diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_0072.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_0072.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_0072.json.gz.jsonl" @@ -0,0 +1,431 @@ +{"url": "http://andhimazhai.com/news/view/charu106.html", "date_download": "2020-02-17T05:58:12Z", "digest": "sha1:PMAB3ZJATDOJ5OGXUIAPHC77LQUOGAYR", "length": 43199, "nlines": 72, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நிலவு தேயாத தேசம் – 16 சாருநிவேதிதா எழுதும் தொடர்", "raw_content": "\nகாவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் சென்னை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது தடியடி கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை: தினகரன் கடன் சுமை அதிகரித்திருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: விஜயகாந்த் கடன் சுமைக்கு இரு கழகங்களே காரணம்: கமல் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன்: விசு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nநிலவு தேயாத தேசம் – 16 சாருநிவேதிதா எழுதும் தொடர்\nகுஷாதாஸியில் தங்கியிருந்த இரண்டு தினங்களும் எமிராவும் நானும் பேசிக் கொண்டதையெல்லாம் எழுதினால் அது லெபனான் பற்றிய தனிப் புத்தகமாகத்தான்…\nநிலவு தேயாத தேசம் – 16 சாருநிவேதிதா எழுதும் தொடர்\nகுஷாதாஸியில் தங்கியிருந்த இரண்டு தினங்களும் எமிராவும் நானும் பேசிக் கொண்டதையெல்லாம் எழுதினால் அது லெபனான் பற்றிய தனிப் புத்தகமாகத்தான் வரும். அதனால் அந்த உரையாடல்களிலிருந்து சிலவற்றை மட்டும் இங்கே தருகிறேன். அதற்கு முன்னால் ஒரு விஷயம். நம்முடைய எல்லா செயல்பாடுகளிலும் ஒரு அரசியல் தேர்வு இருக்கும். அரசியல் என்றால் தேர்தல் அரசியல் அல்ல என்பதை விளக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். ’எனக்கு அரசியல் வேண்டாம்; நான் நடுநிலையானவன்’ என்று சொன்னால் அதுவுமே ஒரு அரசியல் நிலைப்பாடுதான்.\nஇலக்கியம், சினிமா, குடும்பம் என்று எதை எடுத்துக் கொண்டாலும் அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை. சமகால இலக்கியத்தில் ஆரம்ப காலத்தில் ரஷ்ய இலக்கியமும் அதன் பிறகு லத்தீன் அமெரிக்க இலக்கியமும் அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. இரண்டாவதில் நானும் தீவிரமாகப் பங்காற்றியிருக்கிறேன். அதன் பிறகு என் ஈடுபாடு அரபி இலக்கியத்தின் பக்கம் திரும்பி விட்டது. இதுதான் என்னுடைய அரசியல். இஸ்லாமியக் கலாச்சாரப் பின்னணியில் வளர்ந்ததால் எனக்கு அது இயல்பாகவும் ஆனது. அந்த அரசியல் என்னை வேறோர் முக்கியமான இடத்துக்கு இட்டுச் சென்றது. பன்மைத்துவத்தைத் தனது சிறப்பாகக் கொண்ட இந்தியக் கலாச்சாரத்தை இந்துத்துவம் என்ற கருத்தாக்கம் எப்படி ஒற்றைப் பரிமாணமாகக் குறுக்குகிறதோ அதேபோல் மேற்கத்திய ஊடகங்களும் இஸ்லாமை ஒற்றைப் பரிமாணத்தில் பார்க்கிறது. இதை ஒரு மாபெரும் வரலாற்று மோசடி என்றே சொல்லலாம். ஒரு பங்களாதேஷி முஸ்லீமும் துனீஷிய முஸ்லீமும் ஒன்று அல்ல. அவர்களின் கலாச்சாரம் கற்பனையே செய்து பார்க்க முடியாத அளவுக்கு வேறுவேறானது.\n2007-க்கு முன்னால் இரானில் தெருக்களிலேயே பெண்கள் புகை பிடிப்பதைக் காண முடிந்தது. 2007-இல் யாரும் பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது என்று சட்டம் போட்டார்கள். இந்தியா போலவே இரானிலும் மக்கள் சட்டத்தை மதிப்பதில்லை என்றாலும் பெண்கள் இப்போது சாலைகளில் புகை பிடிப்பதில்லை. ஆனாலும் பூங்காக்களிலும் தனிப்பட்ட பார்ட்டிகளிலும் புகை பிடிப்பதைக் காணலாம். இதே இரானில்தான் திருமணத்துக்குப் புறம்பான பாலியல் உறவு கொள்ளும் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனையும் அமுலில் இருக்கிறது. எந்த நாட்டுக்கு, எந்த ஊருக்குப் போனாலும் நான் அங்கே உள்ள சினிமா அரங்கத்துக்குச் சென்று விடுவேன். சினிமா அரங்கம், பள��ளிக்கூடம், மருத்துவமனை, மார்க்கெட், கீழ்த்தட்டு மக்களுக்கான மதுபான விடுதிகள் போன்ற இடங்கள்தான் ஒரு தேசத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு உகந்த இடங்கள்.\nஇரான் பற்றிய இரண்டு ஆவணப் படங்களை எனக்கு சிபாரிசு செய்தார் எமிரா. முதலாவது படத்தில் ஒரு ஆச்சரியமான விஷயம் மாட்டியது. இரானில் சினிமா தியேட்டர்களில் படம் ஓடும் போதே எல்லா விளக்குகளும் எரிகின்றன காரணம் இருட்டாக இருந்தால் ஆண்களும் பெண்களும் ’தப்புக்’ காரியத்தில் ஈடுபட்டு விடுகிறார்களாம் அடுத்த படம், இரானில் விபச்சாரம். விபச்சாரத்துக்கு அங்கே கடுமையான சட்டங்கள் இருந்தாலும் சட்டத்தை மீறி விபச்சாரம் வெகுவாகப் பரவியிருக்கிறது. 14, 15 வயது சிறுமிகளெல்லாம் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். காரணம்: வறுமை, கல்வியறிவு இன்மை, வேலையில்லாத் திண்டாட்டம், வேலை கிடைத்தாலும் மிகக் குறைவான சம்பளம். இதையெல்லாம் விட முக்கியமான காரணம், விவாகரத்து. விவாகரத்து செய்யப்பட்ட பெண்களை தேசத்துக்குத் தேவையில்லாதவர்களைப் போலவே நடத்துகிறது இரானிய சமூகம். அவர்கள் வெறும் நடமாடும் பிணங்கள். அவர்கள்தான் அதிகமாக விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். மாட்டினால் சிறை என்று தெரியும். தெரிந்தாலும் வேறு என்ன செய்வது அடுத்த படம், இரானில் விபச்சாரம். விபச்சாரத்துக்கு அங்கே கடுமையான சட்டங்கள் இருந்தாலும் சட்டத்தை மீறி விபச்சாரம் வெகுவாகப் பரவியிருக்கிறது. 14, 15 வயது சிறுமிகளெல்லாம் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். காரணம்: வறுமை, கல்வியறிவு இன்மை, வேலையில்லாத் திண்டாட்டம், வேலை கிடைத்தாலும் மிகக் குறைவான சம்பளம். இதையெல்லாம் விட முக்கியமான காரணம், விவாகரத்து. விவாகரத்து செய்யப்பட்ட பெண்களை தேசத்துக்குத் தேவையில்லாதவர்களைப் போலவே நடத்துகிறது இரானிய சமூகம். அவர்கள் வெறும் நடமாடும் பிணங்கள். அவர்கள்தான் அதிகமாக விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். மாட்டினால் சிறை என்று தெரியும். தெரிந்தாலும் வேறு என்ன செய்வது அவர்களுக்கு எல்லா வழிகளும் மூடப்பட்டிருக்கின்றன.\nஅந்த ஆவணப் படத்தில் வரும் பெண்களின் பேச்சுக்கள் இவை:\nபெண் 1: ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியரிடம் நான் ஆசிரியர் பணிக்குச் சென்றால் அந்த வேலையோடு சேர்த்து நான் அவரது வைப்பாட்டியாகவும் இருக்க வேண்டியிருக்க��றது. மாதச் சம்பளம்: 50 டாலர். அதே சமயம் ஒரு கம்பெனியில் செக்ரடரியாகச் சேர்ந்தால் அந்த வேலைக்கான எல்லா தகுதிகளும் எனக்கு இருந்தாலும் அந்த செக்ரடரி வேலையோடு கூட என் அதிகாரிக்குக் காதலியாகவும் இருக்க வேண்டியிருக்கிறது. மாதச் சம்பளம்: 35 டாலர். ஆக, செக்ஸ் ஒர்க்கருக்கும் இந்த வேலைகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது இந்த நாகரீக வேலைகளில் முன்பின் தெரியாத ஒருத்தரோடு படுக்க வேண்டும்; செக்ஸ் தொழிலில் முன்பின் தெரியாத பல பேர். பதினைந்துக்குப் பதினைந்து உள்ள சிறிய அறையில் வாழ்வதற்கே சட்டத்துக்குப் புறம்பான பல காரியங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் நான் ஏன் இவ்வளவு சிறிய அறையில் வாழ வேண்டும் இந்த நாகரீக வேலைகளில் முன்பின் தெரியாத ஒருத்தரோடு படுக்க வேண்டும்; செக்ஸ் தொழிலில் முன்பின் தெரியாத பல பேர். பதினைந்துக்குப் பதினைந்து உள்ள சிறிய அறையில் வாழ்வதற்கே சட்டத்துக்குப் புறம்பான பல காரியங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் நான் ஏன் இவ்வளவு சிறிய அறையில் வாழ வேண்டும் ஏன் ஒரு அபார்ட்மெண்ட்டில் வாழக் கூடாது ஏன் ஒரு அபார்ட்மெண்ட்டில் வாழக் கூடாது என்ன கேட்டீர்கள், வாடகைக்குத்தான். சொந்த வீடெல்லாம் கற்பனைக்கும் எட்டாத விஷயம். நான் தனியாக இருக்கும் போது கவிதை எழுதுகிறேன். வாழ்க்கை ஜாலியாக இருக்கிறது. என் மனதுக்கு எது சந்தோஷத்தைக் கொடுக்கிறதோ அதைச் செய்கிறேன். ஆனால் உங்களிடம் நான் மிக நிச்சயமாகச் சொல்லுவேன், நான் சந்தோஷமாக இல்லை. என்னுடைய உடலை ஒரு அந்நிய மனிதனுக்கு விற்று பணத்தைப் பெறுவதா சந்தோஷம் என்ன கேட்டீர்கள், வாடகைக்குத்தான். சொந்த வீடெல்லாம் கற்பனைக்கும் எட்டாத விஷயம். நான் தனியாக இருக்கும் போது கவிதை எழுதுகிறேன். வாழ்க்கை ஜாலியாக இருக்கிறது. என் மனதுக்கு எது சந்தோஷத்தைக் கொடுக்கிறதோ அதைச் செய்கிறேன். ஆனால் உங்களிடம் நான் மிக நிச்சயமாகச் சொல்லுவேன், நான் சந்தோஷமாக இல்லை. என்னுடைய உடலை ஒரு அந்நிய மனிதனுக்கு விற்று பணத்தைப் பெறுவதா சந்தோஷம் இந்தத் தொழில் என் மனதை ரணமாக்குகிறது. இருந்தாலும், வாழ்வின் எதார்த்தங்களை நான் எதிர்கொண்டாக வேண்டும்; வாழ்ந்தாக வேண்டும். கிராமங்களில் வசிக்கும் பல பெண்கள் ஏதேதோ காரணங்களால் சிறைக்குச் செல்கிறார்கள். சிறையிலிருந்து வெ��ியே வந்த பிறகு திரும்பவும் அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாது. அவர்களின் ஒரே இலக்கு டெஹ்ரான் தான். டெஹ்ரானுக்கு எப்படி வருவது இந்தத் தொழில் என் மனதை ரணமாக்குகிறது. இருந்தாலும், வாழ்வின் எதார்த்தங்களை நான் எதிர்கொண்டாக வேண்டும்; வாழ்ந்தாக வேண்டும். கிராமங்களில் வசிக்கும் பல பெண்கள் ஏதேதோ காரணங்களால் சிறைக்குச் செல்கிறார்கள். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு திரும்பவும் அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாது. அவர்களின் ஒரே இலக்கு டெஹ்ரான் தான். டெஹ்ரானுக்கு எப்படி வருவது லாரி டிரைவர்களோடு படுத்தால்தான் டெஹ்ரானுக்கு வர முடியும். இப்படித்தான் டெஹ்ரான் வரும் ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையும் துவங்குகிறது.\nஇந்தச் சமூகம் அழுகி நாறிக் கொண்டிருக்கிறது. செக்ஸ் என்பது மனிதனின் அற்புதமான ஒரு அடிப்படை உணர்வு. நீங்கள் காதலிக்கும் நபரோடு அதை மிகவும் இனிமையாக அனுபவிக்க வேண்டும்; பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் எங்கள் தேசத்தில் செக்ஸ் என்பது மிக அருவருப்பான விஷயமாகக் கருதப்படுகிறது. இங்கே அது வருமானத்துக்குரிய ஒரு தொழிலாக மாறி விட்டது. ஒரு மனிதனிடம் பணம் வாங்கிக் கொண்டு என் உடம்பை அவன் பயன்படுத்திக் கொள்வதற்காகக் கொடுக்கும் போது அதை எப்படி செக்ஸ் என்று சொல்ல முடியும் பசிக்கு உணவைப் போல, சுவாசிக்கக் காற்றைப் போல செக்ஸ் எனக்குத் தேவைப்பட வேண்டும். ஆனால் இந்த நாட்டில் செக்ஸ் ஒரு ரகசியம்; பெண்களை விற்கும் சந்தை.\nசெக்ஸ் மீதான தடைகள்தான் இதற்கெல்லாம் காரணம். செக்ஸ் என்பது இங்கே அசிங்கம். இந்தப் பார்வைதான் எங்களுடைய அன்பையும் பாசத்தையும் நுண்ணுணர்வுகளையும் தீர்த்துக் கட்டுகிறது; உடல், ஆன்மா இரண்டையும் அவமானப்படுத்துகிறது. இப்படிப்பட்ட வாழ்வில் பெருமிதம் கொள்ள என்ன இருக்கிறது யாருக்குமே இங்கே மனரீதியான திருப்தி ஏற்படுவதில்லை சார். யாருக்குமே ஏற்படுவதில்லை. என்னோடு படுத்து பத்து நிமிடங்களில் அவர்களின் உடம்பை திருப்திப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் என் போன்றவர்களோடு படுத்து மனரீதியான திருப்தியை ஒருவர் அடைய முடியுமா யாருக்குமே இங்கே மனரீதியான திருப்தி ஏற்படுவதில்லை சார். யாருக்குமே ஏற்படுவதில்லை. என்னோடு படுத்து பத்து நிமிடங்களில் அவர்களின் உடம்பை திருப்திப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் என் போன்றவர்களோடு படுத்து மனரீதியான திருப்தியை ஒருவர் அடைய முடியுமா எல்லாவற்றுக்கும் காரணம், நீங்கள் இந்த தேசத்தில் சுதந்திரத்தையே அனுபவிப்பதில்லை. ஒருவரோடு பேசிக் கொண்டிருக்கும் போது நீங்கள் மனம் விட்டுப் பேச முடியாது. என் மனதில் ஆயிரம் விஷயங்கள் இருக்கும். ஆனால் பேச முடியாது. அந்த விஷயங்களே உங்களுக்கு அச்சத்தைத் தருவதாக இருக்கும். அதனால் எல்லாவற்றையும் மனதில் போட்டு சமநிலைக்குக் கொண்டு வர வேண்டும். பிறகு மனதுக்குள் தணிக்கை செய்தபடி பேச வேண்டும்.\nஒரு சந்துக்குள் நின்று கொண்டு நீங்கள் எது சாதாரண வீடு, எது ’தொழில்’ நடக்கும் வீடு என்றே வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாது. எனக்குத் தெரிந்த ஒரு பெண் மதிய உணவுக்காகத் தன் உடலை விற்கிறாள். பசி வந்தால் என்ன செய்ய முடியும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை விற்கிறார்கள்; தங்கள் உடலை விற்கிறார்கள். ஏன் பெற்றோர் தங்கள் குழந்தைகளை விற்கிறார்கள்; தங்கள் உடலை விற்கிறார்கள். ஏன் ஒரு குழந்தையை பிராத்தலுக்கு அனுப்பினால் ஐந்து குழந்தைகளுக்கு உணவு தர முடியும். அதுதான் காரணம். ஏகப்பட்ட இளம் பெண்கள் இந்தத் ’தொழிலில்’ சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நீங்கள் குற்றம் சொல்ல முடியாது. சூழ்நிலை அப்படி. எல்லா வேலைகளையும் முயன்று பார்த்து விட்டுக் கடைசி கடைசியாகத்தான் அவர்கள் இங்கே வருகிறார்கள்.\nபெண் 2: என் குழந்தைக்குப் பால் பவுடர் வாங்குவதற்காகத்தான் இந்தத் தொழிலில் இறங்கினேன். ஆரம்பத்தில் ஆஸாதி சதுக்கத்தில் அமர்ந்து பிச்சை எடுத்தேன். பிறகு எல்லோரும் சொன்னார்கள், நீ அழகாக இருக்கிறாய், பிச்சை எடுக்கக் கூடாது என்று. (அழுகிறாள்) ஒருத்தர் சொன்னார், என்னோடு படு, பத்து டாலர் தருகிறேன் என்று. இன்னொருவர் இருபது டாலர் தருவதாகச் சொன்னார். அவர்களின் கார்களில் ஏறிக் கொண்டேன். என் குழந்தையின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். இப்படிச் செய்வதை நான் விரும்பவே இல்லை. ஆனால் என் குழந்தைக்குப் பால் பவுடர் வாங்குவதற்காகத்தான் நான் இதில் இறங்கினேன். இந்தத் தொழிலை நான் வெறுக்கிறேன். வெறுக்கிறேன். (கட்டுப்படுத்த முடியாமல் அழுகிறார்.)\nஒரு குறிப்பு: இரானில் மூன்றில் ஒரு பங்கு பிச்சைக்காரர்கள் – 37 சதவிகிதம் - பெண்கள். இரானில் வீடு இல���லாதவர்களில் 15 சதவிகிதம் பெண்கள்.\nபெண் 3: எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என் குழந்தைகளின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். ஒருநாள் இந்த இடத்துக்கு வந்து சேருவேன் என்று நான் நினைத்ததே இல்லை. மிகச் சிறிய வயதிலேயே எனக்குத் திருமணம் ஆகி விட்டது. அப்போது என் வயது 14. பிறகு எனக்கு விவாகரத்து ஆனது. வாழ வேறு வழி தெரியவில்லை. அதனால்தான் இங்கே வந்து சேர்ந்தேன். முதல் தடவை என் வீட்டு வாடகைக்காக இதைச் செய்ய வேண்டியிருந்தது. வீட்டு சொந்தக்காரர் தினந்தோறும் வந்து கதவைத் தட்டினார். என்ன செய்வதென்றே தெரியவில்லை.\nபெண் 4: இந்தச் சமூகத்தில் ஒரு பெரிய குடும்பத்தையே பாதுகாக்க வேண்டியிருக்கும் என்னைப் போன்ற பெண்களுக்கு இதுதான் சிறந்த தொழில். பெரிய படிப்பு இல்லாததால் நல்ல ஊதியம் கிடைக்கும் வேலைகளுக்கும் போக முடியவில்லை. அப்படியே போனாலும் அங்கேயும் நாங்கள் எங்களைக் கொடுத்தாக வேண்டும். இல்லாவிட்டால் மிகக் குறைந்த சம்பளம்தான் கிடைக்கும்.\nபெண் 5: இந்த நாட்டில் கௌரவமாக வேலைக்குப் போய் சம்பாதிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. வேலைக்குப் போனால் அங்கேயும் நம் உடம்பைத்தான் அளக்கிறார்கள். எனக்கு மதமெல்லாம் தேவையில்லை; நான் ஒரு சாதாரணமான பெண்ணின் சாதாரண வாழ்க்கையைத்தான் வாழ விரும்புகிறேன். ஆனால் வேலை எங்கே கிடைக்கிறது என்னை யார் காப்பாற்றுவார் எனக்கு இந்த எதுவுமே இல்லை. எனவே என் உடலை விற்க முடிவு செய்தேன்.\nமற்ற வேலைகளுக்கும் இதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை சார். எல்லாம் ஒன்றுதான். என் குழந்தையின் பராமரிப்புப் பொறுப்பை ஏற்பதில் எனக்கு சில சிக்கல்கள் இருந்தன. குடும்ப நீதிமன்றத்துக்குப் போனேன். நீதிபதியிடம் கெஞ்சினேன். என் ஆதரவற்ற நிலையை விளக்கினேன். குழந்தையை என்னிடம் கொடுப்பதற்கு உத்தரவிட்டால் அவர் என்ன கேட்டாலும் தருகிறேன் என்றேன். அந்த நீதிபதி என்ன கேட்டார் தெரியுமா ”நீ எனக்குக் கொடுக்கக் கூடியது ஒன்றே ஒன்றுதான். என் வைப்பாட்டியாக இரு.” நீதிபதி என்றால் இந்த நாட்டில் மதகுரு என்று பொருள். மதகுருவை விடப் பெரியவர் இந்த நாட்டில் வேறு எவரும் உண்டா ”நீ எனக்குக் கொடுக்கக் கூடியது ஒன்றே ஒன்றுதான். என் வைப்பாட்டியாக இரு.” நீதிபதி என்றால் இந்த நாட்டில் மதகுரு என்று பொருள். மதகுருவை விடப் ���ெரியவர் இந்த நாட்டில் வேறு எவரும் உண்டா அவர்தான் என்னிடம் அப்படிக் கேட்கிறார். “உங்களுக்கு மனைவி இல்லையா அவர்தான் என்னிடம் அப்படிக் கேட்கிறார். “உங்களுக்கு மனைவி இல்லையா” என்று அவரைக் கேட்டேன். அதற்கு அவர் ”எத்தனை மனைவிகளைக் காண்பிக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாய்” என்று அவரைக் கேட்டேன். அதற்கு அவர் ”எத்தனை மனைவிகளைக் காண்பிக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாய்\nவிவாகரத்து பெறச் சென்ற போது அங்கேயிருந்த நோட்டரி பப்ளிக் (அவரும் ஒரு மதகுருதான்) ”நீ மிகவும் இளமையாக இருக்கிறாய். நீ விவாகரத்து பெறத் தேவையில்லை. திருமணமான ஆண்களுக்குப் பெண்களையும் திருமணமான பெண்களுக்கு ஆண்களையும் நான் திருமணம் செய்து வைக்கிறேன். உன் அடையாள அட்டையில் உன் கணவனின் பெயரே இருக்கட்டும். அவரிடமிருந்து விவாகரத்து வாங்காமலேயே உன்னை இன்னொரு திருமணமான ஆணுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன்” என்றார். எனக்கு ஆச்சரியமாகப் போய் விட்டது. ”ஒரு பெண்ணுக்கு இரண்டு கணவர்கள் இருக்க முடியுமா” என்றேன். அவர் ”முடியும், பணத்தை எடு” என்றார். இந்த தேசத்தில் நீங்கள் எந்த மூலைக்குப் போனாலும் அங்கே நாற்றத்தை மட்டுமே பார்க்க முடியும். எந்த மூலைக்குப் போனாலும்… (அழுகிறார்) நான் ஒரு சிகரெட் குடித்துக் கொள்ளலாமா சார்” என்றேன். அவர் ”முடியும், பணத்தை எடு” என்றார். இந்த தேசத்தில் நீங்கள் எந்த மூலைக்குப் போனாலும் அங்கே நாற்றத்தை மட்டுமே பார்க்க முடியும். எந்த மூலைக்குப் போனாலும்… (அழுகிறார்) நான் ஒரு சிகரெட் குடித்துக் கொள்ளலாமா சார் (சிகரெட்டைப் பற்ற வைத்துக் குடித்துக் கொண்டே தொடர்கிறார்…) இந்தத் தொழில் ஒரு பெண்ணைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று விடும். சீக்கிரமே தோலெல்லாம் சுருங்கி விடும். மனதளவில் இது ஏற்படுத்தும் காயங்களைப் பற்றிப் பேச வார்த்தைகள் இல்லை. கொடுமை. பெரும் கொடுமை. அடிக்கடி எனக்கு உளவியல்ரீதியான பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது. அப்போது கைகள் நடுங்க ஆரம்பித்து விடுகின்றன. இந்த நரகத்திலிருந்து விடுதலை அடைவதற்காக இறைவனை வேண்டினேன்.\nஇரானில் நெடுஞ்சாலைகளில் பள்ளிச் சிறுமிகளைப் போல் தோற்றம் தரும் சிறு பெண்கள் உடம்பு பூராவையும், தலைமுடியையும் மறைத்த ஆடையை அணிந்து நின்று கொண்டிருப்பார்கள். வேகவேகமாகச் செ��்லும் கார்களில் சில அவர்களைக் கண்டதும் நிற்கும். அந்தப் பெண்கள் அதில் ஏறிக் கொள்வார்கள். கார் தான் அவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்ளும் இடம்.\nஇந்த ஆவணப் படம் இரானிய வாழ்க்கையைக் கொச்சைப்படுத்துவதற்காக அமெரிக்கர்களால் தயாரிக்கப்பட்டதல்ல. இதில் வரும் அத்தனை காட்சிகளையும் வசனங்களையும் உலகப் புகழ்பெற்ற இரானிய இயக்குனர்களின் சினிமாவில் பார்க்கலாம். இந்தப் பிரச்சினைகளையெல்லாம் எதார்த்தமாகப் பேசுவதால்தான் இரானிய சினிமா இன்று உலக அரங்கில் மிகப் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது.\nஆனால் துருக்கியில் பெண்களின் நிலை இப்படி இல்லை என்பது மட்டுமல்ல; அங்கே பெண்களுக்கு ஆண்களை விட அதிக முக்கியத்துவம் இருக்கிறது. இதைத்தான் இஸ்லாமிய நாடுகளின் பன்முகத்தன்மை என்று குறிப்பிட்டேன். மேற்கத்திய ஊடகங்களும் மற்றவர்களும் சொல்லும் ஒற்றைப் பரிமாணத்தில் இஸ்லாமிய கலாச்சாரத்தை அடக்க முடியாது. உதாரணமாக, இஸ்லாமிய நாடான துருக்கியில் விபச்சாரம் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தொழில். முதலில் இதை அறிந்த போது என்னால் நம்பவே முடியவில்லை. அநேகமாக உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும். இஸ்தாம்பூலில் இரண்டு தினங்கள் இரவில் அலைந்த போது தெரிந்து கொண்ட உண்மை அது. ஆனால் விபச்சாரம் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தொழில் என்றால் அது ஒரு இந்தியனின் மனதில் என்னென்ன யூகங்களையும் கற்பனைகளையும் எழுப்புமோ அது எதுவுமே துருக்கியில் இல்லை. மிகவும் சிரமப்பட்டுத்தான் செக்ஸ் தொழில் நடக்கும் இடங்களைக் கண்டு பிடிக்க வேண்டியிருக்கிறது. மேலும், துருக்கிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கே அங்கே செக்ஸ் தொழில் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது தெரியாது என்று நினைக்கிறேன். மேலும், துருக்கியில் செக்ஸ் தொழிலில் ஈடுபட்டிருப்போர் யாரும் துருக்கியர் அல்ல இந்த விஷயம் பற்றி நாம் பிறகு பார்க்கலாம்.\nலெபனான் பற்றி எமிரா சொன்ன விஷயங்களில் என்னை ஆச்சரியப்படுத்திய ஒன்று, லெபனானில் 80 லட்சம் பாட்டில் ஒயின் தயாரிக்கப்படுகிறது என்ற புள்ளி விபரம். ஆனால் அது பெரிய விஷயம் இல்லை; துருக்கியில் 800 லட்சம் (எட்டு கோடி) பாட்டில் ஒயின் தயாரிக்கப்படுகிறது. எது ஆச்சரியம் என்றால், லெபனானின் சாலைகளில் காணப்படும் பிரம்மாண்டமான மது ��ிளம்பரப் பலகைகள் என்று சொல்லி புகைப்படங்களைக் காண்பித்தார் எமிரா. துருக்கியில் இது போன்ற விளம்பரங்கள் கிடையாது. மற்றபடி மளிகைக்கடைகளில் கூட மது வகைகள் கிடைக்கின்றன. உணவகங்களில் மது பானங்கள் தருகிறார்கள். ஆனால் நம் நாட்டைப் போல் யாரும் குடித்து விட்டு சாலையோரத்து சாக்கடையில் விழுந்து கிடப்பதைக் காண முடியவில்லை. மதுபானக் கடைகளும் அதிகமாகத் தென்படவில்லை. ஐரோப்பிய நாடுகளைப் போலவே லெபனானிலும் துருக்கியிலும் மது ஒரு உணவுப் பொருளாகவே கருதப்படுகிறது. இரண்டு நாடுகளுக்கும் இதில் உள்ள வித்தியாசம், லெபனானில் உள்ள மது விளம்பரம். கீழே உள்ளவை அரபி மொழியில் லெபனான் தொலைக்காட்சிகளில் வரும் பெய்ரூட் பியரின் விளம்பரங்கள்:\nபெய்ரூட் நகரத்தைப் பற்றிய இந்த அழகான ஆவணப் படத்தைப் பாருங்கள். இதன் அடுத்த பக்கத்தைப் பற்றி அடுத்த வாரம் சொல்கிறேன்.\n(சாருநிவேதிதா எழுதும் இத்தொடர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைதோறும் வெளியாகும். உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.comக்கு அனுப்புங்கள்)\nசிவப்பாக வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்\nவிலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-3\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 30- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nவிலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-2\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 29- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_100885.html", "date_download": "2020-02-17T06:04:46Z", "digest": "sha1:WW5ZAZX6ANXJG4NKOZJ6NHC4JCDXT7HM", "length": 17769, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "அ.ம.மு.க ஊராட்சி மன்றத்தலைவரை மிரட்டிய அ.தி.மு.க.வினர் : தேசியக்கொடி ஏற்ற விடாமல் கொடியை அறுத்து அராஜகம்", "raw_content": "\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தேதியை அறிவிக்கக்கோரி மீண்டும் தொடரப்பட்ட வழக்கு -டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nதேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணி : ஏப்ரல் 1-ம் தேதிமுதல் தொடக்கம்\nஜப்பான் சொகுசு கப்பலில் சிக்கிய அமெரிக்கர்கள் மீட்பு : விமானம் மூலம் தாயகம் புறப்பட்டனர்\nதனியார் பேருந்தில் பயணம் செய்தபோது பயணியை தாக்கிய நடத்துனர் மற்��ும் ஓட்டுனர் - கோவையில் நடந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியீடு\nதமிழக பட்ஜெட் உரை மீதான விவாதம் இன்று தொடக்கம் - டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு, இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் சென்னை ஐஐடியுடன் இணைந்து புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் தேர்தல் ஆணையம் - வெளியூரில் இருப்பவர்கள் அங்கிருந்தபடியே வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்த முயற்சி\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் எந்த பகுதிக்கு வந்தாலும் எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேச்சு\nராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் நாகையில் தொடங்கியது - தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 32 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்பு\n'கட்சி, ஜாதி, மத பேதமின்றி டெல்லி மக்களுக்காக பாடுபடுவேன்' - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமமுக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் : கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்பு\nஅ.ம.மு.க ஊராட்சி மன்றத்தலைவரை மிரட்டிய அ.தி.மு.க.வினர் : தேசியக்கொடி ஏற்ற விடாமல் கொடியை அறுத்து அராஜகம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, அ.ம.மு.க ஊராட்சி மன்றத்தலைவரை தேசியக்கொடி ஏற்ற விடாமல் கொடியை அறுத்து அ.தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபட்டனர்.\nஉசிலம்பட்டி அருகே ராஜாக்காபட்டி ஊராட்சி மன்றத்தலைவராக அ.ம.மு.க.வை சேர்ந்த சித்ரா பால்ராஜ் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார். குடியரசு தினத்தை முன்னிட்டு, எம்.பாறைப்பட்டி கிராமத்திலுள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசியக் கொடியை ஏற்றியபோது, அதே ஊரைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகிகள் முத்தையா, ஈஸ்வரன் ஆகியோர், தனது ஆதரவாளர்களுடன் வந்து, தங்களை கேட்காமல் தேசியக்கொடி ஏற்றக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தினர். இதனால் குடியரசு தின விழாவிற்கு வந்திருந்த மாணவர்கள் அலறியடித்து ஓடினர். பின்னர், தேசியக்கொடியை ஏற்ற விடாமல் கொடியை இறக்கி, கொடிக் கம்பத்திலிருந்து தேசியக்கொடியை அறுத்து எடுத்துச் சென்றனா். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nகன்னியாகுமரி ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது - ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன் வைத்து தொழிலாளர்கள் போராட்டம்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1.24 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் : 8 பேர் கைது\nமுதுமலை வனப்பகுதியில் 3 குட்டிகளுடன் நடந்து சென்ற புலி - சுற்றுலாப்பயணிகள் நேரில் பார்த்து வியப்புடன் கண்டுகளிப்பு\nதனியார் பேருந்தில் பயணம் செய்தபோது பயணியை தாக்கிய நடத்துனர் மற்றும் ஓட்டுனர் - கோவையில் நடந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியீடு\nதமிழக பட்ஜெட் உரை மீதான விவாதம் இன்று தொடக்கம் - டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு, இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் எந்த பகுதிக்கு வந்தாலும் எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேச்சு\nராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் நாகையில் தொடங்கியது - தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 32 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமமுக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் : கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்பு\nஇஸ்லாமியர்கள் தாக்கப்பட்டதற்கு வலுக்கும் எதிர்ப்பு : தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சி.ஏ.ஏ. - என்.பி.ஆர். - என்.ஆர்.சி.யை வாபஸ் பெற வலியுறுத்தல்\nசட்டப்பேரவையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக : அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்\nஇலங்கை ராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும் - அமெரிக்காவிடம் இலங்கை அரசு கோரிக்கை\nகன்னியாகுமரி ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது - ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன் வைத்து தொழிலாளர்கள் போராட்டம்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1.24 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் : 8 பேர் கைது\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தேதியை அறிவிக்கக்கோரி மீண்டும் தொடரப்பட்ட வழக்கு -டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nதேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணி : ஏப்ரல் 1-ம் தேதிமுதல் தொடக்கம்\nஜப்பான் சொகுசு கப்பலில் சிக்கிய அமெரிக்கர்கள் மீட்பு : விமானம் மூலம் தாயகம் புறப்பட்டனர்\nஜப்பான் சொகுசு கப்பலில் 355 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு : ஒரே நாளில் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி\nபுதுச்சேரியில் சாலையில் கிடந்த முதியவரை மீட்டு உணவு வழங்கிய காவலர் : பொதுமக்கள் பாராட்டு\nமுதுமலை வனப்பகுதியில் 3 குட்டிகளுடன் நடந்து சென்ற புலி - சுற்றுலாப்பயணிகள் நேரில் பார்த்து வியப்புடன் கண்டுகளிப்பு\nதனியார் பேருந்தில் பயணம் செய்தபோது பயணியை தாக்கிய நடத்துனர் மற்றும் ஓட்டுனர் - கோவையில் நடந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியீடு\nஇலங்கை ராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும் - அமெரிக்காவிடம் இலங்கை அரசு கோரிக ....\nகன்னியாகுமரி ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது - ஊதிய உயர்வு உள் ....\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1.24 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் : 8 பேர் கைது ....\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தேதியை அறிவிக்கக்கோரி மீண்டும் தொடரப்பட்ட வழக ....\nதேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணி : ஏப்ரல் 1-ம் தேதிமுதல் தொடக்கம் ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=3718&id1=0&issue=20191101", "date_download": "2020-02-17T07:07:28Z", "digest": "sha1:6NQI7YO7R6GVOOLBSCHZE53X4BCEPJVZ", "length": 2123, "nlines": 36, "source_domain": "kungumam.co.in", "title": "நியூட்ரிமால்ட் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nபால் - 300 மிலி, நியூட்ரிமால்ட் மிக்ஸ் - 2 1/2 மேஜைக்கரண்டி, சர்க்கரை அல்லது உப்பு - தேவையான அளவு.\nபாலுடன் நியூட்ரிமால்ட் மிக்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். தேவையான அளவு உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து பரிமாறவ���ம்.\nஹெல்த் மிக்ஸ்01 Nov 2019\nசர்க்கரைப் பொங்கல் மிக்ஸ்01 Nov 2019\nரவா கேசரி மிக்ஸ்01 Nov 2019\nகுலோப்ஜாமூன் மிக்ஸ்01 Nov 2019\nபஜ்ஜி போண்டா மாவு01 Nov 2019\nரவா தோசை மிக்ஸ்01 Nov 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/sahoo/", "date_download": "2020-02-17T07:26:22Z", "digest": "sha1:RG5GRHFFSXWR742HVJNBTFRO5BQOXOJW", "length": 12845, "nlines": 98, "source_domain": "nammatamilcinema.in", "title": "பிரபாஸ் அளித்த பிறந்த நாள் பரிசு - Namma Tamil Cinema", "raw_content": "\n. / Uncategorized / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது / வீடியோ\nபிரபாஸ் அளித்த பிறந்த நாள் பரிசு\nஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளில் தனது படம் குறித்த ப்ரத்யேக செய்தி அல்லது காட்சிகளை ரசிகர்களுக்கு விருந்தாக அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகர் பிரபாஸ்,\nஇந்த ஆண்டு தனது பிறந்த நாளான அக்டோபர் 23ம் தேதி, தற்போது தயாரிப்பிலிருக்கும் தனது பிரம்மாண்ட படமான ‘சாஹூ’ திரைபடத்தின் “Shades of Saaho” எனும் ப்ரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்டார்.\nஇந்த முன்னோட்ட காட்சிகளில் பிரபாஸின் ஸ்டைலிஷ் லுக் மற்றும் அபு தாபியில் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட சண்டைக்காட்சிகளின் தொகுப்பு இடம்பெற்றுள்ளது.\nஇது வெளியான அந்த நொடியிலிருந்து உலகெங்கிலும் இருக்கும் பிரபாஸ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு அல்லாமல் இப்படத்திற்க்கான எதிர்ப்பார்ப்பையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.\n1500 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்த பாகுபலி 2 படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் “சாஹூ” மிகுந்த பொருட்செலவில் வளர்ந்து வருகிறது.\nஇப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில், இப்படத்தின் அடுத்த காட்சி தொகுப்புகள் எப்போது வெளியிடப்படும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாய் அமைத்துள்ளது “Shades of Saaho” காட்சி தொகுப்பு.\nஒரு குறுகிய காட்டிசிகளின் தொகுப்பாக அளிக்க ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ள படக்குழு, பெரிய பட்ஜெட் படமான “சாஹூ” படத்தின் தயாரிப்பும் திரைப்பட காட்சியையும் கலவையாக கொடுத்து படத்தின் முன்னோட்டத்தை ரசிகர்களுக்கு விருந்தாக அளித்துள்ளனர்.\nஇப்படத்தில் பிரபாஸின் நாயகியாக ஷ்ரதா கபூர் நடிக்க ஜாக்கி ஷிராஃப், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, சுங்கி பாண்டே, மகேஷ் மஞ்சிரெக்கர், முரளி ஷர்மா உள்ளிட்ட பல அனுபவமிக்க நடிகர்கள் நடித்துள்ளனர்.\nஇயக்குனர் சுஜீத் இப்படத்தை இயக்க, வம்சி, பிரமோத், விக்ரம் அவர்களின் UV கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.\nஅமிதாப் பட்டாச்சார்யாவின் ரசிக்கதக்க பாடல் வரிகளுக்கு, சங்கர்-எஹ்சான்-லாய் இணை இசையில் குழைத்து உங்கள் காதுகளில் ரீங்காரமிட பாடல் பட்டியல் தயாராகிவிட்டது.\nமதியின் ஒளிப்பதிவும், சாபுசிரிலின் தயாரிப்பு வடிவமைப்பும் எதிர்பார்ப்புகளை மேலும் அதிகபடுத்தியுள்ளது. திரைப்படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா மற்றும் வெளிநாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.\nவிஜய் சேதுபதியின் நன் மதிப்பில், ‘ கன்னிமாடம்’\nவித்தியாசமான சுவாரஸ்யமான காதல் கதையில் ‘ ஓ மை கடவுளே ‘\nஅம்மா சித்தர் ஆத்ம லட்சுமி அம்மா.\nPrevious Article ”சின்ன மச்சான்…” செந்தில் கணேஷ் நடிப்பில் 26 ‘ இல் வெளிவரும் ‘கரிமுகன்’\nNext Article 1000 மாணவர்களை ‘எழுமின்’ படத்திற்கு அழைத்துச் சென்ற பள்ளி\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு ��ிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nவிஜய் சேதுபதியின் நன் மதிப்பில், ‘ கன்னிமாடம்’\nவித்தியாசமான சுவாரஸ்யமான காதல் கதையில் ‘ ஓ மை கடவுளே ‘\nஅம்மா சித்தர் ஆத்ம லட்சுமி அம்மா.\n‘வால்ட்டர் ‘ பட இசை வெளியீடு \nஜாதி வியாதியின் கொடுமை சொல்லும் ‘புறநகர்’\nஉலகக் கோப்பை வெற்றிப் பின்னணியில் 83\nராஜாவுக்கு செக் @ விமர்சனம்\nசித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – இசைப் பயணம் 2020\nகாணாத கதைக் களத்தில் ‘டே நைட்’\nஅரசியல்வாதிகளுக்கு வழி காட்டிய அமீர்\nஅதோ…. ‘ஹீரோ’ ஆனார் அமலா பால்\nதொட்டு விடும் தூரம் @ விமர்சனம்\nபச்சை விளக்கு @ விமர்சனம்\nஅவனே ஸ்ரீமன் நாராயணா @ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/77984", "date_download": "2020-02-17T06:02:45Z", "digest": "sha1:JAIQRI7MOEUMOK3BQEQOQJVF5E7XKUDL", "length": 7752, "nlines": 102, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஆடவர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நுழைந்த முதல் இந்திய வீரர் அமித் பங்கால் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nதினமலர் முதல் பக்கம் விளையாட்டு\nஆடவர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நுழைந்த முதல் இந்திய வீரர் அமித் பங்கால்\nபதிவு செய்த நாள் : 20 செப்டம்பர் 2019 20:55\nரஷ்யாவின் எகடரின்பர்க் நகரில் நடக்கும் ஆடவருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அமித் பங்கால் பெற்றுள்ளார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்ட மற்றொரு இந்திய வீரரான மணிஷ் கவுசிக் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.\nஇதுவரை உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியா ஒரு வெண்கல பதக்கத்திற்கு மேல் வாங்கியதில்லை. ஆனால் தற்போது அந்த நிலை மாறியுள்ளது.\nஆடவருக்கான உலக குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் அமித் பாகல் மற்றும் மணிஷ் கவுசிக் இருவரும் அரையிறுதி போட்டிக்கு த���ுதி பெற்றனர். அரையிறுதி போட்டிக்கு இரண்டு இந்தியர்கள் தகுதி பெற்றது இதுவே முதல் முறை.\nஆனால் காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மணிஷ் கவுசிக் அரையிறுதியில் கியூபாவை சேர்ந்த ஆண்டி கோமஸ் குரூஸிடம் 0-5 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.\nஇதன் மூலம் மணிஷ் கவுசிக் உலக குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார்.\nஅதேசமயம் இந்திய வீரர் அமித் பங்கால், கஜகஸ்தான் நாட்டு வீரர் சாகன் பிபோசினோவை 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.\nஇதன் மூலம் ஆடவருக்கான உலக குத்துச்சண்டை போட்டியின் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அமித் பங்கால் பெற்றுள்ளார்.\nநாளை நடக்கும் இறுதி போட்டியில் அமித் பங்கால், ஒலிம்பிக் சாம்பியனான உஸ்பெகிஸ்தான் வீரர் ஷாகோபிதின் ஜோய்ரோவ்வுடன் மோதுகிறார்.\nதங்கப்பதக்கத்தை வெல்வதே தனது நோக்கம் என்று அமித் பங்கால் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/view/Camera-eyes-for--kanava-fish-Innovation-in-the-study-35000", "date_download": "2020-02-17T07:30:56Z", "digest": "sha1:2ZVRQT5TVDRL7F5VNLUC6WA2EGZYLKE6", "length": 12303, "nlines": 126, "source_domain": "www.newsj.tv", "title": "கணவாய் மீன்களுக்கு கேமரா வகை கண்களா..! ஆய்வில் கண்டுபிடிப்பு", "raw_content": "\nடிஜே இசையின் சத்தத்தால் மேடையிலேயே உயிரிழந்த மணமகன்…\nஇந்திய விமானப்படை தேஜஸ் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி…\nடெல்லியில் 2 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை…\nடெல்லி வந்த 406 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என அறிவிப்பு…\nஅதிமுக மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நிறைவு…\nதமிழக பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தொடக்கம்…\n9 மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது…\nடெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு…\nசம்பளத்தை நன்கொடையாக கொடுத்த சன்னி லியோன்…\nஜேம்ஸ் பாண்ட் டைட்டில் பாடல் வெளியானது\nடாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…\nநீ என்னைக் கொல்கிறாய் :ஆலியா பட்டை வருணித்த ரசிகர்…\nஆவின் டேங்கர் லாரி வேலை நிறுத்தத்தால் பாதிப்பில்லை…\nபாம்புகள் நடனமாடியதை கண்டு வியந்த கிராம மக்கள்…\n2 நாள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் கூடியது சட்டப்பேரவை…\nசேலம் மாவட்டம் , அரசு பள்ளியில் நடைபெற்ற 60ம் ஆண்டு பொன்விழா…\nபேனர் கலாசாரத்தை மீண்டும் தொடங்கிய தி.மு.க.வினர்…\nஇலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகள் பறிமுதல்…\nநாகர்கோவிலில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி…\nஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பாய்மர படகுப் போட்டி…\nநாட்டின் ஏற்றுமதி 1.66 சதவீதம் சரிவு - மத்திய வர்த்தக துறை அமைச்சகம்…\nசீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொடரும் உயிரிழப்புகள்…\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் 5 பேர் கைது…\nசீனாவில் இருந்து டெல்லி வந்த 406 பேருக்கு தீவிர மருத்துவ பரிசோதனை…\nகணவாய் மீன்களுக்கு கேமரா வகை கண்களா..