் பரிசுத்த அப்பத்தைக் கொடுத்தான்; அவைகள் எடுக்கப்படுகிற நாளிலே அதற்குப் பதிலாகச் சூடான அப்பம் வைக்கப்படும்.\n7 சவுலுடைய வேலைக்காரரில் ஏதோமியனாகிய தோவேக்கு என்னும் பேருள்ள ஒருவன் அன்றையதினம் அங்கே கர்த்தருடைய சந்நிதியில் தடைபட்டிருந்தான்; அவன் சவுலுடைய மேய்ப்பருக்குத் தலைவனாயிருந்தான்.\n8 தாவீது அகிமெலேக்கைப் பார்த்து: இங்கே உம்முடைய வசத்தில் ஒரு ஈட்டியானாலும் பட்டயமானாலும் இல்லையா ராஜாவின் காரியம் அவசரமானபடியினால், என் பட்டயத்தையாகிலும், என் ஆயுதங்களையாகிலும், நான் எடுத்துக் கொண்டுவரவில்லை என்றான்.\n9 அதற்கு ஆசாரியன்: நீர் ஏலே பள்ளத்தாக்கிலே கொன்ற பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயம், இதோ, ஏபோத்துக்குப் பின்னாக ஒரு புடவையிலே சுருட்டி வைத்திருக்கிறது; அதை நீர் எடுக்க மனதானால் எடுத்துக்கொண்டுபோம், அதுவே அல்லாமல் வேறொன்றும் இல்லை என்றான்; அப்பொழுது தாவீது: அதற்கு நிகரில்லை; அதை எனக்கு தாரும் என்றான்.\n10 அன்றையதினம் தாவீது எழுந்து சவுலுக்குத் தப்பியோடி, காத்தின் ராஜாவாகிய ஆகீசிடத்தில் போனான்.\n11 ஆகீசின் ஊழியக்காரர் அவனைப் பார்த்து: தேசத்து ராஜாவாகிய தாவீது இவன் அல்லவோ சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று இவனைக்குறித்தல்லவோ ஆடல் பாடலோடே கொண்டாடினார்கள்.\n12 இந்த வார்த்தைகளைத் தாவீது தன் மனதிலே வைத்துக்கொண்டு, காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டு,\n13 அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தன் முகநாடியை வேறுபடுத்தி, அவர்களிடத்தில் பித்தங்கொண்டவன்போலக் காண்பித்து, வாசற்கதவுகளிலே கீறிக்கொண்டிருந்து, தன் வாயிலிருந்து நுரையைத் தன் தாடியில் விழப்பண்ணிக் கொண்டிருந்தான்.\n14 அப்பொழுது ஆகீஸ்: தன் ஊழியக்காரரை நோக்கி: இதோ, இந்த மனுஷன் பித்தங்கொண்டவன் என்று காண்கிறீர்களே; இவனை நீங்கள் என்னிடத்தில் கொண்டுவந்தது என்ன\n15 எனக்கு முன்பாகப் பயித்திய சேஷ்டை செய்ய, நீங்கள் இவனைக் கொண்டுவருகிறதற்கு, பயித்தியக்காரர் எனக்குக் குறைவாயிருக்கிறார்களோ இவன் என் வீட்டிலே வரலாமா என்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-09T14:51:45Z", "digest": "sha1:D6DYI4CFBNZPM7KAIXN2RPVE5Y2P7QDP", "length": 3801, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஊதுபை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபல நிறமுள்ள ஊதுபைகள் சிறப்பு நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.\nஊதுபை என்பது நெகிழ்வு தன்மை கொண்ட பையில் ஹீலியம், ஹைட்ரஜன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் நிரப்பப்பட்ட அமைப்பாகும். ஊதுபை நைலான், இரப்பர், லேட்டக்ஸ் போன்ற பொருட்களால் உருவாக்கப்படுகிறது. முன்பு ஊதுபை விலங்குகளின் தோலினால் செய்யப்பட்டது. ஊதுபை வானிலையியல், இராணுவம், போக்குவரத்து போன்ற துறைகளில் பயன்படுகிறது. மைக்கேல் பாரடே என்பவர் ஊதுபையை 1824 ஆம் ஆண்டு உருவாக்கினார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஏப்ரல் 2017, 17:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/walkiepushie", "date_download": "2020-07-09T15:50:44Z", "digest": "sha1:J233LIG5Y7IAP6KDXAATVKD2LMFPBDN2", "length": 4319, "nlines": 75, "source_domain": "ta.wiktionary.org", "title": "walkiepushie - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவிளையாட்டு நிகழ்ச்சிகளில் பயன்படும்படி இடம் பெயர்ந்து கொண்டே, வானொலிச் செய்தி அனுப்ப வல்ல கைக்கருவி\nஆதாரங்கள் ---walkiepushie--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 8 திசம்பர் 2016, 03:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/aug/15/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81--%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-370%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4-3214131.html", "date_download": "2020-07-09T14:49:12Z", "digest": "sha1:EYOHCCLIT6AZJOXA2LYU2FLXDLY7VMPI", "length": 20384, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஜம்மு- காஷ்மீரில் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் வல்லபாய் படேலின் கனவு நனவாகி உள்ளது: பிரத- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n09 ஜூலை 2020 வியாழக்கிழமை 02:55:19 PM\nஜம்மு- காஷ்மீரில் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் வல்லபாய் படேலின் கனவு நனவாகி உள்ளது: பிரதமர் மோடி\nஜம்மு- காஷ்மீரில் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் வல்லபாய் படேலின் கனவு நனவாகி உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nநாட்டின் 73ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றார். பின்னர் பிரதமர் மோடி தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர், அரசு உயரதிகாரிகள், வெளிநாட்டு பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதையடுத்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.\nஅதில், மக்களின் அமோக ஆதரவு மூலம் நாட்டில் மாற்றம் கொண்டு வர முடியும், 2019ல் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை தந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை துடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். 2014-ல் பாஜக ஆட்சிக்கு வரும்போது, பல்வேறு சவால்கள் எனக்கு இருந்தன, நாட்டு மக்களின் ஆதரவால் ஒவ்வொரு அடியாக நாங்கள் எடுத்து வைத்தோம். 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் படேலின் கனவு நனவாகி உள்ளது. இஸ்லாமிய பெண்களின் உரிமையை மீட்க முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்லாமிய சகோதரிகள் முத்தலாக்கினால் வாழ்வை அச்சத்துடனேயே கடந்து வந்தனர்.\nஇஸ்லாமிய நாடுகளில் முத்தலாக் ஏற்கனவே தடை செய்யப்பட்டு விட்டது, ஆனால் இந்தியாவில் முத்தலாக் தடை கொண்டு வர தாமதம் ஏன் என புரியவில்லை. சுயமரியாதையுடன் கூடிய முன்னேற்ற பாதையில் நாடு சென்று கொண்டு இருக்கிறது. காஷ்மீர் விவகாரத்தில் மக்கள் எனக்கு அளித்த கட்டளையை நிறைவேற்றி உள்ளேன், காஷ்மீர் விவகாரத்தில் முந்தைய அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வி அடைந்தன. கடந்த 70 ஆண்டுகளாக 370-ஆவது பிரிவு தீவிரவாதத்தை வளர்த்தது. ஆதிவாசிகளுக்கு மற்ற மாநிலங்களில் கிடைத்த உரிமைகள் அங்கு கிடைக்கவில்லை. 370, 35ஏ பிரிவினால் காஷ்மீர் மக்களின் முன்னேற்றத்திற்கு பல தடைகள் இருந்தன.\nகடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீர் மக்களின் கனவுகள் நசுக்கப்பட்டு வந்தன, காஷ்மீரில் வசிக்க நினைப்பவர்களுக்கு போதிய உரிமைகள் கிடைக்கவில்லை. 370-வது பிரிவு நீக்கம் பற்றி எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன, 370வது பிரிவை இத்தனை ஆண்டுகளாக நீக்காதது ஏன் என எதிர்க்கட்சிகளை பார்த்து காஷ்மீர் மக்கள் கேட்கின்றனர். நாட்டின் முன்னேற்றத்திற்காக இன்னும் பல புதிய முயற்சிகளை எடுக்கிறது, மத்திய அரசு. ஒரே நாடு, ஒரே அரசமைப்பு சட்டத்தை செயல்படுத்தியதில் பெருமிதம் கொள்கிறோம். இன்றளவும் தண்ணீர் வசதி இல்லாத வீடுகள் உள்ளன, நீண்ட தூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டு வரும் நிலைதான் உள்ளது. நீரின்றி அமையாது உலகு என்ற குறளை எடுத்துக் கூறி தண்ணீரின் அவசியத்தை வலியுறுத்தினார். பல வருடங்களுக்கு முன் ஜெயின் முனிவர் தண்ணீர் விற்பனை செய்யப்படும் என்றார், அவரின் வாக்கு இப்போது பலித்துக் கொண்டு இருக்கிறது.\nநீர் பிரச்னை தீர்க்க ஜல் ஜீவன் மிஷன் என்ற புதிய திட்டத்தை அறிவிக்கிறேன். ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கு போதிய நிதியும் ஒதுக்க திட்டமிட்டுள்ளோம, தண்ணீரின் அவசியம் - இளம் தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முன்னேற்றத்தை அடைய வேண்டுமென்றால் வறுமை ஒழிக்கப்பட வேண்டும். வறுமையில் உள்ளவர்கள் சவால்களை சமாளிக்கும் வழிகளை அறிந்தவர்கள். ஊழல் என்னும் கொடிய நோயை அகற்ற அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் போது இந்தியாவில் ஊழல் என்பதே இருக்க கூடாது. தேவையற்ற சட்டங்களை நீக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 1450 சட்டங்கள் நீக்கப்பட்டு உள்ளன. ஜி.எஸ்.டி உள்ளிட்டவை வணிகர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. வேலைவாய்ப்பை பெருக்குவதில் இந்த அரசு முனைப்பு காட்டி வருகிறது கூலித் தொழிலாளர்களும் இந்த நாட்டின் சொத்துக்கள்.\nகூலித் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்க வழிவகை செய்தது அரசு. ஒரே ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காந்தி ஜெயந்தி முதல் பிளாஸ்டிக் இல்லா நாட்டை உருவாக்க உறுதிமொழி எடுப்போம். டிஜிட்டல் பரிவர்த்தைனைகளை மக்கள் ஊக்குவிக்க வேண்டும். உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ 100 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும். சாலை, ரயில் நிலையங்களை அரசு நவீனப்படுத்தி வருகிறது, சாமானிய மக்களின் ��தரவு மற்றும் வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார நிலை 2 ட்ரில்லியன் டாலராக இருந்தது, கடந்த 5 ஆண்டுகளில் பொருளாதார நிலை 5 ட்ரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. மக்கள்தொகை பெருக்கம் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் தொகை கட்டுக்கடங்காமல் போனால் அது பிரச்னையாக முடியும்.\nஅதிகரித்து வரும் மக்கள் தொகை குறித்து நாம் சிந்திக்க வேண்டும். இந்தியாவின் மீது உலக நாடுகளின் கவனம் திரும்ப சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். வெளிநாட்டினரும் கல்வி கற்க இந்தியா வருமளவுக்கு கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும். சுற்றுலா துறையில் குறைந்த முதலீட்டில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். அமைதியை நிலைநாட்ட இந்தியா மிகப்பெரிய போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறது. வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத செயல்களை இந்தியா கண்டித்தது. நாட்டை பாதுகாப்பதில் பாதுகாப்புப்படையினர் சிறப்பாக சேவையாற்றி வருகின்றனர். இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவாக நிற்கிறது. தனித்தனி தலைவர்களின் கீழ் செயல்படும் முப்படைகளுக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார். பயங்கவரவாதத்தை ஆதரித்து வரும் அண்டை நாட்டின் முகத்திரையை கிழித்து வருகிறது இந்தியா.\nகடந்த 1998 முதல் 2003 வரை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து 6 முறை சுதந்திர தின உரையாற்றினார். இப்போது, பிரதமர் நரேந்திர மோடியும் சுதந்திர தின உரை நிகழ்த்துவது இது 6-ஆவது முறையாகும்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4091008&anam=Boldsky&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=4&pi=4&wsf_ref=%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2020-07-09T15:00:34Z", "digest": "sha1:2PG7P7QTS3HG6S7WDYNTO66TQQOFWMZU", "length": 14953, "nlines": 73, "source_domain": "3gdongle.airtel.in", "title": "நீங்கள் உடனே பல் மருத்துவரை சந்திக்க வேண்டும் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்!-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nநீங்கள் உடனே பல் மருத்துவரை சந்திக்க வேண்டும் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nஉங்கள் பற்களில் வெள்ளைப் புள்ளிகள் தென்படுகிறதா வாயில் உள்ள பாக்டீரியாக்கள் உற்பத்தி செய்யும் அமிலங்கள், பல் எனாமலைக் கரையச் செய்து, பற்களை சொத்தையாக்கும். பற்களில் உள்ள எனாமல் குறைந்தால் தான் வெள்ளைப் புள்ளிகள் தோன்றும். சில சமயங்களில் இந்த வெள்ளைப் புள்ளிகள் இரண்டு பற்களுக்கு இடையில் தோன்றும். ஆனால் அது நமக்கு தெரியாது. எனவே நீங்கள் உங்கள் பற்களில் லேசாக வெள்ளைப் புள்ளிகள் தென்பட்டால் உடனே பல் மருத்துவரை சந்தியுங்கள்.\nசூடான அல்லது குளிர்ச்சியான பானங்களைக் குடிக்கும் போது, பற்களில் கூச்சம் மற்றும் வலியை சந்தித்தால், அது உடனே பல் மருத்துவரை சந்திக்க வேண்டியதற்கான முக்கிய அறிகுறியாகும். ஆரம்பத்திலேயே இந்த அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், பின் பல் வலி தீவிரமாவதோடு, ஈறுகளில் வீக்கம் ஏற்படும்.\nகட்டிகள், சிவப்பு படலங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறத்தில் அல்லது வடிவில் பற்கள் காணப்பட்டால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். இதை சாதாரணமாக விட்டால், பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி, பின் ரூட் கேனல் வரை கொண்டு செல்லும். எனவே எச்சரிக்கையுடன் இருங்கள்.\nபற்களைத் துலக்கும் போது, உங்கள் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுகிறதா அப்படியானால் உங்கள் பல் மருத்துவரை சந்திக்க வேண்டிய தருணத்தை தான் அது குறிக்கிறது. பல் மருத்துவரை உடனே சந்தித்தால், ஈறுகளில் உள்ள நோய்களைத் தவிர்ப்பதோடு, தீவிர வலி மற்றும் வீக்கத்தையும் தடுக்கலாம்.\nஒருவருக்கு தாடையில் வலி ஏற்பட்டால், அது தீவிரமான பல் வலியின் அறிகுறியாகும். தாடையில் வலி ஏற்படுவதற்கான மற்றொரு காரணங்களாவன சைனஸ் பிரச்சனை, பற்களை கொறிப்பது போன்றவைகளும் தான். எனவே தாடையில் ஒரு நாளைக்கு மேல் வலி இருந்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.\nகுளிர்ச்சியான மற்றும் சூடான பானங்களுக்கு உணர்தி��ன்\nபல் சொத்தையாக இருந்தால், சூடான மற்றும் குளிர்ச்சியான பானங்களைப் பருகும் போது கூச்சமாக இருக்கும். பற்கள் சொத்தையாகும் போது முதலில் பற்களின் மேல் பகுதி பாதிக்கப்படும். அதன் பின் பற்களின் மையப் பகுதி பாதிக்கப்படும். எப்போது இந்த பாதிப்பு பற்களின் வேர் மற்றும இரத்த நாளங்களை அடைகிறதோ, அப்போது தான் சூடான மற்றும் குளிர்ச்சியான பானங்களை குடிக்கும் போது வலியை சந்திக்க நேரிடுகிறது.\nஅனைத்து வாய் புண்களும் புற்றுநோய் புண்கள் மற்றும் குளிர் புண்கள் அல்ல. வாய் புண்கள் இரண்டு நாட்களில் குணமாகாமல் இருந்தால், அது வைரஸ், பூஞ்சை அல்லது இதர தொற்றுக்களின் அறிகுறியாகும். அதுவும் உங்கள் கன்னங்கள், ஈறுகள் அல்லது நாக்கில் ஏற்படும் புண்கள் வெண்படல புண்ணாக இருக்கலாம்.\nநீங்கள் எதையேனும் சாப்பிட்ட அல்லது குடித்த பின் வாயில் இருந்து துர்நாற்றம் வீசினால் அச்சம் கொள்ள வேண்டாம். ஆனால் உங்கள் வாய் துர்நாற்றம் பல மாதங்களாக இருந்தால், அது ஈறு நோய்கள் அல்லது வேறு சில தீவிரமான பிரச்சனையாகவும் இருக்கலாம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.\nஒருவருக்கு வாய் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. வாய் ஆரோக்கியமாக இருந்தாலே பல கிருமிகள் உடலைத் தாக்குவதைத் தவிர்க்கலாம். வாய் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரை தவறாமல் சந்தித்து சோதித்துக் கொள்ள வேண்டும். சில சமயங்களில் வருடத்திற்கு இரண்டு முறை பல் மருத்துவரிடமும், தினமும் இரண்டு முறை பற்களைத் துலக்குவதாலும் மற்றும் பற்களுக்கு போதுமான பராமரிப்புக்களைக் கொடுப்பது மட்டும் போதாது.\nஒருவரது வாயில் பிரச்சனைகள் விரைவில் ஏற்படக்கூடும். இதற்கு காரணம் உணவுகள் தான். எனவே உண்ணும் உணவுகளில் கவனமாக இருப்பதோடு மட்டுமின்றி, வாயில் ஒருசில பிரச்சனைகளை சந்தித்தால், அது உடனே பல் மருத்துவரை சந்திக்க வேண்டியதற்கான அறிகுறி என்பதையும் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இக்கட்டுரையில் அந்த அறிகுறிகள் தான் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்த இயற்கை வழிகள் உங்க பாலியல் ஆசையை எக்கச்சக்கமா தூண்டுமாம்...\nஅடிக்கடி சுயஇன்பம் காண்பதை நிறுத்த ட்ரை பண்றீங்களா\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nஉங்க வயச சொல்லுங்க.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணும்-ன்னு நாங்க சொல்றோம்...\nநீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nஉங்கள் செக்ஸ் வாழ்க்கையை நாசப்படுத்தும் விஷயங்கள் எவையென்று தெரியுமா\nஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..\n அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…\nஇந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்...\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nஅன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்\n நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...\nகல்லீரல் நோய் வராமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...\nஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...\nமுதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா\nஇந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...\nதொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் என்ன இதைத் தடுக்க என்ன செய்யலாம்\nரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nபெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/category/tamilgossipnews/world-gossip/", "date_download": "2020-07-09T14:24:51Z", "digest": "sha1:BSKSHRRV6CWCGSTJL2BJEAA4WFNAJRJV", "length": 40676, "nlines": 261, "source_domain": "gossip.tamilnews.com", "title": "World Gossip Archives - TAMIL NEWS - GOSSIP", "raw_content": "\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nகாதலிக்கு முத்தம் கொடுக்க முயற்சித்த காதலனைத் தடுத்த காதலியின் உதட்டைக் கடித்த கொடூரச் சம்பவம் ஓன்று அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் சேத் ஆரோன் ஃப்ளூரி. இவர் கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவன். அதே கல்லூரியில் படிக்கும் ஹேயஸ் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளான். காதலர்களான ...\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஆத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமியின் தலையை தனியாக வெட்டி தலையுடன் வீதியில் நடந்த மதுவருந்திய ஆசாமியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 27 year old man cut girl’s head தளவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாமுவேல்-சின்னப்பொண்ணு தம்பதியின் மகள் ராஜலட்சுமியை அதே பகுதியிலுள்ள ...\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nமும்பையில் இளம்பெண் ஒருவர் திருமணமாக ஆண் ஒருவரை ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.(Mumbai girl harassment boy suicide attempt kisu kisu ) மும்பை பர்பானி மாவட்டத்தை சேர்ந்தவர் சச்சின் மித்காரி(38). இவர் மருத்துவமனை ஒன்றில் வேலை செய்து வந்தார். ...\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nகல்லூரி மாணவி ஒருவர் தனது படிப்பு செலவுக்காக தனது கன்னித்தன்மையை கற்பினை 1 மில்லியன் பவுண்டுக்கு விற்பனை செய்ய விளம்பரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .(London Girl Sell Virginity kisu kisu ) லண்டனை சேர்ந்தவர் எமி .19 வயது மாணவியான இவர் படிப்பு செலவுக்கு ...\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\n19 19Shares டெல்லியில் அண்ணன் மகளை 4 ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Man raped_his brother’s daughter gossip 23 வயது பெண் ஒருவர் தனது சித்தப்பா தன்னை 4 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ததாக டெல்லியின் நரேலா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது ...\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nதெலுங்கானாவில் ஒரே மாணவியை காதலித்த இரு மாணவர்கள் போதையில் ஒருவர் மேல் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Telangana students fired each_other forr girl ஜக்தியால் நகரில் உள்ள மிஷனரி பள்ளியில் மகேந்தர் மற்றும் ரவி ஒரே வகுப்பில் கல்வி ...\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\n16 16Shares சமீப காலமாக வித விதமாக ஆடைகளை அணிந்து வந்து மாடல் அழகிகள் ம���்களை பிரமிக்க வைக்கும் நிலையில் அந்த ஆடைகள் மக்கள் மத்தியில் ஒரு தனித்துவமாக இருக்கின்றது .(Foreign Model Different New dress kisu kisu) அண்மையில் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அமெரிக்க மாடல் அழகி ...\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\n10 10Shares கடந்த 2017 ஆண்டு உலக அழகியாக மகுடம் சூடி கொண்ட மனுஷி சில்லேர் தற்பொழுது இலங்கையில் தனது விடுமுறை நேரத்தை கழித்து வருகின்றார் .(Manushi Chhillar spending time srilanka Cinnamon Grand Colombo) இவர் Cinnamon Grand Colombo தங்கி தனது விடுமுறையை கழிக்கும் புகைப்படங்களை ...\nஅந்த நேரத்தில் மாரடைப்பு வந்ததால் பரிதாபமாக உயரிழந்த 63 முதியவர்\n20 20Shares இத்தாலியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்யும் முதியவர் ஒருவர் பாலியல் உறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் திடிரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .(Italy old man died heart attack bad relationship இத்தாலியை சேர்ந்த ரிமினியன் ரோமியோ என்பவர் ...\nநிர்வாணமாக அதானே நடக்கும்… இங்க கல்யாணமே நடந்திருக்கே… அதை ஆசிர்வாதம் பண்ண வந்தவர்களும் நிர்வாண கோலத்தில்…\n12 12Shares இத்தாலியில் காதல் ஜோடி ஒன்று நிர்வாணமாக திருமணம் செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Italy couple married withoutt dress gossip இதுவரை காதல் ஜோடியினர் கப்பலில் திருமணம், ஃப்லைட்டில் திருமணம் என வித்தியாச வித்தியாசமாய் திருமணம் செய்து கொண்டதை தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இத்தாலியை சேர்ந்த ...\nமனைவி சொல்லே மந்திரம் என பின்னால் அலையும் பிரபல கிரிக்கெட் வீரர்…\nபிரபல பாலிவுட் நடிகையும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியின் மனைவியுமான, அனுஷ்கா சர்மா நல்லா சாப்பிடுவாராம். சுவையான உணவு எங்கு கிடைத்தாலும், அங்கு சென்று சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் திருமணத்திற்கு முதல் தான் அப்பிடி என்றால், இப்ப கூட அவர் மாறவில்லை. Anushka Sharma ...\nகண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவனை கோரமாக மோதி சென்ற கார் : தெய்வதினமாக உயிர் பிழைத்த சிறுவன்\nமும்பையில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருக்கும் போது ஒரு கார் ஒரு சிறுவனை மோதி விட்டு அலட்சியமாக செல்லும் cctv காட்சி வெளியாகி உள்ளது .இதில் தெய்வாதினமாக அந்த சிறுவனை உயிருக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்பட வில்லை .(Mumbai child escaped car accident kisu kisu ...\nஇவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…\n8 8Shares ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் 30 பெண்களை கொன்று தின்றசந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார். Russia woman killed 30 women gossip ஒரு கொலை செய்யப்பட்ட பெண்ணின் மொபைல் போனை ஆராய்ந்த போது, இவர் தனது கணவரோடு சேர்ந்து கொல்லப்பட்ட பெண்ணின் உடலை வெட்டி அதனுடன் போட்டோ ...\nதின் பண்டத்தை திருடி சாப்பிட்ட இங்கிலாந்து இளவரசர்\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி ஒரு நிகழ்ச்சியில் பங்கு பற்றிய போது யாருக்கும் தெரியாமல் தின் பண்டத்தை ஒளித்து கொண்டு செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது .(Prince Harry theft Food item ) இங்கிலாந்து இளவரசர் ஹாரி கடந்த மார்ச் மாதம் அவரது காதலியும் அமெரிக்க ...\n500 ரூபாய் கடனிற்காக மனைவியை கடத்தி திருமணம்… கர்நாடகாவில் பரபரப்பு…\nகர்நாடக மாநிலத்திலுள்ள பெல்காவில் கொடுத்த கடனை திருப்பித் தராதவரின் மனைவியை கடத்தி சென்று திருமணம் செய்ததால் பரபரப்பு. Kidnapped another person’s wife forr 500rs பெல்காவில் வசித்து வரும் பசுவராஜ்க்கு திருமணமாகி பார்வதி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உண்டு. இவர் சில நாட்களுக்கு முன்பு அதே ...\n“மூன்றாவது மார்பகம்” பேஷன் உலகின் புதிய பரிணாமம்\nஉலகின் நாகரீக முன்னேற்றதின் காரணமாக ஏதும் வேணுமென்றாலும் உலகில் எந்த மூலைக்கும் செல்லலாம் .அந்தளவு தொழிநுட்பம் வளர்ந்து விட்டது . பேஷன் உலகில், வடிவமைப்பாளர்கள் தங்கள் படைப்பாற்றலை மாறுபட்ட கோணத்தில் முன்வைக்கின்றனர். சமீபத்தில் செப்டம்பர் 22 ஆம் தேதியன்று நடைபெற்ற மிலான் வீக்கில் இதுவரை யாருமே பயன்படுத்தாத ...\nஉலக கோப்பையில் அதிக கோல்களை அடிப்பவருக்கு கொடுக்கும் விருது செருப்பா \nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் மிக சிறப்பாக விளையாடி அதிக கோல்கள் அடிக்கு வீரருக்கும் கொடுக்கும் பரிசு தான் இந்த விலை மதிப்பற்ற காலணி .இதன் விலை 125 கோடி(World Expensive Shoe ) உலகின் மிக விலை உயர்ந்த தங்க காலணி ஐக்கிய அரபு அமீரகத்தில் ...\nஇரட்டை சகோதரிகளுடன் ஒரே நேரத்தில் ஜல்சா : மலேசிய விமானி செய்த காதல் லீலைகள்\nமாயமான மலேசிய விமானத்தின் 53 வயது விமானி மாடல் சகோதரிகள் இருவருக்கு காதல் வலை வீசியது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த சகோதரிகள் இருவருக்கும் 53 வயதான விமானி ஜஹரி அஹமது ஷா சுமார் 97 குறுந்தகவல்கள் அனுப்பியுள்ளார்.(Malaysian Pilot Bed Activity Twins girls) ��ட்டுமின்றி ...\nகள்ள காதலுக்கு துரோகம் செய்த கள்ள காதலி : கள்ள காதலன் செய்த கொடூர செயல்\nஉலகில் நல்ல காதலை விட கள்ள காதல் தான் அதிகரித்து வருகின்றது .ஆசை அறுபது நாள் ,மோகம் முப்பது நாள் என்பது இந்த காலத்திற்கு சரி வர பொருந்துகின்றது .ஆசை தீரும் வரை நன்றாக இருந்து விட்டு அதற்க்கு பின் கலட்டி விட்டு போகும் காலம் தான் ...\nஓரின சேர்க்கையின் போது ஏற்பட்ட தகராறில் இன்னோர் வாலிபனுக்கு ஏற்பட்ட அவல நிலை\n19 19Shares உலகில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து கொண்டே செல்ல ஓரின சேர்கை செய்யும் நபர்களின் அட்டுழியங்கள் அதிகரித்து கொண்டே செல்கின்றது .என்னடா உலகம் வர வர இப்படி கேவலமாக சென்று கொண்டிருகின்றது என மனம் எண்ண தோணுகின்றது.இது போல தான் மகாராஷ்ட்ராவில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது Gay Activities ...\nகடனை திருப்பி செலுத்த முதியவர்களுடன் உறவு கொள்ளும் சிறுமிகள் : கொடுமையின் உச்சம்\nபொதுவாக கறுப்பின மக்கள் தங்களது அன்றாட தேவைகளை நிறைவு செய்வதற்கு தேவையான பணத்தை பெற்று கொள்ள தங்களது பெண் பிள்ளைகளை விற்று அதன் மூலம் வரும் பணத்தை கொண்டு நிறைவு செய்கின்றனர் .இவர்களன் வாழ்வு மிகவும் அவலமானது ..அதாவது 12 வயது கூட நிரம்பாத சிறுமிகளை முதியவர்களிடம் ...\nபொம்மைகளை அதற்காக பயன்படுத்திய கடைக்காரர் போலீசாரால் கைது : அசௌகரியத்தில் வாடிக்கையாளர்கள்\n25 25Shares வெளிநாடுகளில் விபச்சாரம் செய்வதற்கு தற்பொழுது அதிகம் பொம்மைகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றது .சிலிகான் மூலம் செய்யப்படும் இந்த பொம்மைகள் பார்பதற்க்கு அசல் பெண்கள் போல் இருப்பதால் அதிக ஆண்கள் இதனை விரும்பி தேடி வருகின்றனர் .(Italy man Used Bad activity Toys Police Arrested ) இந்த ...\nதிருமணமான பிள்ளை இருக்கும்போது, கள்ளக்காதல் ஏற்பட்டு ஏமாந்த பெண் தற்கொலை\nகுமாரபாளையம் அருகே வீட்டில் வேலை செய்த டிரைவருடன் வீட்டை விட்டு ஓடிய பெண், அந்த டிரைவர் ஏமாற்றியதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கோவை பீளமேட்டை சேர்ந்த சேகர் என்பவரின் மனைவி பார்வதி. இவருக்கு வயது 46. இவர் கணவர், மகள் என குடும்பத்துடன் வசித்து வந்தார். ...\nநாப்கின் வாங்க ஆண்களிடம் உடலுறவு கொள்ளும் பெண்கள்… கொடுமையின் உச்சம்\nமாதவிடாய் காலங்களில் பெண்கள் நாப்கின் வாங்குவதற்காக டிரைவர்களுடன் உடலுறவு கொள்ளும் வழக்கம் கென்யாவில் இருக்கி���து. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Kenya women relationship withh drivers forr napkin gossip சமீபத்தில் யுனிசெப், கென்யாவில் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. கென்யாவில் உள்ள 65% சதவீத ...\nஅந்த மாதிரி காட்சிகளை தொலைபேசியின் ஊடக லைவ் கொடுத்த கும்பல் போலீசில் சிக்கியது\n16 16Shares சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருவதால் ஆபாச திரைபடங்களுக்கு தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசாங்கம் .(China Police Find Illegal Bad Activity Max Group ) இந்நிலையில் நேரடியாக உடலுறவில் ஈடுபடும் ஆண் பெண் காட்சிகளை மேக்ஸ் எனும் ஆப்பின் மூலம் எல்லாம் இடங்களுக்கும் பரப்பி ...\nகேவலம் பணத்திற்காக இதை கூடவா திருடுவார்கள் : போலீசை அதிர வைத்த திருடன்\nநைஜீரியாவில் கொள்ளையர்கள் பிணவறையில் இருந்த பெண்ணின் சடலத்தை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.(Nigeria Man Kidnapped deadbody demand 10 lake money ) நைஜீரியாவில் செயல்பட்டு வரும் மருத்துவமனை ஒன்றின் பிணவறையில் இருந்த பெண்ணின் சடலம் சமீபத்தில் மாயமாகியது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் இதுகுறித்து ...\nஉருகி உருகி காதலித்து பின்னர் திருமண மேடையில் திருமணத்தை நிறுத்திய பிரபல நடிகை\nகீதா கோவிந்தம்’ பட நாயகி நிச்சயதார்த்தம் முடிந்த பின் திருமணத்தை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.(Geetha Govindam Rashmika Mandanna wedding stopped ) கிரிக் பார்டி படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமானவர் ராஷ்மி மந்தனா. அஞ்சனா புத்ரா, சமக் போன்ற கன்னட படங்களில் நடித்தார். இவரது நடிப்பில் ...\nபொது இடங்களில் அதற்க்கு தடையில்லையாம் “அமெரிக்காவின் புதிய விதி\nஅமெரிக்காவை ஒட்டிய நாடான மெக்சிகோவில் போதை மாபியாக்கள் ஆதிக்கம் அதிகம். இந்நிலையில், இந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள கவுதலஜாரா நகரில் உள்ள பூங்கா ஒன்றில் சமீபத்தில் தனிமையில் இருந்த காதல் ஜோடி பொலிஸாரால் தொல்லைக்கு உள்ளாயினர்.(America Accepted Public Husband and Wife Relationship ) இதனை ...\n‘பிரியாணி’ சுந்தரத்தை அடைய தான் பெற்ற குழந்தைகளைத் துடிக்கத் துடிக்க கொன்ற அபிராமி தற்போதைய நிலை\n2 2Shares தமிழகத்தில் காதலனுக்காக குழந்தைகளை கொலை செய்த அபிராமி சென்னை புழல் சிறையில் எப்படி இருக்கிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை குன்றத்தூரில் கள்ளக்காதலால் தான் பெற்ற இரண்டு குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்ற அபிராமியை தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2 மாதமாக பிரியாணி ...\n“அவள் என் குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுத்தது தூக்க மாத்திரையே இல்ல” உண்மையைக் கேட்டுக் கதறிய விஜய்.\n40 40Shares குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்து போலீசாரிடம் சிக்கியுள்ள அபிராமி கொடுக்கும் வாக்குமூலங்கள் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. சுந்தரம், அபிராமி இருவரையும் பொலிசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். அபிராமி தொடர்புடைய பல விவகாரங்கள் தினமும் வெளிவந்து கொண்டிருக்கிறது. ...\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nஅந்த நேரத்தில் மாரடைப்பு வந்ததால் பரிதாபமாக உயரிழந்த 63 முதியவர்\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka.tamilnews.com/category/tech/", "date_download": "2020-07-09T14:07:33Z", "digest": "sha1:YEWJSH2KZLROZQNE6TVEV47J3DYSXPZM", "length": 33821, "nlines": 239, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "TECH Archives - SRI LANKA TAMIL NEWS", "raw_content": "\nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவ�� நிறுவனம் தனது நெக்ஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், நெக்ஸ் எஸ் மற்றும் நெக்ஸ் ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் விவோ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. விவோ நெக்ஸ் ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\n(htc desire 12 desire 12 plus launch india tomorrow) HTC நிறுவனத்தின் டிசையர் 12 மற்றும் டிசையர் 12 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. HTC Desire 12 சிறப்பம்சங்கள்: – 5.5 இன்ச் 1440×720 பிக்சல் HTC Plus 18:9 2.5D வளைந்த ...\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\n(chennai based app developer reimagines calculator wins apple award) அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் ஆப்பிள் மென்பொருள் வடிவமைப்பாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் ஆப்பிள் டிசைன் விருதை தமிழகத்தைச் சேர்ந்த ராஜா விஜயராம் என்ற மெக்கானிக்கல் இஞ்சினியர் பெற்றிருக்கிறார். சிறந்த ஐபோன் அப்ளிகேஷன் வடிமைப்புக்காக ...\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\n(facebook defends giving device makers access users data years) Facebook நிறுவனம் Samsung, Apple உள்ளிட்ட 60 நிறுவனங்களுடன் பயனாளர்களின் தகவல்களை பகிர்ந்துகொண்டது தெரியவந்துள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துடன் முறைகேடான வகையில் தகவல்கள் பகிரப்பட்டு தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டதாக Facebook நிறுவனம் சர்ச்சைக்குள்ளான நிலையில் தற்போது ...\nஐபோன்களுக்கான புதிய இயங்குதளம்: அறிவித்தது ஆப்பிள்\n(apple ios 12 iphone update best features wwdc 2018) ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கான புதிய இயங்குதளமான IOS-12 -ஐ ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவின் சான் ஜோசில் நடைபெற்ற நிகழ்ச்சியில் IOS 12 ஐ அறிமுகப்படுத்திய அந்நிறுவனத்தின் CEO டிம்குக் தெரிவிக்கையில் “2013ம் ஆண்டுக்கு ...\nமோட்டோ கொடுக்கும் இரண்டு ஸ்மார்ட்போன்கள் இவைதான்..\n(moto g6 moto g6 play india launch) மோட்டோரோலா நிறுவனமானது தாம் முன்பு குறிப்பிட்டது போன்றே மோட்டோ G6 மற்றும் G6 Play ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. மோட்டோ G6 சிறப்பம்சங்கள்: – 5.7 Inch 2160×1080 பிக்சல் Full HD Plus 18:9 IPS ...\nஆப்பிள் நிறுவனத்தின் Watch OS 5, TV OS 12 அறிமுகம்\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 டெவலப்பர் நிகழ்வு கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோஸ் நகரில் தொடங்கியது. ஆப்பிள் நிறுவன டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் வாட்ச் சாதனத்துக்கு புதிய வாட்ச் OS மற்றும் ஆப்பிள் TV 4K சாதனத்��ுக்கான TV OS இயங்குதளங்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய வாட்ச் OS ...\nFacebook குடும்பத்திலிருந்து வெளியேறும் Trending Section\n(facebook trending topics removed) Facebook தளத்தில் இருக்கும் Trending Section அகற்றுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. Facebook இல் எதிர்கால செய்தி அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Facebook இல் அதிக Trending ஆகும் தலைப்புகளை அதன் பயனர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில் ...\nஒரே இடத்தில் 6 மணி நேரம் அமர்ந்திருப்பவரா நீங்கள் மரணம் நிச்சயம் என்கிறது ஆய்வு\n(sitting increases risk death study) ஒரே இடத்தில் ஆறு மணித்தியாலங்களுக்கு மேலாக தொடர்ந்தும் அமர்ந்திருப்பது மரணத்தைத் துரிதப்படுத்தும் ஆபத்தான செயல் என மருத்துவ ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மருத்துவ பீட சிறுவர் நோய் விசேட வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி புஜித விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு ...\nஅதிக தூர பயணிகள் விமானத்தை இயக்கவுள்ள சிங்கப்பூர்\n(singapore airlines launch worlds longest flight new york) உலகின் அதிக தூர பயணிகள் விமானத்தை இயக்கவுள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய உலகின் அதிக தூர விமானமாக கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்தின் தோஹா முதல் ஆக்லாந்து வரையான மார்க்கத்தில் செல்லும் விமானம் உள்ளது. ...\nசிங்கப்பூருக்கு போட்டியாக உருவாகும் புதிய தீவு: மலேசியா அரசு திட்டம்\n(malaysia build island waters near singapore) மலேசியாவில் தேர்தலில் பிரதமர் மகாதீர் முகமது வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அந்நாட்டின் அபிவிருத்தியில் சில மாற்றங்கள் அவசரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக சிங்கப்பூருக்கு அருகே கடல் பரப்பில் புதிய தீவை உருவாக்க மலேசிய அரசு தீர்மானித்துள்ளது. இதுகுறித்து ...\nவெளிவந்தது சுசுகியின் Gixxer ABS மாடல் பைக்..\n(new suzuki gixxer abs launched india) சுசுகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் Gixxer ABS மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய Gixxer மாடலில் பாதுகாப்பு வழங்க சிங்கிள்-சேனல் ABS பிரேக்கிங் சிஸ்டம் முன்பக்க சக்கரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. வடிவமைப்பை பொருத்த வரை ABS வேரியன்ட் ஸ்டான்டர்டு மாடலை போன்றே ...\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\n(lava flow intensifies hawaii eruptions spews 200 feet) கிளேயா எரிமலை 200 அடி உயரத்திற்கு ஹவாய் தீவுகளில் வெடித்துச் சிதறி நெருப்புக் குழம்பை வி���ிறியடித்துள்ளது. கடந்த 3ம் திகதி லாவா குழம்பை உமிழத் தொடங்கிய கிளேயா எரிமலை ஹவாய் தீவில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. ...\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\n(google doodle celebrates ph scale inventor sorensen) டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சோரென் பீடர் லௌரிட்சு சோரென்சென் என்பவர் காடித்தன்மையை அளவிடும் pH அட்டவணையை உருவாக்கியவர். இவரது குறிப்பிட்ட pH குறியீட்டு முறையானது காடித்தன்மையை அளக்க இரு புதிய முறைகளுக்கு வழிவகுத்தன.முதல் முறை மின் முனைகளைப் பயன்படுத்துவது மற்றொன்று ...\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\n(maruti suzuki swift sport expected launch) சுசுகி நிறுவனத்தின் Swift Sport 2017 மாடலானது சமீபத்தில் இடம்பெற்ற மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், விரைவில் இந்த கார் ஐரோப்பிய சந்தைகளிலும் அதன் பின் மற்ற நாடுகளிலும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சுசுகி Swift ...\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\n(HTC U12 plus specs price accidentally confirmed) HTC நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இணையத்தில் பலமுறை லீக் ஆகியிருந்த HTC U12 பிளஸ் ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. HTC U12 பிளஸ் சிறப்பம்சங்கள்: – 6.0 இன்ச் 2880×1440 பிக்சல் குவாட் HTC ...\nபுதிய ஸ்மார்ட்போனின் வருகையை உறுதிப்படுத்திய நோக்கியா நிறுவனம்\n(nokia may 29 launch teaser chargedup smartphone) HMD குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனினை இம்மாதம் 29ம் திகதி வெளியிட இருப்பதை புதிய டீசர்களின் மூலம் தெரிவித்துள்ளது. புதிய டீசருடன் #ChargedUp என்ற ஹேஷ்டேக் இடம்பெற்றிருப்பதால் புதிய சாதனம் அதிக பேட்டரி பேக்கப் வழங்கும் ...\n(protect facebook privacy delete completely) கேம்பிரிட்ஜ் அனால்டிகா சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து Facebook நிறுவனம் தனது பயனாளிகளில் கணக்கு விவரங்களை பாதுகாப்பத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. Facebook நிறுவனது பயனாளிகள் பற்றி விவரங்களை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் அனால்டிகா என்ற நிறுவனத்திற்கு கொடுத்தது தொடர்பான சர்ச்சை ...\nமாலைத்தீவில் கடலுக்கு அடியில் செல்லும் சுற்றுலாப் பயணிகள்\n(maldives introduces semi submarine) சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்ப்பதற்காக மாலத்தீவுகளில் ஃபோர் சீஸன்ஸ் என்ற தனியார் அமைப்பு சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு சுற்றுலா பயணிகள் பயணிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பலில் செல்ல ஆயிரத்து 500 டாலர்கள் வசூலிக்கப்படுகிறது. ...\nசீனா நள்ளிரவில் விமான தாங்கி கப்பலில் ரகசிய போர் பயிற்சி\n(china tests air crafts holding ships night) சீனா தன் நாட்டு விமானம் தாங்கிக் கப்பலில், இரவு நேரத்தில் போர் விமானங்களை இறக்கியும், பறக்கவிட்டும் சோதனை செய்ததுள்ளது. நடுக்கடலில் முகாமிட்டிருக்கும் விமானம் தாங்கிக் கப்பலில் இரவு நேரத்தில் போர் விமானங்களை இயக்குவது மிகப் பெரிய சவாலான ...\nஇரண்டாவது முறையாக வெளியேறும் நீலநிற மீத்தேன் வாயு..\n(hawaii volcano creating blue flames methane cracked roads) ஹவாய் தீவில் வெடித்துச் சிதறும் எரிமலைக் குழம்பு பட்டு எரியும் தாவரங்களில் இருந்து மீத்தேன் வாயு வெளியாவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கிலாயு என்ற எரிமலையில் இருந்து வெளியேறும் லாவா குழம்புகள் பட்டு தாவரங்கள் எரியும் போது, ...\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் ஊடகங்கள் தங்கள் நிறுவனம் மீது காட்டிய முற்றுகையால் வாடிக்கையாளர்களை இழந்து விட்டதாகவும், 5 லட்சம் டாலர்கள் சொத்துக்கள் கொண்ட நிறுவனம் தற்போது 10 ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\n(hmd global announces may 29 event new phones expected) HMD குளோபல் நிறுவனம் இம்மாத இறுதுயில் ஊடக விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான அழைப்புகள் வெளியாகி இருக்கும் நிலையில், இவ்விழாவில் அந்நிறுவனம் புதிய நோக்கியா போன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச வெளியீடு ...\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\n(google fined 21 million india abusing dominant position) கூகுள் நிறுவனத்திற்கு எதிராக இந்தியா நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய செயலானது ஈடு செய்ய முடியாத சேதத்தையும் இழப்பையும் ஏற்படுத்தும் என்று கூகுள் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. சிசிஐ என்றழைக்கப்படும் இந்திய போட்டி ஆணையம் கூகுளுக்கு எதிராக அளித்த ...\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\n(instagram share posts feed stickers story link update) இன்ஸ்டாகிராம் செயலியில் Feed போஸ்ட்களை நேரடியாக ஸ்டோரீக்களில் ஷேர் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய அப்டேட் மூலம் பயனரின் Feed இல் வரும் ...\nஐரோப்பிய பாராளுமன்றத்தில் தலைகுனிய தயாராகிறார் மார்க் ஜுக்கர்பெர்க்\n(facebooks mark zuckerberg appear european parliament speaker) கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எனும் நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக 8 கோடிக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பை ஆதரிக்கும் வகையில் இந்த நிறுவனம் பேஸ்புக் பயனர்களின் ...\nஅறிமுகத்தை கொடுத்தது ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன்\n(oneplus 6 release date news features) ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மும்பையில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 6 நேற்று (வியாழக்கிழமை) இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. ஒன்பிளஸ் 6 சிறப்பம்சங்கள்: – 6.28 இன்ச் 2280×1080 ...\nலம்போகினியை மிஞ்சும் இலங்கையின் புதிய கார்..\n(motor car made srilanka toexceed luxury lamborghini) உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்ற லம்போகினி காரை மிஞ்சும் அளவுக்கு இலங்கையில் கார் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு மருதானை ட்ரிபோலி மாக்கட் பிரதேசத்தில் அபிவிருத்தி நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ...\nவாடிக்கையாளர்களுக்கு விருந்தாகிறது Whatsapp Update\n(whatsapp groups get new features including admin controls group) ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் வாட்ஸ்அப் க்ரூப்களுக்கு அதிக வசதிகளை வழங்குகிறது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் ...\nபுதிய குரல்களால் பேசப்போகும் கூகுள் அசிஸ்டண்ட்\n(change google assistants voice android apple phone) கூகுள் I/O 2018 நிகழ்வில் கூகுள் அசிஸ்டண்ட்-இல் புதிதாக ஆறு குரல்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் பிரபல குரல் வல்லுநரான ஜான் லெஜன்ட் குரலும் ஒன்றாகும். அசிஸ்டண்ட் சேவையில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய குரல்கள் வேவ்நெட் ...\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/07/blog-post_7060.html", "date_download": "2020-07-09T13:50:24Z", "digest": "sha1:OA4GAVGP3BIMX6ADJM4VQRYFJAKN26VJ", "length": 7857, "nlines": 91, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: பாரத தேசம்", "raw_content": "\nபாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப்\nபயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.\nவெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி\nமேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;\nபள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்\nபாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத) 1\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;\nசேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;\nவங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்\nமையத்து நாடுகளில் பயிர் செய்குவோம். (பாரத) 2\nவெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்\nவேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;\nஎட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே\nஎண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். (பாரத) 3\nமொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,\nநத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து\nநம்மருள் வேண்டுவது மேற்கரையிலே. (பாரத) 4\nசிந்து நதியின்மிசை நிலவினி லே\nசேரநன் னாட்டிளம் பெண்களுட னே\nதோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம். (பாரத) 5\nகாவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;\nசிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு\nசேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத) 6\nகாசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்\nகாஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;\nராசபுத் தானத்து வீரர் தமக்கு\nநல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம். (பாரத) 7\nபட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்\nபண்ணி மலைகளென வீதி குவிப்போம்,\nகட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.\nகாசினி வணிகருக்கு அவைகொடுப் போம். (பாரத) 8\nஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;\nஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;\nஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;\nஉண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத) 9\nகுடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;\nகோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;\nநடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;\nஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம். (பாரத) 10\nமந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;\nவானையளப் போம்கடல் மீனையளப் போம்;\nசந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;\nசந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம். (பாரத) 11\nகாவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;\nகலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;\nஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;\nஉலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம். (பாரத) 12\n‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே\nதமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;\nநேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர். (பாரத ) 13\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் ��ிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/trichi-siva-press-meet/", "date_download": "2020-07-09T14:43:10Z", "digest": "sha1:WMCGDEA2RB4S52GREUPZRXXDRZBETF3N", "length": 8171, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கருணாநிதி மீது குற்றம்சாட்டி பேச யாருக்கும் தகுதியில்லை: திருச்சி சிவாChennai Today News | Chennai Today News", "raw_content": "\nகருணாநிதி மீது குற்றம்சாட்டி பேச யாருக்கும் தகுதியில்லை: திருச்சி சிவா\n8 போலீசாரை சுட்டு கொலை செய்த பிரபல ரவுடி என்கவுண்டர்:\n21 வயது சென்னை இளம்பெண் கொரோனாவால் மரணம்:\nகருணாநிதி மீது குற்றம்சாட்டி பேச யாருக்கும் தகுதியில்லை: திருச்சி சிவா\nசமீபத்தில் இந்தியா வந்த முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளுடனான இறுதிப்போரில் இந்திய அரசின் துணையுடன் தான் வெற்றி கண்டோம் என்று கூறியது காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது.\nமேலும் இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில் அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு பிரபாகரன் கடிதம் அனுப்பியதாகவும், ஆனால் கருணாநிதி அந்த கடிதத்தை கண்டுகொள்ளவில்லை என்றும் துணண முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியிருந்தார்.\nஇந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, ‘இலங்கைப் பிரச்சினையில் கருணாநிதி மீது குற்றம்சாட்டி பேச யாருக்கும் தகுதியில்லை என தெரிவித்துள்ளார்.\nஉடுமலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அ.தி.மு.க. நேற்று நடத்திய போராட்டம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். ஈழப் பிரச்சினையில் 1956ஆம் ஆண்டு முதல் அக்கறை காட்டி வந்தவர் கருணாநிதி என்றும் திருச்சி சிவா கூறியுள்ளார்.\n7 பேரின் விடுதலையை வைத்து அரசியல் நடத்த வேண்டாம்: பொன்.ராதாகிருஷ்ணன்\nதிருவாருரில் டெபாசிட் வாங்க முடியுமா\nதோனி பாணியில் சிக்ஸர் வின்னிங் ஷாட்டாக அடித்த விராத் கோலி\nஇந்தியா இலங்கை டி20 போட்டி ரத்து ஏன்\nரோஹித் சர்மா நீக்கம், பும்ரா இணைப்பு: இந்திய அணி அறிவிப்பு\nசொந்த மண்ணில் மீண்டும் இலங்கைக்கு தோல்வி\nமாணவர்களை தற்கொலைக்கு ��ூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\n8 போலீசாரை சுட்டு கொலை செய்த பிரபல ரவுடி என்கவுண்டர்:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/08/5.html", "date_download": "2020-07-09T14:29:21Z", "digest": "sha1:WQDK3EUAOK7PGZZFI7WBREP54VMMF4KC", "length": 12819, "nlines": 199, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: தேடினால் கிடைத்துவிடும் - 5", "raw_content": "\nதேடினால் கிடைத்துவிடும் - 5\nஅருகில் இருந்த அறை ஒன்றில் தனது ஆடைகளை மாற்றிக்கொண்டார் கோவிந்தசாமி. அஸ்தி பையைத் திறந்துப் பார்த்தார். பாலீதின் பையில் போடப்பட்டு இருந்தது. மனம் நிம்மதி ஆனது. ஆனால் காய்ச்சல் அடிப்பது போல் இருந்தது. ஒரு காபி குடித்தால் தேவலாம் என காபி அருந்தினார். அந்த இளைஞன் இன்னமும் இவரையே பார்த்துக்கொண்டிருந்தான். மழை விட்டு இருந்தது.\nஅவனருகே வந்த அவர், காசிக்கு எளிதாகச் செல்லும் வழி எது எனக் கேட்டார். அந்த இளைஞன் கரக்பூர் மார்க்கமாகச் சென்றால் எளிதாகச் செல்லலாம் என சொன்னான். இருமிக்கொண்டே இருந்தார் கோவிந்தசாமி. கோவிந்தசாமிக்கு தான் கேட்டது தமிழ்மொழிதானா என வியந்தார். தம்பி நீங்க தமிழா என்று கேட்டார். ஆம் என்றான் இளைஞன். தனது பெயர் தமிழ்பாண்டே என அறிமுகப்படுத்திக்கொண்டான். கோவிந்தசாமிக்கு காய்ச்சல் அதிகமானது.\nஅதிக அலைச்சலும், தூக்கமின்மையும் அவருக்கு சற்று அசெளகரியத்தைத் தந்து இருந்தது. பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்தார் கோவிந்தசாமி. அவரது மயக்கத்தைத் தெளிவித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான் தமிழ்பாண்டே. மருத்துவர் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் என சொன்னதும் கோவிந்தசாமியை தனது வீடு இருக்கும் நீலகந்த நகருக்கு அழைத்துச் சென்றான்.\nபுதிய நபருடன் தன் மகன் வருவதைக் கண்ட தனலட்சுமி முகர்ஜி யார் என கேட்டார். தமிழ்க்காரர், காசி செல்கிறார் சுகமில்லை என சொல்லி ஒரு அறை ஏற்பாடு செய்யச் சொன்னான். இன்று ஓய்வெடுத்துச் செல்லட்டும் என சொன்னவனை தனியாய் அழைத்து நாளை உனது தந்தைக்கு திதி நாள், அந்த விசேசம் செய்ய வேண்டும், நீ இந்த தருணத்தில் இப்படி ஒருவரை அழைத்து வந்து இருக்கிறாயே என கடிந்து கொண்டார். போகச் சொல்லிவிடலாம் என்றான் தமிழ்பா���்டே. ஆனால் தாய் இருக்கட்டும் என அனுமதி அளித்தார்.\nகோவிந்தசாமி அன்று அங்கேயே தங்கினார். காலையில் கிளம்பலாம் என இருந்தவருக்கு காய்ச்சல் இன்னும் இருந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தான் செல்வது நல்லதல்ல என இருந்தாலும் இப்படி இங்கே தங்குவது சரியாகாது என நினைத்துக்கொண்டு கிளம்ப எத்தனித்தார். தமிழ்பாண்டே உடல்நலம் சரியானவுடன் செல்லலாம் என தடுத்துவிட்டான். அவனது தந்தையின் திதி நிகழ்வில் கலந்து கொண்டார் கோவிந்தசாமி. மனம் புதையலிலும் காசியிலும் நின்றது.\nஅன்றைய தினமும் அங்கேயே தங்க வேண்டி வந்தது. காய்ச்சலும் இருமலும் ஓரளவுக்கு சரியானது போல் இருந்தது. அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு கரக்பூர் நோக்கி பயணமானார் கோவிந்தசாமி. கரக்பூரில் இறங்கி காசி இரயிலுக்குச் செல்லும் வழியில் ஐந்து பேர் இவரை சுற்றி வளைத்துக்கொண்டார்கள். அவர்களை கண்ட அதிர்ச்சியில் கோவிந்தசாமி உடல் வெடவெட என ஆடத் தொடங்கியது.\nதிரைப்படத் துறையில் வாய்ப்பு கிடைத்து இருந்தால்\nநுனிப்புல் பாகம் - 1 (2)\nநுனிப்புல் - பாகம் 1 (1)\nமற்றும் இப் பொழுது. And, Now எழுதிய உறவுகளுக்கு.\nவலைப்பூ கண்டு மிரண்டு போனேன்\nஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (1)\nஎழுத்தாளர் திரு.ஜெயமோகன் சொல்வது சரியா\nஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை\nகலக்கல் பின்னூட்டம் - நன்றி Sword Fish\nஆன்மிகம் என்றால் ஒதுங்குவது ஏன்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 2\nஆற்றாமை - அருகில் செல்லும் புதுரக வாகனங்கள்\nசொல் எனும் சொல் கவிதையும், இறைவன் பற்றிய எண்ணமும்\nதிரு. செந்தில்நாதன் - சில யோசனைகள்.\nஅழுகிய இதயங்கள் - நகைக்கும் இதழ்கள்\nசிங்கைநாதன் அவர்களுக்கு முத்தமிழ்மன்றமும் உதவும்.\nதேடினால் கிடைத்துவிடும் - 12 (நிறைவுப் பகுதி)\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 1\nதேடினால் கிடைத்துவிடும் - 11\nவெண்பொங்கல், சாம்பார்- சமையலும் ஒரு கலையே\nதேடினால் கிடைத்துவிடும் - 10\nஈரோடு புத்தகத் திருவிழாவில் நுனிப்புல்\nதேடினால் கிடைத்துவிடும் - 9\nதேடினால் கிடைத்துவிடும் - 8\nதேடினால் கிடைத்துவிடும் - 7\nதேடினால் கிடைத்துவிடும் - 6\nதேடினால் கிடைத்துவிடும் - 5\nஎழுத்து நடையை எளிமையாக்குவது எவ்வாறு\nதேடினால் கிடைத்துவிடும் - 4\nதேடினால் கிடைத்துவிடும் - 3\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு... (பகுதி 1)\nதேடினால் கிடைத்துவிடும் - 2\nதேடினால் கிடைத்துவிட���ம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vijay-request-to-sachin-director/", "date_download": "2020-07-09T15:18:36Z", "digest": "sha1:CXHT3TE3FJU246N6YCKV3DLSXSSLPHOC", "length": 6832, "nlines": 91, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vijay Request To Sachin Movie Director Vijay Request To Sachin Movie Director", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய நீங்களே நடிச்சி காமிங்க. இயக்குனரிடம் வேண்டுகோள் வைத்த விஜய். இயக்குனரிடம் வேண்டுகோள் வைத்த விஜய்.\n இயக்குனரிடம் வேண்டுகோள் வைத்த விஜய்.\nதமிழ் சினிமாவில் நடிகர் விஜய் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக விளங்கி வருகிறார். இவரது பல்வேறு ரொமான்டிக் படங்கள் வரிசையில் சச்சின் படமும் ஒன்று. அந்த படத்தை இயக்கியவர் சமீபத்தில் மறைந்த பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் தான்.\nமகேந்திரனின் மகனான ஜான் மகேந்திரனும் ஒரு இயக்குனர் தான். இவர் தமிழில் 2005 ஆம் ஆண்டு வெளியான ‘சச்சின்’ படத்தை இயக்கி இருந்தார். அந்த படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் மகேந்திரன், இந்த படத்தில் பெரிய உடன்பாடில்லை என்றும் மேலும், தன் மகனிடம் உன் திறமை இது இல்லை என்றும் கூறியிருந்தாராம்.\nஇந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஜான் மகேந்திரன் விஜயை வைத்து இயக்கிய ‘சச்சின்’ படத்தின் போது நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றை கூறியுள்ளார். இப்படத்தின் கதையை விஜய்யிடம் கூறும் போது, விஜய் ‘அண்ணா உங்களுடைய அந்த மேனரிசம் எனக்கு வரவே இல்லை.\nஅதனால் நீங்க என்ன காட்சி எடுத்தாலும் சரி, எனக்கு சொல்லிக்கொடுத்து விடுங்கள். அப்போது தான் என்னால் சரியாக நடிக்க முடியும் என்று கூறியுள்ளார். அதன் பின்னர் ஜான் மகேந்திரனுடன் நடித்தும் காண்பித்தாராம்’ இவ்வாறு என்று ஜான் மகேந்திரனுடன் கூறியுள்ளார்.\nPrevious articleஇணையத்தில் வெளியான அவெஞ்சர்ஸ் படத்தின் 2 நிமிட காட்சி.\nNext articleமாடர்ன் உடையில் கணவரையே மிஞ்சிய ராஜலட்சுமி.\nஉள்ளாடை அணியாமல் வெறும் முண்டா பனியனில் எமி கொடுத்த போஸ்.\nஹீரோயின் ஆன பின்னர் ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தில் வந்த வாய்ப்பு – தவறவிட்டுள்ள ஷாலினி.\nகடந்த ஆண்டு காலமான தனது கணவரின் புகைப்படத்தை பதிவிட்டு உருக்கம் தெரிவித்த நடிகை.\n விஜய் ரசிகர்கள் செய்த விசயத்தை பாருங்க.