diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_1140.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_1140.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_1140.json.gz.jsonl" @@ -0,0 +1,290 @@ +{"url": "http://paperboys.in/wireless-headphones-are-now-on-market/", "date_download": "2020-02-25T22:23:12Z", "digest": "sha1:NLDQ7LFYRQWKNIKEUT6XFD2TC3QLK6BT", "length": 3119, "nlines": 61, "source_domain": "paperboys.in", "title": "Wireless Headphones are now on Market - PaperBoys", "raw_content": "\nவெயிலின் கொடுமை(heat stroke) தாங்காமல் மயங்கிய பறவை\nநீரினை தேக்கும் சோலைக்காடுகளும் இயற்கை பேரிடர்களும்\nகுட்டைக்காது ஆந்தை Short Eared Owl\nசொந்த வாகனத்தில் பயணம் செய்யும் கடைசி தலைமுறை\nSpread the loveவேலையை விடவேண்டும். ஆனால் ஏன் விடவேண்டுமென்று தடுமாற்றம். புதிய நிறுவனத்தில் சேரவேண்டும். அது சரிவருமா என்ற சந்தேகம். கல்லூரி இறுதியாண்டில் வளாக நேர்காணல் நடக்கிறது.\nசமையலுக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் நிறைய சம்பந்தம் இருக்குதாமே\nகல்லில் குடைந்த ராஜாவின் கக்கூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=9474", "date_download": "2020-02-25T20:54:39Z", "digest": "sha1:24T4LQFH2W2HDBYFBAWF3VJQJHAQHW73", "length": 28006, "nlines": 194, "source_domain": "rightmantra.com", "title": "முடியவேண்டிய இடத்தில் ஒரு துவக்கம், துவங்கவேண்டிய இடத்தில் ஒரு முடிவு! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > முடியவேண்டிய இடத்தில் ஒரு துவக்கம், துவங்கவேண்டிய இடத்தில் ஒரு முடிவு\nமுடியவேண்டிய இடத்தில் ஒரு துவக்கம், துவங்கவேண்டிய இடத்தில் ஒரு முடிவு\nசமீபத்தில் நாளிதழ்களில் நாம் படித்த இரண்டு செய்திகள் நம் கவனத்தை மிகவும் கவர்ந்தன. காரணம் அந்த செய்திகள் உணர்த்திய வாழ்வியல் பேருண்மைகள். நம் வாசகர்கள் நிச்சயம் அது பற்றி தெரிந்கொள்ளவேண்டும்.\nநாம் அனைவரும் இத்தோடு முடிந்துவிட்டது என்று நினைக்கும் இடங்களில் தான் சிலருக்கு வாழ்க்கை தொடங்குகிறது. தொடங்க வேண்டிய இடங்களில் சிலருக்கு முடிந்துவிடுகிறது.\nநேர்மறை சிந்தனையாலும் நல்ல பழக்கவழக்கங்களாலும் அணுகுமுறைகளில் ஏற்படுத்திக்கொண்ட மாற்றத்தாலும் முடிந்து போனதாக கருதப்பட்ட ஒருவரது வாழ்க்கை துளிர்த்திருக்கிறது. கூடா சகவாசத்தாலும் குடிப்பழக்கத்தாலும் இனிமையாக தொடங்கவேண்டிய ஒருவரது வாழ்க்கை முடிந்திருக்கிறது.\nஅப்படி இருவருக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி பார்ப்போம்.\n(இந்த பதிவின் நோக்கம் – வாழ்வில் எந்த சூழ்நிலையில் நீங்கள் இருந்தாலும் சரி… நல்லதையே நினையுங்கள். நல்லதையே பேசுங்கள். நல்லதையே செய்யுங்கள். நல்லதே நடக்கும் என்பதை வலியுறுத்துவது தான்.)\nஆயுள் தண்டனை சிறைக் கைதியை கரம்பிடித்த பெண் வக்கீல்\nசென்னை வியாசர்பாடி பி.வி. காலனி 9-வது தெருவை சேர்ந்தவர் சோமு என்ற சோமசுந்தரம் (வயது 48). கூலிப்படையை சேர்ந்த இவர், பிரபல ரவுடி சேராவின் கூட்டாளி ஆவார். மேலும், சென்னை நகரில் தாதாவாக வலம்வந்த கபிலன், மனோ என்ற மனோகரன், ஆசைத் தம்பி, கோபால், ‘பாம்’ செல்வம் ஆகியோருடனும் நெருக்கமாக இருந்தவர். 2001-ம் ஆண்டு நடந்த முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எம்.கே.பாலன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சோமசுந்தரம் புழல் சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளார்.\nசிறையில், சோமசுந்தரத்தின் நடவடிக்கையும் மாறத்தொடங்கியது. 10 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர் கல்வி கற்க தொடங்கியதுடன், யோகா – தியான வகுப்புகளில் தவறாமல் கலந்துகொண்டார். சிறைச்சாலையில் இருந்தபோது, அவரது மீது எந்தப் புகாரும் இல்லை. இதன் காரணமாக சிறை அதிகாரிகளிடம் நன்னடத்தை சான்றிதழும் பெற்றுள்ளார்.\nஅவர் மீதான வழக்குகளை எழும்பூரை சேர்ந்த பிரபல வக்கீல் ஒருவர் நடத்தி வந்தார். அவரிடம் ஜூனியர் வக்கீலாக கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்த அருணா (32) என்பவர் இருந்தார்.\nஅருணா கடந்த 4 ஆண்டுகளாக சோமசுந்தரம் மீதான வழக்குகளை கவனித்து வந்தார். வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அவ்வப்போது புழல் சிறைக்கு சென்று சோமசுந்தரத்தை அருணா சந்தித்து வந்தார். அப்போது தனது வாழ்க்கை மற்றும் குற்றவாளியாக மாறிய சூழல் உள்ளிட்டவற்றை சோமு அருணாவிடம் பகிர்ந்துகொண்டார். சோமுவின் உள்ளத்திலும் ஈரம் இருப்பதை அருணா உணர்ந்துகொண்டார். மெல்ல இருவருக்குள்ளும் காதல் ‘தீ’ பற்றிக்கொண்டது.\nசிறைக் கம்பிகளுக்கு பின்னாலே இவர்களின் காதல் வளர்ந்தது. இந்த நிலையில், சோமசுந்தரம் – அருணா இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அருணா தனது முடிவை பெற்றோரிடம் தெரிவித்தார். முதலில், பெற்றோர் அதிர்ச்சியடைந்து எதிர்ப்பு தெரிவித்தாலும், பின்னர் மகளின் காதலுக்கு பச்சை கொடி காட்டிவிட்டனர். இருவீட்டாரும இறுதியில் ஒப்புக்கொண்டனர். வருங்கால கணவரை கரம்பிடிக்க, அவரை பரோலில் விடுவிக்க கோர்ட்டு உதவியை நாடினார் அருணா. மனுவை விசாரித்த நீதிபதிகள், சோமசுந்தரத்தின் நன்னடத்தையை கருத்தில் கொண்டு, அவருக்கு 10 நாள் விடுமுறை அளித்து உத்தரவிட்டனர்.\nஇதையடுத்து வியாசர்பாடியில் உள்ள ஒரு கோவிலில் உறவினர்கள் மத்தியில் இருவரது திருமணம் நடைபெற்றது. சோமசுந்தரத்தின் விடுமுறை, பிப்ரவரி 10 மாலை 7 மணியுடன் முடிவடைகிறது. அதன்பின்னர், மனைவியை பிரிந்து அவர் மீண்டும் சிறை செல்ல உள்ளார். இன்னும் 2½ ஆண்டுகளில் சோமசுந்தரம் விடுதலை ஆகிவிடுவார் என்று போலீசார் தெரிவித்தனர். அதன்பின்னர், இருவரும் புதிய வாழ்க்கையை தொடங்க உள்ளனர். (திருமணம் முடிந்து 10 நாட்களில் மனைவியை பிரிந்து மீண்டும் சிறை செல்லவிருக்கும் சோமு, தான் செய்த தவறுகளுக்கு இதற்கு முன்பு எந்தளவு வருந்தினாரோ தெரியாது… தற்போது இந்த பிரிவினால் வருந்துவார் என்பது உண்மை. அதுவே மிகப் பெரிய ஒரு தண்டனை தான்.)\nஇரட்டை ஆயுள் தண்டனை கைதி ஒருவர் மீது ஒரு பெண்ணுக்கு காதல் வந்து அவரை கரம்பிடிப்பது என்பது எப்படி பார்த்தாலும் நம்பமுடியாத ஒன்று. இதே சம்பவம் ஒரு திரைப்படத்தில் வந்திருந்தால் கூட நம்பமுடியாததாகத் தான் இருந்திருக்கும்.\nபின்னர் எப்படி இது சாத்தியமாயிற்று\nநிச்சயம் அது வாழ்க்கை குறித்த சோமுவின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றம் தான். சிறைச்சாலை ஒரு போதிமரம். அடிதடி, வெட்டு. குத்து என்று வாழ்ந்து வந்த சோமசுந்தரத்துக்கு நிச்சயம் சிறை தண்டனை மனமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். திருந்திய வாழ்க்கை மருந்தினும் இனிது அல்லவா கடந்த காலத்தை நினைத்து வருந்திக்கொண்டிராமல் சிறைச்சாலையில் தியானம், யோகா வகுப்பு, உடற்பயிற்சி, என்று ஆக்கப்பூர்வமான விஷயங்களில் கவனத்தை செலுத்தியமையால், அவருக்கு இது சாத்தியமாயிற்று.\nசோமு செய்த தவறுகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது. அவரும் அதை சட்டப்பூர்வமாக அனுபவித்துவிட்டார். இன்னும் சில ஆண்டுகளில் தண்டனைக் காலம் முடிந்து வெளியே வந்துவிடுவார்.\nநீங்களோ நாமோ மாறுவது என்பது ஒரு விஷயம் இல்லை. ஏனெனில் மாறினால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்கிற ஸ்கோப் நமக்கு இருக்கிறது. ஆனால் வாழ்க்கையே முடிந்துவிட்டது… இனி மாறி யாருக்கு என்ன பயன் என்ற நிலையில் இருக்கும் ஒருவரின் மனமாற்றம் சாதாரண விஷயமா\nஎல்லோரையும் வியக்க வைத்திருக்கும் சோமசுந்தரத்தின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இந்த இந்த திருப்பம் உணர்த்துவது இரண்டு விஷயங்கள்.\nவாழ்க்கையில் மாற்றத்தையும் ஏற்றத்தையும் (உண்மையில்) காண விரும்புவ��ர் எதிர்மறை சிந்தனைகளை விடுத்து தங்கள் அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ளவேண்டும்.\nநேர்மறையான சிந்தனையும் திருந்திய வாழ்க்கையும் பட்டுப்போகவிருந்த ஒருவரின் வாழ்க்கையில் விளகேற்றி வைத்துள்ள அதே நேரம் கூடா சகவாசத்தாலும் குடிப்பழக்கத்தாலும் துவங்கவிருந்த ஒருவர் வாழ்க்கை முடிந்து போன கதையை பார்ப்போம்.\nபோதையில் சுருண்ட மணமகன் – வேறொருவரை கரம்பிடித்த மணமகள்\nமேட்டூர், கட்டபொம்மன் நகரை சேர்ந்த மின் ஊழியர் மோகன் மகள் ரேவதி. எம்.ஏ., பி.எட்., படித்துள்ள இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த குப்பன் மகன் விஜயரத்னம், 27, என்பவரை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.\nமேட்டூர், ஒர்க்ஷாப் கார்னர் மண்டபத்தில், குறிப்பிட்ட முகூர்த்த நாளன்று விஜய்ரத்தினத்துக்கும், ரேவதிக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. மணமகளும் மண்டபத்தில் திருமணத்துக்கு தயாராக இருந்தார்.\nதிருமணத்துக்கு முதல்நாள் இரவு, மணமகன் விஜய்ரத்னம் நண்பர்களுடன் மது அருந்தினார். நண்பர்கள் ஏதோ ஏற்றிவிட உச்சகட்ட போதையில் மோகன் குடும்பத்தினரிடம் சென்று தகராறு செய்துள்ளார். காலை, திருமணத்துக்கும் வரவில்லை. முதல் நாளில் கழுத்து வரைக்கும் குடித்திருந்ததால் அவரால் காலையில் நேரத்திற்கு எழுந்திருக்க முடியவில்லை. மயக்கமாகிக் கிடந்தார். இதனால் முகூர்த்த நேரம் தாண்டியும் மாப்பிள்ளை மணமேடைக்கு வரவில்லை.\nவிஷயமறிந்த மணமகள், இப்படி ஒரு பொறுப்பற்ற குடிகாரரை திருமணம் செய்ய முடியாது என்று மறுத்துவிட்டார். மோகனின் உறவினர்கள், திருமணத்திற்கு வந்துள்ள உறவுப் பையன் யாரையாவது பேசி உடனடியாக ரேவதிக்குத் திருமணத்தை நடத்தி விடலாமே என்று யோசித்துள்ளனர். ரேவதியும், குடிகார மாப்பிள்ளை வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தபடியால் அங்கேயே தேடிப் பார்த்ததில் அவர்களது உறவினரின் மகன் சுகுமாரன் என்பவர் கிடைத்தார். உடனடியாக அவருக்கும், ரேவதிக்கும் திருமணம் நடந்து முடிந்தது.\nதிருமணம் முடிந்து மணமகள் வீட்டார் மகிழ்ச்சியுடன் செல்ல, குடிப்பழக்கத்தால் திருமண வாழ்க்கையை இழந்த விஜயரத்தினத்தின் குடும்பத்தார் அவமானத்தால் கூனி குறுகி நின்றனர்.\nஇதிலிருந்து தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் இரண்டு.\n1) கூடா நட்பு கேடாய் முடியும்.\n2) ஒரு நொடியில் தலைகீழாக மாறக்கூடியது மனித வாழ்க்கை. ஆணவம் அழிவைத் தரும். தீயதை மனதால் கூட நினைக்கக்கூடாது.\nநம்மை பொருத்தவரை நாம் நம்புவது: ஒரு பேராபத்திலிருந்து காத்து நல்லதொரு வாழ்க்கையை உடனடியாக மணமகள் ரேவதிக்கு ஏற்படுத்தி தந்தது அவர் வணங்கும் தெய்வமே என்றால் மிகையாகாது. எந்த கோவிலுக்கு சென்று எங்கு விளக்கேற்றி வந்தாரோ…\nசிறைத்தண்டனை பெற்றாலும் நல்ல பழக்கங்களாலும் நல்ல சிந்தனையாலும் முடியவிருந்த ஒருவரின் வாழ்க்கை தொடங்கியிருக்கிறது. தீயபழக்கங்களாலும் தீயோரின் சகவாசத்தாலும் துவங்கவிருந்த வாழ்க்கை ஒருவருக்கு முடிந்து போனது.\nநல்லதை விதைத்தால் நிச்சயம் இந்த பிரபஞ்சம் நமக்கு நல்லதை வட்டியும் முதலுமாக திருப்பித்தரும்.\nமுடிவுற்ற இடத்தில் ஒருவர் வாழ்க்கை துவங்கியதும், துவங்கவேண்டிய இடத்தில் ஒருவர் வாழ்க்கை முடிந்ததும் இதைத் தான் காட்டுகிறது\nதிருவாரூர் தந்த திருஞானசம்பந்தருடன் நம் தியாகேசர் தரிசனம்\n“இவரை எதுக்கு உங்க விசிட்டிங் கார்டுல போட்டிருக்கீங்க\nமகா பெரியவா அனுப்பிய உதவித் தொகை; ஒளிபெற்ற அர்ச்சகர்கள் வாழ்வு – குரு தரிசனம் (26)\nதேடி வந்து துயர் தீர்த்த தெய்வம் – சாட்சியாய் காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி\n7 thoughts on “முடியவேண்டிய இடத்தில் ஒரு துவக்கம், துவங்கவேண்டிய இடத்தில் ஒரு முடிவு\nரேவதி, தான் செய்த புண்ணியத்தால் குடிகார மா ப்பிள்ளை இடமிருந்து தப்பித்து உறவினரை கரம் பிடித்துள்ளார். இல்லாவிட்டால் லைப் லாங் கஷ்ட படவேண்டியதுதான்.\nஎன்ன தான் தவறு செய்தாலும் சோமசுந்தரத்தின் மன மாற்றத்தால் அவருக்கு ஒரு நல்ல வாழ்கை கிடைத்தது\n//நல்லதை விதைத்தால் நிச்சயம் இந்த பிரபஞ்சம் நமக்கு நல்லதை வட்டியும் முதலுமாக திருப்பித்தரும்\nமுடிவுற்ற இடத்தில் ஒருவர் வாழ்க்கை துவங்கியதும், துவங்கவேண்டிய இடத்தில் ஒருவர் வாழ்க்கை முடிந்ததும் இதைத் தான் காட்டுகிறது\nசுந்தர் சார் வணக்கம் …முடிய வேண்டிய இடத்தில் ஒரு துவக்கம் துவங்க வேண்டிய இடத்தில் ஒரு முடிவு… நல்லதை விதைத்தால் நல்லதை திரும்ப பெறுவாய் மிக அருமையான பதிவு ….. நன்றி தனலட்சுமி ……\nஎதை விதைக்கிறோமா அதை மட்டுமே அறுவடை செய்ய முடியும்…\nஇதிலிருந்து தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் இரண்டு.\n1) கூடா நட்பு கேடாய் முடியும்.\n2) ஒரு நொடியில் தலைகீழாக மாற���்கூடியது மனித வாழ்க்கை. ஆணவம் அழிவைத் தரும். தீயதை மனதால் கூட நினைக்கக்கூடாது.\nசி . இராஜேந்திரன், விசாகை says:\nதீயவை தீய பயத்தலால் தீயவை\nதீயீனும் அஞ்சப் படும் – Kural\nஇது தீ பறக்கும் திருக்குறள்\nநல்ல கருத்து. அருமையான பதிவு ..நன்றிகள்.\nநல்லதை விதைத்தால் நல்லதே விளையும். விதய்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை…\nஒரு நொடியில் முற்றிலும் மாறக்கூடியது மனித வாழ்க்கை… அற்புதம்..\nமிக அருமையான தலைப்பு அதில் ஆழ்ந்த கருத்துள்ள சம்பவத்தை மிக எளிதாக பதிவில் கொடுத்துள்ளீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2010/04/12.html", "date_download": "2020-02-25T22:39:13Z", "digest": "sha1:34B5ZNUR5O4CWA4WC7IJEYKVJV6DY3O3", "length": 10064, "nlines": 177, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): 12 ராசிக்காரர்களுக்கும் விக்ருதி வருடப்பலன்கள்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\n12 ராசிக்காரர்களுக்கும் விக்ருதி வருடப்பலன்கள்\nஇதுவரை ஏழரைச்சனியால் கஷ்டப்பட்டுவந்த கடகராசிக்காரர்கள்,இந்த விக்ருதி வருடத்தின் முதல் நாளிலிருந்து மிக நல்ல செய்தியைப் பெறுவார்கள்.எந்த வேலையில் சேருவது அல்லது எந்தத் தொழிலை ஆரம்பிப்பது அல்லது எந்தத் தொழிலை ஆரம்பிப்பது என்ற குழப்பம் நீங்கும் நாள் இந்த ஆண்டுப்பிறப்பு.\nஇதுவரை இருந்துவந்த வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்ந்துவந்த நிலை, இனி, பெரும் செல்வச்செழிப்பை நோக்கிச் செல்லும்.\nஉங்களை சிறிதும் மதிக்காமல் இருந்தவர்கள் உங்களைத் தேடி வரத்துவங்குவர்.(நமது வாழ்க்கையில் யாரும்,எதுவும்,எப்போதும் நிலையில்லை என்ற மனநிலை உங்களுக்குள் தோன்றும்)\nஇதே நிலைதான் அஷ்டமச்சனியை அனுபவித்துவந்த மகர ராசிக்காரர்களுக்கும்.\nமேஷம்,விருச்சிகம்,ரிஷபம்,தனுசு,துலாம் ராசிக்காரர்கள் மிகவும் நிதானமாகவும் திட்டமிட்டும் தமது வருவாயை செலவழிக்க வேண்டும்.\nமேஷம்,விருச்சிகம் ராசிக்காரர்கள் 15.5.2010 வரை பொறுமை காக்க வேண்டும்.அதுவரை உங்களைச் சீண்டுபவர்களிடமிருந்துகூட, விலகிச் செல்வது நன்று.ஏழுமாதங்களாக பல்வேறுமுறைகளில் அவமதிப்பை,கவனக்குறைவைப் பார்த்த நீங்கள் அட்லீஸ்ட் 2.5.2010 வரை மட்டுமாவது பொறுமை காக்கவும்.அன்று குருபகவான் மீனராசிக்கு அதிசாரம் ஆவதால்,அன்றுமுதல் குருவின் பார்வை உங்கள் ராசிநாதனாகிய செவ்வாயைப் பார்க்கிறார்.அன்று முதல்,படிப்படியாக உங்களைப் பலப்படுத்திக்கொள்ளுங்கள்.\nகும்பம் மற்றும் கன்னிராசிக்காரர்களுக்கு முறையே அஷ்டமச்சனி,ஜன்மச்சனியை அனுபவித்துவருகின்றனர்.குருவின் அதிசாரத்தால் 60% கஷ்டம் நீங்கி சுகம் பெறுவர்.\nசிம்மம் மற்றும் மீனராசியினர் எதையும் யோசித்துச்செய்வது நல்லது.கடந்த காலத்தவறுகள் திடீரென விஸ்வரூபம் எடுக்கலாம்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nசுவாமி விவேகானந்தரிடம் தனது நீண்ட நாளைய சந்தேகத்தி...\nஒரு பெண் தாயாகும் போது தான் முழுமையாகிறாள். ஒரு பெ...\nநட்பு முறிவதைத் தாங்கமுடியாத இந்தியக்குழந்தைகள்;சர...\nமுறையற்ற உறவுகளுக்குள் இருக்கும் முற்பிறவி ரகசியங்...\nசித்திரை மாத பவுர்ணமிபூஜைக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ப...\nமாமியார் மருமகள் சண்டையை நிறுத்திட வழி\n12 ராசிக்காரர்களுக்கும் விக்ருதி வருடப்பலன்கள்\nவிக்ருதி தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nகுழந்தைப் பாக்கியம் பெற ஒரு சுலப வழி\nஒரு ஜோதிடரிடம் கேட்கக்கூடாத கேள்வி:உங்கள் சிந்தனைக...\nமேஷம் விருச்சிகம் ராசி அன்பர்கள் இன்னும் ஒரே ஒரு ம...\nபேராசையைப் போக்க நினைத்தால் அதன் தாயாகிய ஆடம்பர கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/ranimangammal/rm6.html", "date_download": "2020-02-25T22:14:09Z", "digest": "sha1:HUVQ3HQKHLQIHCSLGRMHWIWWLZNVBOST", "length": 59400, "nlines": 222, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Rani Mangammal", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\n6. கிழவன் சேதுபதியின் கீர்த்தி\nரங்ககிருஷ்ணன் முற்றிலும் எதிர்பாராத பகுதியிலிருந்து சலனமும் தயக்கமும் ஏற்பட்டிருந்தன. திரிசிரபுரம் கோட்டையிலும், மதுரைக்கோட்டையிலும் இருந்த படைவீரர்களில் பெரும் பகுதியினர் மறவர் சீமையைச் சேர்ந்தவர்கள். வெகு தொலைவில் இருந்து வந்து ஒரு புதிய நிலப்பரப்பில் சாம்ராஜ்யத்தை நிறுவ நேர்கிற அனைவருக்கும் இது ஏற்படக்கூடியது தான் என்று தோன்றியது. அரசு என்கிற மாளிகையைத் தாங்கும் நான்கு இன்றியமையாத தூண்களில் ஒன்றாகிய படை உள்நாட்டு மக்களைக் கொண்டதாகத்தான் அமைய முடியும். அமைந்திருந்தது.\nஒரு படையில் உட்பகை உண்டாகிவிட்டாலோ, உண்டாவது போலத் தோன்றினாலோ, அது எள்ளை இரண்டாகப் பிளந்தது போலச் சிறியதானாலும் கூடப் பெரிதும் ஆபத்தானது. அப்படி ஆபத்தின் அடையாளங்கள் இப்போது தெரியத் தொடங்கியிருந்தன. வெளிப்படையாக அது தனக்குத் தெரிந்ததை ரங்ககிருஷ்ணன் யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் மனதில் அந்தச் சலனம் ஏற்பட்டுவிட்டது. இதைக் கருத்திற் கொண்டுதான் தாய் ராணி மங்கம்மாளும், இராயசம் அச்சையாவும் கிழவன் சேதுபதியைச் சிக்கலான எதிரி என்று வர்ணித்தார்களோ என்று கூட இப்போது அந்தத் தொடருக்குப் புது விளக்கமே தோன்றியது அவனுக்கு.\nதன்னுடைய உள்நாட்டு மக்களிடமும் தன் நாட்டிலும் முழுநம்பிக்கைக்குரியவராகக் கீர்த்தி பெற்றிருக்கும் ஒருவரை வெளியேயிருந்து படையெடுத்து வந்து செல்வது எத்தனை சிரமமான காரியமாயிருக்கும் என்பது மெல்ல மெல்லப் புரிந்தது. தீர்க்க தரிசனம் பிடிபடாத வரை அரசியல் பொறுப்புகள் சிரம சாத்தியமானவையாகவே இருக்குமென்று தோன்றியது. அரசியலுக்குத் தீர்க்க தரிசனம் மிகமிக முக்கியமென்றும் புரிந்தது.\nமறுநாள் அதிகாலையில் படைகள் பயணத்தைத் தொடர்ந்தன. திட்டமிட்டபடி எல்லாமே நடந்தன. ஆனால் பெரிய அதிசயம் என்னவென்றால் மறவர் சீமை எல்லைக்குள் நுழைந்ததும் அங்கே இவர்களை எதிர்த்து யாரும் சீறிப்பாயவில்லை. இலட்சியம் செய்யவுமில்லை. \"புதிதாகப் பட்டமேற்றுள்ள சின்ன நாயக்கர் படை பரிவாரங்களோடு தரிசனத்துக்காகவும் தீர்த்தமாடிப் புண்ணியம் அடைவதற்காகவும் இராமேஸ்வரம��� போகிறார் போலிருக்கிறது\" என்பதுபோல் பேசிக் கொள்ளவும் செய்தார்கள். ரங்ககிருஷ்ணன் மனதை இது மிகவும் உறுத்திற்று.\nதங்கள் சீமைக்குள் தங்களை யாரும் எதுவும் செய்து விடமுடியாது என்ற மிதப்பில் அவர்கள் இருப்பதாகப்பட்டது. ஆள்கட்டும் ஒற்றுமையும், அந்நியருக்கு விட்டுக் கொடுத்துத் தளர்ந்துவிடாத உறுதியும், எதற்காகவும் தங்களைச் சேர்ந்தவரை அந்நியரிடமோ, வெளியாரிடமோ காட்டிக் கொடுத்துவிடாத இயல்பும், மறவர் சீமையின் தனித்தன்மைகள் என்பதை ரங்ககிருஷ்ணன் அறிந்திருந்தான். எவ்வளவு பெரிய எதிர்ப்பையும் பகையையும் சமாளிக்கக்கூடிய நிலைமையை இந்த ஆள்கட்டும் ஒற்றுமையுமே அவர்களுக்கு அளித்திருந்தன என்பதும் அவனுக்குப் புரிந்திருந்தது. ஒரு முறை இராமேஸ்வரத்தில் தரிசனம் செய்ய வந்திருந்த சேர அரசன் ஒருவன் திரும்பும் போது சேதுபதியைக் காண இராமநாதபுரம் வந்து ஏழுநாள் காத்திருக்க வேண்டியதாயிற்று. பேரரசனாகிய சேரனே சிற்றரசனாகிய சேதுபதியைச் சந்திக்க ஏழுநாள் காத்திருக்க நேர்ந்தது. இராமேஸ்வர தரிசனத்தின் பயன் சேதுபதியையும் கண்டு முடித்தாலொழியப் பூர்த்தியாகாது என்ற ஐதீகத்தால் சேரன் பொறுமையாக ஏழுநாள் தங்கிக் காத்திருந்து, சேதுபதியையும் பார்த்துவிட்டுத் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றான் என்பதைத் தனது தாய் சொல்லிக் கேள்விபட்டிருந்தான் ரங்ககிருஷ்ணன்.\nசிவகங்கையைக் கடந்து மானாமதுரை ஊர் எல்லைக்குள் புகுந்த பின்னும் ரங்ககிருஷ்ணனையோ, அவனது படைகளையோ, யாரும் பொருட்படுத்தவில்லை. 'ஊர் எல்லையிலோ, எதிர்பார்த்த இடங்களிலோ சேதுபதியின் படை வீரர்கள் எதிர்ப்பதற்குத் திரண்டு நிற்கவில்லை. எங்கும் வாழ்க்கை எப்போதும் போல் சகஜமாயிருந்த்து.\nஎதிரியின் பகைமை அல்லது கோபத்தைக் கூடப் பொறுத்துக் கொண்டு விடலாம். ஆனால் அலட்சியத்தையோ அவமதிப்பையோ பொறுத்துக் கொள்வதென்பது முடியாத காரியம். கிழவன் சேதுபதி குமாரப்ப பிள்ளையைக் குடும்பத்தோடு கொன்றதாகவும், மறவர் நாட்டைச் சுவாதீனப் பிரகடனம் செய்ததற்காகவும் தன்னைக் கண்டித்து யாரேனும் படையெடுத்து வரமுடியும் என்று எதிர்பார்த்து ஆயத்தமாயிருப்பதாகவே தெரியவில்லை. ஒரு படையெடுப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் போர்க்கால ஆயத்தங்களோ அவசரங்களோ பரபரப்புகளோ எங்கும் இம்���ியளவுகூடத் தென்படவில்லை என்பது ஏமாற்றமளித்ததோடு போகாமல் எரிச்சலும் ஊட்டியது.\nரங்ககிருஷ்ணன், 'முத்துராமலிங்க பூபதி' என்னும் தனது முன்னணிப் படைத்தலைவன் ஒருவனை அழைத்துப் பேசிப் பார்த்தான். அந்தப் படைத்தலைவனும் மறவர் சீமையைச் சேர்ந்தவன் தான்.\n\"ஒரு பாவமும் அறியாத மக்களை நாமாக வலிந்து தாக்கக் கூடாது எங்கே நம்மை எதிர்கொண்டு மோதி எதிர்க்கிறார்களோ, அங்கேதான் நாம் போரைத் தொடங்கவேண்டும் மகாராஜா எங்கே நம்மை எதிர்கொண்டு மோதி எதிர்க்கிறார்களோ, அங்கேதான் நாம் போரைத் தொடங்கவேண்டும் மகாராஜா இல்லாவிட்டால் தீவட்டிக் கொள்ளைக்காரர்களுக்கும் நமக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும்\" என்றான் முத்துராமலிங்க பூபதி. ரங்ககிருஷ்ணன் அவனைக் கேட்டான்.\n\"எங்கேயும் யாரும் நாம் படையெடுத்து வந்திருப்பதைப் பற்றிய பிரக்ஞையோ, கவலையோ, அக்கறையோ, காட்டுவதாகத் தெரியவில்லையே வயல்களில் உழவர்கள் நிர்ப்பயமாக உழுது கொண்டிருக்கிறார்கள். வீடுகளில் குழந்தைகளைத் தாய்மார்கள் தாலாட்டும் பாடல்கள் இனிதாக ஒலிக்கின்றன. ஏற்றம் இறைப்பவர்கள் பாடும் ஏற்றப்பாட்டு நம் செவிகளில் ஒலித்த வண்ணமாயிருந்தன. வயல்களில் களை எடுக்கும் பெண்களின் குரவை ஒலி விண்ணை எட்டுகிறது. களத்து மேடுகளில் நெற்குவிப்போர் உல்லாசமாகப் பாடியபடி வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். தெருக்களில் போவோர் வருவோரும், சாவடிகளில் அமர்ந்து வம்புபேசுவோரும் கவலையின்றி உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். மரத்தடிகளிலும் வீட்டு முற்றங்களிலும் தாளலயத்தோடு உரலில் நெல் குத்தும் பெண்கள் வள்ளைப்பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார்கள். பயத்தையும் போர் வந்திருப்பதையும் இவர்களுக்கு நான் எப்படித்தான் உணர்த்துவது வயல்களில் உழவர்கள் நிர்ப்பயமாக உழுது கொண்டிருக்கிறார்கள். வீடுகளில் குழந்தைகளைத் தாய்மார்கள் தாலாட்டும் பாடல்கள் இனிதாக ஒலிக்கின்றன. ஏற்றம் இறைப்பவர்கள் பாடும் ஏற்றப்பாட்டு நம் செவிகளில் ஒலித்த வண்ணமாயிருந்தன. வயல்களில் களை எடுக்கும் பெண்களின் குரவை ஒலி விண்ணை எட்டுகிறது. களத்து மேடுகளில் நெற்குவிப்போர் உல்லாசமாகப் பாடியபடி வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். தெருக்களில் போவோர் வருவோரும், சாவடிகளில் அமர்ந்து வம்புபேசுவோரும் கவலையின்றி உரையா���ிக் கொண்டிருக்கிறார்கள். மரத்தடிகளிலும் வீட்டு முற்றங்களிலும் தாளலயத்தோடு உரலில் நெல் குத்தும் பெண்கள் வள்ளைப்பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார்கள். பயத்தையும் போர் வந்திருப்பதையும் இவர்களுக்கு நான் எப்படித்தான் உணர்த்துவது\n\"யாரோ சொல்லித் தூண்டி இப்படி இருக்கச் சொல்லியதால் இவர்கள் இப்படி இருக்கவில்லை மகாராஜா இது இம்மக்களின் இயல்புகளில் ஒன்று\".\nமுத்துராமலிங்க பூபதியின் இந்த பதிலைக் கேட்டுச் சந்தேகப்பட்டு அவன் முகத்தை ஊடுருவிப்பார்த்தான் ரங்ககிருஷ்ணன். தனது சந்தேகத்தைக் கூட அந்த முரட்டு மறவன் புரிந்து கொள்ளவில்லை என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரங்ககிருஷ்ணன் தன் மனத்தில் அப்போது பெருகும் தாழ்வு மனப்பான்மையைத் தவிர்க்க முடியாமல் தவித்தான். போரைத் தொடங்குவதற்கு முன்பே எதிரில் கூட வராமலே தன் எதிரியின் மனத்தில் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கிவிட்ட அந்தக் கிழட்டுச்சிங்கம் இரகுநாத சேதுபதியின் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது அவனுக்கு. அவன் மனநிலை புரியாமல் \"இந்த இராமநாதபுரம் சீமைக்காரர்களுக்குச் சொல்லிக் கொடுத்தாலும் பயமும் கலக்கமும் என்னவென்று புரியவைப்பது சிரமம் மகாராஜா\" என்றான் முத்துராமலிங்க பூபதி. நிஷ்களங்கமாக அவன் இப்படிக் கூறியவுடன், 'நீ இந்தச் சீமையைச் சேர்ந்தவன் என்ற திமிரில் பேசுகிற பேச்சா இது\" என்றான் முத்துராமலிங்க பூபதி. நிஷ்களங்கமாக அவன் இப்படிக் கூறியவுடன், 'நீ இந்தச் சீமையைச் சேர்ந்தவன் என்ற திமிரில் பேசுகிற பேச்சா இது' என்று சுடச்சுடக் கேட்க வேண்டும் போலிருந்தது ரங்ககிருஷ்ணனுக்கு. வாய் நுனி வரை வேகமாக வந்துவிட்ட அந்த வார்த்தைகளைக் கேட்டுவிடாமல் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான்.\nஇன்னும் பொழுது சாயவில்லை என்றாலும் மானா மதுரையிலேயே அவர்கள் தங்கினார்கள். மறவர் நாட்டு எல்லைப்பகுதிக்கு அப்பால் நள்ளிரவுத் தங்கலை வைத்துக் கொள்வதற்குப் பதில் மானாமதுரையிலேயே தங்கிக் கொண்டு, தான் படையோடு வந்திருப்பதை ஒரு குதிரை வீரன் மூலம் இராமநாதபுரத்திலுள்ள சேதுபதிக்கு முன் தகவலாகச் சொல்லி வர அனுப்பலாமென்று தீர்மானித்து அதன்படி செய்திருந்தான் ரங்ககிருஷ்ணன்.\nபோய் வருகிற வீரன் திரும்பி, என்ன தகவல் கொண்டு வருகிறானோ அதற்கேற்ப மறுநாள் முடிவு செய்யலாமென்று ரங்ககிருஷ்ணன் அபிப்பிராயம் கொண்டிருந்தான். எதிர்ப்பே இல்லாத பிரதேசத்திற்குள் படை நடப்பைத் தொடருவதா கூடாதா என்று குழம்பியிருந்தது அவனுக்கு.\nநிலவுகிற இந்த அமைதி சகஜமானதா, தந்திரமானதா என்று வேறு புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. ஓர் எதிர்ப்பும் எங்கும் இராதென்று நினைத்துப் படையெடுத்து வருபவர்களை நாட்டுக்கு உள்ளே வெகுதூரம் வரவிட்டுக் கொண்டு பாதியில் மடக்கித் தாக்குவதற்குச் சேதுபதி சதி செய்கிறாரோ என்று அவனுக்குச் சந்தேகமாயிருந்தது. நிலைமை கிணற்றில் கல்லைப் போட்டதுபோல் இருந்தது. எதுவுமே புரியவில்லை. இராமநாதபுரத்துக்கு நேரில் போயிருக்கும் குதிரை வீரன் திரும்பினால் ஒரு வேளை ஏதாவது விவரம் புரியலாம். அவன் திரும்புகிற வரை மேற்கொண்டு எதுவும் செய்வதில்லை என்று அந்தரங்கமாக முடிவு செய்து கொண்டு ரங்ககிருஷ்ணன் மானாமதுரையிலேயேத் தங்கி இருந்தான்.\nஅன்று பொழுது சாயும் நேரத்துக்கு முன் ஊர் மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாமல் தானே அறிந்து வரச் சென்றான் அவன். ஊரிலிருந்து சற்று ஒதுக்குப்புறமாக இருந்த மறவர் சாவடி ஒன்றருகே ஒரு மரத்தடியில் இரண்டு மறவர்குலப் பெண்கள் நெல்லுக்குத்திக் கொண்டிருந்தார்கள்.\nஎன்று அவர்கள் பாடிக் கொண்டிருந்த இனிய குரலில் ரங்ககிருஷ்ணனனே ஓரிரு கணம் தன்னை மறந்து சொக்கிப் போய் விட்டான். வைரம் பாய்ந்த கருந்தேக்கில் இழைத்து இழைத்து மெருகேறியது போன்ற அந்தப் பெண்களின் கட்டான உடலழகும் ஒன்றோடொன்று போட்டியிட்டன. அவர்களது வள்ளைப் பாட்டில் இருந்த கிழவன் சேதுபதியின் கீர்த்தியைக் கேட்டபோது ஐந்தாறு வயதுச் சிறுவனாக இருந்த காலை, தாய் ராணி மங்கம்மாளுடன் தான் இராமேஸ்வரம் சென்றிருக்கையில் பார்த்திருந்த அந்தச் சிங்கம் போன்ற தோற்றத்தை உடைய கம்பீரமான ஆகிருதியை நினைவில் ஒன்று கூட்டிப் பார்க்க முயன்றான் ரங்ககிருஷ்ணன்.\nஅந்த நினைப்பே ஒரு சிம்ம சொப்பனமாக இருந்தது. மலை உயர்ந்து எதிரே வந்து நின்றது போன்ற அந்தத் தோற்றமும் வீரகம்பீரத்தை எடுத்துக் காட்டிய வளமான மீசைகளும், கூரிய விழிப்பார்வையும் பாறை போல் பரந்த மார்பும் வலிய பருத்த தோள்களுமாகக் கிழவன் சேதுபதியின் காட்சி மனக்கண்ணில் படர்ந்தது. 'மறவர் சீமை அவரை வீரவணக்கம் செய்து கொண்டிரு���்தது. மறவர் சீமையின் ஏழைப் பெண்களுக்கெல்லாம் அரண்மனைச் செலவில் திருமணம் செய்து உதவியதன் மூலமாகத் தெற்கத்திச் சீமையில் கன்னியாகுமரி அம்மனைத் தவிர வேறு குமரிப்பெண்ணே இனிமேல் கல்யாணத்திற்கு மீதமில்லை என்கிறார்போலச் செய்து விட்டார் சேதுபதி என நாட்டில் அவருக்கு ஒரு புகழும் ஏற்பட்டிருந்தது. அந்த மரத்தடியில் உலக்கையால் நெல் குத்தும் பெண்கள் மேலும் தங்களுக்குள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று கேட்டான் ரங்ககிருஷ்ணன்.\n\"எந்த ராசா எந்தப் பட்டணம் போனா என்னடி அம்மா நம்ம சேதுபதி மகராசன் தயவுலே நமக்கு ஒரு கொறையும் வராதுடீ வேலம்மா.\"\n தெற்கத்திச் சீமையிலே எல்லா ராசாமாரும் நம்ம சேதுபதி பேரைச் சொன்னாலே நடுங்கறாகளாம்டீ மங்கம்மா ராணி கூட 'நீங்க கப்பம் கட்டாட்டியும் போகுது எங்க ராச்சியத்தோட சிநேகிதமா இருந்தாலே போதும்'னு நம்ம சேதுபதி ராசாகிட்டச் சொல்றாளாம். உனக்குத் தெரியுமாடீ சேதி மங்கம்மா ராணி கூட 'நீங்க கப்பம் கட்டாட்டியும் போகுது எங்க ராச்சியத்தோட சிநேகிதமா இருந்தாலே போதும்'னு நம்ம சேதுபதி ராசாகிட்டச் சொல்றாளாம். உனக்குத் தெரியுமாடீ சேதி\nரங்ககிருஷ்ணன் அங்கிருந்து தற்செயலாகப் புறப்படுவது போல் மெல்ல மெல்ல மேலே நகர்ந்தான். சேதுபதியை எதிர்க்கவும் எதிர்க்க நினைக்கவுமே ஈரேழு பதினாங்கு புவனங்களிலும் ஆட்கள் இல்லை இருக்கமுடியாது என்கிற அசைக்க முடியாத தன்னம்பிக்கையோடு அந்த மறவர் சீமை மக்கள் இருக்கிற நிலைமையை அவ்வுரையாடலிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. இப்படித் திடமனமும் நம்பிக்கையும், எதற்கும் கலங்காத துணிவும் உள்ள மக்களே அவர்களை ஆள்கிறவனுக்கு ஒரு வரப்பிரசாதம் அல்லவா கிழவன் சேதுபதிக்கு அப்படி மக்கள் வாய்த்திருந்தார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கியது.\nஅந்தி மாலை வந்தது. இரவும் வந்தது. நள்ளிரவும் கழிந்தது. இராமநாதபுரம் போன குதிரைவீரன் இன்னும் திரும்ப வரவில்லை. ரங்ககிருஷ்ணனின் குழப்பம் அதிகமாகியது. போன தூதனைச் சேதுபதியோ சேதுபதியின் ஆட்களோ பிடித்து வைத்துக் கொண்டு இருப்பார்களோ என்று கூடத் தோன்றியது. முந்திய இரவைப் போலவே அன்றும் ரங்ககிருஷ்ணனால் உறங்க முடியவில்லை. தூதனைப் பிடித்து வைத்துக் கொண்டதுமின்றி எந்த நேரத்திலும் எந்த திசையிலிருந்தும் சேதுபதியும் மறவர் சீமைப் படைகளும் அந்த நள்ளிரவில் தங்களைத் தேடி வந்து தாக்கக்கூடும் என்ற பயமும் ரங்ககிருஷ்ணனுக்கு இருந்தது. ஆனால் அவன் பயந்தபடி எதுவுமே நடக்கவில்லை.\nபொழுது விடிவதற்குச் சில நாழிகைகள் இருக்கும்போது தொலைவிலிருந்து பாசறையை நெருங்கிவரும் ஒற்றைக் குதிரையின் குளம்பொலி கேட்டது. போனவன் திரும்பி வந்திருந்தான்.\nரங்ககிருஷ்ணனே ஆவல் மிகுதியினால் பாசறைக் கூடாரத்திலிருந்து வெளியே வந்து அந்த வீரனை எதிர்கொண்டு நின்றான்.\n\"ஆன மட்டும் முயன்றேன். அவரைப் பார்க்க முடியவில்லை. ஊரில் இருக்கிறாரா, இல்லையா என்பதைக் கூட அறிய முடியவில்லை. சிலர் திருப்புல்லாணி போயிருக்கிறார் என்றார்கள். சிலர் உத்திரகோசமங்கை போயிருப்பதாகச் சொன்னார்கள். வேறு சிலர் இராமேஸ்வரம் போயிருக்கிறார் என்றார்கள்.\"\n\"நீ நம்மிடமிருந்து வந்திருக்கும் தூதன் என்பதைக் கூறிய பின்புமா அந்த நிலை\n இந்த ஊர் எப்படி அமைதியாகப் போர்க் கவலையின்றி இருக்கின்றதோ இதே போல் தான் இராமநாதபுரமும் இருக்கின்றது. யாருமே போரைப் பற்றிக் கவலைப் படவில்லை.\"\n\"நான் படையெடுத்து மானாமதுரை வந்து தங்கியிருக்கிறேன் என்பதையாவது அவர்களுக்குத் தெரிவித்தாயா\n\"சேதுபதியின் மாபெரும் அரண்மனையில் என்னிடம் அதைப் பொருட்படுத்திக் கேட்க யாருமில்லை.\"\n\"திமிர் அதை ஒடுக்கியே ஆக வேண்டும். வேறு வழியில்லை.\"\n\"இந்தப் படையெடுப்பால் எதுவும் பாதிக்கப்பட்டு விடமாட்டோம் என்பது போல் ஜனங்களும், அரண்மனையிலுள்ளவர்களும் மிதப்பாக இருக்கிறார்கள், அரசே அவர்கள் நம்மை எதிர்ப்பதற்குத் தங்கள் படைகளைக் கூட ஆயத்தம் செய்யவில்லை.\"\n\"சேதுபதி நம்மைத் தமது எதிரியாகக் கூட அங்கீகரிக்க மாட்டார் போலிருக்கிறதே\" என்று கண்களில் சிவப்பேறிச் சினம் ஜொலிக்கத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் ரங்ககிருஷ்ணன்.\nகடுமையான மல்யுத்தத்தில் அந்த யுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஜனங்களுக்குப் புரியாதபடி அடித்தவனுக்கும் அடி வாங்கியவனுக்கும் மட்டுமே புரியக்கூடிய மர்மமான அடியைப் பட்டுக் கொண்டு விட்டாற் போன்று அந்தரங்க வலியோடு அந்தக் கணத்தில் தனக்குள் நொந்து தவித்தான் ரங்ககிருஷ்ணன்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு ���ட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nகோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி20\nநீங்களே உங்களுக்கு ஒளியாக இருங்கள்\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nஒன்றே சொல் நன்றே சொல் பாகம் -6\nஅம்பானி கோடிகளைக் குவித்த கதை\nசேப்பியன்ஸ் : மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\nசச்சின்: ஒரு சுனாமியின் சரித்திரம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-02-25T21:54:22Z", "digest": "sha1:Q7MB2OE7FMUHJ447EY4LSCK7VNZZU5TA", "length": 8540, "nlines": 49, "source_domain": "www.epdpnews.com", "title": "புத்தூர் மேற்கு கிந்துசிட்டி மயான கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை - EPDP NEWS", "raw_content": "\nபுத்தூர் மேற்கு கிந்துசிட்டி மயான கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை\nபுத்தூர் மேற்கு கிந்துசிட்டி மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளுக்கும், இறந்தவர்களின் உடலங்களைக் குறித்த மயானத்தில் எரிப்பதற்கும் யாழ். மேல்நீதிமன்றத்தால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகிந்துசிட்டி மயானப் புனரமைப்புத் தொடர்பில் மல்லாகம் மாவட்ட நீதவானால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கெதிராக புத்தூர் கலைமதி கிராம மக்கள் சார்பாக கலைமதி சனசமூக நிலைய நிர்வாகத்தினரால் யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று திங்கட்கிழமை(18) முற்பகல்-10.30 மணிக்கு மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஇதன் போது தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு அச்சுவேலிப் பொலிஸார், கிராம சேவகர் ஊடாகப் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அனைவரையும் மன்றுக்கு வருமாறு தெரிவித்து வழக்கு விசாரணையைப் பிற்பகலுக்கு ஒத்தி வைத்தார்.\nஇந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்றுள்ள 300 வரையான கிராம மக்கள் முன்னிலையில் குறித்த வழக்கு மீண்டும் பிற்பகல்-01 மணியளவில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போதே நீதவான் மேற்கண்டவாறு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nவழக்குத் தொடுநர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி தம்பையா புத்தூர் மேற்கு கிந்துசிட்டி மயானத்தை அண்மித்த பகுதியில் நான்கு மயானங்கள் அமைந்திருப்பதாக நீதவானின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். அவரது கருத்தைக் கவனத்தில் கொள்வதாக நீதவான் தெரிவித்தார்.\nமயானம் தொடர்பில் வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சிற்குப் பொறுப்பான முதலமைச்சர் உட்பட உள்ளுராட்சிக்குப் பொறுப்பான அதிகாரிகளுடன் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அரச சட்டத்தரணிக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.\nமயானத்தை அகற்றக் கோரி இதுவரை காலமும் அமைதியான முறையில் போராடிய மக்களுக்குப் பாராட்டுத் தெரிவித்த நீதவான் சம்பந்தப்பட்ட அரசாங்கத் திணைக்களங்களுடன் தொடர்பு கொண்டு மயானத்தை வேறு இடங்களுக்கு மாற்றுவது தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்ததுடன் மக்களின் போராட்டத்தைக் கைவிடுமாறும் பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.\nமாணவர்களுக்கு 13 ஆண்டுகள் கட்டாயக் கல்வி – அமுலுக்கு வரவுள்ளது புதிய சட்டம்\nகொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்தப் பெருவிழா ஆரம்பம்\nஉரத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் சட்ட நடவடிக்கை\nநாடு முழு­வதும் மூன்று வகை­யான தொற்று நோய்கள் - சுகா­தார அமைச்சு\nமீன்பிடித்துறையில் முன்னேற்றம் - அமைச்சர் மஹிந்த அமரவீர\nவிபத்தில் பலியானவர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி அஞ்சலி மரியாதை\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/varalakshmi-has-acted-in-25-films-067273.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-02-25T21:36:14Z", "digest": "sha1:ZWWJFLEZDREHOLMEZQF4EUBIR3NXYZVG", "length": 17350, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அதற்குள் 25 படமா.. கலக்கிட்டீங்களே வரலட்சுமி..வாழ்த்துக்கள் ! | Varalakshmi has acted in 25 films - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினியின் 168வது படத்தின் பெயர் அண்ணாத்த\n3 hrs ago கஜகஸ்தானில் இருந்து திரும்பினார் விஜய் ஆண்டனி... 'காக்கி'க்காக எண்ணூரில் அதிரிபுதிரி ஆக்ரோஷ ஃபைட்\n4 hrs ago 86 ஆம் வருஷம் கொடுத்த முத்தத்துக்கு இப்ப பஞ்சாயத்தா என்னய்யா இது உலக நாயகனுக்கு வந்த சோதனை\n6 hrs ago மிகப்பெரிய வசூல் சாதனை செய்த ‘வரனே அவஷ்யமுன்ட்‘.. 25 கோடி கலெக்ஷன்\n6 hrs ago அடப்பாவமே... மொத்தப் படத்தையும் கொத்தி குதறிட்டாங்களாம்... கதை மாறிட்டதால ரீ ஷூட் பண்ணினாங்களாமே\nNews முடிந்தது இரவு விருந்து.. கட்டியணைத்து வழி அனுப்பிய மோடி.. அமெரிக்கா புறப்பட்டார் டிரம்ப்\nSports வாவ்.. புயலுக்கு மறு பெயர்தான் கஷ்வீயோ.. 4.5 ஓவர்.. 12 ரன்..10 விக்கெட்.. அப்படியே கும்ப்ளே மாதிரியே\nAutomobiles மக்கள் கொண்டாட்டம்... ஆர்டிஓக்களின் புது ட்ரீட்மெண்ட்டால் அலறும் மோசடி டீலர்கள்... வெச்ச செக் அப்படி\nFinance சோனி, சாம்சங்கிற்கு செக் வைக்கும் ரியல்மி.. ஏப்ரலில் காத்திருக்கும் அதிர்ச்சி..\nLifestyle இங்க கள்ளக்காதல் பண்ற புருஷன மனைவி தாராளமா கொலைபண்ணிக்கலாம் ஆனா ஒரு கண்டிஷன்... என்ன தெரியுமா\nTechnology ஒரு மனசாட்சி வேண்டாமா., பலே திருடன்: 3 மணி நேரத்தில் 18 செல்போன் திருட்டு- எங்கே., எப்படி தெரியுமா\nEducation LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதற்குள் 25 படமா.. கலக்கிட்டீங்களே வரலட்சுமி..வாழ்த்துக்கள் \nசென்னை : தமிழ் ரசிகர்களால் மக்கள் செல்வி என்று அன்போடு அழைக்கப்படும் வரலட்சுமி, குறுகிய காலத்திலேயே 25 படங்களில் நடித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரசிகர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\nசுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள் தான் வரலட்சுமி சரத்குமார். தனது படிப்பை முடித்த கையோடு இந்தி நடிகர் அனுபம் கிர் நடத்தும் ஒரு திரைப்பட்டறையில் சேர்ந்து முறைப்படி நடிப்பை பயின்றார். இதன் பின் தனது முதல் திரைப்படமாக விக்னேஷ் சிவன் இயக்கி சிம்பு நடித்த போடா போடி படத்தில் நடித்தார். இது இவருக்கு ஒரு நல்ல அறிமுக படமாக இருந்தது. தனது அடுத்த படமாக கன்னடத்தில் கிச்சா சுதீப்பிற்கு ஜோடியாக நடித்தார்.\nஇதனை அடுத்து இயக்குனர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் கரகாட்ட கலைஞராக நடித்தார். இப்படம் இவருக்கு பல பாராட்டுக்களை பெற்று தந்தது. பாலா படத்தில் நடிப்பது, அவரது பாராட்டை பெறுவது கடினம் ஆனால் வரலட்சுமி அதனை பெற்றார். இதன் பின் விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.\nஇப்படி ஆடுனா எரியுமா எரியாதா.. அவரை டேக் செய்து கெட்ட ஆட்டம் போட்ட மீரா மிதுன்\nபின்னர் பல படங்களில் நடித்தார், தமிழில் வில்லிகளுக்கான கதாபாத்திரம் குறைவு அதனை பூர்த்தி செய்யும் வகையில் இவர் நடித்த படங்கள் சண்டக்கோழி மற்றும் சர்கார் ஆகிய இரண்டில் இவர் காட்டிய வில்லத்தனம் அனைவரையும் கவர்ந்தது. இவர் நடிப்பில் தற்போது வெல்வெட் நகரம் படம் திரைக்கு வரவிருக்கிறது.\nவரலாட்சுமி இதுவரை 25 படங்களில் நடிந்துள்ளார். குறைந்த காலத்திற்குள்ளாகவே இவர் 25 படங்களில் நடித்து விட்டார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ரசிகர்களுக்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளார். அதில் என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. என்றும் என் பணியில் சிறந்து விளங்க முயற்சிப்பேன், என்றும் என் சிறந்த நடிப்பை தந்து உங்களுக்கு சிறந்த பொழுதுபோக்குத் தர அர்ப்பணிப்பேன் என்றும் கூறியுள்ளார். என்னத்தான் அப்பா சினிமாவில் இருந்தாலும், தன் உழைப்பை மட்டுமே நம்பி பல படங்களில் நடித்து வெற்றி கண்டுள்ளார் வரலட்சுமி.\nஇவங்களும் ஏமாத்திட்டாங்களே.. இனிமே என்ன பண்ண போறோம்.. நொந்து நூடுல்ஸாகி புலம்பும் புடவை நடிகை\nஓவர் ஐஸ்சா இருக்கேன்னு நினைச்சது சரிதானாம்.. அது வருமானவரி ஹீரோயின் நடத்திய வாய்ப்பு டெக்னிக்காம்ல\nசம்பாதிக்கிற பணத்தையெல்லாம் பாடகி நடிகை அந்த ஹீரோவுக்குதான் செலவு பண்றாராம்.. ரொம்ப வெவரம்தான்\nரன்வீரின் 83.. கபில் தேவ் மனைவி ரோமியாக தீபிகா..டிரெண்டாகும் புகைப்படம் \nஅதெல்லாம் சரிதான், இதுக்கு என்ன பண்ணுவாங்க புரமோஷனுக்கு வராத ஹீரோயின் இப்படி கேட்கிறாராமே\nநரம்புல குளிர்தாம்ல... எக்குத்தப்பான போட்டோ... எடக்குமடக்கு கேப்ஷன்... இது ரிஷப் காதலியின் பிங்க்\nதோழி கேரக்டரில் இருந்து அவர் விலக, இதுதான் காரணமாம்... எல்லா நடிகைகளுக்கும் அந்த ஆசை இருக்கே ஏன்\nடூயட்தான் பாடுவேன்.. அப்படியெல்லாம் நடிக்க முடியாது.. டாப் ஹீரோவுக்காக அடம்பிடிக்கும் நம்பர் நடிகை\nஅடப்பாவமே... இந்த சின்ன வயசுல இப்படியொரு பிரச்னையாம்ல அந்த ஹீரோயினுக்கு\nதிருமணமாகியும் காஸ்ட்யூம் டிசைனருடன் ஓவர் நெருக்கம் காட்டும் பிரபல நடிகை.. தீயாய் பரவும் போட்டோ\nஅவளுக்கு மட்டும் ஒரு சட்டம் எனக்கு ஒரு சட்டமா சூப்பர் ஹீரோயினுடன் மோதும் '3' ஹீரோயின்.. என்ன ஆச்சு\nஅவரை நம்பித்தான் வந்தேன்.. இப்படி ஏமாற்றிவிட்டாரே.. முன்னணி இயக்குனரால் இளம் நடிகை கண்ணீர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடாப் நடிகர் ரிஜெக்ட் பண்ண கதையாம்ல.. பாவம் உச்சத்துக்கு வாய்க்கிறதெல்லாம் இப்படியே இருந்தா எப்டி\nஹேப்பி பர்த் டே... கெளதம் வாசுதேவ் மேனன்.. பிரேம்ஜி... குவியும் வாழ்த்து\nஏற்கனவே அவங்கள காப்பியடிக்கிறீங்கன்னு பேச்சு.. இப்போ இவங்களையா.. நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்\nபொன்னியின் செல்வன் படத்திற்கு இசையமைப்பது குறித்து பதிவிட்ட ரஹ்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/world/18299-coronavirus-toll-rises-to-361-in-china.html", "date_download": "2020-02-25T20:55:31Z", "digest": "sha1:2TOWCM7YRDQ7OCUKOOIAYJRL3IOCDOXG", "length": 6836, "nlines": 59, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 361 ஆக அதிகரிப்பு..", "raw_content": "\nசீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 361 ஆக அதிகரிப்பு..\nசீனாவில் கொரோனா வைரஸ் நோய் பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 361 ஆக உயர்ந்துள்ளது.\nசீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் உகான் நகரில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்டது. இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எளிதில் பரவக்கூடிய வைரஸ் என்பதால், அந்த நகரில் வேகமாக பரவியது. இதன்பின், இந்த வைரஸ் நோய் சீனாவிலேயே பல மாகாணங்களுக்கு பரவியது. சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற பயணிகள் மூலமாக மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது.\nஇந்த சீன வைரஸ் நோய் தாக்குதல் தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், தென்கொரியா, தைவான், நேபாளம், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியிருப்பது தெரிய வந்தது.\nஇந்நிலையில், நேற்று(பிப்.2) வரை சீனாவில் ஹுபெயர் மாகாணத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 361 ஆக அதிகரித்துள்ளது. உகான் நகரில் மட்டும் 2,103 பேர் சிகிச்சையில் உள்ளனர். சீனா முழுவதுமாக 16,600க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 9618 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.\nஇதற்கிடையே, சீனாவின் உகான் நகரில் இருந்து 324 இந்தியர்கள், ஏர்இந்தியா சிறப்பு விமானத்தில் அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஅண்ணா நினைவு நாள்.. திமுக அமைதி பேரணி\nஇந்துத்துவா கொள்கை பாஜகவுக்கு மட்டும் சொந்தமா\nமோடி சிறந்த நண்பர்.. இந்தியா புறப்படும் முன் அதிபர் டிரம்ப் பேட்டி..\nபேஸ்புக் தளத்தில் முதலிடம் யாருக்கு\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் 1523 பேர் பலி.. 66 ஆயிரம் பேருக்கு சிகிச்சை\nபாகிஸ்தானில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்திற்கு சிறை.. லாகூர் நீதிமன்றம் தீர்ப்பு\n2 குற்றச்சாட்டுகளிலும் டிரம்ப் விடுவிப்பு.. செனட் தீர்மானம் தோல்வி\nகொரோனா நோயால் 425 பேர் உயிரிழப்பு..ஹாங்காங்கில் முதல் மரணம்\nசீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 361 ஆக அதிகரிப்பு..\nசீனாவில் இருந்து 324 இந்தியர்கள் நாடு திரும்பினர்..\nஇந்தியாவுக்கு பரவியது கொரோனா வைரஸ்.. கேரள மாணவருக்கு பாதிப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு.. விமான நிலையங்களில் தெர்மல் ஸ்கேனர் சோதனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/lok-sabha-election-2019-news/sellur-raju-trolls-stalin-in-election-campaign-119040600031_1.html", "date_download": "2020-02-25T23:14:40Z", "digest": "sha1:WNACYD3B3IVT4IZGLMVGCJKQOT7UOQZZ", "length": 11573, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஸ்டாலின் பேச்சை அவர் வீட்டு நாய் கூட கேக்காது: அதிமுக அமைச்சர் சாடல் | Webdunia Tamil", "raw_content": "புதன், 26 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஸ்டாலின் பேச்சை அவர் வீட்டு நாய் கூட கேக்காது: அதிமுக அமைச்சர் சாடல்\nதமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டபேரவை தேர்தல்; வரும் ஏப்ரல் 18 தேதி நடைபெறயுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சரம் தீவிரம் அடைந்துள்ளது.\nஅந்த வகையில், மதுரை கே.புதூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யனை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார். அவருடன் அதிமுக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோரும் பிரச்சாரத்தின் போது உடனிருந்தனர்.\nஅப்போது செல்லூர் ராஜூ பேசியதாவது, எடப்பாடி பழனிச்சாமி இரும்பு ஊரின் கரும்பு மனிதன், ஜெயலலிதாவிற்கு இருந்த அதே எழுச்சி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடமும் உள்ளது. அவர் செல்லும் இடத்தில் எல்லாம் மக்கள் வரவேற்பு அமோகமாக உள்ளது.\nஅதிமுக கூட்டணிக்கு 40/40 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும் என கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிச்சாமி 3 ஆண்டு ஆட்சி நடத்தியுள்ளார்.\nஸ்டாலின் பேச்சை அவர் வீட்டு நாய் கூட கேட்காது. இந்திய அரசியலில் ஸ்டார் மோடி மட்டுமே. அவர் 130 கோடி மக்களுக்கு பாதுகாப்பு தருபவர் என பேசியுள்ளார்.\nஅப்பளம் போல் நொறுங்கிய கார்: அதிமுக முன்னாள் எம்எல்ஏ, மனைவி உள்பட 3 பேர் பலி\nவிஜய்காந்தின் ’அந்த’ டுவீட்: செம கடுப்பில் அதிமுக தரப்பு\nதமிழிசைக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பிரபல நடிகர்\nடிடிவி தினகரனின் நோக்கம் வெல்வதா\n தேனியில் தேம்பி தேம்பி அழுத அதிமுக வேட்பாளர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/524430-girl-student-commits-suicide-at-iit-chennai.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-02-25T23:06:37Z", "digest": "sha1:EH5AJLYM5MOYVID2G73RCG7FAAHTPCPP", "length": 16146, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "சென்னை ஐஐடி விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை | Girl Student commits suicide at IIT Chennai", "raw_content": "புதன், பிப்ரவரி 26 2020\nசென்னை சர்வதேச பட விழா\nசென்னை ஐஐடி விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை\nசென்னை ஐஐடியில் கேரள மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மதிப்பெண் குறைவாக எடுத்ததால் அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.\nகேரளா மாநிலம் கொல்லம் அருகிலுள்ள கிளி கொல்லூர் பகுதியில் இருக்கும் பிரியதர்ஷினி நகரைச் சேர்ந்தவர் பாத்திமா லத்தீப் (18). இவர் ஐஐடியில் எம்.ஏ. முதலாம் ஆண்டு (humanities) படித்து வந்தார். ஐஐடி வளாகத்திலேயே சராவியு பெண்கள் விடுதியில் தங்கியிருந்தார்.\nகடந்த வாரம் உள் தேர்வு (internal exam) நடந்தது. இந்தத் தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் மனமுடைந்து காணப்பட்டார். பின்னர் நேற்று இரவு 12 மணி அளவில் தனது அறைக்குள் சென்ற பாத்திமா காலையில் வெளியே வரவில்லை.\nவழக்கமாக கேரளாவிலிருந்து மகளுடன் பேசும் அவரது தாய் செல்போனில் அவ��ை அழைத்தபோது அழைப்பு போய்க்கொண்டே இருந்துள்ளது. ஆனால் பாத்திமா போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தாய் இன்று காலை 11.30 மணியளவில் பக்கத்து அறையில் தங்கியிருக்கும் அவரது தோழிக்கு போன் செய்துள்ளார்.\nஅவர் போனை எடுக்கவே, ''பாத்திமா எங்கேம்மா போன் செய்தால் ரிங் போகுது எடுக்கவே இல்லை'' என்று கூறியுள்ளார். பக்கத்து அறை மாணவி, ''அறையில்தான் இருப்பாள் நான் சென்று பார்க்கிறேன்'' என அவரது அறைக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது\nபாத்திமாவின் அறை பூட்டிக் கிடந்தது.\nகதவை வெகுநேரம் தட்டியும் பாத்திமா திறக்காததால் மற்றவர்களிடம் விஷயத்தைச் சொல்ல, அவர்களும் தட்டிப் பார்க்க, கதவு திறக்கப்படவில்லை. இதனால் கதவை உடைத்துச் சென்று பார்த்துள்ளனர்.\nஉள்ளே மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் பாத்திமா பிணமாகத் தொங்கியுள்ளார். உடனடியாக இதுகுறித்து கோட்டூர்புரம் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதிக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பாத்திமா லத்தீப்பின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nமாணவி உயிரிழந்த விவகாரம் குறித்து கேரளாவில் உள்ள பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவி தற்கொலை செய்துகொண்டாரா தேர்வில் மதிப்பெண் குறைவுதான் தற்கொலைக்குக் காரணமா தேர்வில் மதிப்பெண் குறைவுதான் தற்கொலைக்குக் காரணமா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nGirl StudentCommits suicideIIT Chennaiசென்னை ஐஐடிவிடுதிமாணவிதூக்கிட்டு தற்கொலை\n''அரசை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் அல்ல''- உச்ச...\nதமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை\nசிஏஏ குறித்து அரசு பொய் சொல்கிறது; எப்படி...\nடெல்லி வடகிழக்குப் பகுதியில் 144 தடை உத்தரவு;...\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: ஆறுமுகசாமி ஆணையத்தின்...\nநேருவை விமர்சித்து 4 கருத்துகள் எழுதுக, பாஜக...\nட்ரம்ப் வருகை அருமையான விஷயம்; இரு தலைவர்கள்...\n11-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: மேலும் இரு இளைஞர்கள் கைது\nபெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி அரசு பள்ளி மாணவிகள் மனித சங்கிலி\nநாசாவுக்குச் செல்ல ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வருக்கு மாணவி அபிநயா நன்றி\n11-ம் வகுப்பு மாணவியை ப��லியல் வன்கொடுமை செய்த பள்ளி மாணவன் கைது: மேலும்...\nஐஏஎஸ், ஐபிஎஸ் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ‘அம்மா ஐஏஎஸ் அகாடமி’யின் இலவசப் பயிற்சி:...\nசமூக வலைதளங்களில் அவதூறு: நடிகை ஸ்ரீ ரெட்டி காவல் ஆணையரிடம் புகார்\nஇலங்கைத் தமிழருக்கு ‘இரட்டைக் குடியுரிமை’ அதிமுக அரசின் பொய்யுரை மட்டுமல்ல; பச்சைத்...\nதற்கொலை செய்து கொண்ட காதலி: பார்க்க வந்த காதலர் கடத்தி எரித்துக் கொலை\nஐஏஎஸ், ஐபிஎஸ் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ‘அம்மா ஐஏஎஸ் அகாடமி’யின் இலவசப் பயிற்சி:...\nசமூக வலைதளங்களில் அவதூறு: நடிகை ஸ்ரீ ரெட்டி காவல் ஆணையரிடம் புகார்\nஇலங்கைத் தமிழருக்கு ‘இரட்டைக் குடியுரிமை’ அதிமுக அரசின் பொய்யுரை மட்டுமல்ல; பச்சைத்...\n10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்: தேர்வுத்துறையின் 10 அறிவுறுத்தல்கள்\nஒவ்வொரு இந்தியரும் அயோத்தி தீர்ப்பால் மனநிறைவு கொள்வார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை\nசிரியா- துருக்கி படைகள் கடும் மோதல்\nமக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத் தலைவராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள்: கவுதம் கம்பீர் ஆவேசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khanakhazana.org/ta/potara-burfi-tamil.html", "date_download": "2020-02-25T20:50:28Z", "digest": "sha1:DHAL3PEMMH7SBUPCBLDVKDDM54QDTSEU", "length": 2708, "nlines": 58, "source_domain": "www.khanakhazana.org", "title": "உருளைக்கிழங்கு பர்பி | Potara Burfi Recipe in Tamil | Khanakhazana", "raw_content": "\nஉருழைகிழங்கு துருவல் - 1 கப்\nநெய் - 4 டீஸ்பூன்\nஉருளைக்கிழங்கை தோல் துருவிக்கொள்ளவும். வாய் அகன்ற பாத்திரத்தில் துருவலையும், நெய்யையும் போட்டு அடுப்பிலேற்றி, சற்று கிளறிய பின்னர் சிறிதளவு தண்ணீரையும், சர்க்கரையும் சேர்த்து அடுப்பை நிழல் போல எரிய விட்டு கிளறி, கெட்டியாக வந்ததும் இறக்கி விடவும். பின்பு ஏலக்காய் பொடியையும், குங்குமப்பூவையும் சேர்த்து கிளறி, நெய் தடவிய தாம்பளத்தில் கொட்டி பரப்பி கத்தியால் துண்டு போடவும். ஆறியபின் எடுத்து தனித் தனியே வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/thulasimaadam/tm10.html", "date_download": "2020-02-25T22:05:46Z", "digest": "sha1:YW5W6WAH6SMM4KXZAYRCNXQDVIRZCL5I", "length": 69736, "nlines": 227, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Thulasi Maadam", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்க��� | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும�� கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nரவிக்கும் கமலிக்கும் வேணுமாமா வீட்டில் நிகழ்ந்த விருந்து முடியும்போது இரவு பத்து மணிக்கு மேல் இருக்கும். எஸ்டேட் உரிமையாளர் சாரங்கபாணி நாயுடுவிடம் சொல்லி ரவியையும் கமலியையும் மலை மேலுள்ள அவரது பங்களாவில் தங்க அழைக்கும் படி தூண்டியதே வேணு மாமாவும் வசந்தியும் தான். அன்றிரவு இந்த இளம் காதலர்களுக்குச் சுதந்திரமான மகிழ்ச்சியை அளிக்க விரும்பி அவர்கள் இந்த ஏற்பாட்டைச் செய்தார்கள். காமாட்சியம்மாளின் கட்டுப்பாடுகளிலிருந்தும் வைதிகமான வீட்டின் கெடுபிடிகளிலிருந்தும் அந்த ஓர் இரவிலாவது அவர்களுக்கு விடுதலை கிடைக்கட்டுமே என்று எண்ணித்தான் இதை அவர்கள் செய்திருந்தார்கள்.\nமலை மேல் வேணு மாமாவுக்கே எஸ்டேட் இருந்தாலும் அந்த எஸ்டேட நான்கு மணி நேரத்துக்கும் அதிகமாகப் பயணம் செய்ய வேண்டிய தொலைவில் இருந்தது. முப்பது முப்பத்தைந்து மைல் தொலைவில் ஒரு மணி அல்லது ஒன்றரைமணி நேரப் பயணத்தில் செல்கிறாற் போல மிக அருகிலேயே மலையில் இருந்தது நாயுடுவின் எஸ்டேட். அதையும் தவிர நாயுடுவின் எஸ்டேட்டுக்கு நடுவில் இருந்த பங்களாவும் விருந்தினர் விடுதியும் சகல வசதிகளும் உள்ளவையாகவும் பெரியதாகவும் இருந்தன. காரணம், நாயுடு எஸ்டேட்டுக்குள்ளேயே குடும்பத்தோடு வசித்து வந்தார். கீழே கிராமத்தில் வசித்து வந்த காரணத்தால் வேணு மாமா தமது எஸ்டேட்டில் போகிற போது வருகிற போது தங்கிக் கொள்ள ஒரு சிறிய விருந்தினர் விடுதி மட்டுமே கட்டியிருந்தார். அதனால் தான் நாயுடுவின் எஸ்டேட் பங்களாவுக்குக் கமலியும் ரவியும் மற்றவர்களும் அன்றிரவு தங்கச் சென்றிருந்தார்கள். ஒரு காரில் நாயுடு, வேணுமாமா, வசந்தி ஆகியோரும் மற்றொரு காரில் ரவி, கமலி ஆகியோருமாக அவர்கள் சங்கரமங்கலத்திலிருந்து புறப்பட்டிருந்தார்கள். காருக்குள் வ���சிய குளிர்ந்த காற்றில் கமலி சிறிது தொலைவு செல்வதற்குள்ளேயே கண்ணயர்ந்துவிட்டாள். பகலில் நன்றாகத் தூங்கியிருந்ததால் ரவிக்குத்தான் உறக்கம் வரவில்லை. தன் மேலே சாய்ந்தபடி உறங்கிக் கொண்டிருந்த கமலியின் மேனி நறுமணங்கள் அவன் உள்ளத்தைக் கிளர்ச்சி கொள்ளச் செய்திருந்தன. குடை மல்லிகைப் பூவின் வாசனைக்கும் இளம் பெண்ணின் கூந்தலில் அதை நுகர்வதற்கும் ஏதோ ஒரு கவித்துவம் நிறைந்த இனிய சம்பந்தம் இருக்க வேண்டும் என்று தோன்றியது. சில பூக்களின் வாசனைகள் என்பவை எழுதப்படாத கவிதைகளாயிருந்தன. வார்த்தைகளால் எழுதப்பட்டு விடுகிற கவிதைகளின் அர்த்த வியாபகம் ஓர் எல்லைக்குட்பட்டு விடுகிறது. எழுதப்படாத கவிதைகளின் வார்த்தை வியாபகமும், அர்த்த வியாபகமும் எல்லையற்றவையாக விரிகின்றன. சிறந்த பூக்களின் மனத்தை மயக்கும் சுகந்தங்கள் எல்லாம் எல்லையற்றவையாய் விளங்கின. வாசனைகளுக்கும் ஞாபகங்களுக்கும் மிக நுண்ணிய நெருக்கமான தொடர்பு இருந்தது போல் தோன்றியது.\nஇப்போது இந்தப் பூக்களின் நறுமணம் ரவியை மிகப் பல ஆண்டுகள் பின்னுக்குக் கொண்டு சென்று நினைக்கச் செய்தது. சங்கரமங்கலத்தின் அதிகாலை மெல்லிருளில் இந்தப் பூக்கள் இதழ் விரிந்து மணம் பரப்பும் வீட்டுத் தோட்டத்தில் கிணற்றடியில் போய்க் குளிர்ந்த தண்ணீரில் பல் துலக்கி முகம் கழுவிக் கொண்டு திண்ணைக்கு வந்து தந்தைக்கு எதிரே அமர்ந்து அமர கோசமும் சப்த மஞ்சரியும், ராமோதந்தமும் வாய் மொழியாகப் பாடம் கேட்டு மனனம் செய்த பிள்ளைப் பருவம் நினைவு வந்தது. அதிகாலை மூன்றரை மணியிலிருந்து ஐந்து மணி வரை இப்படித் தந்தையிடம் வாய்மொழியாகப் பாடம் கேட்டுப் பாடம் கேட்டு மனனம் செய்த படிப்பு அவனுடையது. விடிந்ததும் மற்றப் பிள்ளைகளோடு பள்ளி சென்று முறையான ஆங்கிலப் படிப்பும் தொடர்ந்து நடக்கும்.\nஅந்நாளில் கிராமத்துக்கு மின்சாரம் வரவில்லை. அந்த வைகறை இருளில் அகல் விளக்கை ஏற்றுவதற்காகும் நேரத்தைக் கூட அவனை வீணாக்க விடமாட்டார் தந்தை. இருளில் அமர்ந்திருந்து கணீரென்ற குரலில் அவர் சொல்லி அவன் திருப்பிச் சொல்லிக் கற்ற கல்வி அது. 'ராமஹ ராமௌ ராமா; ராமம் ராமௌ ராமான் ராமேண ராமாப்யாம்' - என்று ராம சப்தம் நினைவு வந்தால் கூடவே காலைக் குளிரையும், கிணற்றடியையும் குடை மல்லிகைப் பூ வாசனையையும் நினைவு கூர்வது அவனுக்கு ஒரு பழக்கமாக ஆகி விட்டது. அவர் சொல்லி அவன் திருப்பிச் சொல்வது ஒரு கணம் தடைப்பட்டாலும் தந்தை அவன் தூங்கிவிட்டானோ என்று காதைப் பிடித்துத் திருகுவார். அந்த இரு குரல்களும் அக்ரகாரத்துத் திண்ணையில் ஒலிக்கத் தொடங்கிய பின்பே சங்கரமங்கலத்தில் பொழுது புலரும். நிகண்டு சப்தம் எல்லாம் முடிந்த பின் ரகுவம்சம் முதல் காவியங்களெல்லாம் இப்படியே தொடர்ந்து கற்ற நாட்கள் ஒவ்வொன்றாக நினைவு வந்தன. பணிந்து அடங்கிப் பயந்து கற்று வளர்ந்த சங்கரமங்கலத்துப் பிள்ளைப் பருவம், ஓரளவு விடுபட்ட கல்லூரிப் பருவம், முழுச் சுதந்திரமும் உல்லாசமும் நிறைந்த கட்டுப்பாடில்லாத பாரிஸ் நகர வாழ்வு, கமலியின் காதல் எல்லாமே மிக விரைவாக நிகழ்ந்து நிலைத்து விட்டவைபோல் இப்போது மலைச்சாலையில் வேகமாகப் பயணம் செய்யும் இந்த முன்னிரவில் அவன் மனத்துள் தோன்றின. மலைமேல் ஏறும் போதும் சீறிப் பொங்கி எழுந்து வரும் கடலலைகளை எதிர் கொள்ளும் போதும் எவ்வளவு வயதாகியிருந்தாலும் மனிதன் சிறு குழந்தையாகி விடுவதை ரவி உணர்ந்திருக்கிறான். இந்த இரண்டு இடங்களிலும் திடீரென்று மனிதனுக்கு வயது குறைந்து விடுகிறது. மூப்பு விலகி ஓடி விடுகிறது. தளர்ச்சி, தயக்கம் எல்லாம் பறந்து போய் உடனே உற்சாகம் வந்து விடுகிறது. மலையாயிருந்தாலும் உயரப் பறக்கும் விமானமாயிருந்தாலும் மேலே ஏறும் மாடிப் படியாயிருந்தாலும் - மேலே ஏறிச் செல்கிறோம் என்ற உணர்வே ஓர் உற்சாகம் தான்.\nகார் தரை மட்டத்திலிருந்து சில ஆயிரம் அடி உயரம் வந்ததும் காற்றுக் காதை அடைத்தது. குளிர் அதிகமாகவே கார்க் கண்ணாடிகளை உயர்த்தி விட்டான் ரவி. கமலி இவன் மேல் துவளும் ஒரு மெல்லிய இதமான பூமாலையைப் போல் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.\nநிர்த்தாட்சண்யமான கண்டிப்புடன் தந்தை எழுப்பி விட எழுந்திருந்து அந்த அதிகாலைக்கே உரிய சுகமான தூக்கத்தின் கிறக்கத்தோடு நடந்து போய்ப் பூக்களின் மதுரமான வாசனை நிறைந்த தோட்டக் கிணற்றடியில் சில்லென்ற பச்சைத் தண்ணீரின் குளிர்ச்சியில் தள்ளாடும் தூக்கத்தைக் கரைத்துவிட்டுத் தந்தைக்கு முன் பாடம் கேட்க அமர்ந்த வேளைகளில் இந்த அந்நிய நாடு உத்தியோகம், இப்படி ஓர் அழகிய காதல் எதையுமே அன்று அவன் கனவு கூடக் கண்டதில்லை.\nஆனால் நடந்தவையெல்லாம் - உண்மை என்பதற்கு அடையாளம் போல் கமலி அவன் தோளில் சாய்ந்தபடி தூங்கிக் கொண்டிருந்தாள். வாசனைகளின் உருவகமாய் உறங்கும் இனிமையின் நிசப்த சங்கீதமாய் நிகழ்ந்தவற்றின் நிலையான சாட்சியாய், இதமான தன்மையும் வெப்பமும் இணைந்த அந்த நளினம் அவன் தோளில் கொடியாய்ப் படந்திருந்தது.\nஇரவு நேரமாக இருந்ததாலும், மலைச் சாலையில் நிறைய 'ஹேர்ப்பின்' வளைவுகள் இருந்ததாலும் பதினொன்றரை மணிக்குத்தான் அவர்கள் மலைமேல் எஸ்டேட் பங்களாவை அடைய முடிந்தது.\nதரைமட்டத்திலிருந்து உயரம் அதிகமாயிருந்ததால் எஸ்டேட் பகுதியில் குளிர் மிகுதியாயிருந்தது. வேணு மாமாவும் வசந்தியும் நாயுடுவின் பங்களாவிலேயே தங்கிக் கொண்டார்கள். அந்தப் பங்களாவைவிட இன்னும் சிறிது உயரமாக மேட்டுப் பாங்கான இடத்தில் தனியே ஒரு 'கெஸ்ட் ஹவுஸ்' இருந்தது. அதன் உச்சிப் பகுதியில் போர்ட்டிகோ வரை போவதற்கும் சுற்றி வளைத்துத் தார் ரோடு போடப்பட்டிருந்தது. ஏதோ தேன் நிலவுக்கு வந்தவர்களைத் தனியே கொண்டு போய் விடுவது போல் கமலியையும் ரவியையும் அங்கே கொண்டு போய் விட்டார் நாயுடு. குளிருக்கு இதமாகப் படுக்கை அறையில் 'ஹீட்டர்' இருந்தது. குளியலறை விளக்குகளுக்கான ஸ்விட்சுகள் இருக்குமிடம் எல்லாவற்றையும் நாயுடுவே, ரவிக்கு அடையாளம் காண்பித்து விட்டுச் சென்றார். சிறிது நேரத்தில் பிளாஸ்கில் பாலும் தட்டு நிறையப் பழங்களும் கொண்டு வந்து வைத்து விட்டுப் போனான் ஓர் ஆள்.\nகமலிக்குத் தூக்கம் விழித்திருந்ததால் அவள் படுக்கையில் உட்கார்ந்திருந்தாள். ரவி அவள் அருகே வந்து அமர்ந்து கொண்டு மெல்ல அவளைக் கேட்டான்.\n மத்தியானம் நீ ரெஸ்ட் எடுத்துக்கலை போலிருக்கே...என்ன பண்ணினே எப்படிப் பொழுது போச்சு.... கீழே போய் அம்மாட்டப் பேசிட்டிருந்தியா\nவசந்தியும் தானுமாகப் போய்க் காமாட்சியம்மாளிடம் அம்மானையாடச் சொல்லி இரசித்ததையும் 'ரெக்கார்ட்' செய்ததையும் ரவியிடம் விவரித்தாள் கமலி.\n\"அம்மா உங்கிட்ட எப்படிப் பழகினா கோபமில்லாமே சுமுகாமா இருந்தாளா\n\"சுமுகமாய் இருந்ததாகச் சொல்ல முடியாது. அதே சமயத்திலே கோபமாக இருந்ததாகவும் சொல்றத்துக்கில்லே....\"\n\"நீ கொஞ்சம் பொறுமையாயிருந்துதான் அவ மனசை ஜெயிக்கணும். என் அம்மாவின் வயசை ஒத்த தலைமுறையைச் சேர்ந்த இந்தியத் தாய்மார்களுக்கு நெஞ்சழுத்தம் அதிகம். ���ுலபத்தில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.\"\n\"நம் உறவின் நெருக்கத்தைப் பற்றிய சந்தேகமும் பயமும் இன்னும் உங்கள் அம்மாவுக்கு இருக்கும் என்று தோன்றுகிறது நான் கையில்லாத ரவிக்கை அணிந்தது உங்கம்மாவுக்குப் பிடிக்கவில்லை என்று வசந்தி வந்து சொன்னாள். நான் உடனே கையுள்ள ரவிக்கையை மாற்றிக் கொண்டு தான் அம்மாவுக்கு முன்னால் போனேன்.\"\n\"நீ எதை அணிந்து கொள்ளக் கூடாது எதை அணிந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் அம்மா கோபித்துக் கவலைப்படுகிறாள் என்பதே ஒரு நல்ல ஆரம்பம்தான் கமலி ஒரு பெண் எப்படி உடுக்க வேண்டும், எங்கே நிற்க வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் அந்தப் பெண்ணின் காதலனுடைய தாய் கவனிக்கவும் கண்காணிக்கவும், கவலைப் படவும் கோபித்துக் கொள்ளவும் ஆரம்பித்து விட்டாலே அவள் அந்தப் பெண்ணின் மாமியாராகத் தன்னைக் கருதிக் கொள்ளத் தொடங்கிவிட்டாள் என்று தான் அர்த்தம்.\"\nஇதைக் கேட்ட கமலி சிரித்தாள். ரவியும் அவளோடு சேர்ந்து வாய்விட்டுச் சிரித்து விட்டான். காமாட்சியம்மாளின் இனிய குரல் பாடும் திறமை, அம்மானையாடும் அழகு எல்லாவற்றையும் வியந்து கூறிவிட்டு, \"உங்கள் நாட்டுப் பெண்கள் நுண்கலைக் களஞ்சியங்களாக இருக்கிறார்கள். எனக்கு அவர்கள் மேல் பொறாமையாக இருக்கிறது\" என்றாள் கமலி.\n\"ஒரு பெண் தன்னை விட மூத்த இன்னொரு பெண் மேல் பொறாமைப்பட ஆரம்பித்து விட்டாளென்றால் இந்தியாவில் அவளுக்கு ஒரு மாமியாரின் மருமகளாவும் தகுதி வந்துவிட்டதென்று அர்த்தம்.\"\nஅப்போது அவனுடைய பேச்சிலிருந்து ரவி மிகவும் உற்சாகமாக இருக்கிறான் என்று தெரிந்தது. கமலி வேணு மாமா வீட்டு விருந்தில் சந்தித்த சிலர் தன்னிடம் அதிகம் கூச்சப்பட்டு நாணியதையும் வேறு சிலர் சம்பந்தமில்லாதவற்றைப் பேசியதையும், விசாரித்ததையும் பற்றி ரவியிடம் இப்போது குறிப்பிட்டாள்.\n\"ஒரு பெண்ணிடம் பலர் முன்னிலையில் அளவுக்கதிகமாக வளைந்து நெளிந்து, கூனிக் குறுகிப் பாவனை செய்யும் ஆண்களிடம் அவர்களைத் தனியே சந்திக்கும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் கமலி. தேவைக்கு அதிகமாக நாணப்படும் ஆண் பிள்ளையும் தேவையுள்ள போது தேவையான அளவு கூட நாணப்படாத பெண்ணும் சந்தேகத்துக்கிடமானவர்கள். விருந்தில் நீ சந்தித்த பலர் ஸ்பிளிட் பெர்சனாலிட்டிகள். உன்னைப் போல பல ஐரோப்பி��ர்கள் 'கிருஷ்ணா கான்ஷியஸ்னெஸ்', 'யோகா' 'ஸேக்ரெட் புக்ஸ் ஆஃப் ஈஸ்ட்' என்று கிழக்கே பார்த்து ஏங்குகிறீர்கள் இங்கே இந்தத் தேசத்தில் சிலர் தாழ்வு மனப்பான்மையோடு எல்லாமே மேற்கில் தான் இருக்கிறது என்று மேற்கே பார்த்து ஏங்குகிறார்கள். அதனால் தான் நீங்களும் இவர்களும் சந்திக்கும்போது எதிரெதிர்த் திசையில் ஆர்வங்கள் செல்லுகின்றன. நீ நாயுடுவிடம் விசிஷ்டாத்வைதத்தைப்பற்றி விசாரிக்கிறாய். நாயுடு உன்னிடம் 'விடோ'வைப் பற்றியும், 'மௌலின் ரோஜ்' போல் பாரிஸில் 'ஃப்ளோர் ஷோ நடக்குமிடங்களைப் பற்றியும் விசாரிக்கிறார்.\n\"நீங்கள் சொல்வது சரிதான் என்றாலும் நாயுடுவும் அவரைப் போன்றவர்களுமே முழு இந்தியா ஆகிவிட மாட்டார்களே இதே இந்தியாவில் தானே வேதங்களையும் காவியங்களையும் ஆகமங்களையும் சாஸ்திரங்களையும் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கத் தேவையில்லாமல் மனத்திலேயே பொதிந்து வைத்திருக்கும் உங்கள் தந்தையும், நுண்கலைகளின் இருப்பிடமாக விளங்கும் உங்கள் தாயும் போன்றவர்கள் இருக்கிறார்கள் இதே இந்தியாவில் தானே வேதங்களையும் காவியங்களையும் ஆகமங்களையும் சாஸ்திரங்களையும் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கத் தேவையில்லாமல் மனத்திலேயே பொதிந்து வைத்திருக்கும் உங்கள் தந்தையும், நுண்கலைகளின் இருப்பிடமாக விளங்கும் உங்கள் தாயும் போன்றவர்கள் இருக்கிறார்கள்\n\"என் பெற்றோர்களை நீ அதிகமாகப் புகழ்கிறாய் கமலி\n\"அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள் தான் அவர்களிடம் இல்லாததை நான் எதுவும் மிகைப்படுத்திச் சொல்லவில்லை.\"\nசங்கரமங்கலமோ தன் பெற்றோர்களோ கமலியை ஒரு சிறிதும் சலிப்படையச் செய்துவிடவில்லை என்பதை அறிந்து ரவிக்குப் பெருமையாயிருந்தது. பிரெஞ்சுப் பெண்களுக்கே உரிய கவர்ச்சி, ஒழுங்கு, நேர்த்தி, கபடமில்லாமை, தெளிவு, சரசம் - இவையெல்லாவற்றிலும் ஒரு ஸ்மார்ட்னெஸ் இவற்றால்தான் கமலி அவனைக் கவர்ந்திருக்கிறாள். இப்போது தன் பேச்சின் மூலமும் தன்னைப்பற்றிய அவனது கணிப்பை அவள் உறுதிப் படுத்தினாள். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த பின்பே அன்றிரவு அவர்கள் உறங்கப் போனார்கள்.\nஅது மலைப்பகுதியாக இருந்ததனால் காலை ஒன்பது மணிக்கு முன் யாருமே அங்கு எழுந்திருக்கவில்லை. விடிந்திருந்தும் எழுந்திருக்க முடியாதபடி மஞ்சு மூட்டமும் குளிரும��� அதிகமாயிருந்தன. காலை பத்து மணிக்குத்தான் ரவியும் கமலியும் எழுந்திருந்தார்கள். பல் விளக்கி, முகம் கழுவிய பின் காப்பி அருந்தியதுமே கீழே ஊர் திரும்பத் தயாரானார்கள் அவர்கள். ஆனால் அப்படிச் செய்ய முடியாமல் நாயுடு வந்து குறுக்கே நின்றார். \"நல்லாயிருக்குதே மலைக்கு வந்து உடனேயே திரும்புவாங்க மலைக்கு வந்து உடனேயே திரும்புவாங்க பக்கத்திலே ஓர் அருவி இருக்குது. சுகமாய்ப் போய்க் குளிக்கலாம் அதுக்கப்புறம் பத்து மைலிலே 'எலிஃபெண்ட் வேலி'ன்னு ஒரு பள்ளத்தாக்கு இருக்குது பக்கத்திலே ஓர் அருவி இருக்குது. சுகமாய்ப் போய்க் குளிக்கலாம் அதுக்கப்புறம் பத்து மைலிலே 'எலிஃபெண்ட் வேலி'ன்னு ஒரு பள்ளத்தாக்கு இருக்குது யானைங்க கூட்டம் கூட்டமா வரும். தூர நின்னு பைனாகுலர்ல பார்க்கலாம். எல்லாம் பார்த்துப் போட்டு மதியத்துக்கு மேலே கீழே திரும்புங்க போதும் யானைங்க கூட்டம் கூட்டமா வரும். தூர நின்னு பைனாகுலர்ல பார்க்கலாம். எல்லாம் பார்த்துப் போட்டு மதியத்துக்கு மேலே கீழே திரும்புங்க போதும்\" என்றார் நாயுடு. வேணுமாமாவும் வசந்தியும் கூட அப்படியே செய்யலாம் என்றார்கள். அருவி நீராடுவதில், ஏலக்காய், தேயிலை, காபி எஸ்டேட்டுகளைச் சுற்றிப் பார்ப்பதில், யானைக் கூட்டத்தைக் காண்பதில் கமலியும் அதிகம் ஆர்வம் காட்டுவதாகத் தெரிந்தது.\nமலையில் பகல் பதினொரு மணிக்கு மேல்தான் வெய்யில் தெரிந்தது. வெயில் கொஞ்சம் உச்சிக்கு வந்து உறைக்கத் தொடங்கிய பின்பே அவர்கள் அருவியில் நீராடச் சென்றார்கள். அவர்கள் போகிற வழியில் ஜீப்பை நிறுத்தி ஏலக்காய், தேயிலை, காப்பிச் செடிகளைக் காண்பித்துக் கமலிக்கு எல்லா விவரமும் சொல்லி விளக்கினார் நாயுடு.\nஅருவியில் பால் வெள்ளமாகத் தெளிந்த தண்ணீர் பெருக்கெடுத்துப் பாய்ந்து கொண்டிருந்தது. இவ்வளவு வேகமாக மேலே இருந்து கொட்டும் நீரில் நின்று குளித்தால் தலை வலிக்காதா என்று வசந்தியிடம் கேட்டாள் கமலி.\nவலிக்காமல் இருப்பதற்காகத் தலையில் நிறையத் தேங்காய் எண்ணெய் வைத்துக் கொள்ள வேண்டும் என்றாள் வசந்தி. நிறையத் தேங்காய் எண்ணெயை வழியவிட்டுக் கொண்டு நின்ற வசந்தியைப் பார்த்து \"இந்த எண்ணெய் முழுவதும் எப்படி நீங்கும் குளித்து விட்டுத் திரும்பும் போது முகத்திலெல்லாம் வழியாதா குளித்து விட்டுத் தி��ும்பும் போது முகத்திலெல்லாம் வழியாதா' என்று சந்தேகப்பட்டுக் கேட்டாள் கமலி.\n தலை ஷாம்பூ போட்டுக் குளித்த மாதிரி ஆகிவிடும். வா சொல்கிறேன். நீயும் என்ணெய் தேய்த்துக் கொள்\" என்று அவள் தலையில் எண்ணெயை வழிய விட்டாள் வசந்தி. கமலி அதைத் தடுக்கவில்லை.\n\"இந்த எண்ணெய் இல்லாமே வெறும் உடம்போட அருவி நீரில் போய் நின்னியோ கழுத்தும், பிடரியும் காதுகளும் அந்த வேகத்திலே ரத்தம் கன்றிச் சிவந்து போயிடும்\" என்று எச்சரித்தாள் வசந்தி.\nமுதலில் வேணு மாமா, ரவி, நாயுடு ஆகியோர் அருவி நீராடலை முடித்துக் கரையேறினார்கள். கமலியும் வசந்தியும் விளையாட்டுக் குழந்தைகள் போல அருவி நீரைவிட்டு வெளியேற மனமில்லாமல் நீரில் திளைத்துக் கொண்டிருந்தார்கள்.\nநேரமாகவே, ரவியும் வேணு மாமாவும் குரல் கொடுத்தார்கள். பின்பே அவர்கள் கரையேறினார்கள். வசந்தி சொன்னது போல் இப்போது எண்ணெய் முழுவதும் நீங்கித் தன் தலைமயிர் பட்டுப் போல் மென்மையாகவும் மழமழப்புள்ளதாகவும் ஆகியிருப்பதைக் கமலி தொட்டுப் பார்த்து உணர்ந்து வியந்தாள்.\nகுளித்துக் கரையேறிய நாயுடுவின் தலையில் எண்ணெயே உபயோகித்த மாதிரித் தெரியவில்லை. அவருடைய வழுக்கைத் தலை தேய்த்த செப்புப் பாத்திரம் போல் பளபளவென்று மின்னிக் கொண்டிருந்தது. வேணுமாமா நாயுடுவைக் கேலி பண்ணினார்.\n\"என்ன நாயுடுகாரு - தலையிலே ஒண்ணுமே இல்லையே எல்லாம் சுத்தமாப் போயிடுத்துப் போலிருக்கே எல்லாம் சுத்தமாப் போயிடுத்துப் போலிருக்கே\n\"வாக்கியம் சரியா அமையலியே மாமா வேற ஏதோ அர்த்தப்படறாப்பலே இருக்கே வேற ஏதோ அர்த்தப்படறாப்பலே இருக்கே கேட்கிற கேள்வியை எதுக்கும் தெளிவாக் கேட்டுடுங்கோ\" என்றான் ரவி.\n\"கோட்டாப் பண்ணாதீங்க. மயிர் உதிர உதிர அத்தனையும் அநுபவ முதிர்ச்சியாக்கும். உங்களுக்கும் நடுவாக வழுக்கை விழத் தொடங்கிடிச்சு. சீக்கிரம் நம்ம கட்சிக்கு வந்திடுவீங்க ஜாக்கிரதை\" என்று பதிலுக்கு வேணுமாமாவைக் கிண்டல் செய்தார் நாயுடு.\n நல்ல வேளையா நம்ம தேசத்திலே இன்னம் இது ஒண்ணுக்குத்தான் தனியா ஒரு கட்சி இல்லே. போற போக்கைப் பார்த்தால் இதுக்கும் கூட யாராவது ஒரு கட்சி தொடங்கிடுவீங்க போலிருக்கே\n\"தப்பு ஒண்ணுமில்லே எவ்வளவு மொத்தம் பாபுலேஷனா அவ்வளவு பேரும் ஆளுக்கொரு கட்சி தொடங்கிட்டா அப்புறம் ஓட்டுப் போடறதுக்கு��்னு தனியா யார் தான் மீதமிருப்பாங்க ஓரொரு கட்சிக்கும் ஓரொரு வோட்டுத்தான் விழும். எல்லோரும் இந்நாட்டு மன்னர்னு சொல்றாப்ல எல்லோரும் இந்நாட்டுத் தலைவர்னு ஆயிடும். மக்கள்னு தனியா யாரும் மீதமேயிருக்க மாட்டாங்க.\"\nஅருவி நீரில் குளித்த குஷியில் வேணுமாமாவும் நாயுடுவும் வாலிபர்களாகியிருந்தார்கள். அதனால் பெண்கள் உடை மாற்றிக் கொண்டு வரும்வரை நாயுடுவின் அரசியல் விமர்சனம் தொடர்ந்தது.\n\"பார்க்கப் போனா நம்ம நாட்டு அரசியலும் 'ப்ளாண்டேஷனும்' ஒரே மாதிரி தான் இருக்குதுங்க. பயிரிடறது, அறுவடை செய்யிறது, களையெடுக்கிறது எல்லாம் இரண்டுக்கும் பொதுவானதாக இருக்கும். 'ப்ளாண்டேஷன்' பாஷையிலேதான் அடிக்கடி அரசியலைப் பத்தியே பேசிக்கிறாங்க. யாராவது இளைஞர்கள் முன்னுக்கு வந்தா 'மொளச்சு மூணெலைப் போடறதுக்குள்ளே தலைவனாயிட்டான்' கிறாங்க. 'எலெஷன்ல' செலவழிச்சான். இப்ப 'அறுவடை' பண்ணிட்டான்கிறாங்க. புல்லுருவிகளைக் கட்சியிலேருந்து 'களையெடுத்துட்டோம்'கிறாங்க.\"\n இதைப் பற்றி ஒரு பெரிய தீஸிஸ் எழுதற அளவு விஷயங்கள் சேகரிச்சு வச்சிருப்பீங்க போலிருக்கே\" என்று சொல்லிச் சிரித்தான் ரவி.\n\"அது மட்டுமில்லீங்க, விவசாயத்திலே எப்படி நெல்லைப் போட்டா மறுபடி நெல்லு முளைக்குதோ அது மாதிரி ஒரு குடும்பத்திலே ஒருத்தர் அரசியல்வாதியா வந்து பதவியோட சுகம் கண்டுட்டா, நம்ம தேசத்திலே அப்புறமா அந்தப் பரம்பரையிலே யாரும் அரசியலையோ பதவிங்களையோ விடறதே இல்லீங்களே\nவேணுமாமா நாயுடுவின் கவனத்தைத் திசை திருப்பினார். கமலியும் வசந்தியும் உடை மாற்றிக் கொண்டு புறப்படத் தயாராக வந்திருந்தார்கள்.\nமறுபடி ஜீப்பில் புறப்பட்டார்கள் அவர்கள்.\n\"உங்க வீட்டிலேருந்து யாரையும் அருவியில் குளிக்கக் கூட்டிண்டு வரலியே நாயுடுகாரு\" என்று ஜீப்பில் போகும்போது நாயுடுவைக் கேட்டார் வேணுமாமா.\n குழந்தைங்கள்ளாம் ஸ்கூல், காலேஜ்னு 'ப்ளெய்ன்'ஸிலே படிச்சுக்கிட்டிருக்குதுங்க. என் மனைவி சீக்காளி. வெந்நீர்ல தான் குளிக்கும். அருவி கிருவி எல்லாம் அதுக்கு ஒத்துக்கிடாது.\"\nபத்து பன்னிரண்டு மைல் போனதும் ஒரு வளைவில் திரும்பி நின்றது ஜீப். நூறு நூற்றைப்பதடி கீழே பசும்புல் அடர்ந்த பெரிய பள்ளத்தாக்கும் நீர் நிறைந்த ஓர் ஏரியும் தெரிந்தன. ஏரிக்கரையில் புல் வெளியில் கருங்குன்றுகள் போல் உருவங்கள் அசைவது தெரிந்தது.\n\"அதோ பாருங்க... யானைக் கூட்டம்\" என்று பைனாகுலரை உறையிலிருந்து எடுத்துக் கமலியிடம் நீட்டினார் நாயுடு.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தே��ு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nகவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி\nஹிட்லர் - சொல்லப்படாத சரித்திரம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்���: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/nr-070114/", "date_download": "2020-02-25T22:06:38Z", "digest": "sha1:D7NGPMI5Z6NVSOJ34I5CXZXQNKIBP3AL", "length": 10565, "nlines": 126, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "ஞாயிறு 05/01/2014 : கேதீஸ்வரக் கோவிலுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட புதைக்குழி பெரும் விவகாரத்தை கிளறியுள்ளது | vanakkamlondon", "raw_content": "\nஞாயிறு 05/01/2014 : கேதீஸ்வரக் கோவிலுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட புதைக்குழி பெரும் விவகாரத்தை கிளறியுள்ளது\nஞாயிறு 05/01/2014 : கேதீஸ்வரக் கோவிலுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட புதைக்குழி பெரும் விவகாரத்தை கிளறியுள்ளது\nயுத்தத்தின் இறுதிப்பகுதியில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காணாமற் போனவர்கள் தொடர்பாக சுயாதீன விசாரணைகளைச் செய்யவில்லை என இலங்கை மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் இவ் வேளையில் கேதீஸ்வரக் கோவிலுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட புதைக்குழி பெரும் விவகாரத்தை கிளறியுள்ளது. தெற்கிலோ வடக்கிலோ ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட புதைக்குழிகள் தொடர்பாக குற்றவாளிகள் இனங்காணப்படவுமில்லை, தன்டிக்கப்படவும் இல்லை. இந் நிலையில் இப் புதைக்குழிகள் தொடர்பாக உரிய விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்காது விட்டால் சர்வதேச மனித உரிமை மீறல் நெருக்கடியில் இலங்கை சிக்கிவிடும்.\nமத்திய கிழக்கு நோக்கி மஹிந்த:\nஆறு நாட்கள் உத்தியோகபூர்வப் பயணமொன்றை மேற்கொண்டு மஹிந்த மத்திய கிழக்கு நோக்கிப் பயணமாகியுள்ளார். இப்பயணத்தில் ஜோர்தான், பலஸ்தீன் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கும் செல்லவுள்ளார்.\nசெய்மதித் தொலைபேசிகளுடன் ஒருவர் கைது:\nதொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவின் அனுமதியின்றி 60 செய்மதித் தொலைப்பேசிகளைக் நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற ஒருவர் கைதாகியுள்ளார். அத்துடன் அத் தொலைபேசிகளுக்கு தேவையான சுமார் 200 உபகரணங்களையும் அவர் தன்னகத்தே வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை தனிமைப்படுத்தப்படவில்லை – சனாதிபதி:\nமனித உரிமை மீறல்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கை சர்வதேச நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியாகிய செய்திகளில் உண்மை ஏதும் இல்லை என சனாதிபதி தெரிவித்துள்ளார்.\nபோர்க்குற்ற விசாரணைகளுக்கான அமெரிக்கத் தூதர் வருகை:\nசர்வதேச நாடுகளில் போர்க்குற்றங்கள் தொடர்பான அமெரிக்க இராசாங்க திணைக்கள அதிகாரி இலங்கை வரவுள்ளார். இவரது வருகை இலங்கை அரசை மேலும் அதிர்சியடைய வைத்துள்ளது.\n(இலங்கையில் இருந்து வெளிவரும் வாரமலர் பத்திரிகைகளோடு வணக்கம் LONDON இணையம் வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம். இலங்கையில் இருந்து மாயனின் பார்வையில்)\nஞாயிறு 01/09/2013 : மக்கள்வங்கி அறும்நிலையில்\nஞாயிறு பத்திரிகைகள் 26/01/2014 | மன்னார் புதைகுழிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடுகளின் தொகை தற்போது 44 ஆக அதிகரித்துள்ளது\nஞாயிறு 15/12/2013 :மன்னார் ஆயர் நியாயத்திற்காக குரல் எழுப்புபவர்- த.தே.கூ வின் ஆலோசகர் அல்ல – கூட்டமைப்பு\nபாம்புக்கு வைத்த தீயால் வீடு நாசம்\n“ஸ்ருதி ஹாசன்” மருத்துவமனையில் திடீர் அனுமதி\nமத்திய கல்லூரியின் கதிர்கள் 2020 March 21, 2020 6:00 pm\nv.i.s.jayapalan on கேலி, கிண்டலால் துவண்டு போன சிறுவன் தூக்குக் கயிறு கேட்டுக் கதறும் அவலம்\nசெய்தியாளர் பூங்குன்றன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nகி. காளைராசன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/18429-anti-caa-protest-in-chennai-continues-police-lathicharge-protesters.html", "date_download": "2020-02-25T21:02:09Z", "digest": "sha1:ML4TO4MECVMX6FLRXL7LFHGBZ52LXNXZ", "length": 12087, "nlines": 61, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் முஸ்லிம்கள் விடிய விடிய போராட்டம்..", "raw_content": "\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் முஸ்லிம்கள் விடிய விடிய போராட்டம்..\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து வடசென்னையில் முஸ்லிம் அமைப்புகளின் சார்பில் விடிய, விடிய போராட்டம் நடைபெற்று வருகிறது. இதே போல், வெளியூர்களிலும் ஜமாத்கள் சார்பில் போராட்டங்கள் நடைபெறுகின்றன.\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதாக கூறி நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சட்டத்தை வாபஸ் பெறக் கோரி, எதிர்க்கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகளின் சார்பில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெறுகின்றன.\nசென்னை வண்ணாரப்பேட��டையில் நேற்று முஸ்லிம் அமைப்புகளின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அவர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். அதற்கு பின்பு மீண்டும் ரவுண்டானா அருகே முஸ்லிம் மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். சுமார் 4 மணி நேரத்துக்கு மேல் போராட்டம் நீடித்தது.\nஇதையடுத்து, வடக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் கபில்சிபில் குமார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி, போராட்டக்காரர்களை கலைத்தனர். இதில் 2 பேர் காயம் அடைந்தனர். இதனால், அவர்கள் திடீரென போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் இணை கமிஷனர் கபில்சிபில் குமார், ராஜமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் 2 பெண் போலீசார் உள்பட 5 போலீசார் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அங்கு விரைந்து வந்தார். அவர் ஆர்ப்பாட்டக்காரர்களை வண்ணாரப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். நள்ளிரவில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தை கைவிடுவதாக கூறிவிட்டு சென்றனர்.\nஇதற்கிடையே, போலீஸ் தடியடியை கண்டித்து மாதவரம், அமைந்தகரை, மண்ணடி, புதுப்பேட்டை, எழும்பூர் உள்பட பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மதுரை, திருச்சி, கோவை, செய்யாறு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nவேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஜமாத்களின் சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது.\nஇந்நிலையில், போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும், சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்றிரவு முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் விடிய விடிய நடைபெற்றது. இன்று காலையிலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.\nஇதற்கிடையே வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் முதியவர் ஒருவர் இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. ஆனால், அவர் இயற்கையாக மரணம் அடைந்ததாகவும், சிலர் திட்டமிட்டு வதந்திகளை பரப்புவதாகவும் போலீசார் கண்டித்துள்ளனர்.\nஇது குறித்து, சென்னை மாநகர காவல் துறை ட்விட்டர் பக்கத்தில், இது பொய்யான செய்தி. இந்த பெரியவர் இறந்ததற்கும், சிஏஏ போராட்டத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளனர். மேலும், “70 வயது மதிக்கத்தக்க பெரியவர் இயற்கையாக மரணம் அடைந்ததை, வண்ணாரப்பேட்டை CAA போராட்டத்தின்போது இறந்து விட்டதாக சிலர் தவறுதலாக வேண்டுமென்றே பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள். யாரும் இறக்கவில்லை. எச்சரிக்கை தேவை. இறந்து விட்டார் என்ற பொய்த் தகவலை பொது மக்கள் யாரும் நம்பவேண்டாம்” என்றும் தெரிவித்துள்ளனர்.\nமத்திய அமைச்சரிடம் என்ன கடிதம் கொடுத்தீர்கள்\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் 1523 பேர் பலி.. 66 ஆயிரம் பேருக்கு சிகிச்சை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. விசாரணைக்கு ஆஜராக ரஜினிக்கு ஆணையம் விலக்கு..\nஜெயலலிதா பிறந்த நாள் விழா.. அதிமுகவினர் உற்சாகம்..\nபெண் குழந்தைகள் பாதுகாப்பைக் கொண்டாட அதிமுகவுக்குத் தகுதியில்லை.. மு.க.ஸ்டாலின் பேச்சு..\nபிப்.29ல் திமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்..\nட்ரெண்டாகும் #தொடைநடுங்கி_ரஜினி ஹேஷ்டாக்.. ரஜினியை நையப் புடைக்கும் நெட்டிசன்கள்..\nஇந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்.. தலைமறைவான கிரேன் ஆபரேட்டர் கைது..\nபாஜக போர்வையில் எடப்பாடி நீலிக்கண்ணீர்.. ஸ்டாலின் காட்டமான அறிக்கை..\nசிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு.. முதல்வர் திறந்து வைத்தார்\nபாஜகவுக்குப் பயந்து, நடுங்கி, கைக்கட்டி வாய் பொத்தி.. அதிமுகவை விளாசிய ஸ்டாலின்\n8,888 சீருடை பணியாளர் தேர்வு நடைமுறைக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/01/23180925/1224203/Staying-off-social-media-is-not-enough-to-protect.vpf", "date_download": "2020-02-25T22:11:41Z", "digest": "sha1:O5PIJ6IBK2DPJQISR3MVJE5UE33TBC4W", "length": 15909, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "சமூக வலைதளங்களில் பயனர் விவரங்களை நிரந்தரமாக அழிக்க முடியாது - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் || Staying off social media is not enough to protect your privacy", "raw_content": "\nசென்னை 26-02-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசமூக வலைதளங்களில் பயனர் விவரங்களை நிரந்தரமாக அழிக்க முடியாது - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்\nஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பயனர் விவரங்களை நிரந்தரமாக அழிக்க முடியாது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. #Facebook #Twitter #socialmedia\nஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பயனர் விவரங்களை நிரந்தரமாக அழிக்க முடியாது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. #Facebook #Twitter #socialmedia\nஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் உலகம் முழுக்க பிரபலமாக அறியப்படுகின்றன. சமூக வலைதளங்களை பயன்படுத்தி உலகின் பல நாடுகளை சேர்ந்த அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்கின்றன.\nநண்பர்கள் தங்கள் கருத்துக்களையும், செயல்பாடுகளையும், நட்பையும் பகிர்ந்து கொள்கின்றனர். வர்த்தகர்கள் தங்கள் வியாபாரத்தை பெருக்கி பணம் சம்பாதிக்கின்றனர். இது போன்று எத்தனையோ நன்மைகள் சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படுகின்றன.\nஅதே நேரத்தில் இங்கு தனி மனித ரகசியங்களை எப்போதும் பாதுகாக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் வலைதளத்தில் ரகசிய குறியீடுகளை பயன்படுத்தி உள்ளே நுழைந்து மிகப் பெரிய தகவல் திருட்டு நடந்தது. இதை தொடர்ந்து பலர் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக வலைதள கணக்கில் இருந்து விலகினார்கள். இவற்றை பலர் தவறாக பயன்படுத்தியதாக கூறி நீக்கப்பட்டனர்.\nஆனால் ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்கில் இருந்து ஒருவர் விலகினாலும், நீக்கினாலும் அதில் அவர் பதிவிட்டு இருந்த தகவல்களை அழிக்க முடியாது. இதன் மூலம் தனி மனித ரகசியத்துக்கு ஆபத்து உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அமெரிக்காவின் வெர்மான்ட் பல்கலைக்கழகமும், ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழகமும் இணைந்து தீவிர ஆய்வு மேற்கொண்டது.\nட்விட்டரில் 13,905 பேர் பதிவு செய்த 3 கோடி தகவல் திரட்டுகள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. அதே போன்று ஃபேஸ்புக்கில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு கம்பெனியோ, அரசாங்கமோ அல்லது நடிகரோ, சாதாரண குடிமகனோ யாராக இருந்தாலும் இவற்றில் இருந்து விலகினாலும், நீக்கப்பட்டாலும் அவர்களின் தகவல்களை மீண்டும் பெற முடியும். ரகசியங்கள் பாதுகாக்க முடியாது என தெரியவந்துள்ளது.\nடெல்லி வன்முறை- பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nசிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளின் ஆவணங்கள் மாயம் என ஐகோர்ட்டில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தகவல்\nசிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயமானதா என்பது பற்றி பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐ��ோர்ட் உத்தரவு\nடெல்லியில் வடகிழக்கு பகுதியில் மீண்டும் இருதரப்பினர் இடையே மோதல்\nடெல்லி அரசு பள்ளி வகுப்பறையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவி மெலனியா குழந்தைகளுடன் உரையாடல்\nடெல்லியில் டிரம்ப்-மோடி பேச்சுவார்த்தை: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.552 குறைந்தது\nவாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் தளத்தில் விரைவில் டார்க் தீம் வசதி\n64 எம்.பி. நான்கு பிரைமரி கேமராக்கள், 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇன்ஸ்டாவில் ஃபாலோவர்களை நீக்கும் புதிய அம்சம்\nஹூவாயின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nவீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்தார்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஎனக்காக அவன் உயிரையும் கொடுப்பான் - பிரியா பவானி சங்கர் உருக்கம்\nஇந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nமார்ச் 1-ந்தேதி முதல் லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி\nஇந்தியாவின் பாதுகாப்புக்கு நவீன ஆயுதங்கள் வழங்க ஒப்பந்தம்- டிரம்ப் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsuthanthiran.com/2019/09/10/", "date_download": "2020-02-25T22:12:18Z", "digest": "sha1:LWKWVKASWQILZFORKSFG6N5N24BXBBQG", "length": 12436, "nlines": 102, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "September 10, 2019 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nஅதிகாரப் பறிப்பை மத்தி விடுத்து மாகாணத்துக்கு கூடுதல் வழங்குக\n‘ஆங்கிலேயர்கள் இந்த நாட்டிலிருந்து வெளியேறியமையால் சிங்களவர்களுக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்க வில்லை. அந்த சுதந்திரத்திற்காகவே ‘தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆகையினால் தமிழர்களின் உரிமைகள்,…\nதமிழ்த்தேசிய அபிலாஷையை பூர்த்தி செய்பவருக்கே ஆதரவு\nதமிழ்த் தேசியத்தினுடைய நீண்டகால அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒருவருக்கே எமது ஆதரவு என வடக்குமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடக்குமாகாண சபையில் நேற்று இடம்பெற்ற…\nசெல்வா, பிரபா, கூட்டமைப்பு தமிழரின் பேரம் பேசும் சக்தி\nதுண்டங்களாக உடைக்க சிலர் முயற்சி ஆதங்கப்படுகின்றார் சிறிதரன் எம்.பி. தமிழர்களின் பேரம் பேசும் சக்தி பல துண்டுகளாக உடைந்தால் தமிழர்களின் இலட்சியப் பயணம் சிதைவடையும் அபாயம் உள்ளதாக…\nகாற்றாலை உற்பத்தி நிறுவனத்தின் 20 மில்லியன் நிதி பளை பிரதேச அபிவிருத்திக்கு தவிசாளர் சுரேன் தெரிவிப்பு\nகாற்றாலை உற்பத்தி நிறுவனத்தின் மூலம் மாகாணசபைக்கு கிடைக்கப் பெறுகின்ற சமூக அபிவிருத்தி நன்கொடை நிதி மூலம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட வீதிகள் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது….\n – கூட்டமைப்பிடம் ரணில், சஜித் தனித் தனியே உறுதி தெரிவிப்பு\n“எந்தக் காரணம் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியை உடைக்க மாட்டோம். அதற்கு இடமளிக்கப்படமாட்டாது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடம் திட்டவட்ட சொற்களில் உறுதிமொழி அளித்திருக்கின்றார்கள்…\nமஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் ஊடகங்கள் சுயாதீனமாக இயங்க முடியவில்லை – கோடீஸ்வரன்\nமஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் ஊடகங்களோ, தனி நபர்களோ சுயாதீனமாக கருத்துக்களை கூறமுடியாத சூழ்நிலை காணப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவ்வாறான செயற்பாடுகள் இனிவரும் காலத்தில் நடைபெறகூடாது…\nகூட்டமைப்பைப் பலப்படுத்தவேண்டும் – கோடீஸ்வரன்\nஅம்பாறை மாவட்ட தமிழர்கள் ஒற்றுமையுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தாவிடில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என நேற்று இடம்பெற்ற ஆரம்ப கற்றல் வள…\nஅரச தலைவர் வேட்பாளரை ஐ.தே.க. அறிவித்த பின்பே முடிவு எடுப்போம்\nசஜித்திடம் கூட்டமைப்பு நேரில் எடுத்துரைப்பு “ஐக்கிய தேசியக் கட்சியின் அரச தலைவர் வேட்பாளர் (ஜனாதிபதி வேட்பாளர்) யார் என்று கட்சியின் தலைமைப்பீடம் உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்பே நாம்…\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nமுள்ளியவளை தமிழ் வித்தியாலயத்துக்கு சாந்தி, செல்வம், ரவிகரன் உதவி\nஉயர்தர மாணவரின் பரீட்சைக்கு சாள்ஸ் நிர்மலநாதன் உதவி\nசாவகச்சேரி விளையாட்டுக் கழகங்களுக்கு சரவணபவன் எம்.பியால் உபகரணங்கள்\nகளுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையை அழகுபடுத்திய தமிழரசு மட்டு வாலிப முன்னணி\nஇளைஞர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவது விளையாட்டு கழங்களாகும். மட்டு.மகிழூரில் இரா.சாணக்கியன் தெரிவிப்பு.\nபிறேமச்சந்திரன் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு மற்றவர்கள் மீது கல் எறியக்கூடாது\nசம்பந்தன், சுமந்திரன் பிறந்தநாளில் குருட்டாட்டம் ஆடிய கூத்தாண்டிகள்\nவாக்குறுதியளிக்கப்பட்ட நாட்டுக்குச் செல்லும் பாதை\nசுமந்திரனைப் பார்த்து விக்கி குரைப்பது ஒருவகை மனநோயின் வெளிப்பாடாகும்\nகம்பரெலியாவும் ஜே.பி விண்ணப்ப படிவங்களும் கூட்டமைப்பை காப்பாற்றுமா காப்பாற்ற வேண்டியவற்றை கூட்டமைப்பு கட்டாயம் காப்பாற்றும் கவலை வேண்டாம்\nகனவு காணுங்கள் விக்கி அய்யா\nவிகடன் போலிகளை நேர்காணல் கண்டு தனது வாசகர்களை ஏமாற்றக் கூடாது\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/109678/obesity-children-problems-diabetes-obesity-diabetes-business", "date_download": "2020-02-25T22:26:55Z", "digest": "sha1:DRFZPSDYOU5EC35UVOKWPGW2MLTFXBC2", "length": 5102, "nlines": 34, "source_domain": "qna.nueracity.com", "title": "Obesity in Children Leading to Blood Sugar Problems and Type-2 Diabetes Obesity and Diabetes is a Business - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விக���ுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/author/admin/page/4/", "date_download": "2020-02-25T21:16:20Z", "digest": "sha1:JR3HXN3YWJJ6IO3VTYJSVTYEGIBEVC7K", "length": 27686, "nlines": 319, "source_domain": "tnpolice.news", "title": "Admin – Page 4 – POLICE NEWS +", "raw_content": "\nகுழந்தை தொழிலாளர் பேரணி, திருச்சி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமை\n3 கோடி ரூபாய் வங்கிக் கணக்கு மோசடி செய்த வட மாநில கும்பலை கைது செய்த தமிழக காவல்துறையினர்\nபொன்னேரியில் காவல்துறை சார்பில் வணிகர்களிடம் சட்ட விழிப்புணர்வு\nபெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க கிராமத்தை நோக்கி சென்ற பெரம்பலூர் மாவட்ட காக்கிகள்\nகிராமத்தை நோக்கி சென்று பொது மக்களிடம் குறைகளை கேட்ட பெரம்பலூர் மாவட்ட காவல்துறை\nகாவல்துறை கூடுதல் இயக்குநராக (ADGP) மதுரை காவல் ஆணையர் பதவி உயர்வு\nவிபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியில் காவல் ஆய்வாளர்\nஇலவச மருத்துவ முகாம் விழுப்புரம் SP தலைமை\nஅரியலூர் மாவட்ட காவல்துறையினர் தலைமையில் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டம்\nதிருப்பத்தூரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 21 ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை\nதிருடர்கள் ஜாக்கிரதை, திண்டுக்கல் காவல்துறையினர் எச்சரிக்கை\nசென்னையிலிருந்து ஆந்திராவிற்கு ரயிலில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nசபாஷ் DSP பொன்னுச்சாமி, குவியும் பாராட்டுக்கள்\nநெல்லை : நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் ஆய்வாளராக பணியாற்றியபோது பொன்னுசாமி அவர்கள் தலைமையில் நெல்லை செவிலியர் கொலை வழக்கில் கைது செய்ய ரெண்டு பேருக்கு இன்று தூக்கு […]\n250வது வாரம் மரக்கன்று நடும் விழா, பொன்னேரி காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் 5001 வது மரக்கன்றுகளை நட்டு, பசுமை பூமியாக மாற்ற முயற்சி\nதிருவள்ளூர் : பொன்னேரியில் நேதாஜி சோசியல் ஆர்க் அமைப்பு சார்பில் 250வது வாரம் மரக்கன்று நடும் விழா. பொன்னேரி காவல் உதவி ஆய்வாளர் திரு.மகாலிங்கம் 5001 வது […]\nகாவல்துறை அதிகாரிகளுக்கு உடை கேமிரா விநியோகம்\nகன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 14.02.2020. இன்று மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு காவல்துறை அதிகாரிகளுக்கு உடையில் பொருத்தும் கேமரா (Body Worn Camara) வழங்கும் […]\nபோலீஸ் கிளப் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி\nதிருச்சி: திருச்சி மாவட்டம், ஜீயபுரம் உட்கோட்டம் சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காவலர் குழு மாணவர்களுக்கான “போக்சோ ” சட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் கராத்தே, உடற்பயிற்சி,, […]\nகன்னியாகுமரியில் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு 1 லட்சம் நிதி உதவி\nகன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 14.02.2020. இன்று நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் இரண்டு நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் காப்பு அலுவலில் இருந்த பெண் […]\nசிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இருவர் கைது\nசிவகங்கை : சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை சேர்ந்த 15 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த உலகநாதன் என்பவர் பாலியல் தொந்தரவு செய்ததாக சிறுமியின் தாயார் 14.01.2020 […]\nசாலை வாகன விபத்து நடக்கும் இடங்களை கண்டறிந்து ஆய்வு\nமதுரை: மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்ட எல்கையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில், வாகன விபத்துக்கள் ஏற்பட கூடிய இடங்களை தேர்வு செய்து ஆய்வு நடத்திட காவல் […]\nநேர்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு காவல் ஆணையர் பாராட்டு\nமதுரை: மதுரையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் திரு.ஷேக்மீரான் என்பவரது ஆட்டோ��ில் பயணம் செய்த பெண்மணி ஒருவர் தன்னுடைய கைப்பையினை தவறவிட்டு இறங்கி சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து […]\nகல் உடைக்கும் தொழிலாளியிடம் லஞ்சம் கேட்ட அதிகாரி, பொறி வைத்துப் பிடித்த காவல்துறையினர்\nசிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடியை சேர்ந்தவர் சுப்பு (வயது 45) கல் உடைக்கும் வேலை செய்து வருகிறார். இவர் வங்கியில் ரூ.50,000 கடன் […]\nகனரக வாகன ஓட்டுநர்கள் அரியலூர் மாவட்ட SP யிடம் அளித்த உறுதிமொழி\nஅரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் விதி மீறும் கனரக வாகனங்களின் டிரான்ஸ்போர்ட் வாகனங்களை சிமெண்ட் ஆலை நிறுவனங்களில் இயக்க […]\nபேருந்து கண்ணாடி உடைத்த மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து உதவி ஆணையர் எச்சரிக்கை\nசென்னை : சென்னை¸ சென்ட்ரல் மேம்பாலத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பேருந்து கண்ணாடியை உடைத்த மாணவர்களை 10.02.2020ம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிமன்ற […]\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது\nமதுரை: மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் தந்தை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை […]\nதமிழக பட்ஜெட் 2020 : காவல்துறைக்கு 8876 கோடி ரூபாய் ஒதுக்கீடு, அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த ரூ75.02 கோடி ஒதுக்கீடு\nசென்னை : 2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை ஓ பன்னீர் செல்வம் […]\nஅன்புக் குழந்தைகளுக்கான விழித்திரு விழிப்புணர்வு பயிற்சி முகாம்\nநாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் அன்புக் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான தொடுதல் மற்றும் ஆரோக்கியமற்ற தொடுதல் தொடர்பாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு […]\nசிறப்பாக பணிபுரிந்த தி.நகர் மகளிர் காவல் நிலைய பெண் தலைமை காவலருக்கு பதக்கம்\nசென்னை : சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 608 காவலர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கினார். சென்னை […]\nசென்னையில் சிறப்பாக பணிபுரி��்த 608 காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் பதக்கங்கள்\nசென்னை : சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 608 காவலர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கினார். சென்னை […]\nமோட்டார் உதிரி பாகங்கள் காருடன் கடத்தல், கொள்ளையர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைப்பு\nகோவை :கோவையில் இருந்து கேரளா கொண்டு சென்ற மோட்டார் உதிரி பாகங்கள் காருடன் கடத்திய மர்ம கும்பலை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]\nமுதியவரை குடும்பத்துடன் சேர்க்க திருச்சி KK நகர் காவல்துறையினர் அறிவிப்பு\nதிருச்சி : மேலே புகைப்படத்தில் கண்ட பெரியவரின் பெயர் பழனியப்பன் வயது 88 த/பெ. வைரப்பெருமாள் சித்தூர் தொட்டியம் திருச்சி மாவட்டம் என்றும் ஏற்கனவே இந்திய ராணுவத்தில் […]\nசேலம் மதுவிலக்கு SP சிவக்குமார் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு கருத்தரங்கு\nசேலம் : சேலம் மதுவிலக்கு காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.சிவக்குமார் அவர்கள் கல்லூரி மாணவர்களிடையே கள்ளச்சாராயம் பற்றியும், அதன் பாதிப்பு பற்றியும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தி கலை […]\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,263)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,040)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,009)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (943)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (916)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (842)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (819)\nசேஸிங் பட குழுவினரின் காவலர் தின வாழ்த்து\nகுழந்தை தொழிலாளர் பேரணி, திருச்சி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமை\n3 கோடி ரூபாய் வங்கிக் கணக்கு மோசடி செய்த வட மாநில கும்பலை கைது செய்த தமிழக காவல்துறையினர்\nபொன்னேரியில் காவல்துறை சார்பில் வணிகர்களிடம் சட்ட விழிப்புணர்வு\nபெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க கிராமத்தை நோக்கி சென்ற பெரம்பலூர் மாவட்ட காக்கிகள்\nகிராமத்தை நோக்கி சென்று பொது மக்களிடம�� குறைகளை கேட்ட பெரம்பலூர் மாவட்ட காவல்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thf-news.tamilheritage.org/2020/02/02/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-02-25T20:30:16Z", "digest": "sha1:ADVQQ6ZTL54USOGBW7SIH2NYPBWAVPH5", "length": 6605, "nlines": 179, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "வடசென்னை – நம்ம மெட்ராஸ் – மெட்ராஸ் யுனானி மருத்துவ ஆய்வு மையம் – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nவடசென்னை – நம்ம மெட்ராஸ் – மெட்ராஸ் யுனானி மருத்துவ ஆய்வு மையம்\nவடசென்னை – நம்ம மெட்ராஸ்\nமெட்ராஸ் யுனானி மருத்துவ ஆய்வு மையம்\nஇஸ்லாமியர்களால் பாரசீகப் பகுதியிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டு, இந்திய மரபு வழி மருத்துவ முறைகளுள் ஒன்றாக யுனானி மருத்துவம் பல நூற்றாண்டுகளாக விளங்கி வருகிறது. இந்திய யுனானி ஆராய்ச்சி மையங்களுள் ஒன்று சென்னை ராயபுரத்தில் உள்ள ‘ரீஜனல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் யுனானி மெடிசன்’ ஆகும். இந்த நிறுவனம் இயங்கிய பாரம்பரிய கட்டிடத்தின் அமைப்பையும், அதன் வரலாற்றையும், அதனை மரபுச் சின்னமாகப் பாதுகாக்க இயலுமா, அந்த முயற்சியில் எதிர் கொள்ளக்கூடிய சிக்கல்கள் எவை என்பதையும் விவரிக்கிறார் நிவேதிதா.\nNext story வடசென்னை – நம்ம மெட்ராஸ் – பூந்தமல்லி ராஜகோபால் பள்ளி\nPrevious story நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nமண்ணின் குரல் காணொளி: கடத்தூர் கோவிலுக்குத் தேவரடியார் கொடையாக வழங்கிய கல்தூண்கள்\nமண்ணின் குரல் காணொளி: பிப்ரவரி – 2020: குடிமங்கலத்தின் நாயக்கர் காலத்திய நிலக்கொடை கல்வெட்டு\nதமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு – பிப்ரவரி – 2020: ஐவர் மலை வட்டெழுத்து கல்வெட்டுகள்\nமண்ணின் குரல் காணொளி: பிப்ரவரி – 2020: அரிட்டாபட்டி கல்வெட்டுகள்\nசீனிவாசன் on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nKamaraj on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n9963028885 on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nSengai Podhuvan on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nRaSu Prakasam on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் © 2020. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thokuppu.com/news/newsdetails/item_24578/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-02-25T20:33:49Z", "digest": "sha1:I6TVZ6DDLEWK7YD2MQOTWRD3KFH55KCO", "length": 4779, "nlines": 66, "source_domain": "thokuppu.com", "title": "டெல்லியை வீழ்த்திய பஞ்சாப்", "raw_content": "\nடெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் – டெல்லி அணிகள் மோதின. இப்போட்டியில் பூவா தலையா வென்ற டெல்லி அணித்தலைவர் காம்பிர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.\nஅதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி, ஆராம்பம் முதலே சொதப்பியது. ஒருவழியாக பஞ்சாப் அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. அடுத்தடுத்து பெரிய அணிகளுடன் ஆட வேண்டி இருப்பதால் பஞ்சாப் அணியில் கெயிலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்ததால் அவர் ஆடவில்லை.\n144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியும் தடுமாறியது. இறுதிவரை கடுமையாக போராடியும் எளிய இலக்கை கூட எட்ட முடியாமல் தோல்வியடைந்தது டெல்லி.\nகடைசி ஓவரில், டில்லி வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டன. முஜீப் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் ரன் இல்லை. 2வது பந்தில் சிக்சர் அடித்த ஸ்ரேயாஸ், அரைசதம் எட்டினார். 3, 4வது பந்தில் 2 ரன். 5வது பந்தில் ஸ்ரேயாஸ், பவுண்டரி அடிக்க, கடைசி பந்தில் 5 ரன் தேவைப்பட்ட நிலையில், ஸ்ரேயாஸ் (57) அவுட்டாக, டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 139 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியை தழுவியது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் சம்பள பட்டியல்\nதோணியை கண்டு வியக்கும் கோலி\nஐபிஎல்: ராஜஸ்தாதான் அணியை விழ்த்தியது கொல்கத்தா\nஅரசியலுக்கு வருவது குறித்து கூறியிருக்கும் அரவிந்த்சாமி\nமத்திய அரசின் அநீதி: கமல்ஹாசன் பதிவு\nகுட்கா விவகாரம்: ஸ்டாலின் அறிக்கை\nமோடி சொன்னதை செய்ய மாட்டார்: ராகுல் பிரச்சாரம்\nதேவாலாவில் அணை கட்ட கோரும் அய்யா கண்ணு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் சம்பள பட்டியல்\nஎடப்பாடியுடன் திரைப்பட சங்க நிர்வாகிகள் சந்திப்பு\nமிஸ்டர் சந்திரமௌலி படக்குழுவுக்கு நன்றி சொன்ன சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/mahashivarathri-sadhana", "date_download": "2020-02-25T21:35:29Z", "digest": "sha1:VRYQQABCDOTTPQMJGKAU4UZN3HOBRSXR", "length": 22362, "nlines": 320, "source_domain": "isha.sadhguru.org", "title": "மஹாசிவராத்திரி சாதனா | ட்ரூபால்", "raw_content": "\nமஹாசிவராத்திரி - கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக ஈஷா யோக மையத்தில் சத்குருவின் வழிகாட்டுதலுடன் நடைபெற்று வருகிறது. அந்த ஒரு இரவில் மட்டும் கண்விழித்திருந்தால் போதுமா அந்நாள் வழங்கும் பலன்களை சிறப்பான முறையில் பெறுவது எப்படி அந்நாள் வழங்கும் பலன்களை சிறப்பான முறையில் பெறுவது எப்படி இதற்கு விடையாய், மஹாசிவராத்திரி நாளினை நோக்கி நம்மை தயார்படுத்திக் கொள்ள சத்குரு சில குறிப்புகளை வழங்கியிருக்கிறார். \"சிவா\" எனும் அந்தத் தன்மையை உணர, இதோ உங்களுக்கும் ஒரு வாய்ப்பு...\nமஹாசிவராத்திரி இரவு நமக்கு வழங்கும் எல்லையில்லா சாத்தியங்களுக்கு நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ளும் விதமாக சத்குரு சில பயிற்சிகளை வழங்கியுள்ளார்கள். உடலளவில் ஒருவர் பல நலன்கள் பெற இந்தப் பயிற்சி உறுதுணையாய் இருக்கும்.\nஇதனை, மஹாசிவராத்திரிக்கு முந்தைய 40, 21, 14, 7 அல்லது 3 நாட்களுக்கு தொடர்ந்து செய்ய வேண்டும். 8 வயதிற்கு மேற்பட்ட எவர் வேண்டுமானாலும் செய்யலாம். பிப்ரவரி 21ம் தேதி, மஹாசிவராத்திரி அன்று சாதனா நிறைவுபெறும். மஹாசிவராத்திரி கொண்டாட்டங்களில் நேரடியாகவோ, தொலைகாட்சி மூலமாகவோ, இணையதளம் மூலமாகவோ கலந்துகொண்டு சாதனாவை நிறைவுசெய்யலாம்.\n40 நாள் சாதனா - ஜனவரி 13ம் தேதி\n21 நாள் சாதனா - பிப்ரவரி 1ம் தேதி\n14 நாள் சாதனா - பிப்ரவரி 8ம் தேதி\n7 நாள் சாதனா - பிப்ரவரி 15ம் தேதி\n3 நாள் சாதனா - பிப்ரவரி 19ம் தேதி\nஇந்த மஹாசிவராத்திரி சாதனாவின் பலன்குறித்து சத்குரு பேசும்போது, \"3 வருடம் ஆன்மீகப் பயிற்சி செய்துகிடைக்கும் பலனை இந்த மஹாசிவராத்திரி சாதனாவை 40 நாட்கள் செய்வதில் பெற்றுவிடலாம்,\" என்றார்.\nஉணவு: தினமும் இருவேளை உணவு மட்டும். முதல் உணவு மதியம் 12 மணிக்கு மேல் எடுத்துக் கொள்ளலாம்.காலையில் 8-10 மிளகு மற்றும் 2-3 வில்வ இலைகள் அல்லது வேப்பிலைகளை இரவே தேனில் ஊற வைத்து சாப்பிடலாம். முந்தைய இரவே நீரில் ஊறவைத்த நிலக்கடலைகளை உண்ணலாம். இடையே பசியெடுத்தால், தேன்-மிளகு-எலுமிச்சை-தண்ணீர் கலந்த சாற்றை பருகலாம்.\nபழக்கம்: புகைப்பிடித்தல், மது அருந்துதல் மற்றும் அசைவம் அறவே கூடாது.\nகருப்புத் துணி: ஆண்கள் வலது மேற்கையிலும், பெண்கள் இடது மேற்கையிலும் எப்போதும் கட்டியிருக்க வேண்டும். இந்தத் துணி தேவையான அளவு நீளம், 1 இன்ச் அகலம் உடையதாய் இருக்கட்டும். அருகிலுள்ள கடையில் வாங்கிக்கொள்ளலாம்.\nஉடை: வெள்ளைநிற அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியலாம்.\nகுளியல்: தினமும் இருமுறை, ஸ்நானப் பொடி பயன்படுத்தி குளிப்பது நலம்.\nவிபூதி இட்டுக்கொள்ளுதல்: ஆக்ஞா (நெற்றிப்பொட்டு), விஷுத்தி (தொண்டைக்குழி), அனஹதா (நெஞ்சுக்குழி), மணிபூரகா (தொப்புளுக்கு சற்று கீழே) சக்கரங்களில்.\nகாலி வயிற்றில், சூரியோதயத்திற்கு முன்னர் 12 முறை அல்லது சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் 12 முறை செய்யவேண்டும். அதைத் தொடர்ந்து \"சர்வேப்யோ\" மந்திரத்தை 3 முறை உச்சாடனை செய்ய வேண்டும்.\nஆஉம் சர்வேப்யோ தேவேப்யோ நமஹா\n(விண்ணுலக & தெய்வீக உயிர்களுக்கு தலைவணங்குகிறோம்)\nஆஉம் ஸ்ரீ சத்குருவே நமஹா\nஆஉம் ஸ்ரீ ப்ருத்வியை நமஹா\nசிவநமஸ்காரம் மற்றும் மந்திர உச்சாடனை முடிந்தபின், இலைகளை மென்று சாப்பிடவும். மிளகை எலுமிச்சை சாற்றில் கலந்து பருகவும், நிலக்கடலையையும் சாப்பிடவும்.\nசிவநமஸ்காரம் - கவனிக்க வேண்டியவை:\nகர்ப்பிணி பெண்கள் சிவநமஸ்காரம் செய்ய வேண்டாம்\nமாதவிடாய் காலத்திலும் பெண்கள் சிவநமஸ்காரம் செய்யலாம்\nஹெர்னியா பிரச்சனை உள்ளவர்கள் நாற்காலி, மெத்தை பயன்படுத்தி சிவநமஸ்காரம் செய்யலாம்\nவிளக்கேற்றி வைத்து, “யோக யோக யோகேஷ்வராய...” உச்சாடனம் 12 முறை செய்யுங்கள். காலையில் ஒருமுறை மாலையில் மற்றொரு முறை. குறிப்பாக சந்தியா காலங்களில் செய்யலாம்.\nசந்தியா காலங்கள்: சூரியோதயத்திற்கும் சூரிய அஸ்தமனத்திற்கும் 20 நிமிடங்களுக்கு முன்பு, இருபது நிமிடங்களுக்கு பின்பு.\nபயிற்சி நிறைவுபெறும் மஹாசிவராத்திரி நாளன்று\nதியானலிங்கம் வீற்றிருக்கும் சக்திவாய்ந்த கோவை ஈஷா யோக மையத்தில் உங்கள் சாதனாவை நிறைவுசெய்வது சிறந்தது. மஹாசிவராத்திரி நாளன்று (பிப்ரவரி 21) ஈஷா யோக மையம் வர முடியாதவர்கள் அடுத்த அமாவாசைக்குள் (மார்ச் 27) ஈஷா யோக மையத்தில் சாதனாவை நிறைவு செய்யலாம்.\nமஹாசிவராத்திரி அன்று (பிப்ரவரி 21)இரவு முழுவதும் கண்விழித்திருக்க வேண்டும்.\n\"யோக யோக யோகேஷ்வராய\" மந்திரத்தை 112 முறை உச்சரிக்கவும்.\nஉதவி தேவைப்படும் மூவருக்கு உணவோ, பணமோ வழங்கவும்.\n3 அல்லது 5 இலைகளைக் கொண்ட வில்வம் அல்லது வேம்பை தியானலிங்கத்திற்கோ, தியானலிங்க படத்திற்கோ அர்ப்பணம் செய்யவும்.\nகையில் கட்டியிருக்கும் கறுப்புத் துணியை கழட்டி, தியானலிங்கத்தின் முன்புள்ள நந்திக்கு அருகே கட்டவும். உங்கள் வீட்டிலோ, உங்கள் ம���யத்திலோ நிறைவு செய்பவர்கள், துணியை எரித்து அந்தச் சாம்பலை கை கால்களில் பூசிக்கொள்ளவும்.\n112 அடி உயரமுள்ள ஆதியோகியின் முழு பிரகாரத்தையும் ஒருமுறை வலம் வரவேண்டும்.\nமஹாசிவராத்திரி அன்றோ அல்லது மார்ச் 4 அமாவாசைக்கு முன்னதாகவோ ஈஷா யோக மையத்திற்கு வர இயலாதவர்கள், மஹாசிவராத்திரியன்று வீட்டிலேயே தியானலிங்க புகைப்படத்தின் முன்பு நிறைவு செயல்முறையை மேற்கொள்ளலாம்.\nமஹாசிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண்விழித்திருக்க வேண்டும்.\n“யோக யோக யோகேஷ்வராய” மந்திரத்தை 112 முறை உச்சரிக்கவும்.\nஉதவி தேவைப்படும் மூவருக்கு உணவோ, பணமோ வழங்கவும்.\n3 அல்லது 5 இலைகளுடன் கூடிய ஒரு வில்வ இலை/ வேப்பிலையை தியானலிங்க புகைப்படத்திற்கு அர்ப்பணிக்கவும்.\nமேற்கூறியபடி சாதனா நிறைவு செயல்முறையை முடித்த பின்னர், உங்கள் கையில் கட்டப்பட்டிருக்கும் கருப்புத்துணியை கழற்றி அதனை எரிக்கவும். அதன் சாம்பலை உங்கள் முழங்கை மற்றும் கால்களில் பூசிக்கொள்ளவும்.\nசாதனா பற்றிய சந்தேகங்களுக்கு: mahashivarathri@ishafoundation.org\n\"கண்விழித்திருக்கும் ஓர் இரவு\" என்றில்லாமல், அதிதீவிர விழிப்புணர்வும், உயிரோட்டமும் உங்களுக்குள் ஊற்றெடுக்கும் நாளாக இது அமைந்திட வேண்டும். இயற்கையே வழங்கும் இந்த இணையில்லா வரத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். \"சிவா\" எனும் சொல்லின் வீரியத்தையும், இணையில்லா தீவிரத்தையும், அழகையும், பேரானந்தத்தையும் நீங்கள் உணர வேண்டும்\nமஹாசிவராத்திரி சாதனாவின் இந்த குறிப்புகளை PDF வடிவத்தில் இங்கே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.\nஉங்கள் இல்லத்திலேயே சாதனாவினை நிறைவுசெய்யும் பட்சத்தில் கீழுள்ள தியானலிங்கப் புகைப்படத்தினை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.\nபிப்ரவரி 21, 2020, வெள்ளிக்கிழமை\nமாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை\nசத்குருவின் அருளுரை மற்றும் கேள்வி-பதில்\nசத்குருவின் வழிகாட்டுதலில் மஹாசிவராத்திரியின் மகத்துவத்தை உணர்ந்திடுங்கள்.\n மஹாசிவராத்திரியை அனைவரும் சேர்ந்தே கொண்டாடுவோம்.\n4 வருடங்கள் க்கு முன்னர்\nகடலூர் மற்றும் திருச்சியிலிருந்து ஒரு அப்டேட். அதே நேரத்தில் உங்கள் உள்ளங்களில் எழுந்த ஆதரவால் கிடைத்த வெற்றி வரலாறு ஒன்றும் இந்த வார நிகழ்வுகளில்\n\"உயிர்நோக்கம் - ஈஷாவின் புதிய 3 நாள் வகுப்பு\". விரைவில் தொடங்கப்படவி���ுக்கும் ஈஷாவின் புதிய உயிர்நோக்கம் வகுப்பைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இங்க…\nவிடுமுறை நாளில், விளையாட்டுடன் தன்னார்வத்தொண்டு\nகடந்த அக்டோபர் 2, காந்தி ஜெயந்தியன்று விடுமுறை தினமானதால் பலரும் பலவிதமாக அந்த நாளை செலவிட்டிருப்பார்கள். சிலர் டிவி நிகழ்ச்சிகளில் மூழ்கியும், சிலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-2019", "date_download": "2020-02-25T20:50:08Z", "digest": "sha1:AOS2RGEGX3DX34IRHXK4ZDCGXOMOQB73", "length": 19143, "nlines": 236, "source_domain": "tamil.samayam.com", "title": "நீட் 2019: Latest நீட் 2019 News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஈரானிய படத்தின் தமிழ் ரீமேக்கில் இளையராஜ...\nஅருள்நிதி படத்தை இயக்கும் ...\nஅஜித் இத பண்ணமாட்டார் ; வி...\nசில் ப்ரோ பாட்டுக்கு வடிவே...\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான், டெல்லி...\nநெல்லை: தொடரும் வார்டு வரை...\nடெல்லி தாக்குதல் எதிரொலி: ...\nஎட்டு வழிச்சாலை மாதிரி இப்...\nகோத்தகிரி தீ விபத்து: 12 க...\nகாஞ்சிபுரம்: அரசுப் பள்ளியை பார்வையிட்ட ...\nஅஸ்வினை மாத்துனா வண்டி ஸ்ட...\nசொல்லி அடித்த 'கில்லி' போல...\nவெற்றி கிட்டுமா இந்தியப் ப...\n5G ஆதரவுடன் iQoo 3 அறிமுகம...\n32MP டூயல் செல்பீ; 40MP ட்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\n130 ஆண்டு பாரம்பரிய ஆம்பூர் ஸ்டார் பிரிய...\n16 வயது சிறுவனை திருமணம் ச...\nகிறிஸ்தவ போலி பாதிரிகளை க...\nஅடேய்... எல்லை மீறி போறீங...\n\"எனக்கு கடவுள் கொடுத்த ஆச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இப்படியொரு ஹேப்பி நியூஸ் ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூ...\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: ஏறவும் இல்ல...\nபெட்ரோல் விலை: லைட்டா ஒரு ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nமத்திய அரசின் ECI எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\n5 லட்சம் காவலர் பணியிடங்கள...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செ..\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nNEET 2019: நீட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு\nநாடு முழுவதும் நடத்தப்பட்ட மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு பின் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.\nNEET 2019: இன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு\nநாடு முழுவதும் நடத்தப்பட்ட மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு பின் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.\nNEET 2019: நாடு முழுவதும் 15 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nநாடு முழுவதும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. இந்த முடிவுகள் பொறுத்தே மருத்துவப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.\nNEET 2019: நாடு முழுவதும் 14 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nநாடு முழுவதும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. இந்த முடிவுகள் பொறுத்தே மருத்துவப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.\nNEET 2019: நாடு முழுவதும் 14 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nநாடு முழுவதும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. இந்த முடிவுகள் பொறுத்தே மருத்துவப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.\nNeet Dress Code: மாணவிகள் குட்டை பாவாடை அணியலாம், முழு கை சுடிதார் அணியக்கூடாது\nநீட் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளுக்கு கடுமையான ஆடை கட்டுபாடு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இதன்படி தான் ஆடைகள் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்\nNeet Dress Code: மாணவிகள் குட்டை பாவாடை அணியலாம், முழு கை சுடிதார் அணியக்கூடாது\nநீட் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளுக்கு கடுமையான ஆடை கட்டுபாடு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இதன்படி தான் ஆடைகள் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்\nநீட் தேர்வில் தஞ்சை மாணவர் சாதனை ஒன்றரை லட்சம் பேரில் 7வது இடம்\nநாடு முழுவதும் ஒன்றரை லட்சம் பேர் எழுதிய இந்த நீட் தேர்வில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த செரின்பாலாஜி என்ற மாணவ���் தர வரிசை பட்டியலில் 7ம் இடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளார்.\nநீட் தேர்வில் தஞ்சை மாணவர் சாதனை ஒன்றரை லட்சம் பேரில் 7வது இடம்\nநாடு முழுவதும் ஒன்றரை லட்சம் பேர் எழுதிய இந்த நீட் தேர்வில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த செரின்பாலாஜி என்ற மாணவர் தர வரிசை பட்டியலில் 7ம் இடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளார்.\nநீட் தேர்வில் தஞ்சை மாணவர் சாதனை ஒன்றரை லட்சம் பேரில் 7வது இடம்\nநாடு முழுவதும் ஒன்றரை லட்சம் பேர் எழுதிய இந்த நீட் தேர்வில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த செரின்பாலாஜி என்ற மாணவர் தர வரிசை பட்டியலில் 7ம் இடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளார்.\nநீட் 2019: விண்ணப்பிக்க இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கிறது\nசென்னை: அடுத்த ஆண்டிற்கான நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க 10 நாட்கள் மட்டுமே இருக்கிறது.\nடெல்லியில் வன்முறையாளர்களை கண்டவுடன் சுட உத்தரவு\nகுட்பை இந்தியா... அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் ட்ரம்ப்\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான், டெல்லி வன்முறைக்கு 10 பேர் பலி... இன்னும் பல முக்கியச் செய்திகள்\n#MegaMonster:ஜெய்பூரின் அழகை Galaxy M31-மொபைல் கேமராவால் கொள்ளையடித்த அர்ஜுன் கபூர்\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான்: கலவரத்துக்கு மத்தியில் களைகட்டிய ஜனாதிபதி மாளிகை\nடெல்லி தாக்குதலை எதிர்த்து நெல்லையில் எஸ்.டி.பி.ஐ போராட்டம்..\nதேசிய கீதம் பாடச்சொல்லி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்..\nநெல்லை: தொடரும் வார்டு வரையறை குழப்பம் - உள்ளாட்சித் தேர்தல் எப்போது\n12.67 லட்சம் பேருக்கு வேலை கிடைச்சிருக்காம்\nமிக்ஸியை இப்படி வெச்சிருந்தா ரிப்பேர் ஆகி தொல்லை தராதாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/05/13", "date_download": "2020-02-25T21:25:13Z", "digest": "sha1:OC2GAKZUA7TZXZ3LQJ36EVVC7TARL5TO", "length": 14491, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 May 13", "raw_content": "\n’காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா” என்ற பாட்டு இன்றும்கூட அடிக்கடி காதில் விழுந்துகொண்டிருக்கிறது. கணவனைப்பிரிந்த மனைவி அவனுடன் சேரும் ஏக்கத்துடன் பாடும் கண்ணீர் பாடல் அது. “கண்ணில்நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர்க்கடலில் குளிக்கவா” என அவள் ஏங்குவாள். இந்த உணர்வுநிலைகொண்ட ஏராளமான பாடல்கள் அன்று வெளிவந்தன. “கண்கள் இரண்டும் என்று உன்னைக்கண்டு பேசுமோ” இன்னொரு பெரும்புகழ் பெற்ற பாடல் நான் தமிழ்சினிமாவின் அன்றைய பிரமுகர் ஒருவரிடம் அதைப்பற்றிக் கேட்டேன். அவர் சொன்னார் …\nஅன்புள்ள ஜெ, முதல் முறையாக காவிய முகாமில் கலந்து கொள்ள போகிறேன் என்ற ஆர்வத்துடனும் கவிதை அரங்கில் கருத்துரை கூறவேண்டும் என்ற கலக்கத்துடனும் பாரி, பிரபு,இராஜ மாணிக்கம் , மற்றும் சிவகுமார் ஆகியோருடன் இணைந்து குருகுலம் வந்து சேர்ந்தேன். முதல் நாள் தொடங்கி மூன்றாம் நாள் வரை தொடர்ந்த சிறுகதை கவிதை அரங்குகள் அவைகளை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்று உணர்த்தின.கம்ப இராமயாண அமர்வு மரபிலக்கியங்களை எவ்வாறு படிக்க வேண்டும் என்ற புரிதலை ஏற்படுத்தியது. …\nஅன்புள்ள ஆசிரியருக்கு… அறம் வரிசைக் கதைகளில் பொதுவான நிகழ்வுகள் சொல்லப்பட்ட கதைகள் முதலில் மனத்தில் பதிந்தன. அறம், சோற்றுக்கணக்கு போல. பிறகு ஆழ் உள்ளே நிற்பவை மிக அந்தரங்கமான மத்துறு தயிரும், மயில் கழுத்தும் தான். முதலில் இக்கதைகளில் வரும் பாத்திரங்கள் பழக்கமற்று இருந்ததால், அவர்கள் கொள்கின்ற அந்த குண விவரிப்புகள் ஆர்வம் ஏற்படுத்தவில்லை. இப்போது அவற்றை மீறி அந்தக் கதைகளில் எழுந்து நிற்கும் உணர்ச்சிகள், பிடிக்க வைத்து விட்டன. மயில் கழுத்தை முதலில் படிக்கையில் ராமன் …\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஊட்டி காவிய முகாமில் கலந்து கொள்வதற்கு அறிவிப்பு வெளியான முதல் நாளே விண்ணப்பித்திருந்த போதிலும், நான் கலந்துகொள்வது உறுதியாகும் வரை நம்பிக்கையில்லாமல் தான் இருந்தேன். என் வருகை உறுதி செய்யப்பட்டு ஊட்டி வந்த பின்னர் தான் ஏறக்குறைய 40 பேர் வரை இடமின்மையால் அழைக்கப்படாமல் விடப்பட்டிருந்ததது தெரிய வந்தது. அவ்வகையில் எனக்கு வாய்ப்பளித்து, ஊட்டி காவிய முகாமை நேர்த்தியுடன் ஒருங்கிணைத்து நடத்திய விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட அமைப்பாளர்களுக்கு என் அன்புகடந்த நன்றி. …\nஅர்ஜுனன் கேட்டான். அந்த பிரம்மம் எது ஆத்மஞானம் எது இவ்வுடலில் எப்படி அது உறைகிறது தம்மை வென்றவர்களால் இறுதியில் நீர் எப்படி அறியப்படுகிறீர் தம்மை வென்றவர்களால் இறுதியில் நீர் எப்படி அறியப்படுகிறீர் இறைவன் சொன்னார். அழிவற்ற முதற்பொருளே பிரம்மம். அதன் இயல்பறிதல் ஆத்மஞானம். உயிரெனத் தோன்றுவது இயற்கை. அது பெருகுவதே செயல். அழிவுபடும் இயற்கையைக் குறித்தது பொருள்மெய்மை. முதலுருவனைப் பற்றியது தேவமெய்மை. உடலென என்னை அறிதல் வேள்விமெய்மை. இறுதியில் தன் உடலை முற்றிலும் துறந்து …\nகாந்தியின் கையிலிருந்து நழுவிய தேசம்...\nகொட்டடிகள் வேதபாடங்கள்: 'தேர்வு' குறித்து...\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A8/", "date_download": "2020-02-25T20:58:30Z", "digest": "sha1:D3NEIDZ4V22TY436UMNDV6BJOPXEUUJE", "length": 7513, "nlines": 51, "source_domain": "www.epdpnews.com", "title": "தோனி அதிரடி: பெங்களூரை பந்தாடியது சென்னை! - EPDP NEWS", "raw_content": "\nதோனி அதிரடி: பெங்களூரை பந்தாடியது சென்னை\nஇந்தியன் பிரிமியர் லீக் தொடரில் 24வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.\nபெங்களூர் ரோயல் செலன்ஞர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையில் பெங்களுரில் இடம்பெற்றது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட பெங்களூர் அணிக்கு அழைப்பு விடுத்தது.\nஅதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட் இழப்பிற்கு 205 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.அவ்வணி சார்பாக அதிரடியாக விளையாடிய , ஏ.பி.டி வில்லியர்ஸ் 68 ஓட்டங்களையும் , டி கொக் 53 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.\nபந்து வீச்சில் இம்ரான் தாஹிர் , பிராவோ மற்றும் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.\nஇந்நிலையில் , 206 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட் இழப்பிற்கு 207 ஒட்டங்களைப் பெற்று வெற்றிப் பெற்றது.\nசென்னை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அம்பதி ராயுடு 81 ஒட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி ஆட்டமிழக்காமல் 34 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பெற்றார்.\n7 ஆறு ஓட்டங்கள் மற்றும் ஒரு நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றார்.இந்நிலையில், இதுவரையில் இடம்பெற்ற போட்டிகளுக்கு அமைய 6 போட்டிகளில் பங்கேற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.\n5 போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ள கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி இரண்டாம் இடத்தில் உள்ளது.\n3வது இடத்தில், 8 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியும், 4 வது இடத்தில் 6 புள்ளிகளுடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் உள்ளன.ரோயல் செலன்ஜர்ஸ் பெங்குளுர் அணி 6 போட்டிகளில் பங்கேற்று 2 போட்டிகளில் வெற்றிப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளமை குறிப்���ிடத்தக்கது.\nகிண்ணத்தை வெல்லப் போவது யார்\nசுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் - பட்டம் வென்றார் ரோஜர் பெடரர்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான யோசனை\nயூரோ கிண்ணம்: முதன்முறையாக அரையிறுக்கு முன்னேறி வேல்ஸ்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு தற்காலிக தலைமை பயிற்சியாளர் நியமனம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/5-best-healthy-lemon-juice-recipes-2030659", "date_download": "2020-02-25T22:50:14Z", "digest": "sha1:GEBGMASZ6PLO3KKUWNTIEAJWG353XFZT", "length": 11636, "nlines": 74, "source_domain": "food.ndtv.com", "title": "5 Best Lemon Juice Recipes | Easy Lemon Recipes | எலுமிச்சை சாறு சேர்த்த ரெசிபிகளை சாப்பிட்டிருக்கிறீர்களா?? - NDTV Food Tamil", "raw_content": "\nஎலுமிச்சை சாறு சேர்த்த ரெசிபிகளை சாப்பிட்டிருக்கிறீர்களா\nஎலுமிச்சை சாறு சேர்த்த ரெசிபிகளை சாப்பிட்டிருக்கிறீர்களா\nஎலுமிச்சையில் ஹெஸ்பிரிடின் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.\nகோடை வெப்பத்தால் உடலில் சூடு அதிகரித்துவிடும். இதனை சரிசெய்ய உடல் சுட்டை தணிக்கக்கூடிய பழங்கள் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடலாம். வெப்பத்தின் காரணமாக உடலில் வயிறு சம்மந்தமான பிரச்னைகள் ஏற்படும். எலுமிச்சையில் வைட்டமின் மற்றும் மினரல்ஸ் இருக்கிறது. எலுமிச்சை சாறு சேர்க்கப்பட்டு செய்யப்படும் சில ரெசிபிகளை பார்ப்போம். இந்த உணவில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது.\nஎலுமிச்சையில் ஹெஸ்பிரிடின் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது. எலுமிச்சையில் பெக்டின் மற்றும் லிமோனாய்ட் இருப்பதால் அதிரோஸ்க்ளீரோஸிஸ் அளவை குறைக்கிறது. இவை அதிகமாக இருந்தால் தமணிகள் கடினமாகும்.\nவெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு சில சொட்டுகள் சேர்த்து கலந்து காலையில் குடித்து வரலாம். இது உடலில் மெட்டபாலிஸத்தை அதிகரிக்கும்.\nஎலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீர் வழியே வெளியேற்ற உதவும். எலுமிச்சை சாறு குட���ப்பதால் சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்கும்.\nஎலுமிச்சையில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி, ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டி-ஏஜிங் தன்மை இருப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. சருமத்தை ஃப்ரஷாகவும், இளமை தோற்றத்துடனும் வைத்திருக்கும்.\n5. நோய் எதிர்ப்பு சக்தி:\nஎலுமிச்சையில் வைட்டமின் சி, ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து , DNA சேதாரத்தை குறைக்கிறது. மேலும் புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது.\nஎலுமிச்சை சாறு சேர்த்து செய்யப்படும் சில ரெசிபிகளை பார்ப்போம்.\nஎலுமிச்சை மற்றும் கிவி பழத்தின் விழுது, புதினா ஆகியவை சேர்த்து செய்யப்படும் இந்த பானத்தை வீட்டிலேயே மிகவும் எளிமையாக செய்து ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும் போதெல்லாம் குடிக்கலாம். எலுமிச்சை சாறு மற்றும் புதினா உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். தினமும் காலை இதனை குடித்து நாளை துவங்கலாம்.\nஞாயிற்று கிழமைகளில் வித்தியாசமான டெசர்ட் ரெசிபிகளை வீட்டிலேயே ட்ரை செய்யலாம். எலுமிச்சை சாறு, தேன், க்ரீம் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த டெசர்டுடன் கப் கேக் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். இனிப்பு மற்றும் புளிப்பு சுவை மிக்கது.\nஆரஞ்சு சாறு, கரும்பு சாறு, எலுமிச்சை சாறு மற்றும் சிக்கன் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ரெசிபி புளிப்பு சுவை மிக்கதாக ருசியாக இருக்கும். இந்த பஞ்சாபி ஸ்டைல் ரெசிபி எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்கும்.\nகடுகு, மிளகாய் தூள், கறிவேப்பிலை, கடலை, உளுந்து, கொண்டைக்கடலை, எலுமிச்சை சாறு மற்றும் சாதம் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ரெசிபியை தயாரிப்பது மிகவும் எளிமையானது.\nஎலுமிச்சை சாறு, முட்டை, வெண்ணெய், சர்க்கரை, உப்பு, பட்டை தூள் மற்றும் பால் சேர்த்து செய்யப்படும் இந்த டெசர்ட் ரெசிபி கோடை காலத்திற்கு ஏற்றதாக இருக்கும். இந்த புட்டிங்கை டின்னருக்கு சாப்பிடுவது மிகவும் ருசியாக இருக்கும்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nலெமன் பாப்பி சீட் கேக்\n இந்த ஃபேஸ் பேக் பயன்படுத்துங்கள்\nஉடல் எடை குறைய இஞ்சி எலுமிச்சை டீ\nமகா சிவராத்திரி 2020 எப்போது.. ��ந்த விழா மற்றும் விரதத்தின் முக்கியத்துவங்கள் என்ன..\n காரசாரமான ‘மிளகாய் பொடி பாதாம்’ உடனே செய்யலாம்..\nநிச்சயமா இப்படி ஒரு சுவையான சீஸ் பாதாம் டிஷ் சாப்பிட்டுருக்க மாட்டீங்க..\nமஞ்சள் மற்றும் கருமிளகு இணைந்தால் இவ்வளவு நன்மைகளா..\nஉங்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 உணவுகள்..\nIRCTC ரயில்களில் உணவு பொருட்களில் விலையை உயர்த்தியது : மாற்றப்பட்ட விலைகள் இதோ…\n“என்ன கறி சாப்பிட்டாலும் மீனைப் போல வருமா…”- Foodies இந்த உணவுத் திருவிழாவை மிஸ் பண்ணிடாதீங்க\nதினமும் ஊறுகாய் சாப்பிடுவது நல்லதா..\nமன அழுத்தம் மற்றும் பதட்டத்திலிருந்து இந்த உணவுகள் உங்களை நிச்சயம் காக்கும்..\n11 சிறந்த தெருவோரக் கடை உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nr2.lt/ta/mangosteen-review", "date_download": "2020-02-25T21:46:20Z", "digest": "sha1:TLQBNO2XH3QH7PXHNZVL6EATWSU2XBQD", "length": 37252, "nlines": 94, "source_domain": "nr2.lt", "title": "Mangosteen ஆய்வு: சிறந்த சாதனைகள் உண்மையில் சாத்தியமா?", "raw_content": "\nகருத்துக்களை Mangosteen : அங்கு சந்தையில் எடை இழப்பு எந்த நல்ல மருந்து உள்ளதா\nசமீபத்தில் அறியப்பட்ட பல அனுபவங்களை நீங்கள் நம்பினால், பல ஆர்வலர்கள் Mangosteen பயன்படுத்துவதன் மூலம் தங்கள் எடையைக் குறைப்பதில் வெற்றி Mangosteen. எனவே இந்த பிரீமியம் தயாரிப்பு தொடர்ந்து பிரபலமாகி வருவதில் ஆச்சரியமில்லை. நீங்கள் மீண்டும் கண்ணாடியில் பார்க்க விரும்புகிறீர்களா தேவையற்ற கிலோவை நிரந்தரமாக அகற்ற விரும்புகிறீர்களா தேவையற்ற கிலோவை நிரந்தரமாக அகற்ற விரும்புகிறீர்களா Mangosteen உதவ முடியும் என்று சமீபத்திய அறிக்கைகள் காட்டுகின்றன. அனுபவிக்க என்ன இருக்கிறது Mangosteen உதவ முடியும் என்று சமீபத்திய அறிக்கைகள் காட்டுகின்றன. அனுபவிக்க என்ன இருக்கிறது இந்த மதிப்பாய்வில் நீங்கள் விளைவு, பயன்பாடு மற்றும் சாத்தியமான வெற்றி முடிவுகள் பற்றி நிறைய கற்றுக்கொள்வீர்கள்.\nஎல்லா நேரத்திலும் சிறந்த விலைக்கு இதை வாங்கவும்:\nகுறைவான பவுண்டுகள் வைத்திருப்பது உங்களுக்கு அதிக திருப்தி அளிக்குமா\nமுழு விஷயத்தையும் நாம் முகத்தில் பார்த்தால், முழு தவறான எண்ணத்தையும் மறந்து விடுவோம்: இது யார் சரியாக இல்லை உங்களுக்கு இன்னும் அவசரமாகத் தேவைப்படுவது ஒரு உறுதியான கருத்தாகும், அங்கு நீங்கள் எடையை எவ்வாறு குறைப்பீர்கள். கடைசி���ாக அவர்களின் அன்பான ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள் - முற்றிலும் அழகாக உணர, அதை நீங்கள் உண்மையிலேயே விரும்பினால் அடைய முடியும். மூலம்: இது உங்களுக்கு அன்றாட வாழ்க்கையை எளிதாக்குகிறது, மேலும் உங்கள் முழு கவர்ச்சியும் உங்களுக்கு அதிக கவனம் செலுத்துவதை நீங்கள் காண்பீர்கள். இந்த சிக்கல்களை நீங்கள் அறிவீர்கள், இது வழக்கமான எடை தாங்கும் திட்டங்கள் என்பதில் சந்தேகமில்லை, அதே போல் நீங்கள் மிகவும் கசப்பான போது எழும் இந்த மிகப்பெரிய பதற்றமும். Mangosteen விரைவில் - மற்ற சோதனைகளை நீங்கள் நம்பினால் - எல்லாவற்றையும் மிகவும் எளிதாக்கும். சில பொருட்கள் விரைவாக உடல் எடையை குறைக்க உதவும் என்பது மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கை மீண்டும் அர்த்தமுள்ளதாக இருக்கும் மிகச் சிறந்த தருணங்களில் இதுவும் ஒன்றாகும். நீங்கள் பார்ப்பீர்கள் - உந்துதலின் இந்த ஊக்கமானது அற்புதமான முடிவுகளைத் தரும். இதன் விளைவாக, தங்கியிருப்பது அடிப்படையில் மிகவும் முக்கியமானது உங்களுக்கு இன்னும் அவசரமாகத் தேவைப்படுவது ஒரு உறுதியான கருத்தாகும், அங்கு நீங்கள் எடையை எவ்வாறு குறைப்பீர்கள். கடைசியாக அவர்களின் அன்பான ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள் - முற்றிலும் அழகாக உணர, அதை நீங்கள் உண்மையிலேயே விரும்பினால் அடைய முடியும். மூலம்: இது உங்களுக்கு அன்றாட வாழ்க்கையை எளிதாக்குகிறது, மேலும் உங்கள் முழு கவர்ச்சியும் உங்களுக்கு அதிக கவனம் செலுத்துவதை நீங்கள் காண்பீர்கள். இந்த சிக்கல்களை நீங்கள் அறிவீர்கள், இது வழக்கமான எடை தாங்கும் திட்டங்கள் என்பதில் சந்தேகமில்லை, அதே போல் நீங்கள் மிகவும் கசப்பான போது எழும் இந்த மிகப்பெரிய பதற்றமும். Mangosteen விரைவில் - மற்ற சோதனைகளை நீங்கள் நம்பினால் - எல்லாவற்றையும் மிகவும் எளிதாக்கும். சில பொருட்கள் விரைவாக உடல் எடையை குறைக்க உதவும் என்பது மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கை மீண்டும் அர்த்தமுள்ளதாக இருக்கும் மிகச் சிறந்த தருணங்களில் இதுவும் ஒன்றாகும். நீங்கள் பார்ப்பீர்கள் - உந்துதலின் இந்த ஊக்கமானது அற்புதமான முடிவுகளைத் தரும். இதன் விளைவாக, தங்கியிருப்பது அடிப்படையில் மிகவும் முக்கியமானது நீங்கள் முழுவதும் இருந்தால், உங்கள் கனவு உருவத்தைப் பெறுவீர்கள். உங்கள் புதிய தொடக்கத்திற்கு Mangosteen நிச்சயமாக தேவையான எரிபொ��ுளாகும்.\nMangosteen பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதயாரிப்பாளர் எடையைக் குறைக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் Mangosteen. உங்கள் திட்டங்களைப் பொறுத்து, இது நீண்ட காலமாக அல்லது அவ்வப்போது பயன்படுத்தப்படும். இணையத்தில் தொடர்புடைய தயாரிப்பு சோதனைகளைக் கேட்பது, இந்த நோக்கத்திற்காக எந்தவொரு போட்டி சலுகைகளும் சார்ந்துள்ளது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். எனவே, இந்த தீர்வு குறித்த அனைத்து தொடர்புடைய தகவல்களையும் கீழே சுருக்கமாகக் கூற விரும்புகிறோம். Mangosteen பின்னால் உள்ள நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டு நீண்ட காலமாக இணையத்தில் நிதிகளை விநியோகித்து வருகிறது - எனவே நிறுவனம் பல ஆண்டு நடைமுறை அறிவைக் குவிக்க முடிந்தது. முக்கியமான அம்சம் இதுதான்: இந்த முறைக்கு நீங்கள் ஒரு வாய்ப்பைக் கொடுத்தால், இயற்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு தயாரிப்பைப் பெறுவீர்கள், அதன் விளைவு முழுவதும், லேசான செயல்திறன் கொண்டது. எடை குறைப்பு சவாலை தீர்க்க மட்டுமே ஆராய்ச்சி செய்யப்பட்ட ஒரு தயாரிப்பு Mangosteen நிறுவனம் விற்கிறது. உங்களுக்கு மிக முக்கியமானவற்றில் முழுமையாக கவனம் செலுத்துவது - இது தனித்துவமானது என்பதை நிரூபிக்கிறது, ஏனென்றால் விளம்பர உரை மிகவும் கவர்ச்சியானதாக இருப்பதால், புதுப்பித்த வளங்கள் மேலும் மேலும் பகுதிகளை உரையாற்றுகின்றன என்பதை அனுபவம் காட்டுகிறது. அத்தகைய உணவு நிரப்பிகளில் மிகக் குறைந்த அளவு செறிவு இருப்பதைக் குறைக்க முடியும். ஆச்சரியப்படத்தக்க வகையில், இந்த வகையான கருவிகளைக் கொண்டு, நீங்கள் வெற்றியை அரிதாகவே கொண்டாடுகிறீர்கள். கூடுதலாக, Mangosteen உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒரு ஆன்லைன் கடையில் நிதியை விற்கிறது. இது உங்களுக்கு மிகக் குறைந்த விலை என்று பொருள்.\nMangosteen நிரூபிக்கப்பட்ட கலவையின் அடிப்படை 3 முக்கிய பொருட்கள் Mangosteen அத்துடன். Mangosteen சோதிப்பதற்கு முன்னர் குறிப்பாக ஊக்குவிப்பது தயாரிப்பாளர் ஒரு ஜோடி அங்கீகரிக்கப்பட்ட பொருட்களை ஒரு அடித்தளமாகப் பயன்படுத்துவதற்கான தடை: உடன் இணைந்து. தற்போதைய அளவு பெரும்பாலும் போதுமானதாக இல்லை, ஆனால் தயாரிப்புடன் இல்லை. எடை இழப்புக்கு வரும்போது சற்று அசாதாரணமாகத் தெரிகிறது, ஆனால் இந்த கூறு குறித்த தற்போதைய ஆய்வை நீங்கள் கவனித்தால், வியக்கத்தக���க விளைவுகள் உள்ளன. Mangosteen கலவையின் எனது தகவல் சுருக்கம்: கலைநயமிக்க, நன்கு தழுவி செயலில் உள்ள மூலப்பொருள் செறிவு மற்றும் நிலையான உடல் கொழுப்பு இழப்புக்கு அவர்களின் பங்களிப்பை வழங்கும் பிற பொருட்களால் ஆதரிக்கப்படுகிறது. இது Garcinia போன்ற பிற கட்டுரைகளிலிருந்து இந்த தயாரிப்பை பெரிதும் வேறுபடுத்துகிறது.\nMangosteen பயன்பாட்டிற்காக பல விஷயங்கள் பேசுகின்றன:\nஉங்களுக்கு மருத்துவர் அல்லது டன் மருத்துவ பொருட்கள் தேவையில்லை\nசிறந்த பொருந்தக்கூடிய தன்மை மற்றும் மிகவும் இனிமையான சிகிச்சையை உறுதிப்படுத்த, முற்றிலும் இயற்கையான பொருட்கள் அல்லது பொருட்கள்\nநீங்கள் ஒரு மருந்தாளராக மாறுவதற்கான பாதையையும், எடை குறைப்பு செய்முறையைப் பற்றிய வெட்கக்கேடான உரையாடலையும் நீங்களே காப்பாற்றுகிறீர்கள்\nடாக்டரிடமிருந்து உங்களுக்கு மருந்து மருந்து தேவையில்லை, குறிப்பாக மருந்து இல்லாமல் மருந்து வாங்கலாம் மற்றும் ஆன்லைனில் மலிவானது\nMangosteen எதிர்வினை இயற்கையாகவே நிலைமைகளுக்கு தனிப்பட்ட பொருட்களின் அதிநவீன தொடர்பு மூலம் வருகிறது. இது நம் உடலின் அதிநவீன தன்மையிலிருந்து பயனடைகிறது, இதனால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட இந்த செயல்முறைகளைப் பயன்படுத்துகிறது. உயிரினம் உண்மையில் அதன் எடையைக் குறைப்பதற்கான கருவிகளைக் கொண்டுள்ளது, மேலும் இது எல்லாவற்றையும் பெறுவது பற்றியது. தயாரிப்பாளர் பின்வரும் விளைவுகளை வலியுறுத்துகிறார்:\nசில நேரங்களில், மொத்த கலோரி விற்பனையின் அதிகரிப்பு காரணமாகவே வெற்றி கிடைக்கிறது, இது உங்களை ஸ்போர்ட்டியர் மற்றும் கொழுப்பு செல்களைக் குறைக்கும்\nMangosteen அதிக வலிமையைக் கொடுக்கிறது மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துகிறது, இது ஒரு உணவை கணிசமாக எளிதாக்குகிறது\nதயாரிப்புடன் விலக்கப்படாத பக்க விளைவுகள் இவை. இருப்பினும், எதிர்பார்த்தபடி பயனரைப் பொறுத்து இந்த முடிவுகள் மிகவும் தீவிரமானதாகவோ அல்லது பலவீனமாகவோ இருக்கலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட சோதனை மட்டுமே உறுதியைக் கொண்டுவர முடியும்\nMangosteen எந்த நபர்களுக்கு சிறப்பு\nஅதற்கு பதில் சொல்வது எளிது. எல்லா வாடிக்கையாளர்களுக்கும் Mangosteen பயனுள்ளதாக Mangosteen என்பதை எங்கள் பகுப்பாய்வுகள் காட்டுகின்றன. Mangosteen எடை இழப்புக்கு பெருமளவில் ��தவுகிறது. புரிந்து கொள்வது எளிது. ஆனால் நீங்கள் ஒரு டேப்லெட்டை மட்டுமே எடுத்து உங்கள் எல்லா விவகாரங்களையும் நேரடியாக தீர்க்க முடியும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் பார்வையை மீண்டும் பார்ப்பது முக்கியம். நீங்கள் பொறுமையாகவும் விடாமுயற்சியுடனும் இருக்க வேண்டும், ஏனென்றால் உடல் தொடர்பான மாற்றங்களுக்கு நீண்ட நேரம் தேவைப்படுகிறது. Mangosteen ஒரு குறுக்குவழியாகக் காணலாம், ஆனால் தயாரிப்பு ஒருபோதும் முழு வழியையும் விடாது. நீங்கள் குறைந்த உடல் கொழுப்பு சதவீதத்தைத் தேடுகிறீர்களானால், இந்த தயாரிப்பை நீங்கள் பெற முடியாது, ஆனால் பயன்பாடு தொடர்பாக எந்த வகையிலும் முன்பு நிறுத்த முடியாது. இந்த அணுகுமுறையுடன், நீங்கள் விரைவில் முதல் வெற்றிகளை எதிர்பார்க்கலாம். இருப்பினும், நீங்கள் ஏற்கனவே 18 வயதாக இருந்தால் மட்டுமே நீங்கள் அதை செய்ய முடியும்.\nஏதேனும் பக்க விளைவுகள் உண்டா\nMangosteen உடலின் சொந்த செயல்முறைகளை உருவாக்குகிறது, அவை பொருட்களின் பயன்பாட்டுடன் வழங்கப்படுகின்றன. இதனால் Mangosteen மனித உடலுக்கும் இடையே ஒரு ஒத்துழைப்பு உள்ளது, இது பக்க விளைவுகளை திறம்பட விலக்குகிறது. ஆரம்பத்தில் நிதி விசித்திரமாக வரும் வாய்ப்பு உள்ளதா இது சிறிது நேரம் எடுக்கும், எனவே இது மிகவும் இனிமையானதாக உணர்கிறதா இது சிறிது நேரம் எடுக்கும், எனவே இது மிகவும் இனிமையானதாக உணர்கிறதா உண்மையில். நிச்சயமாக, உங்களுக்கு ஒரு கட்டத்தில் தீர்வு காண வேண்டும், அதைப் பயன்படுத்தத் தொடங்க அறிமுகமில்லாத உடல் உணர்வு ஏற்கனவே ஏற்படக்கூடும். தயாரிப்பின் நுகர்வோர் மதிப்புரைகள் அதே சூழ்நிலையில் சூழ்நிலைகள் பெரும்பாலும் இல்லை என்பதை நிரூபிக்கின்றன.\nMangosteen என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nமிக விரைவான கப்பல் போக்குவரத்து\nஅன்றாட வாழ்க்கையில் நன்றாக ஒருங்கிணைக்க\nMangosteen பயன்பாடு குறித்த சில குறிப்புகள்\nMangosteen நுகர்வோர் தயக்கமின்றி உட்கொள்ளலாம், உற்பத்தியாளரின் நேர்மறையான அறிக்கை மற்றும் உற்பத்தியின் எளிமைக்கு நன்றி. எளிதில் கையடக்க பரிமாணங்கள் மற்றும் Mangosteen எளிமையான பயன்பாடு ஆகியவை அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்க மிகவும் உதவுகின்றன. கட்டுரையைப் பயன்படுத்துவது மற்றும் பயனுள்ள முடிவுகளை எவ்வாறு அடைவது என்பது பின்வரும் தகவல்களில் ���ிளக்கப்பட்டுள்ளது - இவை புரிந்துகொள்ள எளிதானவை மற்றும் செயல்படுத்த எளிதானவை\nMangosteen எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nMangosteen பயன்பாட்டின் மூலம் நீங்கள் கொழுப்பை இழக்க வாய்ப்புள்ளது இந்த அனுமானம் பல அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் எந்த வகையிலும் வெறும் அறிக்கை அல்ல. ஒரு நபர் முதலில் முன்னேற சிறிது நேரம் ஆகலாம். சிலருக்கு இப்போதே முதல் முடிவுகள் கிடைக்கும். மேம்பாடுகளைக் கவனிக்க சிலருக்கு சில மாதங்கள் தேவைப்படலாம். இருப்பினும், உங்கள் அனுபவம் மற்ற சான்றுகளின் குள்ளத்தை குறைக்கும் மற்றும் அதன் முதல் பயன்பாட்டிற்குப் பிறகு எடை இழப்பில் எதிர்பார்க்கப்படும் முடிவுகளைப் பெறும் என்பதை நீங்கள் நிச்சயமாக உறுதியாக நம்பலாம். உங்கள் நேர்மறையான கவர்ச்சி நீங்கள் இன்னும் சீரானதாக இருப்பதைக் காட்டுகிறது. மிகவும் பொதுவான சந்தர்ப்பங்களில், கண்ணைக் கவரும் தனிப்பட்ட உறவே இது.\nMangosteen சிகிச்சைகள் எடுத்த பாதிக்கப்பட்டவர்கள் அதை எவ்வாறு தீர்ப்பளிக்கிறார்கள்\nMangosteen பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக Mangosteen ஆராய்ச்சி கூறுகிறது. Bust-full ஒப்பீட்டைப் பாருங்கள். முடிவுகள் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது, ஆனால் மகிழ்ச்சியான மதிப்பீடு பெரும்பாலான மதிப்புரைகளை விட அதிகமாக உள்ளது. இதிலிருந்து நான் முடிக்கிறேன்: Mangosteen பற்றி உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருந்தால், உங்கள் சிரமங்களை எதிர்த்துப் போராடுவதற்கான உந்துதல் உங்களுக்கு இருக்காது. இதன் விளைவாக, தயாரிப்பு உண்மையில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நிரூபிக்கும் விஷயங்களை நான் வெளிப்படுத்துகிறேன்:\nஇது தனிநபர்களின் பொருத்தமற்ற கருத்து என்று கருதுங்கள். ஆயினும்கூட, இதன் விளைவாக மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது, அது வெகுஜனங்களுக்கும் பொருந்தும், எனவே உங்களுக்கும் பொருந்தும் என்று முடிவு செய்கிறேன். எனவே பின்வரும் உண்மைகளைப் பற்றி பயனர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும்:\nஉங்கள் எரிச்சலூட்டும் வெகுஜனத்தை விரைவாக அகற்றிவிட்டு, எதிர்காலத்தை உருவாக்கி, அதில் நீங்கள் இருப்பை அனுபவித்து, உங்களிடத்தில் அதிகம்\nமுதல் முடிவுகள் கவனிக்கப்படும்போது, குறிப்பாக உங்கள் உடல் எடையுடன் நீங்கள் இலக்கை அடையும்போது நீங்கள் எவ்வளவ�� நன்றாக உணருவீர்கள் என்று கூட நீங்கள் நம்பவில்லை. எங்கள் முழுமையான ஆராய்ச்சியின் அடிப்படையில், திருப்திகரமான முடிவுகளை அடைய உங்களுக்கு உதவுவதற்கான சிறந்த வாய்ப்புகளை Mangosteen கொண்டுள்ளது. நிச்சயமாக, அதன் குறைபாடுகள் உட்பட தனிப்பட்ட உடலமைப்பை ஏற்றுக்கொள்வது ஆரோக்கியமாக மாறும். ஆயினும்கூட, உடல் எடையைக் குறைக்க முடிந்த நபர்கள், அதை எளிதாகக் கொண்டுள்ளனர் என்பதை நாம் புறக்கணிக்கக்கூடாது. நிச்சயமாக, உங்கள் சொந்த உருவத்தை திருப்தியுடன் பார்க்கும் வாய்ப்பு குறிப்பாக முக்கியமானது. ஆனால் ஊக்கமளிக்கும் கூடுதல் சூழ்நிலைகளை எதிர்நோக்குங்கள் உங்கள் சூழலில் கூட, இந்த புதிய மனநிறைவான உடல் உணர்வு நேர்மறையான விளைவை ஏற்படுத்தும். மற்றவர்களின் கவர்ச்சியான அந்தஸ்தின் காரணமாக நீங்கள் இறுதியாக பொறாமைப்பட வேண்டிய அவசியமில்லை போது அது உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். நீங்கள் இப்போது அதே நிலையில் இருந்த பல கடைக்காரர்கள் இப்போது எண்ணற்ற மிகச் சிறந்த பயனர் அனுபவங்களை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். பல பயனர்களைப் போலவே இப்போதே அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியான வழியைத் தொடங்குங்கள்.\nஅனைத்து நுகர்வோர் தீர்வுக்கு முயற்சிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள், நான் உறுதியாக நம்புகிறேன்.\nஒரு மருந்து Mangosteen போலவே கட்டாயமாக இருக்கும் சந்தர்ப்பங்களில், இது பெரும்பாலும் சந்தையிலிருந்து விரைவில் Mangosteen, ஏனென்றால் இயற்கையான அடிப்படையிலான தயாரிப்புகள் இந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது சில வட்டங்களைத் தொந்தரவு செய்கிறது. இதை முயற்சிக்க விரும்பும் எவரும் எந்த வகையிலும் அதிகமாக காத்திருக்கக்கூடாது. ஒரு புகழ்பெற்ற சப்ளையர் மூலமாகவும், நியாயமான தொகைக்காகவும் இதுபோன்ற சக்திவாய்ந்த தயாரிப்பைப் பெறுவதற்கான இந்த வாய்ப்பு ஒரு விதிவிலக்கான வழக்கு. அசல் வழங்குநரின் பக்கத்தில், இன்றைய நிலவரப்படி ஆர்டர் செய்ய முடியும். பிற சலுகைகளுடன் ஒப்பிடும்போது, சரியான மாதிரியைப் பெற இந்தப் பக்கத்தில் நீங்கள் உறுதியாக இருக்க முடியும். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்: நடைமுறையை முடிக்க நீங்கள் போதுமான விடாமுயற்சியுடன் இருக்கிறீர்களா இங்கே பதில் \"எனக்குத் தெரியாது\" என்றால், அது சிறந்ததாக இரு��்கட்டும். எவ்வாறாயினும், தயாரிப்போடு உங்கள் இலக்கை விடாமுயற்சியுடன் அடைய உங்களுக்கு போதுமான உந்துதல் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.\nஉங்கள் பணத்தை ஊதி விடாதீர்கள், இங்கே Mangosteen .\nMangosteen வாங்குவது பற்றிய கூடுதல் தகவல்கள்\nமுன்பு கூறியது போல, இந்த கட்டுரையில் இணைக்கப்பட்ட மூலத்திலிருந்து Mangosteen மட்டுமே Mangosteen. எனது ஆலோசனையின் பின்னர் ஒரு அறிமுகம் இருந்தது, மதிப்புரைகளின் அடிப்படையில் வழிமுறைகள் இறுதியாக முயற்சி செய்கின்றன, சந்தேகத்திற்கு இடமின்றி விற்பனையாளர்களுடன் கூட அசல் தயாரிப்பைப் பெறுகின்றன என்று நினைத்தேன். அவர் எப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் அறிய விரும்பவில்லை. நான் வாங்கிய அனைத்து தயாரிப்புகளும் பட்டியலிடப்பட்ட பட்டியலிடப்பட்ட இணைப்புகளிலிருந்து வந்தவை. எனது அனுபவங்களின் சந்தர்ப்பத்தில், முதல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே பொருட்களை ஆர்டர் செய்ய நான் இப்போது அறிவுறுத்த முடியும், எனவே நீங்கள் பட்டியலிடப்பட்ட இணைப்புகளை மீண்டும் பெறலாம். நாம் பார்த்தபடி, Mangosteen வாங்குவது ஒரு உண்மையான மூலத்துடன் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது, அறியப்படாத விற்பனையாளர்களின் அனுபவத்தை வரிசைப்படுத்துவது பெரும்பாலும் சுகாதார மற்றும் நிதித் துறைக்கு விரும்பத்தகாத விளைவுகளை உள்ளடக்கியது. உண்மையான வழங்குநர் மூலமாக மட்டுமே Mangosteen வாங்கவும் - வேறு எங்கும் நீங்கள் குறைந்த சில்லறை விலை, ஒப்பிடத்தக்க நம்பகத்தன்மை மற்றும் பெயர் தெரியாதது அல்லது உண்மையான தயாரிப்பைப் பெறுவீர்கள் என்ற உத்தரவாதத்தைப் பெறுவீர்கள். நான் தேடும் பாதுகாப்பான ஆதாரங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், பின்னர் எந்த ஆபத்தும் இல்லை. எனது துணை ஆலோசனை: நீங்கள் அதிக எண்ணிக்கையை வாங்கினால், நீங்கள் மலிவாக ஆர்டர் செய்ய முடியும், மேலும் எதிர்காலத்தில் ஆர்டர்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. Super 8 ஒப்பீட்டைக் காண்க. மோசமான நிலையில், சிறிய பேக்கை காலி செய்த பிறகு, உங்களிடம் பல நாட்கள் நிதி இருக்காது.\nகருத்துக்களை Mangosteen : அங்கு சந்தையில் எடை இழப்பு எந்த நல்ல மருந்து உள்ளதா கருத்துக்களை Mangosteen : அங்கு சந்தையில் எடை இழப்பு எந்த நல்ல மருந்து உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13873-thodarkathai-idho-oru-kadhal-kathai-poornima-shenbagamoorthy-16", "date_download": "2020-02-25T20:42:17Z", "digest": "sha1:HCTOARXE6KPUQ24NCZMSNFDPUDMQU5QD", "length": 18250, "nlines": 285, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 16 - பூர்ணிமா செண்பகமூர்த்தி - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 16 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 16 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 16 - பூர்ணிமா செண்பகமூர்த்தி - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 16 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதினேஷ் என்ன சொல்ல போகிறான், ரம்யா என்ன சொல்லப்போகிறாள் என்று அமுதனுக்கு உள்ளும் ஓர் குறுகுறுப்பு. தொடர்ந்து அடுத்த இதழை எடுத்தான்.\nவெள்ளைத்தாமரை இதழ்-15 இதோ ஒரு காதல் கதை பகுதி-15\n“என்னது இது பிசிக்ஸ் மேடம் குடுத்தாங்களா\n“நான் தான் உன்னைக் கூப்பிட்டேன். இதைக் கொடுக்க. பிரிச்சுப் பார்.”\nஅதில் \"ஐ லவ் யூ \" என்று ரத்தத்தால் எழுதி இருந்தது.\nஒரு நிமிட அதிர்ச்சிக்குப் பிறகு..\nதினேஷ் \"உனக்குத் தான் ரம்யா, உன்னைத் தான் ரம்யா நான் எப்படி சொல்றதுன்னு தெரியல” \" “நீயும், நீயும் தானேசொல்லு\n\" பேப்பரைக் கசக்கி அவன் முகத்தில் எறிந்து விட்டு வேகமாகப் படியிறங்கினாள்.\n” என்றாள் மறுபடியும் திரும்பி.\nவகுப்புக்குள் மறுபடியும் நுழைந்து தன் இடத்தில் உக்கார்ந்தாள் , அவள் உடல் நடுங்கிக் கொண்டு இருந்தது. எல்லாரும் தன்னையே பார்ப்பது போல் ஒரு உணர்வு.\n” மெல்லிய குரலில் கேட்டாள் கண்மணி. ஒன்றுமில்லை “கண்மணி, எனக்கு ஒரு சின்ன உதவி பண்ணுவியா \nஇன்னிக்கு ஈவ்னிங் கிளாஸ் முடிஞ்சதும் நீ கார்த்திக் கிட்ட பேசுவ தானே \nநீ கார்த்திக்கிட்ட சொல்லி தினேஷையும் இருக்க சொல்றியா\nநீ கொஞ்சம் தண்ணி குடிக்கிறியா ஏன் இவ்வளவு பதட்டமா இருக்கஏன் இவ்வளவு பதட்டமா இருக்க. கையெல்லாம் நடுங்குது பாரு .\nஇல்ல வேணாம் நீ மறக்காம சொல்லிரு கண்மணி\nராபினும், கார்த்திக்கும் ஒர்க்ஷாப் முடிந்து கிளாஸுக்கு வந்தனர். தினேஷ் மேசை மீது தலை வைத்துப் படுத்து இருந்தான்.\nஎன்னடா இன்னும் தலைவலி சரி ஆகலையா\nஒர்க் ஷாப்ல நோட் ஃபோனபைட் அப்புறமா வேணா வந்து ஃ சைன் வாங்கிக்கலாம்னு சார் சொன்னார்.