\nஆக்டோபஸ் வகையைச் சார்ந்த கணவாய் மீன்களால் முப்பரிமாண படங்களை கண்டுணர முடியும் என அமெரிக்க அறிவியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்... அது குறித்த செய்தி தொகுப்பு\nஉலகில் எவ்வளவோ உயிரினங்கள் உள்ளன. ஆனால் சிந்திக்க தெரிந்த உயிரினங்களில் மனிதன் முதலில் உள்ளான் எனலாம். அதேபோல் மற்ற உயிரினங்களிலும் புத்திக்கூர்மை உள்ள உயிர்கள் உள்ளன என்பது நாம் அறிந்த உண்மை.\nஇந்நிலையில், கடல்வாழ் உயிரினமான கணவாய் மீன்களுக்கு மனிதர்களை போன்று முப்பரிமாண படங்களை பார்த்தறியும் பண்பு உள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\n3டி எனும் முப்பரிமாண படங்கள் என்பவை. திரையில் தெரியும் அனைத்தும் நம் கண்முன் ஏன் கண்ணுக்குள் உள்ளதாகவே சமயத்தில் தோன்றும். மெல்லுடலிகளுக்கு நம்மைப்போன்ற மெய்நிகர் அனுபவம் கிடைக்கப்பெற்றால் அவை என்ன செய்யும் என காணவிரும்பிய அமெரிக்க கடல்வாழ் உயிரின ஆய்வுக்குழு வித்தியாசமான சோதனையில் ஈடுபட்டது.\nஅதற்காக கணவாய் மீன்களுக்கு முப்பரிமாண கண்ணாடிகளை அணிவித்து ஒரு காணொளியை பார்க்க வைத்தனர். அந்த காணொளி அவற்றிக்கு பிடித்தமான இறால் மீன்கள் நீந்துவது போன்று உருவாக்கப்பட்டிருந்தது.\nதிரையில் தெரிந்த இறால்களை உண்மை என நினைத்து கணவாய் மீன்கள் அவற்றை தாக்க தொடங்கின. இறால்களின் இயக்கத்திற்கேற்ப தங்களது தாக்குதல் முறையை மாற்றிக்கொண்டன. அதாவது அவற்றின் வெவ்வேறு கைகளால் தாக்கத் தொடங்கின.\nஇது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், ‘கணவாய் மீன்களுக்கு கேமரா வகை கண்கள் உள்ளன, அவை கார்னியா, லென்ஸ், கருவிழி ம��்றும் விழித்திரை ஆகியவற்றைக் கொண்டுள்ளன. அவைகள் ஸ்டீரியோப்சிஸைப் அதாவது இருவிழி இயைகோணக் காட்சி பயன்படுத்துவதற்கான திறனைக் கொண்டுள்ளன, அதாவது அவைகளால் தூரத்தை அறிய முடியும், ஏனெனில் அவைகளின் மூளை இரு கண்களிலிருந்தும் வரும் சமிக்கைகளுக்கு இடையிலான வேறுபாடுகளை விளக்குகிறது.\nஐரோப்பிய கடல்பகுதிகளில் காணப்படும் கணவாய் மீன்களில் சிலவற்றையும் இந்த சோதனைக்கு உட்படுத்தினோம். அவைகளுக்கும் இப்பண்பு உள்ளது. மனிதர்களைப் போன்று கணவாய் மீன்களாலும் காணும் பொருளின் மூன்றாவது பரிமாண ஆழத்தை உணர முடிகிறது’ என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.\n« சூரியனை விடவும் பழமையான பொருளா.. சிறப்பு தொகுப்பு எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் குறித்த ஆலோசனை நடைபெற்றது »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nசம்பளத்தை நன்கொடையாக கொடுத்த சன்னி லியோன்…\nஆவின் டேங்கர் லாரி வேலை நிறுத்தத்தால் பாதிப்பில்லை…\nடிஜே இசையின் சத்தத்தால் மேடையிலேயே உயிரிழந்த மணமகன்…\nஜேம்ஸ் பாண்ட் டைட்டில் பாடல் வெளியானது\nபாம்புகள் நடனமாடியதை கண்டு வியந்த கிராம மக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/185769/news/185769.html", "date_download": "2020-02-17T07:41:47Z", "digest": "sha1:N6XZ73H6NIIONCXIE42PJ5Y4VNR5RE3W", "length": 16247, "nlines": 96, "source_domain": "www.nitharsanam.net", "title": "சேலைகளில் வண்ணம் தீட்டலாம்… சிறப்பான வருமானம் பார்க்கலாம்!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nசேலைகளில் வண்ணம் தீட்டலாம்… சிறப்பான வருமானம் பார்க்கலாம்\nபெண்கள் எப்போதுமே அழகியலை விரும்புபவர்கள். அவர்கள் அணியும் ஆடைகளில் அழகிய கலைவண்ணத்தை விரும்புவார்கள். அந்த வகையில், ஃபேப்ரிக் பெயின்டிங் சேலைகளுக்கு நல்ல மவுசு எப்போதும் உண்டு. கலை ஆர்வம் உள்ள பெண்கள் சேலைகளில் ஃபேப்ரிக் பெயின்டிங் செய்யக் கற்றுக் கொண்டால், வீட்டில் இருந்தபடியே நிரந்தர வருமானத்தை ஈட்டிக்கொண்டிருக்கலாம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த உஷா.\n“ஓவியத்தின் மீது ஆர்வம் இருந்ததால் இதனைக் கற்றுக்கொண்டேன். வீட்டிற்கு அருகில் உள்ள பெண்களுக்கு முதலில் இலவசமாக ஃபேப்ரிக் பெயின்டிங் செய்து கொடுத்தேன். அதனை அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள். அதனைப் பார்த்த பலரும் எங்களுக்கும் செய்து கொடுங்களேன் என்று கேட்க, அதையே தொழிலாக மாற்றிவிட்டேன். இந்தத் தொழிலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு கற்றுக்கொடுத்து அவர்களையும் ஒரு தொழில்முனைவோராக மாற்றிக் கொண்டிருக்கிறேன். எப்போதுமே வாய்ப்புள்ள தொழில் என்பதால் லாபம் நிச்சயம்.\nபெண்களின் தேவைகளுக்கு பெண்களாலேயே செய்யக்கூடிய நல்ல பல தொழில்கள், சிறு தொழில்கள் ஏராளம் உள்ளன. நம்மால் முடியாதது எதுவும் இல்லை என்றே சொல்லலாம். உதாரணத்திற்கு துணியில் வண்ணம் தீட்டுதல், ஓவியம் வரைதல் என்பவற்றுக்கு முறையான பயிற்சியும் நல்ல கைத்திறனும் இருந்தால் போதும். நேர்த்தியான படைப்பு, தரமான ஃபேப்ரிக் பெயின்ட் ( Fabric paint) கொண்டு துணி மற்றும் பொருட்களின் மீது வண்ணம் தீட்டினால், நல்ல லாபம் தரும் தொழில். நிரந்தரமான வாடிக்கையாளர்களையும் பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமில்லை.\nஅனைத்து உடைகளிலும் ஆண், பெண், குழந்தைகள் என அத்தனைபேரும் உபயோகிக்கக்கூடிய அன்றாட பொருட்கள், கைக்குட்டை, பெல்ட், ஹேர்பேண்ட், காலணிகள், ஆடைகள் உள்ளிட்ட அனைத்திலும் வண்ணம் தீட்டலாம். கண் பார்த்ததை கை செய்யும் என்கிற பழமொழி கற்பனையுடன் கூடிய எந்த தொழிலுக்கும் பொருந்தாது. அதனால்தான் எம்பிராய்டரி துணிகளில் வரைகலை ஓவியம் போன்றவைகளை செய்யும் நபரின் தனித்துவம் பளிச்சென்று தெரிய அவர்கள் மற்றவர்களிலிருந்து மிளிர்கிறார்கள்.\nதுணிகளில் ஓவியம் தீட்டுவது பெண்களுக்கு முக்கியம் என என் உள்ளுணர்வு கூறியதால் இதிலும் என் கலை ஆர்வம் தொடங்கியது. என்னுடைய\n20 ஆண்டு அனுபவத்தில் பல பெண்களுக்கு நான் கற்றுக்கொண்ட கலையைக் கற்றுத் தந்திருக்கிறேன். இன்றும்கூட நானும் மாணவியாக கற்றுக் கொள்கிறேன்.கற்பனைக்கேற்றவாறு வண் ணங்களை மாற்றி அமைக்க வேண்டும். சேலைகளில் பெயின்டிங், ஜமிக்கி போன்ற எக்ஸ்ட்ரா ஒர்க் செய்யப்பட்ட சேலைகளை பெண்கள் விரும்புகிறார்கள்.\nஇத‌னால் பிளைன் மற்றும் சாதாரண டிசைன் சேலைகளை எக்ஸ்ட்ரா ஒர்க் செய்து விற்பதில் ஜவுளிக்கடைகள் ஆர்வம் காட்டுகின்றன. சேலைகளில் ஒர்க் செய்யத்தெரிந்தவர்கள் குறைந்த அளவில் உள்ளதால் நல்ல கிராக்கி உள்ளது. ஜவுளிக்கடைகளில் ஆர்டர் கிடைத்தால் குழுவாக ���ேர்ந்து அதிகளவில் செய்ய வேண்டும். வீட்டின் முன் போர்டு வைத்தால், தானாகவே வந்து கொடுப்பார்கள். பல தொழில்நுட்ப உத்திகளை கற்பனை செய்து பார்த்து, அதை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்து வருகிறேன்.\nஇதில் பயனடைந்த பல பெண்கள் கைத்தொழிலாக செய்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்க்கிறபோது, கேள்விப் படுகிறபொழுது மனதிற்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு தொழில் தொடங்க முதலீடு என்னவென்று கேட்டால், தன் பத்து விரல்கள் மற்றும் கற்பனைத்திறன் என்றே சொல்லலாம். முதலில் நம் வீட்டிலுள்ளவர்களுக்கும், அக்கம் பக்கத்தினருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் செய்து கொடுக்கலாம். அவர்கள் மூலம் மற்றவர்களுக்குத் தெரிய வர இத்தொழிலை விரிவுபடுத்தலாம். கல்லூரி மாணவிகளுக்கு டி-ஷர்ட், துப்பட்டா பெயின்டிங் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.\nPattachitra – ஒடிஷாவைச் சேர்ந்தது.\nCone art – மத்தியப் பிரதேச கலை.\nMadhubani – பீகார் மாநிலத்தைச் சேர்ந்தது.\nSinhalese art என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.\nபெயின்டிங் செய்ய என்ன தேவையென்றால், துணி, ஃபேப்ரிக் பெயின்டுகள், ப்ரஷ்கள் (ரவுன்ட், ஃப்ளாட்), லிக்விட் எம்ப்ராய்டர் லைனர்ஸ், Fabric Glue Embroidery frame, டிசைன், யெல்லோ கார்பன். முதலீடு என்றால் சுமார் ரூ.3000/- மட்டும் போதும். ஒரு புடவை பெயின்ட் செய்ய டிசைனைப் பொருத்து ரூ.1500 லிருந்து ரூ.3000 வசூலிக்கலாம். 1 புடவை செய்ய 3 நாட்கள் ஆகும். தினமும் 4 மணி நேர உழைப்பு. மற்ற துணிகளில் பெயின்ட் செய்ய 1 நாளே போதுமானது. ஆக, மாத இறுதியில் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை லாபம் பெற முடியும். டிசைனர் சேலை என்றால் இன்னும் கூடுதலாக தொகைப் பெற்றுக்கொள்ளலாம்.\nவயது வரம்பு இல்லாத கலை. கற்பனைத் திறன் இருந்தால், யார் வேண்டுமானாலும் செய்யலாம். புதிதாக தொழிலில் இறங்குபவர்கள் ஃபேப்ரிக் பெயின்டிங்கில் நன்கு தேர்ச்சி பெற்ற பின்னர் மற்ற டிசைன் வேலைப்பாடுகளில் இறங்க வேண்டும். ஃபேப்ரிக் பெயின்டிங் செய்வதற்கு முன்னதாக அதில் வரைய வேண்டிய படத்தை தேர்வு செய்ய வேண்டும். படத்தின் மீது டிரேசிங் பேப்பரை வைத்து படத்திலுள்ள கோடுகள் மீது ஊசி மூலம் சிறிய ஓட்டைகள் போட வேண்டும்.\nஓட்டை போடப்பட்ட டிரேசிங் பேப்பரை சேலையில் வைத்து, பேப்பரின் மீது மண்ணெண்ணெய் கலந்த கலர் பவுடரை தடவ வேண்டும். சேலையில் ஓவியத்துக��கான அவுட் லைன் கிடைக்கும். அதற்குள் வண்ணங்களை வரைந்தால் ஃபேப்ரிக் பெயின்டிங் தயாராகி விடும். மொத்தமாக சேலைகளை வாங்கி, பெயின்டிங் உள்பட பல்வேறு டிசைன் ஒர்க் செய்து பண்டிகை காலங்களில் அக்கம்பக்கத்தினருக்கு விற்கலாம். சுடிதார்களுக்கும் ஆர்டர் பிடிக்கலாம். சேலையில் ஒர்க் செய்ய தேவைப்படும் பொருட்களை மொத்தமாக வாங்கினால், உற்பத்தி செலவு குறையும். ஃபேன்சி ஸ்டோர்களில் கிடைக்கும்” என்கிறார் உஷா.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஇப்படிப்பட்ட புத்திசாலிகளை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை \nதமிழர் பிரச்சினை; கைவிடுகிறதா இந்தியா\nவிந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…\nஇப்படிப்பட்ட அதீத புத்திசாலிகளை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை \nமிரளவைக்கும் வெறித்தனமான வேகம் படைத்த மனிதர்கள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/116708", "date_download": "2020-02-17T07:48:29Z", "digest": "sha1:AYTGZWU23HM4KKVBW777SIHJNEWNSNLQ", "length": 5221, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu Promo - 07-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகொரேனா காரணமாக பிரான்சில் இனவெறியை சந்தித்த நபர்- விடுத்த உருக்கமான வேண்டுகோள்\nடிவி சானல் பிரபலம் பிரியங்காவின் அடுத்த அதிரடி நடிகரின் மனைவி இங்கேயும் வந்துட்டாங்களா\nசீனாவில் இருந்து ஊருக்கு திரும்பிய தமிழர் உயிரிழப்பு அவர் உடல்நிலையை பரிசோதிக்கவில்லை என அதிர்ச்சி தகவல்\n6 வயது சிறுமிக்கு நடைபெறும் இறுதிச்சடங்கு கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த துயரம்\n கலக்கத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள்..\nடயமண்ட் பிரின்சஸிலிருந்து 300 க்கும் மேற்பட்டோரை வெளியேற்றிய அமெரிக்கா\nஇலங்கை தமிழரை மணந்த பிரபல சீரியல் நடிகை... கணவருடன் வெளியிட்ட அசத்தல் புகைப்படம்\nடிவி சானல் பிரபலம் பிரியங்காவின் அடுத்த அதிரடி நடிகரின் மனைவி இங்கேயும் வந்துட்டாங்களா\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் First லுக் போஸ்டர் இதோ, அதிகாரப்பூர்வ தகவல்\nஒரு படத்திற்கு இத்தனை விருதுகளா, என்ன படம் எத்தனை விருதுகள் தெரியுமா\nஇலங்கை தமிழரை மணந்த பிரபல சீரியல் நடிகை... கணவருடன் வெளியிட்ட அசத்தல் புகைப்படம்\nகாதலர் தினத்தில் கவின் போட்ட பதிவு... அப்போ லொஸ்லியா நிலை என்ன சரமாரியாக கேள்வி எழுப்பும் ரசிகர்கள்\nதிருமணத்திற்கு பின்பு நயன்தாரா ம��து ஏற்பட்ட காதல்... இறுதியில் அவிழ்ந்த உண்மைகள்\nஇரண்டாவது கணவருடன் காதலர் தினத்தை கொண்டாடிய சவுந்தர்யா.. புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சி..\nநான் சிரித்தால் மற்றும் ஓ மை கடவுளே படங்ககளின் 3ஆம் நாள் வசூல் விவரம், இதோ\nஅடையாளம் தெரியாத அளவு மாறிய சரத்குமாரின் மகள் எப்படி இருக்கிறார் தெரியுமா ஷாக்கான ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்\nவீட்டில் திடீரென பற்றி எரிந்த தீ.. துணிச்சலாக செயல்பட்டு குடும்பத்தையே காப்பாற்றிய 5 வயது சிறுவன்..\nமிக அழகாக மாறிய சிம்ரன் அவரே வெளியிட்ட வீடியோ - இத்தனை லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளதா\nஆஸ்கார் வென்ற Parasite படத்தின் மீது விஜய் பட தயாரிப்பாளர் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-13-04-2019/", "date_download": "2020-02-17T07:48:36Z", "digest": "sha1:ITELMC52SEQZW6H5FQND73LN2WZMDSDN", "length": 5560, "nlines": 84, "source_domain": "www.trttamilolli.com", "title": "தெரிந்து கொள்வோம் ( 13/04/2019) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nதெரிந்து கொள்வோம் ( 13/04/2019)\nஅடிப்படை வசதிகளின்றி தொடர்ந்தும் அவதியுறும் முள்ளிக்குளம் மக்கள் – அதிகாரிகள் அலட்சியம் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க இந்தியா முழுவதும் இதுவரை 2,464.2 கோடி ரூபா மதிப்பிலான பணம் – பொருட்கள் பறிமுதல்\nதெரிந்து கொள்வோம் – 01.06.2019\nதெரிந்து கொள்வோம் – 25.05.19\nதெரிந்து கொள்வோம் – 20/04/2019\nதெரிந்து கொள்வோம் ( 05/04/2019)\nதெரிந்து கொள்வோம் – 29/03/19\nதெரிந்து கொள்வோம் – 22/03/2019\nதெரிந்து கொள்வோம் – 16/02/2019\nதெரிந்து கொள்வோம் – 15/12/2018\nதெரிந்து கொள்வோம் – 08/12/2018\nதெரிந்து கொள்வோம் – 01/12/2018\nதெரிந்து கொள்வோம் – 24/11/2018\nதெரிந்து கொள்வோம் – 27/10/2018\nதெரிந்து கொள்வோம் – 29/09/2018\nதெரிந்து கொள்வோம் – 15/09/2018\nதெரிந்து கொள்வோம் – 25/08/2018\nதெரிந்து கொள்வோம் – 21/07/2018\nதெரிந்து கொள்வோம் – 09/06/2018\nதெரிந்து கொள்வோம் – 02/06/2018\nமதிப்பிற்குரிய தோழர் சுரேந்திரன் அவர்களை அன்னாரின் அகவை தினத்தில் நினைவு கூருகின்றோம்\nதிருமண வாழ்த்து – திலீபன் & நிசா\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\n67வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்வரத்தினம் ஞானலிங்கராஜா\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி.ஜெனிபர் பார்த்தசாரதி\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைப��சி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/category/entertainment/cinema-news/page/733/", "date_download": "2020-02-17T06:05:46Z", "digest": "sha1:ZMKTVES6UKWA2753GWCIBQIJGOUXFHEL", "length": 11645, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "சினிமா செய்திகள் | LankaSee | Page 733", "raw_content": "\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம்: சீனா\nதன்னை விட 32 வயது குறைவான பெண்ணை இரண்டாம் திருமணம் செய்த பணக்காரர்\nஇன்னொரு சீன பிரஜைக்கும் கொரோனா… வைத்தியசாலையில் அனுமதி\nரயில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து\nபயணத்தடை தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுங்கள் – கோட்டாபய அரசு\nஉர இறக்குமதியாளர்களின் நிலுவைத் தொகையை அரசாங்கம் செலுத்தவில்லை\nஇரண்டு பிள்ளைகளின் தாய்க்கு நடந்த கொடூரம்\nஜனாதிபதி கோட்டாவுக்கு ஆட்சி நடத்த சொல்லிக்கொடுப்பேன்\nஇணையத்தில் 60 லட்சம் ஹிட்ஸ்களைக் குவித்தது, சிம்பு-மஞ்சிமாவின் ‘தள்ளிப் போகாதே’\nஅச்சம் என்பது மடமையடா படத்தின் தள்ளிப் போகாதே பாடலை இதுவரை சுமார் 61,88,784 பேர் யூடியூபில் கண்டு களித்துள்ளனர். கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன், ராணா நடிப்பில் உருவாகி வரும்... மேலும் வாசிக்க\nநல்ல வேளை டிகாப்ரியோ, விஜய் டிவிகிட்ட இருந்து தப்பிச்சிட்டீங்க – ஆர் ஜே பாலாஜி\nஹாலிவுட் நடிகர் டிகாப்ரியோ சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஒருவழியாக இன்று வாங்கியே விட்டார். இதற்காக பலரின் பாராட்டு மழையிலும் அவர் நனைந்து கொண்டிருக்க, அவரை சற்று வித்தியாசமாக வாழ்த்தியிர... மேலும் வாசிக்க\n125 கோடி இந்தியர்களின் பிரதிநிதியாக… 80 லட்சம் நகைகளுடன் ஆஸ்கரில் ஜொலித்த பிரியங்கா\nநடந்து முடிந்த ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சுமார் 80 லட்சம் மதிப்புள்ள நகைகளுடன், நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டிருக்கிறார். இந்தியா சார்பில் விருதுகள் அளிக்கும் நபராக இந்தி நடி... மேலும் வாசிக்க\nபிரபல காமெடி நடிகர் குமரிமுத்து சென்னையில் காலமானார்\nஊமை விழிகள்’, ‘முள்ளும் மலரும்’, ‘பொங்கி வரும் காவேரி’, ‘இது நம்ம ஆளு’, ‘புது வசந்தம்’ உள்ளிட்ட பல படங்களில் காமெடி மற்றும�� குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் குமரி முத்து. சினிமாவில்... மேலும் வாசிக்க\nஆஸ்கர் நாயகனாக லியானார்டோ டிகாப்ரியோ தேர்வு – சிறந்த நடிகை பிரயி லார்சன்\nஅமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் 88-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சினிமா பட உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்... மேலும் வாசிக்க\nகணவர், மாமியார் மீது இந்தி நடிகை கரீஷ்மா கபூர் வரதட்சணை புகார்\nபிரபல இந்தி நடிகை கரீஷ்மா கபூருக்கும், தொழில் அதிபர் சஞ்சய் கபூருக்கும் கடந்த 2003-ம் ஆண்டு மும்பையில் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு சமைரா என்ற மகளும், கியான் என்ற மகனும் இருக்கின்றனர... மேலும் வாசிக்க\nதி ஆஸ்கர் கோஸ் டு…. லியோனார்டோ டிகாப்ரியோ\nஅமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் 88-வது ஆஸ்கர் விருதுகள் இன்று வழங்கப்பட்டன. திரைப்படத்துறையில் இருப்பவர்கள் ஆஸ்கர் விருதை தங்களுக்கான உச்சபட்ச அங்கீகாரமாக கருதுகிறார்கள். அதில் லியோனார்டோ... மேலும் வாசிக்க\nஜில் ஜங் ஜக் பிரபல பிங்க் கார் விற்பனைக்கு வருகிறது\nசித்தார்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘ஜில் ஜங் ஜக்’ படத்தில் பிங்க் நிறத்திலான ஒரு கார் முக்கிய பங்கு வகித்தது. இந்த காரை வைத்துதான் படத்தின் கதையே நகரும். அம்பாசிடர் வகையிலான இந்த கார்... மேலும் வாசிக்க\nதெறி டப்பிங்கை முடித்த சமந்தா\nசமந்தா தற்போது ‘தெறி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் நாயகனாகவும் சமந்தாவுடன் எமி ஜாக்சன் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். அட்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்... மேலும் வாசிக்க\nநகுல் – ஸ்ருதி திருமணம் இன்று நடைபெற்றது\nபாய்ஸ்’ படத்தின் மூலம் இயக்குனர் ஷங்கரால் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நகுல். இவர் பிரபல நடிகை தேவயானியின் தம்பியும் ஆவார். ‘பாய்ஸ்’ படத்தை தொடர்ந்து, ‘காதலில் விழுந்தேன்’, ‘மா... மேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-02-17T06:12:30Z", "digest": "sha1:PGJE34OIAX77ANKEHW6ECHR5DAFFK4JU", "length": 12089, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "கல்லியாச்சேரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்��ளஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n— சிறிய நகரம் —\n, கேரளா , இந்தியா\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 670562\n• தொலைபேசி • +0497\nகல்லியாச்சேரி (Kalliasseri, കല്ല്യാശ്ശേരി) என்பது இந்தியாவில் கேரள மாநிலத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரம் ஆகும்.\n2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகையில் kallyasseriyile உள்ளது 28,066 [1]. இவற்றில், 53% பெண்கள் 47% purusarum உள்ளன. 85 சதவீதம் எழுத்தறிவு விகிதம். இவற்றில், 83% ஆண்கள் மற்றும் கல்வியறிவு பெண்கள் 87% பாவிகளானோம். 6 வயதுக்கு கீழே மொத்த மக்கள் தொகையில் 6%. கல்வி நிறுவனங்கள் [தொகு] மாடல் பாலி டெக்னிக், Kalliassery Ke.pi.ar கோபாலன் நினைவு மேல்நிலைப் அரசு, Kalliassery பள்ளி Kalliassery அரசு. எல்பி பள்ளி Kannus கண்ணபுரம் இந்து மதம் எல்பி பள்ளி Kannus கண்ணபுரம் டாருல் இமான் முஸ்லீம் எல்பி பள்ளி Kannus தென் ஐக்கிய. பி பள்ளி Kannus மத்திய எல்பி பள்ளி Irinav இந்து மதம் எல்பி பள்ளி Irinav யூ பி பள்ளி உ.பி. பள்ளியில் Irinav முஸ்லிம்கள் Nokkilum எல்பி பள்ளி\nNokkilum கிழக்கு எல்பி பள்ளி\nஅழீக்கோடு • கண்ணூர் • கண்ணூர் கன்டோண்மென்ட் • சிறக்கல் • பள்ளிக்குன்னு • புழதி • வளபட்டணம் • கண்ணாடிப்பறம்பு\nஅஞ்சரக்கண்டி • எளயாவூர் • இரிவேரி • மவிலாயி • காடாச்சிறை • காஞ்ஞிரோடு • சேலோறை • சாலை • முழப்பிலங்ஙாடு • தோட்டடை • பெரளசேரி • முண்டேரி • நாறாத்து • வாரம்\nஅலகோடு • சப்பாரப்படவு • செங்கலை • செறுகுன்னு • கல்லியாச்சேரி • கண்ணபுரம் • குறுமாத்தூர் • நடுவில் • நாறாத்து • பாப்பினிச்சேரி • பரியாரம் • பட்டுவம் • உதயகிரி\nபையனூர் • செறுபுழா • செறுதாழம் • எரமம் • குற்றூர் • ஏழோம் • கடந்நப்பள்ளி • பாணப்புழா • காங்கோல் • ஆலப்படம்பா • கரிவெள்ளூர் - பெரளம் • குஞ்ஞிமங்கலம் • மாடாயி • மாட்டூல் • பெரிங்ஙோம் • வயக்கரை • ராமந்தாளி\nஇரிக்கூர் • ஏருவேசி • கொளச்சேரி • குற்றுயாட்டூர் • மலப்பட்டம் • மய்யில் • படியூர்-கல்யாட் • பய்யாவூர் • ஸ்ரீகண்டாபுரம் • உளிக்கல்\nதலச்சேரி • சொக்லி • தர்மடம் • எரஞ்ஞோளி • கதிரூர் • கரியாடு • கோட்டயம் • பெரிங்ஙளம் • பிணறாயி\nமட்டனூர் • ஆறளம் • அய்யன் குன்னு • கீழல்லூர் • கீழூர்‍ • சாவசேரி • கூடாளி • பாயம் • தில்லங்கேரி\nகூத்துபறம்பு • சிற்றாரிப்பறம்பு • குன்னோத்துபறம்பு • மாங்ஙாட்டிடம் • மொகேரி • பன்னுயன்னூர் • பானூர் • பாட்யம் • திருப���பங்ஙோட்டூர் • வேங்ஙாடு\nபேராவூர் • கணிச்சார் • கேளகம் • கோளயாடு • கொட்டியூர் • மாலூர் • முழக்குன்னு\nஆலப்புழா • எறணாகுளம் • இடுக்கி • கண்ணூர் • காசர்கோடு • கொல்லம் • கோட்டயம் • கோழிக்கோடு • மலப்புறம் • பாலக்காடு • பத்தனந்திட்டா • திருவனந்தபுரம் • திருச்சூர் • வயநாடு\nகேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2017, 10:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/polio-drops-camp-today-in-tamilnadu-374428.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-02-17T06:25:22Z", "digest": "sha1:LQIQ6J6SM3VBEBKKK5EH6V7YYRFF533K", "length": 15226, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்.. ஆர்வம் காட்டிய மக்கள் | Polio drops camp today in tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nஅடித்தே கொல்லப்பட்ட இளைஞர்.. தலித் என்பதால் கொலையா\nவிவகாரத்து - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் விவகாரமான விமர்சனம்- விசிக ரவிக்குமார் விளாசல்\nமகாசிவராத்திரி 2020: ஸ்ரீகாளஹஸ்தி கண்ணப்பர்கோவிலில் கொடியேற்றம் கோலாகலம்\nசிஏஏவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. பக்கா சிக்கலில் அதிமுக... என்ன செய்யும் தமிழக அரசு\nபேசவே மாட்டேன்னு சொன்னாரே தமிழருவியார்.. ரஜினி தனித்து போட்டின்னு இப்ப சொல்றாரே\nதமிழ்நாட்டிலதாய்யா சித்தி.. எங்க பாண்டியில அதுக்குப் பேரு.. தொத்தி.. கலகலகத்த குட்டி சுட்டீஸ்\nஉள்ளாடையுடன் பேசினார்.. பெண் கொடுத்த புகார்.. அடித்தே கொல்லப்பட்ட இளைஞர்.. தலித் என்பதால் கொலையா\nLifestyle கர்ப்பிணிப் பெண்கள் பருப்பு வகை உணவுகளை சாப்பிடுவது பாதுகாப்பானதா இல்லையா\nAutomobiles ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..\nMovies இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூரின் மகன் ஷாரூக் 23 வயதில் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரைத்துறை\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nFinance பதைபதை���்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nTechnology அசுஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க சரியான நேரம்.\nSports 4 சிக்ஸ்.. செம அதிரடி.. இப்ப டீம்ல சான்ஸ் தருவீங்களா மாட்டீங்களா வெளுத்து வாங்கிய இளம் வீரர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்.. ஆர்வம் காட்டிய மக்கள்\nசென்னை: தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. 5 வயதுக்கு உள்பட்ட 70.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயித்து வழங்கப்பட்டது.\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்,அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள்,சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என 43 ஆயிரத்து 51இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது,\nஇந்த மையங்கள் மூலம் சுமார் 70.50லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. காலை 7 தொடங்கி சொட்டு மருந்து முகாம் மாலை 5 வரை செயல்பட்டது. ஏற்கனவே எத்தனை முறை கொடுத்திருந்தாலும் ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட்ட து.\nபோலியோ சொட்டு மருந்து முகாம்கள் மூலம் தமிழகத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பு இல்லாமல் பாதுகாக்க போலியோ சொட்ட மருந்து வழங்க வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் polio drops செய்திகள்\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்.. சுகாதாரத்துறை அறிவிப்பு\nஉங்க வீட்டு குட்டீஸ்க்கு போலியோ சொட்டு மருந்து - நாளைக்கு தர மறக்க வேண்டாம்\nநாளை வீடு வீடாக போலியோ சொட்டு மருந்து- அமைச்சர் விஜயபாஸ்கர்\nநாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது.. சென்னையில் முதல்வர் தொடங்கி வைத்தார்\nநீட் தேர்வுக்காக பேசினோம்.. பேசுறோம்.. பேசுவோம்.. ஜவ்வாய் இழுக்கும் பிரச்சனை பற்றி விஜயபாஸ்கர்\nபெற்றோர்களே மறவாதீர்.. தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்த�� முகாம்\nதமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்.. பெற்றோர்கள் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு வேண்டுகோள்\nசென்னையில் 96.3 சதவீத குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டாச்சாம்\nதமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்.. 70 லட்சம் குழந்தைகளுக்கு இலக்கு\nஉங்கள் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து கொடுத்தீர்களா\n”போலியோ பாதிப்பு இனி எங்கும் இருக்காது” மத்திய கிழக்கு நாடுகளிலும் இனி சொட்டு மருந்து…\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npolio drops polio tamilnadu போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/Jaffna-castle-1.html", "date_download": "2020-02-17T07:28:37Z", "digest": "sha1:SOB2DRJVBZGPKJOI2QS2BZGXQ3Y5NWXI", "length": 7178, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "யாழ் கோட்டையில் இராணுவமுகாம் அமைக்கும் படையினர்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / யாழ் கோட்டையில் இராணுவமுகாம் அமைக்கும் படையினர்\nயாழ் கோட்டையில் இராணுவமுகாம் அமைக்கும் படையினர்\nஅகராதி July 10, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nயாழ்ப்பாணம் கோட்டைக்குள் நிரந்தரமாக இராணுவமுகாம் அமைக்கும் செயற்பாட்டை தீவிரமாகப் படையினர் ஆரம்பித்துள்ளனர். சீனா வழங்கிய கூடாரங்கள் மற்றும் பொருட்களை வைத்து இராணுவ முகாம் அமைக்கும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.\nதொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியின்றி கோட்டைக்குள் இராணுவமுகாம் அமைக்கும் பணி நடைபெறுகின்றது என தொல்பொருள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் பாலித வீரசிங்க தெரிவித்துள்ளமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.\nமுடக்கப்படும் தமிழர் தாயகம்: அம்மானுக்கு ஆப்பிள் யூஸ்\nவடக்கு கிழக்கு தெற்கு என எந்த பேதமும் இல்லாமல் அரச நிருவாகம் , நீதித்துறை , வெளிநாட்டு சேவைகள் என எல்லா துறைகளையும் தகுதியற்றவர்கள் மூ...\nசாவித்திரி சுமந்திரனிற்கு மதமாற்றத்திற்கு சம்பளம்: சச்சிதானந்தன்\nவடக்கில் சைவர்களை மதம் மாற்றும் பணிகளில் ஈடுபட கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் மனைவி சாவித்திரி சுமந்திரன் மாதாந்தம் இரண்டு...\nநல்லை ஆதீனத்திற்கு சொகுசு வாகனம்\nநல்லை ஆதீனம் சமய பணிகளை ஆற்றிக்கொள்ள அகில இலங்கை இந்து மாமன்றம் மகிழுந்து ஒன��றை வழங்கியுள்ளது. பௌத்த பீடங்களிற்கு அரசுகள் பாய்ந்து...\nதேர்தலின் மூலம் பலத்தை நிரூபிப்போம்\nதங்களிற்கு அடையாளத்தை தேடிக்கொள்ள அனந்தி மற்றும் சிறீகாந்தா,சிவாஜி தரப்பு முற்பட்டுள்ளதான விமர்சனத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின...\n பாரிஸ் மேயர் கனவை தவிடுபொடியாக்கியது\nஒரு பாலியல் புகைப்படங்கள் வெளிவந்ததால் பிரெஞ்சு ஆளும் கட்சி வேட்பாளர் பெஞ்சமின் கிரிவாக் பாரிசின் நகர முதல்வராக (மேயர்)\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மாவீரர் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் ஐரோப்பா பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/234859-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-02-17T07:00:19Z", "digest": "sha1:7WMBUKOIZEFKDHQFGKBQGESA7UIZA6RP", "length": 266017, "nlines": 727, "source_domain": "yarl.com", "title": "நினைவழியா நிகழ்வுகள் - மாவீரர் நாளும் பாடலும் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nநினைவழியா நிகழ்வுகள் - மாவீரர் நாளும் பாடலும்\nநினைவழியா நிகழ்வுகள் - மாவீரர் நாளும் பாடலும்\nமணியோசை ஒலிக்க சுடர் ஏறும்\nதாயகக் கனவுடன் சாவினைத் ...\nஉங்கள் தோழர்கள் உறவினர் வந்துள்ளோம்\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nநவ. 27 மாவீரவர் நாள். மாவீரர் நாள் என்றதுமே, தமிழர் தாயகம் எங்கும் உணர்ச்சி பெருக்கெடுத்துப் பாயும். அந்த உணர்ச்சியை கட்டுக்குள் வைத்து, மனதைக் கனக்க வைப்பதாக ஒலிக்கும், “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய...” மாவீரர்நாள் பாடல்.\nமாவீரர்களை நினைவுகூருவது தொடர்பில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இவ்வாறான பாடல் ஒன்றின் தேவையை, அப்போதைய மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் ஜெயா முன்வைத்திருந்தார்.\n1992 மாவீரர் நாள் நினைவேந்தலின்போது கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் வர்ணராமேஸ்வரன் இப்பாடலைப் பாடினர். அச்சமயம் அங்கு நின்ற போராளி ஒருவர், இப்பாடல் குறித்து “வெளிச்சம் இதழில்” இக்கட்டுரையை எழுதியிருந்தார். அக்கட்டுரை மீள்பிரசுரமாகிறது.)\n1992 ஆம் ஆண்டின் மாவீரர் நாள் பிறக்கப் போகின்றது. இந்த நாளின் பிறப்பின்போது, நாம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நிற்க வேண்டும். இதற்காககச் சென்று கொண்டிருக்கிறோம்.\nபகலிலேயே எங்கோ ஒருவரைத்தான் காணக்கூடியதாக இருக்கும் இராசபாதையில் நள்ளிரவிலும் ஒரே மக்கள் கூட்டம். இந்த வீதியிலிருந்து மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் செல்லும் வீதியில் இன்னும் கூடுதலான மக்கள் திரள்திரளாகச் செல்கிறார்களே....\nஇவர்கள் கிளாலியை நோக்கிச் செல்லும் மக்கள் கூட்டமல்ல... நல்லூர் திருவிழா முடிந்ததும் கடலைக் கடைகளுக்கும் ஐஸ்கிறீம் கடைகளுக்கும் வேடிக்கை பார்க்கும் கூட்டமுமல்ல... அனைவருமே உணர்ச்சிப் பிளம்புகளாய் காட்சியளிக்கிறார்கள்.\nசத்தியம் செய்யும் அந்தக் கூட்டத்தினூடேதான் போய்க் கொண்டிருக்கிறோம். இது ஒரு வித்தியாசமான அனுபவம்தான். நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின்போதும் மனதுள் ஏதோ ஒன்று... அதை விபரிக்க முடியவில்லை.\n“என்ரை ராசா... கிளியண்ணை வந்திருக்கிறார் ஒருக்காப் பார் ராசா...”, ஒரு மாவீரனின் சமாதியில் அவர் தாய் அழுதுகொண்டே சொல்லும் வார்த்தைகள் எமது நெஞ்சைப் பிழிகின்றது.\nகண்ணீர் முட்டுகிறது. கூட வந்தவர்களுக்குத் தெரியாதபடி துடைத்துக் கொள்கிறேன். இப்போதே அழத் தொடங்கினால்.... கஷ்டப்பட்டு கண்ணீரைச் சிக்கனப்படுத்திக் கொள்கிறேன். பின்பு தேவையல்லவா.\nவழியில் இந்த ஆண்டு மாவீரர் தினம் பிறக்கும் வேளையில் மணியோசைக்குப் பின் ஒலிக்கவிருக்கும் மாவீரர் பாடலைப் பாடவிருக்கும் வர்ணராமேஸ்வரன் வருகிறார்.\n“ராமேஸ்வரன் எனக்குப் பக்கத்தில நில்லுங்கோ... நீங்கள்தான் எனக்குப் பக்கத்தில நிண்டு பாடுறது.”, உரிமையுடன் கட்டளையிடுகிறார் புதுவையண்ணா. இப்படித்தான் நாங்கள் எங்கள் மக்களை வசப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.\nசுற்றுமுற்றும் பார்க்கிறேன். மாவீரர் சமாதியில் ஊதுவர்த்திக���ைக் கொழுத்தியும் மலர் வைத்தும்... எந்த ஒரு ஆலயமும் இந்த மாதிரியான புற அகத் தூய்மையோடு காணப்படுவதில்லை... கண்ணீரைக் கட்டுப்படுத்த சிரமமாயிருக்கிறது.\nசாதாரணமாக இருப்பதாகக் காட்டிக் கொள்ளச் சிரமப்படுகிறேன். ஒவ்வொரு விநாடியும் செல்லச் செல்ல மயிர்க்கால்கள் குத்திடுகின்றன.\nமாவீரர் துயிலுமில்லத்தில் முதலாவது சுடர் ஏற்றப்படும் இடம் - அந்த நேரத்தை எதிர்பார்த்தபடி மனம் எதையோ தேடுகின்றது. 12.00 மணி. யாழ். மாவட்ட விசேட தளபதி தமிழ்ச்செல்வன் முதலாவது சுடரை ஏற்றுகிறார். எங்கும் ஆலய மணியோசை.\nதீபத்தில் ஏற்றப்படும் ஒளியைத் தொடர்ந்து எனது கண்கள் எனது கட்டுப்பாட்டை இழக்கின்றன. ஆலய மணியின் ஓசை ஒலிக்கு மட்டும் மௌனமாக நின்று அஞ்சலிக்கின்றோம். ராமேஸ்வரன் பாடுகிறார். இதே பாடல் ஒலிபெருக்கியிலும்... நாம் உறுதியெடுத்துக் கொள்கின்றோம்...\n“வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி. விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி. இழிவாக வாழோம் தமிழீழப் போரில் இனிமேலும் ஓயோம் உறுதி.”\nநான் ஏன் அழுகின்றேன்... இழப்புகளினால் உரமேறிய தேசமல்லவா... எனது தேசம். ஐயாயிரத்துக்கும் மேலும் சில நூறு பேர்களை இழந்து விட்டோம். இன்னுமா மாறவில்லை. சீலனது வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன.\n“போராளிகள் மென்மையான மனமுடையவர்கள். மற்றவர்களுக்கு ஏற்படும் துன்பங்களைக் கண்டு மனம் சகிக்க முடியாதவர்களே போராளியாகின்றனர். அதைத் தாங்கிக் கொண்டு சாதாரணமாக இருக்கக்கூடியவர்கள்தான் போராட்டத்துக்கு வெளியில் நிற்கிறார்கள்.”,\nஎவ்வளவு அச்சொட்டான வார்த்தைகள் இவை. சூழவுள்ள மக்களைப் பார்க்கிறேன். எத்தனை எத்தனை ஆயிரம் சொந்தங்கள் எமக்கு. எல்லோரும் எம்மவர்கள்... ஆனால் அன்று நீயும் ஆனந்தும் எரிக்கப்படும்போது உங்களுக்குப் பக்கத்தில் ஒருவருமே இல்லையே...\nஉனது வீரச்சாவுச் செய்தி கேட்டு திருமலையிலிருந்து பறந்து வந்த உனது அம்மா உனது உடலைத் தரும்படி எவ்வளவு மன்றாடியிருப்பார் சிறீலங்கா இராணுவத்திடம். அவர்கள் உனது உடலைக் கொடுக்கவில்லையே...\nபௌத்த தர்மம் அதற்கு இடமளிக்கவில்லை... இன்று இந்தத் தேசமே சொந்தம் கொண்டாடுகிறது. நாங்கள் வளர்ந்துவிட்டோம்... எங்கும் போராளிகள் பொதுமக்கள்...\nஒரு தாக்குதலுக்காக யாழ். நகரப் பகுதி��்குள் சென்று கொண்டிருக்கிறோம் மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் இராணுவத்தினர் இரண்டு வாகனங்களில் வந்து இறங்குகின்றனர். கம்பீரமான தோற்றத்துடன் தனக்குச் சொந்தமில்லாத மண்ணில் நடமாடுகின்றனர் இராணுவத்தினர்.\nஅப்போது நீ சொல்கிறாய், “இதைப் போல நாங்களும் ஆம்ஸைக் கட்டிக் கொண்டு சுதந்திரமா திரிய வேணும் அப்ப அது புதினமில்லாத மாதிரி சனம் போக வேணும்”, எவ்வளவு ஆசையாகச் சொன்னாய்.\nஇந்தப் போராட்டம் வெல்லும் நாங்கள் வளர்வோம் என்பதெல்லாம் நாம் எதிர்பார்த்ததுதான். ஆனால், இவ்வளவு விரைவாக... எனல்லாம் இன்றுபோல் இருக்கிறது. “உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்...”\nஇதேநேரம் இந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் ஏதோ ஒரு இடத்தில் அழுது கொண்டிருப்பார்கள் எனது குஞ்சம்மாவும், குஞ்சையாவும். எனது இளமைக் காலங்கள் நினைவுக்கு வருகின்றன.\nஇவர்களின் மகன் நக்கீரன் (செந்தில்குமரன்) அப்போது பிறக்கவில்லை. (ஆறு பெண் பிள்ளைகளுக்குப் பின்னே இவன் பிறந்தான். ) ஒவ்வொரு பிள்ளையும் பிறக்கும்போது இது ஆண்பிள்ளையாக இருக்காதா என்ற எதிர்பார்ப்பாயிருக்கும்.\nஇனி ஆண் பிள்ளையே பிறக்காது. நமக்கு இறுதிக்கடன் செய்ய ஆண்பிள்ளை இல்லையே என்று குஞ்சையாவுக்கு ஒரு ஏக்கம். அதனால் அவர் என்னுடன் கூடியளவு பாசத்துடன் இருந்தார்.\nஒருநாள் எனக்குத் தேவையான பழவகைகளை வாங்கி வந்து “குஞ்சையாவுக்கு கொள்ளி வைப்பியா மனா”, என்று கேட்டார். நானும் CV “ஓம்” என்றேன். அவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை.\nஅதன் பிறகு எனது தேவைகளை நிறைவேற்றுமிடத்தை நான் தெரிந்து கொண்டேன். ஒவ்வொரு தடவையயும் அவர் என்னைக் கேட்பார் “குஞ்சையாவுக்கு என்ன செய்வாய்”, “கொள்ளி வைப்பன்”, இதன் தாக்கம் விளங்காது பதில் சொல்லும் வயது.\nஏழாவதாகச் செந்தில்குமரன் பிறந்தான். அவன் மீது பாசமாகக் கொட்டி வளர்த்தார்கள். நானும் வளர்ந்து விட்டேன். அப்போதெல்லாம் இந்தப் பழைய சம்பவத்தை எனது குடும்பத்தாரிடம் சொல்லிச் சிரிப்பேன்.\n“இப்ப குஞ்சையா செத்து நான் கொள்ளி வைக்கப் போனால் குஞ்சையா பெட்டிக்குள்ளால எழும்பி “ஏன் நீ கொள்ளி வைக்கிறாய் செந்தில் எங்கை போட்டான்” எண்டு கோட்பார் என்று சொல்லிச் சிரிப்பேன்.\nஅவன் இயக்கத்துக்குப் போய் மாவீரர் ஆனதும் நான் அங்கே போனேன். அப்போது அவர், “டேய் ந��� சின்னனாய் இருக்கேக்கை குஞ்சையாவுக்கு கொள்ளி வைப்பனெண்டெல்லோ சொன்னனீ... வைப்பாய்தானே...” என்றார்.\nபுரியாத வயதில் சொன்ன அந்த வார்த்தைகளில் இத்தனை அர்த்தமா... இத்தனை தாக்கமா... தொடர்ந்து பாடல் ஒலிக்கிறது. “.... .... அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்...”\nஅடிபட்ட பந்தாக மீண்டும் சீலனை நோக்கி நினைவுகள்... சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத் தாக்குதல். மேல் மாடியில் காலில் காயப்பட்ட சீலன் காலை இழுத்துக் கொண்டு இயலாத நிலையில் றிப்பிட்டரைக் கொடுத்து விட்டு அந்த பொலிஸ் நிலைய வளவில் தேறங்கியிருந்த மழைத்தண்ணீரைக் குடிக்கிறான்.\nதொடர்ந்து படுத்தபடியே அவனது உத்தரவுகள், “ஒண்டையும் விடக்கூடாது எல்லாத்தையும் ஏத்தவேணும்”, இயந்திரமாக இயங்குகிறோம். எல்லாவற்றையும் ஏற்றியதும் மினிபஸ் புறப்படுகிறது. அழுதபடியே ரஞ்சன் காயப்பட்ட எல்லாரையும் கொஞ்சுகிறான்.\n(சீலன், புலேந்திரன்....) எல்லாரையும் காப்பாற்ற விரைவாக வாகனத்தை செலுத்துகிறான் சங்கர். அன்று மற்றவர்கள் காயப்பட்டதற்காக அழுத ரஞ்சன் உட்பட ஏனைய அனைவரையும் தொலைத்து விட்டு நிற்கிறோம். அதே வரிகள் மீண்டும்.\n“.... .... அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்...” வரிசையாக நினைவுக்கு வருகின்றனர். “யாழ்ப்பாணத்த்துக்கு வெளியில அடிக்க வேணும்”, என்று அடிக்கடி கூறும் செல்லக்கிளியம்மான்.\nஉமையாள்புரத்தில் இராணுவத்தினர் ஓடும்போது சிரித்தபடியே “துரத்துங்கடா” என்றபடியே அவர்களின் ட்றக்கில் ஏறிய செல்லக்கிளியம்மான்... களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத் தாக்குதலில், “அம்மாட்டச் சொல்லுங்கோ நான் சண்டையிலதான் செத்தனெண்டு”,\nஎன்று சொன்ன பரமதேவா. ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடுமையாகச் சண்டை நடந்து கொண்டிருக்கும்போது, “ரெலண்டு கிறனைட் தாங்கோ நான் உள்ளுக்கை போய்க் காட்டுறன்” என்று சொன்ன விசாகன்.\n“அண்ணே ஒரு சக்கைக் கானைத் தாங்கோ நான் கொழுத்திக் கொண்டு போய் உள்ளுக்கை வைச்சிட்டு வாறன்” என்று சக்கைக்கானை வாங்கிக் கொண்டு துப்பாக்கி வேட்டுகளுக்கிடையே பொலிஸாருக்கு மத்தியில் அதை வைத்து விட்டு வந்த கமல்... இன்னும் எத்தனை... எத்தனை...\n ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள் ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்”\nதவிக்கும் மனதின் வார்த்தைப் பிளம்பு இது. எனக்கு இதற்கும் மேல்... “ழ”கரம், “ல”கரம் வித்தியாசமில்லாமல் மழலையாக ஒலிக்கும் சீலனின் வார்த்தைகளைக் கேட்க வேண்டும் போல் இருக்கிறது.