\nநயன்தாரா ப்ரோமோஷனுக்கு வர்லனா பரவாயில்ல, ஏன்னா ஆனால், திரிஷா – வெளுத்து வாங்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/x6/specs", "date_download": "2020-07-09T15:45:06Z", "digest": "sha1:4M5AEKIBRX6QUJHTBLAE7NTINGLET342", "length": 22589, "nlines": 412, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் பிஎன்டபில்யூ எக்ஸ்6 சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ எக்ஸ்6\nபிஎன்டபில்யூ எக்ஸ்6 இன் விவரக்குறிப்புகள்\n3 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஎக்ஸ்6 இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nபிஎன்டபில்யூ எக்ஸ்6 இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2998\nபிஎன்டபில்யூ எக்ஸ்6 இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் adaptive எம் suspension\nபின்பக்க சஸ்பென்ஷன் adaptive எம் suspension\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nமுன்பக்க பிரேக் வகை எம் ஸ்போர்ட் brakes\nபின்பக்க பிரேக் வகை எம் ஸ்போர்ட் brakes\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 4 zone\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர்\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nadditional பிட்டுறேஸ் எம் leather ஸ்டீயரிங் சக்கர\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nday & night பின்புற கண்ணாடி\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடுதிரை அளவு 12.3 inch\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிஎன்டபில்யூ எக்ஸ்6 அம்சங்கள் மற்றும் Prices\nஎல்லா எக்ஸ்6 வகைகள் ஐயும் காண்க\nQ. When we are expecting டீசல் வகைகள் அதன் பிஎன்டபில்யூ X6\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎக்ஸ்6 மாற்றுகள் இன் தயாரிப்பு ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nரேன்ஞ் ரோவர் விலர் சிறப்பம்சங்கள்\nரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக எக்ஸ்6\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபிஎன்டபில்யூ எக்ஸ்6 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்6 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்6 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 50 லட்சம் க்கு 1 கோடி\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/cinema-news/fake-casting-call-karthick-naren/", "date_download": "2020-07-09T15:11:18Z", "digest": "sha1:WFKHWEE33UCXLK4D42MIJEMEZZZJ7LOA", "length": 9824, "nlines": 117, "source_domain": "www.cinemamedai.com", "title": "கார்த்திக் நரேன் பெயரில் நடந்த மிகப்பெரிய மோசடி: திடுக்கிடும் தகவல் | Cinemamedai", "raw_content": "\nHome Cinema News கார்த்திக் நரேன் பெயரில் நடந்த மிகப்பெரிய மோசடி: திடுக்கிடும் தகவல்\nகார்த்திக் நரேன் பெயரில் நடந்த மிகப்பெரிய மோசடி: திடுக்கிடும் தகவல்\nதுருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இந்தப் படத்தை அடுத்து நரகாசூரன் படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்த கவுதம் வாசுதேவ் மேனன் படத்திலிருந்து விலகினார். பின்னர் சிலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் திரைக்கு வரவில்லை.\nஇதையடுத்து அருண் விஜய்யை நாயகனாக வைத்து மாஃபியா என்ற படத்தை இயக்கிய கார்த்திக் நரேன், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் 43-வது படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.\nஇந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தகவல் பகிர்ந்திருக்கும் கார்த்திக் நரேன், எனது புதிய படத்தில் நடிக்க வைப்பதாகக் கூறி, எனது பெயரை தவறாக பயன்படுத்தி பொய்யான தகவலை பரப்பி பணம் கேட்டு வருகிறார்.உங்களுக்கு 9777017348 என்ற வாட்ஸ் அப் நம்பரில் இதுபோன்ற தகவல் வந்தால் அதை பிளாக் செய்து விடுங்கள். குற்ற செயல்களில் ஈடுபடுவோர் நரகத்தில் எரிக்கப்படுவார்” என்று கூறியுள்ளார்.\nதிருமணம் ஆன ஹீரோக்கள் மட்டும் அப்படி செய்யலாமா – ஷ்ரத்தா ஸ்ரீநாத் கட்டமான கேள்வி\nஇந்தியாவையே அதிரவைத்த ரூ.100 கோடி தங்கம் கடத்தல்: யார் இந்த ஸ்வப்னா சுரேஷ் யார்\n‘துக்ளக் தர்பார்’ படத்துக்காக முதல் காட்சியிலேயே ஏற்பட்ட வலி..\nஇந்த சூப்பர்ஹிட் படத்திற்கு ‘எமி ஜாக்சன்’ முதல் தேர்வாக இருக்கவில்லைரகசியத்தை உடைத்த இயக்குனர் விஜய்\nஒரு மாதத்திற்குப் பிறகு வந்த த்ரிஷா…வைரலாகும் புதிய ஹாட் செல்பி\nராஷி கண்ணா மீது ஆபாச திரைப்பட ஹீரோயின் சொன்ன அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகள்..\nமாஸ்டர் ஷூட்டிங் போது எடுக்கப்பட்ட புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது, இதோ..\nஒரே சீரியல் ஹீரோ -ஹீரோயினுக்கு கொரோனா தொற்று ..உடனே டெஸ்ட் எடுத்த ‘சகநடிகையின்’ விளக்கம்\nஉலகளவில் மில்லியன் கணக்கில் ட்ரெண்ட் ஆன இளம் பெண்… வைரலாகும் உருக்கமான வீடியோ…\nஅதிகம் பேசமாட்டார், ஆனால் பேச வைப்பார்:தளபதியை புகழ்ந்த ‘ஹே சினாமிக்கா’ இயக்குநர்..\nதளபதி ‘விஜய்யின்’ மகன் ‘சஞ்சய்’ ஹீரோ அல்லது இயக்குனராக அறிமுகமாகிறாரா\nசுஷாந்த் சிங்கிற்காக ‘ஏ.ஆர்.ரஹ்மானின்’ முதல் இசை அஞ்சலி ..\nமருத்துவமனை சர்ச்சையில் குறிப்பிட்ட பிரபலம்..கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்…\nதல அஜித்தின் இது வரை காணப்படாத இளம் வயது வைரல் புகைப்படம்…\nகொரோனா தொற்றுநோயைப் பற்றிய அனுஷ்கா வெளியிட்ட உணர்ச்சிபூர்வமான அறிக்கை…\nவிக்கெட் எடுத்ததை வித்தியாசமாக கொண்டாடிய பவுலர்…மேஜிக்கால் உறைந்து போன ரசிகர்கள்-வீடியோ\n‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தில் வரும் சந்தானத்தின் தங்கையா இது என்ன ஒரு கவர்ச்சி\nதமிழகத்தில் இன்று மீண்டும் 4 ஆயிரத்தை தொட்ட புதிய கொரோனா தொற்றுக்கள்..\nவலிமை பட கதாநாயகி குறித்து வெளியான புதிய அப்டேட்…\nவெளியானது நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் “காலம்” வீடியோ பாடல்..\nஇயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் ரஜினி திடீர் சந்திப்பு…\nதுல்கர் சல்மானின் ரொமான்டிக் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/173541?ref=right-popular", "date_download": "2020-07-09T14:10:12Z", "digest": "sha1:KSCL5KSNYBBXG7RME4MHPHPOVGS3CDFA", "length": 6974, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "நேர்கொண்ட பார்வை படம் பார்த்துவிட்டு பிரபல நடிகருக்கு போன் செய்து அஜித் கூறிய விஷயம்- யாரு, என்ன சொன்னார் பாருங்க - Cineulagam", "raw_content": "\nகடலிலிருந்து மிகப்பெரிய மீனை வேட்டையாடிச் செல்லும் கழுகு... சிறகை அசைக்காமல் செல்லும் அதிசயம்\nஉண்மையை மறைத்து அரங்கேறிய திருமணம்... துடிக்க துடிக்க உயிரிழந்த புதுப்பெண்\nயூடியூபில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படங்களின் பாடல்கள்.. டாப் 5 லிஸ்ட் இதோ..\nமூன்றாவது கணவரால் வெடித்த சர்ச்சை.... வனிதாவுக்கு அடித்த திடீர் அதிர்ஷ்டம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அவரே வெளியிட்ட தகவல்\nதன்னை வறுத்தெடுத்த பெண்ணிற்கு வனிதா வெளியிட்ட அதிரடி பதில்... அவதானித்த ரசிகர்கள் திட்டித் தீர்க்கும் கொடுமை\nசுஷாந்தை தொடர்ந்து முன்னணி சீரியல் நடிகர் தற்கொலை, அதிர்ச்சி தகவல்\nOTTக்கு வரவுள்ள வெற்றிமாறன் படம், ரசிகர்கள் உற்சாகம்..\nபிக் பாஸ் 4 சீசனில் ரம்யா பாண்டியன் அவரே கூறிய உண்மை பதில்..\nகமல் பாட்டுக்கு அவரை போலவே ஆடிய இளைஞருக்கு அடித்த அதிர்ஷடம் யார் படத்தில் நடிக்க போகிறார் தெரியுமா\n தயாரிப்பாளரே அறிவித்த தகவல் இதோ...\nவித்தியாசமான போட்டோஷுட் எடுத்த விஜே ரம்யாவின் கலக்கல் படங்கள்\nஎன்னது விஜே மகேஷ்வரியா இது, செம்ம ஹாட் போட்டஷுட் இதோ\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை படம் பார்த்துவிட்டு பிரபல நடிகருக்கு போன் செய்து அஜித் கூறிய விஷயம்- யாரு, என்ன சொன்னார் பாருங்க\nஅஜித் எப்போதும் மற்ற கலைஞர்களை பாராட்டுவதில் முன்னோடியாக இருப்பார். யாராவது நன்றாக தன் வேலையை செய்தார்கள் என்றால் உட���ே வாழ்த்து கூறிவிடுவார்.\nஅப்படி நேர்கொண்ட பார்வை படம் பார்த்துவிட்டு அஜித் போன் செய்தது இளம் நடிகர் அர்ஜுன் சிதம்பரத்திற்கு தான். அவர் ஒரு பேட்டியில், ”நான் டப்பிங்கில் இருந்தேன் அப்போது ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் அஜித் சார்.”\n”முதன்முதலாக வந்த போன் கால் அவருடையது தான். ரொம்ப நல்லா செய்துள்ளீர்கள், இந்த படத்துல நீங்கள் போட்ட உழைப்பு, நேர்மைக்காக உங்களுக்கு வாழ்க்கையில் என்ன கிடைக்க வேண்டுமோ அது கண்டிப்பாக கிடைக்கும் என்றார். அந்த போன் அழைப்பை நான் எப்போதுமே மறக்க மாட்டேன்” என்று அர்ஜுன் கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/524996-west-indies-player-nicholas-pooran-banned-for-4-t20is.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-07-09T14:56:45Z", "digest": "sha1:YS4FNDQXNGZFRBUY7SD5HV27PFIDDM3H", "length": 13248, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "மே.இ.தீவுகளின் நிகோலஸ் பூரன் விளையாட 4 போட்டிகள் தடை: ஐசிசி அதிரடி | West Indies Player Nicholas Pooran banned for 4 T20Is - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 09 2020\nமே.இ.தீவுகளின் நிகோலஸ் பூரன் விளையாட 4 போட்டிகள் தடை: ஐசிசி அதிரடி\nமே.இ.தீவுகளின் அதிரடி வீரர் நிகோலஸ் பூரன் 4 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் பால் டேம்பரிங் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அவருக்கு இந்தத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதனது விரல் நகத்தினால் பந்தின் தன்மையை மாற்றி சேதப்படுத்தியது வீடியோவில் பதிவானது. இந்தக் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார் நிகோலஸ் பூரன், இதனையடுத்து 4 டி20 போட்டிகளில் அவர் ஆட முடியாது.\nஇதனையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 டி20 போட்டிகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஒரு டி20 போட்டிகளில் நிகோலஸ் பூரன் ஆட முடியாது.\n4 போட்டிகள் தடையுடன் அவரது கணக்கில் 5 தகுதியிழப்புப் புள்ளிகள் ஏறியுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nWest Indies Player Nicholas Pooran banned for 4 T20Isமே.இ.தீவுகளின் நிகோலஸ் பூரன் விளையாட 4 போட்டிகள் தடை: ஐசிசி அதிரடி\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nஜாம்பவான்கள் சச்சின், விராட் கோலி வீழ்த்திய 3 டாப் வீரர்கள்\nதன் கேப்டன்சியில் இப்போதைய இந்திய அணியில் யாரைத் தேர்வு செய்வார்\n117 நாட்களுக்குப் பிறகு மைதானம் கண்ட கிரிக்கெட்: முதல் டெஸ்டில் இங்கிலாந்து 35/1\nகொல்கத்தாவின் இளவரசர், கிரிக்கெட் உலகின் ராஜா ஆவாரா- இன்று கங்குலிக்கு பிறந்தநாள்\nகால் சிகிச்சைக்குப் பின் நடித்த அனுபவம்: மஞ்சிமா மோகன் பகிர்வு\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல்: தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை: மத்திய உள்துறை...\nமுகக்கவசம் அணியாதவர்களுக்கு அரசின் சேவைகள் மறுக்கப்படும்: ஈரான்\nம.பி.யில் மெகா சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டம்: பிரதமர் மோடி நாளை தொடங்கி...\nதிருப்பதி போல் மாறுகிறது அயோத்தி: புகழ் பெற்ற ஆன்மீக நகரமாக மாற்ற உ.பி....\nநடிகர் சங்க சர்ச்சை: ஐசரி கணேஷை கடுமையாகச் சாடிய பூச்சி முருகன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/101567/", "date_download": "2020-07-09T15:44:04Z", "digest": "sha1:EKG3YZXWUOZOAVFUI56LLLJRDCU54Y5M", "length": 35749, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "சின்ன அண்ணாமலை ‘சொன்னால்நம்பமாட்டீர்கள்’ | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பொது சின்ன அண்ணாமலை ‘சொன்னால்நம்பமாட்டீர்கள்’\nகடந்த சனி, ஞாயிறு கடுமையான காய்ச்சல். . சும்மா படுத்துக் கிடக்கையில் மனம், குமட்டிக்கொண்டிருக்கும் வயிறு, குழம்பிக் ��சக்கும் நா, அனல் தகிக்கும் செவிகள் இவற்றிலேயே சிக்கிக் கிடக்கும். கண்களை மூடினால் கிறக்கம் வந்து,, தயாராக நிற்கும் தீக்கனவுகள் எழுந்து வந்து அலைக்கழிக்கும். கூடவே அம்மா. நான் வாசித்துக்கொண்டிருக்கும் வரை நார்மல். அதுதான் அம்மா என் மன உடல் நலனுக்கு அவர்கள் வகுத்து வைத்திருக்கும் எல்லை. அம்மாவை நார்மலாக வைத்திருக்க ஒரே வழி நான் ஏதேனும் வாசித்துக்கொண்டிருப்பதே.\nபடுத்திருக்கும் சோபா சாய்மானம் முழுவதும் புத்தகங்களால் நிரப்பி வைத்திருக்கிறேன். அதிலிருந்து ஒன்றை உருவினேன். சந்தியா பதிப்பகம் வெளியீடான சின்ன அண்ணாமலை அவர்கள் தனது வாழ்வின் முக்கிய மற்றும் சுவையான தருணங்களை எழுதி, கட்டுரைத் தொகுதியாக வெளிவந்த ‘’சொன்னால் நம்பமாட்டீர்கள்’’ நூல் கிடைத்தது. சின்ன அண்ணாமலை வாழ்க்கைத் தருணங்கள் குறித்தும் ‘’சொன்னால் நம்பமாட்டீர்கள்’’ நூல் குறித்தும் முன்பு ஒரு உரையாடலில் என்னிடம் குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த நூலை இப்போதுதான் வாசிக்கிறேன்.\nஇன்று இந்தியப் பிரதமருக்கு எதிராக ‘’வீரமாக’’ கம்பு சுற்றிக்கொண்டிருக்கும் ஆனந்த விகடனின் நாற்பத்தி ஒன்றாம் ஆண்டு தீபாவளி மலர் வாசிக்கக் கிடைத்து. முப்பத்தி ஐந்து கட்டுரைகள். ஜே சி குமரப்பா, அவர்களின் செல்வத்தின் பொறுப்புகள் என்றொரு கட்டுரை அதைத் தவிர எல்லா கட்டுரையும் சும்மா பக்கம் நிரப்பும் கட்டுரைகள். உள்ளடக்கத்தின் கீழே தெளிவாக ‘’இந்த மலரின் கதைகள் கட்டுரைகள் உட்பட யாவும் கற்பனையே எதையும் யாரையும் குறிப்பிடுவன அல்ல’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டுரை ஒன்றின் தலைப்பு ‘’பா – ஸ்ரீமதி கஸ்தூரி பா அம்மை’’ அதாவது காந்தி என்ற பெயர் கூட குறிப்பிடப் படவில்லை. அப்புறம் கீழ்க்கண்ட குறிப்பின் படி ‘’கட்டுரை’’ உட்பட கற்பனையே. இப்படித்தான் ஆங்கிலேயே ஆட்சி முன்பு பம்மிக் கிடந்திருக்கிறது விகடன். இது போன்ற சூழலில்தான் சின்ன அண்ணாமலை பத்திரிகை நடத்துகிறார். [வழமை போல மனைவியின் நகைகளை விற்றுத்தான்] விகடனுக்கு இணையாக தீபாவளி மலர் கொண்டு வந்து நஷ்டம் அடைகிறார். வங்கப் பஞ்சம் எனும் நூல் வெளியீட்டு தண்டனை அடைந்து சிறை செல்கிறார்.\nகாந்தியை தொட்டுப்பார்ப்பது என்பது அக்காலத்தில் கிட்டதட்ட ஒரு புனிதக்கடமை போல இருந்திருக்கிறது. என் அம்மாவை ���ெற்ற அப்பா, காந்தி திருச்சி வருகையில், கூட்டத்தில் முண்டி அடித்து நுழைந்து, அவரை தொட்டுப் பார்த்த கதையை என் சிறு வயதில், அன்றைய பரவசம் சிறிதும் குன்றாமல் சொல்லி இருக்கிறார். வைக்கம் முகமது பஷீர் அவரது பால்யத்தில் இதே போல காந்தியை தொட்டுவிட்ட கதையை ஒரு கட்டுரையில் பரவசத்தோடு எழுதி இருப்பார். ஒரு புறம் தீண்டாமை, மறுபுறம் தீண்டும் இன்பம். சின்ன அண்ணாமலை காந்தியை தொட்டுவிட்ட அனுபவமே இந்த நூலின் முதல் கட்டுரை. அங்கே துவங்கிய அண்ணாமலை ஹரிஜன் இதழை தமிழில் நடத்த காந்தி அவருக்கு அனுமதி அளிக்கும் நிலை வரை உயர்கிறார். காந்தி கேட்கிறார் ‘’நஷ்டம் வராம நடத்துவியா’’ [லாபம் இரண்டாம் பட்சம்,நஷ்டம் வரக் கூடாது அதுவே குறைந்த பக்ஷ வெற்றி] ராஜாஜி சொல்கிறார் ‘’அண்ணாமலையும் உங்களைப்போல வைசியர்தான்’’ காந்தி ‘’அச்சா அச்சா’’ என புன்னகையுடன் அனுமதி அளிக்கிறார்.\nஅண்ணாமலை அடையும் இந்த உயர்வு,அவரது உழைப்பாலும், சூழலாலும் அவர் அடைந்தது என்பதைக் காட்டிலும், அவருள் இலங்கி, அவரது ஆற்றலாகவும், அவரது மீறலாகவும் வெளிப்படும் இயற்கையின் ஷாத்ரகுணத்தால் என்பதை, அந்த ‘’ஷாத்ரத்தின் வெளிப்பாட்டை’’, வாசகன் உணர்வதே இந்த தன்வரலாற்றுக் குறிப்பு நூலை முக்கிய நூலாக உயர்த்துகிறது. பதின் வயது. மலேஷியா, பள்ளிக்காலத்தின் போதே, அங்கு மதுவுக்கு எதிராக அங்குள்ள மக்களை திரட்டி போராடுகிறார். அங்குள்ள அரசு அவரை கப்பலேற்றி மீண்டும் இந்தியாவுக்கு அனுப்புகிறது. இப்படி பதின் பருவம் முதலே, அண்ணாமலைக்குள் இலங்கும் இந்த மக்களை திரட்டும் ஆற்றலும், சரியான ஒன்றின் பொருட்டு அரசை எதிர்க்கும் துணிவும் அவரை தேசிய விடுதலைப் போராட்ட முன்னணி தலைவர்கள் வசம் கொண்டு சேர்க்கிறது.\nஅண்ணாமலை, மக்களை திரட்டும் கலையில் எந்த அளவு தேர்ச்சி கொண்டவர் என்பதற்கு, அவர் மும்பையில் கிங்காங் தாராசிங் குஸ்திபோட்டிக்கு மக்களை திரட்டும் யுக்தி கொண்டு அறியலாம். போராட்ட குணத்துக்கு திருவாடனை சிறை உடைப்பு சம்பவத்தை சுட்டலாம். அவரது ஆதர்சம் ராஜாஜி கலந்து கொள்ளாத ஆகஸ்ட் புரட்சி. ஆனாலும் அண்ணாமலை அதில் ஈடுபடுகிறார். கைதாகிறார். திருவாடனையில் சிறைவைக்கப்படும் அவரை, ஆயிரக்கணக்கில் ஊர் மக்கள் ஒன்று கூடி சிறையை உடைத்து மீட்கிறார்கள். கலவரத்தில் போலிஸ் ���ுப்பாக்கியால் சுட, அண்ணாமலையை காப்பாற்ற ஊர் மக்களில் சிலர், அண்ணாமலைக்கு பாதுகாப்பாக அவர் முன் நின்று, சூடு வாங்கி இறக்கிறார்கள். இறந்துபோக வேண்டியது நாம், பதிலாக வேறு சிலர் நமது கண் முன்னால்,அந்த மரணத்தை தான் ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த நிலையில் நாம் இருந்தால். …….மீண்டபின் சித்தம் கலங்கி விடும். தன் இயல்பால் ஷாத்ரமும்,மீறலும் கொண்ட ஆளுமையால் மட்டுமே இப்படி ஒன்றை கடந்து வர முடியும். அண்ணாமலை அத்தகு ஆளுமை. அவருக்கு இது நேர்கிறது.கடந்து வருகிறார்.\nநூலுக்குள் வெவ்வேறு கட்டுரைகள் ஊடே, மெல்லிய சித்திரமாக ராஜாஜியின் ஆளுமையும், வளர்ச்சியும்,வீழ்ச்சியும் துலங்கி வருகிறது. ராஜாஜி முதன்முதலாக அண்ணாமலையின் இல்லத்துக்கு வருகிறார். உணவு நேரம். ராஜாஜி இயல்பாக தனக்கும் பரிமாற சொல்கிறார். அண்ணாமலையின் மனைவியார் ‘’நீங்க ஆசாரம் எல்லாம் பாக்க மாட்டீங்களா’’ என தயக்கத்துடன் வினவுகிறார். ராஜாஜி அவருக்கு [மகாபாரத்தில் வரும் ‘’யார் பிராமணன்’’ எனும் விவாதத்தின் சாரத்தை] எது ஆசாரம், எது பிராமணத்துவம் என விளக்குகிறார். அன்று துவங்கி இறக்கும் கணம் வரை திருமதி அண்ணாமலை ராஜாஜி அவர்களின் சிஷ்யை போன்றே ஆகி விடுகிறார். ராஜாஜி இயற்கை எய்திய தகவல் கேட்டு, அதிர்ச்சியில் உயிர் இழக்கும் அளவு அவர் மேல் அன்பு பூண்டவராக இருக்கிறார்.திருமதி அண்ணாமலை. ஒரு முறை காவல் துறை உயர் பதவிக்கு ஆளெடுப்பு நடக்கிறது. வழமை போல பிர்ப்படுத்தப்பட்டோர் கோட்டாவில் யாரும் அப்ளே செய்யவில்லை எனும் சால்ஜாப்புடன் வேறொரு இடைநிலை சாதிக்காரருக்கு அப் பணி மாற்றி வழங்கப்படும் நிலை. ராஜாஜி ஊடே புகுந்து, சம்பந்தப்பட்ட ஆட்களை பிடித்து, பிர்ப்படுத்தப்பட்டோர் கோட்டா வழியே, சரியான நபருக்கு அந்தப் பணி சென்று சேரும் வகை செய்கிறார். ஒரு முறை ஒரு பதவிக்காக,பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவர் போட்டி இடுகிறார். அனுமதி ராஜாஜி வசம் பெற வேண்டும். ராஜாஜி இதில் போட்டி இட உனக்கு என்ன தகுதி இருக்கிறது என வினவுகிறார். போட்டியாளரும் பதிலளிக்கிறார். அவர் போனதும் ராஜாஜி அண்ணாமலை வசம் சொல்கிறார் ‘’இந்தப் பதவிக்கு தன்னுடைய தகுதியாக, தான் செய்த பணிகளை அவர் பட்டியல் இட்டார், மாறாக தனது சாதிகோட்டா உரிமை என அவர் சொல்லி இருந்தால் அவரை இரண்டாம் ���ட்சமாகவே வைத்திருப்பேன்’’. இத்தகு ராஜாஜிதான், காமராஜருடன் இணைந்து செல்ல இயலாமல், தனது கல்விக் கொள்கையை திரித்து, தன்னை சிவில் சமூகத்தின் ஆதரவில் இருந்து விலக்கிய,திமுக உடன் இணைந்து தேர்தலில் காமராஜரை தோற்க்கடித்து [ இந்த நூலுக்குள் பேசப்படாவிட்டாலும் ராஜாஜிக்கு இணையான ஆளுமை சரிவுதான் காமராஜருடயதும்] காங்கிரசுடன் சேர்ந்து தானும் தோற்கிறார்.\nகூட்டம் சேர்க்கும், அதை தனது ஆளுகைக்குள் வைத்திருக்கும் வித்தை தெரிந்தவராக சின்ன அண்ணாமலை இருந்தாலும், எதிலும் தனது எல்லை எது என்பதை அறிந்தவராகவும் இருக்கிறார். உதாரணமாக அவர் தற்செயலாக தலைமையேற்கும் தொல்காப்பிய மாநாடு. அண்ணாமலை தனக்கு தொல்க்காப்பியம் குறித்து ஏதும் தெரியாது என முன்பே சொல்லி விடுகிறார். இருப்பினும் அமைப்பாளர்கள் அவரது ‘’தன்னடக்கத்தை’’ கைவிட்டு தொல்காப்பியம் குறித்து பேச அழைகிறார்கள். அண்ணாமலையும் மேடை ஏறி, அது ஒரு நல்ல நூல், அனைவரும் வாசிக்கவேண்டிய நூல், தமிழின் சொத்து, என பொதுப்படையாக பேசிக்கொண்டே போகிறார். மக்களை கட்டிப் போடும் பேச்சு. பேச்சு சுவாரஸ்யத்தில் ஒரே ஒரு இடத்தில் அடித்து ஆடி விடுகிறார். தொல்க்காப்பியத்தில் ஏழு சமஸ்க்ருத வார்த்தைகள் உண்டு எனும் அவரது ஆய்வை முன்வைத்த தருணமே அது. அவருக்கு அடுத்து பேச வரும் இரண்டாமவர் ‘’நான் ஆய்ந்த வரையில் நான்கு சமஸ்க்ருத சொற்களே உண்டு, மீதி மூன்று சொல் எது ‘’ என கேட்டு இருப்பிடம் அமைகிறார். அண்ணாமலை என்னடா இது என முழிக்கத் துவங்க, மூன்றாமவர் பேச எழுகிறார். அவர் தனது ஆய்வில் பதினோரு சமஸ்க்ருத சொற்களை கண்டடைந்ததாக சொல்கிறார். இதன்பிறகே அண்ணாமலை மூச்சு விடுகிறார். ஆம் இரண்டாமவர் தன்னை கேட்டால் மூன்றாமவரை கைகாட்டி விட்டு விடலாம் இல்லையா.\nநூலின் பல சுவாரஸ்யமான அத்யாயங்களில் ஒன்று, சின்ன அண்ணாமலை ராஜாஜியுடன் இணைந்து மஞ்சள் பத்திரிகைகளை ஒழிக்க எடுக்கும் நடவடிக்கை. ஒரே ஒரு ஆபாச பத்திரிகை மட்டும் அத்தனை தடைகளையும் மீறி,[அதுதான் முன்னணி மஞ்சள் பத்திரிக்கையும் கூட] தமிழகத்தினுள் பவனி வருகிறது. காரணம் அது பதிப்பிக்கப்படுவது பெங்களூரில். பத்திரிகை தலைப்பை சொன்னால் நம்பமாட்டீர்கள். தலைப்பு ‘’இந்து நேசன்’’. சொன்னால் நம்பமாட்டீர்கள் எனும் தலைப்பின் கீழ் எழுதப்பட���ட தொடர் என்பதால் பெரும்பாலான அத்யாயங்கள் சொன்னால் நம்பமாட்டீர்கள் எனும் முத்தாய்ப்புடன் முடிகிறது. உண்மையில் பல நம்பமுடியாத சம்பவங்கள் தனது வாழ்நாளில் கண்டவர்தான் சின்ன அண்ணாமலை. மும்பையில் கலவரத்தில் தன்னை காப்பாற்றி வீடு சேர்க்கும் முஸ்லிம் ட்ரைவர், தலைமறைவு வாழ்வில் தன்னை மறைத்து வைத்து காப்பாற்றும் காவல்துறை அதிகாரி, சிறை வாழ்வில் தனக்கு முகமறியா காதலியாக தொடர் கடிதம் எழுதும் சிறுவன், என பல கதாபாத்திரங்களை உள்ளடக்கிய வாழ்க்கைக்கதை சின்ன அண்ணாமலையுடையது.\nஇந்தியாவில் காந்தி பணிபுரிந்த வருடங்களை, காந்தி யுகத்தை ராமச்சந்திர குகா கீழ்க்கண்டவாறு வரையறை செய்கிறார்.\n//ஒரே சமயத்தில் மத சீர்திருத்தம், அரசியல் விடுதலை, ஜனநாயக அடிப்படை உரிமை, தொழில் புரட்சி, கல்வி, பெண் விடுதலை, சமூகநீதிக்கான நவீன நோக்கு, என அனைத்து நேர்மறை அம்சங்களையும் நோக்கி புரண்ட தேசம் உலகில் பிறிதொன்றில்லை.//\nதேசத்தின் இந்த புரண்டுநகரும் திருகுகண்ணிக்கு எத்தனையோ ஆற்றல்கள் துணை நின்றிருக்கிறது. அந்த ஆற்றலின் திவலை சின்ன அண்ணாமலையில் வெளிப்படுவதைஇந்த தன்வரலாற்று நூலில் காண இயல்வதே இந்த நூலை எளிய.நூல் எனும் தளத்திலிருந்து உயர்த்தி, இதை முக்கிய நூலாக்குகிறது.\nதேசியத் தமிழர் சின்ன அண்ணாமலை\nகுகைகளின் வழியே – 22\n'வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-62\nவெண்முரசு - காலமும் வாசிப்பும்\nபுத்தகக் கண்காட்சிப் பரிந்துரைகள் - கடலூர் சீனு\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-67\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/213659", "date_download": "2020-07-09T13:38:53Z", "digest": "sha1:AAPSYHF2KPPKWO4QKPMTEV6BUWIX4ESD", "length": 11012, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழ் மாணவியை கடத்தி IS தற்கொலை குண்டுதாரியாக மாற்றிய தீவிரவாதிகள்? வெளிவரும் பரபரப்பு தகவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழ் மாணவியை கடத்தி IS தற்கொலை குண்டுதாரியாக மாற்றிய தீவிரவாதிகள்\nஅண்மையில் இலங்கையில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல் தொடர்பில் நாள்தோறும் பல்வேறு தகவல் வெளிவருகின்றன.\nஇந்நிலையில் தாக்குதல் இடம்பெற்ற நான்காவது நாளில் தற்கொலைதாரிகள் என தெரிவித்து பொலிஸார் சிலரது புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர்.\nஇந்த புகைப்படங்களில் புலஸ்தினி மகேந்திரன் என்ற தமிழ் பெண் ஒருவரின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இது குறித்து IBC தமிழ் செய்தி சேவை சிறப்பு ஆய்வொன்றை நடத்தியிருந்தது.\nஅ���்த வகையில் குறித்த யுவதி மட்டக்களப்பு - தேத்தாத்தீவு பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. குறித்த யுவதி தொடர்பில் அவரின் தாயார் கருத்து தெரிவிக்கையில்.\nஎனது மகள், கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினை பெற்றிருந்தார். அவர் சாதாரண தரத்தில் 8A மற்றும் 1B சித்தியினை பெற்றிருந்ததாக தெரிவித்தார்.\nஇந்நிலையில் தனது மகள் முஸ்லிம் இளைஞர் ஒருவரால் கடத்தி செல்லப்பட்டு மதம் மாற்றம் செய்யப்பட்டதாகவும், அதன் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தும் யுவதியின் தாயார் IBC தமிழ் செய்தி சேவைக்கு தெரிவித்தார்.\nஇதேவேளை, கடந்த 21ம் திகதி மேற்கொள்ளப்பட்ட கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை குண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nரணில் குறித்து புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி கூறியுள்ள விடயம்\nஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான கொள்கை அறிக்கை சாகல ரட்நாயக்கவிடம் கையளிக்கப்பட்டதாக சாட்சியம்\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: 38 விசாரணை அறிக்கைகளை திருப்பி அனுப்பிய சட்டமா அதிபர்\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கு முன்னர் காத்தான்குடி இராணுவ முகாம் பகுதியில் ஈருருளி குண்டுவெடிப்பு\nவெளிநாட்டுத் தூதரகங்களே நாட்டின் அரசாங்கங்களை தெரிவு செய்கின்றன: அனுரகுமார\nஇலங்கையில் போன்று தாக்குதல் நடத்த திட்டம் பிரித்தானியாவில் கைதான தற்கொலைதாரி வாக்குமூலம்\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/182562", "date_download": "2020-07-09T13:30:21Z", "digest": "sha1:NGKAZHKOIEBOHPQGLMZV74G3HVS4L6MU", "length": 6741, "nlines": 123, "source_domain": "www.todayjaffna.com", "title": "யாழில் இப்போதைக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படமாட்டாது! - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nயாழில் இப்போதைக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படமாட்டாது\nவடக்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் நாளை ஊரடங்கு தளர்த்தப்படாது என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் தாக்கத்தின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டே குறித்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு மறுஅறிவிப்பு வரும்வரை தொடரும் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nPrevious articleகொரொனா பீதியில் மக்களால் துரத்தப்பட்டு 4 நாள் காட்டில் இருந்த வெளிநாட்டு ஜோடி\nNext articleநாடு முழுவதும் 46 மையங்களில் சுமார் 3,086 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nயாழ் நகரில் பொலித்தீன் பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடவுள்ள இராணுவம்\nஇதற்காகவே யாழ் கச்சேரிக்கு முன் அரச அலுவலர் கையை வெட்டினோம் – ரௌடிகள் வாக்குமூலம்\nயாழ் ஆரையம்பதியில் விபத்து இருவருக்கு காயம்\nயாழில் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு நடத்திய ஐவர் கைது ஆயுதங்கள் மீட்பு\nசாவகச்சேரி – கச்சாய் படை முகாமில் இராணுவ படையினர் வெடி கொளுத்தி கொண்டாடிய சத்தத்தைக் கேட்டு பிரதேச மக்கள் பதட்டத்தில்\nயாழில் நள்ளிரவில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய பூசகர்\nLatest News - புதிய செய்திகள்\nமுகக்கவசம் அணியாது நடமாடுபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுவர்\nயாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் ஒருவர் மீது கத்திக்குத்து\nஅதிகாரத்தை எண்ணிடம் தாருங்கள் மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி காட்டுகின்றேன்\n106 வயதில் கொரொனாவை தோற்கடித்த இந்திய முதியவர்\nயாழ் நகரில் பொலித்தீன் பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடவுள்ள இராணுவம்\nஇதற்காகவே யாழ் கச்சேரிக்கு முன் அரச அலுவலர் கையை வெட்டினோம் – ரௌடிகள்...\nயாழ் ஆரையம்பதியில் விபத்து இருவருக்கு காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/article/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-09T13:27:13Z", "digest": "sha1:B43VD2LYKDSDY2IFM246AOUX23LO52IO", "length": 8508, "nlines": 139, "source_domain": "www.arusuvai.com", "title": "பயணம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசிங்கப்பூர் போகலாம் வாங்க.. பாகம் 3\nசிங்கையில் என்னை ஆச்சரியப்படுத்திய இன்னொரு விஷயம் இயற்கையை பாதுகாப்பதில் அவர்கள் காட்டும் அக்கறை. குட்டித் தீவு… அதில்... more\nசிங்கப்பூர் போகலாம் வாங்க.. பாகம் 2\nஇன்னிக்கு நாம செந்தோசா தீவுக்கு போவோம். பத்தாம் போக ஹார்பர் ஃப்ரன்ட் ஃபெரி டெர்மினல் போனோமே. அதே ஹார்பர் ஃப்ரன்டில்... more\nசிங்கப்பூர் பல மொழி பல இன மக்கள் இணைத்து வாழும் ஒரு நாடு. உலக வரைபடத்தில் ஒரு சிறிய சிவப்பு புள்ளிதான் சிங்கப்பூர்.... more\nஇந்தோனேஷிய அனுபவங்கள் - பகுதி 9\nநல்லா ரெஸ்ட் எடுத்தாச்சா. இன்னிக்கு நாம செய் பானாஸ் (Sei Panas) என்னும் இடத்தில் உள்ள புத்தர் கோவிலுக்கு போகலாம்.... more\nஇந்தோனேஷிய அனுபவங்கள் - பகுதி 8\nபரேலாங் பாலத்தின் கடைசி தீவான காலாங் தீவில் உள்ள ஒரு வரலாற்று சுற்றுலா தளம் வியட்னாம் வில்லேஜ் எனப்படும் வியட்னாம்... more\nஇந்தோனேஷிய அனுபவங்கள் - பகுதி 7\nஎன்னென்ன சாப்பிடலாம்னு ஒரு முடிவுக்கு வந்தாச்சா. இப்போ நாம கிளம்பி பத்தாமின் அடையாளமான பரேலாங் ப்ரிட்ஜுக்கு (Barelang... more\nஇந்தோனேஷிய அனுபவங்கள் - பகுதி 6\nநாம் தங்கியிருக்கும் ஹோட்டல்களிலேயே பெரும்பாலும் காலை உணவு காம்ப்ளிமென்டாக கிடைக்கும். இந்தோனேஷிய உணவுகளோடு வெஸ்டர்ன்... more\nஇந்தோனேஷிய அனுபவங்கள் - பகுதி 5\nஇந்தோனேஷியா மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமியர்கள். உலகிலேயே அதிக இஸ்லாமிய மக்கள்தொகை கொண்ட நாடு.... more\nஇந்தோனேஷிய அனுபவங்கள் - பகுதி 4\nஇந்தோனேஷியா வந்ததும் எதிர்கொண்ட இன்னொரு பிரச்சினை மொழி. ஆங்கிலம் தெரிந்தவர்கள் மிகக் குறைவு. அதனால் பஹாசா இந்தோனேஷியா... more\nஇந்தோனேஷிய அனுபவங்கள் - பகுதி 3\nஇந்தோனேஷிய ரூப்பியா பற்றி சொல்வதாக சொல்லியிருந்தேன் இல்லையா.. அதற்கு முன்னாடி ஃபெரி டெர்மினல்லயே நிற்காமல் ஹோட்டல்... more\nஇந்தோனேஷிய அனுபவங்கள் - பகுதி 2\nபாகம் 2 சிங்கப்பூரில் ஹார்பர் ஃப்ரன்ட் (Harbour Front) மற்றும் தனா மேரா ஃபெரி டெர்மினல் (Tanah Merah ferry ... more\nஇந்தோனேஷியா, சிங்கப்பூர் அனுபவங்கள் - கவிசிவா\nபாகம் 1 இனிய தோழிகளுக்கு அன்பான வணக்கங்கள். அறுசுவையில் எழுதுவதென்றால் நமக்கெல்லாம் சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவது... more\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_1998.07.01&hideredirs=1&printable=yes", "date_download": "2020-07-09T14:25:40Z", "digest": "sha1:ZLH437CVHHWVW72AYJI6GOLPXKTSGKTT", "length": 2997, "nlines": 30, "source_domain": "www.noolaham.org", "title": "\"விளம்பரம் 1998.07.01\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"விளம்பரம் 1998.07.01\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை காட்டு\nவிளம்பரம் 1998.07.01 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:202 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://discoverybookpalace.com/mei-nigar-kanavu", "date_download": "2020-07-09T15:42:34Z", "digest": "sha1:3DXOCAACQG4DZZVT4SRSH5MM4AYR55H2", "length": 22209, "nlines": 607, "source_domain": "discoverybookpalace.com", "title": "மெய்ந்நிகர் கனவு", "raw_content": "\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஅனுபம் மிஸ்ரா, தமிழில்: பிரதீப் பாலு\nமுனைவர் மு. ராஜேந்திரன், & அ. வெண்ணிலா\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஅனுபம் மிஸ்ரா, தமிழில்: பிரதீப் பாலு\nமுனைவர் மு. ராஜேந்திரன், & அ. வெண்ணிலா\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nநமது காலத்தின் வெய்யிலுக்கும் நியான் ஒளிக்கும் வித்தியாசமில்லை. நமது கருவுக்கு உறவு வேண்டியதில்லை. குரோமசோம்கள் போதும். நமது நிலா கணினித் திரையில் மிதக்கிறது. நமது அதி உன்னத காதல் கவிதைகள் 100 லைக்குகள் வாங்கி மற்க்கப்பட்டு விடுகின்றன. நமது வாள்கள் பைனரி மொழியில் செய்யப்படுகின்றன. இங்கு காதலர்கள் காதலிகள் எப்போது அன்ஃப்ரண்ட் செய்யப்படுவார்கள் எனத் தெரியாது. ஆறுகள் கட்டங்கள���கி விட்டன.\nவாய்க்கால்கள் புறவழிச் சாலைகளாகி விட்டன.\nபசிய மரங்களில் விவசாயிகளின் உடல்கள் கனிந்து தொங்குகின்றன. உணவுத் தட்டுகளைத் தொலைத்து பாக்கெட் பிரித்து உண்ணப் பழகி விட்டோம். நம் காத்தின் வாழ்வென்பது என்ன அதன் பொருளென்பது என்ன\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\nமதுரை மீனாச்சி உண்மை வரலாறு\nசுவைத்துப் பார் - அருந்தானிய உணவுகள்\nபெண் ஏன் அடிமையானாள் (நற்றிணை பதிப்பகம்)\nநோயின்றி வாழ நான்கு வழிகள்\nநோயின்றி வாழ நான்கு வழிகள்\nஅக்கு ஹீலர் அ.உமர் பாரூக்\nஅம்பேத்கர் வாழ்வில் அறிந்து கொள்ளப்பட வேண்டிய சில அம்சங்கள்\nஇஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா\nகடந்து வந்த பாதையும் கற்ற அனுபவப் பதிவுகளும்\nபுத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை பானங்கள்\nபினாங் கு பயனீட்டாளர் சங்கம்\nபெண்: வன்முறையற்ற வாழ்வை நோக்கி\nமட்கு எரு - செய்முறையும் பயன்பாடுகளும்\nஇயற்கை வழி வேளாண்மையில் நீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/news-details.php?nid=212&catid=7", "date_download": "2020-07-09T14:33:20Z", "digest": "sha1:55XM2PB4H5FXG7WG4THJW3AAGXGGCPUQ", "length": 14545, "nlines": 176, "source_domain": "hosuronline.com", "title": "ஊடுருவலாளர்களை தடுக்க செயற்கை அறிவாற்றல் | ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nஇராசி பலன் பிறப்பு ஜாதகம் எண் சோதிடம்\nவிண்மீன் மற்றும் நிலவும் நிலையை வைத்து\nஞாயிறு, அறிவன் & வெள்ளி நிலை வைத்து\nவியாழன், செவ்வாய், ராகு & கேது நிலை வைத்து\nதமிழ் சாதக அட்டவணை முறை\nமேற்கத்திய சாதக அட்டவணை முறை\nசீன சாதக அட்டவணை முறை\nஊடுருவலாளர்களை தடுக்க செயற்கை அறிவாற்றல்\nசெயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது\nஏதாவது ஒரு சூழலில் நாம் நமது தனிப்பயன் தகவல்களை இணைய தளங்களில் பதிவிடுவதால், நமது தனிப்பயன் தகவல்கள் இணைய வழங்கிகளில் சேமித்து வைக்கப்படும் நிலை வந்துவிடுகிறது.\nஎடுத்துக்காட்டாக, நாம் நிகழ்நிலை தளத்தில் ஒரு பொருளை வாங்குகின்றோம் என்றால், நமது வங்கி (பற்று/கடன் அட்டை) தகவல்கள், நம் பெயர், நமது முகவரி என நமது தனிப்பயன் தகவல்களை உள்ளிட்டே ஆக வேண்டிய சூழலில் நாம் தகவல்களை பகிர்கிறோம்.\nஇத்தகைய தகவல்கள் இணைய வழங்கிகளில் சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.\nஇதை திருடுவதற்கு பல ஊடுருவலாளர்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபொதுவாக, இத்தகைய ஊடுருவலாளர்களின் தாக்குதலில் இருந்து வழங்கிகளை காக்க, தடுப்புகள் ஏற்படுத்தி வைப்பார்கள்.\nஇத்தகைய தடுப்புகள், ஊடுருவ வருபவருக்கு, தம்மால் ஊடுருவ இயலவில்லை என்ற தகவலை கொடுக்கும். அதனால், அவர்கள் பல்வேறு மாற்று முறைகளை கையாள்வார்கள்.\nஊடுருவலாளர்கள், பொதுவில் இரு வகைப்படுகின்றனர். ஒன்று, தனிப்பயன் தகவல்களை திருடுபவர்கள், மற்றவர்கள், பிட்காயின் போன்ற தகவல்களை திருடுபவர்கள்.\nஇதற்கு ஒரு தீர்வாக, ஊடுருவலாளர், எத்தகைய தகவலை திருட முயற்சிக்கிறார் என்பதை, செயற்கை அறிவாற்றல் கொண்டு கண்டறிந்து, அதெற்கு ஏற்ப, வழங்கிகளின் பாதுகாப்பு செயலிகள் பதிலளித்தால், ஊடுருவலாளர்களை குழப்பத்தில் விட்டுவிடலாம்.\nஎப்படியெனில், ஊடுருவலாளர்களால், ஊடுருவ இயலவில்லை என்று தடுப்பு செயலிகள் பதிலளிப்பதற்கு பதில், அவர்களால் ஊடுருவ இயல்கிறது என்பது போன்ற செயற்கை சூழலை உருவாக்கினால், அவர்கள் தாங்கள் ஊடுருவுகிறோம் என்ற என்ணத்தில் இருப்பார்கள்.\nஇதனிடையே, ஊடுருவலாளர் ஒருவர் வழங்கியை ஊடுருவ முயற்சிக்கிறார் என்ற தகவல் பொறியாளரை சென்றடையும்.\nஇதனால் வழங்கி பொறியாளர்கள், தமது பாதுகாப்பு திட்டங்களை வடிவமைத்துக்கொள்ள நேரம் கிடைக்கும்.\nஊடுருவலாளர் ஊடுருவிய பின் பாதுகாப்பு நடவடிக்கை என்பதற்கு பதில், ஊடுருவல் முயற்சிக்கான நிகழ்வு நடைபெறும் போதே பாதுகாப்பை அமைப்பது என்பது சிறந்ததல்லவா\nகோவிட் 19 நச்சுயிரி தாக்கத்தை மறந்து விடுங்கள், அடுத்து மனித இனம் மன அளர்ச்சி தாக்கத்திற்கு உள்ளாக போகிறது. அரசுகள் இதை எப்படி கையாளப்போகின்றன\nபெண் குழந்தை திருமணங்கள் கட்டுக்கடங்காமல் எண்ணிக்கை உயர்வத்தற்கும் இந்த முடக்கம் வழிவகை செய்கிறது. இதனால் பல பெண் குழந்தைகள் மன அழுத்ததிற்கு உட்பட இருக்கிறார்கள், உட்படுகிறார்கள்.\nமனிதனை அடக்கி ஒடுக்கி தனிமை படுத்துவதால் மூளையில் ஏற்படும் மாற்றம் என்ன\nஅடக்குமுறைக்கு உள்ளாகும் மனிதனின் மூளை பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகி, மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு பல்வேறு தன்மைகளை மூளையானது இழந்துவிடுகிறது\nபயனுள்ள செய்திகள் சிறப்பு சலுகைகள் மற்றும் புதிய சிறப்பம்சங்கள் குறித்த தகவலுக்கு.\nஇந்த முடக்கம், உங்களுக்கு வருவாய் அல்லது வேலை இழப்பை ஏற்படுத்துவதாக எண்ணுகிறீர்களா\nசிலருக்கு மட்டு���் ஓயாமல் சளி பிடிப்பது எதனால்\nஇந்தியாவில் வவ்வால் மூலம் நச்சுயிரி பரவும் அச்சம்\nபல்லிக்கு வால், அச்சலோற்றலுக்கு கால்... மனிதனுக்கு\nகணவாய் மீனின் நிறம் மாற்றும் கமுக்கம்\nதலை மயிர் நரைப்பது இதனால் தானா\nரூபாய் 2000 நோட்டுக்கள் விரைவில் செல்லாது என்று அறிவிக்கப்படும்\nஉங்களை நீங்களே நொந்து கொள்ள பழகுங்கள்\nதேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில் இருந்து விலகிச்செல்லும் ஒப்பந்ததாரர்கள்\nகோவிட் 19 நச்சுயிரி தாக்கத்தை மறந்து விடுங்கள், அடுத்து மனித இனம் மன அளர்ச்சி தாக்கத்திற்கு உள்ளாக போகிறது. அரசுகள் இதை எப்படி கையாளப்போகின்றன\nஓசூர் பொதுமக்கள் நாள்தோறும் உறிஞ்சி வருகிறார்கள் பிறகு எப்படி ஏரியில் தண்ணீர் இருக்கும்\nஒசூர் அருகே ஏரியில் குட்டிகளுடன் தண்ணீர் குடித்த யானை மற்றும் காட்டு எருமை கூட்டங்கள்\nஓசூர் முத்து மாரி அம்மன் கோயில்\nஅக்கரகாரம் வேணுகோபால சாமி கோவில்\nதேன்கனிக்கோட்டை வேட்டையாடிய பிரான் கோவில்\nஊரை வளைத்துப் போடும் ஆலமரம்\nஇறந்தவர் உடலை மலைமீது தூக்கி எறியும் மக்கள்\nகாதலின் அடையாளம் இந்த மசூதி\nCopyrights © 2020 அனைத்தும் காப்புரிமை ஓசூர்ஆன்லைன்.com\nபயன்பாட்டு விதி / தரவுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2006/10/02/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87/", "date_download": "2020-07-09T15:48:11Z", "digest": "sha1:F3QVODEZLVWBKDEG6AHIVLLXGDOXFUZD", "length": 36959, "nlines": 183, "source_domain": "kuralvalai.com", "title": "ஸ்டே – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nஓசியாக கிடைக்கிறதே என்று கண்ட படத்தையும் வாங்கிப்பார்த்தால் இப்படித்தான் ஆகும். போன சனிக்கிழமை ஸ்டே “stay” என்ற படத்தின் டி.வி.டி கிடைத்தது. IMDB யில் ரேட்டிங் பார்த்ததில் 6.8 என்றிருந்தது. அப்பொழுதே உசாராகியிருந்தால் இந்த பதிவை நீங்கள் படிக்கும் அவசியமேற்பட்டிருக்காது. பொதுவாக imdb யில் ஐந்து மதிப்பெண்களுக்கு மேல் குடுத்திருக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக அந்த படத்தைப் பார்க்கலாம். ஏழு, எட்டு, ஒன்பது என்றால், உஷார் : புரியாமல் போக வாய்ப்பிருக்கிறது. அவர்களே, என்ன இது புரியமாட்டேன் என்கிறது; பேசாமல் நல்ல மார்க்கை கொடுத்துத்தொலைப்போம்; நமக்கேன் வீணவம்பு என்று மார்க்களிக்கிறார்கள் என நினைக்கிறேன். Twelve Monkeys போல. ச���்தியமாக எனக்கு Twelve Monkeys படம் புரியவில்லை. ஒரு நண்பன் -அவன் நிறைய ஆங்கில சினிமா பார்ப்பவன்; என் பதிவுகளை படிப்பவர்களுக்கு; குறட்டை கோவிந்தன், வேட்டையராஜா, சம்மன சாமியார் – என்னிடம் “அப்படியா புரியவில்லையா கொடு பார்ப்போம்” என்றான். நானும் அவனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் Twelve Monkeys – டூ மன்கீஸ் சீயிங் டுவல்வ் மன்கீஸ் : என்று கவிதை எழுதுபவர்கள்; பரவாயில்லை பிழைத்துப்போங்கள் கொடு பார்ப்போம்” என்றான். நானும் அவனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் Twelve Monkeys – டூ மன்கீஸ் சீயிங் டுவல்வ் மன்கீஸ் : என்று கவிதை எழுதுபவர்கள்; பரவாயில்லை பிழைத்துப்போங்கள்\nஅவன் சோபாவில் உட்கார்ந்திருந்தான். நான் கீழே உட்கார்ந்திருந்தேன். நான் இந்த முறையாவது புரிகிறதா பார்க்கலாம் என்று படத்தில் மூழ்கிவிட்டேன். ஒரு இடத்தில் எனக்கு இந்தமுறையும் புரியாமல் போகவே: என்னடா இது என்று அவனைத் திரும்பிப்பார்க்க; அவன் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான். குட். படத்தில் கடைசியில் ட்விஸ்ட், சஸ்பென்ஸ் என்று இருப்பதெல்லாம் ஓகே தான். ஆனால் கடைசியில் இருக்கும் ட்விஸ்டை பார்ப்பதற்கு; படத்தின் கடைசி வரைப் பார்க்கவேண்டுமே-தூக்கம் அல்லது குறட்டை வராமல்\n12 monkeys போல இல்லையென்றாலும், “ஸ்டே” கொஞ்சம் நல்லாவே இருந்தது. எடுத்த விதமும், கதை சொல்லப்பட்ட விதமும், நவோமி வாட்ஸ¤ம் (த ரிங், கிங் காங்) அழகு\nமுதலில் ஒரு கார் ஆக்ஸிடென்ட் ஆவது காட்டப்படுகிறது. வித்தியாசமாக. அதாவது, உள்ளே உட்கார்ந்து ட்ரைவ் செய்பவரின் கண் பார்வைக்கு எப்படித்தெரியுமோ, அப்படி. பிறகு ஒரு மனிதன் கவிழ்ந்து எரிந்து கொண்டிருக்கும் காருக்கு அருகே உட்கார்ந்திருக்கிறான். அந்த காரில் பயணித்தவனாக இருக்கவேண்டும். சும்மாவே உட்கார்ந்திருக்கிறான். பிறகு எழுந்து சென்று விடுகிறான்.\nஒரு சைக்யாட்ரிஸ்ட் இருக்கிறார். அவருக்கு கை நரம்புகளை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற காதலி இருக்கிறாள். ஒரு நாள் பென் (ஆக்ஸிடென்ட் ஆன காரில் இருந்தவர்) சைக்யாட்ரிஸ்டை பார்க்க வருகிறார். சைக்யாட்ரிஸ்ட் அவரிடம் கேள்விகள் சில கேட்க, அவர் பதில் அளிக்க மறுக்கிறார். பிறகு இன்றைக்கு கடும்புயல் வரும் என்று சொல்கிறார். வானம் மிகத்தெளிவாக இருக்கிறது. பிறகு தான் தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாக சொல்கிறார். சைக்ய���ட்ரிஸ்ட் ஏன் தற்கொலை செய்துகொள்கிறாய் எப்பொழுது செய்துகொள்ளப்போகிறாய் என்று கேட்கிறார். ஏன் என்பதற்கு பதிலலிக்காமல் அடுத்த சனிக்கிழமை செய்துகொள்ளப்போகிறேன் என்று பென் சொல்லிவிட்டு சென்றுவிடுகிறான். அவன் சொன்னமாதிரியே அன்றைக்கு கடும் புயல் வருகிறது.\nவீட்டில் சென்று காதலியிடம் பென்னைப்பற்றி சொல்கிறார் சைக்யாட்ரிஸ்ட். காதலி மீண்டும் தற்கொலைக்கு முயற்சிசெய்வாளோ என்ற சந்தேகம் அவருக்கு இருக்கிறது. மீண்டும் பென் தன்னைப்பார்க்க வரமாட்டான் என்று தன் காதலியிடம் சொல்ல, காதலி, இல்லை பென் கண்டிப்பாக வருவான் என்கிறாள்.\nசைக்யாட்ரிஸ்ட்டும், ஒரு கண் தெரியாத நபரும் செஸ் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். சைக்யாட்ரிஸ்ட் கண் தெரியாத நபரிடம் ஒரு வெட்டிங் ரிங்கை எடுத்து காண்பிக்கிறார். கண் தெரியாத நபர் அதை தொட்டுப்பார்த்து விட்டு, சைக்யாட்ரிஸ்டின் காதலி இப்பொழுது எப்படி இருக்கிறாள் என்றும் வேகமாக திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றும் சொல்கிறார். அப்போது பென் அங்கே வருகிறான். கண் தெரியாத நபரைப்பார்த்ததும், பென், அவர் தனது தந்தை என்றும், அவர் நீண்ட நாட்களுக்கு முன் இறந்து விட்டார் என்றும் சொல்கிறான்.\nசனிக்கிழமை நெருங்கிக்கொண்டிருக்கிறது. பென்னுக்கு ஒரு காதலி இருக்கிறாள். அவள் பெயர் அதீனா. அதீனா ஒரு ஹோட்டலில் வெய்ட்ரஸாக இருக்கிறாள். ஒரு நாள் சைக்யாட்ரிஸ்ட் கையில் வெட்டிங்ரிங் இருப்பதைப் பார்த்து, பென், அது தான் தன் காதலிக்கு வாங்கின வெட்டிங் ரிங் என்று சொல்கிறான். சைக்யாட்ரிஸ்ட் இல்லை அது தன்னுடையது என்றும் அவர் பென்னிடமிருந்து திருடவில்லையென்றும் கூறுகிறார். பென் நம்பிக்கையில்லாமல் அவரைப் பார்த்தபடியே இருக்கிறான். அப்பொழுது ஒரு பலூன் வைத்திருக்கும் சிறுவனும் , சிறுவனின் அம்மாவும் அவனைக்கடந்து செல்கின்றனர். அந்த பையன்: அம்மா, (பென்னைப் பார்த்து) இவன் சாகப்போகிறானா என்று கேட்கிறான். அவனுடைய அம்மா: இல்லை அவன் பிழைத்துவிடுவான் என்கிறாள். (அதானே எதற்கு சம்பந்தாசம்பந்தமில்லாமல் திடகாத்திரமாக நின்று கொண்டிருக்கும் ஒரு நபரைப் பார்த்து ஒரு சிறுவன் ஏன் இப்படி கேட்கவேண்டும் என்ற கேள்வி எனக்கும் எழாமலில்லை என்று கேட்கிறான். அவனுடைய அம்மா: இல்லை அவன் பிழைத்துவிடுவான் என்கிறாள். (அதானே எதற்கு சம்பந்தாசம்பந்தமில்லாமல் திடகாத்திரமாக நின்று கொண்டிருக்கும் ஒரு நபரைப் பார்த்து ஒரு சிறுவன் ஏன் இப்படி கேட்கவேண்டும் என்ற கேள்வி எனக்கும் எழாமலில்லை\nஅடுத்த சில நாட்கள் பென்னைக் காணவில்லை. சைக்யாட்ரிஸ்ட் அவனைத்தேடிக்கொண்டு அவன் வீட்டு அட்ரஸை தேடிக்கண்டுபிடித்து அங்கே செல்கிறார். அங்கே பென்னின் அம்மா இருக்கிறார். அவர் சைக்யாட்ரிஸ்டைப் பார்த்ததும் அன்புடன்: வா மகனே என்று அழைக்கிறார். சைக்யாட்ரிஸ்டும் உண்மையை அறிந்துகொள்வதற்காக மகனாகவே (பென்னாகவே) காட்டிக்கொள்கிறார். அங்கே ஒரு நாய் இருக்கிறது. பேசிக்கொண்டிருக்கும் போதே பென்னின் அம்மாவின் நெற்றியில் இரத்தம் ஒழுக ஆரம்பிக்கிறது. சைக்யாட்ரிஸ்ட் அவரிடம் ஏன் இரத்தம் ஒழுகுகிறது என்றும் ஹாஸ்பிட்டலுக்கு செல்லலாம் என்றும் அழைக்கிறார். அதற்கு அவள் வேண்டாம் உனக்கு சாப்பாடு தயாரிக்கிறேன் என்று சொல்லி சமையலரைக்கு போகிறாள். சைக்யாட்ரிஸ்ட் நிர்பந்திக்கவே, நாய் சைக்யாட்ரிஸ்டை கடித்துவிடுகிறது.\nசைக்யாட்ரிஸ்ட் கையில் கட்டுப்போடப்பட்டு உட்கார்ந்திருக்கிறார். போலீஸ் வந்து என்ன நடந்தது என்று கேட்கிறார். சைக்யாட்ரிஸ்ட் தான் பென்னின் வீட்டிற்கு சென்றதாகவும். அங்கே அவளுக்கு இரத்தம் ஒழுகிக்கொண்டிருப்பதாகவும். உடனடியாக காப்பாற்றவேண்டும் என்று கூறுகிறார். ஆனால் போலீஸோ தான் பென்னின் அம்மாவின் பள்ளித்தோழன் என்றும் பென்னின் அம்மாவின் இறுதிச்சடங்கிற்கு தான் சென்றிருந்ததாகவும் சொல்கிறார். (என்ன தலை சுற்றுகிறதா சும்மா கதை கேட்பதற்கே இப்படியென்றால். சனிக்கிழமை இரவு 12 மணிக்கு படம்பார்த்த எங்களுக்கு எவ்வளவு எரிச்சலாக இருந்திருக்கும் சும்மா கதை கேட்பதற்கே இப்படியென்றால். சனிக்கிழமை இரவு 12 மணிக்கு படம்பார்த்த எங்களுக்கு எவ்வளவு எரிச்சலாக இருந்திருக்கும்\nகையில் கட்டுடன் வீட்டிற்கு செல்கிறார் சைக்யாட்ரிஸ்ட். அவருடைய காதலி அவர் கதவைத்திறக்கும் முன்னர் கதவைத்திறந்து விடுகிறாள். இந்த காட்சி நிறைய முறை “ரிப்பீட்டு” ஆகிறது. அவர் கதவைத் திறக்கிறார், காதலி எங்கே இரவெல்லாம் சென்றிருந்தீர்கள் என்கிறாள். திறக்கிறார். எங்கே இரவெல்லாம் சென்றிடுந்தீர்கள். றக்கிறார். இரவெல்லாம் சென்றிருந்தீர்கள். க்கிறார். சென்ற��ருந்தீர்கள். அதை தொடர்ந்து சைக்யாட்ரிஸ்ட் படுக்கைக்கு வந்து படுக்கும் வரை காட்சிகள் மீண்டும் மீண்டும் காட்டப்படுகின்றன. ஒரே வசனம் ரிப்பீட் செய்யப்படுகிறது.\nமறுநாள் காலை சைக்யாட்ரிஸ்ட் எழுந்திருக்கும் முன் காதலி கிளம்பி வெளியே சென்றுவிடுகிறாள். சைக்யாட்ரிஸ்ட்டும் வீட்டிற்கு வெளியே வரும்பொழுது அங்கே பென் உட்கார்ந்திருக்கிறான். இருவருக்கும் வாக்குவாதம் வருகிறது. சைக்யாட்ரிஸ்ட் பென்னிடம் : நீ உன் அம்மா இறந்துவிட்டார் என்றாய் ஆனால் நான் அவளைப் பார்த்தேன். தலையில் இரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. உன் நாயைக்கூடப் பார்த்தேன் அது என்னைக் கடித்துவிட்டது- என்கிறார். அதற்கு அவன் மறுத்துவிட்டு, அதெப்படி சாத்தியம் என் அம்மாவை நான் தானே சுட்டுக்கொன்றேன் என்கிறான். நான் சிறுவனாக இருக்கும் போதே எங்களுடைய நாய் இறந்துவிட்டது நான் தான் புதைத்தேன் என்றும் சொல்கிறான். இருவருக்கும் வாக்குவாதம் வர, இருவருக்கும் ஒரே வாக்கியங்களை ஒரே சமயத்தில் பேசிக்கொள்கின்றனர். பிறகு பென் போகிறான். சைக்யாட்ரிஸ்ட் அவனைத்தடுக்க, அவன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, சென்றுவிடுகிறான்.\nசைக்யாட்ரிஸ்ட் பென்னின் காதலி ரெஸ்டாரென்டில் தான் வேலை செய்கிறாள் என்று தெரிந்து கொண்டு அவளைத்தேடி ஒவ்வொரு ரெஸ்டாரென்டாக ஏறி இறங்குகிறான். எந்த ரெஸ்டாரண்டிலும் அவள் இல்லை. கடைசி ரெஸ்டாரென்டில் சைக்யாட்ரிஸ்ட் பென்னின் காதலியை (அதினா) பற்றி விசாரித்து விட்டு அவள் இல்லை என்றவுடன் சோர்வாக உட்கார்ந்து டீ சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். அப்பொழுது ஒரு வெய்ட்ரஸ் சைக்யாட்ரிஸ்ட்டிம் வந்து, அதினாவை ஏன் தேடுகிறீர்கள் என்கிறாள்.\nஒருவழியாக அதீனாவை தேடிக்கண்டுபிடித்துவிடுகிறார் சைக்யாட்ரிஸ்ட். அங்கே அவள் நாடக ரிகர்சலில் இருக்கிறாள். நாடகம் முடிந்ததும் சைக்யாட்ரிஸ்ட் அவளிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பென் பற்றி விசாரிக்கிறார். அவள் அவரை சுழல் படிகள் கொண்ட பாதாளத்திற்கு அழைத்துச் செல்கிறாள். (சுழல் படிகள் சுழலுகிறதோ இல்லையோ நம் தலை சுழல்கிறது) படிகளில் வேகமாக இறங்கிக்கொண்டிருந்த சைக்யாட்ரிஸ்ட் தடுமாறி கீழே விழுந்து விடுகிறார் (விழட்டும் நன்றாக வேண்டும்). காதலிக்காக வாங்கி வைத்திருந்த ரிங் (பென் தன்னுடையது என��று சொன்னது) கீழே விழுந்து விடுகிறது. தடவி தடவி ரிங்கை எடுக்கிறார். அதீனாவை காணவில்லை. மீண்டும் படிகளில் ஏறி மேலே வருகிறார். அங்கே முன் பார்த்த அதே காட்சி அதே வசனத்துடன் நாடக ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. (அட போங்கப்பா\nபென் ஒரு புத்தக கடைக்கு அடிக்கடி போவான் என்கிறாள் அத்தீனா. பென்னை தான் காதலிக்கவில்லை என்றும் கூறுகிறாள். சைக்யாட்ரிஸ்ட் பென்னைத்தேடிக்கொண்டு அந்த புத்தகக் கடைக்கு போகிறார். புத்தகக் கடைகாரருக்கு பென்னை ஞாபகம் இருக்கிறது. மேலும் அவர், பென் தான் படிக்கும் புத்தகங்களுக்கு பணம் கொடுக்க முடியாததால் ஒரு படம் வரைந்து கொடுத்திருக்கிறான் என்கிறார். அந்த அழகிய படத்தை சுவற்றில் மாட்டி வைத்திருக்கிறார். படத்தில் பிரபல் எழுத்தாளர் (அல்லது ஓவியர். எனக்கு மறந்துவிட்டது) இருக்கிறார். அப்பொழுது தான் சைக்யாட்ரிஸ்ட்டுக்கு நினைவுக்கு வருகிறது, அவருடைய காதலியும் அந்த படத்திலிருப்பவரின் ரசிகை என்று.\nதன் காதலிக்கு போன் செய்து அந்த படத்திலிருப்பவரைப்பற்றி கேட்கிறார் சைக்யாட்ரிஸ்ட். அவள் அவர் தற்கொலை செய்து கொண்டதாக சொல்கிறாள். விபரமாக : அவர் ஒரு சனிக்கிழமை தனது இருபத்தி ஒன்றாவது பிறந்தநாளின் இரவில் ஒரு பாலத்தில் (அந்த பிரிட்ஜ் அவர்கள் வசிக்கும் நகரத்திலே இருக்கிறது) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் சொல்கிறாள்.\nபென்னுக்கும் அது இருபத்தியொன்றாவது பிறந்த நாளே. சைக்யாட்ரிஸ்ட் அந்த பாலத்தை நோக்கி ஓடுகிறார். சைக்யாட்ரிஸ்ட்டின் காதலியும் பாலத்திற்கு வருகிறார். அங்கே பென் அவர்கள் முன்னாலேயே துப்பாக்கியால் சுட்டுக்கொள்கிறான்.\nகார் விபத்து நடக்கிறது. டயர் வெடித்து கார் நிலை குப்புற விழுகிறது. கார் ஓட்டிக்கொண்டுவந்த பென் நிலை குப்புற விழுகிறான். தலையில் பலமாக அடிபடுகிறது. காரில் இருந்த பென்னின் அப்பா, அம்மா மற்றும் காதலி அந்த இடத்திலே உயிரை விடுகிறார்கள். பென்னிற்கு மட்டுமே கொஞ்சம் உயிர் இருக்கிறது.\nபென்னிற்கு பின்னால் கார் ஒட்டிக்கொண்டுவந்த சைக்யாட்ரிஸ்ட் (அவர் சைக்யாட்ரிஸ்ட் அல்ல. ஒரு சாதாரண மருத்துவர்) விபத்தை பார்த்து, பதறியடித்துக்கொண்டு காப்பாற்ற வருகிறார். பென்னுக்கு தைரியம் சொல்கிறார். பென் அரை மயக்கத்தில் அவரைப்பார்க்கிறான்.\nஇன்���ொரு காரில் அந்தப்பக்கம் வந்த சைக்யாட்ரிஸ்ட்டின் காதலி (சைக்யாட்ரிஸ்ட்டின் காதலியே அல்ல. அவள் வேறு யாரோ ) யும் பென்னை காப்பாற்ற முயற்சி செய்கிறாள். பென் அரைமயக்கத்தில் இருவரையும் பார்க்கிறான்.\nபடத்தில் போலிசாக வந்தவர், அந்த கூட்டத்தில் இருக்கிறார். படத்தில் வரும் மற்ற கதாப்பாத்திரங்கள் (பலூன் வைத்திருக்கும் பையனும்,அம்மாவும் கூட்டத்தில் இருக்கிறார்கள். அந்த பையன்: அம்மா, இவன் சாகப்போகிறானா என்று கேட்கிறான். அவனுடைய அம்மா: இல்லை அவன் பிழைத்துவிடுவான் என்கிறாள்)\nஎல்லாம் – அதீனா இருக்கும் ரெஸ்டாரன்டை சொன்ன மற்றொரு வெயிட்ரஸ்- கூட்டத்திலே இருக்கின்றனர்.\nஆம்புலன்ஸ் வந்து பென்னை தூக்கிக்கொண்டு செல்கின்றனர். அவன் இன்னும் சாகவில்லை. (அவனை ஆம்புலன்ஸில் தூக்கி வைக்கும்போது அவன் பார்வையில் தெரியும் கட்டிங்கள் சாட்சி). பிறகு அவனுக்கு உதவிய இருவரும் (டாக்டர் மற்றும் இன்னொரு பெண்) காபி சாப்பிட செல்கின்றனர்.\nஎல்லாம் மாயை. illusion. கார் ஆக்ஸிடன்டில் அடிபட்டு சாகப் பிழைக்க கிடக்கும் பென்னின் ஆழ் மனது, தான் வாழ்க்கையில் சந்தித்த நிகழ்வுகளையும், நினைத்து வைத்திருந்த கற்பனைகளையும் ஒன்றாக சேர்த்து, அதற்கு, நிஜ வாழ்க்கையில் தற்பொழுது உதவிக்கொண்டிருக்கும் டாக்டரையும், உடன் இருக்கும் ஒரு பெண்ணையும், ஹீரோ, ஹீரோயினாக வைத்து ஒரு குழப்பமான நிகழ்ச்சி பின்னலை ஏற்படுத்திக்கொள்கிறது. அதே மனது, டாக்டரை தானாகவும் சில இடங்களில் -சைக்யாட்ரிஸ்ட், பென்னின் அம்மாவைப் பார்க்கப்போகும் போது, பென்னின் அம்மா சைக்யாட்ரிஸ்ட்டை பென்னாக நினைத்து பேசுவது, பென்னும் சைக்யாட்ரிஸ்ட்டும் பேசிக்கொள்ளும் போது இருவரும் ஒரே வாக்கியங்களை பயன்படுத்துவது – எண்ணிக்கொள்வது தான் விசித்திரம்.\nமாயா மாயா எல்லாம் மாயா. சாயா சாயா எல்லாம் சாயா. வேறு வகைகளில் படத்தைப் புரிந்தவர்கள், ப்ளீஸ் என்னன்னு கொஞ்சம் சொல்லுங்க\nஇந்த வாரம் பாத்திட்டு சொல்லறேன்.முத்து mohaland drive அப்படினு ஒரு படமிருக்கு. அவசியம் பாருங்க. மனம்தெளிவாகி(\nஇந்த வாரம் thank you for not smoking படம் dvd வருது. நல்ல காமிக்கா சிகரேட் இன்டஸ்ட்ரிஸ் பற்றி சொல்லி இருக்காங்களாம்,\nநிர்மல்: வாங்க சார்.mohaland drive பார்க்கிறேன். thankyou for not smokin. canes festival போனதே அந்த படம் தானே நானும் இன்னும் பார்க்கவில்லை. dvd கிடைத்���ால் பார்க்கிறேன்.பாலா: rottentomatos ரொம்ப ஓவராக இருக்கிறதே. stay க்கு 26 மார்க் கொடுத்திருக்கிறார்கள் நானும் இன்னும் பார்க்கவில்லை. dvd கிடைத்தால் பார்க்கிறேன்.பாலா: rottentomatos ரொம்ப ஓவராக இருக்கிறதே. stay க்கு 26 மார்க் கொடுத்திருக்கிறார்கள் பாஸாவாது ஆகக்கூடிய படம் தான் அது.\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nCoronavirus – ஒரு கொலைகாரனின் டைரி குறிப்பு\nபுத்தக வாசிப்பு பற்றி கார்ல் சாகன் என்ன சொன்னார்\nதலையிலிருந்து உதித்த ப்ளூ ஆல்கான் பட்டாம்பூச்சி\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/213963?ref=rightsidebar-manithan", "date_download": "2020-07-09T15:25:43Z", "digest": "sha1:DNQIMVNCK73BTXP6EBFGZ5XMZYQDRPUH", "length": 8573, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "கனடா தேர்தல்: தோல்வியைத் தழுவிய அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் முதலான முக்கிய பிரமுகர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடா தேர்தல்: தோல்வியைத் தழுவிய அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் முதலான முக்கிய பிரமுகர்கள்\nகனடா தேர்தல் முடிவுகள் பல முக்கிய பிரமுகர்களுக்கு பெரிய அடியைக் கொடுத்துள்ளன.\nகேபினட் அமைச்சர்கள், கன்சர்வேட்டிவ் கட்சியின் துணைத்தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரும் தப்பவில்லை.\nஆட்சியில் இருந்தபோதிலும் ட்ரூடோ பல கேபினட் அமைச்சர்களை தக்க வைக்க தவறிவிட்டார்.\nபெரும் அதிர்ச்சிக்குரிய, விதமாக பொது பாதுகாப்புத்துறை அமைச்சர் Ralph Goodale மோசமான தோல்வியை சந்தித்துள்ளார்.\nஅவர் Saskatchewan சார்பில் 1993 முதல் போட்டியிட்டு வெற்றிபெற்று வந்தவராவார். ஆல்பர்ட்டாவில��, இயற்கை வளத்துறை அமைச்சர் Amarjeet Sohiயும் Randy Boissonnaultம் தோல்வியைத் தழுவியுள்ளனர்.\nஅதாவது, இனி ஆல்பர்ட்டா மற்றும் Saskatchewan ஆகிய இரு தொகுதிகளும் ட்ரூடோவின் வசம் இல்லை.\nஅதே நேரத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியும் பலத்த இழப்பை சந்தித்துள்ளது. கட்சியின் துணைத்தலைவரான Lisa Raitt, முன்னாள் ஒலிம்பிக் வீரர் Adam van Koeverdenஇடம் தோல்வியடைந்துள்ளார்.\nவிமர்சகர்களால் இனவாதி என வர்ணிக்கப்பட்ட கனடாவின் populist People’s Party கட்சியின் தலைவரான Maxime Bernier தோல்வியடைந்துள்ளார்.\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Bernier தோல்வியடைந்துள்ளதால், முன்னாள் கன்சர்வேட்டிவ் கட்சியினரான அவர் உருவாக்கிய புதிய கட்சிக்கு நாடாளுமன்றத்தில் இடம் கிடைக்காது என்பதால், கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2019/11/19/airtel-joins-vodafone-to-say-it-will-raise-mobile-tariffs-from-december/", "date_download": "2020-07-09T14:59:41Z", "digest": "sha1:HJ5U7RBGAX5S4TPAXW5AWO4XC4XL6DAO", "length": 4514, "nlines": 44, "source_domain": "nutpham.com", "title": "வோடபோன் போன்று ஏர்டெல் கட்டணமும் உயர்கிறது – Nutpham", "raw_content": "\nவோடபோன் போன்று ஏர்டெல் கட்டணமும் உயர்கிறது\nஇந்திய டெலிகாம் துறையில் ஏற்பட்டு இருக்கும் நெருக்கடி சூழல் காரணமாக வோடபோன் ஐடியா நிறுவனம் தனது சேவை கட்டணங்களை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உயர்த்த இருப்பதாக அறிவித்தது அனைவரும் அறிந்ததே.\nஇந்நிலையில், வோடபோன் ஐடியா போன்று ஏர்டெல் நிறுவனமும் தனது சேவை கட்டணங்களை டிசம்பர் 1 ஆம் தேதி முதல் உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. எனினும், சேவை கட்டணங்கள் எத்தனை சதவிகிதம் வரை உயரும் என்பது பற்றி இருநிறுவனங்களும் இதுவரை எவ்வித தகவலும் வழங்கவில்லை.\n“டெலிகாம் துறையில் வேகமாக வளரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்பதால், தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் இந்த துறை டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஊக்கப்படுத்தும் முயற்சிகளை ஆதரிப்பது முக்கியமான ஒன்றாகும்,” என பாரதி ஏர்டெல் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஇந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் ஒருங்கிணைந்த இழப்பு ரூ. 74,000 கோடி என அறிவிக்கப்பட்டது.\nகேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் ரூ. 6999 விலையில் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்\nடிக்டாக் தடை எதிரொலி – இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் அம்சம் அறிமுகம்\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ்2 4ஜி அலுமினியம் எடிஷன் அறிமுகம்\nரெட்மி நோட் 9 டீசர் வெளியீடு\nரூ. 5 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபலூன் மூலம் இணைய சேவை வழங்க துவங்கிய ஆல்ஃபபெட் நிறுவனத்தின் லூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2020/06/26/", "date_download": "2020-07-09T15:14:44Z", "digest": "sha1:I6VZCGLVRJNLIJ33AD3S3Z4ZXFZSWSEU", "length": 4576, "nlines": 64, "source_domain": "rajavinmalargal.com", "title": "June 26, 2020 – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 939 திருமணம் என்பது ஒரு ஒப்பந்தமா\nநியாதிபதிகள்: 14:15 ” ஏழாம் நாளிலே அவர்கள் சிம்சோனின் பெண்சாதியைப் பார்த்து; உன் புருஷன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படிக்கு நீ அவனை நயம் பண்ணு…” இன்றைய உலகில் உடனுக்குடன் செய்தியைப் பகிர்ந்து கொள்ளும், ட்விட்டர், பேஸ் புக், பிளாக்பெரியிங் போல , இன்றைய வாலிபர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையாக வரப்போகும் பெண்ணையும் அதிவேகமாய்த் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள். இன்றைய வாலிபர் மட்டும் அல்ல, அன்றைய வாலிபனான சிம்சோன் கூட ஒரு பார்வையில் தன் வாழ்க்கைத்துணையை முடிவு செய்தான். திம்னாத்தில்… Continue reading இதழ்: 939 திருமணம் என்பது ஒரு ஒப்பந்தமா\nTagged 16, அடைமழை, உடன்படிக்கை, கல்யாண வீடு, சிம்சோன், திம்னாத், திருமணம், நியா 14:15, நீதி:27:15Leave a comment\nமலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nமலர் 1 இதழ் 7: குணசாலியான ஸ்திரி\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 3 இதழ் 245 எனக்குப் பிடித்த சாண்ட்விச்\nஇதழ்: 867 ஆகோரின் பள்ளத்தாக்கில் இளைப்பாறுதல் கிடைக்குமா\nஇதழ்:947 மெய்யாக விடுதலை உண்டு\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\nஇதழ்:948 உன்னை ஒருக்காலும் மறந்ததேயில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ramayanam.mooligaimannan.com/2018/04/blog-post_31.html", "date_download": "2020-07-09T13:39:43Z", "digest": "sha1:3NLXNG74OP6X6WOYYMWDGEPVBN6TB45X", "length": 21341, "nlines": 112, "source_domain": "ramayanam.mooligaimannan.com", "title": "உண்மை இராமாயணம்: சீதை இராவணனுடன் சம்மதித்தே சென்றாள்.", "raw_content": "\nஇராமாயணம் மற்றும் மகாபாரதம் பற்றிய உண்மைத் தன்மை காணும் பகுதி\nபுதன், 4 ஏப்ரல், 2018\nசீதை இராவணனுடன் சம்மதித்தே சென்றாள்.