\nசரி ராபின். எனக்கு கொஞ்சம் தண்ணி வேணும். கொண்டு வரியா \nராபின் வெளியேறிச் செல்லவும்..கா��்த்திக் மட்டும் இருக்கையில்,\n“சொன்னேன்டா, முகத்தில் வீசி அடிச்சிட்டுப் போயிட்டாடா” அழுகிற குரலில் சொன்னான் தினேஷ்.\nஇப்போ தாண்டா கண்மணியைப் பார்த்தேன். ரம்யா உன்னை கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொன்னாளாம் .\nசரி , ராபின் இருப்பானே.\nநான் ராபினைக் கூட்டிட்டு கிளம்புறேன். நீ பேசிட்டு வா. நல்லதே நடக்கும். கவலப்படாதடா \nராபின் தண்ணீர் கொண்டு வரவும், வாங்கிக் குடித்தான் தினேஷ்.\nகார்த்திக், \"ராபின் நாம கிளம்புவோம், அவன் ரெக்கார்ட் எழுதி முடித்து விட்டு வர்றானாம்.\n“சரி தினேஷ், நாங்க கிளம்பறோம். சீக்கிரமா எழுதி முடி. அடுத்து ஸ்டடி ஹாலிடேஸ்ல எப்ப கம்பைன் ஸ்டடி பண்ணலாம்னு சொல்லு. போன் பண்ணுறா. பை\nசில நிமிடங்களில், அவன் வகுப்பு வாசலில் ரம்யா, \"வா ரம்யா சாரி உன்கிட்ட தடால்னு அப்படி சொன்னது கஷ்டமா இருக்கு . சாரி சாரி உன்கிட்ட தடால்னு அப்படி சொன்னது கஷ்டமா இருக்கு . சாரி \nநீதான் என்னை மன்னிக்கணும் தினேஷ். நான் உன்னை இந்த மாதிரி யோசிக்க வச்சிருப்பேன்னு நினைக்கவே இல்ல. என்னை மன்னிச்சிரு. இந்த மாதிரி உனக்கு தோன்ற நான் காரணமா இருந்திருந்தா ஐ ஆம் வெரி வெரி சாரி.\nஎன்னை உனக்குப் பிடிச்சிருக்கா இல்லையா ஆமாவா இல்லையான்னு தெளிவா சொல்லிடு. இப்பவே சொல்லிடு ப்ளீஸ் ரம்யா . என்னால இந்த படபடப்பைத் தாங்க முடியல \nஎனக்கும் அதே பிரச்சினைதான் தினேஷ். என்னாலும் இந்த படபடப்பைத் தாங்க முடியல\n” என்று தான் வாங்கி வைத்து இருந்த பூவையும், சாக்லேட்டையும் எடுத்துக் காட்டினாள்.\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 01 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 18 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 17 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 15 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 14 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 13 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\n# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 16 - பூர்ணிமா செண்பகமூர்த்தி — Adharv 2019-06-30 09:28\n# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 16 - பூர்ணிமா செண்பகமூர்த்தி — நன்றி\nகதையில் என்னுடனேயே பயணித்து, கதையின் போக்கை கணித்த ரசனைக்கு நன்றி தோழி\n# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 16 - பூர்ணிமா செண்பகமூர்த்தி — Srivi 2019-06-30 09:02\n# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 16 - பூர்ணிமா செண்பகமூர்த்தி — நன்றி\nகதையின் போக்கை ரசித்துக் கணித்த உங்கள் ரசனைக்கு நன்றி தோழியே\n# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 16 - பூர்ணிமா செண்பகமூர்த்தி — madhumathi9 2019-06-30 07:14\n# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 16 - பூர்ணிமா செண்பகமூர்த்தி — நன்றி\nஆர்வத்துடன் ரசிக்கும் தங்களுக்கு நன்றி தோழி\n# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 16 - பூர்ணிமா செண்பகமூர்த்தி — Prathap jansi 2019-06-30 06:56\n# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 16 - பூர்ணிமா செண்பகமூர்த்தி — நன்றி\nகதையின் போக்கை ரசித்து சரியாகக் கணித்த ரசனைக்கு நன்றி தோழி\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 21 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2020 - ஏன் டாக்டர் நடுராத்திரில கிளினிக்கை திறந்து வச்சிருக்கீங்க\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 19 - சகி\nகவிதை - நான் ஒரு முட்டாளுங்க\nதொடர்கதை - இது நம்ம நாடுங்க\nஉலகம் நம் கையில் - கிக்கி ரோபோட்\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 19 - சகி\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 21 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 22 - ராசு\nதொடர்கதை - இது நம்ம நாடுங்க\nதொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 02 - ஜெபமலர்\nTamil Jokes 2020 - ஏன் டாக்டர் நடுராத்திரில கிளினிக்கை திறந்து வச்சிருக்கீங்க\nTamil Jokes 2020 - எப்பய்யா திருப்பித் தரப்போறே\nதொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 15 - சசிரேகா\nஉலகம் நம் கையில் - கிக்கி ரோபோட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2301048", "date_download": "2020-02-25T22:21:45Z", "digest": "sha1:TBMKIKQBKRBZOMKPBWVCLYZ2ZIOTAPYW", "length": 17172, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "| வீட்டு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nவீட்டு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு\n'ஏர் இந்தியா'வை வாங்க அதானி விருப்பம்\nஅமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார்:லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவு பிப்ரவரி 26,2020\nவறுமை நிலையை எதிர்கொள்ள கிட்னி விற்கும் அவலம்: ஸ்டாலின் பிப்ரவரி 26,2020\nஎரிகிறது டில்லி: கலவரத்தில் 13 பேர் பலி - பள்ளிகளுக்கு விடுமுறை பிப்ரவரி 26,2020\nபிரச்னை ஏற்படுத்தாதீங்க பிப்ரவரி 26,2020\nகோவை:காவேரி நகர் வீட்டு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்கூட்டம், அங்குள்ள சிறுவர் பூங்காவில் நடந்தது.இக்கூட்டத்தில், ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டு, வரவு, செலவு கணக்குகள் சமர்ப்பித்து ஒப்���ுதல் பெறப்பட்டது. தொடர்ந்து, இந்தாண்டுக்கான நிர்வாகிகள் தேர்வு நடந்தது. அதில், தலைவராக சந்திரசேகரன், செயலாளர் அருணகிரி, பொருளாளராக தங்கபாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. 81 கி.மீ.,க்கு உருவாகப் போகிறது கிழக்கு புறவழிச்சாலை நிலம் அளக்கும் பணிகள் 'விறுவிறு நிலம் அளக்கும் பணிகள் 'விறுவிறு\n1. ஆத்துப்பாலம் வரை நீளுமா\n2. கோனியம்மன் கோவில் கொடியேற்றம் கோலாகலம்\n3. வேலை செய்யாவிட்டால் பணம் கிடையாது: மாநகராட்சி கமிஷனர் கறார்\n4. அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் எவை\n5. சி.ஆர்.ஐ., குழுமத்துக்கு இ.இ.பி.சி., விருது\n2. கல்லூரி மாணவி கடத்தல்: போலீஸ் கமிஷனரிடம் புகார்\n3. திறந்தவெளி கிணறுகளால் அச்சம்\n4. தொடரும் குழாய் உடைப்பு :மூடாத குழியால் அபாயம்\n1. சென்டர் மீடியனில் மோதி பஸ் விபத்து\n2. ரூ.1.5 லட்சம் மோசடி: திருமண புரோக்கர் கைது\n3. பொள்ளாச்சி அருகே கார் - மொபட் மோதிய விபத்தில் ஒருவர் பலி\n4. குளவி கொட்டி தொழிலாளர் காயம்\n5. தரமின்றி சத்துணவு வினியோகம் : பள்ளியில் பெற்றோர் முற்றுகை\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்��ட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2259672", "date_download": "2020-02-25T23:24:25Z", "digest": "sha1:WEY6CUMDVSGJDNLXGW35DURYKUMMKI3P", "length": 13875, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "இரு கட்ட ஓட்டுப் பதிவிற்கு பின் மம்தா துாக்கமின்றி தவிக்கிறார்| Dinamalar", "raw_content": "\nதேர்தல் நடத்தை விதிகள் தொடரும்\nஆட்சியை பிடிக்க ரகசிய வியூகம்\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2019,21:00 IST\nகருத்துகள் (19) கருத்தை பதிவு செய்ய\n'இரு கட்ட ஓட்டுப் பதிவிற்கு பின்\nபுனியாத்புர்: ''மேற்கு வங்கத்தில், இரு கட்ட ஓட்டுப்பதிவிற்குப் பின், வந்த தகவல்களால், அம்மாநில முதல்வர், மம்தா பானர்ஜி, துாக்கம் இழந்து தவிக்கிறார்,'' என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nமேற்கு வங்கத்தில், முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.இங்குள்ள, தெற்கு தினஜ்பூர் மாவட்டத்தில், பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற, தேர்தல் பிரசாரத்தில், மோடி பேசியதாவது:மம்தா, 'அம்மா, நிலம்,\nமக்கள்' எனகூறி, மக்களை ஏமாற்றுகிறார். ��டந்து முடிந்த இரு கட்ட ஓட்டுப் பதிவின் விபரங்களை கேட்டு,அவர் துாக்கமிழந்து தவிக்கிறார்.\nமே.வங்கத்தில், தன் கட்சி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய, அண்டை நாடான, வங்கதேச பிரமுகர்களின் உதவியை நாடுகிறார்.இது பெரும் அவமானம். சிறுபான்மையினரை திருப்தி படுத்தவே, இப்படிசெய்கிறார்.\nபாலகோட் ராணுவ தாக்குதலுக்கு, ஆதாரம் கேட்பதற்கு பதிலாக, சாரதா சிட் மோசடியில் ஈடுபட்டோருக்கு எதிரான சாட்சியங்களை, அவர் சேகரிக்கலாம்.இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து, பீஹாரில், அராரியா பகுதியில் நடந்த பிரசாரத்தில், மோடி, காங்கிரசை கடுமையாக சாடினார்.\nஅங்கு அவர் பேசியதாவது: இரு கட்ட ஓட்டுப் பதிவு நடந்து முடிந்த பின்,\nஎதிர்க்கட்சிகள் அரண்டு போயுள்ளன. அண்டை நாட்டில் புகுந்து, நம் ராணுவ வீரர்கள் நிகழ்த்திய தாக்குதலுக்கு,ஆதாரம் கேட்கும் துணிவை, எதிர்க் கட்சியினர் இழந்து விட்டனர்.காங்., ஆட்சியில், தேச நலனை விட, ஓட்டு வங்கி அரசியலுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.\nஎன் அரசு, இட ஒதுக்கீட்டையே முடிவுக்கு கொண்டுவந்து விடும் என, பொய்களை பரப்புகின்றனர். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நாடு, 'ஓட்டு பக்தி, தேச பக்தி' என்ற இரண்டு வகை அரசியலை பார்த்துள்ளது. ஓட்டு பக்தி காரணமாகவே, காங்., ஆட்சியில், மும்பை தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் மீது தாக்குதல் ஏதும் நடத்தப்படவில்லை.\nஆனால், என் ஆட்சியில், உரி தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானுக்குள் நுழைந்து, துல்லியத் தாக்குதல் நடத்தபட்டது.அது போல, புல்வாமா தாக்குதலுக்கு பின், பாலகோட் தாக்குதல் நடத்தப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.\nRelated Tags ஓட்டு பதிவு மம்தா\nதமிழகத்துக்கு அனுப்பவும் இங்கேயும் ஒரு கேஸ் இருக்கு ,ரெண்டு பேரும் சேர்ந்து பொழுது களிக்கலாம்.\nமம்தாவுக்கு தூக்கம் போய்விட்டது என்று கவலைப்படும் பிரதமரே நாட்டில் உள்ள மக்களுக்கு பணமதிப்பிழப்பு செய்ததிலிருந்தே தூக்கம் போய்விட்டதே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/cricket/03/189839?ref=archive-feed", "date_download": "2020-02-25T21:55:23Z", "digest": "sha1:O7FR564QWHVNMQSLT4AXTAPYR2WOP62V", "length": 8540, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "யார்க்கர் மன்னன் மலிங்காவின் பந்து வீச்சை அறிய இது உதவியாக இருந்தது: இங்கிலாந்து வீரர் பட்லர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nயார்க்கர் மன்னன் மலிங்காவின் பந்து வீச்சை அறிய இது உதவியாக இருந்தது: இங்கிலாந்து வீரர் பட்லர்\nஇலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் கூறுகையில், இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மாலிங்கவின் பந்துவீச்சிலுள்ள நுணுக்கங்களை அறிவதற்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து வேலை செய்தது உதவியாக இருந்தது என்று கூறியுள்ளார்.\nமேலும் மலிங்க நீண்ட காலமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வருகின்றார்.\nநீண்ட காலமாக சர்வதேச போட்டிகளிலும் அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர். அவருக்கு எதிராக எங்களது வீரர்கள் சில போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், நானும் அவருடன் மும்பை அணியில் பயிற்சி வலைகளின் கீழ் விளையாடியுள்ளேன்.\nஇதனால், அவரது பந்துவீச்சுப்பாணி எனக்கு பரிச்சயமான ஒன்றாக மாறியிருக்கின்றது. மாலிங்கவின் பந்துவீச்சு பரிச்சயமான ஒன்றாக இருந்த போதிலும் அதில் இன்னும் சவால்கள் உள்ளன.\nமாலிங்க போன்ற இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்களை முறையாக எதிர்கொள்வதற்கு தேவையான பயிற்சிகள் அனைத்தினையும் மேற்கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/143757-astrological-predictions", "date_download": "2020-02-25T22:42:28Z", "digest": "sha1:2ELCCTUJ5T2FKXJF2WZVFLFYZVZMXOCU", "length": 13680, "nlines": 245, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 18 September 2018 - ராசி பலன்கள் | Astrological predictions - Aval Vikatan", "raw_content": "\nமுதலில் குட்டி கமாண்டோ... அடுத்து கிரீன் கமாண்டோஸ் - தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஸதி\nஇந்தியாவின் முதல் பெண் ஆடிட்டர் - தென்னிந்திய தணிக்கையாளர் - கவுன்சிலின் முதல் பெண் தலைவர் - ஆர்.சிவபோகம் அம்மாள்\nஃபேப்ரிக் பெயின்ட்டிங் - வரையத் தெரியாதவர்களும் வாகை சூடலாம்\nபிரியாணி விருந்தோடு இலவச ட்யூசன்\nஒரு வீடியோ ஓர் உயிரையும் காக்கும்\nஐ.டி வேலை, பேங்க் வேலையை விட்டுவிட்டு பொம்மை செய்கிறார்கள்\n - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 8 - வாங்க தோழிகளே... வரியைச் சேமிக்கலாம்\nஉறவுகள் உணர்வுகள் - ரேவதி சண்முகம்\nநல்லது செய்தால் நல்லதே கிடைக்கும்\nவேலையை ரசித்துச் செய்தால் சிறப்பு\nபளிச் முகத்துக்கு ஹெர்பல் மாஸ்க்ஸ்\nஅவ இருக்கிற இடம் சந்தோஷமா இருக்கும்\n - டாக்டர் செஃப் தாமு - நடிகை தீபா சிரிப்பொலி\nகன்னத்தில் முத்தமிட்டால் - அமுதா\n`லூட்டி’கள் முதல் பாட்டிகள் வரை... மனம் மயக்கிய மதுரை ஜாலி டே\nஅவள் விகடன் - ஜாலி டே\nஅவள் விகடன் - ஸ்ரீ போஸ்ட்\nராசி பலன்கள் - ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 28-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 14-ம் தேதி முதல் மே 27-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஏப்ரல் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை\nராசிபலன் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019\nராசி பலன்கள் - ஜூலை 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூலை 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 30-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஏப்ரல் 18-ம் தேதி முதல் மே 1-ம் தேதி ��ரை\nராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nராசி பலன்கள் - மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மார்ச் 8-ம் தேதி முதல் மார்ச் 21-ம் தேதி வரை\nராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை\nராசி பலன்கள் - பிப்ரவரி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜனவரி 25-ம் தேதி முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜனவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை\nராசிபலன்கள் - நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை\nராசிபலன்கள் - நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை\nராசிபலன்கள் - நவம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை\nராசி பலன்கள் - அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை\nராசி பலன்கள் - அக்டோபர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை\nராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை\nராசி பலன்கள் - செப்டம்பர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை\nராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்\nசெப்டம்பர் 4-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/104197-", "date_download": "2020-02-25T22:45:36Z", "digest": "sha1:LEF2Y3AXQUJ4A7S3PJCK34DXAEKD23BH", "length": 7296, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 17 March 2015 - சந்தோஷம் தரும் சப்தாஹ வைபவம்! | raghavendra, vibuthendhira madam", "raw_content": "\n‘எனர்ஜியும் நம்பிக்கையும் தந்த ஹோமம்\nஇனிக்கும் வாழ்க்கையும் இதய ரேகையும்\n“முக்கனியாய் இனித்தது பூஜை, சொற்பொழிவு, அன்னதானம்\nஈஷா சிவராத்திரியில்... லட்சம் பக்தர்கள்\nசுபிட்சம் தரும் சுவாஸினி பூஜை\nஸ்ரீசாயி பிரசாதம் - 10\nசந்தோஷம் தரும் சப்தாஹ வைபவம்\nசக்தி சங்கமம் - 3\nதாமிரபரணி மகாத்மியம் - 5\nபாதை இனிது... பயணமும் இனிது\nசித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nஹலோ விகடன் - அருளோசை\nசந்தோஷம் தரும் சப்தாஹ வைபவம்\nசந்தோஷம் தரும் சப்தாஹ வைபவம்\nஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்\nமங்கலம் அருள்வாள் மாங்காடு காமாட்சி \nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம் \nசந்தோஷம் தரும் சப்தாஹ வைபவம்\nஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nஒரு நாள்... ஓர் இடம்... ஓர் அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?cat=130", "date_download": "2020-02-25T22:35:51Z", "digest": "sha1:RMVFP6AV5DNSPWBQM5JQ4SB2FKJFYR5B", "length": 8285, "nlines": 46, "source_domain": "eeladhesam.com", "title": "விசேட செய்தி – Eeladhesam.com", "raw_content": "\nஐநாவை எதிர்த்து விலகத் தீர்மானித்தது இலங்கை அரசு\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nஐநாவை எதிர்த்து விலகத் தீர்மானித்தது இலங்கை அரசு\nவிசேட செய்தி பிப்ரவரி 19, 2020பிப்ரவரி 19, 2020 இலக்கியன் 0 Comments\nஇராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீதான அமெரிக்க தடைக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானங்களில் இருந்து விலகுவதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. அடுத்த வாரம் ஜெனீவா செல்லும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனை உத்தியோகபூர்வமாக மனித உரிமைகள் பேரவைக்கு அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2015 மற்றும் 2019ம் ஆண்டுகளில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட நல்லிணக்கம், மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் என்பன அடங்கிய தீர்மானங்களான 30/1 […]\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nசிறப்பு செய்திகள், விசேட செய்தி ஜனவரி 17, 2020ஜனவரி 17, 2020 இலக்கியன் 0 Comments\nநாகா்கோவில் பகுதியில் படையினா் மீது இளைஞா்கள் சிலா் தாக்குதல் நடாத்திய சம்பவத்தையடுத்து அப்பகு தியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்த படையினா் அங்கிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், 4 பொதுமக்க ள் மீது நேற்று இரவு படையினா் தாக்குதல் நடத்தியதாக மக்கள் கூறியுள்ளனா். நேற்று முன்தினம் அதிகாலை படையினா் மீது இளைஞா்கள் சிலா் தாக்குதல் நடாத்தியிருந்தனா். இந்த சம்பவ த்தையடுத்து நாகா்கோவில் பகுதியில் படையினா் சுற்றிவளைப்பை மேற்கொண்டு நேற்று மாலை வரையில் சுற்றிவளைப்பு நீடித்திருந்தது. இந்நிலையில் நேற்று மாலை கடற்றொழிலுக்கு சென்ற […]\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nசெய்திகள், விசேட செய்தி ஜனவரி 17, 2020ஜனவரி 17, 2020 இலக்கியன் 0 Comments\nவிமானப்படை வைத்திருந்த ஒரேயொரு பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பை தோற்கடிக்க விமானப் படையினர் பாரிய பங்களிப்பினை வழங்கியிருந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று (17) சீனன் குடா விமானப்படைத் தளத்தில் பயிற்சியை முடித்த விமானப்படை வீரர்களின் வெளியேற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கு அல்லது முற்றாக அழிப்பதற்கு எமது விமானப்படையின் பங்களிப்பு போற்றத்தக்கது. இலங்கையின் வட கிழக்கில் குறிப்பாக வன்னியில் புலிகளின் இலக்குகளை […]\nஐநாவை எதிர்த்து விலகத் தீர்மானித்தது இலங்கை அரசு\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?tag=%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-25T21:42:52Z", "digest": "sha1:HNVSGXTPGF3TODFHC5FQLGACWRJZKQWE", "length": 3641, "nlines": 40, "source_domain": "eeladhesam.com", "title": "லெப்.கேணல் கெளசல்யன் – Eeladhesam.com", "raw_content": "\nஐநாவை எதிர்த்து விலகத் தீர்மானித்தது இலங்கை அரசு\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nப���்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nலெப்.கேணல் கெளசல்யன் உட்பட்ட 4 மாவீரர்களி நினைவு நாள்\nஈழம் செய்திகள் பிப்ரவரி 6, 2018பிப்ரவரி 7, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழீழ விடுதலை வரலாற்றில் தன்னை ஒரு போராளியாக்கி அல்லும் பகலும் அதற்காகவே உழைத்த\nஐநாவை எதிர்த்து விலகத் தீர்மானித்தது இலங்கை அரசு\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2012-sp-127757743/19743-2012-05-13-14-20-53", "date_download": "2020-02-25T22:24:18Z", "digest": "sha1:HXODIC6WXMNIFHIHJAXNS5W7YG5I3ZLR", "length": 17165, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "பெண்ணுரிமையை வலியுறுத்திய ஓர் விவகாரத்து வழக்கு", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மே 2012\nசிந்திக்கப் பண்ணும் சில சடங்குகள்\nகாங்கிரசில் தீண்டாமை விலக்கு நிதி\nகண்ணகியின் தன் அடிமைத்தனம் - ஓர் உளவியல் ஆய்வு\nரூட்டு குமாரும் கொக்கி குமாரும் - 2\nஉயரே - சினிமா ஒரு பார்வை\nபழையத் துறவியும் ஜானி வாக்கரும்\nஉயிரை விலை பேசும் ஒரு சொட்டு தாகத்தின் நாள்...\nசுமை நமக்கு, சலுகை அவர்களுக்கு\nநலிவடைந்து வரும் தீப்பெட்டி தொழில் - பாதிக்கப்படும் தொழிலாளர்கள்\n90 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் புளூட்டோ\nமருதையன், நாதன் கும்பலின் கலைப்புவாதத்தை முறியடிப்போம்\nசோவியத்துத் தேசியமும் இந்தியத் தேசியமும்\nவீரவணக்கம் - புரட்சித் தலைவர் அப்துல் கரிம் காசிம்\nதிருக்குறள் கட்டமைக்கும் தமிழ்த் தேச அரசு\nபெரியார் முழக்கம் - மே 2012\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2012\nவெளியிடப்பட்டது: 13 மே 2012\nபெண்ணுரிமையை வலியுறுத்திய ஓர் விவகாரத்து வழக்கு\nமும்பை உயர்நீதிமன்றத்தில் கடந்த மே 3 ஆம் தேதி வந்த ஒரு விவகாரத்து வழக்கு, பெண்ணுரிமைக் கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அமர்வு நீதிபதிகள் பி.பி.மஜீம்தார் மற்றும் அனூப்போத்தா இந்த வழக்கில் எழுப்பிய கேள்விகளும் மிகவும் அர்த்தமிக்கதாகும். 30 வயது கணவன், தனது 26 வயது மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். திருமணமானவுடன் இந்த இணையர் தேனிலவுக்கு சென்றபோது மணமகள் கணவருடன், குழந்தை பிறப்புத் தடைக்கான ஆணுறை இல்லாமல் உடல் உறவு கொள்ள மறுத்துவிட்டார். ‘குழந்தை பெற்றுக் கொள்வதற்கு இப்போது உரிய நேரமல்ல; பொருளாதார ரீதியாக என்னை வளர்த்துக் கொண்ட பிறகே குழந்தை பெற்றுக் கொள்வேன்’ என்று அந்தப் பெண் கூறிவிட்டார். இது தனக்கு மன உளைச்சலை உருவாக்கிவிட்டது என்று கணவர் வழக்கு தொடர்ந்தார். ‘தனது குழந்தைக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய தன்னை பொருளாதாரத்தில் நிலைப்படுத்திக் கொள்ள விரும்பியிருக்கிறார் இந்தப் பெண்’ என்று கூறிய நீதிபதி, ‘இதில் முடிவெடுக்கும் உரிமை கணவனுக்கு மட்டுமே இருக்க முடியாது’ என்று கூறினார்.\n“இந்தப் பெண்ணுக்கு சமைக்க தெரியாது; மத நம்பிக்கை இல்லாதவர்; ஊதியத்தை தன்னிடம் பங்கு போட்டுக் கொள்ள மறுக்கிறார்; உடையணிவதில் ஒழுங்குமுறை இல்லை” என்று விவாகரத்து மனுவில் கணவன் கூறியிருந்த காரணங்களை ஏற்க நீதிபதிகள் மறுத்தனர். ‘இதில் கணவனுக்கு மன உளைச்சல் ஏன் வரவேண்டும்’ என்ற கேள்வியை நீதிபதி எழுப்பினார்.\nமணமகனின் வழக்கறிஞர் வாதிடுகையில், “எனது கட்சிக்காரர் மணமகள் தேடும் விளம்பரத்தில் வேலை பார்க்கும் பட்டதாரிப் பெண்ணாகவும் கூட்டுக் குடும்பத்தில் வீட்டு வேலைகளை செய்யக் கூடிய பெண்ணாகவும் இருக்க வேண்டும் வெளியிட் டிருந்ததை ஏற்றுத்தான் மணமகள் திருமணத்துக்கு சம்மதித்தார்” என்றார்.\nஇதற்கு பதிலளித்த நீதிபதி மஜீம்தார், “ஒரு பெண் என்பவர் அடிமையல்ல. அவரின் கருத்துரிமையை பறித்துவிட முடியாது. வீட்டில் நடக்கும் குடும்ப சச்சரவுகளை நீங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளீர்கள். இவையெல்லாம் மன உளைச்சல் என்று ஏற்றுக் கொண்டுவிட்டால், எந்த ஒரு திருமணத்தையும் பாதுகாப்பாகக் கருதிட முடியாது” என்றார்.\n“இந்தப் பெண் குடும்பத்தில் மூத்தவர்; இவருக்கு திருமணமாகாவிட்டால் அவரது தங்கைக்குத் திருமணம் நடக்காது” என்று பெண்ணின் குடும்பச் சூழலை பெண்ணின் வழக்கறிஞர் கூறியபோது, “பெண்களை பெற்றோர்கள் ஒரு சுமையாகவே கருதுகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு எப்படிப் பட்ட ஒரு வீட்டுக்குப் போகிறோம�� என்பதை ஒரு பெண் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்” என்றார், நீதிபதி மஜீம்தார்.\n“இந்த வழக்கு திருமணம் செய்து கொள்ளப் போகும் இளைஞர்களுக்கு வழிகாட்டக்கூடிய வழக்காகும். பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் திருமணங்களில் பெண்ணும் ஆணும் முன் கூட்டியே சந்தித்து, கலந்து பேசி, எதிர்காலத்தில் மகிழ்ச்சி யுடன் இணைந்து வாழ முடியுமா என்பதை முடிவு செய்திட வேண்டும்” என்று கூறிய நீதிபதிகள், “திருமணத்துக்குப் பிறகு கணவர் வீட்டுக்கு வரும் பெண், முற்றிலும் ஒரு புதிய சூழலுக்கு தள்ளப்படு கிறார். எனவே அவர் அன்பையும் அரவணைப்பை யும் எதிர்பார்க்கவே செய்வார். கணவரும் குடும்பத் தாரும் இதைப் புரிந்துக் கொண்டு, அந்தப் பெண் ணுக்கு தனித்து விடப்பட்ட உணர்வு இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும்” என்று நீதிபதிகள் கூறினர். விவகாரத்துக்கு நீதிமன்றம் அனுமதித்தது. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ (மே 4) இந்த செய்தியை வெளியிட்டுள்ளது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=954004", "date_download": "2020-02-25T22:27:51Z", "digest": "sha1:GC4IIVEKRQNEPUDJCAAGLZHRT5QSY7ZE", "length": 9512, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மளிகைக்கடைக்காரர் கொலையில் 9 பேர் கைது; நால்வருக்கு வலை | காஞ்சிபுரம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > காஞ்சிபுரம்\nமளிகைக்கடைக்காரர் கொலையில் 9 பேர் கைது; நால்வருக்கு வலை\nகாஞ்சிபுரம், ஆக.22: காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரத்தில் பட்டாக் கத்தியுடன் வந்த ரவுடி கும்பல் தாக்கியதில் மளிகைக்கடைக்காரர் சம்பவ இடத்திலேயே பலியானார். 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்தனர்.காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் கோவிந்���வாடி அகரம் உள்ளது. இப்பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் ரவுடி புருஷோத்தமன் மற்றும் கூட்டாளிகள் பட்டாக் கத்தியுடன், கோவிந்தவாடி அகரம் சென்று, ஊரை சூறையாடியதில் மளிகைக் கடைக்காரர் தனஞ்செழியன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அதை தடுக்க வந்த குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களை தாக்கியதில் 6 பேர் படுகாயமடைந்தனர்.மேலும், கோவிந்தவாடி அகரத்தில் இருந்து கம்மவார்பாளையம், புள்ளலூர், தக்கோலம் வழியாகச் சென்ற 20க்கும் மேற்பட்ட ரவுடிகள் வழியில் சென்றவர்களை எல்லாம் கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.\nஇதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிளை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வந்தனர்.இந்நிலையில், ரவுடி புருஷோத்தமன் மற்றும் கூட்டாளிகள் அரக்கோணத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் தனிப்படை போலீசார் அரக்கோணம் சென்று, அங்கு பதுங்கி இருந்த கோவிந்தவாடி அகரத்தை சேர்ந்த ரவுடி புருஷோத்தமன் (35), விஜயகுமார் (25), சுதாகர் (23), சித்தேரிமேடு லோகேஷ் (20), பள்ளூர் சரத்குமார் (25), ஊவேரிசத்திரம் மதிவாணன் (25), அம்மங்குளம் ராஜா (21), நெட்டேரி விஜி (25), கூரம் பிரபு (28) ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.பின்னர் அவர்களை, ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். அதில், மகாதேவன் மீது இருந்த முன்விரோத்தில் அவரை தீர்த்துக் கட்ட வந்ததாகவும், தனஞ்செழியன் தடுத்ததால் ஆத்திரத்தில் அவரை வெட்டிக் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர்.தொடர்ந்து போலீசார், 9 பேரையும் காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.\nகோயிலுக்கு ஒதுக்கிய நிலம் தனியார் ஆக்கிரமிப்பு\nபெண் எஸ்ஐயின் கணவர் தற்கொலை\nபரங்கிமலை - பல்லாவரம் கன்டோன்மென்ட் போர்டு உறுப்பினர்களின் பதவி 6 மாதத்துக்கு நீட்டிப்பு\nஅஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு நேரடி ஆட்தேர்வு\nசெங்கல்பட்டு மாவட்ட ஆணழகன் போட்டி 250 வீரர்கள் பங்கேற்பு\nஅரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம்\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n26-02-2020 இன்றைய சி��ப்பு படங்கள்\nஇந்தியாவில் பெற்ற அனுபவங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை: அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் மெலனியா டிரம்ப் பேச்சு\nஜெர்மனி கார்னிவல் 2020: வண்ணமயமான மிதவைகள் உலகத் தலைவர்களை கேலி செய்கின்றன...நூற்றுகணக்கான மக்கள் பங்கேற்பு\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு வரவேற்பு: காந்தி சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்\nடெல்லியில் சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே மீண்டும் மோதல்: தலைமைக் காவலர் உட்பட 7 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/257194.html", "date_download": "2020-02-25T21:26:18Z", "digest": "sha1:4D6AQZYGOZYBH4JQ7GLEDHITARK2DAQ3", "length": 9246, "nlines": 154, "source_domain": "eluthu.com", "title": "கடமைகள் அதிகம் உரிமைகள் குறைவு - காவலர் நாங்கள் - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nகடமைகள் அதிகம் உரிமைகள் குறைவு - காவலர் நாங்கள்\nகாவலர் நாங்கள் நல் காவலர் நாங்கள்\nஊரை காக்க உரிமையை இழந்த காவலர் நாங்கள் -\nகால் கடுக்க காவலும் , கையேந்தி உணவும்\nகட்டாந்தரை படுக்கையும் , கடமையில் காட்டாயம் \nபிணத்திற்கு துணையும் பேய்களோடு உறக்கமும்\nநாய்களோடு நட்பும் நாளும் அவசியமானதாய்\nஅவசரங்களுக்கு கூட அனுமதியில்லாத காலத்திலும்\nமனைவியும் குழைந்தைகளும் பாசத்தின் ஏக்கத்தில் \nஊர் உறங்க உறக்கம் தொலைத்தவர்களாய்\nஇரவும் பகலும் என்று எந்நேரத்திலும்\nவிடுதலை இல்லாத விடுமுறை இல்லாத\nநிரந்தர கைதிகளாய் நாங்கள் -\nதண்ணீரில் கண்ணீரை சிந்தும் மீன்களாய் \nகுற்றங்களை துரத்த குடும்பத்தை இழந்தவர்களாய் -\nஓய்வுகள் ஆய்வுகளில் கழிந்துகொண்டே -\nகடமையை செய்தலில் கரிசனம் மறந்தவர்களாய் -\nஇருந்தும் இருதயத்தில் என்றைக்கும் இரக்கத்தோடு \nஎங்கள் உயிர்கள் அடங்குவதும் சாத்தியமே -\nஎத்தனையோ ஊரடங்கு போராட்டங்களில் ,\nநிரந்தர ஊனம் கூட ஏற்றுகொள்ளதக்கதாகவே \nவியர்வை பூத்த காக்கி சட்டை\nஉழைப்பின் ஆழத்தை வெளிக்காட்டுவதாகவே -\nஇன்றைக்கும் ஆற்றிக்கொண்டு இருக்கிறோம் காவலர் பணி\nஇரட்டை தாக்குதலில் நிலை குலைந்தவர்களாகவே-\nகடமைகள் அதிகம் -உரிமைகள் குறைவு -காவலர்கள் நாங்கள் \nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வினாயகமுருகன் (23-Aug-15, 8:43 am)\nசேர்த்தது : VINAYAGAMURUGAN (தேர்வு செய்தவர்கள்)\nநீங்���ள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-nov-05/38849-2019-10-13-14-58-03", "date_download": "2020-02-25T21:03:42Z", "digest": "sha1:G25PIDNBQP6TD6ZKWS6EAJLSW6KCI4LQ", "length": 29159, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "பார்ப்பன அதிகார வர்க்கத்தின் பிடியில் சேலம் இரும்பாவை!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2005\nஆன்மீகத்தின் முகத்திரையைக் கிழித்த அத்திவரதர் தரிசனம்\nபுத்தரின் பார்ப்பனிய எதிர்ப்புப் புரட்சி\nபார்ப்பனர் எச்சில் இலையில் உருளுவது மதச் சுதந்திரமா\nபுத்தி வராத கூட்டமும் அத்தி வரதரும்\nஆற்றில் விழுந்த நரிகளின் ஓலம்\n“பெரியார் சிந்தனைகளை மார்க்சியம் இணைத்துக் கொள்ள வேண்டும்”\nஇராமனுக்கு கோயில் கட்ட துடிப்பவர்கள், ‘அவன்’ விரும்பிய மாட்டிறைச்சிக்கு ஏன் தடை போட வேண்டும்\nசுமை நமக்கு, சலுகை அவர்களுக்கு\nநலிவடைந்து வரும் தீப்பெட்டி தொழில் - பாதிக்கப்படும் தொழிலாளர்கள்\n90 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் புளூட்டோ\nமருதையன், நாதன் கும்பலின் கலைப்புவாதத்தை முறியடிப்போம்\nசோவியத்துத் தேசியமும் இந்தியத் தேசியமும்\nவீரவணக்கம் - புரட்சித் தலைவர் அப்துல் கரிம் காசிம்\nதிருக்குறள் கட்டமைக்கும் தமிழ்த் தேச அரசு\nபிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2005\nவெளியிடப்பட்டது: 24 நவம்பர் 2005\nபார்ப்பன அதிகார வர்க்கத்தின் பிடியில் சேலம் இரும்பாவை\n1981 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அவர்களால் சேலம் இரும்பாலை திறக்கப்பட்டது. வெற்றிகரமாக லாபத்தில் இயங்கிவரும் இந்த நிறுவனத்தை கடந்த பார்ப்பன பி.ஜே.பி. அரசு தனியார்மயமாக்க எவ்வளவோ முயற்சியெடுத்���ும், முற்போக்கு இயக்கங்களின் இடைவிடாத போராட்டத்தால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இரும்பாலை நிறுவனத்தில் மொத்தம் 1700 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களில் பார்ப்பனர்கள் 200 பேர் மட்டுமே எண்ணிக்கையில் பார்ப்பனர்கள் குறைவாகவே இருந்தாலும், முக்கியமான தலைமை நிர்வாகப் பொறுப்புகளில் இவர்கள் பதவி வகிப்பதால் சேலம் இரும்பாலை வளாகம் முழுவதும் பார்ப்பன வர்க்கத்தின் அதிகாரம் தூள் பறக்கிறது.\nஇரும்பாலைக்குள் செல்வதற்கு மொத்தம் மூன்று நுழைவாயில்கள் உள்ளன. முதல் நுழைவாயில் (கேட் எண்:1) அழகு சமுத்திரத்திலும், இரண்டாவது நுழைவாயில் (கேட் எண்:2) மோகன் நகரிலும், மூன்றாவது நுழைவாயில் (கேட் எண்:3) கணபதி பாளையத்திலும் அமைந்துள்ளன. மோகன் நகரில் இரும்பாலை வளாகத்தையொட்டி வெளியே இரண்டாவது நுழைவாயில் அருகில் பார்ப்பனர்களால் ஐந்தாண்டுகளுக்கு முன்னால் விநாயகன் கோவில் ஒன்று கட்டப்பட்டது. ஆரம்பத்தில் சிறிதாக கட்டப்பட்ட இந்தக் கோவில் நாளடைவில் மிகப் பெரிய அளவில் இரும்பாலை உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்களைப் பயன்படுத்தி பிரமாண்டமாக உருமாறி விட்டது. பெயருக்குத்தான் கோவில் வெளியே. ஆனால் இரும்பாலைக்குள்ளே இருந்துதான் இந்த விநாயகன் கோவிலுக்கு மின்சாரம். தண்ணீர் விநியோகமெல்லாம்\nவிநாயகன் கோவிலுக்கு பூஜை, அபிஷேகம் போன்ற பித்தலாட்டங்களை செய்து வயிறு வளர்ப்பது பார்ப்பன அர்ச்சகர்கள் தான். கோயிலுக்கு வரும் இளம் பெண்கள் மற்றும் திருமணமான குடும்பப் பெண்களிடம் பக்திப் போர்வையைப் பயன்படுத்தி பார்ப்பன அர்ச்சகர்கள், கோயிலுக்குப் பின்புறம் இருக்கும் ஓய்வு விடுதியில் எத்தனையோ பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்திருக்கிறார்கள். இந்த ‘பகீர்’ உண்மைகளை ‘மன்மதக் குருக்கள்’ என்ற தலைப்பில் நக்கீரன் ஏடு, 2003 ஆம் ஆண்டு முதன் முதலில் அம்பலப்படுத்தியது. (அப்போது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில், இந்த விநாயகன் கோவில் எதிரிலேயே மேடை அமைக்கப்பட்டு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பேச்சாளர் சீ. அன்பு ஆகியோர் விநாயகன் கோவிலில் நடக்கும் அக்கிரமங்களை தோலுரித்தனர்)\n என்பதைப்போல் விநாயகன் கோவிலுக்குப் பின்புறமாக ‘கல்கி பகவான்’ ஆசிரமம் ஒன்று பார்ப்பனர்களால் அமைக்கப்பட்டு, இரவு நேரங்களில் ஆண���-பெண்களின் கட்டிப்பிடி ஆபாச நடனங்களின் அரங்கேற்றம் இப்படி நடக்கும் அசிங்கத்தைப் பொறுக்க முடியாத பொது மக்கள் சிலர் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்களிடம் கல்கி பகவான் ஆசிரம லீலைகளைக் கூறி இதை தட்டிக் கேட்கும்படி வேண்டுகோள் வைத்தார்கள்.\nகழகத் தோழர்கள் மிகவும் உன்னிப்பாக கல்கி பகவான் ஆசிரமத்தைக் கவனிக்கத் தொடங்கினார்கள். ஒருநாள் இரவு பத்து மணிக்கு தோழர்கள் நங்கவள்ளி அன்பு, பவளத்தானூர் தனசேகரன், மாரியப்பன் மூவரும் பக்தர்களைப் போல் ஆசிரமத்திற்குள் ஊடுருவினார்கள். தோழர்கள் அங்கே சென்றபோது ஆசிரமத்தின் தலைவன் உயரமான ஒரு நாற்காலியில் காஞ்சி சங்கரனின் பாணியில் அமர்ந்து கொண்டு, கீழே தரையில் அமர்ந்திருக்கும் பக்தர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தான். இவனுக்கு இருபது வயதுக்குள்தான் இருக்கும். இவன் ஒரு வடநாட்டுப் பார்ப்பன இளைஞன். இவனை பக்தர்கள் ததாஜி என்று அழைக்கிறார்கள். பக்தர்களில் பெரும்பாலும் நம் இளிச்சவாய் தமிழர்கள் தான்\nததாஜியின் பேச்சு முழுக்க பகவத்கீதை, சமசுகிருதம், இராமன், இராமாயணம், கல்கி அவதாரம் என பார்ப்பன நச்சு விதைகளின் தூவலாகவே இருக்க, திடீரென்று ததாஜி “இன்று இரவு நாம் இங்கே ரொம்ப சந்தோஷமா இருக்கணும். அதற்கு நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ம்.. என்ன செய்யலாம்” என்று யோசித்துவிட்டு “ஆனந்தமாக டான்ஸ் ஆடலாம்” என்று யோசித்துவிட்டு “ஆனந்தமாக டான்ஸ் ஆடலாம்” என்றான். உடனே அங்கேயிருந்த இசைக்கருவிகள் முழங்க, ஆண்களும், பெண்களும் குதியாட்டம் போடத் தொடங்கினார்கள். இவர்களுடன் ததாஜியும் ஆடினான்.\nஇதுதான் சமயம் என்று ததாஜியை நெருங்கிய கழகத் தோழர்கள் அப்பாவித் தனமாக பேசுவதைப்போல் ததாஜியிடம் பகுத்தறிவு வினாக்களை வீசினர். தோழர்களின் வினாக்களுக்கு விடையளிக்க முடியாமல் வாய்க்குழறியபடி எழுந்து ஓடி ஒரு அறைக்குள் புகுந்து கொண்டான் ததாஜி. அப்போது பார்ப்பனர் ஒருவர் தோழர்களிடம் வந்து “நீங்கள் யாரென்று தெரியவில்லை. இங்கே நடந்தவைகளை வெளியில் யாரிடமும் சொல்லிவிடாதீர்கள். உங்களுக்கு எனன வேண்டுமென்று சொல்லுங்கள். ஏற்பாடு செய்கிறோம்” என்று பேரம் பேசினார். “பக்தியின் பெயரால் இதுபோன்ற ஆபாசங்கள் இனியும் தொடர்ந்தால் நீங்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடு��். இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்” என தோழர்கள் கடுமையாக எச்சரிக்கை விடுத்துவிட்டு வந்தனர். தண்ணீர், மின்சாரமும் இரும்பாலை வளாகத்திலிருந்துதான் கல்கி பகவான் ஆசிரமத்துக்கு விநியோகிக்கப்படுகிறது.\nஇரண்டாவது நுழைவாயில் மோகன் நகரில் விநாயகன், கல்கி பகவான் கோவில்களை பார்ப்பனர்கள் கட்டி மக்கள் கூட்டத்தை வரவழைப்தைப் பார்த்த பார்ப்பனரல்லாத சிலர், இரண்டு வருடங்களுக்கு முன்பு முதல் நுழைவாயில் அழகு சமுத்திரத்தில் இரும்பாலை வளாகத்தையொட்டி 27 அடி உயரத்தில் முனியப்பன் சிலை ஒன்றை அமைத்தனர். இந்த சிலையின் கையில் வைப்பதற்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் 1000 கிலோ எடையுள்ள எவர்சில்வர் வாள் ஒன்று இரும்பாலையில் தயாரிக்கப்பட்டு, அன்பளிப்பாக வழங்கப்பட்டது.\nதற்போது உயர்நீதிமன்ற உத்தரவின்படி நாடு முழுவதும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. சாலையோரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகளை இரும்பாலை பகுதிகளில் கடந்த செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதியன்று அதிகாரிகள் அகற்றினர். மோகன்நகர் விநாயகன் கோவில். கல்கி பகவான் ஆசிரமம் மற்றும் முனியப்பன் சிலையும் சாலையோர ஆக்கிரமிப்பில் இருப்பதால் அதிகாரிகள் இவை மூன்றையும் இடித்து தள்ள முடிவெடுத்தனர். ஊர் பொதுமக்கள் முனியப்பன் சிலையை இடிக்க வேண்டாமென்றும், சிலையை கிரேன் மூலம் அப்படியே வேறுஇடத்திற்கு உடைக்காமல் எடுத்து செல்வதாக வேண்டினார்கள். அதற்கு அதிகாரிகளும் சம்மதித்தனர். ஆனால், சிலையை தூக்க முடியாததால், இரண்டு பொக்லைன் இயந்திரங்களால் முனியப்பன் சிலை கீழே தள்ளப்பட்டு இரண்டு மூன்று துண்டுகளாக சிதறி விழுந்தது. கூடியிருந்த பக்தர்கள் ‘முனியப்பா முனியப்பா’ என்று கதறியழுதனர். முனியப்பனால் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.\nமோகன்நகர் விநாயகர் கோவிலும் இடித்துத் தள்ளப்பட்டு விட்டது. ஆனாலும், இரும்பாலை வளாகத்துக்குள்ளேயே சிறிய அளவில் தகரக்கூரை அமைத்து அதனடியில் மோகன் நகர் விநாயகனை வைத்து கோவில் உருவாக்கிவிட்டார்கள். இங்கேயே பூஜை, அபிஷேகம் என்று செய்வதால் பார்ப்பனர்களின் வருமானத்திற்கு எந்தப் பிரச்சினையுமில்லை. இரும்பாலை வளாகத்துக்குள்ளேயே பெரிய அளவில் விநாயகன் கோவில், கல்கி பகவான் ஆசிரமம் கட்டுவதற்கு பார்ப்பனர்களால் தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிறதாம்.\nஇரும்பாலை ஊழியர்களில் ‘முத்தமிழ் மன்றம்’ என்ற அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது, அவ்வப்போது சில தமிழ் அறிஞர்களை அழைத்து வந்து அற்புதமான நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். இந்த அமைப்பிலும் ஊடுருவிய பார்ப்பன அதிகாரிகள், சமீபத்தில் பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்த சுவாமிகள் என்கின்ற பார்ப்பன துறவி()யை அழைத்து வந்து ஆன்மீகச் சொற்பொழிவை நடத்தினார்கள். ஆன்மீகச் சொற்பொழிவு நடப்பது இது தான் முதல்முறையாம். மன்ற உறுப்பினர்கள் யாரையும் கலந்தாலோசிக்காமலேயே இந்த நிகழ்ச்சியை பார்ப்பன உறுப்பின அதிகாரிகள் நடத்திவிட்டார்களே என்று மற்ற உறுப்பினர்கள் புலம்புகிறார்கள்.\nஇரும்பாலை வளாகத்திற்குள் விநாயகன் கோவில் பெரிய அளவில் கட்டப்படுமானால் முஸ்லீம், கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த ஊழியர்களும் தங்கள் மதக் கடவுள்களுக்கு கோவில் அமைப்பதென முடிவு செய்திருக்கிறார்கள். அமைதியாக இருக்கும் இரும்பாலைக்குள் மதக் கலவர அபாயங்கள் ஏற்படும் சூழ்நிலைகள் தற்போது உருவாகி வருகிறது.\nமத்திய அரசு உடனடியாக தலையிட்டு பார்ப்பனர்களின் பிடியில் சிக்கித் திணறும் சேலம் இரும்பாலையை சீர்படுத்த வேண்டும். இல்லையென்றால்... இரும்பாலை வளாகத்துக்குள் பார்க்கும் இடமெல்லாம் கோவில்களே காட்சியளிக்கும்; இயந்திரங்களின் ஓசைகளுக்குப் பதிலாக வேத மந்திரங்களும், பஜனை கூச்சல்களுமே ஒலிக்கும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2007/11/06/", "date_download": "2020-02-25T22:41:47Z", "digest": "sha1:GIBVE3L44XBI5GDYLWPSAZVOFZ6TTG2A", "length": 43396, "nlines": 535, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "06 | நவம்பர் | 2007 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nகட்டுரை எழுதுவதும் களத்தில் இறங்குவதும்\nPosted on நவம்பர் 6, 2007 | பின்னூட்டமொன்றை இடுக\nதலைப்பு மட்டும்தான் சொந்த சரக்கு. இது நியு யார்க் டைம்ஸ் சுட்ட சரக்கு:\nஎதிர்பார்ப்பு: சிந்தனையை செயலாக்குவது – தேவையான விஷயங்கள் அனைத்தையும் ஒன்றிணைப்பது; பிரச்சினையில் பிறரும் பங்குபெறுமாறு கவர்ச்சியாக்குவது; தீர்வுக்கு இட்டுச் செல்வது.\nகேள்வி: வாழ்வில் ஏற்பட்ட இடரை விளக்கு. எவ்வாறு எட்டமுடியாத இலட்சியத்தை அடைந்தாய் மற்றவர்கள் உன்னை பின்பற்ற எவ்வாறு வலியுறுத்தினாய் மற்றவர்கள் உன்னை பின்பற்ற எவ்வாறு வலியுறுத்தினாய்\nகலக்கலாக களத்தில் இறங்கி செயல்படுத்திய விதத்தை விவரிக்கும் கட்டுரையின் சுருக்கத்தை அங்கேயே படித்துக் கொள்ளவும்\nPosted on நவம்பர் 6, 2007 | 5 பின்னூட்டங்கள்\nசார்த்தர் கண்ணாடியை உருவகமாகப் பயன்படுத்துகிறார். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் பளிங்குக் கண்ணாடியாக இருக்க, அடுத்தவர்களுக்கு நாமே கண்ணாடியாக இருந்து பிரதிபலிக்கிறோம்.\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநித்தியானந்தா குறி - சாருத்துவம்\nரெட்டை வால் ரெங்குடு: மதன்: ஆனந்த விகடன்\nபதின்ம வயதினரின் போதை மருந்துகளும் வாஷிங்டனின் வீடற்றவர்களும்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n« அக் டிசம்பர் »\nபெரியார் தமிழகத்துக்கு கொடுத்த ஒரு பெரிய கொடை on ஆர்.எஸ் பாரதி, முக ஸ்டாலின் puthu.thinnai.com/\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்த��யோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/manju-warrier-walks-down-memory-lane-revisits-hostel-after-22-years-067243.html", "date_download": "2020-02-25T20:46:11Z", "digest": "sha1:QK5WFAZTJWRWJSNCN4RF5NKMJGFSLVWY", "length": 18496, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... 22 வருஷத்துக்குப் பிறகு பழைய ஹாஸ்டலுக்கு விசிட் அடுத்த ஹீரோயின் | Manju Warrier walks down memory lane, revisits hostel after 22 years - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினியின் 168வது படத்தின் பெயர் அண்ணாத்த\n2 hrs ago கஜகஸ்தானில் இருந்து திரும்பினார் விஜய் ஆண்டனி... 'காக்கி'க்காக எண்ணூரில் அதிரிபுதிரி ஆக்ரோஷ ஃபைட்\n4 hrs ago 86 ஆம் வருஷம் கொடுத்த முத்தத்துக்கு இப்ப பஞ்சாயத்தா என்னய்யா இது உலக நாயகனுக்கு வந்த சோதனை\n5 hrs ago மிகப்பெரிய வசூல் சாதனை செய்த ‘வரனே அவஷ்யமுன்ட்‘.. 25 கோடி கலெக்ஷன்\n5 hrs ago அடப்பாவமே... மொத்தப் படத்தையும் கொத்தி குதறிட்டாங்களாம்... கதை மாறிட்டதால ரீ ஷூட் பண்ணினாங்களாமே\nNews முடிந்தது இரவு விருந்து.. கட்டியணைத்து வழி அனுப்பிய மோடி.. அமெரிக்கா புறப்பட்டார் டிரம்ப்\nSports வாவ்.. புயலுக்கு மறு பெயர்தான் கஷ்வீயோ.. 4.5 ஓவர்.. 12 ரன்..10 விக்கெட்.. அப்படியே கும்ப்ளே மாதிரியே\nAutomobiles மக்கள் கொண்டாட்டம்... ஆர்டிஓக்களின் புது ட்ரீட்மெண்ட்டால் அலறும் மோசடி டீலர்கள்... வெச்ச செக் அப்படி\nFinance சோனி, சாம்சங்கிற்கு செக் வைக்கும் ரியல்மி.. ஏப்ரலில் காத்திருக்கும் அதிர்ச்சி..\nLifestyle இங்க கள்ளக்காதல் பண்ற புருஷன மனைவி தாராளமா கொலைபண்ணிக்கலாம் ஆனா ஒரு கண்டிஷன்... என்ன தெரியுமா\nTechnology ஒரு மனசாட்சி வேண்டாமா., பலே திருடன்: 3 மணி நேரத்தில் 18 செல்போன் திருட்டு- எங்கே., எப்படி தெரியுமா\nEducation LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... 22 வருஷத்துக்குப் பிறகு பழைய ஹாஸ்டலுக்கு விசிட் அடுத்த ஹீரோயின்\nசென்னை: 22 வருடத்துக்கு முன் சென்ற ஹாஸ்டலுக்கு இப்போது மீண்டும் சென்ற ஹீரோயின், தனது மலரும் நினைவுகளை தெரிவித்துள்ளார்.\nமலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார், மஞ்சு வாரியர். நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின் நடிக்காமல் இருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன் திலீப்புடன் விவாகரத்து பெற்ற பின், மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.\nபாட்டு பாடி நடனம் ஆடி அசத்திய மஞ்சு வாரியர்\n15 வருடத்துக்கு பிறகு நடிக்க வந்த அவரது படங்கள் வரவேற்பை பெற்றன. அவரது கம்பேக் படமான, ஹவ் ஓட் ஆர் யூ தமிழில், 36 வயதினிலே என்ற பெயரில் ஜோதிகா நடிப்பில் ரீமேக் ஆனது.\nதமிழில் நடிக்க வேண்டும் என்ற அவரது கனவு 'அசுரன்' படம் மூலம் நிறைவேறியது. இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இதில் பச்சையம்மாள் என்ற கேரக்டரில் வாழ்ந்திருந்தார் மஞ்சு வாரியர். அவரது அமைதியான நடிப்பு பேசப்பட்டது. தொடர்ந்து தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார் மஞ்சு வாரியர்.\nஅவர் இப்போது நடிக்கும் மலையாளப் படம், சதுர்முகம். இதை ரஞ்சித் கமலா சங்கர் -ஷாலி வி இயக்குகின்றனர். ஹாரர் திரில்லர் படமான இதில் தொழிலதிபராக நடிக்கிறார் மஞ்சு. இதன் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் நடந்துவருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த படப்பிடிப்பில் காயம் அடைந்திருந்தார் மஞ்சு.\nஇப்போது காயம் குணமாகி படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொண்டிருக்கிறார். இதன் ஷூட்டிங் திருவனந்தபுரம் அருகே நடந்துவருகிறது. இதற்கிடையே, மஞ்சுவாரியர் நடித்து 1998 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படம், பிரணயவர்ணங்கள். சிபிமலயில் இயக்கி இருந்த இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், சுரேஷ்கோபி, திவ்யா உண்ணி, பிஜூமேனன் உட்பட பலர் நடித்திருந்தனர்.\nவித்யாசாகர் இசை அமைத்திருந்த இந்தப் படத்தின் பாடல்கள் அப்போது சூப்பர் ஹிட்டாகின. நட்பு, காதல், கல்லூரி வளாகம் என சுற்றிய படத்தின் கதையில் முக்கிய இடம் பிடித்த லொகேஷன் ஒரு ஹாஸ்டல். இந்த ஹாஸ்டலுக்கு 22 வருடத்துக்குப் பிறகு இப்போது சதுர்முகம் படத்தின் ஷூட்டிங்குக்காகச் சென்றுள்ளார் மஞ்சு வாரியர்.\nபழைய படத்தில் அவர் ஹாஸ்டல் படிகட்டுகளில் ஏறிவருவது போன்றே, இப்போதும் ஏறிய மஞ்சு, அந்த இரண்டு விஷூவலையும் ஒன்றாக்கி பின்னணியில் அந்தப் படத்தின் பாடலை ஓடவிட்டு, வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 22 வருடத்துக்கு அதே ஹாஸ்டலில் அதே படியில் இன்று... என்று மஞ்சு குறிப்பிட்டுள்ள இந்த வீடியோவை ஏராளமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.\nசுருட்டை முடி, ஹேர் கலரிங்... நிவின் பாலி படத்துக்காக ஸ்டைலாக மாறிய நடிகை மஞ்சு வாரியர்\nதனது அ��்ணன் மது இயக்குனர் ஆகும் படம்... என்ன ரோலில் நடிக்கிறார் 'அசுரன்' மஞ்சு வாரியர்\nஆத்தாடி, எவ்வளவு வருஷ கனவு... ஒரு வழியா இப்ப நனவாகுது... ஓவர் மகிழ்ச்சியில் நடிகை மஞ்சு வாரியர்\nபஸ் ஸ்டாண்டுக்கு ஹாயாக வந்து அரசு பஸ்சில் ஏறிய மஞ்சு வாரியர்... ஆச்சரியத்தில் ரசிகர்கள்\n'டூப் போடலாம்னு சொன்னோம், கேட்கலை...' ஆக்‌ஷன் காட்சியில் 'பச்சையம்மாள்' கால், இடுப்பில் காயம்\nடெல்லி பல்கலைக்கழகத் தாக்குதல்... 'இந்த அரசியலை ஏற்க முடியாது...' நடிகை மஞ்சுவாரியர் ஆவேசம்\nஎன் கூட நடிக்கனுமா.. கனவுல வேணும்னா நடக்கும்.. 2வது திருமணம் செய்த கணவருக்கு பிரபல நடிகை நச் பதில்\nமஞ்சு வாரியரின் நீண்ட நாள் ஆசை... இந்த வருடம் நிறைவேறப் போகிறது... ஓவர் ஹேப்பியில் நடிகை\nஅசுரன் ரீமேக்... பச்சையம்மாள் கேரக்டரில் அவங்களும் இல்லை... இப்ப யார் நடிக்க போறா பாருங்க\nஅசுரன் ரீமேக்... அனுஷ்கா மறுத்த பச்சையம்மாள் கேரக்டர்... இப்ப இந்த ஹீரோயின் நடிக்கிறாராமே\nமஞ்சு வாரியர் மேல கோபமே இல்லை... அவரோட சேர்ந்து கூட நடிப்பேன்... சொல்கிறார் முன்னாள் கணவர் திலீப்\nசென்னை எப்பவும் ஸ்பெஷல்தான்... அசுரன் ஹிட்டுக்குப் பிறகு வேற லெவல் ஸ்பெஷல்... பச்சையம்மாள் பளிச்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசினிமாவில் துரோகம்தான்.. முதுகில் குத்திய தலைவி இயக்குனர் விஜய்.. ரைட்டர் அஜயன்பாலா திடீர் தாக்கு\nஆழமான காதலை சொல்லும்.. ஶ்ரீகாந்தின் உன் காதல் இருந்தால்.. ஹாட் பிக்ஸ்\nஅந்த சென்டிமென்ட் முக்கியம்.. ரஜினி படத்திற்கு அண்ணாத்த என்று பெயர் வைத்தது ஏன்\nபொன்னியின் செல்வன் படத்திற்கு இசையமைப்பது குறித்து பதிவிட்ட ரஹ்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/adguard", "date_download": "2020-02-25T20:37:44Z", "digest": "sha1:OONPB7TKKSXDWCWLP5WKUVLLHOETBJWP", "length": 9020, "nlines": 131, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க Adguard 7.3.3048 – Vessoft", "raw_content": "\nAdguard – ஆபத்தான வலைத்தளங்கள் எதிராக விளம்பர தடுப்பை மற்றும் பாதுகாப்பு மென்பொருள். மென்பொருள் பல்வேறு இணைய உலாவிகள், திறம்பட தடுப்பதை விளம்பரங்கள் மற்றும் தீங்கு மற்றும் மோசடி வலைத்தளங்களில் அடிக்கடி மேம்படுத்தல்கள் மூலம் ஆன்லைன் அச்சுறுத்தல்கள் வேலை. Adguard ஒரு குழந்தை காண ஒரு தளம் பாதுகாப்பான என்பதை தீர்மானிக்க பெற்றோர் கட்டுப்பாடுகள் தொகுதி அடங்கும். மென்பெ��ருள் நீங்கள், கையேடு முறையில் பொருட்களை தடுக்க தளத்தில் புகார் அல்லது விலக்கல் அவர்களை சேர்க்க அனுமதிக்கிறது என்று இணைய உலாவி சேர்த்தல் வளர்க்கிறது.\nவிளம்பர தொகுதிகள் பல்வேறு வகையான\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nமென்பொருள் இயக்க மற்றும் ஒரு கணினியில் பல ஸ்கைப் கணக்குகளை நிர்வகிக்க. மென்பொருள் எளிதாக கணக்குகள் மாற மற்றும் ஒரே நேரத்தில் பல அரட்டைகள் தொடர்பு செயல்படுத்துகிறது.\nகுக்கீ மான்ஸ்டர் – பிரபலமான உலாவிகளின் குக்கீகள் மேலாளர். குக்கீகளை அகற்றுவதைத் தடுக்க மென்பொருளை இயக்க உதவுகிறது.\nஸ்கைப்பிற்கான க்ளோன்ஃபிஷ் – ஸ்கைப்பில் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் செய்திகளை மொழிபெயர்க்க ஒரு மென்பொருள். மென்பொருள் ஏராளமான மொழிகளுடன் மொழிபெயர்ப்பின் பிரபலமான சேவைகளை ஆதரிக்கிறது.\nமன் கேம் – வீடியோ ஒளிபரப்பிற்கு வெவ்வேறு காட்சி விளைவுகளை விதிக்கும் ஒரு மென்பொருள். மென்பொருள் பல பயன்பாடுகளில் ஒளிபரப்ப ஒரு வெப்கேமைப் பயன்படுத்த முடியும்.\nவாடிக்கையாளர் பதிவிறக்க மற்றும் வேகமான நீரோட்டம் கோப்புகளை பகிர்ந்து கொள்ள. மென்பொருள் நீங்கள் கோப்புகளை பதிவிறக்கும் தனிப்பயனாக்கலாம் மற்றும் அவர்களை பற்றி விரிவான தகவல்களை பார்க்க அனுமதிக்கிறது.\nபியர்ஷேர் – மீடியா கோப்புகளைத் தேட மற்றும் பதிவிறக்குவதற்கான கோப்பு பகிர்வு மென்பொருள். தேவையான கோப்புகளை விரைவாகக் கண்டுபிடிக்க மென்பொருளில் சக்திவாய்ந்த தேடுபொறி உள்ளது.\nமென்பொருள் ஒரு முழுமையான ஊடக சர்வர் உருவாக்க. மென்பொருள் கணினி மற்றும் பல்வேறு சாதனங்கள் இருந்து ஊடக கோப்புகள் தொலைநிலை அணுகல் ஆதரிக்கிறது.\nஇந்த மென்பொருளானது பல்வேறு வடிவங்களின் ஆடியோ கோப்புகளுடன் அடிப்படை நடவடிக்கைகளை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது, நீங்கள் வெட்டு, பயிர், பிளவு, ஒன்றிணைக்கலாம் மற்றும் கோப்புகளுக்கு வெவ்வேறு ஒலி விளைவுகளை பயன்படுத்தலாம்.\nBaidu Antivirus – தீங்கு விளைவிக்கும் கோப்புகளைக் கண்டுபிடித்து நீக்க ஒரு வைரஸ் தடுப்ப��� மென்பொருள். மென்பொருளானது கணினியின் வெவ்வேறு பகுதிகளைப் பாதுகாக்க பல்வேறு வைரஸ் தடுப்பு இயந்திரங்களைப் பயன்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/05/15", "date_download": "2020-02-25T22:42:50Z", "digest": "sha1:YECRAN6A4YYLEPHIJKYGV6JUMY2AU7BT", "length": 15208, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 May 15", "raw_content": "\nசென்னையில் விடுதியில் தங்கியிருந்தபோது சௌந்தரின் செய்தி வந்தது, பாலகுமாரன் மறைந்தார். சென்ற சில மாதங்களாகவே உடல்நலம் குன்றியிருந்தார். சாரு நிவேதிதா மகன் திருமணத்தில் சந்தித்தபின் நேரில் வீட்டுக்குச் சென்று சந்திக்கவேண்டும், நலம் விசாரிக்கவேண்டும் என நினைத்திருந்தேன். சௌந்தரும் குங்குமம் உதவி ஆசிரியர் கிருஷ்ணாவும் சொல்லிக்கொண்டிருந்தனர். நான் செல்லவிருந்தபோது ஒருமுறை அவர் ஆஸ்பத்திரியில் இருந்தார். சிலமுறை தட்டிப்போயிற்று. நாம் மனிதர்கள் என்றுமிருப்பார்கள் என்றே நம்ப விரும்புகிறோம். மாறாக எண்ணம உளம் ஒப்புவதில்லை. பாலகுமாரனின் இல்லத்திற்கு நானும் சில்லென்று …\n[குறிஞ்சிவேலன] வணக்கம் திரு ஜெயமோகன் நான் படித்த முதல் மொழியாக்க நூல் சுந்தர ராமசாமி தமிழில் மொழியாக்கம் செய்த தகழி சிவசங்கரன் பிள்ளையின் செம்மீன். பிறகு ரஷ்ய மற்றும் பிரெஞ்சு மொழி நூல்களை ஆங்கில மொழியாக்கத்தில் படித்திருக்கிறேன். தற்போது அன்னா கரேனினா படித்துமுடித்தவுடன் ஒரு சந்தேகம் . டால்ஸ்டாயின் நூல்களின் மூலம் ஒரு ரஷ்யனின் வாழ்க்கை முறையையும் அவன் எண்ணங்களையும் வழக்கங்களையும் என்னால் அறிய முடிகிறது. ரஷ்ய மொழியில் ஒரு வார்த்தை கூட …\nஅன்புள்ள ஜெயமோகன், வணக்கம். நேற்று உரையாட முடிந்ததில் மகிழ்ச்சி. இத்தோடு கட்டுரையின் இணையதள சுட்டியை இணைத்திருக்கிறேன். வழக்கமாக நான் எழுதுவது போலன்றி, சிறிய கட்டுரைதான். மகாமசானமும் வசனத்தின் முக்கியத்துவமும் புதுமைப்பித்தனின் வேறு சில கதைகள் குறித்தும் என் வாசிப்பை எழுதிப்பார்த்திருக்கிறேன். ஏனோ, காஞ்சனை தொடர்பான கட்டுரையின் சுட்டியை உங்களுக்கு அனுப்பத் தோன்றுகிறது. நேரமிருந்தால் பார்க்கவும். புதுமைப்பித்தனின் காஞ்சனை அன்புடன் பெருந்தேவி அன்புள்ள பெருந்தேவி, மகாமசானம் கதை குறித்த கட்டுரை சிறப்பாக இருந்தது. எல்லா விமர்சனங்களும் …\nஅன்புள்ள ஜெ, ஊட்டி சந்திப்பு அளித்த உற்சாகத்தையும் உத்வேகத்தையும் விவரிக்கமுடியும் என்று தோன்றவில்லை. சோபியாவின் விளியை பின்தொடர்தல் என்று வேண்டுமென்றால் ஒற்றைவரியில் சொல்லலாம் :-) குறிப்பாக கவிஞர் தேவதேவன் அவர்களை சந்தித்து ஒரு பேரனுபவம். அரங்கு ஆசிரியத்துவமும் நட்பும் அன்பும் அறிவுக்கூர்மையும் பொருந்தியதாயிருந்தது. மிகப்பெரிய ஒன்றுக்கு முன்னால் நின்றது போன்ற பிரமிப்பும் வினையமும் நன்றியுணர்வும் நினைவுகளாக மிஞ்சுகின்றன. ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கங்களும் நன்றிகளும். அரசியல் பேச்சுக்கள் இருக்குமோ என்ற ஐயம் இருந்தது. இல்லாதது மிகுந்த நிறைவளித்தது, வாசிப்பு மனநிலையிலேயே தொடர்ந்து இயங்கவும் வழிவகுத்தது. செறிவான, எதிர்மறை …\nஅர்ஜுனன் கேட்டான். கேசவா, முதலியற்கை, முதலோன், நிலையம், நிலையன், அறிவு, அறிபடுபொருள் எனும் இவற்றை அறியவிழைகிறேன். இறைவன் சொன்னார். இவ்வுடல் நிலையம். இதை அறிபவன் நிலையன் என்கின்றனர் அறிஞர். எல்லா நிலையங்களிலும் நிலையன் நானே என்று உணர்க நிலையம் நிலையன் எனும் அறிவே மெய்மை என்பது என் கொள்கை. அந்த நிலையம் என்பது எது நிலையம் நிலையன் எனும் அறிவே மெய்மை என்பது என் கொள்கை. அந்த நிலையம் என்பது எது எவ்வகைப்பட்டது இவற்றை நான் சுருக்கமாக சொல்லக் கேள். அது …\nகாந்தி, கிறித்த்வம், தாந்த்ரீகம்- கடிதங்கள்\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/Budget/2019/07/05132111/1249519/Budget-2019-Nirmala-Sitharaman-explained-the-taxation.vpf", "date_download": "2020-02-25T21:01:22Z", "digest": "sha1:YUEPY763THU4Q6KAMXL6JB5MH6T3CV3L", "length": 9365, "nlines": 99, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Budget 2019 Nirmala Sitharaman explained the taxation by quoting Purananooru", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுறநானூறு வரிகளை மேற்கோள் காட்டி வரிவிதிப்பை விளக்கிய நிர்மலா சீதாராமன்\nநாட்டின் வரிவிதிப்பு முறை கடுமையாக இருக்கக்கூடாது என்பதை, புறநானூற்றுப் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கினார்.\nநிதி மந்திரி நிர்மலா சீதாராமன்\nபாராளுமன்றத்தில் இன்று நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, வரி விதிப்பு முறை குறித்தும் வரி வசூல் குறித்து பேசிய அவர், புறநானூற்றில் பிசிராந்தையார் பாடிய ‘யானை புக்க புலம் போல’ என்ற பாடலை மேற்கோள் காட்டி விளக்கம் அளித்தார். அந்த பாடல் வரிகள் வருமாறு:-\n‘காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே\nமாநிறை வில்லதும் பன்னாட் காகும்\nநூறுசெறு வாயினும் தமித்துப் புக்கு உணினே\nவாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்\nஅறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே\nகோடி யாத்து நாடு பெரிது நந்தும்\nவரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு\nபரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்\nயானை புக்க புலம் போலத்\nதானும் உண்ணான் உலகமும் கெடுமே’\n“வயலில் விளைந்துள்ள ந���ற்கதிர்களை அறுத்து, நெல்மணிகளை பிரித்து அரிசியாக்கிப் பின் சோற்றுக் கவளமாக்கி யானைக்கு உண்ணத் தந்தால், ஒரு துண்டு நிலத்தில் விளையும் அரிசியும் கூட அந்த யானைக்குப் பலநாள் உணவாகும். அப்படிச் செய்யாமல் அந்த யானையையே வயலுக்குள் சென்று பயிரை மேயுமாறு விட்டுவிட்டால், அதன் வாய்க்குள் செல்லும் நெல்லை விட அதன் கால் பட்டுக் கசங்கும் கதிர்களே மிகுதியாக இருக்கும்.\nஅதேபோல வரித் திணிப்புச் செய்து, இரக்கமின்றித் தன் குடிமக்களைக் கசக்கிப் பிழிந்து வரிவசூல் செய்ய அரசன் முற்பட்டால், அந்த நாடு ‘யானை புக்க புலம்’ போல அவனுக்கும் பயன் தராமல், மக்களும் பயன்கொள்ள வழியில்லாமல் சீர்கெடும்” என்பதுதான் அந்த பாடலின் விளக்கம்.\nமத்திய பட்ஜெட் 2019 | பாராளுமன்றம் | மத்திய பட்ஜெட் | நிர்மலா சீதாராமன்\nமத்திய பட்ஜெட் 2019 பற்றிய செய்திகள் இதுவரை...\nஅலங்கார வார்த்தைகள், அறிவிப்புகள் நிறைந்த அணிவகுப்பு பட்ஜெட் - முக ஸ்டாலின்\nசெஸ் வரி உயர்வுக்கு பின்னர் பெட்ரோல்-டீசல் விலை கிடுகிடு உயர்வு\nநாடு வளர்ச்சிபெற உகந்த தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் - முதல்வர் பழனிசாமி\nபட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ. 3,18,931.22 கோடி ஒதுக்கீடு\nமக்களுக்கும் முன்னேற்றத்துக்கும் தோழமையான பட்ஜெட் - பிரதமர் மோடி புகழாரம்\nமேலும் மத்திய பட்ஜெட் 2019 பற்றிய செய்திகள்\nமேலும் பட்ஜெட் - 2020 செய்திகள்\nபொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் பட்ஜெட் - முதல்வர் பழனிசாமி பாராட்டு\nமத்திய பட்ஜெட் 2020-21 - பாதுகாப்புத்துறைக்கு ரூ.3.37 லட்சம் கோடி ஒதுக்கீடு\nஅல்வாவில் ஆரம்பித்து அல்வாவில் முடிந்த பட்ஜெட்: கமல்ஹாசன் ‘ஹைக்கூ’ விமர்சனம்\nமத்திய பட்ஜெட் 2020-21 - விளையாட்டுத்துறைக்கு ரூ. 2826 கோடி ஒதுக்கீடு\nநாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் சிக்கியுள்ளதை ஏற்க மத்திய அரசு மறுக்கிறது - ப.சிதம்பரம்\nபட்ஜெட் 2019- சுய உதவிக்குழு பெண்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கடன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/746661/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-20/", "date_download": "2020-02-25T20:28:51Z", "digest": "sha1:RFMLLCUK6LVECQWIEGLJD6GBDQ3GWXYX", "length": 5368, "nlines": 31, "source_domain": "www.minmurasu.com", "title": "நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி.. இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள் – மின்முரசு", "raw_content": "\nநியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி.. இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்\nநியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி.. இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்\nஇந்தியா – நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி நிர்ணயித்த 348 ரன்கள் என்ற கடினமான இலக்கை 49வது ஓவரிலேயே அடித்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.\n3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என நியூசிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. எனவே தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இரண்டாவது போட்டியில் ஆடிவருகிறது இந்திய அணி.\nஇரண்டாவது போட்டி ஆக்லாந்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி நியூசிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்ததையடுத்து, நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது.\nமுதல் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 84 ரன்களை வாரி வழங்கிய குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சாஹல் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல டெஸ்ட் தொடரில் ஷமி ஆட வேண்டும் என்பதால், தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்கும் அவருக்கு, உடற்தகுதியை கருத்தில் கொண்டு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார்.\nபிரித்வி ஷா, மயன்க் அகர்வால், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஜடேஜா, சாஹல், ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, பும்ரா.\nரஜினியின் சிஏஏ கருத்து… இப்படி பேசலமா.. ரஜினி மக்கள் இயக்க இஸ்லாமிய நிர்வாகிகள் குமுறல்\nமேலாடை இல்லாமல் இளம் நடிகருடன் மோசமான கவர்ச்சியில் நடிகை ராய் லட்சுமி விளம்பர ஒட்டியை பார்த்து ஆடி போன ரசிகர்கள்\nஅமெரிக்காவின் விண்வெளி கனவுகளை நனவாக்கிய ‘மனித கணிப்பொறி’ கேத்தரின் ஜான்சன் மரணம்\nஇந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா புறப்பட்டார் டிரம்ப்\nஎமி ஜாக்சனை சோகத்தில் ஆழ்த்திய தற்கொலை சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/slogas/44333-today-s-mantra-mantra-to-remove-kalasarpa-dosham.html", "date_download": "2020-02-25T20:58:35Z", "digest": "sha1:K6WW4EQ3LFOSADHMIRBGXOJTF6AJO2KL", "length": 10392, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "தினம் ஒரு மந்திரம் - கால சர்ப்ப தோஷம் நீங்க சொல்ல வேண்டிய மந்திரம் | today's mantra - mantra to remove kalasarpa dosham", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nதினம் ஒரு மந்திரம் - கால சர்ப்ப தோஷம் நீங்க சொல்ல வேண்டிய மந்திரம்\nசிலருக்கு சர்ப்ப தோஷம் வாழ்வில் பல கஷ்டங்களை விளைவிக்கும். குறிப்பாக திருமணத்தடை,மற்றும் மண வாழ்வில் சோதனைகள் ஆகியவை நேரிடலாம். அவர்கள், தினசரி குளித்ததும் 9 முறை சக்தி வாய்ந்த, இந்த நவநாக மந்திரத்தை மனதார நாகங்களை வழிபட்டு சொல்லி வந்தால் சர்ப்ப தோஷம், விலகி வாழ்வில் நன்மைகள் வந்து சேரும்.முக்கியமாக பாம்புகளை அடிப்பது, அவற்றின் தோலில் செய்யப்பட்ட பொருட்களை உபயோகம் செய்வது போன்றவற்றை அடியோடு நிறுத்தினால் மட்டுமே மந்திரத்தால் பலன் சேரும்.\nதக்ஸகம் கலியம் தத :\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி - நினைத்தால் போதும்\nதினம் ஒரு மந்திரம் - தோஷங்கள் அகல வராக மந்திரம்\nஆன்மீக செய்தி - கிருஷ்ணன் 25\nகிருஷ்ண ஜெயந்தி - கிருஷ்ணர் தலையில் மயில் இறகு கிரீடம் எப்படி வந்தது\n1. தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் எடப்பாடி அரசின் மெகா திட்டம்\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n3. எம்ஜிஆர் பாணியில், கருணாநிதியின் மகனுக்கு உதவிய ஜெயலலிதா\n4. பிரிய முடியாத தோழிகள்.. காதலியை கரம் பிடிக்க ஆணாக மாறிய பெண்.. நீதிமன்றத்தில் தஞ்சம்..\n5. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n6. 4 முறை கருக்கலைப்பு செய்த பெண் காவலர்.. பள்ளிக்கால காதலியை கரம்பிடித்த காவலர் கம்பி எண்ணுகிறார்..\n7. மாணவி அறையில் கட்டிலுக்கு அடியில் இளைஞன்.. பெண்கள் விடுதியில் நடந்த கசமுசா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதைப்பூ�� நன்னாளில் பாராயணம் செய்ய சண்முகன் மந்திரம்\nதேய்பிறை அஷ்டமியின் போது, சொல்ல வேண்டிய சொர்ணாகர்ஷண பைரவ மந்திரம்\nஅறிவாளியாக விளங்க சொல்ல வேண்டிய மந்திரம்\nஇன்று கார்த்திகை மஹா தீபம் விளக்கேற்றும் போது மறக்காம இதை சொல்லுங்கள்\n1. தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் எடப்பாடி அரசின் மெகா திட்டம்\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n3. எம்ஜிஆர் பாணியில், கருணாநிதியின் மகனுக்கு உதவிய ஜெயலலிதா\n4. பிரிய முடியாத தோழிகள்.. காதலியை கரம் பிடிக்க ஆணாக மாறிய பெண்.. நீதிமன்றத்தில் தஞ்சம்..\n5. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n6. 4 முறை கருக்கலைப்பு செய்த பெண் காவலர்.. பள்ளிக்கால காதலியை கரம்பிடித்த காவலர் கம்பி எண்ணுகிறார்..\n7. மாணவி அறையில் கட்டிலுக்கு அடியில் இளைஞன்.. பெண்கள் விடுதியில் நடந்த கசமுசா\nசீனாவைத் தொடர்ந்து தென்கொரியா.. கொத்து கொத்தாய் செத்து மடியும் மக்கள்.. திணறும் அரசாங்கம்..\nஏடிஎம்களில் ஸ்கிம்மர்.. சர்வதேச நெட்வொர்க்.. சென்னையில் சிக்கிய நைஜீரிய இளைஞர்\nடெல்லியில் டிரம்புக்கு விருந்து- எடப்பாடி பழனிசாமிக்கு ஜனாதிபதி அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/india-oar-hindutva-kattamaippu-10004455", "date_download": "2020-02-25T22:58:59Z", "digest": "sha1:X4Y7AGGFZOHVT2CTXF2ZYSYZ6JUHOGJ3", "length": 14652, "nlines": 209, "source_domain": "www.panuval.com", "title": "இந்தியா: ஓர் இந்துத்துவக் கட்டமைப்பு - india-oar-hindutva-kattamaippu - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nஇந்தியா: ஓர் இந்துத்துவக் கட்டமைப்பு\nஇந்தியா: ஓர் இந்துத்துவக் கட்டமைப்பு\nஇந்தியா: ஓர் இந்துத்துவக் கட்டமைப்பு\nCategories: கட்டுரைகள் , இந்துத்துவம் / பார்ப்பனியம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தியா: ஓர் இந்துத்துவக் கட்டமைப்பு - நலங்கிள்ளி :\n• ஆரிய சமஸ்கிருதக் குடும்பத்தின் இந்தியைத் திணிப்பதே இந்தியம் என்றால், அதனை எதிர்ப்பதே சரியான இந்துத்துவ எதிர்ப்புக் கொள்கை. சாரத்தில் உண்மையான இடதுசாரிக் கொள்கை.’\n• ‘தமிழர் வரலாற்றில் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு இந்தியாவுக்கோ இந்தியர்களுக்கோ ���ிஞ்சிற்றும் இடமிருந்ததில்லை.’\n• ‘அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் செல்லமாக இலங்கையைக் கண்டிப்பது கூட தத்தமது புவிசார் அரசியல் நலன் கருதியே. தங்களின் புவிசார் அரசியல் நலன் சார்ந்து இந்த நாடுகள் நடத்தும் நாடகங்களே அடுத்தடுத்த ஆண்டுகளிலும் ஐநா மனித உரிமை மன்றக் கூட்டங்களில் அரங்கேறின.’\n• ‘ஆதிக்க வெறிபிடித்த ஒரு நாட்டைப் பல நிலைகளிலும் ஒதுக்கி வைப்பது என்பது அந்நாட்டின் வெகுமக்களை ஒதுக்கி வைப்பதாகாது. மாறாக இந்தப் புறக்கணிப்புகள் அம்மக்களிடம் அழுத்தத்தை ஏற்படுத்தி ஆதிக்கச் சிந்தனைகளை எரித்துப் பொசுக்கத் துணை செய்கின்றன.’\n• ‘இந்துத்துவம் பேசுவோரின் இந்துக்களும், மதச்சார்பின்மை பேசுவோரின் இந்தியர்களும் ஒன்றே\nகல்லூரியின் வாசலில் கால் வைத்த பிறகு அறிவியல் என்னும் பூந்தோட்டத்தை ஆங்கிலம் என்ற முகமூடி அணிந்து உலா வரும் கட்டாயத்தில் உள்ள பெரும்பாலான தமிழ் உள்ளங்களுக்கு, இந்தப் புத்தகம் வீடு தேடி வரும் ஒரு இனிய தென்றல். அறிவியல் என்ற நல்மருந்திற்கு ஆங்கிலம் என்ற கசப்பை ஒதுக்கி, தேன் தமிழ் சேர்த்து கொடுக்கும் ம..\nநீங்கள் நல்ல ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும் வேண்டுமானால் நிறைவேற்ற வேண்டிய தேவைகள் மூன்று: ஆங்கிலம் கற்கவேண்டும் என்னும் ஆர்வம், அதற்காக உழைக்கும் விருப்பம், நலங்கிள்ளியின் இந்தப் புத்தகம். நலங்கிள்ளியின் ஆங்கில ஆசான் மற்ற புத்தகங்கள் அனைத்தையும்விடத் தனித்துவமானது, எப்படி\nசல்லிக்கட்டு (இன்றைய தேவை என்ன\n”கற்றுனர் – எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும் கண்டனங்களும் கொடுப்பதற்காகக் கற்றுணர். உன்னுடைய இலட்சியம், கொள்கை இவைக..\nகாலம்1970ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற மலையாள நாவல் காலம் ஒரு எளிய மத்திய தரக் குடும்ப இளைஞனின் வாலிப உணர்வுகள், கானல் நீராகக் காட்சி த..\nகாலம்1970ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற மலையாள நாவல் காலம் ஒரு எளிய மத்திய தரக் குடும்ப இளைஞனின் வாலிப உணர்வுகள், கானல் நீராகக் காட்சி த..\nநான் ஏன் இந்து அல்ல\nநான் ஏன் இந்து அல்ல -காஞ்சா அய்லய்யா(தமிழில் : மு. தங்கவேலு, ராஜ முருகுபாண்டியன்):\"நான் மட்டுமன்று, இந்திய தலித் பகுஜன்கள் அத்தனை பேரும் இளமையிலிருந்..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்கள���ல், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nமரணஓலம் மங்காது ஒலித்துக் கொண்டும், காற்றில் ரத்தவாசம் வீசிக்கொண்டும், விளை நிலங்கள் அனைத்தும் பிண நிலங்களாகக் காட்சி தரும் தேசம்தான் இன்றைய ‘ஈழம்’\nமுகத்துக்கு இரண்டு கண்கள் அவசியம். ஒரு கண் பழுதடைந்தால், மற்றொரு கண்ணைக் கொண்டு விசாலமாக விழித்துப் பார்ப்பது கடினம். அதுபோல நாட்டிற்கு, அரசும் அரசியல..\nதான் வாழும் சுகமான வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், படி நிலைகளோடு இருக்கும் நம் சமூகத்தில் பலருடைய வாழ்க்கை வேறாக..\nபாவத்தின் சம்பளம்(நாவல்) - சரவணன் சந்திரன் :உலகில் உள்ள அத்தனை மதங்களும் பாவம் என்கிற கருதுகோளை வெவ்வேறு உருவங்களில் வடித்தெடுக்கின்றன. எது பாவம்\nஎக்ஸ்டஸி(சிறுகதை) - சரவணன் சந்திரன்(தொகுப்பு - இளங்கோவன் முத்தையா) :புள்ளி விவரங்களுக்கு மத்தியில் அனுபவங்களின் வழியாகப் பல்வேறு துறைகளைப் புரிந்துகொள..\nஐந்து முதலைகளின் கதை(நாவல்) - சரவணன் சந்திரன் :தங்கைத்தையும் புதையல்களையும் தேடி அலைந்த மனிதர்களின் கதைதான் வரலாற்றில் முக்கிய பகுதியாக இருக்கிறது. ..\nமதிகெட்டான் சோலை(கட்டுரை) - சரவணன் சந்திரன் :சமகாலத்தின் அரசியல், வணிகம், சமூகம், திரைப்படம் எனப் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளை ஆழமாக விவாதிக்கும்..\nதாஜ் மகால் பேலஸ் ஹோட்டல் தீப்பிழம்புகளுடன் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. ஹோட்டலில் தங்கியிருந்த 1200 விருந்தினர்களைக் காப்பாற்ற ஹோட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/09/12_26.html", "date_download": "2020-02-25T22:42:27Z", "digest": "sha1:HUGHADTSR6XQVU6ZTZLBUHJS36QHTURB", "length": 11268, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "சுகாதார தொண்டர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / சுகாதார தொண்டர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்\nசுகா��ார தொண்டர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்\nசுகாதார தொண்டர்களாக கடமையாற்றிய 35 பேருக்கான நிரந்தர நியமனம் கோரி கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nசுமார் 10 வருடங்களாக தொணடர்களாக கடமையாற்றி இது வரை காலமும் நியமனம் வழங்கப்படவில்லை எனவும், அரசியல் தலையீட்டினால் அரசியல் வாதிகளுக்கு சார்பான ஆதரவாளர்களுக்கு நியமனம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஇதன் போது ஆளுநரை சந்தித்து மகஜர் ஒன்றினை கையளித்து பேச்சுவார்த்தை நடாத்தியதாகவும், ஆளுநர் ஐந்து நாள் அவகாசம் கேட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.\nஆளுநர் இதற்கான முடிவு வழங்காவிட்டால் ஆர்பாட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/celebrity/124777-diwali-special-issue", "date_download": "2020-02-25T22:42:23Z", "digest": "sha1:QPY6P7OQADWIFCB6BJXGEFGJQUKIJWRE", "length": 7703, "nlines": 167, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 26 October 2016 - அடுத்த இதழ்... தீபாவளி ஸ்பெஷல் | Diwali Special Issue - Ananda Vikatan", "raw_content": "\n90 - வது ஆண்டில் ஆனந்த விகடன்\nவிகடன் 90 - கார்ட்டூன்\nஅடுத்த இதழ்... தீபாவளி ஸ்பெஷல்\n“ஸ்டாலின் என் அரசியல் வாரிசு... அழகிரியை நினைத்து ஏங்கவில்லை\n‘பட்டைய கிளப்பு... பட்டைய கிளப்பு’ - பைரவா எக்ஸ்க்ளூசிவ்\n“தனுஷ் எப்படிப்பட்டவர்னு எனக்குத் தெரியும்\n“இப்போ நான் ஜீரோ... சீக்கிரமே ஆவேன் ஹீரோ\nகோலிவுட் இப்போ ஹாலிவுட் ஆச்சு\nவருது... வருது... மெரட்டு... மெரட்டு\nஅப்போ ஹெச்.ஆர்... இப்போ நடிகை\n“எல்லாமே ஆண்டவன் கட்டளை சார்\nஎங்கேயுமே வேலை... எப்போதுமே வேலை\nநீரோடையின் சத்தம்... ராப்பட்சிகளின் நாதம்\nஊ���் சந்தை - செம்மையா வாழ்வோம்\nசென்னைக்குள் ஒரு ஷூ நகரம்\nஇவர்களுக்கு எத்தனை லைக்ஸ் ஃப்ரெண்ட்ஸ்\n“ஒரு அரசியல்வாதிகிட்ட கேட்கிற கேள்வியா இது\n1 இந்தியப் பெண்ணும்... 2 காதலர்களும்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 1\nஆண்பால் பெண்பால் அன்பால் - 6\nஆசை - பி.சி.யின் ‘ஃபேமிலி’ க்ளிக்\nபுலி ஆடு புல்லுக்கட்டு - 12\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 19\nஎழுத்தாளர் முனிராஜின் S பட்டன் - சிறுகதை\nஜெர்மன் விசா - சிறுகதை\nநமலி போல் வாழேல் - சிறுகதை\nஅவளும் அவளது மூன்று உலகங்களும் - கவிதை\n” - சட்டசபையில் ‘ஜேஜே’ திட்டங்கள்\nவிகடனுக்குக் கொம்பு முளைத்த கதை - இரு பெரும் ஓவியர்களிடையே நடந்த சுவையான மோதல்\n1926-2016 - 50 நிகழ்வுகள்... அழியாத சுவடுகள்\nஅடுத்த இதழ்... தீபாவளி ஸ்பெஷல்\nஅடுத்த இதழ்... தீபாவளி ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondsforever.in/category/web-series/", "date_download": "2020-02-25T20:57:18Z", "digest": "sha1:U3ERIAELT6KPN4QMIUFA7BTPFK7NY3LY", "length": 11728, "nlines": 137, "source_domain": "diamondsforever.in", "title": "Web Series – Film News 247", "raw_content": "\nமீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்\nபடமாகும் சமூக சேவகர் வாழ்க்கை பாலம் கல்யாணசுந்தரம் வேடத்தில் அமிதாப்பச்சன்\nரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்தில் இணைந்த இளையராஜா\nதிரைக்கு வரும் ஜீவாவின் ‘ஜிப்ஸி’\n“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.\nதளபதி 64 படப்பிடிப்பில் விஜய் – திரண்ட ரசிகர்கள்\nவிஷால் வேண்டுகோளை ஏற்ற ஆர்யா\n“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.\nசெங்குட்டுவன் ஜோடியாக தனுஷ் பட நாயகி அம்மு அபிராமி நடிக்கிறார். மணி பாரதி இயக்கும் “பேட்டரி “ .\nகார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை – நடிகை நிகிலா விமல்\nஎனக்கு மீண்டும் பதவி கிடைத்தால் ‘வேலியற்ற வேதம்’ புத்தகத்தை பாடநூலில் இணைப்பேன் – புலவர் ராமலிங்கம்\nகம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்\n“கண்டதை படிக்காதே” படத்தின் போஸ்ட்டரை வெளியிட்ட கொலைகாரன் அணி.\nபோரின் வலி பேசும் – இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nஜெயலலிதா வரலாற்று தொடர் டீஸர் வெளியானது.\nரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அருவம் டீசர்\nஜெயலலிதா வாழ்க்கை த���டர் ” குயின்” வெளியானது\nஜெயலலிதா வாழ்க்கையை தலைவி, த அயன் லேடி என்ற பெயர்களில் திரைப்படங்களாக தயாராகின்றன. கங்கனா ரணாவத், நித்யா மேனன் ஆகியோர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கின்றனர். அதோடு ‘குயின்’ என்ற பெயரில் வெப் தொடராகவும் கவுதம் மேனன், பிரசாத் முருகேசன் ஆகியோர் இயக்கி உள்ளனர். இதில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன்\nகவுதம் மேனன் இயக்கிள்ள குயின் பயோ பிக் முதல் பார்வை\nகவுதம் வாசுதேவ் மேனன், பிரசாத் முருகேசன் இயக்கத்தில், ரேஷ்மா கட்டாலா எழுத்தில், ரம்யா கிருஷ்ணன், அனிகா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், இந்திரஜித் மற்றும் பலர் நடிக்கும் வெப் சீரிஸ் குயின். இந்த வெப் சீரிஸின் முதல் அத்தியாயம் டிசம்பர் 9 அன்று பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டது. தமிழ், ஹிந்தி, பெங்காலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் யு-டியூபில் ஏற்கெனவே வெளியான இதன்\nரஜினியுடன் நடிக்கிறேனா மனம் திறக்கும் மீனா\nதமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த மீனா முதல் முறையாக கரோலின் காமாட்சி என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் ஜார்ஜியா, அன்ட்ரியானா, ஒய்.ஜி.மகேந்திரன், திலீபன், அண்டோ தாமஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். விவேக் குமார் கண்ணன் இயக்கி உள்ளார். சிதம்பரம் தயாரித்துள்ளார். வெப் தொடரில் நடிப்பது குறித்து மீனா அளித்த பேட்டி வருமாறு:- கரோலின் காமாட்சி வெப் தொடர் கதை பிடித்து\nஜெயலலிதா வரலாற்று தொடர் டீஸர் வெளியானது.\nகௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ‘குயின்’ எனும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று வெப் சீரிஸின் டீசர் டிசம்பர் 1வெளியானது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் வெப் சீரிஸ் ‘குயின்’. ‘தலைவி’ என்ற பெயரில் இயக்குநர் ஏ.எல்.விஜய்யும், ‘தி அயர்ன் லேடி’ என்ற பெயரில் பிரியதர்ஷினியும்\nமீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்\nபடமாகும் சமூக சேவகர் வாழ்க்கை பாலம் கல்யாணசுந்தரம் வேடத்தில் அமிதாப்பச்சன்\nரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்தில் இணைந்த இளையராஜா\nதிரைக்கு வரும் ஜீவாவின் ‘ஜிப்ஸி’\nவறுமையில் வாடிய ஊர் மக்களுக்கு உதவிய நடிகர் மொட்டை ராஜேந்திரன்\nமீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்\n“சின்ன புள்ள” வீடியோ ஆல்பம் பாடல் வெளியீடு\nபயணத்தை தொடங்கிய பொன்னியின் செல்வன்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபோரின் வலி பேசும் – இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\n2020ல் KGF இரண்டாம் பாகம்\nமீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்\nபடமாகும் சமூக சேவகர் வாழ்க்கை பாலம் கல்யாணசுந்தரம் வேடத்தில் அமிதாப்பச்சன்\nரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’\nமீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்\nபடமாகும் சமூக சேவகர் வாழ்க்கை பாலம் கல்யாணசுந்தரம் வேடத்தில் அமிதாப்பச்சன்\nரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=17869", "date_download": "2020-02-25T21:21:26Z", "digest": "sha1:RWPTXR3EDMKMUH7SDW4SNP4L3B67YLUS", "length": 5601, "nlines": 63, "source_domain": "eeladhesam.com", "title": "கண்ணீரில் கலந்த முள்ளிவாய்க்கால் மண்! – Eeladhesam.com", "raw_content": "\nஐநாவை எதிர்த்து விலகத் தீர்மானித்தது இலங்கை அரசு\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nகண்ணீரில் கலந்த முள்ளிவாய்க்கால் மண்\nமக்களின் உணர்வுகளில் கலந்த முள்ளிவாய்க்கால் மண்\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nமுள்ளிவாய்காலில் படுகொயை செய்யப்பட்ட குடும்பங்களில் ஒருவருக்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் பொதுச் சுடரினைக் கொடுக்க படுகொலை செய்யப்பட்ட 150,000 மக்களுக்கான பொதுச் சுடர் ஏற்பட்டது.\nகுறித்த நினைவேந்தல் நிகழ்வுக்கு தமிழர் தாயகப் பகுதியில் இருந்து பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தா���்குதல்\nநினைவேந்தல் வாரத்தில் மறைமுக அச்சுறுத்தல்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஐநாவை எதிர்த்து விலகத் தீர்மானித்தது இலங்கை அரசு\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2019/11/blog-post_49.html", "date_download": "2020-02-25T21:50:49Z", "digest": "sha1:PAF22SLAJ4VBK3VV6OGAB4JX3SOL2ENR", "length": 5017, "nlines": 68, "source_domain": "www.karaitivu.org", "title": "தீபாவளி ஜூனியர் பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டி ! - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu தீபாவளி ஜூனியர் பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டி \nதீபாவளி ஜூனியர் பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் தீபாவளியை முன்னிட்டு நடாத்திய ஜூனியர் பிரிமியர் லீக் கிரிக்கட்ட சுற்றுப்போட்டிகாரைதீவு விபுலாந்நதா மைதானத்தில் கழகத்தலைவர் எல்.சுரேஸ் தலையைமில் நடைபெற்றது. இம்முறை மழை காரனமாக பிற்போடப்பட்ட கிரிக்கெட் போட்டிகள் (12) மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று அதற்காபன பரிசுகளும் வழங்கப்பட்டன. அதன்போதான காட்சிகள் இவை.\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட இறுதிப்போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு ...\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில�� இவ் விபரங...\nஇன்று மூவாயிரம் பக்தர்கள் கலந்துகொண்ட காரைதீவு- மண்டுர் பாதயாத்திரை\nஇன்று மூவாயிரம் பக்தர்கள் கலந்துகொண்ட காரைதீவு- மண்டுர் பாதயாத்திரை (காரைதீவு நிருபர் சகா) வரலாற்றுச்சிறப்புமிக்க மண்டுர் முருகன் ஆலய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-02-25T22:14:41Z", "digest": "sha1:ARG7MWDZ33M56IH3L6YOTQBZJ6ISE5MT", "length": 23362, "nlines": 260, "source_domain": "tamil.samayam.com", "title": "வழக்கு: Latest வழக்கு News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஈரானிய படத்தின் தமிழ் ரீமேக்கில் இளையராஜ...\nஅருள்நிதி படத்தை இயக்கும் ...\nஅஜித் இத பண்ணமாட்டார் ; வி...\nசில் ப்ரோ பாட்டுக்கு வடிவே...\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான், டெல்லி...\nநெல்லை: தொடரும் வார்டு வரை...\nடெல்லி தாக்குதல் எதிரொலி: ...\nஎட்டு வழிச்சாலை மாதிரி இப்...\nகோத்தகிரி தீ விபத்து: 12 க...\nகாஞ்சிபுரம்: அரசுப் பள்ளியை பார்வையிட்ட ...\nஅஸ்வினை மாத்துனா வண்டி ஸ்ட...\nசொல்லி அடித்த 'கில்லி' போல...\nவெற்றி கிட்டுமா இந்தியப் ப...\n5G ஆதரவுடன் iQoo 3 அறிமுகம...\n32MP டூயல் செல்பீ; 40MP ட்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\n130 ஆண்டு பாரம்பரிய ஆம்பூர் ஸ்டார் பிரிய...\n16 வயது சிறுவனை திருமணம் ச...\nகிறிஸ்தவ போலி பாதிரிகளை க...\nஅடேய்... எல்லை மீறி போறீங...\n\"எனக்கு கடவுள் கொடுத்த ஆச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இப்படியொரு ஹேப்பி நியூஸ் ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூ...\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: ஏறவும் இல்ல...\nபெட்ரோல் விலை: லைட்டா ஒரு ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nமத்திய அரசின் ECI எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\n5 லட்சம் காவலர் பணியிடங்கள...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செ..\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nகுழந்தையை கொன்று தானும் தற்கொலை செய்த���கொண்ட தாய்..\nமதுரையில் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையினால் இளம்பெண் தனது ஒரு வயது ஆன் குழந்தையை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கிறது என்பதை கணித்துக் கூறியுள்ளார்.\nகிருஷ்ணகிரியில் பிளஸ் ஒன் மாணவி கூட்டு பலாத்காரம்\nகிருஷ்ணகிரி அருகே பள்ளி பள்ளி மாணவியை திட்டமிட்டு கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சக மாணவர் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nபரங்கிப்பேட்டை: என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை\nடெல்லியில் கைது செய்யப்பட்ட பரங்கிப்பேட்டை இளைஞரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.\nதினப்பலன் (23 பிப்ரவரி 2020) - ரிஷப ராசிக்கு பேச்சில் நிதானம் தேவை\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கிறது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்துக் கூறியுள்ளார்.\nமத்திய அமைச்சரை பதவி நீக்கம் செய்க: வைகோ வலியுறுத்தல்\nஅரசு அமைப்புச் சட்டத்தின் மீது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்ற கிரிராஜ்சிங்கை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி நீக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்\nராசி பலன்கள் (22 பிப்ரவரி 2020) - மேஷ ராசிக்கு உடல் நிலையில் கவனம்\n12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை எப்படிப் பட்ட பலன்களை பெறப்போகின்றனர். யாருக்கு லாபம், யார் கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.\nரூ.2000 ஐ நிறுத்திய இந்தியன் வங்கி... பாஜகவில் இணைந்த வீரப்பன் மகள் உள்ளிட்ட இன்றைய செய்திகள்\nபிப்ரவரி 22 - இன்றைய செய்திகளின் தொகுப்பு\n சென்னைப் பல்கலை. இணைப் பேராசிரியர் தேர்வுகள் நிறுத்திவைப்பு...\nடி.என்.பி.எஸ்.சி குரூப்4, குரூப் 2ஏ தேர்வுகள், சீருடைப்பணியாளர் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்றன. இதனை கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்தது. ​​​​இந்நிலையில்,...\nதிருப்பதி: மகளை தர மறுத்த தாய் மீது துப்பாக்கி சூடு நடத்திய ராணுவ வீரர்..\nஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள நடிமப்பள்ளி கிராமத்தில் தான் ஒரு தலையாக காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்த பெண்ணின் தாய் மீது ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.\nநிர்பயா வழக்கு: குடும்பத்தை கடைசியாக சந்திக்க குற்றவாளிகளுக்கு வாய்ப்பு..\nநிர்பயா வழக்கு குற்றவாளிகள் நான்கு பேர் மார்ச் 3ம் தேதி தூக்கிலடப்பட உள்ள நிலையில் கடைசியாக அவர்களது குடும்பங்களை சந்திக்க வேண்டியதை குறித்து திகார் சிறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.\nநிர்பயா வழக்கு: குடும்பத்தை கடைசியாக சந்திக்க குற்றவாளிகளுக்கு வாய்ப்பு..\nநிர்பயா வழக்கு குற்றவாளிகள் நான்கு பேர் மார்ச் 3ம் தேதி தூக்கிலடப்பட உள்ள நிலையில் கடைசியாக அவர்களது குடும்பங்களை சந்திக்க வேண்டியதை குறித்து திகார் சிறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.\nராசி பலன் (21 பிப்ரவரி 2020)- மீன ராசிக்கு வேலப்பளு இருக்கும்\nஇன்றைய ராசிபலன் எப்படி இருக்கும் என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்துக் கூறியுள்ளார். இந்த நாளில் ஒவ்வொரு ராசிக்கும் என்ன பலன் என்பதை பார்ப்போம்\nஎம்ஜிஆரின் பாடல்களை வைத்தே அதிமுகவை சாடும் ஸ்டாலின்\n\"ஏமாற்றாதே, ஏமாற்றாதே... ஏமாறாதே, ஏமாறாதே...\", \"எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்...\" ஆகிய எம்ஜிஆர் திரைப்பட பாடல்களின் மூலமே, முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், அதிமுக அரசையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.\nதிருச்சி: அரசு பேருந்து மோதியதில் 50 ஆடுகள் பலி..\nதிருச்சி-புதுக்கோட்டை சாலையில் மண்டையூர் அருகே அரசு பேருந்து மோதியதில் 50 ஆடுகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி: அரசு பேருந்து மோதியதில் 50 ஆடுகள் பலி..\nதிருச்சி-புதுக்கோட்டை சாலையில் மண்டையூர் அருகே அரசு பேருந்து மோதியதில் 50 ஆடுகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியன் 2 விபத்து: கிரேன் ஆபரேட்டர் கைது... சிக்கலில் லைக்கா நிறுவனம்\nசென்னையில் நடைபெற்ற இந்திய 2 படப்பிடிப்பின்போது கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nடிஎன்பிஎஸ்சி முறைகேடு: சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனு மீது, டிஎன்பிஎஸ்சி தலைவர், சிபிஐ, தமிழக தலைமைச் செயலாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nடெல்லியில் வன்முறையாளர்களை கண்டவுடன் சுட உத்தரவு\nகுட்பை இந்தியா... அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் ட்ரம்ப்\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான், டெல்லி வன்முறைக்கு 10 பேர் பலி... இன்னும் பல முக்கியச் செய்திகள்\n#MegaMonster:ஜெய்பூரின் அழகை Galaxy M31-மொபைல் கேமராவால் கொள்ளையடித்த அர்ஜுன் கபூர்\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான்: கலவரத்துக்கு மத்தியில் களைகட்டிய ஜனாதிபதி மாளிகை\nடெல்லி தாக்குதலை எதிர்த்து நெல்லையில் எஸ்.டி.பி.ஐ போராட்டம்..\nதேசிய கீதம் பாடச்சொல்லி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்..\nநெல்லை: தொடரும் வார்டு வரையறை குழப்பம் - உள்ளாட்சித் தேர்தல் எப்போது\n12.67 லட்சம் பேருக்கு வேலை கிடைச்சிருக்காம்\nமிக்ஸியை இப்படி வெச்சிருந்தா ரிப்பேர் ஆகி தொல்லை தராதாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2020-02-25T22:06:23Z", "digest": "sha1:IMQGU5DBXFW4XHRZKYLPZJ45YBZYSP74", "length": 10151, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "அங்காடித் தெரு", "raw_content": "\nTag Archive: அங்காடித் தெரு\nஅங்காடித்தெரு திரைப்படத்துக்கு சென்னை திரைப்படவிழாவில் சிறந்த படத்துக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது. வசந்தபாலனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அங்காடித்தெரு பழைய கட்டுரைகள்-இணைப்புகள் அங்காடி தெரு கடிதங்கள் 4 அங்காடி தெரு கடிதங்கள் 2 அங்காடி தெரு,கடிதங்கள் 3 அங்காடித்தெரு கடிதங்கள் அங்காடித்தெரு, நூறாவது நாள். அங்காடித்தெரு கேரளத்தில் … சீன அங்காடித்தெரு அலாவுதீன் அங்காடித்தெரு இன்று அங்காடி தெரு காட்டும் கண்ணாடி:சின்னக்கருப்பன்\nTags: அங்காடித் தெரு, திரைப்படம், விருது\nவசந்தபாலனின் அங்காடித்தெரு பொங்கலுக்கு [ஜனவரி 14, 2010] வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நான் வசனம் எழுதும் மூன்றாவது படம் இது. கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்கு முன்பு இந்தப்படத்தைப்பற்றி ஆர்வத்துடன் பேசிப்பேசி கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கினோம். அதன் பின் பல சிக்கல்கள் வழியாக படப்பிடிப்பு முடிந்து காத்திருந்தது. சட்டென்று வெளியிடும் முடிவு எடுக்கப்பட்டது. காரணம் கடைசிப்பிரதியை சென்ஸாரிலும் வெளியிடும் பார்த்தவர்கள் அளித்த அதீத உற்சாகமான வரவேற்புதான். பொங்கலுக்கு வரவிருந்த சில படங்கள் தயங்குவதனால் அங்காடித்தெரு வெளிவருகிறது. பெரும்பகுதி சென்னை திநகர் …\nTags: அங்காடித் தெரு, திரைப்படம்\nசென்னை உருவாகி வந்த கதை\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F", "date_download": "2020-02-25T22:12:49Z", "digest": "sha1:NFBWSZRFB4AIWR376JKGNV423WV7D6CD", "length": 11345, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்", "raw_content": "\nTag Archive: கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்\nசுகுமாரனுக்கு இயல் விருது – 2016\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வருடாந்திர இயல் விருது இவ்வருடம் (2016) திரு. சுகுமாரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சுகுமாரன், 1957-ல், தமிழ் நாட்டின் கோவை நகரத்தில் பிறந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் இளம் அறிவியல் பட்டத்துக்காகப் பயின்றார். தமிழ் வார இதழ்களிலும், தொலைக்காட்சியிலும் பணிபுரிந்து தற்போது காலச்சுவடு இதழின் பொறுப்பாசிரியராக பணியாற்றுகிறார். இவர், “கவிஞர், கட்டுரையாளர், புதின எழுத்தாளர் , மொழிபெயர்ப்பாளர், என பன்முகத் திறனுடன் இயங்கிக் கொண்டிருப்பவர். சுகுமாரன், இந்த விருதைப் பெறும் 18-வது …\nTags: கனடா தமிழ் இலக்கியத் தோட்டம், சுகுமாரனுக்கு இயல் விருது\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பதினைந்தாவது இயல் விருது விழா வழமைபோல ரொறொன்ரோவில் யூன் 13ம் தேதி ராடிஸன் ஹொட்டலில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு கனடிய எழுத்தாளரும் திரைப்பட இயக்குனருமான திரு டேவிட் பெஸ்மொஸ்கிஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது பா. ஜெயமோகன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. நவீனத் தமிழின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகத் திகழும் திரு ஜெயமோகன் அவர்கள் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் விமர்சனங்கள், நாடகங்கள், சினிமா என பல தளங்களில் …\nTags: இயல் விருது விழா, கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்\n2014 ஆம் வருடத்திற்கான இயல் விருது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு கனடா பயணம்.ஜூன் மாதம். மனதுக்கு உகந்த நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு. இம்முறை லண்டன் வழியாகச் செல்லலாம் என நினைக்கிறேன். அருண்மொழியுடன். இயல்விருது அமைப்பினருக்கு நன்றி\nTags: இயல் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்\nகீதை உரை கடிதம் 2\nஹொய்ச்சாள பயணம் -ஒரு கடிதம்\nபரப்பியம் அல்லது வெகு ஜன வாதம் குறித்து ..\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் ��தழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/747404/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-02-25T22:21:05Z", "digest": "sha1:QADODHVTUU46NJJWJAR7VAEKST3I77TU", "length": 5570, "nlines": 30, "source_domain": "www.minmurasu.com", "title": "எங்களை ரஜினி, கமல் தான் காப்பாற்ற வேண்டும்: ஜப்பான் கடலில் சிக்கிய தமிழர் வேண்டுகோள் – மின்முரசு", "raw_content": "\nஎங்களை ரஜினி, கமல் தான் காப்பாற்ற வேண்டும்: ஜப்பான் கடலில் சிக்கிய தமிழர் வேண்டுகோள்\nஎங்களை ரஜினி, கமல் தான் காப்பாற்ற வேண்டும்: ஜப்பான் கடலில் சிக்கிய தமிழர் வேண்டுகோள்\nஜப்பான் கடலில் சிக்கி கரை திரும்ப முடியாமல் இருக்கும் தமிழர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள ஒரு வீடியோவில் தங்களை ரஜினி, கமல் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் கப்பல் ஒன்றில் பயணம் செய்த பயணிகள் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக செய்திகள் வெளியானதும் அந்த கப்பலை எந்த நாட்டின் துறைமுகமும் அனுமதிக்கவில்லை\nஇதனால் 3700 பயணிகளுடன் அந்த கப்பல் தற்போது நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் தமிழர்கள் உட்பட இந்தியர்கள் பலர் சிக்கியிருப்பதாகவும் அவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்\nஇந்த நிலையில் மதுரையை சேர்ந்த அன்பழகன் என்பவர் அந்த கப்பலில் பயணம் செய்துள்ள நிலையில் அவரது சமூக வலைதளம் மூலம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். பாகிஸ்தானில் சிக்கிய அபிநந்தனை மோடி எப்படி மீட்டாரோ அதேபோல் எங்களையும் காப்பாற்ற வேண்டும், எங்களை காப்பாற்றுவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின், ரஜினி, கமல், அஜீத், விஜய் எல்லோரும் குரல் கொடுத்து அரசுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது\nThe post எங்களை ரஜினி, கமல் தான் காப்பாற்ற வேண்டும்: ஜப்பான் கடலில் சிக்கிய தமிழர் வேண்டுகோள் appeared first on Tamil Minutes.\nகாதலிக்க மறுத்ததால் பெண் கொலை – இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை\nகள்ளக்காதலில் தொலைக்காட்சி தொகுப்பாளினி: உயிரோடு கொளுத்திய கணவர்\nஇந்தியர் வடிவமைத்த ஆடையில் இவாங்கா\nடெல்லி வன்முறையில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று நேரில் ஆறுதல் கூறிய மத்திய மந்திரி\nராணுவம், கிளர்ச்சியாளர்கள் இடையே உச்சக்கட்ட மோதல் – சிரியாவில் ஒரே நாளில் 100 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panchumittai.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-02-25T21:01:48Z", "digest": "sha1:M3NUDJVYCR5II4LXJW35HJ4U4GP77NEQ", "length": 4827, "nlines": 63, "source_domain": "www.panchumittai.com", "title": "இயல்_வாகை – பஞ்சு மிட்டாய்", "raw_content": "\nகுழந்தையும் பெற்றோரும் – பெ.தூரன்\nகுழந்தையிடம் அன்பில்லாத தாய் தந்தையர் இருப்பார்களா \"இது என்ன கேள்வி இருக்கமாட்டார்கள் என்பது தான் தெரிந்த விஷயம் ஆயிற்றே\" எ��்று பொதுவாக எல்லோருடைய மனதிலும் எண்ணம் உண்டாகும். குழந்தையிடம் கொள்வதுதான் பெற்றோரது.Read More\nகுழந்தைச் சித்திரம் – பெ.தூரன்\nகலை, குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்\nசித்திரம் வரைவதிலே சின்னக் குழந்தைகளுக்கு அளவில்லாத பிரியம். வர்ணப் பென்சிலே, வர்ணக்கட்டியோ கிடைத்துவிட்டால் அவைகளுக்கு உண்டாகும் ஆனந்தம் சொல்ல முடியாது. அடுப்புக்கரி ஒன்று கிடைத்து விட்டாலும் போதும்; வீடு முழுதும் சித்திரம்.Read More\nஒரு நாள் ரெயிலிலே பிரயாணம் செய்துகொண்டிருந்தேன். ஒருவர் தம் குடும்பத்தோடு அதே வண்டியில் வந்தார். அவருடைய சின்னக் குழந்தை ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க வேண்டுமென்று ஒரே பிடிவாதமாகத் தொந்தரவு செய்து.Read More\nசென்னையில் குழந்தைகள் குறித்த உரையாடல்\nகடந்த ஒரு வருடமாக வெற்றிக்கரமாக கோவையில் நடந்த குழந்தைகள் குறித்த உரையாடல் நிகழ்வு நண்பர்களின் உதவியுடன் திருப்பூர், பெங்களூர் என மெல்ல மெல்ல தனது சிறகுகளை விரிக்க துவங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக.Read More\nநவநீதம் டீச்சர் சொன்ன கதைகள் – பாவண்ணன் (என் வாழ்வில் புத்தகங்கள் – 08)\nதொழில்நுட்பம் – கலகலவகுப்பறை சிவா\nதேசிய கல்விக் கொள்கை வரைவு – 2019 : காவி கார்ப்பரேட்களின் கொடுங்கனவு – மு.சிவகுருநாதன்\n© Copyright 2018 பஞ்சுமிட்டாய் | வடிவமைப்பு: முபாரக்,கார்த்திக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/225777?ref=viewpage-manithan", "date_download": "2020-02-25T21:06:56Z", "digest": "sha1:KQNYATX77ASQCKN7TFPPOX5IGZQNDRQG", "length": 9780, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "உல‌மா க‌ட்சியின் தலைவர் விடுத்துள்ள கோரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஉல‌மா க‌ட்சியின் தலைவர் விடுத்துள்ள கோரிக்கை\nசார‌திக‌ள் அனும‌தி ப‌த்திர‌ம் பெறுவ‌த‌ற்கான‌ ம‌ருத்துவ‌ சான்றித‌ழை வழங்கும் மேல‌திக‌ நிலையமொன்றை அம்பாறை மாவ‌ட்ட‌ த‌மிழ் பேசும் ப‌குதிக‌ளான‌ க‌ல்முனை, ச‌ம்மாந்துறை, ப��த்துவில் தொகுதிக‌ளின் ஏதாவ‌தொரு பகுதியில் நிறுவ‌ அர‌சு ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என‌ கோரப்பட்டுள்ளது.\nஉல‌மா க‌ட்சியின் தலைவர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் இன்றைய தினம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nஅதில் மேலும், அம்பாறை மாவ‌ட்ட‌த்தின் க‌ரையோர‌ பிர‌தேச‌ங்க‌ளில் சுமார் மூன்று இல‌ட்ச‌த்துக்கும் மேற்ப‌ட்ட‌ த‌மிழ் பேசும் ம‌க்க‌ள் உள்ள‌ன‌ர்.\nஅப்ப‌டியிருந்தும் சார‌தி அனும‌திப்ப‌த்திர‌ ம‌ருத்துவ‌ சான்றித‌ழுக்கான‌ நிலைய‌ம் அம்பாறை சிங்க‌ள‌ ப‌குதியில் ம‌ட்டும் இருப்ப‌து ப‌ல‌ருக்கு பாரிய‌ அசௌக‌ரிய‌ங்க‌ளை ஏற்ப‌டுத்தியுள்ள‌து.\nச‌ன‌ நெருக்க‌டி கார‌ண‌மாக‌ ப‌ல‌ரும் ப‌ல‌ நாட்க‌ள் அலைய‌ வேண்டியுள்ள‌து. இத‌னை த‌விர்த்து க‌ரையோர‌ப் ப‌குதிக‌ளில் ஒரு வைத்திய‌ நிலைய‌த்தை திற‌க்க‌ முடியாத‌ அள‌வு அர‌சுக்கு முட்டுக் கொடுக்கும் த‌மிழ், முஸ்லிம் க‌ட்சிக‌ளின் நிலை உள்ள‌து.\nஇத்த‌னைக்கும் முஸ்லிம் காங்கிர‌ஸின் சுகாதார‌ பிர‌தி அமைச்ச‌ரும் அம்பாறை மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌வ‌ராக‌ உள்ளார்.\nஆக‌வே அர‌சு உட‌ன‌டியாக‌ இதில் த‌லையிட்டு அம்பாறை மாவ‌ட்ட‌ த‌மிழ் பேசும் ப‌குதியில் மேலுமொரு சார‌தி அனும‌திப்ப‌த்திர‌ ம‌ருத்துவ‌ சான்றித‌ழுக்கான‌ நிலைய‌த்தை உட‌ன‌டியாக‌ திற‌க்க‌ வேண்டும் என‌ கோரப்பட்டுள்ளது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/sikkim-chief-ministers-poll-disqualification-period-reduced-to-a-year", "date_download": "2020-02-25T22:41:52Z", "digest": "sha1:32MKPDV3OE5NESTJGX7KD6O6DBHER6LV", "length": 9941, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "`சிக்கிம் முதல்வருக்கு கிரீன் சிக்னல்!’ - சர்ச்சையில் தேர்தல் ஆணையத்தின் முடிவு| Sikkim Chief Minister's Poll Disqualification Period Reduced To A Year", "raw_content": "\n`சிக்கிம் முதல்வருக்கு கிரீன் சிக்னல்’ - சர்ச்சையில் தேர்தல் ஆணையத்தின் முடிவு\nகடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக இருந்தவர், இன்று எதிர்க்கட்சித்தலைவராக கூட இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.\nசிக்கிம் மாநிலத்தில்1999-ம் ஆண்டு முதல் கடந்த மே மாதம் வரை முதல்வராக இருந்தவர் பவன் குமார் சாம்லிங். ஏறக்குறைய 20 வருடங்களுக்கும் மேலாக அம்மாநிலத்தில் முதல்வராக பதவி வகித்துவந்தவர். அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டப்பேரவைத் தேர்தலும் அம்மாநிலத்தில் நடைபெற்றது. இதில், பவன் குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களிலும் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா 17 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன. அதன்படி, சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா தலைவர் பிரேம் சிங் தமங் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். பவன்குமார் சாம்லிங்கின் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ-க்கள் கடந்த மாதம் திடீரென பா.ஜ.க-வில் இணைந்தனர்.\nஇதன் மூலம் முன்னாள் முதல்வர் பவன்குமார் சாம்லிங்கின் சிக்கிம் ஜனநாயக முன்னணி எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக இருந்தவர், இன்று எதிர்க்கட்சித்தலைவராகக் கூட இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அம்மாநில முதல்வராக இருக்கும் பிரேம் சிங் தமங் வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்டார். 1990-ம் ஆண்டு பிரேம் சிங் அமைச்சராக இருக்கும்போது, கால்நடைத்துறையில் நடந்த ஊழல் தொடர்பாக தமங்குக்கு நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கியது. அவர் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இந்த வழக்கில் 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் அவர் சிறைத் தண்டனை அனுபவித்தார். 2018 ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.\nமக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, சிறையிலிருந்து வெளியே வந்த ஒருவர் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடமுடியாது. அதன் அடிப்படையில் 2018 முதல் 2024-ம் ஆண்டு வரை 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட அவருக்குத் தடைவிதிக்கப்பட்டது. இதனால் அவர் அம்மாநிலத்தில் முதல்வராக இருந்தபோதில��ம், எம்.எல்.ஏவாக இல்லை. 6 மாதகாலத்துக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வெற்றிபெற்றால் மட்டுமே அவர் முதல்வராக நீடிக்க முடியும். ஆனால், தேர்தல் ஆணையத்தின் தடையால் அவரால், எந்தத் தேர்தலிலும் போட்டியிடமுடியாது. இப்படியொரு சிக்கலில் தவித்துக்கொண்டிருந்தார் பிரேம் சிங். இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.\nஅதில் 1990-ம் ஆண்டு நடந்த ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற தமக்கு` 2003-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி 6 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது செல்லாது’ என அவர் வாதிட்டார். இதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. இதைத் ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் அவருக்குத் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை 13 மாதங்களாகக் குறைத்து நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதன்மூலம் அவர் இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சிக்கிம் இடைத் தேர்தலில் தமாங்கின் கிரந்திகாரி மோர்ச்சா, பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-march-07", "date_download": "2020-02-25T21:24:25Z", "digest": "sha1:7PTTECYVSVY72APHH3C5IC5RPL3R3TUO", "length": 11929, "nlines": 218, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - மார்ச் 2007", "raw_content": "\nசுமை நமக்கு, சலுகை அவர்களுக்கு\nநலிவடைந்து வரும் தீப்பெட்டி தொழில் - பாதிக்கப்படும் தொழிலாளர்கள்\n90 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் புளூட்டோ\nமருதையன், நாதன் கும்பலின் கலைப்புவாதத்தை முறியடிப்போம்\nசோவியத்துத் தேசியமும் இந்தியத் தேசியமும்\nவீரவணக்கம் - புரட்சித் தலைவர் அப்துல் கரிம் காசிம்\nதிருக்குறள் கட்டமைக்கும் தமிழ்த் தேச அரசு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - மார்ச் 2007-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஅனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் பெரியார்\nஈழப் பிரச்சினையில் பார்ப்பனரின் மிரட்டல்\nஈழத் தமிழர்களைப் பாதுகாப்பது எப்படி\nஇசுரேலிய யூதர்களுக்கு அத்வானி விருந்து எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nமலையாள ‘ஜனசக்தி’யும் - ‘தீக்கதிரும்’ எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபெரியார் தொண்டர்கள் தேச விரோதிகளா சிறையில் 100வது நாள்\nநாடி சோதிட மோசடியை எதிர்த்து வழக்கு எழுத்தாளர்: கொளத்தூர் மணி\nசாதியமும் பெண்ணடிமையும் தமிழ்ப் பண்பாடா\nஈழத் தமிழர் ஆதரவைக் குலைத்திட உளவு நிறுவனங்களின் சதி பின்னணியில் நிற்கும் மர்ம மனிதர் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n‘கூட்டு ரோந்து’ என்ற பெயரில் அரங்கேறும் கூட்டு சதி\nதலித் நில உரிமை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகுழந்தைகளை குரூரமாக்கும் ‘ஜெட்டிக்ஸ்’ எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nசிறுபான்மையினர் உரிமைகள் பறிபோன வரலாறு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nதலித்தை கொன்றால் வெறும் சட்டம் - பூணூலை அறுத்தால் பெரும் சட்டம் எழுத்தாளர்: பெரியார் திராவிடர் கழகம்\nஇதோ, ‘தேசத் துரோகிகள்’ எழுத்தாளர்: கோடங்குடி மாரிமுத்து\nதமிழக அரசுக்கு நீதிமன்றம் ‘கிடுக்கிப்பிடி’ ஆக்கிரமிப்பு கோயில்கள் அகற்றப்படுமா\nகளமிறங்கியது, ‘வான்புலி’ப் படை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஈழத் தமிழர் ஆதரவைக் குலைத்திட உளவு நிறுவனங்களின் சதி (2) எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nமைதானப் புரட்சி எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/shahnaz-husain-suggests-foods-for-young-and-glowing-2030917", "date_download": "2020-02-25T22:49:47Z", "digest": "sha1:VAOULIDX4PI2SXS32EB6O4B3FKQEENHT", "length": 10599, "nlines": 55, "source_domain": "food.ndtv.com", "title": "Shahnaz Husain Suggests Foods For Young And Glowing Skin This Summer | சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு குறித்து பிரபல அழகு கலை நிபுணர் என்ன சொல்கிறார்??? - NDTV Food Tamil", "raw_content": "\nசருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு குறித்து பிரபல அழகு கலை நிபுணர் என்ன சொல்கிறார்\nசருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு குறித்து பிரபல அழகு கலை நிபுணர் என்ன சொல்கிறார்\nகோடை காலத்தில் டீ, காபி குடிப்பதை தவிர்த்து லெமன் ஐஸ்டு டீ, ஜல்ஜீரா, லஸ்ஸி, மோர், தேன் சேர்க்கப்பட்ட யோகர்ட் அல்லது பழச்சாறுகளை குடிக்கலாம்.\nஇயற்கை உணவுகளை சாப்பிடுவதால் சருமம் பிரகாசிக்கும்.\nநாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.\nகீரைகள் மற்றும் காய்கறிகள் சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.\nஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் குறித்து பெரிய விவாதமே தற்போது ஆங்காங்கு நடந்து கொண்டிருக்கிறது. நம் முன்னோர்கள் இயற்கை உணவுகளையே உண்டனர் என்பதாலேயே ஆரோக்கியமாக இருந்தார்கள். பழங்கள், சாலட், முளைக்கட்டிய தானியங்கள், பருப்புகள், விதைகள், கொட்டைகள் மற்றும் தயிர் ஆகியவை இயற்கையான உணவுகள். உடலுக்கு உடனடியாக ஆற்றல் தரக்கூடியவை. இவையே நம் தினசரி உணவில் அதிகளவு இருக்க வேண்டும். கொழுப்பு மற்றும் இனிப்பு உணவுகளை தவிர்ப்பது நல்லது.\nஇந்த இயற்கை உணவுகள் உங்கள் சருமத்தை இளமை தோற்றத்துடனும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்கும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ என்ன அருந்துகிறீர்களோ அதை பொருத்துதான் உங்கள் சருமம் பிரகாசிக்கும். கொழுப்பு, சர்க்கர மற்றும் இறைச்சி ஆகியவற்றை குறைத்து, பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அதிகம் சாப்பிடலாம். சரும ஆரோக்கியத்திற்கு யோகர்ட், ஸ்கிம்டு மில்க் மற்றும் பனீர் ஆகியவை சிறந்தது. காய்கறிகளை எப்போது முழுமையாக வேக வைக்கக்கூடாது. கீரைகள் மற்றும் லீட்யூஸ், சூப் ஆகியவற்றை சாப்பிடலாம்.\nஅந்தந்த பருவநிலை மாற்றத்தின்போது விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது சிறந்தது. கோடை காலத்தின்போது உடலில் நீரிழப்பு ஏற்படும் என்பதால் தர்பூசணி, முலாம்பழம் மற்றும் வெள்ளரி ஆகியவற்றை சாப்பிடலாம். நீராகாரம் அதிகம் உட்கொண்டால் மட்டுமே, இரத்த ஓட்டம் சீராக இருக்கும். உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். உடலில் கழிவுகள் தேங்கும்போது சருமம் தன் பொலிவை இழந்துவிடும். மேலும் உப்பு சுவை குறைந்த உணவை சாப்பிட வேண்டும். அப்படியில்லாவிட்டால், சருமம் அதன் இளமை தோற்றத்தை இழந்துவிடும்.\nகாலை எழுந்தவுடன் தினமும் ஒரு க்ளாஸ் தண்ணீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வரலாம். இதனால் சருமம் பிரகாசமாகவும் ஈரப்பதத்துடனும் இருக்கும். குளிர்பானங்கள் குடிப்பதை குறைத்துவிட்டு, பழச்சாறுகளை அடிக்கடி குடிக்கலாம். கோடை காலத்தில் டீ, காபி குடிப்பதை தவிர்த்து லெமன் ஐஸ்டு டீ, ஜல்ஜீரா, லஸ்ஸி, மோர், தேன் சேர்க்கப்பட்ட யோகர்ட் அல்லது பழச்சாறுகளை குடிக்கலாம்.\nசரும பிரச்னைகளை உடனடியாக சரிசெய்திட வேண்டும். ஆர்கானிக் உணவுகளை சாப்பிட்டால் தான் சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும். அழகு பராமரிப்பின் ஆயுர்வேதத்திற்கு முக்கிய பங்கு உண்டு. நம் பாரம்பரியத்தை பின்பற்றினாலே போதும். ஆரோக்கியமாக வாழலாம் என்கிறார் பிரபல அழகு கலை நிபுணர் ஷனாஸ் ஹுசைன்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nமுக அழகை பராமரிக்க இந்த பேஸ் மாஸ்கை பயன்படுத்தலாம்\nமகா சிவராத்திரி 2020 எப்போது.. இந்த விழா மற்றும் விரதத்தின் முக்கியத்துவங்கள் என்ன..\n காரசாரமான ‘மிளகாய் பொடி பாதாம்’ உடனே செய்யலாம்..\nநிச்சயமா இப்படி ஒரு சுவையான சீஸ் பாதாம் டிஷ் சாப்பிட்டுருக்க மாட்டீங்க..\nமஞ்சள் மற்றும் கருமிளகு இணைந்தால் இவ்வளவு நன்மைகளா..\nஉங்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 உணவுகள்..\nIRCTC ரயில்களில் உணவு பொருட்களில் விலையை உயர்த்தியது : மாற்றப்பட்ட விலைகள் இதோ…\n“என்ன கறி சாப்பிட்டாலும் மீனைப் போல வருமா…”- Foodies இந்த உணவுத் திருவிழாவை மிஸ் பண்ணிடாதீங்க\nதினமும் ஊறுகாய் சாப்பிடுவது நல்லதா..\nமன அழுத்தம் மற்றும் பதட்டத்திலிருந்து இந்த உணவுகள் உங்களை நிச்சயம் காக்கும்..\n11 சிறந்த தெருவோரக் கடை உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6661", "date_download": "2020-02-25T22:13:26Z", "digest": "sha1:VSPAB4YSC77TLIZXDCNJV6D73QM3UBGF", "length": 6897, "nlines": 196, "source_domain": "sivamatrimony.com", "title": "S Dhanalakshimi தனலெட்சுமி இந்து-Hindu Pillaimar-Asaivam-Vellalar அசைவ பிள்ளைமார்-வெள்ளாளர் Female Bride Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: அசைவ பிள்ளைமார்-வெள்ளாளர்\nகே புத சுக் சூ மா\nபு சனி சுக் கே\nரா வி சூ சுக் செ\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2273507", "date_download": "2020-02-25T23:00:10Z", "digest": "sha1:6P7BEDSVYUCR5UMHQQL34JXG3VGZHTJ7", "length": 28701, "nlines": 306, "source_domain": "www.dinamalar.com", "title": "போலீஸ் தபால் ஓட்டில் மா.கம்யூ., தில்லு முல்லு | Dinamalar", "raw_content": "\n'21ம் நூற்றாண்டின் சவால்களை சந்திக்க ஐ.நா., ...\nபாக்., முன்னாள் பிரதமர் ஜாமினை நீட்டிக்க மறுப்பு\nடில்லியில் முதல்வர் கெஜ்ரிவால் வீடு முற்றுகை: ...\nமுன்பதிவு டிக்கெட்டுகள் 'கேன்சல்' ரயில்வே ...\nஹஜ் பயணியர் அனுமதி :மோடிக்கு முதல்வர் இபிஎஸ் கடிதம்\nஆயுள் தண்டனை பெற்ற 'மாஜி': சட்டசபை உறுப்பினர் பதவி ... 2\nமட்டன் பிரியாணி, குங்குமப்பூ ரைத்தா; டிரம்புக்கு ... 8\nமாஜி எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் காலமானார் 3\nஸ்பெயினிலும் பரவிய கொரோனா: 1000 பேர் ஓட்டலில் அடைத்து ...\nபோலீஸ் தபால் ஓட்டில் மா.கம்யூ., தில்லு முல்லு\nமதுரையில் கோயிலை கழிப்பிடமாக மாற்றிய திமுக பிரமுகர் 85\nமுதல்வரை அறிவில்லையா என்று கேட்ட சுந்தரவள்ளி என்ற ... 157\n: ஸ்டாலின் ... 152\nநடைபாதையில் பைக் ஓட்டியவருக்கு பாடம் புகட்டிய ... 45\nரஜினியை கிண்டல் செய்தவர் பைக் திருட்டு வழக்கில் கைது 11\n : சிதம்பரம் கேள்வி 177\nமுதல்வரை அறிவில்லையா என்று கேட்ட சுந்தரவள்ளி என்ற ... 157\n: ஸ்டாலின் ... 152\nதிருவனந்தபுரம்: லோக்சபா தேர்தலில், கேரள போலீசாரின் தபால் ஓட்டில் மா.கம்யூ., கள்ளத்தனம் செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nதேர்தலில், கேரளாவில் உள்ள பல வாக்குச் சாவடிகளில் கள்ள ஓட்டுகள் பதிவானதாகவும், ஆளும் மா.கம்யூ., கட்சியினர் இதில் ஈடுபட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு கூறப்பட்டது. மேலும் ஓட்டுச்சாவடிகளில் வாக்குப்பதிவின் போது வெப் கேமிரா மூலம் பதிவு செய்யப்பட்ட சில வீடியோ காட்சிகளும் வெளியானது.\nஅந்த வீடியோ காட்சியில் பெண்கள் உள்பட சிலர் ஓட்டுப்போட்டவுடன் அடையாள மையை தலையில் தேய்த்து அழித்துவிட்டு மீண்டும் ஓட்டுப் போட்டது தெரியவந்தது. இது தொடர்பாக தேர்தல் கமிஷன் நடத்திய விசாரணையில் மா.கம்யூ., கட்சியை சேர்ந்த பெண் கவுன்சிலர் உள்பட 3 பெண்கள் கள்ள ஓட்டுப் போட்டது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஇந்த நி��ையில் 25 ஆயிரம் கேரள போலீசாரின் தபால் ஓட்டுகள் கள்ளத்தனமாக மா.கம்யூ., கட்சி வேட்பாளர்களுக்கு போடப்பட்டதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. கேரளாவில் போலீசாருக்கு சங்கம் உள்ளது. போலீசாரின் தபால் ஓட்டுகளை அந்தந்த போலீசாரின் முகவரிக்கு அனுப்பி வைப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டார். அவர்தான் தபால் ஓட்டுகளை போலீசாரின் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nஆனால் இந்த தபால் ஓட்டுகள் மொத்தமாக மா.கம்யூ., ஆதரவு சங்க தலைவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அந்த ஓட்டுகள் அந்த கட்சி வேட்பாளர்களுக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், சில போலீசாரை மிரட்டி அவர்களது தபால் ஓட்டுகளையும் பெற்று முறைகேடு நடந்ததாகவும் புகார் எழுந்தது.\nஇந்த நிலையில் சமீபத்தில் போலீஸ் சங்கத்தை சேர்ந்த ஒரு போலீஸ்காரர் செல்போனில் மற்றொரு போலீஸ்காரருடன் பேசுவது போன்ற ஆடியோ வெளியானது. அவர் பத்மநாபபுரம் கோவில் பாதுகாப்பு பணியில் இருப்பதும் அவரது பேச்சின் மூலம் தெரியவந்தது. இந்த வீடியோ மூலம், போலீசாரின் தபால் ஓட்டுக்களில் தில்லு முல்லு நடந்து இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு மேலும் வலுப்பெற்றது.\nஇந்த ஆடியோ வேகமாக பரவியதால் இது போலீசார் மத்தியிலும், கேரள அரசியல் கட்சியினரிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா கவனத்திற்கு சென்றது அவர் இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி உளவுப் பிரிவு ஏ.டி.ஜி.பி. வினோத் குமாருக்கு உத்தரவிட்டார். அவரும் விசாரணை நடத்தி அது தொடர்பான அறிக்கையை டி.ஜி.பி.க்கு தாக்கல் செய்தார்.\nஅந்த அறிக்கையில் 'கேரள போலீசாரின் தபால் ஓட்டுக்களை மொத்தமாக வாங்கி அதை மா.கம்யூ., ஆதரவு போலீஸ் சங்கத்தை சேர்ந்த தலைவர்களுக்கு அனுப்பி வைத்ததும் அந்த தபால் ஓட்டுகள் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களுக்கு போடப்பட்டதும் உண்மைதான்' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.\nஇந்த அறிக்கை டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா மூலம் கேரள தலைமை தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து கேரளா தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். வருகிற 15-ந் தேதிக்குள் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டு உள்ளார்.இந்த புகார் தொடர்பாக டி.ஜி.பி. லோக்நாத் பெக்ராவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.\nஅதற்கு பதில் அளித் பெக்ரா,''போலீசாரின் தபால் ஓட்டுகளில் முறைகேடு நடந்தது தொடர்பான புகார் பற்றி விசாரணை நடத்தப்பட்டது. கேரளாவை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் இதில் முக்கியபங்காற்றியது தெரியவந்துள்ளது. அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.\nமேலும் இந்த விவகாரத்தில் 4 போலீசாருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்து உள்ளது. அவர்கள் பற்றியும் தொடர் விசாரணை நடக்கிறது. இது தொடர்பான அனைத்து விவரங்களும் மாநில தலைமை தேர்தல் கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.\nசஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள போலீஸ்காரர், கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனின் முன்னாள் பாதுகாப்பு படை வீரர் ஆவார். அவர் பாதுகாப்பு பணியில் 5 மாதங்கள் பணியாற்றி உள்ளார்.\nஇதற்கிடையில் கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதலா, போலீசாரின் 25 ஆயிரம் தபால் ஓட்டுகள் கள்ளத்தனமாக கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களுக்கு போடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் போலீசாரை மிரட்டி அவர்களது தபால் ஓட்டுகளை போலீஸ் சங்க தலைவர்கள் கைப்பற்றி அந்த ஓட்டுகளை கம்யூனிஸ்டு வேட்பாளர்களுக்கு அவர்கள் போட்டு உள்ளதாக போலீஸ் உளவுப்பிரிவு தலைவர் அறிக்கை தாக்கல் செய்து உள்ளது அதிர்ச்சியளிக்கிறது.\nபோலீசாரின் தபால் ஓட்டுகளை முழுமையாக திரும்பபெற்று அவர்கள் மீண்டும் ஓட்டுப்போட வாய்ப்பு அளிக்க வேண்டும். இந்த செயல் மாநில போலீஸ் துறைக்கே அவமானம் என்றார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags கேரளா தபால் ஓட்டு கள்ளத்தனம் தில்லு முல்லு மா.கம்யூ.\nமோடியின் பிரதமர் கனவு பலிக்காது: மாயாவதி(32)\n‛சித்தி'யை தோற்கடிக்க பிரியங்கா மும்முரம்(10)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசுமார் ஒருவாரம் அல்லது பத்து நாட்களுக்கு முன்னர் காவலர்களுக்கான ஐம்பதாயிரம் தபால் ஓட்டுக்களை காவலர் சங்க நிர்வாகிகள் மொத்தமாக குத்தகை எடுத்து வேண்டப்பட்டவர்களுக்கு வாக்களித்துவிட்டதாக தினமலரில் வந்த அந்த செய்தி ப���ய் செய்தியா\nஉளவுத்துறை முன்பே இதை கண்டுபிடித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருக்கலாமே\nஇந்திய மக்களிடம் ஒற்றுமை குறைந்து, வேற்றுமைகள் அதிகரித்திருப்பது தான், மோடி செய்த சாதனை. டைம்ஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்பட���த்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமோடியின் பிரதமர் கனவு பலிக்காது: மாயாவதி\n‛சித்தி'யை தோற்கடிக்க பிரியங்கா மும்முரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/63283-cannes-2019-kangana-ranaut-looks-like-a-dream-in-this-beautiful-dress-for-day-2.html", "date_download": "2020-02-25T20:39:08Z", "digest": "sha1:OUNVSCFZ4PACVB6EZJRRCLNTJ6O3BBED", "length": 11508, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "கேன்ஸ் விழாவில் அட்டகாசமான உடையில் கங்கனா ரனாவத்! | Cannes 2019: Kangana Ranaut looks like a dream in this beautiful dress for Day 2", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகேன்ஸ் விழாவில் அட்டகாசமான உடையில் கங்கனா ரனாவத்\nபிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், கேன்ஸ் திரைப்பட விழாவில் நேற்று காஞ்சிபுரம் பட்டு சேலை அணிந்து வந்து கலக்கினார். இதைத்தொடர்ந்து இன்று அவர் அணிந்து வந்த ஆடை குறித்தும், பலர் கருத்து தெரிவித்து வருகின்ற்னர்.\nபிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில், பாலிவுட் நடிகைகள் பலரும் வித்தியாசமான உடை அணிந்து ரெட் கார்பெட்டில் வலம் வருவது வழக்கம். அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், நேற்று இந்திய பாரம்பரிய உடையான சேலை அணிந்து சென்றுள்ளார். அதிலும், பட்டுக்கு பெயர் போன காஞ்சிபுரம் பட்டு சேலை அணிந்து வலம் வந்தார்.\nஅவர், கோல்டன் கலர் பட்டு சேலையில் ரெட் கார்ப்பெட்டில் தேவதை போல் காட்சி அளிப்பதாக அவரது ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளித்தனர். இந்த நிலையில், இன்றும் அவர் அணிந்துள்ள ஆடை நெட்டிசன்களின் கவனத்தை பெற்றுள்ளது. அவரது புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.\nகேன்ஸ் விழாவில் கங்கனா ரனாவத்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n முருகப்பெருமான�� கோவில்களில் குவிந்த பக்தர்கள்\nகோட்ஸே குறித்து பேசிய பாஜக எம்.பிக்களுக்கு எடியூரப்பா கடும் கண்டனம்\nஉலகக்கோப்பையை கைப்பற்றும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா\nமக்களின் முடிவுக்காக காத்திருக்கிறோம்: ராகுல் காந்தி\n1. தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் எடப்பாடி அரசின் மெகா திட்டம்\n2. எம்ஜிஆர் பாணியில், கருணாநிதியின் மகனுக்கு உதவிய ஜெயலலிதா\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n4. பிரிய முடியாத தோழிகள்.. காதலியை கரம் பிடிக்க ஆணாக மாறிய பெண்.. நீதிமன்றத்தில் தஞ்சம்..\n5. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n6. 4 முறை கருக்கலைப்பு செய்த பெண் காவலர்.. பள்ளிக்கால காதலியை கரம்பிடித்த காவலர் கம்பி எண்ணுகிறார்..\n7. மாணவி அறையில் கட்டிலுக்கு அடியில் இளைஞன்.. பெண்கள் விடுதியில் நடந்த கசமுசா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜெயலலிதாவாக கங்கனா ராவத் நடிக்க எதிர்ப்பு: என்ன காரணம் தெரியுமா\nஜெயலலிதாவை முழுமையாக பிரதிபலிக்க விரும்பும் கங்கனா ரனாவத்\nபிரபல நடிகை புகார் : நடிகர் மீது பாலியல் வழக்கு\n1. தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் எடப்பாடி அரசின் மெகா திட்டம்\n2. எம்ஜிஆர் பாணியில், கருணாநிதியின் மகனுக்கு உதவிய ஜெயலலிதா\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n4. பிரிய முடியாத தோழிகள்.. காதலியை கரம் பிடிக்க ஆணாக மாறிய பெண்.. நீதிமன்றத்தில் தஞ்சம்..\n5. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n6. 4 முறை கருக்கலைப்பு செய்த பெண் காவலர்.. பள்ளிக்கால காதலியை கரம்பிடித்த காவலர் கம்பி எண்ணுகிறார்..\n7. மாணவி அறையில் கட்டிலுக்கு அடியில் இளைஞன்.. பெண்கள் விடுதியில் நடந்த கசமுசா\nசீனாவைத் தொடர்ந்து தென்கொரியா.. கொத்து கொத்தாய் செத்து மடியும் மக்கள்.. திணறும் அரசாங்கம்..\nஏடிஎம்களில் ஸ்கிம்மர்.. சர்வதேச நெட்வொர்க்.. சென்னையில் சிக்கிய நைஜீரிய இளைஞர்\nடெல்லியில் டிரம்புக்கு விருந்து- எடப்பாடி பழனிசாமிக்கு ஜனாதிபதி அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/09/12_46.html", "date_download": "2020-02-25T22:05:32Z", "digest": "sha1:N4YIMWLPDWPWYDVGDYLP2TARWSDHSP3J", "length": 13540, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "செப்-16 எழுக தமிழை முன்னிட்டு; தமிழர் தாயகம் தழுவியதான பூரண கதவடைப்பிற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / செப்-16 எழுக தமிழை முன்னிட்டு; தமிழர் தாயகம் தழுவியதான பூரண கதவடைப்பிற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு\nசெப்-16 எழுக தமிழை முன்னிட்டு; தமிழர் தாயகம் தழுவியதான பூரண கதவடைப்பிற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகம் தழுவியதாக எழுக தமிழ்-2019 மாபெரும் எழுச்சிப் பேரணி யாழ்.மண்ணில் நடைபெற உள்ளது.\nஎனவே, எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு அனைவரது பங்கேற்பை உறுதிசெய்யும் வகையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள், அரச, அரசசார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள், உயர்கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் என்பவற்றை மூடியும், போக்குவரத்து சேவைகளை நிறுத்தியும் ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ் மக்கள் பேரவை உரிமையுடன் கேட்டுக்கொள்கிறது.\nஅதேவேளை, அத்தியாவசிய, அவசர தேவை நிமித்தம் பயணிப்பவர்களதும், எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் பங்கேற்று திரும்புபவர்களினதும் தேவைகளை ஈடுசெய்யும் வகையிலான மருந்தகங்கள், வண்டி வாகன திருத்தகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் உணவகங்கள் என்பவை வழமைபோன்று இயங்குவது அவசியமென்பதை குறிப்பிட விரும்புகின்றோம்.\nதமிழ் மக்களின் உரிமைகளையும் அபிலாசைகளையும் வென்றெடுக்கும் வகையில் நடைபெறுகின்ற எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் அனைத்துத் தமிழ் உறவுகளும் ஓரணியில் ஒன்றுபட்ட குரலாக, தென்னிலங்கை தரப்புகளுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் இடித்துரைக்கும் வரலாற்றுக் கடமையில் அணியமாகும் வகையில் அன்றைய தினம் வழமை மறுப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டியது ஒவ்வொரு தமிழர்களது கடமை என்பதனை இத்தருணத்தில் சுட்டிஆக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண��டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்ப��னர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vspmanickam.com/speech.php", "date_download": "2020-02-25T21:47:58Z", "digest": "sha1:ZFVLCIF735AXVV3C5ELVNUTK6M3MENWW", "length": 3106, "nlines": 31, "source_domain": "vspmanickam.com", "title": "VSP Manickam - speech", "raw_content": "\nதொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை\nஎல்லாத் தமிழரும் அறிய வேண்டிய முதல் நூலான தொல்காப்பியத்தை ஒல்லும் வழியெல்லாம் எளிமைப்படுத்தும் முயற்சியில், அதன் முதல் இரண்டு இயல்களுக்குக் காலம், பதம் பார்த்து எழுதப்பட்ட உரைநூல்.\nதிருவள்ளுவரின் எல்லாக் கருத்துக்களையும் எல்லாரும் எளிதில் அறிந்துகொள்ளுதற்குத் தெளிவான இந்த உரைநடைத் திருக்குறள் பெரிதும் துணைசெய்கிறது. வள்ளுவர் இன்றிருந்தால், உரைநடையில் குறள் எழுத நினைத்திருந்தால் அது இப்படித்தான் இருந்திருக்கும்.\nஇளைய உள்ளங்களில் கம்பரின் பாடல் வித்துக்களைப் பதிய வைக்கும் நோக்கொடு, இராமாயணத்திலிருந்து எளிய நாற்பது பாடல்களைத் தெரிவுசெய்து, எளிய முறையில் உரைவகுத்துப் பள்ளி மாணவ மாணவியரையும்கூடக் கம்பனோடு உரையாட வைக்கும் உரைநூல்.\nமூதறிஞர் வ சுப மாணிக்கனார் தொடர்பான கருத்துக்கள், தகவல்களைப் இங்கே பகிரவும். பகிர்ந்துகொண்ட அன்பர்களுக்கு நெஞ்சு நிறைய நன்றி.\nமா. தொல்காப்பியன் : 99413 39192\nமுனைவர் மா. மாதரி : 93448 34781\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chiristhavam.in/liturgy/page/2/", "date_download": "2020-02-25T22:52:16Z", "digest": "sha1:OIWUSI7WQJIICLQEF7FAYEHASZMAPBML", "length": 16224, "nlines": 81, "source_domain": "www.chiristhavam.in", "title": "Liturgy - Chiristhavam", "raw_content": "\nதிருப்பலி முன்னுரை: அன்பர்களே, பொதுக்காலத்தின் முப்பத்தோராம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரிடம் நாம் நெருங்கிச் செல்லும்போது, நாம் அவருக்கு உகந்தவர்களாக மாற்றம் பெறுகிறோம் என்பதை இன்றையத் திருவழிபாடு நமக்கு கற்பிக்கிறது. நாம் பாவிகளாய் இருந்தாலும் கடவுளைத் தேடிச் செல்லும் துணிவு பெறும்போது, அவரது இரக்கத்தை நாம் பெற்றுக் கொள்வது உறுதி. வரிதண்டிய சக்கேயு ஆண்டவரைக் காண முயற்சி எடுத்த வேளையில், அவரது வீட்டில் தங்க\nதிருப்பலி முன்னுரை: எளியவர்களே, பொதுக்காலத்தின் முப்பதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரிடம் வேண்டுதல் செய்யும்போது நம்மைத் தாழ்த்திக்கொள்ள வேண்டுமென்று இன்றையத் திருவழிபாடு நமக்கு கற்பிக்கிறது. நமது பெருமையை நாடாமல், இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவதிலேயே நாம் மகிழ்ந்திருக்க வேண்டும். ஆண்டவர் முன்னிலையில் வரும்போது அவரைப் போற்றவும், அவரது இரக்கத்தை மன்றாடவும் இயேசு நம்மை அழைக்கிறார். கடவுளிடம் பிறரைப் பற்றி குறை கூறுவதையும் அவர் கண்டிக்கிறார். ஆண்டவர்\nதிருப்பலி முன்னுரை: செபிப்பவர்களே, பொதுக்காலத்தின் இருபத்தொன்பதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரிடம் நேரிய உள்ளத்தோடு மன்றாடும்போது, அவர் நம் செபத்துக்கு பதில் அளிப்பார் என்ற நம்பிக்கையில் உறுதிபெற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம் வேண்டுகோளுக்கு இவ்வுலக அதிகாரிகள் பதில் அளிப்பதைக் காட்டிலும், நமது தேவைகளை நிறைவேற்றுவதில் ஆண்டவர் விரைந்து செயல்படுவார் என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். “தாம் தேர்ந்து கொண்டவர்கள் அல்லும்\nதிருப்பலி முன்னுரை: நன்றியுள்ளவர்களே, பொதுக்காலத்தின் இருபத்தெட்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரின் உதவியை நம்பிக்கையோடு கேட்கவும், பெற்ற நன்மைகளுக்கு முழு மனதுடன் நன்றி செலுத்தவும் இன்றையத் திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. அற்புதங்களுக்காகவும், அதிசயங்களுக்காகவும் மட்டும் கட வுளைத் தேடுவது சரியல்ல என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். நமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அல்ல, இறைவனின் விருப்பத்தை முதன்மையாக நிறைவேற்ற இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார்.\nதிருப்பலி முன்னுரை: நம்பிக்கைக்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபத்தேழாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய்யும் பணியாளர்களாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கடவுளில் முழுமையாக நம்பிக்கை வைத்து, துணிவுடன் செயல்பட இயேசு நம்மை அழைக்கிறார். கடுகளவு நம்பிக்கை இருந்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதே ஆண்டவர் நமக்கு கற்றுத் தரும் பாடம். கடவுள் மீதும், நம் மீதும் முழுமையாக\nதிருப்பலி முன்னுரை: மேன்மைக்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபத்தாறாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். நம்மிடம் அதிகமாக இருப்பதை இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. பிறர்நலம் நாடுவதால் கிடைக்கும் பேரின்பத்தையும், தன்னலத்தால் வரும் வேதனையையும் குறித்து இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் எடுத்துரைக்கிறார். வீட்டு வாயில் அருகே இருந்த ஏழை இலாசரை கண்டுகொள்ளாத செல்வர் பாதாளத்துக்குச் செல்கிறார். தனக்கு கிடைத்த உணவுத் துண்டுகளைக் கொண்டு\nதிருப்பலி முன்னுரை: பொறுப்புக்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபத்தைந்தாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். நேரிய உள்ளத்துடன் ஆண்டவருக்கு பணிவிடை புரிய இன்றையத் திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கடவுளின் கட்டளைகளை கடைபிடித்து வாழ்ந்து, அதன் வழியாக நற்செய்தியைப் பறைசாற்றுபவர்களாகத் திகழ நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். உலகெங்கும் கிறிஸ்துவின் அரசை நிறுவும் பொறுப்பு நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நமது தலைவர் இயேசுவின் விருப்பத்தை திருச்சபையிலும், சமூகத்திலும் நிறைவேற்றும் பொறுப்பை உணர்ந்து வாழ்வது\nதிருப்பலி முன்னுரை: ஆண்டவருக்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபத்துநான்காம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரின் அன்பையும் பரிவையும் உணர்ந்தவர்களாய் பாவத்திலிருந்து மனமாற்றம் அடைய இன்றையத் திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் மனம் திரும்பும்போது, காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடித்த ஆயராக ஆண்டவர் மகிழ்ச்சி அடைகின்றார். தொலைத்த பணத்தைக் கண்டுபிடித்தவரைப் போன்று, விண்ணுலகத் தூதரிடையே மகிழ்ச்சி ஏற்படும் என ஆண்டவர் எடுத்துரைக்கிறார். விண்ணகத் தந்தையின் அன்பை உணராத\nதிருப்பலி முன்னுரை: கிறிஸ்து���ுக்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபத்துமூன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க வந்திருக்கும் உங்களை மகிழ்வோடு வரவேற்கிறோம். விடுதலை வாழ்வை வழங்குகின்ற ஆண்டவருக்கு நம்மை முழுமையாகக் கையளித்து, இயேசுவின் உண்மை சீடர்களாக வாழ இன்றையத் திருவழிபாடு நம்மை அழைக்கிறது. தம் சிலுவையைச் சுமக்காமல் இயேசுவை பின்செல்பவர் எவரும் அவருக்குச் சீடராய் இருக்க முடியாது. பணமும் புகழும் பெறுவதற்காக இயேசுவை பின்தொடர விரும்பும் எவரும் அவரது சீடராக முடியாது என்ற பாடத்தைக் கற்க\nதிருப்பலி முன்னுரை: கடவுளுக்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபத்திரண்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். விண்ணையும் மண்ணையும் படைத்த ஒரே கடவுளுக்கு பணிவிடை செய்து, அவர் தரும் கைம்மாறை பரிசாகப் பெற இன்றையத் திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் ஆண்டவர் முன்னிலையில் நம்மையே தாழ்த்திக் கொள்ளும்போது, அவரால் உயர்த்தப்படுவோம் என்பதை உணர இயேசு நமக்கு அழைப்பு விடுக்கின்றார். தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர் என்ற எச்சரிக்கையையும் அவர் நமக்கு\nதமிழ் மக்கள் அனைவரும் கிறிஸ்தவ சமயத்தின் விசுவாச உண்மைகள், வரலாற்றுத் தகவல்கள் அனைத்தையும் அறிய உதவும் கலைக்களஞ்சியமாக இந்த வலைதளம் உருவாகி வருகிறது. இந்த வலைதளத்தைப் பிறருக்கு அறிமுகம் செய்தும், இப்பணிக்காக உங்களால் இயன்ற நன்கொடை வழங்கியும் உதவ உங்களை வேண்டுகிறோம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/170151?ref=archive-feed", "date_download": "2020-02-25T21:08:16Z", "digest": "sha1:TON5W74Y5UHKJAPJSGZZZ3WH3H2HBOAL", "length": 7234, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "சுவிட்சர்லாந்தில் பரவி வரும் காய்ச்சல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிட்சர்லாந்தில் பரவி வரும் காய்ச்சல்\nசுவிட்சர்லாந்தில் கடந்த ஒரு மாதமாக காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசுவிட்சர்லாந்தின் Ticino மற்றும் Graubünden மாகாணங்களில் கடந்தாண்டு டிசம்பர் மாத இறுதி முதல் ஒரு வித காய்ச்சல் பரவி வருகிறது.\nபிரெஞ்ச் அதிகம் பேசப்படும் மாகாணங்களில் தற்போது பரவி வரும் காய்ச்சல், ஜேர்மன் மொழி பேசும் மாகாணங்களிலும் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.\nகுறிப்பாக குழந்தைகளை குறி வைத்து தாக்குவதாகவும், சராசரியாக 100,000 குழந்தைகளில் 488 குழந்தைகள் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nகுழந்தைகளைத் தொடர்ந்து 65 வயதை கடந்த 379 நபர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.\nஇந்த காய்ச்சலுக்கு இதுவரை யாரும் பலியாகவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/ipl-2019/ms-dhoni-let-off-easily-should-have-been-banned-virender-sehwag-2022826", "date_download": "2020-02-25T21:46:54Z", "digest": "sha1:WJ3GTIZX6IFQYKQHPNPHJ6UO2RHCRLPC", "length": 8813, "nlines": 133, "source_domain": "sports.ndtv.com", "title": "\"நோபால் சர்ச்சைக்காக தோனிக்கு 3 போட்டிகளில் தடை விதிக்க வேண்டும்\" - சேவாக், MS Dhoni Let Off Easily, Should Have Been Banned For 2-3 Games: Virender Sehwag – NDTV Sports", "raw_content": "\n\"நோபால் சர்ச்சைக்காக தோனிக்கு 3 போட்டிகளில் தடை விதிக்க வேண்டும்\" - சேவாக்\n\"நோபால் சர்ச்சைக்காக தோனிக்கு 3 போட்டிகளில் தடை விதிக்க வேண்டும்\" - சேவாக்\n\"தோனிக்கு 2-3 போட்டிகளுக்கு தடைவிதிக்க வேண்டும்\" என்று சேவாக் வலியுறுத்தியுள்ளார்.\n\"களத்தில் இருந்த இரு வீரர்களும் நடுவரிடம் முறையிட்டு கொண்டிருக்கும்போது தோனி சென்றது தவறு\" என்றார் சேவாக். © AFP\nஇந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் வீரேந்திர சேவாக் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை கடுமையாக சாடியுள்ளார். ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் நடுவர் உல்லாஸ் கண்டேயுடன் தோனி களத்தில் வந்து நோபால் விஷயத்துக்காக வாதிட்டார். இந்த சம்பவத்துக்காக தோனிக்கு 50 சதவிகித போட்டி கட்டணத்தை அபராதமாக விதிக்கப்பட்டது. ஆனால் \"தோனிக்கு 2-3 போட்டிகளுக்கு ���டைவிதிக்க வேண்டும்\" என்று சேவாக் வலியுறுத்தியுள்ளார்.\nகிரிக் பஸ் தளத்துக்கு அளித்த பேட்டியில் சேவாக் '' தோனி இந்த விஷயத்தை எளிதாக எடுத்துக் கொண்டார். ஆனால் அவருக்கு 2-3 போட்டிகளை தடைவிதித்தால் மட்டுமே அவருக்கு அது மனதில் ஆழமாக பதியும். இவரை பார்த்து நாளை இன்னொரு கேப்டனும் இதை செய்யலாம். அதனால், தோனி தண்டிக்கப்பட வேண்டும்\" என்றார்.\n\"அவர் இந்த விஷயத்துக்கு முறையிட நினைத்திருந்தால் நான்காவது நடுவருடன் வாக்கி டாக்கியில் பேசியிருக்கலாம். அதைவிடுத்து இப்படி அணுகுவது சரியல்ல\" என்றார்.\n\"களத்தில் இருந்த இரு வீரர்களும் நடுவரிடம் முறையிட்டு கொண்டிருக்கும்போது தோனி சென்றது தவறு\" என்றார்.\nமேலும், \"தோனி சென்னை அணிக்காக அதிகம் உணர்ச்சிவசப்படுகிறார். ஆனால் இந்திய அணிக்காக இவ்வளவு கோபப்ப்பட்டு அவரை நான் பார்த்ததில்லை.\nஇந்திய அணிக்காக அவர் இதை செய்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பேன். அவர் சென்னை சூப்பர் கிங்ஸுக்காக அதிகம் உணர்ச்சிவசப்படுகிறார்\" என்றார் சேவாக்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nமார்ச் 2ம் தேதி முதல் ஐபிஎல் பயிற்சியை தொடங்கும் எம்.எஸ்.தோனி\n“ஒரு புலி இன்னொரு புலியை சந்தித்தால்...” - தோனி ரசிகரின் வைரல் கமெண்ட்\n“இந்திய கேப்டன்களில் சிறந்தவர் தோனி” - சுரேஷ் ரெய்னா\nஆர்.பி. சிங் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோருக்கு பானி பூரி பரிமாறிய தோனி\n“மிக சிறந்த இந்திய கேப்டன் தோனி” - புகழ்ந்த ரோஹித் ஷர்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/author/ramanujam-govindan/", "date_download": "2020-02-25T21:12:15Z", "digest": "sha1:H55J7WXJTW2SDYW2AN4DDLBKDQQHVZKT", "length": 6138, "nlines": 127, "source_domain": "uyirmmai.com", "title": "டாக்டர் ஜி.ராமானுஜம் – Uyirmmai", "raw_content": "\nகாதல் என்னும் வாழ்நாள் மகத்துவம் - மித்ரா அழகுவேல்\nகாதலின் புதிய ஸ்டேஷன் - ஆத்மார்த்தி\nகாதலெனும் பகல் கனவு - இரா.முருகானந்தம்\n‘தலையைக் குனியும் தாமரையே’ – டாக்டர் ஜி.ராமானுஜம்\nராஜா கைய வச்சா 3 சமீபத்தில் கர்னாடகா மாநிலத்தில் நமது ஜல்லி...\nFebruary 24, 2020 February 24, 2020 - டாக்டர் ஜி.ராமானுஜம் · இலக்கியம் / தொடர்கள் / கட்டுரை / பத்தி\nFebruary 18, 2020 February 18, 2020 - டாக்டர் ஜி.ராமானுஜம் · இலக்கியம் / சினிமா / தொடர்கள் / கட்டுரை / பத்தி\nFebruary 10, 2020 February 10, 2020 - டாக்டர் ஜி.ராமானுஜம் · இலக்கியம் / சினிமா / தொடர்கள் / கட்டுரை / பத்தி\nதலை நகரச் செய்திகள் வாசிப்பவர் சரோஜ் நாராயணசாமி - மனுஷ்ய புத்திரன்\nலேவ் தல்ஸ்தோயின் புத்துயிர்ப்பு: அழிவற்ற அறத்தின் குரல் - கரன் கார்க்கி.\nசுஜாதா: நிறுவ முடியாத மரணம் - மனுஷ்ய புத்திரன்\nபேதிமேளா - இந்தியன் காலரா உறுபிணி - சென் பாலன்\n‘அலைபாயுதே’ - திரைக்கதை நுணுக்கங்கள் - ஆர். அபிலாஷ்\nதலை நகரச் செய்திகள் வாசிப்பவர் சரோஜ் நாராயணசாமி - மனுஷ்ய புத்திரன்\nகௌதம் மேனன்: பக்குவப்பட்ட காதலின் பிதாமகன்\nலேவ் தல்ஸ்தோயின் புத்துயிர்ப்பு: அழிவற்ற அறத்தின் குரல் - கரன் கார்க்கி.\nசுஜாதா: நிறுவ முடியாத மரணம் - மனுஷ்ய புத்திரன்\nபேதிமேளா - இந்தியன் காலரா உறுபிணி - சென் பாலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-50061544", "date_download": "2020-02-25T23:20:52Z", "digest": "sha1:M2BFAZR4CMUFPCL73EYSF724NA3OBU4F", "length": 31608, "nlines": 163, "source_domain": "www.bbc.com", "title": "மலேசியா மீது இந்தியாவின் பாமாயில் தாக்குதல்: \"வர்த்தகம் ஒரு வழிப் பாதை அல்ல\" என்கிறார் மலேசியப் பிரதமர் மகாதீர் - BBC News தமிழ்", "raw_content": "\nமலேசியா மீது இந்தியாவின் பாமாயில் தாக்குதல்: \"வர்த்தகம் ஒரு வழிப் பாதை அல்ல\" என்கிறார் மலேசியப் பிரதமர் மகாதீர்\nசதீஷ் பார்த்திபன் மலேசியாவிலிருந்து, பிபிசி தமிழுக்காக\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\n\"காஷ்மீரை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ளது இந்தியா,\" என்று மலேசியப் பிரதமர் மகாதீர் தெரிவித்த கருத்து, புதுடெல்லிக்கு எத்தகைய அதிருப்தியை ஏற்படுத்தியதோ, அதே அளவிலான அதிருப்தியை தற்போது மலேசிய தரப்பும் அடைந்துள்ளது.\nகாஷ்மீர் விவகாரம் குறித்து மலேசியப் பிரதமர் தெரிவித்த கருத்து தற்போது இரு நாடுகளுக்கு இடையேயான மறைமுக வர்த்தகப் போரின் துவக்கப் புள்ளியாக அமைந்துள்ளது எனக் கருதப்படுகிறது.\nகாஷ்மீர் விவகாரத்தில் மலேசியாவின் நிலைப்பாட்டை அடுத்து, அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் அளவை குறைப்பதற்கான வழிமுறைகளை இந்தியா ஆராய்ந்து வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசந்தேகமே இல்லாமல் இது இந்தியா கொடுக்கும் பதிலடி என்று ஒருதரப்பு தெரிவிக்கும் ந���லையில், கடந்த சில தினங்களாக மலேசியாவில் இருந்து பாமாயிலை இறக்குமதி செய்ய இந்திய வர்த்தகர்கள் தயக்கம் காட்டுவதாகவும் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.\nமலேசியாவுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் பாமாயிலுக்கான இறக்குமதி வரியை இந்தியா உயர்த்தக் கூடும் என்ற அனுமானத் தயக்கமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இது மட்டுமல்ல, மலேசியாவில் இருந்து இதர பொருட்களின் இறக்குமதியையும் குறைப்பதற்கு இந்தியா திட்டமிடுவதாகத் தெரிகிறது.\nஇதனால் மலேசியாவுக்கு வர்த்தக ரீதியில் கணிசமான இழப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது.\nஇது இருவழி வர்த்தகம் எனச் சுட்டிக் காட்டுகிறார் மலேசியப் பிரதமர்\nஇந்நிலையில் இந்தியத் தரப்பின் இந்த நடவடிக்கை குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்தும் ஆராயப்படும் எனத் தெரிவித்துள்ளார் மலேசியப் பிரதமர் மகாதீர். எனினும் இந்த விவகாரத்தில் அவரும் விட்டுக் கொடுப்பதாகத் தெரியவில்லை.\nகாஷ்மீர் விவகாரம் குறித்த நிலைப்பாட்டில் இருந்து மலேசிய அரசு பின்வாங்குவதற்கான அறிகுறியும் தென்படவில்லை.\n\"இந்தியாவும் கூட பல்வேறு பொருட்களை மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்கிறது. எனவே இது ஒருவழி வர்த்தகம் அல்ல. இருவழி வர்த்தகம்,\" என்று பிரதமர் மகாதீர் சுட்டிக்காட்டி உள்ளார்.\nபழுத்த அரசியல்வாதியான மகாதீரின் இந்த வார்த்தைகள் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவை என்றே கருதப்படுகிறது.\nமலேசியாவில் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் கைது: சீமான் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா\n\"அன்பு அனாதை இல்லை முகேன்\" - மலேசியா டூ தமிழ்நாடு - மனங்களை வென்ற வெற்றியாளரின் கதை\nகாஷ்மீர் குறித்து மகாதீர் தெரிவித்த கருத்தால் கோபமடைந்த இந்திய இணைய பயனாளர்கள், மலேசியாவையும், அந்நாட்டுப் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும் என அண்மையில் இணையப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.\nஇதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவைப் புறக்கணிக்குமாறு மலேசிய இணையப் பயனாளர்களும் சமூக வலைத்தளங்களில் கோபத்தை வெளிப்படுத்தினர். இத்தகைய பிரசாரத்தால் மலேசியாவுக்கு எந்த வகையிலும் பாதிப்பில்லை என்றார் பிரதமர் மகாதீர்.\nமேலும் இந்தப் புறக்கணிப்பு பிரசாரம் குறித்து இந்தியத் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் பின்னூட்டமும் வரவில்லை எ��்றும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.\nஆனால் இப்போது வரையிலும் பதில் ஏதும் சொல்லாமலேயே மலேசியப் பிரதமரை மீண்டும் பேச வைத்திருக்கிறது இந்தியத் தரப்பு.\nமலேசிய பாமாயிலை அதிகம் இறக்குமதி செய்யும் நாடு இந்தியா\nஉலக அளவில் சமையல் எண்ணெயை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் முதலிடம் வகிக்கிறது இந்தியா. மலேசியாவில் இருந்து பாமாயிலை அதிகம் வாங்கும் நாடும் இந்தியா தான்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nநடப்பாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் மலேசியாவில் இருந்து 3.9 மில்லியன் டன் பாமாயிலை இந்தியா வாங்கியுள்ளதாக மலேசிய பாமாயில் மன்றத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தியா இறக்குமதி செய்யும் சமையல் எண்ணெயில் மூன்றில் இரண்டு பங்கு பாமாயில் என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியாவில் இருந்து மட்டும் நடப்பாண்டில் மாதந்தோறும் 4 லட்சத்து 33 ஆயிரம் டன் பாமாயிலை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.\nமறுபக்கம் இந்தியாவில் இருந்து பெட்ரோலியப் பொருட்கள், இறைச்சி, உலோகம் மற்றும் ரசாயனப் பொருட்களை இறக்குமதி செய்கிறது மலேசியா.\nவர்த்தகர்கள் பார்வை மலேசியாவை புறக்கணித்து இந்தோனீசியா பக்கம் திரும்பக்கூடும்:\nமலேசிய பாமாயிலுக்கான இறக்குமதி வரியை இந்தியா உயர்த்தினால், வர்த்தகர்களின் பார்வை இந்தோனீசியா பக்கம் திரும்பக் கூடும். பாமாயில் உற்பத்தியில் அந்நாட்டுக்கும் கணிசமான பங்களிப்பு உண்டு.\nமலேசிய பாமாயிலுக்கான இறக்குமதி வரியை உயர்த்துவது குறித்து இந்திய அரசுத் தரப்பில் இருந்து இதுவரை வெளிப்படையான அறிவிப்பு ஏதும் வரவில்லை. இதுகுறித்து கருத்துரைக்கக் கேட்ட போது, இந்திய வர்த்தக அமைச்சு முகம் கொடுக்கவில்லை என ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nநவம்பர் மாதத்துக்குரிய தங்களது இறக்குமதி அளவான 5 ஆயிரம் டன் மலேசிய பாமாயிலுக்கு உரிய ஆர்டரை முன்வைக்க மும்பையைச் சேர்ந்த ஒரு வணிகர் தயங்குவதாக குறிப்பிட்டுள்ள ராய்ட்டர், மலேசியாவுடன் வர்த்தகத்தை தொடர வேண்டும் எனில் சில விஷயங்களில் தெளிவு ஏற்பட வேண்டியுள்ளது என இந்த வணிகர் தயங்குவதாகத் தெரிவித்துள்ளது.\nகாஷ்மீர் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது: ஐ.நா.வில் மலேசிய பிரதமர் பேச்சு\nகீழடி தமிழின் தொன்மை என்றால், எதிர்காலம் எதிலே இருக்கிறது\nஇல்லையெனில் தேவையான பாமாயிலை இந்தோனீசியாவில் இருந்து இறக்குமதி செய்வது தான் ஒரே வழி என்று அந்த வணிகர் தெரிவித்ததாகவும் ராய்ட்டர் குறிப்பிட்டுள்ளது. இவர் மட்டுமல்லாமல், ஏனைய பல வணிகர்களும் இதே முடிவை எடுப்பதற்கான வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.\nமலேசிய பாமாயிலின் விலையும், ஏற்றுமதி அளவும் இவ்வாரத்தின் முதல் இரு தினங்களில் சரிவு கண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருதரப்பு வணிகர்களும் குழப்ப நிலையில் இருப்பதாகவும், எனவே ஏற்றுமதி குறித்து இரு தரப்பாலும் திட்டமிட முடியவில்லை என்றும் மும்பையைச் சேர்ந்த தாவர எண்ணெய் இறக்குமதி நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி சந்தீப் பஜோரியா தெரிவித்ததாக ஊடக செய்தி ஒன்று விவரிக்கின்றது.\nஇந்தோனீசியாவும் கூட பாமாயிலை அதிகளவு உற்பத்தி செய்கிறது. மேலும் சந்தை விலையை விட சற்று குறைவாக நிர்ணயித்து மலேசியாவுக்கு விற்பனை செய்கிறது. ஒருவேளை மலேசியாவைப் புறக்கணித்து இந்திய வர்த்தகர்களின் கவனம் இந்தோனீசியா பக்கம் திரும்பும் பட்சத்தில், மலேசியாவுக்கான ஏற்றுமதியை அந்நாடு முற்றிலுமாக நிறுத்தக் கூடும் என்றும் வணிக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஇந்தியாவுடனான உறவில் நெருடல்; பாகிஸ்தானை ஆதரிக்கும் மலேசியா\nஇந்தியா, மலேசியா உறவில் திடீர் நெருடல் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானுடன் மலேசியா காட்டி வரும் நெருக்கம் கவனிக்கத்தக்கதாக உள்ளது.\nபாகிஸ்தான் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் மலேசியாவுக்கு பயணம் மேற்கொண்ட இம்ரான் கானுக்கு உரிய ஆதரவையும் உதவியையும் அளிப்பதாக மகாதீர் உறுதி அளித்திருந்தார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக இந்தியா அறிவித்தபோது, இம்ரான்கான் தொடர்பு கொண்ட பல்வேறு உலகத் தலைவர்களில் மகாதீரும் ஒருவர். இம்ரான் எதிர்பார்த்த ஆதரவை வழங்கினார் மகாதீர்.\nமேலும் இந்த ஆதரவின் நீட்சியாக ஐநா பாதுகாப்பு மன்றத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் முறையிட்ட போது அதன் பக்கம் நின்றது மலேசியா.\nபின்னர் ஐநா பொதுப் பேரவையில் உரையாற்றிய போதும் காஷ்மீர் விவகாரம் குறித்து குறிப்பிட்ட மகாதீர், இந்தியாவை குறைகூறினார். இதனால் அதிருப்தி அட��ந்த இந்திய தரப்பு, தங்களது உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என மலேசியாவுக்கு அறிவுறுத்தியது.\nமலேசியா சுதந்திரம் பெற்ற நாள் முதற்கொண்டே பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்து வந்துள்ளது. இருதரப்புக்கும் இடையே நல்ல உறவுகள் நீடித்து வருவதாகச் சுட்டிக் காட்டுகிறார் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் வியூக ஆய்வு நிபுணரான ரவிச்சந்திரன் தட்சிணாமூர்த்தி.\n\"இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் ஒத்துழைப்பு அளவில் மலேசியாவும் பாகிஸ்தானும் நல்ல தொடர்புகளை வைத்துள்ளன. அதே சமயம் சீனாவுடனான இவ்விரு நாடுகளின் உறவு முற்றிலும் மாறுபட்டவை. சீனா, மலேசியா இடையே வழக்கமான உறவு நிலவுகிறது. அதே சமயம் சீனாவுடனான பாகிஸ்தானின் உறவு மிகவும் சிறப்பு வாய்ந்தது.\n\"பாகிஸ்தானுக்கு அதிகளவில் ஆயுதங்கள் வழங்கும் நாடு சீனா. இவ்விரு நாடுகளுக்குமே இந்தியாவுடன் நல்லுறவு இல்லை. மலேசியப் பிரதமராக மகாதீர் இருக்கும் வரை பாகிஸ்தானுடனான உறவு நன்றாக இருக்கும்,\" என்கிறார் ரவிச்சந்திரன்.\nமலேசியா - இம்ரான்கான் நெருக்கத்தின் தொடக்கப் புள்ளி\nகடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்றார் இம்ரான்கான். இதையடுத்து நவம்பரில் மலேசியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.\nஅதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் தமது 92ஆவது வயதில் மலேசியப் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றார் மகாதீர். இருவருமே தங்களது தேர்தல் பிரசாரத்தில் ஊழலை முக்கிய விஷயமாக முன்வைத்திருந்தனர்.\nமகாதீர் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர். இதற்கு முன்பு 1981 முதல் 2003 வரை 22 ஆண்டுகள் மலேசியப் பிரதமராக பதவி வகித்த பெரும் அனுபவம் அவருக்கு உண்டு. மறுபக்கம் இம்ரான்கான் ஒரு கிரிக்கெட் வீரராக மட்டுமே இருந்துள்ளார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமீண்டும் பிரதமராக பொறுப்பேற்ற கையோடு, சீனாவுடனான 22 பில்லியன் டாலர் மதிப்புள்ள திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தார் மகாதீர். இது தேவையற்ற திட்டம் என்றும் கூறினார். ஆனால் இதற்கு நேர்மாறாக, 60 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பாகிஸ்தானில் சீனா செயல்படுத்தும் திட்டத்தில் மிகுந்த ஆர்வம் காட்டினார் இம்ரான்கான்.\nகடந்த ஆண்டு இம்ரான்கான் கோலாலம்பூருக்குச் சென்ற போது, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பாகிஸ்தானும் மலேசியாவும் ஒரே பா��ையில் பயணிப்பதாக அவர் குறிப்பிட்டார்.\n\"ஊழல்களால் சலிப்படைந்துள்ள மக்கள் என் மீதும், மகாதீர் மீதும் நம்பிக்கை வைத்து அதிகாரத்தை அளித்துள்ளனர். இரு நாடுகளுமே கடன் பிரச்சினையால் தவிக்கின்றன. இருதரப்பும் இணைந்து பிரச்சினைகளைக் கையாள முடியும்.\n\"மலேசியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வந்துள்ளார் மகாதீர். அவரது அனுபவத்தில் இருந்து பாடம் கற்க முடியும் என நம்புகிறோம்,\" என்றும் பிரதமர் இம்ரான்கான் மேலும் தெரிவித்தார்.\nஇது தான் மலேசியாவுக்கும் அவருக்குமான நெருக்கத்தின் துவக்கப்புள்ளியாக அமைந்தது. எப்போதெல்லாம் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றச்சூழல் ஏற்படுகிறதோ, மகாதீர் மொஹமத்தை தவறாமல் அழைக்கிறார் இம்ரான்கான்.\nமலேசியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளி இந்தியா\nமலேசியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளிகளின் பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது இந்தியா. இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மகாதீர் தெரிவித்த கருத்துக்காக அவரை தண்டிக்கும் வகையில் மலேசியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை இந்தியா குறைக்கும் பட்சத்தில், இரு நாடுகளுக்கிடையேயான மறைமுக வர்த்தகப் போர் துவங்கும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.\nஒருபக்கம் அமெரிக்கா, சீனா இடையேயான வர்த்தகப் போர் உலகளவில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய பொருளாதார சக்தியான மலேசியாவுடன் இந்தியா வர்த்தகப் போரில் ஈடுபடுவது ராஜதந்திர ரீதியில் ஆராயப்பட வேண்டிய விஷயம் என்றே கருதப்படுகிறது.\nநரேந்திர மோதியின் திட்டங்களை கடுமையாக விமர்சித்த அபிஜித் பானர்ஜி - யார் இவர்\nதுருக்கி - சிரியா மோதலை தடுப்போம்: ரஷ்யா உறுதி\nவிவசாயம் செய்ய ஆளில்லை: அறுவடைக்கு ரோபோக்கள் - ஜப்பானின் புதுமை\n\"நான் கையேந்திய தருணம் யாருக்கும் வரக்கூடாது\" - திருநங்கைகள் வாழ்வில் ஒளியேற்றும் சுதா #iamtheChange\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப���பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/16041203/Vehicle-Audit-intensity-in-Aravakurichi-constituency.vpf", "date_download": "2020-02-25T23:15:00Z", "digest": "sha1:TTH7WMS7PA7XPYOFE67TBIXKU3IEA2XE", "length": 13664, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vehicle Audit intensity in Aravakurichi constituency to prevent cash withdrawal || பண பட்டுவாடாவை தடுக்க அரவக்குறிச்சி தொகுதியில் வாகன தணிக்கை தீவிரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபண பட்டுவாடாவை தடுக்க அரவக்குறிச்சி தொகுதியில் வாகன தணிக்கை தீவிரம்\nபண பட்டுவாடாவை தடுக்க அரவக்குறிச்சி தொகுதியில் வாகன தணிக்கையில் பறக்கும் படையினர், நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.\nகரூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. வருகிற 19-ந்தேதி அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்கு பிறகு, 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டுள்ள கணினி திரையில் பார்வையிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்வது பற்றியும், துப்பாக்கி ஏந்தியபடி துணை ராணுவம் பணியாற்றுவது குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nநாளை (வெள்ளிக்கிழமை) மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெற இருப்பதால், தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் ஏதும் எடுத்து செல்லப்படுகிறதா விலையுயர்ந்த பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா விலையுயர்ந்த பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்காணிக்க பறக்கும் படை மற்றும் நிலையா�� நின்று ஆய்வு செய்யும் குழுவினர் ஆங்காங்கே தீவிரமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.வாகன தணிக்கையின் போது துப்பாக்கி ஏந்தியபடி நிற்கும் துணை ராணுவத்தினருடன் சேர்ந்தே அதிகாரிகள் வாகன தணிக்கை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது ஆகும். மேலும் போலீஸ்துறை சார்பில் 29 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண் காணிக்கப்பட்டு வருகிறது.\nஇதைத்தவிர விதிகளை மீறி டோக்கன்கொடுப்பது உள்ளிட்ட நூதன முறையில் பணவினியோகம் யாரேனும் மேற்கொள்கின்றனரா பகுதிவாரியாக பணம் கொடுக்க அரசியல் கட்சியினர் கணக்கீடு ஏதும் செய்கின்றனரா பகுதிவாரியாக பணம் கொடுக்க அரசியல் கட்சியினர் கணக்கீடு ஏதும் செய்கின்றனரா என அரவக்குறிச்சி தொகுதியில் உளவு பிரிவினரும் தேர்தல் பிரசாரம் நடக்கும் இடங்கள் மற்றும் மக்கள் வசிக்கும் தெருக்களுக்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டும் வருகிறது. ஏனெனில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கடைசி கட்டத்தில் சரமாரியாக அரவக்குறிச்சி தொகுதியில பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையிலே தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். இதனை கருத்தில் கொண்டும் தொகுதியில் சந்தேகத்திற்குரிய இடங்களை பார்வையிட்டும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதை தவிர போலீசார் இருசக்கர வாகனங்களில் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. மனைவி கொலை வழக்கில் திடீர் திருப்பம் கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய டாக்டர் தற்கொலை காதலி தூக்கிட்டு உயிரை மாய்த்த சோகம்\n2. கொரோனா வைரஸ் பீதியால் தங்கம் விலை கிடுகிடு உயர்வு பவுன் ரூ.33,600-க்கு விற்பனை\n3. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி சிக்கினார்\n4. கல்லூரி மாணவர்களுக்கு போதை ஸ்டாம்ப், கஞ்சா விற்பனை என்ஜி���ீயர் உள்பட 2 பேர் கைது\n5. புதுவை அருகே காதல் விவகாரம்: வாலிபரை கடத்தி கொன்று உடல் எரிப்பு தப்பி ஓடிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/31237", "date_download": "2020-02-25T22:47:01Z", "digest": "sha1:GV4225B7MFJE5JSURCSZB3MK2V6JQY7Z", "length": 32685, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "இயற்கையை அறிபவனின் அறம்", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–45 »\nநாம் 3 ஆண்டுகளுக்கு முன் குன்னூரில் ஒரு வனப்பயணம் போயிருந்தோம், அப்போது காலை நடைக்குக் கிளம்பும் முன் ஒரு மலபார் அணிலைப் பார்த்தோம். நான் இயற்கை மற்றும் அத்வைதம் குறித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன். நீங்கள் D.H. Lawrence ” இந்துக்கள் மகிழ்ச்சியானவர்கள், அவர்களின் மதச் சடங்குகளிலும் அன்றாட வாழ்விலும் இயற்கை இணைந்துள்ளது, உதயம் -அஸ்தமனம் -சந்த்யா வந்தனம் போல , இயற்கையை வாழ்க்கை முறையாகக் கொண்டவர்கள் மகிழ்ச்சியானவர்கள் ” எனக் கூறி உள்ளார் எனச் சொன்னீர்கள். கலேல்கரின் “ஜீவன் லீலாவிலும்” ஜோக் அருவியைப் பார்த்தபின் இதுபோன்ற ஒரு கருத்தை சொல்வதாக வருவதாக சமீபத்தில் அறிந்தேன்.\nமதமும் பண்பாடும் இங்கு பிணைந்துள்ளது . இயற்கை அழகும் ஆன்மிகமும் இரண்டான ஒன்று இங்கு. ஒரு மதப் பிடிப்பான இந்துவுக்கு வாழ் நாள் கனவு கைலாய தரிசனம். இது அழகின் அடையாளம் அல்லது குறியீடு.\nஅன்றாட வாழ்வில் இயற்கையை ரசிப்பவர்களையும் , அல்லது காண்பதற்காகவே பயனிப்பவர்களையும் நான் அரிதாகவே காண்கிறேன் . குழந்தைகள், சிறார்கள் கூட இயற்கையை ரசிப்பதில்லை . நிலவையோ, உதயத்தையோ,காடு மலைகளையோ , அருவியையோ , மழையையோ துள்ளலுடன் ரசிக்கும் நபர்கள் நான் அறிந்து அறத்தின் பாற்பட்டவர்கள். மிகக் குறைவாகவே புகார்கள் சொல்வார்கள், வசைவார்கள் , கொந்தளிப்பற்றவர்கள் ஆகவே ஆசீர்வதிக்கப் பட்டவர்கள் .\nஆனால் பொதுவாக மனிதர்கள் விழித்திருக்கும் நேரம் முழக்க நெருக்கடியிலும் , கொந்தளிப்புடனும் இருக்கிறார்கள் , அறம் பிறழ்ந்தவர்கள் இயற்கைக் காட்சி எவ்விதத்திலும் அவர்களுக்கு பொருட்டில்லை , அறிமுகப்படுத்தினாலும் அவர்களால் இயற்கையில் ஒன்ற முடிவத்தில்லை, நிலை கொள்ள முடிவதில்லை புகார்கள் வசைகள் அதிகம் , மகிழ்ச்சியற்றவர்கள் ஆகவே சபிக்கப்பட்டவர்கள்.\nஆனால் கலா ரசனை உள்ள ஹிட்லர் மானுட அழிவை நிகழ்த்தினார் என்றும் அது தொடர்பாக 20 ஆண்டுகளுக்கு முன் ஒரு சிற்றிதழ் விவாதம் நடந்ததாகவும் , எனவே கலை அழகுணர்ச்சிக்கும் அறம் ஆன்மீகத்திற்கும் சம்பந்தமில்லை என்றும் , அதே சமயம் காந்தி கலைகளில் நாட்டம் இல்லாதவர் என்றும் வாதிக்கப் பட்டதாகக் கூறியுள்ளீர்கள். இது கலை அழகுக்கு மட்டுமே பொருந்தும் நிச்சயம் இயற்கை அழகிற்கு அல்ல . ஹிட்லர் ஒருபோதும் இயற்கையை ரசித்திருக்க மாட்டார் என ஊகிக்கிறேன்.\nஎனது கேள்வி ஒரு குறைத்தல் வாதம். ஒருவனால் இயற்கைக் காட்சியில் ஒன்ற முடிகிறதா, அன்றாடம் இயற்கையை ரசிப்பது அவன் இயல்பா , அவன் மகிழ்ச்சியானவன், அறத்தின் பாற்பட்டவன், ஆன்மீகமானவன் ; அல்லாதவன் சிற்றின்ப வேட்கை மட்டுமே உள்ளவன், மகிழ்வற்றவன், அறம் பிறழ்ந்தவன்.\nஇயற்கை அழகு -அறம்-ஆன்மிகம்-மகிழ்ச்சி மூன்றும் ஒன்றே என்று கூறலாம்,கூறலாமா \nநீங்கள் கேட்கும் கேள்விக்கு ‘ஆம் அப்படித்தான்’ என ஒருவர் பதில் சொல்லியிருக்கிறார். எமர்சன். அவரது இயற்கை என்ற அற்புதமான கட்டுரையில். அதை நான் தமிழாக்கம் செய்திருக்கிறேன். இயற்கையை அறிதல் என்ற பேரில் சிறிய நூலாக வெளிவந்திருக்கிறது.\nஎமர்சனுக்கு அந்தப்பதிலுக்குப் பின்னால் ஒரு பெரிய மரபு உள்ளது. இயற்கைமையநோக்கு என்ற ஒன்று பதினாறாம்நூற்றாண்டு பிரிட்டனிலும் பிரான்ஸிலும் உருவாகி இருநூறாண்டுக்காலம் வலுவாக இருந்தது. இயற்கையைக் கடவுளின் பிரதிவடிவமாகக் காணும் இடம் வரை சென்றது அது. மதத்தின் இடத்தில் இயற்கைவழிபாட்டை வைக்க முயன்றது. கருணை, பாசம், நீதி, அறம் அனைத்துக்கும் இயற்கையை ஆதாரமாகக் காணமுற்பட்டது. அந்த மரபின் மிகச்சிறந்த மனங்களை நாம் பள்ளிகளில் படித்திருப்போம்- வேர்ட்ஸ்வர்த் முதலிய கவிஞர்கள், வால்ட்டேர் முதலிய சிந்தனையாளர்கள்.\nஇயற்கைமையவாதத்துக்குத் தத்துவார்த்தமான பின்புலமாக இருப்பது ஐரோபாவின் இயற்கைமையவாதம் [Naturalism] என்ற தத்துவமரபு. இயற்கையின் அடிப்படைவிதிகளன்றி பிரபஞ்சத்தை இயக்கும் விசைகளென ஏதுமில்லை என்பது அதன் அடிப்படைத்தரிசனம். முழுமுதல் என ஏதேனும் ஒன்று உண்டு என்றால் இயற்கை மட்டுமே என்று அது வாதிடுகிறது.\nபத்தொன்பதாம்நூற்றாண்டு வரை கவிஞர்கள் மற்றும் சி��்தனையாளர்களால் ஒரு இலட்சியக்கனவு போல முன்வைக்கப்பட்ட இயற்கைமையநோக்கு பின்னர் உருவான பசுமைஇயக்கங்களின் அடிப்படை உணர்ச்சிகளை உருவாக்கியது. இன்று பேசப்படும் கயா கோட்பாடு வரை அதன் தொடர்ச்சி உண்டு. இயற்கைமையநோக்கு நவீன ஓவியத்தில், குறிப்பாக இம்ப்ரஷனிச ஓவியங்களில், மிகப்பெரிய செல்வாக்கு செலுத்தியது என்கிறார்கள்.\nநாம் இன்று இயற்கையை ரசிப்பதும் அதைப்பற்றிப் பேசுவதும் எல்லாம் இந்த ஐரோப்பியச் சிந்தனைமரபின் தொடர்ச்சியாக நின்றுகொண்டே என்பதுதான் உண்மை. இயற்கையை நாம் எப்படி ரசிக்க ஆரம்பித்தோமெனப் பார்த்தாலே இது புரியும். சிறுவயதில் நமக்கு இயற்கை என ஒன்றிருப்பதே தெரியாது. அதன் பகுதியாக இருந்துகொண்டிருந்தோம். பள்ளிப்படிப்பின் ஒரு கட்டத்தில் கவிதைகள் அல்லது அதைப்பற்றிய எழுத்துக்கள் வழியாகவே நமக்கு இயற்கை அறிமுகமாகிறது.\nஉலகமெங்கும் கவிதை என்பது இயற்கையை மொழி பிரதிபலிப்பதன் விளைவாக உருவானதே. ஆனால் இயற்கையை இயற்கைக்காக ’ரசிக்கும்’ மனநிலை, இயற்கையை வழிபடும் பரவசநிலை என்பது ஐரோப்பியக் கவிதைகள் வழியாகவே உலகமெங்கும் சென்றது. நமக்கு பிரிட்டிஷ் கவிஞர்கள் வழியாக.அக்கவிதைகள் அல்லது அவற்றால் உந்தப்பட்டு எழுதப்பட்ட நமது மொழிக்கவிதைகளால். பலசமயம் அந்தக்கவிதையை வகுப்பில் நடத்திய சில ஆசிரியர்கள் இயற்கைரசனையை நமக்கு உருவாக்கியிருப்பார்கள்.\nஅந்தரசனை உருவான பின்னர் நாம் இயற்கையை வெளியே நின்று பார்க்க ஆரம்பிக்கிறோம். இந்த இடைவெளி உருவான பின்னரே நாம் ரசனை என்று சொல்லக்கூடிய ஒரு மனநிலை நம்மிடம் கூடியிருக்கும். இயற்கையை நுணுக்கமாகக் கவனிக்க ஆரம்பிப்போம். அதை மொழிப்படிமங்களாகவும் காட்சிப்படிமங்களாகவும் இசைப்படிமங்களாகவும் மாற்றிக்கொள்ள முயல்வோம். இயற்கையில் இருந்து சிந்தனைகளைக் கறந்தெடுக்கப் பயில்வோம். இயற்கையை விளக்கிக்கொள்ள முற்படுவோம்.\nசுருக்கமாகச் சொல்லப்போனால் இயற்கை அதன்பின் நமக்கு ஒரு மாபெரும் படிமவெளியாக ஆகிவிடுகிறது. ஒரு குறியீடாகவே நம் முன் அது நிற்கிறது. இயற்கை என நாம் காண்பது அதன்மேல் நாம் ஏற்றும் அர்த்ததை மட்டுமே. அந்த அர்த்தவெளியைக் கிழித்து இயற்கையை அதுவாகவே காணும் சில கணங்களை அடைவதற்குத் தனிப்பயிற்சியும் தொடர்ந்த சாதகமும் தேவை. நம் பயணங்களில் நாம் எப்போதும் செய்யும் ’இயற்கைத்தியானம்’ என்ற முயற்சி அதற்காகவே.\nஇப்போது ஒரு கேள்வி, இந்த வகையான மனவிலக்கமும் அதன் விளைவான ரசனையும் உடையவர்கள் மட்டுமே இயற்கையை அறிகிறார்கள் என்று கொள்ளமுடியுமா இயற்கை என்றால் என்னவென்றே அறியாமல் இயற்கையின் மடியில் வாழும் ஒரு பழங்குடியினர், ஒரு விவசாயி இவனைவிடக் கீழானவர் என்று சொல்லமுடியுமா\nஇப்படிச் சொல்லிப்பார்க்கிறேன்.இயற்கை என்று நாம் ரசிக்கும் இது சென்ற இருநூறாண்டுக்காலத்தில் தத்துவத்தாலும் இலக்கியத்தாலும் கலையாலும் உருவாக்கி அளிக்கப்பட்ட ஒன்று. இந்த இருநூறு வருட பண்பாட்டுப் பயிற்சி உடையவன் மட்டுமே நுண்ணுணர்வும் அறவுணர்வும் உடையவன் என்று சொல்ல முடியுமா என்ன\nநேர்மாறான பதிலைத்தான் நீங்களும் சொல்வீர்கள். இந்தவகை இயற்கைமையநோக்கு கொண்டவர்களில் அறவுணர்ச்சியே அற்றவர்கள் உண்டு. எத்தியோப்பியாவின் பெரும்பஞ்சம் என்பது இயற்கையின் விதி, அதற்கு பணிந்து அம்மக்களைச் சாகவிடுவதே உகந்தது என வாதிடுபவர்களும் இவர்களில் உண்டு. உலகின் சூழியல் பாதுகாப்புக்காகப் பட்டினியை அனுமதிக்கலாமென வாதிடுபவர்கள் உண்டு.\nகாரணம், இந்தவகையான இயற்கைமையநோக்கு பலசமயம் முழுமையான அறிதலுக்கு எதிரானதாக ஆகிவிடுகிறதென்பதுதான். மதநம்பிக்கைபோல, கோட்பாட்டுப்பிடிப்பு போல இதுவும் ஒரு சிறுவட்டத்துக்குள் நின்று அனைத்தையும் பார்க்கும் பார்வையை உருவாக்கிவிடுகிறது. குறுகியமனநிலைகளை அளித்துவிடுகிறது. எந்தக் கருத்துநிலையும் எந்த நம்பிக்கையும் முழுமைநோக்கை நோக்கி விரியாமலிருந்தால், முழுமையான பிரபஞ்ச தரிசனத்தின் பகுதியாக ஆகாமலிருந்தால் அது அறியாமையாகவே ஆகும். இயற்கைமையநோக்கும் அப்படித்தான்.\nசரிதான், கடைசியில் வேதாந்தத்தின் வரிக்கே வந்து சேர்ந்துவிட்டேன். பேதபுத்தியே அறியாமை என்பது.\nஆக, நான் என் குருவழியாக அறிந்ததை நான் ஒவ்வொரு கணமும் உணர்வதை , இப்படித்தான் சொல்வேன். அறிதல்களைத் தொகுத்து, சமன்செய்து, முழுமையறிதலை நோக்கிச் செல்வதே ஞானத்தின் வழி. ஏதேனும் ஒன்றில் எங்கேனும் நின்றுவிடுவது அல்ல.இயற்கையை அறிவதும் ரசிப்பதும் அந்த முழுமைநோக்கை நோக்கிக் கொண்டு செல்லுமென்றால் மட்டுமே அது அறிவையும் அறவுணர்வையும் அளிக்கின்றது.\nஇயற்கையை ‘ரசிக்கும்’ மனநிலை��ே இல்லாத விவசாயிகள் இயற்கையில் இருந்து வாழ்க்கையின் முழுமைநோக்கை மெல்லமெல்லப் பெற்றுக்கொண்டு அற்புதமான மனிதர்களாக ஆகியிருப்பதைக் கண்டிருக்கிறேன். அய்யப்பண்ணனைப்போல, குட்டப்பனைப்போல. அந்த தரிசனத்தை இயற்கையில் இருந்து பெறாமல் இயற்கையை ஒரு கறவைமாடாகவே அணுகும் விவசாயிகளையும் கண்டிருக்கிறேன். இயற்கையை நாம் அணுகும் முறைதான் முக்கியம்.\nஇந்தப் புரிதலுடன் பார்க்கையில் இயற்கையை அறிதல், இயற்கையில் இருத்தல் ஒரு மகத்தான ஞானசாதனம் என்பதைக் காணலாம். நாம் நமது சிந்தனையில் அறியும் மாபெரும் மாயை என்பது நம்மை மையமாக்கி எதையும் யோசிப்பது. நம் குடும்பத்தை ,நம் இனத்தை, நம் தேசத்தை, மானுடத்தை மட்டும் ஆதாரமாக்கி நம் பார்வைகளை உருவாக்கிக் கொள்வதே நம் இயல்பான வழக்கம். அந்த பேதபுத்தியே நம் அறியாமையின் அடித்தளம். இயற்கையில் இருக்கும் அனுபவம் அதை களைய உதவுகிறது. நாம் நம்மை விடுத்து இயற்கையின் பகுதியாக நம்மை உணரும் தருணங்களில் நாம் அதுவரை பார்த்த அனைத்தும் பிறிதொரு கோணத்தில் தெரிகின்றன. முழுமைநோக்கை நோக்கிச் செல்வதற்கான வழிகளில் அது முக்கியமானது.\nநம்மில் இருந்துகொண்டு நமக்கு வெளியே இயற்கையை கண்டு ரசிப்பதனூடாக ஒரு இன்பநிலையை மட்டுமே அடையமுடியும். அது ஒரு உயர்தர மனமகிழ்ச்சி என்று சொல்லலாம். இயற்கையை நம்மை நாம் கரைத்தழித்துக்கொள்வதற்கான கருவியாகக் கண்டு அதற்காக முயலும்போது மட்டுமே இயற்கை நமக்கு ஞானமளிக்கும் குருநிலையாக ஆகமுடியும்.\nஇதையே இசை, கலைகள், இலக்கியம் என அனைத்துக்கும் சொல்லமுடியும். அது உங்கள் தன்னிலையை உறுதியாக்கி உங்கள் பேதபுத்தியை கெட்டிப்படுத்துகிறதா இல்லை உங்களைக் கரைத்து உங்கள் பார்வையை முழுமைநோக்கிக் கொண்டுசெல்கிறதா என்பதுதான் அடிப்படையான வினா. வெறுமே கலையனுபவமோ இயற்கையனுபவமோ மேலான மனிதனை உருவாக்கும், அறத்தையும் ஞானத்தையும் அளிக்கும் என்று சொல்லிவிடமுடியாது. அவை அகங்காரத்தை உறுதியாக்கி மனிதனை இன்னும்கூட இருளில் தள்ளவும்கூடும்.\nநம்மைச்சுற்றி நாம் காணும் அலைபாயும் மனிதர்கள், நுகர்வு அன்றி இன்பமென்பதே அறியாதவர்கள், இயற்கையையோ கலையையோ உணரமுடியாத காரணத்தால் அப்படி இருக்கவில்லை. முழுமையாக, ஒட்டுமொத்தமாக நோக்கும் கோணம் அமையாததனால் அப்படி இருக்கிறார��கள். அந்தந்தக் கணங்களிலும் துளிகளிலும் சிக்கிக்கொண்டிருப்பதனால் அப்படி இருக்கிறார்கள். அதிலிருந்து வெளியேற விரும்புபவனுக்கு இயற்கை ஒரு வாசல். இயற்கையில் இருத்தல் ஒரு சாதனம். அவ்வளவுதான் சொல்லமுடியும்\nமறுபிரசுரம் முதற்பிரசுரம் Nov 5, 2012\nTags: இயற்கை ரசனை, இயற்கையை அறிதல்\nஉலகளந்தோனை அளக்கும் கரப்பான்- சுரேஷ்குமார இந்திரஜித்தின் படைப்புலகம்- சுனில் கிருஷ்ணன்\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்கள��ல் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/09/13_24.html", "date_download": "2020-02-25T22:24:35Z", "digest": "sha1:27PFWJEWM7ZR5XGY75M5N27CYGN2I73I", "length": 11134, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "ஜப்பானிலுள்ள அணு உலைகளை மூடத்தீர்மானம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / ஜப்பானிலுள்ள அணு உலைகளை மூடத்தீர்மானம்\nஜப்பானிலுள்ள அணு உலைகளை மூடத்தீர்மானம்\nஜப்பானிலுள்ள அணு உலைகள் அனைத்தும் விரைவில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜப்பானின் புதிய சுற்றுப்புற அமைச்சர் Shinjiro Koizumi இதனைத் தெரிவித்துள்ளார்.\n2011ஆம் ஆண்டு நடைபெற்ற Fukushima அணுச்சக்திப் பேரிடர் மீண்டும் நேர்வதைத் தவிர்க்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும், Shinjiro Koizumi குறித்த திட்டத்திற்கு ஆளும் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகடந்த 2011ஆம் ஆண்டு ஜப்பானிர் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி காரணமாக Fukushima உள்ள மூன்று அணு உலைகளில் அணுக்கசிவு ஏற்பட்டது.\nஇதன்காரணமாக குறித்த பகுதியிலிருந்து சுமார் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-review/vanmurai-review/61195/", "date_download": "2020-02-25T21:40:45Z", "digest": "sha1:3SKKEPKNUXONB5H6YZCZMN7RJRVYEBJC", "length": 8184, "nlines": 90, "source_domain": "cinesnacks.net", "title": "வன்முறை - விமர்சனம் | Cinesnacks.net", "raw_content": "\nபடத்தின் நாயகி அக்‌ஷதா தந்தையை இழந்தவர். தாயின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். இந்நிலையில் நாயகி அக்‌ஷதாவை காதலித்து ஏமாற்றி விடுகிறார் இளைஞர் ஒருவர்.\nஇதனால் கருவுற்ற அக்‌ஷதா, கருவை கலைக்க முடிவு செய்கிறார். கருவை கலைக்க மருத்துவர் நேகா சக்சேனாவை நாடுகிறார். ஆனால் அவரோ இங்கு கருக்கலைப்பு செய்தால் பிரச்சனையாகிவிடும் என கூறி அக்‌ஷதாவை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்.\nகருக்கலைப்பு செய்வதற்காக சென்னை வரும் அக்‌ஷதாவை, மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி, ஏமாற்றி கூட்டிச்செல்லும் ஆட்டோ டிரைவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிடுகின்றார். அப்போது மயக்கமடையும் அக்‌ஷதாவை, இறந்துவிட்டதாக கருதி அங்கேயே விட்டு சென்றுவிடுகின்றனர் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல்.\nகாவல்துறை அதிகாரியான ஆர்.கே.சுரேஷ் மயக்க நிலையில் உள்ள நாயகியை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கிறார். இதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் உண்மைகளை தேடிச் செல்கிறார் ஆர்கே சுரேஷ்.\nஇறுதியில் ஆர்.கே.சுரேஷ் அவர்களை கண்டுபிடித்தாரா இல்லையா\nஇரண்டாம் பாதியில் அந்த ஆளும் நாயகன் ஆர்கே சுரேஷ் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். மிடுக்கான காவல்துறை அதிகாரியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கிறார் ஆர்கே சுரேஷ்.\nபெண்களுக்கு எதிரான குற்றத்தை கண்டறிவதற்காக அவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் படத்தின் வேகத்தை கூட்டுகிறது.\nநாயகி அக்‌ஷதா ஸ்ரீதர் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். ரசிகர்களை கண்கலங்க வைக்கிறார்.\nமருத்துவராக வரும் நேகா சாக்சேனாவும், தாயாக வரும் சர்மிளாவும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.\nஆட்டோ டிரைவராக வரும் வினோத் கிருஷ்ணன் கொடூர வில்லனாக மிரட்டுகிறார்\nபொள்ளாச்சி, தெலுங்கானா போன்ற சம்பவங்களை மையமாக வைத்து இந்த ‘வன்முறை’ படம் எடுத்துள்ளார் இயக்குனர் மஞ்சித் திவாகர். அழுத்தமான கதையை தேர்ந்தெடுத்துள்ள இயக்குனர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.\nபடத்திற்கு இசை அமைத்துள்ள சன்னி விஸ்வநாத்தின் பின்னணி இசை வலுசேர்க்கிறது.\nமொத்தத்தில் ‘வன்முறை’ பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை அலசுகிறது.\nNext article மூன்று நூற்றாண்டு கதையைச் சொல்லும் ‘2323’ படம்\nவிஷாலிடம் 400 கோடி கேட்டேன் - இயக்குனர் மிஸ்கின் கிண்டல்\nஇந்தியில் ரீமேக் ஆகிறதா சூர்யாவின் சூரரை ப���ற்று\nகர்ணன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு-தனுஷ் டுவிட்\nசூப்பர் ஸ்டாரின் 168 வது படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஅரண்மனை 3 திரைப்படத்தின் படப்பிடிப்பு குஜராத்தில் ஆரம்பம்\nபட விழாவிற்கு திரிஷா வராதது வருத்தம் - பிரபல தயாரிப்பாளர்\nஅஜித்தின் புதிய தோற்றம் - சமூக வலைதளங்களில் வைரல்\nநான் பிள்ளயார் சுழி போட்ட படம் இதுதான் - ரம்யா\nகுத்துச்சண்டை வீரராக நடிக்கும் ஆர்யா\nஇந்தியன் 2 படப்பிடிப்பின் போது விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ 1 கோடி - நடிகர் கமல்\nவிஜய்யை வைத்து படம் இயக்குகிறாரா பார்த்திபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-46109318", "date_download": "2020-02-25T22:03:34Z", "digest": "sha1:N77JIJWC7BLNVDMTWAXWJSM2TEGJUKKM", "length": 18170, "nlines": 145, "source_domain": "www.bbc.com", "title": "குஜராத்தில் இந்து முஸ்லிம் பிரச்சனை ஏற்படுத்த திட்டமா? - BBC News தமிழ்", "raw_content": "\nகுஜராத்தில் இந்து முஸ்லிம் பிரச்சனை ஏற்படுத்த திட்டமா\nயாஷ்பால்சின் சௌஹான் மற்றும் ரவி பர்மார் பிபிசி குஜராத்தி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை PUNEET BARNALA/BBC\nகுஜராத் பாவ்நகரில் இனவாத பிரச்சனைகள் ஏற்படுத்தும் வகையில், வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது.\nஅந்த காணொளியில், முஸ்லிம்களை பொருளாதார அளவில் புறக்கணிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.க ஊழியர்கள் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.\nபாவ்நகர் மாவட்டத்தில் உள்ள தலாஜா நகரத்தின் தாலுகா அலுவலகத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த விசாரணையை போலீஸார் தொடங்கியுள்ளனர்.\nவைரலாகிய அந்த வீடியோவில், பாவ்நகர் மாவட்டத்தின் விஷ்வ இந்து பரிஷத் அலுவலர் கிரித் மிஸ்ரி, 'யார் உண்மையான இந்துவோ, அவர்கள் முஸ்லிம் வணிகர்களுடனோ அல்லது முஸ்லிம் மக்களிடமோ எந்த பணம் கொடுக்கல் வாங்கல் ஏதும் வைத்துக் கொள்ள மாட்டார்கள்' என கோஷங்கள் எழுப்பியுள்ளார்.\n\"முஸ்லிம்களுடன் எந்த தொழிலும் வைத்துக் கொள்ள மாட்டோம் என அனுமருக்கு முன் உறுதிமொழி ஏற்றுக் கொள்கிறோம்.\"\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகிரித் மிஸ்ரியை பிபிசி குஜராத்தி தொடர்பு கொண்டபோது, மீண்டும் சில நிமிடங்களில் அழைக்கிறேன் என்று கூறிய அவர், திரும்ப அழைக்கவில்லை.\nஅந்த காணொளியில் இவருடன், பாவ்நகர் பா.ஜ.க நிர்வாக குழு உறுப்பினர் அஷோக் சோலங்கி, பா.ஜ.க கிஸன் மோர்ச்சாவின் தலைவர் சர்வரியா உள்ளிட்ட பலரும் இருந்தனர்.\nஅரசு அலுவலகத்தில் அனுமதியற்ற செயல்பாடுகள்\nதலாஜாவில் உள்ள தாலுக்கா அலுவலகத்திற்கு பா.ஜ.க ஊழியர்களுடன் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தல் ஊழியர்களும் சென்றுள்ளனர்.\n\"மஹுவாவில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் ஜெயேஷ் குஜாரியா கொலை செய்யப்பட்டது குறித்து விரைவான விசாரணை நடத்த வலியுறுத்த அவர்கள் அங்கு வந்ததாக\" தாலுக்க அலுவலகத் தலைவர் சௌத்ரி பிபிசியிடம் தெரிவித்தார்.\nஅரசு அலுகத்திற்குள் அவ்வாறு கோஷங்கள் எழுப்பியது முக்கியமான விஷயமாகும். எனினும் இச்சம்பவம் குறித்து எதுவும் தனக்கு தெரியாது என சௌத்ரி கூறுகிறார்.\n\"நான் அவர்களின் குறிப்பாணையை வாங்க சென்றேன். அங்கு சுமார் 50 பேர் இருந்தனர். ஆனால், கோஷங்கள் ஏதும் நான் கேட்கவில்லை\" என்கிறார் சௌத்ரி.\nகொலைக்கும், கோஷங்கள் எழுப்பியதற்கும் என்ன தொடர்பு\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமஹுவாவில் அக்டோபர் 23ஆம் தேதி, விஷ்வ இந்து பரிஷதின் தலைவர் ஜெயேஷ் குஜரியா, சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்த 4 இளைஞர்களால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த விசாரணை தொடர்பான குறிப்பாணையை அளிக்கவே உள்ளூர் பா.ஜ.க, வி.எச்.பி, பஜ்ரங் தல் அதிகாரிகள் தாலுக்கா அலுவலகத்திற்கு சென்றனர்.\nஅதனை தொடர்ந்து பரத்நகர் மாவட்டத்தின் வி எச் பி தலைவர் கிரித் மிஸ்ரி அங்கு உரையாற்றிய போது, முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக ஆத்திரமாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.\nஅந்த உரையின் போது என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள, அங்கிருந்த அஷோக் சோலங்கியை பிபிசி குஜராத்தி தொடர்பு கொண்டது. அவர் பாவ்நகர் மாவட்ட பா.ஜ.க குழுவின் உறுப்பினர் ஆவார். 'இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும்' என்று சாதாரணமாக அவர் கூறுகிறார்\nஅவர் மேலும் கூறுகையில், \"வி எச் பி தலைவரின் கொலை குறித்து விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்த தாலுகா அலுவலகத்துக்கு செல்லும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வாட்சப்பில் செய்தி வந்தது. இதனால்தான் இந்து அமைப்பை சேர்ந்த பலரும் அங்கு திரண்டோம்\" என்றார்.\nஇந்து முஸ்லிம் என பிரிந்து நிற்கிறதா இந்திய ராணுவம்\nமதரீதியான கொடுமைக்குள்ளாகும் இந்திய முஸ்லிம் மாணவர்கள்\nமுஸ்லிம்களுடன் எந்த நிதி பரிமாற்றமும் வைத்துக் கொள்ளக்கூடாது என்ற கோஷங்கள் எழுந்தபோது அப்பகுதி பா.ஜ.க தலைவர் சுரேந்திர சர்வயாவும் அங்கு இருந்தார்.\n\"பேரணி அல்லது பொதுக்கூட்டத்தில் இவ்வாறு கோஷங்கள் எழுப்புவது வழக்கம். ஆனால், ஒரு சமூகத்துக்கு எதிராக சிலர் கோஷங்கள் எழுப்புவார்கள் என்பதை நாங்கள் அறியவில்லை\" என்று பிபிசியிடம் பேசிய சர்வயா கூறினார்.\n'யாரும் யாரையும் கொலை செய்ய சொல்லவில்லை'\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபாவ்நகர் மாவட்ட பா.ஜ.க கிஸன் மோர்ச்சாவின் தலைவர் சி பி சர்வயாவும் காணொளியில் இருந்தார். அந்த உரையில் யாரையும் தூண்டும் வகையில் எந்த பேச்சும் இடம்பெறவில்லை என்று பிபிசியிடம் சி பி சர்வயா கூறினார்.\nகுறிப்பாக வைரலான காணொளி குறித்து கேட்டபோது, அதை அவர் மாற்றிக் கூறினார். அதாவது 'முஸ்லிம்களுடன் பணம் கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றுதான் கூறப்பட்டது. யாரும் யாரையும் கொலை செய்ய சொல்லவில்லை' என்றார்.\nஇனவாத பதற்றத்தை உருவாக்க திட்டமா\nவைரலான வீடியோவை பார்த்த முஸ்லிம் சமூகத்தினர் கவலை அடைந்தனர். அதனையடுத்து பாவ்நகர் எஸ்.பி-யிடம் முஸ்லிம் தலைவர்கள் மனு அளித்துள்ளனர்.\nஅந்த மனுவை தயாரித்த முஸ்லிம் ஏக்தா மார்ச்சை சேர்ந்த இம்தியாஸ் பதன், முஸ்லிம்களுக்கு எதிராக பேசியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்ட்டுக்கொண்டுள்ளார்.\nசிறுபான்மை சமூகத்தின் தலைவர் முஸ்தக் மெமன் பிபிசியிடம் பேசுகையில், \"தலாஜா நகரத்தின் மக்கள் தொகை சுமார் 30 ஆயிரம், அதில் 1500 பேர் முஸ்லிம்கள்\" என்றார்.\n\"இங்கு இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். சில வெளிநபர்கள் இந்த அமைதியை கெடுத்து பிரச்சனை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்\" என்றும் அவர் தெரிவித்தார்.\nதேர்தல் வரும் நேரங்களில் மட்டும் இந்து முஸ்லிம் பிரச்சனை ஏற்படுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.\n\"முஸ்லிம் சமூகத்தினரிடம் இருந்து மனு அளிக்கப்பட்டுள்ளது. நான் உடனேயே விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்\" என பாவ்நகர் எஸ்.பி பிரவீன் மல் தெரிவித்தார்.\nராஜா ரவி வர்மாவின் லஷ்மி ஓவியத்தில் உள்ள முகம��� யாருடையது\nஅமெரிக்க இடைக்கால தேர்தல் 2018: ஆரம்ப வெற்றியை பெற்ற ஜனநாயக கட்சி\nசர்கார் - சினிமா விமர்சனம்\nஇலங்கை அரசியல்: எப்படி அமையும் எதிர்காலம்\nஅலிகர் பூசாரிகள் கொலையும் முஸ்லிம் என்கவுன்டரும் - உண்மை என்ன\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/513753-sporadic-boats-less-police-12-boats-for-1071-km-long-marine-safety-stumbling-coast-guard.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-02-25T22:22:00Z", "digest": "sha1:XUAHYPF7NXTEE4YDHKA6M7VZ6IEAQIBF", "length": 21597, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "பழுதான படகுகள், குறைவான போலீஸார்: 1071 கி.மீ நீள கடல் பாதுகாப்புக்கு 12 படகுகள்; பற்றாகுறையில் கடலோர காவல் குழுமம் | Sporadic Boats, Less Police: 12 Boats For 1071 Km Long Marine Safety: Stumbling Coast Guard", "raw_content": "புதன், பிப்ரவரி 26 2020\nசென்னை சர்வதேச பட விழா\nபழுதான படகுகள், குறைவான போலீஸார்: 1071 கி.மீ நீள கடல் பாதுகாப்புக்கு 12 படகுகள்; பற்றாகுறையில் கடலோர காவல் குழுமம்\nதமிழகத்தின் நீளமான 1071 கி.மீ கடற்கரைப்பகுதி பாதுகாப்புக்கு உள்ள காவல் குழுமத்துக்கு போதிய படகுகள், போலீஸார் எண்ணிக்கை, காவல் நிலையங்கள் உபகரணங்கள் இல்லாததால் கடலோர பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.\nதமிழக கடற்கரையானது திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை 1,076 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதற்கான பாதுகாப்பு, சோதனைச்சாவடிகள் உள்ளிட்டவற்றை கடலோர பாதுகாப்பு குழுமம் செய்து வருகிறது. இவர்களின் கடல் எல்லை 12 நாட்டிக்கல் மைல் ஆகும். கடலோர பகுதிகளின் பாதுகாப்பை மத்திய அரசு சார்பில் இந்திய கப்பற்படை மற்றும் கடலோர காவல் படையினர் செய்து வருகின்றனர்.\n12 நாட்டிக்கல் மைலிலிருந்து 200 நாட்டிக்கல் மைல் பரப்பளவை கடலோர காவற்படையினரும், 200 நாட்டிக்கல் மைலிலிருந்து 600 நாட்டிக்கல் மைல் தொலைவை கப்பற்படையினரும் பாதுகாத்து வருகின்றனர். கடற்கரை, கடல் சார்ந்த பகுதிகளில் முக்கிய பாத���காப்புப்பிரிவாக விளங்குவது கடலோர பாதுகாப்பு குழுமம் ஆகும்.\nமேலும், தமிழக காவல்துறையின் கீழ் கடலோர பாதுகாப்பு குழுமம் என்ற தனிப்பிரிவு ஏடிஜிபி தலைமையில் செயல்பட்டு வருகிறது. தமிழக கடற்கரை இலங்கையை ஒட்டி அமைந்துள்ளது. சமீபத்திலிலங்கையிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவியதாக தகவல் வெளியானது. தமிழகத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவல், போதை, ஆயுதங்கள் கடத்தல் உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் நிலையில் உள்ள கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு போதிய படகுகள், போலீஸார் எண்ணிக்கை, காவல் நிலையங்கள், சோதனைச்சாவடிகளில் காவலர் பற்றாக்குறை போன்றவை உள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.\n1071 கி.மீ நீளம் கொண்ட தமிழக கடற்கரை பாதுகாப்புக்காக உள்ள தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு என 40 காவல் நிலையங்கள் உள்ளன. ஆனால் அதில் 27 மட்டுமே தற்போது இயங்குவதாக கூறப்படுகிறது. கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் கடலில் ரோந்து செல்வதற்காக 510 குதிரை திறன் கொண்ட 12 படகுகளும், 1,210 குதிரை திறன் கொண்ட 12 படகுகளும் என மொத்தம் 24 ரோந்து படகுகள் வாங்கப்பட்டன.\nஇதில் தற்போது பாதிக்குமேல் பழுதுபட்டுள்ளதால் 12 படகுகள் மட்டுமே இயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 20 உயர் வேக இண்டெர்செப்டர் வகை படகுகள் வழங்கப்படும் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் இதுவரை அவைகள் ஒதுக்கப்படவில்லை என்கின்றனர் இத்துறையில் உள்ள சில அதிகாரிகள்.\nஇது தவிர கடல் மணல் மற்றும் சாலையில் பயணிக்கும் விதமாக ஏடிவி வாகனங்கள் 24 வழங்கப்பட்டன. இவை அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை, ஆனால் இவைகள் பழுதாகி கிடப்பதாகவும் சில எண்ணிக்கையில் மட்டுமே இயங்குவதாகவும் கூறப்படுகிறது.\nஇதேப்போன்று கடலோர காவல் குழுமத்துக்கு சொந்தமான 40 காவல் நிலையங்களில் 27 மட்டுமே செயல்படுகிறது. இதற்கு போதிய போலீஸார் பற்றாக்குறை உள்ளதே காரணம் என்கிறார்கள். 1071 கி.மீ நீளத்தை கவர் செய்யும் காவல் நிலைங்களிலில் உள்ள மொத்த போலீஸார் எண்ணிக்கை வெறும் 300 மட்டுமே.\nஇதில் கவற்பணியில் 100 சோதனைச்சாவடிகள் உள்ளன. இவைகளுக்கு ஒரு சோதனைச்சாவடிக்கு 4 போலீஸார் வேண்டும். ஆனால் பாதுகாப்புக்கு போதிய போலீஸார் இல்லாததால் இங்கெல்லாம் தமிழ்நாடு சிறப்புக்காவற்படை போலீஸாரை வ���த்து சோதனைகள் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதற்போது கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் 12 ரோந்து படகுகளை மட்டுமே வைத்து 1,076 கிலோ மீட்டர் நீளம் உள்ள கடற்கரையை சோதனை செய்து வருகின்றனர். இந்த படகுகள் 12 கடலில் நாட்டிகல் மைல் பரப்பை காவற்காக்க வேண்டும். ஆனால் தற்போதுள்ள படகுகள் 5 நாட்டிக்கல் மைல் அளவுக்கு மட்டுமே செல்லக்கூடிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.\nசில நேரங்களில் போலீஸார் மீனவர்களின் உதவியுடன் அவர்களின் படகுகளில் கடலுக்குள் ரோந்து செல்கின்றனர். இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “பழுதடைந்து இருக்கும் 12 படகுகளை சரிசெய்ய தமிழக அரசு ரூ.2 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. அதை வைத்து படகுகளை சரிசெய்ய டெண்டர் விடப்பட்டு எஸ்.எஸ்.மரைன் என்ற நிறுவனம் படகுகளின் பழுது நீக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.\nமேலும், கடலோர காவல் குழுமத்துக்கு அதிக திறன் வாய்ந்த 20 புதிய படகுகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளன” என்றார். மத்திய அரசு மூலம் வழங்கப்பட வேண்டிய 20 அதிவேக இண்டர்செப்டர் படகுகள் விரைவில் வரும் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nசமீப காலமாக கடல் வழியாக தீவிரவாத ஊடுருவல், ஆயுதம், போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வரும் சூழலில் தமிழகத்தின் முக்கியமான பாதுகாப்புள்ள துறையான கடலோர பாதுகாப்பை உறுதிச்செய்யும் கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு வேண்டிய உபகரணங்கள், போலீஸார் எண்ணிக்கை, நவீன உபகரணங்கள் தேவைக்கேற்ப வழங்கப்படுவது பாதுகாப்புக்கு முக்கியமான ஒன்றாகும்.\nSporadic BoatsLess Police12 Boats For 1071 Km Long Marine SafetyStumbling Coast Guardபழுதான படகுகள்குறைவான போலீஸார்1071 கி.மீ நீள கடல் பாதுகாப்புக்கு 12 படகுகள்தடுமாறும் கடலோர காவல் குழுமம்\n''அரசை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் அல்ல''- உச்ச...\nதமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை\nசிஏஏ குறித்து அரசு பொய் சொல்கிறது; எப்படி...\nடெல்லி வடகிழக்குப் பகுதியில் 144 தடை உத்தரவு;...\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: ஆறுமுகசாமி ஆணையத்தின்...\nநேருவை விமர்சித்து 4 கருத்துகள் எழுதுக, பாஜக...\nட்ரம்ப் வருகை அருமையான விஷயம்; இரு தலைவர்கள்...\n11-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: மேலும் இரு இளைஞர்கள் கைது\nநண்பருக்காக ரவுடியின் தலையைத் துண்டித்து காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றவர் கைது: மதுரையில் பயங்கரம்\n11-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி மாணவன் கைது: மேலும்...\nசொத்துப் பிரச்சினையில் காவல் நிலையம் முன் ஒருவர் தீக்குளிப்பு: போலீஸார் சதி என...\nஇந்தியன் வங்கி 2000 ரூபாய் பரிவர்த்தனையை நிறுத்துகிறதா- வங்கி ஊழியர் சங்க நிர்வாகி...\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நிறைவு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nரஜினி கேட்பார் பேச்சைக் கேட்டுப் பேசுகிறார்; குழப்பம்தான் ஏற்படுகிறது: பிரேமலதா பேட்டி\nஅயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: கடந்து வந்த பாதை\n2015 முதலே பொருளாதார சரிவு தொடங்கி விட்டது: சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம்\nதேசிய குடிமக்கள் பதிவேடு: எம்.எல்.ஏ., வீர் சக்ரா விருது பெற்றவர் பெயர்களும் நீக்கம்\nமக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத் தலைவராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள்: கவுதம் கம்பீர் ஆவேசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/747493/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A/", "date_download": "2020-02-25T21:51:42Z", "digest": "sha1:ZSPGHNILUMTZMWLJ5KE4RIMCVO5BLEIN", "length": 4708, "nlines": 29, "source_domain": "www.minmurasu.com", "title": "சாமி எம் புருசன் முதலமைச்சர் ஆகனும்.!! கோயிலுக்கு படையெடுக்கும் ஸ்டாலின் மனைவி..!! – மின்முரசு", "raw_content": "\nசாமி எம் புருசன் முதலமைச்சர் ஆகனும். கோயிலுக்கு படையெடுக்கும் ஸ்டாலின் மனைவி..\nசாமி எம் புருசன் முதலமைச்சர் ஆகனும். கோயிலுக்கு படையெடுக்கும் ஸ்டாலின் மனைவி..\nதமிழ்நாடு சட்டமான்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா கோவிலுக்கு படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்.மனதில் எது நினைத்தாலும் நிறைவேற்றி தரக்கூடிய சக்தி வாய்ந்தவர் திருகொளஞ்சியப்பர். இந்த அப்பரிடம் வந்து தனது கோரிக்கைகளை ஒரு துண்டுச் சீட்டில் எழுதி கட்டியிருக்கிறார் துர்கா. வரக்கூடிய சட்டமன்றத்தேர்தல் தன் புருசன் இந்த நாட்டுக்கே முதல்வராகனும்னு கொளஞ்சியப்பர்கிட்ட வேண்டியிருக்காங்க\nகடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் திருகொளஞ்சியப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு வந்து சாமி தரிசனம் செய்தார் துர்கா.ஒரு துண்டு சீட்டில் தன்னுடைய கோரிக்கைகளை எழுதி அங்குள்ள ��ரத்தில் கட்டிவிட்டு தான் நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என்று சிறப்பு பூஜையும் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பியிருக்கிரார். நினைத்தது நிறைவேறும் தலம் என்பது அங்குள்ள மக்களின் ஐதீகம்.\nதளபதி விஜய்க்காக சாமியாரிடம் தஞ்சம் புகுந்த எஸ்.ஏ.சி: என் மகனை காப்பாத்துங்க குரு: என் மகனை காப்பாத்துங்க குரு\nசெம்ம டைட் டிரஸில்… முன்னழகு தெரிய படுகவர்ச்சி போஸ்… பிக்பாஸ் அபிராமியின் கன்றாவி போட்டோஸ்…\nராணுவம், கிளர்ச்சியாளர்கள் இடையே உச்சக்கட்ட மோதல் – சிரியாவில் ஒரே நாளில் 100 பேர் பலி\nஇத்தாலியை தொடர்ந்து ஆஸ்திரியாவிலும் கொரோனா..ஓட்டலுக்கு முத்திரை வைத்த அதிகாரிகள்\nஓய்வூதிய தொகையில் முன்கூட்டியே பணம் எடுக்கும் வசதி மீண்டும் அமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/70580-5th-and-8th-class-general-exams-nobody-becomes-fail.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2020-02-25T21:44:47Z", "digest": "sha1:M7JLK7YMPPUXT3MF6JWUVI6IZ4ZUN5K2", "length": 11011, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: யாரும் பெயில் ஆக மாட்டார்கள் | 5th and 8th Class General exams: Nobody Becomes fail", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: யாரும் பெயில் ஆக மாட்டார்கள்\n’5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு 3 ஆண்டுகளுக்கு தேர்வு நடக்கும்; ஆனால் யாரும் பெயில் ஆக மாட்டார்கள்’ என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\n’5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சென்னையில் அளித்த பேட்டியில், ’5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் அனைவரும் தேர்ச்சி பெற்று, அடுத்த வகுப்பிற்கு செல்வார்கள். 3 ஆண்டுகளுக்கு தற்போதையே நிலையே தேர்வு முறையில் தொடரும். 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் தேர்வில் தவறியவர்களும் அடுத்த வகுப்பிற்கு செல்வார்கள். 3 ஆண்டுக்கு பிறகு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும்’ என்று விளக்கமளித்துள்ளார்.\nமேலும், காலாண்டுத் தேர்வு வினாத்தாள் வெளியானதாக கூறப்படுவது தவறான தகவல் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசீனா ஓபன் பேட்மிண்டன்: சாய்னாவை வீழ்த்திய புசனன்\nபிரதமரை சந்திப்பதற்கு முன் அவருடைய மனைவியை சந்தித்த மம்தா பானர்ஜி\nகூடலூர் – மலப்புரம் சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது\n1. தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் எடப்பாடி அரசின் மெகா திட்டம்\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n3. பிரிய முடியாத தோழிகள்.. காதலியை கரம் பிடிக்க ஆணாக மாறிய பெண்.. நீதிமன்றத்தில் தஞ்சம்..\n4. எம்ஜிஆர் பாணியில், கருணாநிதியின் மகனுக்கு உதவிய ஜெயலலிதா\n5. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n6. 4 முறை கருக்கலைப்பு செய்த பெண் காவலர்.. பள்ளிக்கால காதலியை கரம்பிடித்த காவலர் கம்பி எண்ணுகிறார்..\n7. மாணவி அறையில் கட்டிலுக்கு அடியில் இளைஞன்.. பெண்கள் விடுதியில் நடந்த கசமுசா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாதலிக்காத பெண்ணை கடத்தி வைத்து 2 நாட்கள் சித்ரவதை பட்டினிப் போட்டு செய்த கொடுமை\n5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: வழிமுறைகள் வெளியீடு\nதோல்வியுற்ற +1, +2 மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு...பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதலாம்...\n1. தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் எடப்பாடி அரசின் மெகா திட்டம்\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n3. பிரிய முடியாத தோழிகள்.. காதலியை கரம் பிடிக்க ஆணாக மாறிய பெண்.. நீதிமன்றத்தில் தஞ்சம்..\n4. எம்ஜிஆர் பாணியில், கருணாநிதியின் மகனுக்கு உதவிய ஜெயலலிதா\n5. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n6. 4 முறை கருக்கலைப்பு செய்த பெண் காவலர்.. பள்ளிக்கால காதலியை கரம்பிடித்த காவலர் கம்பி எண்ணுகிறார்..\n7. மாணவி அறையில் கட்டிலுக்கு அடியில் இளைஞன்.. பெண்கள் விடுதியில் நடந்த கசமுசா\nசீனாவைத் தொடர்ந்து தென்கொரியா.. கொத்து கொத்தாய் செத்து மடியும் மக்கள்.. திணறும் அரசாங்கம்..\nஏடிஎம்களில் ஸ்கிம்மர்.. சர்வதேச நெட்வொர்க்.. சென்னையில் சிக்கிய நைஜீரிய இளைஞர்\nடெல்லியில் டிரம்புக்கு வி���ுந்து- எடப்பாடி பழனிசாமிக்கு ஜனாதிபதி அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsuthanthiran.com/2019/02/25/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2020-02-25T20:57:38Z", "digest": "sha1:ZTFEZBM7HSGZQLUVQWTOJRCKDG2KMVW2", "length": 7934, "nlines": 89, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "கரவெட்டி மைக்கலின் வெள்ளிவிழா சிறப்புற வலி.வடக்கு தவிசாளரின் வாழ்த்துச் செய்தி (Video) – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nHome → சிறப்புச் செய்திகள்\nகரவெட்டி மைக்கலின் வெள்ளிவிழா சிறப்புற வலி.வடக்கு தவிசாளரின் வாழ்த்துச் செய்தி (Video)\nமைக்கலின் வெள்ளிவிழா சிறப்பு வாழ்த்துச் செய்தி\nவலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் அவர்களின் வாழ்த்துச் செய்தி\nமைக்கலின் வெள்ளிவிழா சிறப்பு வாழ்த்துச் செய்திவலி வடக்கு பிரதேச சபை தவிசாளரும் எமது நீண்டகால நலன்விரும்பியுமான சோமசுந்தரம் சுகிர்தன் அவர்களின் வாழ்த்துச் செய்தி\nபொதுத்தேர்தலுக்கான அம்பாறை வேட்பாளரை அறிவித்தது ரெலோ\nதமிழர்களின் தேசிய விடுதலை போராட்டத்தை சிதைக்கும் வகையிலே இந்த அரசு செயற்படுகிறது சிறீதரன் எம்.பி காட்டம்\nஇலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ளப் போகிறது சி.சிறிதரன்\nஇலங்கை அரசாங்கம் சர்வதேச பிடியில் இருந்து தப்பிக்க முடியாது- சிவஞானம்\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nமுள்ளியவளை தமிழ் வித்தியாலயத்துக்கு சாந்தி, செல்வம், ரவிகரன் உதவி\nஉயர்தர மாணவரின் பரீட்சைக்கு சாள்ஸ் நிர்மலநாதன் உதவி\nசாவகச்சேரி விளையாட்டுக் கழகங்களுக்கு சரவணபவன் எம்.பியால் உபகரணங்கள்\nகளுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையை அழகுபடுத்திய தமிழரசு மட்டு வாலிப முன்னணி\nஇளைஞர்களிடையே ஒற்றுமையை வலுப்படு��்துவது விளையாட்டு கழங்களாகும். மட்டு.மகிழூரில் இரா.சாணக்கியன் தெரிவிப்பு.\nபிறேமச்சந்திரன் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு மற்றவர்கள் மீது கல் எறியக்கூடாது\nசம்பந்தன், சுமந்திரன் பிறந்தநாளில் குருட்டாட்டம் ஆடிய கூத்தாண்டிகள்\nவாக்குறுதியளிக்கப்பட்ட நாட்டுக்குச் செல்லும் பாதை\nசுமந்திரனைப் பார்த்து விக்கி குரைப்பது ஒருவகை மனநோயின் வெளிப்பாடாகும்\nகம்பரெலியாவும் ஜே.பி விண்ணப்ப படிவங்களும் கூட்டமைப்பை காப்பாற்றுமா காப்பாற்ற வேண்டியவற்றை கூட்டமைப்பு கட்டாயம் காப்பாற்றும் கவலை வேண்டாம்\nகனவு காணுங்கள் விக்கி அய்யா\nவிகடன் போலிகளை நேர்காணல் கண்டு தனது வாசகர்களை ஏமாற்றக் கூடாது\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panchumittai.com/tag/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-02-25T21:55:44Z", "digest": "sha1:XGNNRQXCBF53JJHOBS7IKYFR3FX2Z7HW", "length": 2531, "nlines": 45, "source_domain": "www.panchumittai.com", "title": "ரமணி – பஞ்சு மிட்டாய்", "raw_content": "\nபுத்தகப் பட்டியல் – 06\nபுத்தகப் பரிந்துரை பதிவுகள் தொடர்ந்து ஆதர்வுகளை பெற்று வருகிறது. அவ்வப்போது பட்டியல் சார்ந்து உரையாடு அழைப்புகள் வருகிறது. முகம் தெரியாத நண்பர்களை சென்றடைவது மட்டும் இல்லாமல் அவர்களுடன் உரையாடவும் வாய்ப்புகள் ஏற்படுத்தி.Read More\nநவநீதம் டீச்சர் சொன்ன கதைகள் – பாவண்ணன் (என் வாழ்வில் புத்தகங்கள் – 08)\nதொழில்நுட்பம் – கலகலவகுப்பறை சிவா\nதேசிய கல்விக் கொள்கை வரைவு – 2019 : காவி கார்ப்பரேட்களின் கொடுங்கனவு – மு.சிவகுருநாதன்\n© Copyright 2018 பஞ்சுமிட்டாய் | வடிவமைப்பு: முபாரக்,கார்த்திக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-37-18/2018-01-14-06-39-16/3356-periyar-muzhakkam-mar2014", "date_download": "2020-02-25T22:39:05Z", "digest": "sha1:XUKDK2G6PFW7G34MP6R6F6BV2QO6WXYT", "length": 109749, "nlines": 353, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - மார்ச் 2014", "raw_content": "\nசுமை நமக்கு, சலுகை அவர்களுக்கு\nநலிவடைந்து வரும் தீப்பெட்டி தொழில் - பாதிக்கப்படும் தொழிலாளர்கள்\n90 ஆவது பிற���்த நாளைக் கொண்டாடும் புளூட்டோ\nமருதையன், நாதன் கும்பலின் கலைப்புவாதத்தை முறியடிப்போம்\nசோவியத்துத் தேசியமும் இந்தியத் தேசியமும்\nவீரவணக்கம் - புரட்சித் தலைவர் அப்துல் கரிம் காசிம்\nதிருக்குறள் கட்டமைக்கும் தமிழ்த் தேச அரசு\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2014\nவெளியிடப்பட்டது: 06 ஏப்ரல் 2014\nமோடி ஆட்சியின் முறைகேடுகள், ஊழல்கள்\n1. டாட்டாவின் நானோ திட்டத்திற்கு ஒரு சதுர மீட்டர் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ.900க்கு தரப்பட்டது. இதனால் டாட்டா குழுமம் அடித்த ஜாக்பாட் ரூ.33,000 கோடி.\n2. அதானி குழுமத்திற்கு முந்த்ரா துறைமுகம் மற்றும் முந்த்ரா விசேட பொருளாதார மண்டலம் உருவாக்கிட நிலம் சதுர அடி / ச.மீ. ஒன்றுக்கு வெறும் ஒரு ரூபாய்க்கு அதாவது வெறும் 10 காசுகளுக்கு தரப்பட்டது. இதனை அதானி குழுமம் பின்னர் சதுர மீட்டர் ரூ.100க்கு விற்று கொழுத்த இலாபம் பார்த்தனர். இந்த விற்பனை சட்ட விரோதமானது.\n3. கே.ரஹேஜா என்ற ரியல் எஸ்டேட்டுக்கு முக்கிய பகுதியில் ஒரு ச.மீ. ரூ.470 வீதம் 3.76 லட்சம் சதுர மீட்டர் விற்கப்பட்டது. அதற்கு அருகாமையில் விமானப்படை நிலம் கேட்டபொழுது ஒரு சதுர மீட்டர் ரூ.1100 என கூறப்பட்டது.\n4. நவ்சாரி விவசாயப் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான 65,000 ச.மீட்டர் நிலம் சத்ராலா ஓட்டல் குழுமத்திற்கு விடுதிகட்ட தாரை வார்க்கப்பட்டது. பல்கலை நிர்வாகம் எதிர்ப்புத் தெரிவித்தும் அது புறந்தள்ளப்பட்டது. இந்த இடமாற்றம் நேரடியாக நரேந்திர மோடியின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டது. இதனால் குஜராத் அரசுக்கு இழப்பு ரூ. 426 கோடி.\n5. அண்டை நாட்டின் எல்லை ஓரத்தில் உள்ள நிலம் அரசின் கைகளில்தான் இருக்க வேண்டும். ஏனெனில் இது தேச பாதுகாப்புடன் தொடர்புடைய அம்சம். ஆனால், ஒரு பெரிய பரப்பளவு உள்ள நிலம் உப்பு நிறுவனங்களுக்கு தரப்பட்டது. இந்த நிறுவனங்கள் வெங்கையா நாயுடுவின் உறவினர்களுக்கு சொந்தமானது. வெங்கையா நாயுடு மோடியை ஏன் ஆதரிக்கிறார் என்பது புரிகிறதா\n6. எஸ்ஸார் கார்ப்பரேட் குழுமத்திற்கு 2.08 லட்சம் சதுர மீட்டர் நிலம் தரப்பட்டது. இதில் ஒரு பகுதி வனங்கள் நிறைந்தது. நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி இது சட்டவிரோதமானது.\n7. அகமதாபாத் நகரின் அருகில் சந்தை நிலவரப்படி விலை உயர்ந்த 25,724 ச.மீ. இடம் பாரத் ஓட்டல் குழுமத்திற்கு தரப்பட்டது. இதற்கா�� டெண்டர் எதுவும் கோரப்படவில்லை.\n8. 38 மிகப் பெரிய ஏரிகளில் மீன் பிடிக்கும் உரிமை டெண்டர்கள் கோரப்படாமலேயே ஒரு சிலருக்கு தரப்பட்டது.\n9. ஹாசிரா எனும் இடத்தில் எல் அண்டு டி நிறுவனத்திற்கு 80 ஹெக்டேர் அளவுள்ள நிலம் சதுர மீட்டர் ஒன்றுக்கு வெறும் ரூ.1 அதாவது சதுர அடி வெறும் 10 காசுக்கு தாரை வார்க்கப்பட்டது.\n10. ஏiசெயவே குஜராத் விழாக்களில் பங்கேற்ற தொழில் அதிபர்களுக்கு நகரின் பல முக்கிய இடங்களில் சந்தையில் விலை உயர்ந்த இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.\n11. கறுப்பு பட்டியலில் வைக்கப்பட்ட ஒரு நிறுவனத்திடமிருந்து ஒரு கிலோ ரூ.48க்கு கால்நடை தீவனங்கள் வாங்கப்பட்டன. ஆனால் வெளிச்சந்தையில் இத் தீவனம் ரூ.24க்கு கிடைக்கிறது.\n12. அங்கன்வாடி மையங்களுக்கு உணவுப் பொருட்கள் வாங்கியதில் இரு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி. இதன் காரணமாக இழப்பு ரூ.92 கோடி.\n13. ழுளுஞஊ எனும் நிறுவனம் தொடங்கிட குஜராத் அரசாங்கம் ரூ.4993.50 கோடி முதலீடு செய்தது. இதுவரை வருமானம் ரூ.290 கோடி மட்டுமே. ஆண்டிற்கு பல கோடிகள் இழப்பு ஏற்பட்டுக் கொண்டுள்ளது.\n14. ளுரதயடயஅ ளுரகயடயஅ லுடிதயயே எனும் திட்டத்திற்கு 2003 ஆம் ஆண்டு ரூ.6237.33 கோடி ஒதுக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு இத்திட்டம் பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். இதுவரை பூர்த்தியாகவில்லை. குஜராத் சட்டமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு இதனை ஆய்வு செய்த பொழுது ரூ.500 கோடி ஊழல் நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் குழுவில் பா.ஜ.க. உறுப்பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.\n15. நரேந்திர மோடி விமானத்தில் பயணிக்கும் பொழுது குஜராத் அரசாங்கத்தின் விமானத்தையோ அல்லது ஹெலி காப்டரையோ பயன்படுத்துவது இல்லை. ஏர்-இந்தியா, ஜெட் ஏர்வேஸ் போன்ற மக்கள் பயன்படுத்தும் விமானங்களிலும் பயணிப்பது இல்லை. மிகவும் சொகுசான தனியார் முதலாளி களுக்கு சொந்தமான விமானங்களில்தான் அவர் பயணிப்பார். அதன் செலவு தொழில் அதிபர்கள் ஏற்றுக் கொள்வர்.\nஅண்மையில் திருச்சிக்கு வந்தபோதும் இதே போன்று தனி விமானத்தில்தான் வந்தார். அக்டோபர் 18 அன்று சென்னைக்கும் தனி விமானத்தில்தான் வந்தார்.\n16. இண்டிகோல்டு எனும் நிறுவனம் சட்டத்தை மீறி 36.25 ஏக்கர் பண்ணை நிலத்தை வாங்கி அதிக விலைக்கு விற்று கொழுத்த லாப��் அடைந்தது. இதுவரை இந்த நிறுவனம் மீது நடவடிக்கை இல்லை.\n17. குஜராத் அரசுக்கு சொந்தமான பிப் பவர் மின்நிலையத்தின் 49 சதவீதப் பங்குகள் ஸ்வான் எனர்ஜி எனும் நிறுவனத்திற்கு விற்கப் பட்டது. இதற்காக எந்த டெண்டரும் கோரப்படவில்லை.\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2014\nவெளியிடப்பட்டது: 06 ஏப்ரல் 2014\nபார்ப்பன உளவியல் கட்டமைக்கும் பெண்ணடிமை\nபார்ப்பனியம் - மதத்தின் பெயரால் கட்டமைத்த சமூக உளவியல்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பெண்ணடிமைக் கண்ணோட்டத்திலேயே பார்க்கச் சொல்கிறது. மேலை நாடுகளில் பெண்கள் மீதான குற்றங்கள் மீதான பார்வையிலிருந்து இது வேறுபடும் புள்ளியாக இருப்பதை ஆழமாக பதிவு செய்கிறது, இக்கட்டுரை.\nபெண்களுக்கு எதிரான வன்முறைகள், குறிப்பாக பாலியல் வன்முறைகள் குறித்து இன்று அதிகம் விவாதிக்கப்படுகிறது. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும், வன்புணர்வுகளும் இந்தியாவில் மட்டும் நடக்கவில்லை. ஆனால் பிற நாடுகளில் நடப்பதற்கும் இந்தியாவில் நடப்பதற்கும் அடிப்படையிலேயே பெரிய வேறுபாடு உள்ளது.\nஇன்று இந்தியாவெங்கும் முதன்முதலாக வன் புணர்வை ஒரு விவாதப் பொருளாக மாற்றியிருக்கும் தில்லி கொடுமையையே எடுத்துக் கொள்வோம். அந்த கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள், பாதிக்கப்பட்ட பெண் அழகாக இருந்தாள்; அவள் அழகில் தூண்டப்பட்டு அவளை வன்புணர்வு செய்தோம் என்று சொல்லவில்லை. அல்லது அவள் கவர்ச்சிகரமாக ஆடை அணிந்திருந்தாள்; அதனால் தூண்டப்பட்டோம் என்றுகூட சொல்லவில்லை. மணமாகாத அப்பெண் இரவு நேரத்தில் தனியாக ஒரு ஆணுடன் எப்படி நடமாடலாம் அவளுக்கு பாடம் புகட்டவே அவளை வன்புணர்வு செய்தோம் என்று கூறினர். அண்மையில் சென்னையில் பலியான உமா மகேஸ்வரி விசயத்திலும் அதுவே நடந்துள்ளது. இரவில் தனியாக நடமாடினார்; கேலிசெய்யப்பட்ட போது, துணிச்சலுடன் அந்த ஆண்களை செருப்பால் அடித்திருக்கிறார். அதற்கு பழி வாங்கவே அவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறியுள்ளனர். இப்படியான காரணங்களை எந்த நாட்டிலும் கேட்க முடியாது.\nகயர்லாஞ்சியில் சுனிதா வன்புணர்வு செய்யப் பட்டது குடிபோதையிலோ அல்லது நொடிநேர வெறியிலோ அல்ல. அது ஒரு பெருங்கூட்டத்தால், ஊரின் பொது வெளியில் திட்டமிட்டு நடத்தப்பட்�� வெறியாட்டம். அந்த வெறியை ஊட்டியது ஜாதி. ஆதிக்க ஜாதி ஆண்கள் பாலியல் வன்முறையில் ஈடுபட, ஆதிக்க ஜாதிப் பெண்கள் சுற்றி நின்று தூண்டிவிட நடத்தப்பட்ட அந்த குற்றச் செயலை செய்வதற்கான துணிவை அவர்களுக்கு அளித்தது இந்த சமூகத்தின் ஜாதிய கட்டமைப்பும் அதை காத்து நிற்கும் அரசமைப்பும். இப்படியான ஒன்றையும் நீங்கள் வேறு எந்த நாட்டிலும் கேட்கவோ பார்க்கவோ முடியாது.\nவாசாத்தியிலும், அந்தியூரிலும், சத்தியமங்கலம் காடுகளிலும் கேட்ட பெண்களின் ஓலம், அதிகாரத்தின் அடக்குமுறை வன்முறையாலேதான். அதிகார அத்துமீறல்களும், சீருடை ரவுடிகளின் பாலியல் வன்கொடுமைகளும்கூட பிற நாடுகளில் நடக்கக்கூடும். ஆனால், இங்கு நிகழ்ந்தவற்றில் பாதிக்கப்பட்டப் பெண்கள் அனைவரும் பழங்குடியின, ஒடுக்கப்பட்ட பெண்கள் என்பது தற்செயலானது அல்ல. மணிப்பூரிலும், பிற வட கிழக்கு மாநிலங்களிலும்கூட அதிகாரத்தின் கொடிய கரங்கள் நெறிப்பது பழங்குடியினப் பெண்களையே.\nஇங்கு மட்டும்தான் குற்றவாளியைவிட பாதிக்கப் பட்டவர்களுக்கு குற்ற உணர்ச்சி ஊட்டப்படுகிறது. தான் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதை வெளியேச் சொல்வது தனக்குத்தான் அவமானம் என்ற சிந்தனை ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஆழ விதைக்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு வேளை துணிந்து அப்பெண் வெளியே சொன்னால், சமூகம் அவளை விலக்கி வைக்கிறது. வசை பாடுகிறது. குற்றத்தை அவள் மீதே சுமத்துகிறது.\n“தன்னை வன்புணர்வு செய்ய வந்தவர்களிடம் அப்பெண் அண்ணா என்று கெஞ்சியிருந்தால் அவள் தப்பித்திருக்கலாம்” - அசராம் பாபு, சாமியார்.\n“இருபாலர் கல்வி நிறுவனங்கள் மூடப்பட வேண்டும். திருமணத்திற்கு முன்னால் உடலுறவு வைத்துக் கொள்வது தடை செய்யப்பட வேண்டும்., பெண்கள் சரியான முறையில் உடை அணிய வேண்டும்.” - ஜமாத்-ஈ-இஸ்லாம்-ஹிந்த் தலைவர்.\n“பாரதத்தைவிட இந்தியாவில்தான் அதிக வன்புணர்வுகள் நடக்கின்றன” - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்.\n“ஜாதகம் சரியில்லாததால்தான் வன்புணர்வுக்கு ஆளாகிறார்கள்” - சட்டிஷ்கர் உள்துறை அமைச்சர்.\nமேலே உள்ளவை தனி மனிதர்களின் கருத்துகள் அல்ல. இச்சமூகத்தின் எண்ணவோட்டம். ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் இந்த எண்ணவோட்டத் திற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. இந்த எண்ணவோட்டத்திலிருந்து அவர்கள் விலகாதவாறு இந்த சமூகமும் அத��் அங்கமாய் இருக்கிற ஊடகங் களும் மிக கவனமாக பார்த்துக்b காள்கின்றன.\n1980களில் ‘புதிய பாதை’ என்றொரு படம் வெளியாகி சக்கை போடு போட்டது. அது அந்த இயக்குநரின் முதல் படமாக இருந்த போதும் பெரும் வெற்றி வாய்ப்பை பெற்றது. அதிலும் அதற்கான விளம்பரங்களில் “பெண்கள் கூட்டம் கூட்டமாக காண வரும் படம்” என்று பெருமையுடன் போட் டனர். அந்த படத்தின் கதை இதுதான். “ஒரு ரவுடி, ஒரு பெண்ணை அவளது திருமணத்திற்கு முதல் நாள் வன்புணர்வு செய்கிறான். இந்த செய்தியை அறிந்த மணமகன், இதை ஒரு விபத்தாக எடுத்துக் கொள்கிறேன். நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறுகிறான். ஆனால், அப்பெண் அதை மறுத்து அந்த ரவுடியை தேடிச் சென்று அவனையே திருமணம் செய்து, அவனை திருத்தி அவனுக்கு ஒரு குழந்தையை பெற்றுக்கொடுத்துவிட்டு இறந்து போகிறாள்.”\nஇக்கதை எண்பதுகளில் வந்ததுதானே என்பவர்களுக்கு..... 2004இல் வந்த படம் ‘தென்றல்’. அக்கதையின் நாயகி, தன்னைவிட வயதில் மிகவும் மூத்த ஒரு எழுத்தாளனை அவனுக்குத் தெரியா மலேயே விரும்புவாள். ஒரு கட்டத்தில், அவளை ஒரு பாலியல் தொழிலாளி என்று நினைத்து அந்த எழுத்தாளன் அவளிடம் உடலுறவு வைத்துக் கொள்வான். நாயகி அதை தனக்கு கிடைத்த பெரும் பேறாகக் கருதி, அவன் மூலம் உண்டான குழந்தையை பெற்று, வளர்த்து, அவனிடம் ஒப்படைத்துவிட்டு இறந்து போவாள்.” இரண்டு படத்திற்கும் பெரிய வேறுபாடு இல்லை.\nவன்புணர்வு பற்றிய திரைப்படங்களின் சித்தரிப்பு மூன்றே விதம்தான். ஒன்று வன்புணர்வுக்கான முயற்சியின் இறுதிக் கட்டத்தில் நாயகன் வந்து காப்பாற்றி விடுவான். (ஆனால் நெடுநேரம் நடக்கும் அந்த முயற்சியின் அந்த இறுதிக் கட்டம் வருவதற்கு முன் காமிராவால் அப்பெண்ணை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வன்கொடுமை செய்து விடுவார்கள்) இரண்டாவது, வன்புணர்வு ஒருவேளை நடந்துவிட்டால், அப்பெண் இறந்து போவாள். நாயகன் பழிவாங்குவான். அல்லது திருந்துவன். மூன்றாவதுதான் மிக சிறப்பானது. வன்புணர்வு செய்தவனையே அப்பெண் ‘வெற்றிகரமாக’ மணம் முடிப்பாள்.\nஇந்த மூன்றாவது சித்தரிப்புக்குப் பொருள் வெகு எளிமையானது. ஒருவன் உங்களை அடித்து அவமானப்படுத்தி விட்டால், “ஒரு முதலாளிக்கு தான் அடிப்பதற்கும் அவமானப்படுத்துவதற்கும் உரிமை உள்ளது. அவன் உன்னை அடித்து விட்டதால் இனி அவன்தான் உன் முத���ாளி. அவனிடம் வாழ்நாள் முழுவதும் அடிமையாக இரு” என்பதுதான்.\nஇப்படியான சித்தரிப்பும் வேறு எந்த நாட்டிலும் காண கிடைக்காத அற்புதம்.\nஇந்த சித்தரிப்புக்கு பண்பாடு என்று பெயராம். இருக்கட்டும். பண்பாடு என்றால் யாருடைய பண்பாடு எதன் பண்பாடு\nண்பாட்டை காப்பதற்காகவே வன்புணர்வு செய்ததாக தில்லி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவன் கொடுத்திருக்கும் வாக்குமூலம் எதிலிருந்து வருகிறது\nமநு சாஸ்திரம் அத்தியாயம் - 9\n14. மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக எண்ணி அவர்களை புணரு கிறார்கள்.\n15. மாதர்கள் கற்பு நிலையின்மையும், நிலையா மனமும், நண்பன்மையும் இயற்கையாக வுடையவர்கள்.\n16. மாதர்களுக்கு இந்த சுபாவம் பிரமன் சிருட்டித்த போதே உண்டானதென்று அறிந்து ஆடவர்கள் அவர்கள் கேடுறாமல் நடப்பதற்கான மேலான முயற்சி செய்ய வேண்டியது.\n17. படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனு கற்பித்தார்.\n19. மாதர்கள் பெரும்பாலும் விபசார தோஷ முள்ளவர்களென்று அநேக சுருதிகளிலும், சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன.\nஆக, கெட்டுப் போகும் தன்மையுள்ள பெண்களை காப்பதற்கான பெரும் பொறுப்பை ஏற்றே அவர்கள் மணமாகாமல் ஒரு ஆணுடன் இரவு நேரத்தில் தனியே சென்ற பெண்ணிற்கு தண்டனை கொடுத்துள்ளனர். இந்த தண்டனையின் மூலம் அவர்கள் சொல்ல நினைத்த செய்தி நேரடியானது. இனி பெண்கள் இரவில் வெளியே செல்லாதீர்கள். அதிலும் தந்தை, கணவர், சகோதரர், மகன் அல்லாத யாருடனும் செல்லாதீர்கள். அதிலும் மணமாகாத பெண்கள் செல்லவே செல்லாதீர்கள். சென்றால் இந்த கதிதான் உங்களுக்கும். இதுதான் அவர்கள் சொல்ல விரும்பிய செய்தி. அந்த செய்தி, ஊடகங்கள் மூலமாக மிக நன்றாகவே மக்களிடம் போய் சேர்ந்திருக்கிறது. சாதாரணமாகவே பெண்கள் தனியே பயணிப்பதை அச்சத்துடன் தவிர்க்கும் சமூகம், இதற்கு பின் அச்சம் அதிகமாகிப் போய் நிற்கிறது.\nபொருளாதார அடிப்படையிலும், கல்வியிலும் முன்னேறிய போட்மாங்கே குடும்பத்தின் பெண்களை வன்புணர்வு செய்த ஆதிக்கசாதியினர் விடுத்த செய்தி, “தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப் பட்டவர்களாகவே இருக்க வேண்டும். முனனேற முயன்றால் இந்த கதிதான்” என்பதே.\nபல ஆண்டுகாலம், அம்பேத்கர், பெரியார் போன���ற தலைவர்கள் மிகவும் போராடி சில அடிகள் முன் நகர்த்திய சமூகத்தை, ஒரே வன்முறையில் பல அடிகள் பின்னோக்கி நகர்த்துவதில் ஆதிக்க சக்திகள் வெற்றி பெற்று வருகின்றனர்.\nஇன்று ஜாதியை முன் வைத்து காதல் திருமணங் களுக்கு எதிரான கடுமையான பிரச்சாரத்தை ஆதிக்க ஜாதி அமைப்புகள் முன்னெடுத்து வருகின்றன. இதுவும் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான வன்முறையே. ஒரு பெண் எந்த ஜாதியை சேர்ந்த வளாக இருந்தாலும், தன் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையை அவளிடமிருந்து பறிப்பதாகவே இவர்களின் முன்னெடுப்புகள் உள்ளன. பெண்களின் அந்த உரிமையை மிகவும் மலினப்படுத்தி, ஜீன்ஸ் பேண்டுக்கும், கூலிங் கிளாசுக்கும் மயங்கி போகிறார்கள் என்பது ஆணாதிக்கத்தின் உச்சம்.\nஒரு மனிதனின் வாழ்க்கையின் வளத்தை காட்டும் அடையாளங்களாக சொத்தும், நகைகளும் இருப்பது போலவே அவன் குடும்பத்து பெண்களும் அவனது ‘கவுரவத்தின்’ அடையாளமாகவே உணரப் பட்டுள்ளது. பெண்ணும் ஒரு உடைமை. அதனால் அவளது வாழ்வின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் உரிமை அவளது குடும்பத்தின் ஆணுக்கே உள்ளது. அதை மீறி அவள் முடிவெடுத்தால், அது கொடுங்குற்றம். இந்த மனநிலையிலிருந்தே காதல் திருமணங்கள் எதிர்க்கப்படுகின்றன. ஜாதி வெறியும் ஆணாதிக்கமும் இணைந்து நின்று பெண்களின் உரிமைகளை பறிப்பதில் முனைப்பே காட்டுகின்றன. அதற்கு அடிப்படையாக இந்து மத இந்திய உளவியல் உள்ளது. இந்து மத உளவியலிருந்து விடுபடாமல் பெண்களுக்கு எதிரான இந்த வன்முறைகளுக்கு முடிவு ஏற்படாது.\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2014\nவெளியிடப்பட்டது: 06 ஏப்ரல் 2014\nகுஜராத் இனப்படுகொலையை தூண்டியவர் மோடி\n2013 செப்டம்பர் 18 அன்று திருமதி ஜக்கியா ஜஃப்ரி, அகமதாபாத் 11 ஆவது பெருநகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்துப் பூர்வமான குற்றமுறையீட்டின் சுருக்கத்தை கீழே தந்திருக்கிறோம்.\nஅதில் மோடிக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள்:\n1. 2002 பிப்ரவரி 27 அன்று துயரார்ந்த கோத்ரா சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு ‘மகாயஜ்னா’ என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்./விஸ்வ இந்து பரிசத் அமைப்புகளின் வன்முறை நடவடிக்கைகள் குறித்து, புலனாய்வு அமைப்புகள் அனுப்பிய செய்திகளை அரசு வேண்டுமென்றே உதாசீனம் செய்தது. இந்த செய்திகளில் பைசாபாத் - அயோத்யாவிற்���ு அனுப்பப்பட்ட 2800 மற்றும் 1900 கரசேவகர்கள் செல்லும் வழியெல்லாம் முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.\n2. கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் வரும் சமயத்தில் கரசேவகர் களால் முஸ்லிம்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் வகையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இவ்வாறு ஆத்திரமூட்டும் வகையில் முழக்கங்கள் எழுப்பப் படுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜெயந்திர ரவி, அரசாங்கத்திற்குத் தெரிவித்திருந்தும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட வில்லை. மாறாக வன்முறை நிகழ்வுகள் மிக வேகமாகப் பெருகுவதற்கு அனுமதிக்கப்பட்டது.\n3. குஜராத் மாநிலம் முழுவதும் விஸ்வ இந்து பரிசத்தின் சதித் திட்டங்களுடன் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பழி வாங்கும் நடவடிக்கைகள் கட்டவிழ்த்துவிடப்பட அனுமதிக்கப்பட்டன. மோடி மேற்கொண்ட முதல் தொலைபேசி கட்டளையே அமைதி திரும்ப எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதுதான். மாறாக மோடி, குஜராத்தின் விஎச்பி செயலாளரான டாக்டர் ஜெய்தீப் பட்டேலுக்கு போன் செய்து அவரைக் கோத்ராவிற்கு செல்லுமாறு பணித்திருக்கிறார். இவ்வாறு மோடிக்கும் விஸ்வ இந்து பரிசத்துக்கும் இடையிலான சதித் திட்டம் ரகசியமாகத் திட்டமிடப்பட்டு மாநிலம் முழுவதும் முஸ்லிம்கள் கொல்லப்படுவது மேற்கொள்ளப்பட்டது.\n4. விஸ்வ இந்து பரிசத் பந்த் நடத்திடவும், வீதிகளிலும் பொது இடங்களிலும் தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளில் ஈடுபட அனுமதித்ததும் மிகவும் மோசமானவைகளாகும். 2002 பிப்ரவரி 27 அன்று மதியமே மாநிலப் புலனாய்வுப் பிரிவினருக்கும், காவல் துறையினருக்கும் பந்த் அழைப்புக் குறித்து நன்கு தெரியும். அதுமட்டுமல்ல அதனைத் தொடர்ந்து காவல்துறை நிர்வாகம் வீதிகளில் இருந்த சாமானிய மக்கi ளஅப்புறப்படுத்தி, கலகக் கும்பல் முஸ்லிம் மக்கள் மீதும் அவர்களின் கடைகளின் மீது மட்டும் வன்முறை வெறியாட்டங்களை நடத்த வசதி செய்து கொடுக்கப்பட்டன.\n5. கோத்ரா இரயில் நிலையத்தில் தீக்கிரைக்கு ஆளான சடலங்களை மக்கள் மனதில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ்./வி.எச்.பி.யினர் பார்ப்பதற்கும், அவற்றின் புகைப்படங்கள், ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படவும் அனுமதிக்கப்பட்டன. இவற்றை சட்டத்தின் கீழ் தடுத்து நிறுத்தி இருக்க முடியும்.\n6. கோத்ராவில் இறந்தவர்களுக்காக பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக ஆர்.எஸ்.எஸ்./வி.எச்.பி. ஆட்களுக்கு மோடி தலைமையிலான அரசாங்கம் மற்றும் நிர்வாகம் போதிய அவகாசம் அளித்தது.\n7. கோத்ரா ரயிலில் இறந்தவர்களில் அடையாளம் தெரியாத சடலங்கள் வி.எச்.பி. செயலாளர் ஜெய்தீப் பட்டேலிடம் ஒப்படைக்கப்பட்டு, அவரால் அகமதா பாத்திற்குக் கொண்டு வரப்பட்டு, சவ ஊர்வலம் நடத்திட அனுமதிக்கப்பட்டது. 2002 பிப்ரவரி 27 அன்று மாலை மாவட்ட ஆட்சியர்அலுவலகம் முன் நடைபெற்ற கூட்டத்தில் இந்த சவ ஊர்வலத்தை மோடி துவக்கி வைக்கிறார். இக்கூட்டத்தில் ஜெய்தீப் பட்டேலும் பங்கு கொள்ள அனுமதிக்கப்படுகிறார். இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக வன்முறை வெறியாட்டங்கள் பெருகுவதற்கு மோடி பிரதானமாகப் பொறுப்பாவார்.\n8. “இந்துக்கள் தங்கள் கோபத்தைக் வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று உயர் காவல்துறையினருக்கும் நிர்வாகத்தினருக்கும் மோடி அறிவுறுத்தி இருக் கிறார். இரு மூத்த அதிகாரிகளும், கேபினட் அமைச்சர் ஹரேன் பாண்டியாவும் இவை தொடர்பாக சாட்சியம் அளித்திருக்கின்றனர். மாநிலப் புலனாய்வுப் பிரிவில் பணியற்றிய சஞ்சீவ் பட் என்னும் அதிகாரியும் இது குறித்து சிறப்புப் புலனாய்வுப் பிரிவு மற்றும் உச்சநீதிமன்றத்தின் முன்பும் சாட்சியம் அளித்திருக்கிறார்.\n9. அகமதாபாத்தில் வேண்டுமென்றே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஜெய்தீப் பட்டேல் தலைமையில் ஊர்வலமாகச் சென்று, வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். ஊர்வலத்தினர் மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள், ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி ஆகியோரையும் தாக்கினார்கள். பின்னர் அகமதாபாத் வீதிகள் வழியே ஊர்வலமாகச் சென்றனர். நரோடா பாட்டியா, நரோடா காம் மற்றும் குல்பர்க் சொசைட்டி ஆகிய இடங்களில் நடைபெற்ற தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பெண்களைப் பட்டப் பகலில் பலர் கண்முன்னாலேயே வல்லுறவு செய்திடவும் அனுமதிக்கப்பட்டது. 2002 பிப்ரவரி 28 அன்று இவ்வாறு வன்முறை வெறியாட்டங்கள் நடைபெறவும், ஆத்திரமூட்டும் வகையில் சவ ஊர்வலங்க���் நடைபெறவும் மோடி, காவல்துறை மற்றும் நிர்வாகத்தினரால் வேண்டுமென்றே அனுமதிக்கப்பட்டது.\n10. இராணுவம் வரவழைக்கப்பட்ட போதிலும், அவை செயல்பட அனுமதிக்கப் படவில்லை.\n11. குஜராத் மாநிலத்தின் 25 மாவட்டங்களில் 14 மாவட்டங்களில் காவல்துறை யினர் உதவியுடனேயே வன்முறை வெறியாட்டங்கள் நடத்தப்பட்டன. அமைச்சர்கள் காவல்துறையினரின் கட்டுப்பாட்டு அறைகளில் அமர்ந்து கொண்டு இவற்றிற்கு உத்தரவிட்டனர். மோடி உள்துறை அமைச்சர் என்ற முறையில் இதற்குத் தலைமை வகித்தார்.\n12. 2002 மே மாதம் வரை வன்முறைகள் தொடர மோடி அனுமதித்தார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஸ்வ இந்து பரிசத் ஆகியவை இவ்வன்முறை களுக்குப் பின்னே இருக்கின்றன என்பதனை ஏராளமான கடிதப் போக்குவரத்துக்கள் மெய்ப்பிக்கின்றன.\n13. உச்சநீதிமன்றம் உறுதியாகத் தலையிடும் வரை கீழமை நீதிமன்றங்களில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது பெயரளவிலேயே நடவடிக்கைகள் இருந்தன. வழக்குகளை விசாரிப்பதற்காக அரசுத் தரப்பில் நியமிக்கப்பட்ட வழக்குரைஞர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்./விஸ்வ ந்து பரிசத் ஆதரவாளர்களேயாவர். இதன் காரணமாகவே பெஸ்ட் பேக்கரி விசாரணை மற்றும் பில்கீஸ் பானு வழக்கு மாநிலத்திலிருந்து வெளி மாநிலத்திற்கு மாற்றப்பட்டன.\n14. 2002 பிப்ரவரி 27 அன்று மோடியே முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை உமிழும் பேச்சை மேற்கொண்டார். முஸ்லிம்கள் மற்றும் கிறித்துவர்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்ட அவரது உள்துறையே அனுமதித்தது. காவல்துறைத் தலைவர் (புலனாய்வு) ஆர்.பி.ஸ்ரீகுமார் தலைமையிலிருந்த மாநிலப் புலனாய்வுப் பிரிவு விஸ்வ இந்து பரிசத் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பிரசுரங்கள் அச்சடித்து விநியோகித்ததற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்திருந்தார். ஆனால் இது அரசால் கண்டு கொள்ளப்படவில்லை. பவநகர் காவல் கண்காணிப்பாளர் ராகுல் சர்மாவும் இதேபோன்று வெறுப்பைக் கக்கிய சந்தேஷ் என்னும் நாளிதழ் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தார். ஆனால் இதுவும் கண்டு கொள்ளப்படவில்லை. மாறாக அந்த செய்தித் தாளுக்கு வாழ்த்துச் செய்தியை மோடி அனுப்பி இருந்தார். நேர்மையாக நடந்து கொண்ட அதிகாரிகள் மோடியால் தண்டிக்கப்பட்டனர்.\n15. குஜராத்தில் நடைபெற்ற வன்��ுறைச் சம்பவங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தலையிட்ட பின், வன்முறை தொடர்பாக நடைபெற்ற காவல்துறை ஆவணங்கள் அனைத்தையும் மோடி அழித்துவிட்டார். அதற்காகவும் அவர் விசாரிக் கப்பட வேண்டியவராவார்.\nஇக்குற்றச்சாட்டுகளின்மீது பெருநகர் நீதித்துறை நடுவரின் தீர்ப்புக்காக வழக்கு ஒத்தி போடப்பட்டிருக்கிறது.\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2014\nவெளியிடப்பட்டது: 06 ஏப்ரல் 2014\nஅம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு நூலுக்கு அருந்ததிராய் எழுதிய முன்னுரையிலிருந்து ஒரு பகுதியை கடந்த வாரம் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்திருந்தது. இது தொடர்பாக ‘அவுட் லுக்’ பத்திரிகை யில் அருந்ததிராய் விரிவாக பேட்டி அளித் துள்ளார். அரசியல், பொருளாதாரம், ஊடகங் களில் பனியாக்கள் பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை புள்ளி விவரங் களுடன் சுட்டிக்காட்டிய அருந்ததிராய் அரசியல் கட்சிகள் ஜாதியமைப்பு ஜாதி பிரச்சினைகள் குறித்து ‘கண்டு கொள்ளாத’ போக்கை மேற்கொள்வதையும் சுட்டிக் காட்டியுள்ளார். ‘மண்டல்’ பரிந்துரை அமுலாக்கத்துக்குப் பிறகு சமகால இந்திய அரசியலில் ஜாதி ஒரு அடிப்படை அம்சமாக மாறியிருக்கிறதே என்ற வாதத்துக்கு அருந்ததிராய் பதிலளித் துள்ளார். இந்தியாவில் சமகாலத்தில் அதிகாரம், ஊடகம், பொருளாதாரங் களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஆதிக்க ஜாதிப் பிரிவினரையும் உரிமைகள் மறுக்கப் பட்டோரையும் பார்க்க மறுக்கிறார்கள்.\nமண்டல் குழு பரிந்துரை அமுலுக்கு வந்த பிறகு, ஜாதி அரசியலுக்குள் வந்துவிட வில்லை. அதற்கு முன்பே ஜாதி என்ற என்ஜின்தான் ‘இந்து’ சமூகத்தை மட்டுமல்ல, இந்திய சமூகத்தையே இழுத்துக் கொண்டிருந்தது. 19 ஆம் நூற்றாண்டில் மன்னராட்சிகள் முடிவுக்கு வந்து ‘தேசங்கள்’ உருவான போதும் சரி, அதற்குப் பிறகு ‘அரசாங்கம்’, ‘மக்கள் பிரதிநிதிகள்’ என்ற அமைப்புகள், கருத்துகள் வந்த போதும் சரி, எந்தெந்த சமூகப் பிரிவினர், எவ்வளவு எண்ணிக்கை யில் இருக்கின்றனர் என்பதே முக்கிய பிரச் சினையாக இருந்து வந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டு களாக ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஜாதிகளை ஆதிக்க ஜாதிகள் அடக்கி வந்துள்ளனர். அதன் காரணமாக இஸ்லாமியர்களாகவும், அதற்குப் பிறகு, சீக்கியர்களாகவும், கிறிஸ்துவர்களாகவும் ஒடுக்கப்பட்ட ஜாதியினர் மாறத் தொடங் கினர். பிறகு ‘இந்து’க்களின் எண்ணிக்கை குறையத் தொடங்குகிறதே என்ற கவலையில் தான் இந்து “சீர்திருத்த வாதிகளாக” புறப்பட்ட சிலர், மதமாற்றங்களைத் தடுக்கும் முயற்சிகளில் இறங்கினர்.\nமதம் மாறிய “தீண்டப்படாத”வர்களை யும் ஆதிவாசிகளையும் அவர்களுக்கான “தூய்மைச் சடங்குகளை” நடத்தி மீண்டும் இந்து மதத்துக்கு மாற்ற “ஆரிய சமாஜ்”, “சுத்தி” இயக்கத்தைத் தொடங்கியது. அதே வேலையை இப்போதும் விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் போன்ற அமைப்புகள் செய்து வருகின்றன. ஆக, இந்திய அரசியலில் அடிப்படையாகவே ஜாதி தான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.\nஆனாலும்கூட ஜாதி ‘கண்டு கொள்ளப் படாத’ மய்ய அளவில் விவாதத்துக்குக் கொண்டு வரப் படாததை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. நமது நாட்டில் ‘அறிவு ஜீவிகளுக்கு’ குறிப்பாக இடதுசாதி ‘அறிவு ஜீவிகளுக்கு’ ஜாதி அமைப்பை விவாதிப்பது கசப்பாகவே இருக்கிறது. ஆய்வுக் கட்டுரை களில் அடிக்குறிப்புகளாக பயன்படுத்து வதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். அவர் களுக்கு விருப்பமில்லாத, சங்கடத்துக் களாக்குவதாகவே ஜாதியப் பிரச்சினை இருப்பதோடு, மார்க்சியம் கூறும் ‘வர்க்க’ விவாதங்களுக்கு ஜாதி பற்றிய விவாதங்கள் அவர்களுக்கு தேவையற்றதாகி விடுகிறது. “எங்களுக்கு ஜாதியில் நம்பிக்கை இல்லை” என்று கூறுவதே சிறப்பாகவும் முற்போக்காகவும் கருதப்படுகிறது. இது தப்பித்துக் கொள்ளும் செயல்பாடுதான்.\nஜாதியை எதிர்த்துப் போராட வேண்டிய நியாயத்தைப் பேசாமல் ஒதுங்கிக் கொள்கிற போக்கு. நம்முடைய அனைத்து பண்பாட்டு நடவடிக்கைகளிலும் இப்படி ஜாதியம் குறித்த பார்வை அழுத்தம் தரப்படாமல் ஒதுக்கப்படுகிறது. பிரபலமான எழுத் தாளர்களின் எழுத்துகளிலோ, திரைப்படங் களிலோ, ஜாதி குறித்து பேசப்படுகிறதா நீதி குறித்தும் அடையாளம் குறித்தும் பேசுவோரும் எழுதுவோரும் ‘புதிய பொருளாதார’த்தை விமர்சிப்போரும் ஜாதி பற்றி எவ்வளவு பேர் பேசுகிறார்கள் நீதி குறித்தும் அடையாளம் குறித்தும் பேசுவோரும் எழுதுவோரும் ‘புதிய பொருளாதார’த்தை விமர்சிப்போரும் ஜாதி பற்றி எவ்வளவு பேர் பேசுகிறார்கள் எழுது கிறார்கள் புரட்சிகரமான தீவிரவாத அமைப்புகள் கூட ஜாதிப் பிரச்சினையை ஒதுக்கி வைத்து விட்டன. 2001இல் தென்னாப்பிரிக்காவில் டர்பனில் ந��ந்த இனவெறி எதிர்ப்பு மாநாட்டில் ஜாதியும் ஒரு இனவெறியாகக் கருதப்பட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டபோது இந்திய ஆட்சி, அதை ஏற்காமல் மறுத்தது எதைக் காட்டுகிறது\nஅதேபோல் மக்கள் தொகைக் கணக் கெடுப்பிலும் இந்தியா ஜாதி குறித்த புள்ளி விவரங்களை கணக்கெடுக்க மறுத்து விட்டது. இதனால் ஜாதியின் பெயரால் மறுக்கப்படும் உரிமைகள், அடக்கு முறைகள் வெளியே தெரியாமல், இருட்டுக்குள்ளேயே நம்மை மூழ்கடித்து விட்டார்கள். அமெரிக்காவில் 1919இல் 165 கறுப்பின மக்கள் படுகொலை செய்யப் பட்டனர் என்றால், அதற்குப் பிறகு ஒரு நூற்றாண்டு காலம் கழித்து இந்தியாவில் 2012இல்8 1574 தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.\n651 தலித் மக்கள் படுகொலை செய்யப்பட் டுள்ளனர். இது அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரம்.\nஜனார்த்தன், திரிவேதி போன்ற காங்கிரஸ்காரர்கள் இடஒதுக்கீடு ஜாதி அடிப்படையில் வழங்கக் கூடாது; பொருளாதார அடிப்படையில் வழங்க வேண்டும் என்று கூறுவது வன்மையான கண்டனத்துக்குரியது. ஜாதி அடிப்படை யிலான இடஒதுக்கீடு மிக மிக அவசிய மானது. இடஒதுக்கீடு இருப்பதால்தான் குறைந்த அளவிலாவது தலித் மக்கள் உயர் பதவிகளிலும், மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும் வர முடிந்திருக்கிறது. பல கல்வி நிறுவனங்களில், நீதித்துறையில், முற்போக்கு கல்வி நிறுவனங்களாகக் கருதப் படும் ஜவகர்லால் நேரு பல்கலையில்கூட முறையான இடஒதுக்கீடுகள் இல்லை. தெரு கூட்டுதல், சாக்கடைக் குழிக்குள் இறங்குதல் போன்ற உயிருக்கு ஆபத்தான உடலைப் பாதிக்கக்கூடிய வேலைகளுக்குத்தான் தலித் மக்களுக்கு முழுமையான இடஒதுக்கீடு இருக்கிறது. இந்தத் துறைகளில்கூட தனியார் மயம் வந்த பிறகு, இந்த துப்புரவு வேலை களுக்கு குறைந்த கூலியில் ஒப்பந்த அடிப் படையில் வேலைக்கு எடுக்கப்படும் நிலைக்கு ‘தலித்’ மக்கள் தள்ளப்பட்டு விட்டனர்” என்று கூறியுள்ளார் அருந்ததி ராய்.\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2014\nவெளியிடப்பட்டது: 06 ஏப்ரல் 2014\n1936இல் லாகூரில் ஜாதி ஒழிப்பு சங்கம், ஜாதி குறித்து அம்பேத்கரை பேச அழைத்தது. கடுமையான உழைப்பில் அம்பேத்கர் தயாரித்த ஆழமான அந்த ஆய்வுரையில் பார்ப்பனர், இந்து மதம் தொடர்பான கருத்துகளை நீக்க வேண்டும் என்று சங்கத்தார் கூறியதை ஏற்காத அம்பேத்கர், உரை நிகழ்த்த ���றுத்துவிட்டார். வரலாற்று சிறப்பு மிக்க அந்த உரையை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் தந்தை பெரியார். ‘ஜாதியை ஒழிக்க வழி’ என்ற தலைப்பில் சுயமரியாதை இயக்க பதிப்பாக வெளிவந்தது. பல நூறு பதிப்புகளைக் கண்ட அந்த ஆங்கில நூலை, அண்மையில் நவயாண பதிப்பகம் வெளியிட்டது. இதற்கு உலகப் புகழ் பெற்ற புக்கர் விருது பெற்ற எழுத்தாளர் அருந்ததிராய், 200 பக்க அளவில் விரிவான முன்னுரை எழுதியுள்ளார். அரசியல் பொருளாதார ஊடகத் துறைகளில், தலித் மக்கள் புறக்கணிக்கப்படு வதற்கும், பார்ப்பன பனியா ஆதிக்கம் தொடர் வதற்கும் ஜாதியமைப்பே காரணம் என்கிறார் அருந்ததிராய். அவர் எழுதிய முன்னுரையி லிருந்து ஒரு பகுதி:\nஇந்தியாவில் இன்று சராசரி தனி மனித வருவாயில் மூன்றில் ஒரு பங்கு நூறு பணக்காரர்களின் சொத்துக்கு சமமாக இருக்கிறது. 1.2 பில்லியன் மக்கள் தொகைக் கொண்ட ஒரு தேசத்தில், நாள் வருவாய் ரூ.20க்கும் குறைவாகக் கொண்டு வாழ்வோர் 800 மில்லியன் மக்கள். பகாசுர கம்பெனிகள்தான் இந்த ஒரு நாட்டை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டு நாட்டையே ஆட்சி செய்கிறார்கள். அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும், பெரும் தொழில் நிறுவனங்களின் சேவகர்களாக மாறி வருகின்றனர்.\nஇந்த மாற்றங்களினால் ஜாதிய கட்டமைப்பு களுக்கிடையிலான உறவுகளில் தாக்கங்கள் நிகழ்ந்துள்ளதா இந்திய சமுகம் உடைந்து சிதறிவிடாமல் ஜாதிய உறவுகளே தடுத்து வருகின்றன என்றும், தொழில் புரட்சிக்குப் பிறகு மேற்கத்திய சமூகத்தில் நிகழ்ந்ததைப்போன்ற பிளவுக் கூறுகள் தலைதூக்காமல் சமூகத்தைக் காப்பாற்றியதும் ஜாதி அமைப்புதான் என்றும் சிலர் வாதாடுகிறார்கள்.\nஇதற்கு நேர் எதிரான கருத்துகளை முன் வைப்போரும் உண்டு. இந்த பகாசுர தொழில் நிறு வனங்களின் வருகைக்குப் பிறகு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நகர் மயமாகும் போக்கு அதி கரித்து வருகிறது என்றும், அதனால் தொழிலாளர்கள் வேலை செய்யும் சூழல்கள் மாறிக் கொண்டு வருவதால் ஜாதியமைப்பின் இறுக்கம் தளர்ந்து, அதன் தேவைக்கான அவசியம் குறைந்து வருகிறது என்றும் கூறுகிறார்கள். இரண்டு கருத்துகளும் ஆழமாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை தான்.\nபொதுமைப்படுத்தப்படும் கருத்துகள், உண்மை நிலவரங்கள் ஆக முடியாது. அண்மையில் அமெரிக் காவின் ‘போர்ப்ஸ்’ பத��திரிகை உலகின் மிகப் பெரும் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 55 பேர் இந்தியர்கள். இதில் தரப்பட்டுள்ள சொத்து விவரங்கள் - அவர்கள் வெளிப்படையாக அறிவித்தது மட்டும்தான். இந்த 55 இந்திய கோடீசு வரர்களில் முதல் 10 இடத்தில் இருப்பவர்களுக்கும் அவர்களுக்கு கீழே உள்ளவர்களுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது. இந்த 10 நபர்களில் 7 பேர் ‘வைசியர்கள்’. இவர்கள் பெரும் தொழில் நிறுவனங்களில், தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டு உலகம் முழுதும் தங்கள் தொழில் சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார்கள். துறை முகங்கள், சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள், கப்பல் கம்பெனிகள், மருந்து தயாரிப்பு தொழிற்சாலைகள், பெட்ரோ கெமிக்கல், எரிவாயு, அலைபேசி இணைப்புகள், சினிமா தயாரிப்பு, ‘ஸ்டெம்செல்’, சேமிப்பு கிடங்குகள், மின் விநியோக அமைப்புகள், சிறப்பு பொருளாதார மண்டலங்களை நடத்தி வருகிறார்கள். யார் இவர்கள் முகேஷ் அம்பானி (ரிலையன்சு), லட்சுமி மிட்டல், திலிப் சிங்காவி, ரூஜா சகோதரர்கள், கே.எம்.பிர்லா, சாவித்ரிதேவி ஜின்டால், கவுதம் அடானி, சுனில் மிட்டல் ஆகியோர். எஞ்சியுள்ள 45 உலக அளவிலான பணக்காரர்களில், மேலும் 19 பேர் வைசியர்கள். மற்றவர்களில் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். பார்சி, போராஸ், கத்ரிஸ் (அனைவரும் வணிக ஜாதிகள்) இருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் ஒரு ‘தலித்’தோ ஒரு ஆதிவாசியோ கிடையாது.\nபெரிய தொழில்கள் மட்டுமல்ல, வைசியர்களான பனியாக்கள் சிறு தொழில்களிலும் ‘லேவாதேவி’ என்ற வட்டிக்கு கடன் வழங்குவதிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். வறுமையில் உழலும் மக்கள் இவர்களின் சுரண்டல் பிடியில் சிக்குண்டு கிடக் கிறார்கள். பழங்குடி மக்கள் அதிகம் வாழக்கூடிய வடகிழக்கு மாநிலங்களான அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மிசோராம், மேகலயா, நாகாலாந்து மற்றும் அசாம் மாநிலங்களில் ‘சுதந்திரம்’ பெற்ற காலத்திலிருந்து ஆயுதம் தாங்கிய குழுக்களின் போராட்டங்களும், இராணுவ குவிப்பும், இரத்த ஆறுமாக இருந்து கொண்டிருக்கின்றன. இவ்வளவு கடுமையான நெருக்கடிகளுக்கு இடையே இந்த மாநிலத்தில் குடியேறிய மார்வாடிகள் ஆரவாரம் இல்லாமல், தங்கள் தொழிலை நிலைப்படுத்திக் கொண்டு விட்டார்கள். இந்தப் பகுதிகளில் அனேகமாக அனைத்துப் பொருளாதார செயல்பாடு களையும் தங்களுடைய ஆளுகைக்குக் கீழே இவர்கள் கொண்டு வந்து விட்டார்கள்.\nஇந்தியாவில் ஜாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கடைசியாக எடுக்கப்பட்டது 1931 ஆம் ஆண்டில்தான். அந்தக் கணக்கெடுப்பின்படி வைசியர்கள் (பனியா) 2.7 சதவிதம் (அதே நேரத்தில் தீண்டப்படாதவர்கள் 12.5 சதவீதம்) பனியாக்களின் குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் வளமான வாழ்க்கைச் சூழல் இருந்தும்கூட, அவர்களின் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்திருக்கிறதே தவிர, அதிகரித்ததாக தெரியவில்லை., ஆனால், பெரும் வர்த்தகங்கள், சிறு தொழில்கள், விவசாயம், பெரும் தொழில்களில் உயர்ந்து நிற்கிறார்கள். மக்கள் தொகை எண்ணிக்கையில் குறைந்த அளவில் உள்ள ஒரு பிரிவு பொருளாதாரத்தில் மட்டும் அசைக்க முடியாத சக்தியாக மேலும் மேலும் உயர்வது ஏன் ஜாதியும் முதலாளித்துவமும் தனித்துவமான இந்திய சமூக ‘உலைக்களத்தில்’ பிரிக்க முடியாமல், பிணைந்து போய்கிடப்பதுதான் இதற்கான காரணம். திறமை, தகுதிகளைப் பார்க்காமல், தன்னுடைய ஜாதி என்பதற்காகவே கைகோர்த்து ஒருவருக்கொருவர் உயர்வதற்கும் உயர்த்துவதற்குமான ‘ஓர் சார்புத் தன்மை’ ஜாதியமைப்புக்குள்ளேயே அசைக்க முடியாமல் இறுகிப் போய் நிற்கிறது (Cronyism is built into the caste system).\nவைசியர்கள் (பனியாக்கள்) என்ன செய்கிறார்கள் அவர்கள் நம்பும் மதசாஸ்திரங்கள் அவர்களுக்காக விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்கிறார்கள். வட்டி வாங்கும் உரிமை வைசியர்களுக்கு உண்டு என்று “அர்த்த சாஸ்திரம்” கூறுகிறது. மனு சாஸ்திரம் எந்தப் பிரிவினரிடமிருந்து எவ்வளவு வட்டி வாங்க வேண்டும் என்று மேலும் விரிவாகக் கூறுகிறது. “பிராமணர்”களிடமிருந்து 2 சதவீதமும், க்ஷத்தியர்க ளிடமிருந்து 3 சதவீதமும், ‘சூத்திரர்’களிடமிருந்து 5 சதவீதமும் வட்டி வசூலிக்கப்பட வேண்டும் என்று ‘மனு சாஸ்திரம்’ வரையறுத்துள்ளது. இதன்படி ஆண்டுக்கு ஒரு “பிராமணன்” 24 சதவீதமும், ஒவ்வொரு சூத்திரர், பஞ்சமர் - 60 சதவீதமும் வரி செலுத்தியாக வேண்டும். இன்றைக்கும்கூட கந்து வட்டிக்காரர்கள், ஏழை விவசாயிக்கு அல்லது நிலமற்ற ஒரு கூலித் தொழிலாளிக்கு 60 சதவீத வட்டி வாங்குவது வழக்கமாக உள்ளது. ஒரு வேளை அவர்கள் பணமாக செலுத்த முடியாதபோது, “உடல் ரீதியாக வட்டி” வாங்கிவிடுகிறார்கள். அதாவது, தலைதலைமுறையாக இந்த மக்கள் கடன் கொடுத்த ‘முதலாளி’க்��ு அடிமையாக உடல் உழைப்பைத் தந்து வருகிறார்கள். திருப்பி செலுத்த முடியாத கடனுக்காக வட்டி இப்படி உடல் உழைப்பாக சுரண்டப்படுகிறது. ‘மனுசாஸ்திர’ப்படி எந்த ஒரு மேல்ஜாதியினரையும் ‘கீழ் ஜாதியினருக்கு’ சேவை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.\nஅர்த்தசாஸ்திரமும் மனு சாஸ்திரமும் வகுத்துள்ள வாழ்க்கை முறையினால் ‘வைசியர்கள்’ (பனியாக்கள்) தொழில் துறையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். “பூதேவர்கள்” என்று கூறிக் கொள்ளும், அதாவது வானத்திலிருந்து பூமியில் உள்ள அற்ப மனிதர்களுக்காக சேவை செய்வதற்காக கடவுளால் அனுப்பப்பட்டதாகக் கூறிக் கொள்ளும் “பிராமணர்கள்” என்ன செய்கிறார்கள் 1931 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு “பிராமணர்கள்” 6.4 சதவீதம் என்று கூறுகிறது. ஆனால், இந்த சதவீதம்கூட, வைசியர்களைப்போல குறைந்து வந்துள்ளது. சமூக வளர்ச்சி ஆய்வு மய்யம் (Centre for the Study of Developing Society - CSDS) நடத்திய கணக்கெடுப்பின்படி நாடாளுமன்றத்தில் பார்ப்பனர் பிரதிநிதித்துவம் அவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட பல மடங்கு அதிகமாக இருக்கிறது. மக்கள் தொகை கணிசமாகக் குறைந்த போதிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் கூடுதலாக இருப்பது எதைக் காட்டுகிறது 1931 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு “பிராமணர்கள்” 6.4 சதவீதம் என்று கூறுகிறது. ஆனால், இந்த சதவீதம்கூட, வைசியர்களைப்போல குறைந்து வந்துள்ளது. சமூக வளர்ச்சி ஆய்வு மய்யம் (Centre for the Study of Developing Society - CSDS) நடத்திய கணக்கெடுப்பின்படி நாடாளுமன்றத்தில் பார்ப்பனர் பிரதிநிதித்துவம் அவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட பல மடங்கு அதிகமாக இருக்கிறது. மக்கள் தொகை கணிசமாகக் குறைந்த போதிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் கூடுதலாக இருப்பது எதைக் காட்டுகிறது பார்ப் பனர்கள் செல்வாக்கும் அதிகாரமும் குறைந்த வரு கிறது என்ற கருத்தை இந்த உண்மைகள் மறுக்கின்றன.\nஅம்பேத்கர் புள்ளி விவரங்களுடன் விளக்குகிறார். 1928இல் சென்னை மாகாணத்தில் மக்கள் தொகை 3 சதவீதமாக இருந்த பார்ப்பனர்கள் அரசு பதவிகளில் 37 சதவீத ‘கெசட்டட்’ அதிகாரிகள் பதவிகளிலும் 43 சதவீத ‘கெசட்டட்’ அல்லாத பதவிகளிலும் இருந்தனர். 1931 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜாதி வாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்புகள் கைவிடப்பட்டதால் உண்மை நிலை மறைக்கப் பட்டது. எனவே 1931 ஆம் ஆண்டு நிலை அப்படியே தொடர்ந்ததா என்பதைக் கண்டறிய முடியவில்லை. மக்கள் தொகை விகிதாசாரத்தில் வகிக்கும் பதவிகள் பற்றிய பார்ப்பனர் புள்ளி விவரங்கள் ஏதும் கிடைத்திடாத நிலையில், இது தொடர்பாக வெளிவந்த தகவல்களை மட்டுமே நாம் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. 1990 ஆம் ஆண்டு குஷ்வந்த் சிங் (பிரபலமான பத்திரிகையாளர், எழுத்தாளர்) , ‘பார்ப்பனர்கள் ஆதிக்க சக்தி’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். அதில் இவ்வாறு கூறியிருந்தார்:\n“மக்கள் தொகையில் 3.5 சதவீதம் உள்ள பார்ப் பனர்கள் 70 சதவீத அரசு வேலைகளில் இருக் கிறார்கள். உயர் அதிகாரிகளாக உள்ளவர்களை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன். துணை செய லாளர்கள் என்ற நிலைக்கு மேலாக உள்ள 500 பதவிகளில் 310 பேர் பார்ப்பனர்கள் (63 சதவீதம்); 26 தலைமைச் செயலாளர்களில் 10 பேர் பார்ப்பனர்கள்; 27 ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்களில் 13 பேர் பார்ப்பனர்கள்; 16 உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 9 பேர் பார்ப்பனர்கள்; 330 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 166 பேர் பார்ப்பனர்கள்; 140 வெளிநாட்டு தூதர்களில் 58 பேர் பார்ப்பனர்கள்; 3300 அய்.ஏ.எஸ். அதிகாரிகளில் 2376 பேர் பார்ப்பனர்கள். தேர்ந்தெடுக்கப்படுகிற பதவிகளிலும் இதே நிலைதான். 508 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 190 பேர் பார்ப்பனர்கள்; 244 மாநிலங்களவை உறுப்பினர்களில் 89 பேர் பார்ப்பனர்கள். 3.5 சதவீத மக்கள் தொகை கொண்ட பார்ப்பன சமூகம், நாட்டில் கிடைக்கக்கூடிய மொத்த பதவிகளில் 36 சதவீதத்திலிருந்து 63 சதவீதம் வரை இருக்கின்றனர் என்பதையே இந்த புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இது எப்படி சாத்தியமானது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், பார்ப்பனர்களின் “கூர்ந்த அறிவுத் திறன்” தான் இதற்குக் காரணம் என்பதை மட்டும் நான் நம்பத் தயாராக இல்லை” - என்று குஷ்வந்த் சிங் எழுதினார்.\nகுஷ்வந்த் சிங் தந்துள்ள இந்த புள்ளி விவரங்களில் பிழைகள் இருக்கலாம்; ஆனால், மிக மோசமான அளவில் பிழைகளாக இருக்க வாய்ப்பில்லை. அதற்குப் பிறகு கால்நூற்றாண்டு கடந்துவிட்டது. புதிய கணக்கெடுப்புகள் வந்தால் உண்மை நிலையைக் கண்டறிய முடியும். அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.\nசமூக வளர்ச்சி மய்யத்தின் (சி.எஸ்.டி.எஸ்.) கணக் கெடுப்பின்படி, 1950 முதல் 2000 வரை உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 47 சதவீ��ம் பேர் பார்ப்பனர்கள். இதே காலகட்டத்தில் உயர்நீதிமன்றங்கள் கீழ் நீதிமன்றங்களில் இணை நீதிபதிகளாக இருந்த பார்ப்பனர்கள் 40 சதவீதம். 2007 ஆம் ஆண்டுக்கான பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கை இந்தியாவில் உயர் அதிகாரிகளாக 37.17 சதவீதம் பார்ப்பனர்கள் இருப்பதாகக் குறிப்பிடுகிறது. இதில் பெரும்பாலோர் உயர் அதிகாரப் பதவிகளை ஆக்கிரமித்துள்ளனர்.\nஊடகங்களிலும் காலங்காலமாக பார்ப்பனர் களே ஆதிக்கத்தில் இருந்து வருகிறார்கள். இதில்கூட, 1945இல் அம்பேத்கர் கூறிய கருத்துகளே காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. “தீண்டப்படாதவர் களுக்கு பத்திரிகை இல்லை. காங்கிரஸ் நடத்தும் பத்திரிகைகள் தீண்டப்படாதவர்களை இருட்டடிக் கின்றன. அவர்கள் குறைந்த அளவில்கூட வெளிச்சத் துக்கு வந்துவிடக் கூடாது என்று உறுதியாக முடிவு செய்துவிட்டன. தீண்டப்படாதவர்கள் தங்களுக்காக பத்திரிகை நடத்த முடியவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. விளம்பரங்கள் மூலம் வருவாய் இல்லாமல் எந்த ஒரு பத்திரிகையும் உயிர்வாழ முடியாது. விளம்பரங்கள், தொழில் வணிக நிறுவனங் களிடமிருந்து தான் கிடைக்கும். சிறிய தொழில் பெரிய தொழில் எதுவாக இருந்தாலும் அதன் உரிமையாளர்கள் காங்கிரசோடு இணைந்து நிற்கிறார்கள். காங்கிரஸ் அல்லாத எந்த அமைப்பையும் அவர்கள் ஆதரிக்க மாட்டார்கள்.\nஇந்தியாவிலே பத்திரிகைகளுக்கு செய்தி தரும் மிகப் பெரிய செய்தி நிறுவனமான ‘அசோசி யேட்டட் பிரஸ்’சில் பணியாற்றுகிறவர்கள் அனை வருமே சென்னைப் பார்ப்பனர்கள். இந்தியாவில் வெளிவரும் அனைத்துப் பத்திரிகைகளுமே இவர்களின் கைப்பிடிக்குள்தான் அடக்கம். இந்த செய்தி நிறுவனம் வழங்கும் செய்திகளையே வெளியிடுகின்றன. இந்தப் பார்ப்பனர்கள் காங்கிரசுக்கு ஆதரவான செய்திகளை மட்டுமே தருவார்கள். காங்கிரசுக்கு எதிரான எந்த செய்தியும் விளம்பரமாகாமல் தடுத்து விடுவார்கள். தீண்டப் படாதவர்கள் சக்திக்கும் அப்பாற்பட்ட நிலை இது” என்கிறார் அம்பேத்கர்.\n2006 ஆம் ஆண்டு சமூக வளர்ச்சி மய்யம் (சி.எஸ்.டி.எஸ்.) புதுடில்லியில் இயங்கும் ஊடகங் களின் சமூகப் பின்னணி குறித்த கணக்கெடுப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, டெல்லியைத் தளமாகக் கொண்டு செயல்படும் 37 இந்தி மற்றும் ஆங்கில தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் முடிவெடுக்க���ம் அதிகாரத்தில் இருக்கக்கூடிய 315 நபர்களைக் கண்டறிந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன. ஆங்கிலம் மற்றும் இந்தி அச்சு ஊடகங்களான பத்திரிகைகளில் 90 சதவீதம் பேரும், தொலைக்காட்சிகளில் 79 சதவீதம் பேரும் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருக்கும் முன்னேறிய ஜாதியினர். இதில் 49 சதவீதம் பேர் பார்ப்பனர்கள். ஒருவர்கூட தலித்தோ, ஆதிவாசியோ இல்லை. ‘சூத்திரர்’ என்ற பிரிவில் உள்ளவர்கள் 4 சதவீதம்; முஸ்லிம்கள் 3 சதவீதம் (இவர்களின் மக்கள் தொகை 13.4 சதவீதம்). இது பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை. மிகப் பெரிய பத்திரிகை, தொலைக்காட்சி நிறுவனங்களின் உரிமை யாளர்கள் யார் 4 பெரிய ‘தேசிய’ நாளேடுகளில் மூன்று வைசியர்களிடமும், ஒன்று பார்ப்பனரிடமும் இருக்கிறது. ‘டைம்ஸ்’ குழுமம் (பென்னட் கோல்மென் அண்ட் கோ லிமிடெட்) நடத்தும் பல பத்திரிகைகளில் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடும், ‘டைம்ஸ்’ 24 மணி நேர தொலைக்காட்சியும் அடங்கும். இதன் உரிமையாளர் ‘பனியா’ (சமணர் குடும்பம்) ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேட்டின் உரிமையாளர் ‘பரியாஸ்’ என்ற பிரிவினர். இவர்கள் மார்வாரி பனியாக்கள். ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமமும் ‘கோயாங்கா’ எனும் மார்வாரி பனியாக்களுக்கே சொந்தமானது. ‘இந்து’ நாளேடு, பார்ப்பனர் குடும்பத்துக்கு உரிமையானது. இந்தியா விலே அதிகம் விற்கக்கூடிய ‘தய்னிக் ஜெக்ரான்’ இந்தி நாளேடு, கான்பூரைச் சார்ந்த பனியாக்களான குப்தா குடும்பத்துக்கு சொந்தமானது. மிகவும் செல்வாக்குகளை மற்றொரு இந்தி நாளேடான ‘தைனிக் பாஸ்கர்’ அகர்வால் என்ற பனியாவுக்கு சொந்தமானது. குஜராத் பனியாவான அம்பானி குடும்பம் - 27 தேசிய, மாநில தொலைக்காட்சிகளின் முக்கிய பங்குதாரர். இவை அனைத்தும் அம்பானி குழுமத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.\nஇந்தியாவின் மிகப்பெரும் செய்தி மற்றும் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான ‘இசட் டி.வி.’யின் உரிமையாளரான சுபாஷ்சந்திரா ஒரு பனியா. தென்னிந்தியாவில் ஜாதியத்தின் வெளிப்பாடு வேறு மாதிரியாக இருக்கிறது. உதாரணமாக ஈநாடு குழுமம் பல செய்தி பத்திரிகைகளோடு உலக அளவில் திரைப்பட நகரங்களையும் 12 தொலைக்காட்சி அலை வரிசைகளையும் நடத்தி வருகிறது. இதன் உரிமையாளர் ரமோஜிராவ், இவர் ஆந்திராவைச் சார்ந்த ‘கம்மவா’ என்ற விவசாயம் செய்யும் ஜாதிப் பிரிவைச் சார்ந��தவர் பார்ப்பன-பனியாக்களைப் போல் இந்தக் குழுமம் கொடிகட்டிப் பறக்கிறது. மற்றொரு ஊடகக் குழுமமான ‘சன்’ நிறுவனம் மாறன்களுக்குச் சொந்தமானது. இவர்கள் ‘பிற் படுத்தப்பட்டோர்’ என்று அழைக்கப்படுகிறார்கள்; அரசியலில் செல்வாக்குள்ளவர்கள் - என்று பட்டிய லிட்டுள்ளார் அருந்ததிராய்\n‘முகமூடி’ மோடியின் உண்மை முகம் பாரீர்\nஇங்கே ‘இரட்டைக் குவளை’யின் பெயர் ‘இராமபாத்திரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/18844/", "date_download": "2020-02-25T20:39:21Z", "digest": "sha1:KXAJAHERPNRM3GLY4Q7IJG7FICKXT2EU", "length": 17961, "nlines": 255, "source_domain": "tnpolice.news", "title": "226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி – POLICE NEWS +", "raw_content": "\nகுழந்தை தொழிலாளர் பேரணி, திருச்சி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமை\n3 கோடி ரூபாய் வங்கிக் கணக்கு மோசடி செய்த வட மாநில கும்பலை கைது செய்த தமிழக காவல்துறையினர்\nபொன்னேரியில் காவல்துறை சார்பில் வணிகர்களிடம் சட்ட விழிப்புணர்வு\nபெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க கிராமத்தை நோக்கி சென்ற பெரம்பலூர் மாவட்ட காக்கிகள்\nகிராமத்தை நோக்கி சென்று பொது மக்களிடம் குறைகளை கேட்ட பெரம்பலூர் மாவட்ட காவல்துறை\nகாவல்துறை கூடுதல் இயக்குநராக (ADGP) மதுரை காவல் ஆணையர் பதவி உயர்வு\nவிபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியில் காவல் ஆய்வாளர்\nஇலவச மருத்துவ முகாம் விழுப்புரம் SP தலைமை\nஅரியலூர் மாவட்ட காவல்துறையினர் தலைமையில் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டம்\nதிருப்பத்தூரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 21 ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை\nதிருடர்கள் ஜாக்கிரதை, திண்டுக்கல் காவல்துறையினர் எச்சரிக்கை\nசென்னையிலிருந்து ஆந்திராவிற்கு ரயிலில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி\nதமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் தற்போது பயிற்சியில் இருந்து வரக்கூடிய 226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு காவல்துறை கூடுதல் இயக்குநர்கள் திரு.கந்தஸ்வாமி¸ இ.கா.ப.¸ திரு.வெங்கடராமன்¸ இ.கா.பா.¸ மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் திரு.விக்ரமன்¸ இ.கா.ப.¸ திரு.சசாங்சாய்¸ இ.கா.ப. மற்றும் திருமதி. சண்முகபிரியா ஆகிய��ர்கள் சைபர் கிரைம் பற்றிய நுணுக்கங்களையும்¸ முந்தைய வழக்குகளில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைமுறைகளையும் எடுத்துக் கூறி இனிவரும் காலங்களில் காவல்துறையில் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கவும் பயிற்சி அளித்தனர்.\nமேலும் அவர்களின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டு களந்துரையாடலும் நடத்தப்பட்டது. முடிவில் தொழில்நுட்ப பிரிவு பயிற்சி உதவி ஆய்வாளர்கள் தாங்கள் சைபர் கிரைம் பிரிவில் பணிபுரிய மிகுந்த ஆர்வமுடன் உள்ளதாகவும் அதன் முலம் சைபர் கிரைம் குற்றம் நிகழாமல் தடுப்போம் எனவும் உரிய விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட நபர்களின் பிரச்சனைகளை தீர்ப்போம் எனவும் உறுதி பூண்டனர்.\nமதுரையில் கொலை வழக்கில் ஈடுபட்ட மூன்று நபர்கள் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்\nசென்னை பெரு நகர காவல் ஆணையர் திரு A.K. விஸ்வநாதன் IPS அவர்களுக்கு சிறந்த ஆளுமைக்கான விருது\nதிருவள்ளூர் ASP பவன் குமார் IPS தலைமையில் காவலன் APP “SOS” குறித்த விழிப்புணர்வு\nதிருப்பூர் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் விழிப்புணர்வு\n‘குற்றச்செயல்களை தடுக்க பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும்’ துணை காவல் கண்காணிப்பாளர் திரு.நரசிம்மன் பேச்சு\nவங்கி தகவல் பகிர்வதில் அதிக கவனம் தேவை, SP எச்சரிக்கை பதிவு\nதிண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் 93 போலீசார்களுக்கு காவலர் முதலமைச்சர் பதக்கம்\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,263)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,040)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,009)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (943)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (916)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (842)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (819)\nசேஸிங் பட குழுவினரின் காவலர் தின வாழ்த்து\nகுழந்தை தொழிலாளர் பேரணி, திருச்சி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமை\n3 கோடி ரூபாய் வங்கிக் கணக்கு மோசடி செய்த வட மாநில கும்பலை கைது செய்த தமிழக காவல்துறையினர்\nபொன்னேரியில் காவல்துறை சார்பில் வணிகர்களிடம் சட்ட விழிப்புணர்���ு\nபெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க கிராமத்தை நோக்கி சென்ற பெரம்பலூர் மாவட்ட காக்கிகள்\nகிராமத்தை நோக்கி சென்று பொது மக்களிடம் குறைகளை கேட்ட பெரம்பலூர் மாவட்ட காவல்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3/", "date_download": "2020-02-25T21:41:08Z", "digest": "sha1:B56QBYL45CYNI3DFQMOOYHVLHI33C3TS", "length": 4434, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "இன்று நள்ளிரவுமுதல் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு! - EPDP NEWS", "raw_content": "\nஇன்று நள்ளிரவுமுதல் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு\nஇலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகள் இன்று (10) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதனடிப்படையில் ஒக்டைன் 92 வகை பெட்ரோல் ஒரு லீட்டர் 8 ரூபாவினாலும்இ 95 ஒக்டைன் வகை பெட்ரோல் 7 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்இ டீசலின் விலை 9 ரூபாவினாலும்இ சூப்பர் டீசலின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஅரியாலை பகுதியி வறிய மக்களுக்கு ஈ.பி.டி.பியினரால் சீமெந்து பொதிகள் வழங்கிவைப்பு\nபோர் அச்சத்தில் இருந்து விடுபட்ட வடக்கை போதைப் பொருள் பயன்பாடு பற்றியுள்ளது - ஜனாதிபதி மைத்திரிபால ச...\nதேர்தல் தினத்தன்று முப்படைகளும் பணியில்\nதாஜூதீனின் உடற்பாகங்களை தேடி திடீர் சோதனை : 26 மனித உடற்பாகங்கள் மீட்பு\n67 தாதியர்களை பயிற்சிக்கால உத்தியோகத்தர்களாக நியமிக்க நடவடிக்கை\nஉள்ளூராட்சி உறுப்பினர்கள் வெளிநாடு செல்ல அனுமதி பெற வேண்டும் – உள்ளூராட்சி ஆணையாளர்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/sl-muslim-therar-7-6-19/", "date_download": "2020-02-25T21:04:29Z", "digest": "sha1:H5AY6QDGCIG3MPDSZSWYJRNP4FFGYQMG", "length": 22649, "nlines": 141, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "முஸ்லிம் அமைச்சர்களின் பதவிவிலகல்கள் ; பிக்குமாரும் சட்டமும். | vanakkamlondon", "raw_content": "\nமுஸ்லிம் அமைச்சர்களின் பதவிவிலகல்கள் ; பிக்குமாரும் சட்டமும்.\nமுஸ்லிம் அமைச்சர்களின் பதவிவிலகல்கள் ; பிக்குமாரும் சட்டமும்.\nமுஸ்லிம் ஆளுநர்கள், அமைச்சர்களின் பதவிவிலகல்கள் ; பிக்குமாரும் சட்டமும்\nஇரு முஸ்லிம் ஆளுநர்களும் சகல முஸ்லிம் அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் கூண்டோடு பதவிவிலகியமை இலங்கை ஜனநாயகத்தினதும் முஸ்லிம் அரசியலினதும் வரலாற்றில் முன்னொருபோதுமில்லாத வகையிலான ஒரு அரசியல் நடவடிக்கையாகும்.\nசில செய்திகள் கூறுவதைப்போன்று, அவர்கள் இன்னமும் தங்களது சிறப்புரிமைகளையும் தனிச்சலுகைகளையும் கைவிடவில்லையானால், பதவிவிலகல் நேர்மையான ஒரு நடவடிக்கை என்பதை நிரூபிப்பதற்காக அவற்றை உடனடியாக துறந்துவிடவேண்டும்.\nஇரு முஸ்லிம் மாகாண ஆளுநர்களும் ஒரு அமைச்சரும் பதவிநீக்கப்பவேண்டுமென்ற கோரிக்கையை முனவைத்து ஒரு பிக்கு தொடங்கிய சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டமும் இன்னொரு பிக்கு முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுத்த குரோதப் பிரசாரமும் நாடளாவிய ரீதியில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கலவரங்களைத் தூண்டிவிடக்கூடிய சாத்தியத்தை தடுப்பதற்கே இந்த பதவிவிலகல்கள் என்பது மாத்திரமே ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே காரணமாகும்.\nஇப்போது இன்னொரு குழு உயர்மட்ட பிக்குமார் பதவிப்பொறுப்புக்களை மீண்டும் ஏற்றுக்கொண்டு நாட்டுக்கு சேவைசெய்யுமாறு முஸ்லிம் அமைச்சர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். பிக்குமாருக்கும் அமைச்சர்களுக்கும் இடையில் நாட்டின் சட்டம் விடுமுறையில் சென்றுவிட்டது போலத் தோன்றுகிறது.\nதங்களது சமூகத்தின் பாதுகாப்பிலும் பத்திரத்திலும் நல்வாழ்விலும் முஸ்லிம் அமைச்சர்களுக்கும் ஆளுநர்களுக்கும் கருத்தூன்றிய அக்கறை இருந்திருந்தால், முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் அளுத்கமவிலும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் திகணவிலும் இடம்பெற்ற கலவரங்களையடுத்து உடனடியாகப் பதவிவிலகியிருக்கவேண்டும். இப்போது பதவி விலகியிருக்கும் அமைச்சர்களில் ஒருவர் முன்னைய அரசாங்கத்தில் நீதியமைச்சராக பதவிவகித்தவர்.\nஅப்போது அவரும் சகாக்களும் ஏன் பதவிவிலகவில்லை என்பதும் இப்போது ஏன் பதவி விலகினார்கள் என்பதும் நம்பகமான விடைகளை வேண்டிநிற்கும் கேள்விகளாகும்.முன்னைய அரசாங்கத்தில் எந்தவொரு முஸ்லிம் அமைச்சருக்கும் ஆளுநருக்கும் எதிராக சட்டவிரோத அல்லது ஊழல்தனமான நடத்தை எதிலும் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படவில்லை.\nஇப்போது அவர்களில் மூவர் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்கள். இந்த வேறுபாடு அதிகாரப்பதவிகளில் உள்ள சகல முஸ்லிம்களும் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்குகின்ற மூவரையும் பாதுகாக்க முயற்சிக்கின்றார்கள் என்று குறிப்பிட்ட சில வட்டாரங்களினால் தெரிவிக்கப்படுகின்ற கருத்தை சாரமுடையதாக்குகிறது.\nஎது எவ்வாறிருந்தாலும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட மெய்ம்மைகள் அல்ல. அந்த குற்றச்சாட்டுகள் நம்பகத்தன்மையான திண்ணிய சான்றுகளினால் ஆதாரப்படுத்தப்படவேண்டும் ; சட்டநடவடிக்கை எடுக்கப்படக்கூடியதாக அவை நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படவேண்டும் ; குற்றச்சாட்டப்பட்டவர்கள் நீதிவிசாரணைக்கு முகங்கொடுக்கவேண்டும். மாறாக, யார் குற்றவாளி, யார் குற்றமற்றவர் என்று பிக்குமார் தீர்மானிக்கப்போகின்றார்கள் என்றால், எதற்காக சட்டங்கள் எதற்காக நீதிமன்றங்கள் \nவெளிநாட்டுத் தலையீட்டுக்கான சாத்தியம் மற்றும் பொருளாதார சீர்குலைவு குறித்து மகாநாயக்க தேரர்கள் உண்மையிலேயே கவலைகொண்டிருக்கிறார்கள் என்றால், பொருளாதாரத்தைப் பற்றி எந்தவித அக்கறையும் இல்லாமல் வன்முறைக் குழப்பங்களை விளைவிப்பதில் வரிந்துகட்டிக்கொண்டு நிற்கும் சில பிக்குமாரின் செயற்பாடுகளை ஏன் அவர்கள் பகிரங்கமாகக் கண்டிக்கவில்லை.\nதேசத்தினதும் பௌத்தமதத்தினதும் நலன்களுக்காக மகாசங்கத்தில் இருந்து விரும்பத்தகாத பிரகிருதிகளை மகாநாயக்க தேரர்கள் களையெடுக்கவேண்டும்.\nபௌத்த பிக்குமாரில் கீர்த்திமிக்கவர்கள் எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு சொல்வதானால் வண. வெலிவிற்ற சரணங்கர தேரர், வண.வல்பொல ராகுல தேரர், மாதுளுவாவே சோபித தேரர் போன்றவர்களை நாம் மறத்தலாகாது.\nஅவர்களைப் போன்ற பல பிக்குமார் இப்போதும் இருக்கிறார்கள். அவர்கள் வெளியில் வந்து அறிவற்றவர்களினதும் பழிபாவத்துக்கு அஞ்சாத பேர்வழிகளினதும் ஆட்சியை நோக்கி நாடு செல்வதைத் தடுக்கவேண்டும்.\nசட்டத்துக்கு மேலாக எவரும் இல்லை.ஜனாதிபதியும் கூட.பதவி விலகியவர்கள் பௌத்த குருமார் வேண்டுகோள் விடுக்கிறார்க���் என்பதற்காக தங்கள் பொறுப்புக்ளை மீண்டும் இப்போது ஏற்பதானால், குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில் தலையீடு செய்வதாக குற்றஞ்சாட்டப்படுகின்ற நிலையில் பதவிகளில் தொடருவதற்கு தாங்கள் விரும்பவில்லை என்ற அமைச்சர்களில் ஒருவரின் முந்திய வாதம் அதன் நம்பகத்தன்மையை இழந்துவிடுகிறது.\nஅவர்கள் குற்றவியல் விசாரணை பிரிவினரால் (சி.ஐ.டி.) விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்ததுடன் ஒரு மாதகால அவகாசமும் கொடுத்திருந்தார்கள். அது உண்மையிலேயே ஒரு பெறுமதியான யோசனையாகும்.\nஅவர்களில் எந்தவொருவருக்கும் அல்லது பலருக்கும் எதிராக நம்பகத்தன்மையான சான்றுகளை சி.ஐ.டி.கண்டுபிடித்தால் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் ; குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்கப்படவேண்டும்.\nமிக அண்மையில் அதுவும் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரிவினர் கேலிக்கிடமானவர்களாக்கப்பட்டதை கண்டோம். உதாரணத்துக்கு கூறுவதானால் பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விவகாரத்தை எடுத்துக்கொள்வோம்.\nநீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றவாளியாகக் காணப்பட்டு அவர் சிறைக்கு அனுப்பப்பட்டிருந்தார். முன்னர் கிராமசேவகராக இருந்த ஒரு ஜனாதிபதிக்கு ஞானசார செய்த குற்றத்தின் பாரதூரத்தன்மை பற்றி எதுவும் தெரியாமல் போய்விட்டதே.\nநீதித்துறையிடமிருந்து எந்தவிதமான ஆலோசனையையும் கேட்காமல் ஜனாதிபதி அவருக்கு மன்னிப்பு அளித்து சிறையிலிருந்து விடுதலை செய்தார். விடுதலையான மூன்று நாட்களுக்குள்ளாக அந்த பிக்கு தனது இனவெறி நச்சைக் கக்குவதற்காக வீதியில் இறங்கியதைக் கண்டோம்.\nதனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ஆட்சியைக் கவிழ்க்கப்போவதாக அவர் அச்சுறுத்தினார். அதேபோன்றே, இனவாத வன்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தியதுடன் ஊரடங்குச் சட்டத்தையும் பிறப்பித்தது.\nஆனால், அந்த அவசரகாலநிலையும் ஊரடங்குச் சட்டமும் ஆர்ப்பாட்டங்களையும் வன்முறையையும் தூண்டிவிடுகின்ற காவியுடைக்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை என்றே தோன்றுகிறது.\nஊரடங்கு வேளையில் காடையர்கள் வீதிகளில் சுதந்திரமாகத் திரிந்���ு வர்த்தக நிலையங்களைச் சூறையாடியதையும் சொத்துக்களை நிர்மூலஞ்செய்ததயைும் எவ்வாறு விளங்கிக்கொள்வது அவர்களில் சிலர் கைதுசெய்யப்பட்டார்கள்.ஆனால், எந்த நீதிவிசாரணையுமின்றி அவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள்.\nதற்சமயம் நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைவரம் எந்தளவுக்கு மோசமான நிலையில் இருக்கிறது என்பதை காண்பிப்பதற்கு இவற்றை விடவும் வேறு சம்பவங்கள் தேவையா\nபதவி விலகிய அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும் தங்களது அந்த நடவடிக்கையின் விளைவாக அனுகூலமான ஏதாவது நடக்கவேண்டும் என்று விரும்பினால், தங்களது சிறப்புரிமைகளையும் தனிச்சலுகைகளையும் தூக்கியெறிந்துவிட்டு, சட்டம் அதன் வேலையைச் செய்வதற்கு அனுமதித்து பாராளுமன்றத்தில் பின்வரிசையில் அமரவேண்டும்.\nநாட்டின் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அவர்களால் செய்யக்கூடிய நீண்டகால பங்களிப்பாக அதுவே அமையட்டும்.\nநன்றி -கலாநிதி அமீர் அலி\nPosted in ஆய்வுக் கட்டுரை, இலங்கை\nஅல் கொய்தா பீதியும் பின்னணி அரசியலும் | ஷாகுல் ஹமீது\nவவுனியாவின் கல்வித்தாய் கண்ணுறங்கியது – அருட்சகோதரி யூட் மடுத்தீன் மரணம்\nவீட்டில் ஒற்றை குழந்தை உள்ளதா | பெற்றோர்கள் கவனத்திற்கு\nயாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக சத்தியமூர்த்தியே தொடர்வார்.\nமத்திய கல்லூரியின் கதிர்கள் 2020 March 21, 2020 6:00 pm\nv.i.s.jayapalan on கேலி, கிண்டலால் துவண்டு போன சிறுவன் தூக்குக் கயிறு கேட்டுக் கதறும் அவலம்\nசெய்தியாளர் பூங்குன்றன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nகி. காளைராசன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/tasmac-closed-for-three-days-119101100001_1.html", "date_download": "2020-02-25T22:22:36Z", "digest": "sha1:EZW6RT2DGG3WS5YMBL2F6ANKVP2EODLG", "length": 12281, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "இன்று முதல் 3 நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடல்: குடிமகன்கள் திண்டாட்டம் | Webdunia Tamil", "raw_content": "புதன், 26 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇன்று முதல் 3 நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடல்: குடிமகன்கள் திண்டாட்டம்\nசீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவுக்கு இன்று வருகை தரும் நிலையில் சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடு, மாமல்லபுரம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, மீனவர்கள் மீன்பிடிக்க தடை, சுற்றுலா பயணிகள் தடை என கட்டுப்பாடு நீண்டுகொண்டே போகிறது\nஇந்த நிலையில் மாமல்லபுரத்தில் அரசு மதுபானக் கடைகள் இன்று முதல் 3 நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்களுக்கு திண்டாட்டம் என்றே கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி மகாபலிபுரம் சாலையில் உள்ள அனைத்து திரையரங்க வளாகங்களும் இன்றும் நாளையும் காட்சிகள் கிடையாது என்றும், பெரும்பாலான ஓட்டல்கள் மூடப்படும் என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சில பாதிப்புகள் ஏற்படும் என தெரிகிறது\nமேலும் சீன அதிபர் இன்று சென்னை வரும்போது, தேவைப்பட்டால் கிண்டி வழித்தடத்தில் சிறிதுநேரம் ரயில்கள் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது தெரிந்ததே. புறநகர், விரைவு ரயில்களை பல்லாவரம் பகுதியில் சிறிது நேரம் நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. மேலும் வேளச்சேரி - கடற்கரை செல்லும் பறக்கும் ரயில்களும் தேவைப்பட்டால் சிறிது நேரம் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மொதத்தில் ஓ.எம்.ஆர் சாலை இன்றும் நாளையும் வெறிச்சோடி இருக்கும் என்பது மட்டும் உண்மை\nசீன அதிபர் இந்தியா வரும் நேரத்தில் சீனாவுக்கு சென்ற பாஜக பிரமுகர்\nஇம்முறை ‘கோபேக் மோடி’ வேண்டாம்: கமல் வேண்டுகோள்\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் உண்மையிலேயே புகழ் கிடைக்கின்றதா\nசீன அதிபர் வருகை எதிரொலி: ரயில்களும் நிறுத்தப்படுகிறதா\nசீன அதிபரை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்���ுத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/06/01113453/Raatchasi--Official-Trailer-Jyotika.vpf", "date_download": "2020-02-25T23:00:38Z", "digest": "sha1:XYHPKKOMVGDWZZC7CNO5NFSYYHF5KWY2", "length": 8842, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Raatchasi - Official Trailer Jyotika || ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் 'ராட்சசி' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் 'ராட்சசி' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு + \"||\" + Raatchasi - Official Trailer Jyotika\nஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் 'ராட்சசி' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\nஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் 'ராட்சசி' படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு உள்ளது.\nஅறிமுக இயக்குநர் கெளதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ராட்சசி'.\nஇந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக இயங்கி வந்த படக்குழு, இன்று காலையில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.\nஇந்தப் படத்தில் ஜோதிகாவுடன் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nபடத்தின் ட்ரெய்லரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தில் தலைமையாசிரியையாக வலம் வரும் ஜோதிகா, மாணவர்களிடம் அன்பாகவும் தன் பணியைச் செய்யவிடாமல் தடுக்கும் சமூக விரோதிகளிடம் ராட்சசியாகவும் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.\n\"தீமை நடக்கிறது என்று சொல்லி அதனை தடுக்காமல் அதன் கூடவே பயணிக்கிறவர்கள் தீமையின் ஒரு பகுதியாகவே ஆகிறார்கள்\" என்று ட்ரெய்லரில் ஜோதிகா கூறும் வசனம் சமூகத்தில் நடக்கும் அவலங்கள் குறித்து பேசும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. ரஜினி நடிக்கும் ப��திய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’ பட நிறுவனம் அறிவிப்பு\n2. திரிஷா படத்தில் சர்ச்சை காட்சிகள்\n3. மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்\n4. அதிக செலவு வைத்ததாக புகார் விஷால் படத்தில் இருந்து மிஷ்கின் நீக்கம்\n5. விஜய் பட விழாவுக்கு அனுமதி மறுப்பா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/jun/09/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-3167577.html", "date_download": "2020-02-25T22:06:54Z", "digest": "sha1:4XNYXDX35FZX3GKG3M32SHB2H73XO4MV", "length": 11400, "nlines": 125, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு வார இதழ்கள் தமிழ்மணி\nBy DIN | Published on : 09th June 2019 01:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n\"கூவன் மைந்தன்' என்னும் பாடல் அடியால் பெயர்பெற்ற புலவரின் பாடல் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது. துஞ்சா நோயில் துயரப்படும் தலைவி கூறும் உவமை சிறப்புடைத்து.\nகவலை யாத்த அவல நீளிடைச்\nசென்றோர் கொடுமை ஒற்றித் துஞ்சா\nநோயினு நோயா கின்றே கூவற்\nகுராலான் படுதுயர் இராவிற் கண்ட\nதுயர்பொறுக் கல்லேன் தோழி நோய்க்கே\n\"கிணற்றில் வீழ்ந்த குரால்பசு படும் துன்பத்தை இரவு நேரத்தில் கண்ட வாய் பேசமுடியாத ஊமை அத்துயரத்தை எப்படி வெளியிட முடியாமல் துன்புறுவானோ அப்படி, பாலைநில வழியே பிரிந்து சென்ற தலைவன் பிரிவைத் தாங்காது துயரைப் பொறுக்கும் ஆற்றல் இல்லேனாயினேன்' என்கிறாள் தலைவி.\nஇதற்கு உரை கூறும் உ.வே.சா., \"குராலான் - குரால் நிறம் உள்ள பசு; ஏந்திமிற் குராலும் (கலி.105:14) என்பதன் உரையைப் பார்க்க; இந்நிறத்தைக் கபில நிறம் என்பர். அதனை விளக்க, \"உயர்திணை ஊமன்' என்றாள்; இது வெளிப்படை என்னும் இலக்கணத்தின் பாற்படும்' என்று விளக்கிச் செல்கின்றார்.\nஊமன் என்பது கோட்டானையும் குறிக்கும் என்பது பிற்கால வழக்கு. \"கையில் ஊமன் கண்ணில் காக்கும்' (குறுந்.58) என்று குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது. \"கண்ணில் ஊமன் கடற்பட்டாங்கு' (புறம்.238) என்று புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.\nசிலப்பதிகாரத்தில் \"கூனும் குறள��ம் ஊனமும் செவிடும்' (சிலப். 5;118) என்றும் மணிமேகலையிலும் சிலம்பிலுள்ள அதே அடி (மணி. 12; 97) இடம்பெற்றுள்ளது. மேலும், மணிமேகலையில் குரால் எனும் சொல் இடம்பெற்றுள்ளது.\n\"புலவு ஊண் பொருந்திய குராலின் குரலும்' (மணி. 6;76) என்று சக்கரவாளக் கோட்டத்தில் உள்ள பிணந்தின்னிப் பறவைகள் பற்றிய விவரிப்பில் இடம்பெற்றுள்ளது. மேற்குறித்த புரிதலோடு \"கூவல் குராலான் படுதுயர் இரவிற் கண்ட\nஉயர்திணை ஊமன் போல' என்பதை பொருள்கொள்ள வேண்டியுள்ளது. சேறும் சகதியும் நீரும் கலந்த பள்ளத்தில் மாட்டிக்கொண்டு தவிக்கும் பிணந்தின்னிப் பறவையான குராலின் தவிப்பைக் கண்ட மனிதாபிமானம் உள்ள ஊமையானவன் இரவில் கண்டு அதனை காப்பாற்ற முடியாமல் தவிப்பதைப் போல, தலைவன் பிரிவால் உறக்கமில்லாமல் நோய்வாய்ப்பட்டு துன்புறுகிறேன் என்று கூட்டுக.\nஇங்கு உயர்திணை என்பது பண்பால் உயர்ந்தவன் என்று பொருள். அவன் பகலில் கண்டிருந்தால் ஊரில் உள்ளோர் யாரையேனும் சைகையால் காட்டியாவது காப்பாற்றியிருப்பான். அதனால், எல்லோரும் உறங்கும் இரவில் கண்டான் என்கிறார். அப்பறவையின் துன்பத்தைக்கண்ட அவன் வீட்டிற்குச்சென்று உறங்கினாலும், அவனது மனம் உறங்காது அவனை பிதற்றச் செய்யும். \"காப்பாற்ற முடியவில்லையே' எனும் ஆற்றாமையை எழச் செய்யும். இப்படி சங்கப்பாடல் பலவற்றிற்குப் புதிய சிந்தனைகள் தேவைப்படுகின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nதாஜ் மகாலைப் பார்வையிட்டார் டிரம்ப்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/bengaluru-man-hangs-his-son-daughter-films-incident-on-phone-news-237476", "date_download": "2020-02-25T23:04:53Z", "digest": "sha1:OPN3ULO4RJZ4H6CCD7L7PEW6TTMZU76H", "length": 10163, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "Bengaluru Man Hangs his son Daughter Films Incident on Phone - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Headline News » தம்பியை தூக்கில் தொங்கவிட்ட தந்தை, மொபைல் போனில் படம்பிடித்த மகள்\nதம்பியை தூக்கில் தொங்கவிட்ட தந்தை, மொபைல் போனில் படம்பிடித்த மகள்\nதன் உடம்பிறந்த தம்பியை தனது தந்தையே தூக்கில் தொங்கவிட்ட கொடூர காட்சியை அவரது மகள் மொபைல் போனில் வீடியோ எடுத்த சம்பவம் ஒன்று பெங்களூர் அருகே நடந்துள்ளது.\nபெங்களூரை சேர்ந்த 43வயது சுரேஷ் பாபு என்பவர் சேல்ஸ் ரெப் பணியில் உள்ளார். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சேல்ஸ் ரெப் பணியில் இருந்து கொண்டே சுரேஷ் ஏலச்சீட்டும் நடத்தியுள்ளார். ஆனால் ஏலச்சீட்டில் நஷ்டம் அடைய அதனை சரிக்கட்ட அதிகளவில் கடன் வாங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் திருப்பி தரும்படி நெருக்குதல் கொடுத்ததால் வேறு வழியின்றி குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். முதல்கட்டமாக தனது மகனை மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டார். மகன் கதறியபடியே உயிரை விட்டதை பார்த்து சுரேஷும் அவரது மனைவியும் கதறி அழுதனர். இந்த காட்சியை சுரேஷின் மகள் தனது மொபைலில் வீடியோ எடுத்துள்ளார்.\nஇதனையடுத்து சுரேஷின் மனைவி தூக்கில் தொங்கி உயிரை விட்டார். இதற்குள் அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளிக்க, போலீசார் விரைந்து வந்து சுரேஷையும் அவரது மகளையும் தற்கொலை செய்வதில் இருந்து காப்பாற்றினர். இருப்பினும் மகனின் மரணத்திற்கு காரணமாக சுரேஷை போலீசார் கைது செய்தனர்\nதாயும் தம்பியும் மரணம் அடைய, தந்தையும் சிறையில் இருக்க, 17 வயது மகள் மட்டும் யாருமின்றி நிர்க்கதியாக உள்ளது அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது\nசச்சின் டெண்டுல்கரின் பெயரை சொல்ல முடியாமல் திணறிய டிரம்ப்.. கிண்டலடித்து டிவீட் போட்ட ஐசிசி..\n3 நிமிடங்களில் 30 தோப்புக்கரணம் போட்டால் இலவச டிக்கெட்..\nநிஜ உலகில் டார்சனாக வாழும் கோடி அன்ட்டில்..\n21 அரிவாள் மீது நடந்தவாறே சாமியார் கொடுத்த அருள்வாக்கு\n2019-ம் ஆண்டில் அதிக பணம் சம்பாதித்த நபர்கள்... உலக அளவில் அம்பானி முதலிடம்..\nஒரே நேரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல்..\nசிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய ���காடமி விருதினை தட்டிச் சென்ற தமிழ் எழுத்தாளர்\nஅமெரிக்காவின் முதல் பெண்மணி மெலானியா: இதுவரை அறியப்படாத உண்மைகள்\nடெல்லியில் நடத்தப்பட்ட வன்முறை கலவரம்.. 7 பேர் பலி..\nடிரம்ப் தங்கியிருக்கும் பூலோக சொர்க்கம்: ஓட்டல் அறை குறித்த அபூர்வ தகவல்\n முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nபெண் குரலில் மிரட்டி பேசி லட்சக்கணக்கில் பணம் பறித்த வாலிபர் கைது\nவரலாற்றில் நீங்காத இடம் பிடித்த ”இரும்பு பெண்மணி” ஜெ.ஜெயலலிதா\nடிரம்ப் உரையில் விவேகானந்தர், சச்சின், கோஹ்லி:\nஅதிபர் ட்ரம்பை கட்டித் தழுவி வரேவேற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nட்ரம்ப் வருகையால் விழாக் கோலாம் பூண்ட அகமதாபாத் – ஏற்பாடுகள், செலவுகள் குறித்த தொகுப்பு\nஎன்னுடைய ஒரே ரொமான்ஸை தடுத்துவிட்டார்கள்: வீடியோவில் அழுத நித்யானந்தா\nஅச்சமூட்டும் கொல்லிமலையும் அதன் ஆன்மீக வரலாறும்\nஜப்பான் கப்பலில் சிக்கிய மகள்: பிரதமருக்கு தந்தை எழுதிய உருக்கமான கடிதம்\n'தனுஷ் 35' படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு\nஏ.ஆர்.ரஹ்மானின் ஒரு வார்த்தையில் மறைந்துள்ள அரசியல்\n'தனுஷ் 35' படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-25T22:43:32Z", "digest": "sha1:REHGQTER2BF5F7RRGEFV3ABDTSJNTJTT", "length": 11082, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "வேணீஸ்கந்தன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 50\nபகுதி பத்து : வாழிருள் [ 2 ] வான்வெளிப் பெருக்கு சுழித்துச்செல்லும் புள்ளி ஒன்றில் நுழைந்து இருள்வெளியான பாதாளத்தை அடைந்த தட்சனும் தட்சகியும் அங்கே அவர்கள் மட்டுமே இருக்கக் கண்டனர். இருண்ட பாதாளம் ஆறுதிசையும் திறந்து பெரும்பாழ் எனக்கிடந்தது. அதன் நடுவே நாகங்கள் வெளியேறி மறைந்த இருட்சுழி சுழிப்பதன் அசைவையே ஒளியாக்கியபடி தெரிந்தது. அப்புள்ளியை மையமாக்கி சுழன்ற பாதாளத்தின் நடுவே சென்று நின்ற தட்சன் ‘நான்’ என எண்ணிக்கொண்டதும் அவனுடைய தலை ஆயிரம் கிளைகளாகப் பிரிந்து …\nTags: அமாஹடன், அவ்யபன், அஷ்டாவக்ரன், ஆருணி, ஆலிங்கனம், இஷபன், உச்சிகன், உதபாரான், ஏரகன், ஐராவதகுலம், காகுகன், காமடகன், காலதந்தகன், காலவேகன், கிருசன், குடாரமுகன், குண்டலன், குமாரகன், கோடிசன், கௌணபன், கௌரவ்யகுலம், சகுனி, சக்ரன், சக்‌ஷகன், சங்குகர்ணன், சம்ருத்தன், சரணன், சரபன், சர்வசாரங்கன், சலகரன், சலன், சிசுரோமான், சித்ரவேகிகன், சிலி, சுகுமாரன், சுசித்ரன், சுசேஷணன், சும்பனம், சுரோமன், சுவாசம், சேசகன், தட்சகி, தட்சன், தம்ஸம், தரி, தருணகன், திருதராஷ்டிரகுலம், திருஷ்டம், துர்த்தகன், பங்கன், படவாசகன், பராசரன், பாண்டாரன், பாராவதன், பாரியத்ரன், பாலன், பிசங்கன், பிச்சலன், பிடாரகன், பிண்டசேக்தா, பிண்டாரகன், பிரகாலனன், பிரசூதி, பிரமோதன், பிரவேபனன், பிரஹாசன், பிராதன், பில்லதேஜஸ், புச்சாண்டகன், பூர்ணன், பூர்ணமுகன், பூர்ணாங்கதன், போகம், மகாரஹனு, மணி, மண்டலகன், மந்திரணம், மஹாகனு, மானசன், முத்கரன், மூகன், மோதன், ரக்தாங்கதன், ரபேணகன், ராதகன், லயம், வராஹகன், விரோஹணன், விஹங்கன், வீரணகன், வேகவான், வேணி, வேணீஸ்கந்தன், ஸம்ஹதாபனன், ஸ்கந்தன், ஸ்பர்சம், ஸ்ருங்கபேரன், ஹரிணன், ஹலீமகன், ஹிரண்யபாஹு\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 26\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 9\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ - 5\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 31\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா வி��ாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/07/09185412/1250232/CWC-19-Semi-Final1-INDvNZ-Rain-stopped-play-after.vpf", "date_download": "2020-02-25T22:34:11Z", "digest": "sha1:BJZ42JBUGFLXUHIXHLDVLG6KLRZHX4CK", "length": 17118, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "நியூசிலாந்து 46.1 ஓவரில் 211 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தம் || CWC 19 Semi Final1 INDvNZ Rain stopped play after 46 over", "raw_content": "\nசென்னை 26-02-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநியூசிலாந்து 46.1 ஓவரில் 211 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தம்\nநியூசிலாந்து 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.\nஇந்தியா நியூசிலாந்து அரையிறுதி போட்டி\nநியூசிலாந்து 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு சாஹல் சேர்க்கப்பட்டார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமிக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் இந்திய அணி நிர்வாகம் மீது டுவிட்டர்வாசிகள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.\nநியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில், நிக்கோல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். புவனேஷ்வர் குமார், பும்ரா புதுப்பந்தில் இணைந்து வீசிய ஓவர்களை நியூசிலாந்து தொடக்க ஜோடி எதிர்கொள்ள திணறியது.\n14 பந்தில் ஒரு ரன் எடுத்த நிலையில் மார்ட்டின் கப்தில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து நிக்கோல்��் உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. பவர் பிளேயான முதல் 10 ஓவரில் நியூசிலாந்து 27 ரன்களே எடுத்திருந்தது.\nஅணியின் ஸ்கோர் 69 ரன்னாக இருக்கும்போது நிக்கோல்ஸ் ஜடேஜா பந்தில் க்ளீன் போல்டானார். அவர் 51 பந்தில் 28 ரன்கள் சேர்த்தார்.\n3-வது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் உடன் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நியூசிலாந்தை ஆபத்தில் இருந்து மீட்டது. மிடில் ஓவர்களில் இந்த ஜோடியை வீழ்த்த இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினார்கள். நியூசிலாந்து 28.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.\nகேன் வில்லியம்சன் 79 பந்தில் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார். அப்போது 67 ரன்கள் எடுத்திருந்தது நிலையில் சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார். கேன் வில்லியம்சன் 95 பந்தில் 6 பவுண்டரியுடன் இந்த ரன்னை எடுத்தார்.\nகேன் வில்லியம்சன் - ராஸ் டெய்லர் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தது. கேன் வில்லியம்சன் ஆட்டமிழந்ததும், ராஸ் டெய்லர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவர் 73 பந்தில் அரைசதம் அடித்தார். நீஷம் (12), கிராண்ட்ஹோம் (16) விரைவில் ஆட்டமிழக்க நியூசிலாந்து சற்று நெருக்கடிக்குள்ளானது.\nநியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் | கேன் வில்லியம்சன் | ராஸ் டெய்லர்\nடெல்லி வன்முறை- பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nசிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளின் ஆவணங்கள் மாயம் என ஐகோர்ட்டில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தகவல்\nசிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயமானதா என்பது பற்றி பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nடெல்லியில் வடகிழக்கு பகுதியில் மீண்டும் இருதரப்பினர் இடையே மோதல்\nடெல்லி அரசு பள்ளி வகுப்பறையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவி மெலனியா குழந்தைகளுடன் உரையாடல்\nடெல்லியில் டிரம்ப்-மோடி பேச்சுவார்த்தை: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.552 குறைந்தது\nமுஷ்பிகுர் ரஹிம் பாகிஸ்தான் சென்று விளையாட வேண்டும்: பிசிபி தலைவர் வலியுறுத்தல்\nவிராட் கோலி, ரோகித் சர்மா விக்கெட்டுதான் குறி: டாம் கர்ரன் சொல்கிறார்\nசச்சினை ‘சூச்-சின்’ என உச்சரித்த டிரம்ப்: கிரிக்கெட் வீரர்களின் ரியாக்சன்\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சண்டிகர் வீராங்கனை சாதனை\nஆசிய லெவன் அணியில் விராட் கோலி உள்பட ஆறு இந்திய வீரர்கள்\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nவீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்தார்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஎனக்காக அவன் உயிரையும் கொடுப்பான் - பிரியா பவானி சங்கர் உருக்கம்\nஇந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nமார்ச் 1-ந்தேதி முதல் லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி\nஇந்தியாவின் பாதுகாப்புக்கு நவீன ஆயுதங்கள் வழங்க ஒப்பந்தம்- டிரம்ப் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panchumittai.com/category/parenting/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-02-25T20:41:22Z", "digest": "sha1:R4RHFA24TBCTQBVAMZG6XCTKJBBF7WZT", "length": 10565, "nlines": 104, "source_domain": "www.panchumittai.com", "title": "கல்வி – பஞ்சு மிட்டாய்", "raw_content": "\nபகல்‌ உணவுத்‌ திட்டம்‌: காமராசரின்‌ ஆலோசனை – நெ.து.சுந்தரவடிவேலு(கல்வி வரலாறு தொடர் – 05)\nமாநாட்டு மேடையில்‌ மாண்புமிகு காமராசரின்‌ அருகில்‌ அமர்ந்திருந்தேன்‌. வரவேற்பு உரை: ஆற்றுகையில்‌, முதலமைச்சர்‌ என்னோடு பேச்சுக்‌ கொடுத்தார்‌. பேசாமலிருக்க முடியமா \"நீங்கள்‌, சென்னை மாநகராட்சியில்‌ கல்வி அலுவலராக இருந்தீர்கள்‌ அல்லவா \"நீங்கள்‌, சென்னை மாநகராட்சியில்‌ கல்வி அலுவலராக இருந்தீர்கள்‌ அல்லவா\nவினாத்தாள் வடிவமைப்புக் குழப்பங்கள் – மு.சிவகுருநாதன்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு “மாதிரி வினாத்தாளில் உள்ளவாறு வினாக்கள் கேட்கப்படவில்லை என மாணவர்கள் / ஆசிரியர்கள் உரிமை கோர இயலாது”, என்று தேர்வுத்துறை இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கை சொல்கிறது. மேலும்.Read More\nதாய்மொழிக் கல்வியும் பன்மொழிக் கல்வியும் – ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐநாவின் வழிகாட்டல்கள்\nஎந்தவொரு நாடும், அதன் கல்வியின் மூலம் மட்டுமே கலை, பண்பாடு, வரலாறு அதன் ஒருங்கி��ைப்பிலான ’தேசம்’ என்னும் கோட்பாட்டையும், அதன் அரசியலையும் தனித்த ’இறையாண்மை’யையும் நிலைநிறுத்த முடியும். இதனை ஐரோப்பிய நாடுகள்.Read More\nதமிழகப் பள்ளிக்கல்வி அவலங்கள்: பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் குளறுபடிகள் – மு.சிவகுருநாதன்\nதமிழகப் பள்ளிக்கல்வியின் இன்றைய நிலை மிக மோசமாக உள்ளது. இத்துறை யாரால் வழிநடத்தப்படுகிறது என்பதும் இது எங்கே போய் முடியும் என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. நாள்தோறும் முன்னுக்குப்பின் முரணான அறிவிப்புகள், பின்வாங்கல்கள்.Read More\nஉலக நாடுகளில் தாய்மொழிக் கல்வி – விஜய் அசோகன்\nநோர்வே நாட்டின் பள்ளிக்கூட மேல்நிலை வகுப்பில், இயற்பியல், வேதியியல், உயிரியியல், கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளோடு, சர்வதேச மொழிகள் (ஜெர்மன், ஃபிரெஞ்சு, ஸ்பானியம், தமிழ், பெர்சியம், அரேபியம் உள்ளிட்ட மொழிகளில்) ஒன்றை மாணவ,.Read More\nசந்திரகிரகணம்: புரிதல்களும் விளக்கமும் – செ.மணிமாறன்\nகிரகணங்கள் பொதுவாக வானில் ஏற்படும் நிகழ்வுகள் என்றாலும், இது குறித்த கற்பனைகள், கட்டுக்கதைகள் வானியல் முக்கியத்துவம் இவற்றின் காரணமாக முக்கியத்துவம் பெறுகின்றன. (more…)\nகல்வி என்பது சந்தையும் அல்ல அதில் குழந்தைகள் அங்கு தயாரிக்கப்படும் கருவிகளும் அல்ல – Danielle Arnold-Schwartz (தமிழில் : ராம்பிரியா & ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு)\nசமீபத்தில் ஒரு கருத்தரங்கில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவரை சந்தித்தேன். அவரது மாணவரின் பெற்றோர் ஒருவர், காலை மாணவர் சந்திப்பு நேரத்தில் (நமது prayer நேரம் போன்று) தான் மடிக்கணினி உபயோகிப்பதை.Read More\nஇந்தி நம் தேசிய மொழியா\nபொது அறிவும் விழிப்புணர்வும் கொண்டவர்கள் நிறைந்ததாகக் கருதப்படும் எங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் அசாத்தியத் திறமை கொண்ட மரியாதைக்குரிய சக ஊழியர்கள் சிலர் - குறிப்பாய் வட இந்தியர்கள் - மிகவும்.Read More\nஉழவர் எழுத்தறிவுத் திட்டம் – நெ.து.சுந்தரவடிவேலு (கல்வி வரலாறு தொடர் – 4)\nஎழுத்தறிவின் இன்றியமையாமை, அது துடைக்கும் இழிவுர அதனால் விளையும் நன்மை பற்றி, மற்றப் பெரியவர்கள் உணரவில்லை என்று எண்ணி விடவேண்டாம். பேரறிஞர் அண்ணாதுரை, அதுபற்றி உணர்ந்திருந்தார்; அதற்காவன செய்ய முயன்றார்; முதியோர் எழுத்தறிவுச் சோதனையை நடத்திப் பார்க்க,.Read More\nஆதிதிராவிடப் பள்ளியில் ஆண்டு விழா – நெ.து.சுந்த���வடிவேலு (கல்வி வரலாறு தொடர் – 3)\nஆரம்ப ஆசிரியர் முத்துசவரி : நான், தஞ்சையில் தனியாக வாழ்ந்து இருந்த காலம்; ஓர் இரவு உணவுச் சாலையில் உணவு அருந்திவிட்டு, வெளியேறும் வேளை, தெருவோரம் நின்றுகொண்டிருந்த ஒருவர். “கும்பிடுகிறேன் எசமான்\" என்று தலைதாழ்த்தி வணங்கினார். நான்.Read More\nநவநீதம் டீச்சர் சொன்ன கதைகள் – பாவண்ணன் (என் வாழ்வில் புத்தகங்கள் – 08)\nதொழில்நுட்பம் – கலகலவகுப்பறை சிவா\nதேசிய கல்விக் கொள்கை வரைவு – 2019 : காவி கார்ப்பரேட்களின் கொடுங்கனவு – மு.சிவகுருநாதன்\n© Copyright 2018 பஞ்சுமிட்டாய் | வடிவமைப்பு: முபாரக்,கார்த்திக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/eppo-varuvaaro-song-lyrics/", "date_download": "2020-02-25T21:44:53Z", "digest": "sha1:QZV7U2OP6PXFTTCPATT737AVUSSGZEZB", "length": 5428, "nlines": 185, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Eppo Varuvaaro Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளா் : ஜஸ்டின் பிரபாகரன்\nஆண் : எப்போ வருவாரோ\nஆண் : எந்தன் கலி தீர\nஆண் : எப்போ வருவாரோ\nஆண் : எந்தன் கலி தீர\nஆண் : அப்பா் முதல்\nஆண் : { நற் பருவம் வந்து\nநாதனை தேடும் } (3)\nகாட்சி தந்தாரே } (3)\nஆண் : எப்போ வருவாரோ\nஆண் : எந்தன் கலி தீர\nஆண் : { அற்ப சுக வாழ்வில்\nஆனந்தம் கொண்டேன் } (3)\nபோற்றி பணிந்திடும் ஈசன் மேலே…..\nபோற்றி பணிந்திடும் ஈசன் மேலே\nகாதல் கொண்டேன் பெண் : ம்ம்ம்\nகாதல் கொண்டேன் பெண் : ம்ம்ம்\nஆண் : காதல் கொண்டேன்\nஆண் : எப்போ வருவாரோ\nஆண் : எந்தன் கலி தீர\nஆண் : அப்பா் முதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://kveeramani.com/asiriyar-ta.php", "date_download": "2020-02-25T22:18:32Z", "digest": "sha1:KLHEAGRIO4ZX4DZOQMXE4PZ5RHAMKTGA", "length": 9219, "nlines": 27, "source_domain": "kveeramani.com", "title": "தமிழர் தலைவர் கி.வீரமணி........", "raw_content": "\n1962இல் முந்தைய ஆசிரியர் குத்தூசி குருசாமி அவர்கள் விலகிய நிலையில் விடுதலையை நாளேடாகத் தொடர இப்படி ஒருவர் தேவை என்று விரைந்து கி.வீரமணியை சென்னை மருத்துவமனையில் அய்யா அவர்கள் இருந்தபோது அழைத்துப் பேசியதும், கி.வீரமணியுடைய வாழ்வினையர் மோகனாவுடன் கலந்து ஆலோசித்து இருவரும் இணைந்து முடிவு எடுத்து சென்னைக்கு வந்தார்கள். அவர்கள் குடும்பச் செலவுப் பொறுப்பை கி.வீரமணியின் மாமனார் மாமியார் ஏற்றுவிட்டதால், கி.வீரமணியின் முழுநேர உழைப்பு கவலையின்றித் தொடர, கி.வீரமணியின் வாழ்விணையர் கி.வீரமணிக்கு முழு ஒத்துழைப்பு தந்து, இல்லத்துக் கவலையை, பொறுப்பை ஏற்றவராகியே வாழ்���்துவிட்டார். கி. வீரமணி இயக்கத்தின் முழுநேரத் தொண்டனாகத் தொடர்கிறார்.\n10.8.1962 விடுதலைக்கு கி.வீரமணி ஆசிரியராக பொறுப்பேற்றதற்கு தந்தை பெரியார் அவர்கள் வரவேற்கிறேன் என்று விடுதலையில் வெளியிட்ட அறிக்கை: தந்தை பெரியார் கி.வீரமணியிடம் விடுதலை பொறுப்பை ஒப்படைத்தல்\n06.06.1964 தந்தை பெரியார் விடுதலை யில் தலையங்கப்பகுதியில் ஒப்படைத்துவிட்டேன் என்ற தலைப்பில் கி. வீரமணியைப் பற்றி வெளியிட்ட அறிக்கை: கி.வீரமணி அவர்கள் எம்.ஏ.,பி.எல். பட்டம் பெற்றவர். நல்ல கெட்டிக்காரத் தன்மையும், புத்திக் கூர்மையும் உள்ளவர். அவர் எம்.ஏ.,பி.எல். பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கியவுடன் மாதம் ரூ. 300, ரூ. 400 வரும்படி வரத்தக்க அளவுக்குத் தொழில் வளர்ந்ததோடு கொஞ்ச காலத்திலேயே மாதம் ரூ.500, ரூ. 1000 என்பதான வரும்படி வரும் நிலையில் தொழில் வளம் பெற்று வரும் நிலையைக் கண்டவர். இந்த நிலையில் அவர் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவராகவும் இருந்து வந்தவர். இந்த நிலையில் சுயநலமில்லாது எவ்விதப் பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத்தொண்டு செய்ய ஒருவர் வந்தார், வருகிறார், வரக்கூடும் என்பது உவமை சொல்லக் கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் அது நம்முடைய அறியாமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் விடுதலை ஆசிரியராகவும் பயன்படுத்திக்கொள்ள முன்வந்து அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் விடுதலையை ஒப்படைத்துவிட்டேன். விடுதலை பத்திரிகையை நிறுத்திவிடாததற்கு இதுதான் காரணம்.\tஇனி விடுதலைக்கு உண்மையான பிரசுரகர்த்தாவாகவும், ஆசிரியராகவும் வீரமணி அவர்கள்தான் இருந்து வருவார்.\nஎந்த நிலையில் வீரமணி அவர்கள் இந்தப் பொறுப்பை ஏற்கிறார் என்றால் விடுதலையை நான் நிறுத்திவிடப் போவதை அறிந்த சிலர் விடுதலை பத்திரிகைக் காரியாலயத்தையும், அச்சு இயந்திரங்களையும் மாதம் 1-க்கு 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை வாடகைக்குக் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் அதை வாடகைக்குக் கொடுப்பதைவிட நிறுத்திவிடுவதே மேல் என்று நம்முடைய நண்பர்கள் எல்லோரும் நமக்கு வேண்டுகோளும், அறிவுரையும் விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் இயக்க நலத்தையே குறியாகக் கொண்டு பொறுப்பேற்க முன்வந்தார். ஆகவே விடுதலையின் 25-வது ஆண்டுத் துவக்கத்தில் லட்ச ரூபாய்களை விடுதலை நடப்புக்காகச் செலவிட்டு நஷ்டமடைந்து நிலையில் ஏற்க முன்வந்த வீரமணி அவர்களது துணிவையும், தியாகத்தையும், சுயநலமற்ற தன்மையையும், கருதி விடுதலை வீரமணி அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறதுஎன்று குறிப்பிட்டார் தந்தை பெரியார் அவர்கள். 1962-ல் ஏற்றுக் கொண்ட பணியைத் தொடர்ந்து 50 ஆண்டுகளையும் கடந்து மிகச் சிறப்பாகச் செய்துவருகிறார். 4 பக்கங்களுடன் சென்னையில் இருந்து வந்துகொண்டிருந்த விடுதலை -இன்று எட்டு பக்கங்களுடன் சென்னை, திருச்சி என இரண்டு பதிப்புகளில் வெளிவந்துகொண்டிருக்கிறது.\nஅதனைத் தொடர்ந்து, உண்மை, The Modern Rationalist, பெரியார் பிஞ்சு ஆகிய இதழ்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இணையதளங்கள் மூலமாகவும் மேற்கண்ட இதழ்களைப் பரப்பி பன்னாட்டுத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து பெரியார் பணியைப் பரப்புகின்றா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/25289/", "date_download": "2020-02-25T22:28:26Z", "digest": "sha1:4WZH3TMIDA2S4TQFMVHZDWCFBOYM22HX", "length": 18632, "nlines": 262, "source_domain": "tnpolice.news", "title": "250வது வாரம் மரக்கன்று நடும் விழா, பொன்னேரி காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் 5001 வது மரக்கன்றுகளை நட்டு, பசுமை பூமியாக மாற்ற முயற்சி – POLICE NEWS +", "raw_content": "\nதிருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை பார்வையிட்ட SPC மாணவர்கள்\nதண்ணீர் லாரியின் அசல் ஆவணங்களை சரிபார்க்க காவல் அதிகாரிகளுக்கு ADGP உத்தரவு\nகுழந்தை தொழிலாளர் பேரணி, திருச்சி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமை\n3 கோடி ரூபாய் வங்கிக் கணக்கு மோசடி செய்த வட மாநில கும்பலை கைது செய்த தமிழக காவல்துறையினர்\nபொன்னேரியில் காவல்துறை சார்பில் வணிகர்களிடம் சட்ட விழிப்புணர்வு\nபெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க கிராமத்தை நோக்கி சென்ற பெரம்பலூர் மாவட்ட காக்கிகள்\nகிராமத்தை நோக்கி சென்று பொது மக்களிடம் குறைகளை கேட்ட பெரம்பலூர் மாவட்ட காவல்துறை\nகாவல்துறை கூடுதல் இயக்குநராக (ADGP) மதுரை காவல் ஆணையர் பதவி உயர்வு\nவிபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியில் காவல் ஆய்வாளர்\nஇலவச மருத்துவ முகாம் விழுப்புரம் SP தலைமை\nஅரியலூர் மாவட்ட காவல்துறையினர் தலைமையில் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டம்\nதிருப்பத்தூரில் மது அருந்திவிட்டு ���ாகனம் ஓட்டிய 21 ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை\n250வது வாரம் மரக்கன்று நடும் விழா, பொன்னேரி காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் 5001 வது மரக்கன்றுகளை நட்டு, பசுமை பூமியாக மாற்ற முயற்சி\nதிருவள்ளூர் : பொன்னேரியில் நேதாஜி சோசியல் ஆர்க் அமைப்பு சார்பில் 250வது வாரம் மரக்கன்று நடும் விழா. பொன்னேரி காவல் உதவி ஆய்வாளர் திரு.மகாலிங்கம் 5001 வது மரக்கன்றுகளை நட்டு, புவி வெப்பமயமாவதை கட்டுப்படுத்தி, பசுமை பூமியாக மாற்ற முயற்சி.\nதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நேதாஜி சோசியல் ஆர்க் மற்றும் மர வங்கி சார்பில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. கொடூர் கிராம குளக்கரையில் 250வது வாரத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது இதில் . பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் கலந்து கொண்டார் .\nதொடர்ந்து 250வாரங்களாக 5001 மரக்கன்றுகளை நட்டுள்ளதாகவும், புவி வெப்பமயமாதலை தடுக்கவும், பசுமை சூழலை ஏற்படுத்தவும் மரக்கன்றுகளை நட்டு வருவதாக நேதாஜி நற்பணி மன்ற தலைவர் நேதாஜி ஸ்ரீதர்பாபு தெரிவித்தார். நிகழ்வில் பொன்னேரி காவல் உதவி ஆய்வாளர் திரு.மகாலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் பானுபிரசாத், பரிமளம் ஜெயா, கிருஷ்ணப்ரியா வினோத், கொடுர் தலைவர் கஸ்தூரி மகேந்திரன், தடப்பெறும் பாக்கம் தலைவர் பாபு, துணை தலைவர் சபிதா பாபு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா நந்தன், ஸ்ரீதேவி கல்லூரி செயலாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா\nசபாஷ் DSP பொன்னுச்சாமி, குவியும் பாராட்டுக்கள்\nபாலக்கோட்டில் புதிதாக மகளிர் காவல் நிலையம் திறப்பு\nசிறார்களின் ஆபாச வீடியோ பதிவிட்டதாக கோவையில் மேலும் ஒரு நபர் கைது\nகாவலர் சங்கம் வைத்தால் மட்டுமே காவலர்கள் பிரச்னை தீரும்: காவலர் வீரமணி\nவழிப்பறி கொள்ளையன் கைது, 5 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்த திருச்சி காவல்துறையினர்\nதிண்டுக்கல்லில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்\nவள்ளியூர் காவல் நிலையத்தில் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த காவல்துறையினர்\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,263)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,040)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வ�� (1,009)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (943)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (916)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (842)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (819)\nசேஸிங் பட குழுவினரின் காவலர் தின வாழ்த்து\nதிருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை பார்வையிட்ட SPC மாணவர்கள்\nதண்ணீர் லாரியின் அசல் ஆவணங்களை சரிபார்க்க காவல் அதிகாரிகளுக்கு ADGP உத்தரவு\nகுழந்தை தொழிலாளர் பேரணி, திருச்சி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமை\n3 கோடி ரூபாய் வங்கிக் கணக்கு மோசடி செய்த வட மாநில கும்பலை கைது செய்த தமிழக காவல்துறையினர்\nபொன்னேரியில் காவல்துறை சார்பில் வணிகர்களிடம் சட்ட விழிப்புணர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valavu.blogspot.com/2011/02/", "date_download": "2020-02-25T21:24:23Z", "digest": "sha1:5Z5X65IEIBOUFCXHAOTAZYDVZ6ERDM5D", "length": 30321, "nlines": 216, "source_domain": "valavu.blogspot.com", "title": "வளவு: February 2011", "raw_content": "\nவாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.\nபொதுவாக எல்லா நிறுவனங்களிலும், (நிறுவனங்களாய் ஆகிப் போன இயக்கங்களிலும் கூட) அங்கொருவர் இங்கொருவராய் சில சட்டாம் பிள்ளைகள், தங்கள் ஆளுமைகளைக் காட்டிக் கொண்டே யிருப்பார்கள். ஏதோ நிறுவனச் சட்ட ஒழுங்கை இவர்கள் மட்டுமே கட்டிக்காப்பது போல் நடந்து கொள்வார்கள். தமிழ் உரிமை பாதுகாக்கும் இயக்கங்களும் கூட இதில் விலக்கில்லை. பிரம்பு வைத்துக் கொண்டிருக்கும் சட்டாம் பிள்ளைகள் “தாங்கள் சொல்வதும், தங்கள் தலைவன் சொல்வதும் தான் சரி” என்று அடம் பிடிப்பார்கள். மற்றவர்களைத் தங்கள் கருத்திற்கு வளைக்க எண்ணிவிட்டால், பிரம்பையோ, புளியம்விளாறையோ எடுக்கவும் தயங்க மாட்டார்கள். “ஏலேய், இந்தாப் பாரு, கப்சிப்புன்னு இருக்கோணும், தெரியுமா பேசச் சொன்னாத்தான் வாயைத் தொறந்து பேசணும், இல்லைன்னா, சூத்தைப் பொத்திக்கிட்டு மூலையிலெ உட்காரணும். கேள்வி கேட்க வந்திட்டான் பாரு, கேள்வி. எங்களுக்குத் தெரியாதோ பேசச் சொன்னாத்தான் வாயைத் தொறந்து பேசணும், இல்லைன்னா, சூத்தைப் பொத்திக்கிட்டு மூலையிலெ உட்காரணும். கேள்வி கேட்க வந்திட்டான் பாரு, கேள்வி. எங்களுக்குத் தெரியாதோ” எ���்று அதிகாரம் பண்ணியே பழக்கப் பட்டவர்கள்.\nஇவர் போன்ற சட்டாம் பிள்ளைகளை இளமைக் காலத்தில் திண்ணைப் பள்ளியில் படித்த போது நேரடியாகச் சந்தித்திருக்கிறேன். அந்தக் காலத்தில் எங்கள் கண்டனூரில், “அரசுப் பாடத்திட்ட வழி” சொல்லிக் கொடுக்கும் “சிட்டாள் ஆச்சி நினைவு தொடக்கப் பள்ளி” என்ற தனியார் பள்ளியோடு 2, 3 திண்ணைப் பள்ளிகளும் இருந்தன. நான் எங்கள் அத்தை வீட்டிற்கு அருகில் நாலாவது வீதியில் இருந்த ”புளியமரத்தடித் திண்ணைப் பள்ளியில்” மூன்றாவது வரை படித்தேன். பிறகு அங்கிருந்து மாறி, “அரசுப் பாடத்திட்டத்” தொடக்கப் பள்ளிக்கு மாறிக் கொண்டேன். அகவை முற்றிய ஓர் ஆசிரியர் தான் திண்ணைப் பள்ளியில் முன்று வகுப்பிற்குஞ் சொல்லிக் கொடுப்பார். அவருக்கு உதவியாக சட்டாம் பிள்ளை இருப்பார். ஆசிரியர் கையிற் பிரம்பு இருக்கிறதோ, இல்லையோ, சட்டாம்பிள்ளை கையிற் பிரம்பு எப்பொழுதும் இருக்கும். ஆசிரியர் ஒவ்வொரு வகுப்பிற்கும் சுற்றிச் சுழன்று சொல்லிக் கொடுப்பார். அவர் இல்லாத இரு வகுப்புகளை சட்டாம்பிள்ளை பார்த்துக் கொள்வார். பாடஞ் சொல்லிக் கொடுப்பதைக் காட்டிலும், பிள்ளைகளைக் கட்டுக்குள் வைப்பதாற்றான் சட்டாம்பிள்ளை ஈடுபடுவார்.\nபொதுவாய்ச் சட்டாம்பிள்ளை என்றாலே அந்தக் காலப் பிள்ளைகளுக்குச் “சிம்ம சொப்பனம்”. ஆனாலும் குசும்புகள், ஏமாற்றுகள், விளையாட்டுகள், எதிர்ப்புகள், கேள்விகள், பின் அடி வாங்கல், தண்டனை பெறல் என எல்லாமும் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் நடக்கும். பெற்றோரும் சட்டாம் பிள்ளை தேவைதான் என்பது போல நடந்து கொள்வார்கள். எனக்கும் சட்டாம்பிள்ளைகளுக்கும் எப்பொழுதுமே ஏழாம் பொருத்தம். [இப்படி எதிர்த்தே பழக்கப் பட்டதால் தான் இடதுசாரிச் சிந்தனை என்னுள் வளர்ந்ததோ, என்னவோ] இந்த இடைவிடா முரண்பாடுகளால், சட்டாம்பிள்ளைகளிடமிருந்து பெரும்பாலும் விலகி நிற்பேன். இவர்களிடம் தெரியாத்தனமாய்ச் சிக்கிக் கொண்டதில்லை. (எல்லாம் இளமையில் பட்ட அறிவு)\nஇது போன்ற சட்டாம்பிள்ளைகளை, இளமையில் மட்டுமல்லாது, அகவை கூடிய போதும் பல நிறுவனங்களில், இயக்கங்களிற் கண்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் அவர்களை விட்டு விலகியே இருந்திருக்கிறேன். சட்டாம் பிள்ளைகள் எனக்கு என்றுமே நெருங்கியவர்களாய் ஆனதில்லை. சென்ற வாரம் அப்படி ஒரு ச��்டாம் பிள்ளையை மீண்டும் காண வேண்டிய நேர்ச்சி ஏற்பட்டது. அது இளமைக் கால நினைவுகளை மீண்டும் கிளறிவிட்டது.\nசனவரி 30 ஆம் நாள், நண்பர் இரா.சுகுமாரனின் அழைப்பில் அவர்களுடைய புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் நடத்திய “தமிழொருங்குறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில்” கலந்து கொண்டு திரும்பினேன். அந்த மாநாட்டில் என்னுடைய பங்களிப்பைப் பேச்சாக அமைக்காது, ஒரு பரத்தீடாக (presentation) அமைத்திருந்தேன்.\nபரத்தீட்டின் ஊடே “உலகின் பல்வேறு மொழிகளை எழுதிக் காட்டும் எழுத்துகளுக்கும் எண்களைக் கொடுத்து அவற்றையெல்லாம் ஒருங்கு சேர்த்து ஒரே ஆவணத்திற் பயன்படுத்த முடியும் என்ற தீர்வு இயல்பாய் எழுந்தது. இம்முறைக்குத் தான் ஒருங்குறி என்று பெயர். Universal code என்பதை உணர்த்தும் வகையிற் சுருக்கி Unicode என்று பெயரிட்டார்கள். தமிழில் இதே பெயரை ”ஒருமிய, ஒருமுகிற, ஒருமும் குறி” என்ற பொருளில் வினைத்தொகையாய் ஒருங்குறி என்று குறிக்கத் தொடங்கினோம். ஒருங்குறி என்ற சொல்லின் பிறப்பிலக்கணம் புரியாது ”சீருரு” என்று ஒருசிலர் தமிழிற் சொல்ல முற்படுவது முற்றிலும் பிழை. This is not a uniform code. (அதே போல சிலர் ஒருங்குகுறி என்று சொல்ல முயலுகிறார்கள். அதுவும் தவறான புரிதலே. இரண்டு குகரங்கள் இதில் புழங்க வேண்டிய தேவையில்லை. ஒருங்குறியில் வரும் ஒரு குகரம் போதும். ஒரு வாக்கியத்திற் சொற் சிக்கனம் போல சொல்லில் எழுத்துச் சிக்கனம் தேவை.)” என்று சொல்லிப் பாவணரையும் துணைக்கு அழைத்திருந்தேன்.\nவேறொன்றுமில்லை, கொஞ்சநாளாகவே, இதை விளக்கிச் சொல்லித் தவறான சொற்களை முளையிலேயே தவிர்க்க வேண்டுமென்ற முனைப்புத் தான். பொதுவாகத் தான் பரிந்துரைத்த சொல் தான் நிலைக்க வேண்டும் என்று விழையும் ஆளல்ல நான். எது நாட்படக் குமுகத்தில் நிலைக்கிறதோ, அது நிலைத்துப் போகட்டும் என்று அமைந்து போகிற ஆள். ஆனால் ஒரு சொல்லை ஏன் பரிந்துரைத்தேன் என்பதை விளங்கச் சொல்லிவிட வேண்டும் என்று எண்ணுவேன்.\nநான் பேசிமுடித்து மற்றோரும் பேசிமுடித்து, நன்றி நவிலலுக்கு முன் அகவை முதிர்ந்த பழம் தமிழாசிரியர் ஒருவர் மேடைக்கு எழுந்து போய், “ஒருங்கு குறி என்பது தான் சரி. ஒருங்குறி என்பது தவறு. ஒருங்கு குறி என்று நான் தான் மாற்றியமைக்கச் சொன்னேன். கணிஞர்கள் கணியோடு தங்கள் வேலையை நிறுத்திக் கொள்ள வ��ண்டும். தமிழ் என்று வந்தால், அதைப் பார்த்துக் கொள்ள நாங்கள் இருக்கிறோம், புதுக் கலைச்சொற்களை நாங்கள் உருவாக்குவோம்” என்ற தொனியில் முன்னே நான் சொன்ன கருத்தை மறுத்து நறுக்கென்று ஒரு குட்டை என்மேல் வைப்பது போற் பேசி நகன்றார். எனக்குச் சட்டாம் பிள்ளைகள் பற்றிய நினைப்புச் சட்டென்று வந்தது.\n”சரி, நமக்கும் அகவை கூடிய பெரியவர், போராளி இவரைப் போய் மேடையில் மறுத்துப் பேசி ஏதாவது இரண்டுங்கெட்டான் ஆகிவிடக் கூடாது” என்று நான் அமைந்துவிட்டேன். ஆனாலும் வீட்டிற்குத் திரும்பி வரும் போது என்னுட் சிந்தனை ஓடிக் கொண்டேயிருந்தது. ஒருங்குறி என்ற சொல் பழகுதமிழிற் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இப்படிச் சட்டாம்பிள்ளைகள் புகுந்து நாட்டாமை செய்தால் எப்படி [இந்தக் commissor களைக் கண்டாலே எனக்குச் சுரம் ஏறிப் போகும்.]\nஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் இயல்பியல் - physics - என்ற சொல்லைக் கோவை நுட்பியற் கல்லூரியில் இருந்து நாங்கள் பரிந்துரைத்து அது \"இயற்பியல்\" என்று தப்பும் தவறுமாகத் தமிழ்கூறு நல்லுலகெங்கும் பரவிவிட்டது. \"இயற்பு\" என்ற சொல்லே தமிழிலில்லை என்று யாரும் இதுவரை கேள்வி கேட்கவில்லை என்ற ஏக்கம் என்னுள் உண்டு. ஆனாலும் இதைச் சரிசெய்ய நான் யார் - என்று அதன் போக்கில் விட்டுவிட்டேன். இந்தச் சொல்லும் அப்படிக் குதறப் பட்டால் என்ன ஆவது இந்தச்சொல்லின் பிறப்பை மேலுஞ் சரியாக விளக்கிச் சொல்ல வேண்டியது நம் கடமையல்லவா இந்தச்சொல்லின் பிறப்பை மேலுஞ் சரியாக விளக்கிச் சொல்ல வேண்டியது நம் கடமையல்லவா தமிழ்கூறு நல்லுலகம் எதை ஏற்றுக் கொள்ளும் என்பது நம் கையில் இல்லை. ஆனால் தவறான புரிதல் இருக்கும் போது அதைச் சரி செய்வது நம் கடமை என்றெண்ணினேன். அதன்விளைவால் ஒருங்குறி என்ற சொல்லின் சொற்பிறப்பை இப்பதிவில் விளக்குகிறேன்.