\n“நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமுமை வணங்குகின்றோம்” பகீனுக்கு எப்போதும் சந்தேகம் இந்த சயனைற் வேலை செய்யுமாவென்று, அடிக்கடி கேட்பான்.\n“அண்ணை இது வேலை செய்யுமோ” “அது வேலை செய்யும் நீ போடா”, வல்வெட்டித்துறைக்கு அனுப்பி வைப்போம். நாம் எத்தனை தரம் சொன்னாலும் அவனுக்குத் திருப்தியில்லை.\nஒருநாள் நள்ளிரவு. களைத்துப்போய் வந்த நான் படுக்கப்போகிறேன்.. அப்போதும் கேட்கிறான். “அண்ணை இது வேலை செய்யுமோ” - எனக்கு எரிச்சல். “வேலை செய்யாது போல கிடக்கு... உன்னிலதான் ரெஸ்ற் பண்ண வேணும்... போய்ப் படடா”\nஅவன்தான் எமது இயக்கத்தில் முதன் முதல் சயனைற் உட்கொண்டவன். அந்தச் செய்தி கிடைத்ததும் நான்... இந்த வாயால இனி எதுவும்... “எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள் ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்”\nகண்ணால் காண முடியவில்லைத்தான். ஆனால், மனதில் அனைவரது முகங்களும்... அங்கிருந்து நகர்கிறேன். “உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம் - அதை நிரை நிரையாக நின்றினி விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்.”\nஎன்ற வரிகளை மனதில் சுமந்தபடி அங்கிருந்து நகர்கிறேன். கடந்த வருடத்தைப் போலவே. அங்கு பலர் மயங்கி விழுகின்றார்கள். முதலுதவிப் படையினர் அழைக்கப்படுகின்றனர்.\nஅறிவிப்பாளரின் மொழியில் கூட சோகம்... உலகத்தில் எந்தவொரு விடுதலைப் போராட்டத்திலும் இப்படியொரு காட்சியைக் காண முடியாது என்று என் மனது சத்தியம் செய்கிறது.\nமுல்லைத்தீவில் மாவீரர் தின நிகழ்விற்கு ஏற்பட்ட தடைகளை தகர்த்தெறிந்த இளஞ்செழியன்\nதமிழர் தாயகப பகுதியெங்கும் மாவீரர் தின நிகழ்வுகளை முன்னெடுப்பதற்காக கடந்த சில நாட்களாக அதற்கான முன் ஏற்பாடுகள் மக்களால் முன்னெடுக்கப்பட்டுவந்தன.\nஅந்தவகையில, முல்லைத்தீவு கடற்கரையிலும் மாவீரர் தின நிகழ்வுக்கான வேலைகள் நேற்று காலை 10 மணியில் இருந்து நடைபெற்று வந்தது.\nஇந்நிலையில், நேற்று இரவு 9.30 மணியளவில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இருந்து பொலிஸார் குறித்த இடத்துக்கு சென்று உடன் அனைத்து வேலைகளையும் நிறுத்துமாறு இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியனிடம் அறிவுறுத்தியுள்ளனர்.\nஅதன் பின்பு இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன் அங்கு சென்றிருந்த பொலிஸாரிடம் மாவீரர் தின நிகழ்வானது தொடர்ந்து 5 ஆவது வருடம் இங்கு நடைபெறுவதற்கு ஏற்பாடு நடைபெறுவதாகவும் கடந்த 4 வருடங்களாக நாம் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்காது மாவீரர் தின நிகழ்வு நடைபெற்றதாகவும் தொடர்ந்து இம்முறையும் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்காது மாவீரர் தின நிகழ்வு நடைபெறும் எனவும் பொலிஸாரிடம் எடுத்துரைத்தார்.\nதொடந்து பொலிஸார் இங்கு வித்துடல்கள் புதைக்கப்பட்டதா இல்லை ஆகவே குறித்த இடத்தில் மாவீரர் நாள் நிகழ்வு நடத்த கூடாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தொடந்தும் பல கேள்விகளை தொடுத்துள்ளனர்.\nபொலிஸாரின் கேள்விகளுக்கு பீட்டர் இளஞ்செழியன், தனக்கு அறிவு எட்டிய காலத்தில் இருந்து கடலில் காவியமாகிய அனைவருக்கும் இவ்விடத்திலே மாவீரர் தின நிகழ்வு நடை பெறுவதாகவும். வித்துடல்களை விதைத்த இடத்தில் அதற்கு மேல் இராணுவம் இருந்தால் எம் மாவீரர்களுக்கு எங்கு அஞ்சலி செலுத்துவது என்றும் வினாவை எழுப்பியுள்ளார்.\nஅதன் பின்பும் மாவீரர் தின நிகழ்வை தடை செய்யவே பொலிஸார் திட்டம் தீட்டி கொண்டிருந்தனர். அதை உணர்ந்த பீற்றர் இளஞ்செழியன் உடனடியாக பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.\nஉடனடியாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய தலைமை அதிகாரியுடன் (HQ) தொடர்பு கொண்டுள்ளார். அதன் பின்பு தொடர்ந்து மாவீரர் தின நிகழ்வை தடை இன்றி நடத்த அனுமதி கிடைத்ததாக பீற்றர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து கருத்துரைத்த பீற்றர் இளஞ்செழியன் கடந்த 4 வருடங்களாக எந்த தடையும் இன்றி மாவீரர் தின நிகழ்வு நடைபெற்று வந்தது. அதை பொலிஸாரும் அறிந்திருந்தனர். நேற்று காலை 10 மணியில் இருந்து நடைபெற்று வரும் மாவீரர் தின முன்னாயத்தங்கள் இரவு 9.30 மணிக்கு தான் முல்லைத்தீவு நகரில் உள்ள பொலிஸாரின் கண்களுக்கு தெரிந்ததா என கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதற்கு பின்னால் ஏதோ ஒரு சூழ்ச்சி இருப்பதாகவும் எந்த சூழ்ச்சியும் எந்த தடையும் தொடர்ந்து ��ந்தாலும் மாவீரர் தின நிகழ்வு நடை பெறும் என பீற்றர் இளஞ்செழியன் தெரிவித்தார்.\nஇராணுவத்தினரின் கெடுபிடிக்கு மத்தியிலும் கொடிகாமம் மற்றும் வடமராட்சியில் மாவீரர் நாள் நினைவேந்தல்\nகொடிகாகம் துயிலுமில்லம் முன்பாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை அனுஷ்டிக்க முற்பட்ட போது இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் கொடிகாகம் துயிலுமில்லத்திற்கு அருகில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டதாக சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.\nஇதேவேளை வடமராட்சி எல்லங்குளம் இடித்தழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லத்திற்கு சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்த முற்பட்டபோது அங்கும் இராணுவத்தினர் தடுத்தனர்.\nபின்னர் இராணுவ முகாமிற்கு அருகாமையில் சுடர் ஏற்றி அஞ்சலிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் இன்றைய தினம் குறித்த இரு இடங்களிலும் இராணுவ முகாம்களிற்கு முன்னால் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதன் காரணமாகவே இராணுவத்தினர் தடுத்திருந்தனர் எனவும், அதன் பின்னர் இராணுவ முகாமிற்கு அருகில் சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டதாகவும் பொதுமக்களும் அச்சமின்றி நினைவேந்தலில் கலந்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.\nதடைகளை மீறி ஆரம்பமானது நினைவேந்தல் யாழ்.நல்லூரில் குவியும் பொதுமக்கள்\nயாழ்ப்பாணம் நல்லூரில் 25000 மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\nநல்லூரில் திலீபனின் நினைவுத் தூபி முன்பாக விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த மாவீரர்களின் சொந்த பெயர்களை வைத்து அஞ்சலி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.\nஎனினும் இதற்குத் தடைகள் சில ஏற்படுத்தப்பட்டிருந்த போதும் அந்தத் தடைகளைத் தாண்டியும் 25000 மாவீரர்களின் கல்வெட்டுக்கள் வைக்கப்பட்டு அஞ்சலிசெலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது பெருமளவானோர் தமது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.\nதமிழ் மக்களின் விடுதலைக்கானஆயுதப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை தியாகம் செய்த 25,000 மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் நல்லூரிலுள்ள தியாக தீபம்தீலிபனின் நினைவுத் தூபிக்கு முன்னாள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\nதம���ழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டிலேயே நல்லூரில் திலீபனின் நினைவுதூபி முன்பாக தமிழீழ விடுதலை போராட்டத்தில் உயிரிழந்த மாவீரர்களின் சொந்த பெயர்களைவைத்து அஞ்சலி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\nஉள்ளூர் நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு குறித்த அஞ்சலிநிகழ்வை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகள் இன்றுமுற்பகல் முதல் முன்னெடுக்கப்பட்டிருந்தன.\nஇதன்போது சம்பவ இடத்திற்கு சென்ற யாழ்.பொலிஸார் மாவீரர்களின் பெயர்களை வைக்கமுடியாது என்று கூறி நிகழ்வை தடுக்க முற்பட்டுள்ளனர்.\nஎனினும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள பெயர்கள் அனைத்தும் உயிரிழந்த எமதுஉறவினர்கள் என்றும், அவர்களுடைய சொந்த பெயர்களையே அஞ்சலிக்காகவைக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் பொலிசாருக்கு தெரிவித்தனர்.\nஎனினும் அஞ்சலி நிகழ்வுகளுக்கு தடை விதித்த யாழ் பொலிஸார், நிகழ்வு ஏற்பாட்டாளர்களை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறிச் சென்றுள்ளனர். இருப்பினும் அஞ்சலிநிகழ்வு யார் தடுத்தாலும் நடாத்தப்படும் என்று ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தநிலையில் இன்று மாலை திட்டமிட்டபடி 25000 மாவீரர்களின் பெயர்கள்பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் வைக்கப்பட்டு அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.\nஇதனையடுத்து ஏராளமானோர் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதிக்கு சென்று பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களை பார்வையிட்டு அஞ்சலி செலுத்தியதாக எமது யாழ் செய்தியாளர்தெரிவித்தார்.\nவடமராட்சியில் பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் உணர்வெழுச்சியுடன் தீபமேற்றி அஞ்சலி\nவடமராட்சி எல்லங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள பகுதியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற உறவுகள் பொலிஸாரின் பாதுகாப்புக் கெடிபிடிகளுக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக தீபம் ஏற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.\nதமிழர் தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இன்று மாலை 6.05 மணிக்குக் கடைப்பிடிக்கப்பட்டது. மாவீரர் இருவரின் தந்தையான பொன்னுத்துரை சுப்பிரமணியம் சக்கர நாக்காலியில் வந்து பொதுச் சுடர் ஏற்றி வைத்தார்.\nஇந்த நிலையில் வடமராட்சி எல்லங்குளம் மாவீரர் துயில��ம் இல்லம் அமைந்துள்ள இடத்தில் அஞ்சலி செலுத்தச் சென்ற உறவுகள் சோதனைகளுக்கு உள்படுத்தப்பட்டனர்.\nஅங்கு ஒலிபெருக்கி இயக்குவதற்கும் கொடிகள் கட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. அஞ்சலி செலுத்தச் சென்ற உறவுகள் சிவில் உடையில் நின்ற புலனாய்வாளர்களால் ஒளிப்படம் எடுக்கப்பட்டனர்.\nஎனினும் பாதுகாப்புக் கெடிபிடிகளுக்கு மத்தியில் உறவுகள் உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nவடமராட்சி எல்லங்குளம் துயிலும் இல்லம் இடித்தழிக்கப்பட்டு தற்போது அங்கு இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபெற்றோர் உறவுகளின் கண்ணீரின் மத்தியில் கனகபுரம் துயிலும் இல்லத்தில் ஈகைச்சுடரேற்றல்\nகிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினம் நினைவுகூரும் நிகழ்வுகள் சற்று முன்னர் மிகவும் உணர்வு பூர்வமாக ஆரம்பமாகியுள்ளன.\nமாலை 6.5 மணிக்கு மணியொலி எழுப்பப்பட்டதையடுத்து அகவணக்கம் செலுத்தப்பட்டு பிரதான பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.\nநான்கு மாவீரர்களின் தந்தையான வைத்தியலிங்கம் சண்முகம் பொதுச் சுடரினை ஏற்றி வைத்துள்ளார்.\nஅதனையடுத்து துயிலுமில்ல பாடல் ஒலிக்க விடப்பட்டு ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றன.\nஇதன் போது, பெருமளவான மக்கள் கலந்து கொண்டு கண்ணீருடன் போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு தமது அஞ்சலிகளை செய்து வருகின்றனர்.\nமுல்லைத்தீவு ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி\nதமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் இன்றையதினம் மாவீரர் நாள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் முல்லைத்தீவு ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் நிலையில் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக துயிலும் இல்லத்திற்கு அருகாமையிலுள்ள ஒரு இடத்திலே விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி ஆக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.\nகுறித்த பகுதியில் மாவீரர் தினம் ஏற்பாடுகள் நேற்றைய தினம் இடம்பெற்ற வேளையில் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக கட்டப்பட்டிருந்த வளைவினை நேற்றைய தினம் ஆயுதம் தாங்கிய பொலிசார் வருகை தந்து உழவு இயந்திரத்தால் அகற்றி சென்றதோடு அந்த சம்பவங்களை படம் பிடிக்காத அளவில் குறித்த இடத்தில் இருந்த மக்களது கையடக்க தொலைபேசிகள் அனைத்தையும் பறித்து விட்டு குறித்த விடயம் நடைபெற்றதன் பின்னர் கைது பேசிகளையும் அவர்களிடம் கையளித்து விட்டு சென்றிருந்தனர்.\nஇவ்வாறான சூழ்நிலையில் தற்போது எந்தவித அசம்பாவிதங்களும் இல்லாத நிலையில் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் நினைவேந்தல் நிகழ்விற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி ஆக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.\nதமிழர் தாயக மாவீரர் துயிலும் இல்லங்களில் வெளிநாட்டவர்கள்\nமாவீரர் தினமான இன்றைய தினம் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் எழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஅதிலும் குறிப்பாக இலங்கையில் தமிழர் தாயக பகுதி எங்கும் படையினர் மற்றும் பொலிஸாரின் தடைகளை மீறி உணர்வெளிச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஅந்த வகையில், கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில் அங்கு வெளிநாட்டவர்களும் வருகை தந்து ஏற்பாட்டுக்குழுவுடனும் உறவினர்களுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.\nசென்னை பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி\nதமிழ்நாடு சென்னை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர்களுக்ககான அஞ்சலி:\nபாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் அம்பாறை கஞ்சிகுடிசாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் 800க்கு மேற்பட்ட தீபங்களுடன் மழையிலும் உறவுகளின் கண்ணீரிலும் ஈகைச்சுடரேற்றல்\nஅம்பாறை கஞ்சிகுடிசாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை 6.5 மணியளவில் ஏரம்பு செல்லம்மா என்ற நான்கு மாவீரர்களின் தாயார் முதல் ஈக சுடரினை ஏற்றி வைக்க ஏனைய உறவுகளும் நினைவேந்தல் சுடரினை ஏற்றி வைக்க உணர்வு பூர்வமாக கொட்டும் மழைக்கு மத்தியிலும் தாய்மார், உறவுகளின் கண்ணீரின் மத்தியிலும் உணர்வுபூர்வமாக மாவீரர் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.\nதாயக விடுதலையை தங்கள் இலட்சியம��க கொண்டு களமாடி மடிந்த மாவீரர்கள் இந்த புனித நாளில் நினைவு கூரப்பட்டனர் .\nஅம்பாறை கஞ்சிகுடிசாறு மாவீரர் துயிலும் இல்ல ஒருங்கிணைப்பு குழு தலைவர் நாகமணி கிருஷ்ணப்பிள்ளை தலைமையில் நினைவேந்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிட தக்கது.\nதாயக விடுதலை என்ற இலட்சியத்தை நெஞ்சிலே சுமந்து களமாடி மடிந்த காவிய நாயகர்களை எண்ணி மாவீரர்களின் பெற்றோர்களும் ,உறவுகளும் கண்ணீரில் கரைந்த நிகழ்வுகள் அனைவரது இதயங்களையும் கனக்க செய்தது.\nமேலும் இராணுவ தரப்பினர் மற்றும் பொலிஸார் உறவினர் கொண்டு வந்த மாவீர்களின் உருவப்படங்களை துயிலும் இல்லத்திற்குள் எடுத்துவர அனுமதிக்கப்படவில்லை. அத்தோடு கீதங்களும் இசைக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது .\nகாலை முதல் பொழிந்து கொண்டிருக்கும் அடை மழையிலும் தாயக கனவான்களின் நினைவேந்தல் உணர்ச்சி பெருக்கோடு அனுஷ்டிக்கபட்டது.\nஅம்பாறை கஞ்சிகுடிசாறு மாவீரர் துயிலும் இல்லம் நினைவேந்தலுக்கு தயார் நிலையில் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.\nஎண்ணூறுக்கு மேற்பட்ட தீபங்கள் மாவீரர்களை நினைவு கூர தயார் படுத்தப்பட்டு உணர்ச்சி பெருக்கோடு காட்சியளிக்கின்றது.\nபாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் ஆடம்பரம் இன்றி மாவீரர்களை நினைவுகூருமாறு பாதுகாப்பு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகொட்டும் மழையிலும் மட்டக்களப்பில் மாவீரர் தின நிகழ்வுகள்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொட்டும் மழையிலும் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.\nமட்டக்களப்பு, படுவான்கரையில் உள்ள மாவடிமுன்மாரியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.\nதுமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியதேந்திரன் தலைமையில் இந்த நிகழ்வு கொட்டும் மழையிலும் நடைபெற்றுள்ளது.\nபிரதான ஈகைச்சுடர் மாவீரர் ஒருவரின் தாயாரினால் ஏற்றப்பட்டு பின்னர் உயிர் நீர்த்த மாவீரர்களின் உறவுகளினால் ஈகச்சுடர்கள் ஏற்றப்பட்டு மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.\nஇந்த நிகழ்வில் மாவீரர்களின் உறவினர்கள், முன்னாள் போராளிகள், அரசியல்வாதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.\nகிழக்கு பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி\nவந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் கார்த்திகை 27 மாவீரர் தினம் இன்று உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.\nகிழக்குப் பல்கலைக்கழக கலை காலசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.\nஈகைச் சுடர் ஏற்றப்பட்டு உயிர் நீத்த மாவீர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.\nதடைகளை உடைத்து யாழ் பல்கலையில் மாவீரா் நாள் அனுஸ்டிப்பு\nபல்வேறு தடைகளையும் தகர்த்து கொட்டும் மழையிலும் யாழ். பல்கலையின் சரியாக 6.05 மணிக்கு நினைவேந்தல்\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் பல வழிகளிலும் தடைகளை ஏற்படுத்திய போதிலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.\nசரியாக 6.05 மணிக்கு மாவீரர் தின ஒழுங்குக்கமைய மணியோசை ஒலிக்க, அகவணக்கம் செலுத்தப்பட்டு, பொதுச் சுடரேற்றப்பட்டது. பொதுச் சுடரினை மூன்று மாவீரர்களின் தந்தை ஒருவர் ஏற்றி வைத்தார். பொதுச்சுடரேற்றலைத் தொடர்ந்து மாவீரர் பாடல் இசைக்க கலந்து கொண்ட மாணவர்கள், ஊழியர்கள் அனைவரும் ஈகச் சுடர்களையேற்றி அஞ்சலி செய்தனர்.\nமாவீரர் தின ஏற்பாடுகளை முடக்கும் வகையில் பல்கலைக்கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரியினால் இன்றும் (27) நாளையும் (28) மாணவர்கள் எவரும் உள்நுழையா வண்ணம் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததுடன், நிகழ்வுகள் எவையும் நடத்தப்படக்கூடாது என மாணவர் ஒன்றியத்துக்கு கண்டிப்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஎனினும் இன்று காலை தடைகளை மீறி பூட்டப்பட்டிருந்த பிரதான வாயிலால் உள்நுழைந்து மாவீரர் தின நிகழ்வுகளை மேற்கொண்டிருந்தனர். அதனையடுத்து பல்கலைக்கழக வளாகத்தினுள்ளிருந்து ஊழியர்கள் உட்பட அனைவரையும் பிற்பகல் 2 மணியுடன் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டதுடன், 4 மணியளவில் பல்கலைக் கழகத்தின் பிதான நுழைவாயில் சங்கிலியால் பூட்டப்பட்டது. அத்தனை தடைகளையும் மீறி மாணவர்கள் மிகவும் உணர்வு பூர்வமாக நினைவேந்தலை நடாத்தியிருந்தனர்.\nஅச்சுற���த்தல்களுக்கு மத்தியிலும் மன்னாரில் எழுச்சிபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நினைவஞ்சலி\nமன்னார் - பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நினைவேந்தலுக்கு பல்வேறு வகையிலும் தடைகளும், அச்சுறுத்தல்களும் வந்த போதும் நூற்றுக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.\nபண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் தினத்தை அனுஷ்டிக்க வேண்டாமென இராணுவத்தினர் இரண்டு நாட்களாக பல அச்சுறுத்தல்களை நேரடியாக விடுத்திருந்தனர்.\nஇருந்தபோதிலும் அஞ்சலிக்காக திரண்டிருந்த மக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் பக்கபலமாக நின்று மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபட்டிருந்தார்.\nமன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவுகூரல்\nமன்னார் மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவுகூரல் நிகழ்வு நடைபெற்றது.\nஇதன்போது இன்று (புதன்கிழமை) மாலை 6.5 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. பண்டிவிருச்சானைச் சேர்ந்த மூன்று மாவீரர்களின் தந்தையான பொன்னுச்சாமி இராமநாதன் என்பவரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து மாவீர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் உள்ளடங்கலாக ஆயிரக் கணக்காணவர்கள் கலந்துகொண்டு மலர்தூவி, ஈகைச் சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nஇறுதியில் மாவீரர்களின் நினைவாக குடும்பத்தினருக்கு தென்னங் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nவவுனியாவில் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்ட மாவீரர் நாள்\nவவுனியாவில் உணர்வுபூர்வமாக மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா பிரஜைகள் குழுவின் எற்பாட்டில் வவுனியா நகரசபை மண்டபத்தில் பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட நினைவாலயத்தில் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.\nமூன்று மாவீரர்களின் தாயாரான தனலட்சுமியினால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மாவீரர்களின் பெற்றோரும் மாவீரர்களின் நினைவுருவப்படத்திற்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.\nஇதேவேளை மாவீரர் நாளை அனுஸ்டிப்பதற்காக வரு��ை தந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியதுடன் மலரஞ்சலியும் செலுத்தி மாவீரர்களை வணங்கியிருந்தனர்.\nவன்னிவிளாங் குளத்தில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு\nமுல்லைத்தீவு, வன்னிவிளாங் குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.\nஇன்று (புதன்கிழமை) மாலை 6.6 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு பிரதான ஈகைச்சுடர் ஏற்றிவைக்கபட்டது.\nமூன்று மாவீரர்களின் தாயாரான சுப்பிரமணியம் செல்வராணியால் பிரதான ஈகை சுடர் ஏற்றிவைக்கபட்டது. அதனைத் தொடர்ந்தது ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டன.\nஇம்முறையும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்திருந்ததுடன் அழுகுரல்களிற்கு மத்தியில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nஇராணுவத்தின் தடைகளையும் தாண்டி எழுச்சி பூர்வமாக பண்டிவிரிச்சானில் இடம் பெற்ற மாவீரர் தினம்\nமன்னார் பண்டிவிரிச்சானில் திடீர் என உருவாக்கப்பட்ட இராணுவ முகாம், அகற்றப்பட்ட நினைவு தூபி, திடீர் மின் வெட்டு, புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் என அனைத்து தடைகளையும் தாண்டி எழுச்சி பூர்வமாக மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றுள்ளது.\nநேற்று முன் தினம் தொடக்கம் தொடர்சியாக இராணுவத்தினரால் தடைகள் விதிக்கப்பட்ட நிலையிலும் நினைவேந்தல் நிகழ்வுக்கு என அமைக்கப்பட்ட நினைவு தூபி அகற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தடை செய்யப்பட்ட நிலையிலும் இன்று மாலை 6.05 மணிக்கு மாவீரர்களுக்கான பொது சுடர் ஏற்றப்பட்டு நூற்றுக்கணக்கான மக்களின் கண்ணீர் மத்தியில் மாவீரர் தினம் எழுச்சியுடன் இடம் பெற்றது.\nபண்டிவிருச்சான் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெறுவதற்கு இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னர் பண்டிவிருச்சான் பிரதான பாதையில் திடீர் சோதனை சாவடி அமைக்கப்பட்டதுடன் புலனாய்வாளர், பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதிலும் மக்கள் அச்சம் இன்றி நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.\nஇன்றைய நினைவேந்தல் நிகழ்விற்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் நானாட்டன் பிரதேச சபை தவிசாளர் திரு பரஞ்சோதி மன்னார் மற்றும் நானாட்டன் நகர பிரதேச சபை உப தவிசாளர்கள் அருட்தந்தையர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு தமிழீழ கனவுடன் மரணித்து போன மறவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nஈச்சங்குளத்தில் மாவீரர் நாள் அனுஸ்டிப்பு\nவவுனியா ஈச்சங்குளத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.\nதமிழர் தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்று(புதன்கிழமை) மாலை 6.05 மணிக்கு அனுஷ்டிக்கப்பட்டது.\nஈச்சங்குளம் மாவீரர் மயானம் இராணுவ முகாமாக காணப்படுவதால் அதற்கு அருகாமையால் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nபாதுகாப்பு தரப்பினரின் தடைகளை மீறி மட்டக்களப்பு வாகரையில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வு காட்சிகள்\nமட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் பாதுகாப்பு தரப்பினரின் தடைகளை மீறி மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.\nபிரதான ஈகைச் சுடரினை கரும்புலி மேஜர் ரங்கன் அவர்களின் தாயார் ஏற்றிவைத்தார்.\nஇதில் ஆயிரக்கணக்கான மாவீரர் குடும்பங்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.\nஎழுச்சி பாடல்கள் ஒளிபரப்பு செய்வதற்கும், மாவீரர்களின் படங்களை வைத்து அஞ்சலி செலுத்துவதற்கும் பொலீசார் தடைவிதித்ததிருந்தனர்.\nமாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்னால் நடப்பட்ட கொடிகளை அகற்றுமாறும் ஏற்பாட்டாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்ததிருந்தனர்.\nமாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த வாகரை பிரதேசத்திற்குள் நுழையும் பகுதிகளில் வழமைக்கு மாறாக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வீதியில் செல்லும் வாகனங்கள் சோதனையும் செய்யப்பட்டன.\nபாதுகாப்பு படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் ஏராளமான பொதுமக்கள் மாவீரர் தின நிகழ்வுகளில் பங்குபற்றியிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nமுழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அனுஷ்டிப்பு\nகிளிநொச்சி முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் 3000 அதிகமான மக்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nகிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.\n1750 ஈகைச் சுடர்கள் ஏற்றப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.\nமாவீரரின் தந்தையான கே.நாகராசா பொதுச்சுடரினை ஏற்றியதை அடுத்து ஈகைச் சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலிக்கப்பட்டது.\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nதமிழ் நாட்டில் விடுதலைப்புலிகள் பயிற்சி பெற்ற இடத்தில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்\nதமிழீழ விடுதலைப்புலிகள் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் என்ற இடத்திலே இராணுவப் பயிற்சிகளை பெற்றிருந்தார்கள்.\nஅந்த கொளத்தூர் பிரதேசத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெற்றறன.\nஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் மணி தலைமயில் நிகழ்வுகள் இடம்பெற்றன..\nதமிழக சட்டமன்ற உறுப்பினர் தனியரசு உட்பட ஈழ ஆதரவாளர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.\nகளிக்காடு மாவீரர் துயிலும் இல்லம்\nமுல்லைத்தீவு – களிக்காடு மாவீரர் துயிலும் இல்லத்திற்கான நினைவேந்தல் நிகழ்வு மாவீரர் துயிலுமில்லத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில் இன்று (27) மாலை இடம்பெற்றது.\nகொடிகாமத்தில் மாவீரர் நாள் அனுஷ்டிப்பு\nயாழ்ப்பாணம் – கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கான நினைவேந்தல் நிகழ்வு மாவீரர் துயிலுமில்லத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில் இன்று (27) மாலை இடம்பெற்றது.\nஇந்நினைவேந்தலில் பிரதான ஈகைச்சுடரினை மாவீரர்களின் பெற்றோர்கள் ஏற்றிவைத்தனர்.\nஇவ்மாவீரர் தின நிகழ்வில் மாவீரர்களின் குடும்பங்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nகொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தினர் முகாம் அமைத்து ஆக்கிரமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nமல்லாவி ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இரண்டு மாவீரர்களின் சகோதரனால் பொதுச்சுடரேற்றி அஞ்சலி\nமுல்லைத்தீவு மல்லாவி ஆலங்குளத்தில் உணர்வு பூர்வமாக மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டது. ஆலங்குளம் கிராம மக்களின் ஏற்பாட்டில் பொதுக்காணி ஒன்றில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட நினைவாலயத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.\nஇரண்டு மாவீரர்களின் சகோதரரான அருமைத்துரை தவராசாவினால் பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மாவீரர்���ளின் பெற்றோரும் மாவீரர்களின் நினைவுருவப்படத்திற்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்\nயாழ்ப்பாணத்திலுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ மாவை சோ சேனாதிராசா அவர்களின் தலைமையில் வழமை போன்று மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வானது (கார்த்திகை 27) இன்று நடைபெற்றது.\nஇவ் நினைவேந்தல் நிகழ்வில் அறப் போரில் ஆகுதியாகிய வீர மறவர்களுக்காக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. முதற் சுடரை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மாவை சோ சேனாதிராசா அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து ஏனையோர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.\nஇந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் கலந்து கொண்டிருந்ததுடன் தனது அஞ்சலியையும் செலுத்தினார்.\nஇவ் நினைவேந்தலில் வடக்கு மாகாண அவைத் தலைவர் கௌரவ சீ.வீ.கே சிவஞானம் அவர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள், கட்சி அங்கத்தவர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nதாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே…\nதாயகக் கனவு சுமந்து, சுதந்திரக் காற்றின் சுவாசத்தைத் தேடி இன்னுயிர்களை ஈந்தவர்களை நினைவில் கொள்ளுவோம்.\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nபிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்\nபிரித்தானியாவின் ExCeL மண்டபத்தில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகளில் பெருமளவிலான தமிழ் மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்\nசாட்டியில் உணர்வுடன் மாவீரர் நாள் நினைவேந்தல்\nயாழ்ப்பாணம் – சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nவன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் 3 மாவீரரின் தாயார் பொதுச்சுடரினை ஏற்றி அஞ்சலி\nமுல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஈகைச்சுடரேற்றி உறவுகளால் அனுஷ��டிக்கப்பட்டது.\nஅத்துடன் தமிழர் வாழும் தாயக பகுதிகள் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக இடம்பெற்று வருகிறது.\nஅந்தவகையில் 3 மாவீரரின் தாயாரான சுப்பிரமணியம் செல்வராணி பொதுச்சுடரினை ஏற்றிவைத்ததை தொடர்ந்து ஏனைய மாவீரர்களுக்கும் உறவுகள் தீபமேற்றி அஞ்சலி செலுத்தினர்.\nதடைகளை மீறி யாழ். பல்கலைக்கழகத்தில் கொட்டும் மழைக்கு மத்தியில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல்\nயாழ்ப்பாண பல்கலைக் கழகத்தினுள் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் பல வழிகளிலும் தடைகளை ஏற்படுத்திய போதிலும் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக் கழகத்தினுள் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.\nசரியாக 6.05 மணிக்கு மாவீரர் தின ஒழுங்குக்கமைய மணியோசை ஒலிக்க, அகவணக்கம் செலுத்தப்பட்டு, பொதுச் சுடரேற்றப்பட்டது.\nபொதுச் சுடரினை மூன்று மாவீரர்களின் தந்தை ஒருவர் ஏற்றி வைத்தார்.\nபொதுச்சுடரேற்றலைத் தொடர்ந்து மாவீரர் பாடல் இசைக்க கலந்து கொண்ட மாணவர்கள், ஊழியர்கள் அனைவரும் ஈகச் சுடர்களையேற்றி அஞ்சலி செய்தனர்.\nமாவீரர் தின ஏற்பாடுகளை முடக்கும் வகையில் பல்கலைக் கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரியினால் இன்றும் (27) நாளையும் (28) மாணவர்கள் எவரும் உள்நுழையா வண்ணம் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததுடன், நிகழ்வுகள் எவையும் நடத்தப்படக்கூடாது என மாணவர் ஒன்றியத்துக்கு கண்டிப்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஎனினும் இன்று காலை தடைகளை மீறி - பூட்டப்பட்டிருந்த பிரதான வாயிலால் உள்நுழைந்து மாவீரர் தின நிகழ்வுகளை மேற்கொண்டிருந்தனர். அதனையடுத்து பல்கலைக்கழக வளாகத்தினுள்ளிருந்து ஊழியர்கள் உட்பட அனைவரையும் பிற்பகல் 2 மணியுடன் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டதுடன், 4 மணியளவில் பல்கலைக் கழகத்தின் பிதான நுழைவாயில் சங்கிலியால் பூட்டப்பட்டது.\nஅத்தனை தடைகளையும் மீறி மாணவர்கள் மிகவும் உணர்வு பூர்வமாக நினைவேந்தலை நடாத்தியிருந்தனர்.\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nவடக்கின் பல்வேறு பகுதிகளிலும், இன்று (27) மாவீரர் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது, மாவீர்ர்க���ுக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nசுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினம்\nகிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.\nமண்ணுக்காக போரடி தமதுயிரைத் தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூறும் கார்த்திகை 27 (இன்று) தமிழர் தாயகப்பகுதிகள் எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.\nஇந்நிலையில் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற்கற்கைகள் நிறுவக மாணவர்கள் நிறுவக இராஜதுரை மண்டபத்தில் மாவீரர் தினத்தை மெழுகுதிரிச் சுடரேற்றி உணர்வு பூர்வமாக அனுஷ்டித்தனர்.\nஇன்று மாலை 6.05 மணியளவில் சுடர்கள் ஏற்றப்பட்டு மாணவர்கள் தமது நினைவஞ்சலியைச் செலுத்தினர்.\nலெப்.கேணல் தவம் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ ஏன் பதிவு செய்யப்பட வேண்டும்\nஅ.தி.மு.கவுக்கு 2021 ஆதரவு அலை வீசுமா\nலெப்.கேணல் தவம் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப். கேணல் தவம். Last updated Feb 16, 2020 எல்லாளன் நடவடிக்கையில் காவியமான கரும்புலி மறவர்களின் நினைவாய் “எல்லாளன்” படக் காட்சிகளை திரைக்காவியாமாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை 17.02.2008 அன்று பளைப் பகுதியில் இடம்பெற்ற சிறிலங்காப் படையினரின் எறிகணை தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நிதர்ன முதன்மைப் படப்பிடிப்பாளர் / போராளிக் கலைஞன் லெப். கேணல் தவம், மேஜர் புகழ்மாறன், போருதவிப்படை வீரர் சுப்பிரமணியம், போருதவிப்படை வீரர் சிறிமாறன் ஆகிய மாவீரர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மிகவும் அண்மைக்காலத்தில் எம்மை விட்டு நீண்டதூரம் போய்விட்ட எங்கள் அன்பு அண்ணன் லெப்.கேணல் தவம். தவா பற்றிய நினைவுக் குறிப்பை எரிமலையில் எழுதுவதற்காகப் பலரிடம் தகவல் திரட்டச் சென்றிருந்தேன் எமது அமைப்பில் நீண்டகாலம் பணியாற்றிய நிதர்சனத்தின் மதிப்புமிக்க முத்துக்களில் ஒருவரான அவரைப்பற்றித் தேடிச்சென்றபோதுதான் அவர் வெறும் முத்தல்ல ஏராளமான முத்துக்களைத் தன்னகத்தே கொண்டிருந்த ஒரு பெருங்கடல் என்பது புரியவந்தது. தவா தான் இருக்கும்போது தன்னைப்பற்றிச் சொன்னதுமில்லை. இல்லாத போது அவர் பற்றிக் கூறுவோருக்குப் பஞ்சமுமில்லை. அந்தப் பெருங்கடல் பற்றி அவருடன் சேர்ந்து வாழ்ந்த நினைவுகள் பற்றிப் பலரும் என்னிடம் கூறியவற்றைத் தொகுத்து வழங்குகின்றேன். திருமலையின் திரியாயில் நாராயணபிள்ளை மண இணையர்கட்கு 1966 இல் இரண்டாவது மகனாக முகுந்தன் பிறந்தபோது அந்தக் குடும்பம் நல்ல நிலையில் இருந்தது. தகப்பன் கிராமசேவையாளர் உத்தியோகத்தையும் தாய் ஆசிரியத் தொழிலையும் செய்தனர். முகுந்தனுக்கு ஒரு தமையனும் இரண்டு தங்கைகளும் உள்ளனர். திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்விகற்ற நாட்களில் விளையாட்டுக்களில் அவனுக்கு நல்ல ஆர்வம். பாடசாலை மட்டம், கோட்ட மட்டம் என்று பல பரிசில்களையும் தட்டிச் சென்றிருக்கிறான். சிறந்த தடகள வீரனாகவும் (கிறிக்கற்) துடுப்பாட்ட வீரனாகவும் திகழ்ந்தான். க.பொ.த. சாதாரண தரம் முடித்து உயர் தரத்தில் வர்த்தகத்தைத் தெரிவுசெய்து கற்ற முகுந்தனுக்குக் கல்வியைவிடத் தேசமே பெரிதாகத் தெரிந்தது. சிங்கள இனவாதத்தின் முதற்பொறியாக இருந்தது திருமலை. அங்கு சிங்களக் குடியேற்றங்களும் பெருகத்தொடங்க தமிழர் விடுதலைக்கான பயணமும் தீவிரம் பெற்றது. லெப்.கேணல் புலேந்தி அம்மான் திருமலைக்குப் பொறுப்பாகச் செயற்பட்ட காலத்தில் 1985.06.08 அன்று தனது வீடு குறித்த பற்றுக்களைத் தள்ளி விட்டுத் தேசத்திற்காகப் பயணமானான் முகுந்தன். திருமலை – 02 பயிற்சி முகாமில் புலேந்தி அம்மானிடம் பயிற்சி பெற்றதன் பின்பு அவனது பெயர் தவம், தவம் பேச்சு வழக்கில் தவா ஆகி நிலைத்துப் போனது. தவா இயக்கத்தில் இணைந்து கொண்ட அதே ஆண்டு 8ம் மாதம் 10ஆம் நாள் பன்குளம் திரியாய் வீதியில் இருந்த கஜூத் தோட்டத்தில் தவாவின் தகப்பன் உட்பட 16பேரைச் சிங்களப் படைகள் சுட்டுக்கொன்றனர். ஏற்கனவே கிராமசேவையாளராக அரச சேவை செய்த அவரைச் சிங்களம் கட்டாயம் கற்றுத் தெரிவாக வேண்டும் என்ற சட்டம் பாதிப்புக்குள்ளாக்கியது. அவரது அரசசேவையைப் பறித்தது. தொடர்ந்து தீவிரம் பெற்ற அரச பயங்கரவாதம் அவரது உயிருக்கு உலைவைத்தது. தவாவுக்கு அதுவாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அந்த வலியைச் சுமந்து கொண்டே அவர் விடுதலைக்காகப் பயணித்தார். திருமலைத் தாக்குதலணி வடக்கு நோக்கிப் புறப்பட்டது. அப்போது அவருக்கு அகவை பத���தொன்பது. 1986ல் யாழ்ப்பாணம் சென்ற தவா, அல்பேட் வீட்டில் ஒருவனாகினான். கேணல் கிட்டு யாழ்மாவட்டத் தளபதியாகச் செயற்பட்ட காலம் அது. மதன் வீடு, குப்புவீடு, நம்பர் -3, மெயின் போன்ற நிலையங்களில் ஒன்றான உரும்பிராய், நீர்வேலிப் பகுதியில் அமைந்திருந்த அல்பேட் வீடு சற்றுமாறுபட்டது. அங்குதான் ஆயுதக்களஞ்சியம் , ஆயுதப்பராமரிப்பு, குப்பி அடைத்தல், சக்கைஅடைத்தல் போன்ற வேலைகள் மறைவாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. தவா அந்தப்பணிகளில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டார். ஆயுதம் பற்றியும் வெடிமருந்து பற்றியும் தேவையான அறிவைப் பெற்றிருந்தார். அதுதான் பிற்காலத்தில் திரைப்படத் தயாரிப்புக்களில் அவரை ஒரு வெடிபொருள் நெறியாளராக உருவாக்கிவிட்டது. அந்தக் காலத்தில் ஒரு முகாமின் சகல வேலைகளையும் போராளிகளே மாறி மாறிச் செய்வார்கள். சமையல், துப்பரவு, ஆயுதப் பராமரிப்பு, அன்றாடப் பதிவு என்று இன்றைய நாட்களைவிட எல்லாமே மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன. லெப்.கேணல் ஜொனியே இவற்றையெல்லாம் சரிபார்ப்பார். சமையலில் இருந்து சகலவற்றையும் தவாவும் செய்தார். 21.12.1985 அன்று சுதுமலையில் அமைந்திருந்த கேணல் கிட்டுவின் மையத்தளத்தை அழிப்பதற்காகச் சிங்களப் படைகள் மூன்று பெல் வகை உலங்கு வானூர்திகளோடு சுற்றிவளைப்பைச் செய்தன. அதை முறியடிக்க அல்பேட் முகாமில் இருந்து போராளிகள் சென்றனர். சண்டை முறியடிக்கப்பட்டது. ஆனால் இவர்களின் அணிக்குத் தலைமையேற்றுச் சென்ற மேஜர் அல்பேட் தவாவிற்கு அருகிலே வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இந்தச் சண்டையில் தவா மிகவும் திறமையாகச் செயற்பட்டமைக்காகக் கேணல் கிட்டு உட்பட அனைவராலும் பாராட்டப்பட்டார். அதன் பிறகு 1986 இல் வசாவிளான் பகுதிக் காவல்நிலைகளில் காவலில் ஈடுபட்டார். அங்கு நடைபெற்ற சண்டை ஒன்றில் கையில் சிறு விழுப்புண் இவருக்கு ஏற்பட்டது. இதே ஆண்டு காங்கேசன்துறையில் இருந்த சிங்களப் படைகள் தெல்லிப்பழை ஊடாகப் பெருமெடுப்பில் முன்னேறத் தொடங்கின. படையினரை வழிமறித்து நடாத்தப்பட்ட சண்டையிலும் தவா பங்கேற்றார். தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்காகத் தவா தமிழகம் சென்றார். அங்கு மூன்று முறை மூல நோய்க்கான அறுவைச் சிகிச்சை இவருக்குச் செய்யப்பட்டது. 