\nமாரீசன்தான் மான் உருவம்கொண்டு வந்துள்ளான் என்ற செய்தி தெரிந்ததும் அந்த மானைப் பிடிக்கச் சீதை தன் கணவனைக் கட்டாயப்படுத்தி அனுப்புகிறாள்.\nலட்சுமணன், 'இராமனுக்கு ஆபத்து வராது. ஆகவே, உன்னைத் தனியேவிட்டுப் போகமாட்டேன்' என்று தடுத்துக் கூறியும் அவனைக் கண்டபடி திட்டிப்பேசி அந்த இடத்தைவிட்டு அகலச் செய்கிறாள். இதன் மர்மம், தான் தனியே இருக்க வேண்டும்; அங்கு இராவணன் வரவேண்டும் என்ற முடிவை முன்கூட்டியே தீர்மானித்துக்கொண்டு தன் கணவனையும் கொழுந்தனையும் துரத்திவிட்டுத் தான் மட்டுமே தனியே இருக்கிறாள்.\nஇராவணன் காமப்பித்தனைப்போல் சீதையை வர்ணிக்கிறான். உடல் உறுப்புகள் அத்தனையும் ஒன்றையும்விடாது அவைகளுக்கு ஒப்புவமை கூறுகிறான்.\nஆடையினுள் மறைந்திருக்க வேண்டிய அங்கங்களாகிய தொடை, பின்தட்டு, ஸ்தனங்கள் இவைகளுக்கும், அங்க உவமை கூறும் அளவுக்கு அந்த அங்கங்கள் இராவணனுக்குத் தெரிந்திருக்கின்றன\nஇத்தனையும் பேசிய இராவணனுடன், 'முறுவல் கொண்டு பேசுகிறாள்; அமுது படைக்கிறாள்; \"உள்ளே வாருங்கள், உட்காருங்கள்; சாப்பிடுங்கள்\" என்று உபகாரம் செய்கிறாள்.\nஅவள் அவனுக்கு உபசரிக்கும் பொழுது, \"வாயிற் படியின் வழியே தன் கணவனும், கொழுந்தனும் வருகிறார்களா என்று திரும்பிப் திரும்பிப் பாத்துக்கொண்டே உபசரிக்கிறாள்\" என்று கூறபப்படுகிறது.\nபிறகு இராவணன், வா என்னுடன் என்கிறான்; இவள் சம்மதித்தே அவனுடன் சென்றாள் என்பதற்கு ஆதாரங்கள் பல உண்டு. இவளுக்கும் அவனுக்கும் நடந்த மேற்கண்ட சம்பாஷைணைகளும் காட்சிகளும் மட்டும் அல்ல.\nசீதை சம்மதித்துச் சென்றதற்கு ஆதாரம்\nதனக்கு எவ்வளவோ மரியாதை செய்து, உபசரித்து, பிரியமாய்ப் பேசிய சீதையிடத்தில் ....... ஆசை மேலிட்டு, 'தன் ரோஹினியைப்பிடிப்பதுபோல் இடது கையால் சீதையின் தலைமயிரையும், வலது கையால் தொடைகளையும் சேர்த்துப்பிடித்தெடுத்தான் (சி.ஆர்.சீனிவாசய்யங்கார். மொழி பெயர்ப்பு, ஆரண்ய காண்டம், சர்க்கம் 49, பக்கம் 151) மேலும் தொடைகளைத் தூக்கிப் பிடித்து எடுத்து ரதத்தில் வைத்தான் என்று 157 ஆம் பக்கத்திலும் மற்றும், சீதையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால் ஜடாயுவை அறைந்தான் என்று 165 ஆம் பக்கத்திலும் காணப்படுகிறது.\nஇவ்விதம் இராவணன் சீதையைத் தொட்டு எடுத்தான் என்பதற்கு ஆதாரம் உள்ளது. தொட்டு எடுத்திருப்பானாகில், சீதை இராவணனுக்கு உடன்பட்டவள் என்றே பொருள்படும்.\nகாரணம், இராவணன் தன்மேல் இஷ்டப்படாத பெண்ணைத் தொடுவானாகில், அவன் தலை சுக்கு நூறாகிவிடும் என்பதாக ஒரு சாபமும், உடம்பு தீப்பற்றி எரிந்துவிடும் என்று மற்றொரு சாபமும் இருக்கின்றன. இந்த சாபங்கள் ஒன்றாகிலும் இராவணனைப் பாதிக்காமல் இருக்குமானால் அவள் இஷ்டப்பட்டாள் என்றுதான் பொருள்படும். இதன் படியே இராவணனுக்குத் தலைவெடிக்கவும் இல்லை, உடல் தீப்பற்றி எரியவும் இல்லை. ஆகவே, சீதை இராவணனுடன் செல்வதற்கு உடன்பட்டாள் என்றே பொருள்.\nமேலும், சீதை இராவணனுடன் செல்லுகையில், அவனுடைய மடியின்மேல் இவள் உட்கார்ந்திருக்கையில் அவளுடைய முகம் 'காம்பறுந்த தாமரை மலரைப்போல் இருந்தது. அவளுடைய ஆடைகள் காற்றால் அடிக்கப்பட்டு இராவணன் மேல் - புரண்டன' (பக்கம் 167) என்று கூறப்படுகிறது.\nஇலங்கைக்குக் கொண்டு சென்றபின், தன் அந்தப்புரத்தில் வைத்தான் (பக்கம் -173) என்று கூறப்படுகிறது.\nசீதைக்கும், ராவணனுக்கும் சம்பந்தம் ஏற்பட்டது\n'விசித்திரமாக அமைக்கப்பட்ட தங்கப் படிக்கட்டுகளில் இராவணன் சீதையுடன் ஏறும்போது, துந்துபி அடிப்பது போல் சப்தம் உண்டாயிற்று.'\n(பக்கம் 155, சர்க்கம் 55)\nகுறிப்பு : எனவே, இருவரும் மாடியில், அந்தப்புரத்திற்கு சென்றடைந்து விட்டனர். அதுவும் இருவரும் மாடியில் 'ஏறும்பொழுது' துந்துபி அடிப்பதைப் போல் இருந்ததாம். இருவர் நடையும், அதாவது இராவணன் எவ்வளவு சந்தோஷமாகவும், ஒய்யாரமாகவும், ஆனந்தமாகவும், கம்பீர நடையுடன் காலடி எடுத்து வைத்தானோ, அதேபோல் சீதையும் ஒய்யார நடையுடன், இருவரும் ஒருவர் தோளின்மேல் ஒருவர் கையைப் பிடித்து அணைத்துக் கொண்டு ஏறி இருக்கவேண்டும். அந்தக் காலடியின் சப்தம் துந்துபி அடிப்பதைப்போல் இருந்திர��க்கிறது. அன்றியும், இனியும் மேலே நடப்பதைக் கவனிப்போம்.\nஇராவணனைப் பார்த்து சீதை, 'பிறகு வருவதைப் பார்த்துக் கொள்வோம். இப்போது கிடைக்கும் சுகமே பெரியதென்று நினைக்கிறாயே' (பக்கம் 171) என்று கேட்கிறாள். இதனால், இராவணன் சீதையிடம் சுகம் அனுபவித்துவிட்டான் ஆராய்ந்து பார்த்தால் அவளிடம் சுகம் அனுபவிக்கும் நேரத்தில் இவ்வார்த்தைகளைச் சீதை இராவணனிடம் கூறுவது நன்கு தெரியும்.\nஇதற்கு இராவணன் சமாதானம் கூறுகையில், 'சீதே அக்கினி சாட்சியாக உன் கையைப் பிடித்த கணவனைக் கைவிடுவது அதர்மமென்றெண்ணி வெட்கப்படுகிறாயோ அக்கினி சாட்சியாக உன் கையைப் பிடித்த கணவனைக் கைவிடுவது அதர்மமென்றெண்ணி வெட்கப்படுகிறாயோ நம் இருவருக்கும் நேர்ந்த சம்பந்தம் தெய்வகதியால் ஏற்பட்டது. இது ரிஷிகளால் ஒப்புக் கொள்ளப்பட்டது' (பக்கம் 177) என்று சமாதானம் கூறுகிறான். சீதை வருத்தப்படுவதாகவோ, ஆத்திரப்படுவதாகவோ கூறவில்லை. வெட்கப்படுகிறாளாம் விருப்பம் இல்லாவிட்டால் வெட்கப்படுவது தான் விருப்பமில்லை என்பதைக் காட்டும் அறிகுறி போலும் நம் இருவருக்கும் நேர்ந்த சம்பந்தம் தெய்வகதியால் ஏற்பட்டது. இது ரிஷிகளால் ஒப்புக் கொள்ளப்பட்டது' (பக்கம் 177) என்று சமாதானம் கூறுகிறான். சீதை வருத்தப்படுவதாகவோ, ஆத்திரப்படுவதாகவோ கூறவில்லை. வெட்கப்படுகிறாளாம் விருப்பம் இல்லாவிட்டால் வெட்கப்படுவது தான் விருப்பமில்லை என்பதைக் காட்டும் அறிகுறி போலும் ஆத்திரமோ, கோபமோ கொண்டிருப்பாளாகில் விருப்பம் இல்லை என்று கூறலாம்.\nஎனவே, சீதையிடம் இராவணன் செய்த காம லீலைகளுக்கும் அவள் உட்பட்டிருக்கிறாள். ஆனால், பெண்களின் இயற்கைக் குணப்படி வெட்கப்பட்டிருக்கிறாள்.\nமேலும் ஆரண்யகாண்டம் 55 ஆவது சர்க்கம் 678 ஆவது பக்கத்தில் தாத்தா தேசிகாச்சாரியார். மொழி பெயர்ப்பில் கூறப்படுவதாவது - 'இனி நீ நாணமுறற்க. இதனால் தர்மலோபமொன்றுமிலது. உனக்கும் எனக்கும் இப்பொழுது தெய்வத்தினாலே சேர்க்கை நேர்ந்தமையின் இதுவும் தர்மமேயாகும. இஃது ரிஷிகளாலும் உகுக்கப்பட்டது' என்று கூறப்படுகிறது.\n'இனி நீ நாணமுறற்க' இதன் பொருள் என்னவென்றால் இனிமேல் எதற்காக வெட்கப்பட வேண்டும் உனக்கும் எனக்கும் தெய்வகதியால் சேர்க்கை நேர்ந்துவிட்டது. என்கிறான். அதாவது காரியம் முடிந்த���விட்டது. இனிமேல் வெட்கப்பட்டு என்ன பலன் என்ற கருத்தில் இராவணன் கூறுகிறான். எனவே இருவருக்கும் சேர்க்கை நேர்ந்தது என்பதை இதன்படி உறுதிப்படுத்தலாம்.\nமேலும் இராவணன் கூறியதாக அதே மொழி பெயர்ப்பாளர் இந்தச் சம்பவத்திற்குக் குறிப்புத் தருகையில் 'இராவணன் பிராட்டியாரை முன்போலவே தாசனாகச் செய்து கொள்ளும்படி விண்ணப்பம் செய்தான்பூ என்கிறார். அதாவது முன்போலவே என்பதைக் கவனிக்க வேண்டும். அதாவது இருவருக்கும் சம்பந்தம் ஏற்பட்ட முன் சம்பவத்தைப் போலவே இனி மேலும் இருக்க வேண்டும் என்ற கருத்தில் வேண்டினான் என்கிறார். ஆகவே, மொழி பெயர்ப்பாளரின் ஆராய்ச்சியின் படியும் சீதைக்கும் இராவணனுக்கும் சம்பந்தம் ஏற்பட்டுவிட்டது என்பது உறுதி.\n(கானகத்தில் சீதையை விட்டுப் பிரிந்த இராமன், சீதையை நினைத்துக் காமத்தால் மனம் உருகிப் பேசுகின்றவைகளையும், இலட்சுமணனிடம் கூறும்போது, தான் சீதையுடன் அனுபவித்த இன்பத்தை வெட்கமின்றி விளக்குவதையும் ஆரண்ய காண்டத்தில் கண்டுள்ளவைகளை எடுத்துக் கூறினேன்)\nஇனி, கிஷ்கிந்தா காண்டத்தில் லட்சுமணனிடம் ராமன் கூறுகின்றான்;\nஅவளுடன் சுகித்திருக்க, ஏகாந்தமாய் வந்த இடத்தில் அவளைக் கவர்ந்து சென்றானே இப்படிப்பட்டவளிடம் போகங்களை அனுபவிப்பார்கள் பாக்கியசாலிகள்\nசீதையுடன் சுகிப்பதே போதும்; ராஜ்யம் தேவையில்லை.\n--தந்தை பெரியார் அவர்களால் (எல்லா ஆதாரங்களைப் பொறுத்தே) தொகுக்கப்பட்டவை) நூல்:\"இராமாயணக் குறிப்புகள்\" பக்கம் 29-34\nஇடுகையிட்டது parthasarathy r நேரம் முற்பகல் 4:14\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅசுவமேத யாகமும் இராமன் பிறப்பும்\nஇந்து மதம் எங்கே போகிறது “சுருதி ஸ்மிருதி இதிஹாஸ”, “புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்”,“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”, “மஹோ பாத்யாய”, “ம...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅசுவமேத யாகமும் இராமன் பிறப்பும்\nபிறக்காத இராமனுக்குப் பிறந்த நாள் ‘நவமி’யா\nஇராமாயணம், பாரதம் நடந்தவையல்ல - கூறுவது ஆனந்தவிகடன்\nபிராமணர்களை''ப் பழித்தால் பின், காக்காவாகப் பிறப்ப...\nசேதுக்கரை எப்போது இராமர் பாலமானது\nஆனந்தவிகடனே ஒப்பம் - இராமாயணம் கற்பனை\nசேலம் மாநாட்டு ஊர்வலத்தில் நடந்தது என்ன\nசீதை இராவணனால் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்பட...\nசீதை இராவணனுடன் சம்மதித்தே சென்றாள்.\nஇராமன் ‘பிராமணர்களை’த்தான் தொழுதான் பிரம்மா- சிவன்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1547759", "date_download": "2020-07-09T16:05:32Z", "digest": "sha1:32X7R64SGIQ4WWOMMESVMAL3KFELILGB", "length": 3150, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நாரண. துரைக்கண்ணன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நாரண. துரைக்கண்ணன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:35, 13 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n119 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n→‎வெளி இணைப்புகள்: adding நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள் using AWB\n02:22, 23 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nThamizhpparithi Maari (பேச்சு | பங்களிப்புகள்)\n14:35, 13 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJayarathinaAWB BOT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎வெளி இணைப்புகள்: adding நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள் using AWB)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2020-07-09T16:06:33Z", "digest": "sha1:X6EURWBGLF6NXYUG7N7BUGGHLUX5WMEB", "length": 6382, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நாகர்கோவில் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநாகர்கோவில் சட்டமன்ற தொகுதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் ஒன்றாகும்.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\nநாகர்கோவில், வடிவீசுவரம், வடசேரி, நீண்டகரை -ஏ.வேம்பனூர் மற்றும் நீண்டகரை -பி கிராமங்கள்,\nநாகர்கோவில் (நகராட்சி), ஆசாரிபள்ளம் (பேரூராட்சி) மற்றும் கணபதிபுரம் (பேரூராட்சி).[1]\n2016 நீ. சுரேஷ்ராஜன் திமுக 39.24\n2011 ஏ. நாஞ்சில் முருகேசன் அதிமுக\n2006 எ. இராசன் திமுக 38.01\n2001 ஆஸ்டின் அதிமுக 44.11\n1996 எம். மோசஸ் த.மா.கா 48.40\n1991 எம். மோசஸ் இ.தே.கா 56.81\n1989 எம். மோசஸ் இ.தே.கா 34.48\n1984 எசு. ரெத்தினராஜ் திமுக 47.86\n1980 எம். வின்சென்ட் அதிமுக 54.76\n1977 எம். வின்சென்ட் அதிமுக 54.76\nஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[2],\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\n↑ \"AC wise Electorate as on 29/04/2016\". இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு (29 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 21 மே 2016.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2018, 15:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-09T16:03:44Z", "digest": "sha1:3VKEDOS3BZ3MJYJY5MKTR2LGNHGYOOFL", "length": 6960, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:இராமநாதபுரம் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇராமநாதபுரம் வட்டம் · பரமக்குடி வட்டம் · கடலாடி வட்டம் · கமுதி வட்டம் · முதுகுளத்தூர் வட்டம் · இராமேஸ்வரம் வட்டம் · திருவாடானை வட்டம் · இராஜசிங்கமங்கலம் வட்டம் · கீழக்கரை வட்டம்\nஇராமநாதபுரம் · பரமக்குடி · இராமேஸ்வரம் · கீழக்கரை\nஇராமநாதபுரம் · பரமக்குடி · கடலாடி · கமுதி · முதுகுளத்தூர் · திருவாடானை · போகலூர் · மண்டபம் · நயினார்கோவில் · திருப்புல்லாணி · இராஜசிங்கமங்கலம்\nகமுதி · முதுகுளத்தூர் · அபிராமம் · தொண்டி · மண்டபம் பேரூராட்சி · சாயல்குடி · இராஜசிங்கமங்கலம்\nஆன்மீகம் & சுற்றுலாத் தலங்கள்\nஇராமேசுவரம் · அக்னி தீர்த்தம் · இராமர் பாதம் · தனுஷ்கோடி · கோதண்டராமர் கோயில் · பாம்பன் பாலம் · உத்தரகோசமங்கை · திருப்புல்லாணி · தேவிபட்டினம் · மண்டபம் கடல் வாழ் உயிரினங்கள் காட்சியகம் · வில்லூண்டித் தீர்த்தம் · திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோயில் · பாகம்பிரியாள் கோயில் · ஏர்வாடி · வாலிநோக்கம் · ஓரியூர் · · சித்தரங்குடி பறவைகள் சரணாலயம் ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 20:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகி��ப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadu-online-partime-jobs.akavai.com/2013/", "date_download": "2020-07-09T15:27:16Z", "digest": "sha1:F2REWVL567NNUOBW4IJT6LUWJBFYOBAO", "length": 130154, "nlines": 350, "source_domain": "tamilnadu-online-partime-jobs.akavai.com", "title": "Online Jobs In Tamilnadu: 2013", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nஇணையதள வடிவமைப்பு சேவை - Web Designing Service\nநான் இந்த கட்டுரையில் நாங்கள் அளித்துவரும் வெப்டிசைனிங் (இணையதள வடிவமைப்பு) சேவையினைப்பற்றி சொல்லப்போகின்றேன்.\nஎங்களைப்போலவே பல நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் பலரும் இந்த வெப் டிசைனிங் சேவையினை ஒரு தொழிலாக செய்து வருகின்றனர் என்பது நீங்களும் அறிந்ததே.\nபலர் இந்த சேவையினை அளித்து சம்பாதித்து வருகின்றனரே தவிர வெப்சைட்டின் தேவை மற்றும் முக்கியத்துவத்தினை மக்களுக்கு எடுத்துக்கூற யாரும் முன்வருவதில்லை. அதனால் வெப்சைட்டின் முக்கியத்துவம் அறிந்த ஒருசிலரே வெப்டிசைன் சேவையினை வழங்கிவரும் நிறுவனங்களை தொடர்புகொண்டு அவர்களின் தொழில் தொடர்பாகவோ அல்லது சொந்த உபயோகத்திற்காகவோ தங்களுக்கென சொந்தமாக ஒரு வெப்சைட்டினை உருவாக்கிக்கொள்கின்றனர்.\nஆனால் அனைவருக்கும் வெப்சைட்டின் முக்கியத்துவம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை அல்லவா நண்பர்களே....\nநான் ஏற்கனவே வெப்சைட்டுகளின் முக்கியத்துவம் பற்றியும் வெப்சைட் ஆரம்பிப்பதால் உண்டாகும் நன்மைகள் பற்றியும் சில கட்டுரைகள் எழுதியுள்ளேன், அவற்றின் இணைப்புகளை கீழே கொடுத்துள்ளேன். அவற்றை படித்தவுடன் நீங்களே நினைப்பீர்கள், “இவ்வளவுகாலம் நமக்கு இது ஏன் தோணாமல் போனது...\nWeb Hosting மற்றும் Domain Name சேவைக்கு வருடம் Rs.1559 செலுத்தவேண்டும். உங்கள் வெப்சைட்டை டிசைன் செய்வதற்காக நீங்கள் செலுத்தவேண்டிய தொகை Rs.3499.\nஉங்களுக்கான வெப்சைட் டிசைன் செய்ய எவ்வளவு செலவாகும் மற்றும் நாங்கள் அளிக்கும் சிறப்பம்சங்கள் பற்றி அறிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணவும்.\nLabels: வெப் டிசைனிங் , வெப் ஹோஸ்டிங்\nநீங்களும் பகுதிநேர வேலைசெய்து சம்பாதிக்க ஆசைப்படுபவரா.....\nஇதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு....\nஇன்டர்நெட் பற்றியும் வெப்சைட்டுகள் பற்றியும் உங்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அந்தளவுக்கு இன்டர்நெட் என்பது நமது வா���்வோடு கலந்துவிட்டது. இன்றைய உலகில் அதிவேகமாக வளரும் தொளில்நுட்பம் எது என்றால் அது இன்டர்நெட்தான். இன்டர்நெட் இன்றி எதுவும் இல்லை என்றாகிவிட்டது.\nஇன்டர்நெட் என்றாலே அதில் உலாவரும் வெப்சைட்கள்தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. வெப்சைட்டுகள் பலராலும் பலவிதமாக அவரவர்களின் தேவைகளுக்கேற்ப அமைக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டுவருகின்றன. அவற்றில் சிலவற்றை கீழே பார்ப்போம்,\nஇதுபோல் இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இன்டர்நெட்டில் நீங்கள் காணும் ஒவ்வொரு வெப்சைட்டும் மேலே உள்ளவை போல் எதோ ஒரு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டவையாகவே இருக்கும்.\nசரி இனி வேலை பற்றிய விசயத்திற்கு வருவோம். இதுவரை நான் சொல்லியிருந்ததும் உங்களின் வேலைக்கு சம்பந்தப்பட்டதே.\nஇன்டர்நெட் என்பது மிகவேகமாக வளர்ந்துவருவதால் தொழில் புரிபவர்களுக்கும் அவர்களின் தொழில் தொடர்பான ஒரு வெப்சைட்டை நிறுவவேண்டியது அவசியமாகிறது. ஆனால் அவர்களுக்கு குழப்பமே எங்குசென்று வெப்சைட் ஆரம்பிக்கவேண்டும், யாரை அணுகவேண்டும் என்பதுதான். அதற்கான வழிமுறைகளை நீங்கள் அவர்களுக்கு காட்டினால் அவர்களுக்கும் நன்மை கிடைக்கும், உங்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும்.\nஇனி நீங்கள் செய்யவேண்டியது என்னவென்பதை பார்ப்போம்,\nநாங்களே(ZolaHost.com) வெப்சைட் டிசைன் மற்றும் வெப் ஹோஸ்டிங் சேவையினை அளித்துவருகின்றோம். நீங்கள் எங்களுக்கு சரியான முறையில் மார்க்கெட்டிங் மட்டும் செய்துகொடுத்தால் போதும், உங்களுக்கு மாதம் ஒரு நல்ல வருமானம் கிடைக்க எங்களால் வழிசெய்யமுடியும். அதாவது வெப்சைட் ஆரம்பிக்கவேண்டிய அவசியம் உள்ளவர்களை எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்தால்போதும், உங்களுக்கு 25% கமிஷன் கிட்டும்.\nஒருவர் உங்கள் மூலம் எங்களிடம் வெப்சைட் டிசைன் அல்லது வெப் ஹோஸ்டிங் சேவையை பெறுகிறார் என்றால் உங்களுக்கு அவர் செலவிடும் பணத்திலிருந்து 25% கமிஷனாக கிடைக்கும்.\nஉதாரணமாக, ஒருவர் உங்களின் Referral மூலம் Rs.5000 மதிப்புள்ள வெப்சைட் டிசைன் சேவையை பெறுகிறார் என்றால் உங்களுக்கு Rs.1250 கமிஷனாக கிடைக்கும்.\nஉங்களால் இது முடியும் என்றால் கீழே கொடுத்துள்ளவாறு செய்து உங்கள் வேலையை இன்றே துவங்கலாம்.\nStep 1 : இங்கே http://zolahost.com/my/register.php கிளிக் செய்து உங்களுக்கான கணக்கினை முதலில் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.\nStep 2 : Register செய்தபிறகு \"My Account\" கிளிக் செய்து லாகின் செய்துகொள்ளவும்.\nStep 3 : Login செய்தபிறகு மீண்டும் \"My Account\" கிளிக்செய்து \"Affiliate Program\" கிளிக் செய்து பிறகு \"Activate Affiliate Account\" கிளிக் செய்தவுடன் உங்களுக்கான Affiliate url மற்றும் Affiliate Bannerகளுக்கான கோட்கள் கிடைக்கும்.\nStep 4 : உங்களிடம் வெப்சைட்டுகள் (www.****.com, ****.blogspot.com, ****.wordpress.com & all ) இருந்தால் அவற்றில் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள Affiliate Bannerகளை இணைத்துக்கொள்ளவும்.\nஉங்களிடம் ஏற்கனவே வெப்சைட் இல்லைஎன்றால் Blogger.com அல்லது Wordpress.com சென்று உங்களுக்கென ஒரு வெப்சைட் இலவசமாக உருவாக்கிக்கொள்ளலாம்.\nஉங்களின் வெப்சைட்டிற்கு வருகை தருபவர்கள் உங்களின் Affiliate Banner மூலம் எங்களிடம் வேப்ஹோஸ்டிங் அல்லது வெப்டிசைனிங் சேவையை Register செய்தால் உங்கள் கணக்கில் கமிஷன் தொகை சேர்க்கப்பட்டுவிடும்.\nஉங்கள் தெரிந்தவர்கள் அல்லது நண்பர்களுக்கும் வெப்சைட் தொடங்கவேண்டும் என்றால், உங்கள் வெப்சைட்டில் உள்ள Affiliate Banner கிளிக்செய்து Register செய்யச்சொல்லுங்கள்.\nஉங்கள் Affiliate Banner மூலம் எவ்வளவு பேர் வந்து பார்த்துள்ளனர், எவ்வளவுபேர் Register செய்துள்ளனர் போன்ற விவரங்கள் அனைத்தையும் புள்ளிவிவரமாக எங்களின் Affiliate பக்கத்திலேயே பார்த்து தெரிந்துகொள்ளலாம்.\nதமிழ் வெப்சைட் & பிளாக் வைத்துள்ளவர்களுக்கான ஆன்லைன் ஜாப்\nLabels: தமிழ் தளங்களுக்கான ஆன்லைன் வேலைவாய்ப்பு\nஅனைத்து தமிழ் வெப்சைட் & பிளாக் நடத்தும் நண்பர்களுக்கு வணக்கம்.....\nநம்மில் தமிழில் வெப்சைட் & பிளாக் நடத்தும் பல நண்பர்களுக்கும் அவர்களின் தளங்களுக்கு வாசகர்கள் அதிகம் இருந்தும் அதன் மூலம் சம்பாதிக்க முடியவில்லையே என்பதுதான் மிகப்பெரிய கவலை. என்னுடன் உரையாடிய தமிழில் தளம் நடத்தும் நண்பர்களும் இதே வருத்தைதான் என்னுடன் பகிர்ந்துகொண்டனர்.\nவெப்சைட்டுகளுக்கு விளம்பரம் கொடுக்க பல Ad Networkகள் இருந்தும் யாரும் தமிழ் நடத்தப்படும் தளங்களுக்கு விளம்பரங்கள் கொடுப்பதில்லை. ஒருசில நிறுவனங்கள் மட்டுமே தமிழ் மொழியில் நடத்தப்படும் வெப்சைட்டுகள் மற்றும் பிளாக்குகளுக்கு விளம்பரங்கள் தருகின்றனர். இருந்தாலும் அவர்களை கண்டுபிடிப்பதுதான் நமக்கு பெரும் சவாலாக இருக்கிறது.\nநான் இங்கே உங்களுக்கு அறிமுகப்படுத்தும் நிறுவனம் தமிழ் மொழியில் உள்ள பிளாக்குகள் மற்றும் வெப்சைட்டுகளுக��கு விளம்பரங்கள் அளிக்கின்றனர். இந்த நிறுவனங்கள் Google போன்ற பெரிய நிறுவனங்கள் தரும் அளவிற்கு அதிக வருமானம் தராவிட்டாலும் ஓரளவிற்கு நன்றாகவே தருவர்.\nஒரு பைசா கூடா வராமல் வெப்சைட் & பிளாக் நடத்துவதற்கு இது எவ்வளவோ பராவயில்லை அல்லவா....\nசரி, இனி அந்த நிறுவனத்தைப்பற்றியும் அவர்களிடமிருந்து எப்படி நமது தளங்களுக்கு விளம்பரங்கள் வாங்குவது எப்படி என்பதையும் பாப்போம்.\nYesAdvertising தான் நான் சொன்ன நிறுவனம். இனி இவர்களிடமிருந்து விளம்பரம் பெறுவது எப்படி என்பதை இனி பார்ப்போம்.\nமுதலில் YesAdvertising பற்றி பார்ப்போம்,\n1. இங்கே கிளிக் செய்து உங்கள் YesAdvertising கணக்கினை உருவாக்கிக்கொள்ளலாம். கிளிக் செய்தவுடன் கீழே உள்ள படத்தில் உள்ளது போன்ற பக்கம் திறக்கும் அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்திசெய்து உங்கள் கணக்கினை உருவாக்கிக்கொள்ளலாம்.\n2. கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்திசெய்து Create Account கிளிக் செய்த சிறிது நேரத்தில் உங்கள் கணக்கினை உறுதிபடுத்த உங்களுக்கு ஒரு ஈமெயில் அனுப்புவார்கள். அந்த இமெயிலில் உள்ள இணைப்பினை கிளிக் செய்து உங்கள் கணக்கினை உறுதிசெய்து கொள்ளவும்.\n3. Login கிளிக் செய்து உங்கள் கணக்கில் லாகின் செய்து கொள்ளவும்.\n4. Traffic Source கிளிக் செய்து பிறகு Add New Traffic Source கிளிக் செய்து உங்கள் வெப்சைட்டுகள் மற்றும் பிளாக்குகளை இணைத்து அவற்றிற்கான முதல் விளம்பரத்தையும் Create செய்து உங்கள் தளத்தில் இணைத்துக்கொள்ளுங்கள்.\n5. அடுத்தமுறை உங்கள் தளங்களுக்கு விளம்பரம் Create செய்ய Ad Zone கிளிக் செய்ய வேண்டும்.\n6. விளம்பரங்களுக்கான Code உங்கள் தளத்தில் இணைத்த 10 நிமிடங்களுக்கு பிறகு தளத்தில் விளம்பரங்கள் தெரிய ஆரம்பிக்கும்.\nஇதனைப்பற்றி உங்களுக்கு மேலும் தகவல்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள Comment மூலம் தெரிவிக்கலாம். நானும் உங்களுக்கு Comment மூலமே எனது கருத்துக்களை உங்களுக்கு தெரிவிப்பேன்.\nபிளாக்கரில் எப்படி விளம்பரம் போட வேண்டும்,\n\"Ad Zone\" இல் \"Add a New Zone\" கிளிக் செய்து நமது தளத்திற்கென்று \"Advertisement\" create செய்த பின்னர் \"get zone code\" கிளிக் செய்து Code காபி செய்து கொள்ளவேண்டும்.\nபின்னர் உங்கள் பிளாக்கரில் \"Layout\" இல் சென்று \"Add A Gadget\" கிளிக் செய்து \"HTML/Java Script\" கிளிக் செய்து காப்பி செய்து வைத்துள்ள Code பேஸ்ட் செய்து \"Save\" பண்ணவேண்டும். இனி உங்கள் பிளாக்கில் விளம்பரம் தெரிய ஆர��்பித்துவிடும்.\n.IN டொமைன் முற்றிலும் இலவசம்....\nநமது ZolaHost நிறுவனம் இப்பொழுது .IN டொமைன் முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. எண்களின் அனைத்து வெப்ஹோஸ்டிங் உடனும் (BASIC PLAN தவிர்த்து) ஒரு .IN டொமைன் இலவசமாக ரெஜிஸ்டர் செய்து கொள்ளலாம். வேறு எந்த மறைமுக கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. இந்த இலவச டொமைன் சலுகை இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇலவச டொமைன் மற்றும் ஹோஸ்டிங் உடன் வழங்கப்படும் சிறப்பம்சங்கள்\nDNS : நீங்கள் ரெஜிஸ்டர் செய்யும் .IN டொமைன் உடன் DNS Management சேவையினை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.\nCPanel : உலகிலேயே மிகவும் பாதுகாப்பான மற்றும் உபயோகிப்பதற்கு மிகவும் எளிதான Control Panel வெப்டிசைன் பற்றி தெரியாதவர்கள் கூட எளிதாக கையாள முடியும்.\nSub Domain : எண்களின் ஹோஸ்டிங் உடன் இலவசமாக வழங்கப்படும் டொமைனுக்கு எவ்வளவு Sub Domainகள் வேண்டுமென்றாலும் உருவாக்கிக்கொள்ளலாம்.\nEmail : உங்களின் டொமைன் பெயரிலேயே Email ஐடிகள் உருவாக்கிக்கொள்ள முடியும். உதாரணமாக, anyname@yourdomain.in.\nScript Installation : Wordpress, Drupal மற்றும் Joomla போன்ற மிகவும் பிரபலமான 350க்கும் அதிகமான Scriptகளை ஒரே கிளிக்கில் உங்கள் வெப்சைட்டில் நிறுவ முடியும்.\nVirus Cleaner : நாங்கள் அளிக்கும் Virus Cleaner சேவை மூலம் மற்ற தளங்களிலிருந்து டவுன்லோட் செய்யப்படும் Scripts மற்றும் Themeகளில் வைரஸ் உள்ளதா என சரிபார்த்தபிறகு இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.\n.IN டொமைன் இலவசமாக பெற இங்கே கிளிக் பண்ணவும்.\nமொபைல் சேல்ஸ், சர்வீஸ் & ரீசார்ஜ் செய்பவர்களுக்கான வேலைவாய்ப்பு...\nLabels: வெப் டிசைனிங் , வெப் ஹோஸ்டிங்\nமொபைல் சேல்ஸ், சர்வீஸ் & ரீசார்ஜ் செய்துகொண்டிருப்பபராக இருப்பின் நீங்கள் இந்த வேலைக்கு 100% தகுதியானவரே...\nநீங்களும் உங்களுக்கு கிடைக்கும் Free டைமினை பயனுள்ளதாக மாற்றி நன்றாக சம்பாதிக்க முடியும்.\nஇதோ உங்களுக்கான ஓர் அறிய வாய்ப்பு..... அதுவும் நீங்கள் நடத்தும் தொழில் சம்பந்தமாகவே...\nநீங்கள் எங்கும் சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் சென்டரில் அல்லது நீங்கள் பணிபுரியும் இடத்தில் இருந்தவாறே சம்பாதிக்கலாம்.... ஏனென்றால் உங்கள் கடைக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 500 நபர்களாவது வந்து செல்வர்.\nவேலை என்னவென்பதை இனி பார்ப்போம்,\nகடைகள், தொழில் நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வெப்சைட்டுகள் அமைத்துக்கொ��ுத்து அவற்றை பராமரித்து கொடுப்பதே நமது வேலை ஆகும். டிசைன் செய்வதைப்பற்றியோ அல்லது டிசைன் செய்து கொடுத்த வெப்சைட்டுகளை பராமரிப்பதைப்பற்றியோ நீங்கள் கவலைப்படவேண்டியதில்லை. நாங்களே வெப்சைட் டிசைன் மற்றும் பராமரிப்பு வேலைகளை செய்து கொடுத்துவிடுவோம்.\nநீங்களே டிசைன் செய்து பராமரிப்பதால் எங்களுக்கு என்ன இலாபம் என்று கேட்கிறீர்களா\nஉங்கள் மூலம் வரும் ஆர்டர்களுக்கு உங்களுக்கு இலாபம் இல்லாமலா நண்பர்களே வாடிக்கையாளர்கள் செலுத்தும் கட்டணத்தில் இருந்து உங்களுக்கு 25% இலாபமாக கிடைக்கும். உதாரணத்திற்கு ஒருவர் அவரது வெப்சைட்டினை உருவாக்க Rs.5000 கட்டணமாக செலுத்துகிறார் என்றால், உங்களுக்கு Rs.1250 கிடைக்கும். மாதம் ஒரு ஐந்து ஆர்டர்கள் வந்தால் போதும் Rs.6250 கிடைத்துவிடும்.\nவெப்டிசைனிங் ஆர்டர் எடுப்பது என்றால், கடை கடையாக, தொழில் நிறுவனம் தொழில் நிறுவனமாக அலைய வேண்டும் என்றில்லை. வெப்சைட் ஆரம்பிக்கும் எண்ணம் உடையவர்களே உங்களைத்தேடிவந்து ஆர்டர் கொடுப்பார்கள்.\nஇது எப்படி சாத்தியம் என்றால், நீங்களே கொஞ்சம் யோசித்து பாருங்கள்.....\nநீங்கள் செய்துகொண்டிருக்கும் தொழிலே கம்ப்யூட்டர் மற்றும் வெப்சைட் சம்பந்தப்பட்டதுதானே..\nஉங்கள் சேவையை(தொழிலை) நாடி வருபவர்களில் சிலரும் கம்ப்யூட்டர் மற்றும் வெப்சைட் சம்பந்தப்பட்டவர்கள்தானே..\nஆனால் அவர்கள் அனைவருக்கும் வெப்சைட் தேவைப்படுமா என்பதும் சந்தேகமே... பத்தில் ஒருவருக்கு மட்டுமே வெப்சைட் ஆரம்பிக்கவேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். நாம் நமது தொழிலை நாடிவரும் அனைவரிடமும் உங்களுக்கு வெப்சைட் ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கிறதா... உங்களுக்கு வெப்சைட் ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கிறதா... உங்களுக்கு வெப்சைட் ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கிறதா... என்றும் கேட்டுக்கொண்டிருக்க முடியாது. ஆனால் அப்படி வெப்சைட் ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளவர்களை நம்மிடம் வந்து கேட்கவைக்க முடியும்.\nநாங்களே உங்களுக்கு வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலான பேனர்களை கொடுத்து விடுவோம்.அவற்றில் நீங்கள் உங்கள் பெயர், முகவரி, போன் நம்பர் மற்றும் ஈமெயில் ஐடி போன்ற விபரங்களை சேர்த்துக்கொள்ளலாம்.\nமேலும், உங்கள் மூலம் ஒருசில ஆர்டர்கள் வர ஆரம்பித்தவுடன் உங்களுக்கென ஒரு வெப்சைட்டினை நாங்களே இலவச��ாக உருவாக்கிகொடுத்துவிடுவோம். அதில் வெப்டிசைன் பற்றி மட்டுமல்லாது தற்போது நீங்கள் செய்துவரும் தொழிலைப்பற்றிய விபரங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.\nஎங்களுடன் இணைந்து தொழில்புரிய விருப்பம் இருந்தால் தொடர்புகொள்ளவும் : சத்தியமூர்த்தி, +91 9486854880.\nஉங்களுக்கான வெப்சைட் டிசைன் செய்ய எவ்வளவு செலவாகும் மற்றும் நாங்கள் அளிக்கும் சிறப்பம்சங்கள் பற்றி அறிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணவும்.\n*குறிப்பு : முதலீடு தேவையில்லை.... முயற்சி மட்டுமே தேவை....\nபிரௌசிங் செண்டர் வைத்துள்ளவர்கள் மற்றும் கம்ப்யூட்டர் சேல்ஸ் & சர்வீஸ் செய்பவர்களுக்கான ஆன்லைன் வேலைவாய்ப்பு...\nLabels: வெப் டிசைனிங் , வெப் ஹோஸ்டிங்\nநீங்கள் கம்ப்யூட்டர் சேல்ஸ் & சர்வீஸ் அல்லது பிரௌசிங் செண்டர் நடத்துபவரா கிடைக்கும் Free டைமினை பயனுள்ளதாக மாற்றி பணம் பண்ண நினைப்பவரா நீங்கள்\nஇதோ உங்களுக்கான ஓர் அறிய வாய்ப்பு..... அதுவும் நீங்கள் நடத்தும் தொழில் சம்பந்தமாகவே...\nநீங்கள் எங்கும் சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் சென்டரில் அல்லது நீங்கள் பணிபுரியும் இடத்தில் இருந்தவாறே சம்பாதிக்கலாம்....\nவேலை என்னவென்பதை இனி பார்ப்போம்,\nகடைகள், தொழில் நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வெப்சைட்டுகள் அமைத்துக்கொடுத்து அவற்றை பராமரித்து கொடுப்பதே நமது வேலை ஆகும். டிசைன் செய்வதைப்பற்றியோ அல்லது டிசைன் செய்து கொடுத்த வெப்சைட்டுகளை பராமரிப்பதைப்பற்றியோ நீங்கள் கவலைப்படவேண்டியதில்லை. நாங்களே வெப்சைட் டிசைன் மற்றும் பராமரிப்பு வேலைகளை செய்து கொடுத்துவிடுவோம்.\nநீங்களே டிசைன் செய்து பராமரிப்பதால் எங்களுக்கு என்ன இலாபம் என்று கேட்கிறீர்களா\nஉங்கள் மூலம் வரும் ஆர்டர்களுக்கு உங்களுக்கு இலாபம் இல்லாமலா நண்பர்களே வாடிக்கையாளர்கள் செலுத்தும் கட்டணத்தில் இருந்து உங்களுக்கு 25% இலாபமாக கிடைக்கும். உதாரணத்திற்கு ஒருவர் அவரது வெப்சைட்டினை உருவாக்க Rs.5000 கட்டணமாக செலுத்துகிறார் என்றால், உங்களுக்கு Rs.1250 கிடைக்கும். மாதம் ஒரு ஐந்து ஆர்டர்கள் வந்தால் போதும் Rs.6250 கிடைத்துவிடும்.\nவெப்டிசைனிங் ஆர்டர் எடுப்பது என்றால், கடை கடையாக, தொழில் நிறுவனம் தொழில் நிறுவனமாக அலைய வேண்டும் என்றில்லை. வெப்சைட் ஆரம்பிக்கும் எண்ணம் உடையவர்களே உங்களைத்தேடிவந்து ஆர்டர் கொடுப்பார்கள்.\nஇது எப்படி சாத்தியம் என்றால், நீங்களே கொஞ்சம் யோசித்து பாருங்கள்.....\nநீங்கள் செய்துகொண்டிருக்கும் தொழிலே கம்ப்யூட்டர் மற்றும் வெப்சைட் சம்பந்தப்பட்டதுதானே..\nஉங்கள் சேவையை(தொழிலை) நாடி வருபவர்களும் கம்ப்யூட்டர் மற்றும் வெப்சைட் சம்பந்தப்பட்டவர்கள்தானே..\nஆனால் அவர்கள் அனைவருக்கும் வெப்சைட் தேவைப்படுமா என்பதும் சந்தேகமே... பத்தில் ஒருவருக்கு மட்டுமே வெப்சைட் ஆரம்பிக்கவேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். நாம் நமது தொழிலை நாடிவரும் அனைவரிடமும் உங்களுக்கு வெப்சைட் ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கிறதா... உங்களுக்கு வெப்சைட் ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கிறதா... உங்களுக்கு வெப்சைட் ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கிறதா... என்றும் கேட்டுக்கொண்டிருக்க முடியாது. ஆனால் அப்படி வெப்சைட் ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளவர்களை நம்மிடம் வந்து கேட்கவைக்க முடியும்.\nநாங்களே உங்களுக்கு வாடிக்கையாலர்களைக் கவரும் வகையிலான பேனர்களை கொடுத்து விடுவோம்.அவற்றில் நீங்கள் உங்கள் பெயர், முகவரி, போன் நம்பர் மற்றும் ஈமெயில் ஐடி போன்ற விபரங்களை சேர்த்துக்கொள்ளலாம்.\nமேலும், உங்கள் மூலம் ஒருசில ஆர்டர்கள் வர ஆரம்பித்தவுடன் உங்களுக்கென ஒரு வெப்சைட்டினை நாங்களே இலவசமாக உருவாக்கிகொடுத்துவிடுவோம். அதில் வெப்டிசைன் பற்றி மட்டுமல்லாது தற்போது நீங்கள் செய்துவரும் தொழிலைப்பற்றிய விபரங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.\nஉங்களுக்கான வெப்சைட் டிசைன் செய்ய எவ்வளவு செலவாகும் மற்றும் நாங்கள் அளிக்கும் சிறப்பம்சங்கள் பற்றி அறிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணவும்.\nஎங்களுடன் இணைந்து தொழில்புரிய விருப்பம் இருந்தால் தொடர்புகொள்ளவும் : சத்தியமூர்த்தி +91 9486854880.\n*குறிப்பு : முதலீடு தேவையில்லை.... முயற்சி மட்டுமே தேவை....\nநீங்களும் ஆன்லைனில் சம்பாதிக்க வேண்டுமா\nLabels: ஆன்லைன் ஜாப் ட்ரைனிங் , ஆன்லைன் ஜாப் பயிற்சி\nஆன்லைன் ஜாப் பற்றிய விபரம் பெறுவதற்காக தினமும் குறைந்தபட்சம் 20 பேர்களாவது என்னை தொடர்புகொள்கின்றனர். அப்படி தொடர்புகொள்ளும் அனைவரையும் நான் மூளைச்சலவை செய்து அவர்கள் மூலம் என்னால் தினம் குறைந்தபட்சம் Rs.20000 சம்பாதிக்க முடியும். ஆனால் அதை நான் விரும்பவில்லை, என்மூலம் ஆன்லைன் ஜாப்பில் இணைபவர்கள் அனைவரும் சம்பாதிக்க வேண���டும் என்பதே என் நோக்கமாகும். ஆன்லைன் ஜாப்பில் இணைவதற்கு உங்களுக்கு என்ன என்ன தகுதிகள் வேண்டும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்த பதிவை எழுதியுள்ளேன்.\nஆன்லைன் என்பது கேட்டதைக்கொடுக்கும் மந்திரக்கோல் போல நாம் தேடும் அனைத்தையும் நொடிபொழுதில் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும் அதிசக்திவாய்ந்த ஒன்றாகும். இப்போது பொருட்கள் வாங்குவதில் இருந்து போன் பில் கட்டுவது, EB பில் கட்டுவது என்று அனைத்தும் ஆன்லைனிலேயே நடப்பதும் ஆன்லைன் என்பது யாரும் நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவுக்கு வேகமாக வளர்ந்து வருகிறது. அதேபோல் ஆன்லைனில் வேலை தேடுவோரின் எண்ணிக்கையும் வேலை கொடுப்போரின் எண்ணிக்கையும் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. இப்போது உள்ள வேலையில்லாத்திண்டாடமும் ஆன்லைன் வேலைப்புகளைப்பற்றிய தேடல்கள் அதிகரிக்க செய்துள்ளது. நாளுக்குநாள் வேலையில்லாதோரின் எண்ணிக்கையும் ஆன்லைனில் வேலைதேடுவோரின் எண்ணிக்கையும் வளர்ந்துகொண்டேதான் உள்ளது.\nஆன்லைனில் சம்பாதிக்க எவ்வளவோ வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. நாம்தான் நமக்கு பொருத்தமான ஒரு வேலையை தேர்ந்தெடுத்து அதன்மூலம் சம்பாதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். 90 சதவிகதம் மக்கள் தவறு செய்வது இந்தக்கட்டத்தில்தான். சிறுகுழந்தை கூட அசால்ட்டாக செய்துமுடிக்கும்படியான வேலைகளை மட்டுமே தேடி அலைந்து அதுமாதிரியான வேளைகளில் Rs.10,0000 Rs.20,0000 என்று பணம் கட்டி ஏமாறும் மக்கள் கடைசியில் சொல்லும் ஒரே வார்த்தை, \"என்னிடம் அவர்கள் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டனர்\" என்பதுதான். அப்படி எமாற்றியவர்களைப்பற்றி கருத்துகூற இப்படி ஏமாந்த்தவர்களுக்குத் துளியும் அருகதை இல்லை என்பதுதான் உண்மை. ஏனென்றால், ஒரு குழந்தையே அசால்ட்டாக செய்து முடிக்கும் வேலைக்கு மாதம் Rs.50,0000 கிடைக்கும் என்று சொன்னவுடன் அதையும் நம்பி ஏமாறும் நபர்களைத்தான் உள்ளே தூக்கிவைத்து முட்டிக்கு முட்டி தட்டனும். உழைக்காமல் ஊரான் காசுக்கு ஆசைப்பட்டால் என்ன நடக்கும் என்பதற்கு வேண்டுமென்றால் அவர்களை ஒரு உதாரணமாக வைத்துக்கொள்ளலாம். அதானால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், ஆன்லைனில் நாலு காசு சம்பாதிக்க ஆசைப்படுவோர் கீழ்காணும் சிறுபிள்ளைத்தனமான எண்ணங்களை மனதிலிருந்து அழிக்கவேண்டும்.\n1) வேலை செய்யாமல் சம்பாதிக்கலாம் என்று எதிர்பார்ப்பது.\n2) மிகவும் எளிதான வேலைகளான Email Reading, Copy Paste, SMS Reading மற்றும் Ad Clicking போன்று குழந்த்தைகளுக்குக்கூட எளிதாகத் தெரியும் வேலைகள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது. ஏனென்றால் அப்படியே உங்களுக்கு எளிதான வேலைகளைக்கொடுத்து அதற்க்கு ஒரு சன்மானமும் கொடுக்க ஒரு முட்டாள்கூட முன்வரமாண்டான் என்பது உலகறிந்த விஷயம்.\n3) ஒருமுறை சேர்ந்துவிட்டால் போதும் Automatic ஆக நமக்கு வருமானம் கொட்டிக்கொண்டேயிருக்கும் என்று நினைப்பது. நீங்களே ஒரு நிறுவனம் நடத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்,உங்கள் நிறுவனத்தில் உள்ளவர்களுக்கு எந்தவொரு வேலையும் செய்யாமல் சம்பளம் கொடுப்பீர்கள் என்றால் நீங்கள் நினைப்பதில் ஒரு நியாயம் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.\nஉழைத்தால் மட்டுமே சம்பாதிக்க முடியும் என்பது நேற்று பிறந்த குழந்தைக்குக்கூட தெரிந்த உண்மை. பிறகு எப்படி நம் மக்களால் எந்த வேலையும் செய்யாமல் சம்பாதிக்கமுடியும் என்று நம்பமுடிகிறது என்பதைத்தான் என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அப்புறம் எப்படி நிறைய விளம்பரங்கள் வேலை செய்யாமல் சம்பாதிப்பது தொடர்பாக வருகிறது என்று நீங்கள் மனதில் நினைப்பது எனக்கும் கேட்கிறது. (இது உண்மையாக இருந்தால்) நான் இவ்வளவு தூரம் சொல்லியும் \"வேலை செய்யாமல் சம்பாதிக்க ஒரு வேலை கிடைக்கும்\" என்றுதான் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களது இந்த நம்பிக்கையையும் தகர்ப்பது என்று நான் இப்பொழுது முடிவு செய்துவிட்டேன்.\nநல்லா Talent இருக்குறவனுக்கே கஷ்டப்பட்டுத்தான் வேலை கிடைக்கிறது. அந்த வேலையிலும் கொடுக்குற சம்பளத்துக்கு அதிகமாவே பெண்டை நிமிர்த்தி விடுவார்கள். அப்படி இருக்கையில் நீங்க இந்தமாதிரி \"வேலை செய்யாமல் சம்பாதிக்கும்\" விளம்பரத்தையும் நம்பி அவர்களிடம் சென்றால் அவர்களளுக்கு உடனே உங்களைப்பற்றி ஒரு உயர்ந்த எண்ணம் தோன்றும், \"இந்த விளம்பரத்தையும் நம்பி ஒருத்தன் வந்திருக்கான்னா அவன் எவ்வளோ பெரிய மக்கு சாம்பிரானியா இருப்பான் இவனையெல்லாம் நாம ஏமாத்த வேண்டியதே இல்லை. அவனே ஏமாந்து நம்மிடம் பணத்தை பறிகொடுக்கத்தான் வந்திருப்பான்.\" என்பதுதான் அந்த உயர்ந்த எண்ணம். இப்போது புரிகிறதா நண்பர்களே இந்தமாதிரியான விளம்பரங்கள் எதற்காக கொடுக்கப்படுகின்றன என்று. இதற்குமேலும் என்னால் விரிவாக விளக்க முடியாது. புரிந்தவர்கள் விழித்துக்கொள்ளுங்கள், புரியாதவர்கள் இன்னொருமுறை படித்துப் பாருங்கள் அப்பொழுதும் புரியவில்லை என்றால் உடனே இந்த மூடிவிடுங்கள்.\nஉழைத்து சம்பாதிக்கும் எண்ணம் உடையவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்கவும். நான் தவறாக ஏதாவது எழுதியிருந்தால் மன்னித்துக்கொள்ளவும். நான் அமைத்துக்கொடுக்கும் ஆன்லைன் வேலைவாய்ப்பைப்பற்றி இனி பார்ப்போம்.\nஆன்லைன் விளம்பரங்கள் மூலம் சம்பாதிப்பது என்பதுதான் நான் உருவாக்கிகொடுக்கும் வேலைவாய்ப்பு. செய்திதாள்களில் விளம்பரங்கள் வருவதைப்பார்த்து இருப்பீர்கள். நம் அந்த செய்திதாள்களில் விளம்பரம் செய்யவேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினை அதற்கு செலுத்தவேண்டும் அல்லவா... அதேபோல் நமது வெப்சைட்டில் விளம்பரம் செய்ய கூகிள் போன்ற நிறுவனங்கள் நமக்கு பணம் தருவர். இவற்றில் கூகிள்தான் விளம்பரங்களுக்கு அதிகம் பணம் கொடுக்கும் பெரியண்ணன். கூகிள் விளம்பரம் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் ஆங்கில அறிவு மிகுதியாக இருக்க வேண்டும். அதாவது நாம் நினைக்கும் ஒரு விஷயத்தை அப்படியே ஆங்கிலத்தில் கிராமர் மிஸ்டேக் இல்லாமல் கட்டுரையாக எழுதவேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு அலது மூன்று கட்டுரைகள் எழுதவேண்டும் மற்றும் ஒவ்வொரு கட்டுரையும் குறைந்தபட்சம் 500 வார்த்தைகளைக்கொண்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 கட்டுரைகளாவது எழுதியிருந்தால் மட்டுமே கூகிளில் விளம்பரம் பெற விண்ணபிக்க முடியும். அதையும் கூகிள் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர் படித்துப் பார்த்துவிட்டுத்தான் நமக்கு விளம்பரங்களை கொடுக்கலாமா என்பதை முடிவு செய்வார்கள்.\nகூகிளைத்தவிர மற்ற நிறுவனங்கள் அந்த அளவுக்கு Knowladge எதிபார்க்க மாண்டார்கள். அதேபோல் அந்த அளவுக்கு பணமும் தரமாண்டார்கள். கூகிள் கொடுப்பதில் பாதிக்கும் குறைவாகத்தான் கொடுப்பார்கள்.\nமற்ற நிறுவனங்களின் விளம்பரம் பெறக்கட்டணம் : Rs.1000 (Basic Website with .Com Domain)\nஆன்லைன் வேலையில் இணைந்து சம்பாதிக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும் 9486854880.\nஉங்களுக்கோ அல்லது உங்கள் நண்பர்களுக்கோ வெப்சைட் தொடங்கும் எண்ணம் இருந்தால் எங்களை தொடர்புகொள்ளவும். உங்களின் வெப்சைட்டை நாங்கள் சிறந்த முறையில் டிசைன் மற்றும் ஹோஸ்டிங் செய்து தருகிறோம்.\nநீங்களும் ஆன்லைனில் சம்பாதிக்க ஓர் அரியவாய்ப்பு...\nLabels: வெப் டிசைனிங் , வெப் ஹோஸ்டிங்\nஇன்றைய தொழில்நுட்ப உலகில் வெப்சைட் என்பது எந்த அளவுக்கு இன்றியமையாதது என்பது அனைவரக்கும் தெரிந்ததே. எந்தவொரு சிறிய தயாரிப்பையும் மக்களிடம் கொண்டுசெல்ல அல்லது விளம்பரப்படுத்த வெப்சைட் என்பது இன்றியமையாதது ஆகிறது. இன்டர்நெட் என்பது கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லெட் மற்றும் மொபைல் போன்களின் மூலம் நம்நாட்டின் மூலைமுடுகெல்லாம் பரவிவிட்ட காரணத்தால் புதிதாய் தொழில் தொடங்குவோர் மற்றும் ஏற்கனவே தொழில் உள்ளோர்க்கும் அவர்களின் தயாரிப்புகளை மக்களிடையே பிரபலப்படுத்த அவர்களுக்கென ஒரு வெப்சைட் உருவாக்கும் தேவை உருவாகிவிட்டது.\nஅவர்களுக்கு வெப்சைட் உருவாக்கிகொடுத்து பராமரித்தலும் ஒரு தொழிலே. அதாவது அந்த நிறுவனங்கள் அல்லது தொழில்புரிவோருக்கென ஒரு வெப்சைட் உருவாக்கிகொடுத்து அதில் அவர்கள் கொடுக்கும் தகவல்களை பதிவேற்றம் செய்து கொடுத்து அவற்றை தேவைப்படும்போது மாற்றயமைத்து கொடுப்பது ஆகும். அவர்களைப்பற்றிய விவரங்கள், அவர்களின் தயாரிப்புகளைப்பற்றிய விவரங்கள் மற்றும் படங்கள் போன்றவற்றை வேப்சைட்டினுள் பதிவேற்றம் செய்து அந்த தகவல்களை அவர்களுக்கு தேவைப்படும்பொழுது EDIT செய்து கொடுப்பதே உங்களின் வேலை. இதற்கு மாதம் அல்லது வருடம் இவ்வளவு தொகை என்று உங்களின் வாடிக்கையாளர்களிடம் பேசி ஆர்டர் எடுத்துக்கொள்ளலாம்.\nஇந்த தொழிலும் இருவகைகள் உள்ளன.ஓன்று நீங்களே வெப்சைட் டிசைன் செய்து பரமரித்துகொடுப்பது. இரண்டு, வெப்சைட்டை நாங்கள் டிசைன் செய்து கொடுத்து நீங்கள் பராமரித்து மட்டும் கொடுப்பது.\nஉங்களுக்கு Basic HTML தெரிந்திருந்தால் போதும் நீங்களே ஒரு வெப்சைட்டை டிசைன்செய்து கொடுத்து பராமரித்தும் கொள்ளலாம். நீங்களே ஒருவேப்சைட்டை டிசைன் செய்து பராமரிக்கும்போது உங்களுக்கு இலாபம் கொஞ்சம் அதிகமாக கிடைக்கும்.\nநீங்கள் எடுக்கும் வெப்சைட் ஆர்டர்களுக்கு நாங்களே சிறந்த முறையில் டிசைன்செய்து கொடுத்துவிடுவோம். அதனை பராமரிப்பது எப்படி என்பதற்கான பயிற்சியும் உங்களுக்கு வழங்கப்படும்.\nமிகக்குறைந்த செலவில் வெப்சைட் ஆரம்பிக்க...\nLabels: வெப் ��ிசைனிங் , வெப் ஹோஸ்டிங்\nநான் ஆன்லைன் ஜாப் பற்றிய தகவல்களை எனது வலைத்தளம் மூலம் அளித்து வருவது அனைவரும் அறிந்ததே. அதேபோல் நான் வெப்சைட் டிசைனிங்கும் செய்துவருகிறேன். அதாவது தனிப்பட்ட நபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான வெப்சைட்டுகளை வடிவமைத்து அவற்றினை பரமாரிக்கும் வேலையை செய்துவருகிறேன். அனைத்து விதமான வேப்சைட்டுக்ளையும் என்னால் சிறந்த முறையில் அதேவேளை குறைந்த செலவில் உருவாக்கித்தரமுடியும்.நீங்கள் விரும்பும்வண்ணம் உங்களின் வெப்சைட் உருவாக்கித்தரப்படும்.\nஉங்களின் வெப்சைட்டை நீங்களே பரமரித்துக்கொள்ள இலவச பயிற்சியும் வழங்கப்படும். பயிற்சிக்குப்பின்னர் யார் உதவியும் இல்லாமல் நீங்களே உங்கள் வெப்சைட்டை நிர்வகிக்கலாம். புதிதாக பக்கங்களை இணைக்கலாம், படங்கள் மற்றும் வீடியோக்களை இணைக்கலாம் மற்றும் நீங்கள் விருப்பப்படும் அனைத்து மாற்றங்களையும் நீங்களே மாற்றியமைக்கலாம்.\nநீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இவை அனைத்தையும் செய்து முடிக்கலாம் மற்றும் எந்த இடத்தில் இருந்துகொண்டுமேனாலும் இவற்றை செய்து முடிக்க முடியும். உங்களின் வெப்சைட் இறுதிவடிவம் பெற்றவுடன் உங்களுக்கான பயிற்சி தொடங்கப்படும். பயிற்சியானது உங்களின் விருப்பப்படியே கொடுக்கப்படும். நீங்கள் எங்கள் அலுவலகத்திற்கு வந்து பயிற்சி பெற்றுக்கொள்வதில் சிரமம் இருந்தால் TeamViewer சாப்ட்வேர் மூலம் பயிற்சி அழிக்கப்படும்.\nஉங்கள் வெப்சைட்டினை நீங்களே பராமரிப்பத்தின் மூலம் பராமாரிப்பிற்கென தனியாக நீங்கள் செலவு செய்யவேண்டியதில்லை. ஒவ்வொரு முறையும் ஏதாவது மாற்றம் செய்ய எங்களின் அல்லது வேறு வெப் டிசனர்களின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கவேண்டியதில்லை. இதனால் உங்களுக்கு பணமும் நேரமும் அலைச்சலும் மிச்சம்.\nஉங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்களுக்கு வெப்சைட் துவங்கவேண்டும் என்றால் உடனே என்னை தொடர்புகொள்ளவும். மூன்று அல்லது நாக்கு நாட்களுக்குள் உங்கள் வெப்சைட் எங்களால் டிசைன் செய்யப்படும். உங்கள் வெப்சைட்டின் டிசைன் வேலைகள் முடிந்தவுடன் வேப்சைட்டினை பரமாரிப்பதற்கான பயிற்சி வழங்கப்படும்.\nWeb Hosting மற்றும் Domain Name சேவைக்கு வருடம் Rs.1559 செலுத்தவேண்டும். உங்கள் வெப்சைட்டை டிசைன் ச��ய்வதற்காக நீங்கள் செலுத்தவேண்டிய தொகை Rs.3499.\nஉங்களுக்கான வெப்சைட் டிசைன் செய்ய எவ்வளவு செலவாகும் மற்றும் நாங்கள் அளிக்கும் சிறப்பம்சங்கள் பற்றி அறிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணவும்.\nநீங்களும் ஆன்லைனில் முதலீடின்றி சம்பாதிக்கலாம்...\nLabels: தொழில் முன்னேற்ற ஆலோசனைகள் , வெப் டிசைனிங்\nநீங்களும் ஆன்லைனில் ஒரு பைசா கூட முதலீடு செய்யாமல் சம்பாதிக்க முடியும். மாதம் இலட்சம் ரூபாய் சம்பாதிக்க முடியாவிட்டாலும் கண்டிப்பாக மாதம் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் ரூபாயாவது சம்பாதிக்க முடியும். நீங்கள் யாரையும் ஏமாற்றி சம்பாதிக்கப்போவதில்லை. முற்றிலும் உங்களின் சொந்த முயற்சியின் மூலமே சம்பாதிக்கப்போகிறீர்கள். சரி உங்களுக்கான வேலை என்னவென்பதை இனி பாப்போம்.\nதற்போதைய காலகட்டத்தில் வெப்சைட் என்பது இன்றியமையாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அனைத்து தொழில்களுக்கும் கண்டிப்பாக வெப்சைட் இருந்தால்தான் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களைக் கவரமுடியும். இதனை நீங்களே கண்கூடாக பார்த்திருப்பீர்கள் உங்களுக்குத்தெரிந்த சிறிய அளவிலான நிறுவனங்கள்கூட அவர்களுக்கென தனியாக வெப்சைட் வைத்திருப்பார்கள்.\nஆனால் அந்த தொழில் நிறுவனங்களுக்கு கண்டிப்பாக வெப்சைட் அமைப்பது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் அவர்கள் அதுபற்றி தெரிந்தவர்களின் உதவியை நாடுகின்றனர். வெப்சைட்டை பராமரித்துக்கொள்ளவும் அவர்கள் அளிக்கும் தகவல்களை வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யவும் வருடம் இவ்வளவு தொகை என்று விட்டு விடுகின்றனர். இதனால்தான் பலரும் வெப்சைட் ஆரம்பித்து கொடுத்து அதனை பராமரிப்பதை தொழிலாகக் கொண்டுள்ளனர்.\nநீங்களும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வெப்சைட் ஆரம்பித்துக்கொடுத்து அதனை பராமரித்துக் கொடுப்பதை ஒரு தொழிலாக எடுத்து செய்யலாம். இதில் இருவகைகள் உள்ளன. ஓன்று, நீங்களே சொந்தமாக வெப்சைட்டை டிசைன் செய்து பராமரித்துகொடுத்தல். இரண்டு, நீங்கள் ஆர்டர் மட்டும் எடுத்தால் உங்களின் சார்பாக நாங்கள் அந்த வெப்சைட்டுகளை டிசைன் செய்து பராமரித்துக் கொடுப்போம்.\nநீங்களே சொந்தமாக வெப்சைட்டை டிசைன் செய்து பராமரித்துகொடுகும்போது உங்களுக்கான இலாபம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் ���தில் அனைத்து வேலைகளையுமே நீங்கள்தான் செய்கிறீர்கள். அதனால் அதற்கான முழு பலனும் உங்களுக்குக் கிடைக்கும். வெப்டிசைனிங் பற்றி ஓரளவுக்கு தெரிந்திருந்தாலே போதும். நாங்களே உங்களுக்கு ஒரு வெப்சைட்டை டிசைன் செய்து பராமரிப்பதற்குத் தேவையான மென்பொருள்களை வழங்குவோம். வீடியோ வாயிலான பயிற்சிகள் மூலம் அந்த மென்பொருள்களை கையாள்வது எப்படி என்பதனையும் விளக்குவோம்.\nமாறாக, நீங்கள் ஆர்டர் எடுக்கும் வெப்சைட்டுகளை உங்களின் சார்பாக நாங்கள் டிசைன் செய்து பராமரிக்கும்பட்சத்தில் உங்களுக்கு ஒரு சிறுதொகை மட்டுமே கிடைக்கும். ஏனென்றால் ஏனென்றால் இதில் அனைத்து வேலைகளுமே எங்களால் செய்து தரப்படும்.\nYouTube மூலம் சம்பாதிக்கலாம் வாங்க...\nLabels: ஆன்லைன் வேலை வாய்ப்பு , ஆன்லைன் ஜாப் ட்ரைனிங் , ஆன்லைன் ஜாப் பயிற்சி\nYouTube இல் பார்த்து முடிக்க முடியாத அளவுக்கு வீடியோக்கள் கொட்டிக்கிடப்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு தொலைகாட்சி நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது நிகழ்ச்சிகளை YouTube இல் அப்லோட் செய்து வருகின்றன. மற்றும் தனி நபர்களும் ஏதாவது புதிய பாணியில் வீடியோக்களை உருவாக்கி அப்லோட் செய்து வருகின்றனர்.\nஇவர்கள் இப்படி கஷ்டப்பட்டு வீடியோக்களை உருவாக்கி YouTube இல் அப்லோட் செய்வதற்கு இரண்டே இரண்டு காரணங்கள்தான். ஒன்று YouTube இல் போட்டால் எப்படியும் பாப்புலர் ஆகிவிடலாம். இரண்டு அந்த வீடியோக்கள் மூலம் எப்படியும் சம்பாதித்து விடலாம். ஒரே வேளையில் இந்த இரண்டும் நடக்கும்போது டபுள் சந்தோசம்தானே அவர்களுக்கு.\nநாமும் முயற்ச்சி செய்து பார்த்தால் என்ன என்ற எண்ணம் உங்கள் மனதிலும் இப்பொழுது உதிக்கிறதா..... ஆனால் எப்படி என்றுதான் தெரியவில்லையா.....\nகவலையை விடுங்க, நான் உங்களுக்கு அனைத்தையும் சொல்லித்தருகின்றேன். ஒரு வீடியோவை உருவாக்குவதில் ஆரம்பித்து அதனை பணமாக மாற்றுவது எப்படி என்பது வரை தெளிவாக நான் உங்களுக்குக் கற்றுத்தருகின்றேன்.\nஇதற்கான கட்டணம் வெறும் 1500 ரூபாய் மட்டும்தான்.\nநானே நேரடியாக வழங்கும் ஆன்லைன் வேலைவாய்ப்பு\nLabels: ஆன்லைன் வேலை வாய்ப்பு , தமிழ்நாட்டில் கிடைக்கும் இணையதள வேலைவாய்ப்புகள்\nஅனைத்து தமிழ் நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் வணக்கம்,\nஇதுவரை நான் உங்களுக்கு மற்ற நிறுவனங்கள் அளிக்கும் வேலைவாய��ப்புகள் பற்றிதான் எழுதிவந்துளேன். இன்று முதன் முதலாக நானே நேரடியாக உங்களுக்கு அளிக்கும் வேலைவாய்ப்பினைப் பற்றி இங்கு எழுதவுள்ளேன். எனக்கு கட்டுரைகள் எழுதிக்கொடுப்பதே அந்த பணி ஆகும். கட்டுகரைகளுக்கான தலைப்புகளை நானே உங்களுக்கு கொடுத்துவிடுவேன். ஒவ்வொரு கட்டுரையிலும் குறைந்தபட்சம் ஐநூறு வார்த்தைகள் இருக்கவேண்டும். நாங்கள் தரும் தலைபுகளைப்பற்றி நீங்கள் சொந்தமாக சிந்தித்துத்தான் எழுத வேண்டும் என்றில்லை. மற்றவர்கள் எழுதியிருப்பதை படித்து பார்த்துவிட்டு அதையே உங்கள் பாணியில் எழுதிக்கொடுத்தால் போதும். ஒவ்வொரு கட்டுரைக்கும் உங்களுக்கு ஆரம்பத்தில் 45 ரூபாய் தருவேன். பிறகு சிறிது காலம் கழித்து ஒவ்வொரு கட்டுரைக்கும் பணம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துத் தரப்படும். நீங்கள் எழுதும் கட்டுரைகளை எனக்கு மயில் செய்தாலே போதும். நான் கட்டுரைகளுக்கு உண்டான தொகையினை உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பி விடுவேன்.\nநீங்கள் எழுதப்போகும் கட்டுரைகள் எப்படி இருக்கவேண்டும் என்பதை கீழே கொடுத்துள்ளேன்.\n1. தெளிவான ஆங்கிலத்தில் இருக்கவேண்டும்.\n2. இலக்கண பிழை (Grammar Mistake) இருக்கக்கூடாது.\n3. மற்றவர்களின் கட்டுரைகளை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து கொடுக்கக்கூடாது.\nஇது மூன்றும்தாங்க எங்க கண்டிஷன். இது உங்களால் முடியும் என்றால் தொடர்புகொள்ளலாம்.\nதொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவது எப்படி\nLabels: தொழில் முன்னேற்ற ஆலோசனைகள்\nநாமும் நாம் தற்போது செய்துகொண்டிருக்கும் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணவேண்டும் என்றால் காலத்திற்கு தகுந்தாற்போல் நம்மை நாம் அப்டேட் செய்துகொள்ள வேண்டும். அந்தக்காலத்து வழிமுறைகள் இந்த காலத்திற்கு ஒத்துவராது. ஏனென்றால் அந்தக்காலத்தில் போட்டிகள் மிகமிகக்குறைவு. ஆனால் தற்போது அப்படியில்லை எந்தவொரு தொழிலை எடுத்தாலும் அதிக அளவிலான போட்டியாளர்கள் உள்ளனர். நாம் நமதுபோட்டியாளர்களைவிட ஒருபடி மேலே சென்றால் மட்டுமே தொழிலில் முன்னேற்றம் என்பதனை காண முடியும்.\nஅந்த ஒருபடிதான் என்னவென்று இப்போது நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.\nபெருசா எல்லாம் ஒன்னும் இல்லீங்க. இன்டர்நெட் என்பது வெகு வேகமாக வளர்ந்துவருவது அனைவரும் அறிந்த ஒன்றே. இன்டர்நெட் வளர்வதற்கும் நமது தொழிலை வளர்த்துவதற்கும் என்��� சம்பந்தம் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா இருக்கிறது நண்பர்களே.... இண்டர்நெட்டினை உபயோகம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால்தான் அது வெகுவேகமாக வளர்கிறது. தற்போது ஒரு நிறுவனம் எடுத்துள்ள சர்வேயின்படி உலகில் பத்தில் இருவர் இன்டர்நெட்டினை உபயோகப்படுத்தி வருகின்றனர்.\nஇன்டர்நெட் என்றாலே வெப்சைட்டுகள்தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. நீங்களே பார்த்திருப்பீர்கள் நிறைய நிறுவனங்களும் கடைகளும் அவர்களுக்கென்று வெப்சைட் ஒன்றினை அமைத்து அதில் அவர்களது அனைத்து தயாரிப்புகளைப்பற்றியும் விவரமாக போட்டிருப்பார். மக்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் தயாரிப்புகளின் விலை உள்பட அனைத்து விவரங்களையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே தெரிந்து கொள்வர். வேண்டும் பொருளை கம்ப்யூட்டர் மூலமாக ஆர்டர் செய்தே பெற்றுக்கொள்கின்றனர். இதனால் மக்களின் அலைச்சலும் நேரமும் மிச்சமாகிறது.\nஉதாரணமாக, நீங்கள் சென்னையில் வசிக்கிறீர்கள் உங்களுக்கே ஒரு Dell Laptop வாங்கவேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். இன்டர்நெட் வளர்ச்சியடையாத காலமாக இருந்திருந்தால் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்க வேண்டும். ஆனால் இப்போது அப்படியில்லை சும்மா “Dell Laptops in Chennai” என்று Google இல் சர்ச் பண்ணினால் சென்னையில் Dell Laptop எந்த எந்த கடைகளில் கிடைக்குமோ அவர்களின் வெப்சைட்டுகள் வரிசையாக வந்து நிற்கும். நீங்கள் எங்கும் அலையாமல் இருந்த இடத்தில் இருந்தே Dell Laptop கிடைக்கும் இடங்களை அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு கடைக்கும் உள்ள விலை வித்தியாசங்களையும் அறிந்து கொண்டு உங்களால் சரியான இடத்தில் குறைந்த விலையில் Dell Laptop வாங்கமுடியும்.\nஇப்போது அனைவரின் வீட்டிலும் கம்பியூட்டரும் இண்டர்நெட்டும் , தொலைக்காட்சியையும் கேபிள் கனெக்சனையும் போல் பெருகிவருகிறது. இந்த சமயத்தில்தான் நீங்களும் சுதாரித்துக்கொள்ளவேண்டும் நண்பர்களே. இலட்சகணக்கில் செலவுசெய்து தொழிலை ஆரம்பித்துவிட்டு அதற்கு வெப்சைட் ஆரம்பிக்க வெறும் ஐயாயிரம் செலவுசெய்ய யோசிப்பது உங்களின் முன்னேற்றத்தை தடை செய்வதாகவே அமையும்.\nஎங்கு சென்று வெப்சைட் ஆரம்பிப்பது என்று இப்போது நினைக்கிறீர்களா. கவலையே வேண்டாம் நாங்களே உங்களுக்கு சிறந்த முறையில் நீங்கள் செய்யும் தொழிலுக்குத் ��குந்தவாறு ஒரு வெப்சைட்டினை அமைத்துத் தருகின்றோம். மற்றும் நாங்களே உங்களின் வெப்சைட்டை பராமரித்தும் கொள்வோம்.\nமொத்த செலவு - Rs.5000\nஉங்களுக்கான வெப்சைட் டிசைன் செய்ய எவ்வளவு செலவாகும் மற்றும் நாங்கள் அளிக்கும் சிறப்பம்சங்கள் பற்றி அறிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணவும்.\nரிஸ்க் இல்லாமல் குறைந்த முதலீட்டில் அதிக இலாபம்...\nLabels: ஆன்லைன் டிரேடிங் , பாரக்ஸ் டிரேடிங்\nநீங்களும் ரிஸ்க் இல்லாமல் பாரக்ஸ் டிரேடிங் மூலம் குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் பார்க்க முடியும். வெறும் நூறு டாலர்கள் மட்டும் முதலீடு செய்தால் போதும். அதாவது இந்திய மதிப்பில் ஐயாயிரம் ரூபாய் முதலீட்டில் நீங்கள் நன்றாக சம்பாதிக்க தொடங்கலாம். அதுவும் நீங்கள் எந்தவொரு வேலையும் செய்யாமல். நீங்கள் மட்டும்தான் வேலை செய்யவில்லை ஆனால் உங்கள் பணம் உங்களுக்காக வேலைசெய்துகொண்டிருக்கும். நான் இதற்குமேலும் எழுதினால் மேலும் நீங்கள் குழப்பம் அடைவீர்கள். மேலும் விவரங்களை கீழுள்ள இரண்டு வீடியோக்களின் வாயிலாக செயல்முறையுடன் விளக்கியுள்ளேன்.\nமுதலில் பாரக்ஸ் டிரேடிங்கில் நமக்கும் ஒரு அகௌன்ட் உருவாக்குவது எப்படி என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். மற்றும் உடனடியாக ஒரு அகௌன்ட் உருவாக்கிகொள்ளவேண்டும். நமக்கு ஒரு பாரக்ஸ் டிரேடிங் அகௌன்ட் உருவாக்குவது எப்படி என்பதை கீழுள்ள வீடியோவில் விளக்கியுள்ளேன்.\nபாரக்ஸ் டிரேடிங் கணக்கினை இலவசமாக பெற இங்கே கிளிக் பண்ணவும் CLICK HERE TO CREATE FREE FOREX TRADING ACCOUNT\nபாரக்ஸ் டிரேடிங் கணக்கினை இலவசமாக பெற இங்கே கிளிக் பண்ணவும் CLICK HERE TO CREATE FREE FOREX TRADING ACCOUNT\nமுதலீடு மட்டும் செய்து டிரேட் பண்ணாமல் சம்பாதிப்பது எப்படி என்பதை இந்த வீடியோவினை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.\nஅப்ளியேட் மார்க்கெட்டிங் மூலம் சம்பாதிக்க அருமையான வழி\nநீங்கள் ஆன்லைனில் வேலை தேடுவவராக இருந்தால் கண்டிப்பா அப்ளியேட் மார்க்கெட்டிங் என்ற வார்த்தையை அறிந்திருப்பீர்கள். பலர் அப்ளியேட் மார்க்கெட்டிங் மூலம் சம்பாதிக்க பயிற்சி தருகிறோம் என்கிற பெயரில் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்கள் மக்களுக்கு ஒரு சரியான பாதையை காட்டுவதில்லை. எதோ ஒன்றை ஏனோதானோவென்று சொல்லிகொடுத்துவிட்டு பணத்தை பிடுங்கிக்கொள்கின்றனர். இதனால் பலர் அப்ளியேட் மார்க்கெ���்டிங் என்றால் ஏமாத்து வேலை என்று நினைத்து விடுகின்றனர்.\nஅப்ளியேட் மார்க்கெட்டிங் என்பது உலகம் முழுவதும் பலரால் செய்யப்பட்டு அவர்களுக்கு ஒரு நல்ல வருமானத்தை வழங்கியும் வருகிறது. இதனை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தினாலே போதும் நீங்களும் அப்ளியேட் மார்க்கெட்டிங் இல் நன்றாக சம்பாதிக்கலாம். உங்களுக்கு கொஞ்சமாவது தானாக சிந்திக்கும் அறிவு இருந்தால் போதும் நீங்களும் நன்றாக சம்பாதிக்கலாம். பலர் உழைக்காமல் சம்பாதிக்க நினைப்பதே எளிதில் எமாற்றபடுவதற்கு முக்கிய காரணம். அடுத்தவரை ஏமாற்றினால் மட்டுமே உழைக்காமல் சாபாதிக்க முடியும் என்பது ஓர் குழந்தைக்கு கூட தெரியும். அதனால் நீங்கள் முதலில் உங்கள் மேல் நம்பிக்கை வைத்தால் மட்டுமே ஆன்லைனில் நன்றாக சம்பாதிக்க முடியும் என்பதே உண்மை.