\nஒல் என்னும் வேருக்குக் கூடற் பொருள் உண்டு. கூடும் பொருட்கள் தான் சேரும், கலக்கும், பிணையும், இணையும், பொருந்தும். அதனாற்றான் ஒல்>ஒல்லுதல் என்பது பொருந்தற் பொருளைக் குறிக்கும் வினைச்சொல் ஆயிற்று. ஒல் என்னும் வேர் ஒர்>ஒரு என்று திரிந்து ஒருதல் என்ற தன்வினையை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் அந்தத் தன் வினைச்சொல் இற்றை மொழியிற் காண்பதில்லை. அதன் பிறவினையான ஒருத்தல் என்ற சொல் மட்டுமே இற்றை மொழியிற் தங்கி ஒற்றைப் பொருளை உணர்த்தி நிற்கிறது. ஒருத்தலில் இருந்து பிறந்த பெயர்ச்சொற்கள் தாம் ஒருத்து, ஒருத்தன், ஒருத்தி, ஒருத்தர் ஆகியவையாகும். அதே போல ”ஒருப்படுதல் = ஒன்றுபடுதல்” என்ற செயப்பாட்டு வினை இற்றை மொழியில் இருப்பதால், ஒருதல் என்ற செய்வினையும் ஒருகாலத்தில் நம் மொழியில் இருந்திருக்க வேண்டும் என்று உய்த்தறிகிறோம். ஒருப்படுதல் என்ற வினையில் இருந்து ஒருப்படுத்துதல் என்ற இன்னொரு வினைச்சொல் பிறக்கும். ஒருப்பாடு என்ற வினையடிப் பெயர்ச்சொல்லும் நமக்கு ஒருதல் என்ற தன்வினை ஒருகாலத்தில் இருந்திருக்க வேண்டியதை உணர்த்துகிறது. தவிர ஒற்றுமை என்று பொருள்படும் ஒருப்பு என்ற பெயர்ச்சொல்லும் ஒருதல் என்ற தன்வினை ஒருகாலத்தில் இருந்திருக்க வேண்டியதன் கட்டாயத்தை நமக்கு உணர்த்துகிறது. இத்தனை செய்திகளும் உண்மையாய் இருக்கவேண்டுமானால் கீழே வரும் சொற்பிறப்புகள் இயல்பாக வேண்டும்.\nஒல்>ஒரு>ஒருத்தல்>ஒருத்து, ஒருத்தன், ஒருத்தி, ஒருத்தர்\nஇனி வாழ்தலில் இருந்து ”வாழும் நிலை”, செய்தலில் இருந்து ”செய்யும் வகை” போன்றவை ஏற்படுவது இயற்கையென்றால், “ஒரும் நிலை” என்பதும் ஏற்படத்தான் வேண்டும். இதன் பொருள் ”ஒற்றுமைப் படும் நிலை” தானே இதிலிருந்து மேலும் ஒரு வினைச்சொற் திரிவு ஏற்பட்டு ஒருமுதல் என்பது பிறக்கும். இந்தத் திரிவு எல்லாச் சொற்களுக்கும் ஏற்படுவதில்லை. ஒரு சில வினைச்சொற்களுக்கே ஏற்படுகின்றன. எழுதலில் இருந்து எழும்புதல்/எழுமுதல் என்ற சொற்கள் பிறக்கின்றனவே, அதுபோல இதைக் கொள்ளலாம். ஒருமுதலின் இருப்பை நாம் ஏன் ஏற்கிறோம் என்பதை இன்னொரு வகையிற் பார்க்கலாம். ஒருமுதலின் பிறவினைச் சொல்லான ஒருமித்தல் என்பது இருக்கிறதல்லவா இதிலிருந்து மேலும் ஒரு வினைச்சொற் திரிவு ஏற்பட்டு ஒருமுதல் என்பது பிறக்கும். இந்தத் திரிவு எல்லாச் சொற்களுக்கும் ஏற்படுவதில்லை. ஒரு சில வினைச்சொற்களுக்கே ஏற்படுகின்றன. எழுதலில் இருந்து எழும்புதல்/எழுமுதல் என்ற சொற்கள் பிறக்கின்றனவே, அதுபோல இதைக் கொள்ளலாம். ஒருமுதலின் இருப்பை நாம் ஏன் ஏற்கிறோம் என்பதை இன்னொரு வகையிற் பார்க்கலாம். ஒருமுதலின் பிறவினைச் சொல்லான ஒருமித்தல் என்பது இருக்கிறதல்லவா பிறவினைச்சொல் இருந்தால் தன்வினைச்சொல் இருந்திருக்க வேண்டுமே பிறவினைச்சொல் இருந்தால் தன்வினைச்சொல் இருந்திருக்க வேண்டுமே ஒருமுதலிற் பிறந்த பெயர்ச்சொல் தான் ஒருமை. இனி, ஒருமையை ஏற்பவர் ஒருமுதலை ஏற்காது இருப்பரோ\nதெள்கடல் வளாகம் பொதுமை இன்றி\nவெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்\nநடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்\nகடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்\nஉண்பது நாழி உடுப்பவை இரண்டே\nபிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே\nதுய்ப்பேம் எனினே தப்புந பலவே\n- புறம் 189 திணை பொதுவியல். துறை: பொருண்மொழிக் காஞ்சி. மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.\nஒருமை என்ற பெயர்ச்சொல்லில் இருந்தும் ஒருமைப்படுதல் என்ற வினைச்சொல் பிறக்கும். பின் ஒருமைப்பாடு என்ற பெயர்ச்சொல் பிறக்கும்.\nஒருதல் என்ற சொல் ஒருவுதல் என்ற இன்னொரு வினையை உண்டாக்கி ஒருவந்தம் என்ற பெயர்ச்சொல்லையும் ஒற்றுமைப் பொருளிற் காட்டுகிறது.\nஒருவுதல் ஒருகுதல் என்றும் திரிகிறது. அதிலிருந்து ஒருகை என்ற பெயர்ச்சொல்லை அதே ஒற்றுமைப் பொருளில் உருவாக்கியிருக்கிறது.\nஒருகுதலின் பிறவினையாய் ஒருக்குதலும், ஒருக்குதலின் தன்வினையாய் ஒருங்குதலும் உருவாகின்றன.\nஇன்னொரு வளர்ச்சியில் ஒல்>ஒல்+ந்+து>ஒன்று>ஒன்றுதல் என்பதும் ஒற்றுமை என்ற பெயர்ச்சொல்லும் உருவாகும்.\nஇப்பொழுது சொல்லுங்கள் ஒருங்குதல் மட்டும் தான் வினைச்சொல்லா ஒருதல், ஒருத்தல், ஒருப்படுதல், ஒருப்படுத்துதல், ஒருமுதல், ஒருமித்தல், ஒருவுதல், ஒருகுதல், ஒருக்குதல் போன்ற இத்தனையும் சற்றே மாறுபட்ட அதே பொழுது அடிப்படையில் ஒரே கருத்தை உணர்த்தவில்லையா ஒருதல், ஒருத்தல், ஒருப்படுதல், ஒருப்படுத்துதல், ஒருமுதல், ஒருமித்தல், ஒருவுதல், ஒருகுதல், ஒருக்குதல் போன்ற இத்தனையும் சற்றே மாறுபட்ட அதே பொழுது அடிப்படையில் ஒரே கருத்தை உணர்த்தவில்லையா இந்த வளர்ச்சியில் ஒரும் குறியை ஒருங்குறி என்று சொன்னால் என்ன குறைந்து போயிற்று இந்த வளர்ச்சியில் ஒரும் குறியை ஒருங்குறி என்று சொன்னால் என்ன குறைந்து போயிற்று எந்தவகையில் ஒருங்கு குறி என்பது சிறப்புற்றது\nஒருவுதல்/ஒருகுதல், ஒருங்குதல் என்பது போல் மரு>மருவு>மருகு>மருங்குதல் என்பது தழுவற்பொருளை உணர்த்திச் சொற்திரிவு காட்டும். நெரு>நெருங்கு என்பதும் இதைப் போன்ற திரிவுதான். நெரு>நெரி>நெரிசல் என்ற பெயர்ச்சொல் வளர்ச்சியையும் இங்கு நோக்கலாம்.\nநண்பர்கள் எந்தத் தயக்கமும் இன்றி ஒருங்குறி என்று சொல்லலாம். சட்டாம் பிள்ளைகளின் நாட்டாமையை நாம் பொருட்படுத்த வேண்டாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/01/blog-post_2044.html", "date_download": "2020-02-25T22:26:26Z", "digest": "sha1:5DFY6TVY45VCNZPQPXJKDLPMIETM4P25", "length": 25114, "nlines": 260, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): . பிறவித்தொல்லை நீங்கியது", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஎல்லையில் பிறப்பெனும் இருங்கடல் கடத்தி என்\n(உரைவிளக்கம்) அருள் உண்மையைக் கண்டடைந்து , ஆனந்த வாழ்வுபெறவேமனிதனுக்கு இறையாணை ஏற்பட்டுள்ளது. இந்த உண்மைஅறியப்படாதவரை, உயிருக்கு இந்த மெய்ஞ்ஞானம் விளங்காதவரைபிறவிச்சூழல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றதாம். ஒவ்வொருபிறவியிலும் உயிருக்குப் பலப்பலவாகிய துன்பங்கள் நேர்ந்து , அறிவுவிளக்கமும், அனுபவமும் சிறிது சிறிதாக விளைகின்றன. ஓர் உயிருக்குஏற்படுகின்ற பிறவி இவ்வளவுதான் என்று கணக்கிட்டுச் சொல்லிவிடமுடியாது. இதனால் இந்தப் பிறவியைப் பெருங்கடலுக்குஒப்பிடுகின்றனர். கடல் பெரிதாகத் தோன்றலாம்.நடுக்கடலில்இருப்பவருக்குக் கரையே தென்படுவதில்லைதான் எனினும்அக்கடலுக்கு ஒரு கரையிருக்கும் என்பதும் , அக்கரையேறிவாழ்வுறலாம் என்பதும் மனிதனின் எண்ணம், ஆனால் இந்தப்பிறவிக்கடல் இருக்கிறதே இதற்கு எல்லையே இல்லை கரையேஇல்லை என்பது இங்கு குறிக்கப்படுகின்றாது. அப்படியானால் இந்தஎல்லையில்லாத பிறவிப் பெருங்கடலிலிருந்து மீள்வது எப்படி\n“ பிறவிப்பெருங்கடல் நீந்துவர் நீந்தார்\nஎன்பது வள்ளுவர் கண்டதும் முன்னோர் முடிவுமாம். இறைவன்திருவடியை அறிந்து பற்றிக்கொண்டுவிட்டால் போதும், அதுவேஒருவனுக்குப் பிறவாத பிறவிக்கடலைக் கடந்த பெருநிலையாம் என்பதுகருத்து, இப்படி இறைநிலையுற்று, மேல் பிறவாமையெய்தி விடுவதால்ஒருவன் பிறவிக் கடலை கடந்துவிட்டான் என்றால், அவனுக்கு இந்தஇறையனுபவம் விளங்கும் மனிதவுடல் இல்லையாகிவிடுகின்றது. ஆகையால் கடவுளின்பானுபவத்திற்கு வழியில்லாது, உலகில்வாழ்வற்றுப் போய்விடுவதுதான் இப்பிறவியைப் பெற்றதின் பயனோ ஓர்ஆன்மாவுக்கு இந்த இறை ஞானாஞ்பவ தேகம் வருமுன்னும்,தேகநீக்கத்தின் பின்னும் இருக்கும் நிலை எதுவோ அதுவேநீடிக்கின்றது உண்மையாம் ஆகையால் பிறவா நிலையைஅடைந்துவிட்டதால் ஏதோ கடவுள் நிலையைப் பெற்றுவிட்டதாகக்கொள்ளுதல் பொருந்தாது. அப்படிப் பிறவாநிலையில் எவ்வளவு காலம்அருக்கிக்கிடந்தும் பேரின்பப்பயன் விளங்காது. ஆகையால்அப்பெரும்பயன் உண்டாக மறுபடியும் அவ் ஆன்மாவுக்கு மனிதப்பிறப்புவழங்கப் படவேண்டியது அவசியமாம், இறைவனும் அந்தப் பக்குவஆன்மாவுக்கு உரிய காலத்தே மனிதப் பிறப்பு தேகம் வழங்கி விடுவதுஉண்மை,. எனவே, பிறவாநிலை பிறவிக்கடலை கடந்து விட்டதாகாது. அது பிறவிக் கடலின் எல்லை, அல்லது கரையாகக் கொள்ளமுடியாது. நமது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிப்பெருங் கருணையோடுஎன்றென்றும் விளங்குகின்றவராவர். அவரது எல்லையற்ற கருணையின்ஐந்தொழில் எப்பொழுதும் விளங்கிக்கொண்டே யிருப்பது. அப்பெருங்கருணையின் தோற்றமே இத்தேகாதி பிரபஞ்சக்காரியப்பாடுகள் யாவுமாம். இந்த இறையருட் பிரபஞ்சத்தத்தில்தோற்றுவிக்கப்பட்டுள்ள மனிதப் பிறவியில்தான் கடவுள் உண்மைவிளக்கம் வெளிப்பட்டுள்ளது. அதாவது, நித்தியமானஅருட்பெருங்கடவுளே, ஓர் ஆன்ம சிற்றணுவினின்று இவ்வுண்மைவிளக்க அறிவு கொண்டு மனிதனாய்க் தோற்றி நின்று உணர்கின்றதாம். இதுவே மனிதனின் உண்மையான, இயற்கையான, கடவுள்நிலையாயுள்ளது ஆதலின் இவனதுபிறவிச்சூழல், அக்கடவுள் நிலையில்அருள் ஐந்தொழில் நிலைக்களனாகவே யுள்ளதாம். இவ்வுண்மைகொண்டு அக நின்று அருள் வாழ்கின்றவனே என்றும் மறையாது, இறவாது, மேற்பிறாவாது, தன்னை உடல் அடிவினனாகக் கருதி அல்லல்பிறவியை யொழிக்க முயன்று புறத்தே அலையுறுவதாலும் , அகத்தேஅடங்கியொடுங்குவதாலும், பிறவாமைஎய்தினாலும் கூடப் பயனின்றாம்.\nகடவுளான்ம உண்மையுடன் விளங்குகின்ற மனிதன் அகத்தேஅல்லலில்லா ஆனந்தபதி நிறை தேக வாழ்விலும் உழல்கின்றான். இவன்தேக வாழ்வில் விருப்பு வெறுப்பு கொண்டு அவத்தைப்படுகின்றதைவிட்டு, அகமிருந்து அருள் வாழ்வு வாழ்த் தொடங்கினால் அந்த அருளேஇவனைச் சுத்த உடம்பு கொண்டு சுகானந்தமோடு விளங்கச் செய்துவிடுவதாம். இதனால் அல்லல் பிறவி முற்றும் ஒழிந்து போகின்றது. இவனைச் சூழ்ந்திலங்கௌம் எல்லையில்லாத பிறவிப் பெருங்கடல் ,முடிவில்லாத அருள் ஐந்தொழில் விளங்கிக் கொண்டேயிருக்கும்எல்லையற்ற ஆனந்த சாகரமாக விளங்குவதாம். இந்த எல்லையற்றஅருட் பெருங்கடலுக்குக் கங்குகரை இல்லை என்பது உண்மையே இதில் வாழ வந்த சுத்த சன்மார்க்கியை அருள் அம்பலமாகியதீண்டதரிய வெளிநிலைக்குத்தூக்கி கொண்டு, என்றென்றும் தன்மயமாய்வாழச்செய்துவிட்டா நம்பதி. இந்தநிறை இன்ப இறைநிலையே பிறவிப்பெருங்கடல் கடந்த பெருநிலையாம் . நம் திருவருட்பிரகாசவள்ளலுக்கு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தனிப்பெருங்கருணையால் ,எல்லையில் இருங்கடல் அல்லது பெருங்கடல் நிலையைக்கடத்திவிட்டு, அல்லல் செய் பிறாவியை நீக்கிவிட்டு ஆனந்த நிலையில்ஏற்றி வைத்துள்ளார் என்பதை உலகுக்கு உணர்த்துவன இவ் அகவல்அடிகள்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவிவசாயிக்குப் போய்ச் சேரப் போவதில்லை\nபிரசவவலி 7 கி.மீ. பெண்ணைச் சுமந்த இந்திய ராணுவ வீர...\nபாம்புக் கடியை குணப்படுத்தும் மந்திரவாதிகள்\nமனித உடலைப் போலவே காட்சி அளிக்கும் காக்கும் கனிகள்...\nகணவன் மனைவி அந்நியோந்நியம் அதிகரிக்க மனைவி பின்பற்...\nஅறிவு யுகத்திற்கு நம்மைத் தயார் செய்யும் வாசிக்கும...\nநிஜ சம்பவம் : முருக பக்தரின் வாழ்வில் நடந்த அதிசயம...\nஇந்து சமய கோட்பாடுகள் அறிவியல் பூர்வமானவை: கருத்தர...\nநான்கு கிளைகளிலும் நான்கு விதமாக சுவைக்கக்கூடியகனி...\nஇளையராஜாவின் இசை செய்த அற்புதம்\nஜீவ சமாதி அடைந்த சிவபக்தர்\nதிருநள்ளாறுக்கு இணையான சனிப்ரீதிஸ்தலம் ஸ்ரீவைகுண்ட...\nநற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள்\nஜனவரி 25-29: சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்...\nதி எக்கோ நட்=பெசண்ட் நகர்,சென்னையில் இருக்கும் இயற...\nமனிதர்களை மயக்கும் மாயை:ஒரு ஆன்மீக ஆராய்ச்சி முடி...\nராய்ப்பூர் ஏர்போர்ட்டிற்கு விவேகானந்தர் பெயர்\nமதமாற்றம் கேவலமானது :-சொன்னவர் சுகிசிவம்\nவேர்களை வெளிக்காட்டும் வரலாறு பகுதி 23\nஎஸ்.இராமச்சந்திராபுரத்தில் இருக்கும் ஜீவசமாதி கோவி...\nவேர்களைக் காட்டும் வரலாறு பகுதி 22\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வரு���தால் என்...\nதை அமாவாசையைப்(22.1.12 ஞாயிறு மதியம் முதல் 23.1.12...\nவெற்றிலைக்குள் புதைந்திருக்கும் மருத்துவ குணங்கள்\nகிடைத்தற்கரிய சித்தர் நூல்கள் மட்டும் விற்கும் நூல...\nதை மாத தேய்பிறை அஷ்டமி 16.1.12 திங்கட்கிழமையன்று ஸ...\nசுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் 12.1.2012:இதுவரையில...\nமார்கழிமாத திருவாதிரை பவுர்ணமி பூஜையன்று ஸ்ரீவில்ல...\nமார்கழி மாதபவுர்ணமி(8.1.12)யன்று கழுகுமலை கிரிவலம்...\nதிருவண்ணாமலை ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்\nஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம்\nஒருவர் எதனால் புலால் மறுக்க வேண்டும்\nமறுபிறவி - யஜீர் வேதம்\nதடுமாறும் திசைகாட்டிகள்: இன்று தேசிய இளைஞர் தினம்\nஆசியாவிலேயே மிக மோசமானது இந்திய அதிகார முறைமைதான்:...\nவேர்களை வெளிக்காட்டும் வரலாறு பகுதி 20\nஅந்துமணியின் பா.கே.ப.பகுதி,நன்றி:தினமலர் வாரமலர் 8...\nஅவசியமான மறு பதிவு:தமிழ் இனம் வாழ பதிகம் பாடுவோம்\nஅவசியமான மறுபதிவு:சொர்ண பைரவரின் வழிபாட்டு முறை(வீ...\nஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் வழிபாட்டு நாட்களும் அதன்...\nஅவசியமான மறுபதிவு: ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திர...\nஅவசியமான மறுபதிவு:செல்வ வளம் பெருக உதவும் ஸ்ரீசொர்...\nபகவான் ரமணரின் பொன் மொழிகள்\nஆன்மீகக்கடல் பதிவுகளை எந்த அளவுக்கு நம்பலாம்\nமறைந்தும் காட்சி தந்த மகான்\n\" சிக்கன்-65 \" சாப்பிடுற ஆளா நீங்க - ஒரு நிமிஷம் ...\nகட்டைவிரல் அளவே காட்சி தந்த சித்தர் : சதுரகிரியில்...\nஆழ்மனத்தின் ஆற்றல் - ஒரு விஞ்ஞானபூர்வ நிரூபணம்\nவிநாயகருக்கு நாம் போடும் தோப்புக்கரணமும் ஒரு யோகாவ...\nகோரக்கர் சித்தரின் எதிர்காலம் பற்றிய கணிப்புகள்\nநமது குழந்தைகள் இங்கிலீஷ் மீடியத்தில் பள்ளிப்படிப்...\n2008 ஆம் ஆண்டு சுதேசி செய்தி இதழ்களை படிக்க\nசுதேசி ஒரு வாழ்வியல் சித்தாந்தம் பாகம் 40\nமுற்பிறவிகள் குறித்து ஸ்ரீ அன்னை கேள்வி – பதில்\nமறைந்தும் காட்சி தந்த மகான்\nஏன் கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது\nஏன் கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது\nபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள்\nஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு ந...\nஒரே தெருவில் 2 கோயில்கள் இருந்தாலும் ஒன்று மட்டும்...\nசொந்தமாக வீடு கட்டும்/வாங்கும் அமைப்பு யாருக்கெல்ல...\nகாலி மனையின் அமைப்பு எப்படி இருந்தால் நல்லது\nவீடு, மனை வாங்க ஜோதிடம் அவசியமா\nவிதவைப் பெண்களுக்கு மறுமணம் செய்யும் முன் பரிகாரம்...\nஎந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1308465.html", "date_download": "2020-02-25T21:40:42Z", "digest": "sha1:GYCABQPRXIUPFBGEXX3AVCDRNOYZGF2M", "length": 14718, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "வன்னியில் என்னை அழித்து விடலாம் என சிலர் நினைக்கிறார்கள்: பிரபா கணேசன்!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவன்னியில் என்னை அழித்து விடலாம் என சிலர் நினைக்கிறார்கள்: பிரபா கணேசன்\nவன்னியில் என்னை அழித்து விடலாம் என சிலர் நினைக்கிறார்கள்: பிரபா கணேசன்\nவவுனியா தலைமை காரியாலய வழிகாட்டி பெயர் பலகையை தகர்ப்பதன் மூலம் என்னை அழித்து விடலாம் என சிலர் நினைக்கிறார்கள் என முன்னாள் பிரதி அமைச்சரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.\nநேற்று இரவு எமது ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் வன்னி மாவட்ட தலைமை காரியாலயத்திற்கு வவுனியா நகரசபையின் அனுமதியுடன் பொருத்தப்பட்டிருந்த வழிகாட்டி பெயர் பலகை சில விசமிகளால் சேதமாக்கப்பட்டிருந்தது. இது சம்பந்தமாக வவுனியா காவல் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்ட பின்னரே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,\nவவுனியா நகரசபை அனுமதியுடன் நாம் பொருத்தியிருந்த எமது கட்சி தலைமைய வழிக்காட்டி பலகையின் ஊடாக பலர் நன்மைகளைப் பெற்று வருகின்றார்கள். வவுனியா நகரிலிருந்து சுமார் 1 கிலோமீற்றர் தொலைவில் உள்ள எமது அலுவலகத்தை கண்டுபிடித்து வர முடியாத நிலை காணப்பட்டது. வழிகாட்டி பெயர்பலகைகள் ஹொரவப்பொத்தனை பிரதான வீதியிலும் ஒழுங்கைக்குள்ளும் பொருத்தப்பட்டிருந்தன.\nஇதனூடாக அண்மைக்காலமாக பல ஆயிரக்கணக்கான மக்கள் எனது அலுவலகத்திற்கு வந்து தமக்கு தேவையான உதவிகளைப் பெற்றுக் கொண்டு சென்றிருக்கின்றார்கள். இவ்வறான நிலையில் மக்களுக்கு வழிட்டியாக இருந்த இப்பெயர் பலகையை தகர்த்தெறிவதன் ஊடாக பிரபா கணேசனை அழித்து விட முடியும் என்று நினைக்கின்றார்கள். ஆனால் இவர்களது செயல்பாட்டின் ஊடாக ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் கல்விக்கான உதவியினையே இவர்கள் தகர்த்தெறிந்துள்ளார்கள் என்பதனை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇவர்களின் செயல்பாட்டினால் பாதிக்கப்படு��து அப்பாவி ஏழை எளிய பெற்றோர்களும் அவர்களது பிள்ளைகளுமேயாகும். இவ்வாறான வன்முறை சம்பவங்களை நான் கடுமையாக எதிர்க்கின்றேன். கோழைகள் போல் நள்ளிரவில் இவ்வாறான அடாவடித்தனத்தை செய்பவர்களை நேரடியாக சந்திக்க நான் தயாராக இருக்கின்றேன். இன்று இதனை கேள்விப்பட்ட பல நூற்றுக்கணக்கான எமது இளைஞர் அணி தோழர்கள் வெகுண்டு எழுந்துள்ளார்கள்.\nஇவர்களை சமாளிப்பது இன்று சிரமமான காரியமாக எனக்குள்ளது. வன்முறைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். மாறாக நேர்மையான, ஊழலற்ற, மக்கள் பால் அன்பு கொண்ட எனது அரசியலுடன் இணைந்து செயல்பட வருமாறு என்னை எதிரியாக நினைப்பவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nஜனாதிபதி வேட்பாளர்கள் மகா சங்கத்தினரிடம் உறுதியளிக்க வேண்டும்\nசிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கங்களின் சங்கமம் நிகழ்வு\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல்..\nசில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\n3 மண் பானை மீது அமர்ந்து யோகா செய்த மாணவி – கலெக்டர் பாராட்டு..\nLTTE அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய 8 பேர் விடுதலை\nகாதலி தற்கொலை செய்ததால் காதலனை உயிரோடு எரித்து கொன்ற உறவினர்கள்..\nதிட்டமின்றி நாட்டிற்குள் வந்த வெளிநாட்டவர் திருப்பி அனுப்பப்பட்டார் \nஆசிரியர்கள் நாளை அடையாள பணிபகிஸ்கரிப்பில் \nசம்பியனாகியது கொக்குவில் இந்து கல்லூரி\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவேற்பு..\nஇளம் யுவதியை கடத்திய குழுவினர் மடக்கி பிடிப்பு\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல்..\nசில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\n3 மண் பானை மீது அமர்ந்து யோகா செய்த மாணவி – கலெக்டர்…\nLTTE அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய 8 பேர் விடுதலை\nகாதலி தற்கொலை செய்ததால் காதலனை உயிரோடு எரித்து கொன்ற…\nதிட்டமின்றி நாட்டிற்குள் வந்த வெளிநாட்டவர் திருப்பி அனுப்பப்பட்டார்…\nஆசிரியர்கள் நாளை அடையாள பணிபகிஸ்கரிப்பில் \nசம்பியனாகியது கொக்குவில் இந்து கல்லூரி\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவேற்பு..\nஇளம் யுவதியை கடத்திய குழுவினர் மடக்கி பிடிப்பு\nயாழில் உருளைக் கிழங்கு அறுவடை ஆரம்பம்: விளைச்சலோ அமோகம்\nமாநி��ங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர்…\nவன்னிப் பல்கலைக்கழகத்தை உருவாக்க UGC கோரிக்கை\nஅதிபர் நியமனம்; யாழ்.இந்துவின் அதிபர் நிரந்தரமாக்கப்பட்டார்\nஊரெழு வீரகத்தி விநாயகருக்கு நாளை கொடியேற்றம்\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல்..\nசில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\n3 மண் பானை மீது அமர்ந்து யோகா செய்த மாணவி – கலெக்டர்…\nLTTE அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய 8 பேர் விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.disastermin.gov.lk/web/index.php?option=com_jevents&task=day.listevents&year=2019&month=12&day=11&Itemid=151&lang=ta", "date_download": "2020-02-25T21:26:39Z", "digest": "sha1:NCYGGGCT43GPAFQYAXIIAWPEWTWIJ2ND", "length": 4437, "nlines": 56, "source_domain": "www.disastermin.gov.lk", "title": "நிகழ்ச்சி நாள்காட்டி", "raw_content": "\nபிரதான வழிச்செலுத்தலைத் தாண்டிச் செல்க\nமுதல் நிரலினைத் தாண்டிச் செல்க\nஇரண்டாவது நிரலைத் தாண்டிச் செல்க\nமீள்பார்வை நிர்வாக அமைப்பு கௌரவ அமைச்சர் Hon State Minister செயலாளர் பிரிவுகள் அனா்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய கழகம்\nவளிமன்டலவியல் திணைக்களம் அநர்த்த முகாமைத்துவ மத்திய நிறுவனம் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தேசிய அநர்த்த நிவாரன சேவை நிலையம்\nஅறிக்கைகள் SOR பத்திரிக்கை காட்சியளிப்புகள் முக்கியமானது அநர்த்த முகா​மைத்துவ வீதி வரைப்படம்\nதொடர்பு விபரங்கள் தொடர்பு படிவம்\nமுகப்பு நிகழ்ச்சி நிகழ்ச்சி நாள்காட்டி\nவருடப் படி பார்க்கவு மாதப் படி பார்க்கவும் கிழமைப் படி பார்க்கவு இன்றைய தினத்தைப் பார்க்கவும் தேடுக மாதத்திற்கு\nபுதன்கிழமை, டிசெம்பர் 11 2019\nஞா தி செ பு வி வெ ச\nஎழுத்துரிமை © 2020 அணர்த்த முகாமைத்துவ அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/2019/08/11/feluda-satyajit-ray-poottiya-panappetti/?shared=email&msg=fail", "date_download": "2020-02-25T20:51:51Z", "digest": "sha1:YOMEW6ICFTCXRNMCZ6OFLHZJRLEOUZAD", "length": 5732, "nlines": 79, "source_domain": "oneminuteonebook.org", "title": "பூட்டிய பணப்பெட்டி – One minute One book", "raw_content": "\nஒரு பெரிய தடித்த கோழி..\nஃபெலுடாவிற்கு முதியவர் ஒருவரிடமிருந்து வந்த கடித அழைப்பை ஏற்று கல்கத்தாவிலிருந்து வரலாற்று சிறப்பு மிக்க பிளாசிப் போர் நடந்த கிராமத்திற்கு செல்கிறார். அழைப்பின் நோக்கம் புதிரின் முடிச்சை அவிழ்ப்பதற்கான சவால். விடைக்கு பரிசாக ஃபெலுடாவிற்கு கிடைக்க இருப்பதோ கிடைப்பதற்கரிய பொருள்.\nஎதிர்ப்படும் பூட்டிய பணப்பெட்டி, மர்ம வார்த்தைகளை கூறும் கிளி மேலும், கவலையில் இருந்த 72 வயது எலும்புருக்கி நோயாளி. மர்மப் புதிர் அவிழ்க்கப்படுமா பூட்டிய பணப்பெட்டி திறக்கப்படுமா அரிய பரிசு ஃபெலுவிற்கு கிடைக்கப் பெறுமா\nஇருளின் அலையில் சலனமற்று நகரும் கதையின் கடைசி பக்கங்கள், “என்னடா பொழுது விடிஞ்சிருச்சே இன்னும் எதுவும் நடக்கலையே”ன்னு பாத்தா “இந்த ஒரு வழி தான் இருக்கு” அப்படின்னு சொல்லி ஒரு புது ட்விஸ்ட் உள்ள வருது. மிரட்டும் கடைசி ஐந்து பக்கங்களைப் படிக்கத் தவறாதீர்கள்\nதேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.\nI am your friend -Book\toneminuteonebook எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/18000-priyanka-gandhi-visits-aiims-jnu-students-admitted.html", "date_download": "2020-02-25T20:27:31Z", "digest": "sha1:RJ3YNGTCZHH6DA42AQPKGB7OJNJBP3UZ", "length": 7195, "nlines": 59, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "நள்ளிரவில் எய்ம்ஸ் சென்ற பிரியங்கா ஜே.என்.யு மாணவர்களுக்கு ஆறுதல் | Priyanka Gandhi visits AIIMS JNU students admitted - The Subeditor Tamil", "raw_content": "\nநள்ளிரவில் எய்ம்ஸ் சென்ற பிரியங்கா ஜே.என்.யு மாணவர்களுக்கு ஆறுதல்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஜே.என்.யு மாணவர்களை பிரியங்கா காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்(ஜே.என்.யு) கட்டண உயர்வை எதிர்த்து ஜே.என்.யு. மாணவர் சங்கத்தினர் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விடுதியில் தங்கியுள்ள மாணவர்களும் உள்ளிருப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், நேற்று மாலையில் பல்கலைக்கழகத்தின் சபர்மதி மாணவர்கள் விடுதிக்குள் திடீரென 10, 12 பேர் முகத்தை துண்டால் மூடிக் கொண்டு, உருட்டுக் கட்டைகளுடன் விடுதிக்குள் புகுந்தனர். அவர்கள் கண்மூடித்தனமாக மாணவர்களை கட்டையால் அடித்து தாக்கினர். குறிப்பாக, ஜே.என்.யு. மாணவர் சங்க நிர்வாகிகளை கடுமையாக தாக்கினர். இதில், மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷ் உள்பட பலர் காயமடைந்தனர். இதையடுத்து, ஆம்புலன்ஸ்கள் வ��வழைக்கப்பட்டு, அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nகாயமடைந்த 18 பேர் எய்ம்ஸ் மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தனர். இது பற்றி கேள்விப்பட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, நேற்றிரவு 10 மணியளவில் அங்கு வந்தார். அவர் அங்கு மாணவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவரிடம் மாணவர்கள், தங்களை தாக்கியவர்கள் குறித்து முறையீடு செய்தனர்.\nஜே.என்.யு வன்முறை ரமேஷ் பொக்ரியால் பாஜக கண்டனம்\nஸ்ரீரங்கம் கோயிலில் பரமபத வாசல் திறப்பு பெருமாள் கோயில்களில் திருவிழா\nடெல்லி கலவரம்: தேவைப்பட்டால் ராணுவம் வரவழைக்கப்படும் - அமித்ஷா உறுதி\n55 ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்குத் தேர்தல் அறிவிப்பு.. மார்ச் 26ல் வாக்குப்பதிவு..\nஜனநாயகத்தின் எதிர்ப்புக் குரலை ஒடுக்கக் கூடாது.. சுப்ரீம் கோர்ட் நீதிபதி கருத்து..\nஇந்தியாவுக்கு நவீன ஆயுதங்கள்.. 3 பில்லியன் டாலர் ஒப்பந்தம்..\nஜனாதிபதி மாளிகையில் அதிபர் டிரம்ப்புக்கு பாரம்பரிய வரவேற்பு..\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து டிரம்ப், மெலனியா அஞ்சலி..\nடெல்லி கலவரத்தில் உயிரிழப்பு 7 ஆனது.. அமித்ஷா அவசர ஆலோசனை..\nகண்டதும் சுட உத்தரவு.. புதிய சட்டம் கேட்கும் கர்நாடக பாஜக அமைச்சர்..\nசபர்மதி ஆசிரமத்தில் ராட்டையைச் சுற்றிய அதிபர் டிரம்ப்..\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்.. அகமதாபாத் வந்தார்.. பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD007759/MUSKINJ_illm-kulllntaikllil-illlukkpptttt-mulllngkaiyai-kurraipptrrkaannn-plveerru-vkaiyaannn-kaiyaallutl", "date_download": "2020-02-25T22:33:55Z", "digest": "sha1:YHYIFUUQZX3XHFFOJXSPW2XXYXGEWFFN", "length": 11619, "nlines": 95, "source_domain": "www.cochrane.org", "title": "இளம் குழந்தைகளில் இழுக்கப்பட்ட முழங்கையை குறைப்பதற்கான பல்வேறு வகையான கையாளுதல் சிகிச்சை தலையீடுகள் | Cochrane", "raw_content": "\nஇளம் குழந்தைகளில் இழுக்கப்பட்ட முழங்கையை குறைப்பதற்கான பல்வேறு வகையான கையாளுதல் சிகிச்சை தலையீடுகள்\nஇந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.\nபொதுவாக, இழுக்கப்பட்ட முழங்கை என்பது ஒரு இளம் குழந்தையின் கை நேராக இருக்கும் பொழுது பெரியவர்கள் அல்லது உயரமானவர்கள் அதை திடீரென்று இழுப்பதாலோ அல்லது வலிந்திழுப்பதாலோ அல்லது ��ரு குழந்தை திடீர் உணர்ச்சிக்கு ஆட்பட்டு தன் கையை அவர்களிடமிருந்து இழுப்பதாலோ ஏற்படுகிற முழங்கை மூட்டு இடபெயர்வாகும்.உடனடியாக, குழந்தை வலி என்று முறையிடும், மேலும் அவர்கள் கையை உபயோகிக்க முடியாமல் போகிறது.வழக்கமான சிகிச்சை,முழங்கை எலும்புகளை மீண்டும் தமது சரியான நிலையில் பொறுத்த, கையை கையாளும் முறையை கொண்டுள்ளது. இதற்கு பொதுவாக, கையாள்கை மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. உள்ளங்கை மேல் இருக்குமாறு கை விரித்தல் ஸுபினேசன் எனப்படும் வழக்கமான உத்தியில் முழங்கை வெளிப்புறமாக திருப்பப்படுகிறது அல்லது சுழற்றப்படுகிறது (குழந்தையின் உள்ளங்கை மேல்நோக்கிய திசையில் பார்த்திருக்கும்),சில நேரங்களில் இதை தொடர்ந்து முழங்கை வளைக்கப்படுகிறது. இது ஒரு தரமான பயிற்சியாக மாறிவிட்ட போதும், இது எப்போதும் வெற்றிகரமான விளைவுகளை அளிப்பதில்லை. மற்ற முறைகளும், குறிப்பாக உள்ளங்கையை கவிழ்நிலையில் வைத்து திருப்புதல் (ப்ரோனேசன்) முறையும் பயன்படுத்தப்படுகிறது. இம்முறையில் முழங்கை உட்புறமாக திருப்பபடுகிறது அல்லது சுழற்றப்படுகிறது (குழந்தையின் உள்ளங்கை கீழ் நோக்கிய திசையில் பார்த்திருக்கும்). பொதுவாக இம்முறைகள் பாதுகாப்பானதாக இருக்கிறது, ஆயினும் சிராய்ப்புகள் ஏற்படலாம் மற்றும் அவை வலி மிகுந்ததாக இருக்க வாய்ப்பிருக்கிறது.\nஇந்த திறனாய்வு, மொத்தம் 379 குழந்தைகள் சம்மந்தப்பட்ட நான்கு சிறிய குறைந்த தர சோதனைகளை உள்ளடக்கியது. அக்குழந்தைகள் யாவரும், ஏழு வயத்திற்கு குறைவானவர்கள். உள்ளங்கையை கவிழ்நிலையில் வைத்து திருப்பும் (ப்ரோனேசன்)முறையானது (கை கீழ்நோக்கியபடி இருத்தல்) மறுநிலை படுத்துவதில் மிகவும் வெற்றிகரமானதாக உள்ளது என்றும், இழுக்கப்பட முழங்கையுடைய குழந்தைகளுக்கு குறைவான வலியை உண்டாக்குவதாக இருக்கிறது என்றும் சான்றுகள் கூறுகிறது\nமொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nபெரியவர்களில் கடுமையான முழங்கை இடப்பெயர்விற்கு சிகிச்சை அளிப்பதற்கான தலையீடுகள்\nஇளம் பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுள்ளவர்களை பாதிக்கும் முழங்கால் பின்புறம் அல்லது முழங்கால் சுற்றியும் (patellofemoral pain) உள்ள வலிக்கான உடற்பயற்சி\nமுழங்கால் சில்லின் இடப்பெயர்வுக்கு பின்வரும் அறுவை சிகிச்சைக்கு மாற்றாக தனி இயன் முறை மருத்துவம்\nபெரியவர்களுக்கு தோள்பட்டை எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தலையீடுகள்\nஇளம் வயதினரின் கீழ் அவயங்களிலுள்ள எலும்புகளில் (lower limbs) ஏற்படும் தகைவு எதிர்வினைகள் (stress reactions) மற்றும் தகைவு எலும்பு முறிவுகள்(stress fractures) ஆகியவற்றைத் தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் உள்ள குறுக்கீடுகள்\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/college-student-blackmailed-lady-professor-arrested-in-chennai", "date_download": "2020-02-25T22:42:34Z", "digest": "sha1:WYXZMWNQBV5R3PXOGRFDC72AJXCN4B22", "length": 12450, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "`வயதில் சிறியவன் என நம்பிச் சென்றுவிட்டேன்!’ - மாணவரால் கல்லூரிப் பேராசிரியைக்கு நேர்ந்த சோகம் | College Student blackmailed lady Professor, arrested in chennai", "raw_content": "\n`வயதில் சிறியவன் என நம்பிச் சென்றுவிட்டேன்’ - மாணவரால் கல்லூரிப் பேராசிரியைக்கு நேர்ந்த சோகம்\nசவுக்கு மரங்கள் அடர்ந்த வெளிச்சம் இல்லாத பகுதியில் விவேஷ் இருசக்கர வாகனத்தை செலுத்தியுள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த அந்தப் பேராசிரியை, `இந்தப் பகுதிக்கு ஏன் செல்கிறோம்\nபார்ட்டி கொடுப்பதாகக் கூறி கல்லூரி பேராசிரியை ஒருவரை இரவில் மாமல்லபுரம் கடற்கரைப் பகுதிக்கு அழைத்துச் சென்ற மாணவன் ஒருவன், அவரை மிரட்டி செல்போனில் நிர்வாண வீடியோ எடுத்துள்ளான். இதனால், பாதிக்கப்பட்ட பேராசிரியை கொடுத்த புகாரின்பேரில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் விவேஷ். அம்பத்தூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். மேலும் மாமல்லபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்று வந்தார். அதே பல்கலைக்கழகத்தில் ஆந்திராவைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவரும் பேராசிரியையாகப் பண��புரிந்து வருகிறார். இருவரும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நட்பாகப் பழகிவந்தனர். ‘இந்த வருடத்துடன் என்னுடைய படிப்பு முடியப் போகிறது. இதனால் உங்களுக்கு ஒரு பார்ட்டி கொடுக்க விரும்புகிறேன்’ என அந்தப் பெண் பேராசிரியையிடம் விவேஷ் தெரிவித்துள்ளார்.\n`ஒரே நேரத்தில் 60 ஆபாச வீடியோக்கள் ஷேர்' - பதறிய கேரள பெண் ஊழியர்கள்... சிக்கிய அதிகாரி\nஇதையடுத்து 19ம் தேதி இரவு சோழிங்கநல்லூரில் தங்கி இருந்த பேராசிரியையை பார்ட்டிக்கு அழைத்து வருவதற்காக அவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அவரை அழைத்துக் கொண்டு கிழக்குக் கடற்கரைச் சாலைவழியாக மாமல்லபுரம் அடுத்துள்ள பூஞ்சேரி பகுதிக்குச் சென்றுள்ளார். சவுக்கு மரங்கள் அடர்ந்த வெளிச்சம் இல்லாத பகுதியில் விவேஷ் இருசக்கர வாகனத்தை செலுத்தியிருக்கிறார். இதனால், சந்தேகம் அடைந்த அந்தப் பேராசிரியை, `இந்தப் பகுதிக்கு ஏன் செல்கிறோம்' எனக் கேட்டுள்ளார். `உள்ளேதான் பார்ட்டி ஹால் இருக்கிறது' எனச் சொல்லி அங்கே அழைத்துச் சென்றுள்ளார்.\nஅப்போது பேராசிரியையை வற்புறுத்தி கத்தியைக் காட்டி நிர்வாணப் படம் எடுத்துள்ளார். `யாரிடமும் இதைப்பற்றி தெரிவிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் சமூக வலைத்தளங்களில் இதைப் பரப்பிவிடுவேன்' என மிரட்டியிருக்கிறார்.\nபேராசிரியை எவ்வளவோ கெஞ்சியும் அந்தப் படங்களை அழிக்க மறுத்து, அவரை விடுதிக்குக் கொண்டு வந்துவிட்டுச் சென்றுவிட்டார். இதன்பின்னர், தொடர்ந்து அவருக்குப் போன் செய்து தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். `நான் கூறுவதைக் கேட்காவிட்டால் உங்களுடைய புகைப்படம் மற்றும் வீடியோவை இணையத்தில் கசிய விட்டுவிடுவேன்' என பேராசிரியையை மிரட்டியுள்ளார். மாணவரால் தனக்கு நடந்த விஷயங்களை வெளியில் சொல்லவும் அவர் தயங்கியிருக்கிறார். ஆனால் மறுபுறம் மாணவனுடைய தொல்லை அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது. இதையடுத்து அந்தப் பேராசிரியை செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.\n“என்னைவிட வயதில் சிறியவன் என நம்பி அவனுடன் பார்ட்டிக்கு சென்றேன். பூஞ்சேரி பகுதிக்குச் சென்றதும் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி என்னை மிரட்டி உடைகளை களையச் சொல்லி மிரட்டினான். நான் கதறி அழுதும் ��வ்வளவு கெஞ்சியும் விடவில்லை. பிறகு என் உடைகளைக் கழற்றிவிட்டு நிர்வாணமாக செல்போனில் படம் எடுத்தான்” என அந்தப் பேராசிரியை புகாரில் தெரிவித்துள்ளார்.\nபுகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் வழக்கம் போல அந்த மாணவனிடம் பேசச் சொன்னார்கள். இதையடுத்து விவேஷை, கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு அந்தப் பேராசிரியை வரச்சொன்னார். அங்கு வந்த விவேஷைப் போலீஸார் கைது செய்தனர்.\n“இதுபோன்ற சம்பவங்களில் தயக்கம் காட்டாமல் பெண்கள் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். மேலும் இரவு நேரங்களில் ஆண் நண்பர்களுடன் தனியாக செல்வதையும் பெண்கள் தவிர்க்க வேண்டும்“ என்கின்றனர் காவல்துறையினர்.\nசட்டக் கல்லூரி பயின்றபோது மாணவ நிருபராக 2009ல் விகடனில் பணியைத் தொடங்கினேன். தற்போது விகடனில் தலைமை நிருபராக பணியாற்றி வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1254899.html", "date_download": "2020-02-25T21:27:14Z", "digest": "sha1:3PNSCGJFYEAB2FE2KGQKQ3BDSFW7YDLY", "length": 11003, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு- 30க்கும் மேற்பட்ட கடைகள் புதைந்தன..!! – Athirady News ;", "raw_content": "\nஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு- 30க்கும் மேற்பட்ட கடைகள் புதைந்தன..\nஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு- 30க்கும் மேற்பட்ட கடைகள் புதைந்தன..\nஜம்மு காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்தில் உள்ள பாத்ரி சந்தைப்பகுதியில் இன்று அதிகாலை 4.15 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் பெரும் சத்தம் கேட்டு விழித்தனர். நிலநடுக்கம் என எண்ணி வீட்டின் வெளியே வந்து பார்த்தபோது நிலச்சரிவு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.\nஇதையடுத்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த மீட்புப் பணியில் பல போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஇச்சம்பவத்தில் இதுவரை உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என பாதர்வா எஸ்பி ராஜ் சிங் கவுரியா தெரிவித்துள்ளார். மேலும் 14 கட்டிடங்கள் உட்பட 30 கடைகள் நிலச்சரிவில் புதைந்துள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து தற்போது மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nபாலியல் புகார் எதிரொலி – போப் ஆண்டவரின் நிதி ஆலோசகருக்கு 6 ஆண்டுகள் சிறை..\nமுன்னாள் கடற்படைத் தளபதி வசந���த கரன்னாகொட CID இல் ஆஜரானார்\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல்..\nசில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\n3 மண் பானை மீது அமர்ந்து யோகா செய்த மாணவி – கலெக்டர் பாராட்டு..\nLTTE அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய 8 பேர் விடுதலை\nகாதலி தற்கொலை செய்ததால் காதலனை உயிரோடு எரித்து கொன்ற உறவினர்கள்..\nதிட்டமின்றி நாட்டிற்குள் வந்த வெளிநாட்டவர் திருப்பி அனுப்பப்பட்டார் \nஆசிரியர்கள் நாளை அடையாள பணிபகிஸ்கரிப்பில் \nசம்பியனாகியது கொக்குவில் இந்து கல்லூரி\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவேற்பு..\nஇளம் யுவதியை கடத்திய குழுவினர் மடக்கி பிடிப்பு\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல்..\nசில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\n3 மண் பானை மீது அமர்ந்து யோகா செய்த மாணவி – கலெக்டர்…\nLTTE அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய 8 பேர் விடுதலை\nகாதலி தற்கொலை செய்ததால் காதலனை உயிரோடு எரித்து கொன்ற…\nதிட்டமின்றி நாட்டிற்குள் வந்த வெளிநாட்டவர் திருப்பி அனுப்பப்பட்டார்…\nஆசிரியர்கள் நாளை அடையாள பணிபகிஸ்கரிப்பில் \nசம்பியனாகியது கொக்குவில் இந்து கல்லூரி\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவேற்பு..\nஇளம் யுவதியை கடத்திய குழுவினர் மடக்கி பிடிப்பு\nயாழில் உருளைக் கிழங்கு அறுவடை ஆரம்பம்: விளைச்சலோ அமோகம்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர்…\nவன்னிப் பல்கலைக்கழகத்தை உருவாக்க UGC கோரிக்கை\nஅதிபர் நியமனம்; யாழ்.இந்துவின் அதிபர் நிரந்தரமாக்கப்பட்டார்\nஊரெழு வீரகத்தி விநாயகருக்கு நாளை கொடியேற்றம்\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல்..\nசில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\n3 மண் பானை மீது அமர்ந்து யோகா செய்த மாணவி – கலெக்டர்…\nLTTE அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய 8 பேர் விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1306819.html", "date_download": "2020-02-25T21:52:45Z", "digest": "sha1:CMMROVBG7JUNZ2LMC64RSGKD3ZNRL5TZ", "length": 11063, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா குருமன்காட்டில் குழு மோதல்: ஏழு பேர் கைது!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியா குருமன்காட்டில் குழு மோதல்: ஏழு பேர் கைது\nவவுனியா குருமன்காட்டில் குழு மோதல்: ஏழு பேர் கைது\nவவுனியா குருமன்காட்டில் இன்று இரவு 7மணியளவில் இடம்பெற்ற குழு மோதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுருமன்காடு பகுதியில் இன்று மாலை 5 மணியிலிருந்து இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கருத்து முரண்பாடு இரவு 7 மணியளவில் மோதலாக மாறியதில் கண்ணாடி போத்தல், வாள், கத்திகள் போன்ற வெவ்வேறு பொருட்களினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.\nஇத் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇவ் இளைஞர் குழுக்கள் மதுபோதையில் இருந்ததாக அப் பகுதியிலுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஇச் சம்பவம் தொடர்பில் இதுவரை ஏழு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nலடாக் எல்லையில் பாக். போர் விமானங்கள் நடமாட்டம் அதிகரிப்பு – இந்திய ராணுவம் உஷார்..\nவவுனியாவில் சிறுவர் கலாசார விழா\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல்..\nசில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\n3 மண் பானை மீது அமர்ந்து யோகா செய்த மாணவி – கலெக்டர் பாராட்டு..\nLTTE அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய 8 பேர் விடுதலை\nகாதலி தற்கொலை செய்ததால் காதலனை உயிரோடு எரித்து கொன்ற உறவினர்கள்..\nதிட்டமின்றி நாட்டிற்குள் வந்த வெளிநாட்டவர் திருப்பி அனுப்பப்பட்டார் \nஆசிரியர்கள் நாளை அடையாள பணிபகிஸ்கரிப்பில் \nசம்பியனாகியது கொக்குவில் இந்து கல்லூரி\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவேற்பு..\nஇளம் யுவதியை கடத்திய குழுவினர் மடக்கி பிடிப்பு\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல்..\nசில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\n3 மண் பானை மீது அமர்ந்து யோகா செய்த மாணவி – கலெக்டர்…\nLTTE அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய 8 பேர் விடுதலை\nகாதலி தற்கொலை செய்ததால் காதலனை உயிரோடு எரித்து கொன்ற…\nதிட்டமின்றி நாட்டிற்குள் வந்த வெளிநாட்டவர் திருப்பி அனுப்பப்பட்டார்…\nஆசிரியர்கள் நாளை அடையாள பணிபகிஸ்கரிப்பில் \nசம்பியனாகியது கொக்குவில் இந்து கல்லூரி\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவேற்பு..\nஇளம�� யுவதியை கடத்திய குழுவினர் மடக்கி பிடிப்பு\nயாழில் உருளைக் கிழங்கு அறுவடை ஆரம்பம்: விளைச்சலோ அமோகம்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர்…\nவன்னிப் பல்கலைக்கழகத்தை உருவாக்க UGC கோரிக்கை\nஅதிபர் நியமனம்; யாழ்.இந்துவின் அதிபர் நிரந்தரமாக்கப்பட்டார்\nஊரெழு வீரகத்தி விநாயகருக்கு நாளை கொடியேற்றம்\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல்..\nசில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\n3 மண் பானை மீது அமர்ந்து யோகா செய்த மாணவி – கலெக்டர்…\nLTTE அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய 8 பேர் விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=10106&name=Bharatha%20Nesan", "date_download": "2020-02-25T22:43:22Z", "digest": "sha1:25JIGOQK4PDNMD523FRGOYKAYQDB7OZZ", "length": 14482, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Bharatha Nesan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Bharatha Nesan அவரது கருத்துக்கள்\nபொது சமஸ்கிருத பல்கலைக்கு ஒப்புதல்\nபொது ஆவணங்களை அரசிடம் தர மாட்டேன் பொன்.மாணிக்கவேல்\nஅரசியல் மஹா., நம்பிக்கை ஓட்டெடுப்பு பா.ஜ., அமளி, வெளிநடப்பு\nஉலகம் எல்லை தாண்டும் பயங்கரவாதம் ஒப்புக்கொண்ட இம்ரான்கான்\nபொது சர்வதேச உறவுகளை கையாள இம்ரானுக்கு தெரியாது இந்தியா\nபொது விற்பனையாளர் இல்லாத கடை\nஉலகில் எங்கும் இல்லாத அதிசயம் மற்றும் உயர்வான முயற்சி 03-அக்-2019 19:55:11 IST\nஅரசியல் சிறை உணவால் எடை குறைந்த சிதம்பரம்\nஅனைத்து சிறுபான்மை மத பெண் களையும் பெரும்பான்மையை இந்துக்கள் காதலித்து அவர்களை ஹிண்டு உரைப்படி ஹிந்து மதத்திற்கு மாற்றம் செய்து கல்யாணம் செய்துகொள்ள வேண்டும், அதன்மூலமே அவர்களின் ஹிந்து மக்கள்மதமாற்றம் செய்யாமல் தவிர்க்கப்படவேண்டும். அப்போதுதான் சிறுபான்மையினர் பெரும்பான்மை மக்களை மதமாற்றம் செய்யமாடடார்கள் மதிப்பார்கள் நெருங்க பயப்படுவார்கள்.. 03-அக்-2019 19:25:57 IST\nஉலகம் இந்தியா மீது பயங்கரவாத தாக்குதலுக்கு பாக்., திட்டம் அமெரிக்கா\nஅனைத்து சிறுபான்மை மத பெண்களையும் பெரும்பான்மை ஹிந்துக்கள் காதலித்து அவர்களை ஹிண்டுஉரைப்படி ஹிந்து மதத்திற்கு மாற்றம் செய்து கல்யாணம் செய்துகொள்ள வேண்டும், அதன்மூலமே அவர்களின் ஹிந்து மக்கள்மதமாற்றம் செய்யாமல் தவிர்க்கப்படவேண்டும். அப்போதுதான் சிறுபான்மையினர் பெரும்பான்மை மக்களை மதமாற்றம் செய்யமா���டார்கள் மதிப்பார்கள் நெருங்க பயப்படுவார்கள்.. 02-அக்-2019 20:49:03 IST\nபொது பிரச்னைகளுக்கு தீர்வு தரும் காந்தியின் போதனைகள் பிரதமர் மோடி\nஅனைத்து சிறுபான்மை மத பெண்களையும் பெரும்பான்மை ஹிந்துக்கள் காதலித்து அவர்களை ஹிண்டுஉரைப்படி ஹிந்து மதத்திற்கு மாற்றம் செய்து கல்யாணம் செய்துகொள்ள வேண்டும், அதன்மூலமே அவர்களின் ஹிந்து மக்கள்மதமாற்றம் செய்யாமல் தவிர்க்கப்படவேண்டும். அப்போதுதான் சிறுபான்மையினர் பெரும்பான்மை மக்களை மதமாற்றம் செய்யமாடடார்கள் மதிப்பார்கள் நெருங்க பயப்படுவார்கள்.. 02-அக்-2019 20:48:18 IST\nபொது கிறிஸ்தவ பெண்களை குறிவைத்து லவ் ஜிகாத் உள்துறை அமைச்சகத்திடம் புகார்\nஅனைத்து சிறுபான்மை மத பெண்களையும் பெரும்பான்மை ஹிந்துக்கள் காதலித்து அவர்களை ஹிண்டுஉரைப்படி ஹிந்து மதத்திற்கு மாற்றம் செய்து கல்யாணம் செய்துகொள்ள வேண்டும், அதன்மூலமே அவர்களின் ஹிந்து மக்கள்மதமாற்றம் செய்யாமல் தவிர்க்கப்படவேண்டும். அப்போதுதான் சிறுபான்மை மக்களை மதமாற்றம் செய்யமாடடார்கள் மதிப்பார்கள் பயப்படுவார்கள்.. 02-அக்-2019 20:45:48 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moongilvanam.blogspot.com/2013/07/blog-post_14.html", "date_download": "2020-02-25T21:47:15Z", "digest": "sha1:JI7MFFRZKNKJKXYJWJ3VFF7FOCLK6G6B", "length": 6638, "nlines": 105, "source_domain": "moongilvanam.blogspot.com", "title": "மூங்கில்வனம்: அவள் தேவதை", "raw_content": "\nமணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் கடல் திரைப்படப்பாடல்கள் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கோலத்தில் உருவாகி வெளியாகி இருக்கின்றன. ஆஸ்கார் நாயகன், அவர்...\nஅப்துல் ரகுமான் கவிதைகள் - பறவையின் பாதை\n'பறவையின் பாதை' – அப்துல் ரகுமானின் சுஃபிக் கவிதைத் தொகுப்பு. இன்றுதான் வாங்கி வாசித்துக் கொண்டிருக்கிறேன். முன்னுரையிலே சொல்லிவிட...\nகண்ணீர் பூக்கள்- ஒரு கஸல் ஓவியம்\nபடித்தவர்களுக்கு மட்டுமேயான கவிதைக்கலை பாரதிக்குப் பின் பாமரர்க்கும் என்றாகிவிட்டது.அந்த வழியில் கவிஞர் அப்துல் ரகுமானின...\nநம் ஒவ்வொருவரது வாழ்க்கையின் ஞாபகப் பதிவுகளில் இன்னும் பசுமையாக இருக்கின்றது \"18 வயது’… பருவத்தின் விளிம்பில் மன அலைகள் கட்டுக்கடங்க...\nஹைக்கூ ஒரு புதிய அறிமுக��்......\nஹைக்கூ என்கிற ஜப்பானிய கவி வடிவம் உலகப் பிரசித்தமானது.தமிழில் ஏராளம் ஹைக்கூக்கள் எழுதப்படுகின்றன… அழகிய மூன்று வரிக்கவிதைதான் ஹைக்கூ\nமிர்தாதின் புத்தகம் - எனது புத்தக அலுமாரியில் ஓர் வைரம்\nஎழுத்தாளர் சுஜாதாவின்,நாவல்கள்,சிறுகதைகள்,கட்டுரைகள்,கேள்வி பதில்கள் வரிசையில் அவரின் சிறுசிறு கதைகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை.இவ் வகைக் ...\nஸென் ஹைக்கூக்கள் - ஒரு பிரபஞ்ச ரகசியம்\nஒரு ஸென் குருவின் ஹைக்கூ: உதிர்ந்த இலை கிளைக்குத் திரும்புகிறதோ வண்ணத்துப் பூச்சி.  ஸென் கவிஞர் கூறுகிறார். “வண்ணத்துப் பூச்சி எனப்படும் ...\nகாகிதக் கப்பல் - சிறுகதை\nமழை பொழிந்துகொண்டிருக்கிறது. ஒரு நாளில்லை , இரண்டு நாளில்லை ஒரு வாரமாய கொட்டித்தீர்க்கிறது. எங்கும் வெள்ளக்காடு...\nவார்த்தைகள் பின்னிய வலைகளுக்குள் தொலைவதும் பின் மீள்வதுமாய் இருக்கிறது வாழ்வு அலைகள் எப்போதும் ஓய்வதில்லை; இரைச்சலும் அலைக்கழிப்...\nஅழகிய கவிதை வடிவம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.in/news_details.php?/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/mutton/urulai/kilangu/bonda/recipe/&id=42016", "date_download": "2020-02-25T21:05:06Z", "digest": "sha1:OWXQY5R7RQWP7CDHG5LZWNBGGGL5ULQB", "length": 10554, "nlines": 108, "source_domain": "tamilkurinji.in", "title": " மட்டன் உருளைக்கிழங்கு போண்டா mutton urulai kilangu bonda recipe , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\n���ாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nமட்டன் உருளைக்கிழங்கு போண்டா | mutton urulai kilangu bonda recipe\nகொத்து கறி - கால் கிலோ\nகாய்ந்த மிளகாய் - 5\nசோம்பு - அரை ஸ்பூன்\nசீரகம் - அரை ஸ்பூன்\nநெய் - 3 ஸ்பூன்\nஉருளைக்கிழங்கு - அரை கிலோ\nநறுக்கிய வெங்காயம் - 2\nஉப்பு - தேவையான அளவு\nகாய்ந்த மிளகாய் , விட்டுபட்டை,கிராம்பு , சோம்பு, மல்லி, சீரகம் இவற்றை வறுத்து நன்கு அரைத்து கொள்ளவும்.\nகொத்துகறியில் அரைத்த விழுது,உப்பு,மஞ்சள்பொடி,சேர்த்து நன்கு வதக்கி அதில் உள்ள நீர் சுண்டியதும் இறக்கி வைக்கவும்.\nகடாயில் நெய் ,நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் துண்டுகள் போட்டு தாளித்துகறியையும் கொட்டி கிளறி அதனுடன் வேகவைத்து உருளைகிழங்க தேவையான அளவு உப்பு போட்டு நன்கு மசித்து சின்ன உருண்டைகளாக செய்யவும்.\nஒரு கிண்ணத்தில் முட்டைகளின் வெள்ளைகருவை மட்டும் தனியே எடுத்துஅடித்து எடுக்கவும்.\nகடாயில் எண்ணைய் விட்டு காய்ந்ததும், உருண்டைகளை வெள்ளை கருவில் முக்கி, பொரித்து எடுத்தால் மட்டன் உருளைக்கிழங்கு போண்டா ரெடி.\nமட்டன் உருளைக்கிழங்கு போண்டா | mutton urulai kilangu bonda recipe\nதேவையான பொருள்கள். கொத்து கறி - கால் கிலோகாய்ந்த மிளகாய் - 5 சோம்பு - அரை ஸ்பூன் சீரகம் - அரை ஸ்பூன் மல்லி -3 ஸ்பூன் நெய் - 3 ...\nதேவையான பொருள்கள் .மட்டன் - அரை கிலோசின்ன வெங்காயம் - 150கிராம்தேங்காய் - 2 பத்தைமிளகு - 1 ஸ்பூன்சீரகம் - 1 ஸ்பூன்மல்லிதூள்,மிளகாய்தூள் - தலா ...\nதேவைாயன பொருள்கள் .மட்டன் எலும்புத் துண்டுகள் - கால் ‌கிலோமிளகு -அரை ஸ்பூன்நறுக்கிய வெங்காயம் – 1நறுக்கிய தக்காளி -2காய்ந்த மிளகாய் -2இஞ்சி பூண்டு விழுது -2 ...\nதேவையானப் பொருட்கள்.மட்டன் கொத்து கறி – 200 கிராம்பூண்டு – 4 காய்ந்த மிளகாய் – 2 பச்ச மிளகாய் – 1 கரம் மசாலா தூள் ...\nசோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu\nதேவையானவை:மட்டன் - அரை கிலோசோயா உருண்டைகள் - 20நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 1 கறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள்தூள் - கால் ஸ்பூன்மிளகாய்த்தூள் - ...\nஆட்டுக்கால் பாயா | attukal paya\nதேவையானப் பொருட்கள் :ஆட்டுக்கால் - 4நறுக்கிய வெங்காயம் - 3நறுக்கிய தக்காளி - 2மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் தனியாத்தூள் - 2 ஸ்பூன் மிளகாய் ...\nமட்டன் தம் பிரியாணி| mutton dum biryani\nதேவையான பொருள்கள் பாஸ்மதி அரிசி - 3 டம்ளர் மட்டன் - அரை கிலோ ���க்காளி - 5 வெங்காயம் - 4பச்சை மிளகாய் - 5மிளகாய் தூள் ...\nதேவையான பொருட்கள் : மட்டன் கொத்துகறி - 150 கிராம்பச்சை மிளகாய் - 2 வெங்காயம் - 2இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன் மஞ்சள் ...\nதேவையான பொருட்கள்:மட்டன் – அரை கிலோ சின்ன வெங்காயம் – கால் கப்பூண்டு - 10 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன் தக்காளி – ...\nமதுரை மட்டன் சால்னா /madurai mutton salna\nதேவையான பொருட்கள்: மட்டன் - அரை கிலோ துவரம் பருப்பு - 3 ஸ்பூன் பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/01/blog-post_225.html", "date_download": "2020-02-25T22:39:47Z", "digest": "sha1:JMZ6FXLAHOU6FPKTXCEE44XMZM6V6SI7", "length": 38756, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பெற்றோர்கள்தான் பிள்ளைகளுக்கு, நோயை தேடிக் கொடுக்கின்றனர் - அதிபர் பரீட் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபெற்றோர்கள்தான் பிள்ளைகளுக்கு, நோயை தேடிக் கொடுக்கின்றனர் - அதிபர் பரீட்\nபிள்ளைகளின் ஆரோக்கியம் என்பது உடல் பருமனில் இல்லை நல்ல உணவு வகைகளிலே உள்ளது என்று வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தெரிவித்தார்.\nவாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய அபிவிருத்திச் சங்க பொதுக் கூட்டம் பாடசாலையில் நடைபெற்றது அதில் தலைமை தாங்கிப் பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,\nகடந்த காலங்களிலே தாய்மார்கள் விறகு வெட்டுவார்காள், வாசல் கூட்டுவார்கள், அம்மி அரைப்பார்கள், நெல் குத்தி காய வைப்பார்கள் இவ்வாறு பல்வேறு வேலைகளை செய்வார்கள் அவைகள் அவர்களுக்கு உடற்பயிற்சிகளாக இருந்தது. ஆனால் இன்றைய பிள்ளைகளுக்கு இவ்வாறான விடயங்கள் இல்லாமையால் நோய் வாய்ப்பட்டு காணப்படுகின்றார்கள்.\nஅந்தக் காலத்திலுள்ள தாய்மார்கள் பத்துப் பிள்ளைகளைப் பெற்று தேகாரோக்கியத்தோடு இருக்கின்றார்கள் காரணம் அவர்கள் அன்று உட்கொண்ட ஆரோக்கியமான உணவுகளாகும். ஆனால் இன்றைய கலாச்சாரம் மாற்றமடைந்து பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பணத்தைக் கொடுப்பதினால் பராட்டாவையும், இரசாயனப் பொருட்களையும் வாங்கி உட்கொண்டு நோயை தேடிக் கொள்கின்றனர் இதற்கெல்லாம் பெற்றோர்கள்தான் காரணம்.\nபிள்ளைகள் புத்தியுள்ள, கற்றலில் ஆர்வம் கொண்ட பிள்ளைகளாக இருக்க வேண்டுமென்றால் உடல் மற்றும் மூலை வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அதற்கான போஷாக்கு பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும்.\nபெற்றோர்களாகிய நீங்கள் வயலிலும், கடலிலும் கஸ்டப்படுவது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகத்தான் எனவே பிள்ளைகளின் ஆரோக்கிய விடயத்தில் அதிகம் கவனம் செலுத்துங்கள் அவர்களுக்கு சத்துள்ள உணவுகளைப் பெற்றுக் கொடுங்கள் என்றார்.\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nதக்பீர் முழக்கத்துடன் SLMC நடப��பு ஆண்டு நிர்வாகிகளாக பின்வருவோர் தெரிவு\nகண்டியில் தற்போது இடம்பெறுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 29வது பேராளர் மாநாட்டில் கட்சியின் நடப்பு ஆண்டுக்கான நிர்வாகிகளாக பின்வரு...\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\nஇனவாதிகளின் கை ஓங்கியது, சாய்ந்தமருதுக்கான சபை தடுக்கப்பட்டது\n19.பெப் அமைச்சர் அவையில் இது பேசப்பட்டு 20.பெப் அன்று பகிரங்ப்படுத்தப் பட்டுள்ளது. ஆனாலும்.... 18.பெப் அன்று நடைபெற்ற தேசாபிதேஷி தேச...\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப���பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://ta.newmuslim.net/category/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-25T22:12:36Z", "digest": "sha1:X4R4ZTJSSK7MU35QQNYUM3GHSDL7ZZ7B", "length": 7481, "nlines": 171, "source_domain": "ta.newmuslim.net", "title": "குடும்பம் | புதிய முஸ்லிம்கள்", "raw_content": "\nஅண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..\nஅண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு.. – 9 அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் பரம்பரையும் அன்னாரின் தூது ...\nஅண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..\nஅண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு.. – 7 அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு.. – 7 அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு.. – 5.பார் போற்றும்அண்ணலார் முஹ ...\nஅழகிய பண்புகளின் உறைவிடம் அன்னை கதீஜா (ரலி)..\n தன் பண்பு நலன்களால் அண்ணலார் (ஸல்) அவர்களிடம் அதி ...\nஎவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களும் புரிந்தார்களோ அவர்கள்தாம் திண்ணமாக, படைப்பினங்களில் மிக ...\nஅண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..\nஎல்லாம் வல்ல இறைவன் அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு பாக்கியமும் பேறும், மதிப்பும் மரியாதையு ...\nஎவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களும் புரிந்தார்களோ அவர்கள்தாம் திண்ணமாக, படைப்பினங்களில் மிக ...\nபகலவனின் பலதார மணம் பாவையர்க்குப் பாதகமா\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் பலதார மணவாழ்வு சமூதாயத்தை சரியச் செய்யக்கூடியதொன்றல்ல. மாறாக சமூதாய கட ...\nபகலவனின் பலதார மணம் பாவையர்க்குப் பாதகமா\nதன்னுடன் ஆரம்பகாலந்தொட்டே தோளொடு தோளாக இருந்து, இஸ்லாமிய வளர்ச்சிப் பணியில் அனைத்து வகைகளிலும் ...\nபகலவனின் பலதார மணம் பாவையர்க்குப் பாதகமா\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் பலதார மணவாழ்வு சமூதாயத்தை சரியச் செய்யக்கூடியதொன்றல்ல. மாறாக சமூதாய கட ...\nபகலவனின் பலதார மணம் பாவையர்க்குப் பாதகமா\nபகலவனின் பலதார மணம் பாவையர்க்குப் பாதகமா -முஹம்மத் (ஸல்) அவர்களின் பலதார மணவாழ்வு சமூதாயத்தை ச ...\nபுதிய முஸ்லிம்களுக்கான இதர தளங்கள்\nஇறை விசுவாசத்தைப் பற்றிய விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-02-25T22:23:17Z", "digest": "sha1:GXMHOSLGQRCYB5FFXMW3BU5UI6Q34OSI", "length": 25119, "nlines": 262, "source_domain": "tamil.samayam.com", "title": "குருமூர்த்தி: Latest குருமூர்த்தி News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஈரானிய படத்தின் தமிழ் ரீமேக்கில் இளையராஜ...\nஅருள்நிதி படத்தை இயக்கும் ...\nஅஜித் இத பண்ணமாட்டார் ; வி...\nசில் ப்ரோ பாட்டுக்கு வடிவே...\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான், டெல்லி...\nநெல்லை: தொடரும் வார்டு வரை...\nடெல்லி தாக்குதல் எதிரொலி: ...\nஎட்டு வழிச்சாலை மாதிரி இப்...\nகோத்தகிரி தீ விபத்து: 12 க...\nகாஞ்சிபுரம்: அரசுப் பள்ளியை பார்வையிட்ட ...\nஅஸ்வினை மாத்துனா வண்டி ஸ்ட...\nசொல்லி அடித்த 'கில்லி' போல...\nவெற்றி கிட்டுமா இந்தியப் ப...\n5G ஆதரவுடன் iQoo 3 அறிமுகம...\n32MP டூயல் செல்பீ; 40MP ட்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\n130 ஆண்டு பாரம்பரிய ஆம்பூர் ஸ்டார் பிரிய...\n16 வயது சிறுவனை திருமணம் ச...\nகிறிஸ்தவ போலி பாதிரிகளை க...\nஅடேய்... எல்லை மீறி போறீங...\n\"எனக்கு கடவுள் கொடுத்த ஆச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இப்படியொரு ஹேப்பி நியூஸ் ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூ...\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: ஏறவும் இல்ல...\nபெட்ரோல் விலை: லைட்டா ஒரு ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nமத்திய அரசின் ECI எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\n5 லட்சம் காவலர் பணியிடங்கள...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செ..\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு; 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nமயிலாப்பூரில் உள்ள ஆசிரியர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது\nதுக்ளக் பொன்விழாவில் கட்சி குறித்து அறிவிக்கிறாரா ரஜினி\nதர்பார் படம் முடிந்த பிறகு தனது அரசியல் கட்சி நிலைப்பாடு குறித்து ரஜினி அறிவிப்பார் என்று, தொடங்கப்படாத ரஜினியின் கட்சிக்கு அறிவிக்கப்படாத செய்தித் தொடர்பாளர் போல செயலாற்றும் தமிழருவி மணியன் தெரிவித்ததும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய அம்சம்\nபெரியகுளம்: இரு தரப்பினரிடையே கலவரம், இருவர் பலி\nபெரியகுளம் அருகே கைலாசபட்டியில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் இருவர் பலியாகியுள்ளனர். 4 பேர் காயமடைந்துள்ளனர்.\nஅனிதா ராதாகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல்\nதிருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி முயன்றதாக 8 பேர் கைது\nபெரியார் குறித்து சர்ச்சை கிளப்பப்பட்டுள்ள நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள ‘துக்ளக்’ இதழாசிரியர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டு 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி முயன்றதாக 8 பேர் கைது\nபெரியார் குறித்து சர்ச்சை கிளப்பப்பட்டுள்ள நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள ‘துக்ளக்’ இதழாசிரியர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டு 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி முயன்றதாக 8 பேர் கைது\nபெரியார் குறித்து சர்ச்சை கிளப்பப்பட்டுள்ள நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள ‘துக்ளக்’ இதழாசிரியர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டு 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசென்னையில் 3 ஏரிகளை ஆழப்படுத்த ரூ. 12 கோடி ஒதுக்கீடு\nதமிழ்நாட்டில் பெரும்பாலான நகரங்களின் நீராதாரங்கள் ஆக்கிரமிப்புகளால் அழிந்து போய்விட்டன. மழைக் காலங்களில் முறையாக நீரை நாம் சேமிப்பதில்லை எனத் தரவுகள் கூறுகின்றன.\nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி - வீடியோ\nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி: நால்வர் கைது\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபெட்ரோல் குண்டுவீச முயற்சி; 'துக்ளக்' ஆசிரியர் 'ஷாக்’- மர்ம நபர்களை தேடும் போலீஸ்\n'துக்ளக்' இதழின் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீச முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\n'துக்ளக்' ஆசிரியர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச முயற்சி : மர்ம நபர்களை தேடும் போலீஸ்\n'துக்ளக்' இதழின் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீச முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\n'ஸ்கெட்ச் திருடனுக்கு இல்ல குமாரு', உனக்குத்தான்... தேனாம்பேட்டை எஸ்ஐ சஸ்பெண்ட்..\nதிருடனுக்கு துப்பு கொடுத்து வந்த தேனாம்பேட்டை காவல் உதவி ஆய்வாளரை சென்னை கமிஷனர் சஸ்பெண்ட் செய்துள்ள சம்பவம் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.\nபெரியாரை பற்றி ரஜினிக்கு என்ன தெரியும்\nபெரியார் பற்றி நடிகர் ரஜினிகாந்த்துக்கு தலையும் தெரியாது, வாலும் தெரியாது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். இதன் மூலம் பெரியாரை பற்றி ரஜினிக்கு என்ன தெரியும் என்று அவர் மறைமுகமாக கேள்வியெழுப்பியுள்ளார்.\nயாரிடமும் இருந்து எதையும் பறிக்க வேண்டிய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என துக்ளக் இதழை பறிக்கொண்டதாக வெளியாகி வரும் தகவல்கள் குறித்து அதன் ஆசிரியர் குடுமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்\n\"துக்ளக்\" பொன்விழா: வாழ்த்திய ஸ்டாலின்... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்\n\"துக்ளக்\" வார இதழை திமுகவினர் கடுமையாக சாடிக்கொண்டிருக்கும்போது, அக்கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலின், துக்ளக் பொன்விழா மலருக்கு வாழ்த்துக் கட்டுரை எழுதியுள்ளது திமுக தொண்டர்கள் மத்தியில் வியப்பையும் , அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.\nநேரம் வரும். அப்போது பேசுவேன்: துக்ளக் விழாவில் ரஜினி\nஇந்த இடத்தில் இருப்பதால் அவருக்கு நிறைய கட்டுப்பாடுகள் உண்ட���. அதே போல, இவர் இருப்பதால் எனக்கும் நிறைய கட்டுப்பாடுகள் உண்டு.\nடெல்லி இளம்பெண் வன்கொடுமை: 4 கும்பகோணம் வாலிபர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை...\nவேலையில் சேருவதற்காக வட மாநிலத்தில் இருந்து வந்த இளம்பெண்ணை நடு ராத்திரியில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் நான்கு பேருக்கு மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.\nநெல்லை கண்ணன் பேச்சு: எஸ்டிபிஐ முபாரக் சொன்ன விளக்கம்\nநெல்லை கண்ணன் பேச்சு தொடர்பான தனது விளக்கத்தை எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த முபாரக் சமயம் தமிழுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.\nநள்ளிரவு முதல் உயரும் ரயில் பயணக் கட்டணம், அதிமுகவை விளாசும் அன்புமணி... இன்னும் பல முக்கியச் செய்திகள்\nதேசிய, மாநில அளவில் இன்றைய முக்கிய நிகழ்வுகளின் செய்தித் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்கு...\nடெல்லியில் வன்முறையாளர்களை கண்டவுடன் சுட உத்தரவு\nகுட்பை இந்தியா... அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் ட்ரம்ப்\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான், டெல்லி வன்முறைக்கு 10 பேர் பலி... இன்னும் பல முக்கியச் செய்திகள்\n#MegaMonster:ஜெய்பூரின் அழகை Galaxy M31-மொபைல் கேமராவால் கொள்ளையடித்த அர்ஜுன் கபூர்\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான்: கலவரத்துக்கு மத்தியில் களைகட்டிய ஜனாதிபதி மாளிகை\nடெல்லி தாக்குதலை எதிர்த்து நெல்லையில் எஸ்.டி.பி.ஐ போராட்டம்..\nதேசிய கீதம் பாடச்சொல்லி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்..\nநெல்லை: தொடரும் வார்டு வரையறை குழப்பம் - உள்ளாட்சித் தேர்தல் எப்போது\n12.67 லட்சம் பேருக்கு வேலை கிடைச்சிருக்காம்\nமிக்ஸியை இப்படி வெச்சிருந்தா ரிப்பேர் ஆகி தொல்லை தராதாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-causes-head-acne-and-tumors-what-can-be-done-119061800024_1.html", "date_download": "2020-02-25T22:13:53Z", "digest": "sha1:T732XJ36C3XDOR2GZRCDFJ5WX3B7FT2L", "length": 12729, "nlines": 166, "source_domain": "tamil.webdunia.com", "title": "தலையில் புண்கள் மற்றும் கட்டிகள் வருவதற்கான காரணம் என்ன? அதற்கு என்ன செய்யலாம்...! | Webdunia Tamil", "raw_content": "புதன், 26 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹ���‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதலையில் புண்கள் மற்றும் கட்டிகள் வருவதற்கான காரணம் என்ன\nதலைப்புண் வரும் இடத்தில் தோல் சிவந்து போய் நமைச்சல் ஏற்படுவதால் எந்த நேரமும் தலை சொரிந்து கொண்டு இருக்க தோன்றும். இதை குணப்படுத்த சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம்.\nதலைப்புண்களுக்கு இயற்கையான முறையிலும் நிவாரணம் பெறலாம். இவை பல காரணங்களினால் மோசமான கொப்புளங்களாக சிரங்கு போல மாறிவிடும்.\nஇதற்கு முக்கிய காரணம் தலையின் தோலில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பது மற்றும் அழுக்கு தலை சருமத்தின் நுண்ணிய துளைகளை அடைத்துக் கொள்வதும் தான்.\nதலைப்புண் ஏற்பட்டால் சிலர் இந்த கொப்புளங்களுக்கு எண்ணெய் தடவுவார்கள், இதனால் சற்றே வலி குறைந்தாலும், தலைப்புண் பிரச்சினையை அதிகமாக்கி விடும்.\nதலைப்புண்ணுக்கு இஞ்சி சாறும் ஒரு நல்ல மருந்து. இது பாக்டீரியாக்களை கொள்கிறது. மேலும் சமையலுக்கு பயன்படுத்தும் பேக்கிங் சோடா தலைப்புண்களை குறைக்க உதவுகிறது. இது தலையில் மயிர்கால்களில் தடவி மசாஜ் செய்து கழுவி விட சீக்கிரம் குணமாகும்.\nஇஞ்சியை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி அரைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி வர நிவாரணம் கிடைக்கும்.\nதலைப்புண்களுக்கு வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையில் தடவி 30முதல் 40 நிமிடங்கள் ஊறிய பிறகு கழுவி விடவும். இதை ஒவ்வொரு வாரமும் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.\nசோற்றுக் கற்றாழை மற்றும் புதினா இலை இரண்டும் தலைப்புண்களுக்கு சிறந்த மருந்தாகின்றது. புதினா இலைகளை 15 நிமிடம், தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் சோற்று கற்றாழையை சேர்த்து அப்படியே தலைப்புண் பாதிக்கப்படுள்ள இடங்களில் தடவவும். தினமும் இப்படி செய்து வர ஒரிரு வாரங்களில் குணமாகும்.\nஉடலை நோயின்றி வைக்கும் சித்த மருத்துவக் குறிப்புகள்\nமுளைக்கட்டிய தானியங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஅரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் எதற்கு பயன்படுகிறது...\nமுழுத் தாவரமும் மருத்துவப் பயன்கொண்ட நிலவேம்பு...\nமூலநோயில் இருந்து நிவாரணம் தரும் துத்திக் கீரை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/food/140671-food-krishna-villasam-the-home-of-classics-adyar", "date_download": "2020-02-25T20:34:44Z", "digest": "sha1:YORB7REVJSFXUFNBRZP3KMM7GKVKK72E", "length": 9727, "nlines": 216, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 09 May 2018 - சோறு முக்கியம் பாஸ்! - 10 | Food: Krishna Villasam - The Home of Classics, Adyar - Ananda Vikatan", "raw_content": "\n“சாவித்திரி ஒரு பெண் தேவதாஸ்\n“படம் தயாரிக்கிறது கஷ்டம் கிடையாது\n“சினிமா, மோசமான துறை கிடையாது\n“ரெண்டாவது படம் நானே தேடிப்போய்ப் பண்ணுவேன்\nதியா - சினிமா விமர்சனம்\n“அவளே டீச்சர், அவளே ஸ்டூடன்ட்\nவிகடன் பிரஸ்மீட்: “சரத்குமாரிடம் பிடித்த விஷயம் வரலெட்சுமி\nஅன்பும் அறமும் - 10\nவீரயுக நாயகன் வேள்பாரி - 81\nவின்னிங் இன்னிங்ஸ் - 10\nமேப்படியான் புழங்கும் சாலை - சிறுகதை\nசோறு முக்கியம் பாஸ் - 65\nசோறு முக்கியம் பாஸ் - 64\nசோறு முக்கியம் பாஸ் - 63\nசோறு முக்கியம் பாஸ் - 62\nசோறு முக்கியம் பாஸ் - 61\nசோறு முக்கியம் பாஸ் - 24\nசோறு முக்கியம் பாஸ் - 23\nசோறு முக்கியம் பாஸ் - 22\nசோறு முக்கியம் பாஸ் - 21\nசோறு முக்கியம் பாஸ் - 20\n15 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறார். கலை, பண்பாடு, உணவு சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.webdunia.com/tamil/predictions/PredictionDetail.aspx?id=11&mode=1", "date_download": "2020-02-25T22:07:57Z", "digest": "sha1:M4EAQ7RN3NAGDFLDFXWBXU3I5DF5XXQA", "length": 2232, "nlines": 26, "source_domain": "astrology.webdunia.com", "title": "WD: Prediction", "raw_content": "ரா‌சி பல‌ன் | எ‌ண் ஜோ‌திட‌ம் | ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் | டார‌ட் | க‌ட்டுரைக‌ள் | ப‌ரிகார‌ங்க‌ள் | ஆலோசனை | பூ‌ர்‌வீக ஞான‌ம் | கே‌ள்‌வி-ப‌தி‌ல் | வா‌ஸ்து | ‌பிரபல‌ங்க‌ள்\nமுதன்மை பக்கம் தின பலன் (Daily Prediction)\nதின பலன்| வார பலன்| மாத பலன்| வருட பலன்\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=36336", "date_download": "2020-02-25T20:48:11Z", "digest": "sha1:3AGZWVE4WOGL4ZVRFRXHTINXZ27QFZPK", "length": 7756, "nlines": 77, "source_domain": "puthu.thinnai.com", "title": "கோதையும் குறிசொல்லிகளும் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமாதொருபாகனை One Part Woman என்றா லது மிகப்பெரிய\nராவணனே பரவாயில்லை யென்று ஜானகி நினைத்ததாக\nசீதையின் மனதிற்குள் கிளைநீட்டி ஒட்டுக்கேட்டதாய்\nஇன்று ‘கால இயந்திர’த்தில் பின்னேகி\nஆணுக்குப் பெண்ணிங்கே இளைப்பில்லை காண் –\nஅவரவர் வாழ்க்கையில் ஊரை அனுசரிப்பதாய்\nஆயிரம் வேலிகளுக்குள் வாகாய் வாழ்ந்திருப்பவர்கள்\nஅடுத்தவீட்டு ஆணிடம் சொக்கி பக்கம்பக்கமாய் ஆண்டாள்\nஅருஞ்சொல்லா யிங்கே அறிவிக்கப்படும் அப்பதத்தின்\nசமகாலப் பொருளை (சர்வகால உட்பொருளை)\nஅவரவர் திருநாமங்களின் முன் அதை\nSeries Navigation கண்காட்சிதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – ஜனவரி மாதக்கூட்டம்\nபி.கே. சிவகுமாரின் ”உள்ளுருகும் பனிச்சாலை” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு\nமாட்டுப்பால் மூலம் எலும்புக்கு தேவையான சுண்ணாம்பு சத்து (கால்சியம்) கிடைக்கிறதா\nகதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப் பிணைவு மின்சக்தி உற்பத்திக்குப் போரான் – ஹைடிரஜன் புதிய எரிக்கரு பயன்படும்\nதொடுவானம் 204. மகிழ்வான மருத்துவப் பணி\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – ஜனவரி மாதக்கூட்டம்\nPrevious Topic: தொடுவானம் 204. மகிழ்வான மருத்துவப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2019/05/2019.html", "date_download": "2020-02-25T20:34:02Z", "digest": "sha1:7GQHECDUD4Y4BQH2T3MFXOOFGTU7BDNU", "length": 5689, "nlines": 69, "source_domain": "www.karaitivu.org", "title": "காரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா விஞ்ஞாபனம்-2019 - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu காரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா விஞ்ஞாபனம்-2019\nகாரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா விஞ்ஞாபனம்-2019\nகாரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா விஞ்ஞாபனம்-2019\nதற்போதைய நாட்டு நிலைமையைக்கருதி ஆலய தர்மகர்த்தாக்கள் , நிர்வாக சபையினர், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர், 1ம் பிரிவு கிராமசேவை உத்தியோகத்தர், பொது அமைப்புக்களின் பிரதிநிகள் மற்றும் ஊர்ப் பிரமுகர்கள் ஆகியோரிடையே கடந்த 2019.05.05ம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலின் அடிப்படைய��ல் கிரியை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதுடன் பக்தர்களின் பாதுகாப்புக்கருதி பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பான தகவல்களை விரைவில் எதிர்பாருங்கள்\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட இறுதிப்போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு ...\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nஇன்று மூவாயிரம் பக்தர்கள் கலந்துகொண்ட காரைதீவு- மண்டுர் பாதயாத்திரை\nஇன்று மூவாயிரம் பக்தர்கள் கலந்துகொண்ட காரைதீவு- மண்டுர் பாதயாத்திரை (காரைதீவு நிருபர் சகா) வரலாற்றுச்சிறப்புமிக்க மண்டுர் முருகன் ஆலய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2019/10/blog-post_5.html", "date_download": "2020-02-25T20:41:17Z", "digest": "sha1:KKKVEOA3BYMZYAQVI4HZYLVTVKJNDX5Q", "length": 6393, "nlines": 170, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: சென்னை பல்கலை.யில் நெட் தோ்வு இலவச பயிற்சி", "raw_content": "\nசென்னை பல்கலை.யில் நெட் தோ்வு இலவச பயிற்சி\nஇந்திய பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக் கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். அதன்படி நடப்பு ஆண்டுக்கான நெட் தேர்வு தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் டிசம்பர் மாதம் நடத்தப்பட உள் ளது. இந்த தேர்வுக்கான இணைய தள விண்ணப்பப்பதிவு கடந்த செப்.9-ம் தேதி தொடங்கியது. விருப்பமுள்ளவர்கள் அக்டோபர் 9-ம் தேதி வரை விண்ணப்பிக் கலாம். தகுதியானவர்களுக்கு ஹால்டிக்கெட் நவம்பர் 9-ல் வெளியிடப்படும்.\nஇந்நிலையில��� நெட் தேர்வுக் கான இலவச பயிற்சி வகுப்பு சென்னை பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட உள்ளது. இதில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி உட்பட பிரிவை சேர்ந்த மாணவா் கள் மட்டுமே பங்கேற்க முடியும்.\nஅக்டோபா் 19 முதல் நவம்பா் 17-ம் தேதி வரை பயிற்சி நடத்தப்படும். இதற் கான விண்ணப்பங்களை பல் கலைக்கழக இணையதளத் தில் (www.unom.ac.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள லாம்.\nபூா்த்தி செய்த விண்ணப்பங் களை சமா்பிக்க அக்டோபா் 16-ம் தேதி கடைசி நாளாகும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/sl-economic-22-6-19/", "date_download": "2020-02-25T20:40:44Z", "digest": "sha1:W3RJVQRAIWT5MVDEMRCPYEIEA6WYFTMN", "length": 7647, "nlines": 120, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "2019 முதல் காலாண்டில் 3.7 பொருளாதார வளர்ச்சி | vanakkamlondon", "raw_content": "\n2019 முதல் காலாண்டில் 3.7 பொருளாதார வளர்ச்சி\n2019 முதல் காலாண்டில் 3.7 பொருளாதார வளர்ச்சி\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2019முதல் காலாண்டில் 3.7சதவீதமாக பதிவாகியுள்ளதாக தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.\nநிலையான விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2019முதல் காலாண்டில் 2,326,273மில்லியன்களாக பதிவாகியுள்ளதுடன், 2018ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2,242,552மில்லியன்களாக பதிவாகியுள்ளது.\nபொருளாதாரத்தின் நான்கு பிரதான பகுதிகளான விவசாயம், கைத்தொழிற்துறை, சேவை மற்றும் உற்பத்திப் பொருட்கள் மீதான மானியங்கள் கழிக்கப்பட்ட வரிகள், நடப்பு விலைகள்மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு இக்காலாண்டில் முறையே 6.9, 31.6, 53.9, 7.7 சதவீதங்கள் என்ற அடிப்படையில் முறையே பங்களிப்பைச் செய்துள்ளன.\n2018ஆம் முதல் காலாண்டில் பதிவான 5.1 சதவீத விரிவாக்கத்துடன் ஒப்பிடும்போது விவசாய நடவடிக்கைகள் இக்காலாண்டில் 5.5 சதவீதமாக விரிவடைந்துள்ளது.\nPosted in இலங்கை, சிறப்புச் செய்திகள்\nகாணி அபகரிப்புத்தான் தமிழர்களுக்கு தீர்வு மீண்டும் உறுதி செய்த சிங்களம்\nதோட்டத்தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கிளிநொச்சியில் போராட்டம்\nகிரீஸ் மக்கள் வாக்கெடுப்பில் மேலும் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளகடும் எதிர்ப்பு\nவெளிநாடு செல்ல, மனக்குறைகள் தீர சந்திர பகவான் வழிபாடு\nதிருக்கேதீஸ்வர நுழைவாயில் அமைப்பதற்கான அனுமதி இரத்து\nமத்திய கல்லூரியின் கதிர்கள் 2020 March 21, 2020 6:00 pm\nv.i.s.jayapalan on கேலி, கிண்டலால் துவண்டு போன சிறுவன் தூக்குக் கயிறு கேட்டுக் கதறும் அவலம்\nசெய்தியாளர் பூங்குன்றன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nகி. காளைராசன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/bbc-tamil-news/nerkonda-paarvai-movie-review-119080600077_1.html", "date_download": "2020-02-25T22:27:17Z", "digest": "sha1:PS3RWVECTFIHWKEF3Q7GXD7QER7ZWW5P", "length": 15174, "nlines": 122, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "நேர்கொண்ட பார்வை: சினிமா விமர்சனம்!", "raw_content": "\nநேர்கொண்ட பார்வை: சினிமா விமர்சனம்\nசெவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (18:32 IST)\nநடிகர்கள்: அஜித் குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆன்ட்ரியா தாரியாங், அபிராமி வெங்கடாச்சலம், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ்\nஇசை: யுவன் சங்கர் ராஜா\n2016ல் இந்தியில் வெளிவந்த 'பிங்க்' திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீ-மேக். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய எச். வினோத் இந்தப் படத்தை இயக்குவார் என்றும் அமிதாப் பச்சன் நடித்த பாத்திரத்தில் அஜித் குமார் நடிப்பார் என்றும் செய்திகள் வெளியானதிலிருந்தே இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் இருந்தது.\nமீரா கிருஷ்ணன் (ஷரத்தா), ஃபமிலா (அபிராமி), ஆண்ட்ரியா (ஆண்ட்ரியா)ஆகிய மூவரும் சென்னையில் தனியாக வீடு எடுத்துத் தங்கியிருக்கிறார்கள். அந்த வீட்டிற்கு அருகில் புதிதாகக் குடிவருகிறார் வழக்கறிஞரான பரத் சுந்தரம் (அஜித்).\nஒரு நாள் நண்பர்களுடனான பார்ட்டியின்போது, புதிதாக அறிமுகமான இளைஞன் ஒருவன் மீராவை பலாத்காரம் செய்ய முயற்சிக்க, அவனை பாட்டிலால் அடித்துவிட்டு மூவரும் வெளியேறுகிறார்கள்.\nஅடிவாங்கிய இளைஞன் அரசியல் தொடர்பும் பணமும் உள்ளவன் என்பதால், அவன் கொடுத்த கொலை முயற்சி புகாரில் மீராவைக் கைதுசெய்கிறது காவல்துறை.\nஅப்போது அவர்களுக்காக வாதாட முன்வருகிறார் கர்ப்பிணி மனைவியை (வித்யா பாலன்) இழந்ததால் மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்துவரும் பரத் சுந்தரம்.\nஇந்த வழக்கின் முடிவில் யார் தண்��ிக்கப்படுகிறார்கள் பிங்க் படத்தைப் பார்த்தவர்களுக்கும் கதையைப் படித்தவர்களும் முடிவு தெரிந்ததுதான்.\nஇந்தியில் பெரும் வெற்றிபெற்ற ஒரு படத்தை அதன் ஜீவன் மாறாமல் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் எச். வினோத். இந்திப் படமே சிறப்பான திரைக்கதையைக் கொண்ட படம் என்பதால், இந்தப் படத்தின் திரைக்கதையில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை.ஆனால், அஜித் ரசிகர்களை மனதில் வைத்து ஒரு பெரிய சண்டைக் காட்சியையும் படத்தில் இணைத்திருக்கிறார்.\nஒரிஜினலில் அமிதாப்பின் மனைவி, நோயில் இறந்துவிடுவார். இந்தப் படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, கருத்தரிக்கும் மனைவி, வீட்டில் ஆளில்லாத நேரத்தில் கீழே விழுந்து இறந்துவிடுகிறார். இந்த வித்தியாசங்களைத் தவிர, அதே காட்சிகள்தான்.\nஆனால், தமிழுக்காக இணைக்கப்பட்டிருக்கும் இந்த இரு காட்சிகளுமே அஜித் ரசிகர்களுக்கு பெரிய உற்சாகத்தை அளிக்கக்கூடும்.\nகுறிப்பாக, ஒரு ஐம்பது - ஐம்பத்தைந்து அடியாட்களை ஒற்றை ஆளாக அஜித் அடித்துத் துவம்சம் செய்யும் காட்சி.\nபிரபல கதாநாயகர்கள் பெரும்பாலும் பெண்கள் குறித்து பழமைவாத அறிவுரைகளையே சொல்லிவரும் நிலையில், இந்தப் படம் அதிலிருந்து மாறுபட்டு நவீனமான பார்வையை முன்வைக்கிறது. \"குடிப்பது தப்பு என்றால், ஆண் - பெண் இருவர் குடிப்பது தப்பு\", \"ஒரு பொண்ணு 'நோ'ன்னு சொன்னா, அது காதலியாக, தோழியாக, பாலியல் தொழிலாளியாக ஏன் மனைவியாக இருந்தாலுமே 'நோ'ன்னுதான் அர்த்தம்\" என்பது போன்ற வசனங்கள் ரசிகர்களிடம் ஒரு திறப்பை ஏற்படுத்தக்கூடும்.\nஅமிதாப் பச்சன் 74 வயதில் நடித்த பாத்திரத்தை அஜித் குமார் நாற்பதுகளின் பிற்பகுதியில் ஏற்று நடித்திருக்கிறார். அந்த சண்டைக் காட்சியை மறந்துவிட்டால், படத்தில் நடித்திருப்பது அஜித் என்பது மறந்தேபோய்விடும் அளவுக்கு துருத்திக்கொள்ளாமல், பாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார் அஜித். அவரது திரைவாழ்க்கையில் காதல் கோட்டை, வாலி படங்களைப் போல இதுவும் ஒரு முக்கியமான, திருப்புமுனை படம்.\nஇந்தியில் டாப்ஸி பன்னு நடித்த பாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவரும் சரி, அபிராமி, ஆண்ட்ரியா ஆகியோரும் சரி, சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.\nஇந்தப் படத்திற்கு பாடல்களே தேவையில்லாதான். இருந்தாலும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உமா தேவி எழு���ியிரும் 'வானில் இருள்' ஒரு சிறப்பான மெலடி.\n'சிறுத்தை சிவா' படத்தொடர்களை விட்டு வெளியில் வந்திருக்கும் அஜித்தின் இந்தப் படம், அவரது ரசிகர்களை மட்டுமல்ல, பொதுவான சினிமா ரசிகர்களையும் வெகுவாக ஈர்க்கும்.\nமுக ஸ்டாலின், திருமாவளவன் அமைதி ஏன்\nநடைபாதையில் பைக் ஒட்டிய நபர்... பாடம் கற்றுக் கொடுத்த பெண் \nஅதிகாரியை மாற்றி கூறிய அமைச்சர், தூங்கிய அதிகாரி: சென்னை விழாவில் பரபரப்பு\nதினமும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nஅஜித் படத்தை நிராகரித்த ஏ.ஆர்.ரகுமான் அவரே சொன்ன உண்மை தகவல் இதோ\nரிலீசுக்கு முன்னரே 'நேர் கொண்ட பார்வை' ரிலீஸ்: தமிழ் ராக்கர்ஸ் அதகளம்\n\"இந்திய சினிமாவிலேயே நேர்கொண்ட பார்வைக்கு தான் இந்த ஸ்பெஷல்\" தல வேற லெவல் மாஸ்\nஅஜித் ரசிகர்களுக்கு போட்டியாக களமிறங்கிய விஜய் ரசிகர்கள் கடைசியில் என்ன ஆனதுன்னு பாருங்க\nபதில் சொல்லுங்க வக்கீல் சார் அஜித்தை உலுக்கி எடுத்த வித்யாபாலன்\nஜெயலலிதாவால் மாமியார், மருமகள் சண்டை நின்றுள்ளது – அமைச்சர் செல்லூர் ராஜூ\nமார்ச் 26ல் ராஜ்யசபா தேர்தல்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nபெட்ரோல் – டீசல்: இன்றைய விலை நிலவரம்\nட்ரம்ப்பை சந்திக்க சான்ஸ் இல்லை; நிகழ்ச்சிகளை புறக்கணித்த காங்கிரஸ்\n3 மணி நேரத்தில் 18 செல்ஃபோன் – பிடிபட்ட ரெக்கார்ட் பிரேக்கிங் திருடன்\nஅடுத்த கட்டுரையில் காஷ்மீர் விவகாரம்: ஐ.நா. தீர்மானங்கள் மற்றும் உலகளாவிய ஒப்பந்தங்களின் நிலை இனி என்னவாகும்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/minister-sellur-raju-answer-the-thoughts-of-mk-stalin-119101100072_1.html", "date_download": "2020-02-25T23:06:45Z", "digest": "sha1:3PY5EZ6WTRZ757JW7R53MH2DEMDQK5VD", "length": 11174, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "வழக்குகள் இல்லாத அரசியல்வாதியே கிடையாது! ஸ்டாலின் உட்பட! – செல்லூர் ராஜு | Webdunia Tamil", "raw_content": "புதன், 26 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்ப���‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவழக்குகள் இல்லாத அரசியல்வாதியே கிடையாது ஸ்டாலின் உட்பட\nநாங்குநேரி அதிமுக வேட்பாளர் மீது வழக்குகள் உள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டிய நிலையில் “வழக்கு இல்லாத அரசியல்வாதியே இல்லை” என பதிலளித்திருக்கிறார் அதிமுக அமைச்சர்.\nதமிழகத்தின் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நேற்று நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளருக்காக வாக்கு சேகரித்த திமுக தலைவர் முக ஸ்டாலின் ”அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இப்படிப்பட்டவருக்கா வாக்களிக்க போகிறீர்கள்” என்ற ரீதியில் பேசியுள்ளார்.\nஇதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு “அதிமுக ஆட்சிக்காலத்தில் மு.க.ஸ்டாலின் மீது நில அபகரிப்பு வழக்கு இருந்தது. அரசியல்வாதிகள் என்றாலே வழக்கு இருப்பது சகஜம்தான்” என கூறியுள்ளார்.\nபிரதமர் மோடி - சீன அதிபருக்கு தமிழக உணவு : மெனுவில் என்னென்ன இருக்கு \nவிக்கிரவாண்டியில் சிக்கியப் பணம் – ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் \nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளை கேட்டு வாங்குவாரா மோடி - கபில் சிபல் கேள்வி\nஇடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிமுக - திமுக இடையே பலப்பரீட்சை\nஆக... ரூபஸ்ரீ, நோ ஸாரி சுபஸ்ரீ.. துண்டு சீட்டு இருந்தும் உலறல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13919-thodarkathai-unnaiye-thodarven-naane-sasirekha-16", "date_download": "2020-02-25T22:45:40Z", "digest": "sha1:XOXCWMBVVE6EJFKKYC6E3XP3OUK4STJV", "length": 18624, "nlines": 273, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 16 - சசிரேகா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 16 - சசிரேகா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 16 - சசிரேகா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 16 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 16 - சசிரேகா\nகாஞ்சிபுரம் வந்ததும் சரவணன் மாதவியை எழுப்பினான்\n”மாதவி எழும்மா எழு” என உலுக்க அவளும் விழிப்பு வந்து எழுந்து அமர்ந்தாள்.\n”எங்க இருக்கோம் மாசி” என கேட்க\n”வீட்டு அட்ரஸ் சொல்லட்டுமா இல்லை வழியை சொல்லுட்டுமா மாசி“\n”வழியைச் சொல்லு” என சரவணன் பேச அவனை முறைத்துவிட்டு மாசியிடம் வழி சொன்னாள். அவனும் அந்த வீடுள்ள ஏரியாவுக்குச் சென்று வீட்டின் முன் காரை நிறுத்தினான்.\n”இதுதான் உன் வீடா” என சரவணன் கேட்க அவள் பதில் சொல்லாமல் காரை விட்டு இறங்கி வீடு நோக்கிச் சென்றாள்.\nஅவள் போவதைப் பார்த்த சரவணன் மாசியிடம் வருத்தப்பட்டான்\n”பாருடா மாசி, அவள் என்கிட்ட பேசவே மாட்டேங்கறா” என வருந்த\n”பேசுவாங்க அண்ணா, அண்ணியோட கோபத்தை பத்திதான் நமக்குத் தெரியும்ல, கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம் வாங்க” என காரை விட்டு இறங்க சரவணனும் இறங்கி மாசியுடன் அந்த பங்களாவுக்கு முன் சென்று நின்றான்.\nஅந்த பங்களா இன்னும் பூட்டியிருப்பதைக் கண்டு மாதவி வருந்தி அழ ஆரம்பித்தாள்\n”மாதவி என்னாச்சி ஏன் அழற” என சரவணன் அன்பாக பேச அவளோ மாசியிடம்\n”தாத்தா இன்னும் வரலை மாசி” என சொல்ல சரவணனுக்கு கோபமே வந்தது\n”மாதவி இப்ப என்கிட்ட பேச மாட்டியா நீ” என கேட்க அவள் அவனை முறைத்துவிட்டு மாசியிடம்\n”இப்ப என்ன செய்றது மாசி” என கேட்க அவன் சரவணனை பார்த்தான். அவனோ கோபத்தில் இருக்கவே\n”அண்ணா கோபம் வேணாம் அமைதியா இருங்கண்ணா” என சொல்ல சரவணன் மாதவியிடம்\n”இப்ப என் கூட பேசுவியா மாட்டியா” என கேட்க அவள் முறைக்கவும் கோபத்தில் கத்தினான்\n”மாசி பூட்டை உடைடா, யாராவது தேடி வருவாங்கள்ல அப்ப பார்த்துக்கலாம்” என சொல்ல மாசியும் பூட்டை உடைக்க கல்லைத் தேடினான். அதைப் பார்த்த மாதவி\n”எதுக்கு பூட்டை உடைக்கனும் தாத்தாவுக்கு தெரிஞ்சா திட்டுவாரு” என அவள் வெகுளியாக சொல்ல தலையில் அடித்துக் கொண்டான் சரவணன்\n”மாதவி பரவாயில்லை, நான் திண்டுக்கல்ல ஆர்டர் பண்ணி பெரிய பூட்டை கொண்டு வந்து உன் தாத்தாகிட்ட கொடுத்துடறேன், இப்பவே நைட் ஆயிடுச்சி எங்க தங்கறது சொல்லு” என அவன் சொல்ல மாதவியும் அமைதியானாள்\n”எப்படியோ தாத்தா வீட்டுக்கு வந்தாச்���ி, இது போதும் சரவணன் பத்தி நமக்கென்ன, தாத்தா வந்ததும் விசாரிக்கனும், உண்மையை தெரிஞ்சிக்கனும், சரவணன்கிட்ட பேசி புரிய வைச்சி அவரை சேலத்துக்கு திருப்பி அனுப்பனும், அப்புறம் என் புருஷனை நான் தேடனும் ஆனா, சரவணனும் என் புருஷன்தானே, இப்ப என்ன செய்றது சரி அப்ப திருப்பதியில என்கூட கல்யாணம் ஆன புருஷன்கிட்ட பேசி புரிய வைச்சி அவரை அனுப்பிட்டு நாம சரவணன் கூட இருக்கலாம். எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆன விசயம் சரவணனுக்கு தெரிஞ்சா என்ன நினைப்பாரு. என்னை ஏமாத்துக்காரின்னு நினைச்சி விட்டுட்டு போயிடுவாரா என்ன செய்றது இப்ப” என நினைக்கும் போதே டமார் என சத்தம் கேட்டு மாதவி திரும்பிப் பார்த்தாள். பூட்டை உடைத்து கதவை திறக்க சரவணன் முதல் ஆளாக உள்ளே நுழைந்தான்.\nமாதவியும் பின்னால் செல்ல மாசியும் உள்ளே வந்தான். வீட்டின் அழகை பார்த்த சரவணனும் மாசியும் பிரமிப்பு அடைந்தார்கள். மாசி சரவணனிடம்\n“ஆமாம்டா என் மாமனார் வீடு இவ்ளோ காஸ்ட்லியா இருக்கும்னு நான் நினைக்கவேயில்லை”\n“இது என் தாத்தா வீடு, என் வீடு” என மாதவி கத்தவும் திரும்பி அவளைப் பார்த்து சிரித்தான் சரவணன்\n”சரவணன் எங்க கால் வைக்கறான்னோ அது அவனுக்குத்தான் சொந்தம் சரியா”\n“முடியாது” என மாதவி கத்த\n”என்னதான்டி பிரச்சனை உனக்கு” என சரவணன் அவளிடம் நெருங்கி கத்த அவளும் பதிலுக்கு\n”என்கிட்ட இப்படி கத்தற வேலையை வைச்சிக்காதீங்க” என கத்த இருவரின் சண்டையும் முற்றிவிடுமோ என பயந்த மாசி நடுவில் நுழைந்தான்\n”சரி சரி சரி பசிக்குது எனக்கு, யாருக்கெல்லாம் பசிக்குதுன்னு சொன்னா நான் போய் சாப்பாடு வாங்கிட்டு வந்துடுவேன்” என சொல்ல சரவணன் அமைதியானான் அதற்கு மாதவி வீட்டிற்குள் சென்றுவிடவே\n”எனக்கு பசிக்குது” என்றான் சரவணன். மாசி மாதவியை பார்க்க அவளோ வீட்டுக்குள் இருந்த டெலிபோன் மூலம் யாருக்கோ ஃபோன் செய்தாள்\n”ஹலோ வெங்கடேசன் பவன் (ஹலோ வெங்கடேசன் பவன், நான் ஜனார்த்தனின் பேத்தி, ஆமாம் நான் நல்லா இருக்கேன். நான் மெனு சொல்றேன். அதை வீட்டுக்கு பார்சல் பண்ணி அனுப்பிடுங்க என தெலுங்கில் சொல்லிவிட்டு சாப்பாடு ஐட்டங்களின் பெயரை சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிட்டு மாசியை பார்த்தாள் மாதவி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 17 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும�� மணிதுளிகள் - 17 - ஸ்ரீ\nதொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 15 - சசிரேகா\nதொடர்கதை - உறவென்று வந்த காதல் - 10 - சசிரேகா\nதொடர்கதை - கண்டதும் காதல் - 06 - சசிரேகா\nதொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 14 - சசிரேகா\nகாதலர் தின சிறப்பு சிறுகதை - காதல் கண்ணோட்டம் - சசிரேகா\n# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 16 - சசிரேகா — madhumathi9 2019-07-08 19:50\n# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 16 - சசிரேகா — AdharvJo 2019-07-08 16:52\n# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 16 - சசிரேகா — தீபக் 2019-07-08 11:46\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 21 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2020 - ஏன் டாக்டர் நடுராத்திரில கிளினிக்கை திறந்து வச்சிருக்கீங்க\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 19 - சகி\nகவிதை - நான் ஒரு முட்டாளுங்க\nதொடர்கதை - இது நம்ம நாடுங்க\nஉலகம் நம் கையில் - கிக்கி ரோபோட்\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 19 - சகி\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 21 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 22 - ராசு\nதொடர்கதை - இது நம்ம நாடுங்க\nதொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 02 - ஜெபமலர்\nTamil Jokes 2020 - ஏன் டாக்டர் நடுராத்திரில கிளினிக்கை திறந்து வச்சிருக்கீங்க\nTamil Jokes 2020 - எப்பய்யா திருப்பித் தரப்போறே\nதொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 15 - சசிரேகா\nஉலகம் நம் கையில் - கிக்கி ரோபோட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-25T21:54:27Z", "digest": "sha1:FSBLE7GENMOKUIOJN73UH7SPBHPDSFMG", "length": 8705, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "அன்னம்", "raw_content": "\nவாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஅன்புள்ள ஜெ சார் நான் வண்ணக்கடல் நாவலை இப்போதுதான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அது தொடராக வந்தபோது வாசித்தேன். ஆனால் சரியான வாசிப்பு இல்லை என்று தோன்றியது. நூலாக வரும்போது மீண்டும் வாசிக்கலாமென்று நினைத்தேன். ஆனால் இன்னும் நூலே வந்துசேரவில்லை. ஆகவே மீண்டும் ப்ரிண்ட் எடுத்து வாசித்தேன். இதில் ஒரு வசதி என்னுடன் தியானப்பயிற்சிக்கு வரும் நண்பரும் அதை வாசிப்பார். நாங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வோம். இது நாவலை மேலும் தெளிவாக புரிந்துகொள்ள உதவுகிறது வண்ணக்கடலில் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் தத்துவ விவாதங்களை …\nTags: அன்னம், சாங்கியம், வண்ணக்கடல், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nவெண்முரசு - காலமும் வாசிப்பும்\nஇலக்கிய அழகியல் முறைகள் - ஜெயகாந்த் ராஜு\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 20\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/ginger/", "date_download": "2020-02-25T21:23:47Z", "digest": "sha1:5UYOKOKICXVKAX4EKPH6RIJ5N5V6EWUR", "length": 32877, "nlines": 182, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "ginger – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, February 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஇஞ்சி கொதி நீரை குடித்து ���ந்தால்\nஇஞ்சி நீரை கொதிக்க வைத்து குடித்து வந்தால் சிறிது இஞ்சியுடன் சுத்தமான தண்ணீர் சேர்த்து, அதனை கொதிக்க வைத்து குடித்து வந்தால் சளி தொல்லை முற்றிலும் நீங்கும். மேலும் ஆஸ்துமா, ரத்த அழுத்தம் போன்றவற்றில் இருந்து நிரந்தர நிவாரணம் கொடுக்கும். #சளி, #சளி_தொல்லை, #ஆஸ்துமா, #ரத்த_அழுத்தம், #இஞ்சி, #நீர், #தண்ணீர், #நிவாரணம், #விதை2விருட்சம், #Cold, #Asthma, #Blood_Pressure, #Ginger, #Water, #Relief, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,\nபெருங்காயத்தை பனை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால்\nபெருங்காயத்தை பனை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால் பெருங்காயம் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது… இதனை சாப்பிட்டால் கெட்ட வாயுக்கள் ஆசனவாய் வழியாக வெளியேறுவது தான். இது உண்மைதான். ஆனால் இந்த அரைகிராம் பெருங்காயத்தை எடுத்து நன்றாக பொரித்து அதன்பிறகு பனை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால், தீராத வயிற்றுவலி, வயிற்று பொருமல் போன்றவை குணமாகி, ஆரோக்கியம் உண்டாகும். #பெருங்காயம், #பனை_வெல்லம், #வயிற்று_வலி, #வயிற்று_பொருமல், #விதை2விருட்சம், #Ginger, #Asafoetida, #palm_jaggery, #stomach_pain, #stomach_ache, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham\nஉங்களின் மூளை எப்போதும் படு ஜோராக வேலை செய்ய வேண்டுமென்றால்\nஉங்களின் மூளை எப்போதும் படு ஜோராக வேலை செய்ய வேண்டுமென்றால் உங்களின் மூளை எப்போதும் படு ஜோராக வேலை செய்ய வேண்டுமென்றால், அதற்கு 1 துண்டு இஞ்சியே போதும். ஆம் தினமும் காலையில் 1 துண்டு இஞ்சியை சாப்பிட்டு வந்தால் உங்கள் மூளையின் நரம்புகளை ஆரோக்கியமாக்கி, சுறுசுறுப்பாக வேலை செய்ய வைக்கும். மேலும், எவ்வளவு வயதானாலும் உங்களின் ஞாபக திறன் அப்படியே இருக்குமாம். #இதழ், #இஞ்சி, #மூளை, #மூளை_திறன், #ஆரோக்கியம், #நரம்பு, #சுறுசுறுப்பு, #துண்டு, #விதை2விருட்சம், #Ginger, #Brain, #Nero, #Brilliant, #piece, #vidhai2virucham, #vidhaitovirutcham, #seed2tree , #seedtotree,\nகணவனும் மனைவியும் காலையில் இஞ்சியை சாப்பிட்டு வந்தால்\nஇஞ்சியை கணவனும் மனைவியும் காலையில் சாப்பிட்டு வந்தால் காதல் என்ற அந்த அற்புதமான உணர்வு, அதனை யாராலும் எந்த வார்த்தையாலும் முழுவதுமாக விளக்கிவிட முடியாது. அது ஒரு உன்னதமான உணர்வு. இரு மனங்களில் பூக்கும் பூ. ஆனால் அந்த காதலில் விழுந்த அந்த கணவனும் மனைவியும் தாம்பத்தியத்தில் சிறக்க ஓர் எளிய வழி இதோ கணவனும் மனைவியும் தினந்தோறும் ஒரு துண்டு இஞ்சியை சாப்பிட்டு வந்தால் ப��தும். அந்த கணவனுக்கும் மனைவிக்கும் இடையே நல்லதொரு அந்நியோன்யத்தையும் ஏற்படுத்துவதோடு இருவரின் தாம்பத்திய வாழ்வில் அதிக இன்பத்தை அடைய இது உதவுகிறது என்றால் அது மிகையாகாது. . மேலும், பாலியல் சார்ந்த உறுப்புகளையும் பாதிப்புகள் இன்றி வைத்து கொள்ளும். #காதல், #காமம், #தாம்பத்தியம், #செக்ஸ், #உடலுறவு, #தம்பதி, #கணவன், #மனைவி, #புருஷன், #பொண்டாட்டி, #இஞ்சி, #பாலுறவு, #விதை2விருட்சம், #Love, #lust, #couple, #sex, #i\nஎந்தெந்த பெண்கள், கரும்புச் சாற்றை இஞ்சி சேர்க்காமல் குடிக்க வேண்டும்\nஎந்தெந்த பெண்கள், கரும்புச்சாற்றை இஞ்சி சேர்க்காமல் குடிக்க வேண்டும் இயற்கை தரும் அருமருந்துகளில் ஒன்றுதான் இந்த கரும்புச்சாறு. இந்த கரும்புச்சாறு உடலுக்கு ஏற்றதுதான். ஆனால் சில பெண்கள் இந்த கரும்புச்சாற்றை குடிக்கும் போது இஞ்சி தவிர்க்க வேண்டும் ஏன் தெரியுமா இயற்கை தரும் அருமருந்துகளில் ஒன்றுதான் இந்த கரும்புச்சாறு. இந்த கரும்புச்சாறு உடலுக்கு ஏற்றதுதான். ஆனால் சில பெண்கள் இந்த கரும்புச்சாற்றை குடிக்கும் போது இஞ்சி தவிர்க்க வேண்டும் ஏன் தெரியுமா சில பெண்களுக்கு உடல் சூடு காரணமாக அடிக்டி வெள்ளைப்படுதல் பிரச்னை ஏற்புடம். இப்படி அதிகப்படியான வெள்ளைப்படுதல் பிரச்னையால் அவதிப்படும் பெண்கள், இஞ்சி தவிர்த்து, கரும்புச் சாருடன், எலுமிச்சை சாறு மட்டும் சேர்த்து பருகினால் வெள்ளைப் படுதல் குறையும் என்கிறார்கள் விவரமறிந்த மூத்த பெண்கள் . #கரும்பு, #கரும்புச்சாறு, #உடல்_சூடு, #பெண்கள், #வெள்ளைப்படுதல், #எலுமிச்சை, #இஞ்சி, #விதை2விருட்சம், #Sugarcane, #sugarcane #juice, #body_heat, #women, #whitening, #lemon, #ginger, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovir\nஇஞ்சியை மருக்கள் வந்த இடத்தில் தேய்த்து வந்தால்\nஇஞ்சியை மருக்கள் வந்த இடத்தில் தேய்த்து வந்தால் ப‌லருக்கு கழுத்துப்பகுதியில் சிலருக்கு தோள்பட்டையில் வெகுசிலருக்கு உடலின் பல்வேறு பகுதிகளிலும் இந்த மரு வந்து பார்ப்ப‍தற்கே ஒரு மாதிரியாக இருக்கும். இதனால் அழகு கெட்டுப்போகும். இதற்குத்தான் ஓர் எளிய தீர்வு இதோ தினந்தோறும் தொடர்ச்சியாக இர,ண்டு வாரங்களுக்கு இஞ்சித் துண்டு ஒன்றை மரு வந்த இடத்தில் நன்றாக தேய்த்து வந்தால் மருக்கள் தளர்ந்து, இயற்கையாகவே உதிர்ந்து, தடம் தெரியாமல் மறைந்து போகும். மேலும் உங்கள் அழகும் இன்னும் மேலோங்கும். கழுத்து, மர���, மருக்கள், இஞ்சி, இயற்கையாகவே, இரண்டு வாரங்கள், விதை2விருட்சம், Neck, worm, warts, ginger, naturally, two weeks, seed 2 tree, seed to tree, vidhai2virutcham, vidhaitovirutcham,\nதொடை யின் அற்புத அழகுக்கு மிளகிஞ்சி பானம்\nதொடை யின் அற்புத அழகுக்கு மிளகிஞ்சி பானம் தொடையில் உள்ள அதீத கொழுப்பால் அதிக சடை உண்டாகிறது. இதனால் உங்கள் தொடையில் அழகு தொலைந்து விடுகிறது. அந்த தொலைந்து போன தொடை அழகை மீண்டும் கொண்டு வர எளிமையான அழகு குறிப்பு இதோ. உடலுக்கு இயற்கை முறையில் வெப்பத்தைக் கொடுக்கும் திறன் மிளகிற்கு உண்டு. மேலும் உடலில் உள்ள கொழுப்பை எரிக்கும் ஒரு உணவுப்பொருள் மிளகு ஆகும். வெதுவெதுப்பான நீரை ஒரு குவளையில் எடுத்துக் கொண்டு, அதில் மிளகுத்தூள் இரண்டு ஸ்பூன் அளவும், துருவிய இஞ்சியை ஒரு ஸ்பூன் அளவும் சேர்த்து கலக்க வேண்டும். அதன்பிறகு அதில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாற்றை கலந்து நன்றாக கலக்க வேண்டும். இதோ மிளகிஞ்சி பானம் தயார். இந்த பானத்தை, நாளொன்றுக்கு இரண்டு முறை குடிக்க வேண்டும். இதேபோன்று 60 நாட்கள் வரை விடாமல் தொடர்ந்து குடித்து வந்தால், தொடையில் தோன்றிய செல்லுலைட் என்ற பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட\nதினமும் காலையில் இஞ்சிப் பாலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால்\nதினமும் காலையில் இஞ்சிப் பாலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தினமும் காலையில் இஞ்சிப் பாலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கொடிபோல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு (more…)\nசுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி\nசுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி சுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி சுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி உணவுகளில் சற்று வித்தியாசமான சுவையுடையது இந்த கட்லட். கட்லட் நிறைய (more…)\nஇஞ்சி ரசத்தை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்\nஇஞ்சி ரசத்தை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் இஞ்சி ரசத்தை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் மருந்தே உணவாகி வரும் இக்கால வேளையில் நம் முன்னோர்கள் சொல்லிச் (more…)\nதொப்புளைச் சுற்றி இஞ்சி சாற்றைத் தடவி வந்தால்\nதொப்புளைச் சுற்றி இஞ்சி சாற்றைத் தடவி வந்தால் தொப்புளைச் ( #Navel ) சுற்றி இஞ்சி ( #Ginger ) சாற்றைத் தடவி வந்தால் இஞ்சியைப் போன்று ஒரு அருமையான மூலிகை இவ்வுலகில் இல்லை. இஞ்சியை (more…)\nஇஞ்சி சாற்றுடன் வெல்லம் கலந்து குடித்��ு வந்தால்\nஇஞ்சி சாற்றுடன் வெல்லம் கலந்து குடித்து வந்தால்... இஞ்சி சாற்றுடன் வெல்லம் கலந்து குடித்து வந்தால்... நாம் பாரம்பரியமாகவே உடலுக்கு உறுதியளிக்கும் மூலிகைகளை உணவு சமைக்கும்போது (more…)\nCategories Select Category Uncategorized (31) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (771) அரசியல் (147) அழகு குறிப்பு (671) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,016) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,016) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (732) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்தி���ம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (404) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (732) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (404) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (275) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (480) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,726) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,080) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,351) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,448) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்���ொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,364) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (580) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,610) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nV2V Admin on திராவிடத்தைத் தூற்றாதீர்\nMohamed on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nRaja Justin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nB.P Karthikeyan on பிரபலங்களின் காதல் கடிதங்கள்\nV2V Admin on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nV2V Admin on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nGyna on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nGyna on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nகர்ப்பிணிகள் நல்லெண்ணெய்யை வயிற்றில் மசாஜ் செய்தால்\nக‌தறி அழுது தப்பித்த‌ நடிகை – தயாரிப்பாளரிடம் ஆவேசம் ஏன்\nநடிகை அஞ்சலி இது உங்களுக்கு தேவையா\nமைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால்\nஎலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில்\nஎன்னது – ஆப்பிள் சாப்பிட்டால் பற்கள் சுத்த‌மாகுமா\nநடிகை திரிஷா ஏன் வரவில்லை\nவெட்கப்படு, வேதனைப்படு – வாழ்வியல் வி(த்)தை\nமுழங்கை வலியில் உள்ள மர்மங்கள்\nஆப்பு – வாட்ஸ் அப்பில் வதந்திகளை பரப்புவோருக்கு\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/136893-tree-series-trees-in-western-ghats", "date_download": "2020-02-25T22:12:28Z", "digest": "sha1:WFNKCGIHKJHQJ52L7BO2CD5QBKJDC3EB", "length": 12774, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 December 2017 - மரம் செய விரும்பு! - 21 - ‘மேதகு’ மேற்குத் தொடர்ச்சி மலை... | Tree Series - Trees in Western Ghats - Pasumai Vikatan", "raw_content": "\n30 சென்ட்... 140 நாள்கள்... ரூ.73 ஆயிரம் வருமானம் - பங்கமில்லாமல் வருமானம் கொடுக்கும் பந்தல் காய்கறி\n100 நாள்களில் 1,000 கிலோ... வெளுத்து வாங்கும் வெள்ளைச்சோளம்\nநூறு ரக அரிசியில் உணவுத்திருவிழா\nஎதிர்பார்த்தது 20... விளைந்தது 16... - மக்காச்சோள மகசூல் விளக்கம்\n - சீரமைக்கப்பட்ட ஏரிகள்... சிலாகிக்கும் மக்கள்\nபூச்சிக்கொல்லி பாதிப்பு... `10 லட்சம் நஷ்ட ஈடு\nபோன வருஷம் வறட்சி... இந்த வருஷம் புயல்\nமூழ்கிய நெற்பயிர்கள் - கைவிட்ட குடிமராமத்து... கலக்கத்தில் விவசாயிகள்\nமூடுவிழாவுக்குத் தயாராகும் ஆராய்ச்சி நிலையங்கள்... - கொந்தளிப்பில் விவசாயிகள்\nஇயற்கைப் பொருள்கள்... - நம்பகத்தன்மை இருந்தால் விற்பனை சுலபம்\n“அம்மாவோட மடியை அறுக்காதீங்க” - அரசியல்வியாதிகளுக்கு ஜூனியர் கோவணாண்டி சுளீர்\nநீங்கள் கேட்டவை - இயற்கை விவசாயத்துக்கு ஏற்றது - விசைத் தெளிப்பானா, கைத்தெளிப்பானா\nமரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு... பருத்தி விவசாயிகளுக்கு வேட்டு\n - 21 - ‘மேதகு’ மேற்குத் தொடர்ச்சி மலை...\nமண்புழு மன்னாரு: லட்ச ரூபாய் செலவில்... சம்பங்கி தந்த அனுபவப் பாடம்\n - மேட்டுப்பாத்தியில் காய்கறி, அன்னாசி\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 19\nஎருமைகளுக்குச் சேறு கண்ட இடம் சொர்க்கம்\nஅடுத்த இதழ் - நம்மாழ்வார் சிறப்பிதழ்\n - 21 - ‘மேதகு’ மேற்குத் தொடர்ச்சி மலை...\n - 21 - ‘மேதகு’ மேற்குத் தொடர்ச்சி மலை...\n - 22 - காடுகள் காடுகளாகவே இருக்கட்டும்... மலைகள் மலைகளாகவே இருக்கட்டும்\n - 21 - ‘மேதகு’ மேற்குத் தொடர்ச்சி மலை...\n - 20 - பனை கொடுக்கும் பயன்கள்\n - 19 - பருவமழையைப் பயன்படுத்துங்கள், தரிசு நிலங்களைப் பசுமையாக்குங்கள்\n - 18 - மரக்கன்று நடவுக்கேற்ற மழைக்காலம்\n - 17 - அற்புதப் பலன்களைக்கொண்ட ஆவி மரம்\n - 16 - தேக்கைவிடக் கடினமான ஆச்சா மரம்\n - 15 - சாலையோரத்தில் சோலைகள் அமைப்போம்...\n - 14 - சூழலைச் சமன்செய்யும் சதுப்பு நிலக்காடுகள்\n - 13 - ஆடுகளுக்கு உணவு... மனிதர்களுக்கு விறகு... - சூழலைக் காக்கும் குடைக்கருவேல்\n - 12 - தீக்குச்சியாகும் பெருமரம்... 4 ஆண்டுகளில் நல்ல வருமானம்\n - 11 - மர்ம காய்ச்சலைக் குணமாக்கும் 'ஏழிலைப்பாலை'\n - 10 - விஷத்தை முறிக்கும் எட்டி\n - 9 - மலைகளைக் க���க்கும் ஊசியிலை மரங்கள்\n - கருவேலம்... வெள்வேலம்... கால்நடைகளுக்குக் கண்கண்ட தீவனம்\n - ருத்திராட்ச மரம்... தமிழ்நாட்டிலும் வளரும்\n - இயற்கை ஷாம்பூ உசிலை மரம்\nஉணவு... உரம்... மருந்து... - இன்னும் தரும் இலுப்பை மரம்\nபூமியைக் காக்கும்... மழை மேகத்தை இழுக்கும்... - அற்புதம் செய்யும் ஆலமரம்\n - உயிர்க்காற்று இலவசம்... ஆரோக்கியம் தரும் அரச மரம்\n - 21 - ‘மேதகு’ மேற்குத் தொடர்ச்சி மலை...\nசுற்றுச்சூழல் ‘வனதாசன்’ ரா.ராஜசேகரன், தொகுப்பு: ஆர்.குமரேசன், படங்கள்: எல்.ராஜேந்திரன், வீ.சக்தி அருணகிரி\nபி.எஸ்ஸி, பி.எட்., ஓய்வுபெற்ற வனத்துறை உதவி வனப்பாதுகாவலர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி மலையடிவாரத்தில் உள்ள சந்தையூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். காரைக்குடி, அழகப்பா பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்த ராஜசேகரன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் கலந்துகொண்டு, வெற்றி பெற்று... கோயம்புத்தூர் வனச்சரகக் கல்லூரியில் வனச்சரகர் பயிற்சி பெற்றார். தொடர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் பணியாற்றி இருக்கிறார். வன மேலாண்மையில் தன்னுடைய சிறப்பான பணிகளுக்காக, 2010-11-ம் ஆண்டின் முதலமைச்சர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு அரசு வனப்பணியாளர் பயிற்சிக் கல்லூரியில், வன அலுவலர்களுக்கு நில மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பற்றிப் பயிற்சியளித்து வருகிறார். திண்டுக்கல் நகரில் மரம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள ‘திண்டி மா வனம்’ அமைப்பின் ஆலோசகராகவும் இருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/contact-us/", "date_download": "2020-02-25T22:14:30Z", "digest": "sha1:27GE7SXCUHHK6XD7V5R5ON6EC3WBNSER", "length": 9528, "nlines": 94, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "WHSR ஐ தொடர்பு கொள்ளுங்கள் - வலை ஹோஸ்டிங் ரகசியம் வெளிப்படுத்தப்பட்டது", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\n��ிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > WHSR உடன் தொடர்பு கொள்ளுங்கள்\nWHSR உடன் தொடர்பு கொள்ளுங்கள்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 29 மே 26\nநீங்கள் எழுதுவதற்கு முன் ...\nதயவுசெய்து குறுகிய காலத்திற்கு எழுதுங்கள் - நீங்கள் எங்களுக்கு உரை செய்தீர்கள்.\nமீடியா விசாரணைகள் - நீங்கள் எங்களைப் பற்றி ஒரு வலைப்பதிவு இடுகையை எழுதுகிறீர்கள் என்றால், தயவுசெய்து லோகோக்கள், மேற்கோள்கள் அல்லது உங்களுக்குத் தேவைப்படும் வேறு எதையும் கேட்கவும்.\nகோரிக்கையை விரும்பாத விருந்தினர் இடுகைகளை நாங்கள் ஏற்கவில்லை.\nநீங்கள் ஜேசனுக்கு எழுதுகிறீர்கள் - எங்கள் தள மேலாளர், இங்கே நம்மை பற்றி மேலும் அறிய.\nநீங்கள் எங்களுடன் இணைக்கலாம் பேஸ்புக் மற்றும் ட்விட்டர்.\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nபுதிய நம்பகத்தன்மையுடன் தள நம்பகத்தன்மை குறித்து ஒரு கண் வைத்திருத்தல்\nவலைப்பதிவுகளுக்கு இலவச பங்கு புகைப்படங்கள் மற்றும் படங்களை வழங்கும் 30+ சிறந்த தளங்கள்\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2020/02/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2020-02-25T21:49:47Z", "digest": "sha1:XAPDRSSCJEI72KCJXTQSJTF24N7AKAOP", "length": 17402, "nlines": 113, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும் | Tamil Serial Today-247", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும்\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும்\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க :- பொதுவாக அனைவரது குழப்பமே இதுதான். அதாவது நன்றாகத்தான் இருப்போம் திடீர் என்று உடல் நல குறைவு ஏற்படும், என்ன காரணம் என்றாலும் தெரியாது.\nசிலருக்கு பருவமாற்றத்தின் காரணமாக கூட உடல் நலகுறைவு ஏற்படுகிறது. இவற்றின் முக்கிய காரணம் என்னவென்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி (increase immunity) குறைவின் காரணமாகவே இம்மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி in English – Immunity என்று கூறுவர்.\nஎனவே இதை நாம் சரி செய்ய முறையான உணவு முறைகளை பின்பற்றினாலே நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க (increase immunity) முடியும்.\nநோய் எதிர்ப்பு சக்தி குறைவு அறிகுறிகள் :-\nநோய் எதிர்ப்பு சக்தி குறைவு அறிகுறிகள் அதிக சோர்வு, தொடர்ச்சியாக தொற்று ஏற்படுதல், ப்ளூ, சளி மற்றும் தொண்டை புண், அழற்சிகள், காயங்கள் ஆற நாளாகுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது என்று அர்த்தமாகும். இந்த நோய் எதிர்ப்பு சக்தி குறைவு அறிகுறிகள் இருந்தா கண்டிப்பாக நாங்க சொல்லியுள்ள சில விஷயங்களை தினமும் நீங்க கடைப்பிடித்து வந்தாலே போதும் இந்த நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.\nசரி வாங்க எப்படி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது (increase immunity) என்று நாம் இவற்றில் காண்போம்.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க (Increase Immunity) சில வழிமுறைகள்:\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வைட்டமின் ஏ, சி, இ:\nவைட்டமின் ஏ, சி, இ ஆகியவை இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் (increase immunity) தன்மை வாய்ந்தது.\nஅதுவும் உடலுக்குள் நுழையும் நோய் கிருமிகளை அழிப்பதில் மிகவும் வலிமை வாய்ந்தது.\nகேரட், பச்சைக்காய்கறிகள், தக்காளி, நெல்லிக்காய், சிட்ரஸ் பழங்கள் மற்றும் கொய்யா பழம் ஆகியவற்றில் இந்த ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது.\nஇவற்றை நாம் அதிகமாக உணவில் எடுத்து கொண்டோம் என்றால் அதிகளவு ஆரோக்கியம் மற்றும் உடலுக்கு அதிகளவு வலிமையையும் அள்ளித்தருகிறது.\nஇதனுடன் தினமும் 5 பாதாம் பருப்பும் சாப்பிட்டால் அதிக வலிமை பெறலாம்.\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ப்ரோபயாட்டிக்:\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் உடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு ப்ரோபயாட்டிக் என்று பெயர். தயிர் மற்றும் பால் போன்ற பொருட்களில் காணப்படுகிறது.\nஉடலில்நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க (increase immunity) பெரிதும் உதவுகிறது. மேலும் ஹீமோகுளோபின் அதிகளவு சுரக்க மிகவும் உதவுகிறது.\nப்ரோபயாட்டிக் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய் தொற்றுக்களை எதிர்த்து போராடுகிறது.\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க எலுமிச்சை சாறு:\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் தினமும் ஒரு டம்ளர் அளவு எலுமிச்சை சாறு குடித்து வந்தோம் என்றால், உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.\nமேலும் இவற்றின் அமிலத்தன்மை உடலுக்குள் நுழையும் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது.\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க துத்தநாகம்:\nதுத்தநாகம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க (increase immunity) உதவுகிறது. துத்தநாகம் பற்றாக்குறை ஏற்பட்டால் நோயெதிர்ப்பு சக்தியை பாதிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை முற்றிலும் செயல் இழந்து போக அதிக வாய்ப்பு உள்ளது.\nஎனவே துத்தநாகம் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு பீன்ஸ், சிப்பி வகை மீன், பருப்புகள், தயிர் மற்றும் பழங்கள் ஆகியவற்றை அதிகளவு உட்கொள்ளவேண்டும்.\nநோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க (Increase Immunity Foods) மூலிகை உணவுகள்:\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் – உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க (increase immunity) அதிகளவு மூலிகைகளை உணவில் சேர்த்து கொள்ளவேண்டும். மூலிகை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய் தொற்றுக்களை தடுக்கிறது.\nமஞ்சள், சோம்பு மற்றும் பூண்டு ஆகியவை நோய் கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை வாந்தது.\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க (increase immunity) உதவுகிறது.\nஇயற்கை முறையில் தயாரிக்கப்படும் உணவுகளில் வைட்டமின் சி, தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக கிடைக்கும்.\nநோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க தூக்கம் அவசியம்:\nஉடலில் வளர்ச்சிதை மாற்றங்கள் சிறப்பாக நடைபெற தூக்கம் மிகவும் அவசியமாகும். மேலும், தூக்கமின்மையால் ஏற்படும் மனஅழுத்தத்தால், உடலில் கார்டிசோல் (Cortisol) என்னும் ஹார்மோன் அதிகரிக்கிறது.\nஇது நோய் எதிர்ப்புச் செயல்பாட்டைப் பாதிக்கிறது. எனவே, நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெற, ஆழ்ந்த தூக்கமும் மனஅழுத்தத்தைத் தவிர்ப்பதும் அவசியமானது.\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வெங்காயம் :-\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வெங்காயம் – வெங்காயத்தில் உள்ள செலினியம் ( Selenium) தாதுச்சத்து நோய் எதிர்ப்பு செயல்பாடு தூண்டும் தன்மையுடையது. இதில் உள்ள ‘அலிலின்’ என்னும் வேதிப்பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சுகள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.\nநோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க புகைப் பிடிக்காதீர்கள்:\nசிகரெட்டில் உள்ள புகையிலை (Tobacco) உடலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகளை அழித்து, நோய் எதிர்ப்புச் சக்தியை குறைக்கிறது. மேலும், நுரையீரலில் உள்ள திசுக்களை அழிக்கவல்லது. இதனால், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியாவின் ஆபத்தை அதிகரிக்கிறது.\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க டீ அருந்துங்கள்:\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிக���ிக்கும் உணவுகள் – க்ரீன் டீயில் உள்ள கேட்டச்சின் (Catechins) போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு வலு சேர்க்கும். புற்றுநோய், இதய பாதிப்புகளிலிருந்தும் காக்கிறது. அதேநேரத்தில், இரண்டு தடவைக்கு மேல் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கீரை:\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் – வாரத்தில் குறைந்தது இரண்டு நாள்களாவது கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதில் அதிகளவில் வைட்டமின்கள், இரும்புச்சத்து உள்ளிட்ட அத்தியாவசியச் சத்துகள் நிறைவாக உள்ளன. இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1307361.html", "date_download": "2020-02-25T21:26:21Z", "digest": "sha1:DYCWDWP5GWQSZSXF6LM4F5DUQPZ3THXP", "length": 12726, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "கண்ணூர் விமான நிலையத்தில் தாவூத் இப்ராகிம் சகோதரரின் கூட்டாளி கைது..!! – Athirady News ;", "raw_content": "\nகண்ணூர் விமான நிலையத்தில் தாவூத் இப்ராகிம் சகோதரரின் கூட்டாளி கைது..\nகண்ணூர் விமான நிலையத்தில் தாவூத் இப்ராகிம் சகோதரரின் கூட்டாளி கைது..\nமும்பை குண்டுவெடிப்பு உள்பட பல்வேறு தீவிரவாத செயல்களில் தொடர்புடையவர் தாவூத் இப்ராகிம்.\nதாவூத் இப்ராகிமின் சகோதரர் அனீஷ் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி முகம்மது அல்டாப் அப்துல் லத்தீப் சையீத். இவர் மும்பையில் உள்ள ஒரு ஓட்டல் உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்தது.\nகடந்த 2017-2018-ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக ஓட்டல் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் தெற்கு மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து முகம்மது அல்டாப் அப்துல்லத்தீப் சையீத் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வந்தனர்.\nஇதற்கிடையே முகம்மது அல்டாப் அப்துல்லத்தீப் சையீத் துபாய் நாட்டில் இருந்து அவ்வப்போது கேரளா வந்து செல்வது மும்பை போலீசாருக்கு தெரியவந்தது. எனவே அவர்கள் முகம்மது அல்டாப் அப்துல்லத்தீப் சையீத் எப்போது கேரளா வருகிறார் என்பதை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.\nஇந்த நிலையில் அவர் நேற்று துபாயில் இருந்து கேரளாவின் கண்ணூர் வருவது தெரியவந்தது. இதையடுத்து கண்ணூர் விமான நிலையத்தில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். நேற்று காலை முகம்மது அல்டாப் அப்துல்ல��்தீப் சையீத் கண்ணூர் விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் அவரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட முகம்மது அல்டாப் அப்துல் லத்தீப் சையீத் கண்ணூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 16-ந்தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து மும்பை போலீசார் முகம்மது அல்டாப் அப்துல்லத்தீப் சையீத் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nரஷ்யாவுடன் நட்புறவு சிறந்த நிலையில் உள்ளது – சீன மந்திரி தகவல்..\nபாகிஸ்தான் இந்தியாவில் இருந்து பிரிந்து தனி நாடான நாள்: 14-8-1947..\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல்..\nசில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\n3 மண் பானை மீது அமர்ந்து யோகா செய்த மாணவி – கலெக்டர் பாராட்டு..\nLTTE அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய 8 பேர் விடுதலை\nகாதலி தற்கொலை செய்ததால் காதலனை உயிரோடு எரித்து கொன்ற உறவினர்கள்..\nதிட்டமின்றி நாட்டிற்குள் வந்த வெளிநாட்டவர் திருப்பி அனுப்பப்பட்டார் \nஆசிரியர்கள் நாளை அடையாள பணிபகிஸ்கரிப்பில் \nசம்பியனாகியது கொக்குவில் இந்து கல்லூரி\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவேற்பு..\nஇளம் யுவதியை கடத்திய குழுவினர் மடக்கி பிடிப்பு\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல்..\nசில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\n3 மண் பானை மீது அமர்ந்து யோகா செய்த மாணவி – கலெக்டர்…\nLTTE அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய 8 பேர் விடுதலை\nகாதலி தற்கொலை செய்ததால் காதலனை உயிரோடு எரித்து கொன்ற…\nதிட்டமின்றி நாட்டிற்குள் வந்த வெளிநாட்டவர் திருப்பி அனுப்பப்பட்டார்…\nஆசிரியர்கள் நாளை அடையாள பணிபகிஸ்கரிப்பில் \nசம்பியனாகியது கொக்குவில் இந்து கல்லூரி\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவேற்பு..\nஇளம் யுவதியை கடத்திய குழுவினர் மடக்கி பிடிப்பு\nயாழில் உருளைக் கிழங்கு அறுவடை ஆரம்பம்: விளைச்சலோ அமோகம்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர்…\nவன்னிப் பல்கலைக்கழகத்தை உருவாக்க UGC கோரிக்கை\nஅதிபர் நியமனம்; யாழ்.இந்துவின் அதிபர் நிரந்தரமாக்கப்பட்டார்\nஊரெழு வீரகத்தி விநாயகருக்கு நாளை கொடியேற்றம்\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேருக்க�� பன்றிக்காய்ச்சல்..\nசில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\n3 மண் பானை மீது அமர்ந்து யோகா செய்த மாணவி – கலெக்டர்…\nLTTE அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய 8 பேர் விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2020-02-25T21:55:57Z", "digest": "sha1:P6QULTF5DJAAIDBNNMMTGIF4TC4EB5U3", "length": 13684, "nlines": 248, "source_domain": "nanjilnadan.com", "title": "இருள்கள் நிழல்களல்ல | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nTag Archives: இருள்கள் நிழல்களல்ல\nஇருள்கள் நிழல்களல்ல – நாஞ்சில் நாடனின் கல்யாண கதைகள் 6\nசின்னஞ் சிறு வயதில், ஆறோ ஏழோ படிக்கின்றபோது, ஊரில் நடந்த திருமண வீட்டில், மத்தியானம் சாப்பிட, வகுப்பாசிரியரிடம் அனுமதி பெற்று, ஒன்றரை மைல் ஓடிவந்து பந்தியில் உட்கார்ந்திருக்கும்போது, உடை கண்டு, பொருளாதார நிலை கண்டு, பந்தியில் இருந்து தூக்கி வெளியே விடப்பட்ட சிறுவனின் அகம் இன்னும் மறந்து போகவில்லை. பசியின், அவமானத்தின், சோகத்தின், பலகணிகள் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged இருள்கள் நிழல்களல்ல, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், வாசச் சமையலும் ஊசக்கறியும், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஆதித்தாயின் கண்ணீர் நாஞ்சில் நாடனின் “சாலப்பரிந்து”\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (117)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/chennai-railway-spends-22-thousand-for-catch-a-rat-119101000057_1.html", "date_download": "2020-02-25T22:59:49Z", "digest": "sha1:37YEWOUDBPMMZIMW6XKKWUVPYD4PPQ2A", "length": 11508, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஒரு எலியை பிடிக்க 22 ஆயிரம் செலவு! – பதறவைக்கும் ரயில்வே ரிப்போர்ட்! | Webdunia Tamil", "raw_content": "புதன், 26 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஒரு எலியை பிடிக்க 22 ஆயிரம் செலவு – பதறவைக்கும் ரயில்வே ரிப்போர்ட்\nதென்னிந்திய ரயில்வேயின் சென்னை மண்டலத்தில் ஒரு எலியை பிடிக்க 22 ஆயிரம் செலவு செய்துள்ளதாக கிடைத்துள்ள தகவல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதென்னிந்திய ரயில்வேயின் சென்னை மண்டலங்களில் சரக்கு ரயில்களின் சேவை அதிகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சரக்கு ரயில்களில் உள்ள பொருட்களை எலிகள் நாசம் செய்வதால் அதிகமான இழப்பு ஏற்பட்டு வந்தததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்டுள்ள தகவலில் கடந்த நான்கு ஆண்டுக��ில் எலிகளை பிடிப்பதற்காக சுமார் 6 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக சென்னை மண்டலம் தகவல் அளித்துள்ளது.\nகடந்த ஆண்டில் மட்டும் சென்னை மற்றும் சுற்றுவட்டார ரயில் நிலையங்களில் 2363 எலிகளை பிடித்துள்ளார்களாம். அதில் 1700க்கும் அதிகமான எலிகள் சென்னை செண்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளில் பிடிக்கப்பட்டிருக்கின்றனவாம். கணக்குப்படி ஒரு எலியை பிடிக்க சுமார் 22000 வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எலிகளால் விளைந்த சேதத்தை விட அவைகளை பிடிக்க ஆன செலவு மிக குறைவானதே என ரயில்வே அதிகாரிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனராம்.\n”அதிமுகவை நம்பி ஏமாந்தோம், இடைத்தேர்தலில் ஆதரவு இல்லை”.. கிருஷ்ணசாமி கறார்\nசீன அதிபரை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nபட்டபகலில் வெடிகுண்டு தாக்குதல்: சென்னையில் பரபரப்பு\n”இப்படி உலக தலைவர்கள் வந்தால் தமிழ்நாடே சுத்தமாகி விடும்”..கேலி செய்கிறாரா நீதிபதி\nபண்டிகை கால தங்க விற்பனை – 50 சதவீதம் வீழ்ச்சி \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-42845124", "date_download": "2020-02-25T22:47:12Z", "digest": "sha1:CPV3XDRQRW3SXK5DLZIIA6KJKORYMYT6", "length": 8117, "nlines": 124, "source_domain": "www.bbc.com", "title": "மாமியாருக்கு யோகா கற்றுக்கொடுத்தேன்: 'யோகா' நானம்மாள் - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nமாமியாருக்கு யோகா கற்றுக்கொடுத்தேன்: 'யோகா' நானம்மாள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதான் இளம் வயதிலேயே எவ்வாறு யோகா கற்றுக்கொண்டேன் என்றும் தனது திருமணத்தின் பின்னர் புகுந்த வீட்டினருக்கு எவ்வாறு யோகா கற்றுக்கொடுத்தேன் என்பதையும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள நானம்மாள் பகிர்ந்துகொள்ளும் காணொளி.\nகாதலியோடு சென்ற அப்பா, காதலனோடு சென்ற அம்மா\nபாலத்தீனர்களும் யூதர்களும் இந்தியாவிடம் அதிக அன்பு காட்டுவது ஏன்\n2018 ஐபிஎல்: தமிழில் ட்விட் செய்தார் சென்னைக்கு தேர்வான ஹர்பஜன்\nகணிசமான நிதி செலுத்திய பின் சௌதி பணக்காரர்கள் விடுவிப்பு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ தன்னம்பிக்கை கதை: வீல் சேர் நடனம் செய்யும் விக்கியை தெரியுமா உங்களுக்கு \nதன்னம்பிக்கை கதை: வீல் சேர் நடனம் செய்யும் விக்கியை தெரியுமா உங்களுக்கு \nவீடியோ டிரம்பின் வருகைக்கு என்ன செலவாகிறது என்பது தெரியுமா\nடிரம்பின் வருகைக்கு என்ன செலவாகிறது என்பது தெரியுமா\nவீடியோ உலக தாய்மொழி தினம்: 'செத்த மொழியா சமஸ்கிருதம்\nஉலக தாய்மொழி தினம்: 'செத்த மொழியா சமஸ்கிருதம்\nவீடியோ `கை கால்கள் இல்லைதான்; ஆனாலும், வாழ்க்கை அழகானது` - நம்பிக்கை பகிர்வு\n`கை கால்கள் இல்லைதான்; ஆனாலும், வாழ்க்கை அழகானது` - நம்பிக்கை பகிர்வு\nவீடியோ \"கலை - கலாசாரத்தில் இட ஒதுக்கீடு குறித்து யோசிக்கும் நேரம் வந்துவிட்டது\"\n\"கலை - கலாசாரத்தில் இட ஒதுக்கீடு குறித்து யோசிக்கும் நேரம் வந்துவிட்டது\"\nவீடியோ விளையாட்டு மைதானத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன\nவிளையாட்டு மைதானத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/anjali-photos-without-makeup/", "date_download": "2020-02-25T21:10:36Z", "digest": "sha1:PDRTZGJDY5LJR5I7SYROP53NH7B6PVMF", "length": 5487, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஞ்சலியை அப்படி பார்த்து இருப்பீங்க.. மேக் அப் இல்லாமல் இப்படி பார்த்து இருக்கீங்களா? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅஞ்சலியை அப்படி பார்த்து இருப்பீங்க.. மேக் அப் இல்லாமல் இப்படி பார்த்து இருக்கீங்களா\nஅஞ்சலியை அப்படி பார்த்து இருப்பீங்க.. மேக் அப் இல்லாமல் இப்படி பார்த்து இருக்கீங்களா\nநடிகை அஞ்சலி, இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளிவந்த “கற்றது தமிழ்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக நடிகர் ஜீவா நடித்து இருந்தார். படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள், யுவன் சங்கர் ராஜா இசையில் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பின.\nஇவரது துறு துறு நடிப்பும், குழந்தைத்தனமான சிரிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் முன்னணி நாயகியாக வலம் வந்தார். இடையில் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.\nமீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார் அஞ்சலி, விஜய்சேதுபதியுடன் “சிந்துபாத்” என்ற படத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து சசிகுமாருடன் “நாடோடிகள் 2” படத்திலும் நடித்து முடித்துள்ளார்.\nதற்போது நைட்டியில் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அஞ்சலி சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதிலும் முக்கியமாக ‘மேடம் நீங்க மேக்கப் இல்லாமல் பாக்குறதுக்கு ஸ்கூல்ல மாங்கா விக்கிற ஆயா போல் இருக்கிறீர்கள்’ என்று கலாய்த்து வருகின்றனர்.\nRelated Topics:அஞ்சலி, இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகைகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/onion-and-garlic-price-hike-issue", "date_download": "2020-02-25T20:46:51Z", "digest": "sha1:DU2FG3BRMDMQT3R55FZEVL7D3XTUHZO5", "length": 6201, "nlines": 128, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 06 October 2019 - பா.ஜ.க-வை மிரட்டும் வெங்காயம், பூண்டு! | Onion and Garlic price hike issue", "raw_content": "\nநீட் மோசடி - அலறவைக்கும் ஆல்இண்டியா நெட்வொர்க்... அமுக்கப்பார்க்கிறதா அரசு\nசொந்த காரா... வாடகை காரா\nகோடிகளில் புரளும் அமைச்சரின் உதவியாளர்\nநிலுவையில் ரூ.200 கோடி இழப்பீட்டுத் தொகை\nதுப்பாக்கி முனையில் மசாஜ்... புகார் கொடுத்த பெண் கைது\nமிஸ்டர் கழுகு: பயங்கரவாத ஆதரவு... ஸ்டாலினை குறிவைக்கும் பா.ஜ.க\nடீக்கு பணம் கேட்டாலும் கொலை... பைக்கை மெதுவாக ஓட்டச் சொன்னாலும் கொலை\nஅடங்காத வெறி... தீராத பகை... அலறவிடும் ஆலம்பரைக் கோட்டை\nஆர்.டி.ஐ-க்கு அலறும் அத்திவரதர் நிர்வாகம்\n‘‘நாங்கள் கேட்டது அரசு கல்லூரிதான்\nபா.ஜ.க-வை மிரட்டும் வெங்காயம், பூண்டு\nஒரே நாள்... 250 அமைப்புகள்... 25 லட்சம் பனை விதைகள்...\nவிஜயகாந்த் ‘ஃபீனிக்ஸ்’ பறவை... ரஜினி கட்சியில் சேருவேன்\nபா.ஜ.க-வை மிரட்டு��் வெங்காயம், பூண்டு\nஅவ்வப்போது எகிறும் வெங்காய விலை மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும்தலைவலியைக் கொடுப்பது வாடிக்கை.\nகடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் முதன்மை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/139231-spiritual-questions-and-answers", "date_download": "2020-02-25T21:54:32Z", "digest": "sha1:ZNENGPYUCB62NPDU2DLBCF46IY22E6VB", "length": 26809, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 27 March 2018 - கேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா? | Spiritual Questions and Answers - Sakthi Vikatan", "raw_content": "\nசப்த ராம திருத்தலங்கள் - திருப்புட்குழி\nசப்த ராம திருத்தலங்கள் - சீர்காழி\nசப்த ராம திருத்தலங்கள் - திருப்புல்லாணி\nசப்த ராம திருத்தலங்கள் - திருப்புள்ளம்பூதங்குடி\nசப்த ராம திருத்தலங்கள் - திருவெள்ளியங்குடி\nசப்த ராம திருத்தலங்கள் - திருவள்ளூர்\n‘பெரிய கோயிலே எனது அடையாளம்\nஅழைத்தால் வருவான் சம்பத் குமாரன்\n‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 21 - எண்ணும் எழுத்தும் தரும் இன்னம்பூர் எழுத்தறி நாதர்\nசனங்களின் சாமிகள் - 20\nசிவமகுடம் - பாகம் 2 - 7\nகேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா\nஆஹா ஆன்மிகம் - கல்லாலமரம்\nஅடுத்த இதழுடன்...‘விளம்பி’ வருட சக்தி பஞ்சாங்கம்\nஸ்ரீ தாரக நாம மகிமை\nகேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா\nகேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா\nகேள்வி - பதில்: மாசி மாத சிவராத்திரி ஏன் சிறந்தது\nகேள்வி - பதில்: சுந்தர காண்டத்தை ஏன் பாராயணம் செய்ய வேண்டும்\nகேள்வி - பதில்: கோ பூஜை எதற்காக\nகேள்வி - பதில்: மகர சங்கராந்தி கொண்டாடப்படுவது ஏன்\nகேள்வி - பதில்: வயதில் சிறியோரை வணங்கலாமா\nகேள்வி - பதில்: கார்த்திகை தீபத்துக்கு தனிச் சிறப்பு ஏன்\nஜாவா VS ராயல் என்ஃபீல்டு; BS-4 டீசல் VS BS-6 டீசல்; உயரமானவர்களுக்கான பைக் எது\nகேள்வி - பதில்: தியானத்தால் பலன் உண்டா\nகேள்வி - பதில்: பிரணவத்தின் தத்துவம் என்ன\nகேள்வி - பதில்: வீட்டில் குரோட்டன்ஸ் செடிகளை வளர்க்கலாமா\n��ேள்வி - பதில்: வீட்டில் விக்கிரகம் வைத்து வழிபடலாமா\nகேள்வி - பதில்: உடலைப் பிரிந்தபின் உயிரின் நிலை என்ன\nகேள்வி - பதில்: கனவில் செய்யும் தவறுகளுக்கு தண்டனை உண்டா\nகேள்வி - பதில்: மகான்களின் ஜாதகத்தை வழிபடலாமா\nகேள்வி - பதில்: ஸ்ரீ காமாட்சியின் கரத்தில் கரும்பு எதற்காக\nகேள்வி - பதில்: சிலைகளுக்குச் சக்தி உண்டா\nகேள்வி - பதில்: ஹோமம் வளர்க்க இரும்பு குண்டங்களைப் பயன்படுத்தலாமா\nகேள்வி - பதில்: வழிபாடுகளால் மழை பெய்யுமா\nகேள்வி - பதில் - குருவை பகவான் என்று அழைக்கலாமா\nகேள்வி - பதில் - உக்கிரமான தெய்வங்களை வீட்டில் வழிபடலாமா\nகேள்வி - பதில் - சரபேஸ்வரரை வழிபடுவது எப்படி\nகேள்வி பதில்: நான்காம் பிறையை தரிசிக்கலாமா\nகேள்வி பதில் - சிவனார் அபிஷேகப் பிரியரா\nகேள்வி பதில்: வாழ்க்கை வரமாக வழிபாடுகள் அவசியமா\nவழிபாட்டில் பசுக்களுக்கு மட்டும் சிறப்பு ஏன்\nகேள்வி பதில்: மறுபிறப்பிலும் தொடருமா கர்மவினைகள்\nகேள்வி பதில்: எங்கு சென்றாலும் மூவராக செல்லக்கூடாது என்பது ஏன்\nகேள்வி பதில்: விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பெண்கள் பாராயணம் செய்யலாமா\nகேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமா\nகேள்வி பதில்: வைகுண்ட ஏகாதசியன்று திதி கொடுக்கலாமா\nகேள்வி பதில்: தெய்வப் படங்கள் தெற்கு நோக்கி இருக்கலாமா\nகேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்ன\nகேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமா\nகேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமா\nகேள்வி பதில்: எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம்\nகேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காக\nகேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமா\nகேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லது\nகேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமா\nகேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமா\nகேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமா\nகேள்வி பதில் - மந்திரங்கள் அவசியமா\nகேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையா\nகேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமா\nகேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமா\nகேள்வி பதில் - கெட்ட கனவுகள் வராமலிருக்க என்ன செய்யலாம்\nகேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டா\nகேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமா\nகேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா\nகேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமா\nகேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமா\nகேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமா\nகேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதா\nகேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படி\nகேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமா\nகேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கேற்றலாமா\nகேள்வி பதில் - அருந்ததி நட்சத்திரம் உண்மையா\nகேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எது\nகேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்\nகேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமா\nகேள்வி பதில் - குங்குமம் சிதறினால் சுபசகுனமா\nகேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்\nகேள்வி பதில் - கோபுரத்தைத் தரிசித்தால் போதுமா\nகேள்வி பதில் - பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்பு\nகேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறது\nகேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்கு\nகேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமா\nகேள்வி பதில் - கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமா\nகேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்கா\nகேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமா\nகேள்வி பதில் - வீட்டின் முகப்பில் விநாயகர் சந்நிதி அமைக்கலாமா\nகேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமா\nகேள்வி பதில் - ருத்ராட்ச மாலையை எப்போதும் அணியலாமா\nகேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டா\nகேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமா\nகேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமா\nகேள்வி - பதில்: சிவனாருக்கு லிங்க உருவம் எதற்கு\nகேள்வி - பதில்: வாழை இலையில் முதலிடம் எதற்கு\nகேள்வி - பதில்: மறுஜன்மம் உண்டு எனில், முன்னோர் ஆராதனை அவசியமா\nகேள்வி பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமா\nகேள்வி - பதில்: ஆலய வளாகங்களில் தர்ப்பணம் செய்யலாமா\nகேள்வி-பதில்: பணமும் பொருளும் பகவானுக்குச் சமமாகுமா\nகேள்வி-பதில்: ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா\n - வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமா\n - வயதான பிறகுதான் காசிக்குச் செல்ல வேண்டுமா\nமூல நட்சத்திரத்தில் பெண் எடுக்கலாமா\nமுதிய��ர்கள் - முன்னோடிகளா, முட்டுக்கட்டைகளா\nஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா \nஆராதனைக்கு உரியது... உடலா, உள்ளமா\nதத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமா\nநவீன யுகத்துக்கு ஜோதிடம் அவசியமா\nபாலியல் குற்றங்கள் குறைய... அற வழிகள் தீர்வாகுமா\nஅறத்தை நிலைநாட்ட ஆன்மிகம் அவசியமா\nஇன்றைய வாழ்க்கை நிலை... வரமா\nகோயில் சொத்துக்கள்... பொது விஷயங்களுக்குப் பயன்படுத்தலாமா\nகேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nபிஸினஸ் கேள்வி - பதில்\nபிஸினஸ் கேள்வி - பதில்\nபிஸினஸ் கேள்வி - பதில்\nகேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - ��தில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nகேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/blog-post_381.html", "date_download": "2020-02-25T22:44:06Z", "digest": "sha1:SW647W6KLM4M45ILU32QRCRD5MXLKJGW", "length": 38638, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கட்சியின் தலைமையை பொறுப்பேற்குமாறு சஜித்திடம் வேண்டுகோள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகட்சியின் தலைமையை பொறுப்பேற்குமாறு சஜித்திடம் வேண்டுகோள்\nபாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுதியான நிலைமையை தக்கவைத்துக் கொள்வதற்காக கட்சியின் தலைமைத்துவத்தை சஜித் பிரமாதசவே பொறுக்பேற்க்க வேண்டும் என்று ஐ.தே.க.வின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார , தலத்தா அத்துகோரள , சந்ராணி பண்டார ஆகியோர் தெரிவித்தனர்.\nகிருலப்பனையில் அமைந்துள்ள ஹெரான் விக்கிரமசிங்கவின் காரியாலயத்தில் இன்று -12- இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.\nஇதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ரஞ்சித்மத்தும பண்டார கூறுகையில்,\nபாராளுமன்ற தேர்தல் ஏப்பரல் மாத்தின் பிற்பகுதியில் நடத்துவதற்கான நிலைப்பாடுகள் காணப்படுகின்றமையினால் , ஐ.தே.க. பொது தேர்தலில் வெற்றிப்பெருவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.\nதற்போது எதிர்கட்சி தலைவராக சஜித் அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று பிரதம வேட்பாளராகவும் அவரே அறிவிக்கப்பட வேண்டும்.\nகட்சி தலைவர் ஒருவராகவும் , பிரதம வேட்பாளர் வேறொருவராகவும் இருப்பதில் எந்தவித சாத்தியபாடுகளும் இல்லை. அதனால் கட்சி தலைவர் யாரோ அவரே பிரதம வேட்பாளராகவும் அறிவிக்கப்பட வேண்டும்.\nகட்சி உறுப்பினர்களிடமும் , கட்சி ஆதரவாளர்கள் மத்தியிலும் சஜித் பிரேமதாசவிற்கே பெரும் ஆதரவு இருக்கின்றது. இவருக்கு கட்சியின் தலைமைத்துவத்தை வழங்குவதையே நாங்களும் விரும்புகின்றோம்.\nஅதேவேளை ஜனாதிபதி தேர்தலின் போது சஜித்தின் தோல்விக்கான காரணமென்ன என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.\nஜனாதிபதி தேர்தலின் போது ஐ.தே.க.விற்கு பௌத்த மற்றும் மத்தியதர தரப்பினரின் வாக்குகள் போதியளவு கிடைக்கவில்லை. இதுதொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nதக்பீர் முழக்கத்துடன் SLMC நடப்பு ஆண்டு நிர்வாகிகளாக பின்வருவோர் தெரிவு\nகண்டியில் தற்போது இடம்பெறுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 29வது பேராளர் மாநாட்டில் கட்சியின் நடப்பு ஆண்டுக்கான நிர்வாகிகளாக பின்வரு...\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\nஇனவாதிகளின் கை ஓங்கியது, சாய்ந்தமருதுக்கான சபை தடுக்கப்பட்டது\n19.பெப் அமைச்சர் அவையில் இது பேசப்பட்டு 20.பெப் அன்று பகிரங்ப்படுத்தப் பட்டுள்ளது. ஆனாலும்.... 18.பெப் அன்று நடைபெற்ற தேசாபிதேஷி தேச...\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50340-pm-modi-visit-gujarat-on-tomorrow.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2020-02-25T22:03:30Z", "digest": "sha1:ZU26VONKXYT6DCV5IJNWTTEZG3XQDGUM", "length": 7694, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பிரதமர் மோடியிடம் நான் எதுவும் பேசவில்லை - அமெரிக்க அதிபர் ட்ரம்\n‌ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்\n‌இந்தியாவில் மத சுதந்திரத்திற்கு ஆதரவாக பிரதமர் மோடி இருக்கிறார் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\n‌இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\n‌மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 2 ஆசிரியர்களுக்கு சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\n‌மேகதாதுவில் அணை கட்டும் பேச்சுக்கே இடமில்லை - தமிழக அரசு திட்டவட்டம்\nஅமெரிக்கா புறப்பட்டார் அதிபர் ட்ரம்ப்\n“மதத்தை தூண்டி விட்டு அரசியல் செய்கிறார்கள். ” - பிரேமலதா விஜயகாந்த்\nட்ரம்ப்புடன் இரவு விருந்தில் பங்கற்ற ஏ.ஆர்.ரஹ்மான் \nஆற்றங்கரையோரம் சிறுத்தை நடமாட்டம் - குளிக்க வர வேண்டாம் என எச்சரிக்கை\nஒரே ஆளாக நின்று பத்து விக்கெட்டுகளை வீழ்த்தி காஷ்வீ கவுதம் சாதனை\nசென்னை அருகே புதிய விமானநிலையம் ...\nஇணையத்தில் ஆபாசத்தைத் தேடி பணத்த...\nகும்பகோணத்தை தனி மாவட்டமாக்க கோர...\n\"லால் எப்போதும் ஆபத்தை விரும்புவ...\nஆசிய லெவன் அணிக்கு கேப்டன் யார் \nஎஸ்.பி.ஐ. வங்கியின் 30 லாக்கர்கள...\nதொடரும் டெல்லி வன்முறை சம்பவங்கள...\nநெருங்கும் ஐபிஎல் 2020 : ஆர்.சி....\n“மதச் சுதந்திரத்திற்காக இந்தியா ...\nசூதாட்டப் புகாரில் சிக்கிய ஓமன் ...\n2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திம...\n‘சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுக...\n“மேகதாதுவில் அணைக் கட்டும் பேச்ச...\nசூதாட்டப் புகாரில் சிக்கிய ஓமன் நாட்டு கிரிக்கெட் வீரருக்கு 7 ஆண்டுகள் தடை\n2021 சட்டப்பேரவைத் தேர���தலில் திமுக தனித்து போட்டி - பிரஷாந்த் கிஷோர் வியூகம்\n‘சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுக்கிறது அரசு’ - பாடகர் ஸ்ரீநிவாஸ் வருத்தம்\n“மேகதாதுவில் அணைக் கட்டும் பேச்சுக்கே இடமில்லை” - தமிழக அரசு திட்டவட்டம்\nஹால்டிக்கெட்டை மறந்து வந்த மாணவி - தக்கத் தருணத்தில் உதவிய காவலர்\n“தலைவி படத்தில் எனக்கு கிடைத்த பலன் முதுகு குத்தல்தான்” - ஏ.எல்.விஜயை சாடிய அஜயன் பாலா\nசார் ஆட்சியரின் முயற்சியால் வண்ணமயமாக மாறிய கட்டட சுவர்கள்..\nவடிவேலுடன் ஒப்பிட்டு கலாய்த்த நெட்டிசன்ஸ்.. க்யூட்டாக பதிலளித்த ராஷ்மிகா\nபெண்குரலில் ஆபாச பேச்சு.. 1000-க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றிய நெல்லை வாலிபர்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/astro-questions-and-answers/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E2%80%8C%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E2%80%8C%E0%AE%B3%E0%AF%8D-%E2%80%8C%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E2%80%8C%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E2%80%8C%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E2%80%8C%E0%AE%A9%E0%AE%BF%E2%80%8C%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E2%80%8C%E0%AE%B0%E0%AF%8D%E2%80%8C%E0%AE%9A%E0%AF%8D%E2%80%8C%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE-112022000050_1.htm", "date_download": "2020-02-25T21:00:05Z", "digest": "sha1:OJLXTP5K6I3JOUD3RZA5ZNLHHYOTINXL", "length": 5154, "nlines": 87, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "தமி‌ழ் ம‌க்க‌ள் ‌பிர‌ச்சனை‌களு‌க்கு ச‌னி‌ப் பெய‌ர்‌ச்‌சி காரணமா?", "raw_content": "\nதமி‌ழ் ம‌க்க‌ள் ‌பிர‌ச்சனை‌களு‌க்கு ச‌னி‌ப் பெய‌ர்‌ச்‌சி காரணமா\nதிங்கள், 20 பிப்ரவரி 2012 (20:29 IST)\nத‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: தமிழ்நாடு, தமிழ் மக்கள், தமிழர் பிரச்சனைகள் அதிகரிப்பிற்கு சனிப் பெயர்ச்சி காரணமா\nஜோ‌திட ர‌‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: தமிழ் என்று எடுத்துக்கொண்டாலே சந்திரன்தான். இந்தியா கடக ராசி, தமிழகமும் கடக ராசியில்தான் வருகிறது. தமிழுக்கு 4வது வீட்டில்தான் சனி உட்கார்ந்திருக்கிறார்.\nஅப்படி இருக்கும் போது, தமிழ், தமிழ் எழுச்சி, தமிழர் எழுச்சி இதற்குமேல் மறைமுகமாகவே ஒடுக்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் தமிழ் ஆர்வலர்கள் பாதிப்படைய வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், துலாத்தில் இருக்கும் சனி சில வரலாற்றுச் சின்னங்களை அழிக்க வைக்கும்.\nவெற்றிலையை வைத்து பணத்தை வசியம் செய்ய முடியுமா...\nஇயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நோக்கம்\n“நமசிவய” என்னும் மந்திரத்தின் மகிமையை அறிவோம்\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nவயிற்றை சுத்தப்படுத்த இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-25T22:29:41Z", "digest": "sha1:XDEP2EKG2U5NVE5N6HJPXLTMGVLTJTMJ", "length": 4518, "nlines": 28, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சங்கத்தார் கலகந்தீர்த்த படலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசங்கத்தார் கலகந்தீர்த்த படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 55ஆவது படலமாகும். இது கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம் என்பதற்கு அடுத்து வருவதாகும்.\nமதுரை தமிழ் சங்கத்தில் 48 தமிழ் புலவர்கள் இருந்தனர். அவர்களுள் பலர் அகத்தியர் எழுதிய இலக்கண நூலான அகத்தியம் என்பதன் அடிப்படையில் பல்வேறு பாடல்களைப் படித்தனர். இருப்பினும் தங்களுள் சிறந்தது எதுவென சண்டையிட்டுக் கொண்டார்கள்.\nபுலவர்கள் இறைவன் சொக்கநாதரிடம் சென்று தங்களுடைய பாடலில் எது சிறந்தது என உரைக்க வேண்டினர். இறைவனோ வணிகர் தனபதியின் மகனிடம் சென்று அவன் சொல்லும் தீர்ப்பினை ஏற்குமாறு கூறினார். புலவர்கள் தனபதியின் வீட்டிற்கு சென்று, ருத்ரசர்மனையை சந்தித்தனர். ருத்ரசர்மன் மதுரை சங்கத்திற்கு சென்றார். ருத்ரசர்மன் பிறவியிலேயே பேசாத பிள்ளையாக இருந்தாலும் புலவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு சரியானதற்கு தாளமிட்டுக் கேட்டார்.\nநக்கீரர், கபிலர், பாணர் ஆகியோரின் பாட்டுகளே உயர்ந்தவைகள் என தீர்ப்பு அளித்தார். குற்றமுள்ள பாடல்களை சரி செய்து அவற்றை மீண்டும் அரங்கேற்றம் செய்தார். [1]\nவிக்கித் திட்டம் சைவத்தின் அங்கமான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/news/congress-leaders-start-arriving-at-sonia-gandhis-residence-for-cec-meeting/articleshow/68307316.cms", "date_download": "2020-02-25T21:59:51Z", "digest": "sha1:7QDHQRQ3STYXN2YA7GIWYL3HWZNI5OR7", "length": 14580, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "Sonia Gandhi : General Elections 2019: காங்கிரஸில் தொடங்கியது வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு : சோனியா வீட்டியில் குவியும் தலைவர்கள் - congress leaders start arriving at sonia gandhi’s residence for cec meeting | Samayam Tamil", "raw_content": "\nமினிகாய் #MegaMonster பயணத்தை விவரிக்கும் பரினிதி சோப்ரா\nமினிகாய் #MegaMonster பயணத்தை விவரிக்கும் பரினிதி சோப்ரா\nGeneral Elections 2019: காங்கிரஸில் தொடங்கியது வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு : சோனியா வீட்டியில் குவியும் தலைவர்கள்\nமக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியை காங்கிரஸ் கட்சி துவக்கியுள்ளது. இதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வீட்டில் தலைவர்கள் குவிந்து வருகின்றனர்.\nGeneral Elections 2019: காங்கிரஸில் தொடங்கியது வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு : ச...\nமக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியை காங்கிரஸ் கட்சி துவக்கியுள்ளது.\nஇதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வீட்டில் தலைவர்கள் குவிந்து வருகின்றனர்.\nபுதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியை காங்கிரஸ் கட்சி துவக்கியுள்ளது. இதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வீட்டில் தலைவர்கள் குவிந்து வருகின்றனர்.\nமக்களவைத் தேர்தலுக்கான தேதி இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடும் வேலையை தொடங்கப்பட்டுள்ளது.\nSonia Gandhi: மக்களவை தேர்தல் : சோனியா, ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு\nஅதில் முதல் கட்டமாக உத்தரப் பிரதேசத்தில் 12 இடங்களுக்கான வேட்பாளர்களின் பெயர்களும், அருணாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கான மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணி இன்று நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தியின் வீட்டியில் முகாம் இட்டுள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\n#MegaMonster பயணம்:குறிப்புகளை வெளியிட்ட பரினிதி Samsung Galaxy M31 மொபைலுடன் அவர் எங்கு சென்றிருக்கிறார் கண்டுபிடியுங்கள்\n\"எனக்கு திருமணமாகி 10 வயதில் குழந்தை இருக்கிறது\" 4 வயது சிறுமியின் பகீர் வாக்குமூலம்... இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த தீராத மர்மம்\nJio New Plan: ஜியோவின் 336 நாட்கள் வேலிடிட்டி பிளான் அறிமுகம்; ஓவர்நைட்டில�� ஆட்டத்தை மாற்றிய அம்பானி\nவயதாக வயதாக பெண்ணின் அந்தரங்கப் பகுதி எப்படி மாற்றம் பெறும்... என்னென்ன அறிகுறிகள் தோன்றும்\nSamsung Galaxy M31: பரினிதியைத் தொடர்ந்து சோதித்துப் பார்க்கும் அர்ஜுன் கபூர்\nபறிபோகும் நிலங்கள்: போர் கொடி தூக்கும் விவசாயிகள்\nபணமதிப்பழிப்பின் தாக்கம் இன்னும் இருக்கா\nடெல்லி தாக்குதலை எதிர்த்து நெல்லையில் எஸ்.டி.பி.ஐ போராட்டம்.\nநெல்லை: வார்டு மறுவரையறை - கருத்து கேட்ட கலெக்டர்\nதேசிய கீதம் பாடச்சொல்லி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்..\n\"இது அம்மாவோட ஆட்சியே அல்ல\"\n அநியாயமா போன உயிர்- ஷாக்கான ஆம் ஆத்மி கட்சி\nடெல்லி தேர்தல் முடிவுகள் 2020: 3வது முறையாக ஆட்சியமைக்கிறது ஆம் ஆத்மி\nஆட்சியை பிடிக்கப் போவது யார் பரபரப்பான டெல்லி- இன்று வாக்கு எண்ணிக்கை\nடெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 62.59 சதவீத வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nடெல்லி தேர்தல்: 17 மணி நேரமாகியும் இறுதி வாக்கு சதவீதத்தை வெளியிடாத தேர்தல் ஆணைய..\nடெல்லியில் வன்முறையாளர்களை கண்டவுடன் சுட உத்தரவு\nகுட்பை இந்தியா... அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் ட்ரம்ப்\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான், டெல்லி வன்முறைக்கு 10 பேர் பலி... இன்னும் பல ம..\n#MegaMonster:ஜெய்பூரின் அழகை Galaxy M31-மொபைல் கேமராவால் கொள்ளையடித்த அர்ஜுன் கப..\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான்: கலவரத்துக்கு மத்தியில் களைகட்டிய ஜனாதிபதி மாளி..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nGeneral Elections 2019: காங்கிரஸில் தொடங்கியது வேட்பாளர் பட்டியல...\nவாக்காளா் பட்டியலில் வாக்காளா் பெயா் உள்ளதா என்பதை அறிய உதவி எண்...\n திண்டுக்கல் தொகுதியில் மீண்டும் திமுக; அதுவும்...\nதுரைமுருகன் சொன்னதைச் சொன்னால் அசிங்கமாகி விடும்- சுதீஷ்...