1987 இல் அங்கிருந்து திரும்பவும் நாட்டுக்கு வந்த ��ின்பு புலேந்தி அம்மான் மீண்டும் தவாவைத் தன்னுடன் சேர்த்துக்கொள்கிறார். மீண்டும் திருமலைத் தாக்குதல் அணியில் இணைந்து கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பிப் பணியாற்றிய தவா 1987 இல் மீண்டும் புலேந்தி அம்மானுடன் யாழ் நோக்கிச் செல்கின்றார். 1987 பெப்ரவரி மாதம் கேணல் கிட்டுவின் ஆக்கப்படி நிதர்சனம் நிறுவனம் தொடங்கப்படுகின்றது. இதன் ஒரு பகுதியாக ஒளிபரப்புச் சேவையும் தொடங்கப்படுகின்றது. தெல்லிப்பழை, புத்தூர், கொக்குவில், வடமராட்சி, தென்மராட்சிப் பகுதிகளில் ஒளிபரப்பு மையங்கள் செயற்படுகின்றன. 1987 காலப்பகுதியில் பரதன் அவர்கள் நிதர்சனத்திற்கு பொறுப்பாக இருந்து செயற்பட்டபோது தவா நிதர்சனத்தோடு இணைந்து கொள்கின்றார். நிதர்சனத்தின் மூத்த போராளிகளில் ஒருவரான கப்டன் தீப் தவாவின் ஊர்க்காரர். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து படப்பிப்புக்களில் ஈடுபடுவார்கள். படப்பிடிப்பில் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்தார். பின்னாட்களில் ஒரு ஒளிப்பதிவு வல்லுனராகவே அவர் செயற்பட்டார். தியாகி திலீபனின் உண்ணாநோன்புக் காலத்தில் கப்டன் தீப்புடன் இணைந்து அந்த வரலாற்று நிகழ்வை படப்பிடிப்புச் செய்தார். அமைதிப்படை ஆக்கிரமிப்புப் படையாகியது. தன்னை வளர்த்த புலேந்தி அம்மானின் இழப்பு தவாவுக்குள் நெருப்பாய் கனன்றது. தொடர்ந்து இந்திய-புலிகள் போர் வெடிக்கின்றது. அந்த நேரம் இந்தியப் படைகளால் ஊடகங்களே முதலில் முடக்கப்படுகின்றன. நிதர்சனமும் தனது உடைமைகளோடு தன்னை உருமறைத்தபடி இந்தியப் படைகளுக்கு எதிராக ஊடகப் போரைத் தொடக்கியது. தென்மராட்சி மீசாலையில் “எம்.ஜி .ஆர். வீடியோ சென்ரர்” என்ற பெயரில் கப்டன் தீப், தவா, பரதன், புதுவை இரத்தினதுரை போன்றவர்கள் ஒளிக்கலையகம் ஒன்றை அமைத்து அதன் மறைவில் வேலைகளைத் தொடர்ந்தனர். பழைய ஆவணங்களைப் பாதுகாப்பது, புதிய விவரணம் ஒன்றைத் தயாரிப்பதற்கான படப்பிடிப்புக்களில் ஈடுபடுவது இவர்களுடைய வேலை. இந்தியப்படைகளுக்கு முதலில் எம்.ஜி.ஆர் என்ற பெயரில் ஐயப்பாடு இல்லை. கப்டன் தீப், தவா போன்றோர் இந்தியப் படைகளின் நகர்வுகளை மறைமுகமாக இருந்து படம் பிடித்தனர். இந்தியப் படைகள் செய்த படுகொலைகள் பற்றி மக்களிடம் பேட்டிகளை பதிவு செய்தனர். இவர்களது பணிகள் இந்தியப் படைகளின் சந்தேகத்திற்கு இடமாகவே ஆவணங��களை தகுந்தமுறையில் மறைத்துவிட்டு வன்னிநோக்கிப் பயணமாகின்றனர்.”பப்பா அல்பா” என்ற சங்கேதப் பெயருடைய வன்னிக் கானகமுகாம் ஒன்றில்வைத்து நிதர்சனத்தின் பணிகள் தொடர்கின்றன. ஒரு சிறிய கலையகத்தை அமைத்து ஒலிப்பதிவு, படத்தொகுப்பு வேலைகள் தொடங்குகின்றன. இதுவரை எடுக்கப்பட்ட காட்சிளும் பேட்டிகளும் சேர்க்கப்பட்டு விவரணம் ஒன்று தயாராகின்றது. “இந்திய அரச பயங்கரவாதம் – பாகம் 1, பாகம் 02″ என்ற பெயருடைய விவரணம்தான் உலகிற்கு முதன் முதலில் இந்தியப் படைகள் ஈழத்தில் செய்தது என்ன என்பதை தெளிவாக்குகின்றது. இந்த விவரணத் தயாரிப்புக்களை தவா, தீப் ஆகியோர் காட்டுக்குள் இருந்து வெளிவந்து மக்கள் மத்தியில் உள்ள வீடியோக் கடைக்காரர்களை அணுகி சமூக நிகழ்வுகளை படம் பிடிக்கும்போது இந்தியப்படைகளின் காட்சிகளையும் படம்பிடித்துத் தருமாறு கேட்டு அக்காட்சிகளைப் பெற்று விவரணத்தில் இணைத்தனர். அந்தச் சந்தர்ப்பம்தான் வன்னி எங்கிலும் வீடியோக் கடைக்காரர்களையும் மக்களையும் தவாவிடம் நெருங்கவைத்தது. தவாவிற்குத் தெரியாத வீடியோ. நிழற்படக் கடைக்காரர்கள் இல்லை என்னும் அளவிற்கு அந்த உறவு வலுப்பட்டது. தவாவிற்குத் தெரியாத ஊர்களும் இல்லை. அவரை அறியாத மக்களும் இல்லை. “கானகத்தில் ஒரு நாள்” சிலநூற்றுக்கணக்கான போராளிகளின் காட்டுவாழ்க்கை பற்றிய செய்திகளை எடுத்துக் காட்டிய படம். தவாதான் இதற்கும் படப்பிடிப்பு. இந்தக்காலத்தில்தான் ஒட்டுசுட்டான் கோயில் திருவிழாவில் ஒரு அருமையான பாடகரை ஒரு வீடியோ ஒளிநாடா மூலம் தவா இனம் கண்டார். உடனே புதுவை அண்ணரிடம் உங்களுக்கேற்ற பாடகர் ஒருவர் இருக்கிறார் எனச்சொல்லி வைத்தார். இந்தியப் படைகள் புறப்பட்ட கையோடு கண்ணாடிச் சந்திரனும் தவாவும் சென்று அந்தப் பாடகரிடம் தொடர்புபட்டு கலை, பண்பாட்டுக் கழகத்துடன் இணைக்கின்றனர். அவர் பாடகர் சாந்தனாக தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகமாகக் காரணமானதும் தவாதான். இந்தியப் படைகள் தமிழீழத்தில் இருந்து தோல்வியுடன் புறப்பட புலிகள் கானகத்தில் இருந்து வெளிவருகின்றனர். அந்தக் காலப்பகுதியில் தேனிசை செல்லப்பா குழுவினர் தமிழகத்தில் இருந்து ஈழம் வருகின்றனர். கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் இருந்த கவின் கலைக் கல்லூரியில் இருந்து தவா உட்பட பல போராளிகள் ���ேனிசை செல்லப்பா குழுவினரோடு புறப்படுகின்றனர். யாழ்ப்பாணத்தில் இருந்து அம்பாறை வரை 21 இடங்களில் தேனிசை செல்லப்பாவின் தாயகப்பாடல்கள் மேடை நிகழ்ச்சிகளாக நடைபெறுகின்றன. அந்த நிகழ்ச்சிக்கான மேடையமைப்பு ஒளியமைப்பு, படப்பிடிப்பு, உணவு உபசரிப்பு, பாதுகாப்பு உட்படப் பலவேலைகளின் பின்னணியாகத் தவா உள்ளிட்ட ஒருசிலர்தான் பணியாற்றினார்கள். இன்னவேலையென்றில்லாமல் எல்லாவற்றையுமே இழுத்துப் போட்டுக் கொண்டு இடைவெளி நிரப்பி, ஆளில்லை என்று திக்கு முக்காடும் நேரங்களில் அந்த இடைவெளிகளை நிரப்பி, கடின உழைப்பின் போதும் கலகலப்போடு உலவி தவா இந்த விடுதலைப் பயணத்தோடு இரண்டறக் கலந்திருந்தார். தேனிசை செல்லப்பாவின் நிகழ்ச்சி திரியாயில் நடந்த போதுதான் தவாவின் தாயார் தவாவை நீண்ட நாட்களுக்குப் பிறகு காண்கிறார். அதுவரை இது தனது சொந்த ஊரென்று தவா மூச்சுக்கூட விடவில்லை. தாயைக் கண்ட நிறைவோடு அவரது பயணம் தொடங்குகின்றது. 1990 இற்குப் பிறகு சிங்களப் படைகளின் வல்வளைப்பு தவாவின் உறவுகளை ஊரைவிட்டே ஏதிலிகளாக்கி அனுப்புகின்றது. 1990-1991 வரை தவா கலை, பண்பாட்டுக் கழகப் பணிகளோடு இணைந்திருந்தார். அக்காலத்தில் “இந்த மண் எங்களின் சொந்த மண்” , “வேங்கைகளின் விடுதலை வேதம்” “யாகராகம்,” “நெய்தல்” உட்பட ஆறு பாடல் ஒலிநாடாக்கள் தமிழோசை கலையகத்தால் கலைபண்பாட்டுக்கழக வெளியீடுகளாக வெளிவந்தன. இந்தப் பாடல் ஒலி நாடக்களின் தயாரிப்பில் பல்வேறுபட்ட வேலைகளோடு தவா இணைந்திருந்தார். அப்போது கலை, பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் பத்து நாட்கள் முத்தமிழ்விழா நடத்தப்பட்டது. அதன் சிறப்பான ஆற்றுகைக்கும் தவாவினது உழைப்பு பலம் சேர்த்தது. மின் பிறப்பாக்கியிலிருந்து மேடைகட்டுதல், கலைஞர்களை ஏற்றியிறக்குதல், மக்கள் தொடர்பு, வரவேற்பு என்று தவா அனைத்து வேலைகளின் முதுகெலும்பாக நின்றார். கலை, பண்பாட்டுக் கழகத்துடனான அவரது தொடர்பு வெளிச்சம் இதழின் நூறாவது இதழ் வெளியீட்டு விழாவரை தொடர்ந்தது. எந்தப் பணி என்றாலும் களமுனைப் படப்பிடிப்புக்களைச் செய்ய அவர் தவறவேயில்லை. 1990 களில் நடந்த பல சண்டைகளுக்குத் தவாதான் படப்பிடிப்பு. கோட்டை, மாங்குளம், கொக்காவில் போன்றவை மிகமுக்கியமானவை. 1991 இன் பின்னர் நிதர்சனத்தோடு மீண்டும் இணைந்த தவா வன்னிப்பகுதிப் படப்பிடிப்புக்குப் பொறுப்பாகத் தனது பணியைத் தொடர்ந்தார். வன்னியில் தொடக்கத்தில் தவாவுக்கென்றொரு முகாம் இருந்ததில்லை ஆனால் தவாவைத் தெரியாத வீடுகளே இல்லை. சொந்த ஊர்ப் போராளிகளுக்கே தெரியாத இடங்கள் தவாவிற்கு நன்கு அறிமுகமாகியிருந்தன. வன்னி வாழ்க்கையில் மக்களின் எழுச்சி நிகழ்வுகள், குண்டு வீச்சுக்கள். போராளிகளின் பயிற்சி முகாம் படப்பிடிப்புக்கள், அடையாள அட்டைப் படம் எடுத்தல், விளையாட்டுக்கள் என்று அனைத்தையுமே தவா படம்பிடித்தார். காலப் போக்கில் அவருக்குதவியாக பல புதிய போராளிகள் வந்திணைய அவர்களையும் பயிற்றுவித்தார். வன்னியில் இருந்த காலத்தில்தான் கரும்புலி போர்க் உடனான நட்பு இவருக்குக் கிடைக்கின்றது. போர்க் கொண்டுசென்ற வெடிக்கும் ஊர்திக்குரிய பயிற்சி ஒத்திகை நடக்கின்றது. தவாவும் படப்பிடிப்புச் செய்தபடி அருகில்நிற்கிறார். மாங்குளம் முகாம் மீதான தாக்குதலில் போர்க் வெடிக்கப்போகும் நேரத்திற்குச் சற்று முன்னர் போர்க்குடன் அமர்ந்திருந்து ஒன்றாகப் பகிடிவிட்டு, ஒன்றாகச் சாப்பிட்டு, அவர் போய் வெடித்த பிறகு அந்தத் தாக்குதலின் பதிவுகளைச் செய்து, விமானக் குண்டுவீச்சுக்களில் மாட்டுப்பட்டுத் தப்பிவந்து, வீரச்சாவுகளுக்குச் சென்று என்று ஓடியோடி உழைத்தார். மாங்குளம் சண்டைமுடிய அத்தாக்குதலின் வரைபடத்தையும் சிலமுக்கிய குறிப்புக்களையும் அன்றிரவே யாழ்ப்பாணத்திலமைந்திருந்த தலைமை அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும் என்றகட்டளை கிடைக்கிறது. கூடநின்ற தவாவின் தோழன் நாளை விடியக் கொண்டுசெல்வோம் என்று கூறுகின்றார். ஏற்கனவே மூன்று நாட்கள் தூக்கமில்லை. ஆனாலும் தவா “இல்லையில்லை இன்றிரவே அனுப்ப வேண்டும்”; எனச்சொல்லி கடின பாதைகளால் உந்துருளியில் சென்று கடல் கடந்து யாழ். சென்று உரிய பணியை நிறைவேற்றினார். அலுப்புச் சலிப்பில்லாமல் பணியாற்ற அவருக்கு நிகர் எவரும் இருந்ததில்லை. யார் எது கேட்டாலும் தவா இல்லை என்று சொன்னதில்லை. எங்கிருந்தாவது பெற்று உரிய நேரத்திற்கு உரிய பொருளைக் கொடுத்துவிடுவார். யு1, யு5, துஏஊ, ஆளு-1, ஆ-4, ஆ7, ஆ1000, ஆ3000, ஆ450, ஆ9000 என்று பழைய, தற்போது புழக்கத்தில் உள்ள அனைத்துக் கமரா வகைகளுமே தவாவுக்கு நன்கு பழக்கம். கமராமீது அவருக்கு அன்பு இருந்தாலும் ஆயுதம் மீதுதான் அவருக��குக் காதல் இருந்தது. குறிபார்த்துச் சுடுவதில் தவா மிகவும் கெட்டிக்காரன். 1987 இல் இருந்து 2006 முகமாலைக்களம் வரை தவா நிற்காத சண்டைக்களங்களே இல்லையெனலாம். சண்டைக்களங்களுக்கு கமராவுடன் போகும் தவா பின்னர் துவக்கெடுத்து ஆமிக்குச் சுடுவதும் காயப்பட்டவர்களைத் தூக்குவதுமாக மாறிவிடுவார். இப்படித்தான் முல்லைத்தீவுச் சண்டையில் நிற்கும்போது தவாவுக்கு நன்கு அறிமுகமான தவாவிடம் படப்பிடிப்பு பயிற்சிபெற்ற பெண்போராளி சண்டைசெய்து கொண்டிருக்கும்போது தவாவுக்கு முன்னே விழுப்புண்படுகின்றார். தவா அவரைத் தூக்கிக்கொண்டு 750 மீற்றர் தூரம் ஓடிச்சென்று காவு வண்டியில் ஏற்றிவிட்டு வந்தே மீதிப் பணி தொடர்ந்தார். சண்டைப் படப்பிடிப்புச் செய்ய அவருடன் பல போராளிகள் நின்றாலும் சண்டை நடக்கும் போது அவர் முகாமில் நிற்கமாட்டார். படப்பிடிப்பில் ஈடுபட்டவர்களுக்கு உதவிபுரிய, மின்கலத்துக்கு மின்னேற்றிக் கொடுக்க என்று களமுனைக்கு விரைந்துவிடுவார். இப்படித்தான் முல்லைத்தீவுச் சண்டையில் ஒரு பெண் போராளி படப்பிடிப்புச் செய்து கொண்டிருந்தார். தவாவுக்கு அகவையிலும், அனுபவத்திலும் அவர் மிகவும் சிறியவர். அவரிடம் “தங்கச்சி உந்தக் கமராவைத்தாங்கோ படமெடுத்துப்போட்டுத் தாறன்” என்று தவா கேட்க, தவாவைப் பற்றி அதிகம் தெரியாத அவரோ “நான்தான் இங்க ஒரு கிழமையாக நிண்டு படமெடுக்கிறன். கமராவைத் தரமாட்டன். வேணுமென்றால் நீங்கள் லைற் பிடியுங்கோ நான் படமெடுக்கிறன்” என்று கூறத் தவா அவர் படமெடுத்து அவ்விடம் விட்டு அகலும்வரை லைற்பிடித்து உதவி செய்தார். பின்னாட்களில் தவாபற்றி அறிந்து அந்த நிகழ்வுக்காக அந்தப் பெண்போராளி வருந்தியபோதும் தவா சங்கடப்படவேயில்லை. பெரியவராயிருந்தாலும் தவா தன்னைப் பற்றி பெரிதாக எண்ணுவதில்லை. அவரவருக்கேற்ற வகையில் தவா தன்னை மாற்றியமைத்துக் கொள்வார். நிதர்சனத்தின் வெளியீடுகளில் ஒன்றான ஒளிவீச்சு சஞ்சிகை உருவாக்கத்திற்கான அடித்தளத்தை மாமனிதர் சச்சிதானந்தம் (ஞானதரன்) அவர்களுடன் இணைந்து தவா போட்டிருந்தார். 1993 மேயில் அது தன் முதல் இதழை வெளியிட்டது. அதற்குமுன்னரே தவாவும், திரு.சச்சியும் இணைந்து 91,92 காலப்பகுதியில் அந்த இதழைத் தயாரித்து விட்டனர். அந்த இதழின் தொழில்நுட்பத்தில் இருந்த குறைபாடு க��ரணமாக அது 1993 இலேயே மீண்டும் திருத்தமாகத் தயாரிக்கப்பட்டது. இந்த ஒளிவீச்சு சஞ்சிகை 100 ஐத்தாண்டித் தனது இதழ்களைவெளியிட்டது. அது தொடங்கப்பட்டதிலிருந்து இறுதி இதழ்வரை, அது பின்னர் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியாகப் பரிணாம வளர்ச்சியடைந்ததுவரை தவா உடனிருந்து தனது உழைப்பை ஊற்றியிருந்தார். ஒளிவீச்சு தயாரிப்பில் செய்திப்படப்பிடிப்பு மிகமுக்கியமான ஒன்று. வன்னிக்கு எல்லாரும் இடம்பெயர்ந்த பின்னர் தொழில்நுட்பக் கோளாறுகள் நடுவில் கலையகம் இல்லாத இக்கட்டுக்குள் இச்செய்திப் படப்பிடிப்பை செய்வது மிகவும் கடினமாக இருந்தது. இதன் படப்பிடிப்புக்கு ஒளியமைப்பைச் சரியாகச் செய்வது நாட்கணக்கில் இழுபட்டது. இன்று சரிவராவிட்டால் நாளை, நாளை சரிவராவிடில் மறுநாள் என்று அந்த வேலை நீண்ட போதும் தவாதான் பொறுமையாக இருந்து அந்த ஒளியமைப்புச் சரியாகும் வரை இடத்தை மாற்றி மாற்றி விளக்குகளை அமைத்து அந்தப்பணியை சரியாக்கித் தருவார். ஒளிவீச்சுத் தயாரிப்பின் போதுதான் எழில் தவாவுக்கு அறிமுகமானார். போராளியாகவும் செய்தி வாசிப்பாளராகவும் இருந்த அந்தப் பெண்ணைத் தவாவுக்கு மிகவும் பிடித்துப் போனது. 1995 பெப்ரவரி மாதம் தவாவுக்கும் எழிலுக்கும் திருமணம் நடைபெற்றது. அதன் பயனாக இரண்டு பிள்ளைகள். தவாவைப் போலவே அவரது குடும்பமும், போராளிகளின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்தது. தவா நீண்ட நாட்கள் வீடு செல்லாத போதெல்லாம் வீட்டைத் தனியே நிர்வகித்து விடுதலைப் போருக்கு உறுதுணையாயிருந்தார் தவாவின் மனைவி. தொடர்ந்த காலங்களில் தவாவின் மைத்துனர்கள் இருவர் போராடச் சென்று மாவீரரானார்கள். இருபத்து மூன்று வருடகாலப் போராட்ட வாழ்க்கையில் தவா தனது குடும்பத்தோடு ஒன்றாக இருந்த நாட்களை எண்ணிவிடலாம். தான் திருமணம் செய்தவர் என்றோ, தனக்கு குடும்பம் இருக்கிறது என்றோ அவர் நினைத்ததில்லை. இயக்கம் எங்கு போகச் சொல்கிறதோ அங்கு போய் எதைச் செய்யச் சொல்கிறதோ அதைச் செய்து ஒரு செயல்திறனுள்ள முழுமையான போராளியாகவே அவர் இறுதி நாட்கள் வரை வாழ்ந்தார். எதிரி விமானங்களின் குண்டு வீச்சுக்கள,; மக்களின் இடர்பாடான இடப்பெயர்வுகள் தவாவைப் பொறுத்தவரை தாங்க முடியாத துயரமான நிகழ்வுகள். நவாலி சென். பீற்றேர்ஸ் தேவாலயப் படுகொலையின் போதும், யாழ. வலிகாம ��டப்பெயர்வின் போதும் கையில் கமராவோடு அவர் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தார். அந்த வேளைகளில் படப்பிடிப்பைத் திடீரென்று பிறர் பொறுப்பில் விட்டுவிட்டுத் துன்பப்படும் மக்களுக்கு உதவிபுரியத் தவா போய்விட்டார். நிதர்சனம் நிறவனத்தாலும் திரைப்பட உருவாக்கப் பிரிவாலும் தயாரிக்கப்பட்ட குறும்படங்கள், முழுநீளப்படங்கள் அனைத்திலுமே தவாவின் உழைப்பு இருந்தது. தன்னை ஒரு நடிகனாக அவர் என்றும் நினைத்ததேயில்லை. இந்தப் பாத்திரத்துக்குத் தவாதான் பொருத்தம் என்று இயக்குநர் தீர்மானித்தபோது தவா மறுப்புக் கூறுவதில்லை. வழமையாக எந்த வேலைப் பொறுப்பைக் கொடுத்தாலும் தான் ஏற்றுக்கொண்டு செய்ததைப் போல் நடிப்பையும் ஈடுபாட்டோடுதான் அவர் செய்தார். “இன்னும் ஒரு நாடு”, “முற்றுகை”, “விடுதலைமூச்சு” ஆகிய படங்களில் இப்படித்தான் அவர் சிறப்பாகப் பங்கேற்று நடித்திருந்தார். இன்னும் ஒரு நாடு படத்தின் பின்பு பலர் அவரைக் “கிண்ணி” என்றே அழைத்தார்கள். கிண்ணியின் அம்மாவுடனான அன்பும் அவருக்கு என்றுமே இருந்தது. இளமைக்காலப் போராட்ட நாட்களில் வெடிபொருளில் அவருக்கிருந்த பரிச்சயம் திரைப்படத் தயாரிப்பில் அவருக்குக் கைகொடுத்தது. எந்தப் படமாக இருந்தாலும் அதை எவர் தயாரித்தாலும் தவாதான் அதன் வெடிபொருள் கையாளலைச் செய்வார். ஏற்கனவே வெளியான உலகின் சண்டைப் படங்களில் வெடிபொருட்களை எவ்வாறு கையாண்டார்கள் என்ற பொறிமுறையைச் சொல்லித்தருவதற்கு எவரும் இல்லை. கேட்டுப் பெறுவதற்கும் வாய்ப்புக்கள் இல்லை. இங்குள்ள வளங்களை வைத்துக் கொண்டு கற்பனையையும் ஒருங்கிணைத்துச் செயற்படுவதே பொருத்தமாக இருந்தது. தவாதான் இந்த விடயத்தில் தமிழீழத்தின் முன்னோடி. ஒரே காட்சியில் சுடுவதும், அது படுவதும் தெரியவேண்டும் என்பதற்காக வாயு ரவையைத் தெரியுசெய்து அதுவும் தொடர் சூடாகச் சுடப்பட வேண்டும் என்பதற்காக வாயுரவைத் தயாரிப்பின்போதே சில ஏற்பாடுகளைச் செய்து வெற்றிபெற்றார். படப்பிடிப்புக்காக படைக்கலம் சார்ந்த பல ஏற்பாடுகளைச் செய்து திரைப்படங்களின் வெற்றிகளுக்கு வழிகோலினார். ஜெயசிக்குறுக் காலம் இயக்கத்தின் நெருக்கடிக்காலங்களில் ஒன்று. படப்பிடிப்புக்கென களமுனைக்கு அனுப்பப்படும் போராளிகள் ஒவ்வொருவராக விழுந்து கொண்டிருந்தனர். விழ��ப்புண் அல்லது வீரச்சாவு. அந்த நேரங்களில் தனது அன்புக்குரியவர்களின் இழப்பு தவாவை வெகுவாகப் பாதித்தது. தானே நேரில் சென்று களக்காட்சிகளைப் பதிவு செய்தார். ஜெயசிக்குறுவில் வீரச்சாவடைந்த கப்டன் ஜீவனுக்கு உறவினர்கள் அருகில் இல்லை. தவா தனது வீட்டிலேயே ஜீவனின் இறுதி நிகழ்வுகளைச் செய்துமுடித்தார். “ஜெயசிக்குறு எதிர்ச்சமர்” பற்றிய விவரணத்தயாரிப்பு ஜெயசிக்குறு சமரைப் போலவே நீண்டதாக இருந்தது. களத்தில் நின்ற ஏராளமான போராளிகளினதும் களமுனைத் தளபதிகளினதும் பேட்டிகள் களமுனையில் வைத்தே ஒளிப்பதிவு செய்யப்பட்டன. தவாதான் நேரில் நின்று அனைத்தையும் ஒழுங்குபடுத்திப் படப்பிடிப்பைச் செய்தார். சமாதான காலத்தில் ஒருசில நாட்கள் திரைப்பட உருவாக்கப்பிரிவிற்கான உயர்தொழில்நுட்ப வலுக்கொண்ட நவீன டிஜிற்றல் கமராவைக் கொள்வனவு செய்ய தவா உட்பட மூன்றுபேர் இங்கிருந்து வெளிநாடு ஒன்றுக்குச் சென்றனர். கமராவின் தயாரிப்பாளர்கள் அதற்கான ஒரு மாதப் பயிற்சியை வழங்கிய பின்னர் தேர்வு வைத்து அதில் தேறிய பின்னரே கமராவை உரியவர்களிடம் கையளிப்பார்கள். ஆனால் தவாவின் திறமையும் சென்றவர்களின் திறமையும் கமராவின் தயாரிப்பாளர்களுக்கு வியப்பைத் தந்தது. போய்வர இரண்டு நாட்கள் பயிற்சிக்கு ஐந்து நாட்கள் என்று ஒரு கிழமைக்குள்ளேயே அந்த அலுவலை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டு ஊர்வந்து சேர்ந்தார்கள். புதிய கமராவின் பெறுமதி அரியது. தவா பயிற்றுவிக்க ஏனையவர்கள் அதைக் கற்றுக்கொள்ள முழுநீளத் திரைப்படத்தின் உருவாக்கத்தில் அது முதன்மையாய் இருந்தது. இன்னமும் இருக்கின்றது. தவாவிடம் படப்பிடிப்புப் பயிற்சி பெற்று ஏராளமான ஆண், பெண் போராளிகள் வெளியேறியிருக்கின்றனர். அவர்களிடம் ஒரு ஆசிரியரைப் போல அவர் என்றும் பழகுவது கிடையாது. எந்தப் பெரிய சிக்கலாயிருந்தாலும் போராளிகள் மனத்தாங்கலோடு அந்தச் சிக்கல்களைத் தவாவிடம் கொண்டு வருவர். படப்பிடிப்புத் துறையில் ஏற்படுகின்ற அனைத்துச் சிக்கல்களையுமே அவர் சிறிதாக நினைப்பார். உடனடியாக அப்பிரச்சினைகளுக்கான தீர்வைத் தவா தேடிக்கொடுப்பார். அவர் நிற்கும் இடத்தில் கலகலப்புக்கு என்றும் குறைவிருக்காது. அது அனல் பறக்கும் சண்டைக்களமாக இருந்தாலும் சரி, வியர்வை வழிந்தோடும் கடின வேலையென���றாலும் சரி அங்கு நடு நாயகனாக அவரே விளங்குவார். “தவாண்ணை வந்தால் எல்லா வேலையும் தானாக நடக்கும். எந்த வேலை என்றாலும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார். யாரையாவது இதைச்செய், அதைச்செய் என்று கூறிவிட்டு அவர் இருக்க மாட்டார். அவரே முன்னின்று செய்வார். நாங்களும் இயல்பாக வேலையில் இறங்கி விடுவோம்” என்று சொல்கிறார்கள் தவா வளர்த்த போராளிகள். அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களது இன்ப துன்பங்களில் பங்கெடுப்பதை ஒரு தலையாய கடமையாகவே அவர் கைக்கொள்ளுவார். இழப்பு வீடெனில் தோரணங்கட்டுவதிலிருந்து பாடை சுமப்பதுவரை, திருமணங்கள் எனில் பந்தல் போடுவதிலிருந்து உணவு பரிமாறுவது வரை பொறுப்புணர்வோடு பங்கெடுப்பார். அமைப்பின் முக்கிய தளபதி ஒருவருக்குத் திருமணம். திருமணத்தில் படப்பிடிப்பிலிருந்து உணவு பரிமாறுவதுவரை தவா ஓடி ஓடித் திரிந்தார். மணவிழாவுக்கு எதிர்பார்த்ததைவிடக் கூடுதலானோர் வந்திருந்தனர். உணவு பரிமாறுவதுதான் சிக்கல். ஒருமாதிரி வந்தவர்கள் எல்லோருக்கும் உணவு கொடுத்தாகிவிட்டது. திருமணத்தை ஒழுங்குபடுத்தியவர்கள் பலருக்குச் சரியான பசி. அன்று மதியத்திலிருந்து அவர்களுக்குச் சாப்பாடு இல்லை. நேரம் இரவு ஒன்பதைத் தாண்டிவிட்டது. கடைக்குச் சென்று உணவும் பெறமுடியாது. தவாவுக்கு எங்கிருந்துதான் அந்த அறிவு வந்ததோ தெரியாது. நிறை குடத்தில் வைத்திருந்த தேங்காயை உடைத்து, பரப்பி வைத்திருந்த அரிசியைக் கொறித்து வாழைப்பழத்துடன் தானும் சாப்பிட்டு இருந்தவர்கட்கும் கொடுத்து அன்றைய பொழுதைச் சமாளித்தேவிட்டார். வழமையாகத் தவாவுக்கு உணவு நேரத்துக்கு உண்ணவேண்டும். சுவைத்தும் ருசித்தும் சாப்பிடக்கூடியவர் அவர். ஆனாலும், படப்பிடிப்பு நடைபெறும் நாட்களில் நடிக்கவந்தவர்கள், படப்பிடிப்பில் ஈடுபட்டவர்கள், உதவியாளர்கள் என்று அனைவருக்கும் கொடுத்தபின்பு இறுதியாகச் சாப்பிடுபவர் தவாவாகத்தான் இருக்கும். சாப்பாடு இல்லையெனில் பட்டினி; அல்லது சமாளிப்பு. வாகனம் ஓடுவது தவாவுக்கு ஒரு கலை, அது எந்த ஊர்தி என்றாலும், யாருடையதாக இருந்தாலும் ஒருதடவை ஓடிப்பார்த்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். அவருக்கென்று ஒரு உந்துருளி இருக்கும.; வேலைக்காக வெளியில் செல்லும் யாராவது அதைக் கேட்டால்; கொடுத்துவிட்டு, நடந்தும் தன்பணி தொடர்வார். தவாவிடம் பெறுமதியான ஒரு பொருள் இருக்கின்றதெனில் பெடியளுக்குச் சந்தோசமாக இருக்கும். யாராவது ஒருவர் சிறிது நாட்களின் பின்னர் “தவாண்ணை அதைத் தாங்கோ” என வாங்கிவிடுவார். நிரந்தரமாக அவரிடம் எதுவுமே இருந்ததில்லை. அவரிடம் இருந்ததெல்லாம் அனைவருக்கும் சொந்தம். பதவியையும் பொறுப்புக்களையும் விரும்பாமல் ஒரு தொண்டனாகவே, ஒரு தொழிலாளியாகவே வாழ நினைத்தார். அதன்படி வாழ்ந்தார் தவா. அவரது மனதுக்குள் போராளிகள், பணியாளர்கள் என்ற வேறுபாடு ஒருபோதும் இருந்ததில்லை. கர்வமோ தலைக்கனமோ தலைதூக்கியதில்லை. இறுதியாக, “எல்லாளன்” நடவடிக்கையை வரலாறாக்கும் முழுநீளத் திரைப்படத்தின் தயாரிப்புவேலை நடைபெற்றுக்கொண்டிருந்தது. தவாதான் அனைத்து வேலைகளுக்குமான முதுகெலும்பு. அகவையின் அடிப்படையில் ஓரளவு தெளிவாகக் காணப்பட்ட தவாவின் தோற்றம் ஒரு பொடியனைப்போல் உருமாறி இருந்தது. “தவாண்ணையைப் பார்க்க இப்பதான் வடிவாயிருக்குது” பலர் கூற புன்னகைத்தபடி கடமையில் இறங்குகிறார். பெப்ரவரிமாதம் 13ம் நாள் நிதர்சனத்தோடு மிக நெருக்கமாகவிருந்த செட்டி அம்மா குடும்பத்தில் இரண்டாவதாகவும் ஒருவீரச்சாவு நிகழ்ந்தது. மேஜர் செட்டியின் தமையன் லெப்.கேணல் புகழ்மாறன் – மன்னார்க் களமுனைக்குச் சென்று வித்துடலாக வீடு வந்திருந்தார். திரைப்படப் படப்பிடிப்பில் இருந்த தவா அனைத்தையும் விட்டுவிட்டுச் செட்டியம்மா வீட்டுக்கு வந்துவிட்டார். அங்கு சகல ஒத்துழைப்புக்களையும் செய்து, வித்துடலைத் தூக்கிச் சுமந்து துயிலுமில்லம்வரை கொண்டுசென்று இறுதி நிகழ்வில் பங்கேற்றுவிட்டுத்தான் மறுவேலை பார்த்தார். பலர் அங்குதான் அவரை இறுதியாகக் கண்டார்கள் – மனைவியின் தாயார் உட்பட. வீட்டில் மனைவி, பிள்ளைகளுக்குக் காய்ச்சல் என்ற செய்தியை மாமி அவரிடம் கூறினார். தவா வீடுபோய் ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. அடுத்த ஞாயிறு வருவதாகக் கூறி மாமியாரை அனுப்பிவிட்டு தவா படப்பிடிப்புப் பணிகளில் இறங்கிவிட்டார். அவர்சொன்ன ஞாயிற்றுக் கிழமை தவா வீடு சென்றார் வித்துடலாக. பெப்ரவரி 17ஆம் நாளிரவு, களமுனை ஒன்றில் திரைப்படத்தின் காட்சிகளைப் பதிவு செய்துவிட்டு, அடுத்தநாட் காலை படப்பிடிப்புக்கான ஒழுங்குகளையும் ஏற்பாடு செய்துவிட்டு இரவு 10.00 மணிக்குத் தங்குமிடம் வந்துசேர்ந்தார். களமுனைக்கு அருகில் என்பதால் எதிரியின் எறிகணைகளுக்குப் பாதுகாப்பாக அனைவரையும் பதுங்குகுழிக்குள் இறங்கிப் படுக்கச் செய்துவிட்டு ஒரு சிலருடன் மேலே உறங்கிய தவா, மீண்டும் எழுந்திருக்கவே இல்லை. அவருடன் மேஜர் புகழ்மாறன், போர் உதவிப்படைவீரர்களான நிதர்சனப் பணியாளர்கள் ரவி, அகிலன் ஆகியோரும் மண்ணின் மடியில் இரண்டறக் கலந்தனர். ஒருநாளும் ஓய்ந்திருக்காத, உழைப்பு அன்றி உறங்கிக் கிடக்காத தவாவை வித்துடலாக உறக்கத்திற் பார்த்த அனைவருக்குமே நெஞ்சம் பதறித்துடித்தது. 23 வருடங்களாக விடுதலைப் போராட்டத்தின் நகர்வுகளில் சலிப்பின்றி, களைப்பின்றி ஓயாது சுழன்ற அந்தப் புயல் ஓய்ந்துபோய்க் கிடந்தது. 1987 இல் இருந்து உயிர் பிரியும் வரை படப்பிடிப்பையே பணியாகச்செய்து, அனைத்து வரலாற்று நிகழ்வுகளையும் பதிவு செய்து, தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர்நாள் உரைகள். சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பின் முக்கிய நிகழ்வுகள். பேச்சு வார்த்தைகள். சமர்க்களப் படப்பிடிப்புக்கள்தமிழீழ விமானப்படைதொடர்பான ஆரம்பகாலப் பதிவுகள். ஒளிவீச்சு வீடியோ சஞ்சிகை உருவாக்கம். தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் முதன்மைப் படப்பிடிப்புகள், அரங்க நிகழ்வுகள். தமிழீழத் திரைப்படங்களின் உருவாக்கம். என்று அயராது உழைத்தவரை ஒரே நாளில் இழந்துவிட்டோம். இப்போதுஞ்சரி, எப்போதும் தவாவைத் தெரிந்தவர்கள் அனைவருக்குமே ஒருவிடயம் புரியவில்லை. தூக்கிச் சுமந்து அவரது உடலை விதைத்தாகிவிட்டது. அவரது 45ம் நினைவு நாளும் நடந்து முடிந்துவிட்டது. தவா எங்கே என்ற கேள்விக்கு அவர் எங்கேயோ அலுவலாகப் போய்விட்டார், வருவார் என்றுதான் நினைப்பில் இருக்கிறது: தவா நிரந்தரமாகப் பிரிந்துவிட்டார் என்பதை யாருமே நம்பத்தயாராக இல்லை. அவரை யாரும் மறக்கவும் இல்லை; தம்நினைப்பிலிருந்து அழிக்கவும் இல்லை. அவரைப் பற்றிய குறிப்புக்களை எழுதி முடியப்போவதும் இல்லை. ஒரு மலையை அளந்தது போல அவரது வரலாற்றில் ஒருசிறு துளியைத்தான் இங்கு பதிவுசெய்திருக்கின்றேன். பாரதியாரின் பாட்டில் சேவகனாக வரும் கண்ணனைப் போலவே பலரும் தவாவை எண்ணி உறவு கொண்டாடுகின்றனர். விடுதலைப் போரின் ஆழமான வேர்களுக்கு ஒரு சேவகனாகவே இருந்து நீருற்றிச் சென்ற அவரைப்போல் ஒருவர் இனிப் பிறந்துதான் வரவேண்டும். ஆயினும் அவரது கடமைகள் ஓயப்போவதில்லை. அவர் உருவாக்கிய போராளிகள் அந்தப் பணியைத் தொடர்ந்து செய்வார்கள். தமிழீழத்தைப் பற்றிய செய்திகளைக் காட்சிப்புலத்தின் ஊடாக அறிந்து கொள்ளும் ஒவ்வொருவருமே தவாவின் உழைப்பை நன்கு உணர்ந்து கொள்வார்கள். நினைவுப்பகிர்வு:- போராளி அம்புலி தகவல்:- கவிஞர் புதுவை இரத்தினதுரை, கார்த்திக் மாஸ்ரர், ராஜா, சிவகுமார், பிரதீப், சிறி, திலகன், நகுலன், ஏரம்பு, சேரன், சாரதா, தமிழவள் மற்றும் நிதர்சனப் போராளிகள். “புலிகளின் தகாம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/113760\n அனுதினன் சுதந்திரநாதன் / 2020 பெப்ரவரி 17 இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையும் பொருளாதார நிலையும் வணிகங்களைக் கொண்டு நடத்த மிகப்பெரும் தடையாக அமைந்துள்ளன. அதிகரித்துச் செல்லும் பணவீக்கம், வரிகள், கடனுக்கான வட்டி வீதங்கள், உலகளாவிய ரீதியிலான மாற்றங்களென அனைத்துமே, உள்ளூர் வணிகம் முதல் சர்வதேச அளவில் வணிகத்தை மேற்கொள்ளும் அனைவருக்குமே மிகப்பெரும் சிக்கலாக அமைந்திருக்கிறது. ஒருசாரார், இவை அனைத்தையும் மீறி சமூகத்தில் நிலைத்து நிற்பதே வணிகமென்று சொல்லுபவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு, போட்டித் தன்மைமிக்கதும், சவால்மிக்கதுமான வணிகச்சூழலில் வெற்றி பெறுகின்ற வணிகங்களை விரல்விட்டு எண்ணக்கூடியதாகவே இருக்கின்றது. ஆனால், பெரும்பாலான வணிகங்களின் தோல்விக்கு, இந்தப் புறக்காரணிகளுக்கு மேலாக, வணிகத்தின் உரிமையாளர்களே காரணமாக இருப்பதை யாரும் உணர்ந்து கொள்ளுவதில்லை. மாறாக, வணிகங்களின் தோல்விக்குப் பொருளாதார சூழ்நிலை, வங்கிகளின் செயல்பாடுகளென முக்கியமற்ற காரணங்களை அடுக்கிக்கொண்டு, தங்களைச் சீர்தூக்கிப் பார்க்கத் தவறிவிடுகிறார்கள். விளைவு, மற்றுமொரு வணிகத்தை ஆரம்பிக்கும்போதும், இந்தப் பரிதாபநிலை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. சந்தையை முழுமையாக அறிய முற்படாமை வணிகத்தை ஆரம்பிக்க விரும்புகின்ற எந்தவொரு வணிக முயற்சியாளருமே, தமது வணிகத் திட்டத்துக்கு வழங்கும் முன்னுரிமையில் பாதியளவைக் கூட, சந்தை ஆய்வுக்கு வழங்குவதில்லை. பெரும்பாலான வணிக முயற்சியாளர்கள், தாங்கள் மிகக் கஷ்டப்பட்டு உருவாக்கிய வணிக முயற்சியை, மக்கள் ஏற்றுக்கொள்ளுவார்��ள் என்கிற ஆதீத நம்பிக்கையில், தமது வணிகத்தை மக்களிடம் அறிமுகம் செய்து தோற்று போய்விடுகிறார்கள். உண்மையில், மக்கள் வணிக முயற்சியாளர்கள் வழங்குகின்ற அனைத்தையுமே ஏற்றுக்கொள்ளுவதில்லை. மாறாக, அவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கான தீர்வாகவுள்ள வணிகங்களை மாத்திரமே ஏற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். இதனால்தான், மிகப்பெரும் பிரபலமாக வெற்றியடைந்த வணிக முயற்சியாளர்கள் கூட, சந்தை ஆய்வின் மூலமாக மக்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்தார்கள். பின், அதற்கான தீர்வைச் சிந்தித்தார்கள். அதை வணிகமாக்குவதை, பிற்பாடாகப் பார்த்துக் கொள்ளலாம் எனச் சொல்கிறார்கள். தற்போதைய நிலையில், வணிகங்களை முன்னெடுக்கவும் அதனைக் கட்டியமைக்கவும் சந்தை ஆய்வுகளும் அதனைச் சார்ந்த தரவுகளும் மிக முக்கியமானதாக அமைகின்றன. ஆனாலும், இதன் முக்கியத்துவத்தைப் பெரும்பாலான வணிக உரிமையாளர்கள் இன்னமும் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை என்பதே வருத்தத்துக்குரியதாக இருக்கிறது. வணிகத்தில் தக்கணப் பிழைத்தலிலான ஈடுபாடு ஒரு வணிகத்தை ஆரம்பிக்கும் வணிகத்தின் உரிமையாளரிடம், அதற்கான ஈடுபாடு இல்லாமலா வணிகத்தை ஆரம்பிக்கிறார்கள் என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனாலும், வணிகத்தை ஆரம்பிக்கும்போது இருக்கின்ற ஈடுபாடு, அதைகட கொண்டு நடத்துவதில் தொடர்ச்சியாக இருக்கிறதா வணிகத்தை ஆரம்பிக்கிறார்கள் என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனாலும், வணிகத்தை ஆரம்பிக்கும்போது இருக்கின்ற ஈடுபாடு, அதைகட கொண்டு நடத்துவதில் தொடர்ச்சியாக இருக்கிறதா என்பதே மிகப்பெரும் கேள்வியாக இருக்கிறது. பெரும்பாலான வணிக உரிமையாளர்கள், தமது வணிகத்தை ஆரம்பிக்கும்போது வழங்குகின்ற ஈடுபாட்டை, வணிகத்தில் ஏதேனும் தொய்வுநிலை ஏற்படுகின்றபோது, வழங்க முன்வருவதில்லை. அதேபோல, இலங்கை போன்ற போட்டித் தன்மைமிக்க நாடொன்றின் வணிக சூழலில், மேற்கத்திய நாடுகளிலும் பார்க்க அதீத ஈடுபாட்டை, வணிக உரிமையாளர்கள் வழங்க வேண்டியது அவசியமாகும். இதன்மூலமாகவே, வணிகத்தின் நீட்சியையும் அதுசார் வெற்றியையும் உறுதி செய்துகொள்ள முடியும். அதேபோல, வணிகங்களானவை இன்று ஆரம்பித்து நாளையே வெற்றியை வழங்குவதாக இருக்காது. அதற்கான காலமும், நேரமும் அமைய வேண்டும். எனவே, அந்தப் பொறுமை, வணிக உரிமைய��ளர்களிடம் இருக்க வேண்டியது அவசியமாகிறது. இந்தப் பொறுமையின்மை நிலையானது, வணிகத்தைப் பாதிப்பதாக அமையும். நிதியியல் தொடர்பான அறிவுக் குறைபாடு இலங்கையின் பெரும்பாலான வணிகங்களின் தோல்விக்கு, நிதியியல் திறன் தொடர்பான குறைபாடு, மிக முக்கியமானது. காரணம், இலங்கையில் மிகமோசமாக உள்ள திறன்களில், இந்த நிதியியல் திறனும் ஒன்றாகும். என்னதான், வணிகத்தைத் திட்டமிடும், கொண்டு நடத்தும் திறனை உரிமையாளர்கள் கொண்டிருந்தாலும், தமது முதலீடுகளை மிகத்திறமையாகக் கையாண்டு, அதனைச் சிறப்பாகக் கொண்டு நடத்துவதில் தடுமாற்றத்தைக் கொண்டிருக்கிறார்கள். இது நிதியியல் திறன் குறைப்பாட்டை வெளிப்படுத்துவதாக உள்ளது. குறிப்பாக, வணிகமொன்றைக் கொண்டு நடத்த தொழிற்பாட்டு மூலதனமானது அவசியமாகும். இந்த மூலதனம்தான் வணிகத்தின் நாளாந்த செயற்பாடுகளுக்கு அடிப்படையானதாகும். வணிகத்தின் வெற்றிக்கு, இந்த மூலதனம் மிக இன்றியமையாததாகும். இந்த மூலதனம்தான், வணிகத்தினைக் கொண்டு நடத்தப் பெரிதும் உதவியாக அமையும். ஆனால், பெரும்பாலான வணிக உரிமையாளர்கள், தமது வணிகத்தின் செயற்பாடுகளுக்குத் தனியே இந்தத் தொழிற்பாட்டு மூலதனத்தைக் கொண்டிருப்பதில்லை. இதன்காரணமாக, வணிகங்கள் தொடர்ச்சியாகச் செயற்படுவதில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடுகின்றன. பெரும்பாலும், வணிக உரிமையாளர்கள் தமது இலாபத்தையே, தொழிற்பாட்டு மூலதனமாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். ஆனால், இலாபம் எப்போதும் பண வடிவில் நம்மிடத்தில் இருப்பதில்லை என்கிற உண்மையை உணராதவராக இருக்கிறார்கள். இதன் காரணமாக, பெரும்பாலான வணிகங்கள் தொடர்ச்சியாக, நடத்திச்செல்லப் போதுமான நிதியின்மை காரணமாக தோல்வியைச் சந்திக்கின்றன. இதேபோல, முயற்சியாண்மை குறைபாடும், ஒருவிதத்தில் வணிகங்களைப் பாதிக்கின்றது. குறிப்பாக, வணிகத் திட்டங்களைத் திட்டமிடுவதும், அதனை கொண்டு நடத்தும் வணிக முயற்சியாளர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தமது வணிகத்தை முதலீட்டாளர்கள் மத்தியில் சமர்ப்பிக்கும் திறன் மிகக் குறைவாக இருக்கின்றது. இதன் விளைவாக, தமது வணிகத்துக்குக் கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த முதலீட்டு வாய்ப்புகளைக்கூடத் தவறவிட்டு, வணிகத் தோல்வியைச் சந்திக்க நேரிடுகிறது. முதலீட்டுப் பற்றாக்குறை இலங்கையின் தொழில் முயற்சிகளுக்கு உள்ள மிகப்பெரும் தடைக்கல்லாக, முதலீடுகள் அமைந்துள்ளன. முயற்சியாளர்கள் மக்களுக்குத் தேவையான வணிகத்தை முன்னெடுக்கத் தயாராகவுள்ள நிலையிலும், பொருத்தமான முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியாதநிலை இலங்கையில் காணப்படுகிறது. பெரும்பாலான முயற்சியாளர்கள் நிதியியல் ரீதியான இயலுமையைக் கொண்டிராத நிலையில், முதலீடு செய்ய வருகின்ற முதலீட்டாளர்களும் தமது முதலீட்டுக்கு அதிகமான வணிகப் பங்கினை (Business Share) எதிர்பார்க்கிறார்கள். இதனால், பெரும்பாலான வணிக உரிமையாளர்கள், தமது வணிக உரிமையை இழக்க விரும்பாது, கடன் முதலீடுகளை நோக்கி நகருகின்றார்கள். இதன்போது, சில வணிகங்கள் தம்மை நிலைநிறுத்திக்கொண்டு, கடன் பொறுப்புகளை மீளச்செலுத்தி, முன்னேறிக்கொண்டிருப்பதுடன், பல வணிகங்கள் தமது கடன் பொறுப்புகளை மீளச் செலுத்த முடியாமல், தமது வணிகங்களை மூடிக்கொண்டிருக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, இந்த முதலீட்டாளர்களுக்கும், வணிகங்களுக்கும் இடையில் உருவாகியுள்ள இடைவெளியைக் குறைத்து, இந்த முதலீட்டுக் குறைப்பாட்டை நிவர்த்திக்க வேண்டியது அவசியமாகிறது. இது தற்போதைய நிலையில், இலங்கையின் வணிகத்துறையில் வணிகங்கள் சந்திக்கும் மிகப்பிரதானமான தோல்விக்கான காரணங்களாக அமைந்துள்ளன. இவை தவிர்ந்து, வணிகத்தில் தாக்கத்தினை செலுத்தும் புறக்காரணிகளும் அதிகமாக இருக்கின்றன. எனவே, வணிக முயற்சியாளர்கள் இவற்றைக் கருத்தில்கொண்டு, தமது வணிகங்களை முன்னெடுத்துச் செல்வதானது, வர்த்தக ரீதியில் தங்களை நிலைநிறுத்திடு, வணிகத்தினை வெற்றி நிலைக்குக் கொண்டுசெல்ல, உதவி புரிவதாக அமையும். http://www.tamilmirror.lk/வணிக-ஆய்வுகளும்-அறிமுகங்களும்/வணிகங்களின்-எழுதப்படாத-முடிவுநிலை/145-245616\n அனுதினன் சுதந்திரநாதன் / 2020 பெப்ரவரி 11 உண்மையில், நமது கல்வியறிவு விகிதமானது, நமது நிதியியல் சார்ந்த விடயங்களைச் சார்ந்தோ நிதிசார் தேவைகளை முழுமைபெறச் செய்வதாகவோ அமைந்திருக்க வேண்டியதில்லை. ஆனாலும், அதிகரித்த கல்வியறிவு விகிதமானது, நாளாந்த நமது நிதியியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவோ அல்லது அடிப்படையான நிதியியல்சார் விடயங்களைப் பூர்த்தி செய்துகொள்ள உதவுவதாகவோ அமைந்திருக்க வேண்டியது அவசியமாகும். உதாரணமாக, கல்வியறிவு அதிகம் க���ண்ட நம்மில் பலருக்கே, காசோலைகளை எப்படி நிரப்புவது, அதனை எப்படி வங்கியில் வைப்பிலிடுவது, பண வைப்பு மற்றும் பணம் மீளப்பெறல் இயந்திரங்களை எப்படி இயக்குவது, வங்கிக் கூற்றுகளை எவ்வாறு ஆய்வுசெய்வது, நிதிச் செயற்பாடுகளைத் திட்டமிடுவது என்பதில் பலத்த குழப்பங்களும் சந்தேகங்களும் உள்ளன. படித்தவர்கள் நிலையே இவ்வாறிருக்க, சாதாரணப் பொதுமக்களின் நிலை என்னவாக உள்ளதெனச் சிந்தித்துப் பாருங்கள். தென்னாசியாவிலேயே, இலங்கையின் கல்வியறிவு விகிதமானது, ஏனைய அபிவிருத்தி அடைந்த மற்றும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் கல்வியறிவு விகிதத்துக்கு மிக நெருக்கமான போட்டித்தன்மை வழங்கும் நிலையிலேயே உள்ளது. குறிப்பாக, இலங்கையில் முதிர்ச்சி அடைந்தவர்களின் கல்வியறிவு விகிதமானது, 2018ஆம் ஆண்டின் பிரகாரம் 92 சதவீதமாக உள்ளது. ஆனாலும், ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்கிற பழமொழிக்கு ஏற்றாற் போல, இந்தக் கல்வியறிவு விகிதமானது, மக்களின் நிதியியல் சார்ந்த அறிவு விகிதத்தில் எவ்விதப் பயனையும் கொண்டிராத ஒன்றாகவே உள்ளது. 2018ஆம் ஆண்டு ஆய்வுகளின்படி, இலங்கையின் நிதியியல்சார் அறிவு விகிதமானது, 35 சதவீதமாகவுள்ளது. 92 சதவீதமான கல்வியறிவைக் கொண்டிருக்கும் நாம், நிதியியல் சார் அறிவில் 35 சதவீதமாக இருப்பது நமது கல்வியறிவுக்கும் நடைமுறை வாழ்வியல்சார் விடயங்களுக்கும் இடையிலான இடைவெளியைத் தெள்ளத்தெளிவாகக் காட்டி நிற்கின்றது. நிதிசார் அறிவென்பதை, பணம் எவ்வாறு செயற்படுகின்றதென அறிந்து கொள்வதாக வரையறுத்துக்கொள்ள முடியும். இதனுள், எவ்வாறு பணத்தை உழைத்துக்கொள்வது, முதலீடுகளை எவ்வாறு செய்வது, செலவீனங்களைக் கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ளுவது, எவ்வாறு சேமித்துக்கொள்வது போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக அமைந்திருக்கும்.எனவே, தனிநபரொருவர் நிதியியல் சார் அறிவைப் பொருத்தமான வகையில் கொண்டிருக்கும்போது, அவர் தனது நிதி நலன்களைத் தானே சமாளித்துக் கொள்ளக்கூடியதாக இருப்பதுடன், அதுசார் வரிச் சுமைகள் தொடர்பான அறிவையும் தனது வருமானத்துக்கேற்ப செலவுகளைத் திட்டமிட்டுக் கொள்ளக்கூடிய திறனையும் கொண்டிருப்பவராக இருப்பார்கள். தெற்காசியாவில், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, இலங்கை போன்ற நாடொன்றில் மக்களுக்கும் வங்கிகளுக்கும் இடையிலான இடைவெளியானது, மிகக் குறைவாகும். உதாரணமாக, இந்தியா போன்ற நாடொன்றில், பல கிராமங்களில் பொருத்தமான வங்கி வசதிகளைக் கொண்ட வங்கிகளற்ற நிலையே காணப்படுகின்றது. ஆனாலும், இலங்கை போன்ற நாடொன்றில், மிகப்பெரிய முன்னேற்றகரமான நிலையுள்ள போதிலும், நிதியியல்சார் அறிவில் நம்மவர்கள் மிகவும் பின்தங்கி யநிலையிலுள்ளமை ஆச்சரியத்தைத் தரக்கூடிய தரவாக அமைந்துள்ளது. பெரும்பாலான நிதியியல் செயற்பாடுகள், வங்கிகளுடன் பின்னிப் பிணைந்திருப்பதால், நமது அடிப்படையான நிதியியல் செயற்பாடுகள் அனைத்துமே அங்கிருந்துதான் ஆரம்பிக்கின்றன. எனவே, இலங்கை போன்ற நாடொன்றில், வங்கிகளுடன் மிக நெருக்கமான உறவை நாம் கொண்டிருக்கின்ற போதிலும், அவை சார்ந்த அடிப்படையான விடயங்களில்கூட நாம் கவனம் செலுத்தவில்லை என்பதே உண்மையாகவுள்ளது. நிதியியல் ரீதியான படிப்பினையானது, கல்விக் கூடங்களிலிருந்து ஆரம்பிப்பது என்பது பொருத்தமானதாகாது. மாறாக, அவை ஒவ்வொரு வீட்டிலும் அல்லது குடும்பங்களிலிருந்துமே ஆரம்பிக்கப்பட வேண்டும். அப்போதுதான், அவை மேலும் அர்த்தமுடையதாக அமையும். ஆனால், அவை நடைமுறைக்குச் சாத்தியமற்றே உள்ளன. இதற்குப் பிரதான காரணம், இலங்கையின் பெரும்பாலான குடும்பங்கள், பொருத்தமான நிதி ஆதாரங்களைக் கொண்டிருப்பதில்லை. எனவே, அத்தகைய குடும்பங்கள், நிதிசார் பராமரிப்புகளை மேற்கொள்ளவோ அதற்கு முக்கியத்துவம் வழங்கவோ முற்படுவதில்லை. மாறாக, அத்தகைய குடும்பங்கள், நாளாந்த நிதியியல் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதையே பிரதானமானதாகக் கொண்டிருக்கின்றன. இதுதான், பெரும்பாலான நடுத்தர வருமானத்தைக் கொண்ட குடும்பங்களின் நிலையாகவும் இருப்பதால், நம்மவர்களின் நிதியியல்சார் அறிவு விகிதத்தில் தளம்பல் காணக் காரணமாகவுள்ளது. இன்றைய இலங்கையில், பெரும்பாலும் நகரத்தை நோக்கி பறந்துகொண்டிருப்பவர்களும் நகரத்தில் வாழ்பவர்களும், நிதியியல் ரீதியான அடிப்படை அறிவைக் கொண்டிருக்கிறார்கள். இவர்களால், நிதிசார்ந்து வெளியிடப்படும் கவர்ச்சிகரமான விளம்பரங்களில் பெரும்பாலானவற்றின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ளக் கூடியதாகவும் உள்ளது. ஆனால், இவர்களில் பெரும்பாலானவர்களுக்கே கடனட்டையின் செயற்பாடுகள், வங்கியின் குறுங்கால ��ற்றும் நீண்டகால கடன்களுக்கு எவ்வாறு வட்டி விகிதம் அறிவிடப்படுகின்றது என்பது போன்ற பல்வேறு விடயங்களில், இன்னமும் தெளிவற்ற நிலையே காணப்படுகின்றது. இவை அனைத்துமே, நாம் இன்னமும் நிதியியல்சார் கல்வியறிவு விகிதத்தில் வளர்ச்சியடைய வேண்டும் என்பதையும் இது நம்மைச் சுற்றியிருக்கும் நிதி நிறுவனங்களுக்கும் ஏதுவாக அமைந்துள்ளது. இலங்கையின் நகரங்களைத் தவிர்த்து, கிராமப்புறங்களில் இந்த நிலை மிக மோசமாக இருக்கின்றது. இதற்குப் பிரதான காரணம், கிராமங்களில் நிதியியல்சார் விடயங்கள், வீட்டின் தலைவர்களைச் சுற்றியே வியாபித்திருப்பதாகும். பெரும்பாலும், உழைக்கும் தரப்பாக ஆண்களிருப்பதுடன், அவர்கள் பெரும்பாலான நிதியியல் செயற்பாடுகளையும் நிதிசார் நெருக்கடிகளையும் குடும்பத்தில் பகிர்ந்துகொள்ளாத நிலையும் காணப்படுகின்றது. இதன் விளைவால், குடும்பங்களில் நிதியியல்சார் தகவல் பரிமாற்றம் குறைவடைகிறது. அத்துடன், பெண்கள் அடியோடு இது தொடர்பான புரிதலைக் கொண்டிராத நிலை ஏற்படுகிறது. இதன்காரணமாக, கிராமப்புறங்களில் சட்டத்துக்குப் புறம்பான நிதியியல்சார் செயற்பாடுகள், நேரத்துக்கு நேரம் புல்லுருவியாகத் தோன்றி, மக்களின் உழைப்பைச் சுரண்டிக் கொண்டுள்ளது. பணம் சார்ந்த கவர்ச்சியும் அதனை மிக விரைவாக உழைத்துக்கொள்ள வேண்டும் என்ற உந்துதலும், அதனுடன் சேர்ந்ததாக நிதியியல் சார்பாகப் போதிய அறிவின்மையும், இந்தச் சட்டத்துக்குப் புறம்பான நிதியியல் செயற்பாடுகள் வெற்றிபெறவும், அதனூடாக மக்கள் தமது உழைப்பை இழக்கவும் காரணமாகி இருக்கிறது. இத்தகைய நிலையிலிருந்து நாம் மீளவும் நமது நிதியியல்சார் கல்வியறிவு விகிதத்தை அதிகரித்துக் கொள்ளவும், நாம் நிறைய விடயங்களை நமது குடும்பங்களிலிருந்தும் கல்வியியல் ரீதியாகவும் மாற்றவேண்டியது அவசியமாகிறது. குடும்பங்களைப் பொறுத்தவரை, பெண்களுக்கு நிதியியல் சார்ந்த சுதந்திரத்தை வழங்குவது அவசியமாகிறது. தற்போதைய காலகட்டத்தில், ஆண்களுக்கு சமமாகப் பெண்களும் வீட்டின் தலைமைப் பொறுப்பைக் கையாளும் நிலையுள்ளது. எனவே, அவர்கள் நிதியியல் ரீதியான சுதந்திரத்தைக் கொண்டிருப்பதுடன், நிதிசார் அடிப்படை அறிவைப் பெற்றிருப்பதையும் உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும். அத்துடன், பெரும���பாலான கிராமப்புறங்களிலும் சரி நகர்ப்புறங்களிலும் சரி, நாட்கூலியை நம்பியே வாழ்க்கையைக் கொண்டு நடத்தும் குடும்பங்கள் இருக்கின்றன. இத்தகைய குடும்பங்களில், ஒரு நாள் வருமானம் இல்லாதுபோகின்ற போது, அவர்களுக்கான உணவைக்கூட அவர்கள் குறித்த நாளில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே, நாளாந்த வருமானத்தை நம்பியுள்ள குடும்பங்களில்கூட, இந்த நிதியியல் ஒழுக்கத்தை (Financial Discipline) கொண்டுவருகின்ற வகையில், இலங்கை அரசாங்கமும் இலங்கை வங்கியும், பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். இது, நாட்டின் பொருளாதாரத்துக்கும் ஒருவகையில் உதவுவதாக அமைந்திருப்பதுடன், சிறு குடும்பங்களின் பொருளாதார நலனைப் பாதுகாப்பதாகவும் அமையும். 