\nஅப்ளியேட் மார்க்கெட்டிங் இல் நீங்கள் சம்பாதிப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் நாங்கள் உங்களுக்கு உருவாக்கி கொடுத்துவிடுவோம். நாங்கள் செய்து கொடுக்கும் செட்டிங்க்ஸ் மூலம் அப்ளியேட் மார்க்கெட்டிங் மட்டுமல்லாது வேறு சில வழிகளிலும் கொஞ்சம் வருமானம் பார்க்க இயலும். உங்களுக்கு திறமை இருந்தால் போதும் எங்களால் உங்களை நிச்சையம் சம்பாதிக்க வைக்க முடியும்.\nபயிற்சிக்கான கட்டணம் ரூபாய் பத்தாயிரம் மட்டுமே. இது என்னடா இது இதுக்கு பத்தாயிரம் ரூபாயா என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. நீங்கள் ஒரு தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் முதலீடு போட்டுத்தானே ஆக வேண்டும் அதேபோல்தான் இதுவும். நீங்கள் ஒரு தொழிலை கற்றுக்கொள்ள வேண்டுமானால் பணம் கட்டித்தான் கற்றுக்கொள்ளவேண்டும். அதுமட்டுமில்லாமல் நீங்கள் அந்த தொழிலை செய்வதற்கான அனைத்தையும் நாங்களே அமைத்தும் தருகின்றோம்.\nநீங்கள் செலுத்தப்போகும் இந்த பத்தாயிரம் ரூபாய் பயிற்சிக்கான கட்டணம் மட்டுமல்ல, நீங்கள் அப்ளியேட் மார்க்கெட்டிங் செய்வதற்கான உபகரணங்களுக்கும் சேர்த்துத்தான். கண்டிப்பாக என்னால் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும்.\nஇப்படியெல்லாம் சொன்னத நம்பி நானும் ஒரு பத்தாயிரம் கட்டி ஏமாந்ததுதான் மிச்சம்ங்க. ஆனால் எங்கும் பணம்கட்டாமல் சொந்தாமாக அப்ளியேட் மார்கெட்டில் இறந்குனவங்க எல்லாம் நல்லா சம்���ாதிக்குறாங்க போங்க.\nபயிற்சி அளிப்பவனை குத்தம் சொல்வதும் தவறுதான். ஏனென்றால் பயிற்சிக்குப்பின் அவனே அனைத்தையும் செய்து கொடுப்பான் என்று இருக்காமல் நாம் முயற்சிசெய்தால் மட்டுமே இந்த துறையில் சாதிக்கமுடியும்.\nபாரக்ஸ் டிரேடிங் மூலம் குறைந்த முதலீட்டில் நிறைய இலாபம்\nபாரக்ஸ் டிரேடிங் மூலம் குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் சம்பாதிப்பது எப்படி என்பதை உங்களுக்கும் சொல்லித்தரவே இந்த பதிவை நான் ஆரம்பித்துள்ளேன். எல்லாமே ஒரு TRICK தான் நண்பர்களே. கொஞ்சம் நமது நேரத்தை செலவழித்து கற்றுகொண்டால் போதும் நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்து விடலாம்.\nபலர் உழைக்காமல் சம்பாதிப்பது எப்படி என்பது பற்றி இன்டர்நெட்டில் வருடக்கணக்கில் சர்ச் செய்து கொண்டிருப்பர். ஆனால் ஒரு குழந்தைக்குக்கூடத் தெரியும் இப்பொழுதுள்ள உலகில் உழைக்காமல் ஒரு நயாபைசாகூட சம்பாதிக்க முடியாது என்று.\nஅப்படி வீணாக செலவழிக்கும் நேரத்தை ஏதாவது ஒரு தொழிலை கற்றுக்கொண்டு நிரந்தரமாக சம்பாதிக்க முயற்சி செய்யுங்கள் நண்பர்களே. ஆன்லைனில் பல வேலைவாய்ப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் பாரக்ஸ் டிரேடிங். இது உலகில் பலரால் செய்யப்பட்டு வருகிறது.\nபாரக்ஸ் டிரேடிங் என்றால் என்ன என்பதனை இந்த வீடியோவில் விளக்கியுள்ளேன்.\nபாரக்ஸ் டிரேடிங் இல் உங்களுக்கான கணக்கினை இலவசமாக உருவாக்குவது எப்படி என்பதை இந்த வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.\nபாரக்ஸ் டிரேடிங் கணக்கினை இலவசமாக பெற இங்கே கிளிக் பண்ணவும் CLICK HERE TO CREATE FREE FOREX TRADING ACCOUNT\nபாரக்ஸ் டிரேடிங் கணக்கினை இலவசமாக பெற இங்கே கிளிக் பண்ணவும் CLICK HERE TO CREATE FREE FOREX TRADING ACCOUNT\nபாரக்ஸ் டிரேடிங் இல் எப்படி செயல்படவேண்டும் என்பதை இந்த வீடியோவினை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.\nநமது கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவினை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.\nபணம் மட்டும் இன்வெஸ்ட் செய்து டிரேட் பண்ணாமல் சம்பாதிப்பது எப்படி என்பதை இந்த வீடியோவினை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.\nபாரக்ஸ் டிரேடிங் தொடர்பான உங்களின் கருத்துக்களை கீழே உள்ள COMMENTS பெட்டியின் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். பாரக்ஸ் டிரேடிங் இல் உங்களுக்கு தெரிந்த விசயங்களையும் உங்களின் அனுபவங்களையும் இங்கு பகிர்ந்து கொள்ளலாம். உ��்களின் கருத்துக்கள் நிச்சயம் மற்றவர்களுக்கு பயன்படும் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை.\nபிளாக்கரை தடங்கல் இல்லமால் நடத்துவது எப்படி\nLabels: வெப் டிசைனிங் , வெப் ஹோஸ்டிங்\nதமிழில் பிளாக் நடத்தும் நண்பர்களுக்காகஎழுதப்படும் பதிவு இது. என்னைப்போல் உங்களைப்போல் பல நண்பர்கள் தமிழ்மொழியில் பிளாக் நடத்தி வருகிறார்கள். பலவிஷயங்களை மக்கள் இந்த பிளாக்குகளின் மூலம் தெரிந்து கொள்கின்றனர். இவர்களின் சேவை தமிழ் மக்களுக்கு என்றும் இன்றியமாதது ஆகும். அவர்களின் உழைப்பு என்றும் வீணாகி விடக்கூடாது என்பதற்காகவே இந்த பதிவை நான் எழுதுகிறேன்.\nநம்மில் பிளாக் நடத்தும் பெரும்பாலான நண்பர்கள் அவர்களின் பிளாக்குகளை .blogspot.com என்ற பெயரிலேயே நடத்துகிறார்கள். இங்குதான் பிரச்சினையே ஆரம்பம் ஆகிறது. எப்போதாவது உங்கள் பிளாக் முடக்கப்பட்டால் உங்களின் மொத்த உழைப்பும் முயற்சியும் நொடிப்பொழுதில் தகர்க்கப்படுகிறது. நீங்கள் வருடக்கணக்கில் செலவழித்து இட்ட பதிவுகள் அனைத்தும் இல்லாமல் போய் விடும்.\nவெறும் 549 ரூபாய் செலவில் உங்களால் இந்த ஏமாற்றத்தினை தவிர்க்க இயலும். அதுமட்டுமில்லாமல் உங்களின் பிளாக்கிற்கு வாசகர்களையும் அதிகரிக்க முடியும். எதார்காக 549 ரூபாய் செலவழிக்க வேண்டும் என்கிறீர்களா....\nஉங்கள் பிளாக்கிற்கு ஒரு .COM டொமைன் வாங்க 549 ரூபாய் செலவாகும். உதாரணம் www.Tamil.com . டொமைன் வாங்கி அதனை உங்கள் பிளாக்கில் இணைப்பதன் மூலம் பலவழிகளில் நன்மை உண்டாகும். அவற்றில் சிலவற்றை கீழே கொடுத்துள்ளேன்.\n1. Tamil.blogspot.com என்பதை விட www.Tamil.com என்று இருந்தால் பல வாசகர்கள் கவரப்படுவார்கள். ஏனென்றால் வாசகர்களை பொறுத்தவரை .blogspot.com என்றால் இலவசம், வெறும் .COM என்றால் அதிகம் செலவுசெய்து நடத்துவது. ஆனால் நீங்கள் இப்போது செலவு செய்யும் தொகையோ வெறும் 549 ரூபாய் மட்டும்தான்.\n2. பிளாக்கரில் உங்கள் பிளாக் எப்போது வேண்டுமானாலும் ஏதாவது ஒரு காரணத்திற்காக அழிக்கப்பட்டால் அந்த பெயரை உங்களால் மறுபடியும் பயன்படுத்த முடியாது என்பதும் அதனால் உங்கள் வாசகர்களை நீங்கள் இழப்பீர்கள் என்பதும் உங்களுக்கு தெரிந்த விசயமே. ஆனால் .COM டொமைன் பொறுத்தவரை அந்த பெயர் முழுவதும் உங்கள் கட்டுபாட்டில் இருக்கும். உங்கள் பிளாக் அளிக்கப்பட்டாலும் அந்த பதிவுகளையும் டொமைன் ஐயும் ��ேறு இடத்திற்கு மாற்றி தொடர்ந்து உங்கள் பிளாக்கை எந்த பிரச்சினையும் இல்லாமல் நடத்தலாம்.\n3. உங்கள் பிளாக் .COM ல் இருப்பதால் டிராபிக் அதிகரிக்கும். SEO உங்கள் பிளாக்கில் நன்றாக செயல்படும். GOOGLE, YAHOO மற்றும் BING போன்ற சர்ச் இன்ஜின்கள் மூலம் வரும் டிராபிக் அதிகரிக்கும்.\n4. மொத்தத்தில் வாசகர்களுக்கு ஒரு சாதாரண பிளாக் போல் காட்சியளிக்காமல் ஒரு மிகப்பிரிய வெப்சைட் போல் காட்சியளிக்கும்.\nடொமைன் எங்கு சென்று எப்படி வாங்க வேண்டும்\nZolaHost.com சென்று உங்களுக்கான டொமைன் ஐ பதிவுசெய்து கொள்ளலாம். உங்களால் அந்த டொமைன் ஐ பிளாக்கரில் இணைக்க முடியவில்லை என்றால் அவர்களே உங்களுக்கு இலவசமாக உங்கள் பிளாக்கில் இணைத்துக்கொடுப்பார்கள்.\nகீழே உள்ள படத்தினை கிளிக் செய்து உங்கள் பிளாக்குக்கான டொமைன் ஐ பதிவுசெய்து கொள்ளுங்கள். படம் தெரியவில்லை என்றால் ZOLAHOST.COM என்று உங்கள் ப்ரோவ்சரில்(Mozilla Firefox, Chrome or Internet Explorer) டைப் செய்து செல்லவும்.\nஉங்கள் நண்பர்கள் யாரேனும் அவர்களின் பிளாக்கை .blogspot.com என்ற பெயரில் நடத்திவந்தால் அவர்களுக்கும் இந்த மெயில் ஐ அனுப்பிகைக்கவும். .COM டொமைன் இன் பயனை அவர்களுக்கு எடுத்துரைத்து உதவவும். மற்றும் நீங்களும் ஒரு பிளாக் நத்துபவராக இருந்தால் தயவுசெய்து இந்த பதிவை உங்கள் பிளாக்கிலும் பகிர்ந்துகொள்ளவும்.\nLabels: ஆன்லைன் ஜாப் பயிற்சி , கூகிள் அட்சென்ஸ் ஆன்லைன் ஜாப்\nGoogle Adsense என்பது இன்று பலாராலும் எதிர்பார்க்கப்படும் மிக்கப்பெரிய ஆன்லைன் ஜாப். பலாராலும் எதிர்பாக்கபடுகிறதே தவிர யாரும் இதனை சரியாக செய்வதில்லை. ஒருசிலர் மட்டுமே கூகிள் அட்சென்ஸ் விதிமுறைகளை சரியாக பின்பற்றி நன்றாக சம்பாதிக்கின்றனர். அந்த சம்பாதிக்கும் வழிமுறைகளை அவர்கள் மற்றவர்களுக்கு சொல்லிதருவதும் இல்லை. நான் தற்போது கூகிள அட்சென்சில் சம்பாதிக்கும் வழிமுறைகள் முழுவதையும் உங்களுக்கு சொல்லித்தர போகிறேன்.\nகூகிள் அட்சென்ஸ் என்பது என்னவென்று உங்களுக்கு தெரியவில்லை என்றால் இங்கே கிளிக் செய்து தெரயுந்துகொள்ளவும்.\nநான் உங்களுக்கு அளிக்கும் வழிமுறையை பின்பற்றி நீங்கள் தனியாக கூகிள் அட்சென்சில் யார் உதவியும் இன்றி கொடிகட்டி பறக்கலாம். நான் உங்களுக்கு பயிற்சியின்போது கொடுக்கும் டிப்ஸ்களை மட்டும் பின்பற்றினாலே போதும்.\nகூகிள் அட்சென்ஸில் பங்குபெற தேவையான தகுதிகள்,\n1. கொஞ்சமாவது ஆங்கில அறிவு இருக்கவேண்டும்.\n2. முயற்சி செய்தால் முடியும் என்பவர்கள் மட்டுமே சாதிக்க முடியும். சோம்பேறிகளால் என்றும் கூகிள் அட்சென்சில் சாதிக்க முடியாது.\nஇவைதான் கூகிள் அட்சென்ஸ் இல் நுழைய தேவையான தகுதிகள்.\nபயிற்சி கட்டணம் 2499 ரூபாய் மட்டுமே. பயிற்சியின் போதே உங்களுக்கு ஒரு வெப்சைட் மற்றும் கூகிள் அட்சென்ஸ் கணக்கு இலவசமாகவே வழங்கப்படும்.\nநீங்களும் கூகிள் அட்சென்சில் இணைந்து சம்பாதிக்க ஆர்வம இருந்தால் தொடர்புகொள்ளவும். சத்தியமூர்த்தி 9486854880\nநீங்களும் முதலாளி ஆகலாம் வாங்க...\nLabels: அப்ளியேட் வேலை , தமிழ்நாட்டில் கிடைக்கும் இணையதள வேலைவாய்ப்புகள்\nநான் இதுவரை உங்களுக்கு எவ்வளவோ சம்பாதிக்கும் வழிகளை இந்த வலைத்தளத்தின் கூறிவந்துள்ளேன். நான் இப்போது உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகும் வேலைவாய்ப்பு நான் வேலைபார்க்கும் நிறுவனமான ZolaHost வழங்குவதாகும். நீங்கள் கொஞ்சம் முயற்சி செய்தால்போதும், நிச்சயம் உங்களால் மாதம் ஒரு நல்ல வருவாயை ஈட்டமுடியும். சரி இனி வேலை என்னவென்று பார்ப்போம்.\nநமது ZolaHost நிறுவனமானது Domain Names, Web Hosting மற்றும் Website தொடர்பான பலசேவைகளை வழங்குவது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது ஆன்லைனில் சம்பாதிக்கும் எண்ணம் உடையவர்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்க முன்வந்துள்ளது. அதுதான் இலவச ரீசெல்லர் ஹோஸ்டிங் (Free Reseller Hosting). மற்ற நிறுவனங்கள் மாதம் 2000 ரூபாய் முத்தால் வசூல் செய்துகொண்டு கொடுக்கும் இந்த சேவையை ZolaHost இலவசமாகவே வழங்குகிறது. சரி ரீசெல்லர் ஹோஸ்டிங் என்றால் என்ன என்பதை இனி பார்ப்போம்.\nரீசெல்லர் ஹோஸ்டிங் : நாங்கள் வழங்கும் பலசேவைகளை எங்களிடம் பெற்று மற்றவர்களுக்கு உங்கள் பெயரில் வழங்குவதுதான் ரீசெல்லர் ஹோஸ்டிங். இதில் நீங்களே சொந்தமாக ஒரு வெப் ஹோஸ்டிங் நிறுவனத்தை நடத்துவதற்கு சமமாக இருக்கும். Billing, User management, Front-end, Back-end என்று இதற்கு தேவைப்படும் அனைத்தும் உங்களுக்கு இலவசமாகவே வழங்கப்படும். ZolaHost போல் உங்களுக்கும் ஒரு Website அமைத்துத்தரப்படும். அதனால் தற்போது நீங்களும் ஒரு வெப்ஹோஸ்டிங் நிறுவனத்திற்கு முதலாளி போல் ஆகிறீர்கள் (உதாரணம்: Godaddy, Hostgattor, Bigrock, ZolaHost,…). அதுவும் இலவசமாக.\nஇப்போ நீங்க என்ன நினைக்குறீங்கன்னு எனக்கு புரியுது. மத்த எல்லா நிறுவனங்களும் 20% முதல் 50% வரை ��மிசன் தருகிறார்கள், அதைத்தானே நீங்களும் சொல்கிறீர்கள் என்று நீங்கள் கேகேட்க நினைக்கலாம். அப்ளியேட் என்பது வேறு ரீசெல்லர் என்பது வேறு. இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.\n20% முதல் 50% வரை கமிசன் தருவதற்கு அப்ளியேட்(Affiliate)என்று பெயர். இந்த அப்ளியேட் ல் நீங்கள் இணைந்தவுடன் உங்களுக்கு ஒரு லிங்க்(URL) வழங்கப்படும். அந்த லிங்க் ஐ உங்கள் நண்பர்களிடமும் உங்கள் பிளாக் மற்றும் வலைத்தளத்திலும் பகிர்ந்துகொள்ள சொல்லுவார்கள். அந்த லிங்கை யாராவது கிளிக் செய்து அதன் மூலம் விற்பனையாகும் சேவைகளின் மதிப்பிலிருந்து உங்களுக்கு 20% முதல் 50% வரை கமிசன் வழங்கப்படும். இது ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். இங்குதான் நீங்கள் ஒன்றை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். Domain Names, Web Hosting மற்றும் Website தொடர்பான அனைத்து சேவைகளுமே. ஒருமுறை மட்டும் பணம் செலுத்தி வாங்குவதில்லை. நாம் கேபிள் அல்லது DTH சேவைகளுக்கு பணம் கட்டுவதுபோல் மாதம் ஒருமுறையோ அல்லது வருடம் ஒருமுறையோ அந்த சேவையை தொடர்ந்து உபயோகிக்கும் வரை பணம் கட்டியே ஆகவேண்டும்.\nநன்றாக யோசித்து பாருங்கள் இதில் ஒருமுறை மட்டும் கமிசன் வழங்குவதால் உங்களுக்கு என்ன இலாபம்\nஆனால், ரீசெல்லர் ஹோஸ்டிங் என்பது அப்படி கிடையாது. உங்கள் மூலம் விற்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் நீங்கள்தான் முதலாளி. ஒவ்வொரு சேவைக்கும் நீங்கள் FIX செய்வதுதான் விலை. உங்கள் மூலம் சேவையை பெரும் ஒருவர் மாதம் ஒருமுறையோ அல்லது வருடம் ஒருமுறையோ உங்களிடமே பணம் கட்டுவர். அதனால் உங்களுக்கு லாபம் என்பது ஒருமுறை மட்டுமல்ல, பலமுறை....\nஇப்போது புரிகிறதா அப்ளியேட் மற்றும் ரீசெல்லர் ஹோஸ்டிங் இடையே உள்ள வித்தியாசம் என்னவென்று.\nமற்ற நிறுவனங்கள் வழங்கும் ரீசெல்லர் ஹோஸ்டிங் சேவைக்கும் ZolaHost வழங்கும் ரீசெல்லர் ஹோஸ்டிங் சேவைக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்று இப்போது பார்ப்போம்.\nமாற்ற நிறுவனங்களில் உங்களிடம் ஒரு வாசகர் சேவையை பெற்றாலும் பெறாவிட்டாலும் மாதம் குறைந்தபட்சம் 2000 ரூபாய் செலுத்தியே ஆக வேண்டும். அதுவும் அதில் Domain Name இருக்காது அதற்கு தனியாக பணம் செலுத்த வேண்டும்.\nஆனால் நமது ZolaHost இல் அப்படியில்லை. நீங்கள் முதலில் 2000 ரூபாய் செலுத்தி உங்கள் கணக்கில் இருப்பு வைக்கிறீர்கள் என்றால், 2000 ரூபாய் அளவுக்கு உங்கள் வாடிக்கையாளர்கள் சேவையை பதிவு செய்துகொள்ளலாம். உங்கள் கணக்கில் உள்ள தொகை (BALANCE) 0 என்று வரும் வரை நீங்கள் பணம் கட்ட தேவையில்லை. இப்பொழுது எது சிறந்தது என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.\nஉங்களுக்கு ஓரளவிற்கு வெப்சைட் டிசைன் செய்ய தெரிந்திருந்தால் போதும். உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீங்களே வெப்சைட் டிசைன் செய்துகொடுத்து மேலும் உங்கள் வருமானத்தை பெருக்கலாம்.\nமேலும் விவரங்களுக்கு அழைக்கவும் – (+91) 9486854880. ZolaHost.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/art/204428-3.html", "date_download": "2020-07-09T15:11:10Z", "digest": "sha1:N5AQV47IS26YAQXW6MY5KC4JUW54BLLS", "length": 19690, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உயிர்நேயத்தைப் பதிவுச்செய்தவர்கள் தமிழர்கள்: அறிவுமதி | 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உயிர்நேயத்தைப் பதிவுச்செய்தவர்கள் தமிழர்கள்: அறிவுமதி - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 09 2020\n3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உயிர்நேயத்தைப் பதிவுச்செய்தவர்கள் தமிழர்கள்: அறிவுமதி\n3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உயிர்நேயத்தைப் பதிவுச் செய்தவர்கள் தமிழர்கள் என்றார் திரைப்பட பாடலாசிரியர் அறிவுமதி.\nகரூர் மாவட்ட மைய நூலகத்தில் கரூர் மாவட்ட பொது நூலகத்துறை, மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் ஞாயிற்றுக்கிழமை நடத்திய 36-வது சிந்தனை முற்றம் நிகழ்ச்சியில் ‘தமிழ்உயிர்நேயம்’ என்ற தலைப்பில் அவர் பேசியது:\n“உலகத்துக்கு மொழியைக் கண்டெடுத்துக் கொடுத்த தமிழன் கைநாட்டாக இருந்துள்ளான், நமது முன்னோர் வாழ்க்கையில் இருந்து நம் வாழ்க்கை நிறைய மாறிவிட்டது. எழுதுக்கோல் பிடித்து கவிதை, கட்டுரை எழுதுகிறோம், பச்சை மையால் நிர்வாகம் செய்கிறோம், இவற்றை கல்வி நமக்கு கொடுத்திருக்கிறது.\nஇசை, நடனம், கூத்துக்கலை ஆகியவற்றை விட்டு வெகுதூரம் வந்துவிட்டோம், அறுவடை முடிந்த வயலில் கூத்து நடத்தியவர்கள் நம் முன்னோர். தற்போது அடித்தட்டு மக்களிடையே மட்டுமே அக்கலை உள்ளது.\nஇடைத்தட்டு மக்களிடையே இக்கலைகள் இல்லை. கோவலன் செல்வந்தன், இசை, நடனம் அறிந்தவன், கண்ணகி பேரழகி, வசதி படைத்தவள் ஆனால், இசை, நடனம் அறியவில்லை. இசை, நடனம் தெரிந்த மாதவி கோவலனுக்கு தேவைப்பட்டிருக்கிறாள். இசை, நடனம் ஆகியவற்றை இழந்துவிடக்கூடாது என இளங���கோவடிகள் எச்சரித்துள்ளார்.\nபுத்தகங்களைப் படித்து, படித்து மட்டுமே அறிவைப் பெற்றுவிட முடியாது. கைநாட்டு நபர்களிடம் இருந்துதான் வாழ்வை கற்றேன். படிக்காத மக்களை தாழ்வாக எண்ணிவிடக்கூடாது.\n3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் உயிர்நேயத்தோடு இருந்துள்ளார்கள். சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மூலம் இதனை அறியமுடிகிறது. ஒரு மரத்தின் இலையில் இருந்து ஒரு நோய்க்கு மருந்து பெறலாம், அதன் பாகங்களில் இருந்தும் மருந்து பெறலாம். ஆனால், அந்த மரத்தையே அழித்துதான் மருந்து என்றால், உயிரே தேவையில்லை. நெல் அறுவடைக்கு முன் சிறு வாத்தியம் வாசித்து அந்நிலத்தில் உள்ள பறவைகள் தாங்கள் இட்டுள்ள முட்டைகளை அகற்றிக் கொள்ளவும், தங்கள் குஞ்சுகளை எடுத்துக்கொள்ளவும் எச்சரிக்கை செய்யும் வழக்கம் இருந்துள்ளது. தன்னைச் சார்ந்த சிறு உயிருக்கும் தீங்கு நேர்ந்துவிடக்கூடாது என்ற உயர்ந்த மனோபாவம் இதற்கு காரணம்.\nமுன்பு கரும்பு வெட்டிய பிறகே தோகையை கழிப்பார்கள், தற்போது தீ வைத்து அழிக்கப்படுகிறது. இதனால் கரும்புக் காட்டை நம்பி வாழும் உயிர்கள் அழிந்துபோகின்றன.\nநெய்தல் நிலத்து தலைவன், “தலைவியை சந்திக்க தாமதம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, கடற்கரையோரம் உள்ள நண்டுகள் உயிரிழந்துவிடாத வகையில் தேரைச் செலுத்து” என்று தேரோட்டியிடம் சொல்கிறான். முல்லை நிலத்து வழியே செல்லும் தலைவன், அங்கு காதலில் கட்டுண்டு கிடக்கும் வண்டுகளுக்கு இடைஞ்சல் ஏற்பட்டுவிடக்கூடாது என தன் தேரின் மணிகளைக் கட்டி சப்தம் எழுப்பாமல் செய்த பிறகு தேரைச் செலுத்தச் சொல்கிறான். நண்டை விலங்காக எண்ணாமல் அதுவும் தன்னைப் போல ஒரு உயிரென மதித்து சங்க காலத்தில் நண்டின் வளையை சிறுமனை எனக்குறிப்பிட்டுள்ளனர்.\n3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உயிர்நேயம் குறித்து அறிந்து, அவற்றைப் பதிவு செய்தவர்கள் தமிழர்கள்” என்றார்.\nவாசகர் வட்ட தலைவர் உ.சங்கர் வரவேற்றார், மாவட்ட நூலக அலுவலர் மு.பழனிச்சாமி, மாவட்ட மைய நூலகர் செ.செ.சிவக்குமார் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்ட துணைத் தலைவர் வி.விமலாதித்தன் நன்றி கூறினார். பெ.மோகன்ராஜ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து ��ொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதமிழர் பண்பாடுஉயிர்நேயம்அறிவுமதிகலாச்சாரம்சங்க இலக்கியம்தமிழ் கலை\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\n’’கே.பி.சார் அறிமுகப்படுத்தியவர்களைப் பார்க்க பொறாமையா இருக்கும்’’ - கணேஷ் வெங்கட்ராமன் ஏக்கம்\nதமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,216 பேர் பாதிப்பு:...\nஆசியக் கோப்பை ஒத்திவைப்பு: 'கங்குலி வார்த்தையை மதிக்கமாட்டோம்' என்று கூறிய பாக். கிரிக்கெட்...\nகால் சிகிச்சைக்குப் பின் நடித்த அனுபவம்: மஞ்சிமா மோகன் பகிர்வு\nநாடக உலா: நித்ய முக்தன் - மகான்களாக மாறிய குழந்தைகள்\n - கத்ரி கோபால்நாத்துக்கு அஞ்சலி... அஞ்சலி... மவுன அஞ்சலி\nவருது வருது... விருது விருது\nதமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,216 பேர் பாதிப்பு:...\nகால் சிகிச்சைக்குப் பின் நடித்த அனுபவம்: மஞ்சிமா மோகன் பகிர்வு\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல்: தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை: மத்திய உள்துறை...\nமுகக்கவசம் அணியாதவர்களுக்கு அரசின் சேவைகள் மறுக்கப்படும்: ஈரான்\nசென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நெட் தேர்வில் பிரெய்லி கேள்வித்தாள்\nஉஸ்பெகிஸ்தான் அதிபர் மறைவுக்கு பான் கி-மூன் இரங்கல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/05/22/133147/", "date_download": "2020-07-09T13:17:42Z", "digest": "sha1:5YRVSZPOKDKTFQJPTTVOPJRQEZECBUQO", "length": 9141, "nlines": 105, "source_domain": "www.itnnews.lk", "title": "ஜொக்கோ விடோடோவின் வெற்றிக்கு எதிராக இந்தோனேஷியாவில் ஆர்ப்பர்டடம் : 6 பேர் பலி - ITN News", "raw_content": "\nஜொக்கோ விடோடோவின் வெற்றிக்கு எதிராக இந்தோனேஷியாவில் ஆர்ப்பர்டடம் : 6 பேர் பலி\nஜப்பானின் தென்மேற்கு பகுதியில் கனமழை 6 லட்சம் மக்களை வெளியேற்ற உத்தரவு 0 03.ஜூலை\nஉலகம் முழுவதும் 5 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உணவு பற்றாக்குறை : ஐ. நா 0 30.ஜூன்\nதாய்லாந்தில் கிளர்ச்சி குழுவொன்று மேற்கொண்ட தாக்குதலில் 15 பேர் பலி 0 06.நவ்\nஇந்தோனேஷிய பொதுத்தேர்தலில் ஜனாதிபதி ஜொக்கோ விடோடோ வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nதேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், 55.5 வீத வாக்குகளை பெற்ற ஜொக்கோ விடோடோ வெற்றிப்பெற்றதாக அந்நாட்டு தேர்தல்கள் ஆணையகம் அறிவித்தது. அவரை எதிர்த்து போட்டியிட்டிருந்த முன்னாள் இராணுவ அதிகாரி ஜெனரல் பிரபாவோ 44.5 வீத வாக்குகளை பெற்றார். இத்தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.\nஇதனால் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடுமென்ற சந்தேகத்தில் முன்னெச்சரிக்கையாக இந்தோனேஷியாவின் முக்கிய பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே தலைநகர் ஜகார்த்தாவில், ஜொக்கோ விடோடோவின் வெற்றிக்கெதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம், வன்முறையாக மாறியுள்ளது. வாகனங்கள் போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டதோடு, பொலிஸார் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nகுறித்த வன்முறைகளினால் 6 பேர் பலியானதாகவும், மேலும் 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் இந்தோனேஷிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன. இதனையடுத்தே சம்பவம் தொடர்பில் இதுவரை 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nநுவரெலியவில் பெயாஸின் கேள்வி அதிகரிப்பு (Video)\nகொவிட் 19 பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை கட்டியெழுப்ப மத்திய வங்கி முன்வருகை..\nஉற்பத்திக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம்\nபாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை\nசிறுபோக நெற்கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\n4 மாதங்களின் பின்னர் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் இன்று ஆரம்பம்\nஉலக கிண்ண 20 – 20 போட்டி தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை…\n���லங்கை கிரிக்கெட் அணி வீரர் குஷல் மெண்டிஸ் கைது\nருவென்றி – 20 உலககிண்ண கிரிக்கட் தொடரை திட்டமிடுவது மிகவும் சிரமம்\n2011ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெறவில்லையென்பது விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\nபொலிவூட் நடிகர் சுசாந்த் சிங்கின் மரணம் தொடர்பில் மும்பை பொலிஸார் விசாரணை\nநடிகை ஐஸ்வர்யா ராயின் மேனேஜர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/04/blog-post_29.html", "date_download": "2020-07-09T14:55:08Z", "digest": "sha1:VEA45NMX4QCGIDEZS3TNA2GGUEBEMTAU", "length": 2996, "nlines": 61, "source_domain": "www.manavarulagam.net", "title": "மொழிபெயர்ப்பாளர், பாதுகாப்பு உதவியாளர் - இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்.", "raw_content": "\nமொழிபெயர்ப்பாளர், பாதுகாப்பு உதவியாளர் - இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்.\nபதவி வெற்றிடங்கள் - இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்.\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 08.05.2018\nமுழு விபரம் + மாதிரி விண்ணப்பப் படிவம்:\nமாதிரி விண்ணப்பப் படிவம் - Specimen Application\nபதவி வெற்றிடம் - கமத்தொழில் அமைச்சு (Ministry of Agriculture)\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை மின்சார தனியார் நிறுவனம் (Lanka Electricity Company (Pvt) Ltd)\nபதவி வெற்றிடம் - கல்வி அமைச்சு (Ministry of Education)\nபதவி வெற்றிடங்கள் - மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு (Ministry of Mahaweli, Agriculture, Irrigation & Rural Development)\nபதவி வெற்றிடம் - பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (Consumer Affairs Authority)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.memees.in/?current_active_page=8&search=unkitta%20adivangina%20nee%20ettayyavukkandi%20enna%20seyva", "date_download": "2020-07-09T14:11:19Z", "digest": "sha1:X5AUHX3DNMFCC7BDMWQVUT232TC54CP4", "length": 9175, "nlines": 180, "source_domain": "www.memees.in", "title": "List of Tamil Film Images | unkitta adivangina nee ettayyavukkandi enna seyva Comedy Images with Dialogue | Images for unkitta adivangina nee ettayyavukkandi enna seyva comedy dialogues | List of unkitta adivangina nee ettayyavukkandi enna seyva Funny Reactions | List of unkitta adivangina nee ettayyavukkandi enna seyva Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nசின்னத்தம்பி ( chinna thambi)\nமாப்ள உங்க இலையில நாய் சாப்பிட்டுச்சே நீங்க ஏன் கவனிக்கல துரத்தல \nசின்னத்தம்பி ( chinna thambi)\nநீ ஒரு நல்ல குடும்ப இஸ்திரி\nசின்னத்தம்பி ( chinna thambi)\nசின்னத்தம்பி ( chinna thambi)\nபொண்ணு வீட்டுக்காரங்க என்னைய யார்ன்னு கேட்டா மாப்பிள்ளைக்கு அக்கான்னு சொல்லு\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nஎன்னைக்காவது சாப்டிங்களா சித்தப்புன்னு கேட்டிருக்கியாடா \nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nகக்கூஸ்குள்ள இருந்து வரவன பார்த்து சாப்டிங்களான்னு கேட்டா என்னைய்யா அர்த்தம் \nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nபுலி நாக்கினாலே நீ செத்துருவ புலி மாதிரி குறட்டை கேக்குதா \nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nபுலி வேட்டைக்கு போகும் நீங்க வெற்றியோடத்தான் திரும்ப வரணும்\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nவீட்டுக்கு சாப்பாட்டுக்கு போனேன் நீங்க இங்க இருக்கறதா சொன்னாங்க அதான் வந்தேன்\nஎங்கே என்னை எட்டி உதைத்த கால்களை காணோம்\nஎன்னப்பா நீயே புடிச்சிகிட்டு இருக்க என்கிட்ட கொஞ்ச நேரம் கொடுப்பா\nஇதுக்கு நீ பிச்சை எடுக்கலாம்\nஎன்னை அறிந்தால் ( ennai arindhal)\nவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)\nவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nமரியாதை இல்லாம ஒக்காந்திருக்க என்ன பழக்கம் இது\nநீங்க மொதல்ல மேல வாங்க சார்\nheroes Sathyaraj: Sathyaraj calling manivannan - மணிவண்ணனை பெயர் சொல்லி அழைக்கும் மணிவண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=19477", "date_download": "2020-07-09T13:50:40Z", "digest": "sha1:Q4M7C5AM6JWNMEXHFNLHB6TIMZCSBCNE", "length": 6939, "nlines": 63, "source_domain": "eeladhesam.com", "title": "தனது கொள்­கை­யு­டன் ஒத்­துப்­போ­னால் தமிழ் அர­சுக் கட்­சி­யும்­ கூட்­ட­ணி­யில் இணைந்து கொள்­ள­லாம்-சி.வி.விக்­னேஸ்­வ­ரன் – Eeladhesam.com", "raw_content": "\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\nதொடங்கியது பேரம் – பெட்டி மாற்றம்\nகோட்டபாயவின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் கூட்டமைப்பு-அனந்தி சசிதரன்\nதேர்தல் செலவீனங்களுக்காக மக்களிடம் பணத்தைக் கோருவதில் என்ன தவறு உள்ளது\nதனது கொள்­கை­யு­டன் ஒத்­துப்­போ­னால் தமிழ் அர­சுக் கட்­சி­யும்­ கூட்­ட­ணி­யில் இணைந்து கொள்­ள­லாம்-சி.வி.விக்­னேஸ்­வ­ரன்\nசெய்திகள் அக்டோபர் 25, 2018அக்டோபர் 27, 2018 இலக்கியன்\nகாரை­ந­கர் பிர­தேச சபை­யின் கசூ­ரினா ���ுற்­று­லா­மை­யத்­தில் முத­ல­மைச்­ச­ரின் அமைச்­சின் மாகாண குறித்­தொ­துக்­கப் பட்ட அபி­வி­ருத்தி நன்­கொடை நிதி­யின் கீழ் அமைக்­கப்­பட்ட அம்­மாச்சி உண­வ­கக் கட்­ட­ட­தி­றப்­பு­விழா நேற்றுமாலை இடம்­பெற்­றது.இந்த நிகழ்­வில் கலந்­து ­கொண்டு உரை­யாற்­றிய வடக்கு மாகாண சபை­யின் முன்­னாள் உறுப்­பி­னர் கஜ­தீ­பன் தற்­போ­தைய சூழ்­நி­லை­யில் தமிழ்த் தரப்­பு­க­ளுக்­குள் பிள­வு­கள் ஏற்­ப­டக்­கூ­டாது என்று வலி­யு­றுத்­தி­னார்.மேலும் முதல்­வர் இதனை உணர்ந்து ஒற்­று­மையை சிதைக்­காது ஒரு­மித்து செயற்­ப­ட­வேண்­டும் எனக் கோரி­னார்.\nமேற்படி கயதீபனின் கூற்றுக்கு பதிலளித்த சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தமது கொள்­கை­யு­டன் ஒத்­துப்­போ­னால் தமிழ் அர­சுக் கட்­சி­யும்­ கூ­டத் தனது கூட்­ட­ணி­யில் இணைந்­து­ கொள்­ள­லாம் என்று தெரிவித்தார்.\nவிக்கியுடன் இணைய தயார் பச்சை கொடி காட்டினார் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்\nமஹிந்த ராஜபக்ஷ பிரதமராக சற்றுமுன்னர் பதவியேற்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/district_news/24611", "date_download": "2020-07-09T14:03:09Z", "digest": "sha1:BX4VJP6LD56BTYTYAO5RS333S4NUVSST", "length": 7790, "nlines": 91, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தி வந்த நபர் கைது: 16 கிலோ பறிமுதல்\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தி வந்த நபரை போலீசார் கைத செய்து அவரிடம் இருந்து 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆந்திராவில் இருந��து சென்னை வரும் ரயிலில் கஞ்சா கடத்திவரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் ரயில்வே போலீசார் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை 5.15 மணிக்கு ஹவுராவில் இருந்து ஆந்திரா விஜயவாடா வழியாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய நபரை சோதனை செய்த போது அவர் வைத்திருந்த பையில் 16 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனைப் பறிமுதல் செய்த போலீசார் அதனைக் கடத்தி வந்த கோழிக்கோட்டைச் சேர்ந்த அப்துல்லா என்ற நபரை கைது செய்தனர். அவர் அதனை ஆந்திரா விஜயவாடாவில் இருந்து வாங்கிவந்ததாக தெரிவித்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.\nகதைக்கு அவசியம் என்றால் நிர்வாணமாக நடிக்கவும் தயார் கூறிய தமிழ் நடிகை\nதினம் ரூ. 1 லட்சம் கட்டணம் கேட்டு பெண் டாக்டரையே சிறை வைத்தனர் - கொரோனாவில் கொள்ளை அடிக்கும் தனியார் மருத்துவமனை\nகத்தியுடன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பு... வைரலாகும் வீடியோவால் பரபரப்பு ...\nமகள் நடிப்பதை ஓரமாக நின்று பார்க்கும் தல அஜித்\nசீனாவை கலங்க வைத்த மிகப்பெரிய மோசடி\nமசாஜ் சென்டரில் விபச்சாரம்:இருவர் கைது\nராம்கோபால் வர்மாவின் அடுத்த ஆபாச திரைப்படம், புது நாயகி டுவிட்டரில் அறிமுகமான சில மணி நேரங்களில் பல ஆயிரம் ஃபாலோயர்கள்\nஉடைக்கப்பட்ட லாக்கர்; தினமும் ஒரு பெண் - கணவனைக் கொல்ல 15 லட்சம் பேரம் பேசிய மனைவி\nவிஜய்யின் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது\nஅரை நிர்வாணமாக போஸ் கொடுத்து தனது குழந்தைகளையே ஓவியம் வரைய வைத்த சபரிமலை பெண் போராளி.\nரேஷன் அரிசி யாருக்கு எவ்வளவு\nடிஜிட்டல் திரையில் அதிகபட்ச பார்வைகள் பெற்ற ராம்கோபால் வர்மாவின் 22 நிமிட ஆபாச திரைப்படம்\nகொரோனாவுக்கு 'முதல் தடுப்பூசி' தந்த தமிழன் விவசாயி மகன்\nபோலீஸ்காரர் மனைவி தற்கொலை உறவினர்கள் போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wrb.gov.lk/web/index.php?option=com_projects&task=co_p&Itemid=56&lang=ta", "date_download": "2020-07-09T15:33:13Z", "digest": "sha1:MA6SJXGBDNTTEJVRZ2UHNZCH2NXDFF4Z", "length": 19591, "nlines": 236, "source_domain": "www.wrb.gov.lk", "title": "நிறைவேற்றப்பட்ட கருத்திட்டங்கள்", "raw_content": "\nஅமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள\nகொள் முதல் / ஒப்பந்த அறிவித்தல்\nஇல்லம் கருத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட கருத்திட்டங்கள்\nதிருகோணமலை - குழாய்க்கிணறு அகழ்வு நிகழ்ச்சி திட்டம்\nஇந் நிகழ்ச்சித்திட்டத்தின் கீள் 40 குழாய்க்கிணறுகள் அகழ்வதற்காக திட்டமிடப் பட்டுள்ளன.\nஅத்தனகலு ஓயா நிலத்தடி நீர் பற்றிய ஆய்வு\n1999 இல் ஆரம்பிக்கப்பட்டு, பின்வரும் செயற்பாடுகள் மேட்கொள்ளப்பட்டன . புவிப் பௌதிகவியல் ஆய்வுகள்\nமேட்கொள்ளப்பட்டதுடன் சோதனைக்குழாய்க்கிணறுகள் நிர்மாணிக்கபட்டன. தொழில்நுட்ப தரவுகள், சோதனைக்குழாய்க்கிணறுகலின்\nஇரசாயன தரவுகள் மற்றும் மலை வீழ்ச்சித் தரவுகள் சேகரிக்கபட்டன. நீர்ப்புவிவியல் வரைபடம், இடைநிலை அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன.\nஇக் கருத்திட்டம் 2001 இல் நிறைவுபெற்றது.\nகட்டுநாயக்க ஏற்றுமதி முதலீட்டு ஏற்றுமதி வலயத்தில் தரை கீழ\nஇந்திய அரசாங்கத்தினால் நிதியளிக்கப்பட்ட கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திலுள்ள கைத்தொழில் சாலைகளுக்கு தேவையான நீர் பாவனை அதிகரிப்புக்க்காக தரைகீழ் நீரினை செயற்கையாக மீள் பயன்பாடு செய்வது தொடர்பாக ஆய்வுகள் நடாத்தப் படுகின்றன. (அட்டவணை 1 டி )\nகட்டுநாயக்க ஏற்றுமதி முதலீட்டு ஏற்றுமதி வலயத்தில் தரை கீழ் நீரின் செயற்கை மீள் பயன்பாடு செய்வது தொடர்பாக ஆய்வுகள் நடத்துதல் ( இந்திய அரசாங்கத்தினால் நிதியளிக்கப்பட்டது.)\nஅணைக்கட்டு பாதுகாப்பு தொடர்பான தரைக் கீழ் நீர் கண்காணிப்பு\nஅணைக்கட்டு பாதுகாப்பு தொடர்பான தரைக் கீழ் நீர் கண்காணிப்பு கருத் திட்டம் உலக வங்கியினால் நிதியளிக்கப்பட்டதுடன் இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் செயற் படுத்தப்பட்டது. ( அட்டவணை 1 சீ ) நீர் வளங்கள் சபை சட்டத்துடன் இணங்கி ஒழுகாத கருத்திட்டங்களின் சில படிமுறைகள் திருத்தப்பட்டன.\nஅணைக்கட்டு பாதுகாப்பு தொடர்பான தரைக் கீழ் நீர் கண்காணிப்பு கருத் திட்டம் ( உலக வங்கியினால் நிதியளிக்கபட்டது.)\nநீரின் தரத்தினை பகுப்பாய்வு செய்தல்\nகிழக்கு மாகாணத்தில் மணற்குன்று பிரதேசங்களில் தரைக்கீழ் நீர\nவிசேடமாக கிழக்கு மாகாணத்தில் மணற்குன்று பிரதேசங்களில் தரைகீழ் நீர் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளையும் கண்ணோட்டங்களையும் ஆய்வு செய்தல் . (அட்டவணை 1 பி )\nகிழக்கு மாகாணத்தில் மணற்குன்று பிரதேசங்களில் தரைகீழ் நீர் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளையும் கண்ணோட்டங் களையும் ஆய்வு செய்தல் . (இலங்கை அரசாங்க��்தினால் நிதி யளிக்கப்பட்டது. ) 2009\nமொனராகலை மாவட்டத்தில் நீர்பிரச்சினையை தீர்ப்பதற்கான கருத்திட\nநீர்ப்பாசனத்துக்கான தரை கீழ் நீரினை பாச்சுவதற்கான மாற்று சக்தி மூலமொன்றாக காற்றின் சக்தியினை பயன்படுத்தல்.\nகாற்றாடி ஆலைகளை இனைத்தலும் பொருத்துதலும் தொடர்பான முன்னோடி ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. (அட்டவணை 1 f )\nநீர் மற்றும் விவசாய மாதிரிகளின் பேண் தகு தன்மை\nநில் தியவர கெத்தயட்ட சுத்திகரிப்பு நீர் நிலையம்\nயாழ்ப்பாணம் மாவட்டத்தின் கிணறு கண்காணப்பு நிகழ்ச்சி\nதிறைசேரி நன்கொடை கருத்திட்டத்தின் கீழ், 1999ஆம் ஆண்டு தொடக்கம் 120 கிணறுகள் நீர்மட்ட அளவு மற்றும் மின் கடத்தும் ஆற்றலுக்காக கண்காணிக்கப்பட்டு வந்துள்ளன. யாழ்ப்பாண சுண்ணாம்புக்கல் நீரேந்தியின் மாசுபடாத நீருக்குட்பட்ட தரைகீழ் நீர் மட்ட ஏற்ற இறக்கத்தின் பருவகால போக்கு மற்றும் தரத்தின் மாற்றங்களை இனங்காண்பதற்கு இவை கண்காணிக்கப்படுகின்றன.\n7.5 இந்த மாவட்டத்தில் நிலைபெயரா அபிவிருத்திக்காக தரைகீழ் நீர் வளங்களின் முகாமைத்துவமும் கட்டுப்பாடும்.\nசுனாமி பேரழிவு நிகழ்சித் திட்டம்\nசுனாமி பேரழிவினால் இடம்பெயர்ந்த மக்களுக்கான குடிநீர் விநியோகம். இந்த கருத்திட்டமானது 2005ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.\n7.6 அம்பாந்தோட்டை, காலி, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் ஏறத்தாழ 25,000 சனத்தொகையினர் பயனடைந்தனர்.\n© 2020 நீர் வள சபை - இலங்கை முழுப் பதிப்புhpமை உடையது\nநிறைவூம் இணைப்பாக்கமும்: இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவா நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://help.twitter.com/ta/using-twitter/how-to-use-tweetdeck", "date_download": "2020-07-09T15:49:10Z", "digest": "sha1:ZO6F5Z5TBWURG5UG6ZDHM2KPTHHHBGOZ", "length": 29909, "nlines": 167, "source_domain": "help.twitter.com", "title": "TweetDeck -ஐப் பயன்படுத்தும் முறை", "raw_content": "\nTweetDeck -ஐப் பயன்படுத்தும் முறை\nஒரே இடைமுகத்தில் பல காலவரிசைகளைப் பார்ப்பதற்கு உங்களை அனுமதிப்பதன் மூலம் மிகவும் வசதியான Twitter அனுபவத்தை TweetDeck வழங்குகிறது. Twitter -இன் பெரும்பாலான அம்சங்களைப் பெறுவதற்கு உதவும் வகையில், மேம்பட்ட அம்சங்களின் தொகுப்பை இது கொண்டுள்ளது: பல Twitter கணக்குகளை நிர்வகித்தல், எதிர்காலத்தில் கீச்சுகளைப் பதிவிடுவதற்கான நேரத்தைத் திட்டமிடல், கீச்சின் தனித்தொகுப்புகளை உருவாக்குதல் மற்றும் பல.\nTweetDeck தற்போது tweetdeck.com அல்லது Mac பயன்பாட்டு ஸ்டோரில்கிடைக்கிறது.\nTweetDeck -ஐப் பயன்படுத்தத் தொடங்கும் முறை\nhttp://tweetdeck.twitter.com என்னும் வலைத்தளத்திற்குச் செல்லவும் அல்லது Mac -க்கான டெஸ்க்டாப் பயன்பாட்டைத் திறக்கவும்.\nஉங்கள் Twitter கணக்கின் மூலம் உள்நுழைக. மற்ற நபர்களுடன் பகிர்ந்துகொள்ளாத Twitter கணக்கைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறோம்.\nஒருமுறை நீங்கள் உள்நுழைந்த பின்னர், பல Twitter கணக்குகளை உங்கள் TweetDeck கணக்குடன் இணைக்கலாம்.\nNote: Mac -க்கான டெஸ்க்டாப் பயன்பாட்டின் பழைய பதிப்பினை (Mac: 3.5.0 பதிப்பிற்கு முந்தையது) நீங்கள் பயன்படுத்தினால், சமீபத்திய பதிப்பிற்கு நீங்கள் தரமேற்றும் வரை உங்களால் Twitter கணக்கின் மூலம் உள்நுழையவோ புதிய கணக்கை உருவாக்கவோ முடியாது.\nபெருநிறுவனம் அல்லது குழுவில் நீங்கள் TweetDeck -ஐப் பயன்படுத்தினால், குழுக் கணக்கை அமைக்கும் முறையை அறிந்துகொள்ளவும்.\nஉங்கள TweetDeck உடன் பல Twitter கணக்குளை இணைப்பதற்கான முறை\nவழிகாட்டுதல் பட்டியில் கணக்குகள் என்பதைக் கிளிக் செய்யவும்\nஉங்களுக்குச் சொந்தமான மற்றொரு கணக்கை இணைக்கவும் என்பதில் கிளிக் செய்யவும்.\nநீங்கள் சேர்க்கின்ற குழுத் தொடர்புக் கணக்கை உருவாக்குவீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள செய்தியை வாசிக்கவும், பின்னர் தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும்.\nபுதிய விண்டோவில், கணக்கின் பயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு, அங்கீகரி என்பதைக் கிளிக் செய்யவும்.\nநீங்கள் TweetDeck -ஐப் பயன்படுத்தத் தயாராகிவிட்டீர்கள்\nTweetDeck -இலிருந்து கணக்கை அகற்றும் முறை\nவழிகாட்டுதல் பட்டியில் கணக்குகள் என்பதைக் கிளிக் செய்யவும்.\nகீழ்நோக்கிய அம்புக்குறியைக் கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் நீக்க விரும்பும் கணக்கை விரிவாக்கவும்.\nகுழுவிலிருந்து விலகு என்பதைக் கிளிக் செய்து, உறுதிசெய்வதற்கு விலகு என்பதைக் கிளிக் செய்யவும்.\nNote: நீங்கள் TweetDeck -இல் உள்நுழைந்துள்ள கணக்கை TweetDeck -இலிருந்து அகற்ற முடியாது.\nTweetDeck -இல் பல கணக்குகளை நிர்வகித்தல்\nஉங்கள் கணக்குகளில் எதனை இயல்புநிலைக் கணக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். கீச்சை உருவாக்குதல், கீச்சை விரும்புதல் மற்றும் கீச்சுகளுக்குப் பதிலளித்தல் போன்றவற்றிற்கு இந்தக் கணக்கைத்தான் பயன்படுத்துவீர்கள்.\nவழிகாட்டுதல் பட்டியில் கணக்குகள் என்பதைக் கிளிக் செய்யவும்.\nகீழ்நோக்கிய அம்புக்குறியைக் கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் இயல்புநிலைக் கணக்காக அமைக்க விரும்பும் கணக்கை விரிவாக்கவும்.\nஇயல்புநிலைக் கணக்கு தெரிவில் மாற்றவும்.\nபல்வேறு கணக்குகளிலிருந்து ட்விட் செய்தல்:\nTweetDeck மூலம் பல்வேறு கணக்குகளிலிருந்து எளிதாக ட்விட் செய்யலாம். நீங்கள் எந்தக் கணக்கிலிருந்து ட்விட் செய்ய விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கு:\nவழிகாட்டுதல் பட்டியில் மேலேயுள்ள ட்விட் செய் பொத்தானில் கிளிக் செய்யவும்; நீங்கள் அங்கீகரித்துள்ள கணக்குகள் மேலே பட்டியலிடப்படும் (கணக்கின் பயனர்பெயரைப் பார்க்க, ஐகானின்மீது கர்சரைக் கொண்டு செல்லலாம்).\nநீங்கள் எந்தக் கணக்கிலிருந்து ட்விட் செய்ய விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும் (கணக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், அது பச்சை நிற சரி அடையாளம் மூலம் தனிப்படுத்திக் காண்பிக்கப்படும்).\nஉதவிக்குறிப்பு: உங்கள் TweetDeck உடன் இணைக்கப்பட்டுள்ள எந்தவொரு கணக்கிற்கும் முன்கூட்டியே கீச்சுகளைத் திட்டஅட்டவணையிடலாம் (மதிப்புடன் அல்லது மதிப்பில்லாமல்).\nTweetDeck பல கணக்குகளிருந்து லைக் செய்ய உங்களை அனுமதிக்கிறது.\nகீச்சில் உள்ள மேலும் என்னும் ஐகானில் கிளிக் செய்யவும்.\nபாப் அப் செய்யப்படும் மெனுவிலிருந்து கணக்குகளிலிருந்து லைக் செய்... என்பதில் கிளிக் செய்யவும்\nஎந்தக் கணக்கிலிருந்து(களிலிருந்து) லைக் செய்ய விரும்புகிறீர்களோ அதற்கு அடுத்துள்ள லைக் என்பதைக் கிளிக் செய்யவும்.\nTweetDeck மூலம் நீங்கள் பல கணக்குகளிலிருந்து எவரேனும் ஒருவரைப் பின்தொடரலாம். ஒருவரின் சுயவிவரத்தில் உள்ள பின்தொடர் என்பதைக் கிளிக் செய்வதன் மூலமாகவும் அவரைப் பின்தொடரலாம், ஆனால் இயல்புநிலைக் கணக்கிலிருந்து மட்டுமே பின்தொடரப்படும்.\nநீங்கள் பின்தொடர விரும்பும் கணக்கில் கிளிக் செய்யவும்; ஒரு சுயவிவரம் தோன்றும்.\nமேலும் என்னும் ஐகானில் கிளிக் செய்து, கணக்குகளிருந்து பின்தொடர்... என்பதைத் தேர்ந்தெடுக்கவும்\nஎந்தக் கணக்கிலிருந்து பின்தொடர விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nகுறிப்பு: கணக்கைப் பின்தொடர்வதை நிறுத்துவதற்கும் இதே வழிமுறைகள் பொருந்தும்.\nதனிப்பட்ட Twitter பயனர்பெயர் மூலம் உள்நுழைவது ஏன் மிகவும் பாதுகாப்பாக உள்ளது\nகடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்பட்ட தனிப்பட்ட பயனர்பெயரைப் பயன்படுத்தி நீங்கள் உள்நுழைவதனால், கணக்கின் பாதுகாப்பைக் குறித்த ஆபத்து இல்லமால், குழுக் கணக்குகளைப் பாதுகாப்பாக அணுகலாம். கூடுதல் பாதுகாப்பிற்கு உள்நுழைவுச் சரிபார்ப்பைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறோம்.\nTweetDeck -இல் கீச்சு உருவாக்கும் முறை\nஎன்ன நிகழ்கிறது என்பதை வார்த்தைகள், படிமங்கள், GIFகள், எமோஜிகள், தொடர்ச்சிகள், வாக்கெடுப்புகள் மற்றும் பலவற்றுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினால், TweetDeck -இல் உள்ள கீச்சு உருவாக்கி உரையாடலில் இணைவதை எளிதாக்குகிறது.\nஉங்கள் Twitter கணக்கில் உள்நுழைந்துள்ள போது, ட்விட் செய் என்பதில் கிளிக் செய்யவும்.\nநீங்கள் பல கணக்குகளில் உள்நுழைந்திருந்தால், எந்தக் கணக்கிலிருந்து ட்விட் செய்ய விரும்புகிறீர்களோ அது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும்.\nஉரையுடன் உங்கள் கீச்சை உருவாக்குங்கள். என்பதில் கிளிக் செய்வதன் மூலம் எமோஜியைச் சேர்க்கவும். என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் படிமம் அல்லது வீடியோ, என்பதில் தட்டுவதன் மூலம் GIF அல்லது என்பதன் மூலம் வாக்கெடுப்பு போன்றவற்றைச் சேர்க்கவும்.\nதொடர்ச்சியை உருவாக்க, உங்களின் தொடர்ச்சியில் அடுத்தக் கீச்சைச் சேர்ப்பதற்கு என்பதில் கிளிக் செய்யவும்.\nபகிர்வதற்கு ட்விட் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.\nஒரேயொரு காலவரிசைக்குப் பதிலாக, உங்களுக்குப் பிடித்தமான உள்ளடக்கத்தைக் காட்ட நெடுவரிசைகளைச் சேர்த்துக்கொள்ள உங்களை TweetDeck அனுமதிக்கிறது மற்றும் அவற்றை நீங்கள் பக்கம் பக்கமாகக் காணலாம். உங்களின் அனைத்துக் குறிப்பீடுகள், தேடல் வினவல் முடிவுகள், லைக்குகளின் பட்டியல், ஹேஷ்டேக் அல்லது ட்ரெண்டிலிருந்து சமீபத்திய கீச்சுகள் மற்றும் பலவற்றைக் காண்பிக்கும் நெடுவரிசைகளைச் சேர்க்கவும்.\nவழிகாட்டுதல் பட்டியிலிருந்து, நெடுவரிசையைச் சேர் என்பதைத் தேர்ந்தெடுக்க, ப்ளஸ் ஐகானில் கிளிக் செய்யவும்.\nநீங்கள் சேர்க்க விரும்பும் நெடுவரிசையின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.\nஉங்கள் கணக்குகள் என்பதில், நீங்கள் நெடுவரிசையாகக் காண்பிக்க விரும்பும் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.\nNote: மற்ற கணக்குகளின் செயல்கள் அடிப்படையிலான தகவல��ப் பயன்படுத்தியும் நெடுவரிசைகளை உருவாக்கலாம். கணக்குப் பயனர்பெயரில் கிளிக் செய்து, குறிப்பீடுகள், பட்டியல்கள், தனித்தொகுப்புகள் அல்லது லைக்குகள் போன்ற செயல்பாடுகளைத் தேர்வுசெய்யவும்.\nநெடுவரிசை மேற்குறிப்பில் நெடுவரிசைத் தலைப்பிற்கு அடுத்து, வடிகட்டு ஐகானில் கிளிக் செய்யவும்.\nநெடுவரிசையை நீக்குவதற்கு அகற்று பொத்தானில் கிளிக் செய்யவும்.\nஉங்களின் ஒவ்வொரு நெடுவரிசையிலும் காட்ட விரும்பும் ட்விட்களின் வகையை எளிதாகக் கட்டுப்படுத்தலாம். உள்ளடக்கம், இருப்பிடம், பயனர்கள், ஈடுபாடுகள் அல்லது விழிப்பூட்டல்கள்; அல்லது மூன்றின் கலவை ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கலாம்.\nஉள்ளடக்க வடிகட்டுதல், மறுகீச்சுகள், குறிப்பிட்ட வார்த்தை அல்லது சொற்றொடரைக் கொண்டுள்ள ட்விட்கள் அல்லது புகைப்படங்கள் உள்ள டவிட்கள் போன்ற சில கீச்சு, வகைகளின் படி நெடுவரிசையை வடிகட்ட உங்களை அனுமதிக்கிறது.\nகுறிப்பிட்ட இடங்களில் இடக்குறிச்சொல்லிட்ட ட்விட்களை வடிகட்ட, இருப்பிட வடிகட்டி உங்களை அனுமதிக்கிறது.\nஒரு குறிப்பிட்ட நெடுவரிசையில், குறிப்பிட்ட ஆசிரியரால் எழுத்தப்பட்ட ட்விட்கள் மற்றும் அவர்கள் குறிப்பீடு செய்தவை போன்றவற்றை வடிகட்ட, பயனர் வடிகட்டி உங்களை அனுமதிக்கிறது.\nகுறைந்தபட்ச எண்ணிக்கையிலான மறுகீச்சுகள், லைக்குகள் அல்லது பதிலளிப்புகள் போன்றவற்றினுள் ட்விட்களை வடிகட்ட ஈடுபாடு வடிகட்டி உங்களை அனுமதிக்கிறது.\nபாப் அப்கள் அல்லது குறிப்பிட்ட நெடுவரிசைக்கான ஒலிகளைச் செயல்படுத்த விழிப்பூட்டல் வடிகட்டி உங்களை அனுமதிக்கிறது.\nகுறிப்பு: தேடல் நெடுவரிசையை உருவாக்கினால், முடிவுகளை இருப்பிடம், தேதி மற்றும் ஈடுபாட்டின் படி வடிகட்டலாம். உங்களுக்கு விருப்பமான பகுதியிலுள்ள தொடர்புடைய உள்ளடக்கத்தை வடிகட்ட இருப்பிட வடிகட்டியைப் பயன்படுத்தலாம். இருப்பிட வடிகட்டி பயன்படுத்தப்படும்போது, இருப்பிடத்துடன் இடக்குறிச்சொல்லிட்ட பாதுகாக்கப்படாத கீச்சுகள் மட்டுமே தேடல் முடிவுகளில் தோன்றும்.\nநெடுவரிசை மேற்குறிப்பில் நெடுவரிசைத் தலைப்பிற்கு அடுத்து, வடிகட்டு ஐகானில் கிளிக் செய்யவும்.\nநெடுவரிசைக்கு எந்த வகையான வடிகட்டியை(களை) பயன்படுத்த விரும்புகிறீர்கள் (உள்ளடக்கம், பயனர்கள் அல்லது விழிப்���ூட்டல்கள்) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nநெடுவரிசை அமைப்புகளை மாற்ற, வடிகட்டி ஐகானில் மீண்டும் கிளிக் செய்யவும்.\nகுறிப்பு: தனிப்பயன் வடிகட்டலைக் கொண்ட நெடுவரிசைகள், நீங்கள் செயல்படுத்தியுள்ள வடிகட்டிக்கான ஐகானுடன் இதன் மூலம் வடிகட்டப்பட்டுள்ளது என்பதைக் காட்டும்.\nசில துரிதமான கிளிக்குகள் மூலம் TweetDeck -இல் உள்ள நெடுவரிசைகளை எளிதாக மறுவரிசைப்படுத்தலாம்.\nநெடுவரிசை மேற்குறிப்பில் நெடுவரிசைத் தலைப்பிற்கு அடுத்து, வடிகட்டு ஐகானில் கிளிக் செய்யவும்.\nநெடுவரிசையை எங்கு நகர்த்த விரும்புகிறீர்கள் என்பதன் அடிப்படையில் இடது அல்லது வலது அம்புக்குறியில் கிளிக் செய்யவும்.\nகுறிப்பு: நெடுவரிசைகளை மறுவரிசைப்படுத்த, வழிகாட்டுதல் பட்டியில் உள்ள அவற்றிற்கான ஐகான்களை இழுத்து விடவும் செய்யலாம்.\nTweetDeck நெடுவரிசைகளின் வகை மற்றும் அவற்றில் தோன்றுபவை\nமுகப்பு: எந்தவொரு குறிப்பிட்ட கணக்கிற்குமான முகப்புக் காலவரிசை.\nபயனர்: குறிப்பிட்ட கணக்கிலிருந்து கீச்சுகள்.\nஅறிவிப்புகள்: குறிப்பிட்ட கணக்கின் கீச்சுகள், மறுகீச்சுகள், லைக்குகள், குறிப்பீடுகள் மற்றும் யாரேனும் ஒருவர் கணக்கைப் பின்தொடர்தல் போன்றவை உட்பட, அந்தக் கணக்கிற்கான அறிவிப்புகள்.\nதேடு: ஒரு குறிப்பிட்ட தேடல் சொல்.\nபட்டியல்கள்: பின்தொடரும் பட்டியலை உருவாக்கவும் அல்லது நீங்கள் ஏற்கனவே பின்தொடரும் பட்டியலை இணைக்கவும்.\nதனித்தொகுப்பு: தேர்ந்தெடுக்கப்பட்ட கீச்சுகளுக்கான காலவரிசை, உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவை, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு.\nசெயல்பாடு: நீங்கள் பின்தொடரும் கணக்குகளில் என்ன நிகழ்கிறது.\nலைக்குகள்: குறிப்பிட்ட கணக்கிலிருந்து விருப்பம் தெரிவிக்கப்பட்ட கீச்சுகள்.\nசெய்திகள் (ஒரு கணக்கு): குறிப்பிட்ட கணக்கிற்கான நேரடிச் செய்திகள்.\nகுறிப்பீடுகள் (ஒரு கணக்கு): குறிப்பிட்ட கணக்கை எவரேனும் ஒருவர் குறிப்பிடும்போது.\nபின்தொடர்பவர்கள்: குறிப்பிட்ட கணக்கிற்கான பின்தொடர்தல் செயல்பாடு\nதிட்டமிடப்பட்டவை: உங்களின் திட்டமிடப்பட்ட கீச்சுகள்.\nசெய்திகள் (அனைத்துக் கணக்குகள்): அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கணக்குகளுக்குமான நேரடிச் செய்திகள் திரளாக.\nகுறிப்பீடுகள் (அனைத்துக் கணக்குகள்): அனைத்துக் கணக்குகளிலிருந்தும் குறிப்பீடுகள்.\nபிரபலமானவை: குறிப்பிட்ட உலகளாவிய டிரெண்டுகள்.\nTwitter -இன் விளம்பரங்கள் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/574292", "date_download": "2020-07-09T14:14:14Z", "digest": "sha1:NVSR5SEUNI7BWY6WKABRLQLTR7GLTZ2J", "length": 7727, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Anomani approves Rs 3 crore from volume development fund for coronation prevention work | கொரோனா தடுப்பு பணிக்காக தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.3 கோடி வழங்க அன்புமணி ஒப்புதல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனா தடுப்பு பணிக்காக தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.3 கோடி வழங்க அன்புமணி ஒப்புதல்\nசென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.3 கோடி வழங்க அன்புமணி ராமதாஸ் ஒப்புதல் அளித்துள்ளார். முதல் கட்டமாக ரூ.3 கோடி ஒதுக்கி உள்ளதாகவும், தேவைப்பட்டால் கூடுதல் நிதி ஒதுக்கப்படும். மருத்துவர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள், கொரோனா சோதனை கருவி வாங்க நிதியை பயன்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.\nநிலுவையில் உள்ள சொத்து வரியை உடனே செலுத்துமாறு அறிவிப்பு வெளியிட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்: வரி வசூலை 6 மாதங்களுக்குத் தள்ளிவைக்க கோரிக்கை\nசீனா அல்லது இந்திய துருப்புகள் கட்டுப்பாட்டுக் கோட்டின் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் நகர்ந்ததா\nசட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றம் எடப்பாடி, ஓ.பி.எஸ்சிடம் பட்டியல் ஐவர் குழு சமர்ப்பித்தது\nசிறுமியை எரித்து கொன்றவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல்\nஉள்ளாட்சித்துறை டெண்டர் தலையீடு விவகாரம் சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க தயாரா அமைச்சர் வேலுமணிக்கு திமுக சவால்\nதேமுதிகவில் இருந்து அதிமுகவில் இணைந்த மதுரை மாஜி எம்எல்ஏ சுந்தரராஜன் மரணம்: கொரோனா பரிசோதனை முடிவு வருவதற்குள் உடல் அடக்கம்\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் ஐவர் குழு திடீர் ஆலோசனை\nரிசர்வ் வங்கியின் கால அவகாசம் அளிக்கும் உத்தரவை மீறி கடன் தவணை வசூலிக்கும் வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\n× RELATED அனைத்து துறை அதிகாரிகளையும் இணைத்தது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/05/blog-post_3.html", "date_download": "2020-07-09T14:40:44Z", "digest": "sha1:MQ3ARXBCZ5AIEFYY5SZAKX25652LGTT6", "length": 2335, "nlines": 55, "source_domain": "www.manavarulagam.net", "title": "விஷேட அறிவித்தல் : இலங்கை பரீட்சைத் திணைக்களம்.", "raw_content": "\nவிஷேட அறிவித்தல் : இலங்கை பரீட்சைத் திணைக்களம்.\nவிஷேட அறிவித்தல் : இலங்கை பரீட்சைத் திணைக்களம்.\nபதவி வெற்றிடம் - கமத்தொழில் அமைச்சு (Ministry of Agriculture)\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை மின்சார தனியார் நிறுவனம் (Lanka Electricity Company (Pvt) Ltd)\nபதவி வெற்றிடம் - கல்வி அமைச்சு (Ministry of Education)\nபதவி வெற்றிடங்கள் - மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு (Ministry of Mahaweli, Agriculture, Irrigation & Rural Development)\nபதவி வெற்றிடம் - பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (Consumer Affairs Authority)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://zypa.ru/mature1/new-sex-stories/tamil-sex-stories/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-tamil-stories/page/2/", "date_download": "2020-07-09T13:34:26Z", "digest": "sha1:VHM7NK3RYIELH26ENEZOZMQFCXC667FM", "length": 29463, "nlines": 98, "source_domain": "zypa.ru", "title": "செக்சு கதைகள் – tamil stories - Part 2 | zypa.ru", "raw_content": "\nசெக்சு கதைகள் – tamil stories\nகாம்ப்ளக்சை உடைக்க காமமும் பயன்படும் - செக்சு கதைகள் – tamil stories\nHot Sex Treatment for Complex tamil kamakathaikal new இந்த விடுமுறையில் வழக்கம் போல் சித்தி வீட்டுக்கு போன போதும் அதே மாதிரி தான் சித்தி மகள் தங்கை சுபா நடந்து கொண்டாள். எனக்கு அது புரியாத புதிராகத்தான் இருந்தது. இதெல்லாம் இப்போது அவள் டீன் ஏஜ் வயதில் கல்லூரிக்குள் நுழைந்த பிறகு தான் இந்த அதிரடி அதிசய மாற்றத்தை அவளிடம் காண்கிறேன். இதற்கு முன்பு அவளே போன் போட்டு அண்ணா எப்போ வெகேஷனுக்கு வர்றே. சீக்கிரம் பெரியம்மாவோட கிளம்பி வா. எனக்கு லீவ் விட்டாச்சு. பெங்களூர் கிளைமேட் சூப்பரா இருக்கு. நல்ல ஜாலியா ஊர் சுத்தலாம். என்னோட ஃப்ரெண்ட்சை எல்லாம் உனக்கு இன்ட்ரோ பண்ணி விடுறேன். லெட் அஸ் என்ஜாய் அவர் வெகேஷன் அண்ணா என்று போனில் வாய் நிறைய பேசி விடுமுறைக்கு வர வேண்டி விரும்பி அழைப்பாள். சுபாவோட இந்த மாற்றத்தை நான் பல விதமாக யோசித்தேன்.\nஅக்கா மாமனாரும் சில்மிஷ சின்ன மருமகளும் - செக்சு கதைகள் – tamil stories\nSex Alliance with Mamanar and China Marumagal tamil sex story எல்லாருக்கும் என் அக்கா மாதிரி அக்கா மாமனார் அமைவது ரொம்பவே டவுட் தான். நாங்க கூட்டு குடும்பத்தில் வாழ்ந்த போது அந்த அளவுக்கு என்னோட அக்கா மாமனார் என்னிடம் ரொம்பவே ஃப்ரெண்டிலியா பேசி பழகுவார். அதனால என் மேல் கண்ணு போட்டுடாமா கதை மட்டும் கதையா படிச்சு அனுபவியுங்க. ஊருக்கே என் கதையை சொன்னா எனக்கும் என் மாமனாருக்கும் திருஷ்டி பட்டிடும்னு தான் நானும் இது வரை யாரு கிட்டேயும் என் காமக் கதையை சொல்லாமல் அடக்கி வாசித்தேன். ஆனாலும் விதவிதமா என் மாமனாருக்கு நாதஸ் வாசிக்கும் போதெல்லாம் என்னோட இந்த கிளர்ச்சியூட்டும் காமக்கதையை கண்டிப்பா நம்ப வாசகர்களுக்கு சொல்லியே ஆக வேண்டும் என்கிற வேட்கையோடு இந்த அக்கா மாமனார் சின்ன மருமகள் காம வேட்டை கதையை உங்களிடம் பகிர்கிறேன். படித்து விட்டு பிளஸ் மைனஸ்களை புட்டு\nஅக்காவின் தீர்வே ஆகச்சிறந்த தீர்வு தமிழ் செக்ஸ் கதைகள் - செக்சு கதைகள் – tamil stories\nExcellent Solution by my Sister tamil sex kathaigal எனக்கு கல்யாணம் ஆகி பல வருஷமா குழந்தை பாக்கியம் இல்லை. அதுக்கு யார் காரணம் என்று எனக்கு மட்டுமே தெரியும். மாமியார் வீட்டில் அதனால் பல பிரச்சனைகள் உருவாக ஆரம்பித்த போதே என் கணவர் என்னை அழைத்துக் கொண்டு மருத்துவமனை பரிசோதனைக்கு வந்தார். ஆனால் எனக்கு மட்டும் டோக்கன் போட்டு டெஸ்ட் எடுக்க சொல்லி விட்டு அவர் மட்டும் அவச��� வேலை என்று ஆபீஸுக்கு எஸ்கேப் ஆகி விட்டார். ஆனாலும் அன்று எனக்கு எடுத்த பரிசோதனை முடிவில் என்னிடம் எந்த குறையும் இல்லை. இதெல்லாம் தம்பதியினருக்கு சேர்த்து எடுக்க வேண்டிய டெஸ்ட் கூட வந்த கணவர் எங்கே போனார் என்று என்னிடம் கேட்ட போது எனக்கு அழுகை வராத குறை தான். ஆனால் அப்போதே புரிந்து போனது குறைபாடு யாரிடம் என்றாலும் என்னால் அதை வெளியே யாரிடமும் வெளிகாட்ட முடியவில்லை.