\nசட்டமன்ற, நாடாளுமன்ற தோ்தல் வேட்பாளா்களுக்கு 9, 10ல் நோ்காணல் – ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/07110809/Usharaya-Usharu.vpf", "date_download": "2020-02-25T22:43:52Z", "digest": "sha1:PJ3SNKJ66MGSDGDDXVSX25ZF6T3HMWP6", "length": 17269, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Usharaya Usharu .. || உஷாரய்யா உஷாரு..", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம��� : 9962278888\nஅவர் உயர்பதவி வகிப்பவர். சமூக செல்வாக்கும் கொண்டவர். அவரது நடை, உடை எல்லாமுமே மற்றவர்களை வசீகரிக்கும் விதத்தில் இருக்கும். பேச்சில் வல்லமை கொண்டவர். பேசிப் பேசியே தான் நினைப்பதை சாதிக்கும் ஆற்றலையும் பெற்றிருந்தார்.\nஅவரது மனைவி அதிகம் படிக்காதவர். பகட்டும், பளபளப்பும் பிடிக்காதவர். அவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். கணவரையும், குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு குடும்பத்துக்குள்ளே அவர் தன்னை சுருக்கிக்கொண்டார். கணவர் ரொம்ப கட்டாயப்படுத்தி அழைத்தால் மட்டும் எப்போதாவது அவரோடு வெளி நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவார்.\nநடுத்தர வயதிலும் நரைமுடி ஒன்றுகூட வெளியே தெரியாத அளவுக்கு எப்போதும் ‘மேக்அப்’ போட்டுக்கொண்டு, இளைஞர் போன்று உலாவரும் அவருக்கு, மனைவி தன் அழகுக்கு பொருத்தமான ஜோடியாக இல்லை என்ற மனக்குறை உண்டு. அதை மனைவியிடம் வெளிப்படுத்தியதும், அந்த பெண்மணி கணவருடன் வெளியே செல்வதை அடியோடு நிறுத்திவிட்டார்.\nமகன்கள் இருவருக்கும் இடையே ஒரு வயதுதான் வித்தியாசம். இருவரும் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஅவர் செல்வாக்கு மிகுந்த பதவியில் இருப்பதால், அவரது அனுமதியோடுதான் பல்வேறு ஒப்பந்தங்களும், பணிகளும் நடைபெறும். ஒவ்வொரு வேலைக்கும் அவர் பெருந்தொகையை கையூட்டாக பெறுவார். அதனை வீட்டில்வைத்தே வாங்குவார். மனைவி அதை கண்டுகொள்ளவேமாட்டார். குறுக்குவழியில் அவர் பெற்றுவந்த பணத்தை மனைவி தொட்டுகூட பார்க்க விரும்பவில்லை. ஆனாலும் அந்த பணத்தால் ஏதாவது விபரீதம் நடந்துவிடுமே என்ற அச்ச உணர்வு அவரிடம் இருந்துகொண்டே இருந்ததால், மகன்களை சிக்கனமான வாழ்க்கைக்கு பழக்கவேண்டும் என்று விரும்பினார். கல்லூரிக்கு சென்றுகொண்டிருக்கும் அவர்களுக்கு தேவைக்கு மட்டும் பணம் வழங்கிக்கொண்டிருந்தார்.\nஆனால் தந்தையோ தன்னிடம் பணம் நிரம்பி வழிந்ததால், மகன்களை ஆடம்பரமாக செலவழிக்க தூண்டினார். ‘ஆடம்பரத்தின் மூலம் மற்றவர்களை எளிதாக கவரலாம்’ என்றும், மகன்களிடம் உபதேசம் செய்தார். விலை உயர்ந்த கார்களில் அவர்கள் பவனிவந்தார்கள். நண்பர்கள் வட்டத்தோடு சேர்ந்து அவ்வப்போது வெளிநாடுகளுக்கும் சென்றுவந்தார்கள். பணத்தை கண்டபடி செலவுசெய்த அவர்கள் அதை தங்கள் தாயாருக்கு தெரியாத விதத்திலும��� பார்த்துக்கொண்டார்கள்.\nஇந்த நிலையில் அவர் அதிகமாக கையூட்டு வாங்கிக்கொண்டிருப்பது உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால், முக்கியமான பொறுப்புகள் சிலவற்றை அவரிடமிருந்து பறித்தார்கள். அதனால் அவருக்கு ‘கூடுதல்’ வருமானம் வருவது நின்றுபோய்விட்டது. நாலாபுறமும் இஷ்டத்துக்கு செலவு செய்துகொண்டிருந்ததை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தார். அப்போதுதான் மகன்கள் பெருமளவு பணம் வாங்கிக்கொண்டிருப்பதை அவர் கவனத்தில்கொண்டார். மகன்களுக்கு அள்ளிக்கொடுத்துக்கொண்டிருப்பதை குறைத்து, கிள்ளிக்கொடுக்கத் தொடங்கினார்.\nமகன்களின் செலவுக்கு கொடுத்த பணத்தில் கைவைத்ததும், அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பணத்தை அள்ளி வீசிய மகன்கள் தேவையற்ற பழக்கங்களில் எல்லாம் ஈடுபட்டிருந்தார்கள். அண்ணனும், தம்பி யும் சேர்ந்தே மிகப்பெரிய தோழிகள் வட்டத்தை உருவாக்கிவைத்திருந்தார்கள். இவர் களது செலவிலே அவர்களை வெளிநாடு களுக்கு அழைத்துச்செல்வது, போதைப் பொருள் பழக்கத்தில் ஈடுபடுவது என தனி ராஜாங்கமே நடத்திவந்திருக்கிறார்கள்.\nஇவர் பணம் கொடுப்பதை குறைத்ததும், மகன்கள் சுயரூபத்தை காட்டத் தொடங்கினார்கள். தாங்கள் பழகியிருக்கும் சில பழக்கங்களில் இருந்து உடனடியாக விடுபட முடியாது என்றும், அதில் இருந்து படிப்படியாகவே விடுபடமுடியும் என்றும், அதுவரை பணம் வழங்கிக்கொண்டிருக்கவேண்டும் என்றும் இருவரும் சேர்ந்தே தந்தையிடம் நிபந்தனைவிதித்து, தகராறு செய்தார்கள்.\nதான் தவறானமுறையில் சம்பாதித்த பணத் தால் தனது மகன்கள் வழிதவறிப் போயிருக்கிறார்களே என்பதை உணர்ந்து நொந்துபோன அவர், மகன்களை திருத்தியே ஆகவேண்டும் என்று முடிவுசெய்தபோது, அவரை நோக்கி மகன்கள் விபரீதமான அம்பை வீசினார்கள்.\n‘நீங்கள் இதுவரை யார்யாரிடமிருந்து எத்தனை லட்சங்கள் கையூட்டாக வாங்கினீர்கள் என்பதும், அதை எங்கெல்லாம் சேர்த்துவைத்திருக்கிறீர்கள் என்பதும், அதன் மூலம் நீங்கள் பராமரித்துக்கொண்டிருக்கும் தவறான தொடர்புகளும் எங்களுக்குத் தெரியும். நீங்கள் எங்களுக்கு பணம் தருவதை நிறுத்திவிட்டால் அனைத்து விஷயங்களையும் போடவேண்டிய இடத்தில் ‘போட்டுக் கொடுத்து விடுவோம்’ என்று போதை வெறியில் மிரட்டினார்கள்.\nஅப்பாவுக்கும், மகன்களுக்கும் ��டந்த உரையாடலை கேட்டு கண்ணீர்விட்ட தாயார் ‘குடும்பத்தின் ஈரலும் கெட்டுப்போய்விட்டது. இதயமும் கெட்டுப்போய்விட்டது. இனி இந்த குடும்பத்தை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்’ என்று கூறிக்கொண்டு, தலையில் அடித்த படி தாய்வீட்டிற்கு கிளம்பிச் சென்றுவிட்டார்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. மனைவி கொலை வழக்கில் திடீர் திருப்பம் கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய டாக்டர் தற்கொலை காதலி தூக்கிட்டு உயிரை மாய்த்த சோகம்\n2. கொரோனா வைரஸ் பீதியால் தங்கம் விலை கிடுகிடு உயர்வு பவுன் ரூ.33,600-க்கு விற்பனை\n3. காட்டுப்பாக்கத்தில் 2020 கிலோ கேக்கில் அப்துல்கலாம் உருவம் தனியார் நிறுவனம் சாதனை\n4. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி சிக்கினார்\n5. கல்லூரி மாணவர்களுக்கு போதை ஸ்டாம்ப், கஞ்சா விற்பனை என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/telmiten-h-p37089823", "date_download": "2020-02-25T22:41:20Z", "digest": "sha1:GFUI2HKYTSX55I66FPCR5EHDMIZ2UPJ6", "length": 18659, "nlines": 284, "source_domain": "www.myupchar.com", "title": "Telmiten H in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Telmiten H payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Telmiten H பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும���.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Telmiten H பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Telmiten H பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Telmiten H பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Telmiten H-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Telmiten H-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Telmiten H-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Telmiten H-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Telmiten H-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Telmiten H எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Telmiten H உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Telmiten H உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Telmiten H எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Telmiten H -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Telmiten H -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nTelmiten H -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Telmiten H -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://diamondsforever.in/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2020-02-25T20:52:03Z", "digest": "sha1:KPCI62UBZE45WSC2YDOPCHCLJLYZMGQV", "length": 13706, "nlines": 136, "source_domain": "diamondsforever.in", "title": "கம்போடியா அரசின் ‘சர்வதே��� கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்! – Film News 247", "raw_content": "\nமீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்\nபடமாகும் சமூக சேவகர் வாழ்க்கை பாலம் கல்யாணசுந்தரம் வேடத்தில் அமிதாப்பச்சன்\nரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்தில் இணைந்த இளையராஜா\nதிரைக்கு வரும் ஜீவாவின் ‘ஜிப்ஸி’\n“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.\nதளபதி 64 படப்பிடிப்பில் விஜய் – திரண்ட ரசிகர்கள்\nவிஷால் வேண்டுகோளை ஏற்ற ஆர்யா\n“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.\nசெங்குட்டுவன் ஜோடியாக தனுஷ் பட நாயகி அம்மு அபிராமி நடிக்கிறார். மணி பாரதி இயக்கும் “பேட்டரி “ .\nகார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை – நடிகை நிகிலா விமல்\nஎனக்கு மீண்டும் பதவி கிடைத்தால் ‘வேலியற்ற வேதம்’ புத்தகத்தை பாடநூலில் இணைப்பேன் – புலவர் ராமலிங்கம்\nகம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்\n“கண்டதை படிக்காதே” படத்தின் போஸ்ட்டரை வெளியிட்ட கொலைகாரன் அணி.\nபோரின் வலி பேசும் – இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nஜெயலலிதா வரலாற்று தொடர் டீஸர் வெளியானது.\nரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அருவம் டீசர்\nகம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்\nகம்போடியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ வழங்கப்பட்டது.\n2012-ல் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘நான்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகம் ஆனவர் இலங்கையை சேர்ந்த பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின். ‘நான்’ படத்தில் ஒரு பாடலாசிரியரை அறிமுகப்படுத்தும் நோக்கோடு விஜய் ஆண்டனி அறிவித்த சர்வதேச ரீதியான பாடலை இயற்றும் போட்டியில் கலந்து கொண்ட 20,000 போட்டியாளர்களில் முதலிடம் பெற்றவர் தான் இந்த அஸ்மின்.. அதுமட்டுமல்ல ஜிப்ரான் இசையில் வெளியான அமரகாவியம் படத்தில் இவர் எழுதிய ‘தாகம் தீர’ என்கிற பாடல் தயாரிப்பாளர் ஆர்யாவையோ இசையமைப்பாளர் ஜிப்ரானையோ நேரில் சந்திக்காமல் எழுதிய பாடலாகும். அந்த பாடலுக்காக சிறந்த ��ெளிநாட்டு பாடலாசிரியருக்கான எடிசன் விருதையும் இவர் பெற்றுள்ளார்..\nகவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில் மலேசியாவில் நடைபெற்ற பன்னாட்டு கவியரங்கில் இவர் பாடிய மரபுக் கவிதையை பாராட்டிய கவிஞர் வைரமுத்து இவரது மரபு அறிவுக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் பத்திரிகை துறையில் பணியாற்றிய இவர் அதன் பிறகு இலங்கையிலுள்ள வசந்தம் தொலைக்காட்சியில் இணைந்து சுமார் 10 ஆண்டு காலம் பணியாற்றி வருகின்றார். அங்கே இவர் இயக்கிய தூவானம் என்கிற கலை இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சி மூன்று முறை இலங்கை அரசின் தேசிய விருதை பெற்றுள்ளது.\nமறைந்த முதல்வர் அம்மா ஜெயலலிதா இறந்த போது ‘வானே இடிந்ததம்மா’ என்கிற இரங்கல் பாடலையும் இவர் எழுதியுள்ளார்.\nசமீபத்தில் கம்போடியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் அங்கோர் தமிழ் சங்கம், பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் கம்போடிய கலை பண்பாட்டுத் துறை அமைச்சகம் இணைந்து தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பொத்துவில் அஸ்மினுக்கு “சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருதினை” வழங்கியுள்ளது.\nதொடர்ந்து தமிழ் சினிமாவில் பாடல் எழுதி வரும் இவர் இலங்கையை சேர்ந்தவர் என்றாலும் தமிழகத்திலுள்ள அத்தனை வட்டார வழக்கிலும் தன்னால் பாடல் எழுத முடியும் என்கிறார் நம்பிக்கையுடன்.\n“இலங்கையில் இருக்கின்ற படைப்பாளிகளுக்கு முன்னோடிகளாக இருந்தவர்கள் தமிழகத்தில் இருக்கின்றவர்கள் தான் அதனால் தான் இலங்கையில் இருந்து கொண்டு இந்திய தமிழர்களின் ரசனையை உள்வாங்கி என்னால் பாடல் எழுத முடிகிறது” என்கிறார் அஸ்மின்.\nரஜினியின் தர்பார் படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் சந்தானத்தின் “டகால்டி”.\nஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’\nமீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்\nபடமாகும் சமூக சேவகர் வாழ்க்கை பாலம் கல்யாணசுந்தரம் வேடத்தில் அமிதாப்பச்சன்\nரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்தில் இணைந்த இளையராஜா\nதிரைக்கு வரும் ஜீவாவின் ‘ஜிப்ஸி’\nவறுமையில் வாடிய ஊர் மக்களுக்கு உதவிய நடிகர் மொட்டை ராஜேந்திரன்\nமீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்\n“சின்ன புள்ள” வீடியோ ஆல்பம் பாடல் வெளியீடு\nபயணத்தை தொடங்கிய பொன்னியின் செல்வன்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபோரின் வலி பேசும் – இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\n2020ல் KGF இரண்டாம் பாகம்\nமீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்\nபடமாகும் சமூக சேவகர் வாழ்க்கை பாலம் கல்யாணசுந்தரம் வேடத்தில் அமிதாப்பச்சன்\nரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’\nமீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்\nபடமாகும் சமூக சேவகர் வாழ்க்கை பாலம் கல்யாணசுந்தரம் வேடத்தில் அமிதாப்பச்சன்\nரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondsforever.in/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-64-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-02-25T21:22:03Z", "digest": "sha1:6NBNQIU2RDC5YWU4OIFFZGA5XUMOEVVR", "length": 11741, "nlines": 145, "source_domain": "diamondsforever.in", "title": "தளபதி 64 படப்பிடிப்பில் விஜய் – திரண்ட ரசிகர்கள் – Film News 247", "raw_content": "\nமீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்\nபடமாகும் சமூக சேவகர் வாழ்க்கை பாலம் கல்யாணசுந்தரம் வேடத்தில் அமிதாப்பச்சன்\nரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்தில் இணைந்த இளையராஜா\nதிரைக்கு வரும் ஜீவாவின் ‘ஜிப்ஸி’\n“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.\nதளபதி 64 படப்பிடிப்பில் விஜய் – திரண்ட ரசிகர்கள்\nவிஷால் வேண்டுகோளை ஏற்ற ஆர்யா\n“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.\nசெங்குட்டுவன் ஜோடியாக தனுஷ் பட நாயகி அம்மு அபிராமி நடிக்கிறார். மணி பாரதி இயக்கும் “பேட்டரி “ .\nகார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை – நடிகை நிகிலா விமல்\nஎனக்கு மீண்டும் பதவி கிடைத்தால் ‘வேலியற்ற வேதம்’ புத்தகத்தை பாடநூலில் இணைப்பேன் – புலவர் ராமலிங்கம்\nகம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்\n“கண்டதை படிக்காதே” படத்தின் போஸ்ட்டரை வெளியிட்ட கொலைகாரன் அணி.\nபோரின் வலி பேசும் – இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nஜெயலலிதா வரலாற்று தொடர் டீஸர் வெளியானது.\nரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அருவம் டீசர்\nதளபதி 64 படப்பிடிப்பில் விஜய் – திரண்ட ரசிகர்��ள்\nநடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பிகில்’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை அடுத்து அவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ‘தளபதி 64’ என்ற பெயரில் படபிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தின் முதல்கட்ட படபிடிப்பு டெல்லியில் நடந்து முடிந்தது.\nதற்போது 2-வது கட்ட படபிடிப்பு கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடந்து வருகிறது. இங்கு உள்ள பழைய சிறையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு கடந்த 1-ந்தேதியில் இருந்து இந்த படத்தின் படபிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.\n‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 1-ந்தேதியில் இருந்து தொடங்கி நடந்து வந்தாலும், நடிகர் விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகள் நேற்று முன்தினம் முதல் படமாக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் முதல் நடிகர் விஜய், படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.\nஇதனால் அவர், சிவமொக்கா பி.எச். சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி உள்ளார். நடிகர் விஜய், படபிடிப்பில் கலந்துகொண்டது பற்றி அறிந்த அவருடைய ரசிகர்கள் பழைய சிறையில் குவிய தொடங்கி உள்ளனர்.\nமேலும் அவர்கள் நடிகர் விஜய் தங்கி உள்ள ஓட்டல் முன்பும் குவிந்துள்ளனர். நடிகர் விஜயை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளதால், பாதுகாப்பு கருதி அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடும் குளிரிலும் இரவிலும் நடிகர் விஜயை காண ரசிகர்கள் ஓட்டல் முன்பு காத்து கிடக்கிறார்கள்.\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nமீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்\nபடமாகும் சமூக சேவகர் வாழ்க்கை பாலம் கல்யாணசுந்தரம் வேடத்தில் அமிதாப்பச்சன்\nரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்தில் இணைந்த இளையராஜா\nதிரைக்கு வரும் ஜீவாவின் ‘ஜிப்ஸி’\nவறுமையில் வாடிய ஊர் மக்களுக்கு உதவிய நடிகர் மொட்டை ராஜேந்திரன்\nமீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்\n“சின்ன புள்ள” வீடியோ ஆல்பம் பாடல் வெளியீடு\nபயணத்தை தொடங்கிய பொன்னியின் செல்வன்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபோரின் வலி பேசும் – இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\n2020ல் KGF இரண்டாம் பாகம்\nமீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்\nபடமாகும் சமூக சேவகர் வாழ்க்கை பாலம் கல்யாணசுந்தரம் வேடத்தில் அமிதாப்பச்சன்\nரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’\nமீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்\nபடமாகும் சமூக சேவகர் வாழ்க்கை பாலம் கல்யாணசுந்தரம் வேடத்தில் அமிதாப்பச்சன்\nரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_188704/20200119215651.html", "date_download": "2020-02-25T21:22:53Z", "digest": "sha1:EKC3TQTP7K5OK46EBUD4ATUZVWXQXBRZ", "length": 13110, "nlines": 69, "source_domain": "kumarionline.com", "title": "தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழக்கு விழாவை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும்: வைகோ", "raw_content": "தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழக்கு விழாவை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும்: வைகோ\nபுதன் 26, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழக்கு விழாவை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும்: வைகோ\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழக்கு விழாவை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து இன்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தஞ்சைத் தரணியில் மாமன்னர் இராசராச சோழன் எழுப்பிய பெருவுடையார் கோயில், ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழரின் பெருமையையும், கட்டிடக் கலையையும் உலகத்திற்குப் பறைசாற்றும் சின்னமாகப் புகழ் பெற்று விளங்குகிறது. நவீன கட்டிடக்கலை வல்லுநர்களாலும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவுக்குத் தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் அமைப்பு, தமிழர்களின் கட்டிடக்கலைக் கீர்த்தியை விண்முட்டப் பரவச் செய்துள்ளது.\n1010-ஆம் ஆண்டு மாமன்னர் இராசராச சோழனால் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில் 1987-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பன்னாட்டு நிறுவனத்தால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 2010-ஆம் ஆண்டு, பெருவுடையார் கோவில் எழுப்பிய ஆயிரமாவது ஆண்டு விழா, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் அரசு விழாவாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 1996-ஆம் ஆண்டு, தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கு நடைபெற்றது. 23 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஆண்டு 2020, பிப்ரவரி 5-ஆம் நாள் குடமுழுக்கு நடத்துவதற்கhன ஏற்பாடுகள் இந்துசமய அறநிலையத் துறை மற்றும் மத்திய தொல்லியல் துறை மூலம் நடைபெற்று வருகின்றன.\nதஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என்று தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. இதன் ஆலோசனைக் கூட்டம் கடந்த டிசம்பர் மாதம் தஞ்சையில் நடந்தபோது சிவனடியார்கள், சித்தர் வழி அமைப்பினர், சைவ சமய அறிஞர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தமிழில் குடமுழுக்கு எனும் கோரிக்கையை முன்வைத்து ஜனவரி 23-ஆம் தேதி தஞ்சையில் மாநாடு நடத்துவது என்று தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு அறிவித்தது. இந்த மாநாடு வெற்றி பெற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதமிழ் முறைப்படி குடமுழுக்கு எனும் கோரிக்கையைத் தமிழக இந்து சமய அறநிலையத் துறை ஏற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் தமிழ்நாட்டில் சைவ நெறி, வைணவ நெறி மற்றும் குலத்தெய்வக் கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்தலாம் என்று இந்துசமய அறநிலையத் துறை சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மாமன்னர் இராசராசன் எழுப்பிய தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தமிழ் முறைப்படிதான் நடத்தப்பட வேண்டும். ஏனெனில், தஞ்சைப் பெரிய கோயிலின் அமைப்பு முறையும் தமிழுக்குப் பெருமை சேர்ப்பதாகவே இருக்கிறது.\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் கோபுரத்தின் உயரம் 216 அடி; தமிழ் உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை 216. சிவலிங்கத்தின் உயரம் 12 அடி; தமிழ் உயிர் எழுத்துக்கள் 12. சிவலிங்கப் பீடம் 18 அடி; தமிழ் மெய் எழுத்துக்கள் 18.சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி;தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247. இவ்வாறு தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்துள்ள தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்குப் பெருவிழாவைத் தமிழ் முறைப்படி நடத்துவதுதான் சாலப் பொருத்தம் ஆகும். தமிழக அரசின் இந்துசமய அறநிலையத் துறையும், தொல்லியல் துறையும் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கhன ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும் என வைகோ கூறியுள்ளார்.\nகடவுளே இல்லை என்பவர்களுக்கு கோவில் குடமுழுக்கு எப்படி நடந்தால் என��ன எங்கள் கோவில் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்....\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிமுக தலைவர் ஸ்டாலின் குறித்து அவதூறு : கூடங்குளத்தில் 3 வாலிபர்கள் கைது\nதிமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nமோடி ஆட்சியில் பெண்கள் கருமுட்டையை விற்பனை செய்யும் அவல நிலை: மு.க.ஸ்டாலின் வேதனை\nரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டம் நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு\nவாட்ஸ் ஆப் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு: இந்தியன் ஆயில் சார்பில் அறிமுகம்\nவேளாண் மண்டலங்களில் தொழிற்சாலைகள் தொடங்க தடை: அரசிதழில் வெளியீடு\nதன் வீட்டுப்பெண்களை ஸ்டாலின் போராட்டத்திற்கு அழைத்து வராதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/nenjakkanal/nenjakkanal15.html", "date_download": "2020-02-25T21:50:30Z", "digest": "sha1:Y4AT6OHGARXCDDCREYZ2BKT6S2KITKTG", "length": 60206, "nlines": 229, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Nenjakkanal", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்க��் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nமாலையில் பயமுறுத்தக்கூடிய வேறொரு செய்தியும் கமலக்கண்ணனுக்கு நம்பிக்கைக்குரிய வட்டாரத்திலிருந்து தெரிவிக்கப்பட்டது. அடுத்த அசெம்பிளிக் கூட்டத்தின் போ���ு அவர் மேல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வரலாம் என்று தெரிந்த போது நிலைமை இன்னும் தீவிரமாகிறது, இராஜிநாமா செய்து வெளியேறி விட வேண்டுமென்ற பதற்றமும், பரபரப்பும், அவர் மனத்தில் அதிகமாயின. அவமானப்பட்டு, மரியாதைக்குறைவாகிப் பத்திரிகைகளில் சந்தி சிரிக்குமுன் தப்பிவிடவே விரும்பினார் அவர். தன் மேல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்து நிறைவேறுவதற்கு முன் தானே பதவியிலிருந்து விலகிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் கமலக்கண்ணன்.\nஅவர் இப்படி மனங்குழம்பிப் பரிதவித்துக் கொண்டிருந்த வேளையில் பிரகாசம் அவரைத் தேடி வந்தான். அவர் அவனிடம் அதிகம் பேசவில்லை. 'தினக்குரல்' - கணக்கு வழக்குகளைத் தீர்த்து ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விவரங்களைத் தெரிவித்துச் சுருக்கமாகவும் அளவாகவும் கண்டிப்பாகவும் பேசினார். 'செக்'கும் எழுதிக் கொடுத்தார். அந்த நிலையில் அவரிடம் அதிகம் பேசுவதாலோ, எதிர்த்து விவாதிப்பதாலோ பயன் இல்லை என்பதைப் பிரகாசமும் புரிந்து கொண்டுவிட்டான். ஆகவே அவன் 'செக்'கை வாங்கிக்கொண்டு புறப்படுவதைத் தவிர வேறு வழி இல்லை.\nஅவன் புறப்பட்டுப் போன பின்பு - சிறிது நேரம் என்ன செய்வதென்று தெரியாமல் மனம் குழம்பியிருந்தார் அவர். பிறகு சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தவராக முதலமைச்சருக்குத் தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை எழுதுவதற்கு உட்கார்ந்தார். கடிதத்தை எப்படி ஆரம்பிப்பது என்று சிறிது நேரம் தயக்கமேற்பட்டது. நீண்ட நேரத் தயக்கத்துக்குப் பின் தமிழில் எழுதத் தன்னால் முடியுமோ முடியாதோ, என்ற பயத்தினால் ஆங்கிலத்திலேயே எழுதலானார். எழுத எழுதக் கடிதம் நீண்டு கொண்டே போயிற்று. கடைசிப் 'பாரா'வில் இராஜிநாமா செய்வதைப் பற்றித் தனியாக சில வாக்கியங்கள் எழுதித் தன்னுடைய பதவி விலகலை ஏற்குமாறு முதலமைச்சரை வேண்டிக் கையொப்பமிட்டுக் கடிதத்தை முடித்தார் கமலக்கண்ணன். மாலை ஆறுமணிக்கு முதலமைச்சருக்கு ஃபோன் செய்து, \"நேரில் ஒரு கடிதம் கொடுக்க வேண்டும் இப்போது உங்களைப் பார்க்க வரலாமா இப்போது உங்களைப் பார்க்க வரலாமா\" - என்று கேட்டார். வரச்சொல்லி முதலமைச்சரிடமிருந்து பதில் கிடைத்தது. ஃபோனில் தான் பேசியபோது, \"என்ன கடிதம். இப்போதே அதை என்னிடம் கொடுப்பதற்கு என்ன அவசரம்\" - என்று கேட்டார். வரச்சொல்லி முதலமைச்���ரிடமிருந்து பதில் கிடைத்தது. ஃபோனில் தான் பேசியபோது, \"என்ன கடிதம். இப்போதே அதை என்னிடம் கொடுப்பதற்கு என்ன அவசரம்\" - என்று முதலமைச்சர் ஒப்புக்குக் கேட்டிருந்தாலாவது அவருக்கு ஆறுதலாக இருந்திருக்கும். அப்படி எல்லாம் கேட்கவோ தயங்கவோ செய்யாமல் உடனே வரச்சொல்லி முதலமைச்சர் பதில் கூறியதிலிருந்து 'தன்னுடைய பதவி விலகலை... அவர் எதிர்பார்க்கிறார்' என்ற அநுமானம் கமலக்கண்ணனுக்குள்ளே உறுதிப்பட்டது. இந்த சூழ்நிலை அவருடைய மனத்துக்கு அதிர்ச்சியை அளித்தாலும் வெளியே எதையும் காண்பித்துக் கொள்ளாமல் சமாளித்துக் கொண்டார்.\n\"நீங்கள் கவலைப்படாமல் இருங்கள்\" - என்று கட்சியிலிருந்தோ, மந்திரி சபையிலிருந்தோ யாராவது ஒருவர் தனக்கு ஆறுதல் சொல்லக் கூடுமென்று கூட அவரால் எதிர்பார்க்க முடியவில்லை. பணமும், காரும், பங்களாவும், வீடும், வேண்டிய போதெல்லாம் தன்னைத் தேடித் தேடிக் கும்பிடு போட்ட கட்சி ஆட்களும், காரியக்கமிட்டி உறுப்பினர்களும் - இப்போது ஏன் அறவே தன்னை ஒதுக்கியும், விலக்கியும் ஓடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு வேதனைப்பட்டார் கமலக்கண்ணன்.\nமாலை ஆறே முக்கால் மணிக்கு அவர் முதலமைச்சர் வீட்டுக்குப் புறப்பட்டார். முதலமைச்சர் வீட்டு வராந்தாவில் எதையோ எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் போல ஐந்தாறு பத்திரிகை நிருபர்கள் வட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.\nகமலக்கண்ணன் கையில் முதலமைச்சரிடம் கொடுப்பதற்கான கடிதத்தோடு போர்டிகோவில் காரைவிட்டு இறங்கிய போது - வராந்தாவில் வட்டம் போட்டுக் கொண்டிருந்த பத்திரிகை நிருபர்கள் அனைவருடைய கண்களும் திரும்பிப் பார்த்தன. கமலக்கண்ணன் அவர்களுடைய வணக்கங்களையோ, கைகூப்புதல்களையோ, பொருட்படுத்தாமல் படியேறி உள்ளே நுழைந்தார்.\nமுதலமைச்சர் தமது அறையில் தயாராகக் காத்திருந்தார். கமலக்கண்ணன் உள்ளே நுழைந்ததும் வரவேற்று உட்காரச் சொன்னார். ஆனால் கமலக்கண்ணன் உட்காரவில்லை.\n\"திஸ் இஸ் மை ரெஸிக்னேஷன் லெட்டர்...\"\nமுதலமைச்சர் ஒன்றும் பதில் சொல்லாமல் அதை வாங்கிப் பிரித்துக் கொண்டே கேட்டார்:-\n\"நான் இதைப் படிக்கிறவரை தயவு செய்து இருக்க முடியுமா\n... நோ நீட் டு வெயிட். ஐயாம் டேக்கிங் லீவ்...\"\n-பதில் பேசாமல் முதலமைச்சர் கைகூப்பினார். கமலக்கண்ணனும் பதில் பேசாமல் கைகூப்பிவிட்டு வெ��ியேறினார். வராந்தாவில் பத்திரிகை நிருபர்கள் வழிமறித்தனர்.\n\"எனி... நியூஸ்... ஃபார் பிரஸ்...\"\n\"நோ... நோ... நியூஸ் ஃப்ரம் மை எண்ட்...\"\n\"ஆஸ்க் யுவர் சீஃப் மினிஸ்டர்... ஹி வில் டெல் யூ நியூஸ்...\"\n-இந்த பதிலில் 'ஆஸ்க் அவர் சீஃப் மினிஸ்டர்' என்று கமலக்கண்ணன் கூறாமல், 'ஆஸ்க் யுவர் சீஃப் மினிஸ்டர்' என்று கூறியதிலேயே தங்களுக்கு வேண்டிய பதில் இருப்பதைப் பத்திரிகை நிருபர்கள் புரிந்து கொண்டார்கள். அப்படிக் குறிப்பாக அவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே தான் கமலக்கண்ணன் அப்படிக் கூறியிருந்தார். மேலும் வாயைக் கிளறும் நோக்கத்துடன் ஒரு துடிப்பான நிருபர் கமலக்கண்ணன் காரில் ஏறுமுன் கேட்டார்.\n\"எனி மோர் நியூஸ் டு ஸே...\n\"நத்திங் மோர் டு ஸே...\" - என்று கூறி கார்க் கதவைக் கொஞ்சம் அதிக ஓசை எழும்பும்படியாகவே இழுத்து அடைத்தார் கமலக்கண்ணன். கார் புறப்பட்டது. வீடு திரும்பியதும் மனைவி அவரிடம் பேச வந்தாள்.\n\"கைகழுவியாச்சு ராத்திரி சாப்பாட்டுக்குப் பாயசம் வேணா வையி...\"\n\"நிம்மதியா இன்னிக்கி ராத்திரி ஒரு சினிமாவுக்குப் போகலாம் வரீங்களா...\"\n\"அவசியம் வரேன். என்ன படம்\n-இரவுச் சாப்பாட்டுக்குப் பின் மனைவி, குழந்தைகளோடு திரைப்படம் பார்க்கப் போனார் அவர். திடீரென்று குடும்ப வாழ்க்கையையும், குடும்ப வாழ்வின் சுகங்களையும் அக்கறையோடு அநுபவிக்க வேண்டும் போலத் தோன்றியது அவருக்கு. பொது வாழ்வில் ஏற்பட்ட ஏமாற்றம் இதற்குக் காரணமா அல்லது தனி வாழ்வில் தன்னை மறைத்துக் கொள்ள விரும்பும் விருப்பம் காரணமா என்று கண்டுபிடிக்க முடியாமலிருந்தது.\nசினிமாவிலிருந்து வீடு திரும்பும்போது ஒரு மணி. குழந்தைகள் தங்கள் அறைக்குப் படுத்துக் கொள்ளப் போனார்கள். அவர் நிறையக் குடித்தார். அதிகம் குடிக்காமல் தடுக்க மனைவி எவ்வளவோ முயன்றும் பயன்படவில்லை. கவலையை மறக்க மதுவில் மூழ்க வேண்டியிருந்தது அவருக்கு.\nமறுநாள் காலையில் அவர் எழுந்திருக்கும் போது எட்டு மணிக்கு மேலாகிவிட்டது. எழுந்திருந்ததும் எழுந்திராததுமாகத் தலைப்பக்கம் டீப்பாயில் தயாராகக் கொண்டு வந்து மடித்து வைக்கப்பட்டிருந்த காலைத் தினசரிகளை எடுத்து ஆவலோடு புரட்டத் தொடங்கினார். அவருடைய இராஜிநாமாச் செய்தி, அதை முதலமைச்சர் ஒப்புக் கொண்டு விட்டதாக அறிவித்திருந்த அறிவிப்பு எல்லாம் எல்லா��் பத்திரிகைகளிலும், ஆங்கிலத் தினசரிகளில் மூன்றாம் பக்கத்திலுமாக இந்தச் செய்தி பெரிதாக வெளியாகியிருந்தது. 'நோ நியூஸ் ஃபிரம் மை எண்ட்' என்பது முதல் 'ஆஸ்க் யுவர் சீஃப் மினிஸ்டர். ஹி வில் டெல் யூ நியூஸ்' என்பதுவரை தான் நிருபர்களிடம் உரையாடிய வார்த்தைகள் அனைத்துமே பத்திரிகைச் செய்தியில் ஒன்றுவிடாமல் இருப்பதைக் கமலக்கண்ணன் படித்தார். காபியோடு உள்ளே நுழைந்த சமையற்காரன், \"சார் வாசல்லே உண்ணாவிரதப் பந்தலையும் காணலை. ஆளையும் காணோம்\" என்றான். தன்னுடைய இராஜிநாமா அந்த விளைவை உண்டாக்கியிருக்க வேண்டுமென்று கமலக்கண்ணனுக்குத் தோன்றியது. சமையற்காரனுக்கு அவர் பதில் எதுவும் சொல்லவில்லை.\nபகல் சாப்பாடு முடிந்ததும் இடைவேளை ஓய்வுக்குப்பின் சமையற்காரன் தமிழ் தினசரியை ஒரு வரிவிடாமல் படிக்கும் போது அவனுக்கு எல்லா விஷயமும் தானே தெரிய வாய்ப்பிருக்கும் என்று அவர் தனக்குள் எண்ணிக்கொண்டார். ஏதோ நினைத்தவராக கார் டிரைவரைக் கூப்பிட்டுக் கொண்டு வரும்படி சமையற்காரனை அனுப்பினார். டிரைவர் வந்து கும்பிட்டுவிட்டு பவ்யமாக ஒதுங்கி நின்றான். சமையற்காரனும் போகவில்லை.\n\"முன் ஹால்லே பெரிசா ஆளுயரத்துக்கு ஒரு காந்தி படம் மாட்டியிருக்குப் பாரு; அதைக் கழட்டி 'நீட்டா'க் கட்டி எடுத்துக்கிட்டுப் போயி திண்டிவனத்துக்குப் போற வழியிலே காந்தீய சமதர்ம சேவா சங்கம்னு இருக்கே அங்கே கொடுத்திட்டு வந்திடணும்... இப்பவே புறப்படணும்... அந்த ப்ரின்ஸிபல் அம்மா ஏதாவது கேட்டாங்கன்னா என்னோட அன்பளிப்பா இந்தப் படத்தை அனுப்பினேன்னு சொல்லிவிடு...\"\nடிரைவர் அப்படியே செய்வதாகக் கூறிவிட்டுப் போனான். படத்தைக் கழற்றிக் கட்டிக் கொடுப்பதில் அவனுக்கு உடனுதவுவதற்காகச் சமையற்காரனும் கூடவே சென்றான்.\nசிறிது நேரத்தில் மனைவி வந்து வினவினாள்:\n\"ஏன் அந்த காந்தி படத்தை எடுக்கச் சொல்லிட்டீங்களா...\nஅவள் பேசாமல் போய் விட்டாள். அவர் 'தினக்குரல்' காரியாலயத்துக்கு ஃபோன் செய்து பிரகாசத்தைக் கூப்பிட்டார். பிரகாசம் பேசினான்.\n இன்னிக்குச் சாயங்காலம் எடிஷன் தான் கடைசி...\"\n\"அதுகூட வேண்டாம். நிறுத்திப்பிடு... என் பேப்பர்லியே நான் இராஜிநாமா பண்ணினேன்னு நீ நியூஸ் போட்டு ஊர் உலகத்துக்கு அனுப்ப வேணாம். 'மேக் அப்' ஆனவரை விட்டுவிட்டு ஆபீஸை க்ளோஸ் பண்ணி கம்பாஸிட���், மெஷின்மேன், ஃபோர்மேன் - எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிடு...\"\nகமலக்கண்ணன் ஃபோனை வைத்தார். விரக்தியின் எல்லையில் ஓர் பயங்கர நாசவேலைக்காரனுடைய மனப்பான்மை இருந்தது அவருக்கு. இந்த விநாடி வரை ஒரு ஏழாந்தர எட்டாந்தரத் தொண்டன் கூட அவருக்கு ஃபோன் செய்து அவரது ராஜிநாமாவுக்காக வருந்தவோ இரங்கவோ இல்லை என்பது அவருக்கு ஏக்கத்தை அளித்தது. ஒரு பதவியை அடையும்போது அனுதாபமும் ஆதரவும் இல்லாத நிர்த்தாட்சண்யத்துக்கு இடையே விலகுவது மிகப் பரிதாபகரமானது. அந்தப் பரிதாபத்தை உலகுக்கு மறைக்க அவர் ஆத்திரமாகவும் விரக்தியாகவும் நடந்து கொள்ள வேண்டியிருந்தது. உண்மையில் அவர் மனத்தில் நிரம்பியிருந்ததென்னவோ வேதனையும் புழுக்கமும்தான். கோடீஸ்வரனாகவும் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரவேண்டிய ஆள் கட்டுள்ளவனாகவும் இருந்த தான் ஏன் இந்தப் பதவிக்குப் போய் இப்படி சேற்றை வாரிப் பூசிக் கொண்டோம் என்று நினைப்பதற்கே வேதனையாயிருந்தது அவருக்கு.\nஎடுத்ததற்கெல்லாம் தேடிவந்து கூழைக் கும்பிடு போட்டுக் கொண்டு நிற்கும் புலவர் வெண்ணெய்க்கண்ணனார் கூட அன்று தேடி வரவில்லை. வேண்டுமென்றே யாவரும் தன்னைத் தேடிவராமல் புறக்கணிப்பது போலக் கமலக்கண்ணனுக்கு அன்று ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டாயிற்று.\nஒரு கணம் எருக்கம்பூ மாலையும் கையுமாகக் காந்திராமன் எதிரே தோன்றிச் சிரிப்பதுபோல் பிரமை உண்டாயிற்று. உலகில் எல்லாரும் ஒன்று சேர்ந்து கொண்டு, 'நீ அவமரியாதைக் குரியவனே' என்று தன்னை ஒதுக்கி விட்டது போல் தோன்றியது அவருக்கு. அன்று அந்த வார 'சர்வோதயக் குரல்' வெளியாக வேண்டும். கடைக்கு ஆளனுப்பி ஒரு பிரதி வாங்கிவரச் செய்து காந்திராமன் தன்னைப்பற்றி என்ன எழுதியிருக்கிறார் என்று பார்க்க வேண்டும் போல் அவருக்கு ஆசையாயிருந்தது. சமையற்காரனைக் கூப்பிட்டுச் சில்லறை கொடுத்து \"சர்வோதயக் குரல் இந்த வாரப் பிரதி ஒண்ணு வாங்கிட்டு வா\" என்று கூறியனுப்பினார்.\nசமையற்காரன் சிறிது நேரத்தில் திரும்பி வந்து, \"இன்னும் வரலீங்க... சாயங்காலம் தான் கிடைக்கும்னு கடைக்காரன் சொன்னான்\" - என்று சொல்லிக் காசைத் திருப்பிக் கொடுத்துவிட்டான். சாயங்காலம் வரை காத்திருக்கப் பொறுமையின்றித் தவித்தார் அவர்.\nசில வேளைகளில் ஆழமாகச் சிந்தித்த போது தன்னை ஆதரிப்பவர்களைப் போலவும் நேசிக்கிறவர்களைப் போலவும் நடித்தும், கூழைக்கும்பிடு போட்டும் ஏமாற்றியவர்களைவிட நேருக்கு நேர் தைரியமாக எதிர்த்துக் கொண்டிருக்கும் காந்திராமன் நல்லவர் என்று தோன்றியது கமலக்கண்ணனுக்கு. அரசியலில் போலியான துணையை விட நியாயமான எதிர்ப்பு நல்ல உதவி செய்ய முடியும். கூழைக்கும்பிடு போடும் பொய்யான நண்பனை விட மனத்திலிருந்து வெளியாகும் உண்மைச் சொற்களால் எதிர்க்கும் எதிரி நல்லவன் என்று நம்பலாம் போலிருந்தது. தொண்டு செய்கிறவனுக்கு இருக்கிற சுயமரியாதை - பதவியிலிருக்கிறவனுக்கு இருப்பதில்லை. தொண்டு செய்கிறவனுக்கு இருக்கிற துணிவும் செருக்கும் ஆண்டு கொண்டிருக்கிறவனுக்கு இருக்க முடிவதில்லை. தொண்டனாக இருந்து இயக்கத்தை, அதன் சத்திய ஆவேசத்தைத் தன் நெஞ்சினுள்ளேயே வேள்வித்தீயைப் போல ஓர் அவியாத கனலாக வளர்த்துக் கொண்டிருப்பவன் நிமிர்ந்து நடக்க முடிவதைப் போல் பதவிகளைத் தோள் நிறையச் சுமந்து கொண்டு அந்தப் பதவிகள் போய்விடுமோ என்று பயந்து கொண்டே காலங்கழிப்பவன் நிமிர்ந்து நடக்க முடிவதில்லை.\n-மனத்தின் விரக்தியில் அவருக்கு இப்படி எல்லாம் எண்ணத் தோன்றியது. 'சர்வோதயக் குரல்' இதழ் அன்று மாலையிலும் அவருக்குக் கிடைக்கவில்லை. அடுத்த நாள் காலையில் தான் சமையற்காரன் அந்த வாரத்து 'சர்வோதயக் குர'லை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான். அதை ஆவலோடு பிரித்துப் படித்தார் அவர். கமலக்கண்ணனுடைய ராஜினாமாவை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டதை வரவேற்று அதில் தலையங்கம் எழுதப்பட்டிருந்தது.\n\"கனல் விளைந்து காக்கும் தீயை அகத்திடை மூட்டுவோம் - என்று மகாகவி பாடியிருப்பது போல் நெஞ்சில் சத்தியாவேசமும், தார்மீகக் கோபமும் நிறைந்துள்ள தொண்டர்களின் கருத்துக்கு எதிராக நடைபோடும் எந்த இயக்கமும் உருப்படாது. ஒரு கட்சியின் செல்வாக்கு அதன் உண்மை ஊழியர்களின் பலம் தான் என்பதை உணர்ந்து முதலமைச்சர் இந்த இராஜினாமாவை ஏற்றதைப் பாராட்டுகிறோம்\" - என்று சர்வோதயக் குரலின் தலையங்கத்தில் காந்திராமன் எழுதியிருந்தார்.\n-இந்தத் தலையங்கத்தைப் படித்தபோது காந்திராமன் மேல் கோபப்படுவதற்குப் பதில் பொறாமைப்பட வேண்டும் போலிருந்தது கமலக்கண்ணனுக்கு. 'சிறுமைகண்டு பொங்கும்' அந்த நெஞ்சின் கனலைக் காந்திராமனிடமும், சிறுமைகளைப் புரியும் கோழைத்தனத்தைத் தன்னிடமும், இருக்கச் செய்த படைப்பின் மேலேயே கோபம் வந்தது அவருக்கு. கையாலாகாதத் தன்மை நிறைந்த அந்த ஆற்றாமைக் கோபத்தால் அவர் மனம் தவித்தது, ஏங்கியது, இரங்கியது, புழுங்கியது.\nமீண்டும் எப்போதாவது ஒரு பிறவியில் வசதிகளே இல்லாத சாதாரணப் பாமரனாப் பிறந்து நெஞ்சில் சத்திய ஆவேசம் என்ற கனல் ஒளிர ஒளிர - அதை வளர்த்த படியே ஒரு முழு வாழ்க்கையை - அசல் வாழ்க்கையைத் தொண்டனாக வாழ வேண்டும் போல் தவிப்பாயிருந்தது அவருக்கு.\n-உடனே அதுவரை வாழ்ந்த வாழ்க்கையை மறக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அப்படி மறக்கவும் முடியவில்லை.\nஏனென்றால் விருப்பு வெறுப்பற்றுப் பிரதிபலனைக் கணக்கிடாமல் தொண்டு செய்யும் தொண்டன் ஒருவனைத் தவிரப் பொது வாழ்வில் யாரும் மற்றவர்களுக்குப் பயப்படாமல் இருக்க முடியாது. அரசியலில் ஒருவன் தொண்டனாக இருக்கிறவரைதான் தன்னைப்பற்றியோ மற்றவர்களைப் பற்றியோ அவனுக்குப் பயமில்லை.\nதலைவனாகவோ, பதவிக்குரியவனாகவோ வந்த பின்பு தான் 'இங்கிருந்து மறுபடியும் கீழே இறங்கி விடுவோமோ' என்ற பயமும் 'இதற்கும் மேலே மேலே போக வேண்டுமே' என்ற சுயநலமும் வருகின்றன.\nஉடனே மீண்டும் மறுபிறவி எடுக்க முடியுமானால் வாழ்நாள் முழுவதும் இந்தப் பயமும் சுயநலமுமில்லாத நெஞ்சக்கனலுடன் காந்திராமனைப் போல் ஓர் நியாயவாதியான ஏழையாகப் பிறக்கத் தவித்தார்.\nஇந்த விநாடியிலும் இனி எந்த விநாடியிலும் இந்தத் தவிப்பும் தாகமும் தான் அவர் மனத்தை நெருப்பாய் எரித்துக் கொண்டிருக்கும் போலும்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், ��னிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூ��ு | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபோகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்\nஇந்திய ஓவியம் : ஓர் அறிமுகம்\nமாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்\nபாதி நீதியும் நீதி பாதியும்\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nஎந்த மொழி காதல் மொழி\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nஎந்த மொழி காதல் மொழி\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2011/02/blog-post_11.html", "date_download": "2020-02-25T20:58:49Z", "digest": "sha1:3HRXOJ6VPRTDOCGFCG5RFUCHL7265AH3", "length": 23570, "nlines": 340, "source_domain": "www.siththarkal.com", "title": "சாமுத்ரிகா லக்‌ஷ்ணம் - பெண்களின் முகம் நிறைவுப் பகுதி! | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nசாமுத்ரிகா லக்‌ஷ்ணம் - பெண்களின் முகம் நிறைவுப் பகுதி\nAuthor: தோழி / Labels: சாமுத்ரிகா லக்‌ஷணம்\nசாமுத்ரிகா லக்‌ஷணம் தொடர்பாக பல்வேறு மாறு பட்ட கருத்துக்கள் உள்ளன.இவை வெறும் ஏட்டுச் சுரைக்காய்,கறிக்கு உதவாது என்பது மாதிரியான கருத்துக்களே பரவலாக உள்ளன.எனக்கு தெரிந்த வரையில் இந்த துறையில் முறையா��� ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப் பட்டிருப்பதாக தெரியவில்லை.எதிர்காலத்தில் ஆர்வமுள்ளவர்கள் இத்துறையில் ஆய்வுகள் மேற்கொள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உதவ முன் வருமானால் அரிய பல தகவல்களை நாம் மேம்படுத்திக் கொள்ள முடியும்.\nஇந்த இடத்தில் இன்னொரு தகவலையும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.சாமுத்ரிகா லக்‌ஷணம் என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல, விலங்குகள், மரங்களுக்கு என தனித் தனியே சாமுத்ரிகா லக்‌ஷண நூல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன.உதாரணம் சொல்வதானால் வராகமிகிரர் தனது நூலில் குதிரைகளுக்கும், யானைகளுக்குமான சாமுத்ரிகா லக்‌ஷண்ங்களைப் பற்றி விரிவாக கூறியிருக்கிறார்.\nஇன்று பெண்களுக்கான சாமுத்ரிகா லக்‌ஷணம் பற்றி சித்தர்கள் கூறியதன் தொடர்ச்சியினை பார்ப்போம்.\nகண்கள் பளிச்சென அளவாக உருண்டு திரண்டிருந்தால் அத்தகைய பெண்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வார்களாம்.\nகலை மானின் கண்களைப் போல மருளக் கூடிய கண்களை உடையவர்கள், தங்கள் வாழ்க்கைத் துனைக்கு ஏற்ற குணவதியாகவும், நேர்மறையான சிந்தனை போக்கினை கொண்டவராகவும் இருப்பார்களாம்.இத்தகையவர்கள் கணவனை தங்கள் கட்டுப் பாட்டில் வைத்திருப்பார்களாம்.\nமீனைப் போல கண்களை உடைய பெண்கள் சுதந்திரமான எண்ணப் போக்கினை கொண்டவர்களாக இருப்பார்களாம்.\nநாக்கு நுனி கூராக இருக்கும் பெண்கள் வாக்கு சாதுர்யத்துடன், பிறரை கவரும் வகையில் பேசுபவர்களாக இருப்பார்களாம்.\nநாக்கும் வாயும் கறுத்திருந்தால் புகுந்த வீட்டில் தகராறு செய்பவளாயும், குடும்பத்தை பிரித்து வைப்பவராகவும் இருப்பாளாம்.\nகுவிந்த அழகிய வாயை உடைய பெண்கள் மிகவும் மென்மையாக பேசுபவர்களாகவும் , அதிகம் கோபப்படாதவர்களாகவும் இருப்பார்களாம்.\nஅளவில் சமமான, மிருதுவான காதுகளை உடைய பெண்கள் அதிக புகழை அடைவார்களாம்.\nசரியான அளவில் மேடு பள்ளங்களுடன் நேர்த்தியான காதுகளை கொண்ட பெண்கள் பிறரின் வணக்கத்துக்கு உரியவர்களாகவும், தான தர்மங்களில் ஈடுபாடுள்ளவர்களாகவும் இருப்பார்களாம்.\nவிசாலமானதாகவும், முகத்திற்கு பொருத்தமில்லாத பெரிய காதுகளைக் கொண்ட பெண்கள் சோம்பேறித் தனம் மிகுந்தவர்களாக இருப்பார்களாம்.\nமுகத்துக்கு பொருத்தமான காதுகளை உடைய பெண்கள் அனைவரையும் கவாந்திழுக்கும் தன்மை உடையவர்களாக இருப���பார்களாம்.\nகரடு முரடான காதுகளை கொண்ட பெண்கள் துன்பத்தினையே அனுபவிப்பார்களாம்.\nசுருள் சுருளான அழகிய நீளமான கூந்தலை கொண்ட பெண்கள் இருக்கும் இடத்தில் செல்வம் தங்குமாம்.\nமிருதுவான கருத்த நிற கூந்தலைக் கொண்ட பெண்கள் சிறப்பானவர்களாக இருப்பார்களாம்.\nகரடுமுரடான கூந்தலையும், வட்டவடிவமான கண்களையும் உடையவள் எவளோ அவள் விரைவில் கணவனை இழப்பாளாம்.\nகட்டையான தலைமுடிகளை கொண்ட பெண்கள் அதிக ஆடம்பரப் பிரியர்களாக இருப்பார்களாம்.\nஎண்ணெய் பசையுள்ள பற்களையுடையவள் சாப்பாட்டுப் பிரியையாக இருப்பாளாம்.\nகுட்டையான கழுத்தடையுடைய பெண்கள் துன்பத்தையே அனுபவிப்பார்களாம்.\nஇத்துடன் பெண்களின் முகம் தொடர்பான சாமுத்ரிகா லக்‌ஷண குறிப்புகள் முடிவடைந்தன. நாளைய பதிவில் பெண்களின் பிற பாகங்கள் தொடர்பாக சித்தர் பெருமக்கள் அருளியுள்ள குறிப்புகளை காண்போம்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nஇன்றைய பதிவுகளுக்கு மிக்க நன்றி.சாமுத்ரிகா லக்ஷணம் ,குறித்து சித்தர்களின் பார்வையில் ,நெற்றியில்\nபெண்கள் பொட்டு வைப்பதை குறித்தும் ,கூந்தலை பின்னாமல் பறக்க விட்டிருப்பது குறித்தும் ஏதேனும்\n. இங்கு,உள்ள உணவு விடுதிகளில் ,வரும் ,தமிழ் பெண்கள் ,நெற்றியில் பொட்டு இல்லாமலும் ,மேற்கண்டவாறு ,கூந்தலை பறக்கவிட்டு கொண்டும் உள்ளனர் .மேலும் ,ஹிந்து பாரம்பரியத்தில் ,நீறில்லா நெற்றி பாழ் என்று ஒரு பழமொழியும் உண்டு.காலம் போகிற போக்கில் ,கலாச்சார சீரழிவு மற்றும் சாமுத்ரிகா லக்ஷணம் என்றால் என்ன என்ற அளவுக்கு எண்ணங்கள் மாறிவிடும் . மிக்க நன்றி ,தோழி.\nநாளை மறக்காமல் வந்துவிடுவேன் :-)\nகுருவருளும் திருவருளும் கிடைக்க எல்லாம் வல்ல அம்பலவாணர் அருள் கிடைக்க பெருக...\nதமிழ் இது மொழி மட்டுமல்ல தமிழே எல்லாம் என்று ஒருவர் சில காரணம் சொல்ல நான் கேட்க நேர்ந்தது.\nஅவர் ஒரு சித்த வைத்தியர்... அவர் சொல்லிய சில உதாரணம்\n\"உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு\" இதில் ஒளவையார் சொல்லும் பெண்... மனித உடம்பு என்றும் மனித உடம்புக்கு பெண் என்ற பெயர் இருபதாகவும் கூறினார்.\nகரு ,உரு இதில் க = 1 ரு= 5 கரு உருவாக 15 நாட்களும் உரு உ = 2 ரு = 5 உரு உருவாக 25 நாட்களும் என்று கூறினார்.\nசித்த மருத்துவத்தில் கூறி உள்ள சில மருந்து பரிபாசயாக உள்ளது என்றும் சில மருந்தை எப்படி கலக்க வேண்டும் எண்டு தமிழ் இலக்கணத்தை மேற்கோள் காட்டி உள்ளனர் என்றும், மனிதனது உடம்பானது மெய் எழுத்துக்களால் ஆனது என்றும் கூறக்கேட்டேன்.\nநான் தங்களிடம் கேட்க விரும்பும் கேள்வி தமிழ் அட்சரம் ஐம்பது + ஒன்று என்று சிவவாக்கியர் பாடலில் நான் கேட்டுள்ளேன்,அந்த 51 அட்சரங்கள் எது அதை தமிழில் எப்படி பயன் படுத்துவது அதை தமிழில் எப்படி பயன் படுத்துவது எப்படி எழுதுவது \nசமாதி நிலை - ஓர் அறிமுகம்\nமுன்வினைப் பயனை தீர்த்திடும் உபாயம்\n\"தன் வினைதான் தன்னைச் சுடும்.\"\n, நாம் இரண்டாம் ஆண்டில்...\n”தசதீட்சை” - ஓர் அறிமுகம்\nசாமுத்ரிகா லக்‌ஷணம் - நிறைவுப் பகுதி\nசாமுத்ரிகா லக்‌ஷணம் - பெண்களின் நலமும், வளமும்\nசாமுத்ரிகா லக்‌ஷணம் - மெய்க்கர்பம், பொய்க்கர்பம்\nசாமுத்ரிகா லக்‌ஷணம் - கருவில் இருப்பது ஆணா பெண்ணா ...\nசாமுத்ரிகா லக்‌ஷ்ணம் - பெண்களின் முகம் நிறைவுப் பக...\nசாமுத்ரிகா லக்‌ஷணம் - பெண்களின் உடலும், முகமும்\nசாமுத்ரிகா லக்‌ஷணம் - பெண்களின் வகைகள்\nசாமுத்ரிகா லக்‌ஷணம் - ஆண்களுக்கான நிறைவுப் பகுதி\nசாமுத்ரிகா லக்ஷணம்-ஆண்களின் கைகள் - விரல்கள் - உள்...\nசாமுத்ரிகா லக்‌ஷ்ணம் - ஆண்களின் முகம்...நிறைவுப் ப...\nசாமுத்ரிகா லக்‌ஷனம் - ஆண்களி ன் முகம் தொடர்ச்சி\nசாமுத்ரிகா லக்‌ஷணம் - ஆண்களின் முகம்...தொடர்ச்சி\nசாமுத்ரிகா லக்‌ஷணம் - ஆண்களின் முகம்\nசாமுத்ரிகா லக்‌ஷணம் - ஆண்களின் வகையும், தலை முடியு...\nசாமுத்ரிகா லக்‌ஷணம் -ஆண்களின் வகைகள்\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-25T21:34:08Z", "digest": "sha1:IN75YG5CIAJQGTVOKZPDXJR2WCBUMEQA", "length": 6181, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இளவெளிமான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇளவெளிமான் என்பவன் சங்ககால மன்னர்களில் ஒருவன். வள்ளல் வெளிமானின் தம்பி. வெளிமான் காலமான பின்னர் இளவெளிமான் அரசனானான். புலவர் பெருஞ்சித்திரனார் இளவெளிமானைக் கண்டு பரிசில் வேண்டினார். அவன் ஏதோ கடமைக்குச் சிறிது கொடுத்தான். அதனைப் பெறப் புலவருக்கு மனமில்லை. பெறாது திரும்ப முடிவெடுத்து இரண்ட��� பாடல்கள் பாடியுள்ளர்.\nநீர் பருகுவது போன்ற வேட்கையுடன் புலவரை வரவேற்றிருக்க வேண்டும். அருகில் இருக்கக் கண்டும் அறியாதவன் போலப் பரிசில் தருகிறான். பரிசில் நல்கும் உள்ளம் அவனுக்கு இல்லை. உலகம் பெரிது. பேணுநரும் பலர் உள்ளனர். - என்று எண்ணிக்கொண்டு சென்றுவிட்டார். [1]\nயானையை வேட்டையாட எண்ணிய புலி யானை கிடைக்கவில்லை என்று எலியை வேட்டையாடக் குறி பார்க்காது. நான் பாடிய பாடல் இளவெளிமான் செவியில் ஏறிவிட்டது. பலன் கிடைக்கப்போகிறது என எண்ணியிருந்தேன். ஆனால் சோறு சமைத்த பானை நெருப்பைத் தருவது போல் இவன் தருகிறான். ஆறு போல் பாய்ந்து வேறு இடத்தில் பரிசில் பெற்றுக்கொள்ளலாம். – என எண்ணிக்கொண்டு சென்றுவிடுகிறார்.[2]\nபருகு அன்ன வேட்கை இல்வழி,\nஅருகில் கண்டும் அறியார் போல,\nஅகம் நக வாரா முகன் அழி பரிசில்\nதாள் இலாளர் வேளார் அல்லர்\n'வருக' என வேண்டும் வரிசையோர்க்கே\nபெரிதே உலகம்; பேணுநர் பலரே;\nமீளி முன்பின் ஆளி போல,\nஉள்ளம் உள் அவிந்து அடங்காது, வெள்ளென\nவாயா வன் கனிக்கு உலமருவோரே. (புறநானூறு 207)\n' என்று, யான் நெடுங் கடை குறுகி,\nபாடி நின்ற பசி நாட்கண்ணே,\n'கோடைக் காலத்துக் கொழு நிழல் ஆகி,\nபொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல்\nவித்திய பனுவல் விளைந்தன்று நன்று' என\nநச்சி இருந்த நசை பழுதாக,\nஅட்ட குழிசி அழல் பயந்தாஅங்கு,\nஅறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய,\nஊழின் உருப்ப எருக்கிய மகளிர்\nவாழைப் பூவின் வளை முறி சிதற,\nமுது வாய் ஒக்கல் பரிசிலர் இரங்க,\nகள்ளி போகிய களரிஅம் பறந்தலை,\nவெள் வேல் விடலை சென்று மாய்ந்தனனே:\nஆங்கு அது நோய் இன்றாக; ஓங்கு வரைப்\nபுலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின்,\nஎலி பார்த்து ஒற்றாதாகும்; மலி திரைக்\nகடல் மண்டு புனலின் இழுமெனச் சென்று,\n துணிபு முந்துறுத்தே. புறநானூறு 237\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/14054708/New-plan-to-get-online-permission-to-build-houses.vpf", "date_download": "2020-02-25T22:17:51Z", "digest": "sha1:5NOYZRXWIF6DGGSBE4ZSAPDG77ELHDP3", "length": 14151, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "New plan to get online permission to build houses: chief minister kumarasamy started || வீடுகள் கட்டுவதற்கு ஆன்லைனில் அனுமதி வழங்கும் புதிய திட்டம் : முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் விளை���ாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவீடுகள் கட்டுவதற்கு ஆன்லைனில் அனுமதி வழங்கும் புதிய திட்டம் : முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார் + \"||\" + New plan to get online permission to build houses: chief minister kumarasamy started\nவீடுகள் கட்டுவதற்கு ஆன்லைனில் அனுமதி வழங்கும் புதிய திட்டம் : முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்\nஇந்தியாவில் முதல் முறையாக கர்நாடகத்தில் வீடுகள் கட்டுவதற்கு ஆன்லைனில் அனுமதி வழங்கும் புதிய திட்டத்தை முதல்-மந்திரி குமாரசாமி நேற்று தொடங்கி வைத்தார்.\nஇந்தியாவில் முதல் முறையாக கர்நாடக மாநிலத்தில் வீடுகள் கட்டவும், லே-அவுட்டுகள் அமைக்கவும், நிலத்தை விற்பனை செய்யவும் ஆன்லைனில் அனுமதி வழங்கும் புதிய திட்டத்தை கர்நாடக நகர வளர்ச்சித்துறை கொண்டு வந்துள்ளது.\nஇந்த புதிய திட்டத்தை பெங்களூரு விதானசவுதாவில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-\nபொதுவாக‌ வீடுக‌ள் க‌ட்டுவ‌த‌ற்கும், லே-அவுட்டுக‌ளை அமைக்கவும், நில‌ங்க‌ளை விற்ப‌னை செய்யவும் ப‌ல்வேறு பிர‌ச்சினைக‌ளை ம‌க்க‌ள் ச‌ந்தித்து வ‌ருகின்றன‌ர். இதுபற்றி எனது கவனத்திற்கு வந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக இதுபோன்று அனுமதி பெறுவதில் முறைகேடுகள் ந‌ட‌ப்ப‌தாக‌வும் புகார்க‌ள் வ‌ந்துள்ள‌ன‌. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக வீடுக‌ள் க‌ட்டுவ‌த‌ற்கும், லே-அவுட்டுக‌ளை அமைக்கவும், நில‌ங்க‌ளை விற்ப‌னை செய்யவும் யாருடைய‌ த‌லையீடும் இல்லாம‌ல் ஆன்லைனில் அனும‌தி பெறும் வ‌கையில் புதிய திட்டத்தை நகர வளர்ச்சித்துறை கொண்டு வந்துள்ளது.\nஇதற்காக புதிய இணையத‌ள சேவை நகர வளர்ச்சித்துறையால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் மூல‌ம் வீடுகள் கட்டவும், புதிதாக லே-அவுட்டுகள் அமைக்கவும், நிலங்களை விற்பனை செய்யவும் ம‌க்க‌ள் எளிதாக‌ அனும‌தி பெற‌ முடியும். இத‌ன்மூல‌ம் முறைகேடுக‌ள் ந‌டை பெறாமல் த‌டுக்க‌ முடியும். இந்த திட்டம் மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும். மக்களின் நேரம் மிச்சப்படும்.\nஇந்தியாவில் முதல் முறையாக இந்த‌ திட்டம் கர்நாடகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. நமது மாநிலம் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன் உதாரணமாக விள‌ங்குகிற‌து. எந்த விதமான பாரபட்சமும் பார்க்காமல் மக்களுக்காக சேவை செய்ய‌ வேண்டும் என்ற‌ நோக்கில் இந்த‌ திட்டத்தை நகர வளர்ச்சித்துறை தொட‌ங்கியுள்ள‌து. இது போன்ற‌ ம‌க்க‌ள் ந‌ல‌த்திட்ட‌ங்க‌ளை செய‌ல்படுத்துவ‌தில் கூட்ட‌ணி அர‌சு சிற‌ந்து விள‌ங்குகிற‌து. மக்களுக்கு உதவும் வகையில் இன்னும் ஏராளமான திட்டங்களை கூட்டணி அரசு தொட‌ர்ந்து செய‌ல்ப‌டுத்தும்.\nமாநில‌த்தில் உள்ள அனைத்து ந‌க‌ர‌ங்க‌ளையும் மேம்ப‌டுத்தவும், அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும்‌ த‌லா ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்து புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. பெங்க‌ளூருவில் புற‌ந‌க‌ர் ெர‌யில் சேவை திட்ட‌த்தை தொட‌ங்க திட்ட‌மிட்டுள்ளோம். இந்த திட்டம் குறித்து விரைவில் ம‌த்திய‌ ெர‌யில்வே மந்திரியை ச‌ந்தித்து பேச்சுவார்த்தை ந‌ட‌த்த முடிவு செய்துள்ளேன். பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண வெளிவட்ட சாலைகள் அமைக்கப்படும்.\nஇவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி பேசினார்.\nஇந்த நிக‌ழ்ச்சியில் நகர வளர்ச்சித்துறை மந்திரி யு.டி.காத‌ர், மாநகராட்சி மேய‌ர் க‌ங்காம்பிகே உள்ளிட்டோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. மனைவி கொலை வழக்கில் திடீர் திருப்பம் கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய டாக்டர் தற்கொலை காதலி தூக்கிட்டு உயிரை மாய்த்த சோகம்\n2. கொரோனா வைரஸ் பீதியால் தங்கம் விலை கிடுகிடு உயர்வு பவுன் ரூ.33,600-க்கு விற்பனை\n3. காட்டுப்பாக்கத்தில் 2020 கிலோ கேக்கில் அப்துல்கலாம் உருவம் தனியார் நிறுவனம் சாதனை\n4. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி சிக்கினார்\n5. கல்லூரி மாணவர்களுக்கு போதை ஸ்டாம்ப், கஞ்சா விற்பனை என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/08/15050423/A-statue-of-the-goddess-is-to-be-placed-The-water.vpf", "date_download": "2020-02-25T22:21:21Z", "digest": "sha1:OSL5IWBKZNFVZKHYGTLWOBOXRZGB7MQI", "length": 15613, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "A statue of the goddess is to be placed The water filling in the Ananthasaras pond should be analyzed - High Court orders || அத்திவரதர் சிலை வைக்கப்பட உள்ள அனந்தசரஸ் குளத்தில் நிரப்பப்படும் தண்ணீரை ஆய்வு செய்ய வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅத்திவரதர் சிலை வைக்கப்பட உள்ள அனந்தசரஸ் குளத்தில் நிரப்பப்படும் தண்ணீரை ஆய்வு செய்ய வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு + \"||\" + A statue of the goddess is to be placed The water filling in the Ananthasaras pond should be analyzed - High Court orders\nஅத்திவரதர் சிலை வைக்கப்பட உள்ள அனந்தசரஸ் குளத்தில் நிரப்பப்படும் தண்ணீரை ஆய்வு செய்ய வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு\nஅத்திவரதர் சிலை வைக்கப்பட உள்ள அனந்தசரஸ் குளத்தில் தண்ணீர் நிரப்பப்படும் முன் அந்த நீரை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nசென்னை ஐகோர்ட்டில், அசோகன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலை 40 ஆண்டுகளுக்கு பின்னர் எடுத்து, பொதுமக்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. சிலையை மீண்டும் குளத்துக்குள் வைப்பதற்குள், அனந்தசரஸ் குளத்தை தூர்வார அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.\nஇந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆதிகேசவலு விசாரித்தார். அப்போது, ‘குளத்தை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுத்தம் செய்ய தேவையில்லை. இயற்கையாகவே அந்த குளத்தில் இருக்கும் மீன்கள் சுத்தம் செய்து விடுகிறது’ என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.\nஇதையடுத்து அனந்தசரஸ் குளத்தை எதிர்காலத்தில் சுத்தமாக வைக்க என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.\nஇந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்தறை சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘மீன்களுக்கு பொதுமக்கள் பொரி போடுவதால் தான், குளத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் ச���ருகிறது.\nஎனவே, மீன்களுக்கு பொதுமக்கள் பொரி போடுவதற்கு தடை விதிக்கப்படும். 24 மணி நேரமும் குளத்துக்கு காவலாளிகள் நியமிக்கப்பட உள்ளனர். அவ்வப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், குளத்தை ஆய்வு செய்வார்கள். குளத்தின் மண் எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஆய்வு அறிக்கை கிடைப்பதற்கு 4 நாட்கள் ஆகும்’ என்று கூறப்பட்டு இருந்தது.\nதமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வக்கீல் அப்துல் சலீம், ‘குளத்தில் நிரப்பப்போகும் தண்ணீரின் தன்மை குறித்து மாதிரி சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கையை வருகிற 19-ந்தேதி தாக்கல் செய்கிறோம் என்று கூறினார்.\nஇதை நீதிபதி ஏற்க மறுத்து விட்டார். 17-ந்தேதி குளத்துக்குள் சிலை வைக்கப்பட உள்ளது. அப்படி இருக்கும்போது நீரின் ஆய்வு அறிக்கை 19-ந்தேதி தாக்கல் செய்வதால் என்ன பயன் ஏற்படப்போகிறது இதுவரை சேகரித்த ஆய்வு அறிக்கையை நாளை (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யுங்கள்’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.\nஅப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு பிளடர், ‘சுத்தமான காவிரி ஆற்று நீரை கொண்டு குளத்தை நிரப்பலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் பரிந்துரை செய்துள்ளது. கோவிலில் உள்ள ஆழ்துளை கிணற்று நீரை கொண்டோ, கோவிலில் உள்ள மற்றொரு குளமான பொற்றாமரை குளத்து நீரை கொண்டோ அனந்தசரஸ் குளத்தை நிரப்ப முடியும்’ என்றார்.\nஅதற்கு எந்த நீராக இருந்தாலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வுக்குட்படுத்த வேண்டும். எனவே, இன்று முதல் தினசரி அடிப்படையில் புகைப்படம் எடுத்து கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.\nஅப்போது குறுக்கிட்ட அரசு பிளடர், ‘மழை பெய்துவிட்டால் என்ன செய்வது’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நீதிபதி, ‘மழை நீரை விட சுத்தமான நீர் வேறு எதுவும் உள்ளதா’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நீதிபதி, ‘மழை நீரை விட சுத்தமான நீர் வேறு எதுவும் உள்ளதா அப்படி மழை பெய்தால், அதுவே அனந்தசரஸ் குளத்துக்கு சிறந்த நீராக அமையும்’ என்றார். மேலும், ‘குளத்துக்குள் அத்திவரதர் சிலை வைத்தவுடன் கனமழை பெய்யும் என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் உள்ளது’ என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.\n1. டெல்லி கலவ���ம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. மாணவர் சேர்க்கை குறைந்ததால் 11 என்ஜினீயரிங் கல்லூரிகளை வரும் கல்வியாண்டு முதல் மூட முடிவு - அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பம்\n2. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி\n3. மாணவர் சேர்க்கை குறைந்ததால் 11 என்ஜினீயரிங் கல்லூரிகளை வரும் கல்வியாண்டு முதல் மூட முடிவு - அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பம்\n4. ஜன்னல் கம்பியை அறுத்து வங்கியில் 12 கிலோ நகை கொள்ளை; ரூ.19 லட்சத்தையும் அள்ளிச் சென்றனர்\n5. ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு விருந்து: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000009835.html?printable=Y", "date_download": "2020-02-25T22:16:15Z", "digest": "sha1:NVXVINUT3ZM2VIE6IFQRK4ZOZLWTHTVG", "length": 2627, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "தமிழக நாட்டுப்புறவியல் ஆய்வுகள்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: இலக்கியம் :: தமிழக நாட்டுப்புறவியல் ஆய்வுகள்\nபதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nattu-vacha-roja-song-lyrics/", "date_download": "2020-02-25T21:38:01Z", "digest": "sha1:THUY5W3B42FBS5W334KJ7DRNN5N4O4NW", "length": 9879, "nlines": 301, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nattu Vacha Roja Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுஷீலா\nபெண் : நட்டு வச்ச\nரோசா செடி ஓ ஆமா\nபெண் : கட்டழக பார்த்த\nகுழு : ஒய்யாரே ஒய்யா\nபெண��� : தொட்டு கொள்ள\nகுழு : ஒய்யாரே ஒய்யா\nபெண் : சந்தடி சாக்கில\nகுழு : நட்டு வச்ச\nகுழு : கட்டழக பார்த்த\nகுழு : ஒத்திட வைக்கணும்\nகுழு : யம்மா யம்மா\nபெண் : மெல்ல தாளம்\nகுழு : யம்மா யம்மா\nபெண் : நட்டு வச்ச\nரோசா செடி ஓ ஆமா\nபெண் : கட்டழக பார்த்த\nகுழு : ஒய்யாரே ஒய்யா\nபெண் : தொட்டு கொள்ள\nகுழு : ஒய்யாரே ஒய்யா\nபெண் : வால வளைச்சி\nபெண் : பூமி செழிச்சதுன்னா\nபோல் பொண்ண போல் சிரிச்சு\nகுழு : இந்த பூ ஆளாச்சி\nகுழு : யம்மா யம்மா\nபெண் : மெல்ல தாளம்\nகுழு : யம்மா யம்மா\nபெண் : நட்டு வச்ச\nரோசா செடி ஓ ஆமா\nபெண் : கட்டழக பார்த்த\nகுழு : ஒய்யாரே ஒய்யா\nபெண் : தொட்டு கொள்ள\nகுழு : ஒய்யாரே ஒய்யா\nபெண் : சந்தடி சாக்கில\nகுழு : நட்டு வச்ச\nகுழு : கட்டழக பார்த்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nenji-kizhinji-pochu-song-lyrics/", "date_download": "2020-02-25T21:26:06Z", "digest": "sha1:L5G67EM355DAVO3D4OBLE3PGBNGPHFFX", "length": 10539, "nlines": 313, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nenji Kizhinji Pochu Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஹரிஹரசுதன், ஷபீர்\nஆண் : ஹே…. ஹே…\nஆண் : ஆசை வந்தாலே\nஆண் : நான் பியூஸ் ஆகிட்டேன்\nஇப்ப மூளைக்கு கீழ கொஞ்சம்\nகுழு : நெஞ்சி கிழிஞ்சி போச்சு\nஅட எல்லாம் தெளிஞ்சி போச்சு\nஇங்க ஞானம் பொறந்து போச்சு\nஆண் : டேய் மாமே…\nடேய் மாமே… ஹே ஹே ஹே..\nஆண் : மகா மகா மங்கா\nஆண் : வித்தையெல்லாம் கத்தேன்\nசின்ன வயசுல நான் கெட்டேன்\nஇங்க எவனும் இல்லை புத்தன்\nஆண் : அடடா… மண்டேலாவும்\nஆண் : விட வா.. இன்னும் ரெண்டு\nதாடியில்லா சாக்ரட்டீஸ் நான் தான்டா\nஆண் : ஹே ஒத்து ஒத்து\nஆண் : குத்து குத்து\nநீ ஆட்டம் போடு ஹே…..\nகுழு : நெஞ்சி கிழிஞ்சி போச்சு\nஅட எல்லாம் தெளிஞ்சி போச்சு\nஇங்க ஞானம் பொறந்து போச்சு\nஇந்த உசுருக்கு நட்பு தான் தாய் மொழி\nஆண் : ஹே ஹே ஹே…\nஹே ஹே ஹே ஹே\nஆண் : தொட்ட கொர விட்ட\nஆண் : இக்கரையும் தொட்டேன்\nசொல்லு எக்கரை தான் பச்சை\nஆண் : அடடா… ஒத்துமையா நின்னா\nவாடா மச்சான் நம்பிக்கையை வை\nஆண் : தொடுடா உச்சத்தை நீ\nசத்தியம் நீ சொன்னதெல்லாம் செய்\nஆண் : ஹே ஒத்து ஒத்து\nஆண் : குத்து குத்து\nநீ ஆட்டம் போடு… ஹே…\nஆண் : ஹே… ஊருக்குள்ள நான்\nஆண் : ஆசை வந்தாலே\nஆண் : நான் பியூஸ் ஆகிட்டேன்\nஇப்ப மூளைக்கு கீழ கொஞ்சம்\nகுழு : நெஞ்சி கிழிஞ்சி போச்சு\nஅட எல்லாம் தெளிஞ்சி போச்சு\nஇங்க ஞானம் பொறந்து போச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/187813?ref=archive-feed", "date_download": "2020-02-25T22:15:01Z", "digest": "sha1:LUWDNFG7ZQRGRCMYX2G3MOMSWVW5RMNP", "length": 13090, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "கட்சி நலனில் அக்கறை காட்டுவது மட்டும் விடுதலைப் பயணத்துக்கு உதவாது: சித்தார்த்தன் எம்.பி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகட்சி நலனில் அக்கறை காட்டுவது மட்டும் விடுதலைப் பயணத்துக்கு உதவாது: சித்தார்த்தன் எம்.பி\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் கிளையினரால், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சுவிஸ் சூரிச் மாநிலத்தில், \"29 வது வீரமக்கள் தினம்\"நிகழ்வு மிகசிறப்பாக நடைபெற்றது.\nமேற்படி நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்து இருந்தார்.\nஅவர் தனது பிரதம உரையில்,\nகடந்த காலங்களில் தமிழ் இயக்கங்கள் மத்தியில், முக்கியமாக 2009க்கு முன்பு, முரண்பாடுகளும் ஆயுத மோதல்களும் ஏற்பட்டு பல அழிவுகளையும் சந்தித்தது மாத்திரமல்லாது, எமது இனத்தின் விடுதலைப் போராட்டத்தையும் பலவீனப்படுத்தினோம்.\nஇயக்க மோதல்களுக்கு ஏதோ ஒரு இயக்கம் மாத்திரம் காரணம் என்று குற்றம் சாட்டி விட முடியாது. அனைத்து இயக்கங்களும் பொறுப்பாளிகள் தான்.\nஆயினும் 2009 க்கு பிறகு அந்த நிலைமைகளில் மாற்றம் வந்து, இயக்கங்களிடையே ஒரு சுமூகமான உறவுகள் உருவாகி வருகிறது.\nஇனத்தின் விடுதலைக்கும், நமது மக்கள் நிரந்தரமான அமைதியையும் ஒரு சுபீட்ஷமான வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதுக்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.\nஒற்றுமை என்பது வெறுமையாக ஓரணியில் நிற்பது மாத்திரமல்ல, இதயசுத்தியுடனும், ஒருவரையொருவர் மற்றவர்களுடைய தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் மதித்து நேர்மையுடன் ஓரணியில் நடப்பதே உண்மையான ஒற்றுமை ஆகும்.\nஇங்கு உரையாற்றிய சுவ���ஸ் விடுதலைப் புலிகளின் முன்னைநாள் முக்கியஸ்தரான தம்பி வடிவேலு,\n\"ஆரம்பமாக வெளிநாடுகளில் இருக்கின்ற எமது தமிழ் இயக்கம், கடசிகள், அமைப்புக்கள் யாவும் யுத்தகால கசப்பான அனுபவங்களை மறந்து, ஒரு உண்மையான ஒற்றுமையை கட்டியெழுப்புவதுக்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். எங்களுடைய கட்சிகளின் நலம் தான் முக்கியம் என்பதை புறந்தள்ளி தமிழ் மக்களுடைய, தமிழ் மக்களின் நலம் தான் முக்கியம் என்பதை வலியுறுத்தி செயல்படுவோமானால் எமது இலக்கை அடைய முடியும் என கூறி இருந்தார்.\nதம்பி வடிவேலு கடந்த காலங்களில் சுவிஸ் நாட்டில் புலிகளின் முக்கியஸ்தராக கடமையாற்றியது உங்களுக்கு தெரியும், அவரும் இன்று தமிழ் மக்களுடைய ஒற்றுமையின் அவசியத்தைப் பற்றியும், போரினால் பாதிக்கப்பட்ட அனைத்து தமிழ் உறவுகளின் மறுவாழ்வு பற்றியும் மிகத்தெளிவான கருத்துக்களை கொண்டிருப்பது மாத்திரமல்ல, அதனை செயற்பாட்டில் காட்டவும் முயற்சி எடுக்கிறார்.\nஇதுபோன்று அனைவரும் ஒரு நேர்மையான, ஒற்றுமையான செயல்பாடுகளை முன்னெடுப்பதுக்கு இங்குள்ளவர்கள் மாத்திரமல்ல எமது தாயக பூமியில் உள்ளவர்களும் முயற்சிகளை எடுக்க வேண்டும்.\nவெறும் வாய்ச்சொல்லில் மட்டும் ஒற்றுமையைப் பற்றிக் கூறிக் கொண்டு இருப்பதும், தத்தமது கட்சிகளின் நலன்களில் மாத்திரம் அக்கறை காட்டுவதும் தமிழ் மக்களுடைய விடுதலைப் பயணத்துக்கு உதவ மாட்டாது எனவும் தெரிவித்தார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/sbobet?start=80", "date_download": "2020-02-25T21:35:10Z", "digest": "sha1:ERJS3ARLIYN5NQQC65L2N66TKEMQBUZA", "length": 4474, "nlines": 71, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged sbobet - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=9057", "date_download": "2020-02-25T20:46:04Z", "digest": "sha1:QEJI3CV6YSKOYYH64ENDTHQEYR3OOBGL", "length": 11201, "nlines": 174, "source_domain": "rightmantra.com", "title": "இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ? MONDAY MORNING SPL 28 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் \nஇறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் \nசில கதைகள் அல்லது சம்பவங்கள் பார்க்க, படிக்க சிறியதாகத் தான் இருக்கும். ஆனால் அவை நம்மிடையே ஏற்படுத்தும் பாதிப்பு மிக மிகப் பெரிதாக இருக்கும்.\nகீழே குறிப்பிட்டுள்ள சம்பவத்தை படித்தவுடன் நம்மையுமறியாமல் கண்கள் குளமாகிவிட்டன. இதுவல்லவா இறை நம்பிக்கை என்ன ஒரு பக்குவம்… என்ன ஒரு முதிர்ச்சி… அப்பப்பா…\nஒருவேளை இந்த சம்பவத்தில் வரும் நாயகரின் சூழ்நிலையில் நாம் இருந்தால் நமது மனநிலை எப்படி இருக்கும் என்று சற்று நினைத்துப் பாருங்கள். நாம் பக்குவத்தில் எங்கே இருக்கிறோம் என்பது புரியும்.\n‘கடவுள் ஏன் இந்த கொடிய நோய்க்கு உங்களை தேர்ந்தெடுத்தார்\nவிம்பிள்டன் டென்னிஸ் வீரர் ஆர்தர் ஆஷ், உடலில் ரத்தம் செலுத்தப்பட்டபோது மருத்துவமனையின் கவனக்குறைவால் அவருக்கு எய்ட்ஸ் வந்துவிட்டது.\nமரணத்த��ன் வாயிலில் இருந்த அவர் பூரண குணமடையவேண்டி உலகின் பல பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் கடிதங்கள் எழுதினார்கள்.\nஅவர்களுள் ஒருவர், ‘கடவுள் ஏன் இந்த கொடிய நோய்க்கு உங்களை தேர்ந்தெடுத்தார்\nஅதற்கு ஆர்தர் ஆஷ், “நண்பரே, உலகில் 5 கோடி குழந்தைகள் டென்னிஸ் விளையாடக் கற்றுக் கொள்கிறார்கள். அவர்களுள் 50 லட்சம் பேர் அந்த விளையாட்டை தொடர்ந்து ஆடுகின்றனர். அவர்களுள் 50,000 பேர் பல்வேறு டென்னிஸ் போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள்.\n5 ஆயிரம் பேர் தேசிய அளவில் விளையாடுகிறார்கள். அவர்களுள் 500 பேர் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் விளையாடத் தகுதி பெறுகின்றனர். 50 பேர் விம்பிள்டனில் விளையாட தகுதி பெறுகின்றனர். அவர்களுள் 4 பேர் அரையிறுதிக்கு தகுதி பெறுகின்றனர். 2 பேர் இறுதி போட்டிக்கு தகுதி பெறுகின்றனர். ஒருவர் பரிசுக்கோப்பையை பெறுகிறார்.\nநான் பரிசுக் கோப்பையை கையிலேந்தி நின்றபோது இறைவனிடம், “இறைவா என்னை ஏன் இதற்கு தேர்ந்தெடுத்தாய்” என்று கேட்கவில்லை. இப்போது துன்பத்தில் துடித்துக்கொண்டிருக்கும்போது மட்டும் இறைவனிடம் “என்னை ஏன் இதற்கு தேர்ந்தெடுத்தாய்” என்று கேட்கவில்லை. இப்போது துன்பத்தில் துடித்துக்கொண்டிருக்கும்போது மட்டும் இறைவனிடம் “என்னை ஏன் இதற்கு தேர்ந்தெடுத்தாய்” என்று முறையிடுவது நியாயமில்லை என்றே நினைக்கின்றேன்” என்று முறையிடுவது நியாயமில்லை என்றே நினைக்கின்றேன்\nஇறைவா, என்னை இன்பத்தில் சிரிக்க வைத்தாய்\nநீயே எனக்கு ஓய்வும் அளித்தாய்\nமுந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….\nதிக்கற்றோருக்கு தெய்வமே துணை – சகலத்துக்கும் பரிகாரங்கள்\n‘ஜெயிப்பது நிஜம்’ – பதிப்புலகில் நம் பிள்ளையார் சுழி\nஸ்ரீரங்கம் யானையும் வழக்கறுத்தீஸ்வரரும் – வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு ஒரு அருமருந்து\nஉறங்கிக் கொண்டிருந்த சுதந்திர வேட்கையை தன்னுயிரை தந்து தட்டி எழுப்பிய மாவீரன் வாஞ்சிநாதன்\nசர்வேஸ்வரா நீ அறியாததும் உண்டோ – குரு தரிசனம் (30)\n5 thoughts on “இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் \n“ஆக்கம், அளவிறுதி, இல்லாய், அனைத்துலகும்\nஆக்குவாய் காப்பாய், அழிப்பாய் அருள்தருவாய்\nபோக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்\nநாற்றத்தின் நேரியாய், சேயாய் நணியானே\nமாற்றம் மனங்கழிய, நின்ற மறையோனே”.\nஇறைவனின் செயல் யாருக்க�� புரியும். ஒவ்வரு காரியத்திற்கும் ஒரு காரணம் இருக்கும். ஒவ்வரு செய்யலுக்கும் நாம் தான் காரணம். இறைவன் எனும் கடலுக்கு கரை இல்லை.\nஆனால் ஆர்தர் ஆஷ், போல் நமக்கு மன திடமும் அதை எடுத்து கொள்ளும் பக்குவம் தான் வரவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1308848.html", "date_download": "2020-02-25T20:33:54Z", "digest": "sha1:HXEOYBHRNSTXQ2HO5ZAANDAU3WGLSBVL", "length": 9287, "nlines": 173, "source_domain": "www.athirady.com", "title": "கணவனின் கதையை முடித்த மனைவி! இந்த வீடியோ உண்மையா? (வினோத வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nகணவனின் கதையை முடித்த மனைவி இந்த வீடியோ உண்மையா\nகணவனின் கதையை முடித்த மனைவி இந்த வீடியோ உண்மையா\nகணவனின் கதையை முடித்த மனைவி\nகேரளா நிலச்சரிவு: ரேடார் உதவியுடன் நிலச்சரிவில் புதையுண்டவர்களின் உடல்கள் மீட்பு..\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்..\nசில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\n3 மண் பானை மீது அமர்ந்து யோகா செய்த மாணவி – கலெக்டர் பாராட்டு..\nLTTE அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய 8 பேர் விடுதலை\nகாதலி தற்கொலை செய்ததால் காதலனை உயிரோடு எரித்து கொன்ற உறவினர்கள்..\nதிட்டமின்றி நாட்டிற்குள் வந்த வெளிநாட்டவர் திருப்பி அனுப்பப்பட்டார் \nஆசிரியர்கள் நாளை அடையாள பணிபகிஸ்கரிப்பில் \nசம்பியனாகியது கொக்குவில் இந்து கல்லூரி\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவேற்பு..\nஇளம் யுவதியை கடத்திய குழுவினர் மடக்கி பிடிப்பு\nயாழில் உருளைக் கிழங்கு அறுவடை ஆரம்பம்: விளைச்சலோ அமோகம்\nசில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\n3 மண் பானை மீது அமர்ந்து யோகா செய்த மாணவி – கலெக்டர்…\nLTTE அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய 8 பேர் விடுதலை\nகாதலி தற்கொலை செய்ததால் காதலனை உயிரோடு எரித்து கொன்ற…\nதிட்டமின்றி நாட்டிற்குள் வந்த வெளிநாட்டவர் திருப்பி அனுப்பப்பட்டார்…\nஆசிரியர்கள் நாளை அடையாள பணிபகிஸ்கரிப்பில் \nசம்பியனாகியது கொக்குவில் இந்து கல்லூரி\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவேற்பு..\nஇளம் யுவதியை கடத்திய குழுவினர் மடக்கி பிடிப்பு\nயாழில் உருளைக் கிழங்கு அறுவடை ஆரம்பம்: விளைச்சலோ அமோகம்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர்…\nவன்னிப் பல்கலைக்கழகத்தை உருவாக்க UGC கோரிக்��ை\nஅதிபர் நியமனம்; யாழ்.இந்துவின் அதிபர் நிரந்தரமாக்கப்பட்டார்\nஊரெழு வீரகத்தி விநாயகருக்கு நாளை கொடியேற்றம்\nடிரம்ப் வருகையால் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு- போக்குவரத்து…\nசில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\n3 மண் பானை மீது அமர்ந்து யோகா செய்த மாணவி – கலெக்டர்…\nLTTE அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய 8 பேர் விடுதலை\nகாதலி தற்கொலை செய்ததால் காதலனை உயிரோடு எரித்து கொன்ற உறவினர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6955", "date_download": "2020-02-25T22:22:30Z", "digest": "sha1:O2NJDQNDWJ2H24BVOCG5477UYUIEZUVR", "length": 5103, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "மட்டன் சாப்ஸ் | mutton chops food - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > அசைவம்\nஎண்ணெய் - 4 தேக்கரண்டி,\nமட்டன் - 250 கிராம்,\nமட்டன் மசாலா - 4 தேக்கரண்டி,\nதயிர், புதினா, கொத்தமல்லி, உப்பு - சிறிது.\nமுதலில், வாணலியில் எண்ணெய் விட்டு அதில் பட்டை, ஏலக்காய், மிளகு, கிராம்பு, வெங்காயம், பச்சை, மிளகாய் சேர்த்து தாளிக்கவும், மட்டன், தக்காளி, மட்டன் மசாலா, தயிர், உப்பு சேர்த்து, நன்கு கொதிக்கவிடவும். இறுதியாக புதினா, கொத்தமல்லி சேர்த்து சூடாக பரிமாறவும்.\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n26-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தியாவில் பெற்ற அனுபவங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை: அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் மெலனியா டிரம்ப் பேச்சு\nஜெர்மனி கார்னிவல் 2020: வண்ணமயமான மிதவைகள் உலகத் தலைவர்களை கேலி செய்கின்றன...நூற்றுகணக்கான மக்கள் பங்கேற்பு\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு வரவேற்பு: காந்தி சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்\nடெல்லியில் சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே மீண்டும் மோதல்: தலைமைக் காவலர் உட்பட 7 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://youthlinekavithaigal.blogspot.com/2012/03/", "date_download": "2020-02-25T21:03:47Z", "digest": "sha1:GIP444TPMSA2POPMZFPF34ZHFOFQS5JV", "length": 6925, "nlines": 122, "source_domain": "youthlinekavithaigal.blogspot.com", "title": "Youthline - கவிதைகள்: March 2012", "raw_content": "\nபாதுகாப்​பைத் தேடி பதுங்கவேண்டும் என ஓடி\nமண்னவனின் எல்லைக்குட்படாதே - அவன்\nபுறமுதுகுக்குப் பின்னால் போர்வீரனாக நில்லாதே\nமுன்னால் மனிதன் மலையாக இருந்தாலும்\nமலையாகப் பின்னால் மனிதன் நின்றாலும்\nசெய்யாதிருப்பவன் மனதே கல் அறை\nகல் அறையும் கல்லறையும் ஒன்றுதான்\nகல் அறை உடலுக்குள்ளே கல்லறையில் உடல் உள்ளே\nஉன் உள்ளத்தில் உள்ளவன் ​போதும்\nபாடையில் கிடப்பவன் படையெடுத்து வருவானா\nஆடையே இல்லாதவன் ஆயுதம் ஏந்தி வருவானா\nஉடையுள்ள நீ உயிருக்குப் பயந்தால்\nவிடையைத் தேடாதே வெற்றி உனக்குத்தான்\nகுளம் உடைந்தால் அது நீ குளிப்பதற்கு\nவெள்ளம் என நினைக்காதே - அதை அடக்க\nஉன் உள்ளத்தில் உள்ளவன் ​போதும்\nபுயல் அடிக்கிறது என்று புதைந்துகொள்ளாதே\nவெளியிலேயே நில் உன்னை அது\nஉனது அம்பு எதிரிகளை வீழ்த்தும்\nஎதிரிகளின் அம்பு உன்னை உயர்த்தும்\nதனது பாதையைக் காட்ட பயப்படுவர்\nஎல்லாம் தெரிந்தவர் போல நடிப்பவரும்\nஎதுவும் தெரியாதவர் போல நடிப்பவருமே\nஎதிரிகளின் வார்த்தைகளுக்கு காதுகளை இறையாக்காதே சிந்தைகளில் சுமந்து சுமந்து சித்தத்தை மறந்துவிடாதே யுத்தத்திற்கு வந்து ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81/69454/", "date_download": "2020-02-25T20:51:47Z", "digest": "sha1:WTX67IFZBEOMNH2XHLFLQX2JFRLZ4J72", "length": 6449, "nlines": 128, "source_domain": "kalakkalcinema.com", "title": "Saturday before deepavali declared holiday | TN Govt", "raw_content": "\nHome Latest News தீபாவளிக்கு 3 நாள் விடுமுறை – தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nதீபாவளிக்கு 3 நாள் விடுமுறை – தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nஇந்த வருடம் தீபாவளி பண்டிகை வருகிற 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. எனவே, அதற்கு முந்தைய நாளான 26ம் தேதி சனிக்கிழமை பள்ளி வேலை நாள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.\nSaturday before deepavali declared holiday – இதைத்தொடர்ந்து வெளியூரில் படித்து வரும் மாணவர்களின் குடும்பம் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக தீபாவளிக்கு முதல் நாள் சனிக்கிழமை அன்று விடுமுறை அளிக்க வேண் டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.\nஅவார்ட் வாங்க வேண்டிய படத்துக்கு தியேட்டர் இல்ல – மிக மிக அவரசம் படத்திற்கு வந்த சோதனை.\nஇந்நிலையில், அவர்களின் கோரிக்கையை பள்ளிகல்வித்துறை ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, 26ம் தேதி சனிக்கிழமை விடும��றை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தீபாவளிக்கு அடுத்த நாள் 28ம் தேதி திங்கள் கிழமை விடுமுறை அளிப்பது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களே மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு முடிவு எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, திங்கள் கிழமை விடுமுறை அறிவித்தால் அதை ஈடுகட்டும் விதமாக எதேனும் ஒரு சனிக்கிழமை பள்ளி செயல்பட வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.\nதமிழக அரசின் இந்த அறிவிப்பு பள்ளி மாணவ மற்றும் மாணவிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleபிக் பாஸ் சீசன் 3 ப்ரோமோஷன் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது .\n88 அடியில் குழந்தை சுர்ஜித் ; 67 மணி நேரமாக போராடும் மீட்பு குழுவினர் : பதட்டத்தில் தமிழகம்\nதமிழகத்தில் ரெட் அலார்ட் அறிவிப்பு – என்ன செய்ய வேண்டும் தெரியுமா\n4 நாட்களுக்கு கனமழை – வானிலை மையம் அறிவிப்பு\nஇந்தியன் 2 விபத்து : லைகாவிற்கு கமல் எழுதிய கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actress-amala-paul-says-that-i-thought-i-have-15-husbands-to-protect-me-in-aadai-movie-shoot/articleshow/70155875.cms", "date_download": "2020-02-25T20:46:01Z", "digest": "sha1:WAE6MNMEV7UFSFSNUAWKBKKVPEJPSIQW", "length": 16218, "nlines": 161, "source_domain": "tamil.samayam.com", "title": "amala paul : நிர்வாண காட்சியில் நடிக்கும் போது எனக்கு 15 கணவர்கள்: அமலா பால்! - actress amala paul says that i thought i have 15 husbands to protect me in aadai movie shoot | Samayam Tamil", "raw_content": "\nமினிகாய் #MegaMonster பயணத்தை விவரிக்கும் பரினிதி சோப்ரா\nமினிகாய் #MegaMonster பயணத்தை விவரிக்கும் பரினிதி சோப்ரா\nநிர்வாண காட்சியில் நடிக்கும் போது எனக்கு 15 கணவர்கள்: அமலா பால்\nஆடை படத்தின் நிர்வாண காட்சியில் நடிக்கும் போது எனக்கு 15 கணவர்கள் இருப்பதாக நினைத்தேன் என்று அமலா பால் தெரிவித்துள்ளார்.\nநிர்வாண காட்சியில் நடிக்கும் போது எனக்கு 15 கணவர்கள்: அமலா பால்\nஇயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆடை. வரும் 19ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. அண்மையில், இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதோடு, விமர்சனமும் பெற்றது. காரணம், இந்த டீசரில், அமலா பால் ஆடையின்றி இருக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. இதனை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ் வெளியிட்டனர்.\nதொடர்ந்து தனது படங்களின் மூலம் ஃபாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுப்பதில், தோல்வ��யை சந்தித்து வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வந்த விஐபி 2 படம் தெலுங்கில் வெளியானது. அதன் பிறகு ஒரு தெலுங்கு படமும் அமலா பால் நடிப்பில் வரவில்லை. ஏற்கனவே தெலுங்கு ரசிகர்கள் அவரை மறந்துவிட்ட நிலையில், தற்போது தமிழ் ரசிகர்களும் மறக்கத் தொடங்கியுள்ளனர்.\nஹீரோக்களை மிஞ்சிய வில்லன் நடிகர் எம் என் நம்பியார் – ஒரு பார்வை…\nஇந்த நிலையில், தனது மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என்பதற்காக ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்துள்ளார். டீசரைத் தொடர்ந்து, இப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியானது. இதில், அமலா பால், புகைப்பிடிப்பது, மது அருந்துவது, மற்றொரு நடிகைக்கு லிப் லாக் முத்தம் கொடுப்பது என்று இருந்தார். இது, ரசிகர்களின் புருவத்தை உயர்த்தியுள்ளது.\nஓவியா ஏன் இப்படி சொன்னார் \nஇப்படத்தில் நிர்வாணமாக நடித்தது குறித்து அமலா பால் கூறுகையில், அந்த காட்சியை எவ்வாறு கையாள்வது என்பதை நான் முதலில் யோசித்தேன். அந்த காட்சி எடுக்கும் போது சில தொழில்நுட்ப வல்லுநர்கள் மட்டுமே அந்த இடத்தில் இருப்பதை உறுதி செய்தோம். படப்பிடிப்பின் போது வெறும் 15 பேர் மட்டுமே இருந்தனர். நான் அவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தேன், திரௌபதிக்கு 5 கணவர்கள் இருக்கிறார்கள். என்னைப் பாதுகாக்க எனக்கு 15 கணவர்கள் இருக்கிறார்கள் என்றார்.\nஎன்னைச் சந்தேகப்பட்டார் அமலாபால்: ஆடை பட இயக்குநர் வாக்குமூலம்\nஇப்படம், தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. ஆனால், எப்போது என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதியின் 33ஆவது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், அதற்குள் ஆடை படத்தின் டீசர் சர்ச்சையால், இப்படத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இது பெரும் விவாதத்திற்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nரஜினி, விஜய்யே வரும்போது த்ரிஷாவுக்கு என்னவாம்\nஅய்யோ, அய்யோன்னு தலையில் அடித்துக் கொண்டு கதறி ஓடிய ஷங்கர்\n: வைரல் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர்\nDhanush சிம்பு சொன்ன 'அந்த' குட்டிக்கதை தனுஷுக்கா\nDhanush இதயம் நொறுங்கிவிட்டது: தனுஷ், ப்ரியா பவானி சங்கர், கவின் இர���்கல்\nமேலும் செய்திகள்:ஆடை ரிலீஸ் தேதி|ஆடை டிரைலர்|ஆடை|அமலா பால்|amala paul|aadai trailer|aadai release date|aadai\nஇனி விபத்து நடந்தால்... அதிரடி முடிவெடுத்த மாநாடு படக்குழு\nதிரும்பி வந்துட்டேன். இனிமேதான் நாமதான் - சிம்பு அதிரடி பேச்\nதளபதி 65 இயக்கப்போவது அவரில்லையாம்... இவர்தானாம்…\nத்ரிஷாவுக்கு வார்னிங்: இனியும் தொடர்ந்தால் சம்பளத்தில் அபராத\nமாஸ்டர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்த சாந்தனு: இது போதுங்கணா\nமாஃபியா திரை விமர்சனம் (3/5)\nஈரானிய படத்தின் தமிழ் ரீமேக்கில் இளையராஜா\nஅருள்நிதி படத்தை இயக்கும் முன்னணி யூடியூப் பிரபலம்\nHansika 'சூச்சின்' டெண்டுல்கருடன் செல்ஃபி எடுத்த ஹன்சிகா\nமீண்டும் இணையும் செல்வராகவன் - தனுஷ் : புதுப்பேட்டை 2 \nஅஜித் இத பண்ணமாட்டார் ; விஜய் பண்றது அரசியல் - கே ராஜன்\nடெல்லியில் வன்முறையாளர்களை கண்டவுடன் சுட உத்தரவு\nகுட்பை இந்தியா... அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் ட்ரம்ப்\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான், டெல்லி வன்முறைக்கு 10 பேர் பலி... இன்னும் பல ம..\n#MegaMonster:ஜெய்பூரின் அழகை Galaxy M31-மொபைல் கேமராவால் கொள்ளையடித்த அர்ஜுன் கப..\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான்: கலவரத்துக்கு மத்தியில் களைகட்டிய ஜனாதிபதி மாளி..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nநிர்வாண காட்சியில் நடிக்கும் போது எனக்கு 15 கணவர்கள்: அமலா பால்\nரஜினிக்கு சினிமா பற்றி ஒன்றுமே தெரியாது – சுஹாசினி\nஎன்னைச் சந்தேகப்பட்டார் அமலாபால்: ஆடை பட இயக்குநர் வாக்குமூலம்\nஓவியா ஏன் இப்படி சொன்னார் ரசிகர்கள் அதிர்ச்சி\nவனிதாவுக்கு சாபம் விட்ட மஞ்சுளா- வைரலாகும் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/10062053/Bharatiya-Janata-Government-Congress-Party-leaders.vpf", "date_download": "2020-02-25T20:59:48Z", "digest": "sha1:2V4Y2RGZO4ATV2SRQVPCBSAFBPW2GRGK", "length": 13066, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bharatiya Janata Government Congress Party leaders Revenge is coming Narayanasamy charge || பாரதீய ஜனதா அரசு காங்கிரஸ் கட்சி தலைவர்களை திட்டமிட்டு பழி வாங்கி வருகிறது - நாராயணசாமி குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாரதீய ஜனதா அரசு காங்கிரஸ் கட்சி தலைவர்களை திட்டம���ட்டு பழி வாங்கி வருகிறது - நாராயணசாமி குற்றச்சாட்டு + \"||\" + Bharatiya Janata Government Congress Party leaders Revenge is coming Narayanasamy charge\nபாரதீய ஜனதா அரசு காங்கிரஸ் கட்சி தலைவர்களை திட்டமிட்டு பழி வாங்கி வருகிறது - நாராயணசாமி குற்றச்சாட்டு\nமத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு காங்கிரஸ் கட்சி தலைவர்களை திட்டமிட்டு பழி வாங்கி வருகிறது என முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 10, 2019 06:20 AM\nகாங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய நிதி மந்திரியாகவும், உள்துறை மந்திரியாகவும் பொறுப்பு வகித்த ப.சிதம்பரம் மீது எந்தவித முகாந்திரமும் இல்லாமல் மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு பொய் வழக்கு போட்டு கைது செய்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.\nஆர்ப்பாட்டத்திற்கு புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளரும், புதுச்சேரி மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான சஞ்சய்தத், காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுச்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்கள். முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், ஜெயமூர்த்தி, விஜயவேணி, புதுவை அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.\nஆர்ப்பாட்டத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-\nமோடியையும், கிரண்பெடியையும் எதிர்த்து போராடி நமது உரிமைகளை பெற்று வருகிறோம். கடந்த 2008-ம் ஆண்டு உலக பொருளாதாரம் சரிந்து இருந்தபோது இந்தியாவின் பொருளாதாரத்தை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஆகியோர் உயர்த்தி காட்டினர்.\nப.சிதம்பரம் விதிமுறைப்படி செயல்படுபவர். தலை சிறந்த வக்கீல். ப.சிதம்பரம் மீது எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டையும் கூற முடியாது. எந்தவொரு முகாந்திரமுமின்றி அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு பழிவாங்கும் நோக்கில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகிறார்கள். பா.ஜ.க.அரசு காங்கிரஸ் கட்சி தலைவர்களை திட்டமிட்டு பழி வாங்கி வருகிறது. நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு பா.ஜனதா கட்சியின் செயலை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.\nகவர்னர் கிரண்பெடி பொதுமக்களுக்கான திட்டங்களை தடுக்கிறார். அரசுக்கு கெட்டபெயர் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறார். கட்சிக்காகவும், கட்சியின் தலைவர்களுக்காகவும் காங்கிரஸ் தொண்டர்கள் ரத்தம் சிந்தவும் தயாராக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. மனைவி கொலை வழக்கில் திடீர் திருப்பம் கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய டாக்டர் தற்கொலை காதலி தூக்கிட்டு உயிரை மாய்த்த சோகம்\n2. கொரோனா வைரஸ் பீதியால் தங்கம் விலை கிடுகிடு உயர்வு பவுன் ரூ.33,600-க்கு விற்பனை\n3. காட்டுப்பாக்கத்தில் 2020 கிலோ கேக்கில் அப்துல்கலாம் உருவம் தனியார் நிறுவனம் சாதனை\n4. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி சிக்கினார்\n5. கல்லூரி மாணவர்களுக்கு போதை ஸ்டாம்ப், கஞ்சா விற்பனை என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5163:influence-of-translated-works-on-our-society&catid=3:2011-02-25-17-28-12", "date_download": "2020-02-25T21:03:28Z", "digest": "sha1:ZV7XDTHQNQETTPVP7QDUGZZR4WYBSIDF", "length": 53443, "nlines": 210, "source_domain": "www.geotamil.com", "title": "Influence of Translated Works on Our Society", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nவ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (6): \"அறிந்தால் அறிவியடி அருவியே\nநனவிடை தோய்தல்: சிட்னி பொய்ரியேய் (Sidney Poitier)\nவ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் ஐந்து\nஆறாம் நிலத்திணை தமிழ் இலக்கியத்திற்குப் புதியது\nஅரிகை. சீ. நவநீத ராம கிருஷ்ணன் கவிதை : \"நெஞ்சு பொறுக்குதில்லையே\"\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் மாசி மாதக் கலந்துரையாடல் \"நல வாழ்வு\"\nலண்டனில் தமிழ் மொழிக் கல்வி'\nகண்டனக் கூட்டம் : காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி\nவ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (7) : ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை\nவெகுசன ஊடகங்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பும் அவற்றின் விருதுகளும் பற்றி...\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் ப���ிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்க��ம் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் க��றிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப��பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பர���்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்���ப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=11398", "date_download": "2020-02-25T22:23:06Z", "digest": "sha1:IEWNE3CKHMH7NTS4HR3R7MPLRWZH5FHV", "length": 45147, "nlines": 227, "source_domain": "rightmantra.com", "title": "நாமசங்கீர்த்தனத்தின் பெருமையும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மகிமையும்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > நாமசங்கீர்த்தனத்தின் பெருமையும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மகிமையும்\nநாமசங்கீர்த்தனத்தின் பெருமையும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மகிமையும்\nசி�� மாதங்களுக்கு முன்பு, உறவினர் ஒருவரின் மகனுக்கு நடைபெற்ற உபநயனத்தில் கலந்துகொள்ள சேலம் சென்றிருந்தோம். சேலம் வியாசராஜ மடத்தில் நடைபெற்ற சமஷ்டி உபநயனம் அது. உபநயனத்தில் ஒரு அங்கமாக முந்தைய தினம் மாலை ‘நாம சங்கீர்த்தனம்’ நடைபெற்றது. இது போன்ற ஒரு நாம சங்கீர்த்தனத்தை இதுவரை நாம் கண்டதில்லை, ரசித்ததில்லை இனியும் காணப்போவதில்லை என்னுமளவிற்கு மிக மிகப் பிரமாதமாக இருந்தது.\nநம் வீட்டு சுபநிகழ்ச்சிகளின் போது ஒன்றுக்கும் பயனற்ற விஷயங்களில் பணத்தை வாரி இறைப்பதைவிட, நாம சங்கீர்த்தனம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தலாம். வசதியும் வாய்ப்பும் உள்ள அன்பர்கள் மற்றும் நண்பர்கள், தங்கள் வீட்டு விசேஷங்களின் போது நாம சங்கீர்த்தனத்தையும் நிகழ்ச்சி நிரலில் சேர்த்து தங்களுக்கும் புண்ணியம் சேர்த்துக்கொண்டு, மற்றவர்களுக்கும் புண்ணியம் சேர்க்க உதவும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nநாம சங்கீர்த்தனம் மூலம் பெறும் புண்ணியம் உங்கள் தலைமுறைகளை சுபிக்ஷமாக வாழவைக்கும்.\nநாம சங்கீர்த்தனம் என்பது அனைவருக்கும் பொதுவானது. யார் வேண்டுமானாலும் நாம சங்கீர்த்தனம் செய்யலாம். திருமால் அடியவர்களின் திவ்ய சரிதங்களை கூறும் ஸ்ரீ மஹா பக்த விஜயத்தில் வரும் அடியவர்கள் பலர் சமூகத்தில் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள். நாம சங்கீர்த்தனம் என்ற ஒன்றின் மூலமே அவன் அருளை பெற்றவர்கள் அவர்கள்.\nநாம சங்கீர்த்தனத்தின் மகத்துவம் பற்றியும் அதன் அருமைகளை பற்றியும் மேற்கூறிய சேலம் நிகழ்ச்சிக்கு வந்திருந்த சொற்பொழிவாளர் ஒருவர் அற்புதமான உரை ஒன்றை நிகழ்த்தினார். இந்த பதிவுக்கு அடிப்படையே அது தான். அவர் கூறிய தகவல்களுடன் மேற்கொண்டு நாம் தகவல்களை திரட்டிய இந்த பதிவை தயார் செய்துள்ளோம்.\nவீட்டில் இன்னும் BROADBAND சரியாகவில்லை. எனவே இப்போதைக்கு இந்த பதிவை அளிக்கிறோம். வழக்கமான பதிவுகள், மற்றும் ரோல் மாடல் சந்திப்பு என நாளை முதல் தூள் கிளப்பலாம்.\n‘நானில்லை… என் கோவிந்த நாமம் திரௌபதியை ரக்ஷித்தது\nபரம்பொருளான இறைவனை அடைய அவனிடம் பக்தி செலுத்த பல வகைகள் உண்டு. அவற்றுள் முக்கியமான வழி, இறைவனின் திருநாமத்தைச் சொல்லிப் பாடுவது. இதை “திவ்ய நாம சங்கீர்த்தனம்’ என்பர். கலியுகத்தில் நாம சங்கீர்த்தனம் ஒன்றே மிகச்சிறந்த வழி. “நாம சங்கீ��்த்தனம் பெரிய பயன்கள் அளிக்க வல்லது; நாம சங்கீர்த்தனத்தின் பெருமையை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது’ என்பர்.\n“இறைவனிடம் மனம் ஒன்றாமல் சிதறுமானால் அதை அடக்க ஒரு வழி இருக்கிறது. அது கைகளைத் தட்டியபடி இறைவன் திருநாமங்களைப் பாடல்களாகப் பாடுவது. ஒரு மரத்தின் அடியிலிருந்து கைதட்டினால், அம்மரத்தின் கிளைகளில் அமர்ந்திருக்கும் பறவைகள் நாலாப் பக்கங்களிலும் சிதறி, சிறகடித்துப் பறந்து போவதைப் போல இறைவனின் லீலைகளையும் அவனது பெருங் கருணையையும் பாடலாகப் பாடி, கைத்தட்டியபடி நாம சங்கீர்த்தனம் செய்தால், நம் உள்மனத்திலுள்ள தீய சிந்தனைகள் எல்லாம் அகன்றோடிவிடும். கைகளால் தாளம் போட்டுக்கொண்டே இறை நாம சங்கீர்த்தனம் செய். அப்போது உனக்கு ஏகாந்த சிந்தி உண்டாகும்’ என்று தன் சீடர்களிடம் கூறினாராம் ஒரு குருநாதர்.\nமேலும், பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ணர், “யஞ்ஞானாம் ஜப யஞ்ஞோஸ்மி” அதாவது, அனைத்து வகை யஞ்ஞங்களிலும் நான் ஜப (நாம சங்கீர்த்தனம்) யஞ்ஞமாக இருக்கிறேன் என்கிறார்.\nஸ்ரீவிஷ்ணு புராணம், கிருத யுகத்தில் த்யான மார்க்கத்திலும், த்ரேதாயுகத்தில் யஞ்ஞங்களாலும், துவாபர யுகத்தில் அர்ச்சா வடிவை பூஜிப்பதாலும் கிடைக்கும் பலன் (அதாவது பகவத் அனுக்கிரஹம்) கலியுகத்தில் நாம சங்கீர்த்தனத்திலேயே எளிதில் கிடைத்துவிடும் என்கிறது.\n“ஹரேர் நாமைவ நாமைவ நாமைவ மம ஜீவனம், கலெü நாஸ்தியேவ நாஸ்தியேவ நாஸ்தியேவ கதிர் அன்யதா” – ஹரிநாம சங்கீர்த்தனமே, ஹரிநாம சங்கீர்த்தனமே, ஹரி நாம சங்கீர்த்தனமே எனது ஜீவனம். கலியுகத்தில் வேறு வழி கிடையாது, வேறு வழி கிடையாது என்கிறது பிருஹத் நாரதீய புராணம்.\n“கெடும் இடராயவெல்லாம் கேசவாவென்ன நாளும் கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்” – பகவானின் திருநாமத்தை உச்சரிக்கும் பக்தர்களை யம தூதர்கள் நெருங்கவும் அஞ்சுவர். இதனால் நமது துயர்கள் அனைத்தும் விலகும் என்கிறார் நம்மாழ்வார். “”நலம் தரும் நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும் நாமம்” என்றுள்ளார் திருமங்கையாழ்வார். இப்படி ஸ்ரீகிருஷ்ணன் முதல், பல ஆச்சார்யார்களும், பல அருளாளர்களும் இறைவனின் திவ்ய நாம சங்கீர்த்தனத்தைப் போற்றியுள்ளனர்.\nக்ருஷ்ண க்ருஷ்ணேதி ராமேதி ஸஞ்ஜபன் ஹரிதத்பர\n என்று ஹரிநாம கீர்த்தனம் செய்வானானா��் ஆயிரம் ராஜஸூயங்கள் செய்த பலனை அடைவான் என்று வஸிஷ்ட ஸ்ம்ருதி கூறுகிறது.\nவிஸருதாநி பஹூன்யேவ தீர்த்தானி விவிதானி ச|\nகோட்யம்ஸேனாபி துல்யானி ஹரேர்நாம ஜபேன வை\nகணக்கு வழக்கற்ற புண்ய தீர்த்தங்களைக் கேள்விப் படுகிறோம். அவை ஹரிநாம ஜபத்தின் மஹிமையில் கோடியில் ஒரு பங்குகூட ஆகாது என்று விச்வாமித்ர ஸ்ம்ருதி கூறுகிறது.\nஸர்வபாப யுதோ யஸ்து ந்ருஹரேர் நாம கீர்த்தனாத்\nவிமுச்ய ஸர்வதுர்காணி யாதி ப்ரும்ம ஸனாதனம்\nஸகல பாபங்களையும் செய்தவனாயினும் நரஸிம்ம நாமத்தைக் கீர்த்தனம் செய்பவன் ஸகல கஷ்டங்களையும் தாண்டி ஸனாதனமான ப்ரும்மத்தை அடைகிறான் என்று காலவ ஸ்ம்ருதி கூறுகிறது.\nஇவ்வாறு கணக்கு வழக்கற்ற ஸ்ம்ருதிகள் பகவந்நாம கீர்த்தன வைபவத்தைச் சொல்லுகின்றன.\nவேதத்திலே… திருநாம வைபவம் பற்றிச் சொல்லியிருக்கிறதா.. திவ்யமாய்ச் சொல்லியிருக்கிறது நம்மைப் பார்த்து ரொம்ப ஆதரவாக அந்த வேதம் சொல்கிறது.\nபகவான் கட்டிப் பொன் போலே… அவன் திருநாமம் ஆபரணங்களைப் போலே…\nகட்டிப் பொன் மிக உசத்தியானதுதான். ஆனால் அதைத் தலையில் வைச்சுக்க முடியுமா கழுத்திலே போட்டுக்க முடியுமா அல்லது முதுகிலே தாங்கிக் கொண்டு நிற்கத்தான் முடியுமா\nஆனால் பகவானின் திருநாமங்களோ உடனே எடுத்தாளக் கூடிய ஆபரணங்கள். அணிந்தும், அணியச் செய்தும் மகிழலாம்; அழகு பார்க்கலாம்.\nபாரதத்தில் வஸ்திர அபஹரணம் நடக்கும் போது திரௌபதி கூப்பிட்டாள்: ‘ஹே கிருஷ்ணா… ரக்ஷமாம் சரணாகதாம்…’ என்று. ஆனால் பகவான் அவளை ரக்ஷிக்கவில்லை. இதை அந்த பகவானே சொல்கிறார்;\n“ஒவ்வோர் அவதாரத்திலும் ஒரு குறை உண்டு. கிருஷ்ணாவதாரத்திலே திரௌபதியை உடனடியாக ரக்ஷிக்காதது என் குறை…” என்கிறார்.\n‘திரௌபதிக்கு ஆடை சுரந்ததே… உன்னாலன்றி வேறு யாரால் அது சாத்தியமானதாம்…’ என்று கேட்டால் பகவான் சொல்கிறார்:\n‘நானில்லை; என் கோவிந்த நாமம் அவளை ரக்ஷித்தது…’\nபகவானின் நாமமே நம்மை ரக்ஷிக்கும். அவனை விட நம்மிடம் அதிகப் பரிவுடையது அவன் நாமம்.\nபாண்டித்யம் இல்லாவிட்டாலும் பகவான் நாமத்தைச் சொல்லலாம். ஆனால் அதை இடைவிடாது சங்கீர்த்தனம் பண்ணணும்.\nஇதற்குத்தான் நாம சங்கீர்த்தனத்தை நமக்கு வாழ்க்கை முறையாகவே வைத்திருக்கிறது.\nபெருமாளை எழுந்தருளப் பண்ணுகிறவர்களுக்குத் தோளிலே காய்த்துப் போயிருக்கும். ���துபோல நாம சங்கீர்த்தனத்தைப் பழக்கமாகப் பண்ணிக் கொள்ளணும். ‘நாவிலேயே தழும்பு ஏற்பட்டுப்போகும் அளவுக்கு திருநாமத்தை உச்சாடணம் பண்ணணும்; எத்தனை முறைன்னு கேட்கக் கூடாது’ என்கிறார், திருமங்கையாழ்வார்.\n மீண்டும் மீண்டும் சொல்வதால். அதற்குத்தான் நியமம் ஏற்பட்டிருக்கிறது.\nஎழுந்திருக்கும் போது – துயிலெழும்போது; ‘ஹரிர் ஹரி:, ஹரிர் ஹரி:’ என்று ஏழு முறை சொல்ல வேண்டும்.\n மனசுக்குள்ளே சொன்னால் பலன் நமக்கு மட்டும். பெரிசா சொன்னா அக்கம் பக்கத்திலே இருப்போரும் அதைக் கேட்ட படி எழுந்திருப்பார்கள். பரோபகரமாகவும் இருக்கும்.\nவெளியிலே கிளம்பிப் போகும்போது ‘கேசவா’ என்று உச்சரிக்கணும்.\nதிருவனந்தபுரத்து அனந்த பத்மநாபசுவாமி குறித்து நம்மாழ்வார் பாடுகிறார்.\n‘கெடும் இடராயவெல்லாம் கேசவா என்ன..’\n‘கேசவா’ என்று சொன்னால் இடர்களெல்லாம் கெடுமாம். அதனால்தான் ஒரு காரியமாகப் புறப்படும்போது ‘கேசவா’ என்று அழைப்பது.\nஆண்டாள் இந்த அனுஷ்டானத்தைக் கடைப்பிடித்திருக்கிறார்.\n“கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ\nஎன்கிறது திருப்பாவை. ‘கேசவா கேசவா’ என்று பாடிக் கொண்டு புறப்பட்டுவிட்டோம். நீ அதைக் கேட்டும் கிடந்துறங்குகிறாயே..’ என்று துயிலெழுப்புகிறார்.\nஅடுத்தது உணவு கொள்வதற்கு முன்னால் கோவிந்தா என்று சொல்லிவிட்டுச் சாப்பிட வேண்டும். கோவர்த்தன கிரியைக் குடையாய்ப் பிடித்தவனை இப்படி அழைப்பதன் மூலம் நித்ய அன்னம் கிடைக்க உத்தரவாதம் செய்து கொள்கிறோம்.\nசிரமம் இல்லை, கஷ்டமான நியமமில்லை. ஹரீ, கேசவா,கோவிந்தா, மாதவா என்று எளிய நாமங்களை நாம் தினமும் செய்கிற காரியங்களோடு சேர்த்து விட்டிருக்கறதாலே எந்தவிதக் கூடுதல் முயற்சியுமில்லாமலே நாம சங்கீர்த்தனம் நடைபெற்று விடுகிறது.\nஆனால் சொல்கிற அந்த நேரத்திலே மனசு அளவு கடந்த பக்தியிலே நிரம்பியிருக்கணும். ‘சொல்லிப் பார்ப்போமே, பலனிருக்கிறதாவென்று…” அப்படின்னு பரீட்சார்த்தமாகச் சொல்லக் கூடாது.\nகாரணம் அவனது நாமங்கள் சர்வ உத்தமமானவை: “சர்வோத்தமஸ்ய கிருபையா…” சர்வ உத்தமமான அவனுடைய நாமங்களை நம்மை உச்சரிக்க வைப்பதும் அவனுடைய கிருபைதான்… கருணைதான்\nமுதலிலே இந்த நித்ய காரியங்களுடனான நாம உச்சாடனத்தைப் பழகிக் கொண்டு விட்டால் மனசு மேலும் மேலும் அந்த சத்அனுபவத்தை���் கேட்கும். அந்த மனசுக்கு தெய்வானுபவம் தரக்கூடியதாய் அமையப் பெற்றது விஷ்ணு சஹஸ்ரநாமம்.\nசஹஸ்ரநாமம் என்றால் ஆயிரம் நாமங்கள் – திருப்பெயர்கள். பகவானுக்கு வெறும் ஆயிரம் பெயர்கள் தானா…\nஆயிரம் நாமங்கள் என்று வெறும் எண்ணிக்கையிலே மட்டும் சொல்ல வந்ததன்று. சஹஸ்ரம் என்பதற்கு ‘பலபல’ என்றும் பொருள் உண்டு.\n‘பலபலவே ஆபரணம்; பேரும் பலபலவே’ என்று ஆழ்வார் சொல்கிறார்.\nஎல்லாரும் புரிந்துகொண்டு சொல்வதற்கு ஏற்ப அங்கங்கே உள்ள ரத்தினங்களைச் சேகரித்து, மாலை தொடுத்தது போலே தொடுக்கப்பட்டது விஷ்ணு சஹஸ்ரநாமம்.\n‘சஹஸ்ரநாமம்’ என்று சொன்னாலே அது விஷ்ணு சகஸ்ரநாமத்தைத்தான் குறிக்கும் என்கிற அளவுக்குப் பெருமையுடையது.\nஆதிசங்கர பகவத்பாதாள், காஷ்மீரில் யாத்திரை செய்து கொண்டிருந்த போது, தம் சிஷ்யரை அழைத்து, புஸ்தக பாண்டாகாரத்திலிருந்து லலிதா சஹஸ்ரநாமத்தை எடுத்து வரும்படி ஆக்ஞாபித்தார். அதற்கு பாஷ்யம் பண்ண வேண்டும் என்று அவருக்குத் திருவுள்ளம்.\nஅங்கேயிருந்து போனார் சிஷ்யர். அவர் எடுத்து வந்து கொடுத்ததைப் பார்த்தால்… அது விஷ்ணு சஹஸ்ரநாமம். “நான் இதைக் கேட்கலையே…நான் கேட்டது லலிதா சஹஸ்ரநாமம் அல்லவா.. நீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கொண்டு வந்திருக்கியே…” என்று சிஷ்யரைத் திரும்பவும் அனுப்பினார். திரும்பவும் சிஷ்யர் எடுத்து வந்தது விஷ்ணு சஹஸ்ரநாமமாகவே இருந்தது நீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கொண்டு வந்திருக்கியே…” என்று சிஷ்யரைத் திரும்பவும் அனுப்பினார். திரும்பவும் சிஷ்யர் எடுத்து வந்தது விஷ்ணு சஹஸ்ரநாமமாகவே இருந்தது அப்போது ஆதிசங்கரர் சிஷ்யரைக் கேட்கிட்டார்.\n“நான் சொல்வது என்ன, நீ செய்வது என்ன…\n அங்கே போய் லலிதா ஸஹஸ்ரநாமத்தை எடுக்கணும்னு கையை வைச்சா, ஒரு சின்ன கன்யா பெண் வந்து நின்னுண்டு, அதை வைச்சிடு; இதை எடுத்துண்டுபோ’ன்னு சொல்கிறாள். நான் என்ன செய்வேன்…\nஅப்போது ஆதிசங்கரர் தம் திருவுள்ளத்திலே நினைத்தார்: அந்த அம்பிகையே இங்கு பாலையாய் வந்து, அந்த எம்பெருமான் நாராயணனுடைய திருநாமத்துக்கு பாஷ்யம் பண்ணும்படியாய் நம்மை நியமிக்கிறாள்…\nஅதன் பிறகு விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் (உரை எழுதுவது) பண்ணினார் பகவத்பாதர்.\nஇப்படி லலிதையே போற்றும்படியான, லலிதமான சஹஸ்ரநாமம், எல்லாரும் கொண்டாடும் படியான ஏற்றம் உட���யது. எல்லா சஹஸ்ரநாமங்களுக்கும் ஆதியான சஹஸ்ரநாமம் இதுதான். ஆகையினாலே, சஹஸ்ரநாமம் என்று சொன்னாலே அது விஷ்ணு சஹஸ்ரநாமத்தைத்தான் குறிக்கும்.\nஆயிரம் திருநாமங்களுக்கு என்ன ஏற்றம்… அந்த சஹஸ்ரநாமம் சொல்லப்பட்டது யாராலே… அந்த சஹஸ்ரநாமம் சொல்லப்பட்டது யாராலே… ஞானிகளுடன் அக்ரகண்யரான பீஷ்மரால்.. பீஷ்மர் என்றாலே பயப்படத் தக்கவர் என்று அர்த்தம்.\nஅம்புப் படுக்கையில் இருந்தார் பீஷ்மர். அந்தக் காட்சியைப் பார்த்து, தர்மபுத்திரரை அழைத்துச் சென்றார் பகவான் கிருஷ்ணர். “அணையும் நெருப்பைப் போலே இருக்கிறார் பீஷ்மர். அவர் போனால், தர்மத்தைச் சொல்ல யார் இருக்கிறார்கள்… போ அவர் சொல்வதைப் போய்க் கேள்” என்று தர்மபுத்திரரை அனுப்பினார்.\n‘ஏன் பீஷ்மர் போய்விட்டால் பகவானே இருக்கிறாரே – தர்மத்தைச் சொல்ல…’ என்று நமக்குக் கேட்கத் தோன்றும்.\nபகவான் இருந்து பிரயோஜனமில்லை; அவரை விளங்கச் செய்யக் கூடிய மகான்கள் இருக்கணும் இந்த உண்மைக்கு சாட்சியமாகத்தான் பகவானே பீஷ்மர் அம்புப் படுக்கையிலே இருந்தபடி சொன்ன அந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கேட்டார். பல பேர் கேட்டார்கள். அவர்களுடன் அந்த வாசுதேவனே கேட்டான். அவன் சொன்னது கீதை; கேட்பது சஹஸ்ரநாமம். இப்படி அவன் ஆனந்தமாய்க் கேட்டதே அவன் பெருமை, உயர்வு.\nபராசர பட்டர், விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் செய்திருக்கிறார். பகவத் குண தர்ப்பணம் என்று அதற்குப் பெயர். ‘பகவானுடைய திருக்கல்யாண குணங்களைக் காட்டக் கூடிய கண்ணாடி’ என்று பொருள். விஷ்ணு சஹஸ்ரநாமம் என்னும்போது பகவானுடைய நாமாக்களைச் சொல்கிறோமா அவன் குணங்களைச் சொல்கிறோமா என்று சந்தேகம் வேண்டாம்… அவன் குணங்களையே தெரிவிக்கும்படியான நாமாக்கள் அவை. அத்தனையும் சுகுணங்கள்\nசிறிய கண்ணாடியானது மிகப் பெரிய யானையின் உருவத்தைக் கூடக் காட்டவல்லது இல்லையா.. அதைப் போலே சர்வ வியாபகனானவனை அந்த சின்னத் திருநாமங்கள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன.\nஇந்த பகவத் குண தர்ப்பணம் என்கிற பாஷ்யத்திலே, பராசர பட்டர், விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்குரிய ஏற்றங்களைச் சொல்கிறார்.\nநித்யம் பகவத் சந்நிதியில் விளக்கேற்றி சஹஸ்ரநாமம் பாராயணம் பண்ற வழக்கம் வைத்துக்கொண்டால் அந்தக் குடும்பத்திலே சண்டை, கலகம் இருக்காது. சர்வ சம்பத்தும் வந்து சே��ும். அந்நியோன்யம் வளரும்; துர்தேவதைகள் பிரவேசிக்காது… நம் சித்தத்திலும் நுழையாது.\nஸ்ரீ மஹாபெரியவாள் தினம் பிக்ஷை செய்ய ஆரம்பிக்கும் முன், அங்கிருக்கும் சிஷ்யர்களை ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்தை சொல்லும்படி சமிக்ஞை செய்வார்கள். [தலையில் கையினால் குட்டிக்கொண்டு சமிக்ஞை செய்வார்கள்; “சுக்லாம்பரதரம்” என்று ஆரம்பிக்க வேண்டும் என்று அர்த்தம் ]. அவர்கள் எல்லோரும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் தினம் இரண்டு ஆவர்த்தி சொல்லுவார்கள். ஸ்ரீ பெரியவாள் அதை ச்ரவணம் செய்து கொண்டே பிக்ஷை செய்வது வழக்கம்.\nகீதைக்குச் சமானமாக ஏதாவது உலகத்திலே உண்டா என்று கேட்டால் அது விஷ்ணு சஹஸ்ரநாமம்தான். இன்னும் கேட்டால், கீதையைவிட உயர்வானது. கீதையைச் சொன்னது பகவான். அந்த பகவத்சரணார விந்தத்திலே அசஞ்சலமான பக்தி உடைய ஞானி (பீஷ்மர்) சொன்ன வார்த்தை விஷ்ணு சஹஸ்ரநாமம். பகவானைக் காட்டிலும் ஞானி உயர்ந்தவரானதாலே அவர் வார்த்தைக்கு மதிப்பு அதிகம்.\nவேதமே சொல்கிறது. ‘யக்ஞமே பண்ண வேண்டாம். அவன் திருநாமத்தைச் சொன்னாலே போதும். யக்ஞம் பண்ணின பலன் கிடைக்கும்…,\nகலியுகத்திலே கடும் அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்து யக்ஞமெல்லாம் பண்ண முடியாதுன்னு வேதத்துக்கே தெரியும்\nகீதையின் கடைசிப் பேச்சாக வருவதை சரம ஸ்லோகம்னு சொல்றது. மகா மந்திரம் அது. அது என்ன சொல்கிறது தெரியுமா… ‘எல்லா தர்மங்களையும் நன்றாக விட்டு, என்னையே சரணமடைவாய்…’ என்கிறது.\nதர்மங்களை விடுவது என்பது நித்ய கடமைகளான சந்தியாவந்தனம், மாத்யானிகம் போன்றவற்றை விட்டு விடுவதல்ல… நியமத்தோடு பண்ண முடியாத பெரிய யக்ஞங்களை விட்டு விடலாம் என்று அர்த்தம்.\nஇதற்கு இன்னொரு வியாக்யானமும் சொல்வதுண்டு… கலியுகத்திலே எல்லா தர்மங்களும் நம்மை விட்டு தூர, தள்ளி அகன்று போய்விடுகின்றன… ‘இவனாலே யக்ஞமெல்லாம் முறைப்படி பண்ண முடியாது ‘ என்று அவற்றுக்குத் தெரியுமாம் ‘இவனாலே யக்ஞமெல்லாம் முறைப்படி பண்ண முடியாது ‘ என்று அவற்றுக்குத் தெரியுமாம் அதனால்தான் நம் மேலே பரிவு கொண்டு, வீணான விஷயங்களிலே நாம் காலத்தைக் கழித்துவிட அனுமதிக்காமல் மாற்றுவழி சொல்லியிருக்கிறது. யக்ஞம் பண்ணினால் என்ன திருப்தியை பகவான் அடைவானோ, அதே திருப்தியை அவன் திருநாமத்தைச் சொன்னால் அடைஞ்சுடுவான். எம்பெ��ுமான் நாமங்களால் சமஸ்த யக்ஞ பலனும் நமக்குக் கிடைக்கும்.\nபகவான் நாமத்தை யாருடைய நாக்கு மறவாமல் உச்சரித்துக் கொண்டு இருக்கிறதோ அவன் சாஸ்திரங்களை அறிந்தவனாயினும் அறியாதவனாயினும் சுத்தனாயினும், அசுத்தனாயினும், எக்குலத்தில் பிறந்தவனாயினும், சத்திய ரூபத்தை அடைகிறான். பகவானுடைய நாமத்திற்கு அத்தகைய மகத்துவம் இருக்கிறது. நாம சங்கீர்த்தனம் செய்பவன் பதிதைகளான பெண்டிர், லோபிகள் பாஷாண்டிகள் நடுவில் இருந்தபோதிலும் சீக்கிரமே விடுதலையடைந்து விடுகிறார்கள். எல்லாவிதமான அசுத்தங்களையும் அகற்றி அபாரதங்களிலிருந்து நிவாரணம் அளிப்பதும் அசுபங்களிலிருந்து மீட்டு சுகத்தை உண்டாக்குவதும் பகவானுடைய நாமம் மட்டுமே என்று பகவானின் நாமமகிமைகளை, பத்ம புராணம் நமக்குக் கூறுகிறது.\nசமுத்திரத்தின் நீரை ஒரு கைப்பிடி எடுத்துவிட்டு, இதோ பார்த்தாயா சமுத்திரம் என் கையில் என்று கூறுவது போலத் தான் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் பெருமையையும் மகத்துவத்தையும் ஒரே பதிவில் கூற முயல்வது…\nவிஷ்ணு சஹஸ்ர நாமத்தின் சிலிர்க்க வைக்கும் அற்புதங்கள் வேறு ஒரு பதிவில் தொடரும்…\n(ஆக்கத்தில் உதவி : அம்மன் தரிசனம், ஸ்ரீ ராம கிருஷ்ண விஜயம்)\nஅண்ட சராசரங்களை கிடுகிடுக்க வைத்த நரசிம்மர் ஒரு வேடனிடம் கட்டுண்ட கதை\nஆதரவற்றவர்களின் ஆலமரம் – இதோ வடலூரில் ஒரு வாழும் வள்ளலார்\nநீங்க எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறீர்கள்\nகோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை\nசொல்லுக்குச் செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்\n6 thoughts on “நாமசங்கீர்த்தனத்தின் பெருமையும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மகிமையும்\nதங்களுடைய தொகுப்புக்கள் யாவும் மிகவும் நன்றாக உள்ளது.\nதங்களுடைய இந்த புண்ணியக்காரியம் தொடர என் வாழ்த்துக்கள்\nநாம சங்கீர்தனத்தின் மகிமை அலற்பர்கரியது.\nவிஷ்ணு சஹஸ்ரநாமத்தின் மகிமையை இந்த பதிவின் மூலம்தெரிந்து கொண்டோம். பகவான் பாபாவே ஒரு முறை நெஞ்சு வலியால் துடித்த பொழுது விஷ்ணு சகஸ்ரநாம புத்தகத்தை தனது மார்பில் அணைத்து கொண்டதால் கிருஷ்ணரே கீழே வந்து தன்னை காப்பாற்ற வந்ததாக தன சிஷ்யர் சாமா விடம் சொல்லியிருக்கிறார். சாய் சரிதம் 27வது அத்தியாயத்தில் இந்த நிகழ்ச்சி வருகிறது. நாமும் தினசரி பாராயணம் செய்வோம்\nநாமும் பகவான் நாமத்தை ��ாம ஸ்மரணை செய்து இறை அருள் பெறுவோம்\n//ஸ்ரீ ராம ராமேதி ரமே ராமே மனோரமே\nசகஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே //\nசிவ .அ.விஜய் பெரிய சுவாமி says:\nசிவாய சிவ ……விஷ்ணு சஹஸ்ரநாமம் மகிமை மிக்கது ….மிக அருமையான பதிவு …\nஇறை நாமம் முறையாக சொன்னால் அதன் பலன்கள் அளவிட முடியாதது. உள் மனதில் ஆண்டவன் ஆட்சி செய்ய இறை எண்ணங்கள் மிக முக்கியம்\nநன்றாக சொன்னிர்கள். இஸ்க்கான் இயக்கத்தின் முக்கிய உபதேசம் நாம சந்கிர்தனம் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/TA/Buy_to_cover", "date_download": "2020-02-25T22:46:43Z", "digest": "sha1:5UMSANG3KHSBHSFKD3QWOIJWBZMYNCQ6", "length": 7903, "nlines": 166, "source_domain": "ta.termwiki.com", "title": "பொருந்தும் வகையில் வாங்க – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nHome > Terms > Tamil (TA) > பொருந்தும் வகையில் வாங்க\nவாங்க வரிசையில் ஒரு குறுகிய விற்பனை தொடர்பான. போது ஒன்று கப்பல்களை பங்குகளுக்கு ஒன்று கடனும் உள்ளது, இது ஒரு சமமான சிறிதளவு பங்குகளை \"வருகிற\" விற்பனை எந்த வாங்க உத்தரவு.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2019/09/blog-post_55.html", "date_download": "2020-02-25T22:40:12Z", "digest": "sha1:HG52NK3NNUFWHZ2H5OHSASA3NN7JMJVA", "length": 11369, "nlines": 174, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: எல்லோருக்குமான மின்னஞ்சல்!", "raw_content": "\nஇணைய வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது ‘ஹாட்மெயி’லும், அதை உருவாக்கிய சபீர் பாட்டியாவும் மறக்க முடியாத பெயர்கள். குறிப்பாக 1990-களின் பிற்பகுதியில் இணையத்தை அறிமுகம் செய்து கொண்டவர்களுக்கு ‘ஹாட்மெயில்’ மறக்க முடியாத பெயர்.\n‘ஹாட்மெயில்’ அறிமுகமான காலத்தில், அதில் கணக்கு வைத்திருப்பது பெருமையான விஷயம். 1996-ல் அறிமுகமான ‘ஹாட்மெயி’லை அடுத்த ஆண்டே மைக்ரோசாப்ட் விலைக்கு வாங்கியது. ஆனால், அதற்குள் ‘ஹாட்மெயில்’ இணையத்தில் ஏற்படுத்திய அதிர்வலை அசாத்தியமானது. ‘ஹாட்மெயில்’ சேவையை விற்பதற்கு முன்பு சபீர் பாட்டியா மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் கெத்து காட்டிய விதம் இளம் தொழிலதிபர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதது.\nஇத்தனைக்கும் ‘ஹாட்மெயில்’ அறிமுகமாவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே இணையத்தில் மின்னஞ்சல் அறிமுகமாகிவிட்டது. 1990-களின் தொடக்கத்தில் இணையத்தில் பலரும் மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்திக்கொண்டிருந்தனர். இருந்தாலும் ‘ஹாட்மெயி’லின் அறிமுகம் இணையவாசிகள் கொண்டாடக் கூடியதாக அமைந்தது. அதற்குக் காரணம், அது மின்னஞ்சலைச் சொந்தக் கணினியிலிருந்து விடுவித்ததுதான். எந்த நேரத்திலும் எங்கிருந்தும் மின்னஞ்சலை அணுகும் வசதியை இது சாத்தியப்படுத்தியது.\nஅதற்கு முன்பே மின்னஞ்சல் இருந்தாலும் அதை அணுக இணைய வசதி வேண்டும் என்பது மட்டுமல்லாமல், சொந்தக் கணினியிலிருந்து மட்டுமே அணுகும் நிலை இருந்தது. அலுவலக கணினிக்கு வந்த மின்னஞ்சலை, வீட்டில் உள்ள கணினியில் பார்க்க முடியாது. மின்னஞ்சல் வந்தபிறகு அதைக் கணினியில் தரவிறக்கம் செய்து, இணைய இணைப்பைத் துண்டித்துவிட்டு ஆப்லைனில் வாசிக்கலாம். இப்போதுபோல, அப்போது இணைய வசதி இல்லை. கட்டணமும் அதிகம்.\nஇந்நிலையில்தான் ‘ஹாட்மெயில்’, ‘வெப்மெயி’லாக அறிமுகமானது. அதாவது, வலையில் செயல்படும் இணையம் வாயிலாக மின்னஞ்சலை அணுகும் வசதியுடன் ‘ஹாட்மெயில்’ அறிமுகமானது. ‘ஹாட்மெயி’லில் கணக்குத் தொடங்கினால், ஒருவர் தனக்கான மின்னஞ்சலை எந்தக் கணினியிலிருந்தும் அணுகலாம் எனும் சுதந்திரம் கிடைத்தது.\nஇந்த வரப்பிரசாதம்தான் ‘ஹாட்மெயில்’ சேவையைத் தெறிக்கவிட்டது. இதை உருவாக்கிய இந்திய அமெரிக்கரான சபீர் பாட்டியாவும் இதுபோன்ற ஒரு வரவேற்பை எதிர்பார்த்திருந்தார். அவரும் அவருடைய நண்பரும் இந்தப் புதுமையான யோசனை பற்றி விரிவாக விவாதித்து அலைந்து திரிந்து நிதி திரட்டி ‘ஹாட்மெயில்’ சேவையை அறிமுகம் செய்தனர்.\nஅறிமுகமான வேகத்தில் ‘ஹாட்மெயி’லுக்கு ஜாக்பாட் அடித்தது. இலவச சேவையான ‘ஹாட்மெயி’லைப் பயன்படுத்தியவர்கள், அதைப் பலருக்கும் பரிந்துரைத்தனர். இதனால் சில நாட்களிலேயே ‘ஹாட்மெயில்’ லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களைப் பெற்றது. ஆக, மின்னஞ்சல் சேவையான ‘ஹாட்மெயில்’ மின்னஞ்சல் வாயிலாகவே இணையத்தில் பரவிப் புகழ் பெற்றது.\nஹாட்மெயிலின் அபார வெற்றி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஈர்த்தது. விளைவு, ‘ஹாட்மெயி’லை மைக்ரோசாப்ட் விலைக்கு வாங்கி, தனது அவுட்லுக் மின்னஞ்சல் சேவையுடன் இணைத்துக்கொண்டது. ‘ஹாட்மெயி’லை விற்கும்போது, அதன் நிறுவனர் சபீர் பாட்டியா உறுதியாகப் பேரம் பேசியது சிலிக்கான் வேலி காணாத வெற்றிக்கதைகளில் ஒன்று. சபீர் பாட்டியா அதன் பிறகு பல இணைய நிறுவனங்களைத் தொடங்கினார். ஆனால், எந்த நிறுவனமும் ‘ஹாட்மெயில்’ அளவுக்கு வெற்றிபெறவில்லை. மின்னஞ்சலை எல்லோருக்கும் கொண்டு சேர்த்த ஹாட்மெயிலும் சபீர் பாட்டியாவும் எப்போதும் நினைவுகூரத்தக்கவர்கள்.வலை 3.0\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/tag/programming/", "date_download": "2020-02-25T21:08:25Z", "digest": "sha1:5HL37QI7FN6J3R3UG3YVUZDBGWCNXURR", "length": 25010, "nlines": 314, "source_domain": "ezhillang.blog", "title": "Programming – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nஇணையம் வழி சொல் திருத்தி:… இல் Rekha\n“What is this Indian lan… இல் வெளியுறவுத்துரை அமைச…\nசொல்திருத்தி – தெறிந்தவை… இல் சொல்திருத்தி –…\n(NSFW) வசைசொற்கள் – Tami… இல் கோமாளி – swear…\nரூபி நண்பன் – RubyKin தமிழாக்கம் – வெளியீடு\nரூபி நண்பன் தமிழாக்கம் முழுமை அடைந்தது. இந்த புத்தகத்தை கொண்டு நீங்கள் ரூபி மொழியை பயிலலாம்.\nரூபி நண்பன் புத்தகம் இங்கு.Download\nMac OS X-இல் எழில் இடைமுகம் (GUI) செயலி உருவாக்க நேரிடும் சவால்கள்\nபடம் 1: எழில் மொழி செயலி மூன்று இயங்கு தளங்களில் கிடைக்கும் படி செய்ய திட்டமிட்டோம். ஆனால் மேக் OS X-இல் சற்று தடங்கல்கள் உள்ளன என்று இந்த பதிவில் தெரிவிக்கிறோம்.\nசமீப காலமாக packaging எழில் என்பதில் எப்படி github-இல் உள்ள எழில் மொழி நிரல்களை ஒருங்கிணைத்து ஒரு திரட்டியாக செய்து பயனர்கள் தங்கள் கணினிகளில் நிறுவி செயல்படுத்தும் படி செய்யலாம் என்று வேளைகளில் இறங்கி உள்ளேன்.\nவிண்டோஸ் தளத்தில் 64-bit கணினிகளில் Windows 7, 8, 10, என்பதில் எழில் மொழி செறிவர நிறுவி வேலைசெகிறது என்று நான் பலரிடம் அவரவர்கள் நடத்திய பரிசோதனைகளில் உறுதிபடுத்தி கொண்டேன்.\nலினக்ஸ் இயங்கு தளத்தில் எதுவும் ப்ரிச்சனை இருப்பதாக தெரியவில்லை. Ubuntu-விலும் 64-bit கணினியில் சரியாக வேலை செய்கிறது.\nஅனால் இந்த Mac OS-X இல் மட்டும் எழில் மொழி Github repo-வில் இருந்து console வழி மட்டும் செயல் படுகிறது. எழுதி செயலி window வழி graphical interface GTK-இனை சார்ந்து உள்ளதால் இதற்க்கு Mac OS-X இல் இயக்க சற்று சிக்கல்களாக உள்ளது. காரணம் PyGobject3 Windows மற்றும் Linux தலங்களுக்கு மட்டுமே நிறுவ தயார் நிலையில் உள்ளது. Mac OS-X இக்கு Gtk-ஐ மூல நிரல்களில் இருந்து மட்டுமே நிறுவும் நிலை உள்ளது என்பதால் இதனை திரட்டி ஆக்குவதும், ‘எழுதி’ செயலியை இயக்குவதும் சற்று கஷ்டமாக / முடியாமல் போனது.\nஇந்நிலையில் Mac OS-X-இல் எழில் மொழி console இடைமுகம் செயலி நன்றாக வேலை செய்கிறது என்றும் பதிவு செய்கிறேன். வரும் நாட்களில் ஏதேனும் புதிய முன்னேற்றங்கள் இ���்லாத பட்சத்தில் எழில் மொழி ‘எழுதி’ இடைமுகம் இந்த தளத்தில் கிடைக்காது – கட்டளை இடைமுகம் மட்டுமே கிடைக்கும்.\nஉங்களில் எவருக்கும் Mac OS X-இல் GTK அல்லது packaging வல்லமைகளை, பரிந்துரைகள் இருந்தால் பகிரவும்.\nதொடர் பட்டியல் (Linked lists)\nதொடர் பட்டியல் என்பது ஒரு எளிதான தரவு வடிவம். சுலபமாக பல ஆயிரக்கணக்கான மதிப்புகளை சேமிக்க இந்த தொடர் பட்டியல் பயன்படுத்தலாம்.\nஇந்த தொடர் பட்டியல் இரண்டு வகையாக அமையும்: ஒருபடை தொடர் பட்டியல் (singly linked list) மற்றும் இருபடை(doubly linked list) இவை கீழே படங்களில் காணலாம். இதனையும் தாண்டி வட்டம் தொடர் பட்டியல் (circular linked list) என்றும் செய்யலாம் இதனை கடைசியில் காண்போம்.\nபடம் 1: ஒருபடை தொடர் பட்டியல் (singly linked list). இதன் முதல் தலை நுனி ‘12’ என்ற மதிப்பை கொண்டது. இதன் ‘அடுத்த’ மதிப்பு ‘99’ மதிப்பு கொண்ட நுனியின் விலாசத்தை கொண்டது. மேலும் ‘99’ நுனி ‘37’ என்ற மதிப்பு கொண்ட நுனியின் விலாசம் கொண்டது. ‘37’ நுனி என்பது கடைசி நுனி என்பதால் இதற்க்கு அடுத்து மதிப்பு காலி என கொண்டது. இந்த ‘அடுத்து’ என்ற இணைப்பே ‘12’ நுனியில் தொடங்கி ‘37’ வரை செல்லும் அம்சத்தை தொடர் பட்டியல் என்று ஆகும் படி இந்த தரவு வடிவத்திற்கு அளிக்கிறது.\nபடம் 2: படம் 1-ஐ போலவே தொடர் பட்டியல் ஆனால் ‘அடுத்து’ மதிப்பை போலவே கூடுதலாக ‘முந்தைய’ என்ற மதிப்பையும் ஒவ்வொரு நுனியும் கொண்டது. இதன் காரணமாக இதனை ‘இருபடை தொடர் பட்டியல்’.\nதொடர் பட்டியல் என்பது நுனிகள் என்பதால் உருவாக்கப்பட்டது; இவை ஒருன்றுடன் ஒன்று ‘அடுத்து’ என்ற மதிப்பில் இணைக்க பெற்று முழுமையாக தொடர் என்று உருவம் எடுக்கிறது. இது உதிரி பூக்களை மாலையாக கோர்ப்பது போல என்று நினைத்து கொள்ளலாம்.\nநிரல்பாகம் ஒருபடை_நுனி( மதிப்பு )\nநு = {“அடுத்து” : [], “மதிப்பு” : மதிப்பு }\n# நுனியின் அடுத்து விலாசத்தை மற்றோரு நுனியில் அமைத்தல் /\nநிரல்பாகம் ஒருபடை_இணை( நுனி_முதல், நுனி_அடுத்து )\nநுனி_முதல் [“அடுத்து”] = நுனி_அடுத்து\nதொடர் பட்டியலின் முதல் நுனியை “தலை நுனி” என்று பெயரிடுவோம். இந்த தலை நுனியை மட்டும் நாம் கொண்டு முழு பட்டியலை ஒவ்வொன்றாக அணுகலாம். எப்படி நுனியில் “அடுத்து” என்ற நுனி விலாசம் உள்ளதை வைத்து நுனிக்கு செல்லலாம். இதனையே பலமுறை – அதாவது அடுத்து என்பதன் மதிப்பு காலி ஆகும் வரை – செய்தால் முழு பட்டியலையும் தலை ந��னியில் இருந்து கடைசி நுனிவரை ஒவ்வொன்றாக அணுகலாம். இதனை “ஒருபடை_அணுகு()” என்ற நிரல்பாகம் நிரல்படுத்தும்.\nசரி – இப்ப இந்த பட்டியலில் ஒரு குறிப்பிட்ட மதிப்பு உள்ளதா என்று எப்படி தேடுவது இந்த செயல்முறையை நம்ம “ஒருபடை தொடர் பட்டியல் தேடல்” என்று பெயரிடுவோம். தேடல் என்பது பட்டியலில் உள்ள ஒவ்வொரு நுனியையும் அணுகி (அணுகுதல் என்ற நிரல்பாகம் கீழே எழுதப்பட்டதைப்போல்) குறிப்பிட்ட மதிப்பிற்கு சமமாக உள்ளதா என்று பார்க்கவேண்டும்.\n# ஒருபடை தொடர் பட்டியலை வரிசையில் அணுகுதல்\nநிரல்பாகம் ஒருபடை_அணுகு( நுனி )\n= காலி ) வரை\n#பதிப்பி “முதிப்பு => “,\nநுனி_அடுத்து = நுனி [“அடுத்து”]\nதேடிய ‘குறிப்பிட்ட மதிப்பு’ கிடைக்காவிட்டால் -1 என்ற மதிப்பு பின்கொடுக்கப்படும்; கிடைத்தால், தலை நுனியில் இருந்து தூரத்தை வரிசை எண் என்று பின்கொடுக்கப்படும்\nநிரல்பாகம் ஒருபடை_தேடு ( நுனி, குறிப்பிட்ட_மதிப்பு )\n= காலி ) வரை\n@( நுனி [“மதிப்பு”] == குறிப்பிட்ட_மதிப்பு ) ஆனால்\nநுனி_அடுத்து = நுனி [“அடுத்து”]\nவரிசை_எண் = வரிசை_எண் + 1\nநு12 = ஒருபடை_நுனி( 12 )\nநு99 = ஒருபடை_நுனி( 99 )\nநு37 = ஒருபடை_நுனி( 37 )\n# நுனியின் அடுத்து விலாசத்தை மற்றோரு நுனியில் அமைத்தல் /\nஒருபடை_இணை( நு12, நு99 )\nஒருபடை_இணை( நு99, நு37 )\n# ஒருபடை தொடர் பட்டியலை வரிசையில் அணுகுதல்\n#சாவே இல்லாத வீட்டிலே கைப்பிடி கடுகு கிடைக்குமா \nஇதன் வெளியீடு : 12, 99, 37. முழு நிரல் இங்கு.\nஇந்த மாதிரி தொடர் பட்டியலில் பல கேள்விகளை எழுப்பலாம், உதாரணத்திற்கு:\nஇரண்டு தொடர்பட்டியலை எப்படி இணைப்பது \nஒரு தொடர்பட்டியலில் குறிப்பிட்ட மதிப்பு எத்தனை முரை அவதானிக்கிறது \nதொடர்பட்டியலை முன்னுக்கு பின் எப்படி வேகமாக மாற்றுவது \nஇரு தொடர் பட்டியலில் உள்ள பொதுவான மதிப்புகளை கண்டு எடுக்க முடியுமா \nஅணிகள் (arrays) என்பதற்கும் தொடர் பட்டியல் என்பதற்கும் என்ன வித்யாசம் \nஇதனை போல கேள்விகளை பயிற்சிக்கு கேட்டு கொண்டே போகலாம். அனால் நீங்கள் இந்த இரண்டு புத்தகங்களை நேரம் கிடைக்கும் சமயம் கட்டாயம் படித்தால் எல்லாம் விளங்கும்.\nஇதை இரண்டையுமே நீங்கள் கரைத்து குடித்துவிட்டால் உங்களுக்கு நிரலாக்க திரையில் கிராக்கி அமோகமாக விளங்கும். அப்படி கார்பொரேட் கைதியாக இருக்கவேண்டாம் என்று வீரப்பாக இருந்தால் இந்த புத்தகத்தில் உள்ள லட்டு, ஜிலேபி இன��ப்புகளை இன்பமாக அனுபவியுங்கள்.\nகவனத்திற்கு: தொடர் பட்டியல் படங்கள் விக்கிபீடியா, புத்தக அட்டைகள் பதிப்பகத்திற்கு சொந்தம்; எழுத்து பிழைகள் எல்லாமே என்னோடது.\nதொடக்க அளவு பைத்தன் (Beginning Python)\nதொடக்க அளவு பைத்தன் கற்பதற்கு, Swaroop எழுதிய “Byte of Python” என்ற மின் புத்தகம் மிக அறுமையானது. இதை இங்கிருந்து தரவிரக்கலாம்.\nஇந்த புத்தகம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டாலும் இன்னும் தமிழில் வரவில்லை. இதற்கு தன்னார்வலர்கள் இங்கிருந்து பங்களிக்கலாம்.\nமேலும் உதாரணங்கள் – மாறி, வரவு செலவு கணக்கு,scientific notation\nஎழில் (தமிழ் நிரலாக்க மொழி) மூலம் இப்போது நீங்கள் தமிழ் கணினி #நிரல்களை எழுத முடியும்\nOpen-தமிழ் திட்டம் ஒரு பார்வை\nசெயற்கையறிவு – சில சுட்டிகள்\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/astro-questions-and-answers/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E2%80%8C%E2%80%8C%E0%AE%B2%E0%AE%BF%E2%80%8C%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E2%80%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E2%80%8C%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-111110300018_1.htm", "date_download": "2020-02-25T22:48:24Z", "digest": "sha1:MKVNCKFZMSTANYSHLY6CNF6Q53KBSPYI", "length": 5142, "nlines": 88, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "விஜய் அரசிய‌‌லி‌ற்கு வ‌ந்தா‌ல் வெற்றி பெறுவாரா?", "raw_content": "\nவிஜய் அரசிய‌‌லி‌ற்கு வ‌ந்தா‌ல் வெற்றி பெறுவாரா\nத‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: நட‌ந்து முடி‌ந்த உ‌ள்ளா‌ட்‌சி‌த் தே‌ர்த‌‌லி‌ல் ‌விஜ‌ய் ர‌‌சிக‌ர் ம‌ன்ற‌ம் அ.இ.அ‌.மு.க.வை ஆத‌ரி‌க்கு‌ம் எ‌ன்று எ‌ஸ்.ஏ.ச‌ந்‌திசேகர‌ன் அ‌றி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர். இ‌ந்‌நிலை‌யி‌ல் விஜய் அரசிய‌லி‌ல் இறங்கினால் வெற்றி பெறுவாரா\nஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: விஜய்யினுடைய ஜாதகம் நமக்கு வாய் வழியாகக் கிடைத்திருக்கிறது. அதை வைத்துப் பார்க்கும் போது அரசியல் வாய்ப்புகள் தற்போது அவருக்குக் கிடையாது. கொஞ்சம் தாமதமாகும்.\nஆனால், அவர் நேரடியாக அரசியல் இறங்கும் போது சில தோல்விகளையும் சந்திக்க நேரிடும். எதிர்பார்ப்பதைப் போல பெறும் வெற்றிகளெல்லாம் பெற முடியாது.\nவெற்றிலையை வைத்து பணத்தை வசியம் செய்ய முடியுமா...\n27 நட்சத்திரங்களுக்கு உரிய பரிகார விருட்சங்கள்...\nதுஷ்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து காக்கும் மந்திரம்....\nதினமும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/bollywood-news-updates-in-tamil/vidya-balan-shared-the-secrets-about-ajith-in-nerkonda-paarvai-119072400027_1.html", "date_download": "2020-02-25T22:15:37Z", "digest": "sha1:3JJL5EQ7ZQTD3WVTZOWEJ2NBUXQUPPQR", "length": 10304, "nlines": 99, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "இவர் தான் அவரா? \"அஜித்தை பார்த்து பிரம்மித்து போன வித்யா பாலன்\" !", "raw_content": "\n \"அஜித்தை பார்த்து பிரம்மித்து போன வித்யா பாலன்\" \nபாலிவுட் சினிமாவின் உச்ச நடிகையான வித்யா பாலன் முதன்முறையாக நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வருகிறார். இதற்கு முன்னர் 2003ம் ஆண்டு வெளியான மனசெல்லாம் படத்திற்காக ஒப்பந்தமான வித்யாபாலனுக்கு நடிக்க தெரியவில்லை நீக்கிவிட்டு பின்னர் த்ரிஷாவை ஒப்பந்தம் செய்தனர்.\nதற்போது தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்கவுள்ளார். இதனால் தமிழ் சினிமா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கின்ற வேளையில் இப்படத்தில் கம்மிட்டானதை பற்றியும் படத்தில் நடித்ததை பற்றியும் மனம்திறந்து பேசியுள்ளார் வித்யா பாலன்.\nமுதலில் \"எனக்கு போனி ஜி தான் போனில் அழைத்து பிங்க் ரீமேக் தயாரிக்கவுள்ளதாக கூறினார். பின்னர் படத்தின் கதை கூட படிக்காமல் ஒப்புக்கொண்டேன். ஏனென்றால் எனக்கு ஸ்ரீ தேவி ஜி மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் உள்ளது. அதன் பிறகு தான் தெரிந்தது அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார் என்று, அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருப்பதை நான் பல காலமாக கேள்விப்பட்டு வருகிறேன். அதனால் மிகப்பெரிய ஸ்டாருடன் நடிக்கவுள்ளதை நினைத்து சந்தோஷப்பட்டேன். பின்னர் நேரில் அஜித்தை பார்த்தபோது நான் ரொம்ப ஷாக் ஆகிவிட்டேன். காரணம் எந்த விதமான பந்தாவும் இன்றி அவ்வளவு சிம்பிளாக இருந்தார். அவரிடம் நான் நிறைய பேசினேன். அவர் ரொம்ப பிரண்ட்லியானவர்.\nஎனக்கு இந்த படம் நிச்சயம் தமிழ் மக்களிடம் நல்ல பெயர் வாங்கி தரும். நேர்கொண்ட பார்வை படத்தில் நானே டப்பிங் பேசியிருக்கிறேன். நான் பாலக்காடு தமிழில் நன்றாக பேசுவேன். எங்கள் வீட்டில் தமிழில் தான் பேசுவோம், மேலும் இப்படத்தில் கணவன் மனைவி இடையே அன்பை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான பாடல் இடம்பெற்றுள்ளது. இதற்கு மேல் நான் படத்தை பற்றி எதுவும் சொல்லமுடியாது என்று கூறி நகைத்தார் வித்யா.\nஆட்டோகிராஃப் படத்தை மிஸ் செய்த இரு முன்னணி ஹீரோக்கள் – மனம் திறந்த சேரன் \n10 நொடியில் உயிர் பிழைத்த காஜல் அகர்வால் - இந்தியன் 2 விபத்து குறித்து கவலை\nஉன்னுடைய மார்பை அப்படிதான் பார்ப்பான் - ராஷிகண்ணாவை பார்த்து கூறிய விஜய் தேவரகொண்டா - வீடியோ\nதினமும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nவிஜய்யுடன் போட்டி போடும் போனி கபூர் \" சிங்கப்பெண்ணே\" பாடல் ஓரங்கட்டப்படுமா\n'தீ முகம் தான்' பாடலுக்கு போட்டியாக வெளியாகும் 'சிங்கப்பெண்ணே\n'தீ முகம் தான்' பாடலின் அட்டகாசமான வரிகள்\nஅஜித்துடன் மோதும் விக்ராந்த் – நேர்கொண்ட பார்வையை சமாளிக்குமா பக்ரீத் \n50 கோடி சொல்லும் தயாரிப்பாளர்…அதிர்ச்சியில் விநியோகஸ்தர்கள் – இழுத்தடிக்கும் நேர்கொண்ட பார்வை பிஸ்னஸ் \nஇந்தியன் 2 விபத்து; தயாரிப்பு நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும்; லைகாவுக்கு கமல் கடிதம்\nஇடுப்பழகி இலியானாவின் ஹாட் லுக் போட்டோஸ்\nமீண்டும் ஒரு மரியாதை படத்தின் கோடி கோடியாய் வீடியோ பாடல் ரிலீஸ்\nஇயக்குனர் ஆகிறார் எருமைச்சாணி விஜய்: ஹீரோ யார் தெரியுமா\nலோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் அஜய்தேவ்கான்\nஅடுத்த கட்டுரையில் ’மண்டேலா’ ஆன யோகிபாபு – கதாநாயகனாக அடுத்தப்படம் \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2018/12/18164400/1218727/Lenovo-Z5-Pro-GT-world-first-smartphone-with-Snapdragon.vpf", "date_download": "2020-02-25T23:08:19Z", "digest": "sha1:LLWDR2RWTVN2LEHM2ENBQBIRAMT5TXZI", "length": 18160, "nlines": 204, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்னாப்டிராகன் 855 பிராஸர், 12 ஜி.பி. ரேம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் அறிமுகம் || Lenovo Z5 Pro GT world first smartphone with Snapdragon 855 announced", "raw_content": "\nசென்னை 26-02-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஸ்னாப்டிராகன் 855 பிராஸர், 12 ஜி.பி. ரேம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nலெனோவோ நிறுவனம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. #LenovoZ5ProGT\nலெனோவோ நிறுவனம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. #LenovoZ5ProGT\nலெனோவோ நிற��வனம் இசட்5எஸ் ஸ்மார்ட்போனினை தொடர்ந்து இசட்5 ப்ரோ ஜி.டி. ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்தது. புதிய இசட்5 ப்ரோ ஜி.டி. ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் மற்றும் அதிகபட்சமாக 12 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இரு அம்சங்களை கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை லெனோவோ இசட்5 ப்ரோ பெற்றுள்ளது.\nகார்பன் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள லெனோவோ இசட்5 ப்ரோ ஜி.டி. ஸ்மார்ட்போனின் பக்கவாட்டுகளில் ரெட் மற்றும் பிளாக் நிற அக்சென்ட்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் 12 ஜி.பி. வெர்ஷனில் அதிகபட்சம் 50 செயலிகளை ஒரே நேரத்தில் திறக்க முடியும்.\nமற்ற அம்சங்களை பொருத்த வரை 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED 19:5:9 ரக டிஸ்ப்ளே, ஸ்லைடர் வடிவமைப்பு, 16 எம்.பி. செல்ஃபி கேமரா, 8 எம்.பி. ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\nபின்புறம் 16 எம்.பி. + 24 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா சோனி சென்சார், 3350 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nலெனோவோ இசட்5 ப்ரோ ஜி.டி. சிறப்பம்சங்கள்:\n- 6.39 இன்ச் 1080x2340 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED 19.5:9 டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ்\n- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்\n- அட்ரினோ 640 GPU\n- 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி\n- 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி\n- 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி\n- டூயல் சிம் ஸ்லாட்\n- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ZUI 10\n- 16 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX519 சென்சார், f/1.8, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ்\n- 24 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX576 சென்சார், f/1.8\n- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2\n- 8 எம்.பி. ஐ.ஆர். இரண்டாவது செல்ஃபி கேமரா\n- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\n- யு.எஸ்.பி. டைப்-சி ஆடியோ, டால்பி அட்மோஸ்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி\n- 3350 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்\nலெனோவோ இசட்5 ப்ரோ ஜி.டி. 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி விலை 2698 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.27,780), 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 2998 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.30,865), 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 3398 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.34,985) என்றும் டாப்-என்ட் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் 4395 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.45,280) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\n64 எம்.பி. நான்கு பிரைமரி கேமராக்கள், 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் இணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன்\n48 எம்.பி. கேமரா, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்ட பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nடெல்லி வன்முறை- பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nசிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளின் ஆவணங்கள் மாயம் என ஐகோர்ட்டில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தகவல்\nசிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயமானதா என்பது பற்றி பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nடெல்லியில் வடகிழக்கு பகுதியில் மீண்டும் இருதரப்பினர் இடையே மோதல்\nடெல்லி அரசு பள்ளி வகுப்பறையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவி மெலனியா குழந்தைகளுடன் உரையாடல்\nடெல்லியில் டிரம்ப்-மோடி பேச்சுவார்த்தை: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.552 குறைந்தது\nவாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் தளத்தில் விரைவில் டார்க் தீம் வசதி\n64 எம்.பி. நான்கு பிரைமரி கேமராக்கள், 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇன்ஸ்டாவில் ஃபாலோவர்களை நீக்கும் புதிய அம்சம்\nஹூவாயின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nவீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்தார்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஎனக்காக அவன் உயிரையும் கொடுப்பான் - பிரியா பவானி சங்கர் உருக்கம்\nஇந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nமார்ச் 1-ந்தேதி முதல் லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி\nஇந்தியாவின் பாதுகாப்புக்கு நவீன ஆயுதங்கள் வழங்க ஒப்பந்தம்- டிரம்ப் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்��ி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/02/12190139/1078266/AMERICA-GOT-TALENT-event-anirudh-song.vpf", "date_download": "2020-02-25T21:15:45Z", "digest": "sha1:53643IDYT4UJ3DFWCNNN6UT3QCAEFEBG", "length": 7311, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "உலக அரங்கில் ஒலித்த அனிரூத் பாடல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉலக அரங்கில் ஒலித்த அனிரூத் பாடல்\nAMERICA GOT TALENT என்ற பிரபல நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியக்குழுவினர் பேட்ட படத்தின் பாடலுக்கு சாகச நடனமாடி பார்வையாளர்களை அசத்தியுள்ளனர்.\nAMERICA GOT TALENT என்ற பிரபல நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியக்குழுவினர் பேட்ட படத்தின் பாடலுக்கு சாகச நடனமாடி பார்வையாளர்களை அசத்தியுள்ளனர். இதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள இசை அமைப்பாளர் அனிரூத், தமது பாடலுக்கு உலக அரங்கில் அசத்தலான நடனத்தை ஆடியுள்ளதாக பாராட்டியுள்ளார்.\nஜெயலலிதா வாழ்வைத் தழுவி உருவாகும் 'தலைவி' திரைப்படம் : \"மறைந்த தலைவர்கள் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளனர்\" - எழுத்தாளர் அஜயன் பாலா குற்றச்சாட்டு\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்வைத் தழுவி உருவாகும் 'தலைவி' படத்தில் மறைந்த தலைவர்கள் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளதாக எழுத்தாளர் அஜயன் பாலா குற்றம்சாட்டியுள்ளார்.\nமீண்டும் விஜய்யை இயக்குகிறாரா லோகேஷ் கனகராஜ்\nவிஜய்-ன் அடுத்த படத்தையும், லோகேஷ் கனகராஜ் இயக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமார்ச் 6ஆம் தேதி வெளியாகிறது \"ஜிப்ஸி\"\nதேசிய விருது பெற்ற இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில், நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி திரைப்படம், மார்ச் 6ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக, படக்குழு தெரிவித்துள்ளது.\n1983 - கபில் தேவ் மனைவி கதாபாத்திரத்தில் தீபிகா - டிரெண்டாகும் தீபிகா படுகோனின் புகைப்படங்கள்\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் 1983 படத்தில் கபில் தேவின் மனைவி ரோமியின் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடிக்கிறார்.\nரஜினி - 168 படத்திற்கு பெயர் \"அண்ணாத்த\"\nரஜினி - 168 படத்திற்கு ' அண்ணாத்த ' என்று பெயரிடப்பட்டுள்ளது.\n\"தலைவி\"- புதிய புகைப்படம் வெளியிட்ட படக்குழு : ஜெயலலிதா பிறந்தநாளில் வெளியான புகைப்படம்\nஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளையொட்டி, ' தலைவி ' படத்தில் கங்கனா ரணாவத்தின் புதிய புகைப்படம் வெளியாகி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/paris.html", "date_download": "2020-02-25T22:22:24Z", "digest": "sha1:O5NXLO44YYCTPV32ATZD2D3355V47ON2", "length": 12178, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "பாரிஸில் துப்பாக்கிச் சூடு, குண்டுத் தாக்குதல்- குறைந்தது 26 பேர் பலி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபாரிஸில் துப்பாக்கிச் சூடு, குண்டுத் தாக்குதல்- குறைந்தது 26 பேர் பலி\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுத்தாக்குதல் சம்பவங்களில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nபாரிஸின் 11வது மாவட்டத்தில் ஒரு உணவகத்தில் குறைந்தது ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் பல உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன.\nபட்டக்லான் கலை மையம் என்ற இடத்தில் நடந்த சம்பவத்தில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பிரெஞ்சு ஊடகங்கள் கூறுகின்றன.\nபல பணயக்கைதிகள் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக���ும், 60 பேர் வரை பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருக்கலாம் என்றும் செய்திகள் கூறுகின்றன.\nபிரான்ஸ் தேசிய விளையாட்டரங்கமான, ஸ்டேட் தெ பிரான்சுக்கு அருகே இருந்த மதுவகம் ஒன்றுக்கு வெளியே மூன்று குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.\nஇந்த அரங்கில் பிரெஞ்சு அதிபர் பிரான்சுவா ஒல்லாந்து பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் இடையே நடந்து கொண்டிருந்த நட்புரீதியான போட்டி ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தார் என்றும் அவர் பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றப்பட்டார் என்றும் செய்திகள் கூறுகின்றன.\nபோலிசார் இப்பகுதிக்கு விரைந்து வந்து அந்த இடத்தை மூடிவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீ��்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/bigg-boss-3-promo-video-119080800033_1.html", "date_download": "2020-02-25T20:42:26Z", "digest": "sha1:RSXADA3R4BYCISSPGC2DURHTOBJPGYXE", "length": 8854, "nlines": 100, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "மீராவா.....? \"சேரனை கலாய்க்கும் கஸ்தூரி\" பொட்டி பாம்பா அடங்கிய சாண்டி!", "raw_content": "\n \"சேரனை கலாய்க்கும் கஸ்தூரி\" பொட்டி பாம்பா அடங்கிய சாண்டி\nபிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு மூலம் என்ட்ரி கொடுத்துள்ள கஸ்தூரியால் மற்ற போட்டியாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nஇன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவால் கஸ்தூரிடம் பிக்பாஸில் நடந்த சில சம்பவங்களை குறித்தும் யார் யார் இருந்தார்கள் என்பதை பற்றியும் விவரிக்கிறார் சேரன். அப்போது சேரன் , ஷெரின் , தர்ஷன் உடனிருக்க கஸ்தூரி சேரனை கிண்டலடித்துள்ளார்.\nமீரான்னு ஒரு பொண்ணு இருந்தாங்க போய்ட்டாங்க என சேரன் கூறியதும், மீராவா.... தெரியும்.. என்று கஸ்தூரி சொல்கிறார். பின்னர் சேரன் எப்படி.. முன்னாடியே தெரியுமா என கேட்கிறார். அதற்கு கஸ்தூரி..அதுக்கப்புறம் நீங்க கையை ரோபோ மாதிரி இங்கயே வச்சிருக்கீங்களே அதுலே தெரியும் என்று ���ூறி கிண்டலடிக்கிறார்.\nஅதனையடுத்து தர்ஷனிடம்.. நீங்க எதுக்காக பிக்பாஸ் வீட்டிற்கு வந்தீங்க என கேட்க, அதற்கு தர்ஷன் மக்கள் என்னை பாக்கணும் என்பதற்காக என்கிறார். பின்னர் ஷெரினிடம் கேட்க, அவர்...நான் தர்ஷனுக்காக வந்தேன் என கூறி கஸ்தூரியையே நோஸ்கட் செய்துவிட்டார்.\nஇதெல்லாம் ஒரு பக்கம் நடக்க, சாண்டி ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு செம்ம கடுப்பில் ஒரு லுக் விடுகிறார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் இனி சாண்டியின் ஆட்டம் க்ளோஸ் என்று ட்ரோல் செய்து வருகின்றனர்.\nஆட்டோகிராஃப் படத்தை மிஸ் செய்த இரு முன்னணி ஹீரோக்கள் – மனம் திறந்த சேரன் \n10 நொடியில் உயிர் பிழைத்த காஜல் அகர்வால் - இந்தியன் 2 விபத்து குறித்து கவலை\nஉன்னுடைய மார்பை அப்படிதான் பார்ப்பான் - ராஷிகண்ணாவை பார்த்து கூறிய விஜய் தேவரகொண்டா - வீடியோ\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nவயிற்றை சுத்தப்படுத்த இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும்..\nபிக்பாஸ் வீட்டில் இனி ஐம்பது நாளும் டப்பா டான்ஸ் ஆட போகுது - வீடியோ\nபத்து பொருத்தமும் பக்காவா இருக்கு - சாக்ஷியின் கலக்கல் வீடியோ\nலோக்கல் பாஷையில் சரோஜா அக்காவை மிஞ்சிய சாக்ஷி\nஇணையத்தில் ட்ரோல் செய்யப்படும் லொஸ்லியாவின் கல்லூரி கால புகைப்படம் \nமுகன் ராவ்வை திட்டமிட்டு காலி செய்யும் அபிராமி - வீடியோ\nசமந்தாவுக்காக எச்சரிக்கையை மீறிய தயாரிப்பாளர்: ரூ.15 கோடி நஷ்டம் என தகவல்\nதனுஷுக்கு ஈக்குவலாக நடனமாடும் வடிவேலு; வைரல் வீடியோ\nநான் 10ம் வகுப்பு படித்த போது கமல் என்னை... நடிகை ரேகாவின் அதிர்ச்சி பேட்டி\nஅஜித்தின் வலிமை படத்தில் இணைந்த யோகி பாபு...\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த “புட்ட பொம்மா” முழுப்பாடல் இதோ..\nஅடுத்த கட்டுரையில் \"கர்ப்பமான நிலையில் அரை நிர்வாண போஸ்\" வைரலாகும் ஏமி ஜாக்சன் புகைப்படம் \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/astro-questions-and-answers/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E2%80%8C-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E2%80%8C-%E0%AE%AA%E0%AE%BF%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-111110300017_1.htm", "date_download": "2020-02-25T22:05:56Z", "digest": "sha1:BKNMWJ6LMJQSQ7YB2WXDU3LFNXNTCMS3", "length": 6529, "nlines": 87, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "உலக‌ பொருளாதார‌ பி���ன்னடைவு தொடருமா?", "raw_content": "\nஉலக‌ பொருளாதார‌ பி‌ன்னடைவு தொடருமா\nத‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை கடன் சுமை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இதனால், உலக அளவில் 2008இல் ஏற்பட்டதைப் போல் மீண்டும் ஒரு பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது எப்படிப் போகும்\nஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: உலக பொருளாதார‌ப் ‌பி‌ன்னடைவு இன்னமும் அதிகமாகும். துலாத்திற்கு சனி வருவதால் மேலும் அதிகரிக்கும். நாணயத்திற்கெல்லாம் கொஞ்சம் மதிப்பு குறையும். பண்டமாற்று முறை பழங்காலத்தில் இருந்ததைப் போல் கூட நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தற்போது கோலோச்சி நிற்கின்ற கணினி துறை கூட 2014 மத்தியப் பகுதியில் சரிவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. தொடக்கத்தில் இருந்தே கூட சரிவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.\nஇனிமேல் மற்றொரு நாட்டுக்காரர்களைப் பயன்படுத்துவது எல்லாம் குறையும். துலாத்திற்கு சனி வருவதால், தன் நாட்டில் உள்ளவர்களையே தகுதி உள்ளவர்களாக ஆக்கி தன் நாட்டுக்காரர்களே அந்தப் பணிகளை செய்வதற்கான முயற்சிகள் ஒவ்வொரு நாடும் மேற்கொள்ளும். இதுபோன்று வரும்போது, ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்குச் செல்வதெல்லாம் குறையும். அதனால், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் கடன் சுமைகளும் அதிகரிக்கும். மேலும் அந்த நாடுகளில் புரட்சிகள் வெடிப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு.\nபூஜை அறையில் எந்த சாமி படங்களை வைக்கக் கூடாது தெரியுமா....\nபணவரவை அதிகரிக்கும் சில ஆன்மீக குறிப்புகள்...\nபஞ்சபூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் சிதம்பர நடராஜர் ஆலயம்\nதினமும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/pa-ranjith-tweet-about-asuran-movie-119100900001_1.html", "date_download": "2020-02-25T22:43:54Z", "digest": "sha1:VXLS63PBDUCNY5NYBZW3LME3HCS63A4S", "length": 12109, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "இதுக்கு மட்டும் வந்துடுவாரே பா.ரஞ்சித்? நெட்டிசன்கள் ஆவேசம் | Webdunia Tamil", "raw_content": "புதன், 26 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ���ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇதுக்கு மட்டும் வந்துடுவாரே பா.ரஞ்சித்\nஒரு திரைப்படம் ஜாதி கண்ணோட்டமில்லாமல் ஒரு நல்ல கருத்தை கூறினால் கூட அதிலும் ஜாதியை புகுத்தி விமர்சனம் செய்வதும் பாராட்டு தெரிவிப்பதும் ஒருசிலரின் வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் அந்த படத்தை ரசிப்பவர்கள் கூட முகம் சுழிக்கும் அளவுக்கு ஆகிவிடுகிறது. பரியேறும் பெருமாள்’ என்ற நல்ல படத்திற்கு பல விமர்சகர்கள் ஜாதிச்சாயம் பூசி, அந்த படம் ஒரு ஜாதிப்படம் என்றே முத்திரை குத்திவிட்டனர்.\nஇந்த நிலையில் தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வரும் ‘அசுரன்’ திரைப்படத்திற்கும் ஒருசிலர் ஜாதி முத்திரை காட்ட தொடங்கிவிட்டனர். இயக்குனர் வெற்றி மாறன் எந்த இடத்திலும் ஜாதியை குறிப்பிடாத நிலையில் தனுஷ் கேரக்டரின் ஜாதி குறித்து சிலர் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் இதுபோன்ற விஷயங்களில் முதல் ஆளாக தலையிட்டு தனது ஜாதிப்பாசத்தை வெளிப்படுத்தும் இயக்குனர் பா.ரஞ்சித் இன்று தனது டுவிட்டரில்,\n‘தமிழ்த்திரையில் #அசுரன்’ கள் கதையை நிகழ்த்தி காட்டிய இயக்குனர் வெற்றிமாறன்\nதன் நடிப்பால் அசுரத்தனம் காட்டிருக்கும் தனுஷ்\nநம்பிக்கையுடன் தயாரித்த கலைப்புலி தாணு\nமற்றும் இத்திரைப்பட குழுவினர்களுக்கு மனமகிழ்ந்த நன்றிகள் உரக்க சொல்லுவோம்\nஎன்று பதிவு செய்துள்ளார். இவருடைய இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் ஆவேச பதிலடியை கொடுத்து வருகின்றனர்.\nஅசுரன் படத்தை மிஸ் செய்துவிட்டு புலம்பும் விநியோகிஸ்தர்கள்\nரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்துக்கு விமோச்சனம் - தனுஷ் தந்தை பேட்டி\nஇந்த கோணத்தில் எடுக்கப் பட்டிருந்தால் உலக தரத்தில் இருந்திருக்கும் – வெக்கை ஆசிரியர் பூமணி கருத்து \nநா முத்துக்குமாரின் கவிதையைத் திரைப்படமாக எடுக்கும் வெற்றிமாறன் – ஹீரோவான சூரி \nடெட்லி தனுஷ் - அசுரன் விமர்சனம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி க���ுத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-02-25T22:06:02Z", "digest": "sha1:E3QWI6OSSO37BMO4GMLNI4BOPNVH5GOG", "length": 12294, "nlines": 129, "source_domain": "uyirmmai.com", "title": "அமைச்சர் சிறுவனை செருப்பைக் கழற்றச் சொன்னதில் குற்றம் என்ன? – மனுஷ்ய புத்திரன் – Uyirmmai", "raw_content": "\nகாதல் என்னும் வாழ்நாள் மகத்துவம் - மித்ரா அழகுவேல்\nகாதலின் புதிய ஸ்டேஷன் - ஆத்மார்த்தி\nகாதலெனும் பகல் கனவு - இரா.முருகானந்தம்\nஅமைச்சர் சிறுவனை செருப்பைக் கழற்றச் சொன்னதில் குற்றம் என்ன\nஅதிமுக அமைச்சர்களின் அடாவடிகள் என்பது அன்றாட அரசியல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவது மட்டுமல்ல, பொது இடங்களில் பின்பற்ற வேண்டிய அடிப்படை நாகரிகங்கள் மனிதப்பண்புகளையும் கூட மீறிவருகின்றனர்.\nமுதுமலை யானை முகாமுக்கு சென்ற வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ’இங்க வாடா’ என்று ஆதிவாசி சிறுவனை அழைத்து தனது காலணியை கழற்ற சொல்லியது சர்ச்சை ஆகி உள்ளது. வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ் அவர்மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் வட நாட்டில் ஏற்கனவே நடந்துள்ளன. ஊடகங்களில் அது சர்ச்சையும் ஆகி உள்ளது. ’ ஒரு சின்ன உதவிதானே.. இதில் என்ன இருக்கிறது’’ என்று வாதிடக்கூடியவர்களும் இங்கு இருப்பார்கள்.அமைச்சரின் குற்றம் எங்கிருந்து தொடங்குகிறது\nமுதலாவதாக அமைச்சரின் தோரணை. ஒரு வேலைக்கார சிறுவனை அழைப்பதுபோல அவர் யாரோ ஒரு சிறுவனை அழைக்கிறார். தன் செருப்பைக் கழற்றிவிடும்படி அவனுக்கு உத்தரவிடுகிறார். அவரது குரலும் உடல் மொழியும் காலகாலமாக உயர்சாதிப் பண்ணையார்கள் தலித்துகளை நடத்தும் அதே பாணியிலானது. அந்த மனோபாவம்தான் அவரது செயலில் வெளிப்படுகிறது. இதுவே ஒரு உயர்சாதி அடையாளங்களுடன் உள்ள ஒரு மாணவனாக இருந்தால் அமைச்சர் இந்த தொனியில் உத்தரவிடுவாரா\nஇரண்டாவதாக ஒடுக்கபட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை பொது இடங்களில் இழிவாக நடத்துவதற்கு எதிராகவும��� இழிசொற்களை உபயோகிப்பதற்கு எதிராகவும் கடுமையான விழிப்புணர்ச்சி நிலவும் காலம் இது. சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இன்றும் எவ்வளவோ கொடுமைகள் நிலவியபோதும் அதற்கு எதிரான கண்டனங்களும் சட்ட நடவடிக்கைகளும் வலுவடைந்து வருகின்றன. ஆனால் இதெல்லாம் அமைச்சரின் உணர்வையோ அறிவையோ எட்டியிருப்பதாக தெரியவில்லை. அவர் வேறொரு உலகத்தில் வாழ்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது\nமூன்றாவதாக ஒரு அமைச்சராக பொறுப்பு வகிக்கும் ஒருவர் பொது வாழ்வில் அனைத்து தரப்பினரின் கண்ணியத்தையும் அனுசரிக்க வேண்டிய இடத்தில் இருப்பவர். அவர் தரக்குறைவான வார்தைகளைப் பயன்படுத்துவதோ அல்லது கண்ணியக்குறைவான செயல்களில் ஈடுபடுவதோ அந்தப் பதவிக்கான அனைத்து மதிப்பையும் மீறுகிற செயல்.\nநான்காவதாக, செருப்பு என்பது இந்திய மரபில் ஒருவரை அவமதிக்கும் ஒரு குறியீடு. செருப்பால் அடிப்பதோ செருப்பை எடுத்துக்காட்டுவதோ செருப்பை தொடச் சொல்வதோ ஒருவரது மனித மாண்பை இழிவுபடுத்தும் வழிமுறையாக இங்கே கையாளப்படுகிறது. அமைச்சர் செயல் அந்த வகையிலும் குற்றத் தன்மை உடையதாகிறது\nஐந்தாவதாக அமைச்சர் தன் செருப்பை தானே கழற்ற முடியாத அளவு உடல் நலக்குறைவுடன் இல்லை. அவர் தானே குனிந்து அதை செய்யக்கூடிய நிலையில்தான் இருக்கிறார். எனவே ஒரு சிறுவனை அழைத்து அந்த வேலயை செய்யச் சொல்வது ஒரு மமதைமிக்க அதிகார செயல்பாடு.\nதிண்டுக்கல் சீனிவாசன் போன்றவர்களின் ட்ராக் ரிகார்ட் என்னவென்று பார்த்தால் இதுபோன்ற மோசமான செயல்களின் சாதனைகளின் மணிமகுடத்தில் இன்னொரு வைரம் என்றே சொல்லவேண்டும்.\nபற்றி எரிகிறது டெல்லி, குளிர் காயும் இந்துத்துவ சக்திகள்\nகொரோனா வைரஸ், சீன ஆய்வகத்திலிருந்து பரவியதா\nடொனால்டு டிரம்புக்காக செய்யப்பட்ட தங்கத் தட்டு மற்றும் டம்ளர்கள்\nகுவாடென்: “அம்மா எனக்கொரு கயிறு கொடுங்கள்\nதீவிரமாக பரவும் கொரோனா வைரஸ், நாடுவிட்டு நாடு தாவும் அபாயம்\nதலை நகரச் செய்திகள் வாசிப்பவர் சரோஜ் நாராயணசாமி - மனுஷ்ய புத்திரன்\nகௌதம் மேனன்: பக்குவப்பட்ட காதலின் பிதாமகன்\nலேவ் தல்ஸ்தோயின் புத்துயிர்ப்பு: அழிவற்ற அறத்தின் குரல் - கரன் கார்க்கி.