2016ஆம் ஆண்டின் இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் பிரகாரம், இலங்கை மக்களின் சராசரிக் கடனின் உச்ச வரம்பு, 196.00 ரூபாயெனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது, தனித்து வடக்கு - கிழக்கு பகுதிகளாகப் பார்க்கின்ற போது, இன்னும் அதிகமாகவிருக்க வாய்ப்புள்ளது. போர் காரணமாக, பல்வேறு வகையில் நிதியியல் இழப்புகளைச் சந்தித்துள்ள நம்மவர்கள், நிதியியல் ரீதியான ஒழுக்கநிலையில் இன்னமும் பின்தங்கியவர்களாகவே இருக்கின்றார்கள். இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக, நுண்ணியல் நிதிக்கடனில் சிக்கியுள்ளவர்களின் நிலையே போதுமானது. எனவே, இந்த நிலையிலிருந்து மீண்டுவர, நமது இளம் சந்ததியினராவது கல்வியறிவு விகிதத்துடன், நிதியியல் சார் அறிவு விகிதத்தையும் அதிகரித்துக்கொள்வது அவசியமாகிறது. http://www.tamilmirror.lk/வணிக-ஆய்வுகளும்-அறிமுகங்களும்/நிதியியல்-அறிவு-அவசியமா/145-245337\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ ஏன் பதிவு செய்யப்பட வேண்டும்\n‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ ஏன் பதிவு செய்யப்பட வேண்டும் என்.கே. அஷோக்பரன் / 2020 பெப்ரவரி 17 தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தனித்ததொரு கட்சியாக அல்லது கூட்டணிக் கட்சியாகப் பதிவுசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை, மிக நீண்ட காலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றது. இருந்தபோதிலும், பதிவுசெய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெறுவதற்கான எந்தவொரு சமிக்ஞையும் தென்படுவதாக இல்லை. மறுபுறத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரளவிலான அமைப்பிலிருந்து, கூட்டுக்கட்சிகளும் அக்கட்சிகளின் உறுப்பினர்களும் வ���லகி, தனிவழி சென்று கொண்டிருக்கின்ற போக்கை, நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. தமிழ் மக்களிடம், “நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; ஒன்றுபட்டால்தான் உண்டு வாழ்வு” என்று, விழுமிய வகுப்பெடுக்கும் இந்தக் கூட்டமைப்பின் தலைமைகள், கூட்டமைப்பைத் தனிக்கட்சியாகப் பதிவுசெய்து, முறையான கட்டமைப்பை உருவாக்கி இயங்குவதில், தொடர்ந்தும் மெத்தனம் காட்டி வருவது என்பது, முரண்நகை. சுதந்திர இலங்கையில், ஒன்றுக்கொன்று வைரிகளாக இருந்த தமிழ்க் கட்சிகள், கூட்டணியாக ஒன்றிணைந்த சந்தர்ப்பங்கள் இரண்டு. முதலாவது, 1972இல் அன்றைய சிறிமாவோவினதும் அவரது ‘தோழர்’களினதும் ஆட்சியில், தமிழ் மக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டது. அதன்போது, தமிழர்கள் கட்சி ரீதியாகப் பிளவடைவது, தமிழ் மக்களையும் அவர்களது அரசியலையும் பலவீனப்படுத்தும் என்றுணர்ந்த அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர், கணபதிப்பிள்ளை காங்கேசர் பொன்னம்பலம், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸில் இருந்து பிரிந்து, இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஸ்தாபித்த சாமுவல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோர் ஒன்றிணைந்து தமிழர் ஐக்கிய முன்னணியை உருவாக்கினர். தமிழர் ஐக்கிய முன்னணி, 1976இன் வட்டுக்கோட்டை தனிநாட்டுத் தீர்மானத்தையொட்டி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஆனது. தமிழர்களிடம் பொதுவழக்கில், ‘கூட்டணி’ என்று அறியப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, தனித்த கட்சியாக இருந்ததுடன், அதற்கெனத் தனியான சின்னத்தையும் கொண்டிருந்தது. அதுதான், 1977ஆம் ஆண்டுத் தேர்தல் முதல், 2004ஆம் ஆண்டுத் தேர்தல் வரை, தமிழ் மக்களின் செல்வாக்கைப் பெற்ற சின்னமாக இருந்தது. தமிழ் அரசியலில் உதயம் பெற்ற இந்த முதலாவது கூட்டானது, முறைப்படி, தனிக்கட்சியாகப் பதிவுசெய்யப்பட்ட கூட்டாகவே அமைந்தது. 2001இல், ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ என்ற கூட்டை ஸ்தாபிப்பதில், கிழக்கிலங்கை ஊடகவியலாளர்களின் முதன்முயற்சி முக்கியமானது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, விடுதலைப் புலிகள் அமைப்பால் உருவாக்கப்பட்டது என்பதில் எந்த உண்மையும் இல்லை. அது அடிப்படையில்லாத ஒரு மாயை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் கூட, அந்த மாயையை, தமக்கு வாக���குவங்கி ரீதியான செல்வாக்கை அதிகரிப்பதால், அதை மறுப்பதுகூட இல்லை. ஆனால், உண்மையான அரசியல் வரலாறு என்னவென்றால், ஊடக மற்றும் சிவில் சமூகத்தின் முயற்சியாலேயே, ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ என்ற தமிழ்க் கட்சிகளின் கூட்டுச் சாத்தியமானது. இந்தக் கூட்டை, அடுத்த இரண்டு வருடங்களில், தமது அரசியல் முகவர்களாக, விடுதலைப் புலிகள் சுவீகரித்துக் கொண்டார்கள். 2001இல், தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி (இது பெரும்பாலும் தமிழரசுக் கட்சியினரையும் குமார் பொன்னம்பலத்தோடு பிரிந்து சென்று, மீண்டும் தமிழ்க் காங்கிரஸை ஸ்தாபிக்காது கூட்டணியுடன் தொடர்ந்த எம். சிவசிதம்பரம், ஆனந்தசங்கரி உள்ளிட்ட முன்னாள் தமிழ்க் காங்கிரஸினரையும் கொண்டமைந்தது), தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பீ.ஆர்.எல்.எப் - சுரேஷ் பிரேமசந்திரனின் அணி) ஆகிய நான்கு கட்சிகள், பொது இணக்கப்பாடொன்றில் கையொப்பமிட்டதன் மூலம் பிறப்பெடுத்தது. தமிழர் ஐக்கிய முன்னணியைப் போன்று, ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ இன்னொரு தனியமைப்பாகப் பிறப்பெடுக்கவில்லை. மாறாக, இது இந்த நான்கு கட்சிகளிடையேயான பொது இணக்கப்பாட்டை வௌிப்படுத்தும் தளமாகவும் தேர்தல் கூட்டாகவுமே பிறப்பெடுத்தது. ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ என்ற பதாகையின் கீழ் இயங்கிய கட்சிகளிலும் ஒரு நிரந்தரத் தன்மையும் தொடர்ச்சியும் இருக்கவில்லை என்பதையும், நாம் காணக்கூடியதாக உள்ளது. விடுதலைப் புலிகள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சுவீகரித்துக் கொண்டதன் பின்னர், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்குள் இருந்த, விடுதலைப் புலிகள் அமைப்பு மீது நல்லபிப்பிராயம் இல்லாத தலைவர்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் தொடர்ந்திருக்க விரும்பவில்லை. ஆகவே, கூட்டமைப்பில் முதல் பிரிவாக, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி கூட்டமைப்பிலிருந்து விலகியமை அமைந்திருந்தது. இந்தப் பிரிவோடு கூட்டமைப்பு, தனது தேர்தல் சின்னத்தையும் இழந்திருந்தது. ஏனெனில், உதய சூரியன் சின்னம், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் சின்னமாகும். இந்தப் பிரிவைத் தொடர்ந்துதான், அதுவரை காலமும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்ட���ியாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த தமிழரசுக் கட்சியினர், மீண்டும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு உயிர்கொடுத்தார்கள். தமிழரசுக் கட்சியின் சின்னமான ‘வீடு’, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தேர்தலில் போட்டியிடும் சின்னமாக, விடுதலைப் புலிகள் அமைப்பால் சிபாரிசு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இது, விடுதலைப் புலிகள் அமைப்பின் முடிவாக இருந்திராவிட்டால், நிச்சயமாக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், இதை ஏற்றுக்கொண்டிருக்கக் கூடிய வாய்ப்பு இல்லவேயில்லை எனலாம். 2009 வரை விடுதலைப் புலிகள் அமைப்பே, கூட்டமைப்பின் இணைக்கும் சக்தியாக இருந்தது. அவர்களுக்குப் பின்னர், கூட்டமைப்பு பிளவடையத் தொடங்கியது. இன்று கூட்டமைப்பு என்பது, இலங்கைத் தமிழரசுக் கட்சிதான். டெலோவும் புளொட்டும் வெறும் தேர்தல் பங்காளிகள் மட்டுமே. அரசியல் முடிவுகளில், நிலைப்பாடுகளில் டெலோவோ, புளொட்டோ எதுவிதப் பங்களிப்பும் செய்வதாகத் தெரியவில்லை. தமிழரசுக் கட்சித் தலைமைகளின் முடிவுகளை, அங்கிகரிக்க வேண்டிய நிலையில்தான் அவர்கள் தொடர்கிறார்கள். உண்மையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, பதிவு செய்யப்பட வேண்டும் என்ற மிக நீண்ட காலமாகக் குரல்கொடுத்த ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் அதன் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர், இப்போது கூட்டமைப்பில் இல்லை. கூட்டமைப்பிலுள்ள டெலோ, புளொட் ஆகியவை, தமக்குத் தேவையான தேர்தல் ஆசனங்கள் ஒதுக்கப்படும் வரை, தமிழரசுக் கட்சி எடுக்கும் முடிவுகளோடு, அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதாகத் தெரியவில்லை. எமக்கு, எமக்கான ஆசனங்களும் நாடாளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி மன்றம் போன்றவற்றுக்கான பதவிகள் இருந்தால் போதும் என்ற நிலையிலேயே, அவர்கள் இருக்கிறார்கள். தமிழரசுக் கட்சியைப் பொறுத்த வரையில், “தமிழரசுக் கட்சியும் நானே; கூட்டமைப்பும் நானே” எனத் தமிழரசுக் கட்சித் தலைமைகள் மிகச் சுதந்திரமாக, கூட்டுக் கட்சிகளின் எந்த அழுத்தமுமின்றிச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், கூட்டமைப்பைப் பதிவதற்கு, அவர்களுக்கு எந்த அவசியமும் தேவையும் ஆர்வமும் இருக்காது என்பது யதார்த்தமானதே. ஆக, இவ்வாறானதொரு சூழ்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, பதியப்பட வேண்டும் என்பதற்கான தேவை என்ன என்ற கேள்வி எழலாம். அதற���கான பதில், தமிழர் அரசியலின் எதிர்காலம் என்பதாக அமைய வேண்டும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம் என்பதே, நாம் பொதுவாக எண்ணுவதைவிட, மிகப்பெரியதொரு சாதனை. ஒன்றுக்கொன்று வைரிகளாக இருந்த கட்சிகளை, ஒரு மேடைக்குக் கொண்டுவருவது, அவ்வளவு எளிதானதொரு காரியமல்ல. விடுதலைப் புலிகள் இருந்தவரை, கொள்கை ரீதியிலும் செயற்பாட்டு ரீதியிலும் தனிமனிதர்களால் கூட்டமைப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆகவே, கூட்டமைப்புக்கு உள்ளான ‘தடைகள் மற்றும் சமப்படுத்தல்களை’ விடுதலைப் புலிகளே செய்துவந்தார்கள். விடுதலைப் புலிகளுக்குப் பிறகு, கூட்டமைப்பு என்பது, தமிழரசுக் கட்சியின் கைப்பொம்மையாகவும் அதன் பின்னர், அது ஒன்றிரண்டு தமிழரசுக் கட்சித் தலைமைகளின் கைப்பொம்மையுமாக மாறிவிட்டது. இதன்காரணத்தால், கூட்டுக் கட்சியினருக்கு மாற்றுக் கருத்துகளைத் தெரிவிக்கவோ, தமிழரசுக் கட்சி தலைமைகளின், கூட்டமைப்பின் மீதான அதிகாரச் செல்வாக்கை மட்டுப்படுத்தவதற்கானதொரு கட்டமைப்பு முறையோ இல்லாததன் காரணத்தால், தேர்தல் வெற்றி, பதவி ஆசை என்பவற்றைத் தாண்டி, தமது கொள்கை மீதும் அக்கறைகொண்ட தரப்பினரால், கூட்டமைப்புக்குள் நீடிக்க முடியவில்லை. உண்மையில், இன்று கூட்டமைப்பென்பது தமிழரசுக் கட்சியும் அவர்களது சின்னத்தில் போட்டியிட்டால் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்ற தரப்புகளும்தான். கூட்டமைப்பிலுள்ள டெலோ, புளொட் கொள்கை சார்ந்த முடிவுகளில் மட்டுமல்ல, இராஜதந்திரச் சந்திப்புகளில் கலந்துகொள்வதுகூட மிக அரிதே என்.கே. அஷோக்பரன் / 2020 பெப்ரவரி 17 தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தனித்ததொரு கட்சியாக அல்லது கூட்டணிக் கட்சியாகப் பதிவுசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை, மிக நீண்ட காலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றது. இருந்தபோதிலும், பதிவுசெய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெறுவதற்கான எந்தவொரு சமிக்ஞையும் தென்படுவதாக இல்லை. மறுபுறத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரளவிலான அமைப்பிலிருந்து, கூட்டுக்கட்சிகளும் அக்கட்சிகளின் உறுப்பினர்களும் விலகி, தனிவழி சென்று கொண்டிருக்கின்ற போக்கை, நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. தமிழ் மக்களிடம், “நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; ஒன்றுபட்டால்தான் உண்டு வாழ்வு” என்று, விழுமிய வகு���்பெடுக்கும் இந்தக் கூட்டமைப்பின் தலைமைகள், கூட்டமைப்பைத் தனிக்கட்சியாகப் பதிவுசெய்து, முறையான கட்டமைப்பை உருவாக்கி இயங்குவதில், தொடர்ந்தும் மெத்தனம் காட்டி வருவது என்பது, முரண்நகை. சுதந்திர இலங்கையில், ஒன்றுக்கொன்று வைரிகளாக இருந்த தமிழ்க் கட்சிகள், கூட்டணியாக ஒன்றிணைந்த சந்தர்ப்பங்கள் இரண்டு. முதலாவது, 1972இல் அன்றைய சிறிமாவோவினதும் அவரது ‘தோழர்’களினதும் ஆட்சியில், தமிழ் மக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டது. அதன்போது, தமிழர்கள் கட்சி ரீதியாகப் பிளவடைவது, தமிழ் மக்களையும் அவர்களது அரசியலையும் பலவீனப்படுத்தும் என்றுணர்ந்த அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர், கணபதிப்பிள்ளை காங்கேசர் பொன்னம்பலம், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸில் இருந்து பிரிந்து, இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஸ்தாபித்த சாமுவல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோர் ஒன்றிணைந்து தமிழர் ஐக்கிய முன்னணியை உருவாக்கினர். தமிழர் ஐக்கிய முன்னணி, 1976இன் வட்டுக்கோட்டை தனிநாட்டுத் தீர்மானத்தையொட்டி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஆனது. தமிழர்களிடம் பொதுவழக்கில், ‘கூட்டணி’ என்று அறியப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, தனித்த கட்சியாக இருந்ததுடன், அதற்கெனத் தனியான சின்னத்தையும் கொண்டிருந்தது. அதுதான், 1977ஆம் ஆண்டுத் தேர்தல் முதல், 2004ஆம் ஆண்டுத் தேர்தல் வரை, தமிழ் மக்களின் செல்வாக்கைப் பெற்ற சின்னமாக இருந்தது. தமிழ் அரசியலில் உதயம் பெற்ற இந்த முதலாவது கூட்டானது, முறைப்படி, தனிக்கட்சியாகப் பதிவுசெய்யப்பட்ட கூட்டாகவே அமைந்தது. 2001இல், ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ என்ற கூட்டை ஸ்தாபிப்பதில், கிழக்கிலங்கை ஊடகவியலாளர்களின் முதன்முயற்சி முக்கியமானது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, விடுதலைப் புலிகள் அமைப்பால் உருவாக்கப்பட்டது என்பதில் எந்த உண்மையும் இல்லை. அது அடிப்படையில்லாத ஒரு மாயை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் கூட, அந்த மாயையை, தமக்கு வாக்குவங்கி ரீதியான செல்வாக்கை அதிகரிப்பதால், அதை மறுப்பதுகூட இல்லை. ஆனால், உண்மையான அரசியல் வரலாறு என்னவென்றால், ஊடக மற்றும் சிவில் சமூகத்தின் முயற்சியாலேயே, ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ என்ற தமிழ்க் கட்சிகளின் கூட்டுச் சாத்தியமானது. இந்தக் கூட்டை, அடுத்த இரண்டு வருடங்களில், தமது அரசியல் முகவர்களாக, விடுதலைப் புலிகள் சுவீகரித்துக் கொண்டார்கள். 2001இல், தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி (இது பெரும்பாலும் தமிழரசுக் கட்சியினரையும் குமார் பொன்னம்பலத்தோடு பிரிந்து சென்று, மீண்டும் தமிழ்க் காங்கிரஸை ஸ்தாபிக்காது கூட்டணியுடன் தொடர்ந்த எம். சிவசிதம்பரம், ஆனந்தசங்கரி உள்ளிட்ட முன்னாள் தமிழ்க் காங்கிரஸினரையும் கொண்டமைந்தது), தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பீ.ஆர்.எல்.எப் - சுரேஷ் பிரேமசந்திரனின் அணி) ஆகிய நான்கு கட்சிகள், பொது இணக்கப்பாடொன்றில் கையொப்பமிட்டதன் மூலம் பிறப்பெடுத்தது. தமிழர் ஐக்கிய முன்னணியைப் போன்று, ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ இன்னொரு தனியமைப்பாகப் பிறப்பெடுக்கவில்லை. மாறாக, இது இந்த நான்கு கட்சிகளிடையேயான பொது இணக்கப்பாட்டை வௌிப்படுத்தும் தளமாகவும் தேர்தல் கூட்டாகவுமே பிறப்பெடுத்தது. ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ என்ற பதாகையின் கீழ் இயங்கிய கட்சிகளிலும் ஒரு நிரந்தரத் தன்மையும் தொடர்ச்சியும் இருக்கவில்லை என்பதையும், நாம் காணக்கூடியதாக உள்ளது. விடுதலைப் புலிகள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சுவீகரித்துக் கொண்டதன் பின்னர், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்குள் இருந்த, விடுதலைப் புலிகள் அமைப்பு மீது நல்லபிப்பிராயம் இல்லாத தலைவர்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் தொடர்ந்திருக்க விரும்பவில்லை. ஆகவே, கூட்டமைப்பில் முதல் பிரிவாக, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி கூட்டமைப்பிலிருந்து விலகியமை அமைந்திருந்தது. இந்தப் பிரிவோடு கூட்டமைப்பு, தனது தேர்தல் சின்னத்தையும் இழந்திருந்தது. ஏனெனில், உதய சூரியன் சின்னம், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் சின்னமாகும். இந்தப் பிரிவைத் தொடர்ந்துதான், அதுவரை காலமும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த தமிழரசுக் கட்சியினர், மீண்டும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு உயிர்கொடுத்தார்கள். தமிழரசுக் கட்சியின் சின்னமான ‘வீடு’, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர�� தேர்தலில் போட்டியிடும் சின்னமாக, விடுதலைப் புலிகள் அமைப்பால் சிபாரிசு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இது, விடுதலைப் புலிகள் அமைப்பின் முடிவாக இருந்திராவிட்டால், நிச்சயமாக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், இதை ஏற்றுக்கொண்டிருக்கக் கூடிய வாய்ப்பு இல்லவேயில்லை எனலாம். 2009 வரை விடுதலைப் புலிகள் அமைப்பே, கூட்டமைப்பின் இணைக்கும் சக்தியாக இருந்தது. அவர்களுக்குப் பின்னர், கூட்டமைப்பு பிளவடையத் தொடங்கியது. இன்று கூட்டமைப்பு என்பது, இலங்கைத் தமிழரசுக் கட்சிதான். டெலோவும் புளொட்டும் வெறும் தேர்தல் பங்காளிகள் மட்டுமே. அரசியல் முடிவுகளில், நிலைப்பாடுகளில் டெலோவோ, புளொட்டோ எதுவிதப் பங்களிப்பும் செய்வதாகத் தெரியவில்லை. தமிழரசுக் கட்சித் தலைமைகளின் முடிவுகளை, அங்கிகரிக்க வேண்டிய நிலையில்தான் அவர்கள் தொடர்கிறார்கள். உண்மையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, பதிவு செய்யப்பட வேண்டும் என்ற மிக நீண்ட காலமாகக் குரல்கொடுத்த ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் அதன் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர், இப்போது கூட்டமைப்பில் இல்லை. கூட்டமைப்பிலுள்ள டெலோ, புளொட் ஆகியவை, தமக்குத் தேவையான தேர்தல் ஆசனங்கள் ஒதுக்கப்படும் வரை, தமிழரசுக் கட்சி எடுக்கும் முடிவுகளோடு, அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதாகத் தெரியவில்லை. எமக்கு, எமக்கான ஆசனங்களும் நாடாளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி மன்றம் போன்றவற்றுக்கான பதவிகள் இருந்தால் போதும் என்ற நிலையிலேயே, அவர்கள் இருக்கிறார்கள். தமிழரசுக் கட்சியைப் பொறுத்த வரையில், “தமிழரசுக் கட்சியும் நானே; கூட்டமைப்பும் நானே” எனத் தமிழரசுக் கட்சித் தலைமைகள் மிகச் சுதந்திரமாக, கூட்டுக் கட்சிகளின் எந்த அழுத்தமுமின்றிச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், கூட்டமைப்பைப் பதிவதற்கு, அவர்களுக்கு எந்த அவசியமும் தேவையும் ஆர்வமும் இருக்காது என்பது யதார்த்தமானதே. ஆக, இவ்வாறானதொரு சூழ்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, பதியப்பட வேண்டும் என்பதற்கான தேவை என்ன என்ற கேள்வி எழலாம். அதற்கான பதில், தமிழர் அரசியலின் எதிர்காலம் என்பதாக அமைய வேண்டும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம் என்பதே, நாம் பொதுவாக எண்ணுவதைவிட, மிகப்பெரியதொரு சாதனை. ஒன்றுக்கொன்று வைரிகளாக ��ருந்த கட்சிகளை, ஒரு மேடைக்குக் கொண்டுவருவது, அவ்வளவு எளிதானதொரு காரியமல்ல. விடுதலைப் புலிகள் இருந்தவரை, கொள்கை ரீதியிலும் செயற்பாட்டு ரீதியிலும் தனிமனிதர்களால் கூட்டமைப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆகவே, கூட்டமைப்புக்கு உள்ளான ‘தடைகள் மற்றும் சமப்படுத்தல்களை’ விடுதலைப் புலிகளே செய்துவந்தார்கள். விடுதலைப் புலிகளுக்குப் பிறகு, கூட்டமைப்பு என்பது, தமிழரசுக் கட்சியின் கைப்பொம்மையாகவும் அதன் பின்னர், அது ஒன்றிரண்டு தமிழரசுக் கட்சித் தலைமைகளின் கைப்பொம்மையுமாக மாறிவிட்டது. இதன்காரணத்தால், கூட்டுக் கட்சியினருக்கு மாற்றுக் கருத்துகளைத் தெரிவிக்கவோ, தமிழரசுக் கட்சி தலைமைகளின், கூட்டமைப்பின் மீதான அதிகாரச் செல்வாக்கை மட்டுப்படுத்தவதற்கானதொரு கட்டமைப்பு முறையோ இல்லாததன் காரணத்தால், தேர்தல் வெற்றி, பதவி ஆசை என்பவற்றைத் தாண்டி, தமது கொள்கை மீதும் அக்கறைகொண்ட தரப்பினரால், கூட்டமைப்புக்குள் நீடிக்க முடியவில்லை. உண்மையில், இன்று கூட்டமைப்பென்பது தமிழரசுக் கட்சியும் அவர்களது சின்னத்தில் போட்டியிட்டால் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்ற தரப்புகளும்தான். கூட்டமைப்பிலுள்ள டெலோ, புளொட் கொள்கை சார்ந்த முடிவுகளில் மட்டுமல்ல, இராஜதந்திரச் சந்திப்புகளில் கலந்துகொள்வதுகூட மிக அரிதே தமிழரசுக் கட்சிக்காரருக்கு வேண்டுமானால், இது சாதகமான ஒன்றாக இருக்கலாம்; ஆனால், ‘தமிழரின் ஒற்றுமை’ என்று, மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்லிக் கொண்டிருக்கும் கூட்டமைப்பின் தலைமைகள், உச்சரிக்கின்ற ‘ஒற்றுமையை’ச் சிதைத்து, இன்று தமிழ் மக்களின் அரசியல் பலத்தைக் கூறுபோட்டுக் கொண்டிருக்கிறது. கூட்டமைப்பில் இருந்து பிரிந்து செல்பவர்களை விமர்சிப்பதற்கு அவசரப்படுபவர்கள், அவர்கள் ஏன் பிரிந்து செல்கிறார்கள் என்று சிந்திப்பதற்கு ஒரு நிமிடத்தையேனும் செலவளிப்பதில்லை. உண்மையில், அவர்களுக்குப் பதவி ஆசை இருந்தால், அவர்கள் பிரிந்து சென்றிருக்கவே மாட்டார்கள். இன்றைய சூழலில், தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டிபோடுவது நிச்சயமான வெற்றியைத் தரும் என்பதைச் சிறுபிள்ளைகூட அறியும். அதையும் மீறி, அவர்கள் பிரிந்து செல்வதற்கு, என்ன காரணம் என்பதைச் சிந்திக்க வேண்டும். பல கட்சிகளினதும் அமை���்புகளினதும் கூட்டு என்பது, அனைத்துத் தரப்பையும் ஒன்றிணைக்கக் கூடியதொரு கட்டமைப்பைக் கொண்டதாக அமைய வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், அந்தக் கூட்டு நிலைக்காது. இன்று, கூட்டமைப்பு ஒரு முடிவை எடுக்கும் போது, அது வெறுமனே, தமிழரசுக் கட்சியின் முடிவாக மட்டுமோ, அவர்களால் திணிக்கப்படும் முடிவாக மட்டுமோ இந்தால், ஏனைய கட்சிகளால் அத்தகைய கூட்டுக்குள், எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்க முடியும் என்பது கேள்விக்குறியே. ஆகவே தான், கூட்டமைப்பு ஒரு சுயாதீனமான கூட்டணியாகவும் அதற்கெனத் தனித்த ‘தடைகள் மற்றும் சமப்படுத்தல்களை’ உள்ளடக்கிய கட்டமைப்பையும் கொண்டமைய வேண்டும். அத்தகைய கட்டமைப்பு ஏற்படும் போது, அது தனிமனிதர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப அல்லது ஒரு கட்சியின் விருப்பத்துக்கு மட்டுமே ஏற்ப இயங்கும் அமைப்பாக அல்லாது, அர்த்தபூர்வமான கூட்டமைப்பாக அமையும். இல்லாவிட்டால், கூட்டமைப்பென்பது ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை’யாகவே அமைந்துவிடும். மறுபுறத்தில், கூட்டமைப்பைப் பதிவுசெய்வதில் தமிழரசுக் கட்சிக்கு சட்டரீதியான நன்மையொன்றும் உள்ளது. இன்றைய சூழலில், தமிழரசுக் கட்சி அல்லாத ஏனைய கூட்டுக்கட்சி உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு, தேர்தலில் வெற்றிபெற்றுப் பின்னர் கட்சிதாவினாலோ, கட்சிக் கோட்பாடுகளுக்கு மாறாக நடந்தாலோ, தமிழரசுக் கட்சியால் அவர்களுக்கு எதிராக, எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அவர்களது மிக அடிப்படையான வாதமாக, “நாம், உங்கள் கட்சியின் உறுப்பினர் அல்ல; ஆகவே, எங்கள் மீது நடவடிக்கை எடுக்க, உங்களுக்கு எதுவித அதிகாரமோ நியாயாதிக்கமோ கிடையாது” என்பதாக அமையும். அரசியல் கட்சியொன்றின் வேட்பாளர் பட்டியலூடாகத் தெரிவுசெய்யப்பட்ட அல்லது பிரேரிக்கப்பட்ட நபரொருவர் குறித்த, அரசியல் கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே எமது சட்டமாகும். பஷீர் சேகுதாவூத் எதிர் பேரியல் அஷ்ரப் மற்றும் ஏனையோர் என்ற பஷீர் சேகுதாவூத் பதவி விலக்கல் வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், ‘பஷீர் சேகுதாவூத் தேசிய ஐக்கிய கூட்டணியின் உறுப்பினர் அல்ல; அவர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரே ஆவார். ஆகவே, தமது கட்சியின் உறுப்பினரல்���ாத ஒருவரை, தேசிய ஐக்கிய கூட்டணியால், தமது கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்க முடியாது என்பதோடு, அதனால் அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க முடியாது’ என்று வழங்கியிருந்த தீர்ப்பு, இங்கு கவனிக்கத்தக்கது. இதனால்தான், தனிக்கூட்டணியாகப் பதிவுசெய்யப்பட்டு ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, தனது யாப்பில், கூட்டணிக் கட்சியின் அங்கத்தவர்கள், கூட்டணியின் அங்கத்தவர்களாகக் கருதப்படுவார்கள் என்ற ஏற்பாட்டைக் கொண்டிருக்கிறது. ஆகவே, தமிழரசுக் கட்சி அல்லாத கூட்டமைப்பின் ஏனைய கட்சி உறுப்பினர்கள் கட்சிதாவினாலோ, கட்சிக் கட்டுக்கோப்புக்கு முரணாகச் செயற்பட்டாலோ, இன்றைய சூழலில் தமிழரசுக் கட்சி எனப்படும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பால், எதுவுமே செய்ய முடியாது என்பதுதான், பட்டவர்த்தனமான உண்மையாகும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பை, தனித்த கூட்டமைப்பாகப் பதிவு செய்வதில் தமிழரசுக் கட்சியின் சுயநலத்தைத் தவிர வேறெதுவும் தடையாக இல்லை என்பதுதான், நடப்பவற்றை வைத்து, யூகிக்கக் கூடியதாக இருக்கின்ற விடயம் ஆகும். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்த்-தேசிய-கூட்டமைப்பு-ஏன்-பதிவு-செய்யப்பட-வேண்டும்/91-245596\nஅ.தி.மு.கவுக்கு 2021 ஆதரவு அலை வீசுமா\nஅ.தி.மு.கவுக்கு 2021 ஆதரவு அலை வீசுமா எம். காசிநாதன் / 2020 பெப்ரவரி 17 ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்து, நான்காவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறது அ.தி.மு.க ஆட்சி. தமிழ்நாட்டில், ஒரு தேர்தலில் மூன்று முதலமைச்சர்களைச் சந்தித்த காலகட்டமாக, 2016 முதல் 2021 வரையிலான ஆட்சிக் காலம் அமைந்து விட்டது. முதலில் பதவியேற்ற ஜெயலலிதா, டிசெம்பர் 2016இல் மறைவு எய்தியதை அடுத்து, ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சரானார். அவருக்கும் சசிகலாவுக்கும் ஏற்பட்ட மோதலில், எடப்பாடி பழனிசாமி 2017 பெப்ரவரி மாதத்தில், தமிழகத்தின் முதலமைச்சரானார். ஆனால், குறிப்பிடத்தக்க நிகழ்வு என்னவென்றால், சசிகலாவின் தயவில் முதலமைச்சர்களாக ஆக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் பதவியில் நீடிப்பதற்கு, மத்தியில் உள்ள பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவாகவே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சசிகலா வெளியில் இருந்த நேரத்தில், ஓ. பன்னீர்செல்வத்தின் பா.ஜ.க ஆதரவு நிலைப்பாடு முதல், “ஸ்டாலினைப் பார்த்துச் சிரித்தார்” போன்ற குற்றச்சாடுகளைச் சுமத்தி, வெளியேற்றப்படும் சூழலுக்கு பன்னீர்செல்வம் தள்ளப்பட்டார். ஜெயலலிதாவின் சமாதியில், ‘தர்மயுத்தம்’ நடத்திய அவர், இன்றைக்குச் சசிகலா உருவாக்கிய, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கத்தில் துணை முதலமைச்சராக இருக்கிறார். காரணம், சசிகலாவால் முதலமைச்சராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு, யோகம் என்பது ‘சிறை’ வடிவில் கிடைத்தது. அதாவது, ஜெயலலிதா- சசிகலா ஆகியோர் மீதான ஊழல் வழக்கில், நான்கு வருட சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டதால், சசிகலா பெங்களூர் சிறைக்குச் சென்றார். அவரது சிறைவாசம், எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.கவையும் ஆட்சியையும் தக்க வைத்துக் கொள்வதில் முக்கிய காரணியாக அமைந்துவிட்டது. அதேநேரத்தில், பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் ஸ்டாலின், ‘கொல்லைப் புறமாக ஆட்சியைப் பிடிக்கப் போவதில்லை’ என்று அறிவித்து விட்டதால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சிக்கு, எவ்வித தொந்தரவும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருந்த ‘சசிகலா ஆபத்தும்’ ‘ஸ்டாலின் ஆபத்தும்’ எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. ஆகவே, “நான் முதலமைச்சர்; இல்லையேல் தேர்தல்” என்ற ஒற்றை நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த எடப்பாடி பழனிசாமி, தன்னை எதிர்த்து வாக்களித்த ஓ.பன்னீர்செல்வத்தையே, தனது தலைமையை ஏற்றுக் கொள்ள வைத்தார். கட்சிக்குள் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வம் இருந்தாலும், இன்று வரை அ.தி.மு.கவின் நிர்வாகக் கட்டுப்பாடு முழுக்க முழுக்க, எடப்பாடி பழனிசாமி கையிலேயே இருக்கிறது. தனக்குக் கட்டுப்படாத அமைச்சர் மணிகண்டனைப் பதவியை விட்டு நீக்குவதாக இருக்கட்டும், ராஜ்ய சபை உறுப்பினர் பதவிகளுக்கு தன் விசுவாசிகளுக்கு இடம் வழங்குவதாக இருக்கட்டும் அனைத்தும் எடப்பாடி பழனிசாமியின் அதிகார வட்டத்துக்குள் மட்டுமே நடந்தது. ஏன், ஓ. பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவையே கட்சியை விட்டு நீக்கும் அதிகாரத்தைக் கூட, பன்னீர்செல்வத்தால் தடுக்க முடியவில்லை. இன்றைக்கு மூன்று வருடங்கள் ஆட்சி நிறைவு பெற்றுள்ள நிலையில், கட்சிக்குள் இருந்த அனைத்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் எடப்பாடி பழனிசாமியின் ஆத��வாளராக மாறி விட்டார்கள். அல்லது, “இனி நம் அதிகாரம் எடுபடாது” என்று அமைதியாகி விட்டார்கள் என்றே எண்ண இடமிருக்கிறது. அ.தி.மு.கவுக்குள் இனி ‘ஓ.பன்னீர்செல்வம் அதிகாரம்’ என்று எதுவும் எஞ்சி இருப்பதாகத் தெரியவில்லை. ஆட்சியிலும் அவருக்கு என்று தனிப்பட்ட முக்கியத்துவமும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால்தானோ என்னவோ, ‘நிதி நிலை அறிக்கை தயாரிக்க ஆலோசனை வழங்கிய ஜெயலலிதா குறித்து, எப்படித் தனது ‘பட்ஜெட்’ உரையில் ஓ.பன்னீர்செல்வம்’ குறிப்பிடுவாரோ அதேபோல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய சிறந்த ஆலோசனைகள் என்று பட்ஜெட்டில் பாராட்டியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். ஆகவே, கட்சி ரீதியாகவும் ஆட்சி ரீதியாகவும் அ.தி.மு.கவின் தலைவர் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி என்பது நூற்றுக்கு இரு நூறு சதவீதம் உறுதியாகி விட்டது. ஆட்சியைப் பொறுத்தமட்டில், 16,382 கோப்புகளை மூன்று வருடங்களில் பார்த்துக் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்ததாக, ‘மூன்று ஆண்டு சாதனை’ பட்டியலை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அந்தக் பட்டியலில் பல்வேறு சாதனைத் திட்டங்கள் குறித்துக் கூறப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள், பொலிஸாரை நிம்மதியிழக்க வைத்துள்ளன. தொடர் போராட்டங்களில் நிம்மதியிழந்த பொலிஸார், சென்னையில் போராடிய இஸ்லாமியர்கள் மீது, தடியடி நடத்த, இப்போது தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு பகுதிகளுக்கும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை நியமித்து, சட்டம், ஒழுங்குப் பிரச்சினைகளைக் கண்காணிக்க வேண்டிய கட்டாயம், இந்த அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க வாக்களித்தது மிகப்பெரிய தலைவலியாக அக்கட்சிக்கு தமிழகத்தில் மாறியிருக்கிறது. அது மட்டுமின்றி, சிறுபான்மையினர் வாக்குகளை இனிமேல் அந்தக் கட்சி கனவிலும் பெற முடியாது என்ற சூழல் ஏற்பட்டு விட்டது. இதேபோன்று, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ‘காவிரி டெல்டா’வை அறிவிக்கப் போகிறேன் என்று முதலமைச்சர் கூறியிருந்தாலும் அந்தக் காவிரி டெல்டா பகுதிகளில், ஏற்கெனவே செயல்படும் அல்லது, புதித���க ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டங்களின் நிலை என்ன எம். காசிநாதன் / 2020 பெப்ரவரி 17 ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்து, நான்காவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறது அ.தி.மு.க ஆட்சி. தமிழ்நாட்டில், ஒரு தேர்தலில் மூன்று முதலமைச்சர்களைச் சந்தித்த காலகட்டமாக, 2016 முதல் 2021 வரையிலான ஆட்சிக் காலம் அமைந்து விட்டது. முதலில் பதவியேற்ற ஜெயலலிதா, டிசெம்பர் 2016இல் மறைவு எய்தியதை அடுத்து, ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சரானார். அவருக்கும் சசிகலாவுக்கும் ஏற்பட்ட மோதலில், எடப்பாடி பழனிசாமி 2017 பெப்ரவரி மாதத்தில், தமிழகத்தின் முதலமைச்சரானார். ஆனால், குறிப்பிடத்தக்க நிகழ்வு என்னவென்றால், சசிகலாவின் தயவில் முதலமைச்சர்களாக ஆக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் பதவியில் நீடிப்பதற்கு, மத்தியில் உள்ள பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவாகவே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சசிகலா வெளியில் இருந்த நேரத்தில், ஓ. பன்னீர்செல்வத்தின் பா.ஜ.க ஆதரவு நிலைப்பாடு முதல், “ஸ்டாலினைப் பார்த்துச் சிரித்தார்” போன்ற குற்றச்சாடுகளைச் சுமத்தி, வெளியேற்றப்படும் சூழலுக்கு பன்னீர்செல்வம் தள்ளப்பட்டார். ஜெயலலிதாவின் சமாதியில், ‘தர்மயுத்தம்’ நடத்திய அவர், இன்றைக்குச் சசிகலா உருவாக்கிய, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கத்தில் துணை முதலமைச்சராக இருக்கிறார். காரணம், சசிகலாவால் முதலமைச்சராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு, யோகம் என்பது ‘சிறை’ வடிவில் கிடைத்தது. அதாவது, ஜெயலலிதா- சசிகலா ஆகியோர் மீதான ஊழல் வழக்கில், நான்கு வருட சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டதால், சசிகலா பெங்களூர் சிறைக்குச் சென்றார். அவரது சிறைவாசம், எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.கவையும் ஆட்சியையும் தக்க வைத்துக் கொள்வதில் முக்கிய காரணியாக அமைந்துவிட்டது. அதேநேரத்தில், பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் ஸ்டாலின், ‘கொல்லைப் புறமாக ஆட்சியைப் பிடிக்கப் போவதில்லை’ என்று அறிவித்து விட்டதால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சிக்கு, எவ்வித தொந்தரவும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருந்த ‘சசிகலா ஆபத்தும்’ ‘ஸ்டாலின் ஆபத்தும்’ எடப்பாடி பழனிசாமிக்க�� இல்லை. ஆகவே, “நான் முதலமைச்சர்; இல்லையேல் தேர்தல்” என்ற ஒற்றை நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த எடப்பாடி பழனிசாமி, தன்னை எதிர்த்து வாக்களித்த ஓ.பன்னீர்செல்வத்தையே, தனது தலைமையை ஏற்றுக் கொள்ள வைத்தார். கட்சிக்குள் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வம் இருந்தாலும், இன்று வரை அ.தி.மு.கவின் நிர்வாகக் கட்டுப்பாடு முழுக்க முழுக்க, எடப்பாடி பழனிசாமி கையிலேயே இருக்கிறது. தனக்குக் கட்டுப்படாத அமைச்சர் மணிகண்டனைப் பதவியை விட்டு நீக்குவதாக இருக்கட்டும், ராஜ்ய சபை உறுப்பினர் பதவிகளுக்கு தன் விசுவாசிகளுக்கு இடம் வழங்குவதாக இருக்கட்டும் அனைத்தும் எடப்பாடி பழனிசாமியின் அதிகார வட்டத்துக்குள் மட்டுமே நடந்தது. ஏன், ஓ. பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவையே கட்சியை விட்டு நீக்கும் அதிகாரத்தைக் கூட, பன்னீர்செல்வத்தால் தடுக்க முடியவில்லை. இன்றைக்கு மூன்று வருடங்கள் ஆட்சி நிறைவு பெற்றுள்ள நிலையில், கட்சிக்குள் இருந்த அனைத்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக மாறி விட்டார்கள். அல்லது, “இனி நம் அதிகாரம் எடுபடாது” என்று அமைதியாகி விட்டார்கள் என்றே எண்ண இடமிருக்கிறது. அ.தி.மு.கவுக்குள் இனி ‘ஓ.பன்னீர்செல்வம் அதிகாரம்’ என்று எதுவும் எஞ்சி இருப்பதாகத் தெரியவில்லை. ஆட்சியிலும் அவருக்கு என்று தனிப்பட்ட முக்கியத்துவமும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால்தானோ என்னவோ, ‘நிதி நிலை அறிக்கை தயாரிக்க ஆலோசனை வழங்கிய ஜெயலலிதா குறித்து, எப்படித் தனது ‘பட்ஜெட்’ உரையில் ஓ.பன்னீர்செல்வம்’ குறிப்பிடுவாரோ அதேபோல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய சிறந்த ஆலோசனைகள் என்று பட்ஜெட்டில் பாராட்டியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். ஆகவே, கட்சி ரீதியாகவும் ஆட்சி ரீதியாகவும் அ.தி.மு.