\nநமக்காவது கீழே கம்பி இருக்கு அவங்களுக்கு - செக்சு கதைகள் – tamil stories\nWe are Lucky Have Hot Under Rod Tamil Kamakathai எங்களோட அக்காக்களை கவிழ்த்து விட முடியும் என்று நானும் ரவியும் என்றுமே நினைத்து பார்த்தது கூட இல்லை. எங்கள் இருவருக்கும் அந்த இன்ப சுகம் இனிமையான தான் நடந்து முடிந்தது. ரவியும் நானும் அக்கா வீடுகளில் தங்கி தான் தற்போது காலேஜில் படிப்பை தொடர்கிறோம். எங்களின் அப்பாக்கள் ஒரே கம்பெனி சார்பாக தற்போது வெளிநாட்டில் பணி புரிகிறார்கள். அதனால் அவர்களின் துணைக்கு எங்களின் அம்மாகள் இருவரும் அப்பாவோடு வெளிநாட்டில் செட்டில் ஆகி விட்டார்கள். பணியாளர் குடியிருப்பில் தான் அடுத்த அடுத்த வீடுகளில் இருக்கிறோம். எங்களின் குடும்பங்கள் ரெண்டும் ரொம்பவே நெருக்கமான பழக கூடிய குடும்பங்கள் தான். எங்களின் அப்பா, அம்மா வெளிநாட்டில் வேலைக்காக செட்டில் ஆன பிறகு நானும், ரவியும் தான் எங்களின் அக்காக்களுக்கு துணையாக இருந்தோம். என்னோட அப்பாவும், ரவியின் அப்பாவும் பல வருடங்களாக அதே நிறுவனத்தில்\nமகா அக்காவின் மடியில் மேட்டர் படம் செக்ஸ் - செக்சு கதைகள் – tamil stories\nவணக்கம் நான் தான் உங்க குமார் இதுக்கு முன்னாடி இந்து அக்கா செய்த சுகம் கதை எழுதி இருந்தேன் அதுக்கு உங்க ஆதரவு ரொம்ப நல்லா இருந்துச்சு அதைத்தொடர்ந்து இன்னொரு கதை எழுதலாம்னு இருக்கேனன் உங்கள் ஆதரவோடு ……. என் பேரு குமார் பொள்ளாச்சி பக்கத்துல இருக்கேன் வயது 28 இருக்கும் போது நடந்த ஒரு உண்மை சம்பவம் எங்க பக்கத்து வீட்டில் மகா அக்கா இருக்கா வயசு 34 செம அழகா இருப்பா பார்க்கவே அப்படித்தான் இருக்கும் பார்க்கும் போதே அவள தூக்கி போட்டு ஓக்கலாம்னு தோணும் அப்படி ஒரு அழகு குடும்ப பாங்கான முகம் ஜடை 36 -34 38 இருக்கும் அவளை யாரும் பார்த்தாலும் அவள் பின்னழகை யாரும் பார்க்காமல் இருக்க முடியாது அப்படி ஒரு அழகு அவளுக்���ு இரண்டு குழந்தைகள். இருக்காங்க நாலாவது படிக்கிறான் ஒருதான் first standard படிக்கிறான் அவள் புருஷன் ஒரு\nஉடல்கள் உரச உல்லாசபுரிக்கு பயணமானோம் - செக்சு கதைகள் – tamil stories\nHot and Fun Lesbian Lovers at Home அண்ணா அண்ணியோடு தனிக்குடித்தனம் போன பிறகு வீட்டில் எனக்கே கூட கொஞ்சம் போரடித்து விட்டது. ஆனால் அண்ணி வந்த பிறகு அவளோடு கொஞ்சம் ஈகோ சண்டைகள் உருவாகி எலியும் பூனையுமாக அடிக்கடி சண்டை போட்டோம். ஆனால் இப்போது வீட்டில் தனியாக அண்ணியோடு சண்டை போட வாய்ப்பு இல்லாமல் அவள் மேல் ஒரு அன்பான கரிசனம் ஏற்பட்டது. முதலில் அண்ணி ஊருக்கு கிளம்பி போது தொலைஞ்சது சனியன் இனிமே நான் மட்டும் தான் வீட்டுக்கு இளைய ராணி. இனிமேல் இங்கே என் வீட்டில் என் தனி ராஜ்யம் தான் என்று அலட்டிக் கொண்டேன். போட்டி, பொறாமை இல்லாமல் இந்த வீட்டில் அத்தனை சலுகையும் இனி எனக்கு தான் என்று கற்பனையோடு இருந்தேன். ஆனால் அண்ணி போன பிறகு தான் அவள் அருமை தெரிய ஆரம்பித்தது. அவளையும் என் மனசு தேட ஆரம்பித்தது. மீண்டும்\nசீக்கிரமே சீக்ரெட் செக்ஸ் திருவிழா நடக்கும் - செக்சு கதைகள் – tamil stories\nCommon Door Hot Secret Group Sex tamil kamakathai என் ஹஸ்பென்ட் தினேஷ் மற்றும் அவரது நண்பர் மார்டின் குடும்பமும் ஒரு பெரிய வாடகை வீட்டில் இரண்டு போர்ஷனில் தனித் தனியாக வசித்து வருகிறோம். நானும், மார்டின் மனைவி திருமணத்திற்கு முன்பு எங்களின் ஹஸ்பென்ட்கள் ஒரே ரூமில் தான் தங்கி இருந்தார்கள். திருமணத்திற்கு பிறகு ஒரே வீட்டில் இரு போர்ஷனில் குடும்பமாக தங்கி மிகவும் நெருக்கமாக பழக ஆரம்பித்து விட்டோம். எங்கள் ஹஸ்பென்ட்களைப் போல நானும் கோகிலாவும் கூட ரொம்ப நெருங்கிய தோழிகள் ஆகி விட்டோம். மார்டினும், மாலாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஆனால் அவர்களுக்கு குழந்தை இல்லை. எங்கள் ஹஸ்பென்ட்களுக்கு டே, நைட் ஷிஃப்ட் என்று மாறி மாறி வரும் அந்த சமயங்களில் இரவில் துணையாக நானும் சுபாவும் ஒரே போர்ஷனில் படுத்து கொள்வோம். ஒரே வீட்டில் ஒரே கதவு தான் இரு போர்ஷனாக பிரிக்கும். மற்ற\nஅதுக்குள்ள முதல் ரவுண்டை முடிச்சிட்டியா தமிழ் காம கதை - செக்சு கதைகள் – tamil stories\nHot Video Sex chat of Friend Anni Tamil Kamakathai என் ஃப்ரென்டை விட விட அவனோட அண்ணி என்னிடம் தான் ரொம்ப குளோசா பேசுவாள். நானும் அவளை ஆசையோடு அண்ணி என்ற தான் அழைப்பேன். ஆன் சைட் வேலையாக லண்டனில் இருக்க���ம் அவள் கணவனோட பேச அடிக்கடி பிரவுசிங் சென்டருக்கு கூப்பிடுவாள். நான் தான் துணைக்கு போவேன். இப்போது மொபைல், லேப் டாபில் வீட்டிலேயே நினைத்த இடத்தில் ஸ்கைப், வாட்ஸ் அப் ல வீடியோ காலில் ஃபுல் பிரைவசியோடு பேசினாலும் அப்போது நெட் என்றாலே பிரவுசிங் சென்டருக்கு தான் போய் ஆக வேண்டும். இப்போதும் சிலர் வீட்டில் புருஷனோட பேச பிரைவசி வேண்டும் என்றால் வீட்ல நெட் லைன் கிடைக்க வில்லை என்று சொல்லி விட்டு வெளியே பிரவுசிங் சென்டருக்கு வந்து பேசிவிட்டு அப்படியே நெட்டில் தோழன், தோழிகளோடு கடலை போடுவதை நானும் நேரில் கண்டு இருக்கிறேன். அப்போது\nகீர்த்தி கீழ் கீரையோட தமன்னாவோட தக்காளி சூப்பர் எல்லா ஆண்களைப் போல் எனக்கும் அந்த ஆசை துளிர் விட்டது. இப்போது உள்ள இளையத் தலைமுறை ஆண்களைப் போல் அப்போதும் நாங்கள் அந்த வயதில் இருக்கும் போது மலையாளக் கரையோட மாலு குட்டிகளை ஆர்வத்தோடு ரசிப்போம். அதற்கு ஒரே காரணம் ஒதுக்கு புறமாக அமைந்த பிட் பட தியேட்டர்கள் தான் அதற்கு தீனி போட்டு ஆசைத் தீயை மூட்டி விட்டது. மாலுகுட்டிகளுக்கு நல்ல உரலும் உண்டு, குரலும் உண்டு என்று பஞ்ச் அடித்து பெருமை பட்டுக்கொள்வோம். ஆம் பல நடிகைகள் மட்டும் இல்லை பாடகிகளும் மலையாள தேசத்து மங்கைகள் தான். உரல் என்றால் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் உரலை விட மேல் முலை பந்துகள் தான் மாலு குட்டிகளின் ஸ்பெஷல் கவர்ச்சி. வயசுக்கு வருவதற்கு முன்பே மொட்டு விட்டு முளைக்க ஆரம்பிக்கும் எல்லா முலைகளும், முட்டிக் கொண்டு மூடை கிளப்புவது\nஎங்கள் அம்மாங்களின் அந்தரங்கள் எங்களிடமே மாட்டியது - செக்சு கதைகள் – tamil stories\nSharing Moms Nude Videos By Friends நானும் சேகரும் ஒரு பணியாளர் குடியிருப்பில் இருந்த போது நடந்த சம்பவம். நாங்கள் நெருக்கமான நண்பர்களாக பல விசயங்களை பகிர்ந்தாலும் மெதுவாகத் தான் எங்களுக்கு மாம் இன்செஸ்ட் ஆர்வம் தோன்றியது. அதற்கு பிறகு இருவரும் எங்கள் அம்மாக்களை தினமும் ஆசையோடு ரசிப்பதை பற்றி அதிகம் காமத்தோடு பேசி எங்களின் அம்மாக்கள் மேல் உள்ள ஆசையை வெளிப்படுத்திக் கொண்டு அவர்களை அனுபவிக்கும் நாளுக்காக காத்து கிடந்தோம். தினமும் இரவில் எங்களின் அம்மாக்கள் அப்பாவோடு வெளிநாட்டில் ஸ்கைபில் தொடர்பு கொண்ட பேசத்தான் எங்கள் வீடுகளில் தனித்தனியாக க��்ப்யூட்டர் வாங்கி, நெட் கனெக்சன் எடுத்தோம். அதன் மூலம் தான் தினமும் இரவு என்னுடைய அம்மாவும், சேகரின் அம்மாவும் எங்களின் டாடிக்களோடு ஸ்கைபில் பேசி தொடர்பு கொள்வார்கள். இரு அம்மாக்களுக்கும் புருஷனோடு பேசாவிட்டால் தூக்கமே வராது. நானும் சேகரும் கூட அதை எங்கள் அம்மாகளிடம் சொல்லி கேலி செய்வோம்.\nAkka Sex Stories In Tamil - அக்கா செக்ஸ் கதைகள் தமிழ்\nAmma Sex Stories In Tamil - தமிழ் அம்மா பாலியல் செய்திகள்\nஅம்மா மகன் தகாதஉறவு – tamil stories\nசெக்சு கதைகள் – tamil stories\nதமிழ் செக்சு கதைகள் – tamil stories\nTamil Sex Stories – தமிழ் செக்ஸ் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3935010&anam=Boldsky&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=12&pi=9&wsf_ref=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2020-07-09T15:44:22Z", "digest": "sha1:6CYQR44COIWQLYUJYK5LNSK46UATMDYT", "length": 19834, "nlines": 114, "source_domain": "3gdongle.airtel.in", "title": "சிறந்த ஹீட்டரை எப்படி வாங்குறதுன்னு சந்தேகமா ? அப்ப இதை முழுசா படிங்க...-Boldsky-Home Garden-Tamil-WSFDV", "raw_content": "\nசிறந்த ஹீட்டரை எப்படி வாங்குறதுன்னு சந்தேகமா அப்ப இதை முழுசா படிங்க...\nவாட்டர் ஹீட்டர் வாங்க வேண்டும் என முடிவு செய்த பிறகு எந்த வகைப் பயன்பாட்டுக்கு அதைப் பயன்படுத்தப் போகிறோம், பயனாளர்கள் எத்தனை பேர், என்ன வகையான குளியறையில் பயன்படுத்தப் போகிறோம் என எண்ணற்ற வழிமுறைகள் இருக்கின்றன அதை முதலில் தெளிவாக புரிந்து கொண்டு வாட்டர் ஹீட்டர் வாங்க மார்கெட்டுக்கு செல்லுங்கள் அல்லது ஆன்லைன் தளத்திற்கு செல்லுங்கள்.\nமூன்று வகையான வாட்டர் ஹீட்டர்கள் பொதுவாக வீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. சேமிப்புக் கலனுடைய வாட்டர் ஹீட்டர், சேமிப்புத் தொட்டி அல்லாத வாட்டர் ஹீட்டர், உடனடி வாட்டர் ஹீட்டர் என்ற மூன்று வகையான வாட்டர் ஹீட்டர்கள் வீடுகளில் பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளன.\nMost Read: இப்போ இதுக்கல்லாமா வயிற்றுப் போக்கு ஆகுது கொஞ்சம் உஷாரா இருங்க\nசேமிப்புக் கலனுடைய வாட்டர் ஹீட்டர்\nஇந்தியாவில் பயன்படுத்தும் வாட்டர் ஹீட்டர் மாடல்களில் மின்சார சேமிப்புக் கலன் வாட்டர் ஹீட்டர் மிகவும் பிரபலமானது. அதே சமயத்தில் இவ்வகையான வாட்டர் ஹீட்டர்களில் எண்ணெய் அல்லது கேஸை பயன்படுத்தி இயங்கும் வாட்டர் ஹீட்டர்களும் இருக்கின்றன. ஆனால் அவ்வகையான வாட்டர் ஹீட்டர்கள் இந்தியாவில் பிரபலமடையவில்லை. 40 முதக்\nசேமிப்புக் கலன�� அல்லாத வாட்டர் ஹீட்டர்\nஇவ்வகை வாட்டர் ஹீட்டர்களில் சேமிப்பு என்ற ஒன்று இருக்காது. வாட்டர் ஹீட்டருக்குள் வரும் நீரை தொடர்ச்சியான மின்சாரச் சுருள் அல்லது எரிவாயு பர்னர்கள் சூடு செய்து சுடுநீருக்கான குழாயை திறக்கும் போது வெந்நீராக வந்து சேருகிறது.\nஉடனடி வாட்டர் ஹீட்டர்கள் குறைந்த அளவிலான தண்ணீரை சூடுபடுத்துவதற்காக தயாரிக்கப்பட்டது. இது பெரும்பாலும் கிட்சன்களில் பயன்பாட்டில் உள்ளன.\nஆற்றல் மூலங்களை அடிப்படையாகக் கொண்டு வாட்டர் ஹீட்டரின் வகைகள்\nமின்சாரம் இல்லாத போது உங்களால் வெந்நீரை பற்றி எண்ணிக் கூடப் பார்க்க முடியாது. அதே சமயத்தில் குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டாலும் இவ்வகை வாட்டர் ஹீட்டர்கள் செயல்படுவதில் சிக்கல் ஏற்படுகிறது.\nமின்சார வெளியீடு என்பது வெப்பநிலை உயர்வு மற்றும் அதன் ஓட்டங்களை பாதிக்கிறது.\nமின்சாரத்தை பயன்படுத்தும் ஹீட்டர்கள் பொதுவாக விலை உயர்ந்தது.\nமின்சார வாட்டர் ஹீட்டர் வகைகள்\nஉடனடி மின்சார வாட்டர் ஹீட்டர்\nசமையலறை அல்லது சீரான வெப்பநிலை தேவைப்படுகிற பாத்ரூம்களில் இவ்வகை வாட்டர் ஹீட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை ஹீட்டர்களில் நீரோட்டமானது வரையறுக்கப்பட்டதாகத் தான் இருக்கும் ஷவர்களுக்கு இவ்வகை ஹீட்டர்களும் மிகவும் பொருத்தமானவை.\nஇவ்வகை ஹீட்டர்கள் கிடைமட்டமாக, அல்லது செங்குத்தாக வடிவமைக்கப்பட்டிருக்கும். கிடைமட்டமாக இருக்கும் ஹீட்டர்களை நிறுவுவது மிகவும் எளிமையாக இருக்கும்.\nதண்ணீரை சூடுபடுத்தி சேமிக்கும் போது தேவைக்கு அதிகமான ஆற்றல் வீணாக்கபடுகிறது. ஒரு வேளை கலனில் இருக்கும் தண்ணீர் தீர்ந்து போனால் மறுபடியும் தண்ணீரை சூடு செய்யும் நேரம் மிகவும் அதிகம்.\nஇவ்வகையான ஹீட்டர்கள் மின்னழுத்தம் மற்றும் மின்சாரம் இல்லை என்ற காரணங்களுக்காக நின்று போவதில்லை.\nஎரிவாயுக்கள் மிகுந்த ஆற்றலை உண்டு பண்ணும் திறன் வாய்ந்தது. அதனால் நீரை வேகமாக கொதிக்க வைக்க முடியும்.\nசூடுபடுத்திய தண்ணீர் வீணாதலோ அல்லது சேமித்து வைக்க வேண்டிய அவசியமோ இதில் இல்லை.\nஉங்கள் செலவீனத்தை மிகவும் சிக்கனப்படுத்தும்.\nவரம்பற்ற வகையில் நீரை சூடு செய்யும் திறன் பெற்றது\nஎரிவாயு கசிதல் மற்றும் கார்பன் மோனாக்ஸைடு பாதிப்பிலிருந்து கவனமாக இருக்க வேண்டும்.\nசோலா���் வாட்டர் ஹீட்டரில் முக்கியமானது ஆற்றலைச் சேமிப்பதாகும்.\nஎரிவாயு ஹீட்டரை விட செலவீனம் அதிகம்\nசூரிய ஒளி படும் அளவுக்கு சோலாரை வைக்க வேண்டும். அதே சமயத்தில் சோலாரை நிறுவுவதற்கு அதிக இடமும் தேவை.\n100 லிட்டருக்கு மேல் நீரை சூடேற்றுவதற்கு தேவையான திறன் இருக்கிறது. இது ஒரு குடும்பத்திற்கு தேவையான நீரைவிட அதிகமாக இருக்கும்.\nதுருப்பிடிக்காத எஃகு & காப்பர் வாட்டர் ஹீட்டர்\nநேரிடையாக தண்ணீரை சூடுசெய்வதற்கு துருப்பிடிக்காத எஃகு வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தப்படுகிறது. அதே சமயத்தில் காப்பரைக் கொண்டு பயன்படுத்தும் போது சூடு செய்யும் நேரத்தை அது வெகுவாக குறைக்கிறது.\nவாட்டர் ஹீட்டரின் உடல் பகுதிகள்\nபஃப் அல்லது கண்ணாடி கம்பளி காப்பு\nகண்ணாடி கம்பளி காப்பைவிட பஃவ் வகைக் காப்புகள் சிறந்தது. மேலும் தண்ணீரின் வெப்பநிலையை நீண்ட நேரத்திற்கு தக்கவைத்துக் கொள்ளும். அதுமட்டுமில்லாமல் 40% ஆற்றலை சேமிக்கிறது.\nபாலிப்ரொப்பிலீன் நீண்ட நாட்களுக்கு துருப்பிடிக்காமல் உழைக்கிறது.\nஉலோக உடல் பகுதியைச் சுற்றி உலோகப் பூச்சுகளால் ஆனதால் நீண்டகாலத்துக்கு நீடித்து உழைக்கும் திறன் பெற்றது.\nMost Read:மன உளைச்சல், மனச்சிதைவுக்கு நோய்க்கு வைட்டமின் பி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாமா\nமழைக்காலம் தொடங்கியாச்சு. தண்ணி இனிமேல் குளுகுளுன்னுதான் வரப்போகுது. எனவே கண்டிப்பா எல்லாரும் ஹீட்டர் வாங்கனும் அப்டின்னு ஒரு யோசனையில் இருப்பீங்க. அதுனால எல்லா இணையதளங்களிலும் சுத்தி முத்தி தேடியிருப்பீங்க. ஹீட்டர்ல என்ன வகையெல்லாம் இருக்கு அதோடு நன்மை என்ன தீமை என்ன எல்லாவகையான ஹீட்டர்சை பத்தியும் அக்கு வேறா ஆணி வேரா இந்தக் கட்டுரையில் காணலாம்.\nஉங்கள் வாட்டர் ஹீட்டர் மட்டும் உங்களது வீட்டிற்கு பயன்படும் மின்சாரத்திற்காக பட்ஜெட்டில் 15ல் இருந்து 25 சதவீதத்தைக் குடித்துவிடுகிறது. எனவே வாங்கும் போது எந்த வகையான ஹீட்டரைத் தேர்வு செய்கிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இத்தனை காலம் இந்த வகையான ஹீட்டரைத் தான் பயன்படுத்தினேன் என உங்கள் மகன் / மகள் வீட்டுக்கோ அதே ஹீட்டரை வாங்காதீர்கள். காரணம் அப்போதைய தொழில்நுட்பம் வேறு. நீடித்து உழைக்கும் என்பதற்காக மட்டும் ஒரு பொருளை வாங்காதீர்கள். அதோடு அதற்காக ஆகிற இதர செலவீனங்களையும் பார்த்து முடிவு செய்யுங்கள்.\nஇந்த இயற்கை வழிகள் உங்க பாலியல் ஆசையை எக்கச்சக்கமா தூண்டுமாம்...\nஅடிக்கடி சுயஇன்பம் காண்பதை நிறுத்த ட்ரை பண்றீங்களா\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nஉங்க வயச சொல்லுங்க.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணும்-ன்னு நாங்க சொல்றோம்...\nநீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nஉங்கள் செக்ஸ் வாழ்க்கையை நாசப்படுத்தும் விஷயங்கள் எவையென்று தெரியுமா\nஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..\n அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…\nஇந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்...\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nஅன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்\n நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...\nகல்லீரல் நோய் வராமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...\nஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...\nமுதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா\nஇந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...\nதொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் என்ன இதைத் தடுக்க என்ன செய்யலாம்\nரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nபெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/temple_detail.php?id=100501", "date_download": "2020-07-09T16:06:07Z", "digest": "sha1:2TMCZRST7ABCEMEEM3BUWNWZDRJYRHVP", "length": 11775, "nlines": 73, "source_domain": "m.dinamalar.com", "title": "திருச்சானுாரில் பஞ்சமி தீர்த்தம்: புனித நீராட குவிந்த பக்தர்கள் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதிருச்சானுாரில் பஞ்சமி தீர்த்தம்: புனித நீராட குவிந்த பக்தர்கள்\nபதிவு செய்த நாள்: டிச 02,2019 10:37\nதிருப்பதி: திருச்சானுாரில், பஞ்சமி தீர்த்தத்தை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள், பத்மசரோவரம் திருக்குளத்தில் புனித நீராடினர்.\nதிருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு, கடந்த வாரம் முதல், கார்த்திகை மாத வருடாந்திர பிரம்மோற்சவம் க��டியேற்றத்துடன் நடந்து வருகிறது. அதன் நிறைவு நாளான நேற்று காலை பஞ்சமி தீர்த்தம் நடந்தது.பத்மாவதி தாயார், கார்த்திகை மாதம், சுக்லபட்சம் பஞ்சமி திதி, உத்திரட்டாதி நட்சத்திரத்தில், திருச்சானுாரில் உள்ள, பத்மசரோவரம் திருக்குளத்தில் அவதரித்தார். அதை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை மாதம், சுக்லபட்சம் பஞ்சமி திதி அன்று முடிவு பெறும் விதம், பிரம்மோற்சவம் நடக்கிறது. அதன்படி, எட்டு நாட்களாக நடந்து வந்த பிரம்மோற்சவம், நேற்று காலை, பஞ்சமி திதியுடன் நிறைவு பெற்றது.\nசீர்வரிசை: திருச்சானுார் பத்மாவதி தாயார் அவதரித்த நாளான நேற்று, பஞ்சமி திதியன்று, தாயாருக்கு திருமலை ஏழுமலையான் மஞ்சள், குங்குமம், வளையல்கள், பட்டு வஸ்திரம், தங்க ஆபரணம், அதிரசம், வடை, லட்டு, அப்பம் உள்ளிட்ட சீர்வரிசையை அனுப்பினார். இதை, தேவஸ்தான அதிகாரிகள் தலையில் சுமந்தபடி, திருமலையிலிருந்து நடைபாதை மார்க்கமாக, திருப்பதியை அடைந்தனர். அங்கிருந்து, யானை மேல், கோவிந்தராஜஸ்வாமி கோவிலுக்கு சென்று மரியாதை பெற்றனர். பின், திருச்சானுார் மஞ்சள் மண்டபத்தை அடைந்தனர். அதை, திருச்சானுார் கோவில் அதிகாரிகள் பெற்று, திருக்குளத்தை அடைந்தனர்.சீர்வரிசை சென்ற பின், தாயாருக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் பல்வேறு அபிஷேக பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.\nஏழுமலையான் அனுப்பிய, 300 கிராம் எடையுள்ள, வைரம் பதித்த தங்க அஷ்டலட்சுமி ஒட்டியாணத்தை, தாயாருக்கு, அர்ச்சகர்கள் அணிவித்தனர். திருமஞ்சனத்தின் போது தாயாருக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் பல்வேறு வெட்டிவேர், திராட்சை, பட்டு நுாலிழைகளால் தயாரித்த மாலைகள், கிரீடங்கள் அணிவிக்கப்பட்டன.பின், சக்கரத்தாழ்வாருக்கு, திருக்குளத்தில் தீர்த்தவாரி நடத்தப்பட்டது. அப்போது, லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, திருக்குளத்தில் புனிதநீராடினர்.கன மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள், பல மணி நேரம் காத்திருந்து, பஞ்சமி தீர்த்தத்தில் பங்கேற்றனர். பின் தாயார் பல்லக்கில், கோவிலுக்குள் அழைத்து ல்லப்பட்டார்.\nகொடியிறக்கம்: திருச்சானுாரில், ஒன்பது நாட்களாக நடந்து வந்த பிரம்மோற்சவம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, அதற்கு அடையாளமாக, நேற்றிரவு கொடிமரத்தில் ஏற்றப்பட்ட யானைக் கொடியிறக்கப்பட்டது. அதற்கு முன், பத்மாவதி தாயார் மாடவீதியில், தங்க பல்லக்கில் வலம் வந்தார். இதில், திருமலை ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனர்.\nவீடு தேடி வரும் காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதம்\nமரக்காணத்தில் மகா விஷ்ணு சிலை கண்டெடுப்பு\nசத்குரு வரைந்த ஓவியம் ரூ.5 கோடிக்கு ஏலம்\nபாக்.,கில் ஹிந்து கோவில் கட்டுமானத்திற்கு எதிராக வழக்கு: தீர்ப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-07-09T13:26:58Z", "digest": "sha1:W6GWUZUHMUWLHY3RNR7JQCIXBLJIEGFZ", "length": 9192, "nlines": 148, "source_domain": "marumoli.com", "title": "நோர்வேயின் அனுசரணையில் கிளிநொச்சியில் மிதக்கும் மின்னாலை! - Marumoli.com", "raw_content": "\nநோர்வேயின் அனுசரணையில் கிளிநொச்சியில் மிதக்கும் மின்னாலை\nமிதக்கும் ஒளித்தகடுகள்சூரிய வெளிச்சத்திலிருந்து 42 K.W. மின்சக்தியைப் பிறப்பிக்கும்\nநோர்வே தூதுவர் ஜோரான்லி எஸ்கெடல்\nஇலங்கையின் முதலாவது மிதக்கும் மின்னாலை ஒன்று, இலங்கைக்கான நோர்வே நாட்டின் தூதுவர் ஜோரான்லி எஸ்கெடல் அவர்களால் கிளிநொச்சியில் திறந்துவைக்கப்படவுள்ளது என நோர்வேயின் கொழும்புத் தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.\nமிதக்கும் ஒளித்தகடுகளைக் கொண்ட இம் மின்னாலை சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றித் தர வல்லது. கொழும்பிலுள்ள ரோயல் நோர்வேஜியன் தூதரகத்தின் ஆதரவில், கிளிநொச்சியிலுள்ள யாழ். பல்கலைக் கழகத்தின் பொறியியல் வளாகமும் மேற்கு நோர்வேயிலுள்ள பிரயோக விஞ்ஞான வளாகமும் இணந்து 2017 இலிருந்து மேற்கொண்டுவந்த ஆராய்ச்சியின் பயனாக இம் மின்னாலை உருவாக்கப்பட்டது.\nதூய வலுவை (clean energy) வழங்குவதால் வறுமை ஒழிக்கப்படுவதோடு, சுகாதாரத்தை முன்னேற்றவும், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் முடியுமென நோர்வே நம்பிக்கை கொண்டுள்ளதெனவும், நிலைக்கக்கூடிய வலுவுற்பத்தியைத் தருவதற்கு தனியார் துறையின் தலையீடு அவசியம் எனவும் எதிர்வரும் நிகழ்வு பற்றிப் பேசும்போது நோர்வே தூதுவர் குறிப்பிட்டார்.\n“நோர்வேஜியன் சோலர் ஃபுளோட்ஸ்” ( Norwegian Sola Floats) என்ற பெயரில் சந்தைபடுத்தப்படும் இத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பல்கலைக்கழகங்களினதும், நோர்வேயின் தனியார் நிறுவனங்களினதும் ஒருங்கிணைந்த பங்களிப்பு கிடைத்திருக்கிறது.\nபென்ஜா, அல்பேனியாவில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்னாலை\nநோர்வே அரசாங்கத்தின் ஒரு அங்கமான, ‘எக்குவினோர் அண்ட் இனொவேசன் நோர்வே’ (Equinor and Innovation Norway) என்ற மின்வலு நிறுவனமும் இத் திட்டத்திற்கான ஆதரவை வழங்கியிருக்கிறது. இது ஒரு மாதியானது (pilot) மட்டுமே. முற்றான சூரிய ஒளிப்படுகையின்போது இது 42 கி.வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வல்லது.\nநோர்வேயின் கடலனுபத்தையும், நீர்வளத் தொழிலனுபவங்களையும் மூலமாகக் கொண்டு இந்த மிதக்கும் மின்னாலை ஒளித்தகடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவெள்ளியன்று (ஜனவரி 24) இம் மின்னாலை நோர்வே தூதுவரால்,பயன்பாட்டுக்காகத் திறக்கப்படவுள்ளது.\nRelated: கிளிநொச்சியில் குண்டு வெடித்து முன்னாள் போராளி மேனன் காயம்\n'மறுமொழி' யின் செய்திகள், கட்டுரைகளை மின்னஞ்சலில் பெற விரும்புகிறீர்களா\nகனடாவிலிருந்து கள்ளுத் தொழிலுக்கு | பெருமைக்குரிய தமிழர் 01 (1,856)\nகொரோனாவைரஸ் | தெரியவேண்டிய விடயங்கள் (1,457)\nஅருந்தமிழ் மருத்துவம் 500 (1,290)\nபதின்ம வயதினரில் மன அழுத்தம் (1,283)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/tag/arai_milli_meettaril_oru_aabatthu/", "date_download": "2020-07-09T14:12:03Z", "digest": "sha1:H55WG3X3E4XRRSCPO4J3QJE22VGNQXVJ", "length": 1796, "nlines": 18, "source_domain": "oneminuteonebook.org", "title": "arai_milli_meettaril_oru_aabatthu", "raw_content": "\nஅரை மில்லி மீட்டரில் ஓர் ஆபத்து..\nஇரண்டு வருடங்களாகியும் தனக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லையே என்ற விரக்தியில் இருந்த கிருஷ்ணாவால் தன்னுடைய காதலி சந்தியாவிற்கு அரசு வேலை கிடைத்ததை எண்ணி சந்தோஷப்பட முடியவில்லை. இதைத் தெரிந்துகொண்ட ஒருவன் அவனைத் தொடர்ந்து சென்று வேலைவாங்கித் தருவதாக ஒரு கம்பெனிக்கு அழைத்துச் செல்ல இங்கே இருந்து விபரீதம் ஆரம்பமாகிறது. கம்பெனியின் சட்டவிரோத காரியத்திற்கு தன்னைப் பகடைக்காயாக மாற்றப்போவதை உணர்ந்த கிருஷ்ணா உள்ளுக்குள் அதிர்ந்தான். இந்நிலையில் வாட்டர் போர்டு ஆபிசில் இருந்த முக்கியமான ஒரு ரெகார்டுக்காக கொலை நடக்கிறது.... Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2019/03/", "date_download": "2020-07-09T14:36:04Z", "digest": "sha1:JRVUYK3BN4COOPINUBFXURZ3X6UUJWMJ", "length": 88265, "nlines": 441, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "மார்ச் 2019 – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nகுளச்சல் மு. யூசுஃப்புக்கு சாஹித்ய அகடமி மொழிபெயர்ப்பாளர் விருது\nஎன்னது இந்திரா காந்தி செத்துட்டாரா பதிவு இன்னொன்று.\nஇன்று மலையாளத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்பவர்களில் யூசுஃப் தலையாயவர். உலகப் புகழ் பெற்ற மூக்கு தொகுப்பை குறிப்பிட்டு சொல்லலாம். சாஹித்ய அகடமி தகுதி உள்ளவரை கௌரவிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்\nஎனக்கு சாதாரணமாக தமிழில் மொழிபெயர்ப்புகளைப் படிப்பது என்றால் கொஞ்சம் தயக்கம்தான். வெகு சிலரைத் தவிர தரம் அவ்வளவு நன்றாக இருப்பதில்லை என்று ஒரு நினைப்பு. ஆங்கில மொழிபெயர்ப்பு, தமிழ் மொழிபெயர்ப்பு இரண்டும் இருந்தால் ஆங்கிலத்திலேயே படித்துக் கொள்வதைத்தான் விரும்புவேன். கா.ஸ்ரீ.ஸ்ரீ., த.நா. குமாரசாமி, த.நா.சேனாபதி, சரஸ்வதி ராம்நாத், சு. கிருஷ்ணமூர்த்தி, சுந்தர ராமசாமி, பாவணனன், ஹேமா ஆனந்ததீர்த்தன், ஜெயமோகன், கௌரி கிருபானந்தன், எம்.ஏ. சுசீலா, குளச்சல் மு. யூசுஃப், ஷைலஜா என்று வெகு சிலரின் மொழிபெயர்ப்பில்தான் நம்பிக்கை உண்டு. தயங்காமவ் வாங்கிப் படிப்பேன்.\nஅந்த சிறு பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஒருவர் கௌரவிக்கப்படுவதை குறிப்பிட்டே ஆக வேண்டும் என்று உந்துதல். எனக்கிருக்கும் பிரச்சினைகளில் நான் இந்த விருது வழங்கப்பட்டதை கவனிக்கத் தவறிவிட்டேன். தாமதம் ஆனாலும் பரவாயில்லை என்றுதான் இப்போதாவது குறிப்பிடுகிறேன். சாஹித்ய அகடமிக்கு ஒரு ஜே\nRV\tAwards\tபின்னூட்டமொன்றை இடுக 30 மார்ச் 2019 25 மார்ச் 2019 1 Minute\nஎன் கருத்தில் நூலகங்களின் வெளித்தோற்றம் அத்தனை முக்கியமானது அல்ல. உள்ளே என்ன இருக்கிறது, என்ன இருக்கிறது என்பதை எத்தனை சுலபமாக கண்டுபிடிக்க முடிகிறது, கண்டுபிடித்த பின் அதை எத்தனை சுலபமாக படிக்க, பார்க்க முடிகிறது என்பதுதான் முக்கியம். இருந்தாலும் இந்த நூலகங்களின் வெளித்தோற்றத்தை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது\nஆனால் அண்ணா நூலகமும் கன்னிமாரா நூலகமும் ஏமாற்றம் அளித்தது நினைவு வருவதைத் தவிக்க முடியவில்லை. 🙂\nபுகைப்படங்களை இங்கே வசதிக்காக கட்-பேஸ்ட் செய்திருக்கிறேன். உங்களுக்கு எது பிடித்திருக்கிறது என்று குறிப்பிடுங்கள்\nRV\tMisc\t2 பின்னூட்டங்கள் 27 மார்ச் 2019 25 மார்ச் 2019 1 Minute\nதடை செய்யப்பட்ட தமிழ் புத்தகங்கள்\nஇந்தப் பட்டியலை எங்கே பார்த்தேன் என்று நினைவில்லை. தொகுத்தவருக்கு நன்றி\nபாரதியாரின் ஆறில் ஒரு பங்கு\nபாரதியாரின் ஸ்வதேச கீதங்கள் 1928-இல் தடை செய்யப்பட்டது. 1929-இல் தடை நீக்கப்பட்டது.\nபாரதிதாசன் எழுதிய இரணியன் அல்லது இணையற்ற வீரன் தடை செய்யப்பட்டது.\nஅண்ணா எழுதிய ஆரிய மாயை, கம்பரசம் தடை செய்யப்பட்டன.\nஎன்.வி. கலைமணி எழுதிய திருப்புகழ் ரசம் தடை செய்யப்பட்டது. தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டதால் இலங்கையில் 1947-இல் பிரசுரித்தார்களாம். கம்பரசத்தால் inspire ஆகி இதை கலைமணி எழுதினாராம்.\nபுலவர் குழந்தை எழுதிய ராவண காவியம் 1948-இல் தடை செய்யப்பட்டது. 1971-இல் தடை நீக்கப்பட்டது. இவரது படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டன என்று நினைவு.\nதொ.மு.சி. ரகுநாதன் எழுதிய முதலிரவு தடை செய்யப்பட்டது. காந்தி தனது மனதின் மீதும் உடலின் மீதும் இருந்த கட்டுப்பாட்டை பரிசோதிக்க சில இளைஞிகளுடன் நிர்வாணமாக படுத்து உறங்குவாராம். இந்த நாவல் அந்தப் பரிசோதனைகளை பின்புலமாக வைத்து எழுதப்பட்டதாம்.\nகுழந்தை ராயப்பன் எழுதிய மதுரை வீரனின் உண்மை வரலாறு புத்தகம் 2013-இல் தடை செய்யப்பட்டது.\nகே. செந்தில் மள்ளர் எழுதிய மீண்டெழும் பாண்டியர் வரலாறு தடை செய்யப்பட்டது.\nபெருமாள் முருகனின் மாதொருபாகன் தடை செய்யப்பட்டு பிறகு நீதிமன்றத்தால் தடை நீக்கப்பட்டது.\nபிறந்த நாள் இன்று பிறந்த நாள்\nஇன்று என் பிறந்த நாள். இன்றோடு எனக்கு வயது – சரி ரகசியத்தை வெளியே சொல்வானேன், இன்றோடு எனக்கு நாலு கழுதை வயதாகிறது. அதற்காக ஒரு பாட்டு.\n‘பர்பாதியோன் கா ஜஷ்ன் மனானா சலாகயா‘ – எனக்குப் பிடித்த வரி, இன்றைக்கு கொஞ்சம் பொருந்தும் வரி கூட. குத்துமதிப்பாக ‘துயரங்களைக் கொண்டாடக் கிளம்பிவிட்டேன்’ என்று மொழிபெயர்க்கலாம். (ஆனால் பர்பாதியோன் என்பதில் இருக்கும் அழுத்தம் துயரம் என்பதில் வரவில்லை) ஜிந்தகி சாத் நிபாத்தித்தான் பார்க்க வேண்டும்…\nRV\tEvents\t5 பின்னூட்டங்கள் 21 மார்ச் 2019 21 மார்ச் 2019 1 Minute\nபெர்னார்ட் கார்ன்வெல்லின் ‘Starbuck Chronicles’\nகார்ன்வெல்லின் இந்த சீரிஸ் 1860-64-இல் நடைபெற்ற அமெரிக்க Civil War-ஐ பின்புலமாக வைத்து எழுதப்பட்டது. கார்ன்வெல்லின் எல்லா பலங்களும் பலவீனங்களும் இந்த நாவல்களில் வெளிப்படுகின்றன.\nகார்ன்வெல் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் எழுதுவது சரித்திர நாவல்கள். அனேகமாக ஒரு போர்வீரனை முன்னால் வைத்து எழுதப்பட்டவை. அந்த வீரனை வைத்து சரித்திர நிகழ்ச்சிகளை சுவாரசியமாக எழுதுகிறார். நல்�� சித்தரிப்புகள், பாத்திரங்கள் கொண்டவை. ஆனால் இலக்கியமா உங்களுக்கு ஷெர்லக் ஹோம்ஸ் இலக்கியம் என்றால் இவையும் ஏறக்குறைய இலக்கியம்தான். எனக்கு ஹோம்ஸ் இலக்கியம், ஆனால் இரண்டாம் நிலை இலக்கியம். இவையும் அப்படித்தான்.\nசீரிஸின் ஒவ்வொரு நாவலும் அமெரிக்க சிவில் போரின் ஒன்றிரண்டு யுத்தங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கின்றன. சிவில் போரில் அமெரிக்காவின் வடபகுதி பொருளாதார ரீதியில் மிக வலிமையான பகுதி. ஆள் பலமும் அதிகம். தென்பகுதி விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டது. போர் செய்ய ஆண்கள் போய்விட்டால் விவசாயம் பாதிக்கப்படும். பணபலமும் குறைவு. ஆனால் க்ராண்டும் (Ulyssess S. Grant) ஷெர்மனும் (William T. Sherman) தளபதிகளாகும் வரை வடபகுதிக்கு சரியான தலைமை இல்லை. அதனால் போர் இழுத்தடிக்கிறது. எந்த யுத்தத்திலும் யாருக்கும் முழு வெற்றி என்பதே இல்லை. தெற்கு தாக்குப்பிடிப்பதே அதற்கு வெற்றியாக இருக்கிறது. வடக்கு வெல்ல முடியாததே அதற்கு தோல்வியாக இருக்கிறது.\nRebel (1993) இந்த சீரிஸின் முதல் நாவல். பாஸ்டனில் பிறந்து வளர்ந்த நதானியேல் ஸ்டார்பக் – அப்பா அடிமை முறையை ஒழித்தே ஆக வேண்டும் என்று தீவிரமாக பிரச்சாரம் செய்பவர் – Civil War ஆரம்பிக்கும்போது தற்செயலாக விர்ஜினியா மாநிலத்தில் மாட்டிக் கொள்கிறான். பிறகு தென் மாநிலங்களுக்காக போரில் ஈடுபடுகிறான். அவனை முதலில் காப்பாற்றி, படையில் வேலை கொடுக்கும், வெட்டி பந்தா காட்டும் பணக்கார ஃபால்கனர், அவரது மகனும் நதானியேலின் நண்பனுமான ஆடம், ஃபால்கனரின் மைத்துனனான பெக்கர் பேர்ட், சார்ஜெண்ட் ட்ரஸ்லோ, ட்ரஸ்லோவின் மகளும் இன்று ஹை க்ளாஸ் வேசியாகவும் இருக்கும் சாலி என்று பல பாத்திரங்கள் கச்சிதமாக வடிக்கப்படுகின்றன. நாவலின் உச்சக்கட்டம் First Battle of Bull Run. சிறப்பான சித்தரிப்பு. பின்புலமாக இருப்பது First Battle of Bull Run.\nCopperhead (1994) நாவலில் நதானியேல் ஸ்டார்பக்கிற்கு வாஷிங்டன் ஃபால்கனர் எதிரியாக இருக்கிறார். ஆடம் ஃபால்கனர் வடபகுதியின் உளவாளியாக இருக்கிறான். ஸ்டார்பக்கிற்கும் அவனுடைய சார்ஜெண்டாக இருக்கும் ட்ரஸ்லோவின் மகளும் இன்றைய ஹை க்ளாஸ் வேசியுமான சாலிக்கும் உறவு. ஸ்டார்பக்தான் வடபகுதிக்கு உளவறிகிறான் என்ற சந்தேகத்தில் அவன் சித்திரவதை செய்யப்படுகிறான். அவன் இல்லை என்று உறுதியானதும் அவனே வடபகுதிக்கு தென���பகுதியின் உளவாளியாக அனுப்பப்படுகிறான். ஆடம் வடபகுதியின் ராணுவத்தில் வெளிப்படையாக சென்று சேர்ந்துவிடுகிறான். பின்புலமாக இருப்பது Battle of Ball’s Bluff மற்றும் Battle of Seven Pines.\nBattle Flag (1995) நாவலில் ஸ்டார்பக்கிற்கு வாஷிங்டன் ஃபால்கனரின் தூண்டுதலால் நிறைய தொந்தரவு கொடுக்கும் கர்னல் ஸ்வின்யர்ட் சாக இருந்து பிழைக்கிறார். அவர் வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு குடிப்பதை நிறுத்திவிடுகிறார். ஃபால்கனரின் பேச்சைக் கேட்க மறுக்கிறார். ஃபால்கனர் தன் ஆணையை அட்சர சுத்தமாக கடைப்பிடிக்கவில்லை என்று ஸ்வின்யர்ட், ஸ்டார்பக் இருவரையும் கைது செய்கிறார். ஆனால் ஃபால்கனர் செய்த குளறுபடியால் படைக்கு பெரும் நாசம் ஏற்படுகிறது. ஃபால்கனர் பதவி நீக்கம் செய்யப்படுகிறார். ஸ்வின்யர்டுக்கும் ஸ்டார்பக்கிற்கும் பதவி உயர்வு கிடைக்கிறது. ஆடம் ஃபால்கனர் வடபகுதி ராணுவத்திற்காக முழுமூச்சாகப் போரிடுகிறான். ஸ்டார்பக் மிகச் சிறப்பாகப் போரிட்டு தனது படைக்கு உண்மையான தலைவனாகிவிடுகிறான். ஸ்டார்பக்கின் அப்பா இந்த நாவலில் ஒரு பாத்திரமாக வருகிறார். பின்புலமாக இருப்பது Battle of Cedar Mountain மற்றும் Second Battle of Bull Run\nBloody Ground (1996) இந்த வரிசையின் கடைசி நாவல். Battle of Antietam பின்புலத்தில் செல்லும் நாவல். சிறப்பான போர் சித்தரிப்பு. ஸ்டார்பக் ‘கோழைப்படை’ என்று பெயர் வாங்கிய படை ஒன்றுக்கு தலைவனாக நியமிக்கப்படுகிறான், ஆனால் அதை நன்றாகவே நடத்திச் செல்கிறான்.\nஎனக்கு இந்த நாவல்களின் takeaway என்பது எப்படி வட மாநிலங்களின் ராணுவம் ஆள் பலம், படை பலம், பண பலம் எல்லாவற்றிலும் தென் மாநிலங்களை மிஞ்சி இருந்தாலும் சுலபமாக வெல்ல முடியவில்லை என்பதுதான். இதற்கு முக்கிய காரணம் George McLellan-இன் படைத்தலைமைதான் காரணம் என்கிறார் கார்ன்வெல். பல சரித்திர ஆராய்ச்சியாளர்களும் அதைத்தான் சொல்கிறார்கள்.\nகார்ன்வெல்லின் பல நாவல்கள் இலக்கியத்துக்கு அருகேயாவது வருபவை. ஆனால் இலக்கியம் என்று சொல்லிவிடவும் முடியவில்லை. எப்படி இருந்தால் என்ன\nதொகுக்கப்பட்ட பக்கம்: கார்ன்வெல் பக்கம்\nஅண்ணாவின் முக்கியப் பங்களிப்பாக நான் கருதுவது அவரது நாடகங்களைத்தான். அவரது நாடகங்கள் குறைகள் மலிந்தவையே. பிரச்சார நெடி அடிப்பவையே. பிராமண பாத்திரம் – இல்லை இல்லை பார்ப்பன, ஆரிய பாத்திரம் – என்றால் அந்தப் பாத்திரம்தான் வில்லன். அவரது நாடகத்தின் கதைகள் அவரது “முற்போக்கு” வசனங்களை மாட்ட உதவும் சட்டகம் (frame) மட்டுமே. தற்செயல் அதிசய நிகழ்ச்சிகள் கொண்ட மிகை உணர்ச்சி, ஃபார்முலா நாடகங்களே. ஆனால் ஓரிரவு அந்த ஃபார்முலாவை மீறுகிறது. சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம் நாடகத்தை மீறிய கலைத் தாக்கம் உடையது. வேலைக்காரி தமிழ் நாடக வரலாற்றில் முக்கியமான நாடகம். (ஆனால் நல்ல நாடகம் இல்லை.) இவை மூன்றையுமே அவரது முக்கியப் பங்களிப்பாக நான் கருதுகிறேன்.\nபிற நாடகங்களில் சந்திரோதயம் நாடகம் குறிப்பிட வேண்டிய ஒன்று. இதில் பிரச்சாரத்துக்காக அவர் பயன்படுத்தும் உத்திகள் புத்திசாலித்தனமானவை. நாடகத்தின் நடுவே திமுக செயலாளர் நெடுஞ்செழியனின் ரேடியோ பேச்சாக ஒரு சிறு உரை; புத்திசாலித்தனமான வசனங்கள் (கடவுள் நம்பிக்கை உள்ள வேலைக்காரனை அவனது எஜமான் காலைத் தூக்கிக் கொண்டு நில் என்கிறான். இரண்டு நிமிஷத்தில் கால் வலிக்கிறது என்று அவன் காலை கீழே வைக்க நடராஜர் மட்டும் எப்படிய்யா காலைத் தூக்கிக் கொண்டே நிற்கிறார் என்று கேட்கிறான். அது கல்லுங்க என்று அந்த வேலைக்காரன் சொல்லிவிடுகிறான்.) 1943-இல் எழுதப்பட்ட நாடகம், ஆனால் பிற்காலத்தில் கொஞ்சம் அப்டேட் செய்திருக்கிறார். திமுக செயலாளர் நெடுஞ்செழியன், அரியலூர் ரயில் விபத்து என்றெல்லாம் வருகிறது.\nநீதிதேவன் மயக்கம் என்ற நாடகத்தையும் குறிப்பிடலாம். நாடகத்தில் ராவணன் தன் கேசை எமன் முன்னால் வாதிடுகிறான். இதை வைத்து “கடவுள்கள்”, தேவர்கள் செய்த அநீதிகளை எடுத்துச் சொல்லி வாங்கு வாங்கென்று வாங்குகிறார். சிந்திக்க ஆரம்பிக்கும் காலத்தில் – பதின்ம வயதுகளி – தோன்றக் கூடிய சாதாரணக் கேள்விகளின் தொகுப்புதான். இருந்தாலும் அந்தக் காலத்தில் தேவை இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது.\nஆனால் அனேகமான நாடகங்கள் தண்டமே. ராகவாயணம், காதல் ஜோதி நாடகங்களில் பார்ப்பனர்களை வில்லன்களாக காட்ட வேண்டும் என்ற முனைப்பு மட்டுமே தெரிகிறது. இந்த லட்சணத்தில் இது ஜெய்ஷங்கர், ரவிச்சந்திரன், காஞ்சனா நடித்து திரைப்படமாகவும் வேறு வந்தது. சொர்க்கவாசல் இன்னொரு தண்டம். நன்கொடை, கண்ணாயிரத்தின் உலகம், ரொட்டித்துண்டு, கல் சுமந்த கசடர், இரக்கம் எங்கே, புதிய மடாதிபதி போன்ற இன்னும் சில பிரச்சார நாடகங்களையும் படித்துத் தொலைத்திருக்கிறேன். கண்ணீர்த்துளி நாடகத்தில் காமராஜர் ஒரு முக்கிய பாத்திரம் – அவர் ஈ.வே.ரா.வை சாமர்த்தியமாக ஏய்த்துவிட்டதாக எழுதி இருக்கிறார்.\nவேலைக்காரி, ஓரிரவு, நல்லதம்பி, ரங்கோன் ராதா சினிமாவாகப் பார்த்திருக்கிறேன்.\nநான் அண்ணாதுரையின் சிறுகதைகள்/நாவல்களை அதிகமாகப் படித்ததில்லை. செவ்வாழை என்ற சிறுகதை தவிர வேறு எதுவும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய தரத்திலும் இல்லை. பிரச்சாரக் கதைதான், ஆனால் சராசரி பிரச்சாரக் கதையை விடப் பரவாயில்லை என்று சொல்லலாம். அதுவும் மலையாளைப் படைப்பு ஒன்றைத் தழுவியது, ஒரிஜினல் சரக்கு அல்ல என்று ஜெயமோகன் தகவல் தருகிறார்.\nஇமையம் எழுதிய இந்த கட்டுரையில் சில விவரங்கள் கிடைக்கின்றன. 113 சிறுகதைகள் எழுதி இருக்கிறாராம். எல்லாவற்றிலும் பிரசாரம்தான் போலிருக்கிறது. தன்னை வருத்திக் கொள்ள விரும்புபவர்களுக்காக (for masochists) – பித்தளை அல்ல பொன்னேதான் என்ற தொகுப்பு ப்ராஜெக்ட் மதுரை தளத்தில் கிடைக்கிறது.\nபடித்தவற்றில் சிறந்தது ரங்கோன் ராதா (1947). பிரச்சார நோக்கம் உள்ள, நயம் குறைவான நாவல்தான், ஆனால் அதுதான் இருப்பவற்றில் சிறந்தது. வண்டிக்காரன் மகன் படுசுமார். என் வாழ்வு (1940) பெரும் ஏமாற்றம். இவ்வளவு தண்டமாக எழுதுவார் என்று தெரியாமல் போனது. வில்லன்களை முனைந்து பார்ப்பனராகக் காட்டுவது, சாமியாரின் இன்ப வெறி, தாசிகள் என்று போகிறார். கலிங்க ராணி நாவல் தண்டம். வில்லனுக்கு பேர் கூட இல்லை, ‘ஆரியன்’ என்றே குறிப்பிடுகிறார். குமரிக் கோட்டம் என்று குறுநாவலில் கீழ்ஜாதிப் பெண்ணை மணம் செய்து கொள்ள விரும்பும் மகனை வீட்டை விட்டு விரட்டிவிடும் அப்பா இன்னொரு கீழ்ஜாதிப் பெண்ணிடம் மயங்குகிறார், அதனால் திருந்தி சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்துவிடுகிறார். அந்தக் காலத்து திராவிட இயக்கத்தினர் விரும்பிப் படித்திருப்பார்கள் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. இன்று தவிர்த்துவிடுவது ஓடிவிடுவது பெட்டர். குமாஸ்தாவின் பெண் குறுநாவல் இன்னொரு தண்டம். கன்னி விதவையான கதை, தசாவதாரம், வாழ்க்கைப்புயல் சிறுகதை தொகுப்புகளைத் தவிர்ப்பது நலம்.\nஅண்ணாவின் எழுத்துகளை நாட்டுடமை ஆக்கினார்களா இல்லையா என்று கூடத் தெரியவில்லை. தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் மின் நூலகத்தில் அவரது படைப்புகள் எதுவும் இது வரை இல்லை. நல்ல விமர்சகர்கள் என்று நான் கருதும் எவரும் – க.நா.சு., சுஜாதா, ஜெயமோகன் இத்யாதியினர் – யாரும் அவரது எழுத்துகளைப் பற்றி நல்லபடியாக ஒரு வார்த்தை சொன்னதில்லை. அவரது எழுத்துகளை யாரும் ஆய்வு செய்தும் நான் பார்த்ததில்லை.\nநான் படிக்க விரும்பியவற்றில் கம்பரசம் ஆகியவற்றைப் படித்து எழுதியும் விட்டேன். ரங்கோன் ராதா இன்னும் கிடைக்கவில்லை.\nஅவரது அபுனைவுகள் பதின்ம வயதில் தோன்றக் கூடிய சிந்தனைகளை எழுதியது போலத்தான் இருக்கிறது. புராண மதங்கள் சிந்திக்க ஆரம்பிக்கும் காலத்தில் தோன்றக் கூடிய சாதாரணக் கேள்விகளின் தொகுப்பு – கிருஷ்ணன் செய்தது அயோக்கியத்தனம் (வியாசரே அப்படி சொல்கிறார்), அவனை வழிபடலாமா இத்யாதி. இவற்றுக்கு அந்தக் காலத்திலாவது தேவை இருந்திருக்குமோ என்று தெரியவில்லை. அண்ணா கண்ட தியாகராயர் போன்றவை அலங்காரத் தமிழில் விஷயமே இல்லாமல் எழுதப்பட்டவை. பணத்தோட்டம் “பனியா” ஆதிக்கம் பற்றி பேசுகிறது. படிக்கும்போது தென்னிந்தியர்களுக்கு எதிராகக் கிளம்பிய சிவசேனா நினைவுதான் வந்தது. ஆரிய மாயை போன்ற புத்தகங்களோ ஏறக்குறைய இன்றைய ஹிந்துத்துவர்கள் “அன்னிய” இனங்களைப் பற்றிப் பேசுவது போல இருக்கிறது.\nதொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்\nசிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம் நாடகம்\nதமிழறிஞர் வரிசை 23: ராய. சொக்கலிங்கம்\nராய. சொ.வைப் பற்றி நான் முதன்முதலாக கேள்விப்பட்டது 2009-இல் அவரது எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டபோதுதான். யார் இந்த ராய. சொ. என்று வழக்கம் போல எழுதி இருந்தேன். மறைந்த சேதுராமன் அவரைப் பற்றிய விவரங்களைத் தேடி எடுத்துக் கொடுத்தார். (அவற்றைப் படித்த பிறகும் இவரது எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட வேண்டியவைதானா என்று என்னால் ஒரு அபிப்ராயத்துக்கும் வர முடியவில்லை என்பது வேறு விஷயம்.)\nராய. சொ.வின் ஒரெ ஒரு புத்தகத்தை – வில்லியும் சிவனும் – மட்டுமே புரட்டிப் பார்க்க முடிந்தது. அது எனக்கான புத்தகம் அல்ல. வில்லிபாரதத்தில் சிவனைக் குறித்து வரும் எல்லா பாடல்களையும் விளக்கி இருக்கிறார். குற்றால வளம் என்று ஒரு புத்தகமும் கிடைத்தது. குற்றாலத்தை விட ஜாதியைப் பற்றி நிறைய கட்டுரைகள் இருந்தன. ஒன்றும் குறிப்பிடும்படி இல்லை.\nபாரதியின் வெகு சில புகைப்படங்களில் இதுவும் ஒன்றாம். வலப்ப���்கம் இருப்பவர் ராய.சொ.\nசேதுராமன் எழுதிய குறிப்பு கீழே:\nதமிழ்க் கடல் ராய.சொ. 30-10-1898 அன்று, காரைக்குடியில் பிறந்தவர். தந்தையின் பெயர் ராயப்ப செட்டியார், தாயார் அழகம்மை ஆச்சி. இளமையில் ஆசிரியர் சுப்பையா திண்ணைப் பள்ளியிலும், பின்னர் தனது பதினெட்டாவது வயதிலிருந்து இரண்டு வருஷங்கள் பண்டித சிதம்பர அய்யர் அவர்களிடம் தமிழ் இலக்கண இலக்கியப் பாடங்கள் பயின்றார்.\nராய.சொ. அவர்கள் திருமதி உமையாள் ஆச்சியை பள்ளத்தூரில் 1918ல் திருமணம் புரிந்து கொண்டார்கள். இத்திருமண வாழ்க்கை 43 ஆண்டுகள் தொடர்ந்தது.\nதமிழ் இலக்கணப் பயிற்சி நடக்கையில் அப்போது ‘சமூகச் சீர்திருத்தத் தந்தை’ என்றழைக்கப்பட்ட திரு.சொ. முருகப்பாவின் தொடர்பு ஏற்பட்டது. பல அன்பர்களைச் சேர்த்துக் கொண்டு இந்து மதாபிமான சங்கத்தைத் தோற்றுவித்தனர் மஹாகவி சுப்ரமணிய பாரதியார் 1919ல் நேரில் வந்து இச்சங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவாழ்த்துக் கவி பாடிச் சங்கத்தைப் பெருமைப்படுத்தினார். சங்கத்தின் தலைவராக ராய.சொ. பல ஆண்டுகள் பணி புரிந்துள்ளார்.\nசொ.முருகப்பா 1920ல் தொடங்கிய ‘தனவைசிய ஊழியன்‘ பத்திரிகைக்கு, இரண்டாவது ஆண்டிலிருந்து ராய.சொ. ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பின்னர் இப்பத்திரிகையின் பெயர் ‘ஊழியன்‘ என்று மாற்றப்பட்டது. அடுத்த இருபது ஆண்டுகள் இப்பத்திரிகை காரைக்குடியிலும், சென்னையிலும் வெளி வந்தது. இப்பத்திரிகையில் உதவி ஆசிரியர்களாகப் பணி புரிந்தவர்களில், வ.ரா, தி.ஜ.ர., புதுமைப்பித்தன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்.\nநாட்டின் விடுதலைப் பணிகளில் காந்தியடிகள் காட்டிய நெறியில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ராய.சொ.1932ல் சட்ட மறுப்பு இயக்கத்தில் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அடைந்தார். நகரத்தார் வகுப்பில் அரசியல் காரணமாக முதன் முதலாகச் சிறை சென்றவர் ராய.சொ தான்.\nதன்னுடைய தென்னாட்டுப் பயணத்தின் போது, 1934-ம் ஆண்டு, அண்ணல் காந்தியடிகள், ராய.சொ.குடிலுக்கு வந்து, விருந்துண்டு அவரைப் பெருமைப் படுத்தியது இன்றும் எல்லோருடைய நினைவில் இருக்கிறது. காரைக்குடி நகரசபைத் தலைவராக இருந்தபோது, காரைக்குடியில் இருந்த நான்கு ஆரம்பப் பள்ளிகளைப் பதினேழாகப் பெருக்கினார்.\nஇந்து மதாபிமான சங்கம் 1958ல் ராய.சொ.வுக்கு “தமிழ்க்கடல்” என்ற பட்டம் வழங்கியது. 1961ல் இரங்கூன் நகர ந���ட்டுக் கோட்டைச் செட்டியார்கள் தர்ம பரிபாலன சபை அவருக்கு “சிவமணி”என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தனர். தொடர்ந்து 1963ல் கோலாலம்பூர் அருள்நெறித் திருக்கூட்டம் அவரை “சிவம் பெருக்கும் சீலர்” என்று கௌரவம் செய்தனர்.\nஆலயப் பணிகளில் வெகுவாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் – தென்னாட்டிலும், வட நாட்டிலும் உள்ள திருத்தலங்களுக்கெல்லாம் விஜயம் செய்தவர்.\nதன் வாழ்க்கைக் காலத்தில் திரட்டிய, புத்தகங்கள், பத்திரிகைகள் முதலானவற்றைக் கொண்ட பெரும் நூல் நிலையத்தை காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு வழங்கினார். இத்தொகுப்பு, கிடைத்தற்கரிய பதிப்புகளும், திங்கள் இதழ்களும், அகர நூல்களும், திருக்குறள் இராமாயணம் பல பதிப்புகளும், இலக்கண, இலக்கிய, சமய, அரசியல், பல்வேறு உரை நூல்கள் கொண்டது.\nகாந்தி நூற்றாண்டு விழாவினையொட்டி அன்னார் மீது தாம் முன்னர் இயற்றிய 901 பாடல்களையும் தொகுத்து “காந்தி கவிதை’ என்ற தலைப்பில் ஒரு கவிதை நூல் சென்னையில் வெளியிட்டார்.\nஇவரது படைப்புகளில் “தேனும் அமுதும்“, “திருவாசகத் தேன்“, “திருத்தலப் பயணம்” முதலான பக்தி நூல்கள் இருபத்தியெட்டும், காவேரி, குற்றால வளம் முதலான உரைநடைகள் ஐந்தும், “காந்தி பிள்ளைத்தமிழ்“, “காந்தி பதினெண்பா” முதலான எட்டு கவிதை நூல்களும், “சேதுபதி விறலிவிடு தூது“, “கூளப்ப நாயக்கன் விறலிவிடு தூது” முதலான நான்கு இலக்கிய வெளியீடுகளும் உள்ளன. இவை தவிர “கம்பனும் சிவனும்“, “வில்லியும் சிவனும்” என்ற ஆராய்ச்சி நூல்களும் இவர் படைத்துள்ளார்.\nமுன்னாள் இந்து மதாபிமான சங்கம் பொன் விழா கண்ட போது, உமையாள் மண்டபம் என்ற பெயரால் மேல் மாடி ஒன்று கட்டிக் கொடுத்திருந்தார்.. அழகப்பா கல்லூரி வட்டத்திலிருந்து ஓய்வெடுத்ததும், இம்மண்டபத்தில் குடியேறி தமது இறுதி நாள் வரை வாழ்ந்த ராய.சொ. 30-9-1974ல் மறைந்தார்.\n(ஆதாரம் – “தமிழ்க் கடல் ராய.சொ. அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு” — அன்பளித்தது சித. ராயப்ப செட்டியார், காரைக்குடி)\nராய.சொ. பற்றி ஏ.கே. செட்டியார்\nராபர்ட் காரோ முன்னாள் அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன் பற்றி சிறந்த புத்தகங்களை (Master of the Senate, Passage to Power) எழுதியவர். குறிப்பாக ‘Passage to Power’ மிகச் சிறப்பான புத்தகம். புத்தகங்களை எழுத கடுமையாக உழைப்பவர், தரவுகளை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்துவிடுவார்.\nஇந்தக் கட்டுரையில் தனக்கு இந்தப் பழக்கம் எப்படி வந்தது என்பதையும் ஜான்சனின் அதிகாரக் கைப்பற்றலில் ஒரு முக்கியமான படிக்கல்லையும் விவரிக்கிறார். ஜூனியர் காங்கிரஸ்மான் ஜான்சன் திடீரென்று – கிட்டத்தட்ட ஒரு மாத காலத்துக்குள் – ஒரு அதிகார மையமாக மாறிவிடுகிறார். ஒரே மாத அவகாசத்தில் இது நடந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதே பெரும்பாடாக இருக்கிறது. ஏன், எப்படி இது நடந்தது என்பதை விடாமல தேடிப் பிடித்து கண்டுபிடித்திருக்கிறார்.\nசுவாரசியமான கட்டுரை, படியுங்கள் என்று பரிந்திரைக்கிறேன்.\nஎன் அப்பா இறந்துபோய் மூன்று வாரம் ஆயிற்று.\nயுதிஷ்டிரனை நச்சுப் பொய்கையில் யக்‌ஷன் கேட்கும் கேள்விகளில் ஒன்று – எது பெரிய விந்தை, அதிசயம் அதற்கு யுதிஷ்டிரன் தினமும் மனிதர்கள் இறந்துபோவதைப் பார்த்தாலும் தானும் இறப்பேன் என்று யாருக்கும் நினைப்பு வராததுதான் பெரிய விந்தை என்று பதில் சொல்வான். பனிரண்டு பதின்மூன்று வயதில் படித்தபோது, அட அதற்கு யுதிஷ்டிரன் தினமும் மனிதர்கள் இறந்துபோவதைப் பார்த்தாலும் தானும் இறப்பேன் என்று யாருக்கும் நினைப்பு வராததுதான் பெரிய விந்தை என்று பதில் சொல்வான். பனிரண்டு பதின்மூன்று வயதில் படித்தபோது, அட என்று தோன்ற வைத்தது. அதே நிலைதான். தானும் தன்னவர்களும் இறப்பார்கள் என்று தோன்றுவதே இல்லை, இன்னும் கொஞ்ச நாள் இருப்பார்கள் என்றேதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இத்தனைக்கும் அவர் போன வருஷம் பெரிய விபத்தில் அடிபட்டு எங்களை பயப்படுத்தி எப்படியோ தப்பித்தார். நாற்பது வருஷமாக உயர் ரத்த அழுத்தம். இதய அறுவை சிகிச்சை எல்லாம் நடந்திருக்கிறது. ஸ்ட்ரோக் வந்திருக்கிறது. இருந்தாலும் சின்னச் சின்ன உடல் உபாதைகளோடு இன்னும் நாலு வருஷம் இருப்பார் என்றுதான் நினைத்திருந்தேன். டக்கென்று போய்விட்டார்.\nசின்ன வயதில் எல்லா மகன்களுக்கும் அப்பா ஹீரோதான். பதின்ம வயதில் அப்பாவுக்கு ஒன்றும் தெரியாது என்று நிச்சயமாகத் தெரிகிறது. கல்யாணம் எல்லாம் ஆகி, குழந்தைகள் பிறந்து வாழ்க்கையில் அடிபட்டு வெற்றிகள் அடைந்து அனுபவம் வந்த பிறகுதான் அப்பாக்களின் குறைநிறைகள், அவர்கள் பட்ட கஷ்டங்கள், அவர்களின் வெற்றி தோல்விகள் எல்லாம் பற்றிய புரிதல் ஏற்படுகிறது. ஆனால் அவற்றைப் பற்றி அவரிடம் பேச ���ுடிந்ததில்லை.\nபேசுவதற்கு எதுவுமே இல்லாமல் போய்விடுகிறது. நான் சௌக்கியம் நீ சௌக்கியமா, உன் உடல்நிலை என் உடல்நிலை, பேரன்கள் பேத்திகள் என்ன செய்கிறார்கள், அண்ணன்களும் தங்கைகளும் அத்தைகளும் மாமாக்களும் அவர்கள் பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றிய ஸ்டேடஸ் ரிப்போர்ட் மட்டும்தான் பேச்சு. பேச ஒரு பொதுவான புள்ளியே இல்லாமல் போய்விடுகிறது. இன்று அதுதான் குறையாக நிற்கிறது.\nகீழே உள்ள கட்டுரையை சில சமயம் பதித்திருக்கிறேன். இப்படி மீள்பதிக்கும் நிலை இவ்வளவு சீக்கிரம் வரும் என்று நினைக்கவில்லை. யுதிஷ்டிரனின் புத்திசாலித்தனத்தை மெச்சத்தான் வேண்டும்.\nசுஜாதாவின் இந்தக் கட்டுரைக்கு என் மனதில் ஒரு தனி இடம் உண்டு. உன்னதமான கட்டுரை. இறந்துகொண்டிருக்கும் தன் அப்பாவைப் பற்றிய அற்புதமான கட்டுரை. பல இடங்களில் சுஜாதாவை வெறும் வணிக எழுத்து என்று புறம் தள்ளும் ஜெயமோகனே இது இலக்கியம்தான் என்கிறார். (பின்னூட்டங்களைப் பாருங்கள்)\nஏன் எனக்கு இது இவ்வளவு பிடித்திருக்கிறது சுஜாதாவின் அப்பா என் அப்பாவை நினைவுபடுத்துவதாலா சுஜாதாவின் அப்பா என் அப்பாவை நினைவுபடுத்துவதாலா அவர் ஒரு காலத்தின் படித்து அரசு வேலைக்குப் போன, ஒரு பைசா லஞ்சம் வாங்காத, விதிகளை எப்போதும் கடைப்பிடித்த, எனக்கு மிகவும் பரிச்சயமான பிராமணக் குடும்பத்து அப்பாக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாலா அவர் ஒரு காலத்தின் படித்து அரசு வேலைக்குப் போன, ஒரு பைசா லஞ்சம் வாங்காத, விதிகளை எப்போதும் கடைப்பிடித்த, எனக்கு மிகவும் பரிச்சயமான பிராமணக் குடும்பத்து அப்பாக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாலா அப்பாவிடம் ஆயிரம் அன்பும் பந்தமும் இருந்தாலும் ஒரு கட்டத்தில் பேச விஷயமே இல்லாமல் போய்விடுவதைக் சொல்லாமல் சொல்வதாலா அப்பாவிடம் ஆயிரம் அன்பும் பந்தமும் இருந்தாலும் ஒரு கட்டத்தில் பேச விஷயமே இல்லாமல் போய்விடுவதைக் சொல்லாமல் சொல்வதாலா\nகட்டாயம் படியுங்கள். ஆர்வக் கோளாறில் முழு கட்டுரையையும் கீழே தந்திருக்கிறேன். (காப்பிரைட் பிரச்சினை என்று ஏதாவது வந்தால் எடுத்துவிடுவேன்.) சுஜாதாவின் வாரிசுகளுக்கு நன்றி அதை விட முக்கியமாக சுஜாதாவின் எழுத்துத் திறமைக்கு நன்றி\nசெய்தி வந்த உடனே பஸ் பிடித்து சேலம் போய்ப் பா��்த்தால் அப்பா படுக்கையில் உட்கார்ந்திருந்தார். “எங்கே வந்தே\n“உனக்கு உடம்பு சரியில்லைன்னு” என்று மழுப்பினேன். “நேற்று வரை சரியில்லாமல்தான் இருந்தது. டாக்டர்கள் என்னமோ பண்ணி உட்கார வைத்து விட்டார்கள். சாப்ட்டியா” என்றார். “எனக்கு என்ன வாங்கிண்டு வந்தே” என்றார். “எனக்கு என்ன வாங்கிண்டு வந்தே\n“உப்பு பிஸ்கட். கொஞ்சம் பாதாம் அல்வா. அப்பறம் ஒரு சட்டை வாங்கிக் கொடுத்து விட்டுப் போ.”\nசட்டையைப் போட்டுவிட்டதும் “எப்படி இருக்கேன்\nபல்லில்லாத சிரிப்பில் சின்னக் குழந்தை போலத்தான் இருந்தார்.\nநர்ஸ் வந்து “தாத்தா உங்க மகன் கதைகள் எல்லாம் படிச்சேன். ரொம்ப இன்டெலிஜெண்ட்” என்றதற்கு “நான் அவனை விட இன்டெலிஜெண்ட்” என்றார்.\nபேப்பர் பேனா எடுத்து வரச் சொல்லி “உன் முன்னோர் யார் என்று அபபுறம் தெரியாமல் போய் விடும்” என்று வம்சாவழியைச் சொல்லி எழுதிக் கொள்ளச் செய்தார். ஞாபகம் தெளிவாக இருந்தது. முதன் முதன் முதல் திருவாரூரில் நூறு ரூபாய் சம்பளத்தில் பதவியேற்ற தேதி சொன்னார். கணக்கம்பாளையம் பின்கோடு நம்பர் சொன்னார். “பழைய விஷயங்கள் எல்லாம் ஞாபகம் இருக்கிறது. சமீப ஞாபகம்தான் தவறிப்போகிறது. நீ வந்தால் கேட்கவேண்டும் என்று ஏதோ ஒன்று. என்ன என்று ஞாபகம் இல்லை. ஞாபகம் வந்ததும் ஒரு காகிதத்தில் குறித்து வைக்கிறேன்”\n“அப்பா உனக்கு எத்தனை பென்ஷன் வருகிறது தெரியுமோ\n“தெரியும். ஆனால் பணத்தில் சுவாரஸ்யம் போயவிட்டது. எத்தனை இருந்தால் என்ன நீங்கள் எல்லாம் என்னைக் காப்பாற்றாமலா போவீர்கள் நீங்கள் எல்லாம் என்னைக் காப்பாற்றாமலா போவீர்கள்\n“ஏதாவது படித்துக்க காட்டட்டுமா அப்பா\n“வேண்டாம். நிறையப் படித்தாயிற்று. இப்போது அதெல்லாம் எதற்கு என்று ஒரு அலுப்பு வந்து விட்டது. நீ போ. உனக்கு எத்தனையோ சோலி இருக்கும். அமமாவின் வருஷாப்திகம் ஏப்ரல் ஒண்ணாம் தேதி வருகிறது. அப்போது வநதால் போதும். நான் படுத்துக் கொள்ளட்டுமா களைப்பாக இருக்கிறது. காலையில் போவதற்குள் ஒரு முறை சொல்லிவிட்டுப் போ” என்றார்.\nகாலை புறப்படும்போது தூங்கிக் கொண்டிருந்தார்.\nபெங்களூர் திரும்பி வந்து ஒரு வாரத்துககுள் மறுபடி சீரியஸ் என்று தந்தி வந்தது. என்.எஸ் பஸ்ஸில் “என்ன ஸார் அடிக்கடி சேலம் வர்றிங்க\n டேய் அந்த மல்லி மூட்டையை பாத்து இறக்குங்கடா.”\nஸ்பெ���ல் வார்டில் அவரைப் பார்த்து திடுக்கிட்டேன். படுக்கையில் கண் மூடிப் படுத்திருந்த முகத்தில் தாடி. காலில் பட்டர்ஃப்ளை ஊசி போட்டு சொட்சொட்டென்று ஐவி க்ளுக்கோஸ் உள்ளே போய்க்கொண்டிருந்தது. சுவாச மூக்கில் ஆக்ஸிஜனும் ஆஸ்பத்திரி வாசனையும் வயிற்றைக் கவ்வியது.\nகண்ணைக் கொட்டிக் கொட்டிக் கண்ணீரை அடக்கிக் கொண்டு “அப்பா அப்பா” என்கிறேன். கண்ணைத் திறக்கிறார் பேசவில்லை. “நான்தான் வந்திருக்கிறேன்” என்று கையைப் பற்றுகிறேன். பேசும் விருப்பம் உதடுகளில் தவிக்கிறது. கையை மெல்லத் தூக்கி மூக்கில் இருக்கும் குழாய்களை அகற்றப் பார்க்கிறார். தோற்கிறார்.\n“நீ போனப்புறம் ஒரு நாளைக்கு சரியா இருந்தார் அதுக்கப்புறம் இப்படி மறுபடி…”\nபடுக்கையில் பூஞ்சையாக நெற்றியைச் சுருக்கிகொண்டிருக்கும் அபபாவைப் பார்க்கிறேன். இவரா ஆயிரம் மைல் தனியாகக் கார் ஓட்டிக் கொண்டு சென்றவர் இவரா மின் வாரியத்தை தன் டிஸிப்ளினால் கலக்கியவர் “நல்ல ஆபிஸர்தான் ஆனா கொஞ்சம் முன்கோபிங்க” இவரா அணைக்கட்டின் பாரப்பெட் சுவரின் மேல் ஏறிக் கொண்டு விளிம்பில் ஒரு ஃபர்லாங் நடந்தவர் இவரா மின் வாரியத்தை தன் டிஸிப்ளினால் கலக்கியவர் “நல்ல ஆபிஸர்தான் ஆனா கொஞ்சம் முன்கோபிங்க” இவரா அணைக்கட்டின் பாரப்பெட் சுவரின் மேல் ஏறிக் கொண்டு விளிம்பில் ஒரு ஃபர்லாங் நடந்தவர் “என் வில் பவரை டெஸ்ட் பண்ணிப் பார்ககணும் போலிருந்தது” இன்ஜினியரிங் படிப்பையும் இளம் மனைவியையும் விட்டுவிட்டு காஙகிரசில் சேருகிறேன் என்று காணமால் போனவர் இவரா “என் வில் பவரை டெஸ்ட் பண்ணிப் பார்ககணும் போலிருந்தது” இன்ஜினியரிங் படிப்பையும் இளம் மனைவியையும் விட்டுவிட்டு காஙகிரசில் சேருகிறேன் என்று காணமால் போனவர் இவரா “ஐ வாஸ் கிரேஸி தட் டைம்”\nமேல் நர்ஸ் வந்து அவரை உருட்டி முதுகெல்லாம் யுடிகொலோனும் பேபி பவுடரும் போடுகிறார்.- “பெட்ஸோர் வந்துரும் பாருங்க.”\nஸ்டாஃப் வந்து பக்கத்துககு ஒரு ஊசி கொடுத்து “நீங்கதான் ரைட்டர்ங்களா” என்கிறார். நான் ஆஸ்பத்திரியைத் திகைத்துப் போய்ப் பார்க்கிறேன்.\nஆஸ்பத்திரியிலிருந்து தப்பிப்பதைப் பற்றி ஸர்வைவல் புத்தகங்கள் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள். டாக்டர்கள் எல்லோரும் நல்லவர்கள். ஆனால் ஸ்பெஷலிஸ்டுகள்.\n“ஒரு ஸிடி ஸ்கான் எடுத்துரலா���ே டாக்\n“முழுங்கறதுக்கு ரொம்ப கஷ்டப்படறார். ஒரு பேரியம் மீல் கொடுத்துப் பார்த்துரலாம். அப்றம் ஒரு ஆன்ஜியோ.” “ஃப்ளுயிட் ரொம்ப கலெகட் ஆயிருச்சு. புட் ஹிம் ஆன் ஹெவி டோஸ் ஆஃப் லாஸிக்ஸ்\nஎல்லா டாக்டர்களுமே திறமைசாலிகள்தான், நல்ல நோக்கமுள்ளவர்கள்தான், ஆனால்…\nராத்திரி முழுக்க அவர் அருகில் கீழே படுத்திருக்கிறேன். தூக்கமில்லை. கொஞ்ச நேரம் வராந்தாவில் உட்கார்ந்து காற்று வாங்குகிறேன். கான்க்ரீட் மேடையில் வேப்ப மரம் முளைத்திருக்கிறது. காகங்கள் ஸோடியம் விளக்குகளைச் சூரியன் என்று குழம்பிப் போய் இரை தேடச் செல்கின்றன. இங்கிருந்து அப்பா தெரிகிறார். அசையாமல் படுத்திருக்கிறார். முகத்தில் வேதனை எழுதியிருக்கிறது. கூப்பிடுகிறாரா\n“போதும்ப்பா என்னை விட்டுருப்பா” என்று மெல்லச் சொல்கிறார். வில்லியம் ஹண்ட்டரின் கட்டுரை ஞாபகம் வருகிறது.\nஆனால் இவர் அவஸ்தைப்பட்டால் எனக்கு அபத்தமாகத்தான் படுகிறது. இவர் செய்த பாவம் என்ன ப்ராவிடணட் பண்டில் கடன் வாங்கி பையன்களைப் படிக்கவைத்ததா ப்ராவிடணட் பண்டில் கடன் வாங்கி பையன்களைப் படிக்கவைத்ததா அவர்களுக்கு வரதட்சணை வாங்காமல் கல்யாணம் செய்து வைத்ததா அவர்களுக்கு வரதட்சணை வாங்காமல் கல்யாணம் செய்து வைத்ததா ஏழை உறவினர்களுக்கும் ஆசிரியருக்கும் மாசாமாசம் பென்ஷனிலிருந்து பணம் அனுப்பியதா ஏழை உறவினர்களுக்கும் ஆசிரியருக்கும் மாசாமாசம் பென்ஷனிலிருந்து பணம் அனுப்பியதா குடும்ப ஒற்றுமைக்காகப் பாடுபட்டதா பிரபந்தத்தில் ஒரு வரி விடாமல் மனப்பாடமாக அறிந்ததா\nகாலை ஐந்து மணிக்கு பக்கத்தில் இருக்கும் சர்ச் எழுந்து ஒலி பெருக்கி மூலம் ஏசுநாதரைப் பேசுகிறது. அப்பாவுக்கு இது கேட்குமா ரேடியோ சிலோனில் சுவிசேஷத்தை தவறாத ஆர்வததுடன் கேட்கும் தீவிர வைஷ்ணவர் “பைபிளில் பல இடஙகளில் நம்ம சரணாகதி தத்துவம் சொல்லியிருக்கு தெரியுமோ ரேடியோ சிலோனில் சுவிசேஷத்தை தவறாத ஆர்வததுடன் கேட்கும் தீவிர வைஷ்ணவர் “பைபிளில் பல இடஙகளில் நம்ம சரணாகதி தத்துவம் சொல்லியிருக்கு தெரியுமோ சில இடஙகளில் ஆழ்வார் பாடல்களுக்கும் அதற்கும் வித்தியாசமே தெரிவதில்லை” பங்களூரில் குரான் முழுவதையும் படிக்கச் சொல்லிக் கேட்டது நினைவுக்கு வருகிறது.\nஆஸ்பத்திரி புது தினத்துக்குத் தயாராகிறது.மணி அடித்துவிட்டு சில்லறை கொடுக்காதவர்களை எல்லாம் விரட்டுகிறார்கள். டாக்டர் ரவுண்ட்ஸ் வருகிறார். “இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருப்பார்னு சொல்லமுடியாது. இன்னிக்கு கொஞ்சம் இம்ப்ருவ்மெண்ட் தெரிகிறது. கன்னத்தைத் தட்டி “நாக்கை நீட்டுங்கோ.” மெல்ல நாக்கை நீட்டுகிறார்.\n“அஃபேஸியா ஆர்ட்டீரியோ ஸ்கிலிரோஸிஸ். ஹி இஸ் மச் பெட்டர நௌ. டோண்ட் ஒர்ரி” புதுசாக பல்மனரி இடீமா (pulmonary oedema) என்று ஒன்று சேர்ந்துகொண்டு அவரை வீழ்த்தியது.\nசென்ற மாதம் இருபத்திரண்டாம் தேதி பிற்பகல் மூன்று மணிக்கு இறந்து போனார். உடன் அப்போது இருந்த சித்தி “கண் வழியா உசிர் போச்சு “என்றாள். பம்பாயிலிருந்து தம்பி வரக் காத்திருந்து மூன்று பிள்ளைகளும் அவரைச் சுற்றி நின்று கொண்டு அவர் மார்பைக் கண்ணீரால் நனைத்தோம். வீட்டுக்குக் கொண்டு வந்ததும் வாசலில் நெருப்புக் கொண்டு வைத்தார்கள். நண்பர்கள் வந்தார்கள். ஆஸபத்திரி வண்டியில் எடுத்துக் கொண்டு போய் “வீட்டில் ஒருவரில்லை வெட்டவெளியாச்சுதடி காட்டில் எரித்த நிலா கனவாச்சே கண்டதெல்லாம்” என்று முழுமையாக எரித்தோம்.\nகாலை எலும்புகளைப் பொறுக்கிச் சென்று பவானி போய்க் கரைத்தோம். இந்து பேப்பரில் இன்ஸர்ஷன் கொடுத்தோம். “மாலை மலர்ல செய்தி வந்திருந்ததே பார்த்திங்களோ\nஉறவுக்காரர்கள் வந்தார்கள். சினிமாவுக்குப் போனார்கள். வாத்தியார் கருட புராணத்தின் பிரதியை என்னிடம் கொடுத்தார். பிராமண போஜனம் செய்விக்காதவர்களை எல்லாம் சிரித்துக்கொண்டே கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு நதியைக் கடப்பதற்கு கோதானம் இல்லையென்றால் ஒரு தேங்காய் கிஞ்சித்து ஹிரண்யம் அப்பா மரணத்தைப் பற்றி ஒரு முறை சொன்னது ஞாபகம் வருகிறது “அது ஒரு முற்றுப் பள்ளி. We cease to exist. எபிக்யுரஸ் சொன்னதை மறுபடி படி அப்பா மரணத்தைப் பற்றி ஒரு முறை சொன்னது ஞாபகம் வருகிறது “அது ஒரு முற்றுப் பள்ளி. We cease to exist. எபிக்யுரஸ் சொன்னதை மறுபடி படி\nஒன்பதாம் நாள்… பத்தாம் நாள்… பதினோராம் நாள்… பிரேதத்தின் தாகமும் தாபமும் தீருவதற்காக அதன் ரெப்ரசெண்டேடிவ்வாக வந்த “ஒத்தன்” என்னைப் பார்த்து சிரித்து “நீங்க எழுதின ரத்தத்தின் நிறம் சிவப்பு குங்குமத்தில நன்னா இருக்கு ஸார் அடுத்த தடவை ஒரு ஸோஷல் தீமா எடுததுண்டு எழுதுங்களேன்\nசேலம் கடைத் தெருவில் பத்தா��ு வேஷ்டிகளுக்கும சொம்புகளுக்கும் அலைந்தோம். ஸ்ரீரங்கத்திலிருந்து ப்ரபந்த கோஷ்டி வந்து எங்கள் தலையில் பரிவட்டம் கட்டி நாலாயிரமும் ராமானுஜ நூற்றந்தாதியும் சரம ஸ்லோகமும் சொல்லிவிட்டு – “எனக்கினி வருத்தமில்லை” – இரண்டு மணி பஸ் பிடித்துப் போனார்கள்.\n“அவ்வளவுதாம்பா பிள்ளைகள்ளாம் சேர்ந்துண்டு அவரை பரமபதத்தில ஆசார்யன் திருவடி சேர்த்துட்டேள். இனி அந்த ஆத்மாவுக்கு ஒரு குறையும் இல்லை மாசிய சோதம்பத்தை மட்டும் ஒழுங்கா பண்ணிடுஙகோ”.\nசுபஸ்வீகாரம். எல்லோரும் பந்தி பந்தியாக சாப்பிடுகிறோம். எட்டணா தட்சணைக்காக வாசல் திண்ணையில் ஒன்பது பேர் காலையிலிருந்து காத்திருக்கிறார்கள். காஷுவாலிடியில் எனக்கு ட்ரங்க் டெலிபோன் வருகிறது.தொடர்கதைக்கு டைட்டில் கேட்டு. பங்களுர் திரும்பி வருவதற்கு முன் அப்பாவின் அந்த கடைசிக் குறிப்பைப் பார்க்கிறேன்.\nஓவர்சீஸ் பாங்கில் மீசையில்லாத என்னைப் பார்த்து சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்கிறார்கள். அப்பாவின் ‘எய்தர் ஆர் சர்வைவர்’ அக்கவுண்டில் அவர் தகனத்துககு ஆன செலவு முழுவதும் இருக்கிறது\nஇந்தக் கட்டுரை சுஜாதாவின் அவ்வளவாகத் தெரியாத, ஆனால் அருமையான கட்டுரைத் தொகுப்பான ‘அப்பா அன்புள்ள அப்பா’வில் இடம் பெறுகிறது. முடிந்தால் புத்தகத்தையே படித்துப் பாருங்கள். குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி., விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியன், பெங்களூர் கமிஷனர் கார்த்திகேயன், கன்னட நாட்டுப் பாடல்கள் பற்றி சில நல்ல கட்டுரைகள்.\nஎனக்கு கவிதை அலர்ஜி உண்டு. ஆனால்\nகெடட்டும் – இவன் போல\n இது கன்னட நாட்டுப் பாடல்கள் பற்றிய கட்டுரையில் இருக்கிறது.\nதொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்\nஎழுத்தாளர் ராஜேந்திர சோழன் இல் Sundar Gopalakrishna…\nஎழுத்தாளர் ராஜேந்திர சோழன் இல் Sundar Gopalakrishna…\nஎழுத்தாளர் ராஜேந்திர சோழன் இல் RV\nபாலகுமாரனின் “கரையோர முத… இல் RV\nஎழுத்தாளர் ராஜேந்திர சோழன் இல் Sundar Gopalakrishna…\nபாலகுமாரனின் “கரையோர முத… இல் Sundar Gopalakrishna…\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சி��ந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/ktm-september-2019-sales-019548.html", "date_download": "2020-07-09T14:55:35Z", "digest": "sha1:JCHDOMFDQ2OYS5RWNBX2AMFHXTVLMQD7", "length": 23179, "nlines": 282, "source_domain": "tamil.drivespark.com", "title": "விற்பனையில் தொடர்ந்து அசத்திவரும் கேடிஎம் 125 பைக்... செப்டம்பர் மாத விற்பனை நிலவரம்... - Tamil DriveSpark", "raw_content": "\nகொரோனாவால் கஜானா காலி ஆயிட்டு வர்றப்ப உத்தவ் தாக்கரே செஞ்ச காரியம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க\n11 min ago மார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்.. ஆரம்ப விலை ரூ.4.16 லட்சம்\n41 min ago ரூ. 