\nசுஜாதா: நிறுவ முடியாத மரணம் - மனுஷ்ய புத்திரன்\nபேதிமேளா - இந்தியன் காலரா உறுபிணி - சென் பாலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-sethupathi-revealed-his-character-in-master-movie/", "date_download": "2020-02-25T22:57:55Z", "digest": "sha1:MA2LBGWDN3VCGLTXRB5NU5JLKHRX5CYT", "length": 5999, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "மாஸ்டர் பட கேரக்டரை சொல்லி விஜய் ரசிகர்களை வெறியேற்றிய விஜய் சேதுபதி.. சொல்லும் போதே செமையா இருக்கே - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமாஸ்டர் பட கேரக்டரை சொல்லி விஜய் ரசிகர்களை வெறியேற்றிய விஜய் சேதுபதி.. சொல்லும் போதே செமையா இருக்கே\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமாஸ்டர் பட கேரக்டரை சொல்லி விஜய் ரசிகர்களை வெறியேற்றிய விஜய் சேதுபதி.. சொல்லும் போதே செமையா இருக்கே\nதளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நெய்வேலியில் இறுதி கட்டமாக நடைபெற்று வருகிறது. விரைவில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைய உள்ளன.\nகாதலர் தினத்தை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் ஏதேனும் ஒரு அப்டேட் வெளியிட படக்குழு தயாராகி வருகிறது. மாஸ்டர் படத்தின் முக்கிய அம்சமாக விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய்சேதுபதி நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதனாலேயே படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. விஜய் சேதுபதி ஏற்கனவே ரஜினிக்கு வில்லனாக நடித்தவர். இந்நிலையில் மாஸ்டர் படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்த தகவலை வெளியிட்டு விஜய் ரசிகர்களை வெறியேற்றி உள்ளார்.\nஅவர் கூறியதாவது, தனக்கு ஹீரோவாக மட்டுமே நடிக்க வேண்டும் எண்ணம் இல்லை எனவும், கதாப்பாத்திரத்தின் வலிமை குறித்து தான் தொடர்ந்து நடித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஹீரோவாக மட்டுமே நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு இருந்தால் மாஸ்டர் படத்தில் இப்படி ஒரு மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தை நான் தவறவிட்டு இருப்பேன் எனவும் விஜய் ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்துள்ளார்.\nமேலும் தல அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் கண்டிப்பாக நடிப்பேன் எனவும் உறுதி அளித்துள்ளார். ஆகையால் தல தளபதி ரசிகர்கள் இருவரும் ஹேப்பி அண்ணாச்சி.\nRelated Topics:vijay, அஜித், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, தளபதி விஜய், நடிகர்கள், விஜய், விஜய் சேதுபதி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-25T22:40:39Z", "digest": "sha1:S5DDDJKGZR62OVOAABXSRKQ56MQBQL2H", "length": 9048, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "இதரன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17\nநான்காம் காடு : ஐதரேயம் [ 1 ] ஒற்றையடிப்பாதை நெடுங்காலத்திற்கு முன்னரே காலடிகள் படாமலாகி மறைந்துவிட்டிருந்தது. ஆகவே அதை விழிகளால் பார்க்கமுடியவில்லை. ஆனால் பாதையை மறந்து இயல்பாக நடக்கும்போது கால்கள் அதை கண்டடைந்தன. முதலில் குறும்புதர்களில் கால் சிக்கியும் கல்களில் இடறியும் அவர்கள் தடுமாறினாலும் விரைவிலேயே கால்களை நேரடியாகவே சித்தம் கட்டுப்படுத்தத் தொடங்கியது. அதன்பின் அவர்கள் வழியை எண்ணவில்லை. கையில் மூங்கில்வில்லில் சிற்றம்புகளுடன் அர்ஜுனன் முன்னால் நடந்தான். அவனுக்குப் பின்னால் தருமனும் தொடர்ந்து திரௌபதியும் சென்றனர். …\nTags: அர்ஜுனன், ஆரன்யகங்கள், இதரன், ஐதரேயம், கிருபன், குடவானம், சகதேவன், சப்தகர், சூக்தன், தருமன், தாபகர், திரௌபதி, நகுலன், பிராமணங்கள், பீமன், மகிதாசன், மகிதை, விசாலர், விரிவானம்\nடால்ஸ்டாய் நிச்சயம் இரு சுவையானவர்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 5\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/43063-no-plastic-flags-please-home-ministry.html", "date_download": "2020-02-25T22:37:11Z", "digest": "sha1:JLZ5XAKXJCCNH4QVTIXFQSBZAGTESNJR", "length": 11311, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்த கூடாது: உள்துறை அமைச்சகம் | No Plastic Flags Please- Home Ministry", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்த கூடாது: உள்துறை அமைச்சகம்\nநாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் பிளாஸ்டிக்கில் ஆன தேசிய கொடிகளைப் பயன்படுத்த வேண்டாம் என உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇந்தியாவின் 72-வது சுதந்திர தினத்தையொட்டி, \"இந்தியாவின் கொடி விதிமுறை- 2002\", தேசிய கவுரவத்திற்கு அவமதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் சட்டம்-1971” ஆகியவற்றின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியீட்டுள்ளது. அதன்படி முக்கியமான தேசிய, கலாச்சார, விளையாட்டு விழாக்களின் போது பொதுமக்கள் காகிதங்களால் செய்யப்பட்ட கொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விழா முடிந்த பின் அந்தக் காகிதக் கொடிகளைக் கிழித்தெ���ியவோ, நிலத்தில் வீசவோ கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும், சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் பிளாஸ்டிக்கில் ஆன தேசிய கொடிகளைப் பயன்படுத்த வேண்டாம் என உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஒரே தேசம், ஒரே தேர்தல் தேவை: சட்ட ஆணையத்துக்கு அமித் ஷா கடிதம்\nசுதந்திர தினத்தையொட்டி மது கடைகள் நாளை மூடப்படும்\n ரீ எண்ட்ரிக்காக போடும் மாஸ்டர் பிளான்\nதுணை ஜனாதிபதி பதவியால் சுதந்திரம் இல்லை: வெங்கையா நாயுடு ஓபன் டாக்\n1. தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் எடப்பாடி அரசின் மெகா திட்டம்\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n3. பிரிய முடியாத தோழிகள்.. காதலியை கரம் பிடிக்க ஆணாக மாறிய பெண்.. நீதிமன்றத்தில் தஞ்சம்..\n4. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n5. எம்ஜிஆர் பாணியில், கருணாநிதியின் மகனுக்கு உதவிய ஜெயலலிதா\n6. 4 முறை கருக்கலைப்பு செய்த பெண் காவலர்.. பள்ளிக்கால காதலியை கரம்பிடித்த காவலர் கம்பி எண்ணுகிறார்..\n7. கமல் பாணியில் ரஜினி படத் தலைப்பா தலைவர் 168 படத்தின் பெயர் அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n கர்நாடக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்\nகும்பல் தாக்குதல் சம்பவங்கள்: உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு: உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\nகாஷ்மீர்: பஞ்சாயத்து தலைவர்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் மத்திய அரசு\n1. தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் எடப்பாடி அரசின் மெகா திட்டம்\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n3. பிரிய முடியாத தோழிகள்.. காதலியை கரம் பிடிக்க ஆணாக மாறிய பெண்.. நீதிமன்றத்தில் தஞ்சம்..\n4. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n5. எம்ஜிஆர் பாணியில், கருணாநிதியின் மகனுக்கு உதவிய ஜெயலலிதா\n6. 4 முறை கருக்கலைப்பு செய்த பெண் காவலர்.. பள்ளிக்கால காதலியை கரம்பிடித்த காவலர் கம்பி எண்ணுகிறார்..\n7. கமல் பாணியில் ரஜினி படத் தலைப்பா தலைவர் 168 படத்தின் பெயர் அறிவிப்பு\nசீனாவைத் தொடர்ந்து தென்கொரியா.. கொத���து கொத்தாய் செத்து மடியும் மக்கள்.. திணறும் அரசாங்கம்..\nஏடிஎம்களில் ஸ்கிம்மர்.. சர்வதேச நெட்வொர்க்.. சென்னையில் சிக்கிய நைஜீரிய இளைஞர்\nடெல்லியில் டிரம்புக்கு விருந்து- எடப்பாடி பழனிசாமிக்கு ஜனாதிபதி அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/9th-science-living-world-of-plants-plant-physiology-book-back-questions-6279.html", "date_download": "2020-02-25T21:33:48Z", "digest": "sha1:WTPZWCJGD7NQH4J57ITMUR7BW7PTZOID", "length": 20103, "nlines": 439, "source_domain": "www.qb365.in", "title": "9th அறிவியல் - தாவர உலகம் - தாவர செயலியல் Book Back Questions ( 9th Science - Living World Of Plants - Plant Physiology Book Back Questions ) | 9th Standard STATEBOARD", "raw_content": "9ஆம் வகுப்பு அறிவியல் 5 மதிப்பெண் முக்கிய வினாக்கள் ( 9th Standard Science 5 Mark Important Questions )\n9ஆம் வகுப்பு அறிவியல் 4 மதிப்பெண் முக்கிய வினாக்கள் ( 9th Standard Science 4 Mark Important Questions )\n9ஆம் வகுப்பு அறிவியல் 2 மதிப்பெண் முக்கிய வினாக்கள் ( 9th Standard Science 2 Mark Important Questions )\n9ஆம் வகுப்பு அறிவியல் 1 மதிப்பெண் முக்கிய வினாக்கள் ( 9th Standard Science 1 Mark Important Questions )\nதாவர உலகம் - தாவர செயலியல்\nதாவர உலகம் - தாவர செயலியல் Book Back Questions\nஇளம் நாற்றுகளை இருட்டறையில் வைக்க வேண்டும். பிறகு அதன் அருகில் எரியும் மெழுகுவர்த்தியினை சில நாட்களுக்கு வைக்க வேண்டும். இளம் நாற்றுகளின் மேல் முனைப்பகுதி எரியும் மெழுகுவர்த்தியை நோக்கி வளையும். இவ்வகை வளைதல் எதற்கு எடுத்துக்காட்டு\nஒளிச்சேர்க்கையின் போது தாவரம் வெளியிடுவது ____________\nகார்பன் – டை ஆக்ஸைடு\nதூணெலுக்கு அப்போல்: எதிர் சார்பகைவு\nசூரியகாந்தி மலர் சூரியனின் பாதைக்கு ஏற்ப வளைவது ____________ எனப்படும்\nபுவிஈர்ப்பு திசைக்கு ஏற்ப தாவரம் வளைவது ____________ எனப்படும்.\nநிலவு மலர்களில் (Moon Flower) இதழ்கள் காலையில் திறப்பதும் மாலையில் மூடிக்கொள்வதும், இந்த வகை ஒளியுறு வளைதல் எனப்படும்.\nஒளிச்சேர்க்கையின் போது குளுக்கோஸ் மற்றும் CO2 உற்பத்தியாகும்.\nவளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் சமநிலையை ஏற்படுத்த ஒளிச்சேர்க்கை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.\nதாவர இலைகளில் காணப்படும் இலைத்துளைகள் மூடிக்கொள்ளும்போது, நீர் இழப்பு ஏற்படும்.\nதாவரத்தின் இலைகளின் அடிப்புறத்தோலின் காணப்படும் சிறிய துளைகளின் பெயர் என்ன\nரைசோஃபோரா தாவரத்தின் நிமோடோஃபோர்கள் ஏற்படுத்தும் அசைவின் பெயரினை எழுதுக.\nநடுக்கமுறு வளைதலுக்கு வேறு பெயர் தருக\nநீர் சார்பசைவு - நிரூபிக்க ஒரு சோதனையை வடிவமைத்து விளக்கவும்.\nதாவரத்த��ல் பல்வேறு வகையான சார்பசைவிற்கான சோதனையை நிகழ்த்தும் போது, X என்று குறிக்கப்பட்டத் தாவரத்தின் வேர் வளைந்து A மற்றும் B என்ற இரண்டு தூண்டல்களை நோக்கி வளர்கிறது. ஆனால் C என்ற மூன்றாம் தூண்டலை விட்டு விலகி வளைந்து காணப்படுகிறது. எனினும் X தாவரத்தின் தண்டு தூண்டல் A மற்றும் B விற்கு விலகியும், ஆனால் தூண்டல் Cயினை நோக்கி வளைகிறது. புவி சார்ந்த தூண்டல் காரணமாக B யானது வேர்களைத் தூண்டுகிறது. இவை அனைத்தையும் மனதில் வைத்து பின்வரும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும்.\nஅ) A என்பது எந்த வகை தூண்டலாக இருக்கும்\nஆ) B-ல் காணப்படும் தூண்டலைப் பெயரிடுக.\nஇ) C என்பது எந்த வகையானத் தூண்டலாக இருக்கும்\nகற்பனை செய்து பாருங்கள். மாணவன் A ஒளிச்சேர்க்கைக்கு தேவையான சில முக்கிய காரணிகளை படித்தார். இவர் ஒரு தொட்டித் தாவரத்தினை இருட்டறையில் 24 மணிநேரம் வைத்தார். அடுத்த நாள் அதிகாலையில், அத்தாவரத்தின் ஒரு இலையினை கருப்பு காகிதம் கொண்டு நடுப்பகுதியை மறைத்தார். பிறகு சில மணி நேரம் அத்தொட்டித் தாவரத்தினை சூரிய ஒளியில் வைத்தார். மற்றும் கருப்பு காகிதம் கொண்டு மறைக்கப்பட்ட இலையை ஸ்டார்ச் சோதனைக்கு உட்படுத்தினார்.\nஅ) இதனால் ஒளிச்சேர்க்கையில் என்ன அம்சம் நிரூபிக்கப்பட்டது\nஆ) சோதனைக்கு முன் ஏன் தாவரம் இருட்டறையில் வைக்கப்பட்டது\nஇ) இலைகளில் ஸ்டார்ச் உள்ளது என நீ எவ்வாறு நிரூபிப்பாய்\nஈ) ஒளிச்சேர்க்கைக்கு தேவைப்படும் மூலப்பொருட்கள் என்ன\nPrevious 9ஆம் வகுப்பு அறிவியல் 5 மதிப்பெண் முக்கிய வினாக்கள் ( 9th Standard Science 5 Ma\nNext 9ஆம் வகுப்பு அறிவியல் 4 மதிப்பெண் முக்கிய வினாக்கள் ( 9th Standard Science 4 Mar\n9ஆம் வகுப்பு அறிவியல் பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் IV - 2019 - 2020 ( 9th Science Annual Exam ... Click To View\n9ஆம் வகுப்பு அறிவியல் பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் III - 2019 - 2020 ( 9th Science Annual Exam ... Click To View\n9ஆம் வகுப்பு அறிவியல் பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் II - 2019 - 2020 ( 9th Science Annual Exam ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thf-news.tamilheritage.org/2020/02/03/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-02-25T22:24:51Z", "digest": "sha1:MEWBWTRMF3EFZ2CHM4KANMRO2NLSO7Z7", "length": 7154, "nlines": 179, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "வடசென்னை – நம்ம மெட்ராஸ் – பூந்தமல்லி ராஜகோபால் பள்ளி – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nவடசென்னை – நம்ம மெட்ராஸ் – பூந்தமல்லி ராஜகோபால் பள்ளி\nவடசென்னை – நம்ம மெட்ராஸ்\nகல்வித் தந்தை என்ற பெயருக்கு உண்மையிலேயே தகுதியான ஒருவராக பூந்தமல்லி ராஜகோபால் அவர்களைக் குறிப்பிடலாம். தமது சிறுவயதில் கிறித்துவ சமயத்தைத் தழுவிய இவர், பிற்காலத்தில் விடுதலை தேவாலயத்தின் முதல் இந்திய பாஸ்டராகவும் பணியேற்றார். கல்வி மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட இனமக்களுக்காகவும், பெண் இனத்திற்காகவும் இவர் 19 ஆம் நூற்றாண்டில் சென்னை ராயபுரம் பகுதியில் துவக்கிய பள்ளிகள் இந்நாட்களிலும் சி.எஸ்.ஐ. ராஜகோபால் பள்ளிகளாக கல்விப் பணியைத் தொடர்ந்து வருகின்றன.\nதமிழ் மரபு அறக்கட்டளை 11.1.2020 அன்று ஏற்பாடு செய்த வடசென்னை மரபு பயண நிகழ்வில் ஆய்வாளர் நிவேதிதா இப்பள்ளியைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளை விவரிக்கின்றார்.\nமண்ணின் குரல்: பெப்ரவரி 2016:மாங்குளம் தமிழி கல்வெட்டுக்கள்\nNext story திருவள்ளுவர் யார் – தமிழ் மரபு அறக்கட்டளையின் நூல் திறனாய்வு நிகழ்ச்சி\nPrevious story வடசென்னை – நம்ம மெட்ராஸ் – மெட்ராஸ் யுனானி மருத்துவ ஆய்வு மையம்\nமண்ணின் குரல் காணொளி: கடத்தூர் கோவிலுக்குத் தேவரடியார் கொடையாக வழங்கிய கல்தூண்கள்\nமண்ணின் குரல் காணொளி: பிப்ரவரி – 2020: குடிமங்கலத்தின் நாயக்கர் காலத்திய நிலக்கொடை கல்வெட்டு\nதமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு – பிப்ரவரி – 2020: ஐவர் மலை வட்டெழுத்து கல்வெட்டுகள்\nமண்ணின் குரல் காணொளி: பிப்ரவரி – 2020: அரிட்டாபட்டி கல்வெட்டுகள்\nசீனிவாசன் on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nKamaraj on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n9963028885 on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nSengai Podhuvan on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nRaSu Prakasam on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் © 2020. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/world-news-in-tamil/tsunami-warning-for-indonesia-people-scared-of-panic-118122700062_1.html", "date_download": "2020-02-25T20:28:26Z", "digest": "sha1:W6SCH5XUDX5UEEV744PZKOL2G4KZWMHV", "length": 9617, "nlines": 101, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை! பீதியில் அலறி அடித்து ஓடிய மக்கள் ..!", "raw_content": "\n பீதியில் ��லறி அடித்து ஓடிய மக்கள் ..\nவியாழன், 27 டிசம்பர் 2018 (15:32 IST)\nஇந்தோனேசியாவில் மீண்டும் சுனாமி தாக்கலாம் என போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பொதுமக்கள் மரண பயத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.\nஇந்தோனேசியாவில் ஜாவா, சுமத்ரா தீவுகளில் கடந்த 23-ம் தேதி ஏற்பட்ட எரிமலை வெடிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் 430 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். சுமார் 1500 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.\nஇந்நிலையில் தற்போது எரிமலையின் சீற்றம் தணிந்துவிட்டதைப்போல தெரிகிறது. ஆனால் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து அந்த நாட்டு மக்கள் இன்னும் மீளவில்லை. கடற்கரையோரம் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டதால், அந்தப் பகுதிகளைச் சுற்றி மக்கள் கூட்டம் அதிகரித்திருக்கிறது.\nஇந்நிலையில் இந்தோனேசியா வானிலை, புவியியல் மற்றும் பருவநிலையியல் அமைப்பு மக்களை எச்சரித்துள்ளது. சுனாமி தாக்கம் அதிகம் இருந்த சண்டா ஸ்டெரெயிட் கடற்கரை பகுதியிலிருந்து குறைந்தபட்சம் அரை கிலோ மீட்டர் தூரம் தள்ளி இருக்குமாறு அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.\nஅனாக் கரஹோட்டா மலையில் தொடர் எரிமலை வெடிப்புகள் காணப்படுகின்றன. இதனால் கடலில் உயரமான அலைகள் எழக்கூடும். பெரும் மழையும் பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. பீதி கொள்ள தேவையில்லை என்றாலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அந்த அமைப்பு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.\nவானிலை புவியியல் துறையின் இந்த எச்சரிக்கையால், இந்தோனேசியாவில் சுனாமி பீதி அதிகரித்துள்ளது. கடற்கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கார்களில் கூட்டமாக சென்றவண்ணம் உள்ளனர். இதுவரை சுமார் 21 ஆயிரம் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள் எனபது குறிப்பிடத்தக்கது .\nநடைபாதையில் பைக் ஒட்டிய நபர்... பாடம் கற்றுக் கொடுத்த பெண் \nடிரம்ப் குறிப்பிட்ட 7 தகவல்களின் உண்மை நிலை என்ன\nட்ரம்ப் சஸ்பென்சாய் வைத்திருந்த ஒப்பந்தம் இதுதான் – 20 ஆயிரம் கோடி திட்டம்\nதினமும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\n14-வது ஆண்டு சுனாமி நினைவு தினம்: கடலோரங்களில் கண்ணீர் மல்க அஞ்சலி\n429 பேர் மரணம், 1400 பேர் படுகாயம் –சோகத்தில் இ��்தோனேசியா \nபேயாட்டம் ஆசிய இந்தோனேசியா சுனாமி – பலி எண்ணிக்கை 373 ஆக உயர்வு\nஇந்தோனீசியா சுனாமி பேரலை: மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை\nஇந்தோனேசியா சுனாமி – பலி எண்ணிக்கை 291 ஆக உயர்வு\nஈரான் மந்திரியையும் தாக்கிய கொரோனா வைரஸ்: பரபரப்பு தகவல்\nடெல்லியில் கண்டதும் சுட உத்தரவா\nடிரம்ப் குறிப்பிட்ட 7 தகவல்களின் உண்மை நிலை என்ன\nடெல்லியில் CAA எதிர்ப்பு போராட்டம் : கண்டதும் சுட உத்தரவு ...\nடிரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்பு \nஅடுத்த கட்டுரையில் மாணவர்களை நிர்வாணப்படுத்தி வெயிலில் நிற்க வைத்த ஆசிரியர்கள்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/176367", "date_download": "2020-02-25T21:39:18Z", "digest": "sha1:EOZJFH2374GJTR4Z7FIAHKSIFRYXP3OP", "length": 8773, "nlines": 75, "source_domain": "malaysiaindru.my", "title": "அம்னோ-பாஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நமது நிலைமை படுமோசமாகும் – சேவியர் ஜெயக்குமார் – Malaysiakini", "raw_content": "\nசிறப்புக் கட்டுரைகள்ஜூன் 7, 2019\nஅம்னோ-பாஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நமது நிலைமை படுமோசமாகும் – சேவியர் ஜெயக்குமார்\nஅடுத்த தேர்தலில் தேசிய முன்னனிக்குப் பதில் கூட்டுக்கட்சியாக உருவாக இருக்கும் அம்னோ – பாஸ் ஆட்சிக்கு வந்தால் நமது நிலைமை படுமோசமாகும் என்றார் சேவியர் ஜெயக்குமார்.\nநேற்று இரவு தமிழ் அறவாரியத்தின் நிதிதிரட்டும் நிகழ்வில் சிறப்பு உரையாற்றிய நீர், நில இயற்கைவள அமைச்சர் டாக்டர். சேவியர், நம்பிக்கைக்கூட்டணியின் சவால்கள் மிகுந்த சூழல்களை விவரித்து மாற்று அரசியல் நிலையை விளக்கினார்.\n“நாங்கள் தேர்தல் அறிக்கையில் வழங்கிய பல உறுதிகளை இன்னும் செயலாக்கம் செய்ய முயற்சி செய்து வருகிறோம். அதில் பல சிரமங்களையும் எதிர்நோக்கியுள்ளோம். இது மக்களிடையே ஏமாற்றத்தை உண்டாக்கியுள்ளது”.\n“இந்தியர்களுக்காக அளிக்கப்பட்ட உறுதிகளும் இன்னும் முழுமையாக செயலாக்க வடிவம் பெறவில்லை என்ற ஏக்கமும் உள்ளது. இவைகளுக்கு காரணம் அரசாங்கத்தின் நிதிநிலைமையாகும் என்றார் சேவியர்.\nஅடுத்த தலைமுறை மலேசியர்களுக்காக ஒரு சிறந்த நாட்டை உருவாக்க வேண்டும் என்ற வேட்கையில் தற்போதைய அரசாங்கம் தனது கொள்ககைகளை அமைத்து வருகிறது என்றும் அடிப்படைய���ல் ஓர் ஊழலற்ற நிர்வாகத்தையும், நிதி நிர்வாகத்தில் சிக்கனத்தையும் கையாள முற்பட்டுள்ளதாகக் கூறினார்.\nஇந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து இன மக்களும் தங்களுடைய அடிப்படை உரிமைகளுடன் தரமான வாழ்வாதாரத்தை பெற்றவர்களாக திகழ வேண்டும் என்ற வேட்கை தன்னிடம் உள்ளதாக அறிவித்தார்.\n“கடந்த பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணிக்கு வாக்களித்து எங்களை ஆட்சியில் அமர்த்திய உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. அதிலும் பொரும்பான்மை இந்தியர்கள் எங்களுக்கு வாக்களித்தது பெருமைக்குரியது ஆகும்”.\n“இந்தியர்களுடைய பிரச்சினைகளை முழுமையாக தீர்வுகாண அரசாங்கத்தால் மட்டும் இயலாது. சமூகத்தின் முழுமையான விழிப்புணர்வும் அதற்கேற்ற ஈடுபாடும் அத்தியாவசியமாகும்”\n“எங்கள் தவணையில் ஒரு வலுவான மக்களை மையமாக கொண்ட அரசாங்க கொள்கைகளை அமைக்க முனைந்துள்ளோம். அது குடிமக்கள் நாட்டின் வளத்திற்கு ஏற்ற ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கு வழிவகுக்கும்” என்றார்.\nஜாகிர் நாயக் மலேசியாவில் எப்படி வாழ்கிறார்\nவிருட்சமாகிய ஆதி குமணனின் ஆளுமை\nபருவநிலை மாற்றம் என்றால் என்ன\nஏழை மாணவர்களுக்கான உணவு திட்டம் இன்று…\nதாய்மொழியே உகந்தது, மறு உறுதி படுத்துகிறது…\nபாதிக்கப்பட்ட விவசாய்களுக்கான நிரந்தரமான தீர்வை மாநில…\n“வீட்டுக்கொரு தொழில் முனைவர் உருவாக வேண்டும்”…\nமகாதீரின் ஆட்சியில் மக்கள் ஏமாற்றம் –…\nகலைமுகிலன் தமிழர்களின் எழுச்சிக்காக வித்திட்ட சமூக…\nபாக்காத்தானுக்கு கிடைத்த பலத்த அடி –…\nஇந்தியாவுடன் வம்பு – மகாதீரின் இராஜதந்திரம்…\nதன்மான மாநாடு யாருக்காக, எதற்காக\nஒரு விடியலை நோக்கி வேதமூர்த்தி\nதிறன் கல்வியை அறமாக செய்யும், மைஸ்கில்ஸ்சின்…\nமகாதீர், முகாபேவாக உருவாகுவதை தடுக்க வேண்டும்…\nஅணைந்தது அக்னி – இன்னொரு ஆலமரம்…\nடிஸ்லெக்சிய – நம் பிள்ளைகளுக்கு நாமே…\n‘மகாதீர் – மோடி சந்திப்பில் மர்மம்’…\nசட்டம் இன்னமும் இருட்டறையில்தான் – இராகவன்…\nபிடிபிடிஎன் – ஆட்சி மாறியும் விடாது…\nஎம்.ஆர்.எஸ்.எம் மாணவர்களுடன் துணையமைச்சர் ஆர். சிவராசா…\nஉயர்ந்த வருமானமும் நெறியும் கொண்ட மலேசியாவை…\nபொதுச் சேவை ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/blessed-tamil-scholars-who-fall-at-the-feet-of-senior-engineer-119091700081_1.html?utm_source=RHS_Widget_Article&utm_medium=Site_Internal", "date_download": "2020-02-25T22:51:45Z", "digest": "sha1:3NXIWECUHITBBHGMUOXHTG3VOSFOTABG", "length": 13185, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "மூத்த பொறியாளரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற தமிழறிஞர்கள் ! | Webdunia Tamil", "raw_content": "புதன், 26 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமூத்த பொறியாளரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற தமிழறிஞர்கள் \nகரூரில் பொறியாளர் தின விழாவினையொட்டி கருவூர் திருக்குறள் பேரவை மற்றும் காந்திகிராமம் ஷைன் சங்கம் சார்பில் மூத்த பொறியாளருக்கு வாழ்த்து தெரிவித்து அவரது காலில் விழுந்து தமிழறிஞர்கள்ஆசிர்வாதம் பெற்றனர்.\nகருவூர் திருக்குறள் பேரவை காந்திகிராமம் ஷைன் லயன் சங்கம் சார்பில் பொறியாளர் தினத்தினை முன்னிட்டு தமிழ்ச் செம்மல் மேலை பழநியப்பன்., அரிமா மண்டலத்தலைவர் சுப்பிரமணிய பாரதி., தமிழிசைச் சங்க நிர்வாகி க.ப.பாலசுப்ரமணியன்., காந்தி கிராமம் ஷைன் சங்கம் சீனிவாசபுரம் ரமணன் ஆகியோர் கரூர் நகரின் மூத்த பொறியாளர்களுள் ஒருவரும் டாக்டர் பட்டம் பெற்றவருமான என்.ஆர். அசோசியேட்ஸ் பொறியாளர் N. ராமனாதன் அலுவலகம் சென்று நூலாடை அணிவித்ததோடு, அலுவலகத்தில் பணிபுரிந்த மற்ற சக பொறியாளர்கள் ஜனார்த்தனன், சரவணன் கார்த்திக், அனிதா, அபிஷேக், ஜிவிதா ஆகியோரையும் பாராட்டினர்.\nமேலும், இந்நிகழ்ச்சியில்., மேலை பழநியப்பன் உலக அரங்கில் நம் பெருமையை நிலை நாட்டுபவற்றுள் கலையும் ஒன்று கட்டிடக் கலை அந்தக் கலையில் உள்ளடங்கியது. அக்கலையை மிகச் சிறப்பாக நல்ல புகழுடன் செய்து வருபவர் பொறியாளர் ராமனாதன் என்று கருவூர் திருக்குறள் பேரவையின் நிறுவனர் மேலை.பழநியப்பன் கூறினார்.\nமேலும்., பொறியாளர் ராமனாதன் ஏற்புரையில் அனைத்து பொறியாளர்களையும் உறுதி ஏற்க அழைத்து கட்டிடம் கட்���ும் போது தரமான பொருட்களை பயன்படுத்துவோம் சுற்றுச் சூழலை பேணுவதற்கு மரம் நட்டு வளர்ப்போம் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் கட்ட இலவச ஆலோசனை வழங்குவோம் என உறுதி ஏற்றனர் . விழா முடிவில் மூத்த பொறியாளர் ராமநாதன் காலில், கருவூர் திருக்குறள் பேரவை நிறுவனர் மேலை.பழநியப்பன் அவர்கள் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.\nநல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை பாராட்டிய மாவட்ட கலெக்டர்..\nகரூரில் - காவிரி நதிக்கு புத்துயிரூட்ட மோட்டார் சைக்கிளில் சத்குரு விழிப்புணர்வு பேரணி\nஆற்றில் குளிக்கச் சென்ற வங்கி ஊழியர் மற்றும் கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலி\nஇலவச மிக்ஸி கிரைண்டர் திட்டத்தினை நிறைவேற்றியவர் தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா - எம். ஆர். விஜயபாஸ்கர்\nநிலம் தருவதாக ஆசை காட்டிய ...தி.மு.க எம்.எல்.ஏ க்களை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/oh-my-kadavule-movie-trailer-link/", "date_download": "2020-02-25T22:08:32Z", "digest": "sha1:WXQGBVZZN6ERG3BGMMKMCWWR75EWPGOD", "length": 4911, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரொமான்டிக் லவ், காமெடி என ஜாலியான OH MY கடவுளே ட்ரெய்லர்.. வாணி போஜனை விடாமல் கட்டி உருளும் தெகிடி அசோக் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nரொமான்டிக் லவ், காமெடி என ஜாலியான OH MY கடவுளே ட்ரெய்லர்.. வாணி போஜனை விடாமல் கட்டி உருளும் தெகிடி அசோக்\nரொமான்டிக் லவ், காமெடி என ஜாலியான OH MY கடவுளே ட்ரெய்லர்.. வாணி போஜனை விடாமல் கட்டி உருளும் தெகிடி அசோக்\nஅசோக் செல்வன் ரித்திகா சிங் வாணிபோஜன் ஆகியோர் நடிப்பில் காமெடி ரொமான்ஸ் கதையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஓ மை கடவுளே. ராட்சசன் படத்தை தயாரித்த ஆக்சிஸ் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அஷ்வத் மாரிமுத்து என்ற புதிய இயக்குனர் இயக்கி உள்ளார்.\nசின்னத்திரையிலிருந்து திரைக்கு வந்த வாணி போஜன் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகுரிய கதாநாயகியாக தென்படுகிறார். இதனால் ஓ மை கடவுளே படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் கிளம்பி இருக்கின்றன.\nவிஜய் சே���ுபதி கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் ரமேஷ் திலக், எம் எஸ் பாஸ்கர், சாரா என காமெடிக்கு பஞ்சமில்லாமல் உள்ளது. காமெடி கலந்த ரோமன்ஸ் திரைப்படம் என்பதால் இந்த படம் நிச்சயம் பாக்ஸ் ஆபீஸில் ஒரு நல்ல வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஓ மை கடவுளே படத்தின் ட்ரெய்லர் இப்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.\nRelated Topics:அசோக் செல்வன், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், ரித்திகா சிங், வாணி போஜன், விஜய் சேதுபதி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-02-25T21:45:13Z", "digest": "sha1:YULCCWH5MGMEK6RZ5PNXLRBKI3JRPHVU", "length": 4184, "nlines": 94, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 12:08:14 PM\nTag results for பாரத ஸ்டேட் வங்கி\nவங்கி வேலைநிறுத்த விளக்க ஆா்ப்பாட்டம்\nவிழுப்புரம் பாரத ஸ்டேட் வங்கியின் விவசாய அபிவிருத்தி கிளை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியா்கள் சங்கத்தினா்.\nபாரத ஸ்டேட் வங்கியில் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைகிறது\nரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்திற்கேற்ப பாரத ஸ்டேட் வங்கி தனது ரெப்போ விகிதத்தை 0.25 சதவிகிதம் குறைத்துள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Sushma", "date_download": "2020-02-25T21:28:20Z", "digest": "sha1:TJGG7P4RS7E6YE3ZAANQFHDDRC3ZMPQM", "length": 2766, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Sushma", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகே��தரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - இந்து மதம் பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Sushma\nஇது உங்கள் பெயர் Sushma\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/exclusive/psycho-trailer/61022/", "date_download": "2020-02-25T20:53:42Z", "digest": "sha1:TH5MA5OI6D326SFF2I43B5MNYFRUHK47", "length": 3073, "nlines": 74, "source_domain": "cinesnacks.net", "title": "Psycho - Trailer | Cinesnacks.net", "raw_content": "\nPrevious article விஜய் சேதுபதி பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் மாபெரும் உடல் உறுப்பு தானம் →\nவிஷாலிடம் 400 கோடி கேட்டேன் - இயக்குனர் மிஸ்கின் கிண்டல்\nஇந்தியில் ரீமேக் ஆகிறதா சூர்யாவின் சூரரை போற்று\nகர்ணன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு-தனுஷ் டுவிட்\nசூப்பர் ஸ்டாரின் 168 வது படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஅரண்மனை 3 திரைப்படத்தின் படப்பிடிப்பு குஜராத்தில் ஆரம்பம்\nபட விழாவிற்கு திரிஷா வராதது வருத்தம் - பிரபல தயாரிப்பாளர்\nஅஜித்தின் புதிய தோற்றம் - சமூக வலைதளங்களில் வைரல்\nநான் பிள்ளயார் சுழி போட்ட படம் இதுதான் - ரம்யா\nகுத்துச்சண்டை வீரராக நடிக்கும் ஆர்யா\nஇந்தியன் 2 படப்பிடிப்பின் போது விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ 1 கோடி - நடிகர் கமல்\nவிஜய்யை வைத்து படம் இயக்குகிறாரா பார்த்திபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1298825.html", "date_download": "2020-02-25T21:08:24Z", "digest": "sha1:UKNQQPFSOGF6ARFDZXF2LRJGBZS4DZOM", "length": 24194, "nlines": 193, "source_domain": "www.athirady.com", "title": "பலிக்கடாவாக்கப்படும் மக்களின் நிலைமை!! (கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\nஜூலை 08ம் திகதி திங்கட் கிழமை. இடம் கொழும்பு தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை அன்று காலை அதன் தலைமை உணவு மற்றும் ஔடதங்கள் பரிசோதகர் அமித் பெரேராவுக்கு அவரின் உணவுப் பிரிவைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து தகவலொன்று கிடைத்தது. அதில் களனி பிரதேசத்திலுள்ள களஞ்சிய மொன்றில் காலாவதியான உணவு வகைகளுக்கு மீண்டும் லேபலிடப்படுவதாக முறையிடப்பட்டது. அமித் பெரேரா உடனடியாக கம்பஹா காரியாலயத்துக்கு அறிவித்து, அதனை விசாரிக்க விசாரணைக்குழுவொன்றை அனுப்பி வைத்தார்.\nஅந்த சுற்றிவளைப்புக்கு சென்ற அதிகாரிகள் களனியில், அமித் பெரேராவை தொடர்பு கொண்டு காலாவதியான உணவுப் பொருட்களுக்கு மேலதிகமாக மருந்து தயாரிப்பும் நடைபெறுவதாக தெரிவித்தார்கள். தலைமை உணவு மற்றும் ஔடத பரிசோதகர் அமித் பெரேரா. உணவு மற்றும் ஔடத பரிசோதகர்களான சீ.எஸ். குருசிங்க, மஹிந்த சிறிகுமார ஆகியோருடன் அந்த இடத்திற்கு சென்றுள்ளார். மாலை 4.00மணிக்கு அவர்கள் அவ்விடத்தை சென்றடைந்துள்ளார்கள். நான்கு மாடி கட்டடத்தில் அமைந்திருந்த அந்த களஞ்சியசாலையிலிருந்து காப்ஸ்யூல்கள், சிரப் வகைகள், இயந்திரங்கள், லேபல்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டன.\nஅந்த இடம் ஏற்கனவே மருந்து உற்பத்தி செய்யப்படும் இடமாகும். மருந்து தயாரிக்க தேவையான உபகரணங்கள், இயந்திரங்கள் அனைத்தும் தேசிய ஔடத அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டிருந்தன. அந்த இடமும் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் 2004ம் ஆண்டுடன் அதற்கு அனுமதி காலம் நிறைவடைந்திருந்தது. அதன் பின் அதனை அவர்கள் புதுப்பித்திருக்கவில்லை ஏதோ ஒரு காரணத்தால் வியாபாரம் நட்டமடைந்துள்ளது என விபரங்களை கூறினார் அமித் பெரேரா. அந்த வியாபாரம் ஒருபொறியியலாளரொருவருக்கு சொந்தமானது. அவர் 58வயதானவர். அவருடைய மருந்து உற்பத்தி வியாபாரம் நட்டமடைந்ததால் அவர் தனது கடையை விற்றுவிடத் தயாராகியுள்ளார். ஆனால் அவரது நண்பரான பாமசி உரிமையாளர் ஒருவர் விற்க வேண்டாமென கூறி கடன்தொகையொன்றையும் பெற்று கொடுத்துள்ளார். அங்குதான் அவர் தவறு செய்துள்ளார். அந்த உதவிக்கு பிரதியுபகாரமாக குறிப்பிட்ட பாமஸி வலையமைப்பில் காணப்பட்ட காலாவதியான மருந்துகளின் காலாவதித் திகதிகளை மாற்றி புதிய லேபல்களை ஒட்டி மீண்டும் தயாரிக்கும் பொறுப்பு அவருக்கு ஒப்படைக்கப்பட்டது. அவரும் அதனை நிறைவேற்றியுள்ளார்.\nஅதன்பின்னர் அவருக்கு மாத்திரைகள், காப்ஸ்யூல்கள், சிரப்போன்ற மருந்து வகைகள் தயாரிக்கும் உப ஒப்பந்தம் மருந்து தயாரிக்கும் நிறுவனமொன்றினால் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தால் ஒப்படைக்கப்பட்ட மருந்துகளை உற்பத்திசெய்த போது இவருக்கு ஒரு யோசனை தோற்றியுள்ளது.\nஅந்த மருந்துகளை தமது நிறுவனத்துக்கும் உற்பத்தி செய்து கொள்வதாகும். ஆகவே தனக்கும் ஏனைய நிறுவனங்களுக்குமான மருந்துகளை தயாரிக்க ஆரம்பித்துள்ளார். அப்போதே அவர் தேசிய ஔடத கட்டுப்பாட்டு அதிகாரசபையிடம் சிக்கியுள்ளார்.\nஅமித் பெரேரா தலைமையிலான அணியினருடன் கம்பஹா மாவட்ட ���ாரியாலய உணவு மற்றும் ஔடதங்கள் பரிசோதகர்கள், சட்டத்தரணி பீ.ஆர். டபிள்யூ. பண்டார, ஏ.எம்.ஜே. மியாஸ், பீ.எம். கருணாரத்ன ஆகியோர் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை செவ்வாய்க்கிழமை மாலை வரை மேற்கொண்டிருந்தார்கள்.\nஅங்கு காணப்பட்ட மருந்துவகைகள் ஒரு இடத்துக்கு கொண்டு வரப்பட்டு அந்தக் கட்டடம் யாரும் உட்புகாதவாறு சீல் வைக்கப்பட்டது. அந்த நிறுவனத்தில் 15பேர் வேலை செய்ததாக தெரியவந்துள்ளது. ஆனால் எந்தவொரு நடவடிக்கை குறித்தும் எதுவித ஆவணங்களோ அறிக்கைகளோ பேணப்படவில்லை. அதற்கு காரணம் சட்ட விரோதமாக அந்த நிறுவனத்தை உரிமையாளர் நடத்தியமை ஆகும்.\nதற்போது அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றசாட்டுகள்.\n* அனுமதி பத்திரமின்றி மருந்து உற்பத்தியில் ஈடுபட்டமை.\n* தேசிய ஔடத தயாரிப்பு அதிகார சபையில் பதிவு செய்யாமல் மருந்து உற்பத்தி செய்தமை.\n* காலாவதியான மருந்துவகைகளின் திகதியை மாற்றி மீண்டும் புதிதாக தயாரித்தமை.\n* மதுப் பிரியர்கள் பாவிக்கும், இந்நாட்டில் பாவிக்கப்படாத பிரபல வலி நிவாரணி ஒன்று அங்கு காணப்பட்டமை.\n* மருந்துகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டதாக லேபல் ஒட்டியமை.\nஅந்த இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மீண்டும் லேபல் ஒட்டப்பட்ட காலாவதியான உணவுகள் கம்பஹா மாவட்ட உணவு மற்றும் ஔடத பரிசோதகர்களால் நகரசபை பரிசோதர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவ்விடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட மருந்து வகைகள் தொடர்பான சட்ட நடவடிக்கையை தேசிய ஔடத கட்டுப்பாட்டு அதிகாரசபை மேற்கொள்ளும்\nஅங்கு காணப்பட்ட மருந்துகள், லேபல்கள், உறைகள் காப்ஸ்யூலை நிரப்புவதற்கு முன்னர் உள்ள வெற்று உறைகள், காலாவதியான பல மருந்துகளையும் நாம் கைப்பற்றினோம். மருந்து வகைகளில் சிறுவர்களுக்கான இருமல் மற்றும் ஒவ்வாமைக்காக பெற்றுக் கொடுக்கப்படும் இரண்டு சிரப் வகைகள், நோயெதிர்ப்பு மருந்துவகை, விட்டமின் மாத்திரைகள், பல வகையான விற்றமின் சிரப்புகள் என்பன காணப்பட்டன.\nதற்போது எமக்கு இந்த மருந்துகள் இலங்கையில் எந்தெந்த இடங்களுக்கு சென்றுள்ளது என்பதனைக் கண்டறிந்து அவற்றை மீளப் பெறுவதே அவசியமான விடயமாகும். பிரச்சினை என்னவென்றால் இந்த மருந்துகள் எவையென்பதை தொலைகாட்சியூடாக தெரியப்படு��்தினால் அவற்றை விற்பனை நிலையங்களில் இருந்து அகற்றி மறைத்து விடுவார்கள் அப்போது எமக்கு உடனடியாக சென்று கைப்பற்ற முடியாது. எவ்வாறாயின் எம்மிடம் இந்த மருந்து உற்பத்திக்கு பாவிக்கப்பட்ட வர்த்தகநாம எண் (Brand Number) உள்ளது.\nஅதேவேளை நாம் நாடு பூராவும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம். உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் இலங்கை பூராகவும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள் என அமித் பெரேரா தெரிவித்தார்.\nதற்போது களனியில் சட்ட விரோதமான முறையில் நடத்தப்பட்டுவந்த மருந்து உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தேசிய ஔடத கட்டுப்பாட்டு அதிகார சபையால் கைப்பற்றப்பட்ட மருந்துகள் அண்ணளவாக 2கோடி பெறுமதியானவையாகும்.\nஇந்த உரிமையாளரிடம் தகவல்களை பெற வேண்டியுள்ள போதும் அதனை தொடர்ந்து செய்ய முடியாதுள்ளது. ஏனென்றால் அவர் அண்மையில் தான் இருதய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஆனால் வெகுவிரைவில் நாம் தகவல்களை பெறுவோம். பிரச்சினை அதுவல்ல. இந்த மருந்து உற்பத்தி நிறுவனம் விநியோகித்த மருந்துகளை பாவித்த மக்களின் நிலைமையை எண்ணினால் தான் கவலையாகவுள்ளது. இவர்களின் இந்த நடவடிக்கையால் பொதுமக்களே ஏமாற்றப்படுகின்றார்கள்.\nவாழ் நாள் பூராவும் நோயினால் வருந்துபவர்கள் பொதுமக்களே. அவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநியாயம் பற்றி கூற ஒருவருமில்லை. கேட்கவும் யாருமில்லை.\nபணத்தை முதன்மையாகக் கொண்டு சமூகத்தில் மனிதாபிமானமற்ற செயல்களால் பலிக்கடவாக்கப்படும் மக்களின் நிலைமையை அந்த கடவுள் ஒருவரே அறிவார்.\n5 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி இந்தியா\nதோல் வியாதிகளுக்கு எளிய மருத்துவம் \nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல்..\nசில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\n3 மண் பானை மீது அமர்ந்து யோகா செய்த மாணவி – கலெக்டர் பாராட்டு..\nLTTE அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய 8 பேர் விடுதலை\nகாதலி தற்கொலை செய்ததால் காதலனை உயிரோடு எரித்து கொன்ற உறவினர்கள்..\nதிட்டமின்றி நாட்டிற்குள் வந்த வெளிநாட்டவர் திருப்பி அனுப்பப்பட்டார் \nஆசிரியர்கள் நாளை அடையாள பணிபகிஸ்கரிப்பில் \nசம்பியனாகியது கொக்குவில் இந்து கல்லூரி\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவ���ற்பு..\nஇளம் யுவதியை கடத்திய குழுவினர் மடக்கி பிடிப்பு\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல்..\nசில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\n3 மண் பானை மீது அமர்ந்து யோகா செய்த மாணவி – கலெக்டர்…\nLTTE அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய 8 பேர் விடுதலை\nகாதலி தற்கொலை செய்ததால் காதலனை உயிரோடு எரித்து கொன்ற…\nதிட்டமின்றி நாட்டிற்குள் வந்த வெளிநாட்டவர் திருப்பி அனுப்பப்பட்டார்…\nஆசிரியர்கள் நாளை அடையாள பணிபகிஸ்கரிப்பில் \nசம்பியனாகியது கொக்குவில் இந்து கல்லூரி\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவேற்பு..\nஇளம் யுவதியை கடத்திய குழுவினர் மடக்கி பிடிப்பு\nயாழில் உருளைக் கிழங்கு அறுவடை ஆரம்பம்: விளைச்சலோ அமோகம்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர்…\nவன்னிப் பல்கலைக்கழகத்தை உருவாக்க UGC கோரிக்கை\nஅதிபர் நியமனம்; யாழ்.இந்துவின் அதிபர் நிரந்தரமாக்கப்பட்டார்\nஊரெழு வீரகத்தி விநாயகருக்கு நாளை கொடியேற்றம்\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல்..\nசில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\n3 மண் பானை மீது அமர்ந்து யோகா செய்த மாணவி – கலெக்டர்…\nLTTE அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய 8 பேர் விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/01/27/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/47496/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B8%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-02-25T21:16:21Z", "digest": "sha1:HRQQNLPOWIJTQMPFVZJSBTXPY5WPJVLP", "length": 9297, "nlines": 163, "source_domain": "www.thinakaran.lk", "title": "கரன்னாகொட, தஸநாயக்கவை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு தெரிவிப்பு | தினகரன்", "raw_content": "\nHome கரன்னாகொட, தஸநாயக்கவை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு தெரிவிப்பு\nகரன்னாகொட, தஸநாயக்கவை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு தெரிவிப்பு\nவிசாரணை முடியும் வரை முன்னாள் கடற்படை தளபதி ஓய்வு பெற்ற அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் ரியர் அட்மிரல் டி.கே.பி. தஸநாயக்க ஆகியோர் மீதான வழக்குகளை இடைநிறுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சட்ட மாஅதிபருக்கு இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த 2008 - 2009 காலப் பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விடயம் தொடர்பில் குறித்த இருவர் உள்ளிட்ட 14 பேர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான வழக்கு கடந்த வாரம் (24) மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது வழக்கில் முன்னிலையான கடற்படையின் முன்னாள் பேச்சாளர் ரியர் அட்மிரல் டி.கே.பி. தஸநாயக்க உள்ளிட்ட 13 பேருக்கு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.\nஇதன்போது, நீதிமன்றில் முன்னிலையாகாத முன்னாள் கடற்படை தளபதி ஓய்வு பெற்ற அட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nரியர் அட்மிரல் டி.கே.பி. தஸநாயக்க உள்ளிட்ட 13 பேருக்கு குற்றப்பத்திரம்\nகடற்படை முன்னாள் பேச்சாளர் DKP தஸநாயக்க ரியர் அட்மிரலாக பதவியுயர்வு\nவசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 பேருக்கு அழைப்பாணை\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 25.02.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nகல்வியியற் கல்லூரிகளில் இணைவோர் பட்டதாரி ஆசிரியர்களாக வெளியேறுவர்\n- ஆட்சி மாறியபோதிலும் மாறாத புதிய கல்வி கொள்கையொன்றை தயாரிப்பதே...\nமுதலாம் தவணை பரீட்சை கிடையாது\n- விளையாட்டு, வெளி செயற்பாட்டுக்கு முன்னுரிமை- 2ஆம், 3ஆம் தவணைகளில்...\nஎகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்\nஎகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் தனது 91ஆவது வயதில் கெய்ரோவில்...\nமத்திய வங்கி கட்டடத்திலிருந்து வீழ்ந்த இளைஞர் பலி\nகொழும்பு, கோட்டை பகுதியிலுள்ள மத்திய வங்கிக் கட்டடத்தின் மேல்...\nஇத்தாலியிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அரசு கவனம்\nஇத்தாலியில் கொரோனா வைரஸ் பரவி வருவதினால், அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில்...\nஅதிபர், ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு; நாளை சுகவீன லீவு\nஅதிபர் மற்றும் ஆசிரியகர்கள் நாளை (26) நாடளாவிய ரீதியில் சுகவீன லீவுப்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/kalaiyarasan_r.html", "date_download": "2020-02-25T22:03:00Z", "digest": "sha1:UCYSEGZ2ANDUURZW63J4NGZJOSSXJETU", "length": 4419, "nlines": 125, "source_domain": "eluthu.com", "title": "kalaiyarasan r - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 23-Apr-1982\nசேர்ந்த நாள் : 22-Apr-2012\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nசீ.மா.ரா மாரிச்சாமி (SMR Marichamy)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/06/03143029/World-Cup-2019-Massive-Injury-Setback-For-South-Africa.vpf", "date_download": "2020-02-25T22:25:40Z", "digest": "sha1:ATTYPVRZOKZ66OPDZ5F3ZZHGLSKXYG35", "length": 10734, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "World Cup 2019: Massive Injury Setback For South Africa As Lungi Ngidi Is Ruled Out Of India Clash || தென் ஆப்பிரிக்க வீரர் நிகிடி காயம்: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டர் என தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதென் ஆப்பிரிக்க வீரர் நிகிடி காயம்: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டர் என தகவல் + \"||\" + World Cup 2019: Massive Injury Setback For South Africa As Lungi Ngidi Is Ruled Out Of India Clash\nதென் ஆப்பிரிக்க வீரர் நிகிடி காயம்: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டர் என தகவல்\nகாயம் காரணமாக தென் ஆப்பிரிக்க வீரர் நிகிடி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதென் ஆப்பிரிக்க அணி, நடப்பு உலக கோப்பை தொடரில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்த தென் ஆப்பிரிக்கா, நேற்று நடைபெற்ற தனது 2-வது லீக் ஆட்டத்தில் யாரும் எதிர்பாராத வகையில் வங்காளதேச அணியிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.\nவரும் ஜூன் 5 ஆம் தேதி, உலக கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டுள்ள இந்திய அணியுடன் தென் ஆப்பிரிக்க அணி மோத உள்ளது. தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வெற்றிக்கணக்கை துவங்கும் நோக்கில் தென் ஆப்பிரிக்க அணி முனைப்பு காட்டும் ஆர்வத்தில் உள்ளது. அதேவேளையில், இந்திய அணியும் உலக கோப்பை தொடரில் வெற்றியுடன் கணக்கை துவங்க ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலையில், அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போயுள்ள தென் ஆப்பிரிக்க அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக அந்த அணியின் முன்னணி பந்து ���ீச்சாளர் லுங்கி நிகிடி காயம் அடைந்துள்ளார். காயம் காரணமாக நிகிடி இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தசைபிடிப்பு காரணமாக நேற்று வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியின் போது பாதியில் நிகிடி வெளியேறினார்.\nஇந்தியாவுக்கு எதிரான போட்டியில் நிகிடி விளையாடமாட்டார் என்று தென் ஆப்பிரிக்க அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும், ஜூன் 10 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் நிகிடி விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. ‘தோல்விக்கு மோசமான பேட்டிங் காரணம்’ - கேப்டன் விராட்கோலி கருத்து\n2. நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி படுதோல்வி\n3. மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை, இந்தியாவுடனான உறவு மேம்படாது ; அப்ரிடி சொல்கிறார்\n4. 2-வது 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா\n5. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி 2-வது வெற்றி - வங்காளதேசத்தை வீழ்த்தியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5071-----43-------.html", "date_download": "2020-02-25T22:22:59Z", "digest": "sha1:4L7CHROWOGDNLF36SR2RJFRMOPY6BZML", "length": 22366, "nlines": 77, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (43) : தலையறுந்த மனிதனுக்கு குதிரை தலையைப் பொருத்தினால் உயிர் பெறுவானா?", "raw_content": "\n (43) : தலையறுந்த மனிதனுக்கு குதிரை தலையைப் பொருத்தினால் உயிர் பெறுவானா\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (43) : தலையறுந்த மனிதனுக்கு குதிரை தலையைப் பொருத்தினால் உயிர் பெறுவானா\n“விஷ்ணு, அசுரர்களோடு பதினாயிரம் ஆண்டுகள் கடும் பேர்புரிந்து சோர்வடைந்தார். அவர் ஒரு மேடான இடத்தில் அமர்ந்து தமது வில்லை நிறுத்தினார். அதன்மீது தமது தாடையை ஊன்றிக்கொண்டு அந்நிலையிலேயே உறங்கலானார். அச்சமயத்தில், இந்திரன் ஒரு பெரிய யாகம் செய்ய முயன்று, அதற்கு விஷ்ணுவின் ஆசியைப் பெறுவதற்காக வைகுண்டத்துக்கு வந்தான். அங்கே அவர் இல்லாததால் அவர் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் இடத்துக்குத் தேடிக் கொண்டு வந்தான். நெடுநேரம் காத்திருந்தும் அவர் விழிக்காதது கண்டு மயங்கிய இந்திரன், ருத்திரரது ஆலோசனைப்படி செல்லாக உருவெடுத்து, வில்லின் நுனியை அரித்தான். அதனால் வில் அசையும், விஷ்ணு விழித்துக்கொள்வார் என்று எண்ணியே அச்செயலைச் செய்தான். ஆனால், வில்லின் நாண் திடீரென்று அறுந்தது. அதனால் வில்லின் நுனி வேகமாக விடுபட்டுத் தெறிக்கவே விஷ்ணுவின் தலை அறுபட்டு, வெகு தூரத்திற்கப்பால் போய் விழுந்துவிட்டது.\nஅப்போது பிரம்மதேவர், “இவ்வாறு புலம்புவதால் எப்பயனும் இல்லை. மகாசக்தி கொண்ட உலகமாதாவான பராசக்தியைத் துதிப்போம். அவளால் முடியாத செயல் ஏதுமில்லை’’ என்று கூறினார். அனைவரும் பராசக்தியைத் துதித்தனர். தேவி அவர்கள் முன்பு ஆகாயத்தில் தோன்றினாள். “ஒரு சமயம், லக்ஷ்மி தேவியைப் பார்த்து நாராயணமூர்த்தி ஏளனமாய்ச் சிரித்தார். அதைப் பார்த்த லக்ஷ்மி தேவி, ‘இவர், வேறு எவளோ ஒருத்தியை மனத்தில் கருதிக்கொண்டு என்னை எள்ளி நகையாடுகிறார்’’ என்ற கோபங்கொண்டாள். உடனே ‘உமது தலை அறுபடட்டும்’ என்று அவசரப்பட்டுச் சபித்துவிட்டாள். அதன் விளைவுதான் இது. கணவன் வேறொரு பெண்ணை நினைக்கிறான் என்று தெரிந்ததும் அவனையே சாகும்படி சபிக்குமளவுக்குப் பெண்கள் கெட்ட குணமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.\n“ஒரு காலத்தில் ஹயக்ரீவன் எனும் அரசன் என்னை நோக்கிக் கடுந்தவம் புரிந்து தனது உடலை வருத்திக்கொண்டிருந்தான். நான் அவன் முன் தோன்றி, அவனது பக்திக்குப் பாராட்டுத் தெரிவித்துவிட்டு அவன் வேண்டிய வரத்தைக் கேட்கும்படி கூறினேன். அவன், ‘ஜெகன் மாதாவே எனக்குத் தேவர்களாலோ, அசுரர்களாலோ, இயற்கையாலோ, வேறு எவராலோ மரணமுண்டாகாத வரத்தைக் கொடுக்க வேண்டும்’’ என்று வேண்டினான். அதற்கு நான் நீ வேண்டுகிறபடி வரமளிக்க முடியாது. இவ்வகையில்தான் உனக்கு மரணமுண்டாக வேண்டும் என்று நீ தெரிவித்தால் அதற்குத் தகுந்தபடி வரம் தருகிறேன் என்று கூறினேன். அவனும் தந்திரமாக, ‘குதிரை முகமும் மனித உடலும் கொண்ட நான், என் போன்றவனாலேயே மரணமடைய வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டான். அவ்வாறே நானும் வரமளித்தேன்.\nகுதிரை முகமும் வலிமையான தோளும் கொண்ட அவ்வரக்கன் இப்போது பெருந்தீயவனாகி முனிவர்களைத் துன்புறுத்துகிறான்; வேதங்களைப் பழிக்கிறான். எனவே, பிரம்மதேவன் ஒரு குதிரையின் தலையை அறுத்து, அதை விஷ்ணுவின் கழுத்தில் பொருத்திவிட்டால் அவரும் ஹயக்ரீவனாகி அந்த அசுரனை வதைக்க முடியும்’’ என்று தேவி கூறியருளினாள்.\nஅவ்வாறே பிரம்மாவும் அழகிய ஒரு குதிரையின் தலையைக் கொய்து, விஷ்ணுவின் கழுத்தின் மேல் பொருத்திவிட, அவர் ஹயக்ரீவ உருவங்கொண்டார்’’ (ஸ்ரீதேவி பாகவதம்) என்று இந்து மதம் கூறுகிறது. ஒரு போர் 16 ஆயிரம் வருடம் நடக்குமா அசுரர்கள் அவ்வளவு காலம் வாழ முடியுமா அசுரர்கள் அவ்வளவு காலம் வாழ முடியுமா ஒரு மனிதனின் தலை அறுபட்டபின் அதில் குதிரை தலையை வைத்தால் அந்த ஆள் உயிர் பெற முடியுமா ஒரு மனிதனின் தலை அறுபட்டபின் அதில் குதிரை தலையை வைத்தால் அந்த ஆள் உயிர் பெற முடியுமா இவையெல்லாம் அறிவியலுக்கு ஏற்றக் கருத்துக்களா இவையெல்லாம் அறிவியலுக்கு ஏற்றக் கருத்துக்களா இப்படி அடிமுட்டாள்தனமான கருத்துக்களைக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா\nஒரு சமயம் மகா பிரளயம் ஒன்று ஏற்பட்டது. அதனால் சமுத்திரம் பெருவெள்ளமாகப் பொங்கி மூன்று உலகங்களும் மூழ்கின. அச்சமயம் பாம்புப் படுக்கையில் நாராயணமூர்த்தி ஆழ்ந்திருந்தார். அப்போது அவர் காதுகளிலிருந்து மதுகைடபர் என்னும் அரக்கர்கள் உருவாகினர். அவர்கள், தம் உடலை வருத்தி, தேவியை நினைத்துக் கடுந்தவம் புரிந்தார்கள். அவர்களது தவத்தைக் கண்டு தேவி மகிழ்ந்தாள்; அவள் அவர்கள் முன் தோன்றி “உங்கள் தவத்தைக் கண்டு மகிழ்ந்தேன். உங்களுக்கு என்ன வேண்டும்’’ என்று கேட்டாள். அச்சகோதரர்கள், ‘தேவி’’ என்று கேட்டாள். அச்சகோதரர்கள், ‘தேவி நாங்களே விரும்பினாலொழிய எவராலும் எதனாலும் எங்களுக்கு மரணம் நிகழக்கூடாது’’ என்று கேட்டனர். அவ்வாறே தேவியும் அவர்களுக்கு வரமளித்துவிட்டுச் சென்றாள்.\nஅதற்குப் பின்னர் அவ்வசுரர்கள் செய்த அட்டகாசத்துக்கு அளவேயில்லை. அப்போதும் விஷ்ணு நித்திரையிலிருந்தார். பிரம்மதேவர் அங்கு வர, அவரை வழி மறித்து, “ஏய் பிரமனே எங்களுட���் சண்டைக்கு வா பயமாயிருந்தால் உனது சத்தியலோகத்தை எங்களிடம் விட்டுவிட்டு ஓடிப்போய்விடு’’ என்று சவால் விட்டார்கள். அது கேட்டுப் பிரம்ம தேவர் திகைத்தார். விஷ்ணுவிடம் சென்று, “தந்தையே உங்கள் காதுக்குறும்பிலிருந்து உருவானவர்கள் மதுகைடபர் எனும் அரக்கர்கள். அவர்கள் செய்யும் அட்டகாசங்கள் எண்ணிலடங்கா. தற்போது அவர்கள் என்னைப் போருக்கு அழைக்கிறார்கள். தாங்கள்தாம் அவர்களைப் போரில் வெல்ல வேண்டும்’’ என வேண்டினார்.\nவிஷ்ணு அவர்களுடன் தொடர்ந்து அய்யாயிரம் ஆண்டுகள் போர் நடத்தியும் முடிவு காணமுடியவில்லை. விஷ்ணுவும் சோர்வடைந்து யோசிக்கலானார். அவர் களைப்படைந்திருப்பதைக் கண்ட மதுகைடபர்கள், “ஏ விஷ்ணுவே உன் தோல்வியை ஒப்புக்கொள்’’ என்று ஏளனத்துடன் கூக்குரலிட்டனர்.\nஅப்பொழுது விஷ்ணு சிந்திக்கலானார். ‘இந்த அசுரர்கள் தாங்களே இறக்கலாம் என எண்ணினாலொழிய இவர்களை வெல்ல முடியாதே இவர்களுக்குத் தாங்கள் மரணமடைய வேண்டும் என்னும் விருப்பத்தை உண்டாக்கும் செயலைச் செய்ய வேண்டும். அது தேவியின் கருணையின்றி எப்படி முடியும் இவர்களுக்குத் தாங்கள் மரணமடைய வேண்டும் என்னும் விருப்பத்தை உண்டாக்கும் செயலைச் செய்ய வேண்டும். அது தேவியின் கருணையின்றி எப்படி முடியும்’ உடனே விஷ்ணு பராசக்தியைத் துதிக்கலானார்.\n நீ இப்போது அவர்களைப் போருக்கு அழைத்து அவர்களுடன் போரிடு. நான் அவர்கள் முன் தோன்றி, அவர்களுக்கு மோகத்தை உண்டாக்கி ஏமாற்றுகிறேன். அப்பொழுது நீ அவர்களை வெல்வாய்\nஅதைக்கேட்ட விஷ்ணுவும், அவ்வசுரர்களை மீண்டும் போரிட அழைத்து, கடுமையாகப் போர் புரிந்தார். அச்சமயம் தேவி, ஜெகன் மோகினியாக அசுரர்களின் கண் முன்னே தோன்றினாள். அவள் எழிலையும் நடையழகையும் கண்ட அவ்வரக்கர்களுக்கு அளவு கடந்த மோகம் உண்டாகியது. அவர்களுக்குப் போரில் மனம் செல்லவில்லை.\nஅச்சமயத்தைப் பயன்படுத்திக்கொண்டு விஷ்ணு, “அரக்கர்களே உங்களுக்கு போர்புரிய எண்ணமில்லை போலும் உங்களுக்கு போர்புரிய எண்ணமில்லை போலும் இருப்பினும் உங்கள் பராக்கிரமத்தை நான் பாராட்டுகிறேன். உங்களுக்க வேண்டிய வரம் யாது இருப்பினும் உங்கள் பராக்கிரமத்தை நான் பாராட்டுகிறேன். உங்களுக்க வேண்டிய வரம் யாது” என்று வினவினார். ஆணவமிக்க அசுரர்கள் விஷ்ணு கூறியதைக் கேட்டுக�� கடும் கோபம் கொண்டார்கள். “எங்களுடன் போரிட முடியாத உன்னிடமா நாங்கள் யாசிப்போம்” என்று வினவினார். ஆணவமிக்க அசுரர்கள் விஷ்ணு கூறியதைக் கேட்டுக் கடும் கோபம் கொண்டார்கள். “எங்களுடன் போரிட முடியாத உன்னிடமா நாங்கள் யாசிப்போம் வேண்டுமானால் உனக்கு வேண்டிய வரத்தைக் கேட்டுக்கொள். நாங்கள் தருகிறோம் வேண்டுமானால் உனக்கு வேண்டிய வரத்தைக் கேட்டுக்கொள். நாங்கள் தருகிறோம்’’ என்ற இறுமாப்புடன் கூறினார்கள். உடனே விஷ்ணுவும், “உங்கள் வாக்கு உண்மையானால் நீங்கள் இப்போது இறந்துவிட விரும்ப வேண்டும். அதாவது, என்னால் கொல்லப்பட வேண்டும்’’ என்று கேட்டார்.\nஅதுகேட்டு அசுரர்கள் அதிர்ச்சியுற்றார்கள். ஆனாலும், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் தங்கள் தலைகளை விஷ்ணுவின் தொடைமேல் வைக்க, அவரும் சக்ராயுதத்தைப் பயன்படுத்தி அவர்களைக் கொன்றார். அவர்கள் உடம்பே பூமியாக மாறியது’’ (ஸ்ரீதேவிபாகவதம்) என்கிறது இந்துமதம். காது என்பது கேட்கும் செவிப்பறை கொண்டது. அதன் வழியே பிள்ளைகள் பிறந்தார்கள் அதுவும் ஆண் பெண் சேர்க்கையில்லாமல் என்கிறது இந்து மதம். காதில் பிள்ளை பிறக்கும் என்று கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா அது மட்டுமல்ல, இறந்த அசுரர்கள் பூமியாக மாறினர் என்கிறது இந்துமதம். சூரியனிலிருந்து சிதறி விழுந்தது பூமி என்கிறது அறிவியல். அப்படியிருக்க இப்படி அறிவுக்கும் அறிவியலுக்கும் எதிரான கருத்துக்களைக் கூறும் இந்து மதம் அறிவியலுக்கு அடிப்படையென்பது அசல் பிதற்றல் அல்லவா\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஉயர்ஜாதிக்கு இடம் கொடுக்க - இருப்பவர்களுக்குக் ‘கல்தா’\nஇயக்க வரலாறான தன் வரலாறு(244) : சி.பி.எஸ்.ஈ மதிப்பெண் ஊழல்\nஆசிரியர் பதில்கள் : ”அட கூறுகெட்ட குமுதமே\nஆய்வுக் கட்டுரை : தந்தை பெரியாரின் கல்விச் சிந்தனைகள்(2)\nஇரண்டாம் பரிசு ரூ.3000 /- பெறும் கட்டுரை\nஉண்மை பத்திரிகையின் உரிமையை விளக்கும் அறிக்கை ஃபாரம் (8ஆவது விதி காண்க)\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 54 ) : வைக்கம் போராட்டத்தைத் தொடங்கியவர் டி.கே.மாதவன்\nகவிதை : ” உண்மை” பேசும்\nசிறுகதை : கடவுளால் ஆகாதது\nதலையங்கம் : தாழ்த்தப்பட்ட - மலைவாழ் மக்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கூடாது எனும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சட்ட விரோதமானது\nநாடகம் : புது விசாரணை(3)\nநிகழ்வு : உணர்வு பொங்க நடைபெற்ற “ உண்மை” இதழின் பொன்விழா\nநிகழ்வுகள் : ’ நீட்’டை ஒழிக்க நெடும்பயணம்\nநெக்ஸ்ட்’ தேர்வு எழுதினால்தான் டாக்டராக முடியும்\n : “இருளர் மக்களின் உயர்வுக்கான நம்பிக்கை ஒளி\nபெரியார் பேசுகிறார் : சிவராத்திரியின் யோக்கியதை\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : கல்வியில் கண்ணிவெடியில் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/01/blog-post_638.html", "date_download": "2020-02-25T22:41:29Z", "digest": "sha1:62RB5C7V6ILD5CJ336ZBPNVDUGCQE5C7", "length": 37216, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சீன பிரஜைகளை பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசீன பிரஜைகளை பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானம்\nகொழும்பு நகரிலும், நாடுமுழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளிலும் இடம்பெறும் பாரிய செயற்திட்டங்கள் மற்றும் வேலைதளங்களில் பணியாற்றும் சீன பிரஜைகளை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nசுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.\nமருத்துவர்கள், பொது சுகாதார சேவை பரிசோதகர்கள் உள்ளிட்ட சுகாதார பிரிவின் ஏனைய பிரதிநிதிகள் குறித்த இடங்களுக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொள்ள அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதன்போது, குறித்த வேலைத்தளங்களில் பணியாற்றும் சேவையாளர்களுக்கு வைரஸ் தொற்று தொடர்பான விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன.\nஅத்துடன், தொடர்ந்தும் அவர்கள் குறித்து அவதானத்துடன் இருப்பதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் பபா பலியவதன தெரிவித்துள்ளார்.\nஏதேனும் ஒரு வகையில், சந்தேகத்திற்கிடமான நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டால், அவரை பிரத்தியேகமாக பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அ��ிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nதக்பீர் முழக்கத்துடன் SLMC நடப்பு ஆண்டு நிர்வாகிகளாக பின்வருவோர் தெரிவு\nகண்டியில் தற்போது இடம்பெறுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 29வது பேராளர் மாநாட்டில் கட்சியின் நடப்பு ஆண்டுக்கான நிர்வாகிகளாக பின்வரு...\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\nஇனவாதிகளின் கை ஓங்கியது, சாய்ந்தமருதுக்கான சபை தடுக்கப்பட்டது\n19.பெப் அமைச்சர் அவையில் இது பேசப்பட்டு 20.பெப் அன்று பகிரங்ப்படுத்தப் பட்டுள்ளது. ஆனாலும்.... 18.பெப் அன்று நடைபெற்ற தேசாபிதேஷி தேச...\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில�� அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=19563&ncat=5", "date_download": "2020-02-25T23:15:51Z", "digest": "sha1:63DD4FF4TDHH35XWZ3EUTQESXMOPDKP2", "length": 16840, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "சாம்சங் காலக்ஸி எஸ் 4 விலை குறைப்பு! | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nசாம்சங் காலக்ஸி எஸ் 4 விலை குறைப்பு\n'ஏர் இந்தியா'வை வாங்க அதானி விருப்பம்\nஅமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார்:லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவு பிப்ரவரி 26,2020\nவறுமை நிலையை எதிர்கொள்ள கிட்னி விற்கும் அவலம்: ஸ்டாலின் பிப்ரவரி 26,2020\nஎரிகிறது டில்லி: கலவரத்தில் 13 பேர் பலி - பள்ளிகளுக்கு விடுமுறை பிப்ரவரி 26,2020\nபிரச்னை ஏற்படுத்தாதீங்க பிப்ரவரி 26,2020\nஇந்தியாவில், சாம்சங் காலக்ஸி எஸ் 4 மொபைல் போனின் விலை ரூ.29,499 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட போது இந்த போனின் விலை ரூ. 41,500 ஆக இருந்தது. காலக்ஸி எஸ் 5 மாடல் விரைவில் சந்தைக்கு வர இருப்பதால், இந்த விலை குறைப்பு ஏற்பட்டிருக்கலாம்.\nசாம்சங் காலக்ஸி எஸ் 4 போன்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் திட்டம் முன்பு அறிவிக்கப்பட்டது. மாதந்தோறும் பணம் செலுத்திப் பெறும் திட்டமும் செயல்பாட்டிற்கு வந்தது. இப்போது ஏற்பட்டுள்ள விலைகுறைப்பினைப் பார்த்தால், காலக்ஸி எஸ்5, காலக்ஸி எஸ் 4 அறிமுக விலையில் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.\nகாலக்ஸி எஸ் 4 மொபைலில், 5 அங்குல திரை Super AMOLED டிஸ்பிளேயுடன் உள்ளது. 1.6 கிகா ஹெர்ட்ஸ் வேகத்டில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியன கிடைக்கின்றன. மேலும் எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்த 13 எம்.பி. திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா உள்ளது. முன் பக்கமாக 2 எம்.பி. திறன் கொண்ட கேமராவும் தரப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 2 ஜிபி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜிபி. இதில் உள்ள பேட்டரி 2,600 mAh திறன் கொண்டது.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nசாம்சங் காலக்ஸி கிராண்ட் நியோ\nஸ்மார்ட் போன் விலை இடைவெளி குறைகிறது\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசம���ன வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2848%3A3-&catid=23%3A2011-03-05-22-09-45&Itemid=44", "date_download": "2020-02-25T20:33:16Z", "digest": "sha1:MHCM7YY5XN3XNER63VUFTA2OSFUUIBK7", "length": 88103, "nlines": 205, "source_domain": "www.geotamil.com", "title": "இசை – தமிழ் மரபு (3)", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nஇசை – தமிழ் மரபு (3)\nSaturday, 29 August 2015 20:16\t- வெங்கட்சாமிநாதன் -\tவெங்கட் சாமிநாதன் பக்கம்\nபதினாறாம் நூற���றாண்டிலிருந்து தமிழர்களின் படைப்பு மேதைமை இசையிலும் நடனத்திலுமே தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. பக்தி சகாப்தத்தின் இலக்கிய மேதைமை கம்பனில் தன் உச்சத்தை அடைந்து பின் சரிவடையத் தொடங்கி, 16 - ம் நூற்றாண்டுக்குப்பின் கிட்டத்தட்ட வறண்டு போனது அம்மேதைமை இசையிலும், நடனத்திலும் தன் கவனத்தை முழுவதுமாய் திருப்பியது, இதற்குப் பின் தமிழ் நாடு இவ்விரண்டு துறைகளிலும் கற்பனை, மேதைமை இரண்டிலும் மிகச் சிறந்து மலர்ந்தது. பல்லவர்களும் சோழர்களும் கோவில்களை தமிழர் வாழ்க்கையின் உட்கருவாய் மாற்றியதில் அவர்களது நடவடிக்கைகள் கோவிலைச் சுற்றியே இருந்தன .விஜயநகர சாம்ராஜ்யமும் அவர்களுக்குக் கீழ்ப்பட்ட நாயக்கர்களும் இத்தகைய அமைப்புகளை ஒருங்கிணைத்து அவற்றை இன்னும் வலுப்படுத்தினர். இத்தகைய நிகழ்வுகள் வடக்கில் பழங்காலத்தில் குப்தர்களின் காலத்துக்குப் பின் எப்போதும் காணப்படவில்லை, அது தேய்ந்து போன நினைவுகளாயிற்று., உயிர்ப்புள்ள நிஜம் அல்ல. தெற்குக்கு அதன் சரித்திரம் முழுவதிலும் நீடித்து இருந்த ஒரு விஷயம் அதன் அறுபடாத மரபு, அம்மரபின் மேல் அது கட்டி எழுப்பிக் கொண்டு போக முடிந்தது, அதற்கு சாதகமாக இருந்தது வட இந்தியாவை ஒப்பிட்டு நோக்கும் போது, இங்கு நிலவிய அமைதி. கோவிலிலிருந்து பிரவாஹித்த பாடகர்களின், நாட்டிய கலைஞர்களின் இனிமையான இசை மற்றும் லயத்துடனான தாள ச்ப்தங்கள் அப்பிரதேசம் முழுவதுமே எதிரொலித்தது. நாயக்கர்களுக்குப் பின்வந்த மராத்தா மன்னர்களும் இன்னும் அதிக அளவில் இம்மரபைத் தொடர்ந்தனர். சாலைகளிலும், கோவில்களின் நடைபாதைகளிலும் நிரம்பியிருந்த இசைக்கு பாமர மக்களும் (hoi polloi), நூற்றாண்டுகள் பலவாகத் தொடர்ந்து நிலவும் இத்தகைய சூழலில் இதற்கு அன்னியப்பட்ட பாமர மக்கள் இருந்திருப்பாராயின், அப்பாமர மக்களும் இச்சுழலில் மூழ்கி மகிழ்ந்தனர். . கோவில் திருவிழாக்களின்போது வாரக்கணக்கில் பாட்டுக் கச்சேரிகளும் நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன, வருடம் முழுவதும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன, தெருக்களில் ஊர்வலமாய் நாகஸ்வர இசையும், நடனமும் நிகழ்த்தப்பட்டன. திருமணங்களிலோ அல்லது செல்வந்தர் வீட்டு விசேஷங்களிலோ நடந்த பாட்டுக் கச்சேரிகளும் நடன கச்சேரிகளும் எல்லோருக்கும் திறந்து விடப்பட்டிருந்தன. விடியலுக்கு முன்பாடகர்கள் கூட்டமாய் தேவாரமும், பிரபந்தமும், தியாகராஜ கிருதிகளும் பாடிக்கொண்டு போகும் காலைப் பொழுதுகளில் சாலைகள் விழித்தன. சங்ககாலத்தில் பாணர்களும் பொருணர்களும், பக்தி சகாப்த நூற்றாண்டுகளில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் இதைத்தான் செய்தனர்.\nதெற்கின் சாஸ்திரீய சங்கீதம் மேல்தட்டு மக்களின் கலையாக, விஷய ஞானம் உள்ளவர்கள் மட்டுமே ரசிக்கக்கூடிய ஒன்றாக இருக்கவில்லை. அது ஜனத் திரளைச் சென்றடைந்த கலை. ரசிப்பின்தளம் வேறாக இருப்பினும், இது ஜனத்திரளை அந்நியப்படுத்தவில்லை, அவர்கள் அதை தாம் எட்டிப்பிடிக்க முடியாத ஒன்றாய் என்றும் நினைத்தது இல்லை. சங்க காலத்திலிருந்து எல்லா காலகட்டங்களிலும் இதுதான் மரபாய் இருந்தது. பக்திகாலத்து ஆழ்வார்களும் நாயன்மார்களும் அவர்களுக்கு இறைவனுடன் இருந்த தனிப்பட்ட உறவை, மக்களிடம் இசையிலும் கவிதையிலும் எடுத்துச் சென்றனர். தனிப்பட்ட உறவுகளைப் போலவே, காதலுடனும், சிலசமயம் தேவைப்பட்டால் கடிந்துகொண்டும், கெஞ்சியும், உத்தரவிட்டும், நாயக – நாயகிக்கிடையே உள்ள அந்தரங்க உணர்வுகளுடனேயே உணரவேண்டியவராகக் கடவுளையும் அவர்கள் பார்த்தனர். இதை அவர்கள் கவிதையாலும் இசையாலும் செய்தனர். பல நூற்றாண்டுகளுக்கு நீண்ட இப்படிப்பட்டஉறவு, அதிக அளவிலோ, குறைவாகவோ பொதுவாய் மக்கள்திரளிடம் இருந்தது. மும்மூர்த்திகளின் பாதிப்பு, அந்த பொற்காலம், அவர்களுக்குப் பின் பலபத்தாண்டுகளுக்கு நீடித்திருந்தது. தியாகராஜர் 1847 – ல் காலமானார். தமிழ்நாடு, குறிப்பாய்த் தஞ்சாவூர் ஜில்லா, இசைத்துறையில், கதாகாலட்சேபம் உட்பட, அதன் பலவகைப்பட்ட வடிவங்களிலும், அனேக சிறப்பு வாய்ந்த கலைஞர்களை உருவாக்கியது, மகாவைத்யநாதசிவன் (1844- ’93), ஹரிகேசவநல்லூர் முத்தையாபாகவதர் (1877- 1945), கனம் கிருஷ்ணஐயர், காஞ்சீபுரம் நயினாபிள்ளை, மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளை, வீணை தனம்மாள் போன்றவர்கள், அது ஒரு நீண்ட ஊர்வலம்.தொழில் நேர்த்தி, இசைக் கச்சேரிகளுக்கான நிலையான அட்டவணை, அனுமதிக்கட்டணம், கட்டுப்படுத்தப்பட்ட நேரம், இவை யெல்லாம் இன்னும் தொடங்கியிருக்கவில்லை. அவை இன்னும் பலவருடங்களுக்குப் பின்வந்தன கோவில்கள், நிலப்பிரபுக்கள், மடங்கள் ஆகியவை இக்கலைகளுக்கு ஆதரவாக இருந்தன. எந்த நிபந்தனைகளும் விதிக்காமல், பணவிஷயங்களால் கட்டுப்படுத்தப்படாமல், தனிப்பட்ட மேதைமைக்கு தடையில்லாத சுதந்திரம் இருந்தது. சில கலைஞர்களின் தனிப்பட்ட குண்விசேஷங்களும் இருந்தன தான். ஆனால் அவை தனிப்பட்ட கலைஞர்களுடையவை, இவை மிகுந்த மரியாதையுடனும், ரசனையுடனும் கூட பொறுத்துக் கொள்ளப்பட்டன. தெற்கின் பழமைவாதம் மிகவும் கீழ்நோக்கிப் பார்க்கப்படுவது. கேலிக்கும் இரையாவது. ஆனால் அப்பழமைவாதம், வயலின் போன்ற ஒரு மேலைநாட்டு இசைக்கருவியை தன் பிரதானமான பழமை மிகு துறை ஒன்றில் உள்ளே அனுமதித்து காலப்போக்கில் அது உச்சத்தில் ஆட்சிசெலுத்த அனுமதித்தவகையைச் சேர்ந்த்து. 19 – ம் நூற்றாண்டில் வாழ்ந்தஃ பிடில் கிருஷ்ண ஐயர் என அழைக்கப்பட்ட ஒரு மகான் கலைஞர் வயலினைதன் தன்வாத்தியமாக எடுத்துக்கொண்டு அதை மிகப் பெரிய உயரங்களுக்கு எடுத்துச் சென்றபின், அது மற்ற இசைக் கருவிகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டது. ஒரு கலைஞன் தன் ஊடகத்தின் மேல் ஆதிக்கம் செலுத்துகிறானா அல்லது அந்த ஊடகம் அவனை அடிமைப்படுத்துகிறதா என்பது முக்கியமான விஷயம். இந்தப் பழமைவாதம் வெளியிலிருந்து எதைக்கொண்டு வருகிறது, அது இசைக் கருவியிலாகட்டும், இந்துஸ்தானி ராகமாகட்டும் அல்லது ஒரு அமைப்பாக இருக்கட்டும், அது உட்கிரகிக்கப்பட்டு, கர்நாடக இசையின் எல்லைகளை விஸ்தரிப்பதாய் வெளிவரவேண்டும். இப்போது மாண்டலின் கூட கச்சேரி மேடைகளில் இசைக்கப்பட்டு அங்கீகரிக்கப் பட்டுள்ளது. அக்காலச்சூழலின் பண்பாட்டை விவரிக்கும் ஒரு சம்பவம். கச்சேரிகளுக்கு டிக்கெட் வைத்து அனுமதியளிப்பது அப்போதுதான் தொடங்கியிருந்த சமயம் (1880), தன் நண்பரைச் சந்திக்க சென்னை வந்திருந்த மஹா வைத்யநாதசிவன், கச்சேரியில் பாட அழைக்கப்பட்டார். கச்சேரி கேட்க டிக்கெட் வாங்கியிருந்த ஒருவரைத் தற்செயலாக சந்திக்க நேர்ந்து இதைப் பற்றி அறிந்ததும் அவருக்கு அவமானமாகி விட்ட்டது. கச்சேரியை ஏற்பாடு செய்தவர்களிடம் பணத்தை திருப்பிக் கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டு, அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வதற்காக தனக்கான வழக்கமான சன்மானங்களை மறுத்துவிட்டார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் கச்சேரிகள் மணிக்கணக்கில் நீளும், பல்லவி பாடுவது மட்டுமே பல மணி நேரத்துக்கு நீடிக்கும். நாடகங்களிலும் அப்படியே. சாஸ்திரீய ���ர்நாடக சங்கீதமே மேடையில் ஆட்சி செலுத்தியது. மற்றவை எல்லாம் முக்கியமற்ற அலட்சியத்துக்குரிய மேடைப் பொருட்கள் போலத்தான். மேடையில் கலைஞரிடம் எதிர்பார்க்கப் பட்டது நடிப்புத்திறன் அல்ல, பாட்டுத்திறன். அன்று மேடையேற்றப்பட்ட நாடகங்கள், அவை அந்த பெயரில் அழைக்கப் படாவிட்டாலும் கூட, மேற்கத்திய ஆபராக்கள் போன்ற நாட்டிய நாடகங்கள்தான். கோவில் திருவிழாக்களைப் போல, தீவிர மாய் பங்கேற்கும் பார்வையாளர்கள் மேடை நாடகங்களுக்கும் இருந்தனர், கர்நாடக இசை மீண்டும் ஜனத்திரளுக்குமான கலையாய் தன்னை உறுதிப்படுத்திக் கொண்டது. நாடகக்காரர்கள் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டனர், இழிவாய் பார்க்கப்பட்டனர் என்பதில் சந்தேகம் இல்லை, ஆயினும் விளக்க முடியாத வகையில் நாடக உலகம் எஸ்.ஜி, கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் போல் சுயமாய்க் கற்ற பல கலைஞர்களை வெளிக் கொணர்ந்தது. அவர்கள் பாடுவதைக் கேட்க உயர் தர கர்நாடக இசைக் கலைஞர்கள் கூட நாடக அரங்குகளுக்குப் போவார்கள். அதுமட்டுமல்ல சிறந்த இசை வித்வான்களான மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயரை அது மேடையில் பாடவும், நடிக்கவும் இழுத்து வந்தது. தமிழ் சினிமாவின் தொடக்க காலங்களில் 1940 – களிலும் இம்மரபு தொடர்ந்தது, (திரைப்படங்கள் படச்சுருளில் பதிக்கப்பட்ட நாடகங்கள் தான், நாடகங்கள் மேடையேற்றப் பட்ட நாட்டிய நாடகங்கள், இசை கர்நாடக இசைதான் ஏனெனில் அவர்களுக்கு வேறெந்த இசையும் தெரியாது). ஜி.என்.பாலசுப்ரமணியம், எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, எம்.எம்.தண்டபாணிதேசிகர், முடிகொண்டான் வெங்கட்ராமஐயர், பாபநாசம் சிவன் போன்ற உயர்தர கச்சேரி வித்வான்கள் திரைப்படங்களுக்கு இசைஅமைக்கவும், அவற்றில் நடிக்கவும் செய்தனர். ஒருகாலகட்டம்வரையில், 1940 – களின் ஆரம்ப வருடங்கள் வரையில், திரைப்படங்களும், நாடகங்களும் இசையை மக்கள்திரளிடம் கொண்டு சேர்த்தன. முறையாய் இசையைப் படிக்காத மக்கள் கூட அதைக் கலை என அறிந்து அதை உயர்வாய் மதித்தனர். இதைத் தவிர வேறெந்த கலையையோ, இசையையோ அவர்கள் அறிந்தவருமில்லை.\nஇவை அத்தனையும் ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு துறையிலும் தலைகீழாய் மாறிப் போயின. கச்சேரிக் கலைஞர்களிலிருந்து, இசை நிபுணர்கள், ஜனத்திரள், பொது சமூக விழுமியங்கள், எல்லாவற்றிலும் சீரழிவு ஊடுருவிப் பரவியது.சந்தேகமின்றி காலம் மாறி��் போயிருந்தது. கலைஞர்களும் மாறிப் போயிருக்கலாம். ஆனால் கலையின் குணம்மாறி அது கலையாய் இருப்பதே நின்றுபோனது கண்டனத்துக்குரியது. அது கலையாய் இல்லாமல் போகும் நிலைக்கு வேகமாய் போய்க்கொண்டிருக்கிறது. பிரச்சினையின் கடுஞ்சிக்கல் இது தான், இதை யாரும் அடையாளம் காணவில்லை அதனால் அதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை.\n19 – ம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் இசை வளர்ச்சிக்கான மன்றங்களாய் சபாக்கள் ஆரம்பிக்கப்பட்டன. காலத்தில் ஏற்பட்டிருந்த மாற்றங்கள் இந்த மாதிரியான அமைப்புக்கள் உருவாகக் காரணமாய் இருந்திருக்கலாம். பல பத்தாண்டுகளுக்கு அது அப்படி இருந்தது. காலப்போக்கில் கச்சேரிகளுக்கான நேரக் கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டு அதோடு மற்ற நிபந்தனைகளும் உருவாகத் தொடங்கின. .கலைஞர் கலைக்குத் தம் கடமையை உணர்ந்து, கலையின் கட்டளைகளுக்குட்பட்டு இத்தகைய நிபந்தனைகளையும் ஒப்புக்கொண்டால் இவற்றையெல்லாம் ஒப்புக்கொள்ளலாம். ஆனால் இவை தலைகீழாய் நடந்தன. 1930 -களில் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார். ரசிகர்களின் வசதிக்கும், மனோநிலைக்கும் ஏற்றதாய் ஒரு கச்சேரி வடிவத்தை உருவமைத்துக் கொடுத்த பின் அழிவுக்கான சாலை போடப்பட்டது. இது அவசரமாய் விழுங்குவதற்கான உணவுப் பொட்டலம் போலவோ அல்லது பள்ளியின் ஆண்டு தினத்தில் நடத்தப்படும் பல்சுவை நிகழ்ச்சிகள் போல பார்வையாளர்களுக்குச் சிரமமின்றி, அவர்களுக்குரிய இரண்டு மணி நேர கேளிக்கையைக் கொடுத்து விடுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கச்சேரி வடிவம். இதற்குக் கொடுக்கப்பட்ட காரணம் ரசிகர்களால் ஒன்றரைமணி நேரத்துக்கு மேல் நேரம் செலவழிக்கமுடியாது, அவர்கள் வீட்டுக்குத் திரும்பவேண்டும் ஆனால் அவர்கள் கொடுத்த பணத்துக்கு நிறைவாகப் பலவகைப்பட்ட உருப்படிகளைக் கொடுத்து மகிழ்விக்க வேண்டும். ஆகவே அனைத்தும் சுலபமாய் விழுங்கக்கூடிய மாத்திரை வடிவத்தில், வெவ்வேறு ராகங்களில் ஆறு அல்லது ஏழு கிருதிகள், ஒவ்வொன்றும் பாடுவதற்கு மூன்றிலிருந்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொள்ளாதவையாய், இவற்றில் துக்கடாக்கள் எனப்படும் சில இலகுவான பாடல்களும் உண்டு.\nஒரு இசை வித்வானால் மூன்று நிமிடங்களில் ஒரு ராகத்தை சொரூபத்தைக் காட்டி விடமுடியும் என்றால் அதில் தவறென்ன எனக் கேட்கலாம். சலாமத��� அலிகானின் பைராகி தோடி ராகத்தின் ஆலாபனையே இரண்டு மணி நேரங்கள் எடுத்துக் கொள்வது போல் அவர் ஏன் செய்யவேண்டுமெனக் கேட்கலாம். அதல்ல பிரசினை. ஒரு ராகத்தின் ஆரம்ப ஸ்வரங்களுக்குள்ளேயே பாடப் போகும் ராகத்தின் சொரூபத்தை உணர்த்தி விடலாம். அப்படிச் செய்யலாம். ஒரு பாடகர் கலைஞராய் இருப்பாரெனில், அவரிடம் எதிர்பார்க்கப்படுவது ராகத்தின் முழுப்பரப்பும், எவரும் நாடியறியாத, மற்றவர் கைகளுக்கு எட்டாத அதன் அழகுகளை யெல்லாம் சூழ்ந்து, சிறகடிக்கும் கற்பனையுடன் ராகம் சஞ்சரிக்க விருக்கும் பாதை ரசிகர் முன் வெளிப்படவேண்டும். இத்தகைய அனுபவத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ள அவர் ஏன் கச்சேரியின் இரண்டு மணி நேரத்தையும் எடுத்துக் கொள்ளக்கூடாது, இது கலைஞருக்கும், ரசிகருக்கும் ஒரு சாகச பயணமாக இருக்கும், ரசிகர்களும் இரவு உணவுக்குச் சரியான சமயத்தில் வீட்டுக்குத் திரும்பி விடலாம். அடிப்படைப் பிரச்சினை கலைஞன் இப்போது கலைஞனாக இல்லை. அவர் பார்வையாளரின் கேளிக்கைக்காகக் கச்சேரியில் பாட வந்தவராக இருக்கிறார். ஆம், அவர் தனது செய்தொழிலை கேளிக்கை நிகழ்ச்சியாய் பார்க்க ஆரம்பித்து விட்டார், ( தன்னின் தன் ஆன்மாவின்) வெளிப்பாடாக அல்ல. அதை வித்தை காட்டுவது போல் பார்க்க ஆரம்பித்துவிட்டபின் அவரை ஆதரிக்கும் அமைப்புகளும் மக்களும் ஒரு கலைஞனிடம் வேண் டுவது இதென்றானபின்,மற்றவை எல்லாம் அதைப்பின் தொடரும்.. இசை இனிமையாக இருக்காது. பண்டைய காலத்தில் சிறந்த எண்ணங்களுடன் உருவாக்கப்பட்ட, ஸ்வரப்ரஸ்தாரம் அதன் தற்போதைய வடிவத்தில், வெறும் சொல் வித்தையாய், சர்க்கஸ் வித்த்தையாய் கீழிறங்கி விட்டு இருக்கிறது. கர்நாடக இசையின் மகுடமணியான பல்லவிபாடுதல், ராகம் தானம் பல்லவிக்கு இடம்கொடுத்து அது இப்போது வெறும் (verbal acrobatics) கழைக் கூத்தாட்டமாக ஆகி இருக்கிறது. இது தியாகராஜரும் சதாசிவ ப்ரம்மேந்திரரும் உருவகித்திருந்த இசையா இது என்று நம்புவதற்கு முடிவதில்லை..\nகர்நாடக இசையின் வளர்ச்சிக்காக உருவான சபாக்கள் வீழ்ந்துள்ள பாதாளங்கள் அக்கிரமமானவை. இசைப் பிரேமிகள் எனச் சொல்லிக் கொள்பவர்களுக்காகவும், தங்கள் நிதி ஆதாரத்துக்காகவும் அவர்கள் போடும் அருவருப்பான நாடகங்களை உணர்வு நயமும், பண்பாடும் இல்லாதவர்களால் தான் தாங்கிக் கொள்ள முடியும். இ��்தகைய பார்வையாளர்கள்தான் இசையை முன்னேற்றப் போகிறார்கள் என்றால், அது எத்தகைய இசையாக இருக்கும் .இப்படிப்பட்ட பொதுவான உணர்வுச் சீரழிவு இன்னொரு வகையில் முளைவிடத் தொடங்குகிறது. .விருதுகள் கொடுப்பதிலும் அவற்றை எப்படியாவது வாங்கிக்கொள்வதிலும் .எங்கும் குப்பைபோல சிதறிக்கிடக்கும் நூற்றுக்கணக்கான விருதுகளைப் பார்க்கையில், இச்சமூகம் ஒரு கொள்ளை நோயால் தாக்கப் பட்டி ருக்கிறதோ எனத் தோன்றும்.\nகர்நாடக இசைய்யைப் பீடிந்திருக்கும் படுமோசமான சீரழிவு பாடகர் தன் குரலைப் பண்படுத்துவதில் காட்டும் அலட்சியம், அக்கறை யின்மையில் உள்ளது (Voice Culture). குரல் வளம் என்பதே இன்றைய கர்நாடக இசை வித்வான்களும், ரசிகர்களுமே கவலைப்படாத, யோசிக்கவே செய்யாத ஒரு விஷயம், குரலைப் பண்படுத்துவது .கச்சேரிகளில் பாடகரையும் கேட்பவரையும் இணைப்பது கலையல்ல, கேளிக்கை, வித்தை காட்டுவது.. சங்கீதம் கேட்க வந்துள்ளவர்கள் தம் ரசனயில் அலட்சிய்மாக இருந்தால், தாம் வேண்டும் தரத்தை உணர்த்தவில்லை யெனில் கேட்பவர்கள், பாடுபவரும் அர்ப்பணிப்பு, தீவிரம் இவற்றை இழக்கிறார். ஆனால் சிலருக்கு அவர்கள் பெற்றுள்ள குரல் வளம், தெய்வம் தந்த கொடையாக வந்துள்ளது, பாலமுரளிகிருஷ்ணா, எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, அல்லது மஹாராஜபுரம் சந்தானம் போல. அவர்களுக்கு பிறப்பால் கிடைத்த இந்த வரத்தால் அவர்களை இந்த வியாதி பீடிக்கவில்லை. இன்னொரு பக்கம் மதுரை மணிஐயர், எம்.டி.ராமநாதன் போன்ற மாமனிதர்கள், அவர்களுக்கு இயற்கையாய் அமைந்த குரல்வளம் இல்லையெனினும் அவர்கள் கலையில் சிறந்தவர்களாய் இருந்தனர். மதுரை மணி ஐயரின் குரலில் குமார் கந்தர்வா அல்லது பீம்சேன் ஜோஷிபோல் மேல் ஸ்தாயியை எட்ட முடியாது எனினும், தன் குரலின் எல்லைகளை உணர்ந்து தான் Staccato எனப்படும் முறையில் ஸ்வரக் கோர்வைகளை விட்டுவிட்டுப் பாடுதல், இடைநிறுத்தங்கள், மௌனங்கள், மூலம் சொல்லாததைக் குறிப்பால் சொல்லி விடுகிறார் , சொல்லாமலேயே தன் உலகத்தை முழுமையாய் விரித்துக்காட்டி விடுகிறார். இவையெல்லாம் சேர்ந்த எளிதில் வேறு யாரும் பின்பற்ற முடியாத (inimitable) ஒரு பாணியை அவர் உருவாக்கிக் கொண்டுள்ளார். எம்.டி.ராமநாதன் தன் குரலின் கட்டுபாடுகளை மீற விளம்ப காலத்தில் பாடுவதை வழக்கமாக்கிக்கொள்ள, அது அவருடைய சம காலத்தவர் களிடமிருந��து அவரைத் தனித்துக் காட்டியது. சங்கீதப் பிரேமிகளுக்கு இவர்களின் இக் கட்டுப்பாடுகளே ஒரு மறைமுகமான அருளானது. கடவுள் இவர்களுக்கு இயற்கையாய் வரம் அளிக்காவிடினும், இவர்கள் தம் கலையினால் கடவுள்களை மகிழ்வித்தனர். பாடகர்களின் பாடகர்கள் என்று அவர்களுக்குத் தகுந்த அங்கீகாரத்தை சங்கீத் உலகம் அவர்க்ளுக்குக் கொடுத்துள்ளது.\nவருத்தமளிக்கும் இன்றைய சூழலில், சில பிரகாசமான சிறு விஷயங்களும் இருக்கின்றன. இந்தச் சோகநிலை நாற்பதுகளில் தொடங்கியது தான். என்னைவிட மூத்தவயதினர், இருபதுகளையும், முப்பதுகளையும் இச்சீரழிவின் ஆரம்பமாகச் சொல்வார்கள், ஆனால் அதைப் பற்றி எனக்குத் தெரியாது.\nமேலோட்டமாய் இந்தக் கட்டுரையைப் படிக்கும் வாசகர்கள் நான் குறுகிய மனப்பான்மையுடன் (இசையில்) தமிழர்களின் பங்களிப்புக்கு ஒருதலைப் பட்சமாக இருப்பதாகக் குற்றம் சாட்டலாம். தமிழனாக இருப்பதினால் இதை நான் வெகுவாய் மறுக்கமுடியாது. பாரபட்ச மற்ற வாசகர் நான் சார்பின்றி,, சரித்திரத்துக்கு உணமையாய் இருப்பதில் அக்கறை காட்டியிருப்பதை உணர்வார் என எதிர்பார்க்கத்தான் முடியும். என் தரப்பில் நான் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தைத் தான் கொடுக்கமுடியும். என்னைவிட்டால், வாய்ப்பாட்டுக் கச்சேரி யெனில் தன் குரல்வளத்தால் நம்மைமயக்கும் பாலமுரளிகிருஷ்ணாவின் பாட்டைக் கேட்பதை விட ஒரு இந்துஸ்தானி கச்சேரிக்குப் போவதைத் தான் நான் விரும்புவேன், பீம்சேன் ஜோஷியையோ, குமார் கந்தர்வாவையோ அல்லது கிஷோரி அமோன்கரையோ கேட்பதற்கு. ஆமிர் கான் நம்மை அழைத்துச் செல்லும் உலகத்தை இன்றைய கர்நாடக இசைக்கலைஞர் எவராலும் அடையமுடியாது. இதற்கு நாற்பதுகளிலிருந்து தெற்கில் பரவியிருக்கும் சீரழிவேகாரணம்.\nவார்த்தைகளைக் கொண்டு குழப்பாமல் வெளிப்படையாய் ஒன்றை நான் சொல்லித்தான் ஆக வேண்டும். தெற்கின் கர்நாடக இசைச் சூழல் வடக்கின் இசைச் சூழலுக்கு முற்றிலும் வித்தியாசமானது. தெற்கின் சூழலில் எங்கோ மஹாராஷ்டிரத்திலிருந்து வந்த குமார் கந்தர்வாவை அவர்கள் நேசித்தனர், படே குலாம் அலிகானிடம் மயங்கினர் .வேற்று கிரகத்தவர் போல அவர்களைப் புண்படுத்தும் இரக்கத்துடன் நடத்தவில்லை. எஸ்.ஜி.கிட்டப்பா, இருபதுகளில் ஒரு அபூர்வமான கலைஞர், சுயமாய் கற்ற பாடகர், அவருடைய பாடலைக் கேட்�� பல் நூறுமைல் தூரத்திலிருது பயணித்து குழுமும் மக்களை ஈர்க்கும் வசீகர மந்திரக் குரல் படைத்தவர், கர்நாடக இசையின் பேருருவங்களையே தன் மந்திரத்தால் கட்டிப்போட்டவர், அத்தகைய கிட்டப்பா உஸ்தாத் அப்துல் கரீம் கானைத் தன் குருவாய் கருதினார். திரும்பத் திரும்பக் குத்திக் காட்டப்படும் தெற்கின் பழமைவாதத்துக்கு இசை ரசனையில் அத்தகைய பரந்த மனப்பான்மை இருந்தது. இன்றும், இந்தச் சீரழிந்த காலத்திலும், இந்த பரந்த நோக்கு இருக்கிறது. பிர்ஜுமஹராஜ் பற்றியோ, அம்ஜத் அலிகான் பற்றியோ அவர்கள் பேசுவதைக் கேட்டால் தெரியும். இத்தகைய பரந்த நோக்கின் ஒரு சிறுஅளவு கூட வடக்கிந்திய இசைச் சூழலில் பார்க்க முடியாது. அங்கு காணக் கூடிய மறுமொழிகள் இகழ்ச்சி, அலட்சியம், இளக்காரம் என்று படிப்படியாய் குறைந்து கொண்டே போகும்.\nதெற்கின் இன்றைய பண்பாட்டுச் சீரழிவுச் சூழலிலும், முந்தைய காலம் போலல்லாது கர்நாடக இசையைக் கேட்க வருபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து போய்விட்ட போதிலும், இன்று வடக்கில் மக்களிடையே சாஸ்திரீய சங்கீதம் மதிப்பு பெற்றுள்ள சுபிட்சமான காலத்தில் இருப்பதாய் சொல்லப்படும் இந்துஸ்தானி சங்கீதத்துக்கு இருப்பதை விட அது அதிகமான அளவில் மக்கள் செல்வாக்கைப் கர்நாடக சங்கீதம் பெற்றுள்ளது. இங்குதான் நான் தொல்காப்பிய காலத்திலிருந்து பாபநாசம் சிவன் வரையில் தடம் கண்டுபிடித்த சரித்திரம் தன் அழிக்க முடியாத அடையாள முத்திரையை விட்டுச் சென்றுள்ளது.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nவெங்கட் சாமிநாதன் பக்கம்: கடந்தவை\nவ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (6): \"அறிந்தால் அறிவியடி அருவியே\nநனவிடை தோய்தல்: சிட்னி பொய்ரியேய் (Sidney Poitier)\nவ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் ஐந்து\nஆறாம் நிலத்திணை தமிழ் இலக்கியத்திற்குப் புதியது\nஅரிகை. சீ. நவநீத ராம கிருஷ்ணன் கவிதை : \"நெஞ்சு பொறுக்குதில்லையே\"\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் மாசி மாதக் கலந்துரையாடல் \"நல வாழ்வு\"\nலண்டனில் தமிழ் மொழிக் கல்வி'\nகண்டனக் கூட்டம் : காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி\nவ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (7) : ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை\nவெகுசன ஊடகங்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பும் அவற்றின் விருதுகளும் பற்றி...\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகள�� நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்வ��ணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 ���னேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை ���ின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது எ���்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , ��ிளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னு���் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paperboys.in/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-nilgiri-laughing-thrush/", "date_download": "2020-02-25T21:11:20Z", "digest": "sha1:T4GUFZKLODHNW6BSQOGKJTY3W4Q7YB6K", "length": 5767, "nlines": 75, "source_domain": "paperboys.in", "title": "நீலகிரி சிரிப்பான் - NILGIRI LAUGHING THRUSH - PaperBoys", "raw_content": "\nவெயிலின் கொடுமை(heat stroke) தாங்காமல் மயங்கிய பறவை\nநீரினை தேக்கும் சோலைக்காடுகளும் இயற்கை பேரிடர்களும்\nகுட்டைக்காது ஆந்தை Short Eared Owl\nஉலகில் வேறெங்கும் காணப்படாத ஒரு சிற்றினம் ஆகும்.இவை மிக உயரத்தில் காணப்படும், தீபகற்ப இந்தியா முழுதும் காணப்படும்.\nதலையும் உச்சியும் சிலேட் பழுப்பு நிறம். உடலின் மேற்பகுதி ஆலிவ் பழுப்பு, கண்கள் வழியே வெண்பட்டைக்கோடு செல்லும். மோவாய் கருஞ்சிவப்பு,தொண்டையும் மார்பும் நல்ல கருஞ்சிவப்பு, வாலடி வெளிர் கருஞ்சிவப்பு.\nநீலகிரியிலும் அதைச் சார்ந்த சோலைகளிலும் அடர்ந்த காடுகளிலும் வேலி ஓரங்களிலும் காணலா��். பத்துப் பன்னிரண்டு பறவைகள் குழுவாகப் புதர்கள் அடியே பழுத்து உதிர்ந்த இலைகளைப் புரட்டிப் புழு பூச்சிகளைப் பிடித்துத் தின்னும். உதக மண்டலம், குன்னூர், கோத்தகிரி ஆகிய நகரங்களைச் சார்ந்தும் இதனைக் காணலாம்.\nவயநாட்டு சிரிப்பானை போல மனிதர்களைக் கண்டு அஞ்சி ஒளிவதில்லை. பிற பறவைக் குழுக்களோடு சேர்ந்து இரை தேடுவதும் உண்டு. க்கீ-க்கீ-க்கீ என ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாகக் கத்தத் தொடங்கிப் பின் குழு முழுதும் சிரிப்பது போலக் கலகலப்பான குரல் ஒலி எழுப்பும்.\nபிப்ரவரி முதல் ஜூன் வரை பழுத்த இலை, வேர் மரப்பாசி ஆகியன கொண்டு கோப்பை வடிவிலான கூட்டினைக் கட்டி 3 முட்டைகள் இடும்.\nஇந்த நீலகிரி சிரிப்பானை ஊட்டி தொட்டபெட்டா அருகில் படமெடுத்தேன்.\n← எதனால் அலுவல் சலிக்கிறது\nநமக்கென்று சொந்தமாக ஜிபிஎஸ் (GPS) →\nபுலிகளை எதற்கு பாதுகாக்க வேண்டும் \nSpread the loveவேலையை விடவேண்டும். ஆனால் ஏன் விடவேண்டுமென்று தடுமாற்றம். புதிய நிறுவனத்தில் சேரவேண்டும். அது சரிவருமா என்ற சந்தேகம். கல்லூரி இறுதியாண்டில் வளாக நேர்காணல் நடக்கிறது.\nசமையலுக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் நிறைய சம்பந்தம் இருக்குதாமே\nகல்லில் குடைந்த ராஜாவின் கக்கூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1299915.html", "date_download": "2020-02-25T22:01:24Z", "digest": "sha1:FCQLTJKENBY35XHMPTGISLCAIDVZNJX5", "length": 10689, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "சிகாகோவில் பயணிகள் கப்பல் மூழ்கி 845 பேர் பலியான நாள்: ஜுலை 24- 1915..!! – Athirady News ;", "raw_content": "\nசிகாகோவில் பயணிகள் கப்பல் மூழ்கி 845 பேர் பலியான நாள்: ஜுலை 24- 1915..\nசிகாகோவில் பயணிகள் கப்பல் மூழ்கி 845 பேர் பலியான நாள்: ஜுலை 24- 1915..\n1915-ம் ஆண்டு அமெரிக்காவில் ஈஸ்ட்லாண்ட் என்ற பயணிகள் கப்பல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணம் மேற்கொண்டது. இந்த கப்பல் சிகாகோ அருகே மூழ்கியதில் 845 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nமேலும் இதே தேதியில் நடைபெற்ற பிற நிகழ்வுகள்….\n• 1924 – பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது.\n• 1931 – பென்சில்வேனியாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 48 பேர் கொல்லப்பட்டனர்.\n• 1977 – லிபியாவுக்கும் எகிப்துக்கும் இடையே நடைபெற்ற 4-நாள் போர் முடிவுக்கு வந்தது.\n• 1982 – ஜப்பானில், நாகசாகியில் பெரும் வெள்ளம், மற்றும் மண்சரிவினால் 299 பேர் கொல்லப்பட்டனர்.\nநிலவுக்கு முதன்முதலாக சென்ற அப்பல்லோ 11- என்ற விண்கலம் பத்திரமாக பூமிக்கு திரும்பிய நாள்: 24-7-1969..\nவிக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டனி மிகக் குழப்பமான கூட்டனி; சித்தார்த்தன் எம்.பி\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல்..\nசில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\n3 மண் பானை மீது அமர்ந்து யோகா செய்த மாணவி – கலெக்டர் பாராட்டு..\nLTTE அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய 8 பேர் விடுதலை\nகாதலி தற்கொலை செய்ததால் காதலனை உயிரோடு எரித்து கொன்ற உறவினர்கள்..\nதிட்டமின்றி நாட்டிற்குள் வந்த வெளிநாட்டவர் திருப்பி அனுப்பப்பட்டார் \nஆசிரியர்கள் நாளை அடையாள பணிபகிஸ்கரிப்பில் \nசம்பியனாகியது கொக்குவில் இந்து கல்லூரி\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவேற்பு..\nஇளம் யுவதியை கடத்திய குழுவினர் மடக்கி பிடிப்பு\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல்..\nசில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\n3 மண் பானை மீது அமர்ந்து யோகா செய்த மாணவி – கலெக்டர்…\nLTTE அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய 8 பேர் விடுதலை\nகாதலி தற்கொலை செய்ததால் காதலனை உயிரோடு எரித்து கொன்ற…\nதிட்டமின்றி நாட்டிற்குள் வந்த வெளிநாட்டவர் திருப்பி அனுப்பப்பட்டார்…\nஆசிரியர்கள் நாளை அடையாள பணிபகிஸ்கரிப்பில் \nசம்பியனாகியது கொக்குவில் இந்து கல்லூரி\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவேற்பு..\nஇளம் யுவதியை கடத்திய குழுவினர் மடக்கி பிடிப்பு\nயாழில் உருளைக் கிழங்கு அறுவடை ஆரம்பம்: விளைச்சலோ அமோகம்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர்…\nவன்னிப் பல்கலைக்கழகத்தை உருவாக்க UGC கோரிக்கை\nஅதிபர் நியமனம்; யாழ்.இந்துவின் அதிபர் நிரந்தரமாக்கப்பட்டார்\nஊரெழு வீரகத்தி விநாயகருக்கு நாளை கொடியேற்றம்\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல்..\nசில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\n3 மண் பானை மீது அமர்ந்து யோகா செய்த மாணவி – கலெக்டர்…\nLTTE அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய 8 பேர் விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1271-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2020-02-25T22:46:04Z", "digest": "sha1:YVGE2ZEWXVTRYION3N24R7PRYCPDH2GF", "length": 4311, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "1,271 பேரின் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இடைநிறுத்தம்! - EPDP NEWS", "raw_content": "\n1,271 பேரின் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இடைநிறுத்தம்\nபுத்தாண்டு காலத்தில் மதுபோதையில் வாகனத்தை செலுத்திய 1,271 பேரின் சாரதி அனுமதிப்பத்திரங்களைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 11 ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின்போது இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட குறிப்பிட்டுள்ளார்.\nஅபிவிருத்திக்கு வடமாகாகண சபை முட்டுக்கட்டை\nஜனாதிபதி இன்று ரஷ்யா விஜயம்\nஅரசியலமைப்பு பேரவையிலிருந்து விமல் வீரவன்ச விலகுவதாக அறிவித்துள்ளார்.\nஎச்சந்தர்ப்பத்திலும் வற் வரி ரத்து செய்யப்படாது – அஜித் பெரேரா\nஇராணுவ பிரிகேடியர்கள் 9 பேருக்கு பதவி உயர்வு\nநீதிபதி இளஞ்செழியனின் மெய்க்காப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட சந்தேக நபர்களுக்கு பிணை\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/10/blog-post_36.html", "date_download": "2020-02-25T20:55:46Z", "digest": "sha1:Q2JSSJ5WM5MCQPV5QZPW63E6MYRSRB6G", "length": 5592, "nlines": 68, "source_domain": "www.karaitivu.org", "title": "காரைதீவு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை நிலையத்தில் வாணி விழா நிகழ்வுகள் ! - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu காரைதீவு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை நிலையத்தில் வாணி விழா நிகழ்வுகள் \nகாரைதீவு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை நிலையத்தில் வாணி விழா நிகழ்வுகள் \nகாரைதீவு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை நிலையத்தில் நிலைய பொறுப்பதிகாரி திரு.வி.விஜயசாந்தன் அவர்களின் தலைமையில் வாணி விழா நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் தேசிய நீர்வ���ங்கல் வடிகாலமைப்பு சபையின் உதவி பொது முகாமையாளர் எந்திரி.எம்.ஐ.எம்.நசீல், அக்கரைப்பற்று முகாமையாளர் எந்திரி.எல்.என்.கரீம் , கல்முனை முகாமையாளர் எந்திரி.ஐ.எல்.எம்.ஜவாகீர் மற்றும் உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வுகளின் போதான படங்களை காணலாம்.\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட இறுதிப்போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு ...\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nஇன்று மூவாயிரம் பக்தர்கள் கலந்துகொண்ட காரைதீவு- மண்டுர் பாதயாத்திரை\nஇன்று மூவாயிரம் பக்தர்கள் கலந்துகொண்ட காரைதீவு- மண்டுர் பாதயாத்திரை (காரைதீவு நிருபர் சகா) வரலாற்றுச்சிறப்புமிக்க மண்டுர் முருகன் ஆலய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:168.187.145.124", "date_download": "2020-02-25T22:36:43Z", "digest": "sha1:RMDCZCPN6NHF25HD5C64WDIDIBXTZOQR", "length": 6265, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:168.187.145.124 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதன் தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புகள் பற்றி அபிராமி விளக்குகிறார்\n நீங்கள் உங்களுக்கென்று ஒரு பயனர் கணக்கு துவக்கி தொடர்ந்து பங்களித்தால் நன்றாக இருக்கும். பயனர் கணக்கு உருவாக்குவதால் என்ன நன்மை என்று அறிய இப்பக்கத்தைப் பாருங்கள்.\nவிக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், தயவுசெய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.\nவிக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:-\nசிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி\nதங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். புதுக்கட்டுரை ஒன்றைத் தொடங்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள். நன்றி.\n--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 11:29, 17 ஆகத்து 2011 (UTC)\nதாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.\nதங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-lucknow-brother-and-sister-brutally-attacked-by-muslims/", "date_download": "2020-02-25T21:37:21Z", "digest": "sha1:3VWR7PCPOEKKMJGNSH7W4BUTWQ6CROUJ", "length": 20699, "nlines": 97, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "அண்ணனின் கண் முன்னே தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த இஸ்லாமியர்கள்? – உண்மை அறிவோம்! | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஅண்ணனின் கண் முன்னே தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த இஸ்லாமியர்கள்\nலக்னோவில், இந்துக்கள் என்ற காரணத்தால் அண்ணன் கண் முன்னே தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த இஸ்லாமி���ர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nஇளம் வயதுடைய ஆண், பெண் இருவரை காட்டுகின்றனர். அவர்கள் உடல் முழுக்க ரத்தம் வழிகிறது. அந்த பெண் மயக்கமடையும் அளவுக்கு மிகவும் பலமாக தாக்கப்பட்டிருக்கிறார். அவர்கள் இந்தியில் ஏதோ சொல்கின்றனர். 45 விநாடிகள் இந்த வீடியோ ஓடுகிறது. வீடியோ இரு நபர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல் போல உள்ளது.\nதாக்குதலுக்கு ஆளான நபர், “இங்கே நீதி கிடைக்காதா சார்” என்கிறான். அதற்கு ஒருவர், “இங்கே உனக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்” என்கிறார். அதற்கு தாக்குதலுக்கு ஆளான நபர், “முதலில் புகாரை பதிவு செய்யுங்கள்” என்கிறார். அதற்கு எதிர்தரப்பில், “முதலில் நீ எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க வேண்டும்” என்கிறார். உடன் தாக்குதலுக்கு ஆளான நபர், “நீங்களே புகாரை எழுதுங்கள்… இஸ்லாம், யூனுஸ் பெயரில்” என்கிறார்.\nநிலைத் தகவலில், உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில், இந்து என்ற காரணத்தால் தன்னுடைய அண்ணன் கண் முன்பாகவே தங்கை சாந்திபிரியாவை இஸ்லாமியர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதன் பிறகு இருவர் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்து, இஸ்லாமியர் இடையேயான மோதல் என்று குறிப்பிட்டுள்ளதால் இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் வைரல் ஆகி வருகிறது.\nஇந்த வீடியோவை 26 ஜூன் 2019 அன்று NNews9Tamil என்ற ஃபேஸ்புக் பக்கம் வெளியிட்டுள்ளது. இதைப் போல, நாம் இந்துக்கள் உள்ளிட்ட பலரும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nஇளம் பெண் ஒருவர் தன்னுடைய அண்ணன் கண் முன்பாகவே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்றும், அதை செய்தவர்கள் இஸ்லாமியர்கள் என்றதும் அது உண்மையா என்று துளிகூட ஆய்வு செய்யாமல் பலரும் உணர்ச்சி பொங்க இந்த வீடியோவை பகிர்ந்து வைரல் ஆக்கியுள்ளனர். இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை நாம் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.\nஇது தொடர்பாக ஏதாவது செய்தி வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். ஆனால், நமக்கு எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. இதன் மூலம் இந்த செய்தி உண்மை இல்லை என்பது புரிந்தது. அதேநேரத்தில், இந்த வீடியோ மற்றும் தகவல் உண்மைதானா என்று நம்முடைய www.factcrescendo.com (ஃபேக்ட் கிரஸண்டோ) இந்தி பிரிவு உள்ளிட்ட பல உண்மை கண்டறியும் தளங்கள் இந்த வீடியோவின் உண்மை தன்மையை ஆய்வு செய்தது தெரிந்தது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.\nஅந்த ஆய்வை நாம் படித்தபோது, இந்த வீடியோவில் இருப்பவர்கள் இந்துக்கள் இல்லை என்பது தெரிந்தது.\nஇந்த சம்பவம் லக்னோவில் உள்ள Itaunja என்ற பகுதியில் நடந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்களும் தாக்குதலுக்கு ஆளானவர்களும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தானாம். அதிலும் தாக்குதலுக்கு ஆளான இருவரும் இந்துக்கள் இல்லை… இஸ்லாமியர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். சகோதரனின் பெயர் முகமது ஷாருக்கான், தங்கையின் பெயர் ஷப்னம்.\nதாக்குதல் நடந்த அன்று, இரவு ஷாரூக் மற்றும் ஷப்னம் போலீசில் புகார் செய்யச் சென்றுள்ளனர். ஆனால், அங்கிருந்த காவலர் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம். அப்போதுதான் ஷாரூகான், தங்கள் குடும்பத்தினரை சிலர் தாக்கிவிட்டனர் என்று கூறும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னை லக்னோ எஸ்.எஸ்.பி பார்வைக்கு சென்ற பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பாக லக்னோ போலீசார் வெளியிட்ட ட்வீட்டும் நமக்குக் கிடைத்தது. அதில், “லக்னோவின் Itaunja காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்கள் வீடுகளுக்கு முன்பு இளைஞர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அது இரண்டு குழு சண்டையாக மாறிவிட்டது. வீடியோவில் உள்ள ஷாரூக் மற்றும் ஷப்னம் நள்ளிரவு 1.25 மணி அளவில் காவல் நிலையத்துக்கு வந்து புகார் அளித்தனர். குற்றவாளிகளை பிடிக்க உடனடியாக குழு அமைக்கப்பட்டது. வழக்கு CO BKT பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் இந்து பெண்ணை இஸ்லாமியர்கள் பாலியல் பலாத்காரம் செய்தார்கள் என்ற தகவல் பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.\nலக்னோ போலீஸ் எஸ்.எஸ்.பி வெளியிட்ட மற்றொரு ட்வீட்டும் கிடைத்தது. அதில், உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய காவலரின் மனிதத்தன்மையற்ற செயலுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருபவர்களிடம் மனிதத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று என்று அறிவுறுத்தியதுடன், ஒவ்வொரு காவல்நிலைய அதிகாரியும் தங்களுக்குக் கீழ் பணி புரியும் காவலர்கள் சரியாகச் செயல்படும்ப��ி வழிகாட்ட வேண்டும் என்று லக்னோ எஸ்.எஸ்.பி Kalanidhi Naithani IPS கூறியிருந்தார்.\nஇந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் நான்கு பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதுத் தொடர்பாகவும் லக்னோ போலீசார் ட்வீட் செய்திருந்தனர். உஸ்மான், ஷகீல், யூனுஷ், இஸ்லாம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.\nநமக்குக் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில், லக்னோவில், வீட்டின் அருகே நடந்த தெரு சண்டையை, அதுவும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே நடந்த சண்டையை, இந்து – இஸ்லாம் பிரச்னையாக பொய்யான தகவலை அளித்து, பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார், அவருக்கு நீதி வேண்டும் என்று விஷமத்தனத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:அண்ணனின் கண் முன்னே தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த இஸ்லாமியர்கள்\nரூ.5 ½ லட்சம் கோடியில் நதிநீர் இணைப்புத் திட்டம்… அடுத்த மாதம் மோடி தொடங்குகிறார் – பரபரப்பை கிளப்பிய ஃபேஸ்புக் பதிவு\nமுதியவரை மிரட்டி ஆட வைத்த பெரியாரிஸ்ட்கள்; வீடியோ செய்தி உண்மையா\n“அமெரிக்காவில் இரண்டாவது மொழியாக தமிழ்” – ஃபேஸ்புக் வதந்தி\nதேர்தல் விதிமுறைகள் பற்றி பரவும் வதந்தியால் பரபரப்பு\nபலாத்காரம் செய்ய முயன்றவர்களை கொன்ற பெண்ணுக்கு சிறையா- பரிதாபத்தை சம்பாதிக்கும் பதிவு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (663) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (63) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (20) உலகம் (7) கல்வி (7) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (1) க்ரைம் (1) சமூக ஊடகம் (801) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (101) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (14) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (31) சினிமா (35) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (84) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (8) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (33) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (21) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/delhi-and-mumbai-pro-kabadi-match-draw-119101100095_1.html", "date_download": "2020-02-25T23:19:27Z", "digest": "sha1:T3IYIMMRNTKOBRI4JS6CH6HHLJHKTGXX", "length": 10846, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "மும்பை-டெல்லி புரோ கபடி போட்டி டிரா! | Webdunia Tamil", "raw_content": "புதன், 26 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமும்பை-டெல்லி புரோ கபடி போட்டி டிரா\nபுரோ கபடி போட்டி தொடரின் லீக் போட்டிகள் இந்த வாரத்துடன் முடிவடையவுள்ள நிலையில் இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஒரு போட்டி டிராவிலும், இன்னொரு போட்டியில் உத்திரபிரதேசம் அணியும் வென்றது\nமுதலில் நடைபெற்ற டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கிடையிலான போட்டியில் இரு அணிகளும் சம அளவில் தங்கள் திறமையை காட்டியதால் இரு அணிகளும் தலா 37 புள்ளிகள் எடுத்து போட்டியை டிரா செய்தன\nஇதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் உத்தரப்பிரதேசம் மற்றும் பெங்களூரு அணிகள் மோதியது. இந்த போட்டியில் உத்தரபிரதேச அணி 45 புள்ளிகளும் பெங்களூரு அணி 33 புள்ளிகளும் எடுத்ததால் உத்தரபிரதேசம் 12 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது\nஇன்றைய போட்டியின் முடிவில் டெல்லி, பெங்கால், உத்தரபிரதேசம், மும்பை மற்றும் அரியானா ஆகிய அணிகள் முதல் ஐந்து இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது\nஆட்டம் காட்டி அடங்கிய முருகன்: முடிவுக்கு வந்த லலிதா ஜுவல்லரி வழக்கு\nபுரோ கபடி: மீண்டும் தோல்வி பாதைக்கு திரும்பிய தமிழ் தலைவாஸ்\nசிறையில் சொ��ுசு, சிக்கலில் சசிகலா: அம்பலமான பித்தலாட்டங்கள்\nமோடி–சீன அதிபர் சந்திப்பு டெல்லியில் நடக்காதது ஏன்\nஇந்திய பொண்ணு மாதிரி நடந்துக்கோங்க – சிம்ரனுக்கு புத்தி சொன்ன ஆசாமி – சிம்ரனுக்கு புத்தி சொன்ன ஆசாமி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/521549-minister-jaykumar-talks-about-hindi-imposition.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2020-02-25T20:36:19Z", "digest": "sha1:WWVOON2XDEV354BAG6SJQIBAOO5D6P7T", "length": 14496, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "படிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார் | Minister Jaykumar talks about hindi imposition", "raw_content": "புதன், பிப்ரவரி 26 2020\nசென்னை சர்வதேச பட விழா\nபடிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்கக் கூடாது எனவும் இருமொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nசென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை மையத்தில் இன்று (அக்.22) அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் பயிற்சித் திட்ட விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், மொழித் திணிப்பு கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது எனக் கூறினார்.\n\"நம் முன்னோர்கள் கடைபிடித்த கொள்கை இருமொழிக் கொள்கை. தமிழ்நாட்டுக்கு தமிழ்தான் முதன்மை மொழி. இணைப்பு மொழி ஆங்கிலம். இந்தியைத் திணிக்கக் கூடாது. இந்தியா என்பது கூட்டமைப்பு. மொழித் திணிப்பு கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இருமொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை,\" என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nமேலும், பூரண மதுவிலக்கு விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், \"மது என்பதே கூடாது என்பதுதான் அரசின் கொள்கை. அதில் உறுதியாக இருக்கிறோம். ஆனால், ஒரே நாளில் மதுவை ஒழிக்க முடியாது. படிப்படியாகத்தான் ஒழிக்க முடியும். உடனடியாக மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும்,\" என கூறினார்.\nஅமைச்சர் ஜெயக்குமார்இந்தி திணிப்புபூரண மதுவிலக்குMinister jayakumarHindi impositionLiquor ban\n''அரச��� எதிர்ப்பவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் அல்ல''- உச்ச...\nதமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை\nசிஏஏ குறித்து அரசு பொய் சொல்கிறது; எப்படி...\nடெல்லி வடகிழக்குப் பகுதியில் 144 தடை உத்தரவு;...\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: ஆறுமுகசாமி ஆணையத்தின்...\nநேருவை விமர்சித்து 4 கருத்துகள் எழுதுக, பாஜக...\nட்ரம்ப் வருகை அருமையான விஷயம்; இரு தலைவர்கள்...\nகருணாநிதியின் திமுக பிரசாந்த் கிஷோரின் திமுகவாக மாறிவிட்டது: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஉற்சாகமாக மேளம் இசைத்து அசத்திய அமைச்சர் ஜெயக்குமார்\nடிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் கே.என் நேரு உள்ளிட்ட திமுகவினருக்குத் தொடர்பு: அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு\nதிமுக ஆட்சியில் முஸ்லிம்கள் அவமானப்படுத்தப்பட்டனர்: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஐஏஎஸ், ஐபிஎஸ் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ‘அம்மா ஐஏஎஸ் அகாடமி’யின் இலவசப் பயிற்சி:...\nசமூக வலைதளங்களில் அவதூறு: நடிகை ஸ்ரீ ரெட்டி காவல் ஆணையரிடம் புகார்\nஇலங்கைத் தமிழருக்கு ‘இரட்டைக் குடியுரிமை’ அதிமுக அரசின் பொய்யுரை மட்டுமல்ல; பச்சைத்...\nதற்கொலை செய்து கொண்ட காதலி: பார்க்க வந்த காதலர் கடத்தி எரித்துக் கொலை\nஐஏஎஸ், ஐபிஎஸ் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ‘அம்மா ஐஏஎஸ் அகாடமி’யின் இலவசப் பயிற்சி:...\nசமூக வலைதளங்களில் அவதூறு: நடிகை ஸ்ரீ ரெட்டி காவல் ஆணையரிடம் புகார்\nஇலங்கைத் தமிழருக்கு ‘இரட்டைக் குடியுரிமை’ அதிமுக அரசின் பொய்யுரை மட்டுமல்ல; பச்சைத்...\n10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்: தேர்வுத்துறையின் 10 அறிவுறுத்தல்கள்\nமின் கட்டணம் செலுத்தாத விவசாயிகள் மீது வழக்கு: யோகி தலைமை உ.பி. அரசு...\nஎன் அப்பாவைப் பெருமைப்படுத்த நினைக்கிறேன்: துருவ் விக்ரம் பேச்சு - கண் கலங்கிய விக்ரம்\nமக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத் தலைவராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள்: கவுதம் கம்பீர் ஆவேசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/747370/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AF/", "date_download": "2020-02-25T21:13:12Z", "digest": "sha1:YAZDS34AYDHLLRN5WEUFNWUHE2WJ3JLO", "length": 8449, "nlines": 30, "source_domain": "www.minmurasu.com", "title": "டெல்லி, காங்கிரஸ் கட்சி யை ஏன் கலைக்க கூடாத��? பிரணாப் முகர்ஜி மகள், ப.சிதம்பரம் மோதல்.!! – மின்முரசு", "raw_content": "\nடெல்லி, காங்கிரஸ் கட்சி யை ஏன் கலைக்க கூடாது பிரணாப் முகர்ஜி மகள், ப.சிதம்பரம் மோதல்.\nடெல்லி, காங்கிரஸ் கட்சி யை ஏன் கலைக்க கூடாது பிரணாப் முகர்ஜி மகள், ப.சிதம்பரம் மோதல்.\nஆம் ஆத்மி கட்சி டெல்லியை மீண்டும் கைப்பற்றியதற்கு ப.சிதம்பரம் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் காங்கிரஸ் கட்சிக்கு எந்த அளவுக்கு மீம்ஸ் போட முடியுமோ அந்த அளவிற்கு மீம்ஸ் போட்டு கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள். இந்தநேர்த்தில் சிதம்பரம் ,அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து சொல்லியிருப்பது காங்கிரஸ் கட்சிக்குள் கூடுதலான புகைச்சலை கிளப்பி இருக்கிறது.அவர் வாழ்த்து சொன்னதை தாங்கி கொள்ளாத பிராணாப் முகர்ஜி மகள், அப்படி என்றால் மாநில காங்கிரசை கலைத்துவிடலாமா என சிதம்பரத்துக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார்.\nடெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. பா.ஜனதா 8 இடங்களை பெற்று எதிர் கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அந்த கட்சியை சேர்ந்த 63 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவினாலும், அந்த கட்சினர் பா.ஜனதா வெற்றியடையாததற்கு மகிழ்ச்சி தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரமும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆம் ஆத்மிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்,இது தான் காங்கிரஸ் கட்சிக்குள் பூதாகரமாக கிளம்பி இருக்கிறது.\nஇந்த டுவிட்டர் செய்தியை வைத்து காங்கிரசை கேலி செய்யும் விதமாக மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை, உங்களை தோற்கடித்ததற்காக இந்த நன்றியா என்று பலர் கேளி செய்து வருகின்றனர்.ப.சிதம்பரத்தின் கருத்து தொடர்பாக விமர்சனங்கள் பறந்துக்கொண்டிருக்க முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகளும், டெல்லி மகளிர் காங்கிரஸ் தலைவியுமான ஷர்மிஸ்தா முகர்ஜி, நேரடியாகவே சிதம்பரத்தை எதிர்த்து தன்னுடைய விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறார்.\nடெல்லி மகளிர் காங்கிரஸ் தலைவியுமான ஷர்மிஸ்தா முகர்ஜி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “டெல்லியில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்து உள்ளது. ஆனால், நீங்களோ ஆம் ஆத்மியின் வெற்றியை கொண்டாடுகிறீர்கள். உங்களுக்கான மரியாதையை கொடுத்து கேள்வியொன்றை முன்வைக்கிறேன். பா.ஜனதாவை தோற்கடிக்கும் பணிக்காக காங்கிரஸ், மாநில கட்சிகளை வெளிப்பயணியாளர்கள் அடிப்படையில் நியமனம் செய்துள்ளதா அப்படி இல்லையென்றால் நம்முடைய தோல்வியை பற்றி கவலைக்கொள்ளாமல் ஆம் ஆத்மியின் வெற்றியை ஏன் கொண்டாட வேண்டும் அப்படி இல்லையென்றால் நம்முடைய தோல்வியை பற்றி கவலைக்கொள்ளாமல் ஆம் ஆத்மியின் வெற்றியை ஏன் கொண்டாட வேண்டும் ஒருவேளை என்னுடைய கேள்விக்கு ‘ஆம்’ என்பது பதிலாக இருந்தால், நாம் ஏன் மாநில காங்கிரசை மூடிவிட்டு செல்லக்கூடாது ஒருவேளை என்னுடைய கேள்விக்கு ‘ஆம்’ என்பது பதிலாக இருந்தால், நாம் ஏன் மாநில காங்கிரசை மூடிவிட்டு செல்லக்கூடாது என பதிவிட்டார். அவருடைய கருத்துக்கு பலர் ஆதரவையும், எதிர்ப்பையும் தெரிவித்து டுவிட்டரில் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.\n வருமான வரித்துறையில் ஆஜரான அர்ச்சனா..\nகோர தாண்டவமாடும் கொடூர கொரோனா.. ஒரே நாளில் 242 உயிர்களை பறித்தது..\nஇத்தாலியை தொடர்ந்து ஆஸ்திரியாவிலும் கொரோனா..ஓட்டலுக்கு முத்திரை வைத்த அதிகாரிகள்\nஓய்வூதிய தொகையில் முன்கூட்டியே பணம் எடுக்கும் வசதி மீண்டும் அமல்\nஅமெரிக்காவின் விண்வெளி கனவுகளை நனவாக்கிய ‘மனித கணிப்பொறி’ கேத்தரின் ஜான்சன் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-61/7872-2010-05-03-04-47-38", "date_download": "2020-02-25T21:21:00Z", "digest": "sha1:OEASGTUV7LG5DGO5NCR7J3EP6HW72CRP", "length": 9492, "nlines": 212, "source_domain": "keetru.com", "title": "பிரசவத்தால் வயிற்றில் ஏற்படும் ஸ்ட்ரெச் மார்கை நீக்க இயலாதா?", "raw_content": "\nசுமை நமக்கு, சலுகை அவர்களுக்கு\nநலிவடைந்து வரும் தீப்பெட்டி தொழில் - பாதிக்கப்படும் தொழிலாளர்கள்\n90 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் புளூட்டோ\nமருதையன், நாதன் கும்பலின் கலைப்புவாதத்தை முறியடிப்போம்\nசோவியத்துத் தேசியமும் இந்தியத் தேசியமும்\nவீரவணக்கம் - புரட்சித் தலைவர் அப்துல் கரிம் காசிம்\nதிருக்குறள் கட்டமைக்கும் தமிழ்த் தேச அரசு\nவெளியிடப்பட்டது: 03 மே 2010\nபிரசவத்தால் வயிற்றில் ஏற்படும் ஸ்ட்ரெச் மார்கை நீக்க இயலாதா\n‘ஸ்ட்ரெச் மார்க்’ தொல்லைக்க��� அருமருந்தாக வந்துள்ளது ‘அரோமா ஆயில்’. மூலிகை மற்றும் சாறுகளால் தயாராகும் அரோமா எண்ணெயை கீறல் வடுக்களின்மீது தடவி மசாஜ் செய்ய வேண்டும். மாதம் ஒரு முறை வீதம் பிரசவத்திற்கு முன்பான மூன்று மாதங்களும், பின்பு மூன்று மாதங்களும் என ஆறு மாதம் தொடர்ந்து இதைச் செய்தால் ஸ்ட்ரெச் மார்க் முற்றிலுமாக நீங்கிவிடும். இதுதவிர, பிரசவ வடுக்களை நீக்க சில உடற்பயிற்சிகளும் உள்ளன. அவற்றை தொடர்ந்து செய்தாலும் பலன் உண்டு. இறுக்கமான ஆடைகளைத் தவிர்க்க வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kinniya.net/index.php?option=com_content&view=article&id=231:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81&catid=25&tmpl=component&print=1&layout=default&Itemid=540", "date_download": "2020-02-25T21:27:00Z", "digest": "sha1:5T3QFGULPNHBO5UISEXX2X5WRZRZDJ6F", "length": 5474, "nlines": 13, "source_domain": "kinniya.net", "title": "தம்பட்டை லெவிண் ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனானது. - KinniyaNET", "raw_content": "தம்பட்டை லெவிண் ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.\nஅம்பாறை திருக்கோவில் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழத்தால் நடாத்தப்பட்ட அமரர் ஆறுமுகம் சுப்பிரமணியத்தின் ஞாபகார்த்தக் கிண்ணத்துக்கான மென்பந்து கிரிக்கெட் தொடரில், தம்பட்டை லெவிண் ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.\nசுப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான கே. ஜெகசுதன் தலைமையில் சுப்பர் ஸ்டார் விளையாட்டு மைதானத்தில், நேற்று நடைபெற்ற 16 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக் கழகத்தை வென்றே லெவிண் ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.\nஇறுதிப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய ம் மின்னொளி விளையாட்டுக் கழகம், 10 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 78 ஓட்டங்களைப் பெற்றுது.\nபதிலுக்கு, 79 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய லெவிண் ஸ்டார் விளையாட்டுக் கழகம் 9.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்து சம்பியனானது.\nஅந்தவகையில், சம்பியனான லெவிண் ஸ்டார் விளையாட்டுக் கழகம், அமரர் ஆறுமுகம் சுப்பிரமணியம் ஞாபகார்த்த கிண்ணத்தையும் 15,000 ரூபாய் பணப்பரிசில்களையும் தட்டிச் சென்றதுடன், இரண்டாமிடத்தைப் பெற்ற மின்னொளி விளையாட்டுக் கழகம், இரண்டாமிடத்துக்கான கிண்ணத்தையும் 10,000 ரூபாய் பணப்பரிசிலையும் தட்டிச் சென்றது.\nஇத்தொடரின் நாயகனாக, மின்னொளி விளையாட்டுக் கழகத்தின் கோபிநாத் தெரிவானதுடன், இறுதிப் போட்டியின் நாயகனாக லெவிண் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் சதுர்சன் தெரிவானார்.\nஇவ்விறுதிப் போட்டியில், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், கௌரவ அதிதியாக திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் இ.வி. கமலராஜன், சிறப்பு அதிதியாக கிராம உத்தியோகத்தர் அ. கந்தசாமி, அனுசரனையாளரும் தொழிலதிபருமான கே. இந்துனேஷ், அனுசரனையாளரான எம்.ஆர்.எஸ் அச்சகத்தின் உறுமையாளர் ஆர். மயூரதன், சுப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் நிர்வாக உறுப்பினர்கள், விளையாட்டுக் கழகத்தின் வீரர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு வெற்றிபெற்ற கழகங்கள் மற்றும் வீரர்களுக்கான வெற்றிக் கிண்ணங்களையும் பணப்பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/aditi-hundia", "date_download": "2020-02-25T22:24:32Z", "digest": "sha1:3M5MBQYQPTR6PNF7H3LLZDZ5QJQSLZZ2", "length": 13299, "nlines": 210, "source_domain": "tamil.samayam.com", "title": "aditi hundia: Latest aditi hundia News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஈரானிய படத்தின் தமிழ் ரீமேக்கில் இளையராஜ...\nஅருள்நிதி படத்தை இயக்கும் ...\nஅஜித் இத பண்ணமாட்டார் ; வி...\nசில் ப்ரோ பாட்டுக்கு வடிவே...\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான், டெல்லி...\nநெல்லை: தொடரும் வார்டு வரை...\nடெல்லி தாக்குதல் எதிரொலி: ...\nஎட்டு வழிச்சாலை மாதிரி இப்...\nகோத்தகிரி தீ விபத்து: 12 க...\nகாஞ்சிபுரம்: அரசுப் பள்ளியை பார்வையிட்ட ...\nஅஸ்வினை மாத்துனா வண்டி ஸ்ட...\nசொல்லி அடித்த 'கில்லி' போல...\nவெற்றி கிட்டுமா இந்தியப் ப...\n5G ஆதரவுடன் iQoo 3 அறிமுகம...\n32MP டூயல் செல்பீ; 40MP ட்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்ல��மல் வீட்டை கூலாக ...\n130 ஆண்டு பாரம்பரிய ஆம்பூர் ஸ்டார் பிரிய...\n16 வயது சிறுவனை திருமணம் ச...\nகிறிஸ்தவ போலி பாதிரிகளை க...\nஅடேய்... எல்லை மீறி போறீங...\n\"எனக்கு கடவுள் கொடுத்த ஆச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இப்படியொரு ஹேப்பி நியூஸ் ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூ...\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: ஏறவும் இல்ல...\nபெட்ரோல் விலை: லைட்டா ஒரு ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nமத்திய அரசின் ECI எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\n5 லட்சம் காவலர் பணியிடங்கள...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செ..\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nMI Fan Girl: பெங்களூரு ரசிகையை தொடர்ந்து கொள்ளை கொள்ளும் அழகில் மும்பை ரசிகை\nஐபிஎல் பெங்களூரு கிரிக்கெட் அணி ரசிகை தீபிகா கோஸ் கேமராவில் பட்டு பிரபலமான நிலையில், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகை ஒருவர் இணையத்தில் வைரலாகி வட்டமிட்டு வருகின்றார்.\nMI Fan Girl: பெங்களூரு ரசிகையை தொடர்ந்து கொள்ளை கொள்ளும் அழகில் மும்பை ரசிகை\nஐபிஎல் பெங்களூரு கிரிக்கெட் அணி ரசிகை தீபிகா கோஸ் கேமராவில் பட்டு பிரபலமான நிலையில், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகை ஒருவர் இணையத்தில் வைரலாகி வட்டமிட்டு வருகின்றார்.\nடெல்லியில் வன்முறையாளர்களை கண்டவுடன் சுட உத்தரவு\nகுட்பை இந்தியா... அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் ட்ரம்ப்\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான், டெல்லி வன்முறைக்கு 10 பேர் பலி... இன்னும் பல முக்கியச் செய்திகள்\n#MegaMonster:ஜெய்பூரின் அழகை Galaxy M31-மொபைல் கேமராவால் கொள்ளையடித்த அர்ஜுன் கபூர்\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான்: கலவரத்துக்கு மத்தியில் களைகட்டிய ஜனாதிபதி மாளிகை\nடெல்லி தாக்குதலை எதிர்த்து நெல்லையில் எஸ்.டி.பி.ஐ போராட்டம்..\nதேசிய கீதம் பாடச்சொல்லி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்..\nநெல்லை: தொடரும் வார்டு வரையறை குழப்பம் - உள்ளாட்சித் தேர்தல் எப்போது\n12.67 லட்சம் பேருக்கு வேலை கிடைச்சிருக்காம்\nமிக்ஸியை இப்படி வெச்சிருந்தா ரிப்பேர் ஆகி தொல்லை தராதாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2020/02/07233318/1067722/Arasiyalla-Ithellam-Sagajamappa.vpf", "date_download": "2020-02-25T20:38:24Z", "digest": "sha1:WS3TEILJHQGE4ZBR4S2HYQPWID5SFL6Q", "length": 11276, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "(07.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : அரசோட வருவாயை பெருக்கும் வகையில தான் மதுபானங்கள் விலை ஏற்றம்... மத்தப்படி பூரண மதுவிலக்கு தான் அரசோட கொள்கை, அப்படிங்கிறாரு அமைச்சர்..!", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(07.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : அரசோட வருவாயை பெருக்கும் வகையில தான் மதுபானங்கள் விலை ஏற்றம்... மத்தப்படி பூரண மதுவிலக்கு தான் அரசோட கொள்கை, அப்படிங்கிறாரு அமைச்சர்..\n(07.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : அரசோட வருவாயை பெருக்கும் வகையில தான் மதுபானங்கள் விலை ஏற்றம்... மத்தப்படி பூரண மதுவிலக்கு தான் அரசோட கொள்கை, அப்படிங்கிறாரு அமைச்சர்..\n(07.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : அரசோட வருவாயை பெருக்கும் வகையில தான் மதுபானங்கள் விலை ஏற்றம்... மத்தப்படி பூரண மதுவிலக்கு தான் அரசோட கொள்கை, அப்படிங்கிறாரு அமைச்சர்..\nமீண்டும் விஜய்யை இயக்குகிறாரா லோகேஷ் கனகராஜ்\nவிஜய்-ன் அடுத்த படத்தையும், லோகேஷ் கனகராஜ் இயக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்\nபிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.\n\"கடவுள் நம்பிக்கை அவசியம்\" - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு\nகடவுள் நம்பிக்கை மிகவும் அவசியம் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.\nட்ரோன் திருவிழா தொடக்கம்: அவசரகாலங்களின் ட்ரோன் முக்கியம் - உத்தரகாண்ட் முதலமைச்சர் பேச்சு\nஇயற்கை பேரிடர் மற்றும் அவசர காலங்களில், ஆளில்லா குட்டி விமானம் முக்கிய பங்கு வகிப்பதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், தெரிவித்துள்ளார்.\nகுடியுரிமை தி��ுத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : இஸ்லாமிய அமைப்புகள் கண்டன பொதுக்கூட்டம்\nதிருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.\n(25.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : மக்களே எல்லாரும் உஷாரா இருங்க... ஏன்னா மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வரப்போகுது... அதனால ஒருத்தரு ஊர் ஊரா போய் பொய் பேச ஆரம்பிச்சிருவாரு.. அதனால உஷாரா இருப்பீங்களாம்..\n(25.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : மக்களே எல்லாரும் உஷாரா இருங்க... ஏன்னா மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வரப்போகுது... அதனால ஒருத்தரு ஊர் ஊரா போய் பொய் பேச ஆரம்பிச்சிருவாரு.. அதனால உஷாரா இருப்பீங்களாம்..\n(24.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(24.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(22.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : தூய காற்று திட்டத்துக்கு ரூ.4,150 கோடி ஒதுக்கீடு செஞ்சிருக்காங்க... இந்த தூய காற்ற எந்த கடையில, எந்த நாட்டுல வாங்குவாங்க\n(22.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : தூய காற்று திட்டத்துக்கு ரூ.4,150 கோடி ஒதுக்கீடு செஞ்சிருக்காங்க... இந்த தூய காற்ற எந்த கடையில, எந்த நாட்டுல வாங்குவாங்க\n(21.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : பிரதமர் மோடியோட வித்தை எடுபடாததால, இப்ப ஒரு ஆட்டக்காரர கூட்டிட்டு வரபோறாங்க.. அவரு பேரு, டிரம்ப்.\n(21.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : பிரதமர் மோடியோட வித்தை எடுபடாததால, இப்ப ஒரு ஆட்டக்காரர கூட்டிட்டு வரபோறாங்க.. அவரு பேரு, டிரம்ப்.\n(20.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(20.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(19.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : குஜராத்துல இப்ப காங்கிரஸ் ஆட்சில இருக்கு.. யாரும் பதட்டப்பட வேணாம், கூடிய சீக்கிரம் குஜராத்துல பாஜக ஆட்சிக்கு வரும்.. யாரும் பதட்டப்பட வேணாம், கூடிய சீக்கிரம் குஜராத்துல பாஜக ஆட்சிக்கு வரும்.. குஜராத்துல நாமதான் இருக்கோம்றத மறந்துட்ட பாஜககாரர்...\n(19.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : குஜராத்துல இப்ப காங்கிரஸ் ஆட்சில இருக்கு.. யாரும் பதட்டப்பட வேணாம், கூடிய சீக்கிரம் குஜராத்துல பாஜக ஆட்சிக்கு வரும்.. யாரும் பதட்டப்பட வேணாம், கூடிய சீக்கிரம் குஜராத்துல பாஜக ஆட்சிக்கு வரும்.. குஜராத்துல நாமதான் இருக்கோம்றத மறந்துட்ட பாஜககாரர்...\nஒரு கட்டுரையை முற���யான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paperboys.in/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-02-25T21:04:07Z", "digest": "sha1:N3HL2SJVQ7OL2HLSC3P2SD6YBSHROGTE", "length": 8001, "nlines": 82, "source_domain": "paperboys.in", "title": "பனங்கருப்பட்டி என்னும் பனை கறுப்புக்கட்டி மருத்துவ பயன்கள் - PaperBoys", "raw_content": "\nவெயிலின் கொடுமை(heat stroke) தாங்காமல் மயங்கிய பறவை\nநீரினை தேக்கும் சோலைக்காடுகளும் இயற்கை பேரிடர்களும்\nகுட்டைக்காது ஆந்தை Short Eared Owl\nபனங்கருப்பட்டி என்னும் பனை கறுப்புக்கட்டி மருத்துவ பயன்கள்\n*பனங்கருப்பட்டி என்னும் பனை கறுப்புக்கட்டி மருத்துவ பயன்கள்..*\nசீனி நமக்கு எவ்வளவு பகையோ அதற்கு நேர் மாறாக தமிழன் பனைகருப்பட்டி நம் நெருங்கிய நண்பன்.\nபனங்கருப்பட்டியின் மருத்துவ பயன்கள் அளவில்லாதது.\nஇப்படி சர்க்கரை மற்றும் பல நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபட நமக்கு கிடைத்த அருமருந்து தான் தமிழன் பனைகருப்பட்டி\nசர்க்கரைக்கு மாற்றாக சரியாக கருப்பட்டியை பயன்படுத்தினாலே இன்று உள்ள பெரும்பாலான நோய்கள் இல்லாமலும் அதற்கான மருத்துவ செலவுகள் மற்றும் மருந்துகள் அவசியமில்லாமலே போகும்.\n“உணவே மருந்து” என்னும் நியதிப்படி, கால சூழலுக்கு ஏற்றார்போல உடலுக்கு தேவையானதை தேவைப் படும் நேரத்தில் வழங்குகிறது கருப்பட்டி.\nஉடல் இயக்கத்தை சீரான சமநிலைக்கும் கொண்டு வருகிறது.\n1.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.\n2. பனைகருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.\n3.பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டி கொடுத்தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்.\n4. வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.\n5. உடலை குளிர்ச்சியடையச் செய்யும். உடலில் ���லக்கும் சர்க்கரை அளவை, பாதிக்கும் கீழாக குறைக்கிறது.\n6.சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதி கமாக இருக்கிறது. மேலும் இதை சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்…\n7.கருப்பட்டிஇரத்தத்தை சுத்திகரித்துஉடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கும்\n9.கருப்பட்டி சாப்பிட்டால் உடல் சுத்தமடையும் நன்கு பசி எடுக்கும்\n10. வாயு தொல்லை நீங்கும்.\n12.நீரிழிவு நோயாளிகள் (சக்கரை நோயாளிகள்) கருப்பட்டி சாப்பிட்டுவந்தால் சக்கரையின் அளவு கட்டுபாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவது குறையும்.\n13.சுக்குகருப்பட்டி பெண்களின் கர்ப்பப பைக்கு மிகவும் ஏற்றது\n14.சுக்கு,மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாகசுரக்கும் அந்ததாய் பாலை குடிக்கும் குழந்தைக்கு நல்ல ஊட்டசத்துக்கள் கிடைக்கபெறும்.\n← அஷ்டமி, நவமி கெட்ட நாட்களா\nஉங்கள் கிராமத்திற்கு நிதி இத்தனை லட்சங்கள் வந்துள்ளதா\nஆரோக்கியமான குழந்தை பெற கற்பமூலிகை\nSpread the loveவேலையை விடவேண்டும். ஆனால் ஏன் விடவேண்டுமென்று தடுமாற்றம். புதிய நிறுவனத்தில் சேரவேண்டும். அது சரிவருமா என்ற சந்தேகம். கல்லூரி இறுதியாண்டில் வளாக நேர்காணல் நடக்கிறது.\nசமையலுக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் நிறைய சம்பந்தம் இருக்குதாமே\nகல்லில் குடைந்த ராஜாவின் கக்கூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/spirituality/arunagirinathar_books/thiruppugazh/thiruppugazh936.html", "date_download": "2020-02-25T21:21:02Z", "digest": "sha1:YKYBCJPM54CZAKRBLXZUXYUNDJEONZPM", "length": 14657, "nlines": 77, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 936 - வி.யமங்கலம் - திருப்புகழ், அருணகிரிநாதர் நூல்கள், முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தனத், கையில், அழகிய, தானன, தானான, கொண்ட, பொடி, வேடர்கள், உள்ள, கண்ணனின், வேடன், யாதவர், துண்டு, விடு, செய்து, தேவாதி, இளையோனே, சேரியில், தோளோடு, பெருமாளே, அணிந்த, போலவும், சிறந்த, கண்டு, மீது", "raw_content": "\nபுதன், பிப்ரவரி 26, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 936 - வி.யமங்கலம்\nபாடல் 936 - வி.யமங்கலம் - திருப்புகழ்\nராகம் - ......; தாளம் -\nதனன தந்தனத் தானான தானன\nதனன தந்தனத் தானான தானன\nதனன தந்தனத் தானான தானன ...... தனதான\nகலக சம்ப்ரமத் தாலேவி லோசன\nமலர்சி வந்திடப் பூணார மானவை\nகழல வண்டெனச் சா¡£ரம் வாய்விட ...... அபிராமக்\nகனத னங்களிற் கோமாள மாகியெ\nபலந கம்படச் சீரோடு பேதக\nகரண முஞ்செய்துட் பாலூறு தேனித ...... ழமுதூறல்\nசெலுவி மென்பணைத் தோளோடு தோள்பொர\nநிலைகு லைந்திளைத் தேராகு மாருயிர்\nசெருகு முந்தியிற் போய்வீழு மாலுட ...... னநுராகந்\nதெரிகு மண்டையிட் டாராத சேர்வையி\nலுருகி மங்கையர்க் காளாகி யேவல்செய்\nதிடினு நின்கழற் சீர்பாத நானினி ...... மறவேனே\nஉலக கண்டமிட் டாகாச மேல்விரி\nசலதி கண்டிடச் சேராய மாமவ\nருடன்ம டிந்திடக் கோபாலர் சேரியில் ...... மகவாயும்\nஉணர்சி றந்தசக் ராதார நாரணன்\nமருக மந்திரக் காபாலி யாகிய\nஉரக கங்கணப் பூதேசர் பாலக ...... வயலூரா\nவிலைத ருங்கொலைப் போர்வேடர் கோவென\nஇனையு மங்குறப் பாவாய்வி யாகுலம்\nவிடுவி டென்றுகைக் கூர்வேலை யேவிய ...... இளையோனே\nவிறல்சு ரும்புநற் க்¡£தேசி பாடிய\nவிரைசெய் பங்கயப் பூவோடை மேவிய\nவிஜய மங்கலத் தேவாதி தேவர்கள் ...... பெருமாளே.\n(சேர்க்கையில் உண்டாகும்) ஊடல் கலகப் பரபரப்பால் கண்களாகிய மலர் சிவக்கவும், அணிந்த முத்து மாலைகளும் கழன்று விழவும், (புட்குரல்) வண்டு முதலியவற்றின் ஒலிகளை வெளிப்படுத்தவும், அழகிய பருத்த மார்பகங்களைக் கண்டு பெருங் களிப்புடன் குதித்து மகிழ்பவனாய், (உடலெல்லாம்) பல நகக் குறிகள் உண்டாக, சிறந்த வெவ்வேறு வகையான புணர்ச்சிகளைச் செய்து, மனத்தில் பால் போலவும் தேன் போலவும் இனிக்கின்ற வாயிதழ் அமுதம் போன்ற ஊறலைச் செலுத்தி, மெல்லிய மூங்கிலைப் போன்ற தோளோடு தோள் இணைய நிலைமை தளர்ந்து, அழகிய அரிய உயிர் சோர்வுற்று, பொருந்திய வயிற்றின் மீது போய் விழுகின���ற மயக்கும் காமப்பற்றை வெளிக்காட்டும் களிப்புக் கூத்தாடி, தணிவு பெறாத கூட்டுறவில் உள்ளம் உருகி, விலைமாதர்களுக்கு அடிமைப் பட்டு, அவர்கள் இட்ட வேலைகளைச் செய்த போதிலும், உன்னுடைய வீரக் கழல் அணிந்த சிறப்புற்ற திருவடிகளை நான் இனி மறக்க மாட்டேன். உலக்கையை* துண்டு துண்டாகப் பொடி செய்து ராவித் தூளாக்கி, ஆகாயம் மேலே விரிந்துள்ள நடுக் கடலில் (அப்பொடிகளைச்) சேரும்படி செய்தும், கூட்டமான ஆயர் அனைவரும் (சாபத்தின் காரணமாக) ஒரு சேர இறந்து பட, இடையர்கள் வாழும் சேரியில் குழந்தையாக வளர்ந்தும், ஞானம் சிறந்த சக்ராயுதத்தை ஏந்தியும் இருந்த நாராயணனின் மருகனே, (ஐந்தெழுத்து) மந்திரத்தின் மூலப் பொருள் ஆனவரும், பிரம கபாலத்தைக் கையில் ஏந்தியவரும், பாம்பைக் கையில் வளையாகக் கொண்டவரும், பூதகணங்களைக் கொண்ட தலைவருமாகிய ஈசர் சிவபெருமானின் பிள்ளையே, வயலூரில் வாழ்பவனே, கொலை செய்யும் வில்லைக் கொண்டு போர் புரியும் வேடர்கள் கோ கோ என்று பேரொலி இட்டு நெருங்க, (அதைக் கண்டு) வருந்திய வள்ளி நாயகியை நோக்கி, வருந்துகின்ற அழகிய குறப் பாவையே, நீ வருத்தத்தை விடு விடு என்று கூறி, தான் கையில் ஏந்திய கூர்மையான வேலை (வேடர்கள் மீது) செலுத்திய இளையோனே, வீரம் வாய்ந்த வண்டுகள் நல்ல முயற்சியுடன் தேசி என்னும் ராகத்தைப் பாடிடும், நறு மணம் கொண்ட தாமரைப் பூக்களைக் கொண்ட நீர் நிலைகள் உள்ள விஜயமங்கலத்தில்** வீற்றிருக்கும், தேவாதி தேவர்களின் பெருமாளே.\n* யாதவர்கள் தங்களுள் சாம்பன் என்பவனுக்கு கர்ப்பிணி வேஷமிட்டு, துர்வாச முனிவரை இவளுக்குப் பிறப்பது ஆணோ பெண்ணோ எனக் கேட்க, கோபமடைந்த துர்வாசர் ஓர் இரும்பு உலக்கை பிறக்கும், அதுவே யாதவர் குலத்தை அழிக்கும் என்று சபித்தார். இதை அறிந்த கண்ணன், பிறந்த உலக்கையைப் பொடியாக்கி நடுக்கடலில் கரைக்கச் செய்தான். பின்னர் உலக்கைப் பொடி கரையிலே வந்து கோரைப்புல்லாக முளைக்க, யாதவர் தம்முள் கலகம் மூண்டதும் அப்புல்லைப் பிடுங்கி ஒருவரை மற்றவர் குத்தி இறந்தனர். இரும்புத் துண்டு ஒன்று மீனின் வயிற்றில் வளர, அம்மீனைப் பிடித்த ஒரு வேடன் அதன் வயிற்றிலிருந்த துண்டைத் தன் அம்புநுனியில் வைத்தான். கண்ணனின் இறுதி நாளன்று தூக்கி வைத்திருந்த கண்ணனின் பாதத்தைப் பறவையென எண்ணி வேடன் அந்த அம்பை எய்தான். யாதவகுலத்தில் கடைசியாக எஞ்சிய கண்ணனும் பரமபதம் அடைந்தான்.\n** விஜயமங்கலம் ஈரோட்டுக்கும் திருப்பூருக்கும் இடையே உள்ள ரயில் நிலையத்திலிருந்து 2 மைல் வடக்கில் உள்ளது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 936 - வி.யமங்கலம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தனத், கையில், அழகிய, தானன, தானான, கொண்ட, பொடி, வேடர்கள், உள்ள, கண்ணனின், வேடன், யாதவர், துண்டு, விடு, செய்து, தேவாதி, இளையோனே, சேரியில், தோளோடு, பெருமாளே, அணிந்த, போலவும், சிறந்த, கண்டு, மீது\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/india?page=1443", "date_download": "2020-02-25T20:58:06Z", "digest": "sha1:M7Y4QLQFROVQZ7YUWGJBP3BNNWOOXLLC", "length": 22309, "nlines": 224, "source_domain": "www.thinaboomi.com", "title": "இந்தியா | Latest India news today| India news in Tamil", "raw_content": "\nபுதன்கிழமை, 26 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nரூ. 21 ஆயிரம் கோடிக்கு இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் - அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து\nஊரக உள்ளாட்சித் தேர்தல்; நிறுத்தப்பட்ட 105 இடங்களுக்கு மார்ச்-4-ல் மறைமுகத் தேர்தல் நடைபெறும் - தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nடெல்லியில் வன்முறை சம்பவம் : காந்தி மண்ணில் வன்முறைக்கு இடம் இல்லை - சோனியா காந்தி கண்டனம்\nமும்பையில் குண்டுவெடிப்பு: பாரதிய ஜனதா கடும் கண்டனம்\nபுதுடெல்லி,ஜூலை.15 - மும்பையில் நேற்றுமுன்தினம் 3 இடங்களில் அடுத்தடுத்து தொடர் குண்டுவெடிப்பை தீவிரவாதிகள் ...\nமும்பை குண்டு வெடிப்பு: திருப்பதிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு\nதிருப்பதி, ஜூலை 15 - மும்பை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ...\nதிரிபுரா சட்டசபை கட்டிடத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்\nஅகர்தலா, ஜூலை 15 - திரிபுரா சட்டசபைக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை வருகிற 22 ம் தேதி பிரதமர் மன்மோகன்சிங் திறந்துவைக்கிறார். ...\nதெலுங்கானா பகுதியில் ரயில் ��ோக்குவரத்து பாதிப்பு\nஐதராபாத்,ஜூலை.15 - தனி தெலுங்கானா மாநிலத்தை விரைவில் மத்திய அரசு அறிவிக்கக்கோரி தெலுங்கானா பகுதியில் நேற்று ரயில் மறியல் ...\nமும்பை குண்டு வெடிப்பு: சென்னையில் தீவிர சோதனை\nசென்னை, ஜூலை.15 - மும்பையில் நேற்று முன்தினம் நடந்த குண்டுவெடிப்பை ஒட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ...\nகுண்டு வெடிப்பை நடத்தியது தற்கொலை படை தீவிரவாதிகளா\nமும்பை, ஜூலை15 - மும்பையில் நேற்று முன் தினம் 3 இடங்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலை தற்கொலைப் படை ...\nநதிகள் இணைப்புக்கு முன்னுரிமை: பன்சால் அறிவிப்பு\nபுதுடெல்லி,ஜூலை.14 - மாநிலங்களுக்கிடையே உள்ள நதிகளை இணைப்பதில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று புதியதாக பொறுப்பேற்றுள்ள ...\nமாயாவதி மீது ஜனாதிபதியிடம் பா.ஜ. தலைவர்கள் புகார்\nபுதுடெல்லி,ஜூலை.14 - உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன்சமாஜ் கட்சி ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு ...\nஜெகன் மோகன் ரெட்டி மீது சி.பி.ஐ. விசாரணை\nஐதராபாத்,ஜூலை.14 - ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரசில் இருந்து விலகி ...\nவட மாநிலங்களுக்கு நேரடியாக ரயில்களை இயக்க கோரிக்கை\nமதுரை,ஜூலை.14 - தென் மாவட்டங்களில் இருந்து வடமாநிலங்களுக்கு நேரடியாக எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை ...\nபத்மநாபா சுவாமி கோயிலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு தேவை\nதிருவனந்தபுரம்-ஜூலை.14 - திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபா சுவாமி கோயிலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு தேவை என்று கேரள அரசிடம் ...\nதனி தெலுங்கானா ஆதரவு காங்., தலைவர்கள் உண்ணாவிரதம்\nஐதராபாத்,ஜூலை14 - தனி தெலுங்கானா மாநிலத்தை விரைவில் அமைக்கக்கோரி தனி தெலுங்கானா ஆதரவு எம்.பி.க்களும் எம்.எல்.ஏ.க்களும் இரண்டு ...\nபதவி ஏற்ற மறுநாளே சர்ச்சையில் மந்திரி\nபுதுடெல்லி,ஜூலை14 - மத்திய ரயில்வே அமைச்சராக பதவி ஏற்றுள்ள தினேஷ் திரிவேதி பதவி ஏற்ற மறுநாளே பெரும் சர்ச்சையில் சிக்கினார். ...\nசட்ட இலாகா பறிக்கப்பட்டதால் அதிருப்தியில் மொய்லி\nபுதுடெல்லி,ஜூலை.14 - சட்ட இலாகா பறிக்கப்பட்டதால் அதிருப்தி எனக்கு அதிருப்தி எதுவும் இல்லை என்று மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி ...\nஅமைச்சரவை மாற்றத்தால் ர��ஜஸ்தானுக்கு அடித்தது யோகம்\nஜெய்பூர்,ஜூலை.14 - மத்திய அமைச்சரவை மாற்றத்தால் ராஜஸ்தான் மாநிலத்திற்கு எப்போதும் இல்லாத அளவுக்கு மத்திய அமைச்சரவையில் ...\nகாஷ்மீரில் வேலை நிறுத்தம் - வாழ்க்கை பாதிப்பு\nஸ்ரீநகர்,ஜூலை.14 - காஷ்மீர் பள்ளத்தாக்கில் நேற்று பிரிவினைவாதிகள் நடத்திய பொது வேலைநிறுத்ததால் மக்களின் மாமூல் வாழ்க்கை ...\nநெடுஞ்சாலை கொள்ளையர்களால் வக்கீல் சுட்டுக்கொலை\nஅலகாபாத், ஜூலை 14 - அலகாபாத் அருகே வக்கீல் ஒருவரை சுட்டுக் கொலை செய்துவிட்டு அவரது காரை நெடுஞ்சாலை கொள்ளையர்கள் திருடிச் ...\nதெலுங்கானா பகுதியில் ரயில் மறியல் போராட்டம்\nஐதராபாத்,ஜூலை.14 - தனி தெலுங்கானா மாநிலத்தை விரைவில் அமைக்கக்கோரி தெலுங்கானா பகுதியில் இன்று ரயில் மறியல் போராட்டம் ...\nமும்பையில் மீண்டும் 3 இடங்களில் குண்டு வெடிப்பு\nமும்பை - ஜூலை.14 - மும்பையில் நேற்று மாலையில் மீண்டும் மக்கள் நடமாட்டம் மிகுந்த 3 இடங்களில் தீவிரவாதிகள் குண்டுவெடித்தனர். இதில் 21 ...\nகொலை வழக்குகளில் லக்னோ மருத்து அதிகாரி கைது\nலக்னோ,ஜூலை.13 - 2 கொலை வழக்குகளில் லக்னோ முன்னாள் மருத்துவ தலைமை அதிகாரி ஏ.கே.சுக்லாவை நேற்று போலீசார் கைது செய்தனர். ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nபா.ஜ.கவுக்கு கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பம்: சிவசேனா கிண்டல்\nதமிழகத்தில் காலியாகும் 6 எம்.பி. பதவி உட்பட 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மார்ச் 26-ல் தேர்தல் - மார்ச். 6-ல் மனுத்தாக்கல் தொடங்குகிறது\nவர்த்தகம், பாதுகாப்பு குறித்து டிரம்புடன் விவாதித்தேன்: தீவிரவாதத்திற்கு எதிராக இருநாடுகளும் கூட்டாக செயல்பட முடிவு: பிரதமர் மோடி\nரூ. 21 ஆயிரம் கோடிக்கு இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் - அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வில் சிறந்த தருணம் இதுவே -மனம் திறந்த நடிகர் சூர்யா பேச்சு\nமகா சிவராத்திரி: நாட�� முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\n6028 ஹஜ் பயணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nசாகித்ய அகாடமி விருது பெறவுள்ள தமிழ் எழுத்தாளர் கே. வி. ஜெயஸ்ரீ-க்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nஊரக உள்ளாட்சித் தேர்தல்; நிறுத்தப்பட்ட 105 இடங்களுக்கு மார்ச்-4-ல் மறைமுகத் தேர்தல் நடைபெறும் - தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதுருக்கி நடத்திய தாக்குதலில் சிரியா அரசுப்படையினர் 9 பேர் பலி\nகொரோனா பாதிப்பால் சீன நாடாளுமன்ற கூட்டத்தொடர் தள்ளிவைக்கப்பட்டது - பலி எண்ணிக்கை 2,600 - ஐ நெருங்கியது\nஇந்தோனேசியாவில் கடுமையான மழை பல குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு\nஆசிய லெவன் கிரிக்கெட் அணியில் விராட் கோலி ராகுல் உள்ளிட்ட 6 - வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்\nவீரர்கள் ஆட்டத்திற்கான திட்டம் மற்றும் யுக்தி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் - முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் அறிவுரை\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் விராட் கோலி சொதப்பியதே தோல்விக்கு முக்கிய காரணம் - முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாய்ச்சல்\nதங்கம் விலை சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது - கவலையில் நடுத்தர வர்க்கத்தினர்\nஉயர்ந்து கொண்டே செல்லும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ. 168 உயர்வு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ. 32,408-க்கு வந்துருச்சு\nஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி பாலியல் வழக்கில் சிறையில் அடைப்பு\nவாஷிங்டன் : பாலியல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டதும் ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் ...\nதமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை - இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு\nலண்டன் : தமிழ்நாட்டு கோவிலில் இருந்து திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை, இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் இருப்பது ...\nமோடி அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தியாவுடனான உறவு மேம்படாது - முன்னாள் பாக். கவீரர் அப்ரிடி சொல்கிறார்\nஇஸ்லமாபாத் : மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தியாவுடனான உறவு மேம்படாது என்று முன்னாள் பாகிஸ்தான் அதிரடி வீரர் ...\nடெல்லி கலவரம் கவலை அளிக்கிறது : ராகுல்காந்தி\nபுதுடெல்லி: டெல்லியில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் ...\nஇந்தோனேசியாவில் கடுமையான மழை பல குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு\nஜகர்தா : இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவில் கடுமையான மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ...\nபுதன்கிழமை, 26 பெப்ரவரி 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/06/alliance.html", "date_download": "2020-02-25T22:43:43Z", "digest": "sha1:Y6VWRLWGN7LEHT3NZHHQCHI42EP7PPWG", "length": 12920, "nlines": 106, "source_domain": "www.vivasaayi.com", "title": "உண்மையிலேயே வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா? திங்கள் தெரியவரும்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஉண்மையிலேயே வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா\nமனிதன் பல நூற்றாண்டு காலமாய் தேடிக் கொண்டிருப்பது வேற்றுக் கிரக வாசிகள் உண்மையிலேயே இருக்கிறார்களா இல்லையா என்ற கேள்விக்கான ஆதாரப்பூர்வமான பதிலை.\nபூமிக்கு வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டு மூலமாக வந்ததாகவும் பரபரப்பான தகவல்கள் அவ்வப்போது வெளியாவது உண்டு.\nஇதுகுறித்து பல ஆயிரம் பேர் ஆய்வுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nநான் பார்த்தேன்... என்னிடம் ஆதாரம் உள்ளது என பல ஆயிரம் பேர் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.\nவேற்று கிரகவாசிகள் குறித்து ஏராளமான பிரமாண்டப் படங்கள் வெளியாகி வசூலைக் குவித்து வருகின்றன.\nஆனால் இதுவரை வேற்று கிரகவாசிகள் பற்றி விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ச்சி செய்து முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை.\nஇந்த ஆய்வில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா. இதில் உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியப���படக்கூடிய பல கிரகங்களை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஇதற்கான விடை அநேகமாக வரும் திங்கட்கிழமை தெரிந்துவிடும்.\nஇதுகுறித்த ஆய்வு முடிவுகளை வரும் திங்களன்று வெளியிடப் போவதாக நாசா அறிவித்துள்ளது.\nஉள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு (இந்திய நேரப்படி நள்ளிரவு 1 மணிக்கு) இதனை நாசா அறிவிக்கிறது.\nநாசாவின் இந்த அறிவிப்பு பெரும் எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. விண்வெளி, வேற்றுக்கிரகவாசி ஆர்வலர்கள் இதுகுறித்து பல்வேறு கருத்துகளை, யூகங்களைத் தெரிவித்து வருகின்றனர்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்று���ானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/android/download/twitter", "date_download": "2020-02-25T21:33:58Z", "digest": "sha1:FOWV7DDMD4NKWYJKKD6X5BKQEHDC33DR", "length": 9120, "nlines": 133, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க Twitter 6.22 – Vessoft", "raw_content": "\nட்விட்டர் – பிரபல சமூக நெட்வொர்க் ஒரு microblog மென்பொருள் மற்றும் பரிமாற்றம் செய்தி. மென்பொருள் நீங்கள் ட்விட்டர் தேட மற்றும் பிரபலமான பத்திரிகைகள் அல்லது ரேடியோ நிலையங்களில், பல்வேறு பிரபலங்கள் மற்றும் பிற பயனர்களின் பக்கங்களில் பதிவு செய்ய செயல்படுத்துகிறது தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை பல்வேறு நிகழ்வுகளை பார்க்க மற்றும் நண்பர்கள் அல்லது வசித்து குறிப்புகள் கருத்து, புகைப்படங்கள் மதிப்பீடு, பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. மென்பொருள் நீங்கள் படங்களை மற்றும் ஒலி விளைவுகள் எழுத்துரு அளவு, முன்னோட்ட சரிசெய்ய அனுமதிக்கிறது. ட்விட்டர் போன்ற பேஸ்புக், WhatsApp மற்றும் வரி போன்ற சமூக வலைப்பின்னல்களில் ஊடாடுகிறது.\nபிற பயனர்களின் செய்தி பதிவு செய்ய திறன்\nபதிவிறக்கத் தொடங்க பச்சை பொத்தானைத் தட்டவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறு��ட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nGoogle Play வழியாக நிறுவவும்\nபேஸ்புக் – மிகவும் பிரபலமான சமூக வலைப்பின்னலின் பயன்பாடு. சமூக வலைப்பின்னலில் இருக்கும் வெவ்வேறு உள்ளடக்கங்களைக் காணவும் உருவாக்கவும் மென்பொருள் உதவுகிறது.\nபேஸ்புக் லைட் – பிரபலமான சமூக வலைப்பின்னல் கிளையண்டின் இலகுரக பதிப்பு, இது குறைந்தபட்ச கணினி வளங்களை பயன்படுத்துகிறது மற்றும் பலவீனமான இணைப்புடன் நெட்வொர்க்குகளில் உறுதியாக வேலை செய்கிறது.\nமாம்பா – அறிமுகம் மற்றும் தொடர்பு கொள்ள வசதியான மேலாளர். பயன்பாடு பயனர் சுயவிவரங்களைக் காணவும், தனிப்பட்ட தகவல்களைத் திருத்தவும் மற்றும் மெய்நிகர் பரிசுகளை வழங்கவும் உதவுகிறது.\nபிரபல மென்பொருள் பயனர் இசை விருப்பங்களை ஏற்ப திறனை உலகம் முழுவதும் இருந்து உங்களுக்கு பிடித்த வானொலி நிலையங்கள் கேட்க வேண்டும்.\nஅமேசான் – பிரபலமான சேவையான அமேசானிலிருந்து மாறுபட்ட உள்ளடக்கம் மற்றும் பொருட்களின் தொகுப்பைக் கொண்ட பயன்பாடு. மென்பொருள் பல பயன்பாடுகள் மற்றும் விளையாட்டுகளின் இலவச பதிவிறக்கத்தை செயல்படுத்துகிறது.\nமென்பொருள் பல்வேறு படங்கள் மற்றும் புகைப்படங்கள் வசூல் பணி அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூக வலையமைப்பு நிர்வகிக்க. மென்பொருள் பயனரின் சுயவிவரம் வசதியான கட்டுப்பாட்டு அமைப்புகள் பல உள்ளன.\nகருவி உலகம் முழுவதும் மக்கள் என்பதாகும். மென்பொருள் நீங்கள் உயர்ந்த தரத்தில் குரல் அல்லது வீடியோ அழைப்புகளை உரை செய்திகளை பரிமாறி அனுமதிக்கிறது.\nஅமேசான் கின்டெல் – மிகப்பெரிய புத்தகக் கடையின் மின்புத்தகங்களைக் காணவும் பதிவிறக்கவும் ஒரு மென்பொருள். பயன்பாட்டில் மிகவும் வசதியான வாசிப்பை உறுதிப்படுத்த வெவ்வேறு அமைப்புகள் உள்ளன.\nஒரு சுலபமான WiFi நெட்வொர்க்குகள் நிர்வகிக்க மென்பொருள் பயன்படுத்த. மென்பொருள் கிடைக்க நெட்வொர்க்குகள் நிலை பற்றி விரிவான தகவல்களை காட்டுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/17505", "date_download": "2020-02-25T23:07:59Z", "digest": "sha1:IWD6ZBDDGF2XW2QL64VW7G7FHUMUTWIG", "length": 6594, "nlines": 88, "source_domain": "ta.wikiquote.org", "title": "\"விக்கிமேற்கோள்:புதுப் பயனர் பக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமேற்கோள்", "raw_content": "\"விக்கிமேற்கோள்:புதுப் பயனர் பக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவிக்கிமேற்கோள்:புதுப் பயனர் பக்கம் (தொகு)\n14:55, 30 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்\n199 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 மாதங்களுக்கு முன்\nவி. ப. மூலம் பகுப்பு:வாழும் நபர்கள் நீக்கப்பட்டது\n14:55, 30 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (வி. ப. மூலம் பகுப்பு:(இறந்த ஆண்டு) இறப்புக்கள் நீக்கப்பட்டது)\n14:55, 30 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (வி. ப. மூலம் பகுப்பு:வாழும் நபர்கள் நீக்கப்பட்டது)\nஎன்பதில் \"(இறந்தால் '''இறந்த நபர்கள்''')\" என்பதை நீக்கி விடவும். பின்னர் (தொழில்) என்பதற்குப் பதிலாக நபரின் தொழிலையும், (இனம்) என்பதற்குப் பதிலாக நபரின் இனத்தையும், (பிறந்த ஆண்டு) என்பதற்குப் பதிலாக நபரின் பிறந்த ஆண்டையும், (இறந்த ஆண்டு) என்பதற்குப் பதிலாக நபரின் இறந்த ஆண்டையும், நபர் வாழும் நபராக இருந்தால் \"\" என்பதை நீக்கவும். இறந்திருந்தால் \"[[பகுப்பு:வாழும் நபர்கள்]]\" என்பதற்குப் பதிலாக \"[[பகுப்பு:இறந்த நபர்கள்]]\" என்பதை இடவும்.\nஇதில் ஏதாவது தெரியாவிடின், அடைப்புக்குறிகளுடன் சேர்த்து நீக்கவும். உதாரணமாக தொழில் தெரியாவிடின் \"[[பகுப்பு:(தொழில்)]]\" என்பதை நீக்கி விடவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2414338", "date_download": "2020-02-25T21:54:20Z", "digest": "sha1:JTUADZ7R23ONGUMSVRIAUU73NFF73RIR", "length": 19400, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு| Dinamalar", "raw_content": "\nபாக்., முன்னாள் பிரதமர் ஜாமினை நீட்டிக்க மறுப்பு\nடில்லியில் முதல்வர் கெஜ்ரிவால் வீடு முற்றுகை: ...\nமுன்பதிவு டிக்கெட்டுகள் 'கேன்சல்' ரயில்வே ...\nஹஜ் பயணியர் அனுமதி :மோடிக்கு முதல்வர் இபிஎஸ் கடிதம்\nஆயுள் தண்டனை பெற்ற 'மாஜி': சட்டசபை உறுப்பினர் பதவி ... 2\nமட்டன் பிரியாணி, குங்குமப்பூ ரைத்தா; டிரம்புக்கு ... 8\nமாஜி எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் காலமானார் 3\nஸ்பெயினிலும் பரவிய கொரோனா: 1000 பேர் ஓட்டலில் அடைத்து ...\nசீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை 17\nதலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு\nபுதுடில்லி: உச்ச நீதிமன்றத்தின், 47வது தலைமை நீதிபதியாக, நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே, இன்று (நவ.18) பதவியேற்றார். இவர் 2021 ம் ஆண்டு ���ப்ரல் மாதம் வரையிலான 17 மாதங்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பாப்டே, 63, இன்று பதவியேற்றார்.\nமஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில், வழக்கறிஞர்கள் குடும்பத்தில் பிறந்தவர், நீதிபதி பாப்டே. இவருடைய தந்தை, அரவிந்த் ஸ்ரீநிவாஸ் பாப்டே, பிரபலமான மூத்த வழக்கறிஞர்.நாக்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்த, எஸ்.ஏ.பாப்டே, உச்ச நீதிமன்றத்தில், 21 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார். மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி, மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி னார், 2013ல், உச்ச நீதிமன்ற நீதிபதியானார்.அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம், தனிமனித சுதந்திரம் உட்பட பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளார். வரும், 2021 ஏப்., 23 வரை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பார்.\nஇன்று காலை ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் பாப்டே பதவியேற்றார். இவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கைய்ய நாயுடு, பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags பாப்டே தலைமை நீதிபதி சுப்ரீம் கோர்ட் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரஞ்சன் கோகாய்\nபுள்ளிவிபரங்களை மறைக்க மத்திய அரசு முயற்சி : ப.சிதம்பரம்(84)\nபெண்களுக்கு இலவசம் : பா.ஜ., முதல்வருக்கு கெஜ்ரிவால் பதிலடி(3)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசாட்சிகளை சார்ந்து தீர்ப்பு இராமல் மனசாட்சிபடியும் தீர்ப்பு இருக்கவேண்டும் . அரசியல் வாடை வரக்கூடாது\nநேர்மையாக, திறமையாக, அரசியல் சாய்வு இல்லாமல், இந்திய நீதிமன்றத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், நீதிபதிகள் கண்ணா,எஸ்.பி. பரூச்சா போன்ற நீதிபதிகள் போல செயல்பட வேண்டும். வாழ்த்துக்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுள்ளிவிபரங்களை மறைக்க மத்திய அரசு முயற்சி : ப.சிதம்பரம்\nபெண்களுக்கு இலவசம் : பா.ஜ., முதல்வருக்கு கெஜ்ரிவால் பதிலடி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/college-student-new-idea-for-safety-our-bero-news-237522", "date_download": "2020-02-25T22:58:54Z", "digest": "sha1:J6FSAV4GPIBDUEQKETSJ7WJN2W24AH5W", "length": 9834, "nlines": 158, "source_domain": "www.indiaglitz.com", "title": "College student new idea for safety our bero - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Headline News » இனிமேல் பீரோவில் உள்ள பொருட்களை திருட முடியாது: கல்லூரி மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு\nஇனிமேல் பீரோவில் உள்ள பொருட்களை திருட முடியாது: கல்லூரி மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு\nவெளியூர்களுக்கு செல்லும்போது பெரும்பாலானோர்களின் கவலை பீரோவில் வைத்துள்ள பணம், நகைகள் ஆகியவை நாம் திரும்பி வரும்வரை பத்திரமாக இருக்குமா என்பதாகத்தான் இருக்கும். பூட்டிய வீட்டிற்குள் பீரோவை திறந்து லட்சக்கணக்கில் பணம், நகைகள் கொள்ளை போவது குறித்த செய்திகள் தினமும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் கல்லூரி மாணவர் ஒருவரின் கண்டுபிடிப்பு இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.\nதிருப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவர் ஹரிஷ்குமார் என்பவர் பீரோவில் சில மின்னணு சாதனங்களை பொருத்தி அதனை செல்போனுடன் இணைத்துள்ளார். இதனால் பீரோவை சாவி போட்டு திறந்தாலும் பூட்டை உடைத்து திறந்தாலும் உடனே செல்போனுக்கு அழைப்பு வரும் வகையில் இவர் சர்க்யூட் செட் செய்துள்ளார்.\nபீரோவில் உள்ள பொருட்கள் திருடு போன பின்னர் போலீசில் புகார் கொடுப்பதற்கு பதிலாக இந்த சாதனத்தை பீரோவில் பொருத்திவிட்டால் திருடன் திருடிக்கொண்டிருக்கும்போதே கண்டுபிடித்து உடனடியாக அக்கம் பக்கத்தினர்களுக்கோ அல்லது காவல்துறையினர்களுக்கோ தகவல் அளித்து நம்முடைய பொருட்களை காப்பாற்றி கொள்ளலாம். கல்லூரி மாணவர் ஹரிஷின் இந்த கண்டுபிடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது\nசச்சின் டெண்டுல்கரின் பெயரை சொல்ல முடியாமல் திணறிய டிரம்ப்.. கிண்டலடித்து டிவீட் போட்ட ஐசிசி..\n3 நிமிடங்களில் 30 தோப்புக்கரணம் போட்டால் இலவச டிக்கெட்..\nநிஜ உலகில் டார்சனாக வாழும் கோடி அன்ட்டில்..\n21 அரிவாள் மீது நடந்தவாறே சாமியார் கொடுத்த அருள்வாக்கு\n2019-ம் ஆண்டில் அதிக பணம் சம்பாதித்த நபர்கள்... உலக அளவில் அம்பானி முதலிடம்..\nஒரே நேரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல்..\nசிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதினை தட்டிச�� சென்ற தமிழ் எழுத்தாளர்\nஅமெரிக்காவின் முதல் பெண்மணி மெலானியா: இதுவரை அறியப்படாத உண்மைகள்\nடெல்லியில் நடத்தப்பட்ட வன்முறை கலவரம்.. 7 பேர் பலி..\nடிரம்ப் தங்கியிருக்கும் பூலோக சொர்க்கம்: ஓட்டல் அறை குறித்த அபூர்வ தகவல்\n முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nபெண் குரலில் மிரட்டி பேசி லட்சக்கணக்கில் பணம் பறித்த வாலிபர் கைது\nவரலாற்றில் நீங்காத இடம் பிடித்த ”இரும்பு பெண்மணி” ஜெ.ஜெயலலிதா\nடிரம்ப் உரையில் விவேகானந்தர், சச்சின், கோஹ்லி:\nஅதிபர் ட்ரம்பை கட்டித் தழுவி வரேவேற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nட்ரம்ப் வருகையால் விழாக் கோலாம் பூண்ட அகமதாபாத் – ஏற்பாடுகள், செலவுகள் குறித்த தொகுப்பு\nஎன்னுடைய ஒரே ரொமான்ஸை தடுத்துவிட்டார்கள்: வீடியோவில் அழுத நித்யானந்தா\nஅச்சமூட்டும் கொல்லிமலையும் அதன் ஆன்மீக வரலாறும்\nஜப்பான் கப்பலில் சிக்கிய மகள்: பிரதமருக்கு தந்தை எழுதிய உருக்கமான கடிதம்\nஏ.ஆர்.ரஹ்மானின் ஒரு வார்த்தையில் மறைந்துள்ள அரசியல்\nநடிகர் சங்க தேர்தல்: விஷால் அணியை எதிர்க்கும் வலுவான அணி\nஏ.ஆர்.ரஹ்மானின் ஒரு வார்த்தையில் மறைந்துள்ள அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/747356/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2020-02-25T21:03:51Z", "digest": "sha1:UXHV4MI4ZUZ7DVCRBSAISXR6UDKA25CE", "length": 5148, "nlines": 30, "source_domain": "www.minmurasu.com", "title": "செவிலியர் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு: இருவருக்கு தூக்குத்தண்டனை விதிப்பு – மின்முரசு", "raw_content": "\nசெவிலியர் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு: இருவருக்கு தூக்குத்தண்டனை விதிப்பு\nசெவிலியர் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு: இருவருக்கு தூக்குத்தண்டனை விதிப்பு\nநெல்லையில் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு தூக்குத் தண்டனை வழங்கி மாவட்ட மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகடந்த 2008 ஆம் ஆண்டு, நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பணி புரிந்து வந்த செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவரது வீட்டிலிருந்த 67 சவரன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய���த கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.\nவிசாரணையின்படி இந்த வ‌ழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நெல்லை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ‌நடைபெற்று வந்தது. மிகவும் கவனிக்கப்பட்ட இந்த வழக்கில் கொலைக் குற்றத்தில் ஈடுபட்டதாக உறுதி செய்யப்பட்ட வசந்த் மற்றும் ராஜேஷ்க்கு தூக்குத் தண்டனை வழங்கி நீதிபதி இந்திராணி தீர்ப்பளித்தார். கைதாகி இருந்த மேலும் நால்வர் விடுதலை செய்யப்பட்டனர். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஅரசுப் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் \nபைக்கில் வந்தவரிடம் சீட பெல்ட்,சீருடை எங்கே என்று எகிறிய காவல் துறை..ரூ1200 அபராதம்.\nகொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) சீரியஸ் தெரியாமல் இருக்கிறார் மோடி..\nஇத்தாலியை தொடர்ந்து ஆஸ்திரியாவிலும் கொரோனா..ஓட்டலுக்கு முத்திரை வைத்த அதிகாரிகள்\nஓய்வூதிய தொகையில் முன்கூட்டியே பணம் எடுக்கும் வசதி மீண்டும் அமல்\nஅமெரிக்காவின் விண்வெளி கனவுகளை நனவாக்கிய ‘மனித கணிப்பொறி’ கேத்தரின் ஜான்சன் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/09/12_87.html", "date_download": "2020-02-25T22:50:28Z", "digest": "sha1:CB4XLVPTELWKXKFXLQ7QCWYB3VZ2DWK4", "length": 10364, "nlines": 114, "source_domain": "www.tamilarul.net", "title": "எனதான நம்பிக்கை -கவிதை!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / கவிதை / செய்திகள் / எனதான நம்பிக்கை -கவிதை\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர��களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/2018/06/06/maithripala-sirisena-suddenly-met-unp-slfp-members/", "date_download": "2020-02-25T22:06:58Z", "digest": "sha1:WLIAZ6PAUWB3YZAHLF7SZO5EVGRS74TJ", "length": 39298, "nlines": 481, "source_domain": "france.tamilnews.com", "title": "maithripala sirisena suddenly met UNP SLFP members", "raw_content": "\nஉச்சமடையும் மோதல் : இரவோடு இரவாக சந்திப்புக்களை மேற்கொண்ட மைத்திரி\nஉச்சமடையும் மோதல் : இரவோடு இரவாக சந்திப்புக்களை மேற்கொண்ட மைத்திரி\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் குடும்பத்துக்குச் சொந்தமான TNL தொலைக்காட்சியின் அலைவரிசை பரிமாற்ற மையத்தை, ஜனாதிபதி மைத்திரிபால கட்டுப்பாட்டில் உள்ள தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று மூடியுள்ளனர். (maithripala sirisena suddenly met UNP SLFP members)\nஇந்த சம்பவம் தெற்கு அரசியலில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதேசிய அரசாங்கம் ஆட்சியமைக்கப்பட்டு 100 வேலைத்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சித்து குறித்த தொலைக்காட்சியில் ஒரு செய்தி அறிக்கையை ஒளிபரப்பியதால் கோபுரம் சீல் வைத்து முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎனினும் 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர், உரிமக் கட்டணத்தை செலுத்தவில்லை என்று கூறியே பொல்கஹவெலவில் உள்ள TNL தொலைக்காட்சியின் அலைவரிசை பரிமாற்ற மையத்தை, தொலைத் தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மூடியதாக கூறப்படுகிறது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான அண்மைய பனிப்போரின் உச்சக்கட்டமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இலங்கை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் இருப்பதால் ஜனாதிபதி மைத்திரயின் பணிப்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇவ்விடயம் நேற்று பாராளுமன்ற அமர்வின் போதும் பரபரப்பாக பேசப்பட்டது.\nஇந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை திடீரென சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இரகியமாக இடம்பெற்றுள்ளது.\nகுறிப்பாக அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியை கடுமையாக விமர்சித்திருந்தார்.\nஇதற்கு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் தமது அதிருப்பதியை வெளியிட்டு இருந்ததோடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மைத்���ிரியின் கருத்துக்களுக்கு கட்சியின் உறுப்பினர்களும் யாரும் பதிலளிக்க போக வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தார்.\nரணில் – மைத்திரி மோதல் மஹிந்த அணியினருக்கு மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே ஜனாதிபதி நேற்றிரவு இரு கட்சி உறுப்பினர்களையும் சந்தித்து இரகியமாக கலந்துரையாடி உள்ளார்.\nஅரசாங்கத்துக்குள் நிலவும் பிரச்சினைகளை தெளிவுபடுத்திக்கொள்வது இச்சந்திப்பின் நோக்கமாகும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறிந்துகொள்ள முடிந்துள்ளது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\n : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை\nஉயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்\nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\nபல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு\nகோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..\nகஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்\nகள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nபேப்பர் மூலம் காப்பாற்றப்பட்ட பெண்ணின் உயிர்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரி���் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nபேப்பர் மூலம் காப்பாற்றப்பட்ட பெண்ணின் உயிர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்க��் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520770", "date_download": "2020-02-25T20:36:08Z", "digest": "sha1:H26PX6PGVF2KBXENLFMIIK2DJBHB36W5", "length": 9899, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சிறந்த ரயில் நிலையம் எழும்பூர் : தெற்கு ரயில்வே டிவிட்டரில் தகவல் | Best Railway Station in Egmore: Information on Southern Railway Twitter - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசிறந்த ரயில் நிலையம் எழும்பூர் : தெற்கு ரயில்வே டிவிட்டரில் தகவல்\nசென்னை: தெற்கு ரயில்வேயில் எழும்பூர் சிறந்த ரயில் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே டிவிட்டரில் பதிவிட்டுள்ளது.இந்தியாவின் முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றாக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில்நிலையங்கள் தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து வடமாநிலங்களுக்கும், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை, தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் தினந்தோறும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர்.இந்நிலையில் எழும்பூர் ரயில் நிலையம் 1908ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் பழமையான ரயில் நிலையம் என்பன உள்பட பல சிறப்புகளை பெற்றுள்ளது.\nஇதையடுத்து சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு சார்பில் தென் இந்தியாவில் சிறந்த ரயில் நிலையம் என, எழும்பூர் ரயில் நிலையத்தை தேர்ந்தெடுத்துள்ளது. மேலும் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைத்துள்ளது. ரயில்கள் இயக்கம், சிக்னல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் சிறப்பாக செயல்பட்டு வருவதற்காகவும், ரயில் நிலைய பராமரிப்பு, டிக்கெட் முன்பதிவு, பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு இந்த சிறப்பு அந்தஸ்து கிடைத்துள்ளது.மேலும் பார்சல்களை கையாள்வதிலும் எழும���பூர் ரயில் நிலையம் தென் இந்தியாவில் சிறப்பாக செயல்பட்டு வருவதால் சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு சர்வதேச தர நிர்ணய சான்று (ஐ.எஸ்.ஓ 14001:2015) வழங்கி சிறப்பித்துள்ளதாக தெற்கு ரயில்வே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.\nதெற்கு ரயில்வே டிவிட்டரில் தகவல்\nபுதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, செங்கல்பட்டு உட்பட 5 மாவட்டங்களுக்கு டிவிஷன், சப்-டிவிஷன் உருவாக்கம்: தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை கடிதம்\nசாகித்ய அகாடமி விருது பெறும் தமிழ் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு முதல்வர் வாழ்த்து\n‘தன்னை பாலியல் வன்கொடுமை செய்யவேண்டும்’ என நடிகை, நடன இயக்குநர் சமூகவலைதளத்தில் அவதூறு: நடிகை ஸ்ரீரெட்டி கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\nமர்ம கும்பலை பிடிக்க தனிப்படை தீவிரம் 1,500 பவுன் நகைகள் கொள்ளை போன வங்கியை வாடிக்கையாளர்கள் முற்றுகை: ‘மொத்த சேமிப்பும் போச்சே’ கண்ணீர் விட்டு கதறிய பெண்கள்\nசாகித்ய அகடமி விருது பெற்ற கே.வி.ஜெயஸ்ரீக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nதமிழகத்தை சேர்ந்த 6,028 ஹஜ் பயணிகளின் விண்ணப்பத்தை ஏற்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n26-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தியாவில் பெற்ற அனுபவங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை: அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் மெலனியா டிரம்ப் பேச்சு\nஜெர்மனி கார்னிவல் 2020: வண்ணமயமான மிதவைகள் உலகத் தலைவர்களை கேலி செய்கின்றன...நூற்றுகணக்கான மக்கள் பங்கேற்பு\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு வரவேற்பு: காந்தி சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்\nடெல்லியில் சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே மீண்டும் மோதல்: தலைமைக் காவலர் உட்பட 7 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/03/03/67056.html", "date_download": "2020-02-25T20:34:45Z", "digest": "sha1:TXRGL2F57ZI35356AZNX2HCY2DJPV6RU", "length": 16217, "nlines": 173, "source_domain": "www.thinaboomi.com", "title": "கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு கலெக்டர் டி.பி.ராஜேஷ் பார்வையிட்டார்", "raw_content": "\nபுதன்கிழமை, 26 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nரூ. 21 ஆயிரம் கோடிக்கு இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் - அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து\nஊரக உள்ளாட்சித் தேர்தல்; நிறுத்தப்பட்ட 105 இடங்களுக்கு மார்ச்-4-ல் மறைமுகத் தேர்தல் நடைபெறும் - தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nடெல்லியில் வன்முறை சம்பவம் : காந்தி மண்ணில் வன்முறைக்கு இடம் இல்லை - சோனியா காந்தி கண்டனம்\nகடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு கலெக்டர் டி.பி.ராஜேஷ் பார்வையிட்டார்\nவெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2017 கடலூர்\nகடலூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வினை கலெக்டர் டி.பி.ராஜேஷ், கடலூர் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பார்வையிட்டார். கலெக்டர் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பார்வையிட்டபிறகு தெரிவித்ததாவது,கடலூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. 34,930 மாணவ மாணவிகள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதுகிறார்கள். இதில் 200 பள்ளிகளிலிருந்து 31,527 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. 83 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. அனைத்து விதமாக பாதுகாப்பு வசதிகளும், அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு தேர்வு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உடனிருந்தூர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nபா.ஜ.கவுக்கு கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பம்: சிவசேனா கிண்டல்\nதமிழகத்தில் காலியாகும் 6 எம்.பி. பதவி உட்பட 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மார்ச் 26-ல் தேர்தல் - மார்ச். 6-ல் மனுத்தாக்கல் தொடங்குகிறது\nவர்த்தகம், பாதுகாப்பு குறித்து டிரம்புடன் விவாதித்தேன்: தீவிரவாதத்திற்கு எதிராக இருநாடுகளும் கூட்டாக செயல்பட முடிவு: பிரதமர் மோடி\nரூ. 21 ஆயிரம் கோடிக்கு இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் - அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வில் சிறந்த தருணம் இதுவே -மனம் திறந்த நடிகர் சூர்யா பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\n6028 ஹஜ் பயணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nசாகித்ய அகாடமி விருது பெறவுள்ள தமிழ் எழுத்தாளர் கே. வி. ஜெயஸ்ரீ-க்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nஊரக உள்ளாட்சித் தேர்தல்; நிறுத்தப்பட்ட 105 இடங்களுக்கு மார்ச்-4-ல் மறைமுகத் தேர்தல் நடைபெறும் - தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதுருக்கி நடத்திய தாக்குதலில் சிரியா அரசுப்படையினர் 9 பேர் பலி\nகொரோனா பாதிப்பால் சீன நாடாளுமன்ற கூட்டத்தொடர் தள்ளிவைக்கப்பட்டது - பலி எண்ணிக்கை 2,600 - ஐ நெருங்கியது\nஇந்தோனேசியாவில் கடுமையான மழை பல குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு\nஆசிய லெவன் கிரிக்கெட் அணியில் விராட் கோலி ராகுல் உள்ளிட்ட 6 - வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்\nவீரர்கள் ஆட்டத்திற்கான திட்டம் மற்றும் யுக்தி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் - முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் அறிவுரை\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் விராட் கோலி சொதப்பியதே தோல்விக்கு முக்கிய காரணம் - முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாய்ச்சல்\nதங்கம் விலை சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது - கவலையில் நடுத்தர வர்க்கத்தினர்\nஉயர்ந்து கொண்டே செல்லும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ. 168 உயர்வு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ. 32,408-க்கு வந்துருச்சு\nஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி பாலியல் வழக்கில் சிறையில் அடைப்பு\nவாஷிங்டன் : பாலியல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டதும் ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் ...\nதமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை - இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு\nலண்டன் : தமிழ்நாட்டு கோவிலில் இருந்து திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை, இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் இருப்பது ...\nமோடி அதிகாரத்தில் இருக்கும் வரை இந��தியாவுடனான உறவு மேம்படாது - முன்னாள் பாக். கவீரர் அப்ரிடி சொல்கிறார்\nஇஸ்லமாபாத் : மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தியாவுடனான உறவு மேம்படாது என்று முன்னாள் பாகிஸ்தான் அதிரடி வீரர் ...\nடெல்லி கலவரம் கவலை அளிக்கிறது : ராகுல்காந்தி\nபுதுடெல்லி: டெல்லியில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் ...\nஇந்தோனேசியாவில் கடுமையான மழை பல குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு\nஜகர்தா : இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவில் கடுமையான மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ...\nபுதன்கிழமை, 26 பெப்ரவரி 2020\n1டெல்லியில் வன்முறை சம்பவம் : காந்தி மண்ணில் வன்முறைக்கு இடம் இல்லை - சோனியா...\n2வீடியோ : ரஜினி-பிரசாந்த் கிஷோர் டீல் முறிந்தது ஏன்\n3கொரோனா பாதிப்பால் சீன நாடாளுமன்ற கூட்டத்தொடர் தள்ளிவைக்கப்பட்டது - பலி எண்...\n4இந்தோனேசியாவில் கடுமையான மழை பல குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-25T22:48:14Z", "digest": "sha1:OARU45AE3SROXBX3L7R36KLDX5TGQXKF", "length": 9535, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆத்திகம்", "raw_content": "\nநீங்கள் நாத்திகவாதத்தை ஆத்திகம் என்ற போர்வையில் உள்ளே நுழைப்பதாகச் சொன்னார். நீங்கள் சொல்பவை ஆன்மீகத்துக்கு எதிரானவை என்றும் வாதம்செய்தார். நான் அத்துமீறி எதையும் கேட்கவில்லை என்றால் இதைப்பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவல்\nTags: ஆத்திகம், ஆன்மீகம், இந்துமதம், நாத்திகம்\nகேள்வி பதில் – 70\nமனதளவில் எதற்கானதாவதான தேடல், எந்த சக்தியையாவது மனதளவில் தன்னைவிட உயர்ந்ததாக நினைத்து நடுங்குவது, எதற்குமுன்னாலாவது தம்மை ஒன்றுமேயில்லாததுபோல் உணருவது, போன்றவைதான் இறைமையை உணருவது என்றால் உலகில் நாத்திகன் என்ற பிரிவே இல்லை; அவர்கள் சில குறியீடுகளை மட்டுமே கடவுள்களாகக் கொள்ள மறுக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் — ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். மனதளவில் உள்ள தேடல், தன்னைச் சிறிதாக்கும் இயற்கையை, வெளியை, காலத்தைக் கண்டு மனம் விரிவது அல்லது அஞ்சுவது ஆகியவை அனைத்து மனிதர்களுக்கும் உரியவைதான். …\nTags: ஆத்திகம், ஆன்மீகம், கேள்வி பதில், ஜெயஸ்ரீ கோவிந்தராஜன், நாத்திகம், மதம்\nவெண��முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–19\nவிஷ்ணுபுரம் விழா- வடகரை வேலன்\nபிராமண ஆற்றல்- ஒரு கடிதம்\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/195919?ref=archive-feed", "date_download": "2020-02-25T20:56:17Z", "digest": "sha1:5U3UCGA6WPM6YSF7YM2DBZB4U5YVUDZD", "length": 7570, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "தனியாக பார்க்கிறேன் என்ற பெயரில் நாட்டுக்கே ஆபாச படத்தினை ஒளிபரப்பிய நபர்: அதிர்ச்சியடைந்த மக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதனியாக பார்க்கிறேன் என்ற பெயரில் நாட்டுக்கே ஆபாச படத்தினை ஒளிபரப்பிய நபர்: அதிர்ச்சியடைந்த மக்கள்\nசீனாவின் சாலையில் வைக்கப்பட்டிருந்த சாலையில் சுமார் 90 நிமிடங்கள் ஆபாச படங்கள் ஓடி கொண்டு இருந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஜியாங்சு மாகாணத்தில் லியாங் நகரில் சாலையில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர திரை வைக்கப்பட்டிருந்தது.\nஇரவு நேரத்தில் பணியாளர் ஒருவர் தனது தனிப்பட்ட கணனியில் ஆபாச படம் பார்த்துள்ளார். ஆனால், அது வெளியில் திரையில் வராத வகையில் ஆஃப் செய்யவில்லை.\nஇதனால் 90 நிமிடங்களுக்கு ஆபாச பட காட்சிகள் திரையில் ஓடி கொண்டு இருந்துள்ளன.\nஇதனை அந்த வழியே சென்ற மக்களில் சிலர் அவற்றை புகைப்படங்களாகவும் சிலர் வீடியோவாகவும் படம் பிடித்து உள்ளனர்.\nஇதனை அறிந்த சக பணியாளர் ஒருவர் பணியில் இருந்த நபரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து உள்ளார். அதன்பின்பே இவற்றை கவனித்து கணினியில் ஆஃப் செய்துள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/07/09153904/1250190/Vadamadurai-near-van-accident.vpf", "date_download": "2020-02-25T22:10:44Z", "digest": "sha1:IH4MQVOOA3P4UO2QCM2YNIZ5G4NGEF4X", "length": 13503, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "வடமதுரை அருகே தலைகுப்புற கவிழ்ந்த காய்கறி வேன் || Vadamadurai near van accident", "raw_content": "\nசென்னை 26-02-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவடமதுரை அருகே தலைகுப்புற கவிழ்ந்த காய்கறி வேன்\nஅய்யலூர் அருகே காய்கறி ஏற்றி வந்த வேன் கொத்தனார் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.\nஅய்யலூர் அருகே காய்கறி ஏற்றி வந்த வேன் கொத்தனார் ம���து மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.\nதேனியில் இருந்து தினசரி காய்கறிகள் ஏற்றிக்கொண்டு திருச்சி விமான நிலையத்துக்கு காய்கறி டெம்போ வேன் வரும். நேற்று மாலை தேனியில் இருந்து வந்த இந்த வேன் அய்யலூர் அடுத்துள்ள தங்கம்மாபட்டியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.\nஅப்போது சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த கொத்தனார் பழனிச்சாமி (வயது35) என்பவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.\nஇதனையடுத்து வேனை ஓட்டி வந்த தேனியை சேர்ந்த டிரைவர் மாயன் தப்பி ஓடிவிட்டார்.\nவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் வடமதுரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சாலையில் கவிழ்ந்த வேனை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். காயம் அடைந்த பழனிச்சாமியை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.\nடெல்லி வன்முறை- பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nசிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளின் ஆவணங்கள் மாயம் என ஐகோர்ட்டில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தகவல்\nசிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயமானதா என்பது பற்றி பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nடெல்லியில் வடகிழக்கு பகுதியில் மீண்டும் இருதரப்பினர் இடையே மோதல்\nடெல்லி அரசு பள்ளி வகுப்பறையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவி மெலனியா குழந்தைகளுடன் உரையாடல்\nடெல்லியில் டிரம்ப்-மோடி பேச்சுவார்த்தை: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.552 குறைந்தது\nஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பிறந்த 9 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்- தளவாய் சுந்தரம் வழங்கினார்\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nகள்ளக்குறிச்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\nவிழுப்புரத்தில் ரவுடியை வெட்டிக்கொன்ற 2 நண்பர்கள் கைது\nவாழ்க்கையில் முன்னேற மாணவிகளுக்கு கல்வி அவசியம்- அமைச்சர் காமராஜ் பேச்சு\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nவீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்தார்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்க�� தேர்தல்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஎனக்காக அவன் உயிரையும் கொடுப்பான் - பிரியா பவானி சங்கர் உருக்கம்\nஇந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nமார்ச் 1-ந்தேதி முதல் லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி\nஇந்தியாவின் பாதுகாப்புக்கு நவீன ஆயுதங்கள் வழங்க ஒப்பந்தம்- டிரம்ப் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/225727?ref=home-feed", "date_download": "2020-02-25T21:29:01Z", "digest": "sha1:SLHY7AR5HIKLMEXZ7TE3PG7724DDH4NF", "length": 9881, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "தனது இருதயநோயை குணப்படுத்தியவருக்கு நன்றி மழை பொழியும் நபர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதனது இருதயநோயை குணப்படுத்தியவருக்கு நன்றி மழை பொழியும் நபர்\nபல வருடங்களாக இருதய நோயினால் போராடி வந்த நபர் ஒருவர், தெய்வாதீனமாக உயிர் காப்பற்றப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஅக்கரைப்பற்றைச் சேர்ந்த 37 வயதான கிருபைராஜா சிவநாதன் பல வருடங்களாக இருதய நோயினால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.\nகடந்த ஆறு மாதங்களாக இவரது உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக மோசமடைந்து மூச்சு திணறல் ஏற்பட தொடங்கியுள்ளது.\nஅரசாங்கத்தின் இலவச சத்திர சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மூன்று முறை சென்றும், அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டார். இதையடுத்து இவரின் இதய வால்வு செயலற்று போனதுடன் உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.\nமட்டக்களப்பு வைத்தியசாலை மூலமாக கனடாவிலுள்ள செந்தில் குமாரனை தொடர்பு கொண்ட இவருக்கு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற வாய்ப்பு கிடைத்தது.\nஇருதய சத்திர சிகிச்சை நிபுணர் காந்திஜியின் தலைமையிலான மருத்துவ குழுவினர் இவருக்கு மிகவும் கடினமான சத்திர சிகிச்சையினை வெற்றிகரமாக மேற்கொண்டிருந்தனர்.\nஈழத்தின் வடக்கு மற்றும் கிழக்கில் இருதய மற்றும் கொடிய நோயினால் உயிருக்கு போராடும் ஏழை மக்கள் பலருக்கு பல இலட்சம் ரூபாய் செலவில் தனியார் வைத்தயசாலையில் சத்திர சிகிச்சைகளை ஒழுங்கு செய்து இதுவரை 55 உயிர்களை காத்து உள்ளார் செந்தில் குமரன்.\nகனடா தேசத்தில் இசை நிகழ்வுகளை ஒழுங்கு செய்து, அதன் செலவுகள் முழுதும் தான் ஏற்று கொண்டு, சேரும் முழு நன்கொடைகளையும் அவர் இது போன்ற பணிகளுக்கு தனது நிவாரணம் அமைப்பின் ஊடாக நிறைவேற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/2018/04/27/bindu-madhavi-new-glamour-look-realest-latest-gossip/", "date_download": "2020-02-25T22:21:20Z", "digest": "sha1:BOIDJAEAQIDYGAG7CLUMMXRAMJQVM627", "length": 35407, "nlines": 479, "source_domain": "france.tamilnews.com", "title": "Bindu Madhavi new glamour look realest latest gossip,Bindu Madhavi", "raw_content": "\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிந்து\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிந்து\nநடிகை சில்க் சுமிதாவின் சாயலை கொண்ட பிந்து மாதவி சில படங்கள் நடித்தாலும் அது அவருக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை பெற்று தந்தது என்றே சொல்லலாம் .மேலும் தமிழ் பிக் போஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றி தனக் கென்று ரசிகர் பட்டாளத்தை அமைத்து கொண்டார் .\nதமிழில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘தேசிங்கு ராஜா’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை பிந்து மாதவி.\nஇந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார் பிந்து மாதவி. இந்த புகைப்படங்கள் யாவும் மிகவும் கவர்சியனதாக இருந்தது .இதன் மூலம் வாசகர்களுக்கு சுப்பர் சைப்ரஸ் கொடுத்தார் .\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nமனைவியை பிரிந்த பிரபல கிரிக்கெட் வீரர்\nஆபாச படத் துறையால் ஆபத்தான விளைவுகள் : நடிகை மியா கலிபா\nநடிகர் அஜித்தின் முதல் காதலி : படபடப்பில் ஷாலினி\nசென்னை ரயிலில் பெண் பலாத்காரம்\nமஞ்ச சட்டை போட்ட மகேந்திர சிங்கத்தை பாத்திருக்கியா..\nபிரிந்த காதலர்களின் அழகிய டுவீட்.. : அட இது ஸ்ருதி – மைக்கேல் காதல் தானுங்க..\nஎன்னையும் படுக்கைக்கு அழைத்தனர் : புலம்பித் தள்ளும் பிரபல நடிகை..\nதிருடிய வாகனத்தை உரிமையாளரிடமே விற்க முயன்ற திருடர்\nபிறந்த மாதங்களின் படி பெண்களின் குணங்கள்\nநாம் பெற்று கொள்ள வேண்டிய 16 செல்வங்களும் அதனை பெற்று கொள்ளும் முறைகளும் …….\n2 வார கால அவகாசம் கேட்டதற்கு கர்நாடக தேர்தல் காரணம் அல்ல- எச். ராஜா\nதலையில் சொட்டை விழாமல் இருக்க இதை சாப்பிட்டு பாருங்க..\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பா���ர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந��து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nதலையில் சொட்டை விழாமல் இருக்க இதை சாப்பிட்டு பாருங்க..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/ekadasi-24-7-19/", "date_download": "2020-02-25T22:11:50Z", "digest": "sha1:7RXWPIWY6DHLAIVFJALTWZ6EYV4FBKIK", "length": 8507, "nlines": 122, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "தோஷம் போக்கும் அபரா ஏகாதசி வழிபாடு. | vanakkamlondon", "raw_content": "\nதோஷம் போக்கும் அபரா ஏகாதசி வழிபாடு.\nதோஷம் போக்கும் அபரா ஏகாதசி வழிபாடு.\nஆனி மாத தேய்பிறை ஏகாதசி தினம் அபரா ஏகாதசி எனவும் அழைக்கப்படுகின்றது.\nவைகுண்ட ஏகாதசிக்கு நிகரான ஒரு ஏகாதசி தினமாக இந்த அபரா ஏகாதசி தினம் இருக்கின்றது.\nஏனைய எந்த ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியவில்லை என்றாலும் இந்த அபரா ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பானது என வைணவ பிரிவு பெரியோர்கள் கூறுகின்றனர்.\nமுற்காலத்தில் மந்தத்தன் என்கிற அரசன் இந்த அபரா ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து மிகச் சிறப்பான பலன்களை தன் வாழ்வில் பெற்றதாக புராணங கூறுகின்றன.\nஇந்த அபரா ஏகாதசி தினத்திற்கு முன்தினம் இரவு வெறும் தரையில் படுத்துறங்க வேண்டும்.\nஅபரா ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு வீட்டின் பூஜை அறையில் இருக்கும் பெருமாள் மற்றும் லட்சுமி படத்திற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் பொட்டிட்டு, தாமரை பூ சமர்ப்பித்து, கிருஷ்ண துளசி இலைகள் மற்றும் பாதாம் கீர் நைவேத்தியம் வைத்து, தூபங்கள் கொளுத்தி, தீபமேற்றி விஷ்ணு சகஸ்ரநாமம், பெருமாள் லட்சுமி ஸ்தோத்திரங்கள், மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும்.\nஅபரா ஏகாதசி விரதம் மேற்கொள்வதால் பிரம்ம ஹத்தி தோஷம், பைசாசப் பிறவி, பிறரை நிந்தனை செய்தல் போன்றவற்றால் விளையும் பாபங்கள் நீங்குகின்றது.\nசத்திரிய தர்மத்திற்கு விரோதமாக, போர் புரியாமல் போர்க் களத்திலிருந்து தப்பி ஓடும் சத்திரியர் நரகத்திற்கு செல்வர் என்பது நம்பிக்கை.\nஅபரா ஏகாதசி விரதம் கடைபிடிக்கும் சத்திரியர்களுக்கு நரகத்திலிருந்து விடுதலையும், சொர்க்கம் செல்லும் புண்ணியமும் அளிக்கும் சக்தி பெற்றதாக அமைகின்றது.\nயார் இந்த சப்த கன்னிகள் \n‘நேர்கொண்ட பார்வை’ அகலாதே பாடல் வெளியாகிறது.\nமத்திய கல்லூரியின் கதிர்கள் 2020 March 21, 2020 6:00 pm\nv.i.s.jayapalan on கேலி, கிண்டலால் துவண்டு போன சிறுவன் தூக்குக் கயிறு கேட்டுக் கதறும் அவலம்\nசெய்தியாளர் பூங்குன்றன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nகி. காளைராசன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/petrol-price-11-10-19/69500/", "date_download": "2020-02-25T20:45:12Z", "digest": "sha1:T37NLQGOPG5WJHNKS4NMCGIRGXCV24B5", "length": 5546, "nlines": 128, "source_domain": "kalakkalcinema.com", "title": "Petrol Price 11.10.19 : Click Here to Know Fuel Price.!", "raw_content": "\nHome Latest News பெட்ரோல் டீசல் விலை சரிவு.\nபெட்ரோல் டீசல் விலை சரிவு.\nநாளுக்கு நாள் ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வரும் பெட்ரோல் டீசல் விலையின் இன்றைய நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.\nPetrol Price 11.10.19 : பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொறுத்தவரை, சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப நாள்தோறும் ஏற்ற, இறக்கம் காணப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை கீழே காணலாம்..\nசர்வதேச கச்சா எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று அமலுக்கு வந்த விலை :\nபெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 13 காசுகள் குறைந்து , லிட்டருக்கு 76.25 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஅதேபோன்று, டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் குறைந்து, லிட்டருக்கு 70.35 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇது சென்னை நகருக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பிற மாவட்டங்களில் விலையில் சிறு மாற்றம் இருக்கலாம்.\nமேலும் நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதன் பிள்ளைக்கு ‘தல அஜித்’ என்று பெயர் வைத்த அஜித் ரசிகர் – மகளுக்கு என்ன பெயர் வைத்தார் தெரியுமா .\nNext articleதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.\nபெட்ரோல் டீசல் விலை மாற்றமில்லை .\nபெட்ரோல் டீசல் விலை நிலவரம்..\nபெட்ரோல் டீசல் விலை மாற்றமில்லை .\nஇந்தியன் 2 விபத்து : லைகாவிற்கு கமல் எழுதிய கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/thiruvallur-district-nagakandigai-village-people-boycott-lok-sabha-election-here-is-why/articleshow/68951787.cms", "date_download": "2020-02-25T22:11:17Z", "digest": "sha1:UI3DEJABCUJAJZOPNRVBK5BFGJIFUJQT", "length": 14271, "nlines": 143, "source_domain": "tamil.samayam.com", "title": "boycott election : \"ஒருத்தரும் ஓட்டு போட வரமாட்டோம் \" தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்த கிராம மக்கள் - thiruvallur district nagakandigai village people boycott lok sabha election here is why | Samayam Tamil", "raw_content": "\nமினிகாய் #MegaMonster பயணத்தை விவரிக்கும் பரினிதி சோப்ரா\nமினிகாய் #MegaMonster பயணத்தை விவரிக்கும் பரினிதி சோப்ரா\n\"ஒருத்தரும் ஓட்டு போட வரமாட்டோம் \" தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்த கிராம மக்கள்\nதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜ கண்டிகை கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட இரும்பு தாது உருக்கு தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டது.\n\"ஒருத்தரும் ஓட்டு போட வரமாட்டோம் \" தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்த கிராம...\nதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜ கண்டிகை கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட இரும்பு தாது உருக்கு தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டது.\nஇதற்கு அந்த கிராம மக்கள் ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். ஆனால் ஆலை மூடப்படவில்லை. இதனால் அவர்கள் வீடுகளில் கருப்பு கொடிகளை ஏற்றியதோடு தேர்தலில் ஓட்டுப்போடுவதில்லை எனவும் முடிவு செய்தனர்.\nRead More: கருப்பாக இருந்த கணவரை தீ வைத்து கொளுத்திய மனைவி\nஇந்நிலையில் வாக்குப்பதிவு நாளான நேற்று அந்த கிராம மக்கள் வாக்களிப்பதற்காக அங்குள்ள பள்ளியில் வாக்குசாவடி அமைக்கப்பட்டது சுமார் 537 வாக்காளர்களை கொண்ட அந்த கிராமத்தில் வாக்குப்பதிவு நேரம் துவங்கிய நேரத்தில் இருந்து யாரும் ஓட்டு போட வரவில்லை. ஓட்டு போட என்ன கட்சிகாரர்களே பூத் ஏஜென்ட் பணிக்கு வரவில்லை. தேர்தல் பணிக்காக வந்தவர்கள் மட்டுமே வாக்குசாவடியில் இருந்தனர்.\nRead More: விஜய் மல்லையாவிற்கு ஓட்டு இருக்கு... ஓட்டு போட அவரு இந்தியவுல இருக்கிறாரா\nஇதையடுத்து வாக்குசாவடி அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகளுக்கு மக்கள் வாக்களிக்க வராதது குறித்து தகவல் தெரிவித்தனர். தொடந்து தேர்தல் அலுவலர்களும், போலீசாரும் பொதுமக்களிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் மனம் மாறவில்லை. ஆலையை மூடினால்தான் வாக்களிப்போம் என திட்டவட்டமாக கூறினர். தொடர்ந்து அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதி வரையில் எந்த பலனும் இல்லை. கிராம மக்களும் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்து விட்டனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டிரெண்டிங்\nஇந்த வீடியோவை எல்லாம் \"மியூட்\" பண்ணி பாருங்க.. வேற லெவல்ல இருக்கும்\nஇப்படி ஒரு பொண்டாட்டி வச்சு வாழ தெரியாதவன் யாரு தெரியுமா\nஇந்த வீடியோவை பார்த்த பின்பு இந்த கணவருக்கு என்ன ஆகியிருகும்ன்னு சொல்லுங்க பார்ப்போம்...\nTHALA AJITH விபத்தில் சிக்கிய வீடியோ வைரலா - ட்விட்டரில் நடப்பது என்ன\nShivaratri Quotes: சிவசிவ என்றிட தீவினை மாளும்.... மகா சிவராத்திரி வாழ்த்துக்கள் புகைப்படங்கள்...\nபறிபோகும் நிலங்கள்: போர் கொடி தூக்கும் விவசாயிகள்\nபணமதிப்பழிப்பின் தாக்கம் இன்னும் இருக்கா\nடெல்லி தாக்குதலை எதிர்த்து நெல்லையில் எஸ்.டி.பி.ஐ போராட்டம்.\nநெல்லை: வார்டு மறுவரையறை - கருத்து கேட்ட கலெக்டர்\nதேசிய கீதம் பாடச்சொல்லி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்..\n\"இது அம்மாவோட ஆட்சியே அல்ல\"\n16 வயது சிறுவனை திருமணம் செய்த 19 வயது பெண்...\ncoronavirus : என்ன கொடுமை பாஸ் இது... இதுக்கெல்லாம் யாரு காரணம் தெரியுமா\n130 ஆண்டு பாரம்பரிய ஆம்பூர் ஸ்டார் பிரியாணி.... சுவைக்கலாம் வாங்க...\nஅடேய்... எல்லை மீறி போறீங்கடா... 90ஸ் கிட்ஸ் ப்ளீஸ் இதை பார்க்காதீங்க...\n\"எனக்கு கடவுள் கொடுத்த ஆசிர்வாதம் இது...\" உங்களை உருக வைக்கும் வீடியோ\nடெல்லியில் வன்முறையாளர்களை கண்டவுடன் சுட உத்தரவு\nகுட்பை இந்தியா... அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் ட்ரம்ப்\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான், டெல்லி வன்முறைக்கு 10 பேர் பலி... இன்னும் பல ம..\n#MegaMonster:ஜெய்பூரின் அழகை Galaxy M31-மொபைல் கேமராவால் கொள்ளையடித்த அர்ஜுன் கப..\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான்: கலவரத்துக்கு மத்தியில் களைகட்டிய ஜனாதிபதி மாளி..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n\"ஒருத்தரும் ஓட்டு போட வரமாட்டோம் \" தமிழ்நாட்டையே திரும்பி பார்...\nபெண்கள் கழிப்பிடத்திற்குள் சென்று போராட்டம் நடத்திய ஆண்கள்...\nகருப்பாக இருந்த கணவரை தீ வைத்து கொளுத்திய மனைவி...\nமலிவு விலையில் சரக்கு, தனியார் பள்ளியில் இலவச கல்வி அசத்தும் தேர...\nமோடியின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட அதிகாரி சஸ்பெண்ட்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/17507", "date_download": "2020-02-25T22:02:46Z", "digest": "sha1:EQ7YFHVD4FPUD3SKSR5FBRIVUTSUQX3I", "length": 7040, "nlines": 91, "source_domain": "ta.wikiquote.org", "title": "\"விக்கிமேற்கோள்:புதுப் பயனர் பக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமேற்கோள்", "raw_content": "\"விக்கிமேற்கோள்:புதுப் பயனர் பக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவிக்கிமேற்கோள்:புதுப் பயனர் பக்கம் (தொகு)\n14:55, 30 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்\n280 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 மாதங்களுக்கு முன்\nMaathavan (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 17504 இல்லாது செய்யப்பட்டது\n14:55, 30 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\n(Maathavan (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 17505 இல்லாது செய்யப்பட்டது)\n14:55, 30 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\n(Maathavan (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 17504 இல்லாது செய்யப்பட்டது)\nஎன்பதில் \"(இறந்தால் '''இறந்த நபர்கள்''')\" என்பதை நீக்கி விடவும். பின்னர் (தொழில்) என்பதற்குப் பதிலாக நபரின் தொழிலையும், (இனம்) என்பதற்குப் பதிலாக நபரின் இனத்தையும், (பிறந்த ஆண்டு) என்பதற்குப் பதிலாக நபரின் பிறந்த ஆண்டையும், (இறந்த ஆண்டு) என்பதற்குப் பதிலாக நபரின் இறந்த ஆண்டையும், நபர் வாழும் நபராக இருந்தால் \"[[பகுப்பு:(இறந்த ஆண்டு) இறப்புக்கள்]]\" என்பதை நீக்கவும். இறந்திருந்தால் \"[[பகுப்பு:வாழும் நபர்கள்]]\" என்பதற்குப் பதிலாக \"[[பகுப்பு:இறந்த நபர்கள்]]\" என்பதை இடவும்.\nஇதில் ஏதாவது தெரியாவிடின், அடைப்புக்குறிகளுடன் சேர்த்து நீக்கவும். உதாரணமாக தொழில் தெரியாவிடின் \"[[பகுப்பு:(தொழில்)]]\" என்பதை நீக்கி விடவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/08/29/169256/", "date_download": "2020-02-25T22:02:09Z", "digest": "sha1:TLVWOLN2PUHRIUZQII6N66727RCIJVHD", "length": 7831, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "குடாவெல்ல மீனவ துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற ஐந்து மீனவர்களை காணவில்லை - ITN News", "raw_content": "\nகுடாவெல்ல மீனவ துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற ஐந்து மீனவர்களை காணவில்லை\nமின்சார ஆழி பலகையை தயாரித்து உலக சாதனை படைத்த வவுனியா இளைஞர் 0 09.ஜூலை\nகுருமாருக்கான நீதிமன்ற தனியான கட்டமைப்பை ஏற்படுத்த ஆலோசனை 0 20.ஜூன்\nபோதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது 0 11.பிப்\nகுடாவெல்ல மீனவ துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற ஐந்து மீனவர்களை காணவில்லையென படகு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.\nகடந்த முதலாம் திகதி நிசதி எனும் ஆழ்கடல் மீ��வ படகு கடலுக்குச் சென்றுள்ளது. மீனவர்கள் கடந்த பத்தாம் திகதி வரை தொடர்புடன் இருந்துள்ளனர். தமது மீன்பிடி நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு அவர்கள் திரும்பிக்கொண்டிருந்த வேளை பொத்துவில் கடலை தாண்டியுள்ளனர். கந்தல மற்றும் மெதவத்த பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு மீன்பிடிக்க சென்றுள்ளனர். படகு காணாமல் போயுள்ளதாக படகு உரிமையாளர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். காணாமல் போனோரை தேடித்தருமாறு உறவினர்கள் அதிகாரிகளை கேட்டுள்ளனர்.\nகடந்த வாரம் வரை நான்காயிரத்து 623 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு\nகொவிட் 19 – உயிரிழப்புக்கள் அதிகரித்துவரும் நிலையில் உலக பொருளாதாரம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை\nஅரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை\nஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமகளிர் உலகக்கிண்ணத்தில் இலங்கை – அவுஸ்திரேலியா இன்று மோதல்\nகொழும்பு றோயல் – கல்கிசை சென் தோமஸ் கிரிக்கெட் போட்டி\n2023 – 2031ம் ஆண்டு வரையான ICC யின் முக்கிய தொடர்களுக்கான அட்டவணை வெளியீடு\n2020ம் ஆண்டு IPL கிரிக்கட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி ஆரம்பம்\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கட் மைதானத்தை அமெரிக்க ஜனாதிபதி திறந்துவைக்கவுள்ளதாக தகவல்\nஜெயலலிதா போலவே தோற்றத்தில் கங்கனா : ரசிகர்கள் பாராட்டு\nஇந்தியன் -2 படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக பலி\nமகளிர் உலக கோப்பை கிரிக்கெட் விளம்பர தூதராக சிவகார்த்திகேயன்\n“ஒரு குட்டி கதை” : பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை வெளியீடு\n92 வது ஒஸ்கார் விருது விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/weather/01/187785?ref=archive-feed", "date_download": "2020-02-25T22:06:38Z", "digest": "sha1:CDGOM77L6UOZP5LEV7FINY5O3TS25IMS", "length": 9334, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "முல்லைத்தீவில் கடல் கொந்தளிப்பு! ஒருவர் பரிதாபமாக மரணம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைக���் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுல்லைத்தீவு - மாத்தளன் பகுதியில் கடல் கொந்தளிப்பால் தெப்பம் கவிழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇதில், முல்லைத்தீவு அடைக்கலமாதா வீதி கடற்கரையில் இருந்து, மீன்படிப்பதற்கு சென்ற 60 வயதுடைய தாவீது செல்வரத்தினம் என்பவரே உயிரிழந்துள்ளார்.\nகுறித்த நபர் தெப்பம் ஒன்றை பயன்படுத்தியே மீன்படி தொழிலை மேற்கொண்டுள்ளார்.\nஇந்த நிலையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போது கடல் கொந்தளிப்பால் தெப்பம் கவிழ்ந்துள்ளது.\nஇதன்போது கடலில் தவறி விழுந்த தாவீது செல்வரத்தினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஇதேவேளை, நாட்டிலும் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nநாடு முழுவதும், அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nகாற்று அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும். கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயத்தில் அவதானமாக செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅந்த வகையில் இன்று காலை கொழும்பில் வீசிய பலத்த காற்றினால் பல வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/09/13_75.html", "date_download": "2020-02-25T21:47:18Z", "digest": "sha1:OEFXLV33WQCOFJQOF3RGPJJ2KSKPJFNM", "length": 19933, "nlines": 98, "source_domain": "www.tamilarul.net", "title": "சுபஸ்ரீ வழக்கில் நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்வி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / சுபஸ்ரீ வழக்கில் நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்வி\nசுபஸ்ரீ வழக்கில் நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்வி\nசென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து ஏற்பட்ட விபத்தில் குரோம்பேட்டையை சேர்ந்த ரவி மகள் சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த சென்னை உயர் நீதிமன்றம், அரசுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் , அரசியல் கட்சிகளுக்கும், காவல்துறையினருக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.\nஇன்று காலை சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கைப் பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்தது. மீண்டும் பிற்பகல் விசாரணைக்கு வந்த போது சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையர் ஆல்பி வர்கீஸ், பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர், பள்ளிக்கரணை காவல் உதவி ஆணையர் சவுரிநாதன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.\nஅப்போது நீதிபதிகள் கடுமையான கேள்விகளை முன்வைத்தனர். முதலில் இவ்வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி ஆகியோர் கேள்வி எழுப்பினர். அதற்குப் பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் லாரி ஓட்டுநர் மனோஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சட்டவிரோத பேனருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழகத்தில் காது குத்து, கடா வெட்டு, கல்யாணம் என அனைத்துக்கும் பேனர்கள் வைக்கப்படுகிறது. விவாகரத்துக்கு மட்டும்தான் இன்னும் பேனர்கள் வைக்கவில்லை. பேனர்கள் வைத்தால்தான் விழாவுக்கு வர அமைச்சர்களுக்கு வழி தெரியுமா பேனர்கள் வைக்காவிட்டால் அவர்களுக்கு வழி தெரியாமல் போய்விடுமா பேனர்கள் வைக்காவிட்டால் அவர்களுக்கு வழி தெரியாமல் போய்விடுமா இல்லை அவர்கள் தொலைந்துபோய் விடுவார்களா இல்லை அவர்கள் தொலைந்துபோய் விடுவார்களா என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.\nஎதாவது நல்ல காரியம் நடக்க வேண்டு���் என்றால் காவு கொடுக்க வேண்டும் என்பதை இன்னும் சிலர் நம்பிக்கொண்டிருக்கின்றனர். உயிர்ப்பலி கொடுத்தால் தான் நிர்வாகம் செயல்படுமா என்றும் கேள்வி எழுப்பினர். முன்னதாக மெரினா கடற்கரைச் சாலையில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது இதனைத் தொடர்ந்து இன்று மதியம் அங்குள்ள பேனர்கள் வெகு விரைவாக அகற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்த வழக்கு விசாரணையின் போது அரசியல் கட்சிகள் இனி பேனர்கள் வைக்கமாட்டோம் என்று உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், இவ்வழக்கில் காவல்துறை குறிப்பேட்டில் பேனர் வைக்கப்பட்டது குறித்து ஒருவரி கூட இல்லையே என்று கேள்வி எழுப்பினர். அதற்குக் காவல் ஆய்வாளர் சவுரிநாதன், விபத்து நடந்த பகுதியில் நான்கு பேனர்கள் இருந்தன. குறிப்பேட்டில் எழுத மறந்துவிட்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.\nஅப்போது அனுமதி இல்லாமல் பேனர் வைத்திருப்பது தெரிந்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பேனர் வைத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் மதியம் 2 மணியளவில் நடந்த விபத்துக்கு மாலை 6 மணியளவில் தாமதமாக வழக்குப்பதிவு செய்தது ஏன் மதியம் 2 மணியளவில் நடந்த விபத்துக்கு மாலை 6 மணியளவில் தாமதமாக வழக்குப்பதிவு செய்தது ஏன் 18ஆண்டுகளாக காவல்துறையில் இருக்கும் ஒரு ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்ய இவ்வளவு நேரம் எடுத்தது சரியா 18ஆண்டுகளாக காவல்துறையில் இருக்கும் ஒரு ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்ய இவ்வளவு நேரம் எடுத்தது சரியா பேனரிலிருந்த கலர் உங்களை நடவடிக்கை எடுக்க விடாமல் தடுத்ததா பேனரிலிருந்த கலர் உங்களை நடவடிக்கை எடுக்க விடாமல் தடுத்ததா\nபேனர் வைக்க வேண்டாம் என்று அறிக்கை விடும் அரசியல் கட்சிகள் இந்த முடிவை முன்பே எடுத்திருந்தால் எந்த உயிர்ப் பலியும் ஏற்பட்டிருக்காது என்று வேதனை தெரிவித்த நீதிபதிகள், சென்னை முழுவதும் வைக்கப்படும் சிசிடிவி மூலம் சட்டவிரோதமாகப் பேனர்கள் வைப்பதை தடுக்க முடியுமா சிசிடிவிகள் மூலம் இதுபோன்ற விதிமுறைகளைக் கண்டறிய முடியுமா சிசிடிவிகள் மூலம் இதுபோன்ற விதிமுறைகளைக் கண்டறிய முடியுமா\nவிதிமீறலைத் தடுக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவட���க்கை எடுக்க வேண்டும். இதைத் தலைமைச் செயலாளர் கண்காணித்து, அதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணையைச் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.\nபாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு எவ்வளவு நிவாரணம் வழங்கப்போகிறீர்கள் என்று அரசுத் தரப்புக்குக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சத்தை முதலில் சுபஸ்ரீ குடும்பத்துக்குக் கொடுக்க வேண்டும். பின்னர் அந்த தொகையை, தவறிழைத்த அதிகாரிகளின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்துகொள்ள வேண்டும். பேனர் வைத்தவர்களிடமும் இழப்பீட்டுத் தொகையை வசூலிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டனர்.\nஇந்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், காவல்துறையினரும் கடைமையைச் செய்யத் தவறியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினர், மேலும் இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள��� யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/91896-", "date_download": "2020-02-25T22:44:36Z", "digest": "sha1:L4ENUYW6VK3J4N5F4FZER5OU7WGPIKGX", "length": 7462, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 09 February 2014 - மகாத்மா முதல் மன்மோகன் வரை! | Gandhi to manmohan singh political", "raw_content": "\nகேப்டன் சிரித்தால், செங்கோட்டை.. முறைத்தால் செயின்ட்ஜார்ஜ் கோட்டை\nவீட்டுக்கு ஒரு எம்.பி. திட்டம்\n'மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் வேண்டும்''\nமிஸ்டர் கழுகு: கனிமொழிக்கு என்ன ஆச்சு\nகடத்தப்படும் சிறுமிகள்.. சைக்கோ பீதியில் மதுரை\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nமகளைக் கொன்ற தந்தை.. அப்பாவைக் கொன்ற மகன்..\n60 ரெடி சார்.. இன்னும் 20 ரெடி பண்ணிடுறேன்னு சொன்னாரு\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nமகாத்மா முதல் மன்மோகன் வரை \nமகாத்மா முதல் மன்மோகன் வரை \nமகாத்மா முதல் மன்மோகன் வரை \nமகாத்மா முதல் மன்மோகன் வரை \nமகாத்மா முதல் மன்மோகன் வரை \nமகாத்மா முதல் மன்மோகன் வரை \nமகாத்மா முதல் மன்மோகன் வரை \nமகாத்மா முதல் மன்மோகன் வரை \nமகாத்மா முதல் மன்மோகன் வரை \nமகாத்மா முதல் மன்மோகன் வரை \nமகாத்மா முதல் மன்மோகன் வரை \nமகாத்மா முதல் மன்மோகன் வரை \nமகாத்மா முதல் மன்மோகன் வரை \nமகாத்மா முதல் மன்மோகன் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=38843", "date_download": "2020-02-25T21:41:10Z", "digest": "sha1:Z4BRH3FUO7PINWTNFWUKIVJX62WNHHGT", "length": 62870, "nlines": 179, "source_domain": "puthu.thinnai.com", "title": "பொடியா | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவழக்கம் போல, அன்றும், மதிய சாப்பாட்டுக்கு 1 மணியளவில் கிளம்பிய நான், என் உதவியாளரை அழைத்து என் பார்மசியை பார்த்துக்கொள் வழக்கம்போல என்று சொல்லிக்கொண்டிருக்கையில், ” புஸ், புஸ்”\nஎன்று பெருமூச்சு விட்டவாறு அந்த கொளுத்தும் கோடை வெயிலில், நடைபின்ன, ஒரு முதியவர் வியர்வை ஒழுக, ஒழுக, என் கடைக்குள் அடியெடுத்து வைத்த போது “தள்ளுபா, தள்ளு அந்தாண்ட” என்று\nஒரு ஆட்டோ ஓட்டுனர் வேகமாய் கடைக்குள் நுழைந்து “இந்தாபா எனக்கு காய்ச்��ல், உடம்பு பூரா நோவு பின்னி எடுக்குது , மாத்திரை எதனாச்சும் கொடுப்பா” என்றான் என்னிடம்.\n என்ற என்னிடம் “இன்னா தொர, இதுக்கெல்லாம் போய் டாக்டர் சீட்டா நீயே எதனாச்சும் மருந்து கொடப்பா” என்றான்.\n“நான் டாக்டர் பி¡¢ஸ்க்ருப்ஷன் இல்லாம மருந்து, மாத்திரை எதுவும், யாருக்கும் கொடுக்கிறதில்லைப்பா”.\n அப்ப ஊர்ல வேற மருந்து கடைங்களே இல்லைனு நினைச்சிகினியா ரொம்பத்தான் தெனாவட்டா பேசறே” என்றவன் விருட்டென திரும்பியபோது, உள்ளே மெதுவாய் வந்துகொண்டிருந்த அந்த முதியவர் மீது மோதிவிட,\nஇருந்தவன் “இன்னா பெர்சு, ஏன் நட்ட நடுவால வந்து நின்னுகினு உசிரை வாங்கறே ஐயேதள்ளுபா ” என்று தன் கோபத்தை அவர் மீது பாய்ச்சினான், அவரும் பதிலேதும் சொல்லாமல் அப்படியே\nதிகைத்து நிற்க “யோவ் உன் காதுல விழலையா நான் கத்திகினு இருக்கிறது” என்று சொல்லிவிட்டு விருட்டென தன் ஆட்டோவை கிளப்பிக்கொண்டு ” சட்டம், சராப் எல்லாம் பேசறானுவ.பேமானி\nபசங்க” என்று என் காதுபடவே திட்டியவாறு போனான்.\nஎன் பார்மசிக்கு வருபவர்களிடமெல்லாம் இப்படி பேச்சு கேட்பது அன்றாட நிகழ்வுதான் எனக்கு. செல்ஃப் மெடிகேஷனை நான் ஆதா¢ப்பதில்லை ஒருபோதும்..இப்படி பலவாறாய் நான் சிந்தித்துக்கொண்டிருக்கையில்தான்,\nஉள்ளே வந்த அந்த முதியவர் நிற்க கூட முடியாமல் பெருமூச்சு விட்டவாறு கையில் ஒரு பிருஸ்கிருப்ஷனுடன் நிற்க”வாங்க ஐயா. வாங்க” என்று வரவேற்று அவர் கையில் இருந்த மருந்து சீட்டை வாங்கிப் பார்த்தபோதுதான், அது என்னிடம் ஸ்டாக் இல்லை. அது ஒரு லைஃப் சேவிங் டிரக் என்பதால், “இப்பவே வேணுமா ஐயா, இல்லை சாயங்காலமா வாங்கி தரவா” என்ற என்னிடம், “ரொம்ப அர்ஜன்ட்பா..என்ன செய்யறது..விதி..எங்கே போவேன் ஃபார்மசி,ஃபார்மசியா இதை வாங்க”என்றார் அவர்..\n“இருங்க ஐயா, பக்கத்து, பக்கத்து பார்மசிகளில் கிடைக்குமானு போன் போட்டு பார்க்கிறேன். கிடைக்கும்னா, நானே உடனே போய் வாங்கிகிட்டு வந்து தரேன் “என்றேன்..\n“நீ எப்படிப்பா கடை பிஸினசை விட்டுட்டு…வேணாமே.. பார்த்துக்கலாமே அப்புறமா”என்றவரைப் பார்த்து,\n“பரவாயில்லை ஐயா. இது என்னதான் பிஸினஸ்னாலும் மனித குலத்துக்கு செய்யற சேவை இல்லையா. மத்தவங்க போல நானும் ஸ்டாக் இல்லை சார்னு சொல்லிடலாம்தான் சுலபமா..வர கஸ்டமர்கள் ரொம்ப பிரஸ்\nபண்ணினா டாக்டர் கிட்ட கேட்டுட்டு வாங்க, ஆல்டர்னேட் மெடிசின் பெயரைனும் சொல்லி அனுப்பிடலாம். ஆனா அதுக்குள்ள அவங்களுக்கு ஏதனாச்சும் ஆயிருச்சுனு தொ¢ஞ்சா, மனசு கிடந்து அடிச்சுக்கும். இருங்க..பிளீஸ் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..தாக சாந்தி பண்ணுங்க”.\nஇப்ப உடனடியா ஒண்ணோ, இரண்டோ வேற கடைகளில் கிடைக்குமானு பார்க்கிறேன். இப்பவே இண்டென்ட் போட்டுடறேன்” என்று என் சக பார்மசி நண்பர்களுக்கு போன் போட்டு\nபார்த்ததில் தேனாம்பேட்டை பார்மசி ஒன்றில் 3 மாத்திரைகள் மட்டுமே இருப்பதாக தொ¢ய வர “உடனே வரேன். அதை பத்திரப்படுத்தி வைங்க” என்று சொல்லிவிட்டு என் டூ வீலரை எடுத்துக்\nகொண்டு அந்த பசி வேளையிலும் கடையை பையனை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு கிளம்பியபோது, வீட்டிலிருந்து என் சகதர்மிணி “என்னங்க மணி இரண்டாச்சு. இன்னம் சாப்பாட்டுக்கு\nகிளம்பலையா. நான் உங்களுக்காக காத்துகிட்டிருக்கேன் இன்னம் சாப்பிடாம. என்னங்க இப்படி பண்ணறீங்க பிசினஸ் பண்ண வேண்டியதுதான். அதுக்காக, சுவர் இருந்தாதானே\nசித்திரம் எழுத முடியும்னு உங்களுக்கு தொ¢யாதா” என்ற போது “பிளீஸ் டிரை டு அன்டர்ஸ்டான்ட் மீ. ஒரு அவசர வேலை. தேனாம்பேட்டை வரை போகணும் ஒரு முதியவருக்கு ஒரு அவசர மருந்து தேவைப்படுது..நம்ம கடையிலும், பக்கத்து,பக்கத்து கடைகளிலும் ஸ்டாக் இல்லை.. எப்படியாச்சும் அவருக்கு அதை வாங்கிக் கொடுத்தப்புறம்தான் சாப்பாடு எல்லாம்” என்று பேசியதை முதியவர் கேட்டவாறு கண்களில் கண்ணீர் வழிய என் கைகளை பற்றிக்கொண்டார்.”இந்தக் காலத்தில் கூட இப்படி ஒருத்தனா\nஎன்னால் எத்தனை பேர்களுக்கு சிரமம்.வயசானப்புறம் இப்படி அவதிப்படறதை , வசை கேட்பதை, என்னால் பொறுத்துக்க முடியலைப்பா.\nஏன்தான் அந்த ஆண்டவன் என்னை இன்னமும் வச்சு ஆட்டிபடைக்கிறானோ.. ஒரு பக்கம் ஆட்டோக்காரன், கடைக்காரர்கள் எல்லாம் “பெர்சு தள்ளு ஐயா அந்தாண்ட.ஒரு ஒதுக்குப்புறமா போய் நிற்கிறதுதானே, ஏன்\nதள்ளாடிகிட்டு வந்து எங்க உசிரை வாங்கிறேஉன்னோட படா பேஜாராப் போச்சு. காதுகளும் கேட்கலை. கண்களும் நல்லா தெர்லைன்றப்ப,வூட்ல மருமக, பிள்ளைங்க போட்டதை தின்னுட்டு, அவங்ககிட்ட சண்டை வலிக்காம, அக்கடானு வுளுந்து\nகிடக்காம டிராபிக்ல ஏன் வெளில வரணும் கார், வண்டில அடி கிடி பட்டுச்சுனா இன்னா பண்ணுவேனு.” இவங்கள்ளாம் இப்படியே என்றும் ப��ினாறா இளைமை மாறாம மார்கண்டேயனா\nட்டம் இருக்கப்போறதா ஒரு நினைப்பு .இதெல்லாம் முதுமையை கிண்டல் பண்ணறாப்பல இல்லை. இதில சீனியர் சிடிசன் தினம் எல்லாம் கொண்டாட வேற செய்ய்யறாங்க. இப்படி போற\nஇடத்தில் எல்லாம் மனம் நொந்து வேதனைப்பட்டுகிட்டு இருக்கிறப்ப ஆறுதலாய் உன்னைப்போல சிலரைப்பார்க்கிறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா. ஆண்டவன் உன்னையும், உன் குடும்பத்தையும், தீர்க்காயுசா, நோய், நொடி இல்லாம வைக்கட்டும்னு பிரார்த்தனை பண்றேன்..”\n“கண் கலங்காதீங்க ஐயா. நீங்க இப்படி எதை எதையோ நினைச்சு வேதனைப்பட்டுகிட்டு இருந்தா, உங்க உடல் நிலைதான் இன்னம் மோசமா பாதிப்புக்குள்ளாகும்.இருங்க, இதோ வந்துடறேன் மாத்திரை வாங்கிக்கிட்டு..”\n“எனக்காக பாவம் நீ ஏம்பா உன் மதிய உணவை தியாகம் பண்ணனும்ஊண் உடம்பே ஆலயம்னு ஒரு செய்யுள் உண்டே. ” என்றவரை பலவாறாய் சமாதானப்படுத்தி கடையிலேயே அவரை அமரவைத்ததுடன், மின்விசிறியையும் சுழலவிட்டுவிட்டு என் டூ வீலரை எடுத்துக்கொண்டு ஜெட் ஸ்பீடில் தேனாம்பேட்டைக்கு போய் அந்த குறிப்பிட்ட மாத்திரைகளை(அதுவும் அதன் டோஸேஜ், காலாவதியாகும் தேதி எல்லாம் பார்த்து) பிறகு வாங்கிக்கொண்டு வந்து அவருக்கு கொடுத்த பிறகுதான் மனம் நிம்மதி அடைந்தது எனக்கு..\nஎன் நினைவுகள் பின்னோக்கி சென்றது 1950 களுக்கு.\nஇந்த முதியவரை பார்க்கும்போது ஏனோ எனக்கு என் அப்பா நினைவு வந்தது.கண்களில் கண்ணீர் வழிந்தோடுவதை தடை செய்ய முடியவில்லை என்ன முயன்றும்.. “அப்பா தி கிரேட்” என்றே பாராட்ட தோன்றியது எனக்கு.. அப்போது,\nநாங்கள் அனைவரும்கூட்டு குடும்பமாய்த்தான் இருந்தோம். அப்பாதான் மூத்தவர். அவர் சொல்தான் வேதவாக்கு. அவர் முன் நின்று ஏதாவது கேட்க நாங்கள் அனைவருமே அச்சப்படுவோம் அற்றை நாட்களில்..அது பயமா,மா¢யாதையா என்று இன்னமும் தொ¢யவில்லை.. அதனால் அவராய் கூப்பிட்டால்கூட அவர் முதுகுப்பக்கம் போய் நின்று கொண்டு ஹீனமான குரலில் எதுவொன்றையும் கேட்பதோ, பதில் சொல்வதோ எங்கள் வழக்கம்..\nஎங்களுக்கு மூதாதையர் விட்டுப்போன சொத்துக்கள் ஏராளமாய் உண்டு, பல தலைமுறைகளுக்கு உட்கார்ந்து சாப்பிடுமளவுக்கு. இருப்பினும் அதிலிருந்து அப்பா ஒரு பைசா கூட தொட\nமாட்டார். ஒரு பண்ணை முதலாளியிடம் வேலை பார்த்து அந்த சொற்ப வருமானத்தில் செலவுகளையும் பார்���்துக்கொண்டு மிச்சமும் பிடித்து வந்தார். அதற்காக அவர் எங்களுக்கு எந்த குறையும்\nவைக்கவில்லை. பலர் பலவிதமாய் அப்பாவைபற்றி, அதவாது கஞ்ச பிசினா¡¢, எச்ச கையால் காக்கை ஓட்ட மாட்டான் என்றெல்லாம் சொன்னாலும் எதையும் பொருட்படுத்தமாட்டார்.\n“நான் என்ன ஊரை ஏமாற்றினேனா, திருடினேனா, பொய் சொல்லி சம்பாதிச்சேனா என் முன்னோர் கஷ்டப்பட்டு தேடி வச்ச சொத்து. அதுக்கு நான் கார்டியன் மட்டுமே. அதை மேலும்\nஎன் உழைப்பு மூலம் வர வருமானத்தையும் சேர்த்து பெருக்கி அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு போகணுமேயொழிய கண்டபடி, சகட்டுமேனிக்கு நான் செலவழிக்கக்கூடாது. இது என் கோட்பாடு, அதாவது சித்தாந்தம்” என்பார் தன்னைப் பற்றி குறை சொல்பவர்களிடம்..\nபின்னாட்களில் சென்னை வந்த நான் ஒரு இலக்கிய விழாவில் மறைந்த திரை பிரபலம் ஒருவர் இதே கருத்தை வலியுறுத்தி பேசியபோதுதான் எனக்கு ” great men think alike” என்ற வாசகம் நினைவுக்கு வந்தது..\nஅப்படிப்பட்ட அப்பாவுக்கு ஒரு நாள் திடீர் என்று நெஞ்சு வலி வந்து மருத்துவ மனை ஒன்றில் சேர்க்கப்பட்டபோது, ஒரு உயிர் காக்கும் மருந்து எங்குமே கிடைக்காமல் அவர் மரணத்தை தழுவிட\nநேர்ந்தது. அவர் தன் மரணப்படுக்கையில் மனம் நொந்து சொன்னார் என்னிடம் “நீ பார்மஸிஸ்ட் கோர்ஸ் படிச்சு பட்டி தொட்டி எங்கும் 24 மணி நேர பார்மசி தொடங்கி மக்களுக்கு சேவை செய்”\nஎன்று. உன் பார்மசில ஒரு முக்கியமான உயிர் காக்கும் மருந்து ஒருத்தர் வந்து கேட்கிறப்ப ஸ்டாக் இல்லைனா கூட அவரை அலைய விடாம அது எங்கே கிடைக்கும்னு விசா¡¢ச்சு நீயே நேர்ல\nபோய் வாங்கி வந்து அவங்க வீட்டில இல்லைனா அட்மிட்டாயிருக்கிற ஆஸ்பத்தி¡¢ல கொண்டுபோய் கொடு. இது வெறும் பிசினஸ் மட்டுமல்ல. மனித குல சேவை.ஒரு டாக்டர் கிட்ட போற\nநோயாளிக்கு அவர் பிருஸ்கிரைப்பண்ற மெடிசின்ஸ் எல்லா பார்மசிகளிலும் தங்கு தடை இல்லாமல் கிடைக்கணும் ” என்றெல்லாம் சொன்னதை நான் இன்றளவும் கடைப்பிடிக்கிறேன். ஆமாம்.\nஎன்னிடம் வரும் ஒருவர் என் பார்மசியில் மருந்து இல்லை என்று திரும்பி போகக்கூடாது. வேறு, வேறு பார்மசிகளில் போன் போட்டாவது வாங்கி கொடுப்பதை கடமையாய், சேவையாய்த்தான் இன்றளவும் செய்து கொண்டிருக்கிறேன்.\nஅதனால் தான் இந்த முதியவருக்கு கொளுத்தும் வெயிலிலும் என் மதிய உணவு இடைவேளையாய் இருந்தாலும், ஒர��� உயிரை காப்பாத்தியேயாகணும்ன்ற எண்ணம் தலைதூக்க, மருந்து வாங்கப் போகிறேன் என் சக பார்மசியாளா¢டம் .இது என் இயல்பு.. அது மட்டுமல்ல, பணம்மட்டுமே\nசம்பா¡¢க்கணும்னா, எத்தனையோ தொழில்கள் வாயிற்கதவை திறந்து வைத்து காத்திருக்கின்றன. எனக்கும் சம்பாதிக்கத்தொ¢யும் கோடிகளில். ஆனால் என் லட்சியம் பணம்\nபண்ணுவது மட்டுமே அல்ல. “பாடுபட்டு தேடி, பணத்தை புதைத்து வைத்த கேடு கெட்ட மானுடரே கேளுங்கள். கூடு விட்டு ஆவிதான் போன பின்பே…….” என்ற பட்டிணத்தார் பாடல் வா¢கள்\nஎனக்கு பிடித்தமானவை. முன்பொரு முறை ஒரு அரசியல் பிரபலம் ஒரு விழாவில் பேசியது நினைவு கூரத்தக்கது இங்கே என்று நினைக்கிறேன். அதாவது அவர் சொன்னார் “நாட்டின் முதல்குடி மகனுக்கு ஒரு நோய் வந்தால்,எப்படி உயர்தர சிகிச்சை அளிக்கப்படுமோ, அப்படி நாட்டின் கடைக்குடி மகனுக்கும் கிடைக்கச்செய்வோம்” என்று. அப்படி நிசமாகவே நடந்தால்\nஅது பாராட்டப்படக்கூடிய செயல்தான். அதனால் தானோ என்னவோ அரசும் இன்று ஏராளமான மருத்துவ காப்பீட்டு திட்டங்களையும்\nஎன்னவோ, ஏழை, எளியவர்கள் பயனடைய என்றே தோன்றியது.\nஇப்படி பலவித எண்ண ஒட்டங்களுடன் அவருக்கு அரை மணி தேசாலத்தில் தேனாம்பேட்டை போய் மருந்து வாங்கி கொடுத்து ஒரு டோசை அங்கேயே சாப்பிடப் பணித்து காபியும், ஸ்னாக்சும்,\nவாங்கி கொடுத்து, ஆசுவாசப்படுத்தி ஒரு ஆட்டோ பிடித்து அவர் வீட்டுக்கு அனுப்பிய பிறகே நான் வீடு சென்றேன் மதிய உணவுக்கு. அது மட்டுமல்ல..முதியவரை பார்த்து “உங்களுக்கு மருந்து எப்ப தேவைப்பட்டாலும்,,\nதயங்காம எனக்கு ஒரு கால் கொடுங்கய்யா. நான் வீட்டில் கொண்டு வந்தே கொடுக்க ஏற்பாடும் பண்றேன். சிரமபட்டுக்கிட்டு நீங்க இங்கே வர வேணாம். பணம் இல்லைனா கூட மெதுவா வாங்கிக்கிறேன்”என்றெல்லாம்\nஇன்முகம் காட்டியதால், அவர் நாளடைவில் என் உற்ற நண்பரானார்.அவரை என் தந்தை ஸ்தானத்தில் வைத்து பார்த்தேன். நானும் அவரும், பல விஷயங்களை,அதாவது, நாட்டு நடப்புக்களை, பொ¢யதிரை,சின்னத்திரை, இன்றைய வேலையில்லா திண்டாட்டம், etc..etc.. என்று எல்லாவற்றையுமே பகிர்ந்து\nகொள்வோம். அது என்னவோ தொ¢யவில்லை அவருக்கு என் மீது அப்படியொரு பாசம்.குறிப்பாய் முதிய பருவத்தில்தான் அனைவருமே,\nபாசத்துக்கு ஏங்குவார்கள், என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன்..\nஅவர் மைய அரசு அலுவலகம் ஒன்றில் கெஜட் பதிவு பெற்ற ஆபீசர் அந்தஸ்தில் இருந்ததாகவும் தன் கீழ் 30 பேர்களை வைத்து வேலை வாங்கினார் என்றும் தொ¢ய வந்தது. வேலையில் கெடுபிடி மற்றும்,\nகண்டிப்பு காட்டுவாராம். நேரம் தவறாமை மிகவும் பிடிக்குமாம். சின்ஸியராகவும், பொய் சொல்லாதிருப்பதும் கூட. அவர் சொல்வதை வாதிடாமல் மறு பேச்சு பேசாமல் கேட்க வேண்டும் தன் கீழ் உள்ள ஊழியர்கள் என்பதில்\nஉறுதியாய் இருப்பாராம், அது தவறு என்று தொ¢ந்தாலும் கூட. அதனால் அவா¢டம் பணியாற்றுபவர்கள் அனைவருமே எஸ் சார், எஸ் சார் என்றே சொல்வார்களாம் அப்படி இருப்பது அவருக்கு\nபிடிக்கும் என்பதால். யாராவது எந்த ஒரு சந்தர்பத்திலாவது எதிர்த்து பேசினால் முகம் சிவக்க , do what I say . .. understand” என்பாராம். அதற்கு மேலும் ஒருவர் தொடர்ந்து ஆர்கியு பண்ணினால் “இங்கே\n என்பாராம். அவா¢டம் பழகியதிலிருந்து அவர் ஓரளவு ஆணவம், அதாவது தலை கனம் பிடித்தவராய் இருந்திருக்கிறார் தன் பணிக் காலத்தில் என்றே தோன்றியது.பணி ஓய்வுக்கு பிறகும் அப்படியே தன் வீட்டிலும் நடந்து கொள்ள முடியுமா என்ன பாவம் முதியவர். அவா¢டம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன.பொதுவாகவே\nஒரு மனிதன் தன் பணி ஓய்வுக்குப் பிறகு deject மூடில் இருப்பான். தான் பிறரால் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற மன நிலைக்கு தள்ளப்படுவதும் இன்றைய அவசர உலகில் சகஜம். அதுவும் ஒரு செல்வாக்கான பதவியில்\nஇருந்துவிட்டு இப்போது புறக்கணிக்கப்படுகிறோம் என்றால் அட வெளியில் தான் இப்படி புறக்கணிப்பு என்றால் வீட்டிலும் யாரும் மதிப்பதில்லையாம், ஒரு வார்த்தை கூட நின்று, நிதானித்து, அன்பாய்\nபேச…ஊஹூம். “பூமியில் மானுட ஜன்மம் எடுத்து விலங்குகள் போலே வாழ்வது முறையா என்ற அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.கே.டி. பாடல் வா¢கள் தன் நினைவுக்கு அவ்வப்போது வருகிறது என்பார். சில சமயங்களில் அவர்,\nவெளி இடங்களில் அவமானபடுத்தப்படும்போதோ, புறக்கணிக்கபடும்போதோ பொறுக்க முடியாமல் வெடித்துவிடும்போது கூட எள்ளி நகையாடப்படுவதுண்டாம் அவரை. “பார்ரா, பொர்சுக்கு எம்மாம் கோபம் வருதுனு.\nநைனா கோபப்படாதே. பிரஷர் எகிறிடப்போகுது. பத்திரமா வூடு போய்ச் சேரு” என்பார்களாம், அவர் கோபத்தை மேலும் அதிகா¢க்கும் வகையில். உடலில் ஒரு நோய் என்றால் மிக சிறந்த மருத்துவ சிகிச்சை\nபெற அரசு அனுமதித்திருக்கிறது. ஆனால் மனத்தளவில் அதாவதது mental depression என்றால் பொ¢யவர்களுக்கு முதுமை என்பது இரண்டாம் குழந்தைப்பருவமாமே. ” எனக்கென்ன\nகுறைச்சல் நான் ஒரு ராஜா. வந்தால் வரட்டும் முதுமை, வந்தால் வரட்டும் முதுமை, வந்தால் வரட்டும் முதுமை” என்று பாட இது சினிமா இல்லை. இன்று ஏளனப்படுத்தப்படும் எத்தனை,எத்தனை,\nமுதியவர்கள்தானே தங்கள் இளைமை பருவத்தில் சாதனை செய்தவர்கள்..பல நிர்மாண திட்டங்கள், சட்ட திருத்தங்கள் கொண்டு வந்தவர்கள்.\nசுதந்திர போராட்ட கால கட்டத்தில் பங்கேற்று சிறை வாசம் சென்றவர்கள் . தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்தவர்கள் தானே தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்தவர்கள் தானே. அவர்கள் போட்ட சாலைகளில் தானே இன்றளவும் நாம்\nபயணித்துக்கொண்டிருக்கிறோம் என்பது மிகைப்படுத்தப்பட்ட சொல் அல்ல. இவர்களை பொக்கிஷமாய், போற்றி பாதுகாத்திட வேண்டாமோ நாம் “முதல்வன்” திரைப்படத்தில், ஒரு நாள்\nமுதல்வராய் பதவியேற்ற திரு. அர்ஜுன் கதாபாத்திரம் வாயிலாய் என்ன அருமையான கருத்துகளை பட இயக்குனரும், வசன கர்த்தாவும், வைத்திருப்பார்கள். அதாவது முதியோர்களின் அனுபவ\nஅறிவை, ஆலோசனைகளை கேட்டு அவற்றை நடைமுறை படுத்த (implementation)இளைஞர் சக்தியை பயன்படுத்திக்கொள்ள வேன்டும்” என்று.\nஇதனால்தானோ என்னவோ, அந்த முதியவர் பொறுத்து பார்த்து தன் மனைவியை அழைத்துக்கொண்டு தனி குடித்தனமே போய் விட்டாராம். அப்போதும்கூட சிலர் ” பார்ரா, பொ¢சுக்கு இரண்டாம் ஹனிமூன் கேட்கிறாப்பல”\nஎன்கிறார்களாம். தன் மனைவியுடன் தனி குடித்தனம் போகும் முடிவை பிள்ளைகளிடம் சொன்ன போது கூட அவர்களிடமிருந்து நோ ¡¢யாக்க்ஷனாம். ” உங்க விருப்பப்படி செய்யுங்க” என்றார்களாம்.\nபிறகும் குடித்தனம் போன இடத்துக்கு வந்து யாருமே பார்க்கவில்லையாம். “போடா ஜாண்டான். யாரை நம்பி நான் பிறந்தேன், போங்கடா போங்க” என்ற மன நிலைக்கு தள்ளப்பட்டாராம் அவர்.\nஎன்னிடம் சமயம் வாய்க்கும் போதெல்லாம் “நம் கலாசாரம் என்பது எவ்வளவு தொன்மையானது, புனிதமானது…வயதானவர்களை போற்றி பொக்கிஷமாய் அவர்களை காப்பாற்றி அவர்தம் சொல் கேட்டு\nநடந்தால் வாழ்க்கையில் துன்பமே வாராது ” என்பார். நாங்க அப்படித்தான் கூட்டு குடும்பமாய் இருந்தோம் பொ¢யவங்களுக்கு மா¢யாதை கொடுத்து. பட், டு டே… ஊம்” என்றவரை வெகுவாய்\nசமாதானப்படுத்தி அனுப்பி வைப்பேன், “நான், இவங்க கிட்ட பணம், காசு, மற்றும் எதையுமே எதிர்பார்க்கலைப்பா. எனக்கு கணிசமான பென்ஷன் வருது. வைத்திய வசதியும் இருக்கு.\nஇவங்க கிட்ட நான் எதிர்பார்க்கிறது கனிவாய் நாலு வார்த்தைகள், அதான் அன்பு, பாசம் மட்டுமே” என்று சில முறைகள் சொல்லியிருக்கிறார்.\nட்ரூ, ஆனாலும் இன்றைய உலகம் அவசரமானது. பணம், பணம், பணம் மட்டுமே பிரதானமாகி விட்டிருக்கிறது. இவ்வளவு ஏன் இவங்களுக்கு இவங்க பெற்றெடுத்த பிள்ளைகளையே\nகவனிக்க நேரமில்லை. அதான் இன்றைய தலைமுறை. ஊம். “இதுவும் கடந்து போம்” என்று இருக்கத்தான் வேண்டும்” என்றவர் சொன்னார் “ஐஆம் ஹாப்பி நௌ எஸ். தனியே வீடு\nபார்த்துகிட்டு வந்தப்புறம்தான் நாங்களே கொஞ்சம் நிம்மதியாய் இருக்கோம்.”என்றார்..\nஇப்படிப்பட்ட நிலையில் ஒரு நாள் நான் ஒரு கலியாணத்தில் கலந்து கொள்ள வேண்டி தஞ்சாவூர் போக வேண்டியிருந்ததால் ஒரு வாரம் போல், பி.எஸ்சி படிக்கும் என் மகனுக்கும் அது சம்மர் வெகேஷன் டைம்\nஎன்பதால் அவனை கடையைப்பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, மனைவியுடன் தஞ்சாவூர் போயிருந்தோம். கலியாணம் முடிந்து திரும்பிய அன்றே பொ¢யவர் என் வீடு தேடி வந்தார்.\n“வாங்கய்யா வாங்க..நல்லா இருக்கீங்களா ஐயா” என்று வரவேற்ற போதும், அவர் ஏனோ சுரத்தில்லாமல் நின்று கொண்டே இருந்தார் எங்கோ\nவெறிக்கப் பார்த்தவாறு, in a deject mood..\n“ஐயா, தாக சாந்தி பண்ணுங்க” என்ற போது “நான் ஒண்ணும் இங்கே உட்கார்ந்து விருந்து சாப்பிட வரலை. நியாயம் கேட்கத்தான் வந்தேன்” என்றவர் சற்று நிறுத்தி “உன் கடைப்பையன் …அதுவும் ஒரு\nபொடியன் என்னை என்னமாய் வாய்துடுக்காய் பேசிட்டான் அன்னைக்கு. அவன் மட்டுமாகடைக்கு வந்தவங்களும் என்னை கேவலமாய்\nபேசினப்ப, இவன் என்ன பண்ணியிருக்கணும்”உங்க வேலையை மட்டும் பார்த்துக்கிட்டு போங்க..அவர்கிட்ட உங்களுக்கு என்ன பேச்சுனு”\nகேட்டிருக்கணும்ல இவன்.கேட்கலையே இவன். என் வயசென்ன படிப்பென்ன இது தொ¢யாம சே” என்றார்.\n“மன்னிச்சுருங்க ஐயா. அவன் அப்படி பேசியிருந்தா அது தப்புதான். .”\nஅவன்தான் பேசினான்னு சொல்றேன்ல. அப்ப என் மேல உனக்கு நம்பிக்கையில்லை, அப்படித்தானே.”\n“ஐயா, தயவு பண்ணி மன்னிச்சுருங்க. அவன் சின்னப்பையன். விட கட்டத்தொ¢யாது.மனசு நோகக்கூடாது நீங்க. இப்ப அவனை உங்க ���தி¡¢லேயே கூப்பிட்டு மன்னிப்பு கேட்கச்சொல்றேன்.,”என்றபோது,\n“அதெல்லாம் வேண்டாம்” என்று சொல்வார் என்று எதிர்பார்த்ததற்கு நேர் எதிராய் மௌனம் சாதித்தார். எப்படி கல்லூ¡¢யில் படிக்கும் இந்தக்கால இளைஞனை போய் “அவராண்ட மன்னிப்பு\nகேள்” என்று சொல்வது,அதுவும், அவன் தரப்பு வாதம் என்னவென கேட்காமல். என் மகன் என்பதற்காக சொல்லவில்லை. அவன் இந்தக்கால பிள்ளையே இல்லை. he is a gem. நன்முத்து. இன்று வரையில்,\nஎன்னிடம் எதுவொன்றும் வேண்டும் என்று கேட்டதில்லை. அகவை முதிந்தவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே மதிப்பும், மா¢யாதையும் கொடுப்பவன். பொதுவாக அவன் பேசுவதே வெளியில் கேட்காது. ரொம்ப பயந்த\nசுபாவி. நாலு வார்த்தை நானோ, என் மனைவியோ, உறவினர்களோ, நண்பர்களோ, ஆசி¡¢யர்களோ வேறு யாராவது பேசினாலும் பொறுமையாய் காது கொடுத்து கேட்டுக்கொள்வதோடு, அப்போதும், பதில் தேவைப்பட்டால் மட்டுமே,\nஒன்றிரண்டு வார்த்தைகளில் அவன் பதில் சொல்வான்,அதுவும் ஹீனமான குரலில்.\n“ஈங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்” என்ற படப்பாடல் வா¢கள் அவனுக்கு சாலப்பொருந்தும். ஆனால் பொ¢யவர் விடாப்பிடியாய் அவன் தன்னிடம் மன்னிப்பு கேட்டேயாக\nவேண்டும் என்றார். “ஐயா அவன் அப்படி என்னதான் பேசினான்னு சொன்னா, அவங்கிட்ட பேசி மன்னிப்பு கேட்க சொல்ல முடியும்” என்றேன்.\n அன்னைக்கு நான் மருந்து வாங்க வழக்கம் போல உன் கடைக்கு வந்தப்ப மொட்டையாய் “மருந்து ஸ்டாக் இல்லை ஐயானான். ஸ்டாக் இல்லைனா என்ன அர்த்தம்னேன்.\n“இருப்பு இல்லை. அதைத்தான் ஸ்டாக் இல்லைனு சொன்னேன் ஐயானான். என்னை எகத்தாளம் பண்றாப்பல இருந்தது. அப்படியும் பொறுமையாய் “எப்ப கிடைக்கும்னேன். அவன் இன்டென்ட்\nபோட்டிருக்கேன். ஸ்டாக்கிஸ்டுகிட்ட இருந்தா அனுப்பிடுவாங்கன்னான். எனக்கு அவசரம்பா, எங்கேயாவதுபோய் வாங்கி கொடேன்னேன். எனக்கு யாரையும் தொ¢யாதே ஐயா. ஒரு குறிப்பிட்ட\nமருந்து ஸ்டாக் இல்லைனா இண்டென்ட்தான் போடுவோம்னான். அப்ப என்ன பண்றதுனேன். ஐயா, வேற கடைகளில் முயற்சி பண்ணி பாருங்களேன்னான், மறுபடி. தம்பி இந்த கடை ஓனர் நான் மருந்து வாங்க இங்கே வரச்சொல்ல, குறிப்பிட்ட அந்த\nமருந்து ஸ்டாக் இல்லைனா வேற கடைகளுக்கு போன் போட்டு அது எங்கே கிடைக்குதோ அங்கே போய் வாங்கி வந்து தருவார்னேன். எனக்கு யாரையும் தொ¢யாதே ஐ���ா போன் போட்டு விசா¡¢க்கனான்.\nஇப்படியா ஒரு பொறுப்பில்லாத ஆளை கடையில் வச்சுட்டு உன் முதலாளி ஊருக்கு போவார்னேன். பதிலே சொல்லலை. கல்லுளி மங்கனாட்டம் இருந்தான். “என்னப்பா எதுவும் பதில் பேச\nமாட்டேன்றியேனேன். எனக்கு பதில் சொல்லத்தொ¢யலை ஐயானான். அப்பத்தான் கடைக்கு மருந்து வாங்க வந்தவங்க சிலர் “அதான் ஸ்டாக் இல்லைனு தம்பி சொல்லுதுல்ல, வேற கடைகளில்\nமுயற்சி பண்ணி பாருங்களேன் ஐயா. ஏன் நை, நைனு சொன்னதையே, திரும்ப, திரும்ப சொல்லிகிட்டுனாங்க. இவன் என்ன பண்ணியிருக்கணும் “நீங்க யாரும் பேசாதீங்க. நான்தான் பதில்\nசொல்லிகிட்டு இருக்கேன்னுல சொல்லணும். வயசானவங்கனாலே ஒரு இளக்காரம் எல்லாருக்கும். கண்டவங்களும், கண்டபடி பேசிட்டு போறதுனா, என்ன அர்த்தம்\nகேட்டேன். அப்ப கூட “மனசில எதையும் வச்சுக்காதீங்க ஐயா. நான் மருந்து கிடைச்சதும் வாங்கிகிட்டு வந்து உங்க வீட்டிலேயே கொடுத்துடறேன்னு சொல்லியிருக்காலம்ல உன்னைப்போல”\nஎன்று பொ¢யவர் அங்கலாய்த்தபோது என் தவறு எனக்கு பு¡¢ந்தது. தப்பு என் மீதும்தான். ஒரு கடையில் கேட்ட பொருள் இல்லையென்றால் இல்லை சார் என்பதோடு நிறுத்திக்கொண்டிருக்க\nவேண்டும். அதை விடுத்து வேறு கடைகளுக்கு ஏன் போன் போட்டு விசா¡¢த்து அங்கே போய் வாங்கி வந்து கொடுப்பதோ, இல்லை கஸ்டமர்கள் வீடுகளுக்கு கொண்டுபோய் கொடுப்பதோ\nசெய்ய வேண்டும். நான் ஏற்கனவே சொல்லியது போல் இதை நான் ஒரு லாபம் கொழிக்கும் தொழிலாய் மட்டும் நினைக்கவில்லை. மனித குல சேவையாய்த்தான் நினைத்து, அதுவும் இதுபோல அகவை முதிந்தவர்கள்,மாற்றுத்திறனாணிகள்,மற்றும்\nஉடல் அசக்தமானவர்கள் மீது பா¢தாபப்பட்டு அவர்கள் வீடுகளை தேடிப்போய் கொடுக்க வேண்டும் . இதுதான் என் மனிதாபிமானத்துக்கு கிடைத்த பா¢சா, இல்லை தண்டனையா\nஇருப்பினும் ஏற்கனவே மனத்தளவில் நொந்து போயிருக்கும் ஒரு பொ¢யவரை ஏன் நான் வேறு நோகச்செய்ய வேண்டும் என்று நினைத்து என் மகனை விளித்து அவனிடமும் எதுவும் பேச\nமுடியாமல் தவித்து பிறகு மெல்ல இது பற்றி சொல்லி “நீ எனக்காக தயவு பண்ணி அவர் வீடு வரை போய் மன்னிப்பு கேட்டுட்டு வரணும் தப்பு உன் மேல இல்லாட்டியும், இல்லாட்டியும் என்ன..நிச்சயமா தப்பு உன்மேல இல்லை.. எனக்காக செய்வியா\nஎன்றபோது என் மகன் சொன்னான். “அப்பா நாம் வாழறது பாரத தேசம். பெத்த���ங்க, பொ¢யவங்க, ஆசி¡¢யர்களுக்கு பணிஞ்சு நடக்கனும்னு படிச்சிருக்கேன். ” பித்ரு வாக்கிய பா¢பாலனம்”,\nஅதாவது “தந்தை சொல் மிக்க மந்திரமில்லைனு ஸ்ரீ ராமபிரான், தனக்கு மகுடாபிஷேகத்துக்கு நாள் குறிச்ச பிறகும், தசரத மன்னன், தானே நோ¢ல் ஸ்ரீ ராமனிடம் சொல்லாமல், கைகேயி மாதா மூலம் ஸ்ரீராபிரான்கிட்ட “ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனே ஆள, நீ கானகம் போய் 14 வருஷங்கள் வாசம் பண்ணனும்னு சொல்லச்சொன்னப்பக்கூட, “எதுக்கு இப்படியொரு திடீர் முடிவுனு\nஒரு வார்த்தைகூட கேட்காமல் மரவு¡¢ தா¢த்து கானகம் போனவன் ஸ்ரீ ராமபிரான்னு நீங்கதானே எனக்கு சொல்லி கொடுத்தீங்க\nஏதோ தவறு பண்ணிட்டானு, சந்தேகப்பட்டு,தன் பிள்ளையாண்டான் பரசுராமனை அந்த ஜமதக்னி முனிவர் அழைத்து உன் தாயாரை கோடாலியால் வெட்டிட்டு வானு சொன்னதும் உடனே அப்படியே செய்தவர் அந்த\nபரசுராமர்.. அவர் வாழ்ந்த புண்ணிய பூமி இது. உடனே ஜமதக்னி முனிவர் தன் மகன் கிட்ட உனக்கு என்ன வரம் வேணும், கேள்னு சொன்னப்ப அவரும் என் தாயாரை உயிர்பிச்சுகொடுக்கணும்னு\nகேட்டாராம். இதையெல்லாம் விடவா அப்பா நீங்க எங்கிட்ட விடுத்த வேண்டுகோள் பொ¢சு. ஒரு தடவை இல்லை, எத்தனை முறைகள் நீங்க என்னை அவராண்டபோய் மன்னிப்பு கேட்கச்சொன்னாலும் கேட்பேம்பா..அது மட்டுமில்லைபா,நீங்க எது சொன்னாலும் “ஏன்எதுக்குனு” கேட்காமல் செய்வேம்பா” என்றான். மன்னிப்பு கேட்டு திரும்பி வந்த மகனை கட்டி அணைத்துக்கொண்டேன். கண்ணீர் விட்டேன். “நீங்க எதுக்குப்பா கண்ணீர் விடறீங்கஎதுக்குனு” கேட்காமல் செய்வேம்பா” என்றான். மன்னிப்பு கேட்டு திரும்பி வந்த மகனை கட்டி அணைத்துக்கொண்டேன். கண்ணீர் விட்டேன். “நீங்க எதுக்குப்பா கண்ணீர் விடறீங்க\nகால்களில் விழுந்து வணங்கி, ஆசிகள் பெற எனக்கு ஒரு சந்தர்பத்தை அமைச்சு கொடுத்த உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்” என்றான்.\nகூடவே சில வருடங்கள் முன்பு வந்த ஒரு தொலைகாட்சி விளம்பரம் தன் நினைவுக்கு வந்தது என்றும், அதில் ஒரு சிறுவன் டாக்டர் ஒருவா¢டம் போனபோது,\n ” என்று கேட்க, அவனோ தன் சகாக்களில் ஒருவன் அவனை பொடியானு கூப்பிடறாதாக சொல்ல, டாக்டர் அவனிடம் “இந்த காதால வாங்கி, அந்த காதாலே விட்டுடு..இதெல்லாம் ஒரு ஜுஜூபி மாட்டர்னு\nசொல்ல, அவன்”அப்படியெல்லாம் சுலபமா விட முடியாது. இதுக்கு மருந்து ஏதாவது இரு���்கா என்பான். அவரும் அவன் மன நிலை அறிந்து ஒரு பானத்தை சிபா¡¢சு செய்வார். ஒரு சில நாட்களுக்கு பிறகு அவன் டாக்டா¢டம் வந்து தன்குறை நீங்கி\nவிட்டதாகவும். இப்போதெல்லாம் தன் சகாக்கள் யாரும் தன்னை கிண்டல் செய்வதே இல்லை ” என்று சொல்லி மகிழ்வான்.., அப்படிதாம்பா இந்த பொ¢யவர் மன நிலையும் இருக்கும் போல… அதாவது நான் என்னவோ அவரை\nதரக்குறைவாய் பேசிட்டதாகவும்,அப்ப இன்னம் சிலரும் சேர்ந்து அவரை இன்சல்ட் பண்ணிட்டதாகவும் நினைச்சிக்கிட்டிருக்கார்..அவராண்ட நான் மன்னிப்பு கேட்டதால அவர் மன\nஉளைச்சல் போயிருச்சினா அதை விட எனக்கு வேறென்ன சந்தோஷம் இருக்குப்பா எனக்கு” என்றான்..\nSeries Navigation நிழல் தேடும் வெயில்அட்டைக் கத்திகள்\nகிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருக்கம் — பூகோளச் சூடேற்றக் கலக்கம் —சூழ்வெளிப் பாதிப்பு — மானிட உடல்நலக் கேடு\nPrevious Topic: நிழல் தேடும் வெயில்\nNext Topic: அட்டைக் கத்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/17508", "date_download": "2020-02-25T22:35:43Z", "digest": "sha1:RO3HZQKVWLRLK3PEXKCM53E7XJC5N4TQ", "length": 6979, "nlines": 95, "source_domain": "ta.wikiquote.org", "title": "\"விக்கிமேற்கோள்:புதுப் பயனர் பக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமேற்கோள்", "raw_content": "\"விக்கிமேற்கோள்:புதுப் பயனர் பக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவிக்கிமேற்கோள்:புதுப் பயனர் பக்கம் (தொகு)\n14:58, 30 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்\n34 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 மாதங்களுக்கு முன்\n14:55, 30 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\n(Maathavan (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 17504 இல்லாது செய்யப்பட்டது)\n14:58, 30 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\nவிக்கிமேர்கோளில்விக்கிமேற்கோளில் புதிய பயனர்கள் சிறப்பாக பங்களிக்கவும், பயன்படுத்தவும் உதவும் வகையில் இப்பக்கம் உருவாக்கப்படுகிறது.\n== விக்கிமேற்கோளில் தேடல் ==\nஎன்பதில் \"(இறந்தால் '''இறந்த நபர்கள்''')\" என்பதை நீக்கி விடவும். பின்னர் (தொழில்) என்பதற்குப் பதிலாக நபரின் தொழிலையும், (இனம்) என்பதற்குப் பதிலாக நபரின் இனத்தையும், (பிறந்த ஆண்டு) என்பதற்குப் பதிலாக நபரின் பிறந்த ஆண்டையும், (இறந்த ஆண்டு) என்பதற்குப் பதிலாக நபரின் இறந்த ஆண்டையும், நபர் வாழும் நபராக இருந்தால் \"[[பகுப்பு:(இறந்த ஆண்டு) இறப்புக்கள்]]\" என்பதை நீக்கவும். இறந்திருந்தால் \"[[பகுப்பு:வாழும் நபர்கள்]]\" என்பதற்குப் பதிலாக \"[[பகுப்பு:இறந்த நபர்கள்]]\" என்பதை இடவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/cricket-news-updates/kohli-trolls-rabada-for-his-fielding-119101100075_1.html", "date_download": "2020-02-25T23:05:27Z", "digest": "sha1:TKV2RBPVY2Z6OIYSVQ22INBBUXUBIAAH", "length": 11218, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரபாடா செய்த சொதப்பல், சிரித்து கலாய்த்த கோலி..வைரல் வீடியோ | Webdunia Tamil", "raw_content": "புதன், 26 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரபாடா செய்த சொதப்பல், சிரித்து கலாய்த்த கோலி..வைரல் வீடியோ\nதென் ஆஃப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ரபாதா செய்த சொதப்பல் காரியத்தை கேலி செய்யும் விதமாக விராத் கோலி சிரித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஇந்தியா-தென் ஆஃப்ரிக்காவுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.\nஇதனைத் தொடர்ந்து தென் ஆஃப்ரிக்கா அணி, பேட்டிங் செய்து இன்றைய நாலில் 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதனிடையே, முதல் இன்னிங்ஸில் இந்தியா பேட்டிங் செய்தபோது, தென் ஆஃப்ரிக்க வீரர் மகாராஜ் வீசிய ஓவரில் விராட் கோலி அருகில் அடித்து விடு ரன் ஓடினார். அந்த பந்தை பிடித்த கிரிக்கெட் வீரர் ரபடா ரன் அவுட் எடுக்க முயற்சித்து, ஸ்டெம்ப்பை நோக்கி வீசினார். ஆனால் அது ஓவர் த்ரோ சென்று, பவுண்டரி லைனை தாண்டியது. இதன் மூலம் இந்திய அணிக்கு 5 ரன்கள் கிடைத்தது.\nஇதனை கிண்டல் செய்யும் வகையில், ரபாடாவை பார்த்து தனது கட்டை விரலை காட்டி சிரித்தார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nஇட்லி, சாம்பார் தான் மயாங் அகர்வால் வ���ற்றியின் ரகசியம்\nஇரட்டை சதம் அடித்து விளாசிய கோலி..\nகோஹ்லி இரட்டைச்சதம் –ரன் மெஷினின் இரு சாதனைகள் \nபிரபல கிரிக்கெட் வீரருடன் சித்தார்த் நடிகைக்கு திருமணம்\nகோஹ்லி சதம் ; ரஹானே அரைசதம் – வலுவான நிலையில் இந்தியா \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/actress-shreya-saran-visit-rajinikanths-darbar-shooting-spot-119101100031_1.html", "date_download": "2020-02-25T23:10:53Z", "digest": "sha1:PRQ7LKEXMWA2QBE4EVTBX7WRIQEEAIH5", "length": 12244, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "\"தர்பார்\" செட்டில் நடிகை ஸ்ரேயா - ரஜினியுடன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா? | Webdunia Tamil", "raw_content": "புதன், 26 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n\"தர்பார்\" செட்டில் நடிகை ஸ்ரேயா - ரஜினியுடன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா\nஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.\nரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், செகண்ட் லுக் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவிட்டது. மேலும் அடிக்கடி படப்பிடிப்பு தலத்தில் இருந்து புகைப்படங்களும் , வீடியோக்களும் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியளித்து வருகிறது.\nஇந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால், தர்பார் படத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த், ��யக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் ஆகியோருடன் நடிகை ஸ்ரேயா எடுத்துக்கொண்ட புகைப்படமொன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிவருகிறது. இதை கண்ட ரசிகர்கள் தர்பார் படத்தின் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார் என கூறி வருகின்றனர். ஆனால், அந்த புகைப்படத்தை பார்த்தால் ஸ்ரேயா சாதாரணமான உடையணிந்து ரஜினியை பார்க்க விசிட் அடித்தது தெரிகிறது. மேலும் அவர் படத்தில் நடிக்கவில்லை என்றும் நெருங்கிய வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.\nஇயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு வெளிவந்த \"சிவாஜி\" படத்தில் நடிகை ஸ்ரேயா ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nரஜினியின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு\nமோடி - ஜின்பிங் உடன் டின்னருக்கு இணைகிறாரா ரஜினி\nமீரா மிதுனை ஏமாற்றிய நம்ம வீட்டு பிள்ளை\nஇதற்காக தான் நான் ஒதுங்கியே நிற்கிறேன்\nரஜினி சொல்லாததை தைரியமாக சொல்லிய லதா ரஜினிகாந்த்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=121:2008-07-10-15-26-57", "date_download": "2020-02-25T22:07:55Z", "digest": "sha1:LCIVHS7ME5MDNRD4C2IU432BLWBY4QWQ", "length": 4855, "nlines": 110, "source_domain": "tamilcircle.net", "title": "குழந்தைகள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t தாய்ப்பாலை குழந்தைக்கு ஏன் தரவேண்டும் 4719\n2\t குழந்தையின் எடை/உயரம் அறிய... 12084\n3\t தாய்ப்பாலும், குழந்தையின் பதட்டமும் \n4\t தாய்ப்பால் கொடுத்தால் எய்ட்ஸ் நோயை தடுக்கலாம் பி.இரயாகரன்\t 4298\n5\t கர்ப்பிணி பெண்கள் நொறுக்கு தீனி சாப்பிட்டால் குழந்தையை பாதிக்கும்; மருத்துவ ஆய்வில் தகவல் 10999\n6\t விளையும் பயிர் முளையிலே கருகும் 3702\n7\t சுதந்திரம் மறுக்கப்படும் குழந்தைகள் 3606\n8\t சிந்தனையை சிதைக்கும் சிறுவர் டிவிக்கள் 3610\n9\t 'குழந்தைகளை வெளியே விளையாட விடுங்கள்' 3937\n10\t குழந்தைகளைத் தாக்கும் - ஆட்டிஸம் (மதி இறுக்கம்) - நோய் 4533\n11\t குழந்தைகளுக்கு எண்ணெய்க் குளியல் தேவையா 4214\n12\t குழந்தையின் கண்கள் 4760\n13\t தாய்ப்பாலுக்கு நிகராய் ஏதுமில்லை 9961\n14\t பெற்றோரின் மனமாற்றம் அவசியம்\n15\t குழந்தைகளுக்கும் தலைவலி 3713\n16\t தொட்டில் மரணம் என்பது என்ன\n17\t சூழ்நிலையால் சுரண்டப்படும் குழந்தைகள் 3636\n18\t தாய்ப்பால் முதல் முதலுதவி வரை 4962\n19\t குழந்தைகள் சைக்கொலஜி 3616\n20\t இரண்டாம் வகைப் பொய்கள் கூடாது 3459\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13850-thodarkathai-unnale-ennaalum-en-jeevan-vazhuthe-sasirekha-08", "date_download": "2020-02-25T22:02:20Z", "digest": "sha1:GNL7WIQBP6VVDADWJG7MZI2OOPMNX5AJ", "length": 17927, "nlines": 283, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 08 - சசிரேகா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 08 - சசிரேகா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 08 - சசிரேகா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 08 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 08 - சசிரேகா\nமறுநாள் பொழுது மிகவும் இன்பமாக விடிந்தது முத்துவுக்கு, இரவு வெகுநேரம் பல விதமாக யோசித்து இறுதியாக ஒரு திட்டத்தை முடிவு செய்து நிம்மதியாக உறங்கி எழுந்து வெளியே வந்தான். அங்கு முற்றத்தில் இருந்த தன் தந்தையைக் கண்டதும் உற்சாகமாக\n”அப்பா” என அழைக்க அவரும் பல நாள் கழித்து தன்னை மகிழ்ச்சியாக அழைத்த தன் மகனை விந்தையாகப் பார்த்தபடியே\n”என்னடா இவ்ளோ சீக்கிரமா எழுந்துட்ட என்ன விசயம்”\n”சீக்கிரமா கிளம்பி ஜெராக்ஸ் கடைக்குப் போகனும்”\n”என்னோட நோட்ஸ் எல்லாம் வைஷூக்கு ஜெராக்ஸ் எடுத்து கொடுத்துடலாம்னு இருக்கேன், அதை வேற எதுக்கு கைவலிக்க எழுதிக்கிட்டு” என சொல்லியபடியே அவரிடம் வந்து நிற்க அந்நேரம் சூடான டீயுடன் கார்த்தி வந்து நின்றான்\n”அப்பா டீ” என சொல்லி தந்தையிடம் நீட்ட அதை வாங்கினான் முத்து. அதைக் கண்டு கத்தினான் கார்த்தி\n”அண்ணா அது அப்பாவுக்கு” என சொல்ல முத்துவோ அதற்குள் பாதி குடித்திருந்தான்\n”ஏன்டா கத்தற போ போய் வேற டீ கொண்டா”\n”ம்க்கும்” என முனகியபடியே அவன் சமையல்கட்டு பக்கம் செல்வதைக் கண்ட முத்துவோ தன் தந்தையிடம் காலி டம்ளரை தந்துவிட்டு\n”தெரியலையே காலையில இருந்து மகா இவனை வைச்சி எல்லா வேலையும வாங்கறாள்ன்னு மட்டும் தெரியும�� அதான் அலுத்துக்கறான்” என சொல்ல முத்துவுக்கு சிரிப்பு வந்து புன்சிரிப்புடன் தனது தந்தையிடம்\n”ஓ சரி சரி கத்துக்கட்டும் நான் போய் குளிச்சிட்டு வரேன் ஆமா, நீங்க குளிச்சிட்டீங்களா”\n”ஆச்சி சீக்கிரமா குளிச்சிட்டு வா சாப்பிட்டு கிளம்புவ”\n”கோயிலுக்குத்தான் வேற என்ன, பால் குடம் எடுக்கற விழா வரப்போகுதுல்ல, அதுக்கு ஏற்பாடு செய்யப் போயிருக்காரு” என சொல்ல முத்துவோ\n”அப்பா இந்த முறை நம்ம வீட்ல இருந்துதானே முதல் பால்குடம் போகும்”\n”ஆமாம் அதானே வழக்கம் அதானே முறையும் கூட” என்றார் பெருமையாக ஆனால் முத்துவோ கவலையானான்.\n”ஆனா அம்மா இங்க இல்லையேப்பா”\n”அதுக்குள்ள அவள் வந்துடுவா” என்றார் உறுதியாக\n“அப்படி அம்மா வரலைன்னா” என்றான் முத்து சந்தேகமாக அதற்கு அவரோ\n”அதான் மகா இருக்காளே இந்த வீட்டு மருமகளா அவள் செய்யட்டும்” என சொல்லும் போதே கார்த்தி டீயுடன் வந்து தன் தந்தையிடம் தந்தான். அதைக்கண்டதும்\nஎன்றான் முத்து ரகசியமாக அவனோ வேர்த்து விறுவிறுத்து களைத்த முகத்துடன் முத்துவை பார்த்தான்\n”ம் எல்லாம் என் நேரம் என்ன விசயம் சொல்ணா, அடுப்படியில ஆயிரம் வேலையிருக்கு” என புலம்ப அவனோ\n“இருக்கா மகாராணி மாதிரி ஒரு சேர்ல உட்கார்ந்துக்கிட்டு என்னையே வேலை வாங்கற, முதுகு வலிக்குதுண்ணா”\n”ஓ அப்படியா” என சொல்லும் போதே மகா அவ்விடம் வந்துக் கொண்டிருக்க அதை கவனித்த முத்துவோ கார்த்தியிடம்\n”ரொம்ப கஷ்டமாயிருக்காடா” என கேட்க அதற்கு கார்த்தியோ மகா தன் பின்னால் இருப்பதை கவனியாமல்\n”என்ன செய்யலாம் பேசாம மகாவை அனுப்பிடலாமா”\n”முதல்ல அதை செய்ண்ணா, என்னால முடியலை அம்மா கூட என்னை ஒரு வேலை செய்ய விட்டதல்லை, இவள் என்னடான்னா ரொம்ப ஓவரா பண்றா, என் அருமை தெரியாதவளை வைச்சி என்னால குடும்பம் நடத்த முடியாதுண்ணா”\nஎன சொல்ல முத்து உடனே கார்த்தியின் பின்னால் இருந்த மகாவை பார்த்து\n”என்னம்மா கார்த்தி இப்படி பேசறான், என்ன செய்யலாம் இப்ப, பேசாம நீ உன் வீட்டுக்குப் போறியா, நான் கொண்டு போய் விடவா” என பாசமாகக் கேட்க கார்த்திக்கு பக்கென்றது அவன் அவசரமாக திரும்பி மகாவை பார்க்க அவளோ கொலை வெறியுடன் கார்த்தியை முறைத்தபடியே நின்றிருந்தாள். அவளைக் கண்டதும் பயத்துடன் அவளிடம் சென்று நின்றான்\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 06 - சுபஸ்ரீ\nத��டர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 18 - பத்மினி\nதொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 15 - சசிரேகா\nதொடர்கதை - உறவென்று வந்த காதல் - 10 - சசிரேகா\nதொடர்கதை - கண்டதும் காதல் - 06 - சசிரேகா\nதொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 14 - சசிரேகா\nகாதலர் தின சிறப்பு சிறுகதை - காதல் கண்ணோட்டம் - சசிரேகா\n# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 08 - சசிரேகா — sasi 2019-06-27 19:04\n+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 08 - சசிரேகா — madhumathi9 2019-06-27 06:01\n+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 08 - சசிரேகா — Adharv 2019-06-26 22:28\n+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 08 - சசிரேகா — தீபக் 2019-06-26 18:17\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 21 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2020 - ஏன் டாக்டர் நடுராத்திரில கிளினிக்கை திறந்து வச்சிருக்கீங்க\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 19 - சகி\nகவிதை - நான் ஒரு முட்டாளுங்க\nதொடர்கதை - இது நம்ம நாடுங்க\nஉலகம் நம் கையில் - கிக்கி ரோபோட்\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 19 - சகி\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 21 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 22 - ராசு\nதொடர்கதை - இது நம்ம நாடுங்க\nதொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 02 - ஜெபமலர்\nTamil Jokes 2020 - ஏன் டாக்டர் நடுராத்திரில கிளினிக்கை திறந்து வச்சிருக்கீங்க\nTamil Jokes 2020 - எப்பய்யா திருப்பித் தரப்போறே\nதொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 15 - சசிரேகா\nஉலகம் நம் கையில் - கிக்கி ரோபோட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=33455&ncat=5", "date_download": "2020-02-25T22:44:15Z", "digest": "sha1:7EQ7ULBTI37TIBOHGXUNYD4EFL33B75Q", "length": 17000, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "ஐபோன் 7 வரிசை அனைத்து போன்களின் இந்திய விலை | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nஐபோன் 7 வரிசை அனைத்து போன்களின் இந்திய விலை\n'ஏர் இந்தியா'வை வாங்க அதானி விருப்பம்\nஅமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார்:லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவு பிப்ரவரி 26,2020\nவறுமை நிலையை எதிர்கொள்ள கிட்னி விற்கும் அவலம்: ஸ்டாலின் பிப்ரவரி 26,2020\nஎரிகிறது டில்லி: கலவரத்தில் 13 பேர் பலி - பள்ளிகளுக்கு விடுமுறை பிப்ரவரி 26,2020\nபிரச்னை ஏற்படுத்தாதீங்க பிப்ரவரி 26,2020\nஐபோன் 7 வரிசை ஸ்மார்ட் போன்களை வெளியிட்டு, ஓரிரு நாட்களில், இந்த வரிசையில் சில போன்க���ுக்கு மட்டுமே ஆப்பிள், இந்திய விலையை அறிவித்தது. தற்போது அனைத்து ஐபோன் 7 மாடல்களுக்கும் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 7 ப்ளஸ் 32, 128 மற்றும் 256 ஜி.பி. கொள்ளளவு கொண்ட மாடல்கள், முறையே, ரூ. 72,000, ரூ. 82,000 மற்றும் ரூ. 92,000 என அதிகபட்ச விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே வரிசையில், ஐபோன் 7 ஸ்மார்ட் போன், ரூ.60,000, ரூ. 70,000 மற்றும் ரூ. 80,000 என அதிக பட்ச விலை நிர்ணயம் செய்ய்ப்பட்டுள்ளது.\nஐபோன் 6 எஸ் ப்ளஸ் 32 ஜி.பி. மாடல் ரூ. 60,000, ஐபோன் 6எஸ். 32 ஜி.பி. மாடல் அதிக பட்ச விலை ரூ. 50,000. 128 ஜி.பி. ஐபோன் 6எஸ், ஐபோன் 6 எஸ் ப்ளஸ் முறையே ரூ. 60,000 மற்றும் ரூ. 70,000 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐபோன் எஸ்.இ. மாடலைப் பொறுத்த வரை, 16 ஜி.பி. பதிப்பு ரூ.39,000 மற்றும் 64 ஜி.பி. பதிப்பு ரூ. 44,000 என நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் அதிகார பூர்வமாக, இந்தியாவில் போன்களுக்கான முன் பதிவு குறித்து அறிவிக்காவிட்டாலும், IWorld போன்ற ஆப்பிள் போன் விற்பனை நிறுவனங்கள், முன் பதிவு விண்ணப்பங்களை ஏற்றுக் கொண்டு வருகின்றன. வரும் அக்டோபர் 7 அன்று, ஆப்பிள், இந்தியாவில் தன் புதிய போன்களைக் கொண்டு வரும்.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nஎச்.டி.சி. டிசையர் 626 ஜி ப்ளஸ்\nஸ்மார்ட் வாட்ச் விற்பனை உயர்கிறது\nஆதார் இணைந்த மொபைல் போன்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் ��ருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/18154306/1262119/hindu-munnani-member-suicide-in-coimbatore.vpf", "date_download": "2020-02-25T22:15:32Z", "digest": "sha1:JVYSIDL63JE7VU73PIDUEOWDUPPESUOK", "length": 14588, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோவையில் இந்து முன்னணி பிரமுகர் வி‌ஷம் குடித்து தற்கொலை || hindu munnani member suicide in coimbatore", "raw_content": "\nசென்னை 26-02-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகோவையில் இந்து முன்னணி பிரமுகர் வி‌ஷம் குடித்து தற்கொலை\nபதிவு: செப்டம்பர் 18, 2019 15:43 IST\nகோவையில் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் இந்து முன்னணி பிரமுகர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nகோவையில் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் இந்து முன்னணி பிரமுகர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nகோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் சுரேஷ் (வயது 37). திருமணமாகவில்லை. இவர் இடையர்வீதியில் தங்க நகை பட்ட��ை வைத்து நடத்தி வந்தார்.\nமேலும் உக்கடம் பகுதி இந்து முன்னணி நகர பொறுப்பாளராகவும் இருந்து வந்தார். சுரேஷ் தொழிலில் போதிய வருமானம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். கடந்த 14-ந் தேதி பட்டறையில் இருந்த சுரேஷ் வி‌ஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சுரேசை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் கிசிச்சை பலனளிக்காமல் சுரேஷ் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.\nஇது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nடெல்லி வன்முறை- பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nசிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளின் ஆவணங்கள் மாயம் என ஐகோர்ட்டில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தகவல்\nசிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயமானதா என்பது பற்றி பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nடெல்லியில் வடகிழக்கு பகுதியில் மீண்டும் இருதரப்பினர் இடையே மோதல்\nடெல்லி அரசு பள்ளி வகுப்பறையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவி மெலனியா குழந்தைகளுடன் உரையாடல்\nடெல்லியில் டிரம்ப்-மோடி பேச்சுவார்த்தை: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.552 குறைந்தது\nஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பிறந்த 9 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்- தளவாய் சுந்தரம் வழங்கினார்\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nகள்ளக்குறிச்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\nவிழுப்புரத்தில் ரவுடியை வெட்டிக்கொன்ற 2 நண்பர்கள் கைது\nவாழ்க்கையில் முன்னேற மாணவிகளுக்கு கல்வி அவசியம்- அமைச்சர் காமராஜ் பேச்சு\nகோவையில் இளம்பெண் தற்கொலை- போலீசார் விசாரணை\nவீடு கட்டுவதில் தகராறு: பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை\nஅத்தை மகன் இறந்த துக்கத்தில் கோழிப்பண்ணை அதிபர் தற்கொலை\nஆனைமலை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை\nகோவையில் தூக்குப்போட்டு நர்சு தற்கொலை\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nவீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்தார்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஎனக்காக அவன் உயிரையும் கொடுப்பான் - பிரியா பவானி சங்கர் உருக்கம்\nஇந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nமார்ச் 1-ந்தேதி முதல் லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி\nஇந்தியாவின் பாதுகாப்புக்கு நவீன ஆயுதங்கள் வழங்க ஒப்பந்தம்- டிரம்ப் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.panchumittai.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-25T21:46:43Z", "digest": "sha1:PGCV7RWPUYC3TUXLED6GWM5LHORQJ26P", "length": 2415, "nlines": 45, "source_domain": "www.panchumittai.com", "title": "வேல்_முருகன் – பஞ்சு மிட்டாய்", "raw_content": "\nசிலம்பாட்டம் – வேல் முருகன்\nசிலம்பம் என்ற பெயர் சிலம்பு என்ற வார்த்தையில் இருந்து உருவானது. சிலம்பு என்பதற்கு ஒலித்தல் என்று பொருள். சிலம்பம் ஆடும் பொது உருவாகும் ஒலிகளை குறிக்கும் விதமாக சிலம்பம் என்ற பெயர்.Read More\nநவநீதம் டீச்சர் சொன்ன கதைகள் – பாவண்ணன் (என் வாழ்வில் புத்தகங்கள் – 08)\nதொழில்நுட்பம் – கலகலவகுப்பறை சிவா\nதேசிய கல்விக் கொள்கை வரைவு – 2019 : காவி கார்ப்பரேட்களின் கொடுங்கனவு – மு.சிவகுருநாதன்\n© Copyright 2018 பஞ்சுமிட்டாய் | வடிவமைப்பு: முபாரக்,கார்த்திக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kambar/aaraniya/savaripirappuneengu.html", "date_download": "2020-02-25T20:29:52Z", "digest": "sha1:LO7X6543LXD3GQKENZXTO3WL5TLT5FTK", "length": 28222, "nlines": 180, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Kambaramayanam - Aaraniya Kandam - Savari Pirappu Neengu Padalam", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பி��ர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ��சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\n13. சவரி பிறப்பு நீங்கு படலம்\nமதங்கன் தவச் சாலையின் சிறப்பு\nகண்ணிய தருதற்கு ஒத்த கற்பகத் தருவும் என்ன,\nஉண்ணிய நல்கும் செல்வம் உறு நறுஞ் சோலை-ஞாலம்\nஎண்ணிய இன்பம் அன்றி, துன்பங்கள் இல்லை ஆன,\nபுண்ணியம் புரிந்தோர் வைகும்-துறக்கமே போன்றது அன்றே\nஅன்னது ஆம் இருக்கை நண்ணி, ஆண்டுநின்ற, அளவு இல் காலம்,\nதன்னையே நினைந்து நோற்கும் சவரியைத் தலைப்பட்டு, அன்னாட்கு\nஇன்னுரை அருளி, 'தீது இன்று இருந்தனைபோலும்' என்றான் -\nமுன் இவற்கு இது என்று எண்ணல் ஆவது ஓர் மூலம் இல்லான். 2\nஆண்டு, அவள் அன்பின் ஏத்தி, அழுது இழி அருவிக்கண்ணன்,\n'மாண்டது என் மாயப் பாசம்; வந்தது, வரம்பு இல் காலம்\nபூண்ட மா தவத்தின் செல்வம்; போயது பிறவி' என்பாள்,\nவேண்டிய கொணர்ந்து நல்க, விருந்துசெய்து இருந்த வேலை. 3\n'ஈசனும், கமலத்தோனும், இமையவர் யாரும், எந்தை\nவாசவன்தானும், ஈண்டு வந்தனர் மகிழ்ந்து நோக்கி,\n\"ஆசு அறு தவத்திற்கு எல்லை அணுகியது; இராமற்கு ஆய\nபூசனை விரும்பி, எம்பால் போதுதி\" என்று, போனார். 4\n நீ ஈண்டு எய்துதி என்னும் தன்மை\nபொருந்திட, இன்றுதான் என் புண்ணியம் பூத்தது' என்ன,\nஅருந்தவத்து அரசிதன்னை அன்புற நோக்கி, 'எங்கள்\nவருந்துறு துயரம் தீர்த்தாய்; அம்மானை\nஇரலைக் குன்றம் செல்லும் வழி கூறல்\nஅனகனும் இளைய கோவும் அன்று அவண் உறைந்தபின்றை,\nவினை அறு நோன்பினாளும் மெய்ம்மையின் நோக்கி, வெய்ய\nதுனை பரித் தேரோன் மைந்தன் இருந்த அத் துளக்கு இல் குன்றம்\nநினைவு அரிது ஆயற்கு ஒத்த நெறி எலாம் நினைந்து சொன்னாள். 6\nவீட்டினுக்கு அமைவது ஆன மெய்ந்நெறி வெளியிற்று ஆகக்\nகாட்டுறும் அறிஞர் என்ன, அன்னவள் கழறிற்று எல்லாம்\nகேட்டனன் என்ப மன்னோ-கேள்வியால் செவிகள் முற்றும்\nதோட்டவர் உணர்வின் உண்ணும் அமுதத்தின் சுவையாய் நின்றான். 7\nசவரி வீடு எய்த, இராம இலக்குவர் பம்பைப் பொய்கை புகல்\nபின், அவள் உழந்து பெற்ற யோகத்தின் பெற்றியாலே,\nதன் உடல் துறந்து, தான் அத் தனிமையின் இனிது சார்ந்தாள்;\nஅன்னது கண்ட வீரர் அதிசயம் அளவின்று எய்தி,\nபொன் அடிக் கழல்கள் ஆர்ப்ப, புகன்ற மா நெறியில் போனார். 8\nதண் நறுங் கானும், குன்றும், நதிகளும், தவிரப் போனார்;\nமண்ணிடை வைகல்தோறும், வரம்பு இலா மாக்கள் ஆட,\nகண்ணிய வினைகள் என்னும் கட்டு அழல் கதுவலாலே,\nபுண்ணியம் உருகிற்றன்ன பம்பை ஆம் பொய்கை புக்கார். 9\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6254", "date_download": "2020-02-25T22:36:17Z", "digest": "sha1:CYI5LWNMHDY4J22JJNMIGYNDXD7M74XU", "length": 7587, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "குழந்தையை முன்னால் வைத்துக்கொண்டு பயணிப்பது நல்லதா? | Is it good to keep the baby in front of him? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > இல்லம்\nகுழந்தையை முன்னால் வைத்துக்கொண்டு பயணிப்பது நல்லதா\nசமீபத்தில் பெங்களூர் அருகே உள்ள குனிகல் என்ற இடத்தில் நடந்த ஒரு திருமணத்திற்கு 3½ வயது பெண்ணுடன் சென்றுவிட்டு பிற்பகல் 3½ மணி அளவில் பெங்களூரு தும்கூரு ஹைவேயில், ஒரு நண்பரின் பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார் ரேணுகாம்மா. இவர் கணவர் 2 வருடங்களுக்குமுன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார்.\nவந்த ஹைவேயில், பயணம் செய்த பைக், திடீரென ஒரு ஸ்கூட்டருடன் மோதியது. பைக்கை ஓட்டிவந்தவரும், ரேணுகாம்மாவும் கீழே விழுந்தனர். ஆனால் பைக் நிற்கவில்லை. முன்னால் குழந்தை அமுல்யா அமர்ந்திருந்தாள்.200 மீட்டர் தொடர்ந்து ஓடிய பைக், ஒரு டிரக் மீது மோதுவதை தவிர்த்து; தானே அருகிலிருந்த தடுப்புச்சுவரில் மோதி நின்றுவிட்டது. குழந்தை அமுல்யா தூக்கி வீசப்பட்டாள். அதிர்ஷ்டவசமாக குழந்தை செடிகளின் மீது விழ, காயம் இல்லாமல் தப்பினாள்.\nஇதனிடையே விழுந்த ரேணுகாம்மாவுக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. கண்கள் மங்கின. பிறகு சுதாரித்துக்கொண்டு ‘ஐய்யோ’ என் குழந்தை என தேடினாள். அப்போது ஒரு பாதசாரி, குழந்தையை தூக்கி வந்து அவரிடம் ஒப்படைத்தார்.ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் இவை அனைத்தும் பின்னால் காரில் வந்த டேஸ்போர்டு கேமராவில் துல்லியமாக பதிவாகியிருந்தது.இது சோஷியல் மீடியாவில் உடனே போடப்பட்டு, வைரலாக பரவியது. அதனை சில நாட்கள் கழித்துப் பார்த்த ரேணுகாம்மா...‘‘என் குழந்தை பிழைத்ததே மறுபிழைப்பு’’ என அமுல்யாவை கட்டிக்கொண்டார்\nகுழந்தையை முன்னால் வைத்துக்கொண்டு பயணிப்பது நல்லதா\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n26-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தியாவில் பெற்ற அனுபவங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை: அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் மெலனியா டிரம்ப் பேச்சு\nஜெர்மனி கார்னிவல் 2020: வண்ணமயமான மிதவைகள் உலகத் தலைவர்களை கேலி செய்கின்றன...நூற்றுகணக்கான மக்கள் பங்கேற்பு\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு வரவேற்பு: காந்தி சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்\nடெல்லியில் சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே மீண்டும் மோதல்: தலைமைக் காவலர் உட்பட 7 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/06/isis.html", "date_download": "2020-02-25T22:08:07Z", "digest": "sha1:ZQWHNR7CLDLVZSZP6G2MCB2VZRICLX2R", "length": 10585, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "ISIS பயங்கரவாத அமைப்பின் தலைவர் பலி-அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்திய��� இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nISIS பயங்கரவாத அமைப்பின் தலைவர் பலி-அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியது\nஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரான அபு பக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டார்.\nசிரியாவில் ஐ.எஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த ராக்கா நகரத்தின் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய விமானத் தாக்கதலில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.\nநேற்றுமுன்தினம் அவர் கொல்லப்பட்டுள்ள போதிலும், ஐ.எஸ். அமைப்பு இன்று அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐ.எஸ். ஆதரவு செய்தி நிறுவனமான அல் அமாக் இதனை தெரிவித்துள்ளது.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்��� 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2018/08/05/tamilisch-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-02-25T22:15:33Z", "digest": "sha1:T46UJS2FRYPH767US565GH7NRLW2OER3", "length": 9269, "nlines": 321, "source_domain": "ezhillang.blog", "title": "Tamilisch – தமிழ் மொழியின் பெயர் – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nஇணையம் வழி சொல் திருத்தி:… இல் Rekha\n“What is this Indian lan… இல் வெளியுறவுத்துரை அமைச…\nசொல்திருத்தி – தெறிந்தவை… இல் சொல்திருத்தி –…\n(NSFW) வசைசொற்கள் – Tami… இல் கோமாளி – swear…\nTamilisch – தமிழ் மொழியின் பெயர்\nமுதல் முரை நான் செருமன் மொழி கற்கும் போது தமிழ் மொழியின் பெயர் Tamilisch என்று சொ���்னாங்க. ஜெர்மென் கற்க வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளமுடியவில்லை.\nஒரு தானியங்கி ஆட்டொமாடிக்கா பல மொழிகளில் தமிழ் மொழியின் பெயர் இதோ\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nOpen-தமிழ் திட்டம் ஒரு பார்வை\nசெயற்கையறிவு – சில சுட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/kollywood-gossips-in-tamil/a-famous-actress-love-cricket-player-119061200057_1.html", "date_download": "2020-02-25T22:26:42Z", "digest": "sha1:NRUUDAL6A43T5NTBGDZV5GZ63OTYUXZ4", "length": 8925, "nlines": 100, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "ஆஹான்..! காதல் அழகிக்கு கிரிக்கெட் வீரருடன் அப்படி ஒரு காதலாம்!", "raw_content": "\n காதல் அழகிக்கு கிரிக்கெட் வீரருடன் அப்படி ஒரு காதலாம்\nஅக்கட மாநிலத்தில் பிறந்து வளர்ந்த அழகி அன்பை வெளிப்படுத்தும் படத்தின் மூலம் பவ்யமான நடிகையாக புகழ்பெற்றார். அந்த படத்தின் மூலம் அம்மணிக்கு கிடைத்த அமரோக வரவேற்பையடுத்து கோலிவுட்டிற்கு பெரிய வீட்டு மாப்பிள்ளையின் மூலம் கால்தடம் பதித்தார்.\nஒரே படத்தில் ஆஹா ஓஹோன்னு பாராட்டுக்கள் குவிந்த இவருக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் குறைந்து கொண்டே சென்றது. இந்த கேப்பில் தான் அம்மணி ட்விட்டரில் ரொம்பவே ஆக்டிவ்வாக இருக்க ஆரம்பித்தார். வேலையில்லாமல் வெட்டியாக வீட்டில் இருந்துவந்த இவர் போர் அடிக்கும் போதெல்லாம் தனது அழகிய புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவந்தார்.\nஇந்நிலையில் தான் வெட்டியாக படுத்துறங்கும் நேரங்களிலெல்லாம் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரின் ட்வீட்டுகளை ரீட்வீட் செய்து எப்போதும் அவரின் ட்விட்டர் கணக்கை ஆராய்வதே வேலையாக வைத்திருந்திருக்கிறார். துரும்பு கிடைத்தும் சும்மா விடுவார்களா ரசிகர்கள்,\nஏன் சம்பந்தமே இல்லாமல் அந்த கிரிக்கெட் வீரரின் ட்வீட்டுகளை ரீட்வீட் செய்கிறீர் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப அம்மணி காப்சிப்னு அமைதியாகிட்டார்.\nஆஹான் ரூட் அப்டிபோகுதா ரைட்டு... நடிகை காதலிப்பது உண்மைதானோ என அவரது ரசிகர்கள் ஆளுக்கொரு மூலையில் குழம்பி வருகிறார்கள்.\nஆட்டோகிராஃப் படத்தை மிஸ் செய்த இரு முன்னணி ஹீரோக்கள் – மனம் திறந்த சேரன் \n10 நொடியில் உயிர் பிழைத்த காஜல் அகர்வால் - இந்தியன் 2 விபத்து குறித்து கவலை\nஉன்னுடைய மார்பை அப்படிதான் பார்ப்பான் - ராஷிகண்ணாவை பார்த்து கூறிய விஜய் தேவரகொண்டா - வீடியோ\nதினமும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nதமிழ் நடிகைகளின் தற்போதைய உண்மையான வயது தெரியுமா\nதமிழ் நடிகைகளின் உண்மையான கல்வி தகுதி தெரியுமா\nவில்லனாக மாறினார் வம்பு நடிகர்\nநான்கு எழுத்து நடிகை காதல் விவகாரம்: அது உண்மை இல்லையாம்..\nஅந்த நடிகையோட அந்த மாதிரியான உறவு இல்லிங்க... சத்தியம் செய்யும் நடிகர்\nஇயக்குனர் ஆகிறார் எருமைச்சாணி விஜய்: ஹீரோ யார் தெரியுமா\nலோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் அஜய்தேவ்கான்\nஇந்தியன்-2 படத்தால் 8 லட்சம் அதிகம் செலவு செய்த சுரேஷ் காமாட்சி\nரஜினியின் அடுத்த பட டைட்டில் \"அண்ணாத்த\".... வந்திறங்கியது அசத்தலான அப்டேட்\nரஜினி ரசிகர்களை அலார்ட் செய்த சன் பிச்சர்ஸ் - தலைவர் 168 படத்தின் அப்டேட் குறித்த தகவல்\nஅடுத்த கட்டுரையில் அஜித் நடிக்கும் இந்திப்படம் – மாஸான பாலிவுட் எண்ட்ரி \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/actor-vijay-sethupathis-son-suriya-is-rockstar-in-sindhubaadh-movie/videoshow/69772208.cms", "date_download": "2020-02-25T21:08:00Z", "digest": "sha1:7DY7JI3CC36OH3S6AFFL3YSFHGETCYP6", "length": 7584, "nlines": 131, "source_domain": "tamil.samayam.com", "title": "Yuvan Shankar Raja : actor vijay sethupathi’s son suriya is rockstar in sindhubaadh movie - விஜய் சேதுபதியின் மகன் தான் படத்தில் ராக்ஸ்டார்: யுவன் சங்கர் ராஜா!, Watch cinema Video | Samayam Tamil", "raw_content": "\nஇனி விபத்து நடந்தால்... அதிரடி மு..\nதிரும்பி வந்துட்டேன். இனிமேதான் ந..\nதளபதி 65 இயக்கப்போவது அவரில்லையாம..\nத்ரிஷாவுக்கு வார்னிங்: இனியும் தொ..\nமாஸ்டர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்..\nமாஃபியா திரை விமர்சனம் (3/5)\nசங்கத்தலைவன் இசை வெளியீட்டு விழா\nமாநாடு படத்தில் சிம்புவின் கெட்டப..\nவிஜய் சேதுபதியின் மகன் தான் படத்தில் ராக்ஸ்டார்: யுவன் சங்கர் ராஜா\nமுதன் முறையாக விஜய்சேதுபதியுடன் அவரது மகன் சூர்யா இணைந்து நடித்துள்ள சிந்துபாத் படத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடித்துள்ளார்.\n சீமான் வீடியோவை லீக் செய்த பிரபல நடிகை.. தம்பிகள் அதிர்ச்சி..\n“எச் ராஜா பார்ப்பன நாய்க்கு என்ன தைரியம், தலித்துக்கு திமுக போட்ட பிச்சை” ஆர் எஸ் பாரதி ஆணவம்\nஅவினாசி பேருந்து விபத்து: பதறவைத்த வீடியோ\nவளைவில் திரும்பிய பேருந்து... டயரில் சிக்கிய வாலிபர்கள்... கோவையில் ஒருவர் பலி.\n சீமானை விடாமல் துரத்தும் விஜயலக்ஷ்மி..\n“சிவனை கும்பிடுறீயே சைமன் சீமான், அசிங்கமா இல்லையா\nஎஸ்ஆர்எம் மாணவர்கள் கொலை வெறி தாக்குதல்...\n“கற்பழிப்பேனு சொல்லி பொண்ணு டிரஸ்ஸ கழட்டி நிர்வாணமாக்கி மிரட்டுறாங்க” கதறும் தலித் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/people-punished-the-mayor-in-mexico-who-did-not-make-road-on-the-streets-119101000074_1.html", "date_download": "2020-02-25T23:19:21Z", "digest": "sha1:EAVDQS762LXPXDWGFY4XBWHLIJ46WZHF", "length": 12703, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரோடு போடாத மேயரை வண்டியில் கட்டி இழுத்து சென்ற மக்கள்! – பதறவைக்கும் வீடியோ! | Webdunia Tamil", "raw_content": "புதன், 26 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரோடு போடாத மேயரை வண்டியில் கட்டி இழுத்து சென்ற மக்கள்\nதேர்தலில் ரோடு போட்டு தருவதாக வாக்கு கொடுத்து விட்டு அதை செயல்படுத்தாத மேயரை வணியின் பின்னால் கட்டி ரோட்டில் தரதரவென இழுத்து சென்றிருக்கின்றனர் மெக்ஸிகோவை சேர்ந்த சிலர்.\nமெக்ஸிக்கோ மாகாணத்தின் லாஸ் மர்கரிட்டாஸ் நகரத்தின் மேயராக பதவி வகித்து வருபவர் ஜார்ஜ் லூயி எஸ்கண்டோன் ஹெர்னாண்டஸ். இவரது பெயரை போலவே மர்கரிட்டாஸின் சாலைகளும் மிக நீளமானவை. தேர்தல் வாக்குறுதிகளில் அனைத்து பகுதிகளிலும் சாலைகள் போட்டுத்தருவதே தனது முதல் வேலை என்று அள்ளிவிட்டிருக்கிறார் ஹெர்னாண்டஸ். ஆனால் மேயர் ஆனப்பிறகு ரோடு போடும் வழியை காணோம்\nஇதுகுறித்து மக்கள் திரும்ப திரும்ப புகார் அளித்து ஹெர்னாண்டஸ் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதில் கடுப்பான சிலர் சில மாதங்கள் முன்பு மேயர் அலுவலகத்துக்குள் புகுந்து பொருட்களை போட்டு உடை���்திருக்கின்றனர். அதற்கு பிறகாவது ரோடு போட்டிருக்க கூடாதா இந்த மேயர் அதற்கு பிறகும் அவரிடம் ஒரு ரியாக்‌ஷனும் இல்லை.\nஇதில் கடுப்பான மக்கள் மேயர் அலுவலகத்துக்குள் புகுந்து ஹெர்னாண்டஸை பிடித்து வந்து ஒரு ட்ரக்கின் பின்னால் கட்டியுள்ளனர். பிறகு மர்கரிட்டாஸின் சிதிலமடைந்த சாலைகளில் அவரை கட்டி இழுத்து கொண்டு ஒரு ட்ரிப் அடித்திருக்கிறார்கள். இதில் மேயருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த விவகாரத்தில் வன்முறையில் ஈடுபட்ட இருவரை மெக்ஸிகோ போலீஸ் கைது செய்துள்ளனர். மற்ற குற்றவாளிகளையும் தேடும் பணி தொடர்ந்து வருகிறது.\nஎன் பாம்பை கண்டுபிடிச்சு குடுங்க ப்ளீஸ் – யூட்யூபில் உதவிக் கேட்ட முதியவர்\n35 ஆண்டுகள், 93 கொலைகள்.. அலறவைத்த கொலைகாரன்\nஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு 56000 கோடி அபராதம்\nஅடுத்தடுத்து உயிரிழக்கும் யானைகள், உலகையே உலுக்கும் துயர சம்பவம்\nசிறுமி க்ரேட்டா தன்பெர்க் நோபல் பரிசு பெறுவாரா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/12807", "date_download": "2020-02-25T21:48:18Z", "digest": "sha1:73GGLDIL4J5LMNWQODSOYVKNDUVGX5LZ", "length": 23633, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாசிப்பின் பாவனைகள்", "raw_content": "\nஅடுத்தடுத்து நல்ல கதைகளாகக் கொடுத்துக்கொண்டு இருக்கின்றீர்கள்.பெரிய மனது உங்களுக்கு. யானைடாக்டர் நல்லதொரு விவரணம்.அவருக்கிருக்கும் தனிமனித தேவைகளையும் கடந்த சேவை மனம்.அவரே தன்னை சிறிதாய் உணர்கிறார் யானையின் முன்னும் காட்டினுள்ளும்.அத்தகைய தன்னுணர்வு வாய்ப்பது அரிது.\nஅப்புறம் வலி சம்பந்தமாக உங்கள் அவதானிப்பு.உலோகத்தில் அதை அடிக்கடி தொட்டு செல்வீர்கள்.முன்பொருநாள் ஒரு விவரண காட்சி பார்த்தேன் ஒரு நாயைத் தோலை உரித்து இறைச்சிக்காக விற்க வைத்திருப்பார்கள்.ஆனால் நாய் இன்னமும் உயிருடன்.வாங்க யாராவது வந்தபின்தான் கொல்கின்றனர்.எனக்கு இதை எழுதவே கடினமாக இருக்கிறது அதன் கண்களை பார்த்தேன் அது இன்னும் கனகாலம் என் நினைவிலிருக்கும்.\nஇன்னுமொன்று,இது சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை.மாரிமுத்து நீங்கள் படுத்தபின் போர���த்திவிட்டு டீ தந்து சாப்பாடு மூடிவைத்து ஜீப் ஓட்டி இன்ன பலவும் செய்தும் அவரை ஒருமையில் அழைப்பது சரியா வணங்க்கானிலும் இதுவே.ஜமீந்தார் வந்தார்.சேவகன் வந்தான்.ஏன் ஜமீன்தான் வந்தான் சேவகர் வந்தார் என்று வரக்கூடாது வணங்க்கானிலும் இதுவே.ஜமீந்தார் வந்தார்.சேவகன் வந்தான்.ஏன் ஜமீன்தான் வந்தான் சேவகர் வந்தார் என்று வரக்கூடாதுசிலவேளை நீங்கள் சொல்வதுபோல் மோட்டார் மெக்கானிசம் படிக்கதான் நான் லாயக்கோ\nஎங்கேயோ தொடங்கி எங்கோ வந்துவிட்டேன்.மயில்கழுத்து புரிந்தும் புரியாததுமாக ஜாலம் செய்கிறது.ஏதோ ஒன்றின் உச்சமாக இருப்பவர்களுக்கு இருக்கும் ஒரு தவிப்பு அது தவிர்த்தால் தங்களிடம் மிச்சமாக இருப்பது எது என்பதாக இருக்குமோஅழகான பெண்ணைப் பார்த்தால் குஞ்சு தான் ஞாபகம் வருமோஅழகான பெண்ணைப் பார்த்தால் குஞ்சு தான் ஞாபகம் வருமோஅதை களையத்தான் அவள் முனைகின்றளோஅதை களையத்தான் அவள் முனைகின்றளோ ஜெர்மனியில் ஒரு பெண் கேட்டாள் ஏன் ஆண்களுக்கு புத்திசாலியான பெண்களை விட அழகான பெண்களை பிடிக்கின்றது\nநான்ஆயிரம் யோசித்தேன்.அவள் சொன்னாள் உங்களுக்கு பார்க்கத்தான் தெரியும் என புன்னகையுடன்.ஆனால் அது புன்னகை அல்ல என்பது புரிய கன காலம் சென்றது.\nபொதுவாக புனைவை வாசிப்பதற்கான மனநிலைகளை நமக்கு யாரும் பயிற்றுவிக்கவில்லை. புனைவு என்பது ஒரு சிறப்புத்தகுதி கொண்ட கூறுமுறை என்பது நமக்குத்தெரியாததனால் எப்போதும் நாம் பொதுவான கூறுமுறைகளுக்கான நியாயங்களை அதன் மீது போடுகிறோம்.\nஉதாரணமாக என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி ஒன்றுண்டு . சமீபத்தில்கூட ஒருவர் கேட்டார். ‘கேட்டை திறக்காமல் காம்பவுண்ட்டை தாண்டிக்குதித்தான்’ என்று ஏன் எழுதுகிறீர்கள். இரும்புக்கதவை திறக்காமல் சுற்றுச்சுவரை தாண்டிக்குதித்தான் என ஏன் எழுதக்கூடாது என.\nஒரு செய்திஎழுத்துக்குரிய பல்வேறு இலக்கணங்கள், அரசியல்சரிகள், இடக்கரடக்கல்களை இலக்கிய எழுத்தில் தேடகூடியவர்கள் இதுபோல அடிக்கடி எழுதுகிறார்கள். நேரில் கேட்கிறார்கள். அவர்களுக்கு நுட்பமான பதில் ஒன்றைச் சொல்லவேண்டும். அனால் அப்படிக் கேட்பவர்கள் நுட்பமான ஒன்றை புரிந்துகொள்ளக்கூடியவர்களாக பலசமயம் இருப்பதில்லை.\nஅப்படிக்கேட்பவர்கள் வயதால் இளையவர்கள் என்றால், அவர்கள் இலக்கிய வாசிப்பின் ஒரு பழக்கமும் ருசியும் கொண்டவர்கள் என்றால் மட்டுமே நான் பதில் சொல்ல முயல்கிறேன்.\nஇலக்கியப்படைப்பின் மொழி என்பது ஆசிரியனின் நேரடி மொழி அல்ல. அந்த மொழிபு [narration] பல்வேறு பாவனைகள் வழியாக நிகழ்கிறது. அந்த பாவனைகள்தான் இலக்கிய எழுத்தின் சிறப்பம்சம். ஒரு சிறு குழந்தை விளையாடும்போது தன்னை திருடனாக, போலீஸாக,நாயாக, பறவையாக கற்பனைசெய்துகொள்கிறது. அதன்மூலம் அதன் உலகம் விரிவடைந்துவிடுகிறது. பல்வேறு சாத்தியங்கள் வழியாக அது விதவிதமாக வாழ்கிறது. இலக்கியமும் அதேபோன்றதுதான்.\nஇலக்கியம் சொல்லிப் புரியவைக்கும் கலை அல்ல. வாசகனை கற்பனைசெய்து, உண்மை அனுபவத்துக்கு நிகரான அனுபவத்தை அவன் அவ்வாசிப்பினூடாக அடையச்செய்து, அந்த அனுபவத்தினூடாக புரியவைக்கும் கலை. எதையும் சொல்வதற்காக இலக்கியம் எழுதப்படுவதில்லை. ஓர் அனுபவத்தை அளிப்பதற்காகவே எழுதப்படுகிறது.\nஇதற்காகவே இலக்கியம் பலவகையான பாவனைகள் வழியாக வெளிப்படுகிறது. அந்த ஒவ்வொரு பாவனைகளுக்கும் ஏற்ப மொழி உருமாற்றம் கொள்கிறது. ஒரு கதையில் வரும் மொழி யாருடைய மொழி என்பது முக்கியமானது. நீங்கள் சொல்லும் வணங்கான் கதையில் அது வணங்கான் நாடாரின் மொழி. அவர் வழியாக வெளிப்படும் அவர் அப்பா ஆனைக்கறுத்தான் நாடாரின் மொழி. யானைடாக்டர் கதையில் அது வனத்துறை அதிகாரியின் மொழி.\nஅந்த மொழி இயல்பாக எப்படி இருக்குமோ அதைத்தான் அந்தக்கதை பாவனை செய்ய முடியும். அந்த எல்லையை மீறி இன்றுள்ள அரசியல் கோட்பாடுகளுக்கோ, நாகரீக விதிகளுக்கோ, இடக்கரடக்கல்களுக்கோ இடம் கொடுத்தால் அந்த பாவனை கலைந்து போகும். அந்த பாவனை மிக நுட்பமானது. சரளமாக அது நிகழ்ந்தாகவேண்டும். அதை உருவாக்க மிகச்சிறந்த வழி அதைச்சொல்பவராகத் தன்னை ஆக்கிக்கொள்வதே. அதுவே , எல்லா நல்ல எழுத்தாளர்களும் செய்வது.\nஅதன்பொருட்டு தன்னுடைய சொந்தக் கொள்கைகள், நம்பிக்கைகள் அனைத்தையும் சட்டையை கழற்றுவது போல கழற்றிவிட்டு கூடுபாய வேண்டியிருக்கிறது. நம்முடைய விதிகளுக்குள் அந்த கூற்றை கொண்டு வர முடியாது, நம் அங்கே சென்றாகவேண்டும். அதைத்தான் படைப்புக்கான மனநிலை என்கிறோம். மிக எளிய , குழந்தைகளிடம் எப்போதும் இருக்கும், மனநிலை இது\nஇதைத்தவிர ஆசிரியர் கூற்றாகவே கதை வெளிவரும்போதும் மொழிப்பாவனை மாறும். கதையின் ஆசிரிய���ாக, நம்மை வழியில்சந்தித்து பேச ஆரம்பிப்பவராக, உணர்ச்சிகரமாக உரையாற்றுபவராக, மொழித்திறன் மிக்க கதைசொல்லியாக பலவிதமாக பாவனைசெய்துகொண்டுதான் கதை சொல்கிறோம். ஒரு கதையில் நல்ல தமிழ் பயின்றுவரும். அங்கே அந்த பாவனை அதை அனுமதிக்கும். இன்னொரு கதையில் சரளமான மொழி மட்டுமே வரமுடியும். அந்த பாவனையின் இயல்பு அது\nஒரு கதையை வாசிக்கையில் அந்த கதை உருவாக்கும் கதைபாவனைக்குள் நுழைய முயல்வதே நல்ல வாசகன் செய்ய வேண்டியது. அப்போது மட்டுமே அந்தக்கதை உருவாக்கும் உணர்ச்சிகளும் கவித்துவமும் வந்து சேரும். மொழிசார்ந்த, கோட்பாடு சார்ந்த, பொதுநம்பிக்கைகள் சார்ந்த, முன்விதிகளுடன் வெளியே நின்று கொண்டால் அந்த கதைக்குள் செல்லமுடியாமலாகும். அதன் இலக்கிய அனுபவம் தவறிப்போகும்\nஒரு நிகழ்ச்சியில் பி.சி.சர்க்கார் ஜூனியர் ஒருவரிடம் சொன்னார். ‘இந்த மாஜிக் நிகழ்ச்சியை பார்க்கும்போது தயவுசெய்து திரும்பி பின்னால் பார்க்காதீர்கள். நீங்கள் என்னை பார்த்து என்னுடைய வசியத்துக்கு ஒப்புக்கொடுத்தால் மட்டுமே நான் என் வித்தையை காட்டமுடியும். பிடிவாதமாக வெளியே நிற்பவரிடம் என் மாஜிக் பலிக்காது. அதனால் எனக்கு நஷ்டம் இல்லை. முந்நூறு ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்து வந்து உட்கார்ந்திருப்பவர் நீங்கள்தான்’\nஎந்த இலக்கியவாதியும் இதைத்தான் சொல்வான்\nஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து…\nபெருவலி – நம்பகம் – விவாதம்\nபுலிநகக் கொன்றையை முன்வைத்து ஓர் உரையாடல்\n”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\nஅம்மா வந்தாள்: மூன்றாவது முறை…\nவெளியே செல்லும் வழி – 1\nவெளியே செல்லும் வழி– 2\nTags: இலக்கியம், உரையாடல், வாசிப்பு\nயாமம் :எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு\nவெள்ளையானை - இந்திரா பார்த்தசாரதி\nகல்பற்றா நாராயணன் கவிதைகள் 2\nஈரோடு சந்திப்பு 2017-கடிதம் 2\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் -9, நரன்\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டு��ை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=451:2012-10-29-23-04-10&catid=30:2009-07-02-22-29-36&Itemid=11", "date_download": "2020-02-25T22:17:45Z", "digest": "sha1:WDJW2AWUWWLRVDXNKPKRD4W2UIYTE7KA", "length": 5466, "nlines": 135, "source_domain": "selvakumaran.de", "title": "நீயில்லாத மழைக்காலம்..", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nWritten by தி. திருக்குமரன்\nவிரியுதடி காட்சி வெறும் அறைக்குள்\nஅப்பம் கொடுத்து அருள் சொரிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/02/30-20.html", "date_download": "2020-02-25T22:36:13Z", "digest": "sha1:RS3LF6I3IW6IZ7FI2SEN43ERMU7LS2FM", "length": 38601, "nlines": 136, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தேர்தலின் பின் எரிபொருள் 30 வீதத்தாலும், நீர் கட்டணம் 20 வீதத்தாலும் அதிகரிக்கும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதேர்தலின் பின் எரிபொருள் 30 வீதத்தாலும், நீர் கட்டணம் 20 வீதத்தாலும் அதிகரிக்கும்\nதேர்தலின் பின்னர் எரிபொருள் விலையை 30 வீதத்தாலும் நீர் கட்டணத்தை 20 வீதத்தாலும் அரசாங்கம் அதிகரிக்கும் என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.\nஇராஜகிரியவில் இன்று 12 நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் தேசிய ஊழியர் சங்கம் இது தொடர்பில் தௌிவூட்டியது.\nதேசிய ஊழியர் சங்கத்தின் உப அமைப்பாளர் ஆனந்த பாலித்த பின்வருமாறு தௌிவுபடுத்தினார்,\nஉலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை துரிதமாக குறைவடைந்துள்ளது. விலைச்சூத்திரம் நடைமுறையில் இருந்திருந்தால், 11 ரூபாவால் டீசல் மற்றும் பெட்ரோலின் விலையை குறைத்திருக்க முடியும். ஒரு லிட்டர் 92 ரக ஒக்டேன் பெட்ரோலுக்கு அரசாங்கம் தற்போது 55 ரூபாவை வரியாக அறவிடுகின்றது. ஒரு லிட்டர் 95 ரக சுப்பர் டீசலுக்கு 68 ரூபாவை வரியாக அறவிடுகின்றது. சாதாரண டீசலுக்காக 15 ரூபா வரியை அறவிடுகின்றது. ஒரு லிட்டர் சுப்பர் டீசலுக்கு 35 ரூபாவைப் பெறுகின்றது. விலைகள் தொடர்பான தகவல்கள் தற்போது பகிரங்கப்படுத்தப்படுவதில்லை. 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மஹிந்த ராஜபக்ஸ விலைச்சூத்திரத்தை இரத்து செய்தார். அதனை இரத்து செய்து விட்டு இந்தியன் லங்கா ஒயில் நிறுவனத்திற்கு 8 வீத வங்கி முறிகள் விநியோகத்தின் ஊடாக 11,000 மில்லியனை செலுத்தினார்கள். அதற்கு பதிலாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அரசாங்கம் செலுத்த வேண்டிய 34,000 மில்லியனில் ஒரு சதத்தையேனும் வழங்கவில்லை. தேர்தல் நிறைவு பெறும் வரையிலேயே அரசாங்கம் இவ்வாறு செயற்படும்.\nஎன ஆனந்த பாலித்த குறிப்பிட்டார்.\nஎரிபொருள் விலை 30 வீதத்தாலும் நீர் கட்டணம் 20 வீதத்தாலும் அதிகரிக்கப்படும் என்ற முன்னெச்சரிக்கையை வாசுதேவ நாணயக்கார விடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nதக்பீர் முழக்கத்துடன் SLMC நடப்பு ஆண்டு நிர்வாகிகளாக பின்வருவோர் தெரிவு\nகண்டியில் தற்போது இடம்பெறுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 29வது பேராளர் மாநாட்டில் கட்சியின் நடப்பு ஆண்டுக்கான நிர்வாகிகளாக பின்வரு...\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\nஇனவாதிகளின் கை ஓங்கியது, சாய்ந்தமருதுக்கான சபை தடுக்கப்பட்டது\n19.பெப் அமைச்சர் அவையில் இது பேசப்பட்டு 20.பெப் அன்று பகிரங்ப்படுத்தப் பட்டுள்ளது. ஆனாலும்.... 18.பெப் அன்று நடைபெற்ற தேசாபித���ஷி தேச...\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://nakkiweb.wordpress.com/blog/", "date_download": "2020-02-25T21:58:58Z", "digest": "sha1:SEXPSPHRC2KKYKRTSWSXOBZWOIO43MAI", "length": 2142, "nlines": 34, "source_domain": "nakkiweb.wordpress.com", "title": "பூனைக்கு மணி கட்ட – THADAISEY", "raw_content": "\nமஞ்சல் பத்திரிக்கையை தடை செய்….\nமுதல் தகவல் அறிக்கைகள் (FIR)\nசிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள்\nதேசிய பாதுகாப்பு சடடம்(POTA )\nஇதுவரையிலும் ஐந்திற்கும் மேற்பட்ட புகார்கள் வந்தவுடனே நாங்கள் தயாராணோம்..\nநாமும்மற்றவரை போல ஒதுங்க்கியே போயி விட்டால் தேசத்தின் வளர்சிக்கு தடையாக இருக்கும் இது போன்ற தரம்தாழ்ந்த ஊடகங்களை,கேவலம் பணத்திர்காய் தேசத்தையே கரைகளோடு வைத்திருக்கும் மஞ்சள் பத்திரிக்கைகளை யார் பதம்பார்ப்பது\nபூனைக்கு மணி கட்ட இந்த புதிய படை கிளம்பியிருக்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/car-accident-on-the-flyover-collapses-the-incident-pataravai-spreading-video-119101100060_1.html", "date_download": "2020-02-25T23:13:01Z", "digest": "sha1:JOHQKVDGNK4WZRROJSL5IYYYHB3OC5EM", "length": 11287, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "கார்கள் மீது மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து : பதறவைக்கும் சம்பவம் ! பரவலாகும் வீடியோ | Webdunia Tamil", "raw_content": "புதன், 26 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகார்கள் மீது மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து : பதறவைக்கும் சம்பவம் \nசீனா தேசத்தில் ஜியாங்கு மாகாணத்தில் சுக்சி என்ற நகர் உள்ளது. இங்குள்ள மேம்பாலத்தில் நேற்று இரவு 2 கார்கள் சென்றுகொண்டிருந்தன. அப்பொது மேம்பாலம் திடீரென விழுந்தது. இதில் 2 கார்கள் பலத்த சேதம் அடைந்தன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅத்துடன் , அந்த மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த 2 லாரிகள் மற்றும் 3 கார்கள் கீழே விழுந்து சேதமடைந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு விரைந்து சென்ற அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.\nஇந்த பயங்கர விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.\nஇந்த விபத்து குறித்து ஜியாங்கு மாகாணத்தைச் சேர்ந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளை கேட்டு வாங்குவாரா மோடி - கபில் சிபல் கேள்வி\nசீன அதிபர் இந்தியா வரும் நேரத்தில் சீனாவுக்கு சென்ற பாஜக பிரமுகர்\n1956 முதலே தொடரும் இந்திய - சீன வரலாற்று சந்திப்பு: ஒரு பார்வை\nபோதி தர்மருக்கு சிலை: இதெல்லாம் சாத்தியமா\n4 ஆவது மாடியின் பால்கனியில் சிக்கிய சிறுவன்..அதிர்ச்சி வீடியோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/05/20", "date_download": "2020-02-25T22:46:43Z", "digest": "sha1:FJTX22ZGK5M4PILMHZ6WO4ZGWYQEYHVT", "length": 14898, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 May 20", "raw_content": "\nஅன்புள்ள ஜெமோ, வணக்கம். நலம். நாடுவதும் அதுவே. வீட்டில் துணைவியார், குழந்தைகள் நலம் தானே. அன்பு நண்பர் பாவண்ணனுக்கு நடைபெறும் இவ்விழாவில் தாங்களும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம். அழைப்பிதழ் விவரங்களைத் தங்கள் இணையதளத்தில் வெளியிட்டு உதவுமாறும் அன்புடன் வேண்டுகிறேன். அழைப்பிதழ் கீழே. அன்புடன், பி.கே. சிவகுமார் அன்புள்ள சிவக்குமார் நலம். பாவண்ணன் என் இருபத்தைந்தாண்டுகால நண்பர். பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் நான் நண்பர்களுடன் …\nஎழுதழல் வெண்முரசு நாவல் வரிசையின் பதினைந்தாவது படைப்பு. மகாபாரதப்போருக்கு முந்தைய காலகட்டமே இதன் களம். பாண்டவர்கள் கானேகலும் மறைவுவாழ்க்கையையும் முடித்து திரும்பிவந்து தங்களுக்கு சொல்லளிக்கப்பட்ட நாட்டைக் கேட்கிறார்கள். அதற்கு துரியோதனன் ஒப்பவில்லை. ஆகவே போர் சூழ்கிறது. அத்தருணத்தில் நிகழும் அணிமாற்றங்கள், அணிசேரல்கள், வஞ்சங்கள் ஆகியவையே இந்நாவலின் பேசுபொருள் ஆனால் இந்த வஞ்சங்கள் பாண்டவர்களின் மைந்தர்கள் வழியாகச் சொல்லப்படுகின்றன. கௌரவர்களின் மைந்தர்களும் கர்ணனின் மைந்தர்களும் கிருஷ்ணனின் மைந்தர்களும��� இந்நாவலில் கதைமாந்தர்களாக வளர்கிறார்கள். அவர்கள் …\nபாலகுமாரன், சிற்றிதழ் -ஒரு விவாதம்\nஅன்புள்ள ஜெ மனுஷ்யபுத்திரனின் இந்த பேட்டியை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். பாலகுமாரனின் மறைவை ஒட்டி உருவான ஒரு எதிர்ப்பை இப்படி பதிவுசெய்கிறார். சிற்றிதழ்சார்ந்தவர்களின் இந்த வன்மத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா உங்கள் குரல் இதில் என்ன உங்கள் குரல் இதில் என்ன அருண் மகாதேவன் அன்புள்ள அருண் முதலில் இந்தச்சிற்றிதழாளர்கள் யார் அருண் மகாதேவன் அன்புள்ள அருண் முதலில் இந்தச்சிற்றிதழாளர்கள் யார் என்ன சிற்றிதழ்கள் நடத்தியிருக்கிறார்கள் சிற்றிதழிலக்கியம் வழியாக எவ்வளவுகாலம் வாழ்ந்திருக்கிறார்கள் என்ன எழுதிச் சாதித்திருக்கிறார்கள் கேரளத்தில் ‘எனது நக்சலைட் கால வாழ்க்கை’ என தன்வரலாறு எழுதாத இலக்கியவாதிகள் மிகச்சிலரே …\nமெலட்டூர் பாகவதமேளா மெலட்டூர் அனுபவம் -ராஜகோபாலன் அன்புமிக்க ஜெயமோகன். மெலட்டூருக்கு நீங்கள் வருவதாக தகவல் கிடைத்த நேரம் இரவு 12 தொடங்கிவிட்டது. அந்தச் செய்தியே எங்களுக்கு புதிய அதிகாலையைத் தொடங்கிவைத்துவிட்டது. உங்களைச் சந்திக்கப் போகிறோமென்ற தகவலை நானும் நண்பர் ஆடலரசனும் பகிர்ந்துகொண்டபோது பேசிய விஷயங்களை தங்களை சந்தித்ததுபோலாகிவிட்டது. ஏறக்குறைய முப்பதுவருடத்திற்கு முந்தைய உங்கள் கடிதங்களை கண்முன் நிறுத்திப்பார்த்தேன். அந்தக்காலத்தில் உங்கள் மீதான பிரமிப்பு உங்கள் அருகிலிருந்து பேசும்போதும்கூட அகலவில்லை இப்போதும். உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது …\nஅன்புள்ள ஜெ , காடு மீது எப்போதுமே காதலுண்டு எனக்கு . அதனாலோ என்னவோ என் குழந்தைக்கு “ஆரண்யா” என்று பெயரிட்டேன் . என் தந்தையின் சொந்தகிராமம் வனங்களால் சூழ்ந்தது .என் சிறு பிராயத்தின் அழகான பிரயாணங்கள் காட்டு வழிப்பாதையிலே கடந்ததுண்டு . உண்மையில் ஒரு தவம் போலவே “காடு “நாவலை படிக்கத்தொடங்கினேன். என் அப்பம்மா தன் சின்ன வயதில் ஏதேனும் புத்தகங்களை படிக்க ஆரம்பிக்கையில் பூஜை செய்து அக்கம்பக்கம் உள்ளோருக்கு நைவேத்தியம் …\nநாகப்பிரகாஷின் கதைகள் - ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 52\nஇன்றைய காந்திகள், லடாக்- கடிதம்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-66\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/tomato", "date_download": "2020-02-25T22:44:42Z", "digest": "sha1:35IGIG4K6TULYPHFBT7Y4JIS4G5RNB5I", "length": 4751, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "tomato", "raw_content": "\nஏக்கருக்கு ரூ.5 லட்சம்: இயற்கை முறையில் கொடித் தக்காளி சாகுபடி செய்வது எப்படி\nஏக்கருக்கு ரூ. 5,00,000 கொட்டிக்கொடுக்கும் கொடித் தக்காளி\n`தங்கத்திற்குப் பதில் தக்காளி’- பாகிஸ்தான் மணப்பெண்ணின் இந்த முடிவு அர்த்தம் ந���றைந்தது\nதக்காளி 20 ரூபாய்... கத்திரி 27 ரூபாய்... வெண்டை 22 ரூபாய்\nவிவசாயிகளின் தோட்டத்துக்கே வரும் நடமாடும் தக்காளிக் கூழாக்கும் இயந்திரம்\n``தக்காளியை யாரும் பறிப்பதில்லை...”- விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை\nதென்னையில் ஊடுபயிராகத் தக்காளி… இயற்கைக்கு வழிகாட்டிய பசுமை விகடன்\n2.5 ஏக்கரில் 12 லட்சம் வருமானம்... 'அடுக்கு விவசாயத்தில்' அசத்தும் இளைஞர்\nஇந்திய தக்காளிச் செடிகளைத் தாக்க கடல் கடந்து வந்துள்ள தென் அமெரிக்கப் பூச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chettithirukkonam.com/2016/02/", "date_download": "2020-02-25T21:07:27Z", "digest": "sha1:5DKIWY54CVAVYVILLXBPVJQGHBHIQAVF", "length": 15448, "nlines": 116, "source_domain": "www.chettithirukkonam.com", "title": "February 2016 - மதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம்", "raw_content": " செட்டித்திருக்கோணம் கிராமம் I பெரியதிருக்கோணம்-அஞ்சல் I அரியலூர்-மாவட்டம் I தமிழ்நாடு\nமதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம்\nபெரியதிருக்கோணம் (அஞ்சல்), அரியலூர் (மாவட்டம்), தமிழ் நாடு, PIN - 621 701.\nகிராமத்தைப் பற்றிAbout Us Village\nபள்ளி நிகழ்வுகள்About Us School\nநூலகம் திறப்பு விழா - வாழ்த்துகள் திரு எஸ். எஸ். சிவசங்கர் (குன்னம் சட்டமன்ற உறுப்பினர்)\nநமது பகுதியை சேர்ந்த (பெரம்பலூர் மாவட்டம்) வேப்பூர் ஒன்றியம் கொளப்பாடி கிராமத்தில் செம்பருத்தி என்ற பள்ளி மாணவி ஒருவரின் கோரிக்கையை ஏற்று புதிதாக நூலகம் அமைய நிதியுதவி வழங்கி நூலகத்தை பள்ளி மாணவி செம்பருத்தியின் கரங்களாலயே திறந்து வைத்த குன்னம் சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். எஸ். சிவசங்கர் (MLA) அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும். well done sir, Great Work உங்களின் இதுபோன்ற கல்வி பணிகள் மென்மேலும் சிறப்பாக தொடர வாழ்த்துகள் சகோதரி செம்பருத்திக்கு பாராட்டுகள், உனது எண்ணபடியே IPS ஆக வாழ்த்துகள்\nகொளப்பாடி கிராமத்தில் படிப்பகக் கட்டிடம் திறந்து வைத்தார் செம்பருத்தி. படிப்பகம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது.\nசெம்பருத்தி. பலருக்கு நினைவிருக்கும், புதியவர்களுக்கு தெரியாது.\nசிங்கப்பூர் சென்ற போது, அங்கு இருந்தவர்களும் செம்பருத்தி குறித்து விசாரித்தார்கள். எனது பதிவை படிப்பவர்கள் செம்பருத்தி குறித்து விசாரிப்பார்கள். அதற்கு காரணமான பதிவை மீண்டும் பகிர்கிறேன்.\nCTK - குழும நண்பர்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nஅரியலூர் மாவட்டம் - சிமெண்ட் தொழிற்சாலைகள்\nஅரியலூர் மாவட்டம். அரியலூர் மாவட்டம் முழுவதும் தற்போது வறட்சி நிலையே காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக விளங்குவது இங்குள்ள சிமெ...\nசிதம்பர ரகசியம் (நடராஜர் கோயில்) - சில தகவல்கள்\nசிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் பின்வருமாறு. பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுக...\nசெட்டித்திருக்கோணம் கிராமம் (மதுராந்த சோழபுரம்) - சோழ நாடு\nஅனைவருக்கும் வணக்கம், செட்டித்திருக்கோணம் (மதுராந்த சோழபுரம்) கிராமம் தங்களை அன்புடன் இனிதே வரவேற்கிறது.\nநில உரிமை (பட்டா /சிட்டா) விவரங்களை பார்வையிடுவது எப்படி\nதமிழ்நாட்டிலுள்ள விவசாய நிலங்களின் நில உரிமை (பட்டா / சிட்டா) விவரங்கள் மற்றும் அ-பதிவேட்டின் படி நில விவரங்களை இங்கு காணலாம். முன்னர்...\nCTK GROUP - நண்பர்கள் குழுமம் - செட்டித்திருக்கோணம்\nமதுராந்தக சோழபுரம் என்கிற செட்டித்திருக்கோணம் என்ற எங்கள் கிராமம் அரசின் கீழ் பெரியதிருக்கோணம் பஞ்சாயத்து, அரியலூர் ஒன்றியம், அரியலூர் வட்...\nசெட்டித்திருக்கோணம் - 9-ஆம் ஆண்டு மாபெரும் தொடர் கபாடி திருவிழாவின் வீடியோ தொகுப்பு\nஅரியலூர் மாவட்டம். மதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம் - இளந்தென்றல் கபாடி குழு மற்றும் CTK நண்பர்கள் குழுமம் இணைந்து நடத்திய 9-...\n - அதிர்ச்சி கிளப்பும் ஆதாரம்\nஇன்னும் 35 ஆண்டுகளில் அரியலூர் என்ற நகரமே அழிந்துவிடும். இன்னும் கொஞ்ச காலத்தில் இந்த மாவட்டத்தை வரைப் படத்தில் தான் பார்க்க முடியும், நேர...\nநூலகம் திறப்பு விழா - வாழ்த்துகள் திரு எஸ். எஸ். ...\n (1) திருமணம் (1) திருவிழா (1) தீமிதி திருவிழா (2) தைத்திருநாள் (1) நடராஜர் கோயில் (1) நில உரிமை (பட்டா /சிட்டா) விவரங்கள் (1) நிலத்தடி நீர்வளம் (2) நூலக துவக்க விழா (2) நூலகம் (2) படிப்பகம் (1) பட்டா (1) பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம் 2013 (1) பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம் 2014 (1) பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம் 2015 (1) புத்தாண்டு நல்வாழ்த்துகள் (1) பொங்கல் நல்வாழ்த்துகள் (3) பொது அறிவு (1) மகா கும்பாபிஷேக திருவிழா (1) மருதையாறு (1) மருத்துவ காப்பீட்டு திட்டம் (1) மாரியம்மன் திருவிழா (3) மாரியம்மன் திருக்கோயில் (4) முன்னோர்கள் (1) வரலாறு (1) வரவு செலவு (1) விழிப்புணர்வு (2) ஜாய்ஸ் பிலோமினா (1) ஸ்ரீமுனியப்பா கோவில் மகா கும்பாபிஷேக விழா 2018 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/05/29120713/Nanguneri-MLA-post-Resigned-Vasanthakumar.vpf", "date_download": "2020-02-25T23:14:17Z", "digest": "sha1:SFSKF6L4QC3TA3KLF66VU5JQDYUEU3WW", "length": 9416, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nanguneri MLA post Resigned Vasanthakumar || நாங்குநேரி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் எச்.வசந்தகுமார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாங்குநேரி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் எச்.வசந்தகுமார் + \"||\" + Nanguneri MLA post Resigned Vasanthakumar\nநாங்குநேரி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் எச்.வசந்தகுமார்\nகன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வென்றதையடுத்து நாங்குநேரி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் எச்.வசந்தகுமார்.\nநாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. பதவியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் எச்.வசந்தகுமார் விலகினார். சபாநாயகர் தனபாலிடம் தனது விலகல் கடிதத்தை அளித்தார். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வென்றதையடுத்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் .\nபின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-\nஎம்.பி.யாக சிறப்பாக செயல்பட சபாநாயகர் எனக்கு வாழ்த்து கூறினார். எம்.எல்.ஏ.வாக இருந்த 3 ஆண்டுகளில் 5 ஆண்டுகளுக்கான திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன். நாங்குநேரியில் பேருந்துகளே இல்லாத கிராமங்களுக்கு பேருந்து வசதிகள் செய்து தந்து உள்ளேன்.\nநாங்குநேரி தொகுதியில் திமுக போட்டியிடுமா என்பதை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும். ஏற்கனவே காங்கிரஸ் வென்ற தொகுதி என்பதால் காங்கிரசே போட்டியிட முயற்சி செய்யும். ராகுல்காந்திதான் எங்களை வழி நடத்த முடியும் என்பதால் அவரே தொடர்ந்து தலைவராக நீடிக்க வேண்டும் என கூறினார்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. மாணவர் சேர்க்கை குறைந்ததால் 11 என்ஜினீயரிங் கல்ல��ரிகளை வரும் கல்வியாண்டு முதல் மூட முடிவு - அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பம்\n2. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி\n3. மாணவர் சேர்க்கை குறைந்ததால் 11 என்ஜினீயரிங் கல்லூரிகளை வரும் கல்வியாண்டு முதல் மூட முடிவு - அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பம்\n4. ஜன்னல் கம்பியை அறுத்து வங்கியில் 12 கிலோ நகை கொள்ளை; ரூ.19 லட்சத்தையும் அள்ளிச் சென்றனர்\n5. ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு விருந்து: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-02-25T21:15:48Z", "digest": "sha1:JKNTB7EPIXZJ6N52UZTZRYWAZGEB5POO", "length": 9225, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஆரவ்", "raw_content": "புதன், பிப்ரவரி 26 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஆரவ் நாயகனாக நடிக்கும் புதிய படம்: சிலம்பாட்டம் சரவணன் இயக்குகிறார்\n“பிக் பாஸ் தான் என்னுடைய முதல் தமிழ்ப்படம்”: ஆரவ் நெகிழ்ச்சி\n‘பிக் பாஸ்’ ஓவியாவுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய ஆரவ்\n‘பிக் பாஸ்’ ஆரவ் ஹீரோவாக அறிமுகமாகும் ‘ராஜபீமா’\nபிக் பாஸ் வெற்றியாளராக ஆரவ் தேர்வு: சமூகவலைத்தளத்தில் பெருகும் எதிர்ப்பு\nஹீரோவானார் ‘பிக் பாஸ்’ ஆரவ்\nகதைக்குத் தேவைப்பட்டால் கண்டிப்பாக ஓவியாவுடன் நடிப்பேன்: ஆரவ்\nஓவியாவை திருமணம் செய்து கொள்வீர்களா\nஅஜித் இயக்குநரின் படத்தில் ‘பிக் பாஸ்’ ஆரவ்\n“சசிகுமார் படத்தில் நான் நடிக்கவில்லை”: ஆரவ் மறுப்பு\nஆரவ்வுடன் டான்ஸ் ஆடும் ஓவியா: இணைந்தது ‘பிக் பாஸ்’ கூட்டணி\nபிக் பாஸ் இறுதிப் போட்டியாளர்களில் யாருக்கு என்ன விருது\n''அரசை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் அல்ல''- உச்ச...\nதமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை\nசிஏஏ குறித்து அரசு பொய் சொல்கிறது; எப்படி...\nடெல்லி வடகிழக்குப் பகுதியில் 144 தடை உத்தரவு;...\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: ஆறுமுகசாமி ஆணையத்தின்...\nநேருவை விமர்சித்து 4 கருத்துகள் எழுதுக, பாஜக...\nட்ரம்ப் வருகை அருமையான விஷயம்; இரு தலைவர்கள்...\nமக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத் தலைவராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள்: கவுதம் கம்பீர் ��வேசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/05/21", "date_download": "2020-02-25T21:44:24Z", "digest": "sha1:XIYROXIO3H2A6HQQTJOGOVQSEF5WWAXA", "length": 13276, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 May 21", "raw_content": "\nகம்பன்,அரிக்கமேடு,பாண்டிச்சேரி புதுவை கம்பன் கழகத்தில் பேசிய உரை, ஒலிவடிவம். கம்பன்கழக அமைப்பாளர்களுக்கும், அழைப்புவிடுத்த அரிகிருஷ்ணன் அவர்களுக்கும் அங்கே வந்து தங்கி ஓரு மகிழ்ச்சியான விழாநாளாக ஆக்கிய நண்பர்களுக்கும் நன்றி http://jeyamohanav.blogspot.in/2018/05/kamban-pondy-2018may13.html\nவிஷ்ணுபுரம் வெளிவந்த நாட்களில் பட்டாபி திருவாரூரில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அருண்மொழியின் உறவினரான வீரபாண்டியன் பட்டுக்கோட்டையில். இருவரும் தொலைபேசித்துறை ஊழியர்கள். தீவிரமான தொழிற்சங்கவாதிகள். அவ்வாறுதான் அவர்களுடன் பழக்கம். நானும் அப்போது தொழிற்சங்கத்தில் இருந்தேன் என்.எஃப்…டி.இ. இந்திய [வலது] கம்யூனிஸ்டுக் கட்சிச் சார்புடைய தொழிற்சங்கம். அன்று தொலைபேசித்துறையின் முதன்மைத் தொழிற்சங்கமாக இருந்தது. இந்தியாவின் மாபெரும் தொழிற்சங்கங்களில் ஒன்று. ஐம்பதாண்டுகள் தபால்-தந்தித்துறை இரண்டுக்கும் பொதுவானதாக இருந்தது. 1984ல் இருதுறைகளும் பிரிந்தபோது வலுவிழந்தது. இந்திய [இடது] கம்யூனிஸ்டுகள் தனியாக உடைத்துக்கொண்டபோது மேலும் …\nமுடிவின்மையில் நிகழ்பவை- ஒரு பார்வை\nசமீபத்திய கதைகளில், அதுவும் இளம் எழுத்தாளர்களின் கதைகளில், கவனிக்கதக்க கதையாக முடிவின்மையில் நிகழ்பவையை சொல்லலாம். தேர்ந்த எழுத்தாளனின் கதை போல பிசிறில்லாமல் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் சிக்கலான உள்முடிச்சுகளை கொண்டுள்ள இந்தகதையை விஷால்ராஜா எழுத எத்தனை நாட்கள் காத்திருந்தார் என தெரியவில்லை. ராபின்சன் குருசோ போன்று பயணத்தை, ஒரு ஃபன்டசியை வெளிப்படுத்துகிற கதை. தத்துவமும் தொன்மமும் கலந்த கதையாகவும் இருக்கிறது. ஸெல்மா லாகர் லெவ் எழுதிய தேவமலர் கதைபோன்று கற்பனை அழகியலையும், மோட்சப் பயணம் போன்று நீண்டபயணத்தையும் நினைவுபடுத்துகிறது இந்தக்கதை. விஷால்ராஜாவின் முடிவின்மையில் நிகழ்வது பற்றி கே ஜே அசோக் …\n வணக்கம். நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். கடந்த சில வருடங்களாக உங்கள் வலைப்பக்கத்தைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். உங்கள் தளத்தில் வௌியான அனேகக் கட்டுரைகளை படித்திருப்பேன். ‘ஏழாம் உலகம்’ நாவல் வாசித்திருக்கிறேன். ‘சோற்றுக்கணக்கு’, ‘நூறு நாற்காலிகள்’, ‘யானை டாக்டர்’ போன்றவை எனக்குள் மிக பாதிப்பை ஏற்படுத்திய சிறுகதைகள். நானும் குமரிக்காரன் தான். படந்தாலுமூடு. அந்தவகையில் எனக்கு ஓர் பெருமிதம் உண்டு. நம் ஊரிலிருந்து நீங்கள் இலக்கியத்தில் இத்தகைய சாதனை நிகழ்த்திக் …\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 66\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-38\nவானவன் மாதேவி இயலிசை வல்லபி- இல்லத்திறப்புவிழா\nஇயற்கை உணவு ஒரு கடிதம்\nசிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்-4\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 49\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsuthanthiran.com/2018/05/20/", "date_download": "2020-02-25T21:05:18Z", "digest": "sha1:RWS2CQNO47XVW47RSBU77B35XFRA5N2A", "length": 14168, "nlines": 109, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "May 20, 2018 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nமட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் முன்னெடுப்பு.