கவின் தலைவர் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி என்பது நூற்றுக்கு இரு நூறு சதவீதம் உறுதியாகி விட்டது. ஆட்சியைப் பொறுத்தமட்டில், 16,382 கோப்புகளை மூன்று வருடங்களில் பார்த்துக் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்ததாக, ‘மூன்று ஆண்டு சாதனை’ பட்டியலை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அந்தக் பட்டியலில் பல்வேறு சாதனைத் திட்டங்கள் குறித்துக் கூறப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் குடியுரிமை ச��்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள், பொலிஸாரை நிம்மதியிழக்க வைத்துள்ளன. தொடர் போராட்டங்களில் நிம்மதியிழந்த பொலிஸார், சென்னையில் போராடிய இஸ்லாமியர்கள் மீது, தடியடி நடத்த, இப்போது தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு பகுதிகளுக்கும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை நியமித்து, சட்டம், ஒழுங்குப் பிரச்சினைகளைக் கண்காணிக்க வேண்டிய கட்டாயம், இந்த அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க வாக்களித்தது மிகப்பெரிய தலைவலியாக அக்கட்சிக்கு தமிழகத்தில் மாறியிருக்கிறது. அது மட்டுமின்றி, சிறுபான்மையினர் வாக்குகளை இனிமேல் அந்தக் கட்சி கனவிலும் பெற முடியாது என்ற சூழல் ஏற்பட்டு விட்டது. இதேபோன்று, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ‘காவிரி டெல்டா’வை அறிவிக்கப் போகிறேன் என்று முதலமைச்சர் கூறியிருந்தாலும் அந்தக் காவிரி டெல்டா பகுதிகளில், ஏற்கெனவே செயல்படும் அல்லது, புதிதாக ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டங்களின் நிலை என்ன தொடருமா, அதற்கும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தின் கீழ், இரத்துச் செய்யப்படுமா என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. மாநில அரசாங்கம், தனது அதிகாரத்தின் கீழ் இந்தச் சட்டத்தை நிறைவேற்றி விட முடியுமா தொடருமா, அதற்கும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தின் கீழ், இரத்துச் செய்யப்படுமா என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. மாநில அரசாங்கம், தனது அதிகாரத்தின் கீழ் இந்தச் சட்டத்தை நிறைவேற்றி விட முடியுமா அப்படி நிறைவேற்றப்படும் சட்டத்தை, மத்திய அரசு ஏற்றுக் கொள்ளுமா அப்படி நிறைவேற்றப்படும் சட்டத்தை, மத்திய அரசு ஏற்றுக் கொள்ளுமா இதெல்லாம் மில்லியன் டொலர் கேள்விகளாக வலம் வருகின்றன. இது போன்ற சூழ்நிலையில், புதிதாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அ.தி.மு.க ஆட்சியின் ‘கடைசி முழு நிதி நிலை அறிக்கை’, தேர்தல் நிதி நிலை அறிக்கையாகவோ தேர்தலை மனதில் வைத்தோ வெளியிடப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம், மாநிலம் 4.56 இலட்சம் கோடி கடனில் சிக்கிக் கொண்டிருப்பதே ஆகும். மிகப்பெரிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் எதற்கும், தேர்தல் வருடத்தில் செலவிட முடியாத அளவில், நிதி நெருக்கடியில் தமிழ்நாடு இன்றைக்கு உள்ளது. ஆகவே, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கத்துக்கு, நிதி மேலாண்மை மிகப்பெரும் சவாலாகவே இன்றுவரை இருந்து வருகிறது. எஞ்சியிருக்கின்ற ஒரு வருடத்துக்குள், இதைச் சரியான பாதையில் திருப்பி விட முடியும் என்று, பொருளாதார நிபுணர்களாலும் நம்பிக்கை தெரிவிக்க முடியவில்லை என்ற நிலை உள்ளது. அரசாங்க நிர்வாகத்தில் அதிகாரிகளுக்கு மிகப்பெரிய ‘சுதந்திரம்’ கிடைத்துள்ள காலகட்டமாக, எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக் காலம் இருக்கிறது. அமைச்சர்களுக்குச் ‘சுதந்திரம்’ இருக்கிறது. ஆனால், அவை எல்லாம் ‘நிர்வாகத் திறமைகளாக’ அ.தி.மு.க ஆட்சிக்கு நல்ல பெயர் வாங்கித் தருவதாக இருக்கிறதா என்றால், “இல்லை” என்றே கூறிவிட வேண்டும். ஏனென்றால், வரலாறு காணாத வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் முறைகேடு, பல்வேறு ஊழல் புகார்கள் கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்குகள், ஊழல் வழக்குகள் அமைச்சர்கள் மீதே தொடரப்படுவது எல்லாம், இந்த மூன்றாண்டு கால ஆட்சி வெளியிட்டுள்ள ‘சாதனைப் பட்டியலுக்கு’ வேதனை அளிக்கும் நிகழ்வுகளாகவே இருக்கின்றன. ஆகவே, தேர்தல் வருடத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் அ.தி.மு.கவுக்கு இப்போதைக்கு கட்சிக்குள் பிரச்சினை இல்லை; ஒற்றைத் தலைமை என்பது உறுதியாகி விட்டது. இனிமேல், சட்டமன்றத் தேர்தலில், ‘முதலமைச்சர் வேட்பாளர்’ யார் என்பதில், அடுத்த குழப்பம் வரலாம் என்பது மட்டுமே இப்போதுள்ள பிரச்சினை. ஆனால், ஆட்சி நிர்வாகத்தில், மத்திய அரசு கொடுத்த ஆதரவைப் பயன்படுத்தி, ஒரு நல்ல நிர்வாகத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கம் கொடுத்து விட்டதா என்று கேட்டால், உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளில், அதற்கு ஆதரவான காட்சிகளைக் காணமுடியவில்லை. அதற்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலும், அப்படியோர் உறுதிமொழியை அ.தி.மு.கவுக்குக் கொடுக்கவில்லை. இந்நிலையில், ‘மூன்றாண்டு சாதனை’, இனி அடுத்துச் சந்திக்கப் போகும் 2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவுக்குச் சாதகமான ‘ஆதரவு அலை’ வீச வைக்கும் சாத்தியகூறுகள் காணப்படவில்லை என்பதே தற்போதைய நிலைமை. ஒருவேளை இன்னும் இருக்கின்ற ஒரு வருடத்தில் அந்த ஆதரவு அலையை, அ.தி.மு.கவால் உருவாக்கிக் கொள்ள முடியுமா இதெல்லாம் மில்லியன் டொலர் கேள்விகளாக வலம் வருகின்றன. இது போன்ற சூழ்நிலையில், புதிதாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அ.தி.மு.க ஆட்சியின் ‘கடைசி முழு நிதி நிலை அறிக்கை’, தேர்தல் நிதி நிலை அறிக்கையாகவோ தேர்தலை மனதில் வைத்தோ வெளியிடப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம், மாநிலம் 4.56 இலட்சம் கோடி கடனில் சிக்கிக் கொண்டிருப்பதே ஆகும். மிகப்பெரிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் எதற்கும், தேர்தல் வருடத்தில் செலவிட முடியாத அளவில், நிதி நெருக்கடியில் தமிழ்நாடு இன்றைக்கு உள்ளது. ஆகவே, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கத்துக்கு, நிதி மேலாண்மை மிகப்பெரும் சவாலாகவே இன்றுவரை இருந்து வருகிறது. எஞ்சியிருக்கின்ற ஒரு வருடத்துக்குள், இதைச் சரியான பாதையில் திருப்பி விட முடியும் என்று, பொருளாதார நிபுணர்களாலும் நம்பிக்கை தெரிவிக்க முடியவில்லை என்ற நிலை உள்ளது. அரசாங்க நிர்வாகத்தில் அதிகாரிகளுக்கு மிகப்பெரிய ‘சுதந்திரம்’ கிடைத்துள்ள காலகட்டமாக, எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக் காலம் இருக்கிறது. அமைச்சர்களுக்குச் ‘சுதந்திரம்’ இருக்கிறது. ஆனால், அவை எல்லாம் ‘நிர்வாகத் திறமைகளாக’ அ.தி.மு.க ஆட்சிக்கு நல்ல பெயர் வாங்கித் தருவதாக இருக்கிறதா என்றால், “இல்லை” என்றே கூறிவிட வேண்டும். ஏனென்றால், வரலாறு காணாத வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் முறைகேடு, பல்வேறு ஊழல் புகார்கள் கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்குகள், ஊழல் வழக்குகள் அமைச்சர்கள் மீதே தொடரப்படுவது எல்லாம், இந்த மூன்றாண்டு கால ஆட்சி வெளியிட்டுள்ள ‘சாதனைப் பட்டியலுக்கு’ வேதனை அளிக்கும் நிகழ்வுகளாகவே இருக்கின்றன. ஆகவே, தேர்தல் வருடத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் அ.தி.மு.கவுக்கு இப்போதைக்கு கட்சிக்குள் பிரச்சினை இல்லை; ஒற்றைத் தலைமை என்பது உறுதியாகி விட்டது. இனிமேல், சட்டமன்றத் தேர்தலில், ‘முதலமைச்சர் வேட்பாளர்’ யார் என்பதில், அடுத்த குழப்பம் வரலாம் என்பது மட்டுமே இப்போதுள்ள பிரச்சினை. ஆனால், ஆட்சி நிர்வாகத்தில், மத்திய அரசு கொடுத்த ஆதரவைப் பயன்படுத்தி, ஒரு நல்ல நிர்வாகத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கம் கொடுத்து விட்டதா என்று கேட்டால், உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளில், அதற்கு ஆதரவான காட்சிகளைக் கா��முடியவில்லை. அதற்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலும், அப்படியோர் உறுதிமொழியை அ.தி.மு.கவுக்குக் கொடுக்கவில்லை. இந்நிலையில், ‘மூன்றாண்டு சாதனை’, இனி அடுத்துச் சந்திக்கப் போகும் 2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவுக்குச் சாதகமான ‘ஆதரவு அலை’ வீச வைக்கும் சாத்தியகூறுகள் காணப்படவில்லை என்பதே தற்போதைய நிலைமை. ஒருவேளை இன்னும் இருக்கின்ற ஒரு வருடத்தில் அந்த ஆதரவு அலையை, அ.தி.மு.கவால் உருவாக்கிக் கொள்ள முடியுமா அது மிகப்பெரிய சவால் என்றே அ.தி.மு.கவினருக்கு இப்போது தெரிகிறது. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அ-தி-மு-கவுக்கு-2021-ஆதரவு-அலை-வீசுமா/91-245592\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/14-dead-in-tamilnadu-during-new-year.html", "date_download": "2020-02-17T07:46:01Z", "digest": "sha1:ITJWWAOZB4BZFD6NZ3V7STP6F654P7TH", "length": 6732, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தமிழ்நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 14 பேர் பலி", "raw_content": "\nகாவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் சென்னை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது தடியடி கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை: தினகரன் கடன் சுமை அதிகரித்திருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: விஜயகாந்த் கடன் சுமைக்கு இரு கழகங்களே காரணம்: கமல் நெ���்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன்: விசு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nதமிழ்நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 14 பேர் பலி\nதமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடந்த சாலை விபத்துகளில் 14 பேர் உயிரிழந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nதமிழ்நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 14 பேர் பலி\nதமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடந்த சாலை விபத்துகளில் 14 பேர் உயிரிழந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.\nசென்னையில் மட்டும் இருங்காட்டுக்கோட்டை, குரோம்பேட்டை, எண்ணூர், புழல் ஆகிய இடங்களில் நடந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.\nவண்ணாரப்பேட்டை தடியடி சம்பவம் குறித்து முதல்வர் விளக்கம்\nகாவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம்\nCAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம்\nதயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி\nகொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/category/exam-results/page/2/", "date_download": "2020-02-17T06:44:34Z", "digest": "sha1:ACBQZ23P36QF6HGBLLGBS7LI4M3FZO6T", "length": 11212, "nlines": 126, "source_domain": "blog.surabooks.com", "title": "Exam Results | SURABOOKS.COM - Part 2", "raw_content": "\nTNPSC LAB ASSISTANT OFFICIAL KEY RELEASED | TNPSC ஆய்வக உதவியாளர் விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.\nTNPSC Group-II A தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை (Mark & Rank Position) தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.\nRecruitment of Lecturers in Govt Polytechnic Colleges Result | அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலி பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது.\nபிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு முடிவு இன்று (31.10.2017) வெளியானது. | முன்னதாக SSLC செப்டம்பர் மாத தேர்வு முடிவு (26.10.2017) ல் வெளியிடப்பட்டது.\nபிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு முடிவு இன்று (31.10.2017) வெளியீடு | பிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு முடிவு இன்று (31.10.2017) வெளியிடப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 தேர்வில் பெயிலானவர்களுக்கும், தனியாக படித்தவர்களுக்கும் பிளஸ்-2 செப்டம்பர் மாதம் தேர்வு வெளியிடப்பட்டது. தேர்வு முடிவு இன்று (செவ்வாய்க் கிழமை) வெளியிடப்பட்டது. தனித்தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வர்கள் உட்பட) தத்தமது தேர்வு முடிவினை, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே இன்று பிற்பகல் தாங்களே இணையதளத்திலிருந்து தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு […]\nபிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு முடிவு இன்று (31.10.2017) வெளியீடு\nபிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு முடிவு இன்று (31.10.2017) வெளியீடு | பிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு முடிவு இன்று (31.10.2017) வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 தேர்வில் பெயிலானவர்களுக்கும், தனியாக படித்தவர்களுக்கும் பிளஸ்-2 செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவு இன்று (செவ்வாய்க் கிழமை) வெளியிடப்படுகிறது. தனித்தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வர்கள் உட்பட) தத்தமது தேர்வு முடிவினை, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே இன்று பிற்பகல் தாங்களே இணையதளத்திலிருந்து தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு […]\nTRB – POLYTECHNIC EXAM 2017 OFFICIAL KEY ANSWER PUBLISHED | TRB – அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு (DIRECT RECRUITMENT OF LECTURERS (ENGINEERING / NON-ENGINEERING) IN GOVT. POLYTECHNIC COLLEGES 2017 – 18) உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு பாலிடெக்னிக் கல்லுhரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான நேரடி பணித்தெரிவிற்கான போட்டி எழுத்துத்தேர்வு 16.09.2017 அன்று நடத்தப்பட்டு 1,33,567 தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள். தற்போது அரசு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_100895.html", "date_download": "2020-02-17T06:04:40Z", "digest": "sha1:I4YEKMXQH74U5ZUDWZ6TJWXALZQS6N5N", "length": 17646, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "தோடர் இன பழங்குடியின மக்கள் கொண்டாடிய பாரம்பரிய திருவிழா : கொண்டாட்டங்களை வியந்து ரசித்த சுற்றுலா பயணிகள்", "raw_content": "\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தேதியை அறிவிக்கக்கோரி மீண்டும் தொடரப்பட்ட வழக்கு -டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nதேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணி : ஏப்ரல் 1-ம் தேதிமுதல் தொடக்கம்\nஜப்பான் சொகுசு கப்பலில் சிக்கிய அமெரிக்கர்கள் மீட்பு : விமானம் மூலம் தாயகம் புறப்பட்டன���்\nதனியார் பேருந்தில் பயணம் செய்தபோது பயணியை தாக்கிய நடத்துனர் மற்றும் ஓட்டுனர் - கோவையில் நடந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியீடு\nதமிழக பட்ஜெட் உரை மீதான விவாதம் இன்று தொடக்கம் - டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு, இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் சென்னை ஐஐடியுடன் இணைந்து புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் தேர்தல் ஆணையம் - வெளியூரில் இருப்பவர்கள் அங்கிருந்தபடியே வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்த முயற்சி\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் எந்த பகுதிக்கு வந்தாலும் எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேச்சு\nராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் நாகையில் தொடங்கியது - தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 32 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்பு\n'கட்சி, ஜாதி, மத பேதமின்றி டெல்லி மக்களுக்காக பாடுபடுவேன்' - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமமுக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் : கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்பு\nதோடர் இன பழங்குடியின மக்கள் கொண்டாடிய பாரம்பரிய திருவிழா : கொண்டாட்டங்களை வியந்து ரசித்த சுற்றுலா பயணிகள்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஉதகை அருகே தோடர் இன பழங்குடியின மக்கள் கொண்டாடிய பாரம்பரிய திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மலை மாவட்டமான நீலகிரியில் தோடர், கோத்தர், பனியர், குரும்பர், காட்டுநாயக்கர், இருளர் என 6 வகையான பழங்குடியின மக்கள் வசித்தது வருகின்றனர். இவர்களில் தோடர் பழங்குடியின மக்கள் மந்து என்ற வனப்பகுதியை ஓட்டியுள்ள பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மொற்பர்த் என்ற விழாவை கொண்டாடி வருகின்றனர். அதன்படி முத்தநாடு மந்தில் தோடரின மக்கள் பாரம்பரிய திருவிழாவை கொண்டாடினர். ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த விழாவில் கலந்துகொண்டோர் தங்களது பாரம்பரிய பாடலுடன் நடனமாடி மகிழ்தனர். இறுதியாக தோடரின இளைஞர்கள் தங்களுடைய வீரத்தை வெளிபடுத்தும் வகையில் இளவட்ட கல்லை ஒவ்வொருவராக தூக்கி திறமையை வெளிபடுத்தினர் இந்த வினோத பாரம்பரிய விழாவினை சுற்றுலா ��யணிகள் கண்டு ரசித்தனர்.\nகன்னியாகுமரி ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது - ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன் வைத்து தொழிலாளர்கள் போராட்டம்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1.24 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் : 8 பேர் கைது\nமுதுமலை வனப்பகுதியில் 3 குட்டிகளுடன் நடந்து சென்ற புலி - சுற்றுலாப்பயணிகள் நேரில் பார்த்து வியப்புடன் கண்டுகளிப்பு\nதனியார் பேருந்தில் பயணம் செய்தபோது பயணியை தாக்கிய நடத்துனர் மற்றும் ஓட்டுனர் - கோவையில் நடந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியீடு\nதமிழக பட்ஜெட் உரை மீதான விவாதம் இன்று தொடக்கம் - டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு, இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் எந்த பகுதிக்கு வந்தாலும் எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேச்சு\nராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் நாகையில் தொடங்கியது - தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 32 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமமுக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் : கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்பு\nஇஸ்லாமியர்கள் தாக்கப்பட்டதற்கு வலுக்கும் எதிர்ப்பு : தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சி.ஏ.ஏ. - என்.பி.ஆர். - என்.ஆர்.சி.யை வாபஸ் பெற வலியுறுத்தல்\nசட்டப்பேரவையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக : அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்\nஇலங்கை ராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும் - அமெரிக்காவிடம் இலங்கை அரசு கோரிக்கை\nகன்னியாகுமரி ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது - ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன் வைத்து தொழிலாளர்கள் போராட்டம்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1.24 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் : 8 பேர் கைது\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தேதியை அறிவிக்கக்கோரி மீண்டும் தொடரப்பட்ட வழக்கு -டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nதேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணி : ஏப்ரல் 1-ம் தேதிமுதல் தொடக்கம்\nஜப்பான் சொகுசு கப்பலில் சிக்கிய அமெரிக்கர்கள் மீட்பு : விமானம் மூலம் தாயகம் புறப்பட்டனர்\nஜப்பான் சொகுசு கப்பலில் 355 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு : ஒரே நாளில் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி\nபுதுச்சேரியில் சாலையில் கிடந்த முதியவரை மீட்டு உணவு வழங்கிய காவலர் : பொதுமக்கள் பாராட்டு\nமுதுமலை வனப்பகுதியில் 3 குட்டிகளுடன் நடந்து சென்ற புலி - சுற்றுலாப்பயணிகள் நேரில் பார்த்து வியப்புடன் கண்டுகளிப்பு\nதனியார் பேருந்தில் பயணம் செய்தபோது பயணியை தாக்கிய நடத்துனர் மற்றும் ஓட்டுனர் - கோவையில் நடந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியீடு\nஇலங்கை ராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும் - அமெரிக்காவிடம் இலங்கை அரசு கோரிக ....\nகன்னியாகுமரி ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது - ஊதிய உயர்வு உள் ....\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1.24 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் : 8 பேர் கைது ....\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தேதியை அறிவிக்கக்கோரி மீண்டும் தொடரப்பட்ட வழக ....\nதேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணி : ஏப்ரல் 1-ம் தேதிமுதல் தொடக்கம் ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-7606/", "date_download": "2020-02-17T07:43:45Z", "digest": "sha1:PNRP36IK5GBV4IHFK7K27WHPJCZWJWX4", "length": 12588, "nlines": 86, "source_domain": "srilankamuslims.lk", "title": "மலேசிய பிரதமரிடம் ஜாகிர் நாயக் குறித்து பேசினாரா மோதி? - என்ன சொல்கிறார் மகாதீர்? » Sri Lanka Muslim", "raw_content": "\nமலேசிய பிரதமரிடம் ஜாகிர் நாயக் குறித்து பேசினாரா மோதி – என்ன சொல்கிறார் மகாதீர்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை ரஷ்யாவில் சந்தித��துப் பேசியபோது காஷ்மீர் விவகாரம் குறித்தே அதிகம் பேசப்பட்டதாக மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத் தெரிவித்துள்ளார்.\nமேலும் இச்சந்திப்பின்போது மத போதகர் ஜாகிர் நாயக் குறித்து பிரதமர் மோதி குறிப்பாக எதுவும் வலியுறுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nஅண்மையில் ரஷ்யாவில் நடைபெற்ற மாநாட்டின்போது இரு தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசினர்.\nஅப்போது மலேசியாவில் நிரந்தரமாக வசிக்கும் உரிமை பெற்றுள்ள மத போதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை மலேசிய அரசு மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோதி வலியுறுத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.\nஇந்தக் கோரிக்கையை மலேசியப் பிரதமர் ஏற்றாரா என்பது குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. மலேசிய ஊடகங்களிலும் பிரதமர் மகாதீர், ரஷ்ய அதிபர் புதின் இடையேயான பேச்சுவார்த்தை குறித்த செய்திகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.\nஇந்தியா மற்றும் மலேசியாவின் பிரதமர்கள் இருவரும் சந்தித்துப் பேசினர் என்றும், இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் மட்டுமே மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன.\nஜப்பானில் விளக்கம் அளித்த மகாதீர்\nஇந்நிலையில் ரஷ்யாவில் இருந்து ஜப்பானுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார் மகாதீர்.\nஅங்கு கியோடோ நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியப் பிரதமர் மோதியுடனான பேச்சுவார்த்தையின் போது, ஜாகிர் என்ற பெயரை மட்டுமே மோதி உச்சரித்ததாகவும், மேற்கொண்டு ஏதும் கேட்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.\n“அவர் (மோதி) பெயரை மட்டுமே குறிப்பிட்டாரே தவிர, என்ன பிரச்சினை என்பது குறித்தோ, அல்லது என்ன தேவை என்பது குறித்தோ ஏதும் தெரிவிக்கவில்லை. விரிவாக எதையும் கூறவில்லை.”\n“மாறாக ஜம்மு காஷ்மீரில் நிலவும் பிரச்சனைகள் குறித்து விவரிப்பதிலேயே அவர் கவனம் செலுத்தினார்,” என்றார் மகாதீர் மொஹமத்.\nஎனினும் இந்திய ஊடகங்களில், ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவது குறித்து பிரதமர் மோதி மலேசிய பிரதமரிடம் வலியுறுத்தி இருப்பதாக வெளியான செய்திகள் குறித்து மகாதீரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்குப் பதிலளித்த அவர், “அது அவர்களின் செய்தி” என்றார்.\n“ஒருமுறை மட்டுமே பெயரை உச்சரித்தார் மோதி”\nஜாகிர் நாயக் என��ற பெயரை மோதி தம்மிடம் ஒரே ஒருமுறை மட்டுமே குறிப்பிட்டதாகவும், அவரை நாடு கடத்துவது தொடர்பான விவகாரம் குறித்து ஏதும் பேசவில்லை என்றும் மகாதீர் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.\nமுன்னதாக, மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதின் அப்துல்லாவும் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு தலைவர்களும் சந்தித்த போது ஜாகிர் நாயக் விவகாரம் குறித்து இந்திய பிரதமர் ஏதும் வலியுறுத்தவில்லை என்றே கூறியிருந்தார்.\nமேலும், ஜம்மு காஷ்மீர் குறித்து தெளிவுபடுத்துவதற்கே பிரதமர் மோதி அதிக நேரம் எடுத்துக் கொண்டார் என்றும், இவ்விவகாரத்தில் மலேசியாவின் நிலைபாட்டை மகாதீர் தெளிவாக எடுத்துக் கூறினார் என்றும் அமைச்சர் சைஃபுதின் அப்துல்லா குறிப்பிட்டார்.\nகாஷ்மீர் விவகாரத்தில் மலேசியாவின் நிலைப்பாட்டை வலியுறுத்திய மகாதீர்,”இந்த விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஐநா தீர்மானங்களின்படி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரதமர் மகாதீர் தெரிவித்தார். பேச்சுவார்த்தை மூலமாகவே இந்த விவகாரத்துக்கு தீர்வு காண முடியும் என்றும் மலேசியப் பிரதமர் கூறினார்,” என்றார் அமைச்சர் சைஃபுதின் அப்துல்லாவும்.\nதேவை ஏற்படும் பட்சத்தில் மூன்றாம் தரப்பின் உதவியைக் கோரலாம் என்றும், இந்த வழக்கை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லலாம் என்றும் பிரதமர் மகாதீர் தெரிவித்ததாக மலேசிய வெளியுறவு அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.\nபேச்சுவார்த்தையினூடே ஜாகிர் நாயக் குறித்து ஒருமுறை மட்டுமே பிரதமர் மோதி குறிப்பிட்டதாக தெரிவித்த சைஃபுதின் அப்துல்லா, இது குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் பேசி வருவதாகவும் பிரதமர் மோதி தெரிவித்தார் என்றார்.\n“இருதரப்பு உறவுகள் பாதிக்கப்பட மாட்டாது”\n“இந்தியப் பிரதமரிடம் ஜாகிர் நாயக் குறித்து பிரதமர் மகாதீர் ஏதும் குறிப்பிடவில்லை. பெரும்பாலான நேரம் காஷ்மீர் விவகாரம் குறித்தே பேசப்பட்டது. மேலும் இந்திய, மலேசிய வெளியுறவு அமைச்சகங்கள் இடையே ஜாகிர் நாயக் விவகாரம் குறித்து ஏதும் பேசப்படவில்லை,” என்றும் மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதின் அப்துல்லா திட்டவட்டமாகக் கூறினார்.\nமொத்தத்தில், ஜாகிர் நாயக் விவகாரத்தால் இந்தியா, மலேசியா இடையேயான உறவுகளில் எத்தகைய பாதிப்பும் ஏற��படாது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்\nசிரியாவில் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண்ட துருக்கி\nசிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள், அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை\nஅமைதிக்கான நோபல் பரிசை வென்றார் எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1343216.html", "date_download": "2020-02-17T06:18:38Z", "digest": "sha1:CPF4FLOZEBZTO7FEJIMPIVSE5JBQYA6Y", "length": 11369, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "டெல்லியில் சோகம்: தவறான மருந்தினால் இறந்த 2 வயது குழந்தை..!! – Athirady News ;", "raw_content": "\nடெல்லியில் சோகம்: தவறான மருந்தினால் இறந்த 2 வயது குழந்தை..\nடெல்லியில் சோகம்: தவறான மருந்தினால் இறந்த 2 வயது குழந்தை..\nடெல்லியின் சதாரா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் 2 வயது குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து அந்த பெண் மருந்தகத்திற்கு (மெடிக்கல் ஷாப்) சென்று மருந்து வாங்கி கொடுத்துள்ளார். ஆனாலும் குழந்தையின் உடல்நலம் சரியாகவில்லை. இதனால் மீண்டும் மருந்து கடைக்கு சென்றுள்ளார்.\nஅக்கடையின் முதலாளி குழந்தைக்கு காய்ச்சல் குணமாக கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 12) ஊசி போட்டுள்ளார். அதன் பின்னர் வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட அக்குழந்தை ரத்த வாந்தி எடுத்துள்ளது. பதறிப்போன தாய் குழந்தையை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\n‘இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. எந்தவொரு நோயாக இருந்தாலும் முதலில் மருத்துவரை அணுகுவது நல்லது’ என போலீசார் தெரிவித்தனர்.\nபண்டிகை விடுமுறைக்காவது போராட்டத்தை நிறுத்தி வையுங்கள்- பிரான்ஸ் ரெயில்வே..\nநடைமுறையில் உள்ள தேர்தல் சட்டங்களில் மாற்றம்\nராகுல்காந்தியின் நடவடிக்கையால் மன்மோகன்சிங் பதவி விலக விரும்பினாரா\nகொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 1662 ஆக உயர்வு..\nஇனந்தெரியாத இருவரினால் துப்பாக்கி பிரயோகம்\n200 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து\nபிரதமர் மோடியின் வீட்டிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட வேண்டும் – சதானந்தகவுடா…\nயாழ்.மாவட்டச் செயலராக மகேசன் பதவியேற்பு\n16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி ‘லவ் ப்ரபோஸ்�� செய்த வீரர்……\nஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று முதல் சாட்சியங்கள் பதிவு\nகுடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை – பிரதமர் மோடி பரபரப்பு…\nராகுல்காந்தியின் நடவடிக்கையால் மன்மோகன்சிங் பதவி விலக…\nகொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 1662 ஆக உயர்வு..\nஇனந்தெரியாத இருவரினால் துப்பாக்கி பிரயோகம்\n200 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து\nபிரதமர் மோடியின் வீட்டிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட வேண்டும்…\nயாழ்.மாவட்டச் செயலராக மகேசன் பதவியேற்பு\n16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி ‘லவ் ப்ரபோஸ்’…\nஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று முதல் சாட்சியங்கள் பதிவு\nகுடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை – பிரதமர்…\nகொரோனா அதிகம் பரவியுள்ள மாகாணத்திற்கு விரைந்த 25 ஆயிரம்…\nபுதிய அரசியல் கட்சிகளின் பதிவு இன்றுடன் நிறைவு\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nயாழ்ப்பாணம் பல்கலைக் கழக பேரவைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்\nராகுல்காந்தியின் நடவடிக்கையால் மன்மோகன்சிங் பதவி விலக…\nகொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 1662 ஆக உயர்வு..\nஇனந்தெரியாத இருவரினால் துப்பாக்கி பிரயோகம்\n200 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-17T07:04:30Z", "digest": "sha1:XKGLC747QHFN7HPYGCYODYGOX2L364TA", "length": 8629, "nlines": 150, "source_domain": "www.tamilfrance.fr", "title": "உயிரை பறிக்கும் பேனர்கள்! விஜயகாந்த் வெளியிட்ட அதிரடி அறிக்கை - Tamil France You are not allowed to copy content or view source'); // return false; } if (elemtype!= 'TEXT') { /////////////////////////////////////////////Case Ctrl + P 80 (prntscr = 44) if (key == 80 || key_number == 44) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + S 83 if (key == 83) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + A 65 if (key == 65) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + C 67 if (key == 67) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + X 88 if (key == 88) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + V 86 if (key == 86) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + U 85 if (key == 85) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t} else return true; } } //document.oncopy = function(){return false;}; jQuery(document).bind(\"keyup keydown\", disable_hot_keys);", "raw_content": "\n விஜயகாந்த் வெளியிட்ட அதிரடி அறிக்கை\nஅண்மையில் அரசியல், சினிமா வட்டார பேனர்களால் பலர் உயிரிழந்த சம்பவம் தொடர்கதையாகிவிட்டது. பேனர் விசயத்தை நீதிமன்ற தீர்ப்பையும் அரசு பொருட்படுத்துவதே இல்லை.\nகடந்த இரு தினங்களுக்கு முன் சென்னை பள்ளிக்கரணை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம் பெண் மீது வழியில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் திருமண பேனர் ஒன்று விழுந்ததில் கீழே விழுந்து லாரி மோதி சம்பவ இடத்தில் பலியான சம்பவம் அனைவரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்நிலையில் நடிகர் விஜய காந்த் பேனர் வைக்கலாமா, வேண்டாமா என்பதை நீதிமன்றமும், நீதியரசர்களும் முடிவெடுத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறியுள்ளார்.\nஅரசியல் பழிவாங்கல்; நாளை முதல் சாட்சியங்கள் பதிவு\nதமிழர்களை அடக்கிய அரசு இன்று முஸ்லிம்களை அடக்க முனைகிறது\nகட்சி சார்ந்து பணியாற்றியதாக நிரூபிக்கமுடியுமா\nஐந்து கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள்….. தீயிட்டு அழிப்பு\nமஹிந்த ராஜபக்ச கூறியதை வரவேற்றுள்ள சீனா\nமஹிந்தவும், கோட்டாபயவும் மக்களின் இதயங்களை திருடி விட்டனர்\nசுற்றுலா மேற்கொண்ட ஜேர்மனியருக்கு நேர்ந்த துயரம்……\nஎண்ணெய் தொழிற்சாலையில் தீ விபத்து\nஇலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களுக்காக….. ஜனாதிபதியின் அறிவிப்பு\nஐ தே க புதிய கூட்டணி தொடர்பிலான இறுதி முடிவு நாளை\nசவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க விதித்த தடை\nகோட்டாவுக்கு ஆதரவு வழங்க தயார்\nஇந்திய முன்னாள் பிரதமரை சந்தித்தார் மஹிந்த\nபிக்பாஸ் வீட்டில் கவினை அறைந்தது இதற்காக தான், முதன் முறையாக மனம் திறந்து உண்மையை சொன்ன அவருடைய நண்பர்\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவுக்கு அடித்த லக்- ரசிகர்களே இந்த விஷயம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/08/blog-post_66.html", "date_download": "2020-02-17T07:47:06Z", "digest": "sha1:LHOUX6CMY6O75QQMSWS7YWVTKN5G54NI", "length": 18119, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "யாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினைவுத் தூபிக்கு இந்திய அதிகாரிகள் அஞ்சலி! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே ���ளத்தில்\nHome » India » Sri Lanka » யாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினைவுத் தூபிக்கு இந்திய அதிகாரிகள் அஞ்சலி\nயாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினைவுத் தூபிக்கு இந்திய அதிகாரிகள் அஞ்சலி\nஇலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியாவின் தெற்காசிய பிராந்தியத்துக்கான தளபதி அடங்கிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு, யாழ்ப்பாணம் கல்வியங்காட்டிலுள்ள இந்திய இராணுவ வீரர்களின் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று சனிக்கிழமை முற்பகல் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.\nஇந்திய இராணுவம், அமைதிப் படையாக வடக்கு- கிழக்கில் செயற்பட்ட தருணத்தில் இடம்பெற்ற மோதல்களில் நூற்றுக்கணக்கான இந்திய இராணுவ வீரர்கள் பலியானர்கள். அவ்வாறு உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நினைவுத் தூபியொன்றே கல்வியங்காட்டில் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்திய அமைதிப் படையினால், யாழ். வைத்தியசாலைப் படுகொலை உள்ளிட்ட பல படுகொலைகள் நிகழ்த்தப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது. இதில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nசன் டிவி தொடர் உலக சாதனை\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nஇரவில் பெண்களின் செக்ஸ் உறவு எப்படி இருக்கும்...\nபெண்கள் போலி (ஆ)சாமிகளை எளிதில் நம்புவது ஏன்\nமருத்துவ முத்த நாயகனின் காதலி இவர்தானா\nப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற...\nமெர்சலுடன் மோதும் மிக பெரிய படம் - மெர்சலின் வசூல்...\nயார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சு...\n5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கிய...\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஉள்ளம் குளிர வைத்த ஓவியா\n20 மாவட்டங்களில் கடும் வரட்சி; 18 இலட்சம் பேர் பாத...\nமக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை அரச...\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு க...\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன...\nத���ிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த...\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதே அ.தி.ம...\nசென்னையில் விவேகம் இத்தனை சாதனை படைத்ததா\nகுர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை\nரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்...\nசிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீ...\nவேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி...\nவித்தியா வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வ...\nவித்தியாவை படுகொலை செய்தது கடற்படையா\nசற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத...\nஅழகா இருந்து என்ன பயன்\nபா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாத...\nவிவேகம் - கமல் ரீயாக்ஷன்\nகுயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்\nயார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nகொல்ல வருமா கில்லர் ரோபோ\nஐயா, என்ன காப்பாத்துங்க, கொலை மிரட்டலால் அஜித்திற்...\nசென்னையில் முதல் 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்த...\nசென்னையில் இடைவிடாது வேட்டையாடும் விவேகம் - வியக்க...\nஆஸ்திரேலியாவில் ஆரவாரத்துடன் அமர்களப்படுத்தி வரும்...\nஉலகம் முழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா\nவிவேகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை\n19 பேரின் மனநிலையும் அப்படியே இருக்குமா\nஅடுத்த மாதம் பூமியோடு மோதவுள்ள நிபிரூ என்னும் கோள்...\nலண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்\nஎலுமிச்சையின் இந்த 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளு...\nகுப்பையில் போடும் தேங்காய் நார்: இவ்வளவு அற்புதமா\n உங்கள் அந்தரங்கம் படம் பிட...\nஅதிமுக அணிகள் இணைந்தன. சசிகலா வெளியேற்றப்படுவார்\nவரலாற்றின் முக்கியமான சூரிய கிரகணம் : முழுமையாக கா...\nயாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினை...\nபோர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதே...\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிர...\nபிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது: துமிந...\nவிஜயதாச ராஜபக்ஷவை ஆதரிப்பதா, எதிர்ப்பதா\nநேற்று நிகழவிருந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, இறுத...\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என...\nலண்டனில் இருந்து நுவரெலியா வந்த இளம்பெண்களுக்கு நே...\nநீட் (NEET) விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற...\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதி...\nகடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா...\nதேர்தலில் வெல்லும் பெண்களைப் பார்த்து அரசியல் தலைம...\nஊழல் நிறுவனமயமாகி விட்டது; அதை வேரறுப்போம்: நரேந்த...\nமுட்டை ஓட்டை தூக்கி போடாதீர்கள்: இப்படி ஒரு அதிசயம...\n61 வயதிலும் பளபளப்புடன் ஜொலிக்கும் பேரழகி\nகெளுத்தி மீன் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா\nநீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென...\nஇதற்காகவா கஷ்டப்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண...\nமீண்டும் காயத்ரியை கழுவி ஊத்திய கலா மாஸ்டர்\nஇந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; ...\nஅரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கி...\nமுறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவா...\nபிக்பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பர...\nவிஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா\nஅமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்\nபரீட்சை மண்டபத்தில் மாணவியின் தகாத செயல்\nபிரபல நடிகையின் அதிர்ச்சித் தகவல்\nதமிழீழத்தின் முகம்: தலைவர் பிரபாகரனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/cctv-footage-of-a-road-accident-374635.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-02-17T06:22:33Z", "digest": "sha1:C2UFAB22EU4HBZCSBIFI6YCPD2Y7F3IQ", "length": 16781, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "மின்னல் வேகத்தில் கோர விபத்து.. லாரி சக்கரம் ஏறி இறங்கி ஒருவர் பலி.. ஷாக் காட்சிகள்! | CCTV footage of a road accident - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 விஜய் கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக சென்னை சாலிகிராமத்தில் தொடர் போராட்டம் - 500க்கும் அதிகமானோர் பங்கேற்பு\nமத்திய அரசின் குடியுரிமை சட்டம் திருத்தம் மனித குலத்திற்கு எதிரானது: சீமான் சீற்றம்\nபர்தா விவகாரம்.. தஸ்லிமா நஸ்ரினுக்கு ஏ.ஆர். ரஹ்மான் மகள் கதிஜா செம பதிலடி\nதீவிரவாதி மசூத் அசாரை குடும்பத்தோடு காணவில்லை.. பாகிஸ்தான் பரபரப்பு தகவல்\nசிஏஏ: சென்னை தாக்குதலை கண்டித்து மதுரை, தஞ்சை, நெல்லையில் போராட்டம்- பெண்கள் ���ெருந்திரள் பங்கேற்பு\nமக்களுக்கு அல்வா கொடுப்பதில் முதல்வரை மிஞ்சமுடியாது... வேல்முருகன் விமர்சனம்\nSports 4 சிக்ஸ்.. செம அதிரடி.. இப்ப டீம்ல சான்ஸ் தருவீங்களா மாட்டீங்களா வெளுத்து வாங்கிய இளம் வீரர்\nMovies ஷ்ரத்தாவா.. டைகரா.. யார் செக்ஸி இவ்ளோ டிரெஸ் குறைச்சும் என்னடா இது ஸ்ரத்தாவுக்கு வந்த சோதனை\nFinance ஆஹா மத்திய அரசின் முயற்சிக்கு நல்ல பலனாம்.. ஆனால் வருவாய் கோட்டை விட்டாச்சே..\nAutomobiles விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்த ஒரே பைக் நிறுவனம் இதுதான்... எதுன்னு தெரிஞ்சா ஆச்சரியம் உறுதி\nTechnology போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட புதிய வசதி.\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு குருபகவானால் யோகங்கள் தேடி வருது...\nEducation Anna University: அண்ணா பல்கலை.,யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமின்னல் வேகத்தில் கோர விபத்து.. லாரி சக்கரம் ஏறி இறங்கி ஒருவர் பலி.. ஷாக் காட்சிகள்\nலாரி சக்கரம் ஏறி இறங்கி ஒருவர் பலி.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம் - வீடியோ\nபுதுச்சேரி: புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சை பதபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.\nகடலூர் மாவட்டம் சாவடி வண்ணான்தெருவை சேர்ந்தவர் முருகன் 48. லாரி ஓட்டுநரான இவர் கடந்த 19 ஆம் தேதி தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் தூக்கணாம்பாக்கம் பகுதிக்கு சென்று விட்டு, மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார்.\nஅப்போது புதுச்சேரி குருவிநத்தம் தூக்குபாலம் அருகே, அவர்கள் மூவரும் வந்துகொண்டிருந்த போது, எதிரில் வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக அவர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி விழுந்த முருகனின் தலை மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதனை பார்த்த அந்த பகுதி மக்கள் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்நிலையில் விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில், லாரி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முருகன் மற்றும் அவரது நண்பர்கள் மீது மோதுவதும், அந்த பகுதியில் பணியில் இருந்த இரண்டு காவலர்கள் விபத்து நடந்தவுடன் வந்து உதவி செய்வதும், விபத்து நடந்தவுடன் அருகில் இருந்தவர்கள் பயத்துடன் அங்கிருந்து அலறியடித்து ஓடிச்செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக புதுச்சேரியிலும் போராட்டம்.. தேசிய கொடி ஏந்தி எதிர்ப்பு\nஎன்ன இது, டெட் பாடி வெளியே தொங்குது.. புதுச்சேரி அரசு மருத்துவனைகளின் அவல நிலை\nபந்தயம் கட்டி சக மாணவியை சீரழித்த மாணவர்கள்.. 4 பேரும் போக்சோவில் கைது\nஅரிசிக்கு பதிலாக பணம்.. புதுவை ஆளுநரின் உத்தரவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஹைகோர்டில் ஒத்திவைப்பு\nஊழல் செஞ்சுட்டாரு நாராயணசாமி.. அது போன வாரம்.. இல்லை இல்லை.. அது இந்த வாரம்.. தனவேலு டகால்டி\nகாதலர்களுக்கு சலுகை.. காண்டான இந்து முன்னணியினர்.. ஹோட்டல் சூறை.. புதுச்சேரியில் பரபரப்பு\nசெல்பியால் சிக்கிகொண்ட காங். எம்எல்ஏ ஜான்குமார்.. நடவடிக்கை கோரி அதிமுக போர்க்கொடி\nசொத்தெல்லாம் உன் தம்பிக்குத்தான்.. உஷாரா இரு.. ஓதிய மனைவி.. கொலையில் முடிந்த குடும்ப சண்டை\nவிளையாட்டுப் புள்ளீங்கோ.. சட்டசபைக்குள் செல்பி எடுத்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்\nபுதுச்சேரி காவிரி டெல்டா.. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்.. சட்டசபையில் தீர்மானம்\nசிஏஏவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு.. முதல்வர் நாராயணசாமி அதிரடி\nசிஏஏவுக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் அதிரடி தீர்மானம்.. கிரண் பேடி எதிர்ப்பையும் மீறி\nபுதுச்சேரியையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கணும்.. அதிமுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naccident puducherry விபத்து புதுச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/prasadam.php", "date_download": "2020-02-17T06:26:34Z", "digest": "sha1:HIRKRK34AORCLOG5NPI2U4RIKGRIXF2D", "length": 45752, "nlines": 220, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple Prasadam - புதுமையான பிரசாதம் | Dinamalar", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்> புதுமையான பிரசாதம்\nதிருப்பதி லட்டு போல, பழநிமுருகன் கோயிலின் பிரசாதம் ‘பஞ்சாமிர்தம்’ உலக பிரசித்தி பெற்றது. முந்தைய காலத்தில் ஐந்து வகையான பொருட்களை கொண்டு, அமிர்தத்திற்கு இணையாக தயாரிக்கப்பட்டதால் பஞ்சாமிர்தம் என அழைக்கப்படுகிறது. வாழைப்பழம், கற்கண்டு, சர்க்கரை, நெய், பேரீச்சம்பழம் போன்ற ஐந்து பொருட்களை கொண்டு பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது.\nபழநி முருகனின் ஆறுகால பூஜையின் போது பஞ்சாமிர்தம் அபிேஷகம் செய்கின்றனர். சாயரட்சை பூஜையின் போது 1000 பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. பழத்திற்காக கோவித்துக்கொண்டு முருகன் வந்த தலம் என்பதால் பழநியை தவிர முருகனின் ஆறுபடை வீடுகளில் வேறு எங்கும் பஞ்சாமிர்தம் பிரசாதம் சிறப்பு பெறவில்லை. அந்த அளவிற்கு பழநி பஞ்சாமிர்தம் பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தைப்பூசம், பங்குனிஉத்திரம் போன்ற விழாக்காலங்களில் பாதயாத்திரை பக்தர்கள் இணைந்தும் பழநிமலைக்கோயில், தனியார் மண்டபங்களில் தங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து, பிரித்துக்கொள்கின்றனர்.\nஅருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில்\nராமநாதபுரத்தில் இருந்து தென்கிழக்காக 8 கி.மீ., தொலைவில் உள்ள திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயில் வைணவ திவ்ய தேசங்களில் 44வதாக திகழ்கிறது. இங்கு தினந்தோறும் காலை 9:30 முதல் 10:30 மணிக்குள்ளாக நித்ய காலகட்ட பூஜையாக பிரசாதமாக சூடான சுவைமிகுந்த பாயாசம் நேர்த்திக்கடன் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. குழந்தை வரம் வேண்டி வரும் தம்பதிகளுக்கு மூலவர்கள் ஆதிஜெகநாதப்பெருமாள், பத்மாஸனித்தாயார், தெர்ப்பசயன ராமர் ஆகியோர் சன்னதிகளில் சிறப்பு தீபாராதனைகளுக்கு பின்னர், சந்தான கோபாலகிருஷ்ணனுக்கு குங்குமத்தால் 108 அர்ச்சனை செய்யப்படுகிறது. கோயிலில் உள்ள மடப்பள்ளி பிரகாரத்தில் வரிசையாக கிழக்கு நோக்கி அமர வைக்கப்படும் தம்பதிகளுக்கு பாயாசம் வழங்கப்படுகிறது. *திருக்கண்ணமுதம் எனும் பாயாசம் தயாரிக்கும் முறை:\nதேவையான பொருட்கள்: பச்சரிசி, வெல்லம், பால், ஏலக்காய், நெய், முந்திரிப்பருப்பு ஆகியவை.\nபச்சரிசியில் அதிகளவு தண்ணீர் சேர்த்து சாதம் வடிக்க வேண்டும். நன்கு அரிசியை பிசைந்து அதனுடன் வெல்லம், பால் உள்ளிட்டவைகளை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கோயில் பேஷ்கார் கண்ணன், பட்டாச்சாரியார் ஜெயராம பட்டார் ஆகியோர் கூறியதாவது; ஒவ்வொரு பெருமாள் கோயிலுக்கும் பிரசாதம் சிறப்பு வாய்ந்ததாகும். இங்கு வழங்கப்படும் திருக்கண்ணமுத பாயாசம் பிரசித்தி பெற்றது. ராமாயண காலத்தில் தசரத மகாசக்கரவர்த்தி குழந்தை வரம் வேண்டி, இங்குள்ள ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில்புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். அதில் இருந்து வெளிப்பட்ட அக்னி தேவரின் கையில் பாயாசம் இருந்தது. அதன்மூலம் மன்னர் தசரதர் புத்தி பாக்கியம் பெற்றதாக புராணத்தில் கூறப்படுகிறது. பாயாசம் வழங்கிட நித்யகால பூஜைக்கான நிதியினை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மூலமாக வழங்கப்படுகிறது. தினமும் 20 முதல் 30 பக்தர்கள் வரை கோயிலில் பாயாசம் அருந்தி செல்கின்றனர். நேர்த்திக்கடன் நிறைவேறிய பக்தர்கள், பிறருக்கும் அதன் பயனை சொல்லி பெருமாளை சேவித்து செல்கின்றனர் என்றனர்.\nதிருப்பதி என்றால் லட்டு, ஸ்ரீரங்கம் என்றால் புளியோதரை, இதுபோல சிங்கப்பெருமாள் கோவில் நரசிம்மர் என்றால் சுவையான மிளகு தோசை தான் நினைவுக்கு வரும். சென்னை - திருச்சி சாலையில் செங்கல்பட்டிற்கு முன் அமைந்துள்ள இந்த ஊர் நரசிம்மரின் முகமான சிங்கத்தின் பெயரால் வழங்கப்படுகிறது. எஸ்.பி.கோவில் என்று சுருக்கமாக சொல்கிறார்கள். பல்லவர் காலத்தைச் சேர்ந்த குடைவரைக் கோவிலான இங்கு பாடலாத்ரி நரசிம்மர் மூலவராக வீற்றிருக்கிறார். இவரை வழிபட்டால் திருமணத்தடை, கடன் பிரச்னை, எதிரி தொல்லை நீங்கும். இங்கு லட்டு, அதிரசம், முறுக்கு, ���ீடை, தட்டை போன்றவை இருந்தாலும் மிளகு தோசைக்கே வரவேற்பு அதிகம். இந்த தோசைகள் பித்தளைப் பானைகளில் வைக்கப்பட்டிருக்கும். அதில் எண்ணெய் பொடி சேர்த்து கொடுக்கின்றனர். இதை குழந்தைகள் விரும்பி உண்பதால்தோசைப் பெருமாள் கோவில் என்று செல்லமாக குறிப்பிடுகின்றனர். ஒரு தோசை விலை ரூ.25\nஅருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் (சிங்கப்பெருமாள்) திருக்கோயில்\nதிருவாரூர் தியாராஜசுவாமி கோவில் நெய் முறுக்கு\nதிருவாரூர் தியாராஜசுவாமி கோவில் பிரசித்திபெற்ற கோவில். இக்கோவிலில், தியாகராஜருக்கு, தினமும், மாலை 6:00 மணிக்கு நைவேத்தியமாக,நெய்யில் சுட்ட முறுக்கு வைத்து பூஜை செய்யப்படுகிறது. தினமும், அரிசி மாவில், ஐந்து முறுக்குகள் செய்யப்பட்டு, நெய்யில் பொரிக்கப்படுகிறது. முறுக்கு தயார் செய்யப்பட்டவுடன், மாலை 5:45 மணியளவில், மேள தாளத்துடன் எடுத்து வரப்பட்டு, தியாகராஜருக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது.இந்த முறுக்குக்கு,‘தேன்குழல்’ என்ற பெயரும் உண்டு. இந்த நைவேத்தியம், ராஜ மரியாதையாக செய்யப்படுகிறது. திருப்பதிக்கு லட்டு என்பதுபோல், திருவாரூர் தியாராஜருக்கு, ‘தேன்குழல்’ நைவேத்தியம் சிறப்பு வாய்ந்தது. பூஜைக்கு பின், இந்த முறுக்குகள், தலா, 20 ரூபாய்க்கு, பக்தகர்களுக்கு விற்கப்படுகிறது.\nதிருநீறு, குங்குமம், பஞ்சாமிர்தம், அப்பம், அரவணை, நெய், லட்டு ஆகியவற்றை பிரசாதமாக தரும் கோயில்கள் உண்டு. ஆனால், கடன்தொல்லை தீர வேண்டும் என்பதற்காக மண்சாந்து உருண்டையை ராமநாதபுரம் அருகே திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் தருகின்றனர். இங்குள்ள வில்வ மரத்தின் கீழ் உள்ள மண்சாந்தை உருண்டையாக உருட்டி தருகின்றனர். இதை சிறிதளவு வாயில் போட்டுக் கொண்டால் கடன் தொல்லை தீரும் என்பது நம்பிக்கை.\nஆற்காட்டிலிருந்து தெற்கு நோக்கி ஆரணி செல்லும் சாலையில் இடையில் உள்ள ஊர் தாமரைப்பாக்கம். இது வடமொழியில் பத்ம கிராமம் என்று அழைக்கப்பட்டது. இங்கே பழமையான திரிபுராந்தகன் கோயிலும், பெருமாள் கோயில் ஒன்றும் உள்ளது. இந்த பெருமாள் கோயில் விஜயநகர மன்னர் அச்சுத தேவராயரால் கட்டப்பட்டது. ஒரு காலத்தில் இக்கோயிலில் உள்ள மூலவரான பெருமாளுக்கு அரிசிப் ‘பொரியையே அபிஷேகம் செய்து வந்ததோடு, அதையே பக்தர்களுக்குப் பிரசாதமாகவும் வழங்கினார்களாம். அதன���ல் அந்த இறைவனுக்கு ‘பொரி வரதர்’ என்ற திருநாமமும் வழங்கப்படுகிறது.\nபொது வாக கோயில்களில் கடவுளுக்கு சாதமே நைவேத்யமாக படைக்கப்படும். ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் சத்திரம் என்ற கிராமத்தில் உள்ள காமாட்சி கோயிலில் உள்ள அம்மனுக்கு அரிசியை நைவேத்யமாக படைக்கின்றனர். பெண்கள் இதற்காக வீட்டில் தாங்களே குத்திய கைக்குத்தல் அரிசியை எடுத்துவந்து காணிக்கையாக வழங்குகின்றனர். இந்த அம்மனுக்கு மஞ்சள் காப்பு மட்டுமே அணிவிக்கப்படுகிறது. இந்த மஞ்சளும் கோயிலுக்குள்ளேயே அரைத்து அம்மனுக்கு சாத்த வேண்டும் என்பது ஐதீகம்.\nஸ்ரீமுஷ்ணம் அருள்மிகு ஸ்ரீ பூவராகசுவாமி கோவில் சிறப்பு முஸ்தா சூரணம் என்கிற கோரைக்கிழங்கு பிரசாதம். ஸ்ரீமுஷ்ணம் பூவராக பெருமாள் பன்றி அவதாரம் எடுத்துள்ளார். இதன் காரணமாக அவரது அவதாரத்திற்கு கோரைக்கிழங்கு மிகவும் பிடித்தமான உணவு என்பதால் கோரைக்கிழங்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.\nதயாரிக்கும் முறை : கோரைக்கிழங்கு, அரிசி மாவு, பூரா சக்கரை (குழவு சீனி), ஏலக்காய் பொடி, நெய் முதலியவற்றைக்கொண்டு தயார் செய்யப்படுகிறது.\nவழங்கப்படும் நேரம் : தினமும் காலை 10 மணிக்கு திருமஞ்சனம் முடிந்த பின்னர் கோரைக்கிழங்கு லட்டு (முஸ்தா சூரணம்) பிரசாதமாக வழங்கப்படுகிறது.\nஅருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில்\nதூக்கணாங்குருவிக்கூடு, சிலந்தி வலை, புற்று இவைகளை மனிதன் அவ்வளவு எளிதாக உருவாக்கி விட முடியாது. புற்று என்பது வழிபடத்தக்க ஒரு உருவம். கும்பாபிஷேக நாளில் மிருத்ஸங்க்ரணம் என்ற கிரியைக்கு புற்று மண் தேவைப்படுகிறது. புற்றுமண், துளசி செடி மண், வில்வமரத்தடி மண் இவைகள் புனிதமானவை. மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், திருவொற்றியூர், திருவேற்காடு போன்ற தலங்களில் புற்று மண் பிரசாதம் தரப்படுகிறது.\nஅருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில்\nமயிலை முண்டகக் கண்ணி அம்மன் கோயிலில், ஆடிமாதம் பொங்கல் (ஏதாவது ஒரு வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில்) வைப்பது மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று பொங்கல் வைக்க உபயோகப்படுத்தப்படும் வரட்டியின் சாம்பல் விபூதிப் பிரசாதமாகத் தரப்படுகிறது.\nபொதுவாக அம்மன் கோயில்களில் எலுமிச்சம் பழங்களைத்த���ன் பிரசாதமாகத் தருவர். சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளி கோயிலில் அம்பாளுக்கு அணிவிக்கப்படும் எலுமிச்சை அனைத்தும் பிரசாதமாகத் தரப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் ஏகவுரி அம்மன் கோயிலில் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு எலுமிச்சை சாறை பிரசாதமாக கொடுக்கிறார்கள். இதைப் பருகினால், கர்ப்பமாவார்கள் என்பது ஐதீகம்.\nஅருள்மிகு பத்திர காளியம்மன் திருக்கோயில்\nஅருள்மிகு ஏகவுரி அம்மன் திருக்கோயில்\nபொள்ளாச்சியிலிருந்து சுமார் 14 கி.மீ. தூரத்தில் உள்ளது ஆனைமலை மாசாணியம்மன் ஆலயம். நெற்றியில் சக்கரத்துடன் சயன நிலையில் அம்மன் அருளும் இந்த ஆலயத்தில், பச்சிலை பிரசாதம் விசேஷம். இது, பெண்களுக்கான உடற்பிணிகள், வயிறு தொடர்பான நோய்களை நீக்கும் வல்லமையானது என்பர். தை அமாவாசையில் வழிபட வேண்டிய தலம் இது\nடேராடூன்-முசௌரி சாலையில் அமைந்துள்ளது சிவபுரி. இங்குள்ள ஸ்ரீபிரகாஷ் ஈஸ்வர் மகாதேவ் மந்திரில் காலை நேரங்களில் காராசேவும் பூந் தியும் பிரசாதமாகத் தரப்படுகிறது. மதிய வேளைகளில் சாதமும், பருப்பும் கூடவே ஐஸ்கிரீமும் பிரசாதமாகத் தருகிறார்கள்.\nகுவாலியரில் இசைமேதை தான்சேன் சமாதி அருகில் ஒரு புளியமரம் உள்ளது. இது அவரே நட்டு வளர்த்த மரம் என்று கூறுகிறார்கள். இதன் இலை, பூவைத்தான் தான்சேனின் பிரசாதமாக இசை அன்பர்கள் பக்தியுடன் பெற்றுச் சுவைக்கிறார்கள்.\nஅம்மன் சன்னிதியில் விபூதி பிரசாதம்\nஸ்ரீமுஷ்ணம் திருக்கூடலையாற்றூர் ஸ்ரீநர்த்தனவல்லபேஸ்வரர் கோயிலில் இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளது சிறப்பு. ஸ்ரீஞானசக்தி அம்மன் சன்னதியில் குங்குமமும், ஸ்ரீபராசக்தி அம்மன் சன்னிதியில் விபூதியும் பிரசாதமாகத் தரப்படுகின்றன.\nசெகந்திராபாத் ஸ்கந்தகிரியிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலிலும், எல்.பி.நகர் அருகிலுள்ள கர்மன்காட் தியான ஆஞ்சநேயர் கோயிலிலும் வெற்றிலையினால் சகஸ்ரநாம, அஷ்டோத்தர அர்ச்சனை செய்து பக்தர்களுக்கு அதை பிசாதமாக க்கொடுக்கிறார்கள். அதனால் பக்தர்களும் அர்ச்சனைக்காக அனுமனுக்கு நிறைய வெற்றிலை வாங்கிக் கொடுக்கிறார்கள்.\nஉப்பு மண் விபூதி பிரசாதம்\nமோகனூரிலிருந்து காட்டுப்புத்தூர் செல்லும் சாலையில் ஒருவந்தூரில் உள்ளது பிடாரி அம்மன் கோயில். அம்பாள் சுயம்பு மூர்த்தமாக அருள்பாலிக்கும் இத்தலத்தில் உப்பு மண் விபூதி பிரசாதமாகத் தரப்படுகிறது. இந்தப் பிரசாதத்தைப் பூசினால் வினைகள் யாவும் தீரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. சிவன் பார்வதி இணைந்த சொரூபமே பிடாரி அம்மன் என்றும், குழந்தை பாக்கியம் பெற, திருமணத்தடை விலக, கல்வியில் சிறந்து விளங்க இந்த அம்மனை வழிபட, வேண்டுதல் கைகூடும் என்றும் சொல்லப்படுகிறது.\nஅருள்மிகு பிடாரி செல்லாண்டியம்மன் திருக்கோயில்\nதூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை கிரிவலப்பாதையில் மிளகாய் சித்தர் சமாதி உள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக மிளகாய் வற்றல் தரப்படுகிறது. இதை வீட்டிற்குக் கொண்டுபோய் சமையலில் பயன்படுத்தி சாப்பிட்டால் நோய் நொடிகள் அகலும் என்பது நம்பிக்கை\nமதுரை திருமங்கலத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. வடக்கம்பட்டி எனும் கிராமம். இங்குள்ள முனியாண்டி கோயிலில் வருடா வருடம் தை மாதம் 2வது வெள்ளிக்கிழமை தமிழகத்தில் உள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்கள் இணைந்து கடவுளைக் கும்பிடுகிறார்கள். அன்றைய தினம் கடவுளுக்கு பிரியாணி படைக்கப்பட்டு, அதுவே பிரசாதமாக வழங்கப்படுகிறது.\nநவராத்திரி விழாவின் போது நெமிலி பாலா திரிபுரசுந்தரி கோயிலில் கலசத்தில் வைக்கப்படும் தேங்காய் அடுத்த வருடம் வரை கெடாமல் இருக்கும் அதிசயத்தைக் காணலாம். அந்தக் தேங்காயை மறு வருடம் நவராத்திரி விழாவின் போது முதல் நாள் பூஜித்து உடைத்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவது வழக்கம்.\nஇக்கோயிலில் குழந்தை வடிவில் பாலா வீற்றிருப்பதால் குழந்தைகள் விரும்பும் சாக்லெட் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மேலும் சரஸ்வதியின் அம்சமாக பாலா திகழ்வதால் மாணவர்களுக்கு பூஜையில் வைக்கப்பட்ட பேனாக்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் இத்தேவியை வணங்குவதன் மூலம் கிரகிப்புத்திறன், ஞாபக சக்தி பெற்று கல்வியில் சிறந்து விளங்குவர்.\nநாகர்கோவில் அருகில் உள்ள மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் அம்மனுக்கு பச்சரிசி மாவு, சர்க்கரை, வெல்லம் சேர்த்து மண்டையப்பம் எனும் பிரசாதம் செய்து படைக்க தீராத தலைவலியும் நீங்கிவிடும்.\nஅருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில்\nகரூரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது மாரியம்மன் திருக்கோயில். இங்கு அம்பாள் நான்கு கரங்களுடன், கிழக்கு முகமாக சற்றே ஈசான்யப் பார்வையுடன், அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். இக்கோயிலில் நடக்கும் வைகாசி பெருவிழாவில், கம்பம் நடும் விழா விசேஷமானது. வேப்ப மரத்தின் மூன்று கிளைகளைக் கொண்ட ஒருபகுதியை. அதன் பட்டைகளை உரித்து, அதில் மஞ்சள் செருகி, ஆற்றில் பூஜித்து, கோயிலின் பலி பீடத்தின் அருகில் நடப்படுகிறது. இதையே பக்தர்கள் அம்பாளாகக் கருதி வழிபடுகிறார்கள். இக்கோயிலில் அம்மன் பிரசாதமாக திருமண் வழங்கப்படுகிறது.\nபொதுவாக பெருமாள் கோயிலில் துளசியைப் பிரசாதமாகக் கொடுப்பார்கள். ஆனால் திண்டுக்கல் தாடிக்கொம்பு சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் உள்ள தன்வந்திரி சன்னதியில் லேகியம் மற்றும் தைலத்தைப் பிரசாதமாகத் தருகிறார்கள். உடல்நல பாதிப்புக்கு உள்ளானோருக்கு இது மாமருந்து என்கின்றனர்\nஅருள்மிகு சவுந்தர்ராஜ பெருமாள் திருக்கோயில்\nகுடந்தை நாகேஸ்வரம் கோயிலிலிருந்து 4 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தேப்பெருமாநல்லூர் திருத்தலம் இங்கு அருள்பாலிக்கும் வேதாந்தநாயகி சமேத விஸ்வநாதர் சுவாமிக்கு ருத்ராட்சத்தினால் அர்ச்சனை செய்யப்படுகிறது. அர்ச்சனை செய்த ருத்ராட்சங்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவது வழக்கம்.\nஅருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோயில்\nராமநாதபுரம் மாவட்டம், கடலாடியிலுள்ள மறவர் கரிசல் குளம் கிராமத்திலிருக்கிறது. ராஜராஜேஸ்வரி சமேத விஸ்வநாதர் கோயில். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல இறைவனை வணங்கி, வில்வ இலையையும் காயையும் பிரசாதமாக எடுத்துக்கொண்டால் நோய் தீரும் என்பது நம்பிக்கை இங்குள்ள கோயில் கிணற்றில் ஆண்களே தண்ணீர் இறைக்கிறார்கள். பெண்களுக்கு அனுமதி இல்லை.\nசங்கரன்கோவில் சங்கரநாராயண ஸ்வாமி திருக்கோயிலில் சிவன் மற்றும் அம்பாள் சன்னிதிகளுக்கு நடுவில் அமைந்துள்ளது, அருள்மிகு சங்கரநாராயணர் சன்னிதி, இங்கே, காலை பூஜையில் மட்டும் துளசி தீர்த்தமும், மற்ற நேரங்களில் விபூதியும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.\nஅருள்மிகு சங்கர நாராயணர் திருக்கோயில்\nஅழகர் கோயில் தோசை பிரசாதம்\nமதுரையிலிருந்து 20 கி.மீ., தூரத்தில் அழகர் கோயில் உள்ளது. இங்குள்ள அழகுமலையானை வணங்கினால், விவசாய செழிப்பு, வியாபார விருத்தி, புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஆகியவை சாத்தியமாகும். மேலும் குழந்தைவரம், கு���ும்பநலம், கல்யாண வரம் வேண்டுவோர் இங்கு பிரார்த்தித்து நேர்த்திக்கடனாக பக்தர்கள் காணிக்கையாகக் கிடைக்கும் தானியங்களை அரைத்து மாவாக்கி அதில் கோயில் சார்பாக தோசை சுட்டு பிரசாதமாக தரப்படுகிறது. இது பழநி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு, போன்று மிகவும் புகழும், சிறப்பும் உடையது.\nகேரள மாநிலம் கோட்டயம் அருகே, கூத்தாட்டுக்குளம் நெல்லிக்காட்டு பகவதி கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் நோய் தீர்க்கும் மருந்து, பிரசாதமாக வழங்கப்படுகிறது.\nஅருள்மிகு நெல்லிக்காட்டு பகவதி திருக்கோயில்\nகர்நாடகா மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலில் இரவு நேர பூஜைக்கு பின் கஷாயம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஒரு முறை ஆதிசங்கரர், மூகாம்பிகை நினைத்து இங்கு தவம் புரிந்து, எழ முயன்றபோது அவரால் முடியவில்லை. அவருக்காக அம்பாளே கஷாயம் தயாரித்து சங்கரருக்கு கொடுத்ததாகவும், அன்றிலிருந்து இரவு நேர பூஜைக்கு பின் கஷாயம் பிரசாதமாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த கஷாயத்தை சாப்பிட்டால் சகல நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை.\nதிருப்பதி அருகிலுள்ள காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் கோயிலுள்ள கிணற்று நீரை பிரசாதமாக தருகின்றனர். இதை அருந்தினால் வேண்டியது நிறைவேறும் என்பது நம்பிக்கை.\nஅருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varalaruu.com/2020/02/13/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-02-17T08:13:08Z", "digest": "sha1:P5IRXJPINILPHVQBLPMHTCSQENFD2ZXM", "length": 19920, "nlines": 267, "source_domain": "varalaruu.com", "title": "அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவு : பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகலாம் எனத் தகவல் - Varalaruu.com - 24/7 Live News", "raw_content": "\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த …\nவாக்காளர்கள் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் : வருகிறது புதிய தொழில்நுட்பம்\nசிஏஏ வுக்கு எதிராக 4ஆவது நாளாக தொடரும் போராட்டம்\n“ஆசிரியரால் மட்டுமே உலகத்தை மாற்றிக்காட்ட முடியும்” – ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி ஆண்டு விழாவில்…\nபெட்ரோல் விலை மாற்றமில்லை,டீசல் விலை குறைவு\nசிஏஏக்கு எதிராக தெலுங்கானா சட்டப்���ேரவையில் தீர்மானம் : முதல்வர் சந்திரசேகர் ராவ் அரசு…\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த …\nகாங் தலைவரால் பதவி விலக நினைத்த மன்மோகன் சிங்\nபயங்கரவாதம் மனித நேயத்திற்கு பொதுவான எதிரி: வெங்கையா நாயுடு\n‘பிப்.14 கறுப்பு இரவு’ : இஸ்லாமியர்கள் மீதான தடியடிக்கு ஸ்டாலின் கண்டனம்\nவாக்காளர்கள் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் : வருகிறது புதிய தொழில்நுட்பம்\nதேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை திமுக விலை கொடுத்து வாங்கியது ஏன்\nதில்லி துணை முதல்வர் வெற்றி\nடெல்லியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது ஆம்ஆத்மி : 51 இடங்களில் முன்னிலை\nடெல்லியை வெல்லப் போவது யார் நாளை நண்பகலுக்குள் முடிவுகள் தெரியவரும்\nஏவிசிசி பள்ளியில் விளையாட்டு விழா\nடி20: 5 ரன்களுக்கு 4 விக்கெட் ; இங்கிடி பந்துவீச்சில் தெ.ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி…\nஇந்தியா 296 ரன்கள் குவிப்பு:கைகொடுத்த ராகுல்- ஸ்ரேயாஸ் ஐயர்\nசேலத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: தமிழக முதல்வர் திறந்து வைத்தார் \n5வது முறையாக ஜூனியர் உலக கோப்பையை வெல்லுமா இந்தியா – எதிர்பார்ப்பில் ரசிகர்கள் தவிப்பு\nசிஏஏக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் : முதல்வர் சந்திரசேகர் ராவ் அரசு…\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த …\nவாக்காளர்கள் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் : வருகிறது புதிய தொழில்நுட்பம்\nசிஏஏ வுக்கு எதிராக 4ஆவது நாளாக தொடரும் போராட்டம்\nகாங் தலைவரால் பதவி விலக நினைத்த மன்மோகன் சிங்\nஅப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது\nஇரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற 1917\nசென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய் இன்று ஆஜர்\nரஜினிபோல் விஜய்யும் கீழே விழுவாரா \nதமிழ்ப் புத்தாண்டுக்குப் பின் கட்சி.. செப்டம்பரில் சூறாவளி சுற்றுப் பயணம் – ரஜினியின் பலே…\nHome அறிவிப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவு : பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகலாம் எனத்...\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவு : பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகலாம் எனத் தகவல்\nதமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உண��ு வழங்கும் திட்டம் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக பட்ஜெட்டில் இடம் பெறலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.\nபள்ளி செல்லும் மாணவ- மாணவிகளின் நலன் கருதி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 43 ஆயிரம் பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படுகிறது. இதன் மூலம் 49.85 லட்சம் மாணவ-மாணவிகள் பயன்பெறுகின்றனா். ஏழை மாணவா்கள் தொடா்ந்து படிக்க வேண்டும் என்பதற்காக மதிய உணவுத் திட்டத்தை காமராஜா் கொண்டு வந்தார். பின்னர் எம்.ஜி. ஆா். ஆட்சி காலத்தில் இது சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. கருணாநிதி முதல்வராக இருந்த போது சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டது.\nஅரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதை தடுக்கவும், மாணவா்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில், மேலும் ஒரு நடவடிக்கையாக அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்க திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇது குறித்து அதிகாரிகள் கூறியது : சென்னை மாநகராட்சியில் உள்ள சுமாா் 320 பள்ளிகளில் பயிலும் ஏறத்தாழ 85 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது. இந்தத் திட்டத்தில் இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்ற உணவு வகைகள் காலை உணவாக தினமும் மாணவா்களுக்கு வழங்கப்படுகின்றன. சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்று வரும் இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.\nஇந்தத் திட்டத்தை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் கோடி செலவாகும். பள்ளிக்கல்வித்துறை, சமூகநலத்துறை ஆகிய துறைகளுடன் ஆலோசிக்கப்பட்டு விரிவான திட்ட அறிக்கை அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இது குறித்த அதிகாரப்பூா்வமான அறிவிப்பு தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கையின் போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றனா்.\nகாலை உணவுத் திட்டத்தில், தமிழகத்தின் பாரம்பரிய பச்சைப்பயிறு, கேழ்வரகு அடை, குதிரைவாலி, சாமைக் கஞ்சி, கொ��்டைக்கடலை போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் வழங்கப்படும் என்றும், இதைத் தொடா்ந்து வரும் கல்வியாண்டிலிருந்தே காலை உணவுத் திட்டம் தமிழக அரசுப் பள்ளிகளில் செயலாக்கத்துக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால் 65 லட்சம் மாணவா்கள் பயன்பெறுவா்.\nPrevious articleடி20: 5 ரன்களுக்கு 4 விக்கெட் ; இங்கிடி பந்துவீச்சில் தெ.ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி – கோட்டை விட்ட இங்கி.\nNext articleஇந்தியாவின் தகவல்களை அமெரிக்கா உளவு பார்த்ததாக செய்தி வெளியாகியுள்ளது\nசிஏஏக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் : முதல்வர் சந்திரசேகர் ராவ் அரசு முடிவு\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர்\nவாக்காளர்கள் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் : வருகிறது புதிய தொழில்நுட்பம்\nசிஏஏ வுக்கு எதிராக 4ஆவது நாளாக தொடரும் போராட்டம்\nகாங் தலைவரால் பதவி விலக நினைத்த மன்மோகன் சிங்\nபயங்கரவாதம் மனித நேயத்திற்கு பொதுவான எதிரி: வெங்கையா நாயுடு\n5வது முறையாக ஜூனியர் உலக கோப்பையை வெல்லுமா இந்தியா – எதிர்பார்ப்பில் ரசிகர்கள் தவிப்பு\nதீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அரசு அனுமதி\nகவுன்சிலரை கொலை செய்ய வந்த 4 பேர் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்\nமத்தியில் ஆட்சியில் இருந்தபோது இலங்கை தமிழர்களுக்கு திமுக என்ன செய்தது\nநாடாளுமன்றத்தில் எதிரொலித்த மகாராஷ்டிரா விவகாரம் – எதிர்க்கட்சிகள் கடும் அமளி\nPlot No: 1103, பெரியார் நகர்,\nபுதுக்கோட்டை – 622 003\nஐஎஸ்ஆர் மீடியா ஒன் நம்பர்\n268/200, மூன்றாவது தளம், தம்புச்செட்டிதெரு,பாரிமுனை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/08225118/In-Vyasarpadi-harassment-for-little-girl-DMK-person.vpf", "date_download": "2020-02-17T07:14:51Z", "digest": "sha1:R76PK6CDZD634YU23AAYKAN6X4MX4753", "length": 12011, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Vyasarpadi harassment for little girl; DMK person arrested in pocso act || வியாசர்பாடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; தி.மு.க. பிரமுகர் ‘போக்சோ’வில் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவியாசர்பாடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; தி.மு.க. பிரமுகர் ‘போக்சோ’வில் கைது + \"||\" + In Vyasarpadi harassment for little girl; DMK person arrested in pocso act\nவியாசர்பாடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; தி.மு.க. பிர��ுகர் ‘போக்சோ’வில் கைது\nவியாசர்பாடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தி.மு.க. பிரமுகரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.\nபதிவு: அக்டோபர் 09, 2019 04:15 AM\nவியாசர்பாடி அன்னை சத்யா நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி (வயது 70). இவர் அதே பகுதியில் குளிர்பான கடை நடத்தி வருகிறார். மேலும் தி.மு.க. கட்சியில் 45-வது வார்டு அவைத்தலைவராகவும் உள்ளார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் இரவு 11 வயதுள்ள சிறுமி ஐஸ்கிரீம் வாங்குவதற்காக வந்துள்ளார்.\nஅப்போது, அந்த சிறுமியை கடைக்குள் அழைத்து சென்ற செந்தூர்பாண்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.\nஇதனால் சிறுமி கடையிலிருந்து அழுது கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். மேலும் நடந்தவற்றை சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். உடனே சிறுமியின் தாயார் கடைக்கு சென்று செந்தூர்பாண்டியிடம் இதை தட்டிக்கேட்டுள்ளார்.\nஅதற்கு அவர் சிறுமியின் தாயாரை தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுமியின் தாயார் எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்செல்வி விசாரணை நடத்தி, செந்தூர்பாண்டியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்.\n1. வியாசர்பாடியில் பயங்கரம் வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை - 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\nவியாசர்பாடியில் வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n2. வியாசர்பாடியில் மளிகை கடையில் 40 பவுன் கொள்ளை\nவியாசர்பாடியில் மளிகை கடையின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை, ரூ.1 லட்சம் மற்றும் மளிகை பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.\n3. சமூக விரோதிகளின் கூடாரமாகிறது வியாசர்பாடி கணேசபுரத்தில் அலங்கோலமாக காட்சியளிக்கும் மாநகராட்சி பூங்கா ‘அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள்’ என மக்கள் புகார்\nசென்னை வியாசர்பாடி கணேசபுரத்தில் மாநகராட்சி பூங்கா அலங்கோலமாகி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.\n1. தமிழக பட்ஜெட் 14-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது - சட்டசபை செய���ாளர் அறிவிப்பு\n2. குரூப்-4, குரூப்-2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: ஆதார் கட்டாயம் ஆகிறது; தேர்வு மையங்களை ஆணையமே ஒதுக்கீடு செய்யும்\n3. ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும் ; வாக்களித்த பின் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி\n4. கொரோனா வைரஸ் பாதிப்பு ; கேரளாவில் அறிவிக்கப்பட்ட மாநில பேரிடர் தளர்வு\n5. கொரோனா வைரஸ் ; சீனாவில் பலி எண்ணிக்கை 717 ஆக அதிகரிப்பு\n1. உஷாரய்யா உஷாரு: பாலுறவு சுகாதாரம்\n2. வாகனங்களுக்கு இனி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தகுதிச்சான்று போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு\n3. பண்ருட்டியில் பயங்கரம்: ஆட்டு உரல் கல்லை தலையில் போட்டு இளம்பெண் கொலை - காதலர் தினத்தில் வெளியே சென்று வந்ததால் கணவர் வெறிச்செயல்\n4. பிரபலங்கள் பெயரில் ‘பேஸ்புக்’ கணக்கு தொடங்கி பெண்களுக்கு வலை ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் கைது\n5. சாலையின் குறுக்கே சென்ற மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி உறவினர்கள் சாலை மறியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76600-snake-entered-women-s-hostel-coimbatore.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-17T07:32:08Z", "digest": "sha1:YLIQOLBH4XTIU4WC4JNVTVCFCFN3BX5P", "length": 12567, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "மாணவிகளின் ஹாஸ்டலுக்குள் 7 அடி நீள நாகப்பாம்பு! அலட்சியப்படுத்தும் நிர்வாகம்! | snake entered women's hostel coimbatore", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nமாணவிகளின் ஹாஸ்டலுக்குள் 7 அடி நீள நாகப்பாம்பு\nகோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த மாணவிகள் கல்லூரியின் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாணவிகளில் 90% பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற நிலையில் சில மாணவிகளே விடுதியில் உள்ளனர். அப்போது விடுதிக்குள் சுமார் 7அடி நீளமான நாகப்பாம்பு ஒன்று நுழைந்தது.\nஇதனை கண்ட மாணவிகள் அதிர்ச்சியடைந்து அலறியடித்து வெளியே ஓடினர். மாணவிகளின் விடுதிக்குள் ���ாம்பு புகுந்தது குறித்து கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், சிறிது நேர போராட்டத்திற்கு பின் பாம்பை பிடித்தனர். பின்னர் அதனை அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டுச் சென்று விட்டனர். இதனையடுத்து விடுதியில் இருந்த மாணவிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். மாணவிகளின் விடுதி அறைகளைச் சுற்றிலும் புதர் போன்ற பகுதிகள் இருப்பதாகவும், மாலை நேரங்களிலேயே மாணவிகள் தனியே அந்த பகுதிகளில் நடமாட அஞ்சுவதாகவும் ஏற்கெனவே பலமுறை புகார் அளித்தும், நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த செய்தி இப்போது தான் வெளியில் வந்திருப்பதாகவும், மாதத்தில் ஒரு முறையாவது இப்படி இந்த பகுதிகளில் பாம்புகளின் நடமாட்டம் இருக்கும் எனவும், பெரும் அசம்பாவிதம் ஏதும் நடந்து விடுவதற்கு முன்பாக நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிருமணம் செய்வதாக பெண்ணிடம் ரூ.27 லட்சம் மோசடி.. இணையதளத்தில் வரன் தேடுவோர் எச்சரிக்கை\nஇந்தியா முழுக்க ஒரே நேரத்தில் 6 மாநிலங்களில் குண்டு வெடிக்க திட்டம்\nகபடி போட்டியில் வெற்றி.. ஆத்திரத்தில் இளைஞர் கத்தியால் குத்தி கொலை..\nதர்பார் வசூலை மிஞ்சிய தமிழக அரசு\n1. `காதலனின் ரேஸ் பைக்கை ஓட்டினார்'.. காதலர் தினத்தில் உயிரிழந்த இளம்பெண்\n2. ரூ.15 லட்சம் கொடுத்தா பொண்டாட்டி.. இல்லனா வப்பாட்டி கற்பழித்த பெண்ணிடம் பேரம் பேசிய கொடூரம்\n3. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\n சீனாவில் சிக்கித் தவிக்கும் மணப்பெண் உருக வைக்கும் வீடியோ பேட்டி\n5. உலகம் வியந்த கோவில்ஒரே கல்லில் செதுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கோயில்...\n6. மளமளவென பற்றிய தீ அலறியபடியே உயிரிழந்த 15 குழந்தைகள்\n7. மாணவிகளின் உள்ளாடைகளை களைத்து சோதனை அதிர வைத்த பெண்கள் கல்லூரி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமர்ம உறுப்பை குறிவைத்து தாக்கினார் போலீஸ் மீது ஜாமியா மாணவிகள் பகீர் புகார்\nபோதையில் விரலை கடித்து துப்பிய நபர்\nபிரபல நிறுவனங்களின் பெயரில் கலப்பட நெய் தயாரிப்பு: அதிர்ச்சியில் மக்கள்..\nமருத்துவமனைக்கு சென்ற நர்சிங் மாணவிகள் மாயம்.. கடத்தல் கும்பலுக்கு வலைவீச்சு\n1. `காதலனின் ரேஸ் பைக்கை ஓட்டினார்'.. காதலர் தினத்தில் உயிரிழந்த இளம்பெண்\n2. ரூ.15 லட்சம் கொடுத்தா பொண்டாட்டி.. இல்லனா வப்பாட்டி கற்பழித்த பெண்ணிடம் பேரம் பேசிய கொடூரம்\n3. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\n சீனாவில் சிக்கித் தவிக்கும் மணப்பெண் உருக வைக்கும் வீடியோ பேட்டி\n5. உலகம் வியந்த கோவில்ஒரே கல்லில் செதுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கோயில்...