1.99 லட்சம் மட்டுமே... ராயல் என்பீல்டு பைக்கிற்கு டஃப் கொடுக்க அறிமுகமானது பெனெல்லி இம்பீரியல்\n2 hrs ago குறிப்பிட்ட பைக் மாடலின் விலையை திடீரென உயர்த்திய சுசுகி எந்த மாடலின் விலை எவ்வளவு உயர்ந்திருக்கு\n3 hrs ago டாடா கார்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்... ரூ.80 ஆயிரம் வரையில் காசை மிச்சப்படுத்தலாம்...\nMovies திடீர் உடல் நலக்குறைவு.. வில்லன் நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி.. தீயாய் பரவும் வீடியோ\nNews உ.பி. டூ ம.பி.. போலி அடையாள அட்டைகளுடன் மண்ணை தூவி.. கோயில் வாசலில் மாஸ்க்கால் மாட்டிய விகாஸ் துபே\nFinance அரவிந்த் பேஷன்ஸ் நிறுவனத்தில் பிளிப்கார்ட் ரூ.260 கோடி முதலீடு..\nTechnology எந்த நாடுனு சொல்லனும்: இகாமர்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவு\nLifestyle இந்த விஷயங்கள தெரிஞ்சிக்காம ஒருபோதும் கல்யாணம் பண்ண கூடாதாம்...\nSports யாராவது இப்படி பண்ணுவாங்களா தோனி பிறந்தநாளுக்காக.. பாண்டியா பிரதர்ஸ் செய்த காரியம்.. வெளியான உண்மை\nEducation பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிற்பனையில் தொடர்ந்து அசத்திவரும் கேடிஎம் 125 பைக்... செப்டம்பர் மாத விற்பனை நிலவரம்...\nகேடிஎம் ட்யூக்கின் பிரபலமான மாடல் பைக்குகளின் விற்பனை கடந்த செப்டம்பர் மாதத்தில் 39 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கேடிஎம் 790 ட்யூக் மாடல் வெளியான பத்து நாட்களில் மட்டும் 41 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.\nஇதில் அதிகப்பட்சமாக கேடிஎம் 125 (ட்யூக்+ஆர்சி) மாடல் கடந்த மாதத்தில் 2,648 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. இந்த லிஸ்ட்டில் கேடிம் 200, 250, 390 (ட்யூக்+ஆர்சி) மற்றும் சமீபத்திய அறிமுகம் ட்யூக் 790 பைக்கும் உள்ளன.\nமொத்தமாக இந்நிறுவனம் 5,805 யூனிட் பைக்குகளை 39.28 சதவீத வளர்ச்சியுடன் விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை 4,168 யூனிட்கள் விற்பனையான கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட 1,637 யூனிட்கள் அதிகமாகும். ஆனால் 5,832 யூனிட்கள் விற்பனையான 2019 ஆகஸ்ட்டை விட 27 யூனிட்கள் குறைவாகும்.\nகேடிஎம் நிறுவனத்தின் இந்த முன்னேற்றத்திற்கு 125சிசி எண்ட்ரி லெவலில் அறிமுகப்படுத்தப்பட்ட கேடிஎம் பைக்குகள் தான் மிக முக்கிய காரணம். 2018 நவம்பரில் கேடிஎம் ட்யூக் 125 வெளியானது. அதனை தொடர்ந்து இந்த வருடத்தின் துவக்கத்தில் இப்பைக்கின் ஆர்சி மாடல் அறிமுகமானது. இவை இரண்டும் தான் தற்சமயம் இந்திய மார்கெட்டில் மிக சிறப்பான முறையில் விற்பனையாகி கொண்டிருக்கும் பைக்குகளாகும்.\nஆனால் இந்த 125 ட்யூக்கின் அபரிதமான வளர்ச்சியால் கேடிஎம்மின் மற்ற மாடல்களான 200, 250, 390 போன்ற பைக்குகள் கடந்த ஆண்டை காட்டிலும் சிறிது வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. குறிப்பாக 200 மாடலின் விற்பனை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட 26.85 சதவீதமும், கடந்த ஆகஸ்ட்டை விட 39 யூனிட்களும் குறைந்துள்ளது. இதை தான் கீழேயுள்ள அட்டவணை காட்டுகிறது.\n200 மாடலை போலவே கேடிஎம் 250 மாடலும் சிறிது சரிவை கண்டுள்ளது. 629 யூனிட்கள் 2018 செப்டம்பர் மாதத்தில் விற்பனையான இப்பைக் கடந்த மாதத்தில் 6 யூனிட்கள் குறைவாக 623 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. அதேசமயம் 592 யூனிட்கள் மட்டுமே விற்பனையான 2019 ஆகஸ்ட்டை விட இந்த எண்ணிக்கை 5.24 சதவீதம் கூடுதலாகும்.\nகேடிஎம்390 மாடலை பொறுத்த வரை சென்ற செப்டம்பர் மாதத்தில் 398 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்திருந்தது. இந்த எண்ணிக்கை 675 யூனிட்கள் விற்பனையான கடந்த ஆண்டு செப்டம்பரை விட 41.04 சதவீதமும், கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட 2.69 சதவீதமும் குறைவாகும்.\nMost Read:டிரையம்ப் பைக்கை வாங்குவதற்கு இதுதான் சரியான தருணம்... தீபாவளி சலுகைகள் அறிவிப்பு\nகேடிஎம் 790 கடந்த மாதம் 23ஆம் தேதியில் தான் ரூ.8.64 லட்சம் விலையுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் புனேவில் உள்ள பஜாஜ் நிறுவனத்தின் தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படுகின்ற இப்பைக், சிகேடி வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஅறிம��கமான 10 நாட்களிலேயே 41 யூனிட்கள் விற்பனையாகியுள்ள 790 பைக் இந்த வகையில், தனது போட்டி மாடல்களான சுசுகி சிஎஸ்எக்ஸ்-எஸ்750, டுகாட்டி மான்ஸ்டர் 797, டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள், யமஹா எம்டி-09 மற்றும் கவாஸாகி இசட்900 போன்ற பைக்குகளை பின்னுக்கு தள்ளியுள்ளது.\n799சிசி லிக்யூடு கூல்டு ட்வின் என்ஜினுடன் வெளியாகி வரும் 790 பைக் 104 பிஎச்பி பவரையும் 87 என்எம் டார்க் திறனை ஆறு வேக நிலைகளை வழங்கக்கூடிய டிரான்ஸ்மிஷன் அமைப்புடன் வெளிப்படுத்துகிறது. சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக்கிங் அமைப்பாக முன் சக்கரத்தில் 43 மிமீ தலைக்கீழான ஃபோர்க் மற்றும் ட்யூல் 300 மிமீ டிஸ்க்கும் பின் சக்கரத்தில் முழுவதும் சரி செய்யும் வகையிலான மோனோ-ஷாக் மற்றும் சிங்கிள் 240 மிமீ டிஸ்க்கும் கொடுக்கப்பட்டுள்ளன.\nMost Read:கூடுதலான நீளம் மற்றும் உயரத்தில் ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்6 பைக்...\nகேடிஎம் தனது அடுத்த தயாரிப்பு வாகனமான 390 அட்வென்ஜர் பைக்கை வருகிற டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தும் என தெரிகிறது. இதனை தொடர்ந்து கேடிஎம் அட்வென்ஜர் 250 வெளியாகவுள்ளது. இந்த இரு அட்வென்ஜர் பைக்குகளும் கேடிஎம் நிறுவனத்தின் விற்பனை சதவீதத்தை மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nமார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்.. ஆரம்ப விலை ரூ.4.16 லட்சம்\nகொரோனா எஃபெக்ட்: கேடிஎம் - ஹஸ்க்வர்னா பைக்குகளின் காத்திருப்பு காலம் நீள்கிறது\nரூ. 1.99 லட்சம் மட்டுமே... ராயல் என்பீல்டு பைக்கிற்கு டஃப் கொடுக்க அறிமுகமானது பெனெல்லி இம்பீரியல்\nதமிழகத்தில் எங்கெங்கு கேடிஎம் ஷோரூம்கள் திறக்கப்பட்டுள்ளன... விபரம் உள்ளே\nகுறிப்பிட்ட பைக் மாடலின் விலையை திடீரென உயர்த்திய சுசுகி எந்த மாடலின் விலை எவ்வளவு உயர்ந்திருக்கு\nகல்லூரி மாணவரின் இறுதியாண்டு ப்ராஜெட்டால் புதிய தோற்றத்தை பெற்ற கேடிஎம் ஆர்சி390...\nடாடா கார்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்... ரூ.80 ஆயிரம் வரையில் காசை மிச்சப்படுத்தலாம்...\nஊரடங்கால் கவலை வேண்டாம்... வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி சொன்ன கேடிஎம்\nகட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க\nகொரோனா பிரச்னை.. மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சியை தவிர்க்க கேடிஎம், பிஎம்டபிள்யூ முடிவு\nபுதிதாக பல வசதிகளை பெற்றுள்ள கியா செல்டோஸ் கிராவிட்டி... ஆர்வத்தை தூண்டும் புதிய டிவிசி வீடியோ...\nகேடிஎம் 890 ட்யூக் ஆர் பைக்கின் முக்கிய விபரங்கள் வெளியீடு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஸ்மார்ட் இந்தியாவின் எதிர்கால போக்குவரத்திற்கான வாகனம் மஹிந்திரா ஆட்டம் எலக்ட்ரிக் தானாம்..\nசெம... பெண் போலீசாருக்கு 100 ஸ்கூட்டர்களை அள்ளி கொடுத்த நல்ல உள்ளம்... யார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க\nடிரவுசர் விற்பனையில் இறங்கிய உலக புகழ்பெற்ற கார் நிறுவனம் எந்த நிறுவனம்னு தெரிஞ்சா உரைஞ்சுடுவீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadu-online-partime-jobs.akavai.com/2010/12/blog-post_22.html", "date_download": "2020-07-09T13:41:12Z", "digest": "sha1:HIMCXA3S4HEJNPPX3SYJAWEJJFCDXIKW", "length": 13181, "nlines": 51, "source_domain": "tamilnadu-online-partime-jobs.akavai.com", "title": "Online Jobs In Tamilnadu: உங்கள் பிளாக்கருக்கும் எளிய மற்றும் குறுகிய சைட் நேம்", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nஉங்கள் பிளாக்கருக்கும் எளிய மற்றும் குறுகிய சைட் நேம்\nஅதிகம் எழுத நேரம் இல்லாத காரணத்தால் குறைவாக எழுதி முடிக்கின்றேன்.ஏதேனும் சந்தேகம் இருந்தால் போனில் தொடர்புகொள்ளவும்.அல்லது பின்னூட்டமாக இடவும்.\nஉங்களாலும் இப்பொழுது உங்கள் பிளாக்கிற்கு .காம் போல் ஒரு குறுகிய பெயரை உபயோகிக்க முடியும்.அதுவும் இலவசமாக ....என்ன நம்பமுடியவில்லையாநான் கீழே விளக்கியுள்ளவாறு பண்ணுங்கள் உங்களுக்கே புரியும்.படங்கள் தெளிவாக தெரியவில்லை என்றால் படங்களின் மேலே கிளிக் செய்தால் தெளிவாக தெரியும்.\nமுதலில் இங்கே கிளிக் செய்தால் கீழே கொடுத்துள்ள படத்தில் உள்ளது போன்ற பக்கம் திறக்கும்.அதில் நான் அம்புக்குறியிட்டு காட்டியுள்ள இடத்தில் நீங்கள் உங்கள் பிளாக்கிற்கு விட விரும்பும் பெயரினை அடித்து கிடைக்குமா என்று பார்த்து விட்டு ரிஜிஸ்டர் செய்து கொள்ளவும்.\nநீங்கள் முதலியே உங்க சைட் நேம் கொடுத்து ரிஜிஸ்டர் பண்ணியிருந்தால்.சைட் நேம் ஒரு லைட் மஞ்சள் நிற பெட்டியில் தெரியும்.இந்த படத்தில் நான் அம்புக்குறியிட்டு காட்டியுள்ள இடத்தில் உள்ள C NAME கிளிக் செய்து கொள்ளுங்கள்.\nஇப்போது அங்கு HOST என்று உள்ள இடத்தில் WWW உடன் சேர்த்து தங்களின் சைட் நேம் நான் படத்தில் கொடுத்துள்ளவாறு கொடுக்கவும்.அதன்பின் உள்ளவற்ற���ல் என்ன கொடுக்க வேண்டும் என்பதையும் நான் கொடுத்துள்ளேன்.\nஅனைத்தையும் நிரப்பிவிட்டு செட்டப் பட்டன் கிளிக் செய்து விடுங்கள்.இத்துடன் இங்கு செய்யவேண்டிய வேலைகள் முடிந்துவிட்டன.இனி பிளாக்கரில் என்ன செய்யவேண்டும் என்பதை இப்போது விளக்குகிறேன்.\nமுதலில் உங்களின் பிளாக்கர் அகௌண்டில் லாகின் செய்து கொள்ளுங்கள்.பிறகு எந்த பிளாக்கருக்கு நாம் முன்னாள் உருவாக்கிய சைட் நேம் கொடுக்க விரும்புகிறீர்களோ அதான் கீழ் உள்ள SETTINGS கிளிக் பண்ணுங்கள்.\nசெட்டிங்க்ஸ் பக்கம் வந்தததும் PUBLISHING கிளிக் பண்ணவும்.\nபப்ளிஷிங் பக்கம் வந்ததும் அங்குள்ள பெட்டியில் சைட் நேம் இட்டால் வராது.எனவே SWITCH TO ADVANCED SETTINGS கிளிக் பண்ணவும்.\nஇனி நான் அம்புக்குறியிட்டு காட்டியுள்ள இடத்தில் சைட் நேம் கொடுத்து கீழுள்ள கேப்ட்சா எழுத்துக்களை சரியாக அடித்து சப்மிட் செய்து விட்டு பாருங்கள்.இப்போது நீங்கள் சைட் நேம் கொடுத்த இடத்தின் கீழே டிக் அடிப்பது போல் இருக்கும் .இது எதற்கு என்றால் இப்பொழுது நாம் WWW உடன் தான் கொடுத்துள்ளோம்.WWW இல்லாமல் கொடுத்தாலும் இந்த வேப்சைட்டிற்கே வரவேண்டும் என்றால் டிக் செய்து இன்னொரு முறை சப்மிட் கொடுத்துகொள்ளுங்கள்.\nஅவ்வளவுதான் இன்னும் சிறிது நேரத்தில் உங்கள் புதிய குறுகிய சைட் நேம் உங்களின் பிளாக்கில் வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.ஒருசிலருக்கு மட்டும் இது வேலை செய்ய ஒருநாள் எடுத்துக்கொள்ளும்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் Subscribe மற்றும் Follow செய்வதின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் பற்றிய விபரங்களை நீங்கள் எளிதில் பெற்றுக்கொள்ளமுடியும்.\nஉங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.\nபிளாக்கில் இமேஜ் மட்டுமே அப்லோட் பண்ண முடியும்.தங்கள் வேண்டுமென்றால் பைல் ஷேரின்க் சைட்டுகளில் அப்லோட் செய்து அதான் லிங்க் எடுத்து உங்கள் வெப்சைட்டில் கொடுத்துக்கொள்ளலாம்.\nநான் மிக அதிக நாள்களாக வெப்சைட் தொடங்க திட்டமிட்டிருந்தேன்.(பணம் சம்பாதிக்கும் நோக்கில் மட்டும்). என்னுடைய வலைப்பூவைத் தமிழில் வெளியிடவே விரும்புகிறேன்.\nஆனால், அப்படி வெளியிடு��தாக இருந்தால் நான் copy, paste செய்யும் கட்டாயத்தில் தான் உள்ளேன். ஏனெனில் மக்களை கவரும் வகையில் எதைப் பற்றி வலைப் பூவில் எழுதுவது என்று தெரியவில்லை.\nநான் முதலில் FREE DOWNLOADS(அனைத்தும்) தரும் வலைப் பூவை டிசைன் செய்யும் எண்ணத்தில் இருந்தேன். ஆனால் அதற்கு நேரம் அதிகமானதால் அதை விட்டுவிட்டேன்.\nதமிழில் HTML, PHOTOSHOP,COMPUTER TIPS இது போன்றவற்றை கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால் ஏற்கனவே நிறைய பேர் அந்த வேலையைச் செய்து முடித்து நிறைய PAGE VIEWERS-யை பெற்றுள்ளார்கள்.\nசமையல்,அழகு குறிப்புகள், சினிமா செய்திகள் என அந்தப் பக்கம் செல்லலாம் என நினைத்தால் அங்கும் எனக்கு போட்டிகள் சரமாரியாக உள்ளது.\nஎன்ன தான் பணத்திற்காக யோசித்து கொண்டே பிளாக் தொடங்க முடியாமல் இருந்தாலும், நான் கண்டிப்பாக தொழிற் ரீதியாக இல்லாமல் படிப்பிற்காக இந்த வருட இறுதிக்குள் ஒரு வெப்சைட்டை என் கல்லூரிக்காக நான் செய்து கொடுத்தே ஆக வேண்டும்.\nஆனால், என்னுடைய புரோஜ்ட்டிற்கு நிறைய பணம் தேவைப்படுவதால் தான் நான் நல்ல பணம் தரும் பிளாக் தொடங்க திட்டமிட்டேன். ஆனால், எந்த கருவைக் கொண்டு என்னுடைய வலைப் பூவைப் பிரபலப்படுத்துவது எப்படி என்றும், எப்படி பணம் புரட்டுவது என்றும் தெரியவில்லை.\nஎனக்கு காப்பி செய்யும் எண்ணம் இல்லை....\nஉங்கள் பதிவை படித்தேன். ரொம்ப நல்லவரா இருக்கீங்க. எத்தனை பேர் இருந்தால் என்ன போட்டோசாப் எடுத்து செய்யுங்க. லட்சம் பேர் இருந்தாலும் உங்களின் கற்றுத்தரும் திறன் உங்களுக்கு வியுவர்ஸ் கொண்டுவந்து சேர்க்கும். தகுதி உங்களிடத்தில் உள்ளது. எத்தனைபேர் எதை செய்தாலும் உங்களின் திறமை உங்கள் சைட்டை மேலே கொண்டுவரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106745/", "date_download": "2020-07-09T15:38:42Z", "digest": "sha1:22MQ2NYIYZTLB6UN3CBM54HUMJ4X3JXB", "length": 35309, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஞாநி நினைவுகள் -மாதவன் இளங்கோ | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பொது ஞாநி நினைவுகள் -மாதவன் இளங்கோ\nஞாநி நினைவுகள் -மாதவன் இளங்கோ\nஞாநியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கொரு பேரிழப்பு. இதை ஒரு க்ளீஷாவாக சொல்லவில்லை. உண்மையிலேயே.\nநான் இந்தியா வந்திருந்த போது ஞாநியி���் அழைப்பை ஏற்று அவர் இயக்கிய ‘விசாரணை’ திரைப்பட வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். விழா முடிந்ததும் படம் திரையிடப்பட்டது. அதன் பிறகு, ஞாநி அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநரான மகேந்திரனுக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். “இவர் பெல்ஜியத்தில் இருக்கும் என்னுடைய நண்பர். இவரது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. அத்தனையும் அருமை.” என்று கூறிய போது நெகிழ்ச்சியாக இருந்தது. அவரது முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பாருங்கள். தன் மகன் மனுஷ் நந்தனை அறிமுகப்படுத்தி வைத்துப் பேசுவது போல் இருக்கிறது அவருடைய உடல்மொழி.\nஅதன் பிறகு மகேந்திரன் அவர்களுக்கு என்னுடைய புத்தகத்தை வழங்கினார். அவரோ புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு, ஒரு பார்வை பார்த்து விட்டு, ‘இதில் உங்கள் கையெழுத்து போட்டு கொடுங்கள்’ என்று கூறியபோது, எனக்கு கண்களில் நீர் சொரிய ஆரம்பித்துவிட்டது. அடக்குவதற்கு சற்றுத் திணறித்தான் போனேன். அறிவை இதயம் கைப்பற்றிக்கொள்ளும் அற்புதத் தருணங்கள் இவை.\nஅவரை நான் சந்தித்த பொழுதுகளில் எடுத்த புகைப்படங்களையும் அது சார்ந்த என்னுடைய நினைவுகளையும் இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.\nஇவை அவர் பெல்ஜியம் வந்த பொழுது எடுத்த புகைப்படங்கள். அதன் பிறகு ஒவ்வொருமுறை இந்தியா வந்த பொழுதும் மறக்காமல் அவரைச் சந்திப்பேன். அவருடைய வீடு கிட்டத்தட்ட சத்திரம் போன்றது. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அவரை வந்து சந்திக்கலாம். ஒருமுறை கூட அவர் தனியாக இருந்து நான் பார்த்ததில்லை. இளைஞர்களை அவர் எப்படி தன்பால் ஈர்த்து வைத்திருக்கிறார் என்று பார்க்கும் பொழுது வியப்பாக இருக்கிறது. முதல்முறை அவருடைய வீட்டுக்கு சென்ற பொழுது, குழந்தையைப் போல் வீட்டைச் சுற்றிக் காண்பித்தார். அந்த வீட்டில் இருந்த எல்லாவற்றைப் பற்றியும் அவருக்கு சொல்வதற்கு ஏராளம் இருந்தது. நடிகர் சிவக்குமார் வரைந்து அவருக்குப் பரிசளித்த ‘காந்தியடிகள்’ ஓவியம் ஒன்றைக் காண்பித்தார். அவருடைய மகன் மனுஷ் எடுத்த புகைப்படத்தைக் காண்பித்து அது தனக்கு மிகவும் பிடித்தமான புகைப்படம் என்று கூறினார். அவை அனைத்தையும் நான் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டேன். அவரது வீட்டில் எனக்கு மிகவும் பிடித்தமான இடம் “ஞாநியின் கேணி”. ���லக்கிய வட்டாரத்தில் கேணி சந்திப்புகள் பிரபமாலானவை.\nஅவர் பெல்ஜியத்துக்கு வந்திருந்த பொழுது லூவன் நகரில் என்னுடைய வீட்டிற்கு மிக அருகிலேயே இருந்த “Groot Begijnhof” (ஆங்கிலத்தில் ‘Beguinage’) என்கிற இடத்துக்கு இன்னொரு நண்பருடன் சென்றிருந்தேன். அது நோன்பு மேற்கொள்ளாத துறவு சார்பற்ற கன்னியர் தங்கும் குடியிருப்பு. லூவன் நகரின் இடையே ஓடும் டெய்லே என்கிற குறுநதிக்கு இருபுறமும் ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த அந்த இடத்தில் கிட்டத்தட்ட நூறு வீடுகள். எண்ணூறு வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வரும் அந்த இடத்தை ஞாநி மிகவும் ரசித்தார். அப்போது இந்தியாவின் தேவதாசி மரபைப் பற்றி பேசிக்கொண்டே நடந்து சென்றுகொண்டிருந்த பொழுது, டெய்லே நதிக்கு அருகே இருந்த பூங்கா ஒன்றைக் கண்டவுடன், அந்த சூழல் அவருக்கு மிகவும் பிடித்துவிட, நோட்டுப்புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு எழுத ஆரம்பித்துவிட்டார். நானும் என்னுடைய நண்பரும் புல்வெளியின் மீது படுத்து சூரிய குளியல் எடுக்க ஆரம்பித்துவிட்டோம்.\n‘பெகெய்னாஃப்‘ தெருக்களில் சுற்றிக்கொண்டிருக்கும் பொழுது அங்கிருந்த கேணி ஒன்று எங்கள் கண்களில் பட்டது. உடனே ஞாநியின் இல்லக் கேணி என்னுடைய நினைவுக்கு வந்தது. உடனே அவரை அதன் மீது அமர வைத்து இந்தப் புகைப்படத்தைக் கிளிக்கினேன். அவருக்குள் இருக்கும் ‘natural director’ இந்தப் புகைப்படத்தில் என்னை இயக்கிக் கொண்டிருப்பதைக் காணலாம்.\nஇது நகரின் மையத்தில் அமைந்த ஒரு உணவகத்தில் காபி அருந்திக்கொண்டிருந்த பொழுது எடுத்த படம்.\nஎங்களுக்கு அருகே ஒரு பெல்ஜியத் தம்பதியினர் அமர்ந்துகொண்டிருந்தனர். அவர்களிடம் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்துவிட்டார். அதுதான் ஞாநி. நான் இடைமறித்து, “ஞாநி இந்தியாவில் ஒரு பெரிய எழுத்தாளர்” என்று கூறினேன். அதற்கு அந்த முதியவர் மெல்லிய புன்னகையுடன் தானும் ஒரு கவிஞர் என்றும், டச்சு மொழியில் நிறைய கவிதைகளை தான் எழுதியிருப்பதாகவும் கூறினார். ஞாநி உற்சாகத்துடன், “உங்களுடைய கவிதை ஒன்று கூறுங்களேன்” என்றார். முதியவரும் கவிதையைச் சொல்ல ஆரம்பித்ததும் எனக்கும் அவருடைய மனைவிக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஏனெனில் அது ‘குசு’ பற்றிய கவிதை. ஞாநிக்கு நான் அதை மொழிபெயர்த்தேன். உடனே அவர் சிரித்துவி��்டு தானும் குதவழி காற்றோட்டம் பற்றி நீண்ட நாட்களுக்கு முன்பு ஒரு கட்டுரை எழுதியிருப்பதாகத் தெரிவித்தார். அதன் பிறகு நாங்கள் ‘ஜோசப் ப்யுஜோ(ல்)‘ என்கிற குசுவிசைக் கலைஞரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.\nஇப்படி எங்கு சென்றாலும், எதைப் பார்த்தாலும் அவற்றைப் பற்றியெல்லாம் விரிவாகப் பேசுவதற்கான விஷய ஞானம் கொட்டிக்கிடந்தது ஞாநியிடம். அப்படிப்பட்ட மனிதரை இழந்துவிட்டது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமாகப் படவில்லை எனக்கு. அவரைப் போன்றவர்களுக்கு இப்பொழுதுதான் தேவை அதிகம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இதற்காகவே எழுத்தாளர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வதில் நான் அதிக நாட்டம் கொண்டிருக்கிறேன். ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் ஒரு புத்தகமாவது வாசிக்கவேண்டும். அல்லது மாதத்துக்கு ஒரு மணிநேரமாவது ஒரு எழுத்தாளனை சந்திக்கவேண்டும். அறிவைப் பெருக்கிக்கொள்வதற்கு இது ஒரு குறுக்கு வழி. ஆனால் யதார்த்தம் என்னவென்றால் ஒவ்வொரு முறையும் எழுத்தாளர்களுடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை என் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பொழுதும், அவர்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதிய பிறகே பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஹங்கேரி நாட்டு இசையறிஞர் பிரான்ட்ஸ் லிஸ்ட்டினுடைய வாசகம் ஒன்று நினைவுக்கு வருகிறது – “விசனம் தோய்ந்தது ஆயினும் வீறார்ந்தது கலைஞனின் விதி” (“Mournful and yet grand is the destiny of the Artist”).\nஅறிவார்ந்த மனிதர்களை இழந்த பிறகு அவர்களுடன் நான் இருந்த கணங்களை நினைத்துப்பார்க்கும் பொழுதான் புரிகிறது அந்தத் தருணங்கள் எவ்வளவு தரமான முறையில் கழிந்திருக்கிறது என்று. அதே சமயம், அவர்களுடன் இன்னமும் அதிகமாக நான் கழித்திருக்க வேண்டிய நேரத்தை, இந்த பெல்ஜியம் வாழ்வு எப்படித் தின்று விழுங்கியிருக்கிறது என்று நினைக்கும் பொழுது எனக்கு அது வலிமிகுந்ததாக இருக்கிறது.\nஞாநியுடன் இறுதியாக கடந்த வருடம் கே.கே நகர் சரவணபவன் உணவகத்தில் மாலை உணவு அருந்தியது நினைவுக்கு வருகிறது. ஆனால் அதுதான் கடைசி சந்திப்பாக இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.\n“ஞாநி” என்று உரிமையோடு அவரை அழைக்கலாம். வயது வித்தியாசம் பார்க்காத மனிதர். அவருடன் உரையாடலாம்; விவாதம் புரியலாம்; அவர் செயல்களைப் பற்றி கேள்வி எழுப்பலாம். கேள்வி ��ேட்பதின் முக்கியத்துவத்தைப் பற்றி சளைக்காமல் பேசிக்கொண்டே இருப்பார். பிறர் காலில் விழுவது அவருக்கு அறவே பிடிக்காது. எழுத்து, ஓவியம், நாடகம், இதழ் ஆசிரியர், பதிப்பாளர், அரசியல் விமர்சகர், சமூகப் போராளி என்று பன்முகங்கள் கொண்ட, பல திறக்குகளில் பம்பரமாகச் சுழன்று உற்சாகத்துடன் பணியாற்றியவர். மறைவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்புகூட ஒரு யூட்யூப் சேனலைத் துவக்கி அதில் ஒவ்வொரு வாரமும் வந்து பேசுவேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் இன்று அவர் நம்முடன் இல்லை.\nஅவரைப் பற்றி சொல்வதற்கு பல விஷயங்கள் இருக்கிறது. அவருடைய ‘அறிந்தும் அறியாமலும்’ புத்தகத்தை நிச்சயம் பெற்றோர்கள் வாசிக்கவேண்டும். என் மனைவிக்கு மிகவும் பிடித்த புத்தகம் அது. அதை அவரிடமே அவள் கூறியிருக்கிறாள். ஒரு மாதத்துக்கு முன்புகூட என் எட்டு வயது மகன் கேட்ட கேள்வியொன்றுக்கு எப்படி பதிலளிப்பது என்று தெரியாமல் அந்த புத்தகத்தை மீண்டும் எடுத்து வாசித்துக்கொண்டிருந்தாள்.\nஇன்றைய தலைமுறை ஒரு neurotic தலைமுறையாக மாறிக்கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இன்றைய இளைஞர்கள் அற்ப விஷயங்களையெல்லாம் பெரிதாக்கி மனஅழுத்தத்திற்குள்ளாகிறார்கள். ஞாநிக்கு எத்தனை உடல் உபாதைகள் இருந்தது. ஆனால் அதையெல்லாம் காட்டிக்கொள்ளவே மாட்டார். அதைப் பற்றி நாம் கேட்டால்கூட ஒரு புன்னகையுடன் விளக்குவார். எப்போதும் உற்சாகத்துடனும், புதுப்புது யோசனைகளும், எழுதுவதும், தொலைக்காட்சி விவாதங்களுக்கு செல்வதும், இளைஞர்களுக்கு வழிகாட்டுவதும் என்று மும்முரமாக இருந்தது அவருடைய வாழ்க்கை. வார்தா புயலுக்காக முகநூலில் “Belgium For Chennai” என்கிற தலைப்பில் ஒரு பதிவெழுதி, பெல்ஜியத்திலிருந்து நிவாரண நிதி திரட்டிக் கொண்டுவந்த போதுகூட அவருடைய அறிவுரையின்படியே செயல்பட்டு பள்ளிகளுக்கு நிதியும், ஆய்வக உபகரணங்களையும் வழங்கினோம்.\n// பேசும்போது நம்மை தொட்டுக்கொண்டே இருப்பதும், நட்பார்ந்த சிரிப்புடன் முகத்தை நம் முகம் அருகே கொண்டுவந்து அடித்தொண்டையில் உரக்கப்பேசுவதும் அவருடைய பாணி. பேச்சில் அடிக்கடி ‘என்ன என்ன\nஎன் ஆதர்ச எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதி இருந்த அஞ்சலிக்குறிப்பில், இந்த வரிகளை வாசித்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது. ஞாநி என் அருகே அமர்ந்து என்னைத் தொட்ட���க்கொண்டே “என்ன என்ன” என்று அவருக்கே உரித்தான கரகரத்த குரலுடன் பேசிக்கொண்டிருப்பது போல் உணர்ந்தேன்.\nஇப்போதும் என்னுடைய அறையிலுள்ள மேஜையில் அவர் வரைந்த பாரதி படம், அவருடைய கையெழுத்துடன் கம்பீரமாக வீற்றிக்கிறது. அதில் “அன்பென்று கொட்டு முரசே” என்று அதிர்ந்து கொண்டிருக்கிறது அந்த ஓவியத்தின் உயிர்ப்பு.\nவெங்கட் சாமிநாதன் அவர்களின் மறைவுக்குப் பிறகு நான் எழுதியிருந்ததைப் படித்த சிந்துஜா அவர்கள், “Good piece. Saminathan would have enjoyed reading this” என்று தெரிவித்திருந்தார். இப்போது ஞாநி பற்றி நான் எழுதி இருந்ததைப் படித்து விட்டு என் மனைவி ப்ரியா, “இதை நீ அவர் மறைவதற்கு முன்பே எழுதி அவருக்கு அனுப்பி இருக்கவேண்டும். மகிழ்ந்திருப்பார்.” என்று வருத்தத்துடன் கூறினாள்.\nஒரு நீண்ட கடிதத்துக்கும், நீண்ட நாட்கள் தொடர்பு கொள்ளாமல் இருந்ததற்கும் மன்னிக்கவும், ஜெயமோகன். எழுத்தாளர்கள் என் ஆசான்கள். அவர்களுடனான உறவென்பது “நமக்கிங்கொழிக்க ஒழியாது“.\nமுந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–59\nஅடுத்த கட்டுரைஜானிஸ் பரியத் – கோவை விவாதம்\nவிஷ்ணுபுரம் விருது விழா : சுனீல் கிருஷ்ணன் உரை\nநிலத்தில் படகுகள் - ஜேனிஸ் பரியத்\nஉங்கள் கதையென்ன யுவால், நீங்கள் ஒரு கலகக்காரரா\nசூரியதிசைப் பயணம் - 12\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்���்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/127733/", "date_download": "2020-07-09T15:46:24Z", "digest": "sha1:2Q2YAYY34IDBJYSISGTM6XCG6L2SOGXS", "length": 66996, "nlines": 158, "source_domain": "www.jeyamohan.in", "title": "விடுதலையின் முழுமை- அய்யன்காளி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு கட்டுரை விடுதலையின் முழுமை- அய்யன்காளி\nஅய்யன்காளியின் பெயரை என்னிடம் முதலில் சொன்னவர் மலையாள நாவலாசிரியரும் வரலாற்று ஆய்வாளருமான பி.கே பாலகிருஷ்ணன். 1988-89 களில் நான் அவரை அடிக்கடி சந்தித்துக்கொண்டிருந்தேன். ஒருமுறை அவர் வழக்கமாக அமரும் உதரசிரோமணி சாலையில் உள்ள சிறிய மதுக்கடையில் சந்தித்தேன். அப்போது அவர் மது அருந்துவதை நிறுத்திவிட்டிருந்தார். வழக்கம்போல கொதிப்பும் கொந்தளிப்பும் வசைபாடலுமாக பேசிக்கொண்டிருந்தார். அய்யன்காளியின் பெயர் அவர் நாவில் எழுந்தது. அதுவும் அப்பெயர் எனக்கு நன்கு பழக்கமிருக்கும் என்பது போல.\nநான் அப்போது கேரள வரலாற்றை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டிருந்தேன். கேரள சமூக சித்திரமும் எனக்கு தெரியும். ஆனால் அய்யன்காளியின் பெயர் எனக்கு நினைவில் இல்லை. “யார் அது” எனக்கேட்டேன். பேச்சை நிறுத்தி மேஜையின் விளிம்பைக் கையால் பற்றி என்னைப்பார்த்தார். “தெரியாதா” எனக்கேட்டேன். பேச்சை நிறுத்தி மேஜையின் விளிம்பைக் கையால் பற்றி என்னைப்பார்த்தார். “தெரியாதா கேள்விப்பட்டதில்லையா” என்றார். “இல்லை” என்றேன். “உங்கள் ஊர்க்காரர்” என்றார் .”தெரியாது” என்று நான் மீண்டும் சொன்னேன். அவருடைய சிவந்த கண்கள் என்னை நிலைத்துப்பார்த்தன ”நாகர்கோவிலில் ஒரு சிலையோ அடையாளச்சின்னமோ ஏதாவது இருக்கிறதா” என்றார். ”இல்லை” என்றேன்.\n” என்றார் பாலகிருஷ்ணன். “குமரி மாவட்டத்தில் எங்கும் அய்யன்காளிக்கு எந்த நினைவகமும் இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை” என்றேன். கைகளை மார்பில் கட்டிக்கொண்டு வேறெங்கோ நினைவுகள் அலைய என்னை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் நீள்மூச்சுடன் “உன்னைச்சொல்லி குற்றமில்லை. நமது பொது மேடைகளில் அய்யன்காளி பேசப்படுவதே இல்லை” என்றார். ”உன்னைப்போலத்தான் கேரளத்திலும் இருக்கும்…” அங்கே வந்த இன்னொருவரிடம் “அய்யன் காளி யார் தெரியுமா” என்றார். அவர் மங்கலாகச் சிரித்தார். “போ” என்றார். அவர் மங்கலாகச் சிரித்தார். “போ\n”அய்யன்காளியையோ நாராயணகுருவையோ வகுத்துக்கொள்வதில் இங்குள்ள இடது சாரிகளுக்கு மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது. வலதுசாரிகளுக்கு அதைவிட பெரிய சிக்கல் இருக்கிறது .ஆகவே அவர்களை பெரிய கோவிலில் ஓரமாக இருக்கும் சிறிய துணைச்சன்னிதிகளாக மாற்றிவிடுகிறார்கள். அங்கு யாரும் சென்று கும்பிடுவதில்லை .அங்கு செல்லும் பாதையே புல் மூடி மறைந்திருக்கும். சாமி கழுத்தில் மலர் மாலைகள் காய்ந்து சருகாகக் கிடக்கும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் அங்கே சென்று செண்டையும் மேளமும் கொட்டி படையலிட்டு பூசை செய்து திரும்பி வருவார்கள்” என்றார் பி.கே.பாலகிருஷ்ணன்\n“நாராயணகுரு பிறந்தநாளில் அவருக்கு அரசு சார்பிலேயே சிறப்பு செய்யப்படும். சிவகிரியில் பெரிய விழா நடைபெறும். அன்று சிந்தனையாளர்களையும் கலைஞர்களையும் அரசியல்வாதிகளையும் அங்கே அழைப்பார்கள். அவர்கள் வந்து வானளாவ நாராயணகுருவை பற்றி புகழ்ந்துவிட்டு செல்வார்கள். அங்கு வந்து கூடியிருக்கும் நாராயணகுருவை குலகுருவாக நினைக்கும் ஈழவ மக்கள் அதைக்கேட்டு புளகாங்கிதம் அடைவார்கள். அய்யன்காளிக்கு இன்னும் சிறிய வட்டம் தான். ஆகவே இன்னும் சிறிய கொடைக் கொண்டாட்டம்தான்” என்றார் பாலகிருஷ்ணன்\nநாராயணகுரு தொகைநூல் என்னும் புகழ்பெற்றநூலில் பி.கே பாலகிருஷ்ணன் நீண்ட கட்டுரை ஒன்றில் இக்கேள்வியை எழுப்பியிருக்கிறார். நாராயண குருவின் விழாவின் போது அங்கே வந்து மேடையில் ஏறி நாராயணகுருவிடமிருந்து பலவற்றை கற்றுக்கொண்டதாக, நாராயண குருவின் சமூக சீர்திருத்த பங்களிப்பையும் ஆன்மீக பங்களிப்பையும் பெரிதும் மதிப்பதாக பேசும் அரசியல் வாதிகள் எவரேனும் வேறு ஏதேனும் மேடையில் நாராயணகுருவை மேற்கோள் காட்டியிருக்கிறார்களா தங்கள் வாழ்க்கை வரலாறுகளில் நாராயணகுருவை எங்காவது சுட்டிக்காட்டியிருக்கிறார்களா தங்கள் வாழ்க்கை வரலாறுகளில் நாராயணகுருவை எங்காவது சுட்டிக்காட்டியிருக்கிறார்களா எங்கேனும் தங்களுடைய சிந்தனையில் நாராயணகுரு ஆற்றிய பங்களிப்பை பற்றி பொதுவாக குறிப்பிட்டிருக்கிறார்களா எங்கேனும் தங்களுடைய சிந்தனையில் நாராயணகுரு ஆற்றிய பங்களிப்பை பற்றி பொதுவாக குறிப்பிட்டிருக்கிறார்களா எங்கும் இல்லை என்று பாலகிருஷ்ணன் சொல்கிறார்.\n”மலையாளியாகிய நாங்கள் இருபதாம் நூற்றாண்டைக் கற்றுக்கொண்டது பலவகையான இடக்கரடக்கல்களின் வழியாகத்தான். இருபதாம் நூற்றாண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிகள் என்ன என்பதல்ல இருபதாம் நூற்றாண்டில் கடைபிடிக்க வேண்டிய பாவனைகள் என்ன என்று மட்டும் தான் மலையாளி புரிந்துகொண்டிருக்கிறான். பொது இடங்களில் எவரையும் சாதி அல்லது மதம் சார்ந்து குறைத்து குறிப்பிடக்கூடாது, தன்னுடைய மேட்டிமைத்தனத்தையோ பெருமிதத்தையோ பொது இடங்களில் சொல்லக்கூடாது, ஒரு பொதுப்பேச்சில் எவரையும் புண்படுத்தக்கூடாது, பிறர் என்று தாங்கள் உணரக்கூடிய எவரையும் சற்று தேவைக்கு மேலேயே புகழ்ந்து வைப்பதனால் பிழையொன்றுமில்லை இதெல்லாம்தான் இருபதாம் நூற்றாண்டில் மலையாளி அடைந்த புரிதல்கள்\nமுற்போக்கான சில கருத்துகளைச் சொல்லுதல், சாதிமதம் கடந்த பாவனை, பழைய ஆசாரங்களுக்கு கட்டுப்படாததுபோல வெளிப்படுதல் போன்றவற்றை பொது இடங்களில் கடைபிடிக்க வேண்டும். அவ்வளவுதான் நம்முடைய முற்போக்கு. .அதன் ஒரு பகுதியாகவே நாராயணகுருவுக்கு அளிக்கப்படும் பாராட்டுக்களை பார்க்கவேண்டும்” என்று பாலகிருஷ்ணன் சொன்னார்.\n“நாராயணகுருவுக்கு அந்தப் பாராட்டு வருவதற்கு ஒரு காரணம் ஈழவ மக்கள் எண்ணிக்கையில் மிகுந்தவர்கள் ,அவர்கள் ஒரு அரசியல் சக்தி, அவர்களால் அரசை கட்டுப்படுத்த முடியும் என்பது தான். ஈழவ மக்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் சாதியின் அடையாளமாக இன்றைக்கு நாராயணகுருவை கருதுகிறார்கள் என்பதும் சிவகிரிமடம் அந்த இடத்தை வகிப்���தும் இன்னொரு காரணம். ஆனால் அய்யன்காளியின் சாதி கேரளத்தில் மிகக்குறைவானது. மொத்தமே இருபத்தைந்து லட்சம் பேர்தான். அவர்களில் கணிசமானவர்கள் மதம் மாறிவிட்டதனால் அய்யன்காளியை அவர்களால் புரிந்துகொள்ளவோ முன்வைக்கவோ இயலவில்லை ஆக அய்யன்காளியின் பெயர் என்பது இன்று அந்த சாதியினருக்கு அவ்வளவு முக்கியமில்லை. மிகச்சிலர் பிடிவாதமாக அங்குமிங்கும் சொல்லிக் கொண்டிருக்கும் பெயராகத்தான் அய்யன்காளி இருக்கிறார்”.\n”அய்யன்காளி மீண்டெழக்கூடுமா என்றால் ,உண்மையாக அதற்கான வாய்ப்பில்லை. ஆனால் நம் மாபெரும் நடிப்பின் வழியாக அய்யன்காளி பேருரு கொள்ளவும் கூடும். மலையாளத்திலேயே அய்யன்காளியைப்பற்றி எத்தனை புத்தகங்கள் இருக்கின்றன என்று பார். நானறிந்து அய்யன்காளியைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு ஒரே ஒரு புத்தகம் தான் இருக்கிறது. அது அபிமன்யு எழுதிய அய்யன்காளியைப்பற்றிய புத்தகம்” என்று பி.கே பாலகிருஷ்ணன் சொன்னார்.\nஒட்டுமொத்தமாக அய்யன்காளியைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு மலையாளத்திலேயே ஒரு புத்தகம் இல்லை என்பது எனக்கு மிகுந்த திகைப்பை அளித்தது. நான் அதன்பிறகுதான் கேரளத்தில் அய்யன்காளி எங்கே பேசப்படுகிறார் என்று கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். எந்த மேடையிலும் எந்த விவாதத்திலும் அய்யன்காளியின் பெயர் பெரிதாக அடிபடுவதே இல்லை என்பதை அறிந்தேன். பின்னர் கூர்ந்து பார்க்கையில் திருவனந்தபுரத்தில் நெய்யாற்றங்கரை முதல் நேமம் வரையிலான பகுதிகளில் ஆண்டுக்கு ஒருமுறையோ இருமுறையோ மிகச்சிறிய சுவரொட்டிகள் அய்யன்காளியின் படத்துடன் வந்துகொண்டிருந்தன என்பதைக் கண்டேன். திருவனந்தபுரத்தில் அய்யன்காளிக்கு ஒரு சிலை வைக்கப்பட்டிருந்தது. அவ்வளவுதான்.\nஅய்யன்காளியைப் பற்றிய அந்த வரலாற்று நூலை தேடி வாங்க முயன்றேன். கேரள அரசுநூல்களை வெளியிடும் கேரளா பப்ளிகேஷன் டிவிஷனில் அந்த புத்தகம் இல்லை .அது விற்று தீர்ந்துவிட்டது என்றார்கள். பல இடங்களில் விசாரித்தபோதும் அந்த புத்தகம் மறுபதிப்பு வெளியாகவில்லை என்றார்கள்.\nபின்னர் திருச்சூர் கரண்ட் புக்ஸின் மாபெரும் புத்தகக் கிடங்கில் அந்த புத்தகம் புழுதி படிந்து ஒரு பிரதி இருப்பதை கண்டுபிடித்தேன். தூக்கிபோடப்பட்ட புத்தகங்களில் ஒன்று .ஒரு பகுதி நசுங்கி வளைந்திருந்தது. உடனடியாக அதை வாங்கி படித்தேன். அதன் பிறகு திரு அபிமன்யு அவர்களுடன் தொடர்பு கொண்டேன். அந்த புத்தகத்தை படித்ததை அவரிடம் தெரிவித்தேன். அவரும் மிகுந்த மனநிறைவை வெளிப்படுத்தினார்.\nஅய்யன் காளி குறித்த முதல் வாழ்க்கைக்குறிப்பு அய்யன்காளியின் பேரன் வெங்கானூர் சுரேந்திரன் அவர்களால் எழுதப்பட்டது. அபிமன்யூ அதையொட்டி நூலை விரிவாக்கினார். அந்நூலை ஒட்டி எழுதப்பட்ட சிறிய வழிநூல்கள் ஓரளவு கிடைக்கின்றன. அபிமன்யூவின் நூல் நீண்ட சட்டப்போராட்டங்களால் மொழியாக்க அனுமதிபெற முடியாமலிருந்தது.ஆகவே நூலை மொழியாக்க நூலாக அன்றி வழிநூலாக வெளியிடலாம் என அபிமன்யூ சொன்னார். அவ்வாறுதான் அய்யன்காளி குறித்த நிர்மால்யாவின் நூல் தமிழில் தமிழினி பதிப்பக வெளியீடாக வெளியாகியது\nஇன்று அய்யன்காளி குறித்து மலையாளத்திலும் பலநூல்கள் உள்ளன. ஆனாலும் தன் நூலின் முன்னுரையில் அபிமன்யு எதிர்பார்ப்புடன் குறிப்பிட்டது போல அய்யன்காளியைப்பற்றிய அதிகாரபூர்வமான தகவல்களுடன் முழுமையான பார்வையுடனும் எழுதப்பட்ட நூல்கள் மலையாளத்தில் அதன் பிறகும் கூட வரவில்லை. அப்படிப்பார்த்தால் இந்நூல் அந்த குறையை தீர்க்கக்கூடிய ஒரு முக்கியமான நூல் – விரிவான ஆய்வுக்குறிப்புகளுடன் சரிபார்க்கப்பட்ட தகவல்களுடன் இந்நூல் வெளிவருகிறது.\nஅய்யன்காளியையும் நாராயணகுருவையும் கேரளச் சமூகம் ஏற்றுக்கொள்வதற்கான சிக்கல்கள் என்ன அதை இந்தியா முழுக்க உள்ள கருத்துநிலைகளில் உள்ள ஒரு முரண்பாடாகத்தான் கருத வேண்டும். கேரளம் முழுக்க இருக்கும் வலதுசாரிகளுக்கு அய்யன்காளியையோ நாராயணகுருவையோ ஒரு ஆன்மீக தலைவர்களாக, சமூகசீர்திருத்தவாதிகளாக, முன்னோடி அறிவாளிகளாக ஏற்றுக்கொள்வதில் பெரும் தயக்கம் இருக்கிறது.\nநான் நாராயணகுரு பற்றி பேசும்போதெல்லாம் வழக்கமாகச் சில கடிதங்கள் வரும். பெரும்பாலும் பிராமணர்கள் அல்லது உயர்சாதியினர். “நாராயணகுரு பெரியவர்தான், ஆனால் அவர் ஞானி இல்லைதானே” இதை அவர்களிடம் யாராவது சொல்லியிருப்பார்கள். நான் அவர்களிடம் “சரி, ஞானி என நீங்கள் நினைப்பவர் யார்” இதை அவர்களிடம் யாராவது சொல்லியிருப்பார்கள். நான் அவர்களிடம் “சரி, ஞானி என நீங்கள் நினைப்பவர் யார்” என்பேன். அவர்கள் சிலபெயர்களைச் சொல்வார்கள். தாங்கள் பிறந்��� சாதியைவிட குறைவான சாதியைச் சேர்ந்த ஒருவரை ஞானி என்று சொல்லும் மரபான ‘ஆன்மிகசாதகர்களை’ நான் பார்த்ததே இல்லை.\nபிராமணர்கள் என்றால் ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமணர், காஞ்சி சங்கராச்சாரியார் என வந்து கடைசியில் ஜே.கிருஷ்ணமூர்த்தி. அவ்வளவுதான். விவேகானந்தரோ அரவிந்தரோகூட இல்லை. பிற சாதியினர் என்றால் வள்ளலாரைச் சேர்த்துக் கொள்வார்கள். பிறரைப்பற்றி கேட்டால் “நான் சாதியெல்லாம் பாக்கிறதில்லை, ஆனா ஆன்மிகமா பாத்தா…” என ஆரம்பிப்பார்கள். தன் சொந்தச்சாதியைச் சேர்ந்த ஆசாரமான ஒருவர்தான் ஞானியாக அமையமுடியும் என ஒருவர் உண்மையிலேயே நம்பினால், அப்படியே வளர்க்கப்பட்டிருந்தால் என்னதான் செய்யமுடியும்\nஇந்தியச் சமூகத்தில் ஒருவர் ஆன்மிகமாக முன்னேறுவதற்கான வாய்ப்புகள் மிகுதி. ஆயிரம் அரசப்பாதைகள். இயல்பாகவே அமைந்த ஆழ்படிமத்தொகைகள். ஆனால் அதற்கான தடை அதைவிட பலமடங்கு பெரியது. ஆசாரமே ஆன்மிகம் என மயங்குவதும் சாதியிலிருந்து வெளியேற முடியாமையும் இரண்டு இரும்புத்தளைகள்.\nமரபார்ந்த நோக்கு கொண்டவர்கள் நாராயணகுருவையும் அய்யன்காளியையும் ஏற்பதற்கான தடைகளில் அவர்கள் பிறந்த சாதி ஒரு காரணம் என்றால் இயல்பாக அவர்கள் இருக்கும் தீவிரமான முற்போக்குத் தன்மை இன்னொரு காரணம். சமூக மாற்றத்துக்காக குரல் கொடுத்தவர்கள், ஏற்கனவே இருக்கும் அமைப்பை உடைத்து வார்ப்பதற்கான அறைகூவலை நிகழத்தியவர்கள் அவர்கள். அவர்களுடைய இடதுசாரி முகம் இந்த வலதுசாரிகளை சங்கடப்படுத்துகிறது. ஆகவே அவர்களிடமிருந்து தாங்கள் விரும்பக்கூடிய ஒரு முகத்தை உருவாக்கிக்கொள்கிறார்கள். அய்யன்காளியையோ நாராயணகுருவையோ ஒரு சமூகசீர்திருத்த கருத்துகளை கூறியவர்கள், தங்கள் சொந்தச் சாதி மேம்பட வேண்டுமென்று உழைத்தவர்கள் என்ற எளிமையான வரையறைகளுடன் அவர்கள் கடந்து செல்கிறார்கள்.\nஇடதுசாரிகளைப்பொருத்தவரை அவர்கள் இடதுசாரி இயக்கத்தின் வழியாகவே கேரளம் மறுபிறப்படைந்தது என்பதை வரலாற்றில் நிலைநாட்ட விரும்புகிறார்கள். ஆகவே அதற்குமுன்னோடிகளாக அமைந்த எவரையுமே அவர்கள் பெரிதாக முக்கியப்படுத்துவதில்லை. நாராயணகுருவுடைய இயக்கத்தையே அவர்கள் சற்று குறைத்துத்தான் பதிவு செய்கிறார்கள். அய்யன்காளியை அக்காலகட்டத்துப் பெயர்க்ளில் ஒன்றாக கருதுகிறார்கள். அத்துடன் நாராயணகுருவிடமும் அய்யன்காளியிடமும் இருக்கும் ஆன்மிகதளம், இந்து மறுமலர்ச்சி சார்ந்த முகம் அவர்களுக்கு ஒவ்வாமையை அளிக்கிறது.\nஅய்யன்காளியின் நூல் தமிழில் அவ்வளவு கடும் முயற்சிக்கு பிறகு வெளிவந்த போது அதற்கு மதிப்புரை எழுதிய ’தலித் முரசு’ எனும் இதழ் அய்யன்காளியை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது, ஏனெனில் அவர் இந்து என்னும் அடையாளத்திலிருந்து வெளியே வரவில்லை என்று நிராகரித்து எழுதியது. அந்நூலைப் பற்றி எழுதிய அ.மார்க்ஸ் அவர்கள் அய்யன்காளியை ஒரு தலித் தலைவராக தான் ஏற்றுக்கொள்ளமுடியாது, ஏனெனில் அவர் தன்னை இந்துவாக முன்வைத்து இந்து மதத்திற்குள்ளிருந்து சீர்திருத்தங்களை செய்யமுயன்றவர் என்றார்.\nஅதாவது இன்று தலித் தலைவராக இருப்பவர் மட்டும் அல்ல, நேற்று தலித்துக்களுக்கு தலைவராக இருந்தவர்கூட இந்துவாக இருக்கக்கூடாது. இருந்தால் அவர் வரலாற்றில் புதைக்கப்படவேண்டும். இந்த ‘வரலாற்றுவிதியை’ உருவாக்கியவர் யார் மிக எளிமையாக இதற்கு என் நண்பர் வே.அலெக்ஸ் பதில் சொன்னார். யாரை தலித் தலைவர் என்று ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்வதற்கு அ.மார்க்ஸ் யார் மிக எளிமையாக இதற்கு என் நண்பர் வே.அலெக்ஸ் பதில் சொன்னார். யாரை தலித் தலைவர் என்று ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்வதற்கு அ.மார்க்ஸ் யார் அல்லது தலித் அரசியல்தலைமையிலேயே அதற்கு முழு அதிகாரம் கொண்டவர் யார்\nஇவ்வாறு இங்கு உருவாக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு பொது முன்வரைவு அய்யன்காளியையும் நாராயணகுருவையும் ஏற்றுக்கொள்வதற்கு தடையாக இருக்கின்றது. அவர்கள் இருவருமே சமூக சீர்திருத்தவாதிகள், கூடவே ஆன்மிகத்தலைவர்கள். ஏறத்தாழ இதே சிக்கல் இங்கு ஐயா வைகுண்டரைப்பற்றியும் உள்ளது என்பதை பார்க்கலாம். வலதுசாரிகளும் இடதுசாரிகளும் ஒரே சமயம் கண்டு கொள்ளாமல் கடந்து போகும் ஓர் ஆளுமையாக அவர் நீடிக்கிறார். மறுபக்கம் ஒருசாரார் அவரை தங்கள் சாதிக்குரிய அடையாளம் கொண்டவராக மட்டும் ஆக்கும்போது அவர் அந்த அடையாளத்திலிருந்து பிறகு ஒருபோதும் அவர் வெளிவரமுடியாது.\nநாராயணகுரு ஈழவசாதியின் அடையாளம் என்னும் சிக்கலுக்குள் சிக்கி தன்னுடைய மாண்பை இழக்கிறார். அதிலிருந்து அவரை வெளிக்கொணர்வதற்கு நடராஜகுருவும் நித்ய சைதன்ய யதியும் உருவாக்கிய நாராயணகுருகுலம் என்னும் அமைப்பின் பங்களிப்பு மிகப்பெரியது. அத்தகைய ஒன்று அய்யன்காளிக்கு நிகழவில்லை .அவர் இன்றும் வெறும் ஒரு சாதித்தலைவராகவே அறியப்படுகிறார். அய்யா வைகுண்டருக்கு அவ்வாறு ஒன்று அமைவதற்கான வாய்ப்பே தெரியவில்லை.\nஅய்யன்காளி நூலின் முதற்பதிப்பு தமிழில் வெளிவந்த போது பெரிதாகக் வனிக்கப்படாமலேயே கடந்து செல்வதற்கு இதெல்லாம்தான் காரணம். எதனால் மலையாளத்தில் அய்யன்காளி புறக்கணிக்கப்பட்டாரோ அதே காரணங்கள் இங்கும் அவ்வாறே உள்ளன. இந்தியா முழுக்கவே அவ்வாறுதான் இருக்கும் என தோன்றுகிறது. ஒட்டுமொத்தமாக இந்து மதத்தின் மெய்ஞானத்தை நிராகரித்து வசைபாடியிருந்தால் இங்குள்ள இடதுசாரி இயக்கங்கள், கிறிஸ்தவ இஸ்லாமியப் பின்னணி கொண்ட அமைப்புகள் அவரை ஒர் அடையாளமாக தூக்கிப் பிடித்து கொண்டாடியிருப்பார்கள். சீர்திருத்தத்திற்கான எரியும் விமர்சனங்கள் இன்றி வெறுமே மரபை திரும்பச் சொல்பவர்களாக அமைந்திருந்தால் வலதுசாரிகள் கொண்டாடியிருப்பார்கள். இன்றும் இந்திய சமுதாயத்தில் பாவனைகளுக்கெதிரான முகங்களாக அவர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள்.\nஎனது நண்பர் வே.அலெக்ஸ் [எழுத்து பிரசுரம்] இந்நூலை வெளியிட திட்டமிட்டிருந்தார். அவருடன் எனக்கு தொடர்பு உருவானபோது இதைப்பற்றி ஒருமுறை பேசிக்கொண்டிருந்தோம். தமிழ்ச்சூழலில் தலித் தலைவர்கள் யார், அவர்கள் எவ்வகையாக இருக்கவேண்டும் என்பதை தலித் அல்லாதவர்கள் வரையறுத்து அவர்கள் மேல் சுமத்தும் சூழல் இருப்பதை அவர் மனக்கசப்புடன் சொன்னார். அலெக்ஸ் ஒரு கிறிஸ்தவ நிறுவனத்தில் பணியாற்றியவர். நெடுங்காலம் அங்கே ஆழ்ந்த சமூக செயல்பாடுகளை இயற்றியிருக்கிறார். அங்கிருந்து அவர் வெளியேறுவதற்கான சூழல் ஏற்பட்டது ஒரு இவ்வினா எழுப்பிய சிக்கலால்தான்\nதமிழகத்தில் தலித் கல்வியை தொடங்கியவர்கள், முன்னெடுத்தவர்கள் யார் என்ற வினாவுடன் அலெக்ஸ் ஆய்வில் முன்சென்றபோது பிரம்மஞான சங்கம் [தியாசஃபிகல் சொசைட்டி] அதில் பெரும்பங்கு வகிப்பதை உணர்ந்தார் .தலித் கல்வி இயக்கம் என்ப்து பிரம்ம ஞானசங்கத்தின் கர்னல் ஆல்காட் அவர்களிடமிருந்து தொடங்குகிறது என்று அறிந்தார். அதைப்பற்றி அவர் ஒரு கட்டுரை எழுதியபோது அவர் சார்ந்த அமைப்புகளிலிருந்து மட்டுமல்ல தலித் செயல்தளங்கள் அனைத்திலும் இருந்து அவருக்கு எதிர்ப்புகள் வந்தன.\nபிரம்மஞான சங்கத்தின் பங்களிப்பு என்பது உண்மையல்ல, கட்டமைக்கப்பட்ட பொய் என்று அவருக்குச் சொல்லப்பட்டது. தியாசஃபிகல் சொசைட்டி தலித் விழிப்புணர்விலும் கல்வியிலும் ஆற்றிய பங்களிப்பை எவ்வகையிலும் அங்கீகரிக்ககூடாது, வரலாற்றில் அடையாளப்படுத்தகூடாது என்ற எண்ணம் தமிழ் அறிவுச்சூழலில் இருப்பதை அலெக்ஸ் கண்டார். மெய்யை அறியவும் நிலைநாட்டவும் அவர் விழைந்தார். அந்த ஆர்வமே அவரை மதுரை பிரம்மஞான சங்க அலுவலகத்திலும், பின்னர் அவர்களின் சென்னை நூலகத்திலும் நெடுங்காலத்தை செலவிடச்செய்தது.\nஅலெக்ஸ் கர்னல். ஆல்காட் அவர்களைப் பற்றி மேலும் தகவல்களை திரட்டி அதிகாரபூர்வமான ஒரு சிறு நூலை தயாரித்தார். தலித் இயக்க முன்னோடியான அயோத்திதாசர் கர்னல் ஆல்காட்டிலிருந்து தன்னுடைய பணியை தொடங்கியவர். அயோத்திதாசரின் பௌத்தமே கர்னல் ஆல்காட்டிலிருந்து பெறப்பட்டதுதான். தமிழ்நாட்டில் தொடங்கிய முதல் அறிவியக்கமே ஒருவகையில் தலித் இயக்கம் தான். அதை தொடங்கி வைத்தது கர்னல் ஆல்காட் தலைமையிலான பிரம்ம ஞான சங்கம்.\nதலித் இலக்கிய சிந்தனை முன்னோடிகளுக்குப் பிறகே தமிழகத்தில் காங்கிரஸும் அதன் பிறகே திராவிட இயக்கமும் கம்யூனிஸ்ட் இயக்கமும் தொடங்கின. இந்த முன்னோடித்தன்மையை அங்கீகரிப்பதற்கு திராவிட இயக்கமோ இடது சாரிக்ளோ தயாராக இல்லை. அவர்கள் தங்களுடைய பங்களிப்பை திரும்ப திரும்ப கூற முற்பட்டன. காங்கிரஸின் பங்களிப்பே மறுக்கப்பட்டது. காந்தியின் ஹரிஜன இயக்கத்தின் பங்களிப்பு கூட இடதுசாரிகளாலோ திராவிட இயக்கத்தாலோ ஏற்கப்படுவதில்லை . இன்று ஸ்டாலின் ராஜாங்கம் தலிக் கல்வியில் காந்திய இயக்கத்தின் பங்களிப்பை அடையாளப்படுத்தும்போது அவர் வசைபாடப்படுகிறார்\nதலித் முன்னோடிகளை கிட்டத்தட்ட நூறாண்டுகாலம் பொது உரையாடலிலிருந்தே மறைத்து வைத்திருந்தார்கள். அயோத்தி தாசரின் படைப்புகள் நூறாண்டுகளுக்கு பிறகே மறுபதிப்பு கண்டன. இந்துமதத்தைத் துறந்த பௌத்தரான அயோத்தி தாசரையே ஏற்றுக்கொள்ள தயங்குபவர்களுக்கு நான் ஒரு இந்து என்று அறிவித்துக்கொண்ட எம்.சி.ராஜா மேலும் தயக்கத்தை உருவாக்குவதில் ஆச்சரியமில்லை. எம்.சி.ராஜாவின் படைப்புகளை அலெக்ஸ் தொகுத்து ஒரு நூலாக்கியபோது மேலும��� எதிர்ப்புகள் எழுந்துவந்தன. நூல் வெளிவந்த பிறகும் கூட எந்த வித கவனிப்பையும் பெறவில்லை .அதற்கு வந்த ஒரே விரிவான மதிப்புரை நான் எழுதியது ,அவ்வாறுதான் அலெக்ஸ் என்னை தொடர்பு கொண்டு என்னுடைய நண்பரானார். அவர் காலமாகும் வரை எங்கள் நட்பு இறுக்கமாக நீடித்தது\nதலித்துகள் செயல்படவேண்டிய களத்தை பிறர் வரைந்து அவர்கள் மேல் சுமத்தியிருக்கும் இச்சூழல் அலெக்ஸை சலிப்புற செய்தது. அதற்கு எதிரான போராட்டமாகவே தன் வாழ்வை அமைத்துக்கொண்டார். அவர் வெளியிட்ட நூல்கள் எல்லாமே அந்த வரைபடத்திற்கு வெளியே சென்று வரலாற்றை மெய்யாக ஆவணப்படுத்துவது என்ற கனவைக் கொண்டிருந்தன. மதுரைப்பிள்ளை போன்ற தலித் முன்னோடிகளை அவர்தான் ஆவணப்படுத்தினார். அதன் பகுதியாகவே அய்யன்காளியைப்பற்றிய இந்நூலையும் மீண்டும் கொண்டுவர விரும்பினார்.\nஅய்யன்காளியைப்பற்றி நிர்மால்யா மொழியாக்கம் செய்த இந்நூலை உரிய முறையில் திருத்தங்களுடன் மறுபதிப்பு கொண்டுவரவேண்டும் என்று அலெக்ஸ் எண்ணினார். அதற்குள் அபிமன்யு ஓய்வு பெற்றுவிட்டிருந்தார். ஆகவே அபிமன்யூவின் முறையான அனுமதி பெற்று மொழிபெயர்ப்பு நூலாகவெ அதை கொண்டுவரலாமென்று திட்டமிட்டார். அய்யன்காளியை பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டன. ஆவணங்களும் வரைபடங்களும் புகைப்படங்களும் திரட்டப்பட்டன. அலெக்ஸ் ஒரு முழுமையான நூலாக அதைக்கொண்டுவருவதற்கான கடும் உழைப்பை மேற்கொண்டார். அதற்குள் சிறுநீரக பாதிப்பினால் நோயுற்று அவர் மறைய நேரிட்டது .\nதுரதிருஷ்டவசமாக அலெக்ஸின் ஆய்வும் தொகுப்பும் கிடைக்கவே இல்லை. அவற்றை அவர் சேமித்திருந்த கணிப்பொறிகள் எங்கே என்றே தெரியவில்லை. ஆகவே மொத்த ஆய்வுமே மீண்டும் ஆரம்பத்தில் இருந்தே செய்யப்பட்டது. நிர்மால்யா, ஆ.கா.பெருமாள் ,செறாயி ராமதாஸ் ஆகியோரின் உழைப்பால் இந்நூல் மீண்டும் புதுநூலாகவே உருவானது. ஆகவே அலெக்ஸ் மறைந்து இரண்டு ஆண்டுகள் கழித்து இந்நூல் வெளிவருகிறது.\nஇந்நூல் இப்போது காலச்சுவடு வெளியீடாக வெளிவர இருக்கையில் அலெக்ஸின் நோக்கத்தை கனவுகளை எண்ணிக்கொள்கிறேன் நமது சமகால வரலாற்றில் எத்தனை உள்ளோட்டங்கள் உள்ளன, அவற்றை எவர் எவர் எங்கிருந்தெல்லாம் இயக்குகிறார்கள் என்பது திகைப்பூட்டுவது. கருத்துகளை விடுங்கள், ஆவணப்படுத்தப்பட்ட தகவல்களை கூறுவதற்கே எத்தனை தடைகள், எத்தனை திரிபுகளை கடந்து வரவேண்டியிருக்கிறது. அய்யன்காளியின் வரலாற்றின் இந்த நூல் அந்த வரைபடங்கள் அனைத்திற்கும் வெளியே இருந்து வெளியாவது. இது கருத்துலகின் ஒரு வலுவான தனிநிலைபாட்டையும் முன்வைக்கிறது\nஅய்யன்காளி குமரி மாவட்டமும் ஒரு பகுதியாக இருந்த பழைய திருவிதாங்கூரைச் சேர்ந்தவர் .உண்மையில் எனது குடும்பத்திலேயே அய்யன்காளியைப்பற்றிய பேச்சுகள் இருந்திருக்கின்றன என்பதை பிறகுதான் நான் அறிந்தேன். அவருடைய காலகட்டத்தில் குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து சாதியக் கட்டுமானங்களையும் நடுங்க வைப்பவராக அவர் இருந்திருக்கிறார். அய்யன்காளிப் படை என்று ஒன்று இருந்திருக்கிறது. எங்கெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழிவும் துன்பமும் நிகழ்கிறதோ அங்கெல்லாம் அய்யன்காளியின் படை வில்வண்டியில் கழிகளுடனும் வாள்களுடனும் வந்து வன்முறையை கையிலெடுத்து தாக்கியிருக்கிறது .\nஅய்யன்காளி தனது மானுட விடுதலைக்கான குரலை இந்திய மரபின் அத்வைத சிந்தனைகளிலிருந்தே பெற்றார் என்பது வரலாறு. ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் சட்டம்பி சுவாமிகள், நாராயண குரு, அய்யன் காளி ஆகியோர் உருவாயினர். அவர்களின் உருவாக்கத்தில் தைக்காடு அய்யாவு சுவாமிகள் என்னும் அத்வைதியின் இடம் முக்கியமானது. உண்மையில் இந்தக்கோணத்தில் இவர்களின் வரலாறு இன்னமும்கூட முழுமையாக ஆய்வுசெய்யப்படவில்லை.\nஅய்யன்காளியை ஓர் சமூகநீதிப்போராளியாக மட்டும் அல்ல , மானுட விடுதலையின் ஆன்மிகத்தை தொட்டறிந்த மெய்யியலாளராகவும் அணுகவேண்டும். இறுதிவரை ஒர் அத்வைதியாகவும் சமூக சீர்திருத்தவாதியாகவுமே அய்யன்காளி நீடித்தார். காந்தியை சந்தித்தபின் அகிம்சை வழியில் நம்பிக்கை கொண்டார். ஜனநாயகப் பாதையை தெரிவு செய்தார். தன் மக்களின் பிரதிநிதியாக திருவிதாங்கூர் சட்டசபையில் ஒலிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. கேரள வரலாற்றின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராகவும் இந்திய தலித் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராகவும் அவர் ஆனார். இந்திய அளவில் அவருடைய இடம் இன்னமும் நிறுவப்படாத ஒன்று.\nஅய்யன்காளியின் வாழ்க்கை பல செய்திகளை உள்ளடக்கியது. எதிர்ப்பு என்பது ஆக்கபூர்வமானதாக இருக்க முடியும் என்றும், மீட்பு என்பது தன்னை மேம்படுத்திக்கொள்வதனூடாகவே ���ிறைவடைய முடியும் என்பதும் அவருடைய செய்தி. மரபை நிராகரிப்பது அல்ல அதை உள்வாங்கி வென்று மேல் செல்வது, அதை உரிமைகொள்வதுதான் மெய்யான விடுதலை என்றும் காட்டுவது. ஒரு காலகட்டத்திற்கான விடுதலையை மட்டும் பேசியவர் அல்ல அய்யன்காளி. அரசியல்விடுதலையை, சமூகவிடுதலையை மட்டும் முன்வைத்தவர் அல்ல. முழுமையான விடுதலையை நோக்கிப்பேசிய மெய்யியலாளரும்கூட. ஆகவே அவரை ஓர் அரசியல்வாதியாக, சமூகசீர்திருத்தவாதியாக மட்டுமல்ல, ஒரு மெய்யியலாளராகவும் கருத்தில்கொண்டாகவேண்டும். இந்திய தலித் தலைவர்களில் அய்யன்காளியின் தனித்துவமும் அதுதான்.\nஒரு நூற்றாண்டுக்கு பிறகு அய்யன்காளி கேரளத்தில் மறுபடி கண்டடையப்பட்டிருக்கிறார். இன்று அவர் பலகோணங்களில் மீண்டும் மீண்டும் பேசப்படுகிறார். அவருடைய ஆளுமை மேலும் மேலும் தெளிவடையும் அவருடைய செய்தி மேலும் வளரும் என்றே தோன்றுகிறது.\nநிர்மால்யா மொழியாக்கத்தில் காலச்சுவடு வெளியீடாக வரவொருக்கும் அய்யன்காளி வாழ்க்கை வரலாற்று நூலுக்கான முன்னுரை\nமுந்தைய கட்டுரைரேஸ் உலகின் கர்ணன்\nஅடுத்த கட்டுரைஆற்றூர் ரவிவர்மா- அஞ்சலி உரை\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது.\nஅறிவியல் கட்டுரைகள் எழுதுவது எப்படி\nமையநிலப் பயணம் - 4\nகுற்றாலம் 'பதிவுகள்' இலக்கிய அரங்கு (2001)\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 80\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழி��ெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/gaja.html", "date_download": "2020-07-09T15:21:05Z", "digest": "sha1:4HQBURWQND3TXXARTOEDGXOL6PBGTBR2", "length": 10447, "nlines": 78, "source_domain": "www.pathivu.com", "title": "தேர்தலை பகிஸ்கரிக்கத் தீர்மானித்தது முன்னணி - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / தேர்தலை பகிஸ்கரிக்கத் தீர்மானித்தது முன்னணி\nதேர்தலை பகிஸ்கரிக்கத் தீர்மானித்தது முன்னணி\nயாழவன் October 09, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nஇந்தத் தேர்தல் எங்களுடையது இல்லை. எனவே இத் தேர்தலை பகிஸ்கரிப்பதே எமது கட்சியின் முடிவாகும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணயின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.\nஇன்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெரிவிக்கும் போது இதனை அறிவித்தார்.\nபகிஸ்கரிப்பு என்ற முடிவு சிங்கள வேட்பாளர்கள் இடையில் வெற்றி கிடையாது என்ற நிலையை உருவாக்கக் கூடும்.\nஇராணுவத்தினரை, முப்படையினரை, போர் வீரர்களை நீதிமன்றில் நிறுத்தத் தயாரில்லை. அவர்களது கௌரவத்தை பாதுகாப்போம் என்று ஜனாதிபதி வேட்பாளர்கள் தெளிவாகக் கூறிவிட்டனர்.\nநாம் பகிஸ்கரிப்பதால் கோத்தாபய வெற்றி பெறுவார் எனம் கூறுபவர்கள், மஹிந்த - சரத் போட்டி வந்த போது சரத்தை ஆதரிக்கச் சொன்னார்கள். உண்மையில் மஹிந்த உத்தரவிட்டவரே தவிர போரை நடத்தி முடித்தது சரத். இனவழிப்பு இரத்தம் கைகளில் படிந்திருந்தவரை ஆதரித்தது பிழையில்லை. ஆனால் நாம் கோத்தாபயவை வெற்றி பெறப் பகிஸ்கரிப்பதாகச் சொல்கின்றனர்.\nநாங்கள் கோத்தாவை வெல்ல வைக்க முயற்சிப்பதாக சொல்பவர்கள் கோத்தாவிற்குக் ஏனைய வேட்பாளர்களுக்கும் இடையில் என்ன வித்தியாசம் என்று சொல்ல வேண்டும்.\nதமிழ் மக்களுக்கு உண்மையை சொல்ல கடமை எமக்கு உண்டு. மக்கள் தெரிந்து முடிவெடுக்க வேண்டும். என்னடாப்பா யாரும் எங்களுக்கு ஒன்றும் சொல்லவ இல்லை என்று நாளை மக்கள் கேட்கக் கூடாது.\nதமிழ் மக்களின் வாக்குகள் தேவையென்றால், எமது முடிவில் மாற்றம் செய்ய வேண்டுமானால் தமிழ் மக்களுக்கு அடிப்படையாக தேவைப்படும் தீர்வு உட்பட பிரதான பிரச்சினைகள் தொடர்பில் இணங்க வேண்டும். வல்லரசுகளுக்கு மாற்றம் தேவையென்றால் எம்மோடு பேசுவார்கள். எமது கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் நாங்கள் வாக்களிப்போம்.\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nகாக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன்\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும்\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மனைவியோ பிள்ளைகளோ, லெப்.கேணல் கில்மனின் குடும்பமோ தளபதி பிரிகேடியர்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ண���ம் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/182565", "date_download": "2020-07-09T15:12:30Z", "digest": "sha1:6XYWFIXZQARUK2D35DXCR4UYV3FFLTKK", "length": 8193, "nlines": 125, "source_domain": "www.todayjaffna.com", "title": "நாடு முழுவதும் 46 மையங்களில் சுமார் 3,086 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்! - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nநாடு முழுவதும் 46 மையங்களில் சுமார் 3,086 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nநாடு முழுவதும் உள்ள 46 சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் சுமார் 3,086 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என இராணும் தெரிவித்துள்ளது.\nமேலும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்ததாக அடையாளம் காணப்பட்ட 163 பேர் கொண்ட மற்றொரு தொகுதியினர் இன்று விடுவிக்கப்படுவார்கள் என COVID-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.\nமார்ச் 1 முதல் 15 வரை வெளிநாடுகளில் இருந்து வந்த சுமார் 20,000 பேரை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர் என்றும் இதில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக அடையாளம் காணப்பட்டவர்கள் உட்பட சிலர் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஇருப்பினும் இதுபோன்ற வெளிநாடுகளில் இருந்துவந்தவர்கள் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவுவாங்க வேண்டும் என்றும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.\nPrevious articleயாழில் இப்போதைக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படமாட்டாது\nNext articleதனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 163 பேர் இன்று வீடுகளுக்கு திரும்ப தயார்\nஅண்மையில் ஆபிரிக்க நாடுகளிலிருந்து வருகை தந்த 8 இலங்கையருக்கு 8 பேருக்கு மலேரியா\nமாத்தளனில் மக்கள் வாடிக்குள் புகுந்து மக்களின் பணம் உட்பட பொருட்களும் சூறையாடிய கடற்படை\n100,000 ரூபாவாக உயர்ந்துள்ள 24 கரட் தங்கத்தின் விலை\nமுகக்கவசம் அணியாது நடமாடுபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுவர்\nஅதிகாரத்தை எண்ணிடம் தாருங்கள் மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி காட்டுகின்றேன்\nLatest News - புதிய செய்திகள்\nஅண்மையில் ஆப���ரிக்க நாடுகளிலிருந்து வருகை தந்த 8 இலங்கையருக்கு 8 பேருக்கு மலேரியா\nயாழ் நீர்வேலியில் இராணுவ சுற்றிவளைப்பு: ஆயுதங்கள், சீருடைகள், மோட்டார் சைக்கிள்கள் மீட்பு\nமாத்தளனில் மக்கள் வாடிக்குள் புகுந்து மக்களின் பணம் உட்பட பொருட்களும் சூறையாடிய கடற்படை\nயாழ் நீர்வேலியில் இராணுவ சுற்றிவளைப்பு: ஆயுதங்கள், சீருடைகள், மோட்டார் சைக்கிள்கள் மீட்பு\nயாழ் நகரில் பொலித்தீன் பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடவுள்ள இராணுவம்\nஇதற்காகவே யாழ் கச்சேரிக்கு முன் அரச அலுவலர் கையை வெட்டினோம் – ரௌடிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/world-news/itemlist/tag/america", "date_download": "2020-07-09T13:17:08Z", "digest": "sha1:5NQCIC7LBCRK4MFGIQQ6EYTLB76562SD", "length": 27745, "nlines": 224, "source_domain": "eelanatham.net", "title": "Displaying items by tag: america - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள்\nயாழ் பல்கலையில் மாவீரர் நாள் அனுட்டிப்பு\nதாயகத்திலும் சல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம்\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nC.I.A தலைவர் டொனால்ட் ட்ரம்பிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்க சீஐஏ இயக்குனர் டொனால் ட்ரம்பினை எச்சரித்துள்ளார். இரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை தான் கிழித்தெறியப் போவதாக டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியபடி அவர் நடந்து கொண்டால், அது பேரழிவாகவும், அதிகபட்ச முட்டாள்தனமாகவும் அமையும் என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமையான சிஐஏ அமைப்பின் இயக்குநர் ஜான் பிரன்னன்எச்சரித்துள்ளார்.\nபுதிதாக பொறுப்பேற்கவுள்ள டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் ரஷ்யாவின் வாக்குறுதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றும், சிரியாவில் வேண்டுமென்றே நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு ரஷ்யா தண்டிக்கப்பட வேண்டுமென்றும் ஜான் பிரன்னன் தெரிவித்தார்.\nவெளியுறவுத் துறை விவகாரங்களில் அமெரிக்காவின் தற்போதைய அதிபரான ஒபாமாவின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை டிரம்ப்பும், வரவிருக்கும் அவரது அரசும் கைவிடக்கூடாது என்று கேட்டுக் கொண்ட சிஐஏ இயக்குநர், இதில், டிரம்ப் நிர்வாகம் ஒழுங்கு மற்றும் மதிநுட்பத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nமேலும், விசாரணை முறைகளில் ஒன்றாக விசாரணை செய்யப்படுபவர்களையும், சந்தேக நபர்களையும் நீரில் சித்ரவதை செய்யும் வாட்டர் போர்டிங் முறைக்கு எதிராகவும் ஜான் பிரன்னன் கருத்து வெளியிட்டுள்ளார்.