\n(டினேஸ்) நமது உறவுகளின் உயிரைக்காக்க உதவும் நீங்கள் வழங்கும் உதிரம் நாளை உங்கள் உயிருக்கே உதவலாம் எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாடு செய்திருந்த இரத்ததான…\nபுதுக்குடியிருப்பில் காற்றுடன் கூடிய மழை: வீடுகள் சேதம்\nபுதுக்­கு­டி­யி­ருப்­பில் பெய்த மழை­ கா­ர­ண­மாக தற்­கா­லிக வீடு­கள் பல சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று (19) பிற்­ப­கல் 3.30 தொடக்­கம் 6 மணி­வரை புதுக்­கு­டி­யி­ருப்பு முல்­லைத்­தீவு, முள்­ளி­ய­வளை போன்ற…\nஐ.நாவின் கொள்கைகளுடன் சிறிலங்கா இணங்க வேண்டும் – ஐ.நா பேச்சாளர்\nஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் சிறிலங்கா தனது படைகளை ஈடுபடுத்துவதற்கு, ஐ.நாவின் கொள்கைகளுடன் இணங்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். சிறிலங்கா…\nகந்தளாய் அக்போபுர பகுதியில் அரைகிலோ கிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த ஒருவர் கைது\nதிருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அரைகிலோ கிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவரை நேற்று(19) கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். கந்தளாய், வட்டுக்கச்சி…\nதிருகோணமலையில் மூன்று பவுன் தங்க நகைகளை திருடிய இருவர் கைது.\nதிருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மூன்று பவுன் தங்க நகையை திருடிய இருவரை நேற்று(19) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திருகோணமலை,லிங்க நகர் பகுதியைச்…\nபுதிய அரசியலமைப்பின் முதல் வரைவு வியாழன்று வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படுகிறது\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பான முதலாவது வரைவு, எதிர்வரும் 24ஆம் நாள், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவிடம் சமர்ப்ப��க்கப்படவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், வழிநடத்தல் குழு உறுப்பினர்களில்…\nஇழப்பீட்டுப் பணியகத்தை உருவாக்கும் சட்ட வரைவை தயாரிக்கும் பணி இறுதிக் கட்டத்தில்\nஇழப்பீட்டுக்கான பணியகத்தை உருவாக்குவதற்கு, அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட இழப்பீட்டுச் சட்ட வரைவை வரையும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்மொழியப்படும் இந்தச் சட்டத்தின் மூலம், மூன்று பத்தாண்டு காலம் வடக்கில்…\nதமிழரின் விடுதலைக் கனவு என்றோ ஒரு நாள் நனவாகும் – ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ உணர்வெழுச்சி எடுத்துக் காட்டுகின்றது என சம்பந்தன் சுட்டிக்காட்டு\nவிடுதலைக் கனவுடன் ஆயிரமாயிரம் வேங்கைகளும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களும் தங்களின் உயிர்களை முள்ளிவாய்க்கால் மண்ணில் ஆகுதியாக்கியுள்ளார்கள். அவர்களின் கனவு என்றோ ஒரு நாள் நனவாகும் என்பதை நேற்றுமுன்தினம்…\nஇறுதிக் கட்டத்தில் இழப்பீட்டுப் பணியக சட்ட வரைவு தயாரிக்கும் பணி\neditor — May 20, 2018 in சிறப்புச் செய்திகள்\nபோரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுக்கான பணியகத்தை உருவாக்குவதற்கு, அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட இழப்பீட்டுச் சட்ட வரைவை வரையும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்மொழியப்படும் இந்தச் சட்டத்தின் மூலம், மூன்று பத்தாண்டு…\nவடக்கு இளைஞர், யுவதிகள் ஆபத்தான பாதையை நோக்கி செல்கிறார்கள்: விஜேயதாஸ ராஜபக்ஷ\nவடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளமையால் அங்குள்ள இளைஞர், யுவதிகள் அதற்கு அடிமையாக வாய்ப்புள்ளதாக உயர்கல்வி அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில்…\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் க���ள்வி\nமுள்ளியவளை தமிழ் வித்தியாலயத்துக்கு சாந்தி, செல்வம், ரவிகரன் உதவி\nஉயர்தர மாணவரின் பரீட்சைக்கு சாள்ஸ் நிர்மலநாதன் உதவி\nசாவகச்சேரி விளையாட்டுக் கழகங்களுக்கு சரவணபவன் எம்.பியால் உபகரணங்கள்\nகளுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையை அழகுபடுத்திய தமிழரசு மட்டு வாலிப முன்னணி\nஇளைஞர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவது விளையாட்டு கழங்களாகும். மட்டு.மகிழூரில் இரா.சாணக்கியன் தெரிவிப்பு.\nபிறேமச்சந்திரன் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு மற்றவர்கள் மீது கல் எறியக்கூடாது\nசம்பந்தன், சுமந்திரன் பிறந்தநாளில் குருட்டாட்டம் ஆடிய கூத்தாண்டிகள்\nவாக்குறுதியளிக்கப்பட்ட நாட்டுக்குச் செல்லும் பாதை\nசுமந்திரனைப் பார்த்து விக்கி குரைப்பது ஒருவகை மனநோயின் வெளிப்பாடாகும்\nகம்பரெலியாவும் ஜே.பி விண்ணப்ப படிவங்களும் கூட்டமைப்பை காப்பாற்றுமா காப்பாற்ற வேண்டியவற்றை கூட்டமைப்பு கட்டாயம் காப்பாற்றும் கவலை வேண்டாம்\nகனவு காணுங்கள் விக்கி அய்யா\nவிகடன் போலிகளை நேர்காணல் கண்டு தனது வாசகர்களை ஏமாற்றக் கூடாது\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thf-news.tamilheritage.org/2020/01/29/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE-2/", "date_download": "2020-02-25T20:35:39Z", "digest": "sha1:DZH36JSZHJVN5GPMTZC3N6QDGFIRD6EL", "length": 6287, "nlines": 176, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "வடசென்னை – நம்ம மெட்ராஸ் – மெட்ராஸ் நெருப்புக் கோயில் – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nவடசென்னை – நம்ம மெட்ராஸ் – மெட்ராஸ் நெருப்புக் கோயில்\n*வடசென்னை – நம்ம மெட்ராஸ்*\nசென்னையில் வாழும் பார்சி மக்களுக்காக 1910-ம் ஆண்டு எழுப்பப்பட்ட நெருப்பு ஆலயத்துக்கு ‘ஜல் பிரோஜ் கிளப்வாலா தர்-இ-மெகர்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த ‘மெட்ராஸ் நெருப்புக் கோயில்’ தோன்றிய வரலாற்றைச் தமிழ் மரபு அறக்கட்டளை கடந்த 11.1.2020 அன்று காலை ஏ��்பாடு செய்திருந்த வடசென்னை வரலாற்று தேடல் சுற்றுலா நிகழ்ச்சியில் சுவைப்பட விவரிக்கிறார் நிவேதிதா.\nமண்ணின் குரல்: மார்ச் 2019 – நம்பியாண்டார் நம்பிகள் பிறந்த தலம் – திருநாரையூர்\nமண்ணின் குரல்: டிசம்பர் 2018: தமிழக தொல்லியல் துறை அகழ்வாய்வுப் பணிகள்\nNext story நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nPrevious story வடசென்னை – நம்ம மெட்ராஸ் – மெட்ராசில் பார்சிகள்\nமண்ணின் குரல் காணொளி: கடத்தூர் கோவிலுக்குத் தேவரடியார் கொடையாக வழங்கிய கல்தூண்கள்\nமண்ணின் குரல் காணொளி: பிப்ரவரி – 2020: குடிமங்கலத்தின் நாயக்கர் காலத்திய நிலக்கொடை கல்வெட்டு\nதமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு – பிப்ரவரி – 2020: ஐவர் மலை வட்டெழுத்து கல்வெட்டுகள்\nமண்ணின் குரல் காணொளி: பிப்ரவரி – 2020: அரிட்டாபட்டி கல்வெட்டுகள்\nசீனிவாசன் on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nKamaraj on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n9963028885 on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nSengai Podhuvan on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nRaSu Prakasam on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் © 2020. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/01/17/64102.html", "date_download": "2020-02-25T21:37:14Z", "digest": "sha1:7MUERDJNDYXL74VRG2WCIY7ZZ5AKES7C", "length": 19369, "nlines": 180, "source_domain": "www.thinaboomi.com", "title": "எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த நாள் விழா ஊட்டியில் இனிப்பு - அன்னதானம் வழங்கி கோலாகல கொண்டாட்டம்", "raw_content": "\nபுதன்கிழமை, 26 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nரூ. 21 ஆயிரம் கோடிக்கு இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் - அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து\nஊரக உள்ளாட்சித் தேர்தல்; நிறுத்தப்பட்ட 105 இடங்களுக்கு மார்ச்-4-ல் மறைமுகத் தேர்தல் நடைபெறும் - தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nடெல்லியில் வன்முறை சம்பவம் : காந்தி மண்ணில் வன்முறைக்கு இடம் இல்லை - சோனியா காந்தி கண்டனம்\nஎம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த நாள் விழா ஊட்டியில் இனிப்பு - அன்னதானம் வழங்கி கோலாகல கொண்டாட்டம்\nசெவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017 நீலகிரி\nஎம்.ஜி.ஆரின் 100_வது பிறந்த நாளையொட்டி ஊட்டியில் இனிப்பு, அன்னதானம் வழங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.\nஅ.இ.அ.தி.மு.கநிறுவனர் அமரர் எம்.ஜி.ஆரின் 100_வது பிறந்த நாள் நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழா நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nஊட்டி நகர கழகம் சார்பில் நகர கழக செயலாளர் எஸ்.கே.ஜி.சுரேஷ்குமார் தலைமையில், காபிஹவுஸ் சதுக்கம் பகுதியில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.\nஅதன்பின்னர் மாரியம்மன் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.\nஅதனைத்தொடர்ந்து ஏ.டி.சிதிடலில் நகர கழகம் சார்பில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான கழக தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர கழக செயலாளர் எஸ்.கே.ஜி.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் தேவாலா ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.\nஇந்நிகழ்ச்சிகளில் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் அனந்தகிருஷ்ணன், பாசறை மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத், நகர்மன்ற முன்னாள் தலைவர் சத்யபாமா, முன்னாள் துணை தலைவர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட செயலாளர் பால நந்தகுமார், நகர கழக பொருளாளர் மகேஷ்குமார், அவைத்தலைவர் குணசேகரன், துணை செயலாளர் லோகநாதன், பேரவை நகர செயலாளர் கே.சந்திரன், அவைத்தலைவர் நாராயணன், டாக்டர் கணேஷ் சந்தீப், டபிள்யூ. மோகன், படகு இல்லம் மோகன், வாட்டர் ஜெயராம், ஓசிஎஸ் தலைவர் சந்திரன், இயக்குநர்கள் சந்திரன், சிவா மற்றும் பிரவீணா, கே.பாபு, தம்பி வில்சன், கார்த்திக், ராயப்பன், நந்தகுமார், சிவச்சந்திரன், காந்தல் சரவணன், முன்னாள் நகர செயலாளர் டி.சுப்பிரமணி, கண்ணன், பாசித் பாய், மகளிரணியைச் சேர்ந்த நாகரத்தினம், ஜோஸ்பினா, நசரத், சித்ரா சுரேஷ், தம்பி வில்சன், நடராஜ், ஆலிவர் போக்குவரத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பிரபாகரன், ஜவரன், ஆரோக்கியநாதன், கணேசன், ஏடிஎம் ரவி, பூக்கடை பெபின், தாமஸ், பசுவராஜ், சண்முகம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nஎம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nபா.ஜ.கவுக்கு கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பம்: சிவசேனா கிண்டல்\nதமிழகத்தில் காலியாகும் 6 எம்.பி. பதவி உட்பட 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மார்ச் 26-ல் தேர்தல் - மார்ச். 6-ல் மனுத்தாக்கல் தொடங்குகிறது\nவர்த்தகம், பாதுகாப்பு குறித்து டிரம்புடன் விவாதித்தேன்: தீவிரவாதத்திற்கு எதிராக இருநாடுகளும் கூட்டாக செயல்பட முடிவு: பிரதமர் மோடி\nரூ. 21 ஆயிரம் கோடிக்கு இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் - அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வில் சிறந்த தருணம் இதுவே -மனம் திறந்த நடிகர் சூர்யா பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\n6028 ஹஜ் பயணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nசாகித்ய அகாடமி விருது பெறவுள்ள தமிழ் எழுத்தாளர் கே. வி. ஜெயஸ்ரீ-க்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nஊரக உள்ளாட்சித் தேர்தல்; நிறுத்தப்பட்ட 105 இடங்களுக்கு மார்ச்-4-ல் மறைமுகத் தேர்தல் நடைபெறும் - தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதுருக்கி நடத்திய தாக்குதலில் சிரியா அரசுப்படையினர் 9 பேர் பலி\nகொரோனா பாதிப்பால் சீன நாடாளுமன்ற கூட்டத்தொடர் தள்ளிவைக்கப்பட்டது - பலி எண்ணிக்கை 2,600 - ஐ நெருங்கியது\nஇந்தோனேசியாவில் கடுமையான மழை பல குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு\nஆசிய லெவன் கிரிக்கெட் அணியில் விராட் கோலி ராகுல் உள்ளிட்ட 6 - வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்\nவீரர்கள் ஆட்டத்திற்கான திட்டம் மற்றும் யுக்தி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் - முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் அறிவுரை\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் விராட் கோலி சொதப்பியதே தோல்விக்கு முக்கிய காரணம் - முன்னாள் வீரர் சஞ்சய் மஞ��ச்ரேக்கர் பாய்ச்சல்\nதங்கம் விலை சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது - கவலையில் நடுத்தர வர்க்கத்தினர்\nஉயர்ந்து கொண்டே செல்லும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ. 168 உயர்வு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ. 32,408-க்கு வந்துருச்சு\nஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி பாலியல் வழக்கில் சிறையில் அடைப்பு\nவாஷிங்டன் : பாலியல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டதும் ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் ...\nதமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை - இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு\nலண்டன் : தமிழ்நாட்டு கோவிலில் இருந்து திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை, இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் இருப்பது ...\nமோடி அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தியாவுடனான உறவு மேம்படாது - முன்னாள் பாக். கவீரர் அப்ரிடி சொல்கிறார்\nஇஸ்லமாபாத் : மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தியாவுடனான உறவு மேம்படாது என்று முன்னாள் பாகிஸ்தான் அதிரடி வீரர் ...\nடெல்லி கலவரம் கவலை அளிக்கிறது : ராகுல்காந்தி\nபுதுடெல்லி: டெல்லியில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் ...\nஇந்தோனேசியாவில் கடுமையான மழை பல குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு\nஜகர்தா : இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவில் கடுமையான மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ...\nபுதன்கிழமை, 26 பெப்ரவரி 2020\n1டெல்லியில் வன்முறை சம்பவம் : காந்தி மண்ணில் வன்முறைக்கு இடம் இல்லை - சோனியா...\n2வீடியோ : ரஜினி-பிரசாந்த் கிஷோர் டீல் முறிந்தது ஏன்\n3கொரோனா பாதிப்பால் சீன நாடாளுமன்ற கூட்டத்தொடர் தள்ளிவைக்கப்பட்டது - பலி எண்...\n4இந்தோனேசியாவில் கடுமையான மழை பல குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/jaffna-press.html", "date_download": "2020-02-25T22:50:53Z", "digest": "sha1:BN7QQSUTJ6WAZZD3EELYPNLPOHCI77YK", "length": 19910, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஜனநாயகத்தின் நாலாவது தூணை வலுப்படுத்துவோம்! யாழ்.ஊடக அமையம் அழைப்பு!!! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்���ள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஜனநாயகத்தின் நாலாவது தூணை வலுப்படுத்துவோம்\nஜனநாயகத்தின் நான்காவது தூணாகத் தாங்கி நின்று ஊடகப்பணியாற்றும் ஊடகவியலாளர்களது உரிமைகளை வலியுறுத்தியும் வடமாகாணசபையின் 53ம் அமர்வில் ஊடக நிறுவனங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் இடம்பெற்ற சேறு பூசும் நடவடிக்கைகளை வன்மையாக கண்டித்தும் ஜனநாயகத்தின் 4வது தூணான ஊடகத்துறையை வலுப்படுத்த அனைவரையும் கைகோர்க்க அழைப்பு விடுத்து யாழ்.ஊடக அமையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\n'ஜனநாயகத்தின் 4ம் தூணான ஊடகத்துறை கடந்த 3 தசாப்தங்களில் 41 தமிழ் ஊடகவியலாளர்களை வடகிழக்கு மாகாணங்களில் ஊடகப்பணிக்காக பலி கொடுத்திருக்கின்றது. மேலும் பல ஊடகவியலாளர்கள், ஊடகப்பணியாளர்கள் காணாமல்போயிருக்கின்றார்கள். மேலும் பலர் சொந்த நாட்டில் வாழ முடியாத நிலையில் நாட்டை விட்டே வெளியேறி புலம்பெயர் நாடுகளில் எதிலிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.\nகுறிப்பாக தமிழ்தேசிய போராட்டம் அகிம்சை வழியிலும், ஆயுத வழியிலும் முன்னெடுக்கப் பட்டபோது அரசியல் தரப்புக்களுக்கு ஈடாக மக்களுடன் நின்று அவர்களை வழிப்படுத்தியதில் தமிழ் ஊடகங்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் ஆற்றிய பணி சொல்லி தெரியவேண்டியதல்ல. மிக நம்பிக்கையுடன் எதிர்பார்க்கபட்ட வடமாகாணசபை தேர்தலிலும் சரி அதன் பின்னராக தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆட்சியை கைப்பற்றியபோதும் சரி மக்களிடையே மிகுந்த நம்பிக்கையினை தோற்றுவிப்பதில் இதே ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருந்தார்கள்.\nஇந்நிலையில் தகவல் அறியும் உரிமைக்காக தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் வடமாகாணசபையில் எதிர்கொண்டிருக்கும் சேறு பூசல்கள் மிக மோசமான மன உளைச்சலை தருவதாக அமைந்திருக்கின்றது. போரின் பின்னதாக மக்களது அன்றாட வாழ்வினை கட்டியெழுப்பவேண்டிய தார்மீக கடமை வடமாகாணசபைக்கு இருக்கின்றபோதும் அவ���வாறு நடக்கின்றதா என்பதை கண்காணிக்கவேண்டிய காவல் நாய்களாக ஊடகங்களே இருக்கின்றன. அந்தவகையில் ஊடகங்களின் அறிக்கையிடல் என்பது தனிநபர் நலன் சார்ந்ததாக என்றுமே இருக்கப்போவதில்லை.\nபோர்க்காலத்தில் சக ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களை காவு கொடுத்து ஊடகப்பணியாற்றுவதென்பது ஒரு அர்ப்பணிப்பு மிக்க தொழில் என்பதை எவரும் மறுதலிக்க முடியாது. குறிப்பாக புதிதாக ஊடகத்துறைக்கு இளம் சமூகம் வரஅச்சம் கொண்டிருக்கும் இந்த சூழலில் கடந்த 26ம் திகதி இடம்பெற்ற வடமாகாணசபையின் 53ம் அமர்வில் ஊடகவியலாளர்களை தனிப்பட்டரீதியில் தாக்கியும் ஊடக நிறுவனங்களுக்கு வர்ணம் பூசியும் வெளியிடப்பட்ட கருத்துக்கள் வன்மையான கண்டனத்திற்குரியவை. ஊடக அறிக்கையிடுதல் என்பது சொல்வதனை கேட்டு அப்படியே எழுதுவதல்ல அது பல பரிமாணங்களை கொண்டது. ஒவ்வொரு ஊடகவியலாளர்களும் வௌ;வேறு பரிமாணங்களில் , மக்களது வாக்குகளை பெற்று தெரிவாகிஅதே மக்களது வரிப்பணத்தில் சலுகைகளை பெற்றுக்கொண்டிருக்கும். மாகாணசபையின் முதலமைச்சர், அமைச்சரவை மற்றும் உறுப்பினர்களென அனைத்து தரப்புக்களையும் காண்காணிப்பதும் அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு உண்மைகளை சொல்வதும் ஊடகவியலாளர்களது கடமையாகும்.\nஊடகம் ஒன்றில் அறிக்கையிடப்பட்ட செய்தி தொடர்பில் தமது மறுப்புக்களை தெரிவிக்கவோ தமது நியாயப்பாட்டை தெரியப்படுத்தி நியாயம் பெற்றுக் கொள்ளவோ பல வழிகள் இருக்கின்றன. அதனை விடுத்து வெறுமனே 3 மணி நேரம் கும்பலோடு கும்பலாக சேறு பூசுவது நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும். தமக்கெதிரான செய்திகளை அறிக்கையிடுவதாக கருதும் ஊடகங்களை தடைசெய்யக்கோருவது அவர்களது அறிவீனத்தையே வெளிப்படுத்தி நிற்கின்றது. அண்மைக்காலமாக மீண்டும் ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் தமிழ்தேசியத்தின் பெயரால் அரசியல் செய்வோர். கெடுபிடிகளை திணித்து வருகின்றமை கவலையை தோற்றுவிக்கின்றது. மேலும் அழுத்தங்கள் ஊடாக ஊடகவியலாளர்களையும், ஊடகங்களையும் அடிபணிய வைப்பதென்பது முன்னைய ஆட்சியாளர்கள் காலத்தில் ஊடக சுதந்திரத்திற்காக போராடிய நாம் மீண்டும் அதே பாதைக்கு செல்வதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றதாவென்ற சந்தேகத்தை எழுப்புகின்றது.\nஇத்தகைய ஆரோக்கியமற்ற சமகால அரசியல் போ���்கில் வடமாகாணசபையின் அமர்வுகளை அறிக்கையிடுவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் பணியாற்ற வேண்டுமா என்ற கேள்வியும் இப்பொழுது எழுகின்றது.\nவடமாகாணசபையின் 53ம் அமர்வில் ஊடக நிறுவனங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் இடம்பெற்ற சேறு பூசும் நடவடிக்கைகளை யாழ்.ஊடக அமையம் வன்மையாக கண்டிப்பதுடன் ஜனநாயகத்தின் 4வது தூணான ஊடகத்துறையை வலுப்படுத்த அனைவரையும் கைகோர்க்க அழைப்பும் விடுகின்றது.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-02-25T22:29:14Z", "digest": "sha1:4PLWTCXYN46QTZV2CB4NOKELE3L5TY3M", "length": 8420, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "போகி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ் மற்றும் தெலுங்கு பேசும் மக்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை.\nபோகி (ஆங்கிலம்: Bhogi) தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று[1] அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. கிரிகோரியன் நாட்காட்டியின்படி வழக்கமாக இப்பண்டிகை சனவரி 13 ஆம் நாளில் கொண்டாடப்படும். ஆனால் சில ஆண்டுகளில் சனவரி 14 ஆம் நாளிலும் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் இறுதி நாளையே போகிப் பண்டிகையாக தமிழ் நாட்காட்டியில் குறிப்பிடுகிறார்கள். பரவலாக போகிப் பண்டிகை தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.\nபோகியன்று, வீட்டின் கூரையில் செருகப்படும் பூலாப்பூ,வேப்பிலை, ஆவாரம்பூ\nஇந்த நாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. பழந்துயரங்களை அழித்துப் போக்கும் இப்பண்டிகையைப் \"போக்கி' என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி \"போகி' என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி ஆண்டின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்��� நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. கடந்த ஆண்டுக்கு நன்றி சொல்லும் நாள் போகிப் பண்டிகையாகும்.\nவீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அன்றைய நாள், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும்.[2]\nஇவற்றோடு பழைய பழக்கங்கள், ஒழுக்கக் கேடுகள், உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற வேண்டத்தகாத எண்ணங்களையும் \"ருத்ர கீதை ஞான யக்ஞம்\" என அழைக்கப்படும் அக்னி குண்டத்தில் எறிந்து பொசுக்கி வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும், தவறான எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும். பல்வேறு தெய்வீகக் குணங்களை தூண்டுவதன் மூலம் ஆன்மாவை உணர்தல், ஆன்மாவை தூய்மையாக்குதல் போன்ற செயல்பாடுகளை இப்பண்டிகை பிரதிபலிக்கிறது. பெரும் பொங்கல், மகர சங்கராந்தி மற்றும் லோரி எனப்படும் பண்டிகைக்கு முந்தைய நாளில் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.\nஇதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகுபடுத்துகிறார்கள்.\nபோகி அன்று, வைகறையில் 'நிலைப்பொங்கல்' நிகழ்வுறும். வீட்டின் முன்வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி இல்லுறை தெய்வத்தை வணங்குவர். சிறு மணித்துளிகளில் இது முடிவுறும். இதைக் குடும்பத்தலைவி நடத்துவார்.\nபோகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம், மொச்சை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும்.\n மங்கலம் தரும் பொங்கல் திருநாள், தினமணி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-02-25T21:10:11Z", "digest": "sha1:7ZEP2PYP4FYHQDBORCYZV3YAH4XBIZEO", "length": 45885, "nlines": 259, "source_domain": "tamilandvedas.com", "title": "வர்ஜில் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகம்பன் கவி இன்பத்தில் வம்பு-2 (Post No.4296)\nவர்ஜிலையும், ஹோமரையும், மில்டனையும் வம்பிக்கிழுக்க வேண்டாமே\nஇனி அடுத்து கவிதா ரஸிகரான வ.வெ.சு. ஐயர் எப்படி வர்ஜில், ஹோமர், கம்பன், வால்மீகி, கம்பன் ஆகியோரின் கவிதையை ரஸித்தார் என்று பார்ப்போம்.\nகம்பன் கவிதை என்ற தொகுப்பு நூல் பிரமாதி (1939), பங்குனி 8,9,10 ஆகிய நாட்களில் காரைக்குடியில் நடைபெற்ற கம்பன் திருநாளில் வெளியிடப்பட்டது. அதில் முதல் கட்டுரையாக ‘கம்ப ராமாயண ரசனை’ என்ற தலைப்பில் வ்.வெ.ஸுப்ரஹ்மண்ய ஐயர் எழுதிய கட்டுரை இடம் பெற்றுள்ளது. வ.வெ.சு, ஐயரின் கம்பராமாயண ரசனை நூலை தில்லி தமிழ்ச் சங்கமும் பின்னாளில் வெளியிட்டது.\n102 பக்கங்கள் உள்ள அந்த நூலில் சில பகுதிகளை மட்டும் இங்குக் காண்போம்.\nவ.வே.சு. ஐயரின் கட்டுரை, அவரது சொற்களில் :\nஇது மாத்திரமில்லை, கம்ப ராமாயணமானது ஹோமர் எழுதிய இலியாதையும், விர்க்கிலீயன் எழுதிய ஏனயிதையும், மில்டனுடைய சுவர்க்க நஷ்டம் என்ற காவியத்தையும், வியாஸ பாரதத்தையும், தனக்கே முதல் நூலாக இருந்த வால்மீகி ராமாயணத்தையும் கூட பெருங் காப்பிய லட்சணத்தின் அம்சங்களுள் அநேகமாய் எல்லாவற்றிலும் வென்று விட்டது என்று சொல்லுவோம். இவ்விமரிசனத்தைத் தொடர்ந்து வாசிப்போருக்கு எமது இவ்வபிப்ராயத்தை மெய்ப்பிக்க முயலுவோம். (பக்கம் 4)\nகவிதை என்னும் அணங்கு இலக்கண வித்துவானைத் தந்தையென மதித்து அவனை அணுகாள். தார்க்கிகளைச் சகோதரன் என்று பாவித்து அவனை நெருங்காள். வேதாத்தியயனம் செய்தவனை (யும், சந்தத்தையே கவனிப்பவனையும்) விட்டுச் சண்டாளர்களிடம் நின்று ஓடுகிறவர்கள் போல ஓடியே போய் விடுகிறாள்.; மீமாம்சையை ஆராய்பவனை நபும்ஸகன் என்று நினைத்து அவமதித்து விடுகிறாள்; காவியாலங்கார சாஸ்திரமறிந்தவனைக் கண்டதும் அவனையே தன் கொழுநனாகப் பாவித்து அவனைச் சேருகிறாள்…….. வால்மீகியைச் சாமானிய கவியாக நாம் பாவிக்கவில்லை. உலகத்திலுள்ள முதல் ஏழெட்டு மகா கவிகள் என்று கணக்கிட்டு எந்த ஜாதி அறிஞர் எண்ணினாலும் அந்தக் கணக்கில் வால்மீகியின் பெயரைச் சேர்க்காதிருக்க முடியாது. எமது சொந்த அபிப்ராயத்தில் உலகத்தின் ஒரு தனிக் காவியம் என்று சொல்லத் தகுந்தது கம்பராமாயணம் தான் என்றும், வால்மீகி ராமாயணம் அதற்கு அடுத்த ஸ்தானத்தை வகிக்கும் என்றும் சொல்லுகிறோம். (பக்கம் 10,11)\nஹோம���் எழுதிய ஒதூஸியத்தில் வரும் குக்ளோப உபாக்கியானம், விர்க்கீலியனுடைய ஏனையத்தில் வரும் ஹார்ப்பியரின் செய்தி, ஆகிய இவைகளோடு தான் இந்த விராதன் கதையையும் இக்காண்டத்தின் கடைசியில் வரும் அயோமுகியின் கதையையும் ஒப்பிடலாகும். (The episode of Polyphemus the Cyclops in the Odyssey of Homer and the account of the Harpius in Virgil’s Eneid.) (பக்கம் 14)\nமகாகவிகளெல்லாம் இத்தகைய மகா சந்தர்ப்பங்களில் பிரகிருதி மனித உணர்ச்சியோடு நடப்பது போல எழுதுவது சகஜமாயிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. இலியாதின் 30-வது சருக்கத்தில் ஹோமர் பின்வருமாறு பாடுகிறார்:\n“போர்க்கடவுள் துரோயா மீது வட்டமிட்டுக் கொண்டு தன் பயங்கரமான உருவத்தைப் ப்யற்காற்றாலும் மழை வேகத்தாலும் போர்த்தி மறைத்துக் கொண்டு, அத்துரோயாவின் உன்னதமான கோபுரங்களின் மீது நின்று கர்ஜித்துத் தன் வேகத்தைத் துரோயா நெஞ்சில் ஊற்றினான்.”\n“பூதேவி புண்பட்டாள்; முடிவு வந்துற்றதென்று பகுதியாளும் தான் நிற்கும் அனைத்துப் பொருள்களினும் உயிர்த்துக் கொண்டு பொருமினாள், துடித்தாள் “ –\nThat all was lost” என்று மில்தனும் கற்பித்தெழுதுகிறான். எந்த ஜாதியினராயினும் பெருங் கவிகளின் இதயத்தில் ஒரே மகாநாதம் ஒலிக்குமன்றோ\nஉபாக்கியானங்கள் அமைப்பதில் ஹோமரைத்தான் – அவனும் இலியாதைப் பாடுகையில்தான் மிக சாமர்த்தியசாலி என்னலாம். அவன் எழுதிய ஒதூஸியம் என்னும் காவியத்தை உண்மையாக மகா காவியமென்று சொல்லக் கூடாது. அதை அநேகமாக உபாக்கியானங்களின் சேர்க்கையென்று சொல்லுவதே முறையாகும். ஆனால் இலியாதிலுள்ள அவனுடைய உட்கதைகள் சிறியனவாயும் அவய்வயங்களுக்கு அளவில் பொருத்தமாயும் இருக்கின்றன. கதையும் உபாக்கியானங்களும் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு, கதைக்கு இடைஞ்சற்படுத்தாமல் பெரும்பாலும் எடுக்க முடியாதனவாய் இருக்கின்றன. ராமாயணத்தில் உபாக்கியான அமைப்பு இலியாதின் அமைப்புக்குத் தாழ்ந்ததன்று. (பக்கம் 39)\nஇவ் யுத்தகாண்டம் ஒன்று மாத்திரம் அளவில் மேனாட்டுப் பெரிய மகா காவியங்களுக்கு ஏறத்தாழச் சரியாக இருக்கிறது. சாதாரணப் பதிப்புகளில் யுத்த காண்டத்தில் 4,358 விருத்தங்கள் காணப்படுகின்றன. இலியாதில் 15,693 அறுசீர் வரிகளே இருக்கின்றன என்று கணக்கிடுகிறார்களாதலால் கம்பனது யுத்த காண்டம் இலியாதை விடப் பெரியதாகவே இருக்கிறது. அவ் இலியாதில் உள்ள சகல சுவைகளையும் இக��� காண்டத்தில் நாம் காணலாகும். (பக்கம் 53)\nபோரை வர்ணிப்பதில் ஹோமரே தான் சிறந்த கவி என்று மேனாட்டு ஆசிரியரின் கூற்றுக்களைக் கண்டும், ஹோமரின் உத்கிருஷ்டமான யுத்த வர்ணனைகளைப் படித்துப் பார்த்தும் நாம் மயங்கிப் போய், ஹோமரின் போர்ச் சித்திரங்களை விட உயர்ந்த சித்திரங்கள் கிடையா என மதித்திருந்தோம். ஆனால் கம்ப ராமாயணத்தின் யுத்த காண்டத்தைப் படித்துப் பார்த்ததும், கம்பன் போர் வர்ணனையில் ஹோமருக்குத் தாழ்ந்தவனில்லை என்றும், சில இடங்களிலும் சில விஷயங்களிலும் ஹோமரது போர் வர்ணனையை வென்றிருக்கிறானென்றும் கண்டு கொண்டோம். ஹோமரில் ஓர் குற்றம் இங்கு எடுத்தற்பாலது….. (பக்கம் 60)\nதொடர்ந்து ஹோமரின் மீதான குற்றத்தை வ்.வெ.சு. ஐயர் விரிவாக விளக்குகிறார்.\nகம்பனின் காவியத்தை சிகரத்தில் நிறுத்தும் நேர்மையான விமரிசனம்.\nஅனைவரும் படிக்க வேண்டிய அற்புதமான நூல்.\nகட்டுரையை முடிக்க வேண்டுமென்று நினைத்தாலும் அரவிந்த ரிஷியின் கருத்துக்களைப் பார்க்கவில்லை என்பதால் அடுத்த கட்டுரை தொடரும். அத்துடன் இந்த விமரிசனம் பற்றிய தொடர் முடியும்.\nTagged கம்பன், வர்ஜில், ஹோமர், kamba\nவர்ஜில், ஹோமர், மில்டனைப் புகழக் காரணம் என்ன\nகம்பன் கவி இன்பம் :கே.என்.சிவராஜ பிள்ளையின் கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை (கட்டுரை எண் 5)\n24-9-17 அன்று வெளியான கட்டுரை எண் 4239-இன் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.\nவர்ஜில், ஹோமர், மில்டனைப் புகழக் காரணம் என்ன -வால்மீகி, கம்பரைத் தெரியாததால் தான்\nகம்ப ரஸிகர் கே.என்.சிவராஜ பிள்ளையின் இனிய பாக்களைத் தொடர்ந்து பார்ப்போம்:.\nகுமுத வாயிற் குழவி மிழற்றுறும்\nஅமுத தாரை இனிதென் றசைத்தஅவ்\nவிபுதன் நூலொடு மெய்ப்ப்ல கைக்கணே\nசமனில் நின்று தயங்கத் தகுவது\nபொருள்: குமுத மலர் போலும் இதழ்களுடைய சிறு குழந்தைகள் குழறும் கொச்சைச் சொற்கள் குழலினிலும், யாழினிலும் இனிமையுடையனவென்று கூறிய தெய்வப்புலவர் திருவள்ளுவ நாயனார் செய்துள்ள தமிழ் மறையாகிய குறளோடு சங்கப் பலகையிற் சமனாக நிலவி நிற்கத் தகுதி வாய்ந்துள்ளது இக் கம்ப ராமாயண மகா காவியம்.\nகுறிப்பு: கம்ப ராமாயணம் இயற்றப்பட்ட காலத்திற்கு முன்னே கடைச்சங்கம் இறந்து போயினமையால் இந்நூல் சங்கப்பலகை ஏறாதொழிந்தது எனக் கூறல்\nஅங்கம் சேரும் அவயவ சாலத்துள்\nதுங்கம் சேரொண்மை சூட்டும் முகமன்றே;\nதிங்கள் போலும் முகத்திற் கெழில்நிலம்\nதங்கச் செய்வ சலச விழியரோ\nபொருள்: ஓர் உடலைச் சேர்ந்த உறுப்புக் கூட்டத்தில் அவ்வுடலுக்கு அழகைத் தருவது முகமே ஆகும். சந்திரன் போல ஒளிரும் அம்முகத்திற்கும் அழகைப் பொழிவன ஆங்குத் தாமரை மலர் போல் விகசிக்கும் இரண்டு விழிகளுமேயாம்.\nபாஷை மாதர் பலருளும் இன்னிசை\nஓசை மாதர் உறும்தமிழ் ஒண்டொடி\nவாச வாண்முகம் வாய்ந்த விழியுகம்\nஏசில் ராமன் கதைகுறள் என்பவே\nபொருள்: குற்றமற்ற ராமன் கதை, குறள் என்னும் இரண்டு நூல்களையும், உலகத்தில் நின்று நிலவும் அநேக பாஷைகள் என்னும் அழகிய மாதர்கள் குழுமிய கூட்டத்தில் இனிய ஒலியின்பத்தாற் சொல்லோசையின் அழகு இத்தன்மைத்தென விளக்கிக் காட்டும் தமிழாய அணங்கின் முகத்தில் இன்பாய வாசத்தையும் அறிவாய ஒளியையும் ஊட்டி இலகும் இரண்டு விழிகளென்னச் சொல்லலாம்.\nகாவி யன்றக விஞர்பூங் கானரு\nகாவி யன்றழ காரலர் தூவுமங்\nகாவி யன்றரு வன்றேஇத் தென்கவி\nகாவி யமணம் கான்றொளிர் கற்பகம்\nபொருள்: (கால தேச வேற்றுமையாலும், மொழி வேற்றுமையாலும், பல்வேறு கவித்துறை வேற்றுமையாலும்) பல தொகுதியாகச் சேர்ந்து நிற்கும் கவிஞராம் காக்கள் நிறைந்திருக்கும் அழகிய மொழி ஆரண்யத்திற்கு அடுத்துத் தங்கி அழகிய மலர்களைத் தூவி விளங்கி நிற்கும் ஒரு பெரிய தருவென இவ்வெழிற்கலைஞனை யான் ஒப்பிடேன்; இக்காட்டில் நின்றும் மிக்க தூரத்தில் காவிய மணம் எக்காலத்தும் வீசிக் கொண்டு நிற்கும் ஒரு நிகரில் கற்பகத் தருவென்றே அவனை யான் சொல்லத் துணிவேன்.\nநாமகள் அருள் நண்ணும் வரகவி\nஹோமர் வர்ஜில் மில்ற்றன் என்ன ஓதுவார்\nவாமமார் வடதேச வான்மீகர் தென்\nசீமையத் தமிழ்க் கம்பர்த் தெரியலார்\nபொருள்: ஸரஸ்வதி கடாக்ஷம் பெற்று விளங்கும் வரகவிகள் ஹோமர், வர்ஜில், மில்ற்றன் என்னும் மூவரே என்று மேற்றிசையோர் கூறுகின்றனர். ஆனால் அவர் அங்ஙனம் கூறுவதற்குக் காரணம் வடதேசத்தில் அழகிய ஆரியப் புலவனாம் வான்மீகியையும் தென் தேசத்தில் இனிய தமிழ்க்கவியரசனாம் கம்பனையும் அறியாமையேயன்றி வேறன்று.\nமேலே உள்ள அழகிய ஐந்து பாக்களில் கம்பனைப் பற்றிய கவிஞரின் உன்னதமான புகழாரத்தைக் காண்கிறோம்.\nகுறளுக்குச் சமமாக சங்கப் பலகையில் ஏறும் தகுதி பெற்றது கம்ப ராமாயணம்.\nஉடலுக்கு அழகு முகம்.முகத்திற்கு அழகு இரு விழிகள். அப்படிப்பட்ட விழிகளாக குறளும் கம்ப ராமாயணமும் திகழ்கின்றன.\nஉலகில் பல மொழிகள் உண்டு; ஒலியின்பம் மீதுற இனிய சொல்லோசையால் அழகுறத் திகழும் இன்ப வாசம், அறிவு ஒளி என்னத் திகழும் இரு கண்கள் அல்லவா அவை\nகாட்டில் விளங்கும் பெரியதொரு மரம் என இவனை நான் ஒப்பிட மாட்டேன். ஆனால் நினைத்ததை எல்லாம் தரும் கற்பக மரம் என்றே கூறுவேன்.\nமேலை நாட்டினர் கவிஞர்கள் என்றால் ஹோமர்,வர்ஜில், மில்டன் ஆகிய மூவர் மட்டுமே கவிஞர்கள் என்று கூறுகின்றனர். ஏனெனில் அவர்கள் வடதிசைப் புலவனான வான்மீகியை அறிய மாட்டார். தென் திசைப் புலவனாகிய கம்பனை அறிய மாட்டார்.\nஇவர்களை அறிந்திருந்தால் அந்தக் கவிஞர்களின் நிலை என்ன ஆகுமோ\nஇப்படி அழகுற உலகளாவிய ஒரு சஞ்சாரத்தை மேற்கொண்டு வான்மீகியையும் கம்பனையும் உலக கவிஞர்கள் வரிசையில் முன்னணியில் நிறுத்தி அவர்கள் தகதிக்குத் தக்கபடி தர வேண்டிய மரியாதையை கவிஞர் சிவராஜ பிள்ளை அழகுத் தமிழில் தருகிறார்.\nகம்ப ரஸிகரின் பாடல்கள் தொடரும்\nPosted in கம்பனும் பாரதியும், தமி்ழ்\nTagged கம்பன் கவி இன்பம் -5கே.என்.சிவராஜ பிள்ளை, கே.என்.சிவராஜ பிள்ளை, மில்ட, வர்ஜில், ஹோமர்\nகட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்\nஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1498; தேதி 19 டிசம்பர், 2014.\nஒவ்வொரு மொழியிலும் பல அதிசயங்கள் இருக்கத்தான் செய்யும். தமிழில் 12 உயிர் எழுத்துக்களில் ஒன்றான ‘’ஔ’’ என்னும் எழுத்தில் ஒரு சொல் கூட சங்க இலக்கியத்தில் இல்லை சங்க இலக்கியத்துக்கு பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னால் வந்த திருக்குறளிலும் இல்லை. நாம் அறிந்த ஔவையார் என்ற புலவர் பெயரையும் அவ்வையார் என்றே அக்காலத்தில் எழுதினார்கள். தமிழில் பல எழுத்துக்களுக்கு தேவையே இல்லை என்பதை வேறு ஒரு கட்டுரையில் பட்டியல் போட்டுக் காட்டியுளேன். இன்னும் பல அதிசயங்கள் தமிழ் மொழியில் உண்டு. அதைத் தனியே காண்போம்.\nசம்ஸ்கிருத மொழி அதிசயங்கள் பற்றி மோனியர் வில்லியம்ஸ் என்ற அறிஞர் என்ன கூறுகிறார் என்று பாருங்கள்:\n“எண்ணிக்கையில் அதிகமான நூல்களைப் படைத்தது மட்டும் நம்மை வியப்பில் ஆழ்த்தவில்லை. அவர்களுடைய நூல்களின் நீளத்தைப் பாருங்கள் வர்ஜில் என்ற புகழ் பெற்ற கவிஞரின் ‘’ஏனிட்’’ என்னும் நூலில் 9000 வரிகள் வர்ஜில் என்ற புகழ் பெற்ற கவிஞரின் ‘’ஏனிட்’’ என்னும் நூலில�� 9000 வரிகள் கிரேக்க நாட்டின் முதல் காவியமான – ஹோமர் எழுதிய — இலியட்டில் 12,000 வரிகள். அவரே எழுதிய மற்றொரு காவியமான ஆடிஸியில்15,000 வரிகள் கிரேக்க நாட்டின் முதல் காவியமான – ஹோமர் எழுதிய — இலியட்டில் 12,000 வரிகள். அவரே எழுதிய மற்றொரு காவியமான ஆடிஸியில்15,000 வரிகள் ஆனால் இந்துக்களின் மஹாபாரதத்திலோ இரண்டு லட்சம் வரிகள் ஆனால் இந்துக்களின் மஹாபாரதத்திலோ இரண்டு லட்சம் வரிகள் இத்தோடு அதன் பிற்சேர்க்கையான ஹரிவம்சத்தைச் சேர்த்தால் இன்னும் அதிகமாகும்\nஅவர்களுடைய இலக்கியத்தில் உள்ள ஞானம், இயற்கை அழகு, குடும்பத்தினர் இடையே நிலவும் அன்பு, வாத்சல்யம், நீதி போதனை ஆகிய எதிலுமே கிரேக்க, ரோமானிய (லத்தீன்) காவியங்களுக்கு அவை சளைத்தவை அல்ல”.\nஹெர்மன் ப்ரமோபர் என்பவர் ஜெர்மானிய அறிஞர் — அவர் கூறுகிறார்: “நமக்குத் தெரிந்த ஐரோப்பிய மொழிகளில் கிரேக்க மொழிதான இலக்கியச் செறிவுடைய வளமான மொழி. ஆனால் அதில் ஒரு வினைச் சொல் 68 வடிவங்கள் எடுப்பதை நாம் அறிவோம். அது கண்டு வியக்கிறோம். சம்ஸ்கிருதத்தில் ‘’க்ரு’’ (செய்ய) என்ற வினைச் சொல் 336 வினை வடிவங்களை உடையது இதில் இன்னும் எவ்வளவோ சேர்க்க முடியும். அவைகளைச் சேர்க்காமல் 336.\nஉபநிஷத்துகள் பற்றி மூவர் எழுதிய ஆங்கிலப் புத்தகத்தில் சம்ஸ்கிருத மொழியீன் ஆழத்தை அளந்து காட்டுகின்றனர்.\n“சம்ஸ்கிருதத்தில் 800 வேர்ச் சொற்கள் இருக்கின்றன. அவைகளை அறிந்துவிட்டால் அவை மூலம் உருவாகும் நூற்றுக் கணக்கான சொற்களை அறிய முடியும். ஒரு எடுத்துக் காட்டு ‘’ராம’’ என்ற சபத்துக்கு வேரான ‘’ரம்’’, ரம்யதி என்பதை எடுத்துக் கொண்டால் அமைதியாக இரு, ஆனந்தமாக இரு, ஓய்வாக இரு, இன்பமாக இரு, மற்றவர்களுக்கு ஆனந்தம் கொடு,காதல் செய், விளையாடு, இன்பம் ஊட்டு, சாந்தமாக இரு, நிறுத்து, அசையாமல் நில் எனப் பல பொருள் தொனிக்கும்.\nஇதை எப்படி எல்லாம் பயன்படுத்த முடியும் என்பதற்குக் கீழே உள்ள எடுத்துக் காட்டைப் பாருங்கள்:\nமூஷ் என்றால் திருடு என்று பொருள். மூஷிகம் என்றால் எலி. எல்லாப் பொருட்களையும் திருடிச் செல்லும் பிராணி. மூஷிக ரதி என்றால் பூனை என்று பொருள். இதில் ரம் என்ற இணைப்பு இருக்கிறது அதாவது எலியைத் தடுத்து நிறுத்தும் பிராணி அல்லது எலியினால் மகிழ்ச்சி கொள்ளும் பிராணி என்று பல பொருள் சொல்லலாம்—மூஷிக+ரதி.\nஇதையே ஆன்மீக விஷயங்களில் கூடப் பயன்படுத்தலாம். மூசிக என்பது ஆத்மா. மூஷிகரதி என்பது ஆன்மஞானம் பெற்றவன்.\nஇதையே வேத மந்திரங்களுக்கும் நாம் பயன்படுத்திப் பார்க்கலாமம். வேத மந்திரங்களின் பொருள் ஒரு மட்டத்தில் ஏதோ எலி, பூனை கதை சொல்லுவது போல இருக்கும். அதன் அடையாள பூர்வ அர்த்தமோ ஆன்மீக ரகசியமாக இருக்கும். அதன் மந்திர சப்தமோ, மந்திர ஒலியினால் வரும் பலன்களைக் கொடுக்கும்.\nவேத கால மொழி பல ‘’மறை’’கள் (ரகசியங்கள்) நிறைந்தவை. அது மட்டுமல்ல சொல்லின் இலக்கணம் முக்கியமல்ல. அந்தச் சொல்லுக்கு என்ன என்ன பொருள் என்று பார்த்தால் பக்கம் பக்கமாக எழுத முடியும். அந்தக் காலத்தில் குருகுல வாசத்தில் குரு தனது சீடர்களுக்கு இந்த ரகசியங்களை அவரவர் தராதரம் அறிந்து போதிப்பார்.\nரிக் வேதத்தில் 24 பிரிவுகள் இருந்தன. வியாசர் என்னும் மாபெரும் அறிஞர் அவை அழிந்து வருவது கண்டு, வருத்தப்பட்டு அவற்றைக் காப்பாற்ற முயன்றார். பெரிய ‘’கம்பெனி எக்ஸிகியுட்டிவ்’’ மாதிரி திட்டம் எல்லாம் போட்டு, நான்கு உலக மகா அறிஞர்களை அழைத்து வேதத்தை நான்காக வகுத்து அவைகளைப் பாதுகாக்கும் பொறுப்பைக் கொடுத்தார். அப்படியும் நமக்குக் கிடைத்தது ரிக்வேதத்தின் ஒரே பிரிவு மட்டும்தான். பெரும்பகுதி அழிந்துவிட்டன. அந்த ஒரு பகுதியைக் கூட எவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. அவ்வளவு பழமையானது — ரகசியங்கள் நிறைந்தது. சுமேரிய ஜில்காமேஷ் காவியம் போல எளிமையானது அல்ல. அதைப் போல சுவையில் மட்டமானதும் அல்ல. ரிக் வேத மந்திரங்கள் 10,000-க்குமேல் இருக்கின்றன. ரிக் வேத துதிகளின் எண்ணிக்கை 1028. சில துதிகளில் ஒரு மந்திரம் மட்டும் உண்டு. அதிகமாக ஒரே துதியில் 58 மந்திரங்கள் இருப்பதையும் காணலாம்.\nரிக்வேதம் தவிர வேறு மூன்று வேதங்களும் இருக்கின்றன. ஏறத்தாழ 20 வெளிநாட்டு அறிஞர்கள் இவைகளை மொழி பெயர்க்கிறேன் என்று வந்து திக்கு முக்காடித் திணறிப் போனதை அவர்கள் மொழிபெயர்ப்பு என்னும் ‘’தமாஷைப்’’ படிப்பவர்களுக்கு விளங்கும். ஒரு சொல்லை ஒருவர் மரம் என்றால் மற்றொருவர் நதி என்பார். இன்னும் ஒருவர் இது இராக்கதர் என்பார். இன்னும் ஒருவர் இது பொருளே விளங்காத பிதற்றல் என்பார். இன்னும் ஒருவர் படி எடுத்தவர் பிழை செய்திருக்கலாம், அந்தச் சொல்லுக்குப் பதில் இந்தச் சொல்லைப் போட்டால் எப்படி ���ருக்கிறது என்று இடைச் செருகல் செய்வார். வேத மொழி பெயர்ப்புகளை அருகருகே வைத்துக் கொண்டு ஒப்பீட்டுப் பார்ப்பவர்களுக்கு நிறைய ‘’ஜோக்’’குகள் கிடைக்கும்.\nஅந்தக் காலத்தில் இவர்கள் காசியில் உள்ள பண்டிதர்களை அழைத்தபோது வேதத்தின் புனிதத்தை உணர்ந்தவர்கள் மொழிபெயர்க்க உதவிசெய்ய மறுத்துவிட்டனர். பிராமணர்களில் மூன்றாந்தர ஆட்கள், காசுக்காக ஆசைப்பட்டு இவர்களுக்கு அரைக்குறை அர்த்தத்தைச் சொல்ல, ஆங்கிலமும் தெரியாமல் உளர, அவர்கள் சம்ஸ்கிருதமும் தெரியாமல் திணற, எல்லாம் கோளாறாகப் போயிற்று.\nஇப்பொழுது அமெரிக்காவில் சில புதுரக அறிஞர்கள் தோன்றியுள்ளனர். வேதத்தில் எதை எடுத்தாலும் ‘’செக்ஸ்’’ என்று சொன்னால் நன்றாகப் புத்தகம் விற்கும் என்று ஒரு சிலர் எழுதி பெரிய புத்தகக் கம்பெனிகள் மூலம் அவைகளை ஏற்றுமதி செய்கின்றனர். இன்னும் சிலர் இந்து மதத்தில் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்று ‘’சமுத்ரம்’’ என்றால் அது ‘’கடல்’’ அல்ல, அது வெறும் குளம், ‘’புரம்’’ என்றால் சிந்து சம்வெளிக் ‘’கோட்டை’’கள் என்றெல்லாம் தத்துப் பித்து என்று எழுதி வருகின்றனர். இவர்கள் எல்லார் வங்கிக் கணக்குகளிலும் சேரும் பணம் எங்கே இருந்து வருகிறது என்பதைப் பார்த்தால் இவர்களின் பின்னால் இருக்கும் ஆட்களையும் சூழ்ச்ச்சிகளையும் சதிகளையும் நாம் அறியலாம்.\nவெற்றி எட்டும் திக்கும் எட்ட கொட்டு முரசே\nவேதம் என்றும் வாழ்க வென்று கொட்டு முரசே\nTagged சம்ஸ்கிருத அதிசயங்கள், வர்ஜில், ஹோமர்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-25T21:15:07Z", "digest": "sha1:47VNKYYZV4GYITYAWTVYF57PMF6JEMRF", "length": 10960, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "இருத்தலியல்", "raw_content": "\nநாவல், வாசிப்பு, வெண்முரசு தொடர்பானவை\nவெண்முரசு நாவலை ஒட்டி உள்ளே வரும் புதியவாசகர்களில் ஒருசாரார் இந்நாவலின் புனைவைப்பற்றிய குழப்பங்களை எழுதியிருக்கிறார்கள். அதாவது அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளை எழுதும் புனைகதைகளைத்தான் அவர்கள் வாசித்திருக்கிறார்கள். இந்த நாவல் புராணம்போல இருக்கிறது, இப்படி எழுதுவது நவீன இலக்கியமாகுமா என்று சிலர் கேட்டிருந்தனர். வாசிப்பின் ருசி, படைப்புகள் சார்ந்த எதிர்பார்ப்பு, அல்லது படைப்புகள் சார்ந்து இருக்கும் பொது மனஉருவகம் என்பது இயல்பானதோ தன்னிச்சையானதோ அல்ல. அது எப்போதும் கட்டமைக்கப்படும் ஒன்று. அதன்பின்னால் தத்துவம், அரசியல் போன்றவை உள்ளன. …\nTags: இயல்புவாதம், இருத்தலியல், இலட்சியவாதம், உரைநடை இலக்கியம், கொற்றவை, நவீனத்துவம், நிரூபணவாத அறிவியல், பின் தொடரும் நிழலின் குரல், பின்நவீனத்துவம், விஷ்ணுபுரம், வெண்முரசு\nநாஞ்சில்நாடனின் என்பிலதனை வெயில்காயும் பற்றி ஆர்வி எழுதியிருக்கிறார். அதை ஒருவகை தன்வரலாற்றுநாவல் என அவர் ஊகிக்கிறார். அது தன்வரலாற்றுக்கதை அல்ல. நாஞ்சில்நாடனின் நண்பனின் கதை. ஆனால் ஒரு இடத்தில் மட்டும் அவரது வரலாறு உண்டு – அந்த வில்வண்டிக்கார மாணவி கதை. அதை அவரது பலகதைகளில் பலவகைகளில் காணலாம். அவளுக்கு முன்னால் தேங்காய் திருடியமைக்காக அடிபடும் கதை ஓர் உதாரணம். அதைவைத்து ஆர்வி அப்படி நினைத்திருக்கலாம். இந்நாவலில் உறவுகளைக் கசந்து கதாநாயகன் வெளியேறும் முடிவுதான் இருந்தது. அதுதான் …\nTags: இருத்தலியல், என்பிலதனை வெயில்காயும், நகுலன், நாஞ்சில் நாடன், யதார்த்தவாதம்\nஅஞ்சலி - மாண்டலின் ஸ்ரீனிவாஸ்\nவிஷ்ணுபுரம் விருது விழா- இந்திரா பார்த்தசாரதி\n'வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 63\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 83\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/cartoon/cartoon-about-banners-issue", "date_download": "2020-02-25T21:05:30Z", "digest": "sha1:XRKEJFRUOCA7DYTU2U2HITY5EQOTEADT", "length": 6796, "nlines": 133, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 22 September 2019 - கார்ட்டூன்|Cartoon about banners issue", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: இந்தி தோல்போர்த்திய அமித் ஷா\nபுதுச்சேரியில் நாற்றமெடுக்கும் அரிசி அரசியல்\n‘மெர்சல்’ ரிலீஸுக்கும் நாங்கதான் காரணம்... - ‘சர்கார்’ பிரச்னைக்கும் நாங்கதான் காரணம்\nகரூர் கலாட்டா போராட்டம் அறிவித்த தி.மு.க... ஒரே இரவில் வேலையை முடித்த அ.தி.மு.க\nதரிசாக மாறுவதைத் தடுங்கள்... தரிசு நிலங்களை மாற்றத் தேவையில்லை\nசொந்த மண்ணில் சரிகிறதா செல்வாக்கு - துரைமுருகனை எதிர்க்கும் தி.மு.க நிர்வாகிகள்\nஇஸ்ரேல் - ஜோர்டான் பள்ளத்தாக்கு இணைப்பு திட்டம்\nகளத்தில் கூக்குரல்... கலக்கும் எதிர்க��குரல் - புதிய சர்ச்சையில் ஈஷா...\nஃப்ளெக்ஸ் போர்டே இல்லாத நாகர்கோவில் மாநகராட்சி\n“முதலில் எச்சரிக்கிறார்கள்... பிறகுதான் கொல்கிறார்கள்\n” - ‘ஜகா’ வாங்கிய ‘ஜீவசமாதி’ சாமியார் - சிறைக்கு சென்ற அ.தி.மு.க பிரமுகர்\nபிறந்த சிசுவின் தொடையில் சிக்கிய தடுப்பூசி - அரசு மருத்துவமனைகளில் தொடரும் அலட்சியம்...\n‘‘திருமணத்துக்கு நடராஜரே அனுமதி கொடுத்தார்’’ - சிதம்பரம் ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்...\nவிளம்பரக் கொலைக்கு விடிவு எப்போது\nபி.எம்.டபிள்யூ கார்... வைர நெக்லஸ்... அமைச்சரின் வலையில் அதிகாரி வீழ்ந்த கதை\n`எந்தச் சூழ்நிலையிலும் எந்தக் காரணத்துக்காகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட் அவுட்டுகள், ஃப்ளெக்ஸ் போர்டுகள் (பேனர்) வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/author/admin/page/5/", "date_download": "2020-02-25T22:00:15Z", "digest": "sha1:EYI6GIIAXRTRNAIRDKKOJFOFXOOX3TRE", "length": 27719, "nlines": 318, "source_domain": "tnpolice.news", "title": "Admin – Page 5 – POLICE NEWS +", "raw_content": "\nதண்ணீர் லாரியின் அசல் ஆவணங்களை சரிபார்க்க காவல் அதிகாரிகளுக்கு ADGP உத்தரவு\nகுழந்தை தொழிலாளர் பேரணி, திருச்சி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமை\n3 கோடி ரூபாய் வங்கிக் கணக்கு மோசடி செய்த வட மாநில கும்பலை கைது செய்த தமிழக காவல்துறையினர்\nபொன்னேரியில் காவல்துறை சார்பில் வணிகர்களிடம் சட்ட விழிப்புணர்வு\nபெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க கிராமத்தை நோக்கி சென்ற பெரம்பலூர் மாவட்ட காக்கிகள்\nகிராமத்தை நோக்கி சென்று பொது மக்களிடம் குறைகளை கேட்ட பெரம்பலூர் மாவட்ட காவல்துறை\nகாவல்துறை கூடுதல் இயக்குநராக (ADGP) மதுரை காவல் ஆணையர் பதவி உயர்வு\nவிபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியில் காவல் ஆய்வாளர்\nஇலவச மருத்துவ முகாம் விழுப்புரம் SP தலைமை\nஅரியலூர் மாவட்ட காவல்துறையினர் தலைமையில் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டம்\nதிருப்பத்தூரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 21 ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை\nதிருடர்கள் ஜாக்கிரதை, திண்டுக்கல் காவல்துறையினர் எச்சரிக்கை\nசேலம் மதுவிலக்கு SP சிவக்குமார் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு கருத்தரங்கு\nசேலம் : சேலம் மதுவிலக்கு காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.சிவக்குமார் அவர���கள் கல்லூரி மாணவர்களிடையே கள்ளச்சாராயம் பற்றியும், அதன் பாதிப்பு பற்றியும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தி கலை […]\nதிருச்சியில் கத்தியை காட்டி மிரட்டிய இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைப்பு\nதிருச்சி: திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல் சரகம், திருச்செந்துறையை சேர்ந்த ராஜா வயது (45), என்பவர் திருச்செந்துறை வெள்ளாளர் தெருவில் கோழிகறி கடையில் வேலை பார்த்து வருகிறார். […]\nமனிதநேய மிக்க காவலர் தனசேகரன்\nசென்னை : சென்னை பெருநகர ஆயுதப்படை காவலர் திரு. திரு.பு.தனசேகரன் அவர்கள் 12.02.2020ம் தேதி பாரிமுனை பேருந்து நிலையத்தில் பணியில் இருந்தபோது பழைய துணியுடன் இருந்த இக்குழந்தைக்கு […]\nமக்களை சிரமப்படுத்தாமல்¸சிறப்பாக செயல்படுங்கள் – முதல்வர் பதக்கம் வழங்கி DGP திரு. c.சைலேந்திரபாபு IPS வேண்டுகோள்\nசென்னை : சென்னை தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் இன்று 12.02.2020-ம் முதலமைச்சர் பதங்களை இருப்புப்பாதை காவல்துறை இயக்குநர் முனைவர் திரு. […]\nசிவகங்கை மாவட்ட காவல் துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி\nசிவகங்கை : 31 வது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட காவல் துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பத்தூர் வாரச்சந்தை பகுதியில் நடைபெற்றது. விழிப்புணர்வில் […]\nஇராமநாதபுரத்தில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது, கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை\nஇராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் காவல் நிலைய குற்ற எண். u/s 5 L, J (ii) & 6 of POCSO Act என்ற […]\nதுணிச்சலாக செயல்பட்டு திருடர்களை விரட்டி பிடித்த காவலர்களுக்கு பாராட்டு\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஊரக உட்கோட்ட தாலுகா காவல் நிலைய சரகம் எல்லைக்குட்பட்ட வக்கம்பட்டி பகுதிகளில் தொடர்ச்சியாக கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டு கொண்டிருந்த […]\nகாவல் ஆய்வாளருக்கு காவல் ஆணையர் பாராட்டு\nமதுரை : அகில இந்திய அளவில் காவல்துறையினருக்கான பூப்பந்து போட்டி கடந்த 03.02.2020 முதல் 09.02.2020 வரை மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்றது. இப்போட்டியில், தமிழ்நாடு […]\nபள்ளி மாணவ-மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nமதுரை : மதுரை மாநகர் தெற்கு போக்குவரத்து திட்டப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ்குமார் அவர்கள் நேற்று (10.02.2020) ஆத்திகுளத்தில் உள்ள பாத்திமா மேல்நிலை பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு […]\nதிண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற பாதுகாப்பு விழிப்புணர்வுகள்\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் புற வடக்கு காவல் நிலையத்தின் சார்பாக இன்று நகர் முக்கிய பகுதிகளில் நகர வடக்கு காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர்கள்.திரு.மகேஷ் […]\nDGP திரு.சைலேந்திரபாபு, IPS அவர்களின் குரு பக்தி\nஒன்றும் அறியா பருவத்தில் செய்த அனைத்து தவறுகளையும் மன்னித்து, என்னை நல்வழிப்படுத்திய எனது ஆசிரியை சதானந்தவல்லி அவர்கள் பம்பரமாக வகுப்பறையில் சுற்றியவர் இன்று பந்தைப்போல் சுருண்டு கிடக்கிறார். […]\nதுப்புரவு பணியாளர்களுக்கு சம்பள உயர்வு அளித்த காவல் உயரதிகாரிகளுக்கு நன்றி\nசென்னை: காவல்துறை தலைமை அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்ற தற்காலிக பணியாளர்களுக்கு அவர்களின் கோரிக்கையினை ஏற்று சம்பளம் உயர்த்தியளிக்கப்பட்டது. உயர்த்தப்பட்ட சம்பளத் தொகையினை பெற்றுக்கொண்ட பணியாளர்கள் […]\nதிண்டுக்கல்லில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்\nதிண்டுக்கல் : திண்டுக்கல் பழனி ரோடு முருகபவனத்தை அடுத்து உள்ள மேம்பாலம் அருகே விற்பனைக்காக கொண்டுவந்த கஞ்சா மூட்டையுடன் நின்று கொண்டிருந்த வெள்ளிமலை(55), வினோத்குமார்(25), பால்பாண்டி(22) ஆகிய […]\nசுவாமிமலை அருகே பெருமாள் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு, காவல்துறையினர் விசாரணை\nதஞ்சாவூர்: சுவாமிமலையை அடுத்த திருப்புறம்பயத்தில் உள்ள சீனிவாசபெருமாள் கோயிலில் 3 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டுள்ளது. . திருப்புறம்பியம் தெற்கு வீதியில் ஆதிதாசப்ப நாயுடு பரம்பரைக்கு சொந்தமான சீனிவாசபெருமாள் […]\nஅதிநவீன 9 ANPR கேமராக்களின் இயக்கத்தை சென்னை காவல் ஆணையாளர் துவக்கிவைத்தார்\nசென்னை : Chennai Runners Association சார்பில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறைக்கு வழங்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள அதிநவீன ஒன்பது ANPR (AUTOMATIC NUMBER-PLATE […]\nஎழும்பூர் தொழில் அதிபர் வீட்டில் 72 பவுன் கொள்ளை வழக்கில் 4 பேர் கைது\nசென்னை : சென்னை எழும்பூர் காஜா மேஜர் சாலையில் வசித்து வருபவர் தொழில் அதிபர் கல்யாண்குமார் (வயது 40). இவர் கடந்த 5-ந் தேதி எழும்பூர் போலீசில் […]\nசிறுமியை பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு ஆயுள் தண்டனை\nசிவகங்கை : சிவகங்கை மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே வெள்ளாள வயலை சேர்ந்தவர் பச்சைமுத்து இவர் அடிக்கடி சிவகங்கையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு […]\nநள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்கெட் வியாபாரிகள், காவல்துறையினர் பேச்சு வார்த்தை\nதூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட் உள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக இரவு 10 மணிக்கு […]\nவிளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திண்டுக்கல் SP பாராட்டு\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2019-2020 ஆம் ஆண்டிற்கான திண்டுக்கல் அளவில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சிகள் முடிவுற்ற […]\nதைப்பூச திருவிழாவில் தவறவிட்ட செல்போனை உரியவரிடம் ஒப்படைத்த திண்டுக்கல் மாவட்ட காவலர்\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூச திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு […]\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,263)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,040)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,009)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (943)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (916)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (842)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (819)\nசேஸிங் பட குழுவினரின் காவலர் தின வாழ்த்து\nதண்ணீர் லாரியின் அசல் ஆவணங்களை சரிபார்க்க காவல் அதிகாரிகளுக்கு ADGP உத்தரவு\nகுழந்தை தொழிலாளர் பேரணி, திருச்சி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமை\n3 கோடி ரூபாய் வங்கிக் கணக்கு மோசடி செய்த வட மாநில கும்பலை கைது செய்த தமிழக காவல்துறையினர்\nபொன்னேரியில் காவல்துறை சார்பில் வணிகர்களிடம் சட்ட விழிப்புணர்வு\nபெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க கிராமத்தை நோக்கி சென்ற பெரம்பலூர் மாவட்ட காக்கிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thecomicbooks.com/pics/index.php/Toronto/HobbyStar/Comic-CON/2011-Toronto-HobbyStar-Comic-CON/index.php?/category/103-will_eisner_awards_2015&lang=ta_IN", "date_download": "2020-02-25T22:23:08Z", "digest": "sha1:QMOBFREYGKRZH43Q53BUUZTZLXPUYDIQ", "length": 13840, "nlines": 264, "source_domain": "www.thecomicbooks.com", "title": "Award Ceremonies / Will Eisner Awards / Will Eisner Awards 2015 | Jamie Coville Pictures", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nAndrew Wheeler 2 0 கருத்துரைகள் - 1970 ஹிட்ஸ்\nAndrew Wheeler 1 0 கருத்துரைகள் - 1812 ஹிட்ஸ்\nTrina Robbins 0 கருத்துரைகள் - 1835 ஹிட்ஸ்\nStan Sakai 0 கருத்துரைகள் - 2075 ஹிட்ஸ்\nShelly Bond 3 0 கருத்துரைகள் - 2088 ஹிட்ஸ்\nShelly Bond 2 0 கருத்துரைகள் - 1956 ஹிட்ஸ்\nShelly Bond 1 0 கருத்துரைகள் - 1753 ஹிட்ஸ்\nScott McCloud 0 கருத்துரைகள் - 1956 ஹிட்ஸ்\nScott Dunbier 0 கருத்துரைகள் - 2182 ஹிட்ஸ்\nRuth Clampett 3 0 கருத்துரைகள் - 1944 ஹிட்ஸ்\nRuth Clampett 2 0 கருத்துரைகள் - 1737 ஹிட்ஸ்\nRuth Clampett 1 0 கருத்துரைகள் - 1702 ஹிட்ஸ்\nPackrat Comics 0 கருத்துரைகள் - 2015 ஹிட்ஸ்\nMegan Hayes 2 0 கருத்துரைகள் - 1937 ஹிட்ஸ்\nMegan Hayes 1 0 கருத்துரைகள் - 1718 ஹிட்ஸ்\nMatt Gagnon 0 கருத்துரைகள் - 1878 ஹிட்ஸ்\nMark Evanier 0 கருத்துரைகள் - 1752 ஹிட்ஸ்\nMaggie Thompson 0 கருத்துரைகள் - 1698 ஹிட்ஸ்\nJury 0 கருத்துரைகள் - 1964 ஹிட்ஸ்\nJonathan Ross 2 0 கருத்துரைகள் - 1725 ஹிட்ஸ்\nJonathan Ross 1 0 கருத்துரைகள் - 1523 ஹிட்ஸ்\nJoe Ferrara 0 கருத்துரைகள் - 1707 ஹிட்ஸ்\nJim Lee 0 கருத்துரைகள் - 1924 ஹிட்ஸ்\nJillian Tamaki 0 கருத்துரைகள் - 1751 ஹிட்ஸ்\nJames Stanley 0 கருத்துரைகள் - 1960 ஹிட்ஸ்\nJai Nitz 0 கருத்துரைகள் - 1919 ஹிட்ஸ்\nJackie Estrada 3 0 கருத்துரைகள் - 1868 ஹிட்ஸ்\nJackie Estrada 2 0 கருத்துரைகள் - 1660 ஹிட்ஸ்\nJackie Estrada 1 0 கருத்துரைகள் - 1654 ஹிட்ஸ்\nGene Luen Yang 0 கருத்துரைகள் - 1927 ஹிட்ஸ்\nGabriel Bá 2 0 கருத்துரைகள் - 1901 ஹிட்ஸ்\nGabriel Bá 1 0 கருத்துரைகள் - 1691 ஹிட்ஸ்\nEric Stephenson 0 கருத்துரைகள் - 1937 ஹிட்ஸ்\nDon McGregor 0 கருத்துரைகள் - 1970 ஹிட்ஸ்\nDon McGregor 2 0 கருத்துரைகள் - 1909 ஹிட்ஸ்\nDiana Schutz 0 கருத்துரைகள் - 1946 ஹிட்ஸ்\nDenis Kitchen 0 கருத்துரைகள் - 1942 ஹிட்ஸ்\nDean Mullaney 3 0 கருத்துரைகள் - 1862 ஹிட்ஸ்\nDean Mullaney 2 0 கருத்துரைகள் - 1757 ஹிட்ஸ்\nDean Mullaney 1 0 கருத்துரைகள் - 1591 ஹிட்ஸ்\nChris Sparks 2 0 கருத்துரைகள் - 1920 ஹிட்ஸ்\nChris Sparks 1 0 கருத்துரைகள் - 1716 ஹிட்ஸ்\nChris Ryall 0 கருத்துரைகள் - 1948 ஹிட்ஸ்\nChris Claremont 0 கருத்துரைகள் - 1918 ஹிட்ஸ்\nCece Bell 3 0 கருத்துரைகள் - 1881 ஹிட்ஸ்\nCece Bell 2 0 கருத்துரைகள் - 1659 ஹிட்ஸ்\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2402:3A80:1833:10E1:7931:AE94:3B9F:BA72", "date_download": "2020-02-25T23:06:30Z", "digest": "sha1:M7WSAG3O3ZNU5G6CCVQG6UIOTGFKG3NJ", "length": 6848, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "2402:3A80:1833:10E1:7931:AE94:3B9F:BA72 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 2402:3A80:1833:10E1:7931:AE94:3B9F:BA72 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n10:14, 20 சனவரி 2020 வேறுபாடு வரலாறு -33‎ பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் ‎ →‎தமிழ்நாட்டு பட்டியல் பழங்குடிகள்: விபரம் சேர்ப்பது அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n10:10, 20 சனவரி 2020 வேறுபாடு வரலாறு -6‎ பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் ‎ →‎தமிழ்நாட்டு பட்டியல் சாதிகள்: விபரம் சேர்ப்பது அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-25T22:20:27Z", "digest": "sha1:4YFPZVLS5ITSDYCPSKNH2ZZIX6I2GNO2", "length": 5002, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சிப்கோ இயக்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சிப்கோ இயக்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசிப்கோ இயக்கம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nராமசந்திர குகா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பெப்ரவரி 7, 2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ec-members-come-election-expense-search-tamil-nadu-203551.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-25T21:44:48Z", "digest": "sha1:O2CU3UOKNDYTTEZWSYPBNUJRZG3OFL5P", "length": 18040, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "845 தமிழக வேட்பாளர்களின் செலவுக்கணக்குகள் – ஆய்வு செய்ய தேர்தல் பார்வையாளர்கள் இன்று வருகை! | EC Members come to Election Expense search in Tamil Nadu… - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டிரம்ப் இந்திய பயணம் மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nகடும் கலவரம்.. டெல்லியில் ஊடரங்கு உத்தரவு\nமுடிந்தது இரவு விருந்து.. கட்டியணைத்து வழி அனுப்பிய மோடி.. அமெரிக்கா புறப்பட்டார் டிரம்ப்\nடெல்லி போலீஸ் ஸ்பெசல் கமிஷ்னராக எஸ்என் ஸ்ரீவஸ்தவா உடனடியாக நியமனம்\nநான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளேன்.. அதிரவைத்த ஈரான் சுகாதார அமைச்சர்\nஉன்னாவ் பலாத்கார குற்றவாளி குல்தீப் செங்கார்.. எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம்\nஎங்க அம்மா எப்ப பிறந்தாங்கன்னு எனக்குகூட தெரியாது.. என்ஆர்சி குறித்து பீகார் முதல்வர் நிதீஷ் குமார்\nநீ இப்ப எங்கே இருக்கே .. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (29)\nMovies கஜகஸ்தானில் இருந்து திரும்பினார் விஜய் ஆண்டனி... 'காக்கி'க்காக எண்ணூரில் அதிரிபுதிரி ஆக்ரோஷ ஃபைட்\nSports ��ாவ்.. புயலுக்கு மறு பெயர்தான் கஷ்வீயோ.. 4.5 ஓவர்.. 12 ரன்..10 விக்கெட்.. அப்படியே கும்ப்ளே மாதிரியே\nAutomobiles மக்கள் கொண்டாட்டம்... ஆர்டிஓக்களின் புது ட்ரீட்மெண்ட்டால் அலறும் மோசடி டீலர்கள்... வெச்ச செக் அப்படி\nFinance சோனி, சாம்சங்கிற்கு செக் வைக்கும் ரியல்மி.. ஏப்ரலில் காத்திருக்கும் அதிர்ச்சி..\nLifestyle இங்க கள்ளக்காதல் பண்ற புருஷன மனைவி தாராளமா கொலைபண்ணிக்கலாம் ஆனா ஒரு கண்டிஷன்... என்ன தெரியுமா\nTechnology ஒரு மனசாட்சி வேண்டாமா., பலே திருடன்: 3 மணி நேரத்தில் 18 செல்போன் திருட்டு- எங்கே., எப்படி தெரியுமா\nEducation LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n845 தமிழக வேட்பாளர்களின் செலவுக்கணக்குகள் – ஆய்வு செய்ய தேர்தல் பார்வையாளர்கள் இன்று வருகை\nசென்னை: இந்தியாவில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தமிழக வேட்பாளர்கள் 845 பேர் தாக்கல் செய்த செலவுக் கணக்குகள் இன்று ஆய்வு செய்யப்பட உள்ளன.\nமத்திய தேர்தல் ஆணையத்தின் செலவீனப் பார்வையாளர்கள் இன்று தமிழகம் வர உள்ளனர்.மேலும், வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவுகளின் உச்சபட்ச வரம்புகளை மீறியுள்ளனரா என்பதையும் ஆய்வு செய்ய உள்ளனர்.\nலோக்சபா தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவுக் கணக்குகளைத் தாக்கல் செய்ய நேற்று வரை கெடு விதிக்கப்பட்டிருந்தது.அதன்படி, பிரதமர் உட்பட அனைவரும் தங்களது தேர்தல் கணக்குகளை தாக்கல் செய்து விட்டனர்.\nதமிழகத்தில் 39 தொகுதிகளிலும் போட்டியிட்ட 845 வேட்பாளர்களும் இரண்டு தவணைகளாக தங்களது செலவீனக் கணக்குகளை சமர்ப்பித்து விட்டனர்.இந்நிலையில், இறுதி கணக்கு தாக்கல் செய்வதற்கான, கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.\nஇந்த கணக்கு விவரங்களை ஆய்வு செய்வதற்காக, தொகுதிக்கு இரண்டு பேர் என்ற கணக்கில் வெளிமாநிலங்களில் இருந்து நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் செலவு கணக்கு பார்வையாளர்கள் இன்று தமிழகம் வருகின்றனர்.\nஅவர்கள், ஏற்கனவே வேட்பாளர்களின் செலவு குறித்த நிழல் கணக்கு ஒன்றை தயாரித்து வைத்துள்ளனர். அதன்படி, வேட்பாளர் அளித்த விவரங்கள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்ய உள்ளனர். மேலும், விதிமுறைகளை மீறிய வேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க உள்ளனர்.\nஅதன்படி, தேர்தல் கணக்கு சமர்ப்பிக்காதோர், தவறான கணக்கு சமர்ப்பித்தோருக்கு மூன்று ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படும். வாக்காளர் பட்டியலில் இருந்து அவர்களின் பெயரும் நீக்கப்படும்.\nவரம்பு மீறி செலவு செய்திருந்தால் வெற்றி பெற்றிருந்தாலும் தகுதிநீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்படுவார்கள். வேட்பாளர்கள் செலவு கணக்கு விவரங்களை மக்கள் தெரிந்து கொள்ள வசதியாக தேர்தல் ஆணைய இணையதளத்திலும் வெளியிடப்பட உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமோடி தலைமையில் 2019 லோக்சபா தேர்தலை சந்திப்போம்: என்.டி.ஏ. கூட்டணி முடிவு\n2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக கட்சிகள் பெற்ற வாக்குகள்\nநாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏன்\nமோடி சுனாமியில் காணாமல் போன காங். தலைவர்கள்... இப்போ என்னப்பா பண்றாங்க\nதேர்தலில் துரோகம்: அதிமுகவில் இருந்து 9 தருமபுரி மாவட்ட பிரமுகர்கள் டிஸ்மிஸ்\nபீட் தொகுதியில் முண்டே குடும்பத்தினர் போட்டியிட்டால் எதிர்த்து போட்டியில்லை- பவார்\nமுதல்வர்களை நீக்க திட்டம்... காங். தலைமை முடிவுக்கு கட்டுப்படுவேன் - அசாம் முதல்வர் அறிவிப்பு\nகெஜ்ரிவால், விஸ்வாசின் லோக்சபா தேர்தல் செலவு ரூ 1 கோடியாம்... தொப்பிக்கு மட்டும் ரூ 5.36 லட்சம்\nவிஜயகாந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தேர்தல் ஆணையத்துக்கு தேமுதிக கண்டனம்\nவெற்றி பெற தினமும் பிரார்த்தித்த அலிகார் பெண்ணுக்கு நன்றி கடிதம் அனுப்பிய மோடி\nதேர்தல் தோல்வி: ஞானதேசிகன் பதவிக்கு ஆபத்து-11 மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி\nதிமுகவில் முடிவுக்கு வருமா மா.செக்கள் எனும் 'குறுநில மன்னர்களின்' சாம்ராஜ்யம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha election 2014 தமிழ்நாடு லோக்சபா தேர்தல் 2014 தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு\nஅப்பா மீது மகனுக்கு என்ன மன வருத்தம்... ஜெயக்குமார் படத்தை தவிர்க்கும் ஜெயவர்தன்\nஉச்ச நீதிமன்ற நீதிபதிகள் 6 பேருக்கு ஒரே நேரத்தில் பன்றிக் காய்ச்சல்.. பரபரப்பு.. என்ன நடக்கிறது\nஅமெரிக்காவின் அப்பாச்சி, ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு தர ஒப்பந்தம்.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/raadhika-sarathkumar-luckily-escapes-from-sri-lanka-massive-bomb-blasts/articleshow/68974798.cms", "date_download": "2020-02-25T22:29:22Z", "digest": "sha1:OMMRR7R7QFQKXPJBFAXKKP4X4YSUNATL", "length": 14556, "nlines": 159, "source_domain": "tamil.samayam.com", "title": "Raadhika Sarathkumar : Sri Lanka Bomb Blast: இலங்கை குண்டுவெடிப்பில் மயிரிழையில் உயிர் தப்பினேன் - நடிகை ராதிகா அதிர்ச்சி டுவிட்! - raadhika sarathkumar luckily escapes from sri lanka massive bomb blasts | Samayam Tamil", "raw_content": "\nமினிகாய் #MegaMonster பயணத்தை விவரிக்கும் பரினிதி சோப்ரா\nமினிகாய் #MegaMonster பயணத்தை விவரிக்கும் பரினிதி சோப்ரா\nSri Lanka Bomb Blast: இலங்கை குண்டுவெடிப்பில் மயிரிழையில் உயிர் தப்பினேன் - நடிகை ராதிகா அதிர்ச்சி டுவிட்\nஇலங்கை, கொழும்புவில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் இருந்து நடிகை ராதிகா அதிர்ஷ்டவசமாக தப்பி உள்ளார்.\nSri Lanka Bomb Blast: இலங்கை குண்டுவெடிப்பில் மயிரிழையில் உயிர் தப்பினேன் - நடி...\nஇலங்கை தலைநகா் கொழும்புவில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாகவும், பலா் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிறிஸ்துவர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டா் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் கிறிஸ்தவா்கள் தேவாலயங்களுக்குச் சென்று சிறப்பு பிராா்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனா். அந்த வகையில் இலங்கை தலைநகா் கொழும்புவில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.\nஇலங்கை தேவாலயங்களில் குண்டுவெடிப்பு; நூற்றுக்கும் மேற்பட்டோா் பலி - முழுவிபரம்\nஇந்நிலையில், கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியாா் தேவாலயத்திலும், நீா்கொழும்புவில் உள்ள மற்றொரு தேவாலயத்திலும் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்துள்ளன. அதே போன்று நட்சத்திர விடுதிகள் என மொத்தம் 6 பகுதிகளில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.\nRajasthan Royals: ராஜஸ்தான் அணியின் அதிரடி வீரர் பட்லர் விளையாடுவது சந்தேகம்... இதான் காரணம்\nஇந்த சம்பவம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகை ராதிகா, “அட கடவுளே இலங்கையில் குண்டு வெடிப்பு... நான் கொழும்புவின் சின்னமோகன் கிராண்ட் ஹோட்டலில் தான் தங்கி இருந்தேன். சிறிது நேரத்திற்கு முன்னர் தான் அங்கிருந்து கிளம்பினேன். என்னால் நம்பவே முடியவில்லை. அதிர்ச்சியில் இருக்கின்றேன்.” என பதிவிட்டுள்ளார்.\nஇதை சும்மா விடக் கூடாது... இலங்கை குண்டு வெடிப்பிற்கு தலைவர்கள் பிரலங்கள் கண்டனம்\nS Muthiah: மருதநாயகம் படத்தின் நாயகன் எஸ் முத்தையா மரணம் - கமல் வருத்தம்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nரஜினி, விஜய்யே வரும்போது த்ரிஷாவுக்கு என்னவாம்\nஅய்யோ, அய்யோன்னு தலையில் அடித்துக் கொண்டு கதறி ஓடிய ஷங்கர்\n: வைரல் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர்\nDhanush சிம்பு சொன்ன 'அந்த' குட்டிக்கதை தனுஷுக்கா\nஅப்பாவுக்கும், மகனுக்கும் ஜோடியாக நடித்த காஜல், தம்மு, ரகுல்\nஇனி விபத்து நடந்தால்... அதிரடி முடிவெடுத்த மாநாடு படக்குழு\nதிரும்பி வந்துட்டேன். இனிமேதான் நாமதான் - சிம்பு அதிரடி பேச்\nதளபதி 65 இயக்கப்போவது அவரில்லையாம்... இவர்தானாம்…\nத்ரிஷாவுக்கு வார்னிங்: இனியும் தொடர்ந்தால் சம்பளத்தில் அபராத\nமாஸ்டர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்த சாந்தனு: இது போதுங்கணா\nமாஃபியா திரை விமர்சனம் (3/5)\nஈரானிய படத்தின் தமிழ் ரீமேக்கில் இளையராஜா\nஅருள்நிதி படத்தை இயக்கும் முன்னணி யூடியூப் பிரபலம்\nHansika 'சூச்சின்' டெண்டுல்கருடன் செல்ஃபி எடுத்த ஹன்சிகா\nமீண்டும் இணையும் செல்வராகவன் - தனுஷ் : புதுப்பேட்டை 2 \nஅஜித் இத பண்ணமாட்டார் ; விஜய் பண்றது அரசியல் - கே ராஜன்\nடெல்லியில் வன்முறையாளர்களை கண்டவுடன் சுட உத்தரவு\nகுட்பை இந்தியா... அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் ட்ரம்ப்\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான், டெல்லி வன்முறைக்கு 10 பேர் பலி... இன்னும் பல ம..\n#MegaMonster:ஜெய்பூரின் அழகை Galaxy M31-மொபைல் கேமராவால் கொள்ளையடித்த அர்ஜுன் கப..\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான்: கலவரத்துக்கு மத்தியில் களைகட்டிய ஜனாதிபதி மாளி..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nSri Lanka Bomb Blast: இலங்கை குண்டுவெடிப்பில் மயிரிழையில் உயிர் ...\nஇரவு நேர விருந்தில் நட்பு பாராட்டிய கீர்த்தி சுரேஷ், ஜான்வி கபூர...\nதிரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ள லவ்வர் பாய் லெஜண்ட் சரவணா\n‘சதுரங்க வேட்டை’ படத்தில் குடும்பபாங்கா நடித்த நடிகையை பாருங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/haryana", "date_download": "2020-02-25T22:02:01Z", "digest": "sha1:YP5SZWHVNMUMKBBMEOKYAXB3RJDVFMTK", "length": 22514, "nlines": 256, "source_domain": "tamil.samayam.com", "title": "haryana: Latest haryana News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஈரானிய படத்தின் தமிழ் ரீமேக்கில் இளையராஜ...\nஅருள்நிதி படத்தை இயக்கும் ...\nஅஜித் இத பண்ணமாட்டார் ; வி...\nசில் ப்ரோ பாட்டுக்கு வடிவே...\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான், டெல்லி...\nநெல்லை: தொடரும் வார்டு வரை...\nடெல்லி தாக்குதல் எதிரொலி: ...\nஎட்டு வழிச்சாலை மாதிரி இப்...\nகோத்தகிரி தீ விபத்து: 12 க...\nகாஞ்சிபுரம்: அரசுப் பள்ளியை பார்வையிட்ட ...\nஅஸ்வினை மாத்துனா வண்டி ஸ்ட...\nசொல்லி அடித்த 'கில்லி' போல...\nவெற்றி கிட்டுமா இந்தியப் ப...\n5G ஆதரவுடன் iQoo 3 அறிமுகம...\n32MP டூயல் செல்பீ; 40MP ட்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\n130 ஆண்டு பாரம்பரிய ஆம்பூர் ஸ்டார் பிரிய...\n16 வயது சிறுவனை திருமணம் ச...\nகிறிஸ்தவ போலி பாதிரிகளை க...\nஅடேய்... எல்லை மீறி போறீங...\n\"எனக்கு கடவுள் கொடுத்த ஆச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இப்படியொரு ஹேப்பி நியூஸ் ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூ...\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: ஏறவும் இல்ல...\nபெட்ரோல் விலை: லைட்டா ஒரு ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nமத்திய அரசின் ECI எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\n5 லட்சம் காவலர் பணியிடங்கள...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செ..\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nஊழல் ஆட்சியில் ஒரு அங்கமாக இருக்க வெட்கமாக இருக்கிறது: ஹரியானா எம்.எல்.ஏ. தேவேந்தர் பப்ளி\nஇதற்குமுன்பு இருந்த ஆட்சியிலும் ஊழல் இருந்திருக்கும். ஆனால், மக்கள் இப்படி ஒரு ஊழல் மலிந்த ஆட்சியை இதுவரை பார்த்திருக்க மாட்டார்கள்.\nகணவன் மீது நடவடிக்கை எடுக்காத காவலருக்கு அடி... பெண் ஆவேசம்\n5,000 பேருக்கு வேலை வழங்கும் ஃபிளிப்கார���ட்\nஇரண்டு புதிய கிடங்குகள் அமைக்கும் ஃபிளிப்கார்ட் நிறுவனம் அதன்மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.\nஹலோ, ரூ.3 கோடி கட்சி நிதி கொடுங்க - அமித்ஷாவிற்கே ஷாக் கொடுத்து மோசடி\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீடு மற்றும் அலுவலக தொலைபேசிகளை ஹேக் செய்து பண மோசடி செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉறையும் தலைநகர்: நடுங்கும் டெல்லி வாசிகள்\nகாற்று மாசு விவகாரம்: மாநில அரசுகள் மீது உச்ச நீதிமன்றம் காட்டம்\nசாலை தூசி, கட்டுமானம், இடிப்பு, குப்பைகளை கொட்டுவது உள்ளிட்டவைகளை நீங்கள் சமாளிக்க முடியவில்லை என்றால், நீங்கள் ஏன் தலைமை செயலர் பதவியை வகிக்கிறீர்கள் என உச்ச நீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது\n75% வேலை வாய்ப்புகள் நம் மாநிலத்தவருக்கே... ஹரியானா அரசு உத்தரவாதம்\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி உயிருடன் மீட்பு.. மருத்துவமனையில் பலி\nஹரியானாவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி சுமார் 10 மணிநேரப் போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி - மீட்பு பணிகள் தீவிரம்\nசுஜித் மரணம் நம்மை விட்டு அகலாத நிலையில், 5 வயது சிறுமி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஹரியானா முதல்வராக மனோகர் லால் கட்டார் பதவியேற்றார்\nஹரியானா மாநிலத்தில் அமைந்த முதல் பாஜக அரசின் முதல்வராக கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பொறுப்பேற்ற மனோகர் லால் கட்டார், இரண்டாவது முறையாக தற்போது பதவியேற்றுக் கொண்டார்\nஹரியானா முதல்வராக நாளை கட்டார் பதவியேற்பு\nஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் துஷ்யந்த் சவுதாலா\nஹரியானாவில் 10 இடங்களை கைப்பற்றி பாஜகவுக்கு தற்போது தோள் கொடுக்க முடிவு எடுத்து இருக்கும் ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா தனது தாய்க்கு துணை முதல்வர் பதவி கேட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.\nஹரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சி... துணை முதல்வராகிறார் துஷ்யந்த்\nஜனநாயக ஜனதா கட்சித் தலைவர் துஷ்யந்த் சௌதாலா ஹரியானா மாநிலத்தின் துணை முதல்வராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nஹரியானாவில் மாறுகிறது கூட்டணி கணக்கு... செல்லாக் காசாகிறாரா கிங்மேக்கர்\nஹரியானா மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் முழுக்க முடிவான பின்னர் அரசு அமைவதிலும் கணக்கு மாறுகிறது. மீண்டும் முதல்வராக நாளை கட்டார் பொறுப்பேற்கிறார்.\nவெற்றியும் பின்னடைவும்: தப்பும் பாஜகவின் மாநிலங்களவை கணக்கு\n2020 மற்றும் 2022 இல் மகாராஷ்டிரத்தில் இருந்து 13 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் நடக்கும். அப்போது ஹரியானாவிலும் நான்கு இடங்களுக்கு தேர்தல் நடக்கும்.\nமீண்டும் தனது தலைமையில் காங்கிரசை தூக்கிப் பிடித்தாரா சோனியா\nகாங்கிரஸ் கட்சிக்கு தற்போது வலுவான தலைமை தேவைப்படுகிறது என்ற பேச்சு அடிபட்டாலும், அந்தக் கட்சிக்கு சோனியாவால் இன்னும் உயிர் கொடுக்க முடியும் என்பதை நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்கள் காட்டியுள்ளன.\nசட்டமன்ற இடைத்தேர்தல் கொடுத்த பாடம்... பாஜக செவி சாய்க்குமா\nகடந்த மே மாதத்தில் முழு மெஜாரிட்டியில் வெற்றி பெற்று மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தது. ஆனால், அதே வெற்றியை தேர்தல் முடிந்த மூன்று மாதங்களில் பாஜகவால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.\nHaryana Election 2019 Counting: ''வாக்களித்த மக்களுக்கு நன்றி'' - மோடி.. ''தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க முடியும்'' - காங்கிரஸ்..\nஇரண்டு மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை சரியாக 8 மணிக்கு தொடங்கியது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.\nஇரண்டே நிமிட வாசிப்பில் இன்றைய முக்கியச் செய்திகள் -(24-10-19)\nதேசிய, மாநில அளவில் இன்று நிகழ்ந்துள்ள முக்கிய நிகழ்வுகள் உங்களின் பார்வைக்காக இதோ...\nமகாராஷ்டிராவில் நாங்களும் முதல்வர்தான்: சிவசேனா துவக்கியது கணக்கை\nமகாராஷ்டிரா மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கலாம். ஆனால், சிவ சேனாவுக்கு மகிழ்ச்சி அளித்து இருக்கிறது.\nடெல்லியில் வன்முறையாளர்களை கண்டவுடன் சுட உத்தரவு\nகுட்பை இந்தியா... அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் ட்ரம்ப்\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான், டெல்லி வன்முறைக்கு 10 பேர் பலி... இன்னும் பல முக்கியச் செய்திகள்\n#MegaMonster:ஜெய்பூரின் அழகை Galaxy M31-மொபைல் கேமராவால் கொள்ளையடித்த அர்ஜுன் கபூர்\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான்: கலவரத்துக��கு மத்தியில் களைகட்டிய ஜனாதிபதி மாளிகை\nடெல்லி தாக்குதலை எதிர்த்து நெல்லையில் எஸ்.டி.பி.ஐ போராட்டம்..\nதேசிய கீதம் பாடச்சொல்லி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்..\nநெல்லை: தொடரும் வார்டு வரையறை குழப்பம் - உள்ளாட்சித் தேர்தல் எப்போது\n12.67 லட்சம் பேருக்கு வேலை கிடைச்சிருக்காம்\nமிக்ஸியை இப்படி வெச்சிருந்தா ரிப்பேர் ஆகி தொல்லை தராதாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/09/12_1.html", "date_download": "2020-02-25T21:37:18Z", "digest": "sha1:U6UGTPSJ7YXWGN4VEQPDROLFWX573AUL", "length": 11100, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "பாதயாத்திரை நல்லூரிலிருந்து ஆரம்பமானது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / பாதயாத்திரை நல்லூரிலிருந்து ஆரம்பமானது\nநல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nநல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.\nஇந்த பாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று அங்கிருந்து திருகோணமலைக்குச் சென்று, மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயத்தில் நிறைவடையவுள்ளது.\nஇந்த பாதயாத்திரை செல்லும் வழியில் உள்ள பழமையான ஆலயங்களில் விசேட வழிபாடுகளும் நடத்தப்படவுள்ளன.\nநாட்டில் சமாதானம், நிரந்தர அமைதி, நல்லிணக்கம் மேம்பட இறையருள் வேண்டியே இந்த பாதயாத்திரை முன்னெடுக்கப்படுகிறது.\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் ��ந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/196964?ref=archive-feed", "date_download": "2020-02-25T22:38:28Z", "digest": "sha1:RGS4BO45NIQK5CFJWEPXTXF27YMAZQHY", "length": 9102, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "மகிந்தவால் இரவோடு இரவாக தமிழர் தலைநகரில் ஏற்பட்ட மாற்றம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமகிந்தவால் இரவோடு இரவாக தமிழர் தலைநகரில் ஏற்பட்ட மாற்றம்\nதமிழர் தலைநகரான திருகோணமலையின் கந்தளாய் ,சேருவில, திருகோணமலை மற்றும் கோமரங்கடவெல போன்ற பகுதிகளில் நேற்றிரவு முதல் மகிழ்ச்சி ஆரவாரங்கள் இடம்பெற்றுள்ளன.\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்ற சந்தோசத்தை மக்கள் பட்டாசு கொளுத்தி ஆடிப்பாடி கொண்டாடியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nநேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்கும் போதே திருகோணமலை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் சந்தோச நகரமாக மாறியதை காணக்கூடியதாக இருந்தது என அவர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை அப்பே ரட்டே, அப்பே ஜனாதிபதி என்ற கோசங்களுடன் கொட்டும் மழையில் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.\nரணில் பதவியை விட்டு கொடுப்பாரா\nபெரும்பான்மை மக்கள் அனுமதிக்கும் தீர்வைத்தான் வழங்கமுடியும் - மஹிந்த\nமகிந்த ராஜபக்ச பிக்பொக்கட்காரன் என கூறிய நாடாளுமன்ற உறுப்பினர்\nபிரதமர் என்று யாரையும் அழைக்க வேண்டாம்: ஊடகங்களிடம் ஐ.தே.க கோரிக்கை\nஇலங்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை\nபெரும்பான்மை அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட அரசாங்கம் நாடாளுமன்றத்தில் இல்லை\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப���பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/232629/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8-3/?responsive=false", "date_download": "2020-02-25T21:15:41Z", "digest": "sha1:JUW2ECJJBRQKH7Q7DQ6X4MISUKRZPAIF", "length": 6218, "nlines": 103, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வரலாற்று சிறப்புமிக்க நயினை நாகபூசனி ஆலயத்தின் தேர்த்திருவிழா!! – வவுனியா நெற்", "raw_content": "\nவரலாற்று சிறப்புமிக்க நயினை நாகபூசனி ஆலயத்தின் தேர்த்திருவிழா\nநயினை நாகபூசனி ஆலயத்தின் தேர்த்திருவிழா\nவரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் தேர் திருவிழா இன்றையதினம் வெகு கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.\nஇலட்சக்கணக்கான பக்தர்கள் புடை சூழ வசந்த மண்டப பூசையை தொடர்ந்து பிள்ளையார் மற்றும் முருகனுடன் நாகபூசனி அன்னையின் உள்வீதி உலா இடம்பெற்றது.\nஅலங்கரித்த தேரில் பிரம்மாண்டமான கோலத்துடன் இடம்பெற்ற அன்னையின் தேர்த்திருவிழாவை காண இலட்சக்கணக்கானவர்கள் குழுமியிருந்தமை சிறப்பம்சம்.\nவவுனியாவில் சாரணியத்தின் தந்தையின் 163 வது பிறந்ததினம்\nவவுனியாவில் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போ தை மா த்திரைகள் : வர்த்தக சங்கம் அதிரடி நடவடிக்கை\nவவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்\nவவுனியாவை வந்தடைந்த மாற்றுத்திறனாளிகளின் நாடு முழுவதுமான சக்கர நாற்காலிப் பயணம்\nவவுனியா இந்துகல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/web-tools/expressvpn-review/", "date_download": "2020-02-25T22:52:20Z", "digest": "sha1:BQDTWL6E477WAVL5NZKQI725LDWF6N2M", "length": 44578, "nlines": 228, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "ExpressVPN Review: Speed Test from 5 Regions + Usability Test", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > வலைப்பதிவு > வலை கருவிகள் > ExpressVPN விமர்சனம்\nஎழுதிய கட்டுரை: தீமோத்தேயு ஷிம்\nபுதுப்பிக்கப்பட்டது: ஜனவரி 29, எண்\nஇண்டர்நெட் எப்போதும் ஒரு அபாயகரமான இடத்தின் சிறிது நேரமாகிவிட்டது, மேலும் காலப்போக்கில் அது அதிகரித்து வருகிறது. நீங்கள் சிலர் ஒரு மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவையின் தேவைகளை கேள்விக்குள்ளாக்கலாம், ஆனால் எங்கள் தனிப்பட்ட தரவை இழப்பதோடு, எங்கள் ஆன்லைன் நடவடிக்கைகளில் வேவுபார்க்கும் சைபர் க்ரிம்னலின்ஸ் மற்றும் அரசாங்கங்களுக்கு, தனியுரிமை வேகமாக அழிக்கப்படுகிறது.\nநீங்கள் அவசியம் பற்றி சந்தேகம் இருந்தால், இங்கு VPN களுக்கான எங்கள் புதிய வழிகாட்டியைப் படியுங்கள் நீங்கள் ஒரு VPN ஏன் ஒரு டன் காரணங்கள். அந்த குறிப்பு, நான் ExpressVPN அறிமுகப்படுத்த விரும்புகிறேன், உலகின் சிறந்த வழங்குநர்களில் ஒருவர்.\nஉலகெங்கிலும் உள்ள 94 நாடுகளில் சேவையகங்களுடன், எக்ஸ்பிரஸ்ப்விஎன் தற்போது மிகவும் விரிவான VPN நெட்வொர்க்குகளில் ஒன்றை வழங்குகிறது. இது தொழிலில் அனுபவம் மற்றும் காலப்போக்கில் கட்டியெழுப்பப்பட்ட பலமான நற்பெயர் மறுக்க முடியாதது.\nநிறுவனம் - எக்ஸ்பிரஸ் VPN லிமிடெட்\nநாடு - பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள்\nகிடைக்கும் பயன்பாடுகள் - விண்டோஸ், லினக்ஸ், iOS, அண்ட்ராய்டு, மேக்\nஉலாவி கூடுதல் - குரோம், பயர்பாக்ஸ், சபாரி\nசாதனங்கள் - திசைவிகள், ஆப்பிள் டிவி, ப்ளே ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், அண்ட்ராய்டு டி.வி. பெட்டி மற்றும் பல.\nTorrenting மற்றும் P2P அனுமதி\nXXX VPN சர்வர் இருப்பிடங்கள்\nஎக்ஸ்ப்ரேசன் VPN இன் ப்ரோஸ்\nவேகமாக மற்றும் நிலையான நெட்வொர்க்\nP2P & torrenting உடன் நன்றாக வேலை செய்கிறது\nவெளிப்படையான, தெளிவான எந்த பதிவு கொள்கை\nகொலை சுவிட்சுடன் உயர்ந்த பாதுகாப்பு, நிர்வகிக்கப்பட்ட DNS, மற்றும் தொடக்கத்தில் இணைக்கவும்\nஎக்ஸ்ப்ரேசன் VPN இன் கான்ஸ்\nவிலையுயர்ந்த மாத ஒப்பந்தங்கள்; மலிவான மாற்று - NordVPN (mo 3.49 / mo)\n12.95 மாத சந்தாவிற்கு $ 1 / MO\n8.32 மாத சந்தாவிற்கு $ 12 / MO\n30- நாள் பணம் மீண்டும் உத்தரவாதம்\nExpressVPN ஐ விட வட்டி விகிதங்களை வழங்கும் சில VPN க்கள் இருக்கும்போது, ​​அதே சேவையுடன் ஒரே மாதிரியான ஒன்றைக் கண்டறிவது கடினம் என நான் உறுதியாகக் கூறுகிறேன். எக்ஸ்ப்ரஸ் VPN இன் செயல்திறன் மற்றும் பல திறமைகள் மிக அதிகமானவை.\n1- எக்ஸ்பிரஸ் VPN உண்மை தெரியாமல் வழங்குகிறது\nபிரிட்டிஷ் வர்ஜின் தீவுகள் (பி.வி.ஐ.) தரவுப் பாதுகாப்பை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டப்பூர்வ சட்டத்தை இயற்றவில்லைமூல).\nபிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (பி.வி.ஐ.) தளத்தை அடிப்படையாகக் கொண்டது இந்த நிறுவனத்தைப் பற்ற�� நான் முதலில் கூற விரும்புகிறேன். தொழில்நுட்ப ரீதியாக யுனைடெட் கிங்டம் சார்ந்து இருந்தாலும், இங்கே உள்ளூராட்சி சட்டம் சுயாதீனமாக உள்ளது.\nமிக முக்கியமாக, BVI யில் தரவு பாதுகாப்பு தொடர்பாக முறையான சட்டம் இல்லை. இங்கே நலன்களை அடிப்படையாகக் கொண்ட தீர்மானிக்கும் VPN நிறுவனங்கள் தரவு வைத்திருப்பதற்கான சட்டங்களுக்கு உட்பட்டவை அல்ல, மற்றும் ExpressVPN அவர்கள் பயனர் நடவடிக்கைகளை பதிவு செய்யவில்லை என்று தெளிவாக கூறுகிறது, எனவே அது துல்லியமாக இருக்க வேண்டும்.\nகிரெடிட் கார்டுகள் (விசா, மாஸ்டர், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஜே.சி.பி போன்றவை) மற்றும் ஆன்லைன் கட்டணம் சுவர் (PayPal, UnionPay, Alipay, Mint, OneCard, Klarna, YandexMoney போன்றவை), ExpressVPN BitCoin போன்ற சில cryptocurrency வடிவங்களை ஏற்றுக்கொள்கிறது.\nஇராணுவ-தர குறியாக்க உங்கள் தரவு பாதுகாக்கிறது\nVPN இணைப்புகள் முக்கியமாக இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன; இணைப்பு நெறிமுறை மற்றும் குறியாக்க நெறிமுறை. தரவு நெறிமுறை எப்படி இருக்கும் என்பதை நெறிமுறை நெறிமுறை நிறுவுகிறது, அதே சமயம் குறியாக்க நெறிமுறை உங்கள் தரவை ஏதேனும் கையில் எடுத்தால் அதை வாசிக்க முடியாது என்பதை உறுதி செய்ய உங்கள் தரவுகளை சிதைக்கும்.\nExpressVPN இன்று கிடைக்கும் குறியாக்கத்தின் மிக உயர்ந்த வணிகரீதியான வர்த்தகத்தை ஆதரிக்கிறது, AES-256. இந்தத் தரநிலை இந்த நேரத்தில் காலமற்றதாக கருதப்படுகிறது மற்றும் உலகெங்கிலும் உள்ள பல அரசாங்கங்கள் மற்றும் இராணுவத்தினரால் கூட பயன்படுத்தப்படுகிறது.\nஇது IPSec மற்றும் PPTP போன்ற பல இணைப்பு நெறிமுறைகளுக்கு ஆதரவளிக்கும் போதிலும், மாற்றுப்பெயர்களை முயற்சிப்பதற்கு முன்னர், முதலில் நீங்கள் ஒன்றை தானாகவே தேர்ந்தெடுக்க க்ளையன்டரில் இயல்புநிலை அமைப்புகளை விட்டுவிட நான் பரிந்துரைக்கிறேன்.\nஎக்ஸ்பிரஸ்விபிஎன்னின் சுரங்கப்பாதை மற்றும் குறியாக்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்\n3- பாதுகாப்பு கூடுதல் சேர்க்கப்பட்டுள்ளது\nஸ்விட்ச் கில் - ExpressVPN உண்மையிலேயே தங்கள் பாதுகாப்புக்கு மதிப்பளிக்கிறவர்களுக்கு ஒரு கொலை சுவிட்ச் விருப்பத்துடன் வருகிறது. எந்த ஒரு காரணத்திற்காகவும் VPN இணைப்பு இழக்கப்பட்டுவிட்டால் அல்லது குறுக்கீடு செய்தால், அதன் இணைய இணைப்பு மூலம் உங்கள் சாதனத்தைத் துடைக்கும் ஒரு ��ென்பொருள் செயலாக்க பாதுகாப்பு அம்சமாகும்.\nநிர்வகிக்கப்பட்ட DNS - நீங்கள் சில மாற்று டிஎன்எஸ் மேலாண்மை fiddling பயன்படுத்தப்படும், ஆனால் ExpressVPN நீங்கள் இனி அதை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. எக்ஸ்பிரஸ் VPN தனிப்பட்ட மற்றும் மறைகுறியாக்கப்பட்ட டிஎன்எஸ் உடன் வருகிறது, உங்கள் இணைப்பு எங்கு வேண்டுமானாலும் செல்ல அனுமதிக்கிறது - எவரேனும் அதைத் தடுக்க முயற்சித்தாலும்.\nதொடக்கத்தில் இணைக்கவும் - பல சாதனங்கள் தானாகவே இணையத்தில் இணைக்கப்படும் தருணத்தில் இணைக்கின்றன. ExpressVPN கிளையன் உங்கள் சாதனத்தில் இருக்கும்போது தொடங்குவதன் மூலம், உங்கள் பாதுகாப்பு உங்கள் கணணியில் துவங்கும் நேரத்தில் அதைத் தொடங்கும்.\nஇத்தகைய பரந்த நெட்வொர்க் மூலம், பெரும்பாலான மக்கள் ஒரு VPN சேவையானது வேகமாகவும் நிலையானதாகவும் இருக்கும் என்று கருதினால், இது எப்போதுமே எப்போதுமே இல்லை என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். அதிர்ஷ்டவசமாக, ExpressVPN வேகமாக மற்றும் நிலையான சுயவிவரத்தை பொருந்தும் மற்றும் சில சந்தர்ப்பங்களில், என்னை மிகவும் ஆச்சரியமாக.\nநான் உங்களுடன் வேகத்தை விவாதிப்பதற்கு முன்னர், VPN களில் வேகத்தைப் பற்றி சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பயனர்கள் ஒரு VPN ஐ முயற்சிக்கவும் பயன்படுத்தவும், விரைவாக தங்கள் எதிர்பார்ப்புக்கு வேகாததால் சேவை வழங்குனரைக் குறைகூறும் சில தவறான எண்ணங்களை நான் கவனித்திருக்கிறேன்.\nVPN வேகங்கள் பல காரணிகளைச் சார்ந்தது, ஆனால் அவை மட்டுப்படுத்தப்பட்டவை; உங்கள் சொந்த இணைய இணைப்பு வேகம், நீங்கள் பயன்படுத்துகின்ற சாதனத்தின் திறன்கள், நீங்கள் தேர்வு செய்யும் குறியாக்க நெறிமுறைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட VPN சேவையகத்திலிருந்து தொலைவு மற்றும் நீங்கள் VPN சேவையகத்தில் என்ன செய்கிறீர்கள் என்பவை.\nநான் முன் செய்த சோதனைகள் நோக்கத்திற்காக, மலேசியாவில் என் தற்போதைய இருப்பிடம் இருந்து ஒரு வரியில் 230 Mbps மற்றும் XMX Mbps வரை மதிப்பிடப்பட்ட உண்மையான வேகத்துடன் ஒரு சோதனையை நடத்தியது.\nஎக்ஸ்ப்ரேன்ட் வி.பி.என் யுஎஸ் சர்வர்\nஅமெரிக்க சேவையகத்திலிருந்து ExpressVPN வேக சோதனை முடிவுஇங்கே உண்மையான விளைவு பார்க்கவும்). Ping = 190 ms, பதிவிறக்கம் = XMM Mps, பதிவேற்ற = XMBps.\nஎன் தற்போதைய இருப்பிடம் இருந்து அமெரிக்கா முழுவதும் இருப்பதுடன், நான் ExpressVPN இல் XMX Mbps பதிவிறக்க வேகம் பெற முடிந்தது என்று ஆச்சரியப்பட்டேன். நான் பல VPN களில் முயற்சித்தேன், இது எப்போதுமே வழக்கில்லை. அப்லின்களின் வேகம் வெறும் 83 Mbps இல் சிறிது பலவீனமாக இருந்தது, ஆனால் நான் பலர் பதிவேற்ற வேகத்தை பற்றி கவலைப்படுவதை சந்தேகிக்கிறேன்.\nஎக்ஸ்ப்ளோரன் VPN ஐரோப்பா சேவையகம் (ஜெர்மனி)\nஐரோப்பா சேவையகத்திலிருந்து ExpressVPN வேக சோதனை முடிவு (இங்கே உண்மையான விளைவு பார்க்கவும்). Ping = 228 ms, பதிவிறக்கம் = XMM Mps, பதிவேற்ற = XMBps.\nஐரோப்பாவின் வேக சோதனைக்கான சாதாரண தேர்வு லண்டன் அல்லது ஆம்ஸ்டர்டாமில் வழக்கமாக இருந்தாலும், ஜெர்மனியை தேர்வு செய்ய முடிவு செய்தேன், ஏனென்றால் ஆட்டோபாஹன் என் மனதில் சில காரணங்களுக்காக இருந்தது. எப்படியிருந்தாலும், நான் இங்கே பெற நான் பெறும் வேகத்தில் மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்பட்டேன்.\nஎக்ஸ்ப்ரேன்ட் வி.பி.என் ஆபிரிக்கா சர்வர்\nஆப்பிரிக்கா சேவையகத்திலிருந்து ExpressVPN வேக சோதனை முடிவு (இங்கே உண்மையான விளைவு பார்க்கவும்). Ping = 261ms, பதிவிறக்கம் = XMM Mps, பதிவேற்ற = XMBps.\nஆப்பிரிக்கா பொதுவாக கடினமான பிரிவுகளில் ஒன்றாகும் மெ.த.பி.க்குள்ளேயே சேவைகள் அவர்கள் வெளியேறவில்லை என்பதால். நான் உண்மையில் ஆபிரிக்காவில் தொடர்புகளைக் கொண்ட சில வி.பி.என் சேவைகளை முயற்சித்தேன், ஆனால் அடிக்கடி கட்டுப்படுத்த முடியாத அல்லது மெதுவாக இருந்ததால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.\nநான் ExpressVPN இன் தென் ஆப்பிரிக்க சேவையகத்துடன் இணைக்கப்பட்டபோது என் ஆச்சரியத்தை கற்பனை செய்து பார்த்தேன், என் வேக சோதனைக்கு ஜேர்மன் சேவையகங்களுடன் அதிகபட்ச வேகம் கிடைத்தது\nஎக்ஸ்ப்ரேன்ட் VPN ஆசிய சேவையகம் (சிங்கப்பூர்)\nஆசியா சேவையகத்திலிருந்து ExpressVPN வேக சோதனை முடிவு (இங்கே உண்மையான விளைவு பார்க்கவும்). Ping = 11 ms, பதிவிறக்கம் = XMM Mps, பதிவேற்ற = XMBps.\nஆசியாவில் மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்று, சிங்கப்பூர் ஏமாற்றமடையும் மற்றும் அதிவேக வேகத்தில் மட்டுமின்றி வேகமாக பிங் விகிதத்தையும் வழங்கவில்லை. பிங் விகிதம் தரம் ஒருவேளை இருப்பினும் என் இடத்திற்கு அருகில் உள்ளது.\nஎக்ஸ்ப்ரஸ் VPN ஆஸ்திரேலியா சேவையகம்\nஆஸ்திரேலியா சர்வரில் இருந்து ExpressVPN வேக சோதனை முடிவு (இங்கே உண்மையான விளைவு பார்க்கவும்). Ping = 105 ms, பதிவிறக்கம் = XMM Mps, பதிவேற்ற = XMBps.\nகீழ் தரையில��� கீழே வேகமாக இருந்தது, வேகத்தை நெருக்கமாக அவுட் உயர்த்தி XMMX Mbps. பிங் விகிதங்கள் நான் சோதித்த மற்ற இடங்களின்போது எதிர்பார்த்தது போல் இருந்தது.\nX-price: சுற்றி சரியாக மலிவான இல்லை\nExpressVPN க்கான குறைந்தபட்ச சந்தா காலம் ஒரு மாதத்திலிருந்து தொடங்குகிறது, ஆனால் மிகவும் திட்டவட்டமானது என்பதால் எவருக்கும் அந்த திட்டத்தில் வாங்குவதாக நான் நினைக்கவில்லை. கிட்டத்தட்ட அனைத்து VPN வழங்குநர்களும் பயனர்கள் குறைந்த விலையில் நீண்ட காலத்திற்கு வாங்குவதை ஊக்குவிக்கிறார்கள்.\nஒரு மாத திட்டம் $ 9 செலவாகும், ஆனால் நீங்கள் 12.95 அல்லது 6 மாதங்களுக்கு பதிவு செய்தால் அந்த விலை குறைகிறது. உண்மையில், 12 மாதங்களுக்கு உள்நுழைங்கள், நீங்கள் மூன்று மாதங்கள் இலவசமாகப் பெறுவீர்கள் - மாதாந்திர கட்டணத்தை அத்தியாவசியமாக நிறுத்த வேண்டும். மலிவான விலையில் இல்லை என்றாலும், அது நிச்சயமாக ஒரு போட்டியாகும்.\nஎக்ஸ்பிரஸ்விபிஎன் விலைகளை மற்ற விபிஎன்களுடன் ஒப்பிடுக\nரியல் வேர்ல்ட் அப்ளிகேஷன்: எக்ஸ்பிரஸ் VPN ரைட் உங்களுக்கு சரியானதா\nநீங்கள் ஒரு விளையாட்டாக இருந்தால் மற்றும் வேறுபட்ட சர்வர் இடங்களில் விளையாட ExpressVPn ஐ பயன்படுத்துவதை நினைத்தால், நான் இதை பரிந்துரைக்க மாட்டேன். VPN இணைப்புகளில் மோசமான லேக் உள்ளது, அது உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள ஒரு VPN சேவையகத்துடன் இணைக்கும் வரை, உங்கள் விளையாட்டை தூக்கி எறியலாம். இது எப்படியிருந்தாலும் மிகவும் பிரயோஜனமாக இருக்கும், எனவே குறிப்பு எடுக்க வேண்டும்.\nஎக்ஸ்ப்ரெஸ்விபிஎன் விண்டோஸ் கிளையனில் உள்ள இயல்புநிலை நெறிமுறைகள் மற்றும் அமைப்புகளில் இந்த சோதனைகள் இயங்கின. நான் எக்ஸ்ப்ரெவிவிஎன் என் ரௌட்டரை இயக்க முயற்சித்தேன், ஆனால் நான் ஒரு வரவு செலவுத் திட்ட திசைவி இருப்பதால், வேகங்கள் பயங்கரமானவை. நெட்வயர் நைட்ஹாக் X10 போன்ற கடுமையான விலையுயர்ந்த ஒரு மாதிரி மாதிரியை நீங்கள் வைத்திருந்தால், ஒரு வீட்டிற்கு ரூட்டரில் ஒரு VPN சேவையை இயக்க நான் பரிந்துரைக்கவில்லை.\nஎன் சோதனை சாதனம் ஒரு இன்டெல் 8 இயங்கும் ஒரு புதிய லேப்டாப் ஆகும்th ஜென் சிப். இது சில சந்தர்ப்பங்களில் என் பிரச்சனை என்று நான் சந்தேகிக்கிறேன் மற்றும் நீங்கள் மேலும் செயலாக்க சக்தி ஒரு புதிய டெஸ்க்டாப் பிசி இருந்து VPN சேவை ரன் என்றால��� நீங்கள் அதிக வேகம் பெற கூடும்.\nஎக்ஸ்பிரஸ் VPN உடன் ஸ்ட்ரீமிங் மற்றும் P2P\nநான் மிகவும் உயர்வாக சோதிக்கப்பட்ட அனைத்து சேவையகங்களிலும் வேகத்துடன், எக்ஸ்ப்ரெஸ்விபிஎன் இணைப்பு தொடர்பாக 4K திரைப்படங்களை ஸ்ட்ரீமிங் செய்வதில் எந்த சிக்கலும் இருக்கவில்லை. நான் சில ஸ்ட்ரீமிங் சேவைகளை புவியியல்-கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் ஆம், ExpressVPN அதே உதவுகிறது புரிந்து.\nபிபிசி iPlayer இல் ExpressVPN வழியாக ஸ்ட்ரீமிங்.\nபிரிட்டனுடன் இணையுமாறு நான் பிபிசியின் iPlayer (நான் தளத்தில் ஒரு UK அஞ்சல் குறியீட்டை ஒரு இலவச கணக்கு பதிவு) சோதனை மற்றும் அது நன்றாக வேலை செய்கிறது.\nTorrenting அல்லது P2P என் இதயம் மிகவும் அன்பே மற்றும் நான் ExpressXPP P2P நடவடிக்கைகள் நன்றாக வேலை என்று புகார் சந்தோஷமாக இருக்கிறேன். உண்மையில், சில சேவையகங்களுக்கு P2P செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் சில சேவைகளைப் போலல்லாமல், ExpressVPN இல்லை.\nநீங்கள் செய்ய வேண்டிய அனைத்து ஸ்மார்ட் இடம் இணைப்பு ஒட்டிக்கொண்டு உங்கள் P2P திட்டம் ரன் மற்றும் அது வேலை செய்யும். அறிவுரை - அது துல்லியமாக அவுட் செய்து, பின்னர் உங்கள் டார்ட்ஸ் பதிவிறக்கம் தொடங்குவதற்கு துறைமுகங்கள் சில நேரம் எடுத்து. எச்சரிக்கை செய்யாதீர்கள், சிறிது நேரம் கொடுங்கள் - அது வேலை செய்யும்\nவேகம் மென்மையாக இருந்தது மற்றும் உண்மையில், நான் P2P போக்குவரத்து இணைப்புக்கு வழக்கமான விட வேகமாக வேகத்தை பெற முடியும் என்று நினைக்கிறேன். விசித்திரமான, ஆனால் உண்மை.\nதீர்ப்பு: ExpressVPN ஒரு நல்ல சாய்ஸ்\nExpressVPN ஐ விட வட்டி விகிதங்களை வழங்கும் சில VPN க்கள் இருக்கும்போது, ​​அதே சேவையுடன் ஒரே மாதிரியான ஒன்றைக் கண்டறிவது கடினம் என நான் உறுதியாகக் கூறுகிறேன். எக்ஸ்ப்ரஸ் VPN இன் செயல்திறன் மற்றும் பல திறமைகள் மிக அதிகமானவை.\nசேவையைப் பற்றி புகார் செய்வதற்கு மிகக் குறைந்த அளவு உள்ளது என்று நான் உணர்கிறேன். இது ஒரு நல்ல புவியியல் பரவல், வேகமாக இணைப்பு வேகம் மற்றும் துறையில் ஒரு சிறந்த நற்பெயர் உள்ள சர்வர்கள் எண்ணிக்கை உள்ளது. தனியுரிமை மற்றும் பாதுகாப்பு - இது உருவாக்கப்பட்டது என்ன சரியாக உள்ளது.\nஎக்ஸ்ப்ரேசன் VPN இன் ப்ரோஸ்\nவேகமாக மற்றும் நிலையான நெட்வொர்க்\nP2P & torrenting உடன் நன்றாக வேலை செய்கிறது\nவெளிப்படையான, தெளிவான எந்த பதிவு கொள்கை\nகொலை சுவிட்சுடன் உயர்ந்த பாதுகாப்பு, நிர்வகிக்கப்பட்ட DNS, மற்றும் தொடக்கத்தில் இணைக்கவும்\nஎக்ஸ்ப்ரேசன் VPN இன் கான்ஸ்\nஎக்ஸ்பிரஸ்விபிஎன்-க்கு பிரபலமான மாற்றுகள்: Surfshark, NordVPN.\nVPN சேவைகளில் அதிக விருப்பங்களைப் பார்க்க, எங்கள் சோதனை 10 சிறந்த VPN சேவைகளின் பட்டியல்.\nவெளிப்படுத்தல் சம்பாதித்தல் - இந்த கட்டுரையில் இணை இணைப்புகளைப் பயன்படுத்துகிறோம். இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களிலிருந்து WHSR பரிந்துரைக் கட்டணத்தைப் பெறுகிறது. எங்கள் கருத்துக்கள் உண்மையான அனுபவம் மற்றும் உண்மையான சோதனை தரவை அடிப்படையாகக் கொண்டவை.\nதிமோதி ஷிம் எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் தொழில்நுட்ப மேதை. தகவல் தொழினுட்ப துறையில் தனது தொழிலைத் தொடங்கினார், அவர் விரைவாக அச்சுக்கு தனது வழியை கண்டுபிடித்தார், மேலும் கணினி, கணினி, கணினி, மற்றும் ஆசிய வங்கியாளர் உள்ளிட்ட சர்வதேச, பிராந்திய மற்றும் உள்நாட்டு ஊடக தலைப்புகள் மூலம் பணியாற்றினார். அவருடைய நிபுணத்துவம் தொழில்நுட்ப நுட்பத்தில் நுகர்வோர் மற்றும் நிறுவன புள்ளிகளின் பார்வையில் உள்ளது.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nஅற்புதமான வலைத்தளங்களை உருவாக்குவதற்கான இலவச தள உருவாக்குனர்கள்\nவலைத்தள மறுமொழி நேர அளவீட்டில் ஒரு சுருக்கமாக\nGetResponse இல் எனது விரைவு விமர்சனம்\nஸ்மார்ட் / சோம்பேறி டெவலப்பர்களுக்கான நல்ல வெப் ஜெனரேட்டர்கள்\nநிலையான தொடர்பு விமர்சனம்: விலை, டெம்ப்ளேட்கள் மற்றும் MailChimp ஒப்பீடு\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nபுதிய நம்பகத்தன்மையுடன் தள நம்பகத்தன்மை குறித்து ஒரு கண் வைத்திருத்தல்\nவலைப்பதிவுகளுக்கு இலவச பங்கு புகைப்படங்கள் மற்றும் படங்களை வழங்கும் 30+ சிறந்த தளங்கள்\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெ��ிய பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thf-news.tamilheritage.org/2020/02/12/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA-2/", "date_download": "2020-02-25T20:38:53Z", "digest": "sha1:WQKQRQWK5INLPSTCGUNNIUQEGGEHSJL2", "length": 9493, "nlines": 186, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "மண்ணின் குரல் காணொளி: பிப்ரவரி – 2020: குடிமங்கலத்தின் நாயக்கர் காலத்திய நிலக்கொடை கல்வெட்டு – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nமண்ணின் குரல் காணொளி: பிப்ரவரி – 2020: குடிமங்கலத்தின் நாயக்கர் காலத்திய நிலக்கொடை கல்வெட்டு\nகுடிமங்கலத்தின் நாயக்கர் காலத்திய நிலக்கொடை கல்வெட்டு\nதமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு – பிப்ரவரி – 2020\nதமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் மரபுக்காணொளி வெளியீடு.\nகி.பி. 1536 ஆம் ஆண்டில், விஜயநகர பேரரசர் அச்சுத தேவராயர் ஆட்சிக்காலத்தில் குடிமங்கலத்தில் வெட்டப்பட்ட இக்கல்வெட்டு, பிராமணர்களுக்குச் சத்திரம் ஏற்படுத்தக் கொடுக்கப்பட்ட நிலக்கொடையைக் குறிப்பிடுகிறது. இன்று பூளவாடி என அறியப்படும் பூளையபாடி பெரியமங்கலத்தில் இருக்கும் நிலம் கொடையாக அளிக்கப்பட்ட செய்தியைத் தெரிவிக்கிறது. நிலவும் கதிரும் நிலைக்கும் வரை கொடை தடையின்றி நெடுங்காலம் தொடர வேண்டும் (‘இந்த தன்மம் சந்திராதித்தவரையும் செல்லக்கடவதாக’) என்ற கருத்தில் வட்ட வடிவ சூரியனையும், பிறை வடிவ நிலவையும் புடைப்புச் சிற்பமாகக் கொண்டிருக்கிறது. அத்துடன் இது நிலக்கொடை என்பதால் வாமன உருவமும் அவற்றுடன் பொறிக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட நிலத்தின் எல்லைகளாக சுங்காரி முடக்கு, நாச்சியப்ப நயினான் காடு, ஒற்றைப்புளி, கொண்டன்பட்டி, பிள்ளையாண்டான் குட்டை என்ற பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இப்பகுதியின் நஞ்சை புஞ்சை தோட்டம் துரவு என அனைத்தும் கொடையின் பயன்பாட்டுக்கு இதன் மூலம் ஒதுக்கப்படுகிறது. இப்பகுதி பழங்குடியினர் ஆண்டுதோறும் மழைவேண்டி சிறப்பு வழிபாடு செய்யும் கல்வெட்டாக இன்று இது மாறியுள்ளது என்று வரலாற்று தொல்லியல் விளக்கவுரை தருகிறார் திரு. துரை. சுந்தரம்.\nயூடியூபின் THF i காணொளி வரிசையில் காண்க:\nகுடிமங்கலத்தின் நாயக்கர் காலத்திய நிலக்கொடை கல்வெட்டு\n[செயலாளர் – தமிழ் மரபு அறக்கட்டளை]\nமண்ணின் குரல்: மார்ச் 2017: த���ன்பரங்குன்றம் கன்னிமார் கோயில் குலதெய்வங்கள் வழிபாடு\nநாளொன்று போனால், வயதொன்று போகும்.. [Ageing]\nதமிழ் வழியில் உயர் கல்வி\nNext story மண்ணின் குரல் காணொளி: கடத்தூர் கோவிலுக்குத் தேவரடியார் கொடையாக வழங்கிய கல்தூண்கள்\nPrevious story தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு – பிப்ரவரி – 2020: ஐவர் மலை வட்டெழுத்து கல்வெட்டுகள்\nமண்ணின் குரல் காணொளி: கடத்தூர் கோவிலுக்குத் தேவரடியார் கொடையாக வழங்கிய கல்தூண்கள்\nமண்ணின் குரல் காணொளி: பிப்ரவரி – 2020: குடிமங்கலத்தின் நாயக்கர் காலத்திய நிலக்கொடை கல்வெட்டு\nதமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு – பிப்ரவரி – 2020: ஐவர் மலை வட்டெழுத்து கல்வெட்டுகள்\nமண்ணின் குரல் காணொளி: பிப்ரவரி – 2020: அரிட்டாபட்டி கல்வெட்டுகள்\nசீனிவாசன் on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nKamaraj on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n9963028885 on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nSengai Podhuvan on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nRaSu Prakasam on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் © 2020. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/01/blog-post_3207.html", "date_download": "2020-02-25T21:49:42Z", "digest": "sha1:MKEKU3SWOMBWVWDZEU46B3DFQXSQ4V4C", "length": 29011, "nlines": 268, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nதான் வேறு, பிரம்மம் வேறு என்ற வேறுபாடு எதுவும் இல்லாமல், தானே அதுவாகவும், அதுவே தானாகவும் மாறி, இந்த உலகில் வாழ்ந்தாலும் அது குறித்த பிரக்ஞை எதுவுமில்லாமல் வாழ்ந்து மறைந்த மகா ஞானிகள் எத்தனையோ பேர். அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்.\nமதுரையில் வாழ்ந்த சோமநாத அவதானி – பார்வதி அம்மாளுக்கு மகவாகத் தோன்றிய சதாசிவ பிரம்மேந்திரரின் இயற்பெயர் சிவராம கிருஷ்ணன். வேதப் பயிற்சியை உள்ளூர் சாஸ்திரிகளிடம் கற்றுக் கொண்ட அவர், திருவிசை நல்லூர் குருகுலத்திற்குச் சென்று ராமபத்ர தீக்ஷிதர் என்ற ஞானியிடம் மேற்கல்வி பயின்றார். சகல சாஸ்திரங்களையும் விரைவிலேயே கற்றுத் தேர்ந்தார்.\nஇல்லற வாழ்வை ஏற்றுக் கொள்ளுமாறு அன்னை வற்புறுத்த, சிவராம கிருஷ்ணனின் மனமோ துறவறத்தை நாடியது. இதை அறிந்த குரு, அவரை யோகீந்திரர் ஸ்ரீ பரம சிவேந்திரரிடம் அழைத்துச் சென்றார். அவர், சிவராம கிருஷ்ணனை பல விதங்களிலும் பரீட்சை செய்து, துறவுக்குத் தகுதியானவர்தான் என்பதை முடிவு செய்த பின் மந்திர தீக்ஷை அளித்து, ’சதாசிவ பிரம்மேந்திரர்’ என்ற தீக்ஷா நாமத்தைச் சூட்டியருளினார்.\nகுருவின் சார்பாக நாட்டின் பல இடங்களுக்கும் திக் விஜயம் செய்து, பல வாதங்களில் வென்று குருவிற்குப் பெருமை தேடிக் கொடுத்தார் சதாசிவர். பின் குருவின் கட்டளைப்படி மைசூர் சென்ற அவர் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாகப் பொறுப்பேற்றார். சமஸ்தானத்திற்கு வரும் பண்டிதர்களை பல்வேறு கேள்விகள் கேட்டும், தர்க்கித்தும் வாதங்களில் வென்றார். நேருக்கு நேர் வாதிப்பது மட்டுமல்லாமல், தான் கூறுவது மட்டுமே சரி என்று வாதித்தும் (ஜல்பா வாதம்), பிறர் கூறுவது எதுவாக இருந்தாலும் அது அனைத்துமே தவறு என்றும் (விதண்டா வாதம்) வாதித்து பல பண்டிதர்களின் வெறுப்புக்கு ஆளானார்.\nஇத்தகவல்கள் பிற சீடர்கள் மூலம் குரு ஸ்ரீ பரம சிவேந்திரரின் கவனத்துக்கு வந்தது. தான் போதித்த ஆன்ம ஞான யோகப் பயிற்சிகளில் கவனம் செலுத்தாது வெற்று வாதுச் செயல்களில் சதாசிவ பிரமேந்திரர் கவனம் செலுத்துவது கண்டு குரு வருந்தினார். அவரது ஆன்ம அது வளர்ச்சிக்கு உதவாது என்று நினைத்த அவர், சீடரைத் தடுத்தாட் கொள்ள எண்ணினார். சக சீடர் ஒருவரிடம், “ குருநாதர் தங்களை தரிசிக்க விரும்புகிறார்” என்று சதாசிவரிடம் கூறும்படித் தகவல் சொல்லி அனுப்பினார்.\nசீடர் மூலம் சதாசிவ பிரம்மேந்திரர் தகவல் அறிந்தார். அவர் மனம் பதை பதைத்தது. சீடனான தன்னைப் போய் குரு, “தரிசனம் செய்ய வேண்டும்” என்று சொன்னதன் உட் பொருளை நினைத்துச் சிந்தித்தார். மனம் வருந்தினார். உடன் சமஸ்தானப் பதவியைத் துறந்து விட்டு குருவை நாடி வந்தது வணங்கினார். வாய் புதைத்து நின்றார். ”வெறுமனே வாயில் கை பொத்தி நின்றால் போதுமா ஊரார் வாயை அடக்கக் கற்ற நீ உன் வாயை அடக்கக் கற்கவில்லையே. முதலில் உன் வாயை அடக்கு” என்றார் குரு சற்றே கோபத்துடன். அவ்வளவு தான். அந்த ஒரு சொல் தீயாய் சதாசிவரின் உள்ளத்தைச் சுட்டது. அந்தக் கணம் முதல் இனி பேசுவதில்லை என்று மனதுக்குள் முடிவு செய்த சதாசிவ பிரம்மேந்திரர், குருவின் பாதத்தைத் தொழுது வணங்கி, மௌன யோகியாய் அவ்விடம் விட்டு அகன்றார்.\nமனிதர்கள் நடமாட்டம் அற்ற காடு, மலைப் பகுதிகளில் சென்று வசிக்க ஆரம்பித்தார். தீவிர யோக சாதனைகளில் ஈடுபட்டார். தவத்தின் விளைவாய் தான், தனது என்ற எண்ணங்கள் நீங்கி ஸ்திதப் பிரக்ஞன் ஆனார். அதுமுதல் சதா பிரம்ம நிலையில் லயித்திருப்பது சதாசிவ பிரம்மேந்திரரின் வழக்கமானது. ஊன் இல்லை. உறக்கம் இல்லை. உணவு இல்லை. உடை இல்லை ஆசை, அபிலாஷைகளைத் துறந்த அவதூதராக நடமாடத் துவங்கினார்.\nஒருமுறை கொடுமுடியில் காவிரி ஆற்றின் குறுக்கே இருந்த பாறையில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார் சதாசிவ ப்ரமேந்திரர். தூரத்தே இருந்து அவர் தவம் செய்வதை மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மகானை அடித்துச் சென்றுவிட்டது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் வெள்ளத்தினால் அவர் அடித்துச் செல்லப்பட்டு விட்டார் என்றே மக்கள் கருதினர். பல நாட்கள் கழித்து வெள்ளம் வடிந்தது. அப்போது வீடு கட்ட மணல் எடுப்பதற்காக வந்த சிலர் ஆற்றின் ஒருபுறத்தில் தோண்டினர். அப்போது திடீரென மண்வெட்டியில் இருந்து ரத்தமாக வந்ததைக் கண்டு அஞ்சிய அவர்கள் மேலும் தோண்டிப் பார்த்த போது,. உள்ளே அமர்ந்த நிலையில் கண்களை மூடி சதாசிவர் தவம் செய்து கொண்டிருப்பது தெரிந்தது. அவர் தலை மீது மண்வெட்டி பட்டு, அந்தக் காயத்திலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. மக்கள் கூக்குரல் கேட்டுக் கண் விழித்த சதாசிவர், எதுவும் நடக்காதது போல் அவ்விடம் விட்டு வேகமாகச் சென்று விட்டார்.\nபுதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் காட்டுப் பகுதியில் சுவாமிகள் ஒருமுறை சுற்றிக் கொண்டிருந்தார். மகானைப் பற்றிக் கேள்விப்பட்ட புதுக்கோட்டை மன்னர், எப்படியாவது மகானிடம் பேசி, தன்னோடு அரண்மனைக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். அதனால் மகான் செல்லுமிடமெல்லாம் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். இப்படியே பல நாட்கள் கடந்தன. மன்னனும் ஊன், உறக்கமின்றி மகானையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார். மகான் சதாசிவர் மனம் இரங்கவே இல்லை.\nபின் ஒருநாள், ”என்னுடன் வராவிட்டாலும் பரவாயில்லை எனக்கு நீங்கள் மந்திர தீக்ஷை அளித்தால் போதும்” என சதாசிவரைத் தொழுதார் மன்னர். உளம் இரங்கிய சதாசிவரும், மணலில் தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை எழுதிக் காண்பித்தார். அம்மந்திரத்தையே தனக்கான உபதேசமாகக் கொண்ட மன்னர், அவர் கைப்பட்ட அம்மணலை தமது ஆடையில் எடுத்துச் சேகரித்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றார். அவர் வரைந்து காட்டிய அக்ஷரங்களைக் கொண்டு ஒரு யந்திரம் ஸ்தாபித்து, அம்மணலை ஒரு தங்கச் சிமிழுக்குள் வைத்து பூஜை செய்து வரலானார். (இன்றளவும் புதுக்கோட்டை அரண்மனையில் அந்தச் சிமிழ் பாதுகாக்கப்பட்டு, பூஜை செய்யப்பட்டு வருகிறது.)\nஇரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவராகக் கருதப்படும் இம்மகான் மானஸ ஸஞ்சரரே, சர்வம் ப்ரம்ம மயம், பிபரே ராமரஸம், ப்ரூஹி முகுந்தேதி போன்ற பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும், பிரம்ம சூத்ர வ்ருத்தி, ப்ரம்ம தத்வ பிரகாசிகா, யோக சுத்தாகரா, ஆத்ம வித்ய விலாஸம் போன்ற பல நூல்களையும் எழுதியிருக்கிறார்.\nபல்வேறு அற்புதங்கள் புரிந்து, பலரது ஆன்ம ஞானம் சிறக்கக் காரணமாக இருந்த மகான் சதாசிவ பிரம்மேந்திரர், 1753-ம் ஆண்டில் சித்திரை மாதத்து தசமி திதி அன்று, கரூரை அடுத்த நெரூரில், ஜீவ சமாதி ஆனார்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவிவசாயிக்குப் போய்ச் சேரப் போவதில்லை\nபிரசவவலி 7 கி.மீ. பெண்ணைச் சுமந்த இந்திய ராணுவ வீர...\nபாம்புக் கடியை குணப்படுத்தும் மந்திரவாதிகள்\nமனித உடலைப் போலவே காட்சி அளிக்கும் காக்கும் கனிகள்...\nகணவன் மனைவி அந்நியோந்நியம் அதிகரிக்க மனைவி பின்பற்...\nஅறிவு யுகத்திற்கு நம்மைத் தயார் செய்யும் வாசிக்கும...\nநிஜ சம்பவம் : முருக பக்தரின் வாழ்வில் நடந்த அதிசயம...\nஇந்து சமய கோட்பாடுகள் அறிவியல் பூர்வமானவை: கருத்தர...\nநான்கு கிளைகளிலும் நான்கு விதமாக சுவைக்கக்கூடியகனி...\nஇளையராஜாவின் இசை செய்த அற்புதம்\nஜீவ சமாதி அடைந்த சிவபக்தர்\nதிருநள்ளாறுக்கு இணையான சனிப்ரீதிஸ்தலம் ஸ்ரீவைகுண்ட...\nநற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவ��்கள்\nஜனவரி 25-29: சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்...\nதி எக்கோ நட்=பெசண்ட் நகர்,சென்னையில் இருக்கும் இயற...\nமனிதர்களை மயக்கும் மாயை:ஒரு ஆன்மீக ஆராய்ச்சி முடி...\nராய்ப்பூர் ஏர்போர்ட்டிற்கு விவேகானந்தர் பெயர்\nமதமாற்றம் கேவலமானது :-சொன்னவர் சுகிசிவம்\nவேர்களை வெளிக்காட்டும் வரலாறு பகுதி 23\nஎஸ்.இராமச்சந்திராபுரத்தில் இருக்கும் ஜீவசமாதி கோவி...\nவேர்களைக் காட்டும் வரலாறு பகுதி 22\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வருவதால் என்...\nதை அமாவாசையைப்(22.1.12 ஞாயிறு மதியம் முதல் 23.1.12...\nவெற்றிலைக்குள் புதைந்திருக்கும் மருத்துவ குணங்கள்\nகிடைத்தற்கரிய சித்தர் நூல்கள் மட்டும் விற்கும் நூல...\nதை மாத தேய்பிறை அஷ்டமி 16.1.12 திங்கட்கிழமையன்று ஸ...\nசுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் 12.1.2012:இதுவரையில...\nமார்கழிமாத திருவாதிரை பவுர்ணமி பூஜையன்று ஸ்ரீவில்ல...\nமார்கழி மாதபவுர்ணமி(8.1.12)யன்று கழுகுமலை கிரிவலம்...\nதிருவண்ணாமலை ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்\nஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம்\nஒருவர் எதனால் புலால் மறுக்க வேண்டும்\nமறுபிறவி - யஜீர் வேதம்\nதடுமாறும் திசைகாட்டிகள்: இன்று தேசிய இளைஞர் தினம்\nஆசியாவிலேயே மிக மோசமானது இந்திய அதிகார முறைமைதான்:...\nவேர்களை வெளிக்காட்டும் வரலாறு பகுதி 20\nஅந்துமணியின் பா.கே.ப.பகுதி,நன்றி:தினமலர் வாரமலர் 8...\nஅவசியமான மறு பதிவு:தமிழ் இனம் வாழ பதிகம் பாடுவோம்\nஅவசியமான மறுபதிவு:சொர்ண பைரவரின் வழிபாட்டு முறை(வீ...\nஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் வழிபாட்டு நாட்களும் அதன்...\nஅவசியமான மறுபதிவு: ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திர...\nஅவசியமான மறுபதிவு:செல்வ வளம் பெருக உதவும் ஸ்ரீசொர்...\nபகவான் ரமணரின் பொன் மொழிகள்\nஆன்மீகக்கடல் பதிவுகளை எந்த அளவுக்கு நம்பலாம்\nமறைந்தும் காட்சி தந்த மகான்\n\" சிக்கன்-65 \" சாப்பிடுற ஆளா நீங்க - ஒரு நிமிஷம் ...\nகட்டைவிரல் அளவே காட்சி தந்த சித்தர் : சதுரகிரியில்...\nஆழ்மனத்தின் ஆற்றல் - ஒரு விஞ்ஞானபூர்வ நிரூபணம்\nவிநாயகருக்கு நாம் போடும் தோப்புக்கரணமும் ஒரு யோகாவ...\nகோரக்கர் சித்தரின் எதிர்காலம் பற்றிய கணிப்புகள்\nநமது குழந்தைகள் இங்கிலீஷ் மீடியத்தில் பள்ளிப்படிப்...\n2008 ஆம் ஆண்டு சுதேசி செய்தி இதழ்களை படிக்க\nசுதேசி ஒரு வாழ்வியல் சித்தாந்தம் பாகம் 40\nமுற்பிறவிகள் குறித்து ஸ்ரீ அன்னை கேள்வி – ப���ில்\nமறைந்தும் காட்சி தந்த மகான்\nஏன் கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது\nஏன் கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது\nபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள்\nஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு ந...\nஒரே தெருவில் 2 கோயில்கள் இருந்தாலும் ஒன்று மட்டும்...\nசொந்தமாக வீடு கட்டும்/வாங்கும் அமைப்பு யாருக்கெல்ல...\nகாலி மனையின் அமைப்பு எப்படி இருந்தால் நல்லது\nவீடு, மனை வாங்க ஜோதிடம் அவசியமா\nவிதவைப் பெண்களுக்கு மறுமணம் செய்யும் முன் பரிகாரம்...\nஎந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Election%20Commision", "date_download": "2020-02-25T22:36:05Z", "digest": "sha1:E7RLX3TDRQN2TNND5CJ2QNAFY2U6SNRT", "length": 4439, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Election Commision", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பிரதமர் மோடியிடம் நான் எதுவும் பேசவில்லை - அமெரிக்க அதிபர் ட்ரம்\n‌ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்\n‌இந்தியாவில் மத சுதந்திரத்திற்கு ஆதரவாக பிரதமர் மோடி இருக்கிறார் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\n‌இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\n‌மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 2 ஆசிரியர்களுக்கு சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\n‌மேகதாதுவில் அணை கட்டும் பேச்சுக்கே இடமில்லை - தமிழக அரசு திட்டவட்டம்\nஆர்.கே நகர் இறுதிப் பட்டியல் வெள...\nகட்சி இணையதளத்தில் இரட்டை இலை: த...\n“தலைவி படத்தில் எனக்கு கிடைத்த பலன் முதுகு குத்தல்தான்” - ஏ.எல்.விஜயை சாடிய அஜயன் பாலா\nசார் ஆட்சியரின் முயற்சியால் வண்ணமயமாக மாறிய கட்டட சுவர்கள்..\nவடிவேலுடன் ஒப்பிட்டு கலாய்த்த நெட்டிசன்ஸ்.. க்யூட்டாக பதிலளித்த ராஷ்மிகா\nபெண்குரலில் ஆபாச பேச்சு.. 1000-க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றிய நெல்லை வாலிபர்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/search?cx=015955889424990834868:i52wen7tp3i&cof=FORID:9&ie=UTF-8&sa=search&siteurl=/tamil.webdunia.com&q=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-25T20:55:41Z", "digest": "sha1:XAF5R3KOYPR5NBFY6WHJ7IBNMVR44M62", "length": 8396, "nlines": 149, "source_domain": "tamil.webdunia.com", "title": "Search", "raw_content": "புதன், 26 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nடிரம்ப் குறிப்பிட்ட 7 தகவல்களின் உண்மை நிலை என்ன\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன்னுடைய இந்தியப் பயணத்தின் தொடக்கமாக, குஜராத் மாநிலம் ...\nடெல்லியில் CAA எதிர்ப்பு போராட்டம் : கண்டதும் சுட உத்தரவு ...\nசிஏஏக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடந்த நிலையில், சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் ...\nடிரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான் ...\nநேற்று (24 ஆம் தேதி) குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு தனது குடும்பத்தினருடன் விமானத்தில் ...\nடெல்லியில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது - மு.க . ஸ்டாலின்\nசிஏஏக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடந்த நிலையில், சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் ...\nவாகனத்தில் திடீரென பற்றிய தீ... தீயை அணைந்த ரியல் சிங்க ...\nவாகனத்தில் ஆண் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து பெட்ரோல் நிரம்புவதற்காக பெட்ரோல் ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?view=article&catid=341%3A2010-06-16-19-06-40&id=7287%3A2010-07-08-191158&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content", "date_download": "2020-02-25T21:31:05Z", "digest": "sha1:CEY5EGR2WMA56FCRQ4GKE4ICP36KILSK", "length": 16314, "nlines": 43, "source_domain": "tamilcircle.net", "title": "ஜயாவின் பதினொரு பதிவுகளும், எனது பின்னூட்ட முரண்களும்...08", "raw_content": "ஜயாவின் பதினொரு பதிவுகளும், எனது பின்னூட்ட முரண்களும்...08\nஆண்டு 1975, இரண்டாம் பகுதி\nஉள்நாட்டு மற்றும் வெளிநாட்டு (சர்வதேச)அரசியலைப் பொறுத்து, இவ்வாண்டு அன்று முக்கியமான ஆண்டாக இர��ந்தது. இவ்வாண்டில் அன்று அரசியல் அரங்கில் பல 'விசித்திரங்கள்' நடக்கத் தொடங்கின.\nமுதலில் உள்நாட்டில்: சிறீமாவின் கூட்டு முன்னணிக்குள், வெடிப்புக்கள் உருவாகி இருந்தன. பல புதிய கட்சிகள் உருவாகின. (காங்கேசன்துறை வேட்பாளர் வி.பொன்னம்பலத்தின் முரண்பாடும் இவ்வாண்டில் வெளிப்பட்டிருந்தது - பாராளுமன்ற 'இடது அரசியலிலும்'. ...)\nமறுபுறத்தே பாராளுமன்ற அரசியலுக்கு வெளியே தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை மதித்து, கம்யூனிசக் கட்சியின் இடது (சீனசார்பில்) இருந்து: 'தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி' என்ற ஒன்றும் உருவாகி இருந்தது. இருந்தும் இது தமது 'அரசியல் அறிக்கையை' முன்வைத்து ஒர் போர்க்குணமுள்ள அமைப்பாக அன்று வெளிவந்திருக்கவில்லை.....\nஅன்று சுதந்திர தினத்துக்குப் பின்னான இரண்டாம் நாள் நடந்த (06 .02 .1975) காங்கேசன்துறை இடைக்காலத் தேர்தலின் இறுதி அரசியற் கூட்டத்தின் போது......\nகூட்டணியின் 'முற்றவெளி'க் கூட்டம் மிகவும் உணர்ச்சிக் கொந்தளிப்பாக நடந்து முடிந்தது. வி.பொன்னம்பலம் 'ஜந்தம்சக் கோரிக்கையை' முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்தபோதும், கூட்டணியினரின் தேர்தல் பிரச்சாரம், அதை எதிர்கொள்வதற்குப் பதில், துரையப்பாவின் ''துரோகத்தனத்தையும்'' (தமிழாராய்ச்சி படுகொலை -74, மற்றும் யாழ் 'கம்பஸ்' திறப்பு விழாவின் போது: -நாட்டியப் பேரொளியை- (பெயர் இங்கே தவிர்க்கப்படுகிறது) கூட்டிக் கொடுத்ததாகவும், அரச இராணுவப் பொலிசாரை ''சிங்களப் பொலீஸ் நாய்கள்'' என்ற அடிப்படையிலும் எதிர்ப் பிரச்சாரங்கள் அமைந்தன.\nதமிழாராய்ச்சி நடவடிக்கையின் சன்சோனிக்கமிசன் விசாரணையில் சாட்சியளித்த சீ.ஜ.டி பத்மநாதனின் புலன் விசாரணைச் சாட்சியத்தை அடுத்து, இவர்கள், இவரையும் ''தமிழ்த் துரோகி'' என அவ்விசாரணையிலேயே தெரிவித்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது...\n(தமிழ்ப் பொலீசார் ஒருவர் ''தமிழ்த் துரோகியாக'' வெளிப்படுத்தப்பட்டதும் இதுவே முதல் நிகழ்வாகும்\nவி.பி.ஜந்தம்சக் கோரிக்கையை வெளியிட்டு, வீடுவீடாக வாக்குக் கேட்டபோது.....\nசிறீமாவின் குமாரசூரியர்: '' இந்த ஜந்தம்சக் கோரிக்கை கம்யூனிசக் கட்சியின் கோரிக்கையே ஒழிய, இது 'கூட்டுமுன்னணியின்' கோரிக்கை அல்ல'' என இக்கோரிக்கையை -சுதந்திரக் கட்சி - சார்பாக எதிர்த்தும் இருந்தார்.\nஇதையடுத்து வி.பொன்னம்பலம் தேர்தலில் ந���ற்பதற்கு மறுத்தார்...\nஇதையடுத்து ''கூட்டுமுன்னணி''- கம்யூனிச கட்சி உட்பட- அவரைத் 'திருப்திப்படுத்தி' தேர்தலில் நிற்கவைத்தது..\nதேர்தலில் தந்தை செல்வா வெற்றி பெற்றபோதும், வி.பி 9.000 வாக்குக்களைப் பெற்றிருந்தார் இது கடந்தகால தேர்தலில் (1970) இவர் இதே தொகுதியில் (இரண்டாவது இடமாகப்) பெற்ற வாக்குகளை விட அதிகமாக இருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது இது கடந்தகால தேர்தலில் (1970) இவர் இதே தொகுதியில் (இரண்டாவது இடமாகப்) பெற்ற வாக்குகளை விட அதிகமாக இருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது\nஇடைத் தேர்தலில் தந்தை செல்வா பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றதன் பின்னர் ஆற்றிய உரையில்: \"ஆட்சியிலிருந்த சகல சிங்கள அரசாங்கங்களும், எமது அடிப்படை உரிமைகளை மறுத்தும் எம்மை ஒடுக்கப்பட்ட மக்களின் நிலைமைக்குத் தள்ளுவதற்காக சுதந்திரத்தில் இருந்து பெருக்கெடுத்த அதிகாரத்தைப் பயன்படுத்தியும் வந்துள்ளன என்பது துன்பகரமானது. நான் எனது மக்களுக்கும் நாட்டுக்கும் கூற விரும்புவது என்னவெனில், ஏற்கனவே தமிழ் மக்களுக்குரிய இறைமையை அனுபவித்த தமிழீழ தேசிய இனம் சுதந்திரமடைய வழங்கப்பட்ட ஒரு ஆணையாக நான் இந்த தேர்தலின் தீர்ப்பை கணிக்கின்றேன் என்பதே ஆகும். தமிழர் ஜக்கிய முன்னணியின் சார்பில் நான் இந்த ஆணையை நடைமுறைக்கிடுவதாக எனது உறுதியான வாக்குறுதியை வெளிப்படுத்துகின்றேன்.\" என்று கூறியிருந்தார்.\nஎப்பொழுதும் மக்களுடன் பேசாத இந்த மேல் தட்டு வர்க்கத்தினர், ''இந்த ஆணையை நடைமுறைக்கிடுவதாக எனது உறுதியான வாக்குறுதியை வெளிப் படுத்துகின்றேன்.\" - என்று(காலனித்துவத்தில்) யாருடன் பேசினார்கள்\nசுருக்கமாக அன்று நிலவிய சர்வதேச நிலைமைகள்....\nலாவோஸ், கம்போடியா...... முதல் வியட்னாம் வரை கைப்பற்றிக் கொண்டிருந்த அமெரிக்கப் படைகள், தெற்காசியாவில் ஏகாதிபத்திய எதிர்ப்பின் வீரம்செறிந்த மக்கள் போராட்டத்துக்கு முகங்கெடுக்க முடியாமல் புற முதுகிடும் நேரம் நெருங்கியிருந்தது.....\nஇதனால் தெற்காசியாவின் மறுமுனையைக் கைப்பற்றும் அமெரிக்காவின் வேண்டுகோளின் பதிலாக இவை வெளிப்பட்டனவா\nவியட்னாம் மக்களின் துணிகரமான வீரம்செறிந்த போராட்டம், அமெரிக்காவின் படுதோல்வியை இவ்வருடத்தின் ஏப்பிரல் மாதத்துக்கு முன்னரே உறுதிப்படுத்திவிட்டது\n'தமிழீழக் கோரிக்கையை' 60 களில் முன்வைத்த 'அடங்காத்தமிழன்' சுந்தரலிங்கத்தின் கோரிக்கையையும், பின் நவரத்தினத்தின் கருத்தையும் புறக்கணித்த தமிழரசுக்கட்சி, 1960 டிசம்பரில் தமிழரசுக் கட்சி செயற்குழுவினுள் சுந்தரலிங்கத்தின் கருத்தை ஒரு பிரேரணையாக வவுனியாவைச் சேர்ந்த ஏ. சிற்றம்பலத்தினால் மீண்டும் கொண்டுவரப்பட்டபோது.... (இது 1960ல் சிறிமாவோ பண்டாரநாhக்கவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தமிழரசுக் கட்சி அரசாங்கத்துடன் நடாத்திய பேச்சுவார்த்தைகள் முறிந்து போனதன் பின்னராகக் கொண்டுவரப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.)\nஇது முன்வைக்கப்பட்டபோது.. 'தமிழரசுக் கட்சியின்' - கமிட்டியில் - 37 பேர் இதற்கு ஆதரவாகப் பேசிய நிலைமையில், அதற்கு எதிரான விவாதத்துக்கு மீண்டும் முன்னணியில் நின்றவர் - இன்றைய (75இல்) தமிழரசுக் கட்சியின் தலைவர் அமிர்தலிங்கமே\nஇவரின் இறுதிவரையான பிரச்சாரம்: \"பிரிந்து போவது பற்றி யோசிப்பதற்கு இன்னமும் காலம் வந்துவிடவில்லை\" என்பதாகவே இருந்தது...\nஇன்று புதிதாகக் காலம் எல்வாறு கனிந்தது\nமாசி மாதத்தில் இருந்து சித்திரை மாதத்துக்குள், கூட்டணி முதல் - யூ.என்.பி ஈறாக அமெரிக்காவுக்கு தமது விசுவாசமான உறுதியை வெளிப்படுத்தியும் இருந்தன.\nஏப்பிரல் மாதத்தின் முதல் இரு வாரத்தில் தனது தோல்வியை உறுதி செய்துகொண்ட அமெரிக்கா, தெற்காசியாவின் -இலங்கையில்- தனது நிலையை வலுப்படுத்தத் தொடங்கியது...\n1975 ஆம் ஆண்டு மே' மாதம் 14 -16 திகதிகளில் இலண்டனில் நடந்த 'றுழசடன ஊரி ஊசiஉமநவ -75' போட்டியில் முதலாகப் பங்குபற்றிய இலங்கை துடுப்பாட்டாக்குழுவின் விளையாட்டின் போது, 'ஈழ விடுதலை முன்னணி'ரினர் -இலண்டன்- மைதானத்தில் திடீரென படுத்திருந்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.\n1975 ஏப்பிரல்' 05 ஆம் திகதி, தமிழ்நாடு (இந்தியாவில்), திருவான்மையூரில் இருந்த 'ஸ்ரேட் பாங்கில்' கொள்ளைச்சம்பவம் இடைபெற்றது\nஇன்று வங்கி மூடும் நேரத்தில் உட்புகுந்த நான்கு முகமூடி அணிந்த துப்பாக்கி நபர்கள், மனேஜர் உட்பட அங்கிருந்த ஜந்து ஊழியர்களையும் அறைக்குள் தள்ளிப் பூட்டிவிட்டு, மொத்தமாக 36,000 ரூபாய்களைக் கொள்ளையடித்திருந்தனர்.\n(இக்கொள்ளைச் சம்பவம் தற்போது நடந்த -2010- சென்னை ரயில் குண்டுவெடிப்புச் சம்பவத்தில், மீண்டும் இது ஈழத்தமிழர் ஆதரவுக் கொள்ளையா\nஇக்கொள்ளைச் சம்பவத்தின் பின்னரே 'செட்டி' இலங்கையில் கைதுசெய்யப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-25T22:26:43Z", "digest": "sha1:JVYBZACW5FRTIMNT7P2E7FX3IFV6QMZE", "length": 5064, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆக்ரா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆக்ரா மாவட்டம் (இந்தி: आगरा ज़िला, உருது: آگرہ ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள 70 மாவட்டங்களில் ஒன்று. வரலாற்றுச் சிறப்புமிக்க ஆக்ரா இம்மாவட்டத்தின் தலைநகரம். மேலும் இம்மாவட்டம் ஆக்ரா பிரிவின் ஒரு பகுதியாகும்.\nஆக்ரா மாவட்டத்தின் எல்லையாக வடக்கில் மதுரா மாவட்டமும், தெற்கில் ராஜஸ்தான் மாநிலத்தின் தோல்பூர் மாவட்டமும், கிழக்கே பிரோசாபாத் மாவட்டமும், மேற்கே ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டமும் அமைந்துள்ளன. ஆக்ரா மாவட்டத்தின் பரப்பு 4027 கிமீ².\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி ஆக்ரா மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 4,380,793.[2] இது தோராயமாக மல்தோவா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 41வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 1,084 inhabitants per square kilometre (2,810/sq mi).[2] மேலும் ஆக்ரா மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 21%.[2] ஆக்ரா மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 859 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் ஆக்ரா மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 69.44%.[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/utraan-january-31st-release-067367.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-02-25T20:50:02Z", "digest": "sha1:SVWCI6YWOYDRIABP4FULUWU3RF3TDL2K", "length": 16586, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்! | Utraan January 31st Release! - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினியின் 168வது படத்தின் பெயர் அண்ணாத்த\n2 hrs ago கஜகஸ்தானில் இருந்து திரும்பினார் விஜய் ஆண்டனி... 'காக்கி'க்காக எண்ணூரில் அதிரிபுதிரி ஆக்ரோஷ ஃபைட்\n4 hrs ago 86 ஆம் வருஷம் கொடுத்த முத்தத்துக்கு இப்ப பஞ்சாயத்தா என்னய்யா இது உலக நாயகனுக்கு வந்த சோதனை\n5 hrs ago மிகப்பெரிய வசூல் சாதன�� செய்த ‘வரனே அவஷ்யமுன்ட்‘.. 25 கோடி கலெக்ஷன்\n5 hrs ago அடப்பாவமே... மொத்தப் படத்தையும் கொத்தி குதறிட்டாங்களாம்... கதை மாறிட்டதால ரீ ஷூட் பண்ணினாங்களாமே\nNews முடிந்தது இரவு விருந்து.. கட்டியணைத்து வழி அனுப்பிய மோடி.. அமெரிக்கா புறப்பட்டார் டிரம்ப்\nSports வாவ்.. புயலுக்கு மறு பெயர்தான் கஷ்வீயோ.. 4.5 ஓவர்.. 12 ரன்..10 விக்கெட்.. அப்படியே கும்ப்ளே மாதிரியே\nAutomobiles மக்கள் கொண்டாட்டம்... ஆர்டிஓக்களின் புது ட்ரீட்மெண்ட்டால் அலறும் மோசடி டீலர்கள்... வெச்ச செக் அப்படி\nFinance சோனி, சாம்சங்கிற்கு செக் வைக்கும் ரியல்மி.. ஏப்ரலில் காத்திருக்கும் அதிர்ச்சி..\nLifestyle இங்க கள்ளக்காதல் பண்ற புருஷன மனைவி தாராளமா கொலைபண்ணிக்கலாம் ஆனா ஒரு கண்டிஷன்... என்ன தெரியுமா\nTechnology ஒரு மனசாட்சி வேண்டாமா., பலே திருடன்: 3 மணி நேரத்தில் 18 செல்போன் திருட்டு- எங்கே., எப்படி தெரியுமா\nEducation LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nசென்னை : லிப்லாக் முத்தத்திற்கும் ஸ்மூச் முத்தத்திற்கும் வித்தியாசம் தெரியாத இயக்குனரால் கோபமான ஹீரோயின் கேரவன் வண்டிக்குள் சென்றுவிட்டார் .\nசாட் சினிமாஸ் தயாரித்து இம்மாதம் 31- தேதி வெளிவர இருக்கும் படம் தான் உற்றான் இப்படத்தில் கதாநாயகன் ரோஷன் உதயகுமார், கதாநாயகி ஹரிரோஷினிக்கு முத்தம் கொடுக்கும் காட்சியை இயக்குனர் ஓ. ராஜா கஜினி படமாக்கினார். இப்போது இயக்குனர் கட் சொல்லி முடித்ததும் ஹீரோயின் கோபத்துடன் இயக்குனரிடம் வந்து நீங்கள் கதை சொல்லும் போது லிப் லாக் என்றுதான் சொன்னீர்கள்.\nஅதனால்தான் சம்மதித்தேன். ஆனால் ஹீரோ ஸ்மூச் செய்கிறார் என்று கேட்க இயக்குனருக்கு ஒன்றுமே புரியவில்லையாம். உடனே ஹீரோயின் லிப்லாக் என்றால் முத்தம் கொடுப்பது ஸ்மூச் என்றால் உதட்டை சப்புவது என்று விளக்கமாக சொல்ல. புரிந்து கொண்ட இயக்குனர். இம்முறை ஹீரோ சரியாக செய்வார் என கூறி, ஹீரோயினை சமாதானப்படுத்தி காட்சியை எடுக்க ஆரம்பித்தாராம்.\nஇம்முறை இயக்குனர் கட் சொல்லியும் ஹீரோ, ஹீரோயின் உதட்டை கடிக்க கோபமான ஹீரோயின், கேரவன் வண்டிக்குள் கோபத்துடன் சென்றுவிட்டார் எவ்வளவு சொல்லியும் சமாதானம் ஆகாமல் தொடர்ந்து நடிக்க மறத்து சொந்த ஊருக்கு சென்றுவிட்டாராம். கதை , திரைகதை, வசனம் எழுத தெரிந்த இயக்குனருக்கு முத்தங்களில் எத்தனை வகை என்பதை தெரியாமல் போய்விட்டது.\nஇப்படத்தில் ரோஷன், ஹரிரோஷினி, வெயில் பிரியங்கா வேல.ராமமூர்த்தி, மதுசூதனராவ் இரா.ரவிஷங்கர், ஒரு கல் ஒரு கண்ணாடி புகழ் மதுமிதா, இயக்குனர் சரவணன் சக்தி, இமான் அண்ணாச்சி, விஜய் டிவி புகழ் கோதண்டம், காதல் பட புகழ் சரவணன், சுலக்ஷனா ஆகியோர் நடிக்கின்றனர்.\nகும்கி, மைனா, தடையறத் தாக்க, நிமிர்ந்து நில் ஆகிய படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஹாலிக் பிரபு இப்படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு ரகுநந்தன் இசையமைக்க, மோகன்ராஜ், அருண் பாரதி, கானா சுதாகர் மற்றும் ரோகேஷ் பாடல் எழுதியிருக்கிறார்கள். இப்படம் 31 தேதி திரைக்கு வர உள்ளது.\nஅடப்பாவமே... மொத்தப் படத்தையும் கொத்தி குதறிட்டாங்களாம்... கதை மாறிட்டதால ரீ ஷூட் பண்ணினாங்களாமே\nஇவ்வளவு ரணகளத்துக்குப் பிறகும் ஏன் இப்படி... அந்த உசர ஹீரோவுக்கு தூது விடறாராமே கண்ணாடி இயக்கம்\nமக்களின் பேராதரவை பெற்ற \\\"கன்னிமாடம்\\\".. பாராட்டு மழையில் நனையும் போஸ் வெங்கட்\nதிரையரங்கில் திடீர் விசிட்.. கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய கன்னி மாடம் டீம் \nஅநியாயமாய் பறிபோன 3 உயிர்.. அதுக்கு அவரும்தான் காரணம்.. பிரமாண்டத்தின் மீது செம காண்டில் கோலிவுட்\n25 வருஷத்துக்கு முன்னாடி இதே நாள்லதான்.. ஞாபகம் இருக்கா.. சுந்தர் சி - குஷ்புவின் சில்வர் ஜூப்ளி\nஅந்த இயக்குனரை டாப் ஹீரோ அதிரடியா ரிஜெக்ட் பண்ண, இதுதான் காரணம்னு சொல்றாங்களே... நெசமாவா\nவிக்ரம் சுகுமாறனின்“தேரும் போரும்“.. அட்டக்கத்தி தினேஷ் நடிக்கிறார் \nடைரக்டர் மிஷ்கின், நடிகர் விஷால் மோதல்... துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து விலகுகிறாரா இயக்குனர்\n'மாஸ்டரு'க்கு பின் விஜய்யை இயக்கப் போவது யார் சுதா கொங்கரா வெயிட்டிங் லிஸ்டில் இருக்கிறாராமே\nதறி.. நாவலை தழுவிய படமே சங்கத்தலைவன்.. இசை வெளியீட்டு விழாவில் கருணாஸ்\nஇந்த ரூட் நல்லாருக்கே... கோடிகளாய் கொட்டிய பணம்... அலுங்காமல் குலுங்காமல் அள்ளிய 'ஜாலிகேலி'\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகருப்பு பூந்தோட்டமாக மாறிய வெள்ளை ரோஜா.. அதுல்யாவின் அசத்தல் க்ளிக்\nசினிமாவில் துரோகம்தான்.. முதுகில் குத்திய தலைவி இயக்குனர் விஜய்.. ரைட்டர் அஜயன்பாலா திடீர் தாக்கு\nஆழமான காதலை சொல்லும்.. ஶ்ரீகாந்தின் உன் காதல் இருந்தால்.. ஹாட் பிக்ஸ்\nபொன்னியின் செல்வன் படத்திற்கு இசையமைப்பது குறித்து பதிவிட்ட ரஹ்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anischglobal.ch/blank?lightbox=dataItem-jk61kqar6", "date_download": "2020-02-25T21:11:28Z", "digest": "sha1:UDSI2AARMZ5P3YC6VGZWDD2IOORCFHAS", "length": 2957, "nlines": 41, "source_domain": "www.anischglobal.ch", "title": "சேமிப்பு | Anisch Global AG", "raw_content": "\nவிமான பயண சீட்டுக்கான மாதாந்த கட்டண சீட்டு\nஎமது அன்பான வாடிக்கையாளர்களுக்கும் நண்பர்களுக்கும்\n4 ஆண்டுகளுக்கு மேல் விமான பயண சீட்டின்முலம் நன்மதிப்பை பெற்ற எமது நிறுவனம் முதல் உங்கள் பயண சீட்டுகளை இலகுவான சேமிப்பு திட்டம் மூலம் சேமிப்பு முறையினை அறிமுகப் படுத்தி உள்ளோம் என்பதை அன்புடன் அறிய தருகின்றோம்.\n2019 முதல் விமான பயண சீட்டுகளை இலகுவானமுறையில் பெற்றுக்கொள்வதற்க்கான மாதாந்த சேமிப்புத்திட்டம்\nஒவ்வொரு மாதமும் 100 CHF என பன்னிரெண்டு மாதங்களும் பணம் செலுத்தவேண்டும்.\n12 மாதம் செலுத்தியபின் 12 மாதம் முடிய உங்கள் 1200 CHF க்கு பதிலாக 1300 CHF பெறுமதியான விமான பயண சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.\nஅங்கத்தவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்த படும் என்பதால், முற் பணத்தை செலுத்தி அங்கத்தவர்களாக இணையும்படியாக தெரிவித்துக்கொள்கிறோம்.\nஉங்கள் தொடர்பினை Telephone மூலமும் தொடர்பு கொண்டு Einzahlungsschein மூலமும் பணம் செலுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6788", "date_download": "2020-02-25T22:22:13Z", "digest": "sha1:IX7Q3BCFOAP4I5RR4BC3EXYMXJJT72XX", "length": 10179, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "இது கூ டூ (KUTOO) | It's Koo Doo (KUTOO) - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஃபேஷன்\nஇது கூ டூ (KUTOO)\nபிரான்ஸ் நாட்டில் மன்னராட்சி நடைபெற்றபோது அவர்களது அந்தஸ்துக்கு ஏற்ப குதிகால் உயர்த்தப்பட்ட செருப்புகள் (high heels) அணிந்து வந்தனர். அப்போது ஆண்கள்தான் குதிகால் உயர்ந்த செருப்புகளை அணிந்தார்கள். சாமானியர்கள் அரை அங்குல உயர செருப்புகளையும், அரச வம்சத்தினர் இரண்டரை அங்குல உயர காலணிகளை அணிய வேண்டும் என சட்டவிதிகள் இருந்தன. இந்த வகை செருப்புகளில் ‘பெண் தன்மை’ இருப்பதை அறிந்த ஆணாதிக்க சமுதாயம் அதை பெண்களை அணிய வைத்தனர்.\nஇதன் தொடர்ச்சியாக ஐரோப்பா முழுவதும் ஹைஹீல்ஸ் அணிவது ஃபேஷனாக பரவியது. இந்த செருப்பு பணக்கார பெண்களின் அந்தஸ்தை காட்டுவதாக அமைந்தது. இது இரண்டாம் உலகப் போருக்குப் பின் நடுத்தர பெண்களையும் விட்டுவைக்கவில்லை.\nசீனாவில் 10ம் நூற்றாண்டில் மேட்டுக்குடி பெண்களிடையே அழகுக்காகவும் அந்தஸ்தின் அடையாளமாகவும் முன்பாதங்களை தாமரை இதழ் போல சுருக்கிக் கொள்ளும் இந்த பழக்கம் திணிக்கப்பட்டது. இவ்வாறான செருப்புகளை அணிவதால் பாதங்கள் இறுக்கமாகக் கட்டப்பட்டு பாதங்களின் இயல்பான தன்மை மாறிவிடும்.\nஜப்பானில் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பெண்கள் மட்டுமின்றி வியாபார நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் கட்டாயம் ஹைஹீல்ஸ் அணியவேண்டும் என்ற நிலை உள்ளது. இதை அணிவதால் உடல் மற்றும் கால்வலி ஏற்படுவது மட்டும் இல்லாமல், முதுகுவலி, மூட்டு வலி, கழுத்து வலி, கண் எரிச்சல், கர்ப்பப்பையிலும் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இந்த காலணிகளை அணிந்து கொண்டு நெடுந்தொலைவு நடப்பது என்பது சாமானியமற்றது.\nமேலும் ஹைஹீல்சினை அணிந்து கொண்டு குளிர்பானங்கள் மற்றும் உணவுகளை எடுத்து செல்லும்போது கால் இடறி விழும் அபாயம் உள்ளது. இது போன்ற பிரச்னைகள் மற்றும் உடல் ரீதியாக ஏற்படும் வலியால் பாதிக்கப்பட்ட பெண்கள் இப்போது ஹை ஹீல்சுக்கு எதிராக போராட்டத்தை துவக்கியுள்ளனர். அந்த நாட்டின் நடிகையும் பத்திரிகையாளருமான யுஷி இசிகவா என்பவர் சமீபத்தில் இந்தியாவில் பிரபலமான மீ டூ என்ற பாலியலுக்கு எதிரான போராட்டத்தை போல் கூடூ (kutoo) என்ற இயக்கத்தை தொடங்கிஉள்ளார்.\nகூ டூ என்றால் ‘எனக்கும் வலி’ என்று பொருளாம். இது தொடர்பாக யுஷி இசிகவா கூறியதாவது, ‘அலுவலகங்களில் ஹைஹீல்ஸ் அணிவதை கட்டாயமாக்குவதை தடை செய்ய வேண்டும் என தொழிலாளர் துறை அமைச்சரிடம் புகார் அளித்து இருந்தோம். ஆனால் அவர்கள் பெண் ஊழியர்கள் ஹீல்ஸ் அணிவதை தடை செய்ய முடியாது என கூறிவிட்டனர்.\nஇதை தொடர்ந்து தான் இந்த கூ டூ இயக்கத்தை தொடங்கியுள்ளோம். இதுவரை 18 ஆயிரம் பெண்கள் ஆன்லைனில் வரவேற்பு தெரிவித்துள்ளனர். குதி கால் உயர்ந்த செருப்பினை அணிவதை கட்டாயமாக்குவது பாலின பாகுபாட்டின் அடையாளமாக கருதுகிறோம். விரைவில் எங்கள் போராட்டத்திற்கு முடிவு கிடைக்கும்’’ என்றார் யுஷி இசிகவா.\nமீண்டும் ட்ரெண்ட் ஆகும் கெம்ப் நகைகள்\nசிங்கப்பூர் பாலிமர் நகைகள் இப்போது சென்னையில்...\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n26-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தியாவில் பெற்ற அனுபவங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை: அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் மெலனியா டிரம்ப் பேச்சு\nஜெர்மனி கார்னிவல் 2020: வண்ணமயமான மிதவைகள் உலகத் தலைவர்களை கேலி செய்கின்றன...நூற்றுகணக்கான மக்கள் பங்கேற்பு\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு வரவேற்பு: காந்தி சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்\nடெல்லியில் சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே மீண்டும் மோதல்: தலைமைக் காவலர் உட்பட 7 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/07/14091312/1250947/car-festival-start-in-nellaiappar-koil.vpf", "date_download": "2020-02-25T22:17:21Z", "digest": "sha1:JGNCNUHAWE4QO7554GC6QXR6I6J6OBNS", "length": 15048, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "நெல்லையப்பர் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது || car festival start in nellaiappar koil", "raw_content": "\nசென்னை 26-02-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநெல்லையப்பர் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது\nநெல்லை டவுனில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம், பக்தர்களின் சிவசிவா கோஷத்துடன் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது.\nநெல்லை டவுனில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம், பக்தர்களின் சிவசிவா கோஷத்துடன் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது.\nதமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றாக நெல்லை டவுனில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.\nநெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகிய சுவாமிகளுக்கு 5 தேர்கள் உள்ளன. நெல்லையப்பர் சுவாமி தேர் 450 டன் எடை கொண்டது. 28 அடி நீளமும், 28 அடி அகலமும் கொண்டது.\nஇந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், வீதி உல�� வருதல், கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.\nதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. இதில் சிவசிவா கோஷம் எழுப்பியபடி, பக்தர்கள் தேர் வடத்தை பிடித்திழுத்தனர். தேருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.\nவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்சோதி, மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன், ஆய்வாளர் கண்ணன், தக்கார் சங்கர், நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள். தேரோட்டத்தையொட்டி போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nநெல்லையப்பர் | ஆனித்திருவிழா | தேரோட்டம்\nடெல்லி வன்முறை- பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nசிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளின் ஆவணங்கள் மாயம் என ஐகோர்ட்டில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தகவல்\nசிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயமானதா என்பது பற்றி பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nடெல்லியில் வடகிழக்கு பகுதியில் மீண்டும் இருதரப்பினர் இடையே மோதல்\nடெல்லி அரசு பள்ளி வகுப்பறையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவி மெலனியா குழந்தைகளுடன் உரையாடல்\nடெல்லியில் டிரம்ப்-மோடி பேச்சுவார்த்தை: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.552 குறைந்தது\nஇந்தியர் வடிவமைத்த ஆடையில் இவாங்கா\nடெல்லி வன்முறையில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று நேரில் ஆறுதல் கூறிய மத்திய மந்திரி\nராணுவம், கிளர்ச்சியாளர்கள் இடையே உச்சக்கட்ட மோதல் - சிரியாவில் ஒரே நாளில் 100 பேர் பலி\nஇத்தாலியை தொடர்ந்து ஆஸ்திரியாவிலும் கொரோனா..ஓட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்\nஓய்வூதிய தொகையில் முன்கூட்டியே பணம் எடுக்கும் வசதி மீண்டும் அமல்\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nவீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்தார்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஎனக்காக அவன் உயிரையும் கொடுப்பான் - பிரியா பவானி சங்கர் உருக்கம்\nஇந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nமார்ச் 1-ந்தேதி முதல் லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி\nஇந்தியாவின் பாதுகாப்புக்கு நவீன ஆயுதங்கள் வழங்க ஒப்பந்தம்- டிரம்ப் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsuthanthiran.com/2019/04/09/", "date_download": "2020-02-25T21:33:00Z", "digest": "sha1:QZWDL7NZYQQ4WLCCMB4I2I355BAIPAWT", "length": 8267, "nlines": 86, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "April 9, 2019 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nமகிந்த ராஜபக்சவினாலேயே வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தோம்\npuvi — April 9, 2019 in சிறப்புச் செய்திகள்\nஇம்முறை வரவு செலவுத் திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களித்திருந்தால் இரண்டு தடவைகள் மக்களால் நிராகரிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக அமைந்திருக்கும் என்பதாலேயே அரசாங்கத்தை ஆதரித்ததாக…\nபொதுமக்கள் நலன்சார்ந்து அரச அதிகாரிகள் செயலாற்றவேண்டும்\npuvi — April 9, 2019 in சிறப்புச் செய்திகள்\nயாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் காணி சுவீகரிப்பு விடயத்தில் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி பொதுமக்கள் நலன்சார்ந்து உரிய முறையில் செயலாற்ற வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் மாவை…\nஉதிர்ந்து போனவர்கள் கட்சியை விமர்சிப்பதற்கு அருகதையற்றவர்கள் : ஞானமுத்து சிறிநேசன்\npuvi — April 9, 2019 in சிறப்புச் செய்திகள்\nதமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்தது என சுயநலனுக்காக கட்சிதாவியவர்கள் கூட்டமைப்பை விமர்சிக்க தகுதியற்றவர்கள் என இன்று மண்டூர் மதியொளி விளையாட்டு கழகத்தின் மைதானத்தானத்திற்கு சுற்றுமதில் அமைப்பதற்க்கான…\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nமுள்ளியவளை தமிழ் வித்தியாலயத்துக்கு சாந்தி, செல்வம், ரவிகரன் உதவி\nஉயர்தர மாணவரின் பரீட்சைக்கு சாள்ஸ் நிர்மலநாதன் உதவி\nசாவகச்சேரி விளையாட்டுக் கழகங்களுக்கு சரவணபவன் எம்.பியால் உபகரணங்கள்\nகளுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையை அழகுபடுத்திய தமிழரசு மட்டு வாலிப முன்னணி\nஇளைஞர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவது விளையாட்டு கழங்களாகும். மட்டு.மகிழூரில் இரா.சாணக்கியன் தெரிவிப்பு.\nபிறேமச்சந்திரன் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு மற்றவர்கள் மீது கல் எறியக்கூடாது\nசம்பந்தன், சுமந்திரன் பிறந்தநாளில் குருட்டாட்டம் ஆடிய கூத்தாண்டிகள்\nவாக்குறுதியளிக்கப்பட்ட நாட்டுக்குச் செல்லும் பாதை\nசுமந்திரனைப் பார்த்து விக்கி குரைப்பது ஒருவகை மனநோயின் வெளிப்பாடாகும்\nகம்பரெலியாவும் ஜே.பி விண்ணப்ப படிவங்களும் கூட்டமைப்பை காப்பாற்றுமா காப்பாற்ற வேண்டியவற்றை கூட்டமைப்பு கட்டாயம் காப்பாற்றும் கவலை வேண்டாம்\nகனவு காணுங்கள் விக்கி அய்யா\nவிகடன் போலிகளை நேர்காணல் கண்டு தனது வாசகர்களை ஏமாற்றக் கூடாது\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/91170-", "date_download": "2020-02-25T22:38:42Z", "digest": "sha1:YY5HAGFL3DH5Z44WUDFQW7CSQY3CPGU2", "length": 6595, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 19 January 2014 - பணவளக் கலை! | Panavalakkalai, Money, Doctor Karthikeyan", "raw_content": "\nவரிப் பிரச்னையில் குழம்பும் பா.ஜ.க\nகோல்டு இ.டி.எஃப்: என்ஏவி - சந்தை விலை:\nஃபைனான்ஷியல் ஹெல்த் செக் - அப்\nஉங்கள் குழந்தைக்குக் கற்றுத்தரும் உத்திகள்\nஷேர்லக்: அச்சுறுத்தும் ரூ.4 லட்சம் கோடி வங்கிக் கடன்\nஜஸ்ட் ரிலாக்ஸ்: ஆன்மிகமே என் அமைதி\nகைகொடுக்கும் 2014 லாபகரமாக சொத்து சேர்க்க சூப்பர் ஃபார்முலா\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டி டெக்னிக்கல் பார்வை: ட்ரேடர்ஸ் பக்கங்கள்\nடெக்னிக்கல் பரிந்துரை: பங்குகள்: வாங்கலாம் விற்கலாம்\nசொந்த வீடு: கனவு இல்லத்துக்கு கச்ச��தமான கைடுலைன்...\nகமாடிட்டி- மெட்டல் & ஆயில்\nவீட்டுக் கடன் வாங்க முடியுமா\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர் 31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/33617--2", "date_download": "2020-02-25T22:39:18Z", "digest": "sha1:BBMRL7P3T3SJTQJCORF7VJNDKRVJMWDH", "length": 18368, "nlines": 193, "source_domain": "www.vikatan.com", "title": "Chutti Vikatan - 30 June 2013 - அவதார் - சந்தோஷ மருந்து கொடுத்த சின்னச் செவிலியர்கள் ! | AVator- nurses", "raw_content": "\nசெஞ்சு அசத்துங்க சிம்பிள் பாப்-அப்\nதேவதைக் கதைகள் - 2\nசக்கரம் கட்டிய சுட்டிப் புயல் \nபள்ளிக்கூடம் திறந்தாச்சு...ஃப்ரெண்ட்ஸ் வட்டம் பெருசாக்சு \nபேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்\nஎளிதாக அறிவோம் தோராய மதிப்பு\nநெட்டிஸம் - செயல்வழியில் கற்க உதவும் சூப்பர் செயலிகள் \nசுட்டி நாயகன் - மைக்கேல் ஃபாரடே\nசுட்டி நியூஸ் - இது எங்க ஏரியா\nஅவதார் - சந்தோஷ மருந்து கொடுத்த சின்னச் செவிலியர்கள் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nஅவதார் - சந்தோஷ மருந்து கொடுத்த சின்னச் செவிலியர்கள் \nஅவதார் - சந்தோஷ மருந்து கொடுத்த சின்னச் செவிலியர்கள் \nஅவதார் - சந்தோஷ மருந்து கொடுத்த சின்னச் செவிலியர்கள் \nஅவதார் - பாண்டியில் ஃபயர் சுட்டிகள் \nஅவதார் - கலக்கலாய் வந்த கப்பல் படை சுட்டிகள் \nஅவதார் - கொள்ளிடத்தில் இருந்து கில்லி பொறியாளர்கள் \nஅவதார் - துடிப்புடன் வந்த நாளைய கலெக்டர்கள் \nஅவதார் - சிங்க நடைபோட்ட சின்னக் காவலர்கள் \nஅவதார் - நீதிமன்றம் வந்த சுட்டி வக்கீல்கள் \nஅவதார் - மருத்துவமனையில் மழலைப் பட்டாளம் \nஅவதார் - பச்சைச் சேலையில் பாயும் புலிகள் \nஅவதார் - பராக் பராக் பகத்சிங் சுட்டிகள் \nஅவதார் - வெற்றிநடைபோட்ட வீர சிவாஜிகள் \nஅவதார் - சிந்திக்க வைத்த சின்ன அம்பேத்கர்கள் \nஅவதார் - கைலியில் வந்த கலக்கல் பெரியார்கள் \nஅவதார் - வாள் ஏந்திய சுட்டி வீரர்கள் \nஅவதார் - களம் இறங்கிய கல்பனா சாவ்லாக்கள் \nஅவதார் - ஒளிவட்டம் இல்லாத பலே புத்தர்கள் \nஅவதார் -மனதைக் கவர்ந்த பாரத மாதாக்கள் \nஅவதார் - ஆசீர்வாதம் அளித்த அசத்தல் அய்யன்கள் \nஒன்றுக்கு இரண்டு தந்த அவதார்\nஒருங்கிணைப்பு: மு.சிவசங்கரி ஏ.சிதம்பரம் எஸ்.சரவணப்பெருமாள்\nதூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி 'ஐலேண்ட் ஐ கிட்ஸ்’ பள்ளி மாணவியர், நர்ஸ் உடையில் வெள்ளையும் சொள்ளையுமாக கிளம்பிக்கொண்டிருந்தனர். இந்த விஷயம் கேள்விப்பட்ட பக்கத்துப் ��ள்ளி மாணவிக்கும் கொள்ளை ஆசை. 'நானும் வரேன்’ எனத் தயாராக, அவர்களை அதிசயமாகப் பார்த்த சிலர் ''ஏலே, இது என்ன கூத்து'' என்று ஆச்சர்யத்துடன் கேட்டனர். வெட்கத்தால் பதில் சொல்ல முடியாமல் சின்னக் கைகள்வீசி அவர்கள் நடந்தது அழகாக இருந்தது.\nவெள்ளைப் புறாக்களாகப் பள்ளி வளாகத்துக்கு வந்த சின்னஞ்சிறு நர்ஸ்களை வெங்கடேஷ்வரா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.\nஅவர்களை மருத்துவமனையின் நர்ஸ்கள் இன்முகத்துடன் வரவேற்று மகிழ்ந்தனர். அங்கிருந்த நோயாளிகளும் பார்வையாளர்களும் ஆச்சர்யமாகப் பார்த்தனர். எல்லாரையும் ஓர் அறைக்கு அழைத்துச் சென்றார்கள்.\n''வாங்க சிஸ்டர்ஸ்'' என்று வரவேற்ற நர்ஸ் உமா, ''நீங்கள்லாம் எதுக்கு வந்திருக்கீங்க\n''ஊசி போட'' என்று சுட்டி ஹரீஸ் சொல்ல, மருத்துவமனை களைகட்ட ஆரம்பித்தது.\nவரவேற்பறைக்குச் சென்ற கார்த்திகை அலெக்ஸ் சிரத்தி, தாமரை மற்றும் ஜெயமீனா என்ற சுட்டி நர்ஸ்கள் அங்கிருந்த போனில் பேசுவது, கம்ப்யூட்டரில் நோயாளிகளின் லிஸ்ட்டைப் பார்ப்பது என ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nமதுமிதா, கலைச்செல்வி ஆகியோர் மெடிக்கல் பகுதிக்குச் சென்று, அங்கே வந்தவரிடம் ''என்ன மருந்து வேணும்\n''நாங்க என்ன உன்னை மாதிரி படிச்சா இருக்கோம்'' என்ற ஒருவர், ''நாங்க கேட்கிற மருந்தை உன்னால எடுத்துத் தர முடியுமா'' என்ற ஒருவர், ''நாங்க கேட்கிற மருந்தை உன்னால எடுத்துத் தர முடியுமா'' என்று சவால்விட்டார். ''ஓ... நீங்க எதைக் கேட்டாலும் எடுத்துத் தருவேன்'' என்று கையில் கிடைத்த ஒரு பெட்டியை எடுத்துக் கொடுத்தாள்.\nஅபிரூபா என்ற சுட்டி நர்ஸ் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்துகொண்டு 'கேம்’ விளையாடும் நோக்கில் அங்கிருந்து அசைய மறுத்தாள். ஹர்ஷிதா, சாதனா இருவரும் உள் நோயாளிகள் அறைக்குச் சென்று\nஒரு பாட்டியம்மாளுக்குப் பணி செய்த விதத்தைப் பார்த்து, அங்கிருந்த செவிலியர்கள் ஆச்சர்யப்பட்டனர். ''ம்... தூள் கிளப்புறாங்களே...'' என முணுமுணுத்தனர்.\nபிரிஸ்ஸில்லா, பெசிஜா, ஜெயமீனா, தனுஸ்ரீ ஆகியோர் அவசரப் பிரிவு பகுதிக்குள் சென்று, அங்கிருந்தவர்களிடம் ''உடம்புக்கு என்ன பிரச்னை வலிக்குதா'' என்று பரிவுடன் கேட்டதும் அவர்கள் தங்களின் வலியையும் மறந்து சிரித்தனர்.\nமருத்துவமனை முழுவதையும் சுற்றிச் சுற்றி வந்த சின்னஞ்சிறு நர்ஸ்களைப் பார்த்து எல்லா நோய���ளிகளும் சந்தோஷம் அடைந்தனர். இப்படி வெகுநேரம் ஆனதால், களைத்திருந்த மாணவிகளை மருத்துவமனையின் நர்ஸ் ஓர் அறையில் அமரவைத்து குளிர்பானம் கொடுத்தார்.\n''உங்களில் எத்தனை பேருக்கு எங்களைப் போல் நர்ஸாக ஆசை'' என்று கேட்க, ''நாங்க இப்பவே நர்ஸ்தானே'' என்றாள் தனுஸ்ரீ.\nபெரிய பெரிய கேள்விக்கெல்லாம் பதில் சொல்லத் தெரியுமோ தெரியாதோ என்ற சந்தேகத்துடன், ''நர்ஸ் வேலை எப்படிப்பட்டது தெரியுமா'' என்று முடிப்பதற்குள், ''உயிரைக் காக்க உதவுவோம்'' எனப் படார் பதில், ஒரே குரலாக ஓங்கி ஒலித்தது.\n''இங்கே, நீங்க என்ன எல்லாம் பண்ணுவீங்க'' என ஒரு சுட்டி கேள்வி கேட்க, ''எலும்பு முறிவு, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, இளம்பிள்ளைவாத சிகிச்சை'' என அடுக்கிக்கொண்டே போனார் ஒரு நர்ஸ்.\nஅதையெல்லாம் கேட்ட சுட்டிகள், ''அப்படியா'' என எல்லாம் புரிந்ததுபோல் மேதைமையாகச் சிரித்துக்கொண்டே பதில் சொன்னார்கள். ஒரு சுட்டியின் தந்தை, ''நேரம் ஆயிருச்சு, எனக்கு வேலை இருக்கு என் மகளை அனுப்புங்க, நான் கூட்டிட்டுப் போறேன்'' என்றார். ஆனால், அந்தச் சுட்டி ''நீங்க வேணும்னா போங்கப்பா, நான் பேஷன்ட்டைப் பார்த்துட்டு வர்றேன்'' என்றாள்.\nநிறைவாக, ஆங்காங்கே நின்ற சுட்டிகளை ஒன்றுசேர்த்து அழைத்துப்போவதே பெரிய வேலையானது. அந்த அளவுக்கு சுட்டிகளின் ஈடுபாடு இருந்தது. நர்ஸ் உடையைப் போட்டதும் அப்படியே நர்ஸ் போலவே பாவனையும் பாங்கும் மாறிய விதம் கண்டு பலரும் பாராட்டினர்.\nகோவில்பட்டியில் உள்ள, 'ஐ லேண்ட் ஐ ஹிட்ஸ்’ பள்ளி, மிகச் சிறப்பாகக் கல்விப் பணியாற்றிவருகிறது. பிரி.கே.ஜி., முதல் யூ.கே.ஜி வரை இருக்கிற இந்தப் பள்ளியில், 'ஆப்பிள் ஐ பேட்’ வைத்துப் பாடம் நடத்தப்படுகிறது. ''அமெரிக்காவில் நடைமுறையில் இருக்கும் இந்தக் கல்வி முறை, இந்தியாவில் குஜராத் தவிர வேறு எங்கும் இல்லை''என்கிறார் பள்ளியின் முதல்வர் திருமதி சூர்யா. வகுப்புகள் முழுவதும் குளிர்சாதன வசதி செய்திருப்பதுடன், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வசதிகளும் சிறப்பாக உள்ளது. புத்தகச் சுமை இல்லாமல் ஜாலியாக விளையாடிக்கொண்டே படிக்கிறார்கள் குழந்தைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}