\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி: ஜோன்கெரி\nபப்புவா நியூகினியா மற்றும் னவுறு தீவுகளில் இருக்கும் ஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவதனை அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜோன் கெரி உறுதிசெய்துள்ளார்.\nஇது தொடர்பிலான ஒப்பந்தம் ஒன்று அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுக்கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒபாமாவின் நிர்வாகத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட அகதிகளுக்கான திட்டத்தில் பப்புவா நியுகினி மற்றும் நவுறு போன்ற தீவுகளில் உள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகளை அமெரிக்கா பொறுப்பேற்க தீர்மானித்தது.\nஇந்நிலையில் தற்போது டொனால்ட் டரம்ப இதனை ஏற்றுக்கொள்வாறா என்ற கேள்வியெழுந்திருந்த நிலையில், குறித்த திட்டம் அமுல்படுத்தப்படும் என ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.\nஆஸி அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றம்\nபசிபிக் தீவுகளில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் தடுப்பு மையங்களில் உள்ள அகதிகள், அமெரிக்காவில் மீள் குடியேற்றப்படுவார்கள் என ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டார்ன்புல் அறிவித்துள்ளார்.\nஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டார்ன்புல்\nஏற்கனவே தனது அகதிகள் பரிசீலனை மையங்களில் உள்ள அகதிகளுக்கு மட்டுமே பொருந்தும் \"ஒரு முறை ஒப்பந்தம்\" என டார்ன்புல் இதனை விவரித்துள்ளார்.\nஅகதிகள் எண்ணிக்கை குறித்தும், எப்போது நடைபெறும் என்ற கால அட்டவணை குறித்தும் அவர் குறிப்பிடவில்லை.\nபப்புவா நியு கினியா மற்றும் நவ்ருவில் இருக்கும் ஆஸ்திரேலிய முகாம்களில் உள்ள அகதிகள், இந்த மீள்குடியேற்ற ஒப்பந்தம் குறித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமனித உரிமை ஆர்வலர்கள் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளனர்; இருப்பினும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் இதை ஒப்புக்கொள்வாரா என்பது உடனடியாக தெரியவில்லை.\nடொனால்ட் ட்ரம்ப் உலகிற்கே ஆபத்தானவர்\nஅமெரிக்காவிற்கும், உலகிற்கும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு அச்சுறுத்தல் என்று அதிபர் ஒபாமா, தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்துள்ளார்.\nஇந்த நாட்டிற்கும், உலகிற்கும் ட்ரம்ப் ஒரு அச்சுறுத்தல்: அதிபர் ஒபாமா\nஆதரவு ஊசலாடும் மாநிலம் என்று கருதப்படும் மாநிலங்களில் ஒன்றான, வட கரோலினாவில் மாகாணத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அதிபர் ஒபாமா, அடுத்த அமெரிக்க அதிபராக ஹிலரி தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், கடந்த எட்டு ஆண்டுகளில் தான் அதிபராக இருந்த போது அடைந்த முன்னேற்றங்கள் அனைத்தும் பின் தள்ளப்படும் என்றார்.\nசிறுபான்மை குழுக்களின் சிவில் உரிமைகளை ட்ரம்ப் பலவீனமாக்குவார் என்றும், அமெரிக்க ராணுவத்தின் தலைமை தளபதி பொறுப்பை வகிக்க ட்ரம்ப் தகுதியற்றவர் என்றும் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.\nஃபுளோரிடாவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் தன் ஆதரவாளர்களிடம் பேசிய ட்ரம்ப், அடுத்த வாரம் நடைபெறக்கூடிய அதிபர் தேர்தலில் ஹிலரி வெற்றி பெற்றுவிட்டால் அரசியலமைப்பு நெருக்கடிக்கு அமெரிக்கா தள்ளப்படும் என்று கூறியுள்ளார்.\nகுற்றவியல் விசாரணைகளால் பாதிக்கப்படும் அதிபராக ஹிலரி இருப்பார் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.\nடொனால்ட் ட்ரும்பிற்கு சார்பானவரா F.B.I இயக்குனர்\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு குறைவாக இருக்கும் தற்போது, இந்த புதிய மின்னஞ்சல்களின் இருப்பு குறித்து வெளிப்படுத்த எஃப்.பி.ஐ அமைப்பின் இயக்குனரான ஜேம்ஸ் கோமி முடிவெடுத்தது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினர்கள் வாதிட்டுள்ளனர்.\nஇந்த விவகாரம் குறித்து மீண்டும் விசாரிக்க எஃப்.பி.ஐ முடிவு எடுத்தது முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்ளதாகவும், ஆழ்ந்த கவலையளிப்பதாகவும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.\nஎஃப்.பி.ஐ-யின் இந்த முடிவு குறித்து அதன் இயக்குனர் ஜேம்ஸ் கோமியிடம் அமெரிக்க நீதி துறை அதிகாரிகள் எச்சரித்தாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nவிமானத்தில் தீ, பயணிகள் உயிர்தப்பினர்\nசிக்காக்கோ விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட விமானம் ஒன்று தீப்பாற்றியுள்ளது.அமெரிக்க விமான சேவைக்கு சொந்தமான விமானமே தரையிறக்கும் போது தீப்பிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.\nஇச் சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 7 பயணிகள் மற்றும் விமான சிப்பந்தியொருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபொக்ஸ்வேகன் கார் கம்பனி 15 பில்லியன் டொலர் நட்டவீடு செலுத்த பணிப்பு\nஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான, ஃபோக்ஸ்வாகன், மாசு வெளியீடு சோதனைகளை ஏமாற்றிய மோசடி தொடர்பாக, சுமார் 15 பில்லியன் டாலர் பணத்தை தீர்வுத் தொகையாகத் தர வேண்டும் என்ற ஏற்பாட்டுக்கு அமெரிக்காவில் உள்ள ஒரு மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.\nஇந்த தீர்ப்பின் மூலம், சுமார் அரை மில்லியன் ஃபோக்ஸ்வாகன் உரிமையாளர்கள் தங்களது கார்களை மீண்டும் விற்க முடியும் அல்லது தங்களது கார்களை சரி செய்து கொள்ள முடியும் .\nஅவர்கள் இழப்பீடாக 10,000 டாலர் வரை பெற முடியும்.\nஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட வண்டிகள் தூய்மையானதாக இருப்பதாக காட்டிக் கொள்ள, மாசு வெளியீடு சோதனைகளை ஏமாற்றி மோசடி செய்ததை கடந்த ஆண்டு அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டது.\nஅமெரிக்க மோட்டார் தொழில் வரலாற்றில் இந்தத் தீர்வு தொகையானது ஒரு சாதனையாகும். ஆனால் ஃபோக்ஸ்வாகன் மேலும் பல செலவுகளை எதிர்நோக்கியுள்ளது. அதில் அபராதம், 16 அமெரிக்க மாநிலங்களில் பதியப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் பிற நா���ுகளில் உள்ள வழக்குகள் ஆகியவை அடங்கும்.\nடைசனின் 15 வயது மகள் சுட்டுக்கொலை\nஅமெரிக்க ஓட்ட பந்தயவீரர் டைசன் கேயின் 15 வயது மகள் கென்டகி மாநிலத்தில் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.\nஇரண்டு கார்களில் இருந்தவர்களுக்கிடையில் நடைபெற்ற துப்பாக்கிக்சூட்டில் டிரினிட்டி கே சுடப்பட்டு இறந்தார்\nலெசிங்டன் நகரில் காலையில் வேளையில் இரண்டு வாகனங்களுக்கு இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்ல் கழுத்தில் சுடப்பட்ட டிரினிட்டி கே அந்த இடத்திலேயே இறந்து விட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்தோர் தெரிவித்திருக்கின்றனர்.\nஇது தொடர்பாக, இருவரைக் கைது செய்திருக்கும் காவல்துறையினர் அவர்களை விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.\n100 மீட்டர் ஓட்ட பந்தய வீரர்களில், வரலாற்றிலேயே மிக வேகமாக ஓடுபவர் என்ற பெருமைக்குரிய ஜமைக்காவின் உசேயின் போல்ட்டிற்கு அடுத்த நிலையில் உள்ளவர் தான் டைசன் கே.\nரியோ ஒலிம்பிக்கில் டைசன் கே அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றார்\nதசை மற்றும் எலும்பு வளர்ச்சியை தூண்டுகின்ற அனபோலிக் ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக ஊக்க மருந்து சோதனையின் முடிவுகள் வந்ததால் இரண்டு ஆண்டுகள் விளையாட்டு போட்டிகளில் இருந்து டைசன் கே தடைசெய்யப்பட்டார். அதனால், 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வென்ற வெள்ளிப் பதக்கம் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது..\n2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர்,ஓட்டம் 200 மீட்டர் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளில் டைசன் கே தங்கப்பதக்கங்கள் வென்றது குறிப்பிடத்தக்கது.\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nமுகமாலை தாக்குதல் முன்னாள் போராளி கைதின் பின்\nஎனது சொத்துக்கள் பற்றி விசாரிக்கப்போவது உண்மையா\nபுனேயில் மருத்துவமனை தீப்பிடித்து 22 பேர் பலி\nவடமாகா��சபையினை சாடும் சுமந்திரன், இவர் எந்தக்\nஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaipadhivan.blogspot.com/2006/", "date_download": "2020-07-09T13:19:08Z", "digest": "sha1:LACOF5XKA6TJOQWHLG44IPM247TAEPXL", "length": 163873, "nlines": 387, "source_domain": "valaipadhivan.blogspot.com", "title": "எண்ணங்களின் குரல்வடிவம்: 2006", "raw_content": "\n....அனைத்து வகையான சிந்தனைகளும் இங்குப் பகிர்ந்து கொள்ளப்படும்\nசனி, அக்டோபர் 28, 2006\nஒரு மோசடி பற்றிய முன்னறிவிப்பு\nமுகேஷ் அம்பானி - நம் நாட்டிலேயே செல்வமும் செல்வாக்கும் அதிகமாக உடைய வணிகக் குடும்பத்தின் முதல் வாரிசு. மற்றும் சமீபத்திய பங்குச் சந்தை நிலவரப்படி இந்தியாவின் #1 செல்வந்தர் என்ற தகுதியை எட்டியவர். கடந்த இரு ஆண்டுகளாக அமைதி காத்து விட்டு, இப்போதுதான் வாய் திறந்துள்ளார், அதாவது பொது ஊடகங்களிடம். இந்த இரு ஆண்டுகளில் தன் குடும்பத்தினருக்கிடையே நடந்த இழுபறிச் சண்டையைத் தவிர வேறெதுவும் சொல்லிக்கொள்ளும் படியாக நடக்கவில்லை என்பது ஒரு காரணமாகயிருக்கலாம்.. இவ்வாறாக, இரு வருட அமைதியைக் கலைத்து, அவர் திருவாய் மலர்ந்தருளிய முதல் அறிக்கை, \"I believe in India\". இந்த உன்னதமான எண்ணத்தில் ஆட்சேபிக்கும்படியாக என்ன உள்ளது என்று தோன்றலாம். அவரது நம்பிக்கைக்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்தால் புரியும், அது எவ்வளவு துல்லியமானது, மற்றும் நம்மைப் போன்ற பொதுஜனங்களுக்கு அது எவ்வளவு ஆபத்தானது என்று. அவர் இந்தியா மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை, அதன் அரசமைப்பு வலியோருக்குச் சாதகமாகவும் வறியவர்களுக்குப் பாதகமாகவும் இயங்குவதை அடிப்படையாகக் கொண்டது. அரசின் இந்தப் போக்கில் இப்போதைக்கு எந்த மாற்றமும் வந்துவிடப்போவதில்லை என்பதனால்தான் அவரால் அடித்துக் கூற முடிகிறது, இந்தியா மீதான தனது நம்பிக்கை வீண் போகாது என்று. அவரது நம்பிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாக சில நிகழ்வுகள் இன்று நடந்து கொண்டிருக்கின்றன. அவருக்கும் அதில் பங்குண்டு.\nநாடெங்கிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் பரப்பளவுள்ள நிலப்பகுதிகளை வர்த்தக வட்டாரங்களாக (Special Economic Zones or SEZs) மாற்றி, அவற்றில் பெருந்தொழிற்சாலைகளை நிறுவி, இந்தியாவை உற்பத்தித் துறையில் உலக அளவில் முன்னணிக்குக் கொண்டு செல்லும் உன்னதத் திட்டம் ஒன்று துரித கதியில் நடைமுறைக்கு வந்துகொண்டிருக்கிறது. இத்தகைய வட்டாரங்கள் நூற்றுக்கணக்கில் ஒப்புதல் வழங்கப்பட்டு, வேகவேகமாக உருவாகிக் கொண்டிருக்கின்றன. மற்ற இடங்களைப் போலல்லாது, இங்கு இயங்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள், விதி விலக்குகள், என்று பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. தொழிலாளர் நலன் காக்கும் சட்டங்கள், சுற்றுச்சூழலைப் பேணுவதற்கான வரைமுறைகள், இவையெல்லாவற்றிலிருந்தும் விடுமுறைதான். கண்ணாடி மாளிகைகள், ஐந்து நட்சத்திர விடுதிகள், golf மைதானங்கள் போன்ற ஆடம்பர அம்சங்கள் பொருந்திய இவ்வட்டாரங்களில் ஏற்றுமதி செய்வதற்கான பொருட்களே தயாரிக்கப்படுமாம். நம்மைப் போன்ற சாமானியர்களெல்லாம் இவற்றின் உள்ளே புகுந்து விட முடியாது. ஒரு வெளிநாட்டிற்குச் செல்வதைப் போல், தகுந்த அனுமதிகள் இருந்தாலேயே எவரும் உள்ளே அனுமதிக்கப் படுவார்கள் (அவற்றின் பளபளப்பைப் பாதுகாக்க வேண்டுமல்லவா). லட்சக் கணக்கில் வேலை வாய்ப்புகள், இது வரையில் கண்டிராத அளவிற்கு வர்த்தக வளர்ச்சி, என்று இத்திட்டத்தினால் உண்டாகக் கூடிய பலன்கள் பட்டியலிடப்படுகின்றன.\nஇத்திட்டம் செயல்படும் முறையைப் பார்ப்போம். யார் வேண்டுமானாலும் இத்தகைய வட்டாரங்களை உருவாக்கலாம். அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அந்நிய நாட்டு நிறுவனங்கள் என்று முதலீடு செய்யும் சக்தி படைத்த எவரும் இந்த அமைப்புகளை அமைக்கலாம். அவர்களது வேலையை எளிதாக்குவதற்காக அரசும் தனது சேவைகளை ஆற்றும். எத்தகைய சேவைகள் திட்டப் பகுதி நிலங்களிலுள்ள விவசாயிகளை உருட்டி மிரட்டி, அவர்களிடமிருந்து நிலத்தைப் பறிப்பது, அதை அவர்கள் எதிர்த்தால் தனது கூலிப்படையான காவல் துறையை அவர்கள் மீது ஏவி அவர்களை நிராதரவாக்குவது, போன்ற விலை மதிப்பற்ற சேவைகள். இத்தகைய பங்களிப்பு அரசிடமிருந்து உறுதியாகக் கிடைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருந்ததனால்தான் முகேஷ் அம்பானியால் இத்திட்டத்தில் ஒரு அமைப்பாளராக இறங்க முடிந்தது. மகாராஷ்டிரத்தில் ஒரு நிலப்பரப்பை தத்தெடுத்துக் கொண்டு அதை ஒரு வர்த்தக வட்டாரமாக மாற்றும் பொறுப்பை அவரது ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. அப்பகுதியில் வாழும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஊடகங்களுக்குக் கொடுக்கும் பேட்டிகளில், அவரையும் அவரது நிறுவனத்தையும் அச��சிட முடியாத மொழிகளில் விமர்சிக்கின்றனராம். அதைப்பற்றி அவருக்கு பெரிதாக கவலையிருக்காது என்றே தோன்றுகிறது. அவருக்குத்தான் இந்திய அரசின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையிருக்கிறதே\nஊடகங்களின் பங்கையும் இங்கு குறிப்பிட வேண்டும். அரசு அதிகாரிகள் தங்கள் நிலத்தை தரிசு நிலம் (barren land) என்று மதிப்பிட்டதை எதிர்த்து சில விவரமறிந்த விவசாயிகள் Google Earth வரைபடங்களுடன் தங்கள் நிலங்கள் விளைநிலங்களே என்று நிருபித்தார்களாம். இந்த செய்தித்துண்டைப் பிடித்துக் கொண்டு ஊடகம் (CNBC TV-18) செய்த திரித்தலை கவனியுங்கள்: \"விவசாயிகள் Google Earth போன்ற நுட்பங்களைப் பயன்படுத்தியது உலகம் 'தட்டை'யாகிக் கொண்டிருப்பதையே உறுதி செய்கிறது. (Thomas Friedmanஐ தினந்தோறும் வழிபடும் நிருபர் போலிருக்கிறது). இப்படியாக, உலகத்தைத் தட்டையாக்கி, ஏற்றத் தாழ்வுகளைச் சமன்படுத்துவதுதான் SEZ திட்டத்தின் நோக்கமும் ஆகும். ஆகவே, SEZ போற்றி, போற்றி\". கூஜா தூக்குவது என்று முடிவு செய்தபின், அதில் புதுமைகளைப் புகுத்துகின்றன, நம் ஊடகங்கள்.\nஅவலங்களுக்கிடையே முளைக்கப்போகும் இந்த அரண்மனைகளால் நாட்டிற்கு எதாவது பலன் கிட்டுமா அல்லது ஆதாயமெல்லாம் அரண்மனைவாசிகளுக்குத்தானா சாமானியர்களைத் தீவிரவாதிகளாக்கி, அவர்கள் கையில் ஆயுதங்களை ஒப்படைக்கும் விதமாகச் செயல்படும் ஆட்சியாளர்கள் இருக்கையில், யாரை முதலில் தூக்கிலிடுவது ஒரு #1 செல்வந்தர் இந்தியாவின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைப் பிரகடனப்படுத்தும் இன்றைய நிலையிலிருந்து, கடைநிலையிலுள்ள ஒவ்வொரு நபரும் அத்தகைய பிரகடனத்தைச் செய்யும் நிலை என்றாவது ஏற்படுமா ஒரு #1 செல்வந்தர் இந்தியாவின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைப் பிரகடனப்படுத்தும் இன்றைய நிலையிலிருந்து, கடைநிலையிலுள்ள ஒவ்வொரு நபரும் அத்தகைய பிரகடனத்தைச் செய்யும் நிலை என்றாவது ஏற்படுமா கோடானுகோடி மக்களின் துயர் துடைக்கும் பணியை விட, ஆங்காங்கே 'பள பள' பிரதேசங்களை உருவாக்கும் பணி மிக எளிதானது (மற்றும் சுயலாபங்களை ஈட்டக்கூடியது) என்ற முடிவுக்கு நம் ஆட்சியாளர்கள் என்றைக்கோ வந்து விட்ட நிலையில், எந்தவொரு நம்பிக்கைக்கும் இனி இடமுள்ளதா\nஇது பற்றிய சில செய்திச் சுட்டிகள்:\n2. BBC வலைத்தளத்தில் ஒரு பிரபல பொருளாதார வல்லுனரின் கருத்துரை\n3. The South Asian மின்னிதழில் ஒரு கட்டுரை\n4. பொருளாதார நிபுணர் ஜக்தீஷ் பக்வதியின் கருத்து\n5. இடதுசாரிக் கட்சியின் சீதாராம் யெசூரியின் அறிக்கை (இடதுசாரிகள் ஆளும் மேற்கு வங்க மாநிலம் படு சுறுசுறுப்புடன் இத்தகைய SEZக்களை உருவாக்கி வருகிறது என்பது கொசுறுச் செய்தி)\n6. \"இப்படியே போனால் நானும் 'மாவோயிஸ்ட்' ஆகி விட வேண்டியதுதான்\" - முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் பேட்டி\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 10/28/2006 08:45:00 பிற்பகல் 12 கருத்துகள்:\nஞாயிறு, ஜூலை 16, 2006\nஇந்த ஒரு வாரத்தில் என்ன சொல்ல வந்தேன் என்றுத் தெளிவுப்படுத்தும் முயற்சி இது. 'இந்தியா ஒளிர்கிறது' என்ற கோஷங்களையெல்லாம் அன்றாடம் கேட்டுக் கொண்டிருந்தாலும், தினசரி வாழ்வில் ஒரு மாபெரும் மக்கள் கூட்டம் இந்த மாற்றங்களாலெல்லாம் எந்தவொரு முன்னேற்றமும் அடையாமல், முன்பிருந்த நிலையிலேயே (அல்லது அதை விட மோசமான நிலையில்) தொடர்ந்து கொண்டிருந்த உண்மை நிலையைக் காண்கையில், 'எங்கேயோ உதைக்குதே' என்ற எண்ணம் தோன்றிக் கொண்டிருந்தது. இந்நிலையில்தான் நிகழ்ந்தன விவசாயிகள் தற்கொலை, கிராமப்புறப் பட்டினிச் சாவுகள் ஆகியன. அப்போதுதான் உறைத்தது 'trickle down economics' பேசும் நிபுணர்களின் அயோக்கியத்தனம். நடக்க இயலாதவொன்றைக் காட்டி, நம்மைக் குஷிப்படுத்தும் திட்டத்தைத்தான் நம் ஆட்சியாளர்களும் கொள்கை ஆலோசகர்களும் செயல்படுத்திக் கொண்டிருந்தார்கள் / கொண்டிருக்கிறார்கள்.\nஇந்நிலையில் ஊடகங்களிலிருந்தாவது உண்மை நிலவரம் புலப்படக்கூடுமா என்று பார்த்தால், அவையும் மக்களின் கேளிக்கைத் தேவைகளையே நிறைவேற்றிக் கொண்டிருந்தன. அவ்வப்போது எங்காவது அசம்பாவிதங்கள் நடந்தால் அந்தந்த நேரங்களில் மட்டும் மக்கள் பிரச்சனைகளுக்குக் கூடிய கவனம் வழங்கப்படும். மற்ற நேரங்களில் business, as usualதான். இதில் ஆட்சியிலிருப்பவர்களை நோக்கி அடிவருடுதல் வேறு. கம்பியெண்ணிக் கொண்டிருக்க வேண்டிய சந்திர பாபு நாயுடுவை CEO of the State ஆக்கிய பெருமை நம் ஊடகங்களையே சேரும்.\nஇதுபோல் திரிக்கப்பட்ட உண்மைகளையே அன்றாடம் உட்கொள்ள வேண்டிய நிலையிலிருக்கும் நாம், உண்மையான ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டிருப்பதாக எண்ணிக் கொள்ள முடியாது. ஏனென்றால் ஆட்சியாளர்களைப் பற்றிய நம் கருத்துகள் / முடிவுகள் / தேர்வுகள் ஆகியன, இத்தகைய திரிக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையிலேயே அமைகின்றன. ஒரு மாபெரும் மூளைச்சலவை செய்யப்பட்ட மக்கள் கூட்டம் என்று வேண்டுமானால் நம்மை விவரித்துக் கொள்ளலாம், நிச்சயமாக ஜனநாயகம் என்றல்ல.\nசந்திர பாபு நாயுடு புகழேணியின் உச்சியில் இருந்த காலத்தில்தான் Hinduவில் திரு.P சாய்நாத்தின் ஒரு செய்தியறிக்கையைப் படித்தேன். வேறெந்த ஊடகத்திலும் கிடைக்காத ஒரு செய்தி (மற்றும் ஹைதராபாத்தில், மற்ற அலுவலக நண்பர்களும் அறிந்திடாத ஒரு செய்தி) அந்தக் கட்டுரையில் எனக்குக் கிடைத்தது. அதாவது ஆந்திர மாநிலத்தின் பெருவாரியான கிராமங்களில் மக்களின் பசியைப் போக்குவதற்காக கஞ்சி ஊற்றும் நிலையங்கள் (soup kitchens) தன்னார்வலத் தொண்டர்களால் நடத்தப்படுகின்றன என்பதே செய்தி. பல இடங்களில் இது மார்க்சீயக் கட்சியால் முன்னின்று நடத்தப்பட்டது என்பது உபரியான செய்தி (to give the devil his due. மேலும், பொதுவிடங்களில் உண்டி குலுக்கும் தோழர்களின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடக் கூடாதல்லவா). IT powerhouse என்றெல்லாம் எல்லாத் தரப்பினராலும் செல்லமாக வர்ணிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தின் கிராமப்புறங்களில், பெருவாரியான மக்கள் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தும் அவல நிலையிலுள்ளனர் என்றத் திகைக்க வைக்கும் செய்தியை மற்ற ஊடகங்கள் எவ்வாறு தவற விட்டன). IT powerhouse என்றெல்லாம் எல்லாத் தரப்பினராலும் செல்லமாக வர்ணிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தின் கிராமப்புறங்களில், பெருவாரியான மக்கள் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தும் அவல நிலையிலுள்ளனர் என்றத் திகைக்க வைக்கும் செய்தியை மற்ற ஊடகங்கள் எவ்வாறு தவற விட்டன அல்லது திட்டமிட்டு இருட்டடிப்பு செய்தனவா, என்று எனக்கு இன்னமும் அது புரியாத புதிராகவே உள்ளது. இது போல் தமிழகத்தில் எத்தனை திகைக்க வைக்கும் செய்திகள் மறைக்கப்பட்டுள்ளன அல்லது திட்டமிட்டு இருட்டடிப்பு செய்தனவா, என்று எனக்கு இன்னமும் அது புரியாத புதிராகவே உள்ளது. இது போல் தமிழகத்தில் எத்தனை திகைக்க வைக்கும் செய்திகள் மறைக்கப்பட்டுள்ளன மற்ற மாநிலங்களின் நிலவரம் எப்படி மற்ற மாநிலங்களின் நிலவரம் எப்படி இதற்கெல்லாம் நமக்கு விடைகள் கிடைக்காமலே போகலாம். 'கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்' என்பதே நம் நாட்டின் நகர்ப்புற வாழ்க்கை கற்பிக்கும் அரிய பாடம்.\n'இல்லாத பிரச்சினைகள்' குறித்தே இந்த ஒரு வாரம் முழ���க்க எழுதியிருக்கிறேன். நம் ஊடகங்கள், ஆட்சியாளர்கள் மற்றும் (நானும் அங்கம் வகிக்கும்) மத்திய வர்க்கத்தினர், ஆகியோரைப் பொறுத்த வரை, அவை 'இல்லாத பிரச்சினைகள்'தாம். இப்பிரச்சினைகளைப் பற்றிய நம்பகமான source என்று நான் கருதும் ஒருவர் அளித்திருக்கும் தகவல்களை வைத்து, அவற்றின் அசல் வடிவத்தை விளக்க முயற்சித்திருக்கிறேன். அவற்றிற்குத் தீர்வுகள் வழங்கும் அளவுக்கு அனுபவமோ முதிர்ச்சியோ இல்லாத காரணத்தால், அத்தகைய core competence ;) உடைய ஒருவரது பங்களிப்பைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்.\nஇன்று, இந்தத் தகவல்களைத் தொடர்ந்து, எனக்குத் தோன்றும் சில வலுவான எண்ணங்களை முன்வைக்க விரும்புகிறேன்.\nகிராமம் - இது எக்காரணம் கொண்டும் அழிக்க முடியாத ஒரு அமைப்பாக நம் அரசியல் சட்டத்தில் திருத்தியமைக்க வேண்டும். அதன் இறையாண்மை (sovereignty) சட்டத்தால் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்.\nதனியொருவனுக்கிங்கு கல்வியில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\nதனியார்மயமாக்கம் - தேவையானது மற்றும் இன்றியமையாதது. ஆனால் அதன் engagement modelதான் கேள்விக்குரியது. நூறு கோடி இந்தியர்களின் சார்பாக அரசு என்றொரு அமைப்பு ஒற்றை வாடிக்கையாளனாகச் செயல்பட்டுக் கொண்டு, அது தனியாரை நோக்கி, \"வாங்க, எனக்கு something குடுத்துட்டு இதோ இவங்கள இஷ்டத்துக்கு கொள்ளையடிச்சிக்கோங்க\" என்று கூறும் ஏற்பாடு ஏற்றுக் கொள்ள முடியாதது. அதே நூறு கோடி இந்தியர்கள் ஒவ்வொருவரும் தனியாரை நோக்கி \"என்னாப்பா, சொத்தையும் சொள்ளையுமா இருக்கு வேற குடு\" என்று விழிப்புணர்வுடன் தாம் பெற வேண்டியதை வற்புறுத்தி வாங்கிப் பெறும் நிலை ஏற்றுக் கொள்ளக்கூடியது, மற்றும் சாதகமானதுவும் கூட.\nவளர்ச்சித் திட்டங்கள் - இவை செயல்படுத்தப்படும் பகுதியிலுள்ள கிராம மக்களின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே, இவை முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.\nமக்கள் நலத் திட்டங்கள் - அவை யாருக்காகத் தீட்டப்படுகிறதோ, அந்தப் பலனாளிகளைக் கலந்தாலோசித்தே இவை செயல்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அவை அவர்களின் உண்மைத் தேவைகளை நிறைவேற்றும் வாய்ப்பைப் பெறும்.\nஇத்துடன் எனது வாரம் முடிவடைகிறது. வாய்ப்பு கொடுத்த தமிழ்மணத்தாருக்கும், வாசித்து ஆதரித்த நண்பர்களுக்கும் நன்றி.\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 7/16/2006 11:00:00 முற்பகல் 16 கருத்துகள்:\nவறுமை குறித்த மாற்றுச் சிந்தனைகள்\nஒரு நிர்வாகவியல் 'குரு' எனக் கருதப்படுபவர் வறுமை / கடைநிலை மக்கள் பற்றியெல்லாம் எழுதினால் எவ்வாறிருக்கும் ஆர்வத்தைத் தூண்டியதாலேயே இந்த நூலைப் படிக்கத் தொடங்கினேன். முழுவதும் படித்து முடிக்கவில்லையென்றாலும் பல முக்கியமான கருத்துகள் கூறப்பட்டிருப்பது தெரிந்தது. அவற்றின் மீது எனக்கு விமர்சனங்கள் இருந்தாலும், இந்த நூல் தரும் positive / ஆக்கப்பூர்வமான சில ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட வேண்டியது. நான் மிகவும் மதிக்கும் இந்த நிர்வாகவியல் குரு. திரு. C K பிரஹலாத். Michigan பல்கலைக்கழகத்தின் ஒரு விரிவுரையாளர். 'Core competence' என்ற சொற்றொடரை இவ்வுலக்குக்கு அளித்த பெருமை அவரையே சேரும். (இந்தச் சொற்றொடரை என்னைப் போன்ற 'tie கட்டிப் பொய் பேசும்' பணியிலிருப்பவர்கள் எவ்வளவு முறை பயன்படுத்தியிருப்போம் என்பதற்கு கணக்கே கிடையாது) இந்த நூற்றாண்டின் மிக முக்கிய நிர்வாகவியல் சிந்தனையாளர்களில் ஒருவர் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் இந்தியர். கிட்டத்தட்ட திரு.அமர்த்தியா சென் அளவுக்குப் புகழ் பெற்றவர். நொபெல் பரிசு ஒன்றுதான் missing :) அவர் எழுதிய நூல் The Fortune at the Bottom of the Pyramid.(கடைநிலைகளில் பொதிந்திருக்கும் பொக்கிஷம்) அதிலிருந்து எனக்குப் பிடித்த கருத்துகளை இங்கு வழங்குகிறேன்.\nவறுமை வரி / அபராதம் (Poverty penalty): பெரும்பாலான சமூகங்களில் கடைநிலையிலிருப்பவர்களுக்கு 'வறுமை வரி' விதிக்கப்படுகிறது - வெளிப்படையாக அல்ல, ஆனால் மறைமுகமாக. அவர்கள் ஏழைகளாக இருப்பதனாலேயே அவர்கள் வாங்கும் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் ஆகாய விலை வழங்க வேண்டியுள்ளது. சில உதாரணங்களுடன் இந்நிலையை விளக்க முடியும். கீழே கொடுக்கப்பட்டது மும்பை மாநகரில் தாராவி குடிசைப்பகுதியில் ஆகும் சில செலவுகளை, வார்டன் ரோட் எனப்படும் பணக்காரர்கள் வாழும் பகுதியில் ஆகும் அதே செலவுகளுடன் ஒப்பிடும் ஒரு அட்டவணை:\n1. கடன் மீது செலுத்த வேண்டிய வருடாந்திர வட்டி\n2. தண்ணீர் (1000 லிட்டர்கள்)\n3. தொலைப்பேசி (ஒரு நிமிடம்)\n5. அரிசி (1 கிலோ)\nஏழைகள் தங்கள் ஏழ்மைக்குக் கொடுக்க வேண்டிய விலை அதிகமானது. இந்த வறுமை வரியை அகற்றும் வகையில் கடைநிலை மக்களுக்கு இந்தப் பொருட்களையும் சேவைகளையும் குறைந்த / நியாய விலைக்கு வழங்க முன்வரும் தனியார் நிறுவனங்கள், அதிக விற்பனைகளையும் லா��ங்களையும் ஈட்டக்கூடும். இது அனைத்துத் தரப்பினருக்கும் வெற்றிகரமாகவே முடியும். ஏனெனில், ஏழை மக்களைப் பொறுத்த வரை, முன்னர் ஆகாய விலைகளைக் கொடுத்து வந்ததற்கு பதிலாக நியாய விலைகளையே கொடுப்பதால், இதர அத்தியாவசியச் செலவுகள் செய்ய கைவசம் பண வசதி இருக்கும். உணவு, உடை, கல்வி, ஆரோக்கியம் போன்றவற்றை உறுதி செய்வதற்கு இந்தப் பணம் உதவும். தனியார் நிறுவனங்களுக்கோ, ஒரு புது வியாபாரச் சந்தையை இது திறந்து விடும். Saturate ஆகிப் போன நகர்ப்புற, மேல்தட்டுச் சந்தைகளை விட, இதில் விற்பனை அளவுகளை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.\nகடைநிலை மக்களுக்கேற்ற சேவைகள்: தற்போதைய நிலவரத்தை நோக்கினால், சந்தையிலுள்ள பெரும்பாலான பொருட்களும் சேவைகளும் வசதி படைத்தவர்களுகென்றே வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. இவற்றை அப்படியே கொண்டு சென்று கடைநிலை மக்களிடம் விற்க முயன்றால் அதில் வெற்றி காண்பதும் அரிது, அதனால் அவர்களது தேவைகள் நிறைவேறாமலும் போகலாம். அவர்களது வாழ்க்கைச் சூழல், கடினமான சுற்றப்புற நிலைமை போன்றவற்றைக் கணக்கிலெடுத்து, அதற்கேற்றவாறு பொருட்களில் / சேவைகளில் புதுமைகளைப் புகுத்தினாலேயே, இந்த முயற்சியில் வெற்றியடைய முடியும். உ-ம், கிராமப்புறங்களுக்கென்று தயாரிக்கப்படும் கணினிகள் அங்கு நிலவும் மின்சாரத்தின் தரம் போன்றவற்றிற்குத் தகுந்தாற்போல் செயல்படும் தன்மையைப் பெற்றிருக்க வேண்டும். ஒரு வங்கியின் ATM, படிப்பறிவில்லாத வாடிக்கையாளராலும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டிருக்க வேண்டும். Iodized உப்பு என்றால் அது இந்திய கிராமப்புறங்களில் நிலவக்கூடிய பாதகமான வெப்ப தட்ப நிலைகளையும், வன்முறை மிகுந்த இந்தியச் சமையல் முறைகளையும்() கடந்து தனது iodineஐ இழக்காது தக்க வைத்துக் கொள்ளும் தன்மையைப் பெற்றிருக்க வேண்டும், இல்லாவிட்டால் அது iodizedஆக இருந்து ஒரு பயனுமில்லை. (Hindustan Lever இதில் ஆய்வு நடத்தி வெற்றி கண்டிருக்கிறதாம், molecular encapsulation என்ற நுட்பத்தைப் பயன்படுத்தி)\nகடைநிலைச் சந்தைகளுக்கேற்ற செயல்முறைப் புதுமைகள் (Process innovations): ஒருவர் McDonalds உணவகங்கள் இயங்கும் விதத்தைப் பார்வையிட்டு விட்டு, அதே வகையில் தனது கண் மருத்துவமனையை மாற்றியமைக்கிறார். இதனால் நாளொன்றுக்குப் பல மடங்கு அதிக நோயாளிகளுக்கு காடராக்ட் சிகிச்சை செய்ய முடிகிறது. மேலும் ஒரு புதுமையைப் புகுத்துகிறார் - அதாவது, வருகை தரும் ஏழை நோயாளிகளுக்கு இச்சிகிச்சை இலவசம் என்று. அதனால் பல ஏழைகள் பலனடைகின்றனர் (மொத்த நோயாளிகளில் அறுபது சதவிகிதம்). இதர வசதி படைத்த நோயாளிகளுக்கும் மலிவு விலையில் சிகிச்சை. ஆகவே, கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறுவோரும் அதிக எண்ணிக்கையில் வருகை தருகின்றனர் (அதற்கு சமூக நல்லெண்ணமும் ஒரு காரணம் என்பதில் எனக்கு சந்தேகமில்லை). மேலும், அவர்கள் தரும் இலவச சிகிச்சையினால் கிடைக்கும் goodwill / விளம்பரம், பல திசைகளிலிருந்தும் ஆதரவு....... இப்படியாக, பெருவாரியான ஏழை மக்களுக்கு இலவச சேவை வழங்கிக் கொண்டே, ஒரு தனியார் நிறுவனத்தால் லாபத்தில் இயங்க முடிகிறது. எங்கே என்று கண்கள் விரிய யோசிக்கின்றீர்களா நம்ம சங்கம் வளர்த்த மதுரையிலதாங்க நம்ம சங்கம் வளர்த்த மதுரையிலதாங்க\nஇப்படியாக, நம் நகர்ப்புற வசதி படைத்தவர்களுக்குக் கிடைக்கும் பெருவாரியான வசதிகள், இவை தற்போது மறுக்கப்பட்டிருக்கும் கிராமப்புற / நகர்ப்புற ஏழைகளுக்கும் அவர்களின் சக்திக்கேற்ப வழங்கப்படுமானால், அதுவே அவர்களது அன்றாடப் பிரச்சினைகளைப் பெரிய அளவில் குறைக்கக் கூடும். (முன்பு குறிப்பிட்ட ஒரு உதாரணத்தில், மிதிவண்டி எனப்படும் ஒரு எளிய உபகரணம் எப்படி ஒரு சமுதாய மாற்றத்தை நிகழ்த்தியது என்று பார்த்தோம்.) வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம், நிதிச் சேவைகள் (financial services), தொடர்பாடல் வசதிகள் (communications) ஆகியவற்றிற்கும் இது பொருந்தும்.\nமேலும், பெருவாரியான தனியார் நிறுவனங்கள் இப்படி கடைநிலைச் சந்தைகளை நோக்கிப் படையெடுக்க முடிவு செய்யுமானால், அவற்றின் திட்டங்களைச் செயல்படுத்த விற்பனையாளர்கள், நிறைவேற்றாளர்கள்() என்று ஒரு மாபெரும் பணியாளர் படையே தேவைப்படும். அவற்றை நிரப்ப (சந்தைப் பரிச்சியம், போன்ற காரணங்களால்) கடைநிலை மக்களின் பிரதிநிதிகளே சிறந்தவர்கள் என்பதால், பல கடைநிலை நபர்களுக்கு (குறிப்பாகப் பெண்களுக்கு) இதனால் வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். வசதியடைந்த அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவது, மாறி விரும் சூழலில் புதிய வணிக வாய்ப்புகள் என்று ஒரு கடைநிலைப் பொருளாதாரமே உருவாக வாய்ப்புள்ளது. தற்போதுள்ள தரகர்கள், நிலப்பிரபுக்கள், தடியர்கள் ஆகியோரின் ஆதிக்கம் அத��ல் செல்லுபடியாகாது. ஏனென்றால், அது நவீனத் தொழில்நுட்பங்கள், சிறந்த வணிகப் பழக்கங்கள் (best practices) போன்றவற்றால் இயங்கும் ஒரு அமைப்பாக இருக்கும்.\nதொடர்ச்சி - கதைகளும் படிப்பினைகளும்.\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 7/15/2006 05:05:00 பிற்பகல் 7 கருத்துகள்:\nசில நேரங்களில் நம் ஆட்சியாளர்களும் விவரம் தெரிந்து செயல்பட்டிருக்கின்றனர். அத்தகைய ஒரு வெற்றிக்கதையே இது. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆட்சியாளராக இருந்த திருமதி. ஷீலாராணி சுங்கத் தொலைநோக்குப் பார்வையுடன் சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். அறிவொளி இயக்கத்திற்கு அவரது பங்கு / ஆதரவு கணிசமானது என்று தெரிய வருகிறது. முக்கியமாக, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சுமார் 350 கல்லுடைக்கும் ஆலைகளில் சரிபாதியை மிகுந்த ஏழ்மையில் வாடும் பெண்களுக்கு நியாய விலையில் குத்தகைக்கு வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டார். அதன் விளைவைப் பார்ப்போம்.\nசுமார் 4000 ஏழைத் தாழ்த்தப்பட்ட பெண்கள், தாம் எங்கு அடிமட்டக் கூலிகளுக்கு வேலை செய்து வந்தார்களோ, அதே கல்லுடைக்கும் ஆலைகளுக்கு அவர்களே அதிபதிகளானார்கள். அவர்களின் கணவர்கள் அதே ஆலைகளில் தினக்கூலிகளாகச் சேர்ந்தார்கள். இந்த மாற்றத்தால், முன்பு எட்டு மணி நேர வேலைக்கு ரூ.6/- சம்பாதித்து வந்த இப்பெண்கள், இப்போது நாளொன்றுக்கு ரூ.35 – 40 வரை ஈட்ட முடிகிறது. அனைவரும் அறிவொளியால் பயிற்றுவிக்கப்பட்டு விட்டதால் அவர்களது கணக்கு வழக்குகளை அவர்களாலேயே பார்த்துக் கொள்ள முடிகிறது. வருமானமும் பெண்களின் கட்டுப்பாட்டிலிருப்பதால் அது குடும்பச் செலவுகளுக்குச் செல்கிறது, சாராயக்கடைகளில் சென்று ஐக்கியமாகாமல். குழந்தைகள் பசியின்றி, நல்ல உடைகளில் பள்ளிக்கூடங்களுக்குச் சென்று வர முடிகிறது. உபரி வருமானம் தந்த வசதியில் இப்பெண்களால் தங்கள் வீடு வாங்கும் திட்டங்களைச் செயல்படுத்த முடிகிறது.\nபொதுவாக இத்தகைய ஆலைகள் அரசுக்கு ஒரு தொகையைக் கட்டணமாக செலுத்த வேண்டும். ஒரு லாரி அளவு ஜல்லிக்கு (தமிழ்மண ஜல்லி அல்ல ;) ) ரூ.110/- என்ற விகிதத்தில். முன்பு காண்டிராக்டர்களின் ஆதிக்கத்தில் இருந்தபோது, இந்தப் பணம் அரசை வந்தடைந்ததே இல்லையாம். ஒரு வருடம் ரூ.525யே இது போல் வசூலிக்க முடிந்ததாம். ஆனால், சரிபாதியான ஆலைகள் ஏழைப்பெண்களின் கட்டுப்���ாட்டில் வந்த பிறகு வருடத்திற்கு ரூ.25 லட்சமாக உயர்ந்ததாம் இந்த வசூல் தொகை. அதற்கடுத்த ஆண்டு ரூ.48 லட்சம் எதிர்ப்பாரக்கப்பட்டதாம், அதில் பெண்கள் நிர்வகிக்கும் ஆலைகளின் பங்கு ரூ.38 லட்சம். 10 லட்சமே தனியார் காண்டிராக்டர்கள் பொய்க்கணக்குகள் காட்டி, அரசுக்கு செலுத்தும் தொகை.\nஇத்திட்டத்தில் சிக்கல்கள் இல்லாமலில்லை. குத்தகையை இழந்த காண்டிராக்டர்கள், அவர்களது அரசியல்வாதி நண்பர்கள், அவர்களிடம் something பெற்று வந்த அரசு ஊழியர்கள் என்று கூட்டு சேர்ந்து கொண்டு இத்திட்டத்தைக் குலைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறதாம். அருகாமையிலுள்ள ஒரு கோவிலுக்கு இந்த ஆலைகளால் ஆபத்து என்று புரளியைக் கிளப்பி Archeological Survey of Indiaவைத் துணைக்கழைத்தது, ரவுடிகளை இப்பெண்களுக்கு எதிராக ஏவி விட்டது, போன்ற நற்பணிகளை நம் ஆதிக்க சக்திகள் செவ்வனே செய்து வருகின்றன. அறிவொளி மட்டுமே இப்பெண்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது.\nபுதுக்கோட்டையின் சாராய சாம்ராஜ்யத்திற்கெதிராக போர்க்கொடி ஏந்திய பெண்களைப் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும்.\nமலர்மணி - அறிவொளி இயக்கத்தின் ஒரு தன்னார்வலப் பணியாளர். 'ஊர் பெரியவர்கள்' அனுப்பிய பெண்களால் அடித்து நொறுக்கப்படுகிறார். இந்த சம்பவத்திற்குப் பிறகு அவருக்கு மாவட்ட ஆட்சியாளரின் ஆதரவு கிட்டுகிறது. ஆகவே, ஊர் பெரியவர்களால் (மற்றும் காவல்துறையினரால்) மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை. இருந்தாலும் அவரை ஊர் புறக்கணிப்பு செய்கிறது. அவரது மகன்களுக்கு முடி திருத்துவது மறுக்கப்படுகிறது. அவருக்கு தேநீர் வாங்கி வந்த ஒரு மகனின் கைகளிலிருந்து தேநீர் கோப்பை தட்டி விடப்படுகிறது, ஒரு ஊர் பெரியவரால். மளிகை சாமான்கள் வாங்க அவர் நான்கு கி.மீ. தூரத்திலுள்ள அடுத்த கிராமத்திற்குச் செல்ல வேண்டும். குடிநீருக்காக, இரண்டு கி.மீ. நடந்தே சென்று எடுத்து வரவேண்டும். இந்த தண்டனைகள் பெறும் நிலைக்கு அவர் ஆளாகக் காரணம் - அரசு அறிவித்திருந்த மது விலக்கு வாரத்தில் நடத்திய ஒரு மேடைப்பேச்சு நிகழ்ச்சியில், சில தலித் மக்களை அதே மைக்கை உபயோகித்து பேச வைத்த அவரது செயல். அரசு திட்டத்தைச் செயல்படுத்தியதால் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த நிலை இது.\nஇருந்தும் தளராமல் மலர்மணி போன்ற பெண்கள் உழைத்ததால், பல கிராமங்களில் சாராயம�� தடை செய்யப்பட்டது. வேடிக்கை என்னவென்றால், சாராயம் அருந்துபவர்களும் திருந்தினார்களாம், சாராயம் காய்ச்சுபவர்களும் திருந்தி, தம் நற்பணிகளை நிறுத்திக் கொள்வதற்கு சம்மதித்தார்களாம். ஆனால் இந்த வர்த்தகத்தினால் ஆதாயமடைந்து கொண்டிருந்த காவல்துறையினரோ, வியாபாரத்தை மறுபடியும் தொடங்குமாறு திருந்திய சாரய வியாபாரிகளை வற்புறுத்திக் கொண்டிருந்தார்களாம்.\nஇன்னொரு புரட்சி, பெரும்பாலான பெண்கள் மிதிவண்டிகள் ஒட்டப் பழகியது. இதிலும் திருமதி. ஷீலாராணி சுங்கத் மற்றும் அறிவொளியின் பங்கு கணிசமானது. மிதிவண்டி இருந்தால் எங்கு வேண்டுமானாலும் விரைவில் சென்றடையலாம், பேருந்துகளுக்குக் காத்திருக்கவோ, அல்லது தந்தை / கணவர் / சகோதரர் / மகன் ஆகியோரின் தயவை நம்பி இருக்கவோ தேவையில்லை, நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடங்களுக்குச் சென்று திரும்பலாம் என்ற காரணங்களினால் இது அறிவொளியால் ஒரு முக்கியமான நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டது.\nஇப்படியாக மிதிவண்டி ஓட்டுவதற்குப் பழகிய பெண்களோ, அதனால் பெரிதும் கவரப்பட்டு, அதை அதிக அளவில் வாங்கவும் பயன்படுத்தவும் செய்தார்கள். ஊர் ஊராகச் சென்று தம் விளைப் பொருட்களை விற்று வருவது, தண்ணீர்க் குடங்களை சுமந்து வருவது, குழந்தைகளை அழைத்துச் செல்வது போன்ற பல தேவைகளுக்கு மிதிவண்டிகள் பயன்படுத்தப்பட்டன. ஒரு நான்கு கி.மீ.க்கு உட்பட்ட தூரங்களை பெண்களால் எளிதாகக் கடந்து செல்ல முடிந்தது. முன்பு குறிப்பிட்ட கல்லுடைக்கும் ஆலைகளில் பணியற்றும் பெண்களுக்கும், தங்கள் தொலைதூரப் பணியிடங்களுக்குச் சென்று வர மிதிவண்டி பெரிதும் உதவியது. இவையனைத்தும் அல்லாமல், மிதிவண்டி ஓட்டுவது என்பது ஒரு பெண்ணின் சுதந்திரத்தின் அறிகுறியாக கருதப்படும் நிலையும் ஏற்பட்டது. எல்லா பெண்களும் மிதிவண்டியை ஓட்டும் திறனைப் பெற வேண்டும் என்ற சிந்தனை பெண்கள் மத்தியில் வலுவாகத் தோன்ற ஆரம்பித்தது. இவ்வாறாக, சுமார் ஒரு லட்சம் பெண்கள் மிதிவண்டி ஓட்டப் பயின்று, தங்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தைக் கண்டார்கள். மற்ற பெண்களுக்கும் பயிற்சியளித்து இந்த இயக்கத்தைப் பரப்பினார்கள். இந்தியாவிலேயே அதிகமான அளவில் பெண்கள் மிதிவண்டிகள் ஓட்டும் மாவட்டம் புதுக்கோட்டைதானாம்.\nஆனால், இது அத்தனை சுலபமாக நிகழவில்லை. ஆணாதிக்கப் போக்குகளால், தொடக்கக் காலங்களில் மிதிவண்டி பழகிய பெண்களைப் பற்றி மோசமான விமர்சனங்களெல்லாம் வைக்கப்பட்டன. இருந்தும் தங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருந்து சாதனை படைத்தனர் இப்பெண்கள்.\nஇதுவரை திரு.சாய்நாத் எழுதிய Everybody loves a good drought என்ற நூலிலிருந்து சில உதாரணங்களை வழங்கியுள்ளேன். நான் முதல் பதிவில் குறிப்பிட்டுள்ளது போல் அரசியல்வாதிகள், தனியார் துறையினர், ஊடகங்கள் மற்றும் மத்திய வர்க்கத்தினர் ஆகியோரால் உதாசீனப்படுத்தப்படும் / மோசமான நிலைகளுக்குத் தள்ளப்படும் அதிகாரமற்ற மக்களின் நிலைமையை இந்த உதாரணங்கள் விவரமாக விளக்கியிருக்குமென்று நம்புகிறேன். தற்போது பொறுமை காத்துவரும் இம்மக்கள் ஒரு நாள் பொறுமையிழக்கக் கூடும். புரட்சி என்பதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் பெரிய அளவில் வன்முறைகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகிக் கொண்டிருப்பதையே தினமும் காண்கிறோம். அத்தகைய நிலை ஏற்படுமுன், இந்த ஏற்ற தாழ்வுகள் சரி செய்யப்படுமென்று நம்புவோம்.\nஅடுத்து, திரு.சாய்நாத்தை வழியனுப்பி விட்டு, வேறு சில கருத்தியல்களின் மீது வெளிச்சம் போட்டுப் பார்க்கலாமென்றிருக்கிறேன். அதுவே அடுத்த இடுகை - வறுமை குறித்த மாற்றுச் சிந்தனைகள்.\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 7/15/2006 10:11:00 முற்பகல் 12 கருத்துகள்:\nவெள்ளி, ஜூலை 14, 2006\nதொழில்நுட்பக் காரணங்களால் (ஒரு sloppy floppyயால்), இன்று இட வேண்டிய இடுகை இந்திய நேரப்படி இன்று இரவிலோ அல்லது நாளை காலையிலோ இடப்படும் என்பதை மிகுந்த வருத்தத்துடன் ;) தெரிவித்துக் கொள்கிறேன்.\n(இதற்கு tagging எல்லாம் வேண்டாமில்லையா\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 7/14/2006 01:00:00 பிற்பகல் 5 கருத்துகள்:\nவியாழன், ஜூலை 13, 2006\nவறட்சி விரும்பிகளும் தண்ணீர்த் தடியர்களும்\nஇந்தியாவின் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று, அவ்வப்போது ஆங்காங்கே ஏற்படும் வறட்சி நிலையாகும். அது போலவே, இந்தியாவின் மிகப்பெரிய தொழில் துறை என்ன தெரியுமா IT / hi-tech எல்லாம் கிடையாது - வறட்சி நிவாரணமே இந்தியாவின் மாபெரும் தொழில்துறை. உற்று நோக்கினால், இந்தத் தொழிலுக்கும் முன்னர் குறிப்பிட்ட வறட்சி நிலைப் பிரச்சினைக்கும் எந்தவொரு தொடர்ப்பும் இருக்காது, அதாவது தொடரும் வறட்சி நிலைகள் இந்தத் தொழில் நிலை கொள்ள உதவுகின்றன, என்பதைத் தவிர. வறட்சியால் ��விப்போர் ஒரு கூட்டமென்றால், பெரும்பாலும் அதற்கான நிவாரணம் பெறுவோர் வேறொரு கூட்டமாகத்தான் இருக்கும். இரண்டாம் கூட்டத்திற்கு முதலாம் கூட்டம் எவ்வளவு இன்றியமையாதது என்று விளக்கத் தேவையில்லை. முதலாம் கூட்டத்தின் திண்டாட்டத்தில்தான் இரண்டாம் கூட்டத்தின் நல்வாழ்வே உள்ளது. ஆகவே, அரும்பாடு பட்டாவது முதல் கூட்டத்தின் திண்டாட்ட நிலை தொடர்வதைத்தான் இரண்டாவது கூட்டம் விரும்பும், மற்றும் அதை உறுதி செய்வதற்கும் வேண்டிய முயற்சிகளை மேற்கொள்ளும்.\nவறட்சி நிவாரணம் என்ற பெயரில் மஹாராஷ்டிர மாநிலம் ஒரு வருடத்திற்கு செலவிடும் தொகை ஆயிரம் கோடிகளுக்கு மேல். அதே போல் ஒரிஸ்ஸா மாநிலத்தில் வறட்சி நிவாரணம் என்று மத்திய அரசின் நிதியிலிருந்து சுமார் ஆயிரம் கோடிகள் வருடத்திற்கு செலவிடப்படுகின்றன. இவை பெரும்பாலும் வறட்சியை உண்டாக்கும் காரணிகளை (அதாவது, பொது நீர்வளங்களை செல்வாக்குள்ள தனி நபர்கள் தம் வசப்படுத்திக் கொள்வது, போன்ற காரணிகளை) எதிர்கொள்வதில்லை. மாறாக, சாலைகள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல், லாரிகளில் குடிநீர் வழங்குதல், (தண்ணீர் இல்லாத) குளங்களைச் செப்பனிடுதல் போன்ற பணிகளுக்கு தனியார் காண்டிராக்ட்கள் வழங்குவதற்கே செலவிடப்படுகின்றன. இப்பணிகளும் எந்த அழகில் நிறைவேற்றப்படும் என்பதை விவரிக்கத் தேவையில்லை. இது போன்ற நிவாரண நிதி பெறுவதற்கும் 'வறட்சியால் பாதிக்கப்படக்கூடிய பகுதி' (drought-prone area) என்ற அங்கீகாரம் தேவை. இத்தகைய வ.பா.ப.க்கள் முற்றிலும் அரசியல் ரீதியிலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. உ-ம், தொண்ணூறு வ.பா.ப.க்கள் இருந்த மஹாராஷ்டிரத்தில், ஆறு வருடங்கள் கழித்து இந்த எண்ணிக்கை நூற்றைம்பதாக உயர்ந்ததாம். அதே போல், 54 வ.பா.ப.க்கள் இருந்த பீஹாரின் எண்ணிக்கை, அம்மாநிலத்தவர் ஒருவர் மத்திய அமைச்சரான பிறகு உடனே 55ஆக உயர்ந்தது (அவரது தொகுதியின் சேர்க்கையால்) . சில வருடங்களில் இந்த எண்ணிக்கை நூற்று இருபதாக உயர்ந்து விட்டது. இத்தனைக்கும், இந்த இடைப்பட்ட வருடங்கள் நல்ல மழை பெய்த வருடங்களாம். பெரும்பாலான வ.பா.ப.க்கள் நல்ல மழைக்காலங்களை அனுபவித்து வருபவை. கரும்பு போன்ற அதிக அளவிலான பாசனத் தேவைகளைக் கொண்ட பயிர்களைப் பயிரிடுபவை. இருந்தும் இங்கு வறட்சியால் வாடும் மக்களும் உள்ளனர். அவர்களே சமூகத்தின் அதிகாரமற்ற கடைநிலை மக்கள். குடிநீருக்காகப் பல மைல்கள் அலைந்து திரும்பும் பொதுஜனங்கள். அவர்களை முன்வைத்து பல பகற்கொள்ளைகளை நிகழ்த்துகின்றனர், நம் அரசியல் தலைவர்களும் அவர்களது கூட்டாளிகளும். எவ்வளவு கோடிகள் நிவாரண நிதி ஒதுக்கினாலும் இந்நாட்டின் வறட்சி நிலை மாறப்போவதுமில்லை, அதனால் பலனடையும் கூட்டமும் ஒழியப்போவதுமில்லை என்பதே இங்கு நிலவும் உண்மை நிலவரம்.\nஇடம்: இராமநாதபுரம் மாவட்டம், தமிழ் நாடு\nதொடர்ந்து வானம் பொய்த்து வரும் இராமநாதபுரம் மாவட்டத்தில், வயல்களுக்குப் பாசனம் செய்ய தண்ணீர் கிடைப்பது ஒரு பெரிய பிரச்சினையாகும். அதுவும் சொந்தமாகக் கிணறுகளும் பம்பு செட்களும் இல்லாத விவசாயிகளின் பாடு திண்டாட்டம்தான். இவைகளை உடைய பெரிய விவசாயிகளிடமிருந்து தண்ணீரைக் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலைதான்.\nராமு - ஒரு வசதி படைத்த விவசாயி. தனது 3HP மின்சார பம்பு செட்டை மணிக்கு பன்னிரண்டு ரூபாய் என்ற விலையில் வாடகைக்கு வழங்கியே, ஒவ்வொரு சிறு விவசாயியிடமிருந்தும் நாற்பத்தைந்து நாட்களில் ரூ.2000 வரை சம்பாதித்து விடுவதால், அவருக்கு சொந்தமாக விவசாயம் செய்வதற்கெல்லாம் நேரமோ தேவையோ இருப்பதில்லை. நீளும் வாடிக்கையாளர் பட்டியலை கவனிப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. இரு காரணிகள் அவருக்குச் சாதகமாகத் திகழ்கின்றன: 1. அவரும் விவசாயி என்பதால் அவருக்கு மின்சாரச் செலவு கிடையாது 2. அங்கு நிலவும் low voltage மின்சாரத்தால், வயல்களுக்குப் பாசனம் செய்ய இரண்டு மடங்கு அதிக நேரம் பிடிக்கிறது, அதனால் ராமு போன்றவர்களுக்கு இரட்டிப்பு லாபம்.\nராஜு - தனது 5HP டீசல் பம்பு செட்டை மணிக்கு ரூ.30 என்ற விலைக்கு வாடகைக்குத் தருபவர். (டீசல் இலவசமாகக் கிடைக்காதல்லவா) இவ்வாறு, ஐந்தாறு கிராமங்களின் பாசனத் தேவைகளை நிறைவேற்றி வருபவர். கிணற்றுத் தவளையாக இருந்து கொண்டிருக்காமல், பொதுக் கண்மாய்களிலிருந்தெல்லாம் தண்ணீரை இறைக்கும் சக்தி படைத்தவர். உங்களூர் கண்மாயின் தண்ணீர் அளவு குறைந்து விட்டதா) இவ்வாறு, ஐந்தாறு கிராமங்களின் பாசனத் தேவைகளை நிறைவேற்றி வருபவர். கிணற்றுத் தவளையாக இருந்து கொண்டிருக்காமல், பொதுக் கண்மாய்களிலிருந்தெல்லாம் தண்ணீரை இறைக்கும் சக்தி படைத்தவர். உங்களூர் கண்மாயின் தண்ணீர் அளவு குறைந்து விட்டதா அப்படியென்���ால் அவரை அணுகலாம். ஆனால் குறைந்தது ஐம்பது வாடிக்கையாளர்களாவது உங்கள் ஊரில் இருப்பது உத்தமம். அதை விடக் குறைந்த எண்ணிக்கைகளுக்கெல்லாம் அவர் நேரத்தை வீணாக்குவதில்லை.\nகோவிந்தராஜன் - மேலே குறிப்பிடப்பட்டுள்ள டீசல் பம்பு செட்டைப் போன்று இரண்டையும், மின்சார பம்பு செட் ஒன்றையும் வைத்து நடத்தி வருபவர். மேலும் தனது கிணறுகளிலிருந்து தண்ணீரை விற்பதுவும் அவரது நடவடிக்கைளில் ஒன்று. இவ்வாறாக, ஒரு வறட்சிக் காலத்தில் ரூ.70,000 வரை சம்பாதித்து விடக்கூடியவர்.\nபாசனத்திற்கு இவ்வாறென்றால், குடிநீருக்கும் அதே வகையான பொருளாதார அமைப்புதான். பொதுக் கண்மாய்களின் படுகைகளில் கிணறுகள் தோண்டி, அந்த நீரை ஒரு குடம் முப்பது பைசா என்ற விலையில் விற்று வரும் தனி நபர்களின் ஆதிக்கம் இங்கு அதிகம். முத்துச்செல்லன், அருணாசலம் மற்றும் சிவலிங்கம் - சாயல்குடி கிராமத்தின் பொதுக் கண்மாயின் படுகையில் பதிமூன்று கிணறுகளை வெட்டி, அவை தமக்குச் சொந்தமானவையே என்றுப் பிரகடனம் செய்து கொண்டவர்கள். பிறகு, நாளொன்றுக்கு ஒவ்வொரு கிணற்றிலிருந்தும் 500 குடங்கள் என்ற விகிதத்ததில் பொதுத் தண்ணீரை விற்று, மாதத்திற்கு ரூ.60,000 வரை சம்பாதித்து விடுபவர்கள்.\nஇது போன்ற நபர்களின் தயவில்தான் தமிழகம் தனது தண்ணீர்த் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறது.\nதொடர்ச்சி: புதுக்கோட்டையின் புதுமைப்பெண்கள் (தொடர்ந்து சோகக் கதைகளாக அமைந்து விட்டதால், ஒரு மாறுதலுக்காக, ஊக்கமளிக்கும் ஒரு வெற்றிக்கதை)\n(குறிப்பு: எழுத்துரு சிறிதாக இருப்பதாகச் சிலர் குறிப்பிட்டுள்ளனர். தற்போது வீட்டில் இணைய வசதி இல்லாததால், வீட்டில் OpenOfficeஇல் எழுதி, அதை MS Officeக்கு மாற்றி, மீண்டும் htmlக்கு மற்றி இந்தப் பதிவுகளை வலையேற்றுகிறேன். இதில் கை வைத்தால் மிகப்பெரிய எழுத்துக்களாகக் காட்டி பயமுறுத்துகிறது. ஆகவே, வாசகர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள்: எழுத்துக்கள் சிறிதாகத் தெரிந்தால், உங்கள் உலாவியில் எழுத்துக்களைப் பெரிதாக்கிப் படியுங்கள். நன்றி்)\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 7/13/2006 10:53:00 முற்பகல் 6 கருத்துகள்:\nபுதன், ஜூலை 12, 2006\nஇடம்: கோத்தா மாவட்டம், பீஹார் (இப்போது , ஜர்கண்ட்)\nவரலாற்றுப் புகழ் பெற்ற தாஜ்மஹாலைத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. நம் நாட்டின் அவலங்களுக்கிடையே முளைத்த பிரம்மா���்டமான வெளிப்பாடுகளில் அதுவும் ஒன்று. அதைப் போலவே ஒரு பிரம்மாண்டமான வெளிப்பாடுதான் ராஜ்மஹால் - ஆசியாவிலேயே மிகப் பெரிய ஒற்றைக் குழி, திறந்த வெளி நிலக்கரிச் சுரங்கம் (Asia's largest single-pit, opencast, coal mine). இதன் மற்றொரு சிறப்பு, இது அமைக்கப்பட்ட இடம் இந்தியாவிலேயே வறுமை அதிகமுள்ள (மற்றும் இரயில் போக்குவரத்தால் இணைக்கப்படாத) மாவட்டங்களில் ஒன்றாகும். உடனே இதன் முக்கியத்துவம் நமக்குப் புலப்படக் கூடும். \"மிகப் பெரிய வளர்ச்சித் திட்டம் ஒன்று, நாட்டின் மிக வறுமையான பகுதிகளில் இடம்பெறுவதனால் அங்குள்ள பொருளாதார நிலையே மாற்றமடைந்து அனைவரும் சுபிட்ச நிலையை எட்டுவதற்கான வலுவான காரணங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன\" என்றெல்லாம் 'நிபுணர்' மனப்பான்மையுடன் சிந்திக்கலாம். ஆனால் அதற்கு ஒரு சிறு இடையூறாகத் திகழ்வது அங்குள்ள நடைமுறை நிலவரம்.\nபதினெட்டு பட்டி கிராமங்களையும் (அவற்றில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களையும்) அப்புறப்படுத்திவிட்டு, 1989ஆம் ஆண்டு இத்திட்டம் வெற்றிகரமாகத் துவக்கப்பட்டது. கனேடிய அரசு வழங்கிய கடனால் மேற்கொள்ளப்படும் திட்டம் என்பதால் Met-Chem என்னும் கனேடிய நிறுவனத்திற்கே இதன் 'ஆலோசகர் - கூட்டாளி' என்ற பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் ஆலோசனைப்படி முற்றிலும் இயந்திரமயமான ஒரு சுரங்கம் நிறுவப்பட்டது. சுமார் ஆயிரம் கோடி செலவான இத்திட்டத்திற்கு, Met-Chem நிறுவனத்திற்குத் தரப்பட்ட தொகை நூறு கோடிகளுக்கு மேல். மேலும், இத்திட்டத்திற்கான இயந்திரங்களைத் தருவிப்பது போன்ற பொறுப்புகளையும் Met-Chemஏ பார்த்துக் கொண்டதால், அந்த நடவடிக்கைகளிலிருந்தும் நல்ல வருமானம் ஈட்டியிருக்கக் கூடிய வாய்ப்பிருக்கிறது. கிட்டத்தட்ட இந்நிறுவனத்திற்கு நம் நாட்டின் வளங்களைச் சுரண்டுவதற்கான ஏகபோக உரிமை வழங்கப்பட்டது போலத்தான்.\nஇப்போது வேலைவாய்ப்பு நிலவரம் - முற்றிலும் இயந்திரமயமான இச்சுரங்கம் சுமார் 2500 வேலைகளே வழங்கக்கூடியதாயிருக்கிறது.. அதிலும், இயந்திரங்களை இயக்குவது போன்ற சிறப்புத்திறமைகள் தேவைப்படுவதால், பெரும்பாலும் வெளியாட்களையே நியமிக்க வேண்டிய கட்டாயம். ஆகவே, அப்புறப்படுத்தப்பட்ட மக்களில் சிலருக்கே வேலை வாய்ப்பு. மேலும், இச்சுரங்கத்தின் ஆயுட்காலம் சுமார் 40 ஆண்டுகளே என்பதாலும், மற்றும் இங்குள்ள விளைநிலங்கள் ���னைத்தும் இத்திட்டத்தால் விழுங்கப்பட்டு விட்டதாலும், 40 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திட்டத்தால் யாருக்கும் வேலைவாய்ப்பும் கிடையாது, விவசாய சாத்தியங்களும் மூடப்பட்டு விட்டன. இத்திட்டத்தால் சுற்றுப்புறத்திலுள்ள சிறுதொழில்களுக்கும் எந்தவொரு ஆதாயமும் கிடையாது. பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட இதன் இயந்திரங்களுக்கு ball bearing மாற்றுவதற்குக் கூட வெளிநாடுகளிலிருந்துதான் பொருள்கள் வந்தாக வேண்டும்.\n என்று என் மனசாட்சியே என்னைச் சுடுவதால், நாட்டின் தேவையான நிலக்கரி மற்றும் அது அளிக்கும் மின்சார சக்தி போன்றவைகளைப் பாராட்ட முயற்சிக்கிறேன். NTPCயின் ஃபரக்கா (Farakka) மற்றும் கெஹல்காவ் (Kahalgaon) ஆகிய இடங்களில் உருவாகி வரும் மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவைப்படும் நிலக்கரியை வழங்குவதற்கே இந்த ராஜ்மஹால் சுரங்கம் அமைக்கப்பட்டது. சுரங்கம் உருவாகி நாளொன்றுக்கு பதினொன்றாயிரம் டன்கள் நிலக்கரியை உற்பத்தி செய்து கொண்டிருந்தாலும், இந்த நிலக்கரியை உள்வாங்கிக் கொள்ள வேண்டிய மின் நிலையங்கள் இன்னும் முழுமையடையவில்லை. ஆகவே லட்சக்கணக்கான டன்கள் விற்க முடியாமல் குவிந்து கொண்டிருக்கின்றன, தீ விபத்து போன்ற அபாயங்களையும் தோற்றுவித்துக் கொண்டு. என்றாவது இந்த நிலக்கரியை விற்க முடிந்தாலும், நாட்டிற்கு அது பெருஞ்செல்வத்தை வழங்கக்கூடுமல்லவா என்று யோசித்தால் அதற்கும் வாய்ப்புகளில்லை போலிருக்கிறது. இச்சுரங்கத்திலிருந்து ஒரு டன் நிலக்கரி தயாரிக்க ரூ.450 ஆகிறதாம். ஆனால் அதை ரூ.250 என்ற விலைக்குத்தான் விற்க முடியுமாம்.\nராஜ்மஹால் - ஆசியாவிலேயே மிகப்பெரிய ஒற்றைக் குழி நிலக்கரிச் சுரங்கம் என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்வோம்.\nதொடர்ச்சி: வறட்சி விரும்பிகளும் தண்ணீர்த் தடியர்களும்\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் வர்த்தகம் சமூகம்\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 7/12/2006 11:09:00 முற்பகல் 9 கருத்துகள்:\nசெவ்வாய், ஜூலை 11, 2006\nஇடம்: இராமநாதபுரம் மாவட்டம், தமிழ் நாடு\nராமசாமி, முக்கால் ஏக்கர் நிலத்தில் மிளகாய் பயிரிடும் ஒரு விவசாயி. 'தரகர்' எனக் குறிப்பிடப்படும் மிளகாய் வியாபாரியிடம் இரண்டாயிரம் ரூபாய் கடன் வாங்கிய காரணத்தால், அவரது முழு பயிரையும் அத்தரகரிடமே விற்றாக வேண்டிய கட்டாய நிலையிலிருப்பவர். இந்தத் தரகர் எனப்படுபவர் வெறும�� கடன் வட்டிக்காரர் மட்டுமல்ல. மிளகாய்களுக்கு மொத்த வியாபாரியும் அவரே, ஏற்றுமதியாளரும் அவரே, போக்குவரத்து வாகனங்களும் அவருடையதே. மற்றும் டிராக்டர், பம்ப் செட் போன்ற சாகுபடிக்குத் தேவையான இயந்திரங்களை வாடகைக்கு அளிப்பவரும் அவரே. சில நிலபுலங்களுக்கும் அவர் சொந்தக்காரராவார். ஆக, இந்த supply chainஇல் அவரது செல்வாக்கு முழுமையானது.\nராமசாமி தனது நிலத்தில் விளைந்த 40கிலோ மிளகாய்களை இரு மூட்டைகளில் கட்டிக் கொண்டு நம் தரகரிடம் விற்பனைக்குச் செல்கிறார். தரகர் மூட்டையில் கைவிட்டு, ஒரு கை நிறைய மிளகாய்களை அள்ளி எடுத்து, தம் பக்கமாகப் போட்டுக் கொள்கிறார். அதற்குப் பெயர் 'சாமி வத்தல்' - விலை கொடுக்காமல் பெற்றுக் கொள்ளப்படும் சுமார் பத்து ரூபாய் மதிப்புள்ள மிளகாய்கள். தரகர் கிலோவுக்கு பத்து ரூபாய் என்று விலையை நிர்ணயிக்கிறார். அதற்கு மேல் தனக்கு 5% (ரூ.20) கமிஷன் வேறு எடுத்துக் கொள்கிறார். பிறகு, மூட்டைகள் எடை போடப்படுகின்றன. தரகரின் தராசுகள் மொத்தம் முப்பத்தியாறு கிலோக்களையே காட்டுகின்றன. இறுதியில், முப்பத்தியிரண்டு கிலோக்களுக்கே விலை கொடுக்கப்படுகிறது. இது போல் ராமசாமி, இன்னமும் ஐந்து முறை தரகரிடம் வருகை தந்து, தனது 200கிலோ விளைச்சலையும் இவ்வகையிலேயே ('சாமி வத்தல்' சடங்கு உட்பட) விற்று முடிப்பார், ரூ.1600க்கு.\nராமசாமியிடம் கிலோவுக்குப் பத்து ரூபாய் விலை பேசிய தரகரின் வருமான விவரங்களைப் பார்போம். அவர் ஏற்றுமதி செய்வாரானால் அம்மிளகாய்களுக்கு ரூ.20,000 வரை வசூலிக்க முடியும். சென்னை / கேரளச் சந்தைகளில் விற்றாலும் கிலோவுக்கு 25இலிருந்து 40 ரூபாய் வரை பெற முடியும். சாமி வத்தல் / எடை போடும் மோசடிகளால் பெறப்பட்ட கொள்ளை லாபம் வேறு. ராமசாமியைப் போலவே இத்தரகரை நம்பியிருக்கும், அவரிடமே ரூ.3000 கடன் பெற்று முதலீடு செய்து, இறுதியில் ரூ.1600 மட்டுமே வருமானம் சம்பாதிக்கும் விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர்.\nமேற்கூறிய தரகரைப் போல் எழுபது பேர், மேற்கூறிய விவசாயிகளைப் போல் ஆயிரக்கணக்கானோர் - இதுவே உங்கள் இராமநாதபுரம் மாவட்டம்.\nஇடம்: மீசல் கிராமம், இராமநாதபுரம் மாவட்டம், தமிழ் நாடு\nமீசல் - மனித நாகரீகத்திலிருந்து 40கி.மீ. தொலைவிலுள்ள ஒரு கிராமம். இப்படி கண்காணாத இடத்திலிருப்பதிலும் சில வசதிகள் உள்ளன. உ-ம், கொத்தடிமைத்தனத்தைத் தங்கு தடையின்றி கடைபிடிக்க முடியும், எந்த விதமான குறுக்கீடுகளுமின்றி.. இங்குள்ள நிலப்பிரபுக்களிடம் கடன் வாங்கிய கடைநிலை மக்களான சக்கிலியர் என்னும் வகுப்பினர்தான் இதில் பலிகடாக்கள்.\n'பத்து ரூபாய் வட்டி' எனப்படும் நூறு ருபாய் கடனுக்கு, மாதத்திற்குப் பத்து ரூபாய் வட்டி (120% வருடாந்திர வட்டி) என்பதே இங்கு எழுதப்படாத விதி. வாங்கும் கடனுக்கு suretyயாகத் தரப்படுவதுதான் இந்த அடிமைத்தனம். அதாவது, ஒரு சக்கிலியர் கடன் வாங்கிய பிறகு வேறு எங்கும் பணியாற்ற முடியாது. கடனை அடைக்கும் வரை (நிலவும் வட்டி விகிதத்தில் இது next to impossible என்பதை விளக்கத் தேவையில்லை) கடன் கொடுத்த நிலப்பிரபுவுக்கே தனது உழைப்பை வழங்க வேண்டும். இதில் தாம் ஏதோ பெரிய தாரள குணம் கொண்டவர்களாகக் தோற்றமளிக்கும் வண்ணம், நாளொன்றுக்குப் பன்னிரண்டு மணி நேரம் வேலை வாங்கப்படும் இக்கொத்தடிமைகளுக்கு, மிகப்பெரியத் தொகையான வருடத்திற்கு ஆயிரம் ருபாய் சம்பளம் வழங்குதல் வேறு. அதோடு, நேற்றைய மீந்து போன உணவு போன்ற கிம்பளங்களும் உண்டு. 10 Best places to work for போன்ற கணக்கெடுப்புகளில் பங்கு பெற இந்த எஜமானர்கள் விண்ணப்பித்துப் பார்க்கலாம்\nஇவ்வாறு அடிமைத்தனத்தில் சிக்கி வாடும் சக்கிலியர் இனத்தவர்களைப் பற்றி: 'பூச்சி', 'அடிமை', என்றெல்லாம் சர்வ சாதாரணமாகப் பெயர் வழங்கப்பட்டிருக்கும் இவர்களது மொத்த உடைமைகளின் மதிப்பைக் கணக்கெடுத்தால் சில நூறு ரூபாய்களை மிஞ்சாது. எஜமானர்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்த மீந்து போன பண்டங்களே அவர்களது பிரதான உணவு என்பதால், சமையல் என்பது அவர்களுக்குத் தேவைப்படாத, மற்றும் வசதிப்படாத ஒன்றே. ஆனால் அவர்களது குடும்ப அட்டைகளிலோ, \"இரண்டாவது gas cylinder உள்ளதா\" என்றெல்லாம் அபத்தமான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். (Adding insult to the injury). புழங்கும் சாதியமைப்பில், இருப்பதிலேயே மிகவும் கடைநிலையிலிருப்பவர்களாகக் கருதப்படும் இவர்களை நோக்கி மற்ற தலித் இனத்தவர்களும் தீண்டாமை முறையைக் கடைபிடிக்கின்றனராம். இவர்களுக்கு முடி திருத்த, வேறு தாழ்த்தப்பட்ட இனத்தவர்களும் முன்வர மாட்டார்களாம்.\nதமிழ் நாடு அரசின் அறிக்கைகளின் படி, தமிழகத்தில் கொத்தடிமைத்தனம் என்பது ஏறக்குறைய மறைந்து போய்விட்ட, அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே காணப்படக்கூடிய ஒரு முறையாகும். ஆனால் உச்ச நீதி மன்றம் நியமித்த ஒரு விசாரணை கமிஷனின் விவரப்படி, தமிழகத்தில் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் (அதாவது 2% தமிழர்கள்) அடிமைத்தளைகளால் பிணைக்கப்பட்டுள்ளனராம். மேலும் இந்தக் கமிஷன் அறிக்கை கூறுவது: \"மாநில அரசும் மாவட்ட ஆட்சியாளர்களும் இது குறித்து அளிக்கும் தகவல்கள் ஒன்றோடு ஒன்று உடன்படுவதில்லை. பெரும்பாலும் இத்தகவல்கள் உற்பத்தி செய்யப்பட்டதாகவே தோன்றுகின்றன.\"\n(குறிப்பு: இதன் மூலக் கட்டுரைகள் எழுதப்பட்ட தொண்ணூறுகளில் ஒன்று பட்ட இராமநாதபுரமாக இருந்து பிறகு அது இரண்டாகப் பிரிக்கப்பட்டிருப்பதை நான் அறிவேன். மாவட்டத்தின் பெயரைத் தவிர இதர விவரங்கள் இன்றைக்கும் பொருந்தக்கூடும் என்பது என் அனுமானம்)\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 7/11/2006 11:26:00 முற்பகல் 19 கருத்துகள்:\nதிங்கள், ஜூலை 10, 2006\nஅனைவரும் விரும்பும் வறட்சி நிலை\nஇந்தியா ஒரு வறண்ட நாடு. அதன் வறட்சிக்குக் காரணம், சில இடது சாரி இடுப்பசைவுகளைச் செய்து கொண்டே தம் வலது சாரித் திட்டங்களைத் திடமாக முன்னெடுத்துச் செல்லும் அதன் அரசியல் கட்சிகளே. இதில் பாரபட்சமில்லாமல் அனைத்துக் கட்சிகளும் உண்டு - காந்தீய, பிராந்திய, தேசிய, மாநில, பெரியாரிய, சோஷலிச, மார்க்சீய, சாதீய, தலித்திய......... என்று அனைத்து ஈயங்களும் இதில் அடக்கம். மேற்கூறிய கொள்கைகளைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டு, தம் கொள்ளைகளைத்தான் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன இக்கட்சிகளும் அவை ஆளும் அரசுகளும். கொள்கையளவில் எதிரும் புதிருமாக இருந்தாலும், கொள்ளையளவில் இக்கட்சிகளிடையே மிகுந்த ஒற்றுமை இருப்பதைக் காணலாம். என்னதான் ஆட்சிகள் மாறினாலும், நாட்டில் 'வளர்ச்சி'த் திட்டங்கள் அறிவிக்கப்படுவதிலும், அவைகளைச் செயல்படுத்துவதற்காக காண்டிராக்ட்களை வாரி வழங்குவதிலும், எந்த விதமான மாற்றமும் நிகழ்வதில்லை. நம் நகரங்களில் ஆங்காங்கே தேவையில்லாத இடங்களிலெல்லாம் மேம்பாலங்கள் அமைக்கப்படுவது ஒரு tip of the iceberg உதாரணம். வேடிக்கை என்னவென்றால், கோடிகளை விழுங்கும் பல 'வளர்ச்சி'த் திட்டங்களில் கணக்கிடக் கூடிய பலன் என்று எதையும் சுட்டிக்காட்ட இயலாது. கணக்கில் வராத செலவுகளை வேண்டுமானால் காட்ட முடியுமோ என்னவோ.\nமிகப் பெரிய அரசு ஆலைகள், நெடுஞ்சாலைகள், பாலங்கள், அணைகள், மின் உற்பத்தி நிலையங்���ள், உயர் நுட்ப ஆராய்ச்சிக் கூடங்கள் என்று ஏகப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு இனிதே செயல்படுத்தப் பட்டுள்ளன. இந்த வளர்ச்சி மயத்தால் நம் நாடு எங்கோ வெகு தூரம் முன்னேறி விட்டிருக்கிறதோ என்று நினைத்தோமானால் ஏமாற்றம்தான். இவை பெரும்பாலும் ஒரு செயல்திறனற்ற, வலுவற்ற, எப்போது வேண்டுமானாலும் பொலபொலவென்று உதிர்ந்து விடக்கூடிய ஒரு கட்டமைப்பையே நமக்கு வழங்கியுள்ளன. ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக தேசிய அளவில் நடந்து வந்த இம்மோசடி, கடந்த பதினைந்து ஆண்டுகளாக, சர்வதேச நிறுவனங்களின் ஆசிகளுடன் மேன்மேலும் சிறப்பாக நடந்தேறுகிறது - சர்வதேச காண்டிராக்ட்கள், ஐரோ-டாலர்களில் வெகுமதிகள் என்று. Enron – DPC ஊழல் விவகாரம் போன்ற ஒரு சில மோசடிகள் அம்பலமாகின்றன. மற்றவை நம் பார்வைக்கெட்டாமல், மறைமுகமாக நிறைவேறுகின்றன. வளர்ச்சி நடைபெறுகிறதோ இல்லையோ, வளர்ச்சித் திட்டங்களுக்கு மட்டும் இந்நாட்டில் பஞ்சமே இல்லை.\nஇந்நிலை தொடர்வதில் தனியார் துறைக்கும் (மற்றும் அவற்றில் பணியாற்றும் மத்திய வர்க்கத்தினருக்கும்) முழு விருப்பமே. ஏனென்றால், அரசின் இக்கொள்கைகளால் அதிகமான பலனை அடைவது இத்துறையினர்தான். ஒருபுறம் அரசு காண்டிராக்ட்கள், மறுபுறம் நாட்டின் வளங்களைச் சூறையாட தடைகளற்ற free ticket......... இப்படியாகத் தனியார்மயமாக்கத்தின் குணாதிசயங்களும் நம்பிக்கையை ஊட்ட மறுக்கின்றன. இன்று நிலவும் free market பொருளாதாரத்தில், தங்கு தடைகளின்றி சுதந்திரமாக இந்நாட்டு மக்களையும் அவர்களின் உடைமைகளையும் வாழ்வாதாரங்களையும் வேட்டையாடும் வசதி செய்து தரப்பட்டிருக்கிறது, தேசிய மற்றும் சர்வதேச வர்த்தக நிறுவனங்களுக்கு. இவ்வேட்டையில் சிக்கிய பெருஞ்செல்வத்திலிருந்து நாய்க்கு எறியும் பிஸ்கட் துண்டுகளைப் போல் எறியப்படும் சம்பள உயர்வுகளால் பொருளாதார நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்ட நம் படித்த, professional, அறிவுஜீவிக் கூட்டமும், இவற்றால் புளகாங்கிதமடைந்து, இத்திட்டங்களைக் கைத்தட்டி வரவேற்கிறது. இதன் அங்கத்தினர்களால் இன்று முழுவதுமாக ஆக்ரமிக்கப் பட்டிருக்கும் நம் ஊடகங்களைப் பற்றியோ எதுவும் கூறத் தேவையில்லை. எத்திசை நோக்கினும் இவற்றின் ஜால்ரா ஒலி நம் காதைப் பிளக்கிறது. 24 மணி நேர செய்தித் தொலைக்���ாட்சிகள், ஆங்கில செய்தித்தாள்கள், இணையத்திலுள்ள வலைவாசல்கள் என்று எதைத் திறந்தாலும் ஒரே கருத்துதான் வெளியாகிறது - \"நம் வளர்ச்சித் திட்டங்கள் வேகமாக முன்னெடுத்துச் செல்லப்படுவதில்லை, இன்னமும் முன்றாம் உலக மனப்பான்மையிலிருந்து நாம் வெளிவரவில்லை, வளர்ச்சிக்குத் தடை போடுவதற்கென்றே ஒரு கூட்டம் காத்திருக்கிறது, உழைக்காமலேயே சம்பளம் பெற எண்ணும் கூட்டமே அது\" இவ்வாறான செய்திகளால் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ஒரு பொறுமையின்மையை ஏற்படுத்தி, அவற்றைத் துரிதப்படுத்தும் அழுத்தங்களை அதிகரித்துக் கொண்டே போகும் நற்பணியை நம் ஊடகங்கள் வெகு நேர்த்தியாகச் செய்து வருகின்றன. தனியார் நிறுவனங்களிடமிருந்து கிட்டும் விளம்பர வருவாயின் மீது குறி வைத்திருக்கும், அல்லது முன்னணி வர்த்தகக் குழுமங்களின் ஒரு அங்கமாகத் திகழும் இவ்வூடகங்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும் அரசின் செயல்பாடுகளை விடாது கண்காணிக்க வேண்டிய தன் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டு விட்ட நம் ஊடகத்துறை, பொழுது போவதற்கு வேறென்ன பணியாற்றுகிறது என்று பார்த்தால், Page 3யாம், சினிமா செய்திகளாம், பிரபலங்களைப் பற்றிய கிசுகிசுக்களாம். முன்பு It's a rich man's law என்றார்கள் (நீதிமன்றங்களில் தீர்ப்புகளை 'வாங்க'க்கூடிய நிலை ஏற்பட்ட பின்னர்), இன்று It's a rich man's media என்றும் ஆகிவிட்டது (செய்தியாளர்களும் செல்வந்தர்களிடம் விலைபோய்விட்ட இந்நாளில்). ஒவ்வொறு துறையும் இவ்விதமாக மாறிக் கொண்டு வரும் இந்த rich man's countryயில் rich அல்லாதவர்களின் நிலை என்ன என்பதுதான் நான் கேட்க விரும்பும் கேள்வி.\nஎன்னைப் போன்றவர்களின் சந்தேகத்தைத் தெளிவுப் படுத்தும் வகையில் சில உதாரண நிலவரங்களைப் பார்ப்போம். (தகவல் உதவி - பத்திரிகையாளர் திரு. சாய்நாத் எழுதிய கட்டுரைத் தொகுப்பு)\nதுண்டிக்கப்பட்ட பிராந்தியம் (Cut-off Area) என்ற குறிப்புடன், ஒரு நூற்றைம்பது கிராமங்களையும், சுமார் முப்பதாயிரம் மக்களையும் உள்ளடக்கியிருக்கிறது ஒரு பகுதி. இப்பகுதியின் சிறப்பு, இது நாலாபக்கங்களிலும் தண்ணீரால் முற்றிலுமாகச் சூழப்பட்டு, நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருக்கிறது என்பதே.\nஆனால் இந்நிலப்பரப்பு எப்பொழுதும் அவ்வாறிருக்கவில்லை. ஒரு இயற்கை அழகு ததும்பும் பிரதேசமாக, ஒரு சொர்க்க பூமியாகத்தான் திகழ்ந்தது இப்பகுதி. முன்னூறு அடி உயரத்திலிருந்து விழுந்த ஒரு நீர்வீழ்ச்சியின் நீர்த்துளிகள் ஏற்படுத்திய மேகமூட்டமும் சூரிய ஒளியும் பிணைந்து ஒரு நிரந்தர வானவில்லையே உருவாக்கியிருந்ததாகக் கூறுகின்றன வரலாற்றுக் குறிப்புகள். இத்தகைய சொர்க்கபுரியை மயான தேசமாக மாற்றுவதற்கும் ஒரு 'வளர்ச்சி'த் திட்டத்தைத் தீட்டினார்கள் நம் சான்றோர்.\n'பலிமேளா' மின்சாரத் திட்டத்தின் கீழ் இங்கு ஒரு அணை எழுப்பப்பட்டு, அதன் நீர்த் தேக்கத்தால் தொண்ணூறு கிராமங்கள் மற்றும் அவற்றின் சுற்றுப்புற வனப்பகுதிகள் ஆகிய அனைத்துமே முற்றிலுமாக முழுகிப் போயின. ஒரு மாபெரும் நிலப்பரப்பு, மேற்கூறிய 'துண்டிக்கப்பட்ட பகுதியாக மாறியது. நீர்த்தேக்கத்தால் முழுகிய கிரமங்களில் வசித்த மக்களும் இப்பகுதியிலேயே குடிவைக்கபட்டனர். இவர்களில் பெரும்பாலோர் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள். (இல்லாவிட்டால் இவ்வளவு பேரை இப்படி எளிதாக அப்புறப்படுத்தி, இத்திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்க முடியுமா என்பது கேள்விக்குறி)\nஒரு எண்பது மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன் இதனால் ஒரிஸாவுக்கும் ஆந்திர மாநிலத்திற்கும் கிட்டியதாம். ஆனால் இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட, அப்புறப்படுத்தப்பட்ட, வாழ்க்கையே ஒரு தீவாக்கப்பட்ட, முப்பதாயிரம் பேர்களின் வாழ்வில் இன்னமும் ஒளி வீசவில்லை. Cut-off area, black-out areaவும் கூட. நாட்டுக்கு விளக்கேற்ற வேண்டி தம் வாழ்வை விரும்பியோ விரும்பாமலோ தியாகம் செய்த இம்மக்கள் கூட்டம், தம் வீடுகளுக்கு விளக்கேற்ற முடியாது திண்டாடுகிறது.\nஅது மட்டுமல்லாமல், முற்றிலும் துண்டிக்கப்பட்டதால், அத்தியாவசியப் பொருள்களும் கிட்டாமல், பற்றாக்குறை நிலைதான். மூன்று நாட்களுக்கு ஒரு முறை வந்து செல்லும் படகு. மூழ்க்கடிக்கப்பட்ட காடுகளினூடே செல்லவேண்டியிருப்பதால், மெதுவாகத்தான் செல்ல வேண்டும். அறுபது கிலோமீட்டர் பயணத்திற்குப் பல மணி நேரங்கள் எடுத்துக் கொண்டுதான், அதுவும் அறுபது பேருக்கான படகில் நானூறு பேரை ஏற்றிக் கொண்டுதான் சென்றாக வேண்டும். எல்லாப் பொருள்களையும் உபரி விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டும். அடிமட்டக் கூலி தரும் வேலைவாய்ப்புகளே கிட்டும் இப்பகுதியில். (பல மணி நேர உழைப்பிற்கு ர���.4/-, போன்ற கூலி வேலைகள்)\nஅரசால் பயிரிடுவதற்காக விநியோகம் செய்யப்படும் கடலை மூட்டைகள் பெரும்பாலும் உணவாகவே உண்ணப்படுகின்றன, வறுமையின் மிகுதியால். இம்மூட்டைகள் சீல் பிரிக்கப்பட்டு, திறந்த நிலையிலேயே வழங்கப்படுகின்றன, அரசின் ஊழியர்களால். (\"அத்தகைய மூட்டைகளை வாங்க வேண்டாம்\" என்று மூட்டைகளின் மேல் கொட்டை எழுத்துக்களில் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தாலும், அதைப் பின்பற்றும் நிலையிலில்லை மக்கள்.) ஒவ்வொரு பெறுனரிடமிருந்தும் முதலில் கையொப்பம் பெறப்படுகிறது. ஆனால் படிவத்தில் 'அவருக்கு எத்தனை மூட்டைகள் வழங்கப்பட்டன' என்ற தகவல் நிரப்பப்படுவதில்லை (பிறகு நிரப்பிக் கொள்வார்களோ, என்னவோ).\nஇந்த cut-out areaவில் வாழும் மக்கள் கேட்கும் நியாயமான கேள்வி - \"நாங்கள் இந்தியர்கள் என்று பெருமை கொள்வதற்கு ஏதாவது ஒரு காரணம் வழங்க முடியுமா\" அருகே நீர்த்தேக்கத்தில் ஒரு கல்வெட்டு பெருமையாக அறிவித்துக் கொண்டிருந்தது, \"மூழ்க்கடிக்கப்பட்ட கிராமங்கள் - 91\" என்று.\nஇடம்: வார்ட்ராஃப் (Wardroff) நகர், சுர்குஜா மாவட்டம், மத்தியப் பிரதேசம்.\nராம்தாஸ் கோர்வா, ரச்கேதா கிராமத்தைச் சேர்ந்த, 'கோர்வா' எனப்படும் மலைவாழ் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். அரசு ஆவணங்களின் படி அவரது மதிப்பு - ரூ.பதினேழரை லட்சம். எப்படியென்றால் அவர் அக்கிராமத்தில் வாழும் ஒரே கோர்வா நபர் என்றாலும், அவர் பெயரை முன்நிறுத்தி அக்கிராமத்திற்கு பதினேழரை லட்சம் ரூபாய் செலவில் ஒரு 3 கி.மீ. நீளமுள்ள ஒரு சாலை அமைக்கப்பட்டுள்ளது, அதுவும் பழங்குடியினர் நலத் திட்ட நிதியிலிருந்து. (3 கி.மீ நீளமுள்ள, அதுவும் கிராமப்புற 1-lane சாலைக்கு 17.5 லட்சங்களாகுமா என்பது தனிக்கேள்வி). நிச்சயமாக அவரது விருப்பத்தின் பெயரில் அந்த சாலை போடப்படவில்லை. அவரது தேவைகளே வேறு. உ-ம், தன் விவசாய நிலத்திற்குக் கொஞ்சம் பாசன வசதி, போன்றவை.\nபின் யாருடைய தேவைக்காக அவரது பெயரும் இனப் பின்புலமும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டன ஒரு கோர்வா நபருக்குக் கூடப் பயன் தராமல், பதினேழரை லட்சம் ரூபாய் எவ்வாறு கோர்வா நல நிதியிலிருந்து செலவிடப்பட்டது ஒரு கோர்வா நபருக்குக் கூடப் பயன் தராமல், பதினேழரை லட்சம் ரூபாய் எவ்வாறு கோர்வா நல நிதியிலிருந்து செலவிடப்பட்டது இது புரியுமானால், இந்தியா என்ற மாபெரும் புதிரும் சுலபமாகப��� புரிந்து விடக்கூடும்.\nமலைவாழ் கோர்வாக்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலிருப்பவர்கள் என்று அறியப்படுபவர்கள் (அதாவது இந்திய மக்களிலேயே கடைசி 5% வகுப்பினர்களில் வருபவர்கள்). சுமார் பதினைந்தாயிரம் எண்ணிக்கை கொண்ட இவர்களின் மேம்பாட்டுக்காக, மத்திய அரசு ஒரு ஐந்தாண்டு காலத்திற்கு ரூ.42 கோடிகளை அனுமதித்துள்ளது. இந்த கோர்வா மக்கள் பெரும்பாலும் வாழ்வது சுர்குஜா மாவட்டத்தில்தான். ஆனால், அரசியல் காரணங்களை முன்னிட்டு, அவர்களின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, அவர்கள் வாழாத ராய்காட் மாவட்டத்திற்கே செலவிடப்படுகிறது. ஐந்தாண்டு காலமும் கடந்து, ரூ.42 கோடிகளையும் விழுங்கிய பின்னர், கோர்வா நலத் திட்டம், கோர்வா மக்களின் நலனுக்கு ஆற்றியிருக்கக் கூடிய பங்கு குறித்து யாருக்கேனும் ஏதேனும் கேள்விகள் உள்ளனவா\nதொடர்ச்சி: மிளகாய்த் தரகும், கொத்தடிமைத்தனமும்்.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் ஊடகங்கள்\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 7/10/2006 09:35:00 முற்பகல் 18 கருத்துகள்:\nஞாயிறு, ஏப்ரல் 23, 2006\nமேலே 'மார்க்கெட்டிங்' என்று ஆங்கிலத்தில் எழுதியதைச் சுட்டிக் காட்டத் துடிதுடிக்கும் உங்கள் கரங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். இது ஆங்கிலத்தை எதிர்த்து எழுதப்பட்டதல்ல. நானும் அவ்வப்போது ஆங்கிலச் சொற்களை இடையிடையே புகுத்தி எழுதுபவன்தான், மற்றும் அவ்வாறு எழுதுவது அவரவரின் சொந்தத் தேர்வு என்பது என் கருத்து. அதில் விமர்சனம் செய்வதற்கு எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.\nஇந்தப் பதிவு எழுதக் காரணம், பின்னூட்டங்களில் பெருகி விட்ட ஆங்கிலப் பயன்பாடு. வழக்கமாக தமிழில் எழுதும் பழக்கமுடையவர்களும் அவ்வப்போது, \"மன்னிச்சிக்கோங்க, கலப்பைய வீட்டிலேயே வச்சிட்டு வந்துட்டேன். இப்போதைக்கு ஆங்கிலத்துல உழுதுக்கறேன்\" என்று உழுதுவிட்டுப் போய்விடுகிறார்கள். இதில் பல, தங்கிளிஷில் வேறு. kodumaidaa, saami. இன்னொன்று, அண்மையில் கலந்து கொண்ட சில விவாதங்களில் என்னை நோக்கி ஆங்கிலத்தில் கேள்விக் கணைகள் தொடுக்கப் பட்டதால் அவற்றிற்கு நானும் ஆங்கிலத்திலேயே விடையளிக்க வேண்டி வந்தது. அதற்கான எதிர்வினைகள் மறுபடியும் ஆங்கிலத்தில். இப்படியாக, தமிழில் எழுதப்பட்ட ஒரு பதிவை பற்றி ஆங்கிலத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்தது. நானும் அதற்கு உடந்தை :) ஒருவேளை ந���ன் மொழி மாறாமல்் தமிழிலேயே தொடர்ந்திருக்க வேண்டுமோ என்னவோ. பொதுவாக, கேள்வி எந்த மொழியில் கேட்கப்படுகிறதோ அதே மொழியில் விடை தருவது நாகரீகமான செயல் எனபதானால்தான் நான் ஆங்கிலத்திற்கு மாறினேன். அப்படிப் பார்த்தால், ஒரு தமிழ்ப்பதிவுக்கு ஆங்கிலத்தில் பின்னூட்டம் விடுவதும் அநாகரீகமானதுதானே இந்த மாதிரியான semantic பிரச்சனைகள் பற்றி ஆழ்ந்து யோசிக்க வேண்டும்.\nகலப்பையை வீட்டில் வைத்து விட்டேன் என்று ஆங்கிலத்திலோ தங்கிளிஷிலோ எழுதுபவர்கள், மற்றும் தமிழில் உள்ளிட வேண்டுமென்றால் அ, ஆ, இ, ஈ என்று label செய்யப்பட்ட keyboard வைத்திருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் - இவர்களுக்காகவே இப்பதிவு. முதல் வகையைச் சேர்ந்தவர்களுக்கும், இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்களுக்குமுள்ள வேறுபாடு, ஐ.ஐ.டி மாணவர்களுக்கும் சி.ஐ.டி மாணவர்களுக்குமுள்ள வேறுபாட்டைப் போன்றது என்பதால் இருவருக்கும் வெவ்வேறு ஆலோசனைகள் வழங்குகிறேன். (சி.ஐ.டி. ரொம்பல்லாம் மோசம் கிடையாதுங்க, நானும் அதன் வெளியீடுதான் :) )\nமுதலில், இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு நற்செய்தி. A, B, C, D என்று label செய்திருக்கும் ஆங்கில keyboardகளைக் கொண்டே தமிழில் தட்டச்சு செய்யலாம். இப்பக்கத்திலுள்ள சுரதாவின் புதுவை தமிழ் எழுதியைக் கொண்டு நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து, உங்களுக்கு வேண்டிய தமிழ் வாக்கியங்களைப் பெறலாம். அவற்றை வெட்டி, வேண்டிய பின்னூட்டப் பெட்டியில் ஒட்டி, சமர்ப்பித்தால், உங்கள் பின்னூட்டங்களும் தமிழிலேயே இடப்படும். தொடக்கத்தில் தட்டச்சுவது கடினமாக இருக்கும், நாளடைவில் பழகி விடும். அதற்குப் பிறகு நீங்களும் கலப்பையைத் தூக்க ஆரம்பித்து விடலாம்.\nஇப்போது முதல் வகை. எனக்கு நிஜமாகவே புரியாத புதிர் - நீங்களும் மேலே குறிப்பிட்ட வழிமுறையைப் பின்பற்றி தமிழிலேயே பின்னூட்டமிடலாமே, ஏன் செய்வதில்லை கலப்பைக்கு பழகிப்போனதால் வேறு நிரலிக்கு மாறிக் கொள்ள இயலவில்லையா கலப்பைக்கு பழகிப்போனதால் வேறு நிரலிக்கு மாறிக் கொள்ள இயலவில்லையா ் அப்படியென்றால், மற்றும் நீங்கள் பயன்படுத்தும் கணினியில் Firefox உலாவி நிறுவப்பட்டிருக்கிறதென்றால், என்னால் கலப்பையில்லாமலேயே தமிழில் உழுவதற்கு ஒரு உத்தியைப் பரிந்துரைக்க முடியும். அதுவே, தமிழாவின் TamilKey Firefox Extension. 10KB���்கும் குறைவாகவே இருப்பதால், இதை ஒரு நொடியில் தரவிறக்கி நிறுவ முடியும். நிறுவிய பின், கலப்பையைப் போன்றே, இதைக் கொண்டும் உலாவியில் நேரடியாகத் தமிழில் உள்ளிடலாம். அஞ்சல் (romanized) மற்றும் தமிழ்நெட் 99 ஆகிய இரு வடிவமைப்புகள் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன. Ctrl+F12 அழுத்தினால், உங்கள் உள்ளீடுகள் அஞ்சல் முறையில் தமிழில் பதியும். F12 அழுத்தினால் தமிழ்நெட்99 முறையில் தமிழில் பதியும். F9 விசையை வைத்து ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் மாறிக் கொள்ளலாம். விண்டோஸ் இயங்கு தளத்தில் மட்டுமல்லாது லினக்ஸ் போன்ற பிற இயங்கு தளங்களிலும் இதைப் பயன்படுத்தலாம். Chatzilla அரட்டை நீட்சியில், இதைக் கொண்டு தமிழில் chatting செய்யலாம். உங்கள் Gmail கணக்கிலிருந்து தமிழிலேயே மின்மடல்கள் எழுதி அனுப்பலாம். இது போன்ற வசதிகளால், ் பயணத்தின் போதும் பொது இணைய மையங்களிலிருந்து உங்களால் தமிழ்க்கணிமையைத் தொடர வாய்ப்பிருக்கிறது (Firefox உலாவி மட்டும் இருந்துவிட்டால்).\nதமிழ்ப்பதிவுகள் கணிமை பதிவர் வட்டம் Firefox extension\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 4/23/2006 04:03:00 பிற்பகல் 23 கருத்துகள்:\nசனி, ஏப்ரல் 22, 2006\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 4/22/2006 06:58:00 பிற்பகல் 1 கருத்து:\nஞாயிறு, ஏப்ரல் 16, 2006\nசமீபத்திய இட ஒதுக்கீடு அறிவிப்புக்கு எழுந்த எதிர்வினைகள் பற்றி ஆங்கிலத்தில் எனது விமர்சனம் - Selfishism. சற்றே நீண்டுவிட்டதால், தமிழாக்குவதற்கு அயர்ச்சியாக உள்ளது. ஆங்கிலத்திலேயே படித்து விடுங்களேன், தயவு செய்து\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் செய்தி விமர்சனம் கல்வி\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 4/16/2006 10:24:00 முற்பகல் 5 கருத்துகள்:\nவெள்ளி, ஏப்ரல் 14, 2006\nஉனை miss பண்ணும் இதயத்தை\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 4/14/2006 08:45:00 பிற்பகல் 6 கருத்துகள்:\nவெள்ளி, ஏப்ரல் 07, 2006\nநேற்றே பாஸ்டன் பாலாவின் இடுகையில் இது குறித்து பின்னூட்டமிட்டேன்். அவ்வளவாக கவனம் பெறாததால்், இந்தத் தனிப்பதிவு.\nஇந்தியாவிலேயே பகுத்தறிவின் பாசறையாக விளங்கும் தமிழ்நாட்டில், ஒரு முன்னணி நாளிதழ் அதன் வாசகர்களுக்கு, இத்தேர்தலில் போட்டியிடும் சில பெண் வேட்பாளர்களைப் பற்றிய சில முக்கியத் தகவல்களை, 'நச்சென்று' வழங்கியுள்ளது. அத்தகவல்களைக் காண, கீழேயுள்ள படத்தைச் சொடுக்குக. (அது வழங்கியுள்ள அதிமுக்கியத் தகவல்களை சிவப்புக் கோடிட்டுக் காட்டியுள்ளேன்.)\nவாழிய செந்தமிழ், வாழிய நற்றமிழர், வாழிய பாரத மணித்திரு நாடு\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 4/07/2006 11:45:00 முற்பகல் 3 கருத்துகள்:\nவியாழன், ஏப்ரல் 06, 2006\nவிஞ்ஞான வளர்ச்சிகளால் சாத்தியமடைந்த இன்றைய நகர்ப்புற, நவீன வாழ்க்கை முறைகள் இன்று அனைவராலும் ஆவலுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மனித இனத்தின் முன்னேற்றத்திற்கான அறிகுறிகளாக முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய வசதியான வாழ்வு முறைகளால், வாழ்க்கை முன்பை விட சுலபமடைந்திருக்கிறதா என்ற கேள்விக்கு தெளிவான விடைகள் கிடைப்பது அரிதே.\nஉடலுழைப்பு குறைந்திருக்கிறது என்பது உண்மையே. ஆனால் இத்தகைய மாற்றத்தால் மக்களுக்கு உடற்பயிற்சி குறைந்து போய், அது் பல மருத்துவச் சிக்கல்களை உண்டாக்குவதையும் காண முடிகிறது. 1000+ cc எஞ்சின் (உந்துபொறி என்று தமிழில் அழைக்கலாம்) கொண்ட சொந்த வாகனங்கள், உலகின் மூலை முடுக்குகளையெல்லாம் இணைக்கும் 6/8 வழிப்பாதைகள் கொண்ட நெடுஞ்சாலைகள், தும்மி முடிப்பதற்குள் கொண்டு சேர்ப்பிக்கும் ஆகாய விமானங்கள், என்று உலகில் பயணம் செய்வது மிக எளிதான ஒரு செயலாகி விட்டது. அதற்கு நாம் கொடுக்கும் விலை global warming எனப்படும் உலகளாவிய சூடேற்றமாகும். இதனால் உலகின் பனிப்பாறைகள் உருகி, கடல்களின் உயரம் பெருகி, ஒரு நூறாண்டுகளுக்குள்ளாகவே பல தீவுகள், மாகாணங்கள் ஆகியன கடலால் விழுங்கப்பட்டு, இருந்த இடம் தெரியாமல் மறையப்போகும் அபாயம் நம்மை அச்சுறுத்துகிறது. குளிர்சாதனப் பெட்டிகள், குளிர்பதனப்பெட்டிகள் ஆகியவை உண்மையிலேயே வரப்பிரசாதம்தான், அதுவும் வெப்பநிலை அதிகமுள்ள நம்மைப்போன்ற நாட்டினருக்கு. ஆனால், ஆவை வெளியிடும் வாயுக்களால், நம் உலகின் ஓசோன் காற்று மண்டலம் ஒரு சைக்கிள் டியூப் பஞ்சர் ஆவது போல் பஞ்சர் ஆகிக் கொண்டிருக்கிறது. இதனால் சூரியக் ஒளியிலுள்ள சில அபாயகரமான கதிர்கள் நம்மை நேரடியாகத் தாக்கும் அபாயமேற்பட்டிருக்கிறது. கிரிக்கெட் வீரர்கள் தங்கள் முகத்தில் களிம்புகள் பூசிக் கொண்டு களத்திற்கு வருவது இத்தகைய அபாயத்திலிருந்து தம்மைக் காத்துக்கொள்ளுவதற்கே.\nஇவ்வாறாக, எது முன்னேற்றம், எங்கே முன்னேற்றம் என்ற கேள்விக்கு விடை மழுங்கலாகத்தான் நமக்குக் கிடைக்கிறது. இதனால் மட்டுமே, முன்னேற்றம் என்ற பெயரில் முன்வைக்கப்படும் எந்தவொரு மகா / மெகா திட்டத்தையும் ஒரு சந்தேகத்துடனே பார்க்க வேண்டியது அவசியமாகிறது. மனித இனத்தின் / உலகின் வருங்காலத்திற்கு பாதிப்பு என்ற கவலையாவது தொலைநோக்குப் பார்வை என்ற வகையில் வரலாம். அது அனைவருக்கும் எப்போதும் இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. ஆனால், நம் நாட்டில் மேற்கொள்ளப்படும் மகா திட்டங்களால் பலருக்கு உடனடி பாதிப்பு என்பது தெள்ளத் தெளிவான ஒரு உண்மை. இருந்தும் வருடா வருடம் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. கோடிகள் விரயமாகின்றன. தங்க நாற்கரங்கள் அமைக்கப்படுகின்றன. சேது சமுத்திரக் கால்வாய்கள் அகழப் படுகின்றன. அடுக்கு மாடிக் கட்டடங்கள் எழுப்பப் படுகின்றன. பாலங்கள் கட்டப்படுகின்றன. அணைகள் உயர்த்தப்படுகின்றன. அணு உலைகள் முடுக்கி விடப்படுகின்றன. சுரங்கங்கள் தோண்டப்படுகின்றன. காடுகள் அழிக்கப்படுகின்றன.\nஇவை மேற்கொள்ளப்பட்டு, திட்டம் தொடங்கும் நாள் வரை அது பற்றிய ஒரு முன்னறிவிப்பு கூட அளிக்கப்படாமல், அப்பகுதிகளில் காலகாலமாய் வாழ்ந்து வந்த விவசாயிகள், பழங்குடி இனத்தவர், குடிசை வாழ் மக்கள், மீனவர்கள், சிறுவணிகர்கள் என்று நம் நாட்டில் taken for granted ஆசாமிகள் ஏராளம். தம் அன்றாடப் பிரச்சனைகளே தம்மை மூழ்க்கடிக்கும் நிலையில், இவர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடும் சக்தியை முற்றிலும் இழந்து நிற்கிறார்கள். கல்லாமை, வெளியுலகத் தொடர்பின்மை போன்ற போதாமைகளாலும் இவர்களால் தங்கள் உரிமைகளை முழுமையாக நிலைநாட்ட முடியாமல் போய்விடுகிறது. இத்தகைய இயலாமைகளால் அவதிப்படும் இப்பெரும் மக்கள் கூட்டத்தை, அரசும், வர்த்தகமும் எளிதில் கிள்ளுக்கீரைகளாகக் கிள்ளி எறிந்து விட முடிகிறது. தூசித் தட்டுவதைப் போல் தன் ஒட்டடைக் குச்சிகளான காவல் துறை, மற்றும் நீதித்துறை ஆகியவை கொண்டு இவர்களை விரைவில் அப்புறப்படுத்த முடிகிறது.\nஇத்தகைய நடவடிக்கைகளுக்கு, படித்த மக்கள் கூட்டமான நம்மைப் போன்றோரும் உடைந்தையே. ஐந்து நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுப் போனால், நமக்கு வாழ்க்கையே ஸ்தம்பித்து விடுகிறது. அமெரிக்காக் காரனிடமிருந்து அணுசக்திக்கான எரிபொருள் கிடைக்குமா என்று யோசிக்கிறது புத்தி. ஒன்றிரண்டு அடிகள் அகலமுள்ள வாகனங்களுக்கு பதிலாக ஐந்தாறு அடிகள் அகலமுள்ள வாகனங்களில் அனைவரும் செல்வதால் ஏற்படும் நெரிசலால் பயண நேரம் மும்மடங்காகப் பெருகியதால், சாலைக���ை அகலப்படுத்தக் கோரி Letters to the Editor எழுதத் தூண்டுகிறது நம் பொறுமையின்மை. நம் 24 மணி நேர தண்ணீர் தேவைகள் பூர்த்தியடைய, கங்கையையும் காவிரியையும் இணைக்குமாறு அனைத்து ஊடகங்களிலும் அழுத்தங்கள் வேறு. விமான நிலையங்கள் பேருந்து நிலையங்கள் போலாகி விட்டனவே / விடுமே என்றெல்லாம் ஆழ்ந்த கவலைகள் நமக்கு. அவற்றை விரிவாக்கக் கோரி தலையங்கங்கள், தொலைக்காட்சி நிலையத்திற்கு குறுஞ்செய்திகள், மற்றும் இத்தகைய அரசு திட்டங்களுக்கு கைத்தட்டி ஆரவாரங்கள், ஆர்ப்பரிப்புகள்...... பெங்களூருக்கு ஏழு மணி நேரம் எடுத்துக் கொண்ட சாலைவழிப் பயணத்தை மூன்று மணி நேரத்திலேயே முடிக்க ஆசை, ஆகவே நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு நிபந்தனைகளற்ற ஆதரவு....... இப்படி நம் நிலைப்பாட்டில் சுயநலம் ஒன்றையே காணமுடிகிறது. இத்திட்டங்களால் தூசி தட்டப்படுவதைப் போல் அப்புறப்படுத்தப் படும் மக்களைப் பற்றிய கவலையோ, அக்கறையோ சிறிதளவுமில்லை நமக்கு.\nநல்லவேளையாக நம்மைப் போலல்லாமல், சில படித்த அறிவுஜீவிகள், அப்பாவி மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியிருக்கிறார்கள். சுந்தர்லால் பகுகுணா, பாபா ஆம்தே, அன்னா ஹசாரே போன்ற நல்லுள்ளம் படைத்தவர்கள் வரிசையில் கடந்த இருபது ஆண்டுகளாக மேதா பட்கர் பாதிக்கப்பட்ட மக்களை ஒன்று் திரட்டி, நர்மதா அணைத் திட்டத்தை எதிர்த்து போராடி வருகிறார். இவரது போரட்டத்திற்கு அருந்ததி ராய் போன்ற பிரபலங்களின் ஆதரவும் உண்டு. போராட்டத்தின் உச்சக் கட்டமாக, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உண்ணாவிரதம் மேற்கொண்டு, அரசை அதன் திட்டத்தை மறு பரிசீலனை செய்யும் நிலைக்குத் தள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார் மேதா. அவரது இப்போராட்டத்தை மனப்பூர்வமாக ஆதரிப்பதோடு, இத்தகைய அணைத்திட்டங்களை அவசியமாக்கும் நம் நுகர்வுப் பழக்கங்களையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும். நம் தேவைகளை சற்று குறைத்துக் கொண்டிருந்தால்், இன்று மேதாவின் உண்ணாவிரதத்திற்குத் தேவையிருந்திருக்காதோ என்னவோ.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் செய்தி விமர்சனம்\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 4/06/2006 12:25:00 முற்பகல் 8 கருத்துகள்:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு மோசடி பற்றிய முன்னறிவிப்பு\nவறுமை குறித்த மாற்றுச் சிந்தனைகள்\nவறட��சி விரும்பிகளும் தண்ணீர்த் தடியர்களும்\nஅனைவரும் விரும்பும் வறட்சி நிலை\nஅறிவு ஜீவிப் போர்வை (1)\nபுலம் பெயர்ந்த ஈழத்தவர்கள் (1)\nமதிய உணவுத் திட்டம் (1)\nவலைப்பதிவர் உதவிக் குறிப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2007/12/12/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95/?replytocom=489", "date_download": "2020-07-09T13:45:58Z", "digest": "sha1:4H3L52M2X3OEZY6CB52E6EX3SCRSC25V", "length": 25274, "nlines": 121, "source_domain": "www.haranprasanna.in", "title": "கல்லூரி திரைப்படம் – சில குறிப்புகள் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nகல்லூரி திரைப்படம் – சில குறிப்புகள்\nகல்லூரி படம் பார்த்தேன். (சுரேஷ்கண்ணன் படம் பார்த்து எழுதிவிடுவதற்குள் அந்தப் படத்தைப் பார்த்து எழுதுவது என்பது பெரிய விஷயமாகத்தான் போய்விட்டது எனக்கு\nமுடிவின் கனத்தில் முன்னோக்கி நகரும் இன்னொரு படம். நடிகர்களின் தேர்வு வெகு யதார்த்தம். எல்லாருமே நன்றாக நடிக்கிறார்கள். அதிலும் கதாநாயகியாக வரும் நடிகையின் முக பாவங்கள் என்னை ஆச்சரியப்படுத்தின. காதல், நட்பு, ஏக்கம், கோபம், பொஸஸிவ்நெஸ் என எல்லாவற்றையும் முக அசைப்பிலேயே காண்பிக்கிறார். கதாநாயகியுடன் நடிக்கும் பெண், கயல், சிறப்பாக நடித்திருக்கிறார். அவரின் பாத்திரப் படைப்பும் அருமை. எப்படியும் நட்பு வட்டத்துள், இப்படி மரபு பேசி, குற்ற உணர்ச்சியை அதிகமாக்கிக்கொண்டிருக்கும் ஒரு நண்பர் இருந்தே தீருவார். அதேபோல் இன்னொரு நடிகர், எப்போதும் கமெண்ட் அடித்துக்கொண்டு, பரதநாட்டியம் ஆடும் நடிகர். வெகு யதார்த்தம். இப்படியும் ஒரு நண்பர் உங்கள் நட்பு வட்டத்துள் இருந்தே தீருவார்.\nசெழியனின் கேமராவில் கல்குவாரி காட்சிகள் அழகு. மழையில் வரும் ஒரு பாடலும் வெகு அழகு.\nயதார்த்தமான காட்சிகளே படத்தின் பலம். தொடர்ச்சியான கலாய்த்தல் மூலம், மாறி மாறிப் பேசிக்கொள்வதன் மூலமும் பாலாஜி சக்திவேல் நட்பை அதிக பிணைப்பு கொள்ளச் செய்கிறார். ஒரு கட்டத்தில் இது அளவுக்கு மீறி எனக்கு சலிப்பை ஏற்படுத்திவிட்டது. படத்தின் முடிவு தரவேண்டிய கடுமையான மன உளைச்சலுக்கு – நானும் மன உளைச்சலுக்கு ஆளானேன் – இந்த சலிப்பு தேவை என்று இயக்குநர் உணர்ந்தே செய்தாரோ என்னவோ.\nகதாநாயகி கதாநாயகன் மீது நெருக்கம் கொள்ள ஆரம்பிக்கும் தருணங்கள் மீண்டும் மீண்டும் காட்டப்படுவதும் ஒரு வகையில் எனக்கு சலிப்பை ஏற்படுத்தியது என்றே சொல்லவேண்டும். குறிப்பாக, நணபர்கள் மதுரைக்குச் சென்று பங்குகொள்ளும் இணடர் மீட் காட்சிகள். இதன் மூலம் இயக்குநர் சொல்ல நினைப்பது நாயகியின் பொஸ்ஸஸிவ்நெஸ்ஸை. அதற்கு இந்தக் காட்சிகளின் நீளம் அதிகம். ஏனென்றால் இதற்கு அடுத்து வரப்போகும் (மகாபலிபுரம் காட்சியில் கயல் முத்துவின் தலையை தடவிக்கொடுப்பது) காட்சியும் இதையே முன்வைக்கப்போகிறது.\nகல்லூரியின் மிக முக்கியமான இரண்டு இதில் காட்சிப்படுத்தப்படவில்லை. ஒன்று, என்னதான் ஒரு கூட்டமாக ஆண் பெண் நட்பிரிந்தாலும், அதிலிருந்து பிரிந்து ஆண்களுக்குள்ளே ஏற்படும் நட்பும் அதில் முக்கியப்பொருளாக விவாதம் கொள்ளும் காமமும். பெரும்பாலும் இளைஞர்களுக்கு BF, மேற்படி படங்கள் அறிமுகமாவது கல்லூரியில்தான். இதைப் பற்றிய விஷயமே இந்தக் கல்லூரியில் இல்லை. இரண்டாவது, கல்லூரியின் தேர்தல் மற்றும் சமூகத்தின் ஜாதி தனது முகத்தை அறிமுகப்படுத்தும் காலங்கள். தேர்தல் நேரத்து களைகட்டுதல் இல்லாது கல்லூரிகளே இல்லை. மட்டுமின்றி, ஒரு இளைஞன் மெல்ல ஜாதிகளின் நிழல் அதன் இன்னொரு முகத்தோடு தன் மீது படிவதை ஒரு கல்லூரியில் உணரத் தொடங்குவான். அதிலும் இதுபோன்ற கிராமம் சார்ந்த மனிதர்கள் சென்று படிக்கும் கல்லூரிகளில் இந்த விஷயம் வெகு சாதாரனம். மதுரை இண்டர் மீட்டுக்கு பதில் இதில் எதாவது ஒன்றை இயக்குநர் யோசித்திருக்கலாம் என்று தோன்றியது. இதனால் கல்லூரி படம், கல்லூரியில் நடக்கும் ஆண் பெண் உறவை மட்டுமே முன்வைப்பதாக அமைந்துவிட்டது. இதன் பல்வேறு பிரிவுகள் கவனிக்கப்படவில்லை.\nஇவ்வளவு யதர்த்தமான படத்தில் வரும் சில நாடகத்தனமான காட்சிகள். முதலில் எல்லா நண்பர்களின் வீட்டைப் பற்றிக் காண்பிக்கும்போது வெளிப்படுத்தப்படும் வறுமை. இதில் உண்மையிருக்கும் அளவிற்கு காட்சிகள் அமைத்த விதத்தில் ஈர்ப்பு இல்லை. தகவல்கள் போல இவர்களின் நிலைமை சொல்லப்படுகிறது. இதனால் அவர்களின் வறுமை பார்வையாளர்களின் வறுமையாக மாறாமல் போகிறது. அடுத்தது, நட்பு அன்பு என்கிற அடிப்படையில் நடக்கும் பாசமிகு காட்சிகள். அதில் முக்கியமானவை இரண்டு. சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது ஒரு பெண் சாப்பிடாமல் போனதும் அனைவரும் வருந்துவதும் சாப்பிடாமல் போவதும் நாடகத்தன்மை உள்ள காட்சி. இன்னொரு காட்சி, அவர்கள் அனைவரும் திருச்சிக்கு சென்று முத்துவை வெற்றி பெறச் செய்தார்கள் என்று சொன்னதும், எல்லாத்துக்கும் காரணம் ஷோபனா என்று சொல்லப்படுவதும் தொடர்ந்து முத்து நெகிழ்ச்சி அடைவதுமான காட்சிகள். இவையெல்லாம் தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஏனென்றால், காதல் படத்தில் வரும் செயற்கையான காட்சிகள் வெகு குறைவு. அதேபோல் கல்லூரி முதல்வர் வெகு செயற்கை.\nபடத்தின் நெடுகில் வரும் இளையராஜாவின் பாடல்கள். வாவ், என்ன ஒரு அற்புதம். உண்மையில் இளையராஜாவை திரையுலகம் எவ்வளவு இழந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது. பாடல்களில் வரும் வெறுமையை உறுதிப்படுத்துகிறது அங்கங்கு தெறித்து விழும் இளையராஜாவின் பாடல்கள். ஜோஷ்வர் ஸ்ரீதரின் இசையில் ஜூன்மாதம் என்று வரும் பாடல் கொஞ்சம் தரமானதாகத் தோன்றியது. மற்ற பாடல்களைப் பற்றி இன்னும் நிறைய முறை கேட்டால்தான் மேலும் சொல்ல முடியும். பின்னணி இசையில், மௌனம் காத்திருக்கவேண்டிய இடங்களில் நெகிழ்ச்சியை அள்ளி இறைக்கும் இசையை அமைத்துவிட்டார். இதை தவிர்த்திருந்திருக்கலாம்.\nபடம் கல்லூரியின் மீது படியும், கல்லூரி மாணவர்கள் கொஞ்சமும் நினைத்தே இராத, அரசியலின் கொடுமையைப் பற்றிப் பேசுகிறது. நம்மை யோசிக்க வைக்கிறது. மிரள வைக்கிறது. இந்த வகையில் இது முக்கியமான படமே. ஆனால், மணிரத்தினத்தின் பாணி போல, களத்தை மட்டும் பயன்படுத்திக்கொண்டு, அக்களத்தின் மீதான சமூக, அரசியல் காரணங்களைப் பற்றி ஆராயாமல், எல்லாவற்றையும் பார்வையாளன் மீதே சுமத்திவிடுகிறது இப்படமும். அந்த வகையில் இதை ஒரு குறையாகவும் சொல்லமுடியும். (உள்ளிருந்து பார்ப்பவர்களுக்கு நான் சொல்வதன் இயலாமை புரியக்கூடும். அப்படி அரசியல் சமூகக் காரணங்களை தெளிவாகச் சொல்லிப் படமெடுக்கும் சூழல் இல்லை என்பதை அவர்கள் முன்வைக்கலாம். எரிப்புக்களம் ஆந்திராவுக்குப் போவதும் வெள்ளைக் கொடிகள் மங்கலாக அசைவதும் இதை உறுதி செய்கின்றன. இயக்குநரின் எல்லையைப் பற்றியும் புரிந்துகொள்கிறேன். விசுவின் அரங்கத்திற்கு விவாத அரங்கம் என்று பெயர் வைக்குமளவிற்கு மட்டுமே இங்கு இயக்குநரின் சுதந்திரம் இருக்கிறது என்பதும் புரிகிறது.)\nகாதல் படத்தில் வரும் சிறு சிறு பிழைகள் இப்படத்திலும் தொடர்கின்றன. கதாநாயகி ஒரு தடவை ‘ஓகே’ என்கிறார். பின்குரல் சரி என்கிறது. உதட்டசைவும் குரலும் ஒன்றுபடவில்லை. மழையில் வரும் பாடலொன்றில் ஒரேமாதிரியான முகபாவங்கள் இரண்டு முறை வருகிறது. இந்த இரண்டும் சிறு விஷயங்களே. படத்தின் கடைசி காட்சியில், முத்துவின் பையிலிருந்து கீழே விழும் கர்சீஃபைத் தொடர்ந்து கதாநாயகியின் ரீயாக்ஷனும் இரண்டு முறை வருகிறது. இதை நிச்சயம் எடிட்டிங்கில் தவிர்த்திருந்திருக்கவேண்டும். மிக முக்கியமான காட்சி அது.\nஇரண்டு நண்பர்கள் ‘நீங்க சொல்லுங்க நீங்க சொல்லுங்க’ என்று சொல்லும் காட்சிகள் பயன்படுத்தப்படும் விதம் வெகு அருமை. உண்மையிலேயே பல சந்தர்ப்பங்களில் இவை நமக்கு சிரிப்பை வரவழைக்கின்றன. இன்னொருவகையில், இக்கதாபாத்திரங்கள் காடு நாவலில் வரும் இரண்டு ஆண் நண்பர்களை எனக்கு நினைவுக்குக் கொண்டு வந்து, தேவையில்லாமல் நிறைய யோசிக்க வைத்துவிட்டது\nஇவ்வளவு அறிமுக நடிகர்களை வைத்துக்கொண்டு, யதார்த்தமான படம் எடுப்பது என்பது பெரிய சவால். அதை வெகு கச்சிதமாக நிறைவு செய்திருக்கிறார் பாலாஜி சக்திவேல். எனக்குத் தெரிந்த நடிகர் யார்தான் வந்தார் என்று யோசித்து யோசித்து பார்க்கிறேன், விசு தவிர ஒருவர் பெயரும் நினைவுக்கு வரவில்லை அப்படியென்றால் இயக்குநரின் உழைப்பு எத்தகையது என்று புரியலாம்.\nகாதல் தந்த மயக்கம் தீராத நிலையில், இந்தப் படத்தை காதலோடு ஒப்பீடு செய்வதை நிறுத்தவே முடியாமல் போனால், இப்படம் கொஞ்சம் சுணக்கம் பெறும். ஆனால் பாலாஜி சக்திவேல் முக்கியமான இயக்குநராக அறியப்படுவார்.\nஹரன் பிரசன்னா | 4 comments\nபடித்ததும் படம் பார்க்கும் ஆர்வம் வருகிறது.\nதமிழில் இது போன்ற நிறைய படங்களும், அவைகளின் குறிப்புகளும் வரப் பிரார்த்திக்கிறேன்.\n//சுரேஷ்கண்ணன் படம் பார்த்து எழுதிவிடுவதற்குள் ..//\nஇந்த குறிப்புகளையும் வாய்ப்பிருந்தால் பாருங்கள்:\nநான் கல்லூரி படத்தை இன்னும் பார்க்கவில்லை. உங்கள் போஸ்டிங் பார்த்த பின்பு படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தூண்டுகிறது.\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக���ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/08/9.html", "date_download": "2020-07-09T14:50:34Z", "digest": "sha1:LGUWART563ERQJW6GV3IUSC2KEMPOBPK", "length": 15601, "nlines": 201, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: தேடினால் கிடைத்துவிடும் - 9", "raw_content": "\nதேடினால் கிடைத்துவிடும் - 9\nமீண்டும் மழை வந்து சேர்ந்தது. மழையில் சற்று தொலைவுக்குச் சென்றவுடன் ஓட்டுநர் முதற்கொண்டு மற்றவர்கள் தங்களால் இனிமேல் பயணத்தைத் தொடரமுடியாது, இங்கிருந்து நாங்கள் திரும்பிச் செல்கிறோம். நீங்கள் எப்படியாவது போய்ச் சேருங்கள் என அந்த நபரையும், கோவிந்தசாமியையும் தனியாய் விட்டுவிட்டு செல்லத் திட்டமிட்டார்கள். அதற்கு அந்த நபர், பாதை இன்னும் கொஞ்ச தூரம் போனால் சரியாகிவிடும், இப்படி எங்களை தனியாக விட்டுவிட்டால் நாங்கள் செல்ல முடியாது என நினைத்தீர்களா\nபாதை மிகவும் மோசமாக இருக்கிறது, தொடர்ந்து சென்றால் வாகனம் பழுது அடைந்துவிடும். வாகனத்தை தனியாய் விட்டுச் சென்றால் எனது முதலாளிக்கு நான் என்ன பதில் சொல்வது. தங்கத்தை மாற்றும் வழியெல்லாம் நீங்கள் கற்றுக்கொண்டுவிட்டு எங்களுக்கு சொல்லித் தாருங்கள் என அவர்கள் சொன்னதும் கோவிந்தசாமி மிகவும் கவலையுற்றார். ஆனால் அந்த நபர் அதற்கெல்லாம் கவலைப் படவில்லை. மற்றவர்களை நோக்கி கேட்டார், என்ன செய்யப் போகிறீர்கள் என. அதற்கு அவர்கள் இப்போது செல்வது சரியாகப்படவில்லை, பாதை வேறு மிகவும் மோசமாக இருக்கிறது, உங்கள் பேச்சினை நம்பி நாங்கள் யோசிக்காமல் கிளம்பி வந்துவிட்டோம் எனவே எங்களுடன் திரும்ப வாருங்கள் அல்லது எங்களையாவது போக விடுங்கள் என சொன்னார்கள்.\nஅந்த நபர் உடனே பணத்தில் கொஞ்சம் பிடித்துக் கொண்டு நீங்கள் செல்லுங்கள் என அவர்களை அனுப்பினார். கோவிந்தசாமி புதையைலை எடுத்தே தீர்வது எனவும் இவ்வளவு தூரம் வந்துவிட்டு காசியைப் பார்க்காமல் செல்வதா எனவும், ஒருவர் கொடுத்த வேலையை செய்யாமல் செல்வதா என அந்த நபருடனே செல்வது என முடிவு செய்து அவருடன் நடக்க ஆயத்தமானார்.\nகோவிந்சாமியைப் பார்த்து அந்த நபர், இப்படித்தான் வாழ���க்கையில் ஒரு பயணத்தை தொடங்கிவிட்டு ஒழுங்காக முடிக்க இயலாமல் பலர் கஷ்டம் என எண்ணி கைவிட்டு விடுகிறார்கள். நமது செயல் குறிக்கோள், எந்த தடைகள் வந்தாலும் அதனை ஒதுக்கித் தள்ளிவிட்டு அந்த விசயத்தை அடைவதற்கு மனோ தைரியம் வேண்டும், உங்களுக்கு வயதாகிவிட்டதே அன்றி மனோ தைரியம் அதிகம் இருக்கிறது என்றார்.\nவியாபாரத்தில் எத்தனையோ பிரச்சினைகள் வந்தபோதும் மனம் தளராமல் எடுத்த காரியத்தில் வெற்றி பெறாமல் அமரந்தது இல்லை, இப்பொழுது இந்த காரியம் எடுத்துவிட்டேன், மனம் தளர்ந்தும் விட்டேன். ஆனால் அந்த வயதானவரை சந்தித்தபின்னர் எப்படியாவது இந்த புதையலையும் காசியையும் கண்டுவிடவேண்டும் என வைராக்கியம் கொண்டேன், பிடிக்காத தொழிலையும் புரிந்து ஓரளவு பணம் ஈட்டினேன், எனது பாதைக்கு வழிகாட்டியாய் உங்களை தந்துவிட்டான் இறைவன் என்றார் கோவிந்தசாமி.\nமழை நின்று போயிருந்தது. வழியில் சென்ற ஒரு வாகனத்தை நிறுத்தினார் அந்த நபர். எங்கே செல்ல வேண்டும் என கேட்டார் அந்த வாகன ஓட்டி. காசி என சொன்னதும், காசிக்கு செல்லாது, அதற்கு முன்னால் உள்ள இடத்திற்கு வரை செல்லும், ஏறிக்கொள்ளுங்கள் என்றார். உள்ளே பலர் அமர்ந்து இருந்தனர். அவர்களுடன் இவர்களும் அமர்ந்தார்கள். நெரிசலாக இருந்தது. வாகனத்தை மிகவும் லாவகமாக ஓட்டினார். வாகனம் பழுது அடைந்து விடுமா என கோவிந்தசாமி கேட்டதற்கு அந்த நபர் தடையாகும் என நினைத்துக் கொண்டு ஒரு விசயத்தைத் தொடங்கினால் நிச்சயம் தொடங்கவே முடியாது. வாகனம் பழுது ஆகாது என்ற நம்பிக்கையில் தான் ஓட்டுகிறார் அவர் என்றார்.\nஇரண்டு நாட்கள் என கரடு முரடான பாதையில் பயணம் தொடர்ந்து ஒரு இடத்தில் இறக்கிவிட்டார்கள். இங்கிருந்து கங்கையை கடந்து சென்றால் காசி வந்துவிடும். இங்கேயே கரைத்துவிடுங்கள் அந்த சாம்பலை என்றார் அந்த நபர். கோவிலுக்கு அருகில் சென்று கரைக்கிறேன் என்றார் கோவிந்தசாமி.\nசிரமத்துடன் காசியை அடைந்தார்கள். அங்கு எங்குப் பார்த்தாலும் கோவில்கள்.முதலில் சித்தரை பார்க்கலாம் என்றார் அந்த நபர். காசியைக் கண்டு ஆனந்தம் கொண்டாலும் தனது கனவில் கண்ட கோவில் அங்கே இல்லாதது கோவிந்தசாமிக்கு ஏமாற்றமாக இருந்தது.\nதிரைப்படத் துறையில் வாய்ப்பு கிடைத்து இருந்தால்\nநுனிப்புல் பாகம் - 1 (2)\nநுனிப்புல் - பாகம் 1 (1)\nமற்றும��� இப் பொழுது. And, Now எழுதிய உறவுகளுக்கு.\nவலைப்பூ கண்டு மிரண்டு போனேன்\nஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (1)\nஎழுத்தாளர் திரு.ஜெயமோகன் சொல்வது சரியா\nஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை\nகலக்கல் பின்னூட்டம் - நன்றி Sword Fish\nஆன்மிகம் என்றால் ஒதுங்குவது ஏன்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 2\nஆற்றாமை - அருகில் செல்லும் புதுரக வாகனங்கள்\nசொல் எனும் சொல் கவிதையும், இறைவன் பற்றிய எண்ணமும்\nதிரு. செந்தில்நாதன் - சில யோசனைகள்.\nஅழுகிய இதயங்கள் - நகைக்கும் இதழ்கள்\nசிங்கைநாதன் அவர்களுக்கு முத்தமிழ்மன்றமும் உதவும்.\nதேடினால் கிடைத்துவிடும் - 12 (நிறைவுப் பகுதி)\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 1\nதேடினால் கிடைத்துவிடும் - 11\nவெண்பொங்கல், சாம்பார்- சமையலும் ஒரு கலையே\nதேடினால் கிடைத்துவிடும் - 10\nஈரோடு புத்தகத் திருவிழாவில் நுனிப்புல்\nதேடினால் கிடைத்துவிடும் - 9\nதேடினால் கிடைத்துவிடும் - 8\nதேடினால் கிடைத்துவிடும் - 7\nதேடினால் கிடைத்துவிடும் - 6\nதேடினால் கிடைத்துவிடும் - 5\nஎழுத்து நடையை எளிமையாக்குவது எவ்வாறு\nதேடினால் கிடைத்துவிடும் - 4\nதேடினால் கிடைத்துவிடும் - 3\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு... (பகுதி 1)\nதேடினால் கிடைத்துவிடும் - 2\nதேடினால் கிடைத்துவிடும் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://help.twitter.com/ta/using-twitter/advanced-twitter-block-options", "date_download": "2020-07-09T15:27:55Z", "digest": "sha1:IAKBPMYRUI63QZGCAWF7FCWUTER7PTUT", "length": 8937, "nlines": 96, "source_domain": "help.twitter.com", "title": "மேம்பட்ட தடைசெய்தல் விருப்பத்தேர்வுகளைப் பயன்படுத்துவது எவ்வாறு", "raw_content": "\nமேம்பட்ட தடைசெய்தல் விருப்பத்தேர்வுகளைப் பயன்படுத்துவது எவ்வாறு\nதடைசெய்யப்பட்ட கணக்குகளின் பட்டியலைப் பார்த்தல் மற்றும் நிர்வகித்தலை Twitter எளிதாக்கியுள்ளது. twitter.com வழியாக மற்றும் iOS-க்கான Twitter மற்றும் Android பயன்பாடுகள் மூலமாகத் தடைசெய்யப்பட்ட கணக்குகளின் பட்டியலைக் காணலாம்.\nஉங்களின் தடைப் பட்டியலை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்தல் இப்போது கிடைக்கவில்லை.\nதடைப் பட்டியலை நிர்வகிப்பது எவ்வாறு\nமேல் மெனுவில், உங்கள் சுயவிவரம் ஐகானைத் தொடவும்.\nஅமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும்.\nதனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பதைத் தொடவும்.\nபாதுகாப்பு என்பதன் கீழ், தடை செய்யப்பட்ட கணக்குகள் என்பதைத் தொடவும்.\nதடை செய்யப்பட்டது என்னும் ஐகானைக் கிளிக் ச��ய்வதன் மூலம் அல்லது அவர்களின் சுயவிவரப் புகைப்படத்தைத் தொட்டு அவர்களின் சுயவிவரத்தைப் பார்ப்பதன் மூலம் கணக்குகளைத் தடைசெய்யலாம்.\nநீங்கள் முன்னதாகவே தடைசெய்யப்பட்ட கணக்குகளின் பட்டியலை இறக்குமதி செய்திருந்தால், அனைத்தும் அல்லது இறக்குமதி செய்த தடைசெய்யப்பட்ட கணக்குகள் எனும் தொடுவதற்கான விருப்பத்தேர்வைக் காண்பீர்கள்.\nதடைப் பட்டியலை நிர்வகிப்பது எவ்வாறு\nமேல் மெனுவில், ஒரு வழிசெலுத்தல் மெனு ஐகானை அல்லது உங்கள் சுயவிவரம் ஐகானைப் பார்ப்பீர்கள். அங்குள்ள ஐகான் எதுவாக இருந்தாலும் அதைத் தொடவும்.\nஅமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும்.\nதனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பதைத் தொடவும்.\nபாதுகாப்பு என்பதன் கீழ், தடை செய்யப்பட்ட கணக்குகள் என்பதைத் தொடவும்.\nதடை செய்யப்பட்டது என்னும் ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் அல்லது அவர்களின் சுயவிவரப் புகைப்படத்தைத் தொட்டு அவர்களின் சுயவிவரத்தைப் பார்ப்பதன் மூலம் கணக்குகளைத் தடைசெய்யலாம்.\nநீங்கள் முன்னதாகவே தடைசெய்யப்பட்ட கணக்குகளின் பட்டியலை இறக்குமதி செய்திருந்தால், அனைத்தும் அல்லது இறக்குமதி செய்த தடைசெய்யப்பட்ட கணக்குகள் எனும் தொடுவதற்கான விருப்பத்தேர்வைக் காண்பீர்கள்.\nதடைப் பட்டியலை நிர்வகிப்பது எவ்வாறு\nஉங்கள் தடைப் பட்டியலின் மேல் பகுதியில் அனைத்தும் அல்லது இறக்குமதி செய்தவை எனும் கிளிக் செய்வதற்கான விருப்பத்தேர்வைக் காண்பீர்கள்.\nநீங்கள் தற்போது தடைசெய்துள்ள அனைத்து கணக்குகளையும் காண அனைத்தும் என்பதில் கிளிக் செய்யவும்.\nமற்றொரு பயனரின் பட்டியலை இறக்குமதி செய்த பின்னர், நீங்கள் தடை செய்த கணக்குகளைக் காண்பதற்கு இறக்குமதி செய்தவை என்பதில் கிளிக் செய்யவும்.\nஒரு கணக்கைத் தடை நீக்குவதற்கு, நீங்கள் தடைசெய்ய விரும்பும் கணக்கிற்கு அடுத்துள்ள தடைசெய்யப்பட்டது என்னும் பொத்தானில் கிளிக் செய்யவும் (நீங்கள் பொத்தானுக்கு மேலாக ஹோவர் செய்யும் போது தடைநீக்கப்பட்டது எனத் தோன்றும்.)\nNote: மேலும் விவரத்திற்கு Twitter-இல் கணக்குகளை தடைசெய்தல் என்பதைப் படிக்கவும்.\nTwitter -இன் விளம்பரங்கள் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/nuwara-eliya/electronics?login-modal=true&redirect-url=/ta/chat&action=chat", "date_download": "2020-07-09T15:32:42Z", "digest": "sha1:QCRGT7K7D3XE5CTBBGSZAGHTTXZRUJKL", "length": 7255, "nlines": 173, "source_domain": "ikman.lk", "title": "இலத்திரனியல் பொருட்கள் நுவரெலியா இல் விற்பனைக்கு | ikman.lk", "raw_content": "\nகணினி துணைக் கருவிகள் (23)\nகணனிகள் மற்றும் டேப்லெட்கள் (15)\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள் (7)\nஆடியோ மற்றும் MP3 (5)\nTV மற்றும் வீடியோ சாதனங்கள் (4)\nகேமரா மற்றும் கேமரா பதிவுகள் (4)\nவேறு இலத்திரனியல் கருவிகள் (2)\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள் (1)\nகாட்டும் 1-25 of 226 விளம்பரங்கள்\nநுவரெலியா, கணினி துணைக் கருவிகள்\nநுவரெலியா, ஆடியோ மற்றும் MP3\nநுவரெலியா, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nநுவரெலியா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nநுவரெலியா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nநுவரெலியா, கணினி துணைக் கருவிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2018/11/12/xiaomi-sold-over-8-5-million-devices-in-one-month-during-festive-sales/", "date_download": "2020-07-09T14:05:42Z", "digest": "sha1:G7CZBL4RI76EVIDWZB6XW574Q4DD4BQC", "length": 7074, "nlines": 54, "source_domain": "nutpham.com", "title": "பண்டிகை காலத்தில் சுமார் 85 லட்சம் சாதனங்களை விற்பனை செய்து சியோமி அசத்தல் – Nutpham", "raw_content": "\nபண்டிகை காலத்தில் சுமார் 85 லட்சம் சாதனங்களை விற்பனை செய்து சியோமி அசத்தல்\nசீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி, இந்தியாவில் பண்டிகை கால விற்பனையில் மட்டும் சுமார் 85 லட்சம் சாதனங்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்திருக்கிறது.\nஇதில் சுமார் அறுபது லட்சத்திற்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள், சுமார் நான்கு லட்சத்திற்கும் அதிகமான எம்.ஐ. டி.வி. மாடல்கள் மற்றும் சுமார் 21 லட்சத்திற்கும் அதிகமான இதர சாதனங்கள் அடங்கும்.\nஅக்டோபர் 9ம் தேதி துவங்கி நவம்பர் 8ம் தேதி வரை Mi.com, அமேசான், ஃபிளிப்கார்ட், எம்.ஐ. ஹோம் ஸ்டோர் மற்றும் இந்தியா முழுக்க நடைபெற்ற ஆஃப்லைன் வர்த்தகத்தில் இத்தகைய விற்பனை நடைபெற்றிருக்கிறது.\nஅமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் தளங்களில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன், டி.வி. அணியக்கூடிய சாதனங்கள், பவர் பேங்க், ஹோம் செக்யூரிட்டி, ஏர் பியூரிஃபையர் மற்றும் பல்வேறு இதர பிரிவுகளில் சியோமி முதலிடம் பிடித்து இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\n– ஃபிளிப்கார்ட் பண்டிகை கால விற்பனையில��� ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் ஆகும்.\n– அமேசான் தளத்தில் 30 நாட்கள் பண்டிகை கால விற்பனையில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போனாக ரெட்மி 6ஏ இருக்கிறது.\n– அதிகம் விற்பனையான டி.வி. பிரிவில் எம்.ஐ. எல்.இ.டி. டி.வி. மாடல்கள் முதலிடம்.\n– அணியக்கூடிய சாதனங்களில் அதிகம் விற்பனையான மாடலாக எம்.ஐ. பேன்ட் 3 முதலிடம் பிடித்திருக்கிறது.\n– பவர்பேங்க் பிரிவில் எம்.ஐ. பவர் பேங்க் முதலிடம்.\n– அமேசான் வலைதளத்தில் விற்பனையான டாப் 10 ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் சியோமி மாடல்கள்.\n– கடந்த ஆண்டு அனைத்து தளங்களில் நடைபெற்ற விற்பனையை விட எம்.ஐ. ஏர் பியூரிஃபையர் 2எஸ் 4.5 மடங்கு அதிக விற்பனையாகி இருக்கிறது.\nகடந்த ஆண்டு பண்டிகை கால விற்பனையில் சுமார் நாற்பது லட்சத்திற்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை சியோமி விற்பனை செய்திருந்தது. இந்த ஆண்டு சிறப்பு விற்பனையில் சுமார் அறுபது லட்சத்திற்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருக்கிறது. மேலும் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடம் சியோமி பிடித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் சியோமி சாதனங்கள் விலை உயர்வு\nசாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nடிக்டாக் தடை எதிரொலி – இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் அம்சம் அறிமுகம்\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ்2 4ஜி அலுமினியம் எடிஷன் அறிமுகம்\nரெட்மி நோட் 9 டீசர் வெளியீடு\nரூ. 5 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபலூன் மூலம் இணைய சேவை வழங்க துவங்கிய ஆல்ஃபபெட் நிறுவனத்தின் லூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/world-cup-2019/world-cup-2019-virat-kohli-gives-update-on-shikhar-dhawans-injury-2053313", "date_download": "2020-07-09T14:23:50Z", "digest": "sha1:AGXHGU4366PXGV2HDV6K7U4LAL5TOZMJ", "length": 10907, "nlines": 195, "source_domain": "sports.ndtv.com", "title": "தவான் காயம் குறித்து விளக்கமளித்த கேப்டன் விராட் கோலி, Virat Kohli Gives Update On Shikhar Dhawan's Injury – NDTV Sports", "raw_content": "\nதவான் காயம் குறித்து விளக்கமளித்த கேப்டன் விராட் கோலி\nஆங்கிலம் | english ஹிந்தி | hindi பெங்காலி | bengali\nவிளையாட்டு முகப்பு உலக கோப்பை 2019 செய்திகள் தவான் காயம் குறித்து விளக்கமளித்த கேப்டன் விராட் கோலி\nதவான் காயம் குறித்து விளக்கமளித்த கேப்டன் விராட் கோலி\nநேற்றைய போட்டிக்கு பின் பேசிய கோல�� ''தவான் இன்னும் இரண்டு வார காலம் கையில் கட்டுடன் இருப்பார். அதன் பின் அணியில் இணைவார். கடைசி லீக் ஆட்டங்கள் மற்றும் அரையிறுதியின் போது இணைவார்\" என்று தெரிவித்தார்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தவானுக்கு ஆள்காட்டிவிரல் மற்றும் கட்டை விரலில் காயம் ஏற்பட்டது.© AFP\nதவான் இன்னும் இரண்டு வார காலம் கையில் கட்டுடன் இருப்பார்\nதவானுக்கு காயம் முழுமையாக குணமடையும்வரை பன்ட் இங்கிலாந்தில் இருப்பார்\nஇந்தியா ஜூன் 16ம் தேதி மான்செஸ்டரில் பாகிஸ்தனை எதிர்கொள்கிறது\nஇந்தியா - நியூசிலாந்து இடையேயான உலகக் கோப்பை போட்டி மழை காரணமாக தடைபட்டது. ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் காயமடைந்துள்ளார் ஷிகர் தவான். நேற்றைய போட்டிக்கு பின் பேசிய கோலி ''தவான் இன்னும் இரண்டு வார காலம் கையில் கட்டுடன் இருப்பார். அதன் பின் அணியில் இணைவார். கடைசி லீக் ஆட்டங்கள் மற்றும் அரையிறுதியின் போது இணைவார்\" என்று எதிர்பார்ப்பதாக கூறினார்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஆள்காட்டிவிரல் மற்றும் கட்டை விரலில் ஏற்பட்ட காயத்தையடுத்து, ரஹாத் இன்டோரியின் ஒரு கவிதையை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் தவான்.\nஇந்த கேப்ஷனுடன் உள்ள பதிவில் அணியின் பிசியோ பாட்ரிக் தவானுக்கு சிகிச்சை அளிப்பது போல் உள்ள படத்தை பதிவிட்டிருந்தார்.\nஇந்தப் பதிவை பார்த்த பலரும் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருந்தார்.\nபிசிசிஐ தெரிவித்துள்ள கருத்துப்படி பன்ட் , தவானின் காயம் முழுமையாக குணமடையும் வரை இங்கிலாந்தில் இருப்பார் என்று கூறியுள்ளது.\nதவானுக்கு பதிலாக ராகுல் துவக்க வீரராகவும், ராகுலின் இடத்தில் விஜய் சங்கர் அல்லது தினேஷ் கார்த்திக் இறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.\nஇந்தியா அடுத்த போட்டியில் ஜூன் 16ம் தேதி மான்செஸ்டரில் பாகிஸ்தனை எதிர்கொள்கிறது.\n‘இந்திய அணியின் இந்த 5 பேர் என் டீம்ல இருப்பாங்க..\nதோனியுடன் தான் உள்ள 3 போட்டோ… பிறந்தநாளுக்கு விராட் கோலியின் வாழ்த்துச் செய்தி இதுதான்\n'சச்சினின் சாதனையை முறியடிக்க கோலியால் முடியும்': அடித்துச் சொல்லும் ஆஸி., முன்னாள் வீரர்\nகேப்டன் விராட் கோலி மீது சுமத்தப்பட்ட அதிர்ச்சிப் புகார்… பிசிசிஐ விரைவில் விசாரணை\n“என்னை ஏன் விராட் கோலியோட ஒப்பிடுறீங்க..”- கொதித்த பாகிஸ்தானின் நட்சத்திர பேட்ஸ்மேன்\nஃபார்முலா 1 டென்னிஸ் ஹாக்கி பூப்பந்து கோல்ஃப் என்பிஏ கபடி படப்பிடிப்பு நீச்சல் டேபிள் டென்னிஸ்\nபெண்கள் டி20 உலகக் கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9_%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/52", "date_download": "2020-07-09T13:55:19Z", "digest": "sha1:ATWVUDSHJXHBO3TTGCQGYVVI5SUYDHC4", "length": 4986, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/52\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/52\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/52\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/52 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/56160/", "date_download": "2020-07-09T15:41:08Z", "digest": "sha1:KIT3ZVMEGQ4OPTQWEMOEXCUA4K554EEE", "length": 13727, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "கல்வி – இரு கட்டுரைகள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு கல்வி கல்வி – இரு கட்டுரைகள்\nகல்வி – இரு கட்டுரைகள்\nஎன் மகளை ஆங்கில இலக்கியப்படிப்புக்குச் சேர்த்திருக்கிறேன். மகன் சூழியல் படித்தான். ஆகவே எப்போதுமே நான் பொறியியல் கல்வியைப்பற்றி கவலைப்பட்டதில்லை. ஆன��ல் எப்போதும் அதைப்பற்றி கேள்விப்பட்டுக்கொண்டே இருக்கிறேன். நண்பர்களின் குழந்தைகளுக்காக. நண்பர்களுக்காக. இத்துறையின் சிக்கல்கள் ஒரு சாமானியனாக எனக்கு புரிவதில்லை என்பதே உண்மை.\nசமீபத்தில் வாசித்த இரு கட்டுரைகள் இருவேறு கோணங்களில் ஒன்றையே சொல்கின்றன. கல்விவணிகத்தின் முகங்கள். இது கல்வி அல்ல, வேலைக்கான பயிற்சி. ஆனால் உண்மையில் பெரும்பாலானவர்களுக்கு இங்கே தேவைப்படுவது இதுதான். கல்விக்கான தேவையை உணரும் மாணவர்கள் சிலரே. அவர்கள்தான் மாட்டிக்கொள்கிறார்கள் என்று படுகிறது.\nபொறியியல் கல்லூரிகளில் ஐடி பாடப்பிரிவு நீக்கம் பத்ரி சேஷாத்ரி\nதரகர், அலுவலர்,வேலை பெற்றுத் தருபவர் தேவை- ஆசிரியர்கள் தேவையில்லை. த.நி. ரிஷிகேஷ் ராகவேந்திரன்\nமுந்தைய கட்டுரைவண்ணக்கடல் – உருவகங்கள்\nதேசமெனும் தன்னுணர்வு உரை- காணொளி\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாம���ர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.memees.in/?current_active_page=6&search=Senthil%20Talking", "date_download": "2020-07-09T13:24:50Z", "digest": "sha1:AZ7327AZRAZUI37KZRMNYSDKMZUY7MRH", "length": 9352, "nlines": 181, "source_domain": "www.memees.in", "title": "List of Tamil Film Images | Senthil Talking Comedy Images with Dialogue | Images for Senthil Talking comedy dialogues | List of Senthil Talking Funny Reactions | List of Senthil Talking Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nசும்மா இருங்கண்ணே.. சாப்பிடும்போது கண்ணு வைக்காதிங்க\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nதலைய ப்ளீச் பண்ணாலும் பிடிக்காது\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nவீட்டுக்கு சாப்பாட்டுக்கு போனேன் நீங்க இங்க இருக்கறதா சொன்னாங்க அதான் வந்தேன்\nஅப்போ பூ நிறைய போட்டு வைங்க நான் வந்து மிதிமிதின்னு மிதிக்கறேன்\nவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)\nஅதெப்படிண்ணே எப்ப பார்த்தாலும் சந்தோஷமா இருக்கீங்க \nவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)\nஅழகுராஜ் அண்ணன் ஒரு கெட்டிக்காரர் பெண்டேடுக்கறதுல அவர் ஒரு வல்லவரு\nவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)\nவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)\nடேய்.. நான் ஒரு சிற்பி மாதிரிடா\nவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)\nஎனக்கு இருக்க அறிவுக்கு இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா அமெரிக்கால இருக்க வேண்டியவன்\nவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)\nஏங்க பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா \nவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)\nவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)\nவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)\nவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)\nஇதுல எப்டிண்ணே எரியி போங்கண்ணே\nவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)\nலவ்ஸ்க்கு வயசு வித்தியாசமெல்லாம் இல்லை எந்த வயசுல வேணாலும் லவ்ஸ் வரலாம்\nகாக்கி ட்ரெஸ் போட்டுகிட்டு டிக்கெட் விக்காதன்னு\nடேய் அது பெய்ன்ட் இல்லைடா அந்த ஆளோட ஒரிஜினல் கலர்\nஎல்லா பேப்பர்சும் சரியா இருக்கும்போது ஏன் சார் ரிஜெக்ட் பண்ணுனிங்க\nநாயே நாயே ஏன்டா குலைக்கற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.zengrit.com/ta/bracket-05-2.html", "date_download": "2020-07-09T14:33:16Z", "digest": "sha1:M3QVJBUYZVEUTU4CSYY4LELOIZUS7IYY", "length": 11808, "nlines": 221, "source_domain": "www.zengrit.com", "title": "பிராக்கெட்-05 - சீனா Zengrit மெஷின்", "raw_content": "\nசபைகளின் & மரச்சாமான்கள் கருவிகள்\nதயாரிப்புகள்: உலோகம் அடித்தல், உலோகம் அடித்தல் பகுதி, முத்திரையிடுதல் பகுதி, உலோக பகுதி\nசபைகளின் & மரச்சாமான்கள் கருவிகள்\nதுல்லிய உலோகம் அடித்தல் -01\nஆட்டோ உதிரி பாகம் -01\nநாம் (கை இருந்து துல்லியம் பஞ்ச் மறைக்கும்) ஸ்டாம்பிங் இயந்திரம் உலோகப் மற்றும் இன்றியமையாத தயாரிக்க பல்வேறு வகை பயன்படுத்த. வாடிக்கையாளர் ஆர்டர் அளவு படி, நாங்கள் உங்கள் திட்டம் மிகவும் செலவு குறைந்த வழி வழங்க நாம் லேசர் வெட்டும், சிங்கிள் ஷாட் அல்லது தொடர்ச்சியான முற்போக்கான டை தானியங்கு உற்பத்தி பயன்படுத்த முடியும். செயலாக்க வரம்பில்: வெற்று கட்டிங், உருவாக்கும், ரோலிங், வரைதல், வளைத்தல், வெடித்துள்ளது, குழாய் சுருக்கி தோண்டுதல் தட்டுவதன், வெல்டிங் கொட்டைகள் அல்லது திருகுகள் கண்டுபிடிக்க. இன்றியமையாத கொள்ளளவு: 6.3-600 டன் மேற்பரப்பு டி ...\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nநாம் (கை இருந்து துல்லியம் பஞ்ச் மறைக்கும்) ஸ்டாம்பிங் இயந்திரம் உலோகப் மற்றும் இன்றியமையாத தயாரிக்க பல்வேறு வகை பயன்படுத்த. வாடிக்கையாளர் ஆர்டர் அளவு படி, நாங்கள் உங்கள் திட்டம் மிகவும் செலவு குறைந்த வழி வழங்க நாம் லேசர் வெட்டும், சிங்கிள் ஷாட் அல்லது தொடர்ச்சியான முற்போக்கான டை தானியங்கு உற்பத்தி பயன்படுத்த முடியும்.\nசெயலாக்க வரம்பு: , வெற்று கட்டிங், உருவாக்கும், ரோலிங், வரைதல், வளைத்தல், வெடித்துள்ளது, குழாய் சுருக்கி தோண்டுதல் தட்டுவதன், வெல்டிங் கொட்டைகள் அல்லது திருகுகள் கண்டுபிடிக்க.\nஅழுத்தினால் கொள்ளளவு: 6.3-600 டன்\nமேற்பரப்பு சிகிச்சை: முலாம், Galvanization, Anodized மற்றும் பவுடர் பூச்சு\n* முலாம்: துத்தநாக, நிக்கல், குரோமியம், வெள்ளி, முதலியன\n* Anodized மற்றும் மின்\n* பெயிண்ட் மற்றும் தூள்\n* அதிர்வு deburring, பாலிஷ் மற்றும் இராசாயன\n* ஸ்கிரீன் பிரிண்டிங் , நிறம் அச்சிடுதல் மற்றும் லேசர் வேலைப்பாடு.\nபொருட்கள்: ஸ்டீல், துருப்பிடிக்காத ஸ்டீல், பிராஸ், காப்பர், அலுமினியம் போன்றவை\nமேற்புற சிகிச்சை: பூசுதல், Galvanization, Anodized மற்றும் பவுடர் பூச்சு\nதரமான அமைப்பு சான்றிதழ்: ஐஎஸ்ஓ 9001-2000\nமுன்னணி நேரம்: 5 ~ 25days\nகியூபெக் சிஸ்டம்: கப்பலில் முன் 100% ஆய்வு.\npackagings: 1) தரநிர்ணயம் தொகுப்பு,\n2) மரத்��ாங்கிகள் அல்லது கொள்கலன்,\n3) அமைத்துக்கொள்ள குறிப்புகள் படி.\nகட்டண வரையறைகள்: டி / டி, எல் / சி, பேபால்\nகப்பலில் விதிமுறைகள்: 1) 0-100kg: வெளிப்படுத்த & விமான சரக்கு முன்னுரிமை,\n2)> 100kg: கடல் சரக்கு முன்னுரிமை,\n3) அமைத்துக்கொள்ள குறிப்புகள் படி.\nகவனம்: இங்கு காட்டப்பட்டுள்ள பொருட்கள் எங்கள் வணிக நடவடிக்கைகளின் நோக்கத்தின் முன்வைக்க மட்டுமே. நாம் வாடிக்கையாளர் requirments படி உற்பத்தி முடியும். ஓ.ஈ.எம் / ODM எங்களுக்கு கிடைக்கும்.\nவிரைவுத்தன்மையை உறைவிப்பான் உலோகம் அடித்தல் பகுதி\nஉயர் துல்லிய தாள் உலோகம் அடித்தல் பகுதி\nஉலோகம் அடித்தல் ஸ்பேர் பாகங்கள்\nதாள் உலோக பாகங்கள் தரிப்பிடமாக\nபயனுள்ள உறைவிப்பான் உலோகம் அடித்தல் பகுதி\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nகுயிங்டோவில் Zengrit மெஷின் கோ, லிமிடெட்\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655900335.76/wet/CC-MAIN-20200709131554-20200709161554-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}