\n6. மளமளவென பற்றிய தீ அலறியபடியே உயிரிழந்த 15 குழந்தைகள்\n7. மாணவிகளின் உள்ளாடைகளை களைத்து சோதனை அதிர வைத்த பெண்கள் கல்லூரி\nபோக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையில் பிரசவம் பார்த்த போலீஸ் அதிகாரி\n`மூச்சு முட்டுது, சீக்கிரம் வாங்கண்ணா'- 16 நிமிடங்கள் கெஞ்சிய இளைஞர்.. கைவிட்டதா 108..\n வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/Gana_25.html", "date_download": "2020-02-17T07:15:31Z", "digest": "sha1:4GDLXGMEOKWPRYE4AHAURO7REWW7FZ6S", "length": 8586, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "இலங்கை சுதந்திர தினத்தில் வெளியேவரும் ஞானசாரதேரர்? - www.pathivu.com", "raw_content": "\nHome / Unlabelled / இலங்கை சுதந்திர தினத்தில் வெளியேவரும் ஞானசாரதேரர்\nஇலங்கை சுதந்திர தினத்தில் வெளியேவரும் ஞானசாரதேரர்\nபௌத்த மத பீடங்களின் அழுத்தம் மற்றும் கட்சி வேறுபாடற்ற தரப்புக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் ஞானசார தேரர் எதிர்வரும் 4ம் திகதி இலங்கை சுதந்திர தினத்தன்று வெளியே வருகின்றார்.கடந்த காலங்களில் சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களுக்கு இடையில் இனக்கலவரங்களை தூண்டிய பொதுபல சேனா சிங்கள இனவாத அமைப்பின் தலைவரான அவர் இப்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் இருக்கிறார்.\nஇலங்கை சுதந்திர தினத்தன்று அவரை விடுவிக்கும் பணியில் இலங்கை ஜனாதிபதி மும்முரமாகியுள்ளார்.மறுபுறம் இவரை விடுவிக்குமாறு இலங்கை ஜனாதிபதிக்கு புத்தசாசன அமைச்சர் கடிதம் எழுதி இருக்கிறார்.\nசிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை இலங்கை அரசோ அரசியல் கைதிகளாக ஏற்று கொள்ள மறுத்துவருகின்றது.\nவருடம் தோறும் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருப்பதும் போலி வாக்குறுதிகள் வழங்கப்படுவதுமாக காலங்கள் கடந்து போகின்றன.\nரணில் விக்ரமசிங்க தலைமையிலான மத்திய அரசின் பங்காளிகளாக பேசிக்கொண்டிருக்கும் கூட்டமைப்பு அரசியல் கைதிகள் விடயத்தில் ஒருபுறத்தில் திருட்டு மௌனம் காத்தவாறு மறுபுறம் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு அலையும் அவலம் தொடர்கின்றது.\nமுடக்கப்படும் தமிழர் தாயகம்: அம்மானுக்கு ஆப்பிள் யூஸ்\nவடக்கு கிழக்கு தெற்கு என எந்த பேதமும் இல்லாமல் அரச நிருவாகம் , நீதித்துறை , வெளிநாட்டு சேவைகள் என எல்லா துறைகளையும் தகுதியற்றவர்கள் மூ...\nசாவித்திரி சுமந்திரனிற்கு மதமாற்றத்திற்கு சம்பளம்: சச்சிதானந்தன்\nவடக்கில் சைவர்களை மதம் மாற்றும் பணிகளில் ஈடுபட கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் மனைவி சாவித்திரி சுமந்திரன் மாதாந்தம் இரண்டு...\nநல்லை ஆதீனத்திற்கு சொகுசு வாகனம்\nநல்லை ஆதீனம் சமய பணிகளை ஆற்றிக்கொள்ள அகில இலங்கை இந்து மாமன்றம் மகிழுந்து ஒன்றை வழங்கியுள்ளது. பௌத்த பீடங்களிற்கு அரசுகள் பாய்ந்து...\nதேர்தலின் மூலம் பலத்தை நிரூபிப்போம்\nதங்களிற்கு அடையாளத்தை தேடிக்கொள்ள அனந்தி மற்றும் சிறீகாந்தா,சிவாஜி தரப்பு முற்பட்டுள்ளதான விமர்சனத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின...\n பாரிஸ் மேயர் கனவை தவிடுபொடியாக்கியது\nஒரு பாலியல் புகைப்படங்கள் வெளிவந்ததால் பிரெஞ்சு ஆளும் கட்சி வேட்பாளர் பெஞ்சமின் கிரிவாக் பாரிசின் நகர முதல்வராக (மேயர்)\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மாவீரர் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் ஐரோப்பா பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/led-reef-lighting/55840253.html", "date_download": "2020-02-17T07:39:14Z", "digest": "sha1:OHEDYFV5MVZ3TQ5UXSS573SM56M3ZKTT", "length": 19080, "nlines": 199, "source_domain": "www.philizon.com", "title": "சிறந்த லெட் அகவிரி ஒளி லைட் 165W முழு ஸ்பெக்ட்ரம் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:பில்ட் லெட் அகார்மரம் லைட்,லெட் அக்வாரி ஒளி லைட்,சிறந்த லெட் அகவிரி ஒளி லைட் 165W\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\n Homeதயாரிப்புகள்LED அக்வாரி ஒளிலெட் ரீஃப் விளக்குசிறந்த லெட் அகவிரி ஒளி லைட் 165W முழு ஸ்பெக்ட்ரம்\nசிறந்த லெட் அகவிரி ஒளி லைட் 165W முழு ஸ்பெக்ட்ரம்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nசிறந்த லெட் அகவிரி ஒளி லைட் 165W முழு ஸ்பெக்ட்ரம்\nரீஃப் & பவர் வளர்ச்சிக்கு சிறந்தது எது\nஅந்த விளக்குகள் வடிவமைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன, எனவே அவை சிறந்த காட்சி விளைவுகளை வழங்குவதோடு, உங்கள் சக்கரத்தின் ஆறுதலிலிருந்து சரிசெய்தல் செய்ய அனுமதிக்கும் தொலைநிலைக் கட்டுப்பாட்டு அமைப்புகளால் ஒளிமயமான அமைப்புகளை உருவாக்கலாம். இந்த புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம் ஒரு button.the தலைமையிலான auqrium விளக்குகள் ஒரு அற்புதமான விளைவு மாற்றங்கள் பழைய உலோக halide மற்றும் T5 ஒளிரும் விளக்குகள் விட பயன்படுத்த பாதுகாப்பான உள்ளன. இந்த வழிவகுக்கும் எந்த உலோக filamens அல்லது தலைகீழ் விளக்குகள் காணப்படும் மோசமான வாயுக்கள் உள்ளன. நீரிழிவு விளக்குகள் குறைந்த வெப்பத்தை உற்பத்தி செய்யும், குறைந்த வெப்பம் கொண்டிருக்கும், உங்கள் ஆற்றலால் வெளிச்சம் குறைந்தபட்சமாக மின் நுகர்வு வைத்துக்கொள்ளும் சாத்தியம் உள்ளது. பலவிதமான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு உகந்த ஒளியை நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள் தாவரங்கள் மற்றும் நீரில் மற்ற உயிரினங்கள்.\nதொடர்ச்சியான சோதனைகள் மற்றும் மேம்பட்ட பிறகு உருவாக்கப்பட்ட, freashwater மற்றும் உப்பு நீர் டாங்கிகள் இரண்டு சரியான, பவள, ரீஃப் மற்றும் ஆலை வளர வளர ஒரு இயற்கை ஒளி சூழலை உருவாக்குகிறது.\nஇரண்டு டிமர்கள், இரண்டு மின் கயிறுகள் மற்றும் இரண்டு சுவிட்சுகள் சுவிட்சுகள் மீது தனித்தனியாக இரண்டு சேனல்களை கட்டுப்படுத்தவும். இரட்டை சுவிட்சுகள் தனித்தனியாக இரண்டு தடங்களை கட்டுப்படுத்தவும். இரு வெளிச்சம் மாதிரிகள், ஒளி தீவிரம்.\nயு.வி. நீல, சிவப்பு, ஊதா, வெள்ளை மற்றும் பச்சை விளக்குகள் உள்ளடக்கியது. யு.வி.வி ஒளி தாவரங்கள் பாதுகாப்பு வழிமுறைகளுக்கு தாவரங்களை ஊக்குவிக்கிறது. மீன் வளத்தை கொளுத்தவும் பாதுகாக்கவும் பாதுகாக்க உதவுகிறது. வெள்ளை மற்றும் சிவப்பு ஒளி பவள ரீஃப் வளர்ச்சிக்கு அவசியம். இந்த விளக்குகள் ஒழுங்காக உங்கள் மீன் ஆரோக்கியமானதாகவும் அழகானதாகவும் இருக்கும்.\nகட்டப்பட்ட-அமைதியான ரசிகர்கள் மற்றும் காற்றிலுள்ள ஷட்டர் ஆகியவற்றைப் பயன்படுத்தி, எல்லா பக்கங்களிலும் இருந்து அமைக்கப்பட்டிருக்கும் வரைவுகளை அமைதியாக அமைத்துக்கொள்ளுங்கள். UsefulMedic தனிமைப்படுத்துதல் மின்சாரம் மற்றும் மென்மையான தொடக்க பாதுகாப்பு தொழில்நுட்பம், தீப்பிழம்பு விளக்கு விளக்கு இருந்து ஒளி ஆன் போது உயர் மின்னழுத்த தடுக்க.\n165W அக்ரியரி லெட் விளக்கு\nமின் நுகர்வு 165 வாட்ஸ்\nஇயக்க அதிர்வெண் 50-60 ஹெர்ட்ஸ்\nசேனல் ஒரு வயலட் / இண்டிகோ (420nm), ராயல் ப்ளூ (450nm), ப்ளூ (470nm)\nசேனல் இரண்டு பசுமை (520nm), ரெட் (660nm), நடுநிலை வெள்ளை (6500K), கூல் வைட் (12000K)\n16 x8.5x2.4 அங்குலங்கள் நீரிழிவு\n1 எக்ஸ் எல்இடி அக்வாரி ஒளி\n1 X இலவச தொங்கும் கிட்\n1X இலவச பவர் கார்ட்\nஅனைத்து நீர்வாழ் உயிரினங்களுக்கும் சிறந்தது, இரவில் நீல நிற விளக்குகளைப் பயன்படுத்துதல், ஒளிரும் வண்ணம் தோன்றும் பவளப்பாறைகள் மற்றும் மென்பொருள் மீன், இன்னும் அழகான மற்றும் பிரகாசமான வண்ண, வலுவான ஊடுருவல் மற்றும் சிறந்த அலங்கார விளைவுகள். பவள பாறை விளக்குகள், மீன் தொட்டி விளக்குகள், பவளப்பாறை தொட்டி விளக்குகள்.\n2. அனுபவமுள்ள ஊழியர்கள் உங்களுடைய எல்லா கேள்விகளுக்கும் சரளமாக ஆங்கிலத்தில் பதிலளிப்பார்கள்.\n3.விருப்பத்தை ஏற்றுக்கொள்ளலாம். OEM & ODM வரவேற்கப்படுகின்றன.\nஎங்கள் நன்கு பயிற்சி பெற்ற மற்றும் தொழில்முறை பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களால் 4. வாடிக்கையாளர் மற்றும் தனிப்பட்ட தீர்வை வழங்க முடியும்.\n5. எங்கள் விநியோகிப்பாளருக்கு வழங்கப்பட்ட விற்பனை பகுதியின் சிறப்பு தள்ளுபடி மற்றும் பாதுகாப்பு.\n30 ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து தரமான தரமான விளக்குகளை வழங்குவதன் மூலம், உயர்ந்த புகழை பெற்றுக்கொள்வதன் மூலம் 6 வருட அனுபவம் எங்களுக்கு வழங்கப்பட்டது.\nஎமது தல���மையிலான மீன்வழி விளக்குகள் தொழில்முறை நிறமாலைகளைக் கொண்டிருக்கின்றன, முழு நாள் மற்றும் சந்திர சுழற்சியின் மாற்றங்களை உருவகப்படுத்துகின்றன, இது ரீஃப், பவள, மீன், முதலியன சிறந்த ஒளி சூழலை உருவாக்குகிறது.\nஎப்போது வேண்டுமானாலும் எமது தொழிற்சாலைக்கு விஜயம் செய்வதற்கு வெகு விரைவாக வரவேற்போம்.\nதயாரிப்பு வகைகள் : LED அக்வாரி ஒளி > லெட் ரீஃப் விளக்கு\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nAuqarium கடல் Coral ரீஃப் விளக்கு ஐந்து LED விளக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\nஷென்ஷேன் 165W LED அக்ரிமாரியம் லைட்ஸ் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர்தர எல்இடி அகாரியோ லைட் கோரல் ரீஃப் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிரபலமான சிறந்த விற்பனையான LED லைட் அக்வாரி ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\n36 இன்ச் லீவர் அக்வாமியம் லைட் ஃபார் கொரல் ரீஃப் இப்போது தொடர்பு கொள்ளவும்\nCoral Reef விளக்குக்கு LED அக்வாரி விளக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\n165 வாட் க்ரீ LED அக்வாரி விளக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் சக்தி LED அக்வாரி ஒளி / கோரல் ரீஃப் விளக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\nஃப்ளூயன்ஸ் டிசைன் 240w 480W எல்இடி க்ரோ லைட் பார்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nசரிசெய்யக்கூடிய ஸ்பெக்ட்ரம் சாம்சங் எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nபுதிய ஸ்டைல் ​​ஃப்ளூயன்ஸ் ஐபி 65 எல்இடி க்ரோ லைட்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nபில்ட் லெட் அகார்மரம் லைட்\nலெட் அக்வாரி ஒளி லைட்\nசிறந்த லெட் அகவிரி ஒளி லைட் 165W\nஸ்மார்ட் லெட் அகார்மரம் லைட்\nஎல்இடி மரைன் அகார்மியம் லைட்\nசாம்சங் லெட் பார் க்ரோ லைட்\nஎல்இடி அகார் பவர் லைட்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/tcs", "date_download": "2020-02-17T08:01:34Z", "digest": "sha1:HOA3SAZ67LMYKDNFKEOYQYABFHUWWP7K", "length": 5187, "nlines": 78, "source_domain": "www.techtamil.com", "title": "TCS – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஇந்தியத் தபால் துறை நவீனமயமாக்கம் – டிசிஎஸ் நிறுவனம் பெருமிதம்\nகீர்த்தனா\t May 2, 2019\nஇந்தியாவின் முன்னணி தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் ( டிசிஎஸ்) நிறுவனத்துடன், இந்திய அஞ்சல் துறை கடந்த 2013 -ம் ஆண்டு பல ஆண்டுக்கான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. இதன்படி நாடு முழுவதும் உள்ள அஞ்சலகங்களில்…\nஉத்திரபிரதேசத்தில் லக்னோ TCS அலுவலகம் இந்த வருடத்துடன் மூடப்படுகிறது\nகார்த்திக்\t Aug 8, 2017\nகடந்த ஜூன் 2017 நிலவரப்படி 385,809 ஊழியர்களுடன் இந்தியாவின் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக TCS விளங்கி வருகிறது.\nTCS, Infosys ஊழியர்களுக்கு அமெரிக்க விசா மறுக்கப்படுகிறது.\nகார்த்திக்\t Aug 28, 2012\nஅதிபர் பதவியைப் பிடிக்க தான் கையில் எடுத்த விசயங்களில் ஒன்றான; \"Outsourcing\" மூலம் ஏற்படும் வேலையில்லா அமெரிக்க மக்களின் வாக்குகளைப் பெற, குறிப்பாக இந்தியாவிற்கு வேலைகளை outsource செய்வதும் இந்தியர்கள் அமெரிக்காவிற்கு வேலைக்கு வருவதை தடுக்க…\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/itemlist/tag/Jaffna", "date_download": "2020-02-17T06:56:09Z", "digest": "sha1:QMRXBF2Z5DQJD33XNPC4MUNUATAJQLXL", "length": 40698, "nlines": 176, "source_domain": "eelanatham.net", "title": "Displaying items by tag: Jaffna - eelanatham.net", "raw_content": "\nதாயகத்திலும் சல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம்\nதமிழக மக்களின் ஜல்லிக்கட்டு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தாயக உறவுகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇன்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு நகரில் காந்தி சதுக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழர்கள் ஆர்பாட்டம் செய்தனர்.\nஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு ஒருமித்து கோஷங்களை எழுப்பினர்.\nஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட குறிப்பாக இளைஞர்களினால் வலியுறுத்தி கூறப்பட்டது.\nதமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்க��்டு எதிர்வரும் காலங்களில் இலங்கை தமிழர்கள் மத்தியிலும் இடம் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலரும் வெளியிட்டனர்.\nயாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது.\nநல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றிலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள், யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.\nதமிழகத்தின் கோரிக்கைக்கு பலம் சேர்க்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஏந்தியிருந்தனர்.\nயாழ் மாவட்டத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த இளைஞர் கழகங்கள், இளைஞர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இதில் பங்கெடுத்திருந்தனர்.\nவடக்கில் துரித கதியில் முழைக்கும் புத்த விகாரைகள்\nநல்லாட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற மைத்திரி ரணில் தலைமையிலான கூட்டு அரசாங்கத்தினாலும் தமிழர் தயாகப் பகுதிகளில் புதிதாக விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஏற்கனவே மகிந்த ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட விகாரைகளும் புதுப் பொலிவுடன் புனரமைக்கப்பட்டும் வருகின்றது.\nஅந்த வகையில் யாழ்ப்பாணத்தின் உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்ததும் தற்போதும் உயர்பாதுகாப்பு வலயங்களாக இருக்கின்றதுமான பகுதிகளில் புதிய புதிய விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்கு வெளியில் பொது மக்கள் வாழ்கின்ற பகுதிகளிலும் இராணுவம் கடற்படையினர் நிலை கொண்டிருக்கின்ற பகுதிகளில் அமைக்கப்பட்ட விகாரைகளைப் புனரமைக்கின்ற நடவடிக்கைகள் மிகத் தீவிரமாகவும் அதேநேரம் மறைமுகமாகவும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.\nஇதற்கமைய யாழ்ப்பாணத்தின் மாதகல் பகுதியில் அமைந்துள்ள சம்பில் துறைப்பிரதேசத்தில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் பெருமளவிலனான தமிழ் மக்களின் நிலங்கள் இருக்கின்றன. இந்தப் பகுதியில் பெரியளவிலான விகாரையொன்று ஏற்கனவே அமைக்கப்பட்டு அந்த விகாரையை தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். அதனால் இந்த விகாரைக்கு புது வரைவிலக்கணமும் குறிப்பிடப்பட்டு அதாவது கடல்வழியாக அந்தப் பகுதிக்கு சங்கமித்தை வந்ததாகக் கூறி அது சிங���களப் பிரதேசமாக தென்னிலங்கை சிங்கள மக்களுக்கு கடற்படையாலும் அங்குள்ள பௌத்த பிக்குவாலும் சித்திரிக்கப்பட்டு வருகின்றது.\nஇந் நிலையில் தற்போது அந்த விகாரை புனரமைப்பு வேலைகளும் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இப் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். அதனை அண்மித்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலப்பரப்பில் கடற்படையினரால் மிகப் பிராமாண்டமான ஹோட்டலொன்றும் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nதெற்கிலிருந்து யாழிற்கு சுற்றுலா என்ற பெயரில் வருகின்ற சிங்கள மக்களுக்கு இங்கு தான் கடற்படையினரதும் இராணுவத்தினரதும் மேலும் சிங்கள அரசியல்வாதிகளதும் உறவினர்கள் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு புதிய வரலாறுகளும் கூறப்பட்டு வருகின்றது. மேலும் அந்த விகாரைக்குள்ளும் பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட படங்களும் காண்பிக்கப்பட்டு புதிய வரலாறுகளைச் சித்தரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nவிகாரை உள்ள பிரதேசத்தில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடவும் மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் மீனவ குடும்பங்களும் பாதிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம்\nயாழில் இதுவரை ஆவா குழுவைச் செர்ந்த 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் ஆவா குழுவில் 62 பேர் உள்ளடங்குவதாக சட்டம், ஒழுங்கு அதிகாரிகள் இனங்கண்டுள்ளனர் என்றும் சிங்கள அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.\nஇருப்பினும்,தற்போது 8 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறித்த அமைச்சரான சாகல ரத்நாய க்க குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை,ஆவா குழு தொடர்பில் விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.\nஇன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றிய போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேற்கண்ட வாறு கூறியுள்ளார்.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மையில் இடம் பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் ஆவா குழுவுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஆவா குழுவை பிடிக்க விசேட நடவடிக்கை\nராணுவத்தால் உருவாக்கப்பட்ட ஆவா குழுவ�� தேடி கண்டு பிடிக்க விசேட அதிரடிப்படையினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனராம்.\nசுன்னாகத்தில் காவல்துறை புலனாய்வாளர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுக்கு ஆவா குழு, துண்டுப் பிரசுரம் மூலம் உரிமை கோரியுள்ளதையடுத்து, வடக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nயாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா நகரப் பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படைப் பிரிவுகளும், காவல்துறைக் குழுக்களும் நிறுத்த ப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nசுன்னாகம் சம்பவத்தை அடுத்து, வடக்கின் பிரதான நகரங்களில் சிறப்பு அதிரடிப்படை அணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.\nஆவா குழுவைக் கண்டறிவதில் மாத்திரமன்றி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பணியிலும் சிறப்பு அதிரடிப்படை அணிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\nஏற்கனவே ஆவா குழுவைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சன்னா, தேவா, பிரகாஸ் ஆகிய அடையாளம் காணப்பட்ட ஏனைய உறுப்பினர்களைத் தேடி சிறப்பு அதிரடிப்படையினர் வேட்டையில் இறங்கி யுள்ளனர் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது\nராணூவமே யாழில் ஆவா குற்றக் குழுவை உருவாக்கியது\nவிடுதலைப் புலிகள் இருந்த போது, யாழ்ப்பாணத்தில் எந்தவிதமான குற்றச்செயல்களும் இருக்கவில்லை அதனை செய்யும் குழுக்களும் இருக்கவில்லை என ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.\nஅனால் தற்போது ஆபத்தான பல குழுக்கள் இயங்குகின்றன அவற்றில் ஒனறுதான் .குடாநாட்டில் ஆவா குழு எனப்படும், உந்துருளிகளில் சென்று குற்றச்செயல்களில் ஈடுபடும் குழு ஆகும். இந்த குழுவை முன்னைய ஆட்சி க்காலத்தில் வடக்கில் உயர் பதவியில் இருந்த இராணுவ அதிகாரி ஒருவரே, இரகசியமாக உருவாக்கினார் என்று ஆங்கில ஊடகம் ஒன்றுதெரிவித்துள்ளது.\nமூத்த பொலிஸ்அதிகாரி ஒருவரை ஆதாரம் காட்டியே இந்தச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.\nபோர் முடிவுக்கு வந்த பின்னர், நன்கு திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட அடிப்படையில் இந்தக் குழு உருவாக்கப்பட்டது.\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதையடுத்து, நடத்தப்பட்ட விசார ணைகளிலேயே பொலிஸ் இதனைக் கண்டுபிடித்துள்ளது.\nஇந்தக் கண்டுபிடிப்பு தொடர்பாக ஊடகங்களிடம் எதையும் கூற வேண்டாம் என்று அரசியல் அதிகாரமட்டத்தில் இருந்து பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக குறித்த ஆங்கில ஊடகத்துக்கு கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் உயர்மட்ட இராணுவ அதிகாரி ஒருவர், போருக்குப் பின்னர் வடக்கில் பல குழுக்கள் செயற்பட்டன என்று குறிப்பிட்டுள்ளார்.\nதென்னிந்திய திரைப்படப் பாணியில் இந்தக் குழுக்களைச் சேர்ந்த இளைஞர்கள் வாள்கள், கத்திகளுடன், உந்துருளிகளில் திரிந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\n“2013ஆம் ஆண்டு இத்தகைய குழுவொன்றினால், பொலிஸைச் சேர்ந்த ஒருவரின் கை வெட்டப்பட்டது.\nயாழ், கிளி மாவட்டங்களில் படையினர் குவிப்பு; மக்கள் அச்சத்தில்\nஆயுதம் தாங்கிய விசேட சிங்கள அதிரடிப்படையினரால் யாழ் குடா நாடு முற்றுகைக்கு உள்ளாக்கப்படுகின்றது,. பல்கலைக்கழக மாணவர்கள் சிங்களப்பொலிசாரின் துப்பாக்கி சுட்டிற்கு பலியான சம்பவத்தை காரமம் காட்டி இந்த படைக்குவிப்பு இடம்பெறுகின்றது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.\nமாவட்டத்தில் சாதாரண காவல்துறையினர் எவரும் வீதிக் கடமைகளில் ஈடுபடுவது தவிர்க்கப்பட்டு விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nயாழ். நகரப் பகுதி மற்றும் நகருக்கு வெளியேயும் விசேட அதிரடிப் படையினர் தொடர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவகின்றனர்.\nஅதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று பொது மக்கள் - பொலிஸாருக்கு இடையே ஏற்பட்ட முறுகலை அடுத்து கிளிநொச்சியிலும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு போக்குவரத்து பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகடந்த 20ஆம் திகதி நள்ளிரவு யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் இருவர் குளப்பிட்டிப் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்தனர். இச் சம்பவத்தைக் கண்டித்து வடமாகாணம் தழுவிய பூரண ஹர்த்தால் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.மாணவர்களுக்கு சார்பாக போராட்டங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.\nகொட்டும் மழையிலும் மாணவர்கள் போராட்டம்: காவல்துறை வரவில்லை\nசிங்கள காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான .பல்கலைக்கழக மாணவர்களின் சம்பவத்திற்கு நீதி கோரி யாழ் செயலகம் மற்றும் வடமாகாண ஆளுனர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்திவரும் மாணவர்கள் தங்போது ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கொட்டும் மழைக்கு மத்தியிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.\nஇந்தஒ போராட்டத்திற்கு காவல்துறையினர் கடமைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசுன்னாகத்தில் காவல்துறை மீது வாள்வெட்டு\nபிரதேசத்தில் கடமையில் இருந்த இரண்டு காவல்துறையினர் மீது இன்று (23/10/2016) பிற்பகலில் நடந்த வாள் வெட்டு தாக்குதலில், அவர்கள் காயமடைந்திருப்பதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇவர்களில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.\nசுன்னாகத்தில் வர்த்தக நிலையம் ஒன்றின் எதிரில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.\nஇதில் காவல்துறையைச் சேர்ந்த நிமல் பண்டார, பி.எஸ்.நவரட்ன ஆகியோர் காயமடைந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஆறு பேர் கொண்ட குழுவொன்று காவல்துறையினர் மீதான இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகின்றது.\nவாள்வெட்டு நடத்தியவர்களைக் கண்டுபிடிப்பதற்காக அங்கு பெருமளவில் அதிரடி காவல்துறையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.\nபெருமளவில் குவிக்கப்பட்ட அதிரடி காவல்துறையினர்\nஇந்தச் சம்பவம் யாழ் பிரதேசத்தில் மக்கள் மத்தியில் பற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவாள்வெட்டுக் குழுவினரின் அட்டகாசம் யாழ் மாவட்டத்தில் அதகரித்திருப்பதையடுத்து, அதனைக் கட்டுப்படுத்துவதற்காக களத்தில் இறக்கப்பட்டிருந்த விசேட காவல்துறை அணியொன்று யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்திப்பகுதியில், வியாழக்கிழமை இரவு கடமையில் இருந்தபோது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டிருந்தனர்.\nஇதனையடுத்து யாழ் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலையைத் தொடர்ந்து காவல்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டிருந்த சூழலிலேயே இந்த வாள்வெட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது.\nகுள���்பிட்டிச் சந்தி சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவராகிய பவுண்ராஜ் எனப்படும் விஜயகுமார் சுலக்சன் என்ற மாணவன் சுன்னாகம் கந்தரோடையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய இறுதிக்கிரியைகள் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.\nகிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவனாகிய நடராஜா கஜனின் இறுதிக்கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றுள்ளது. பெருந்திரளான மக்கள் இந்த இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டிருந்தனர்.\nகிளிநொச்சி கிளாலி பகுதி குண்டு வெடிப்பில் ஒருவர் மரணம்\nஇதற்கிடையில் கிளிநொச்சி மாவட்டம் பளை பிரதேசத்தில் கிளாலி என்ற இடத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பிரதேசத்திற்குள் சென்றபோது, குண்டொன்று வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றுமொருவர் காயமடைந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபளை ஆர்த்திநகரைச் சேர்ந்த 37 வயதுடைய கறுப்பையா ராஜா என்பவர் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.\nயாழில் வாள்வெட்டில் ஈடுபடுவோர்க்கு பிணைகள் கிடையாது: நீதிமன்றம்\nவாள்களுடன் பகிரங்கமாக மோட்டார் சைக்கிள்களில் அடாவடித்தனம் புரிந்த குழுவை கைது செய்ய பொலிஸ் அணிகள் களத்தில் இறங்க வேண்டியிருந்தது. இதுவே இன்றைய யாழ் குடாநாட்டின் நிலைமையாகும். இந்த நிலையில் வாள்களுடன் கைதானவர்களுக்கு பிணை வழங்க முடியாது என மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.\nவாள்வெட்டுக்களில் ஈடுபட்டிருந்த மற்றும் கைக்குண்டு உடைமையில் வைத்திருந்த குற்ற ச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவன் இரத்தினசிங்கம் செந்தூரனின் வழக்கிலேயே இவ்வாறு பிணை வழங்க மறுப்பு தெரிவித்து பிணை மனுவையும் தள்ளுபடி செய்துள்ளார்.\nஇந்த வழக்கு யாழ் மேல் நீதிமன்றத்தில் இன்று(18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணையின் போது நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்ததாவது,\nசெந்தூரன் உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டதையடுத்து, யாழ் குடாநாட்டில் வாள்வெ ட்டுச் சம்பவங்கள் குறைவடைந்து வீதி அடாவடித்தனங்கள் குறைந்திருந்தன.\nஇப்போது யாழ் குடாநாட்டில் சில வன்செயல்கள் தலை தூக்கியிருக்கின்றன. இந்த நிலை யில் செந்தூரன் உள்ளிட்ட குழுவினரைப் பிணையில் செல்ல அனுமதித்தா���், இங்கு அமைதி நிலைமை பாதிக்கப்படும்.\nஇந்த மாணவன் கைது செய்யப்படுவதற்கு முன்னர் 3 மாதங்கள் தலைமறைவாகியிருந்தார். அந்தக் காலகட்டத்திலும் வாள்வெட்டுச் சம்பவங்கள் நடைபெற்றதாக பொலிஸ் அறிக்கை களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஆயினும், இவரைப் பிணையில் விட்டால் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். விசாரணை களுக்கு ஒத்துழைப்பின்மை ஏற்படும். இந்தக் குழுவினர் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு. எனவே, இவர்களுக்கு பிணை வழங்க முடியாது.\nவாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் எந்த நபருக்கும் இலகுவில் பிணை கிடையாது என்ற செய்தி யாழ் குடாநாட்டில் வாள்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வலம்வர எத்தனிக்கும் ஒவ்வொருவருக்கும் சென்றடைய வேண்டும்.\nஎங்கள் முன்னிலையில் உள்ள பிணை வழக்கு கைக்குண்டு உடைமையில் வைத்திருந்த வழக்காகும். விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே வழக்குகளில் பிணை வழங்க முடியும் என சட்டம் பரிந்துரைக்கின்றது.\nஇந்த மாணவன் கல்வியில் சிறப்பாகச் செயற்பட்டவர். கல்லூரி மாணவர் தலைவன். விளையாட்டில் திறமைசாலி என, அவருடைய பிணை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆனால் இவர் தலைமறைவாகியிருந்த போது, அவரை நீதிமன்றில் கொண்டு வந்து சரணடையச் செய்வதற்குக்கூட அவருடைய பெற்றோர் முயற்சிக்கவில்லை.\nஆனால், இவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் 3 மாதங்கள் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபராகப் பெயர் பெற்றிருந்தார்.\nஇவருடைய கைது மிகவும் கடுமையான நடவடிக்கைகளில் சிரமத்தின் மத்தியிலேயே, சாத்தியமானது.\nஇவரைப் பிணையில் விடுவதற்கு விதிவிலக்கான எந்தவித காரணமும் பிணை மனுவில் முன்வைக்கப்படவில்லை எனவே பிணை மனுவை இந்த நீதிமன்றம் நிராகரிக்கின்றது.\nகுடாநாட்டில் வாள்களைக் கையில் எடுத்தால், இலகுவில் பிணை வழங்கப்பட மாட்டாது என்பதை அனைவரும் தெரிந்திருக்க வேண்டும் என்றார் நீதிபதி இளஞ்செழியன்.\nஇந்த வழக்கில் அரச சட்டத்தரணி நாகரட்னம் நிசாந்தன் அரச தரப்பில் முன்னிலையாகி இரு ந்தார்.எதிர் தரப்பில் சட்டத்தரணி திருக்குமரன்முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்த க்கது\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஅரசுகள் தமிழர் பிரச்சினையை தீர்க்கமுன்வரவில்லை\nபீரிஸ் சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கம்\nகடத்தப்பட்ட மாணவர்கள் அப்பாவிகள்: சிப்பாய் சாட்சி\nஅமெரிக்க ராணுவம் சிங்கள ராணுவத்துக்கு பயிற்சி\nபிள்ளையானின் மேன் முறையீட்டை விசாரிக்க முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2020-02-17T07:49:23Z", "digest": "sha1:SSODCXW4OSK2DWMZHTPWDYFWQ34ETZON", "length": 23263, "nlines": 146, "source_domain": "moonramkonam.com", "title": "உலக ஒளி உலா அருளும் குருவும் திருவும் » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஇந்திய அணி பழி தீர்க்குமா பதுங்கி விடுமா – அனந்து … சமீரா ரெட்டி கௌதம் மேனனுக்கு செய்யும் சேவை\nஉலக ஒளி உலா அருளும் குருவும் திருவும்\nகுருபார்க்க கோடி நன்மை -வியாழன் பார்க்க விரைந்திடும் திருமணம் புண்ணிய குரு பார்க்க புத்திர பாக்கியம் கிட்டும் என்பவை அருமையான அனுபவ மொழிகள்,\nகுருவும் திருவும் அருட்கடாட்சத்தால் குறைவிலா வாழ்க்கை அருளும்\nகுருவித்துறை சித்திரவல்லபப் பெருமாள் கோவில் என்னும் எழில்மிகு குருவருட்தலம் மதுரை சோழவந்தான் தென்கரையில் உள்ளது.\nகுருபகவான், சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றனர்.\nகுரு (வியாழன்) தன் மகனுக்காக வைகை நதிக்கரையில் துறை அமைத்து நாராயணனை நோக்கி தவம் செய்ததால் இந்த இடம் குருவி(ன்)த்துறை ஆனது.\nகுருவின் தவத்தால் மகிழ்ந்த நாராயணனும் சித்திர வேலைப்பாடுடன் அமைந்த தேரில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திர நாளில் வியாழ பகவானுக்கு காட்சி தந்து, கசனை மீட்டு தந்தார். இதனாலேயே இங்குள்ள இறைவன் சித்திர ரத வல்லப பெருமாள் என அழைக்கப்படுகிறார்.\nபிறருடைய குணம் அறிந்து செயல்பட்டு தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ளும் சித்திரை நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர்\nகுரு பகவானாகிய பிரகஸ்பதிக்கு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திர��்தன்று ஒரு சித்திரத் தேரில் எழுந்தருளி காட்சி தந்தார். எனவே தான் இத்தலம் சித்திரை நட்சத்திரத்திற்குரிய கோயிலாக விளங்குகிறது\nமூலவர்: சித்திர ரதவல்லபப் பெருமாள் சுமார் 10அடி உயரம். அதற்கேற்ற ஆஜானுபாகனாக, சங்கு சக்கரதாரியாக, ஸ்ரீதேவி, பூதேவியுடன் காண்போர் வியக்கும் வண்ணம் காட்சியளித்து அருள்பாலிப்பது விசேஷமான அம்சம். . இவர் சந்தன மரத்தாலான திருமேனி, அபிஷேகம் கிடையாது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை தைலக்காப்பு சாத்துகிறார்கள். இங்கு இவரை வணங்கினால், குருபகவானின் அருள் தானே வந்து சேரும். புத்திர பாக்யமும், சகல சௌபாக்யமும் வந்து சேரும் என்பது மக்களின் நம்பிக்கை.\nமூலவர் சித்திரரத வல்லப பெருமாள்\nஉற்சவர்: நித்ய ஸ்ரீனிவாசப் பெருமாள். நாச்சியார்களுடன் அருள் பாலிக்கிறார். சக்கரத்தாழ்வார், சேனைமுதலியார், கருடாழ்வார் அருள்பாலிக்கின்றனர்\nதாயார்: செண்பகவல்லி. தன் திருக்கரங்களில் மலர் ஏந்தியும், அபயஹஸ்தம், வரதஹஸ்தம் காட்டி நம்மை ஈர்த்தும், மனத்தைக் குளிர வைக்கும் தன்மை கொண்டவள். பிராகாரத்தில் யோக நரசிம்மரும், பன்னிரு ஆழ்வார்களும் கோவில் கொண்டு அருள் பாலித்து வருகிறார்கள்.\nஒரு பெரிய வேப்ப மரமும் உள்ளது.\nகுழந்தைப்பேறு வேண்டுவோர், மரத்தின் கிளையில்தொட்டில் கட்டிவிட்டால், அவர்கள் விரைவில் தாய்மை அடைவார்கள் என்பது, இன்றும் நடந்துவரும் .அசைக்க முடியாத நம்பிக்கை.\nநவக்கிரகத்தில் வியாழன் கிரகம் யோக குருவாக அருள்பாலிக்கிறார்.\nநமக்கு குருபெயர்ச்சி பாதிப்பு என்றால் குரு (வியாழன்)விடம் சென்று முறையிடுவோம். அந்த குருவுக்கே பாதிப்பு என்றால் யாரிடம் போய் முறையிடுவார். குருபகவானும் தன் மகன் கசனுக்காக உலக நாயகன் நாராயணனை நோக்கி தவம் செய்த இடம் தான் குருவித்துறை சித்திரரத வல்லபபெருமாள் கோயிலாகும். உலகில் வியாழ பகவானே நாராயணனை நோக்கி தவம் செய்யும் இடம் இந்த திருத்தலம் என்றும் வியாழன் சுயம்புவாக தவக்கோலத்தில் வீற்றிருப்பதும் இங்குதான் என நம்பப்படுகிறது.\nஅசுர்களின் குரு சுக்ராசாரியார் ‘மிருத சஞ்சீவினி’ என்னும் மந்திரம் கற்றவர். அசுரர்கள் போரில் மாண்டால், இந்த மந்திரத்தின் மூலம் உயிர்பெற்று எழச்செய்து அசுரர்கள் கூட்டம் மிகவும் பெருகியது.\nதங்களின் பலத்தைப் பெருக்கவும், அசுரர்களின�� கூட்டத்தைக் குறைக்கவும், ‘மிருத சஞ்சீவினி’ மந்திரத்தை தேவர்களும் அறிய விரும்பினர்.\nஇந்த மந்திரத்தைக் கற்றுவர தேவர்களின் குருவான குருபகவானின் மகனும், யாவரும் கண்டு வியக்கும் அழகுடைய இளைஞனுமான கசனை அனுப்பிவைத்தனர்.\nகசன் சுக்ராசாரியாரின் ஆஸ்ரமத்துக்குச் சென்றபோது, எதிர்பாராமல் அவர் மகளான தேவயானியைச் சந்தித்தான். இருவரும் ஒருவருக்கொருவர் காதல் வயப்பட்டனர். அவர் மூலம் சுக்ராசாரியாரைச் சந்தித்து, அவர் அன்பையும், நம்பிக்கையையும் பெற்று அவரிடமிருந்து ‘மிருத சஞ்சீவினி’ மந்திரத்தை உபதேசம் பெற்றான்.\nஇதை அறிந்த அசுரர்கள், கசன் உயிருடன் இருந்தால் தங்கள் குலத்துக்கு அழிவுகாலம் ஏற்படும் என்பதால், குருவுக்கும் (சுக்ராசாரியார்) தெரியாமல் அவனைக் கொன்று அவன் உடலைக் கொளுத்தி குரு அறியாவண்ணம் அந்தச் சாம்பலை சுக்ராசாரியார் அருந்தும் பானத்தில் கலந்து கொடுத்துவிட்டனர்.\nஇந்த விவரம் அறியாத சுக்ராசாரியார் பானத்தைக் குடித்துவிட்டார்.\nகசன் பலதினங்களாக வராமலிருக்கவே தேவயானி கலக்கமுற்று\nதன் தந்தையிடம் கசன் இருக்கும் இடத்தைப் பற்றி அறிந்து சொல்லும்படி வேண்டினாள்.\nதன் ஞான திருஷ்டி மூலம் கசன் தன் வயிற்றில் இருக்கிற விவரம் அறிந்து அதிர்ச்சி யடைந்தார். இதை தேவயானியிடம் சொல்லவே தேவயானி மிகவும் வேதனை அடைந்து, அழுதும் புலம்பியும் நின்றாள். இதைக் காண இயலாத சுக்ராசாரியார் தன் மகளுக்காக, மிருத சஞ்சீவினி மந்திரத்தை உச்சரித்து கசனை வெளிக் (உயிருடன்) கொணர்ந்தார்.அந்த மந்திரத்தை கசன் பிரயோகிக்க சுக்ராசாரியாரும் உயிர் பிழைத்தார்.\nகசனைக் கண்டதும் தேவயானிக்கு அளவற்ற ஆனந்தமும், அன்பும் ஏற்பட்டது. தன் தந்தையிடம் கசனுக்குத் தன்னை மணம் செய்து வைக்க வேண்டினாள்.\nஆயின் கசனோ, தான் சுக்ராசாரியாரின் வயிற்றிலிருந்து உயிர் பெற்று வந்ததால் அவர் தனக்குத் தந்தை முறையாகும் என்றும் தேவயானி சகோதரி முறையாகும் என்றும் அவள் கோரிக்கையை ஏற்க முடியாதென்று கூறி தன்னை மன்னிக்கும்படி கோரினான்.\nகாதலுக்கு கண்இல்லை என்பார்கள். அது போல் தேவயானி மிகவும் வெகுண்டு, ஆத்திரம் மேலிட கசனின் கை, கால்களை செயலிழந்து போகும்படி சாபமிட்டாள்.\nஇந்த விவரம் அனைத்தும் அறிந்த கசனின் தந்தை வியாழபகவான் (குருபகவான்) நாரத முனிவரின் ஆலோசனைப்படி, பூலோகத்துக்கு வந்து வைகையாற்றின் கரையில் அமர்ந்து திருமாலைக் குறித்து தவம் மேற்கொண்டார்.\nதிருமால் குருவின் தவத்துக்கு மெச்சி, அவரின் வேண்டுகோளின்படி தரிசனம் அளித்தும் கசனின் கால்களில் ஏற்பட்ட நோயை, தன் சுதர்சன சக்கரம் மூலம் நன்முறையில் குணப்படுத்தினார்.\nகுருவின் வேண்டுகோளின்படி குரு தரிசித்த திருமால் கோவில் கொண்டு பூவுலக மக்களுக்கும் அருள் பாலிக்க ஆரம்பித்தார்.\nஅன்று முதல் சுதர்சன ஆழ்வாரும், குருபகவானும் தன் எதிரே குடிகொண்டுள்ள பெருமாளைச் சேவித்தவாறு அமர்ந்துள்ளனர்.\nஇந்த ஆலயத்திற்கு எதிரே பெருமாளின் அருளுக்கும், கருணைக்கும் பாத்திரமான குருபகவானும், சக்கரத்தாழ்வாரும் கோவில் கொண்டு அருள் பாலிக்கிறார்கள். இவர்களை வழிபட்டால் நினைத்தது அனைத்தும் நடக்கும் என்கிறார்கள்.\nஇந்தத் தலம் குரு தவம் செய்த இடம். குரு வீற்றிருந்த துறை என இருந்தது. தற்போது இது மருவி குருவித்துறை ஆயிற்று.\nஒவ்வோர் ஆண்டும் குரு பெயர்ச்சியின் போது கடல் அலைபோல் மக்கள் கூடி வழிபடுகிறார்கள் என்பது அந்த “குருவின்” மகிமையை மேன்மைப்படுத்துகிறது. நித்திய பூஜைகளும், மற்ற விழாக்களும் செவ்வனே நடைபெற்று வருகின்றன. இவ்வாறு குருவும் திருவும் அருள்புரியும் அற்புதத்தலம்.\nஇது மதுரையிலிருந்து சுமார் 32கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு வியாழக்கிழமை மிகவும் விசேஷம். அன்று திருவிழாக் கோலம் போல் பக்தர்களைக் காணலாம். இது ஒரு பிரார்த்தனைத் தலம். குருவையும், சக்கரத்தாழ்வாரையும், தலத்து எம்பிரானையும் வணங்கினால் சகல நன்மைகளும், புத்திரப்பேறும் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nTagged with: அபி, அபிஷேகம், அழகு, காதல், கிரகம், குரு, குரு பெயர்ச்சி, கை, தலம், தேவி, பூஜை, பெயர்ச்சி, மதுரை, ராசா, விழா, வேலை\nவார ராசி பலன் 16.2.2020 முதல் 22.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉடல் இயக்கமும் நோயற்ற வாழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/3833.html", "date_download": "2020-02-17T07:04:12Z", "digest": "sha1:HOC2B3FDURTIBB4IKZ3SFSVCM75KGIWN", "length": 4986, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> புனிதக் குர்ஆனும் பொய்யா வாக்குறுதியும் பாகம்-3 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ புனிதக் குர்ஆனும் பொய்யா ��ாக்குறுதியும் பாகம்-3\nபுனிதக் குர்ஆனும் பொய்யா வாக்குறுதியும் பாகம்-3\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nபுனிதக் குர்ஆனும் பொய்யா வாக்குறுதியும் பாகம்-3\nஉரை : சம்சுல்லுஹா ரஹ்மானி : இடம்: மேலப்பாளையம்\nCategory: இது தான் இஸ்லாம், லுஹா\nபுனிதக் குர்ஆனும் பொய்யா வாக்குறுதியும் பாகம்-2\nஇனைவைப்பிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் டிஎன்டிஜே\nமோடிக்கு அலையை முறியடித்த திருச்சி சிறைசெல்லும் போராட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_188680/20200118180010.html", "date_download": "2020-02-17T06:08:17Z", "digest": "sha1:SKM22HM6BIZA3NNWOWKOSLGYYQHZKPZI", "length": 8621, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "மோட்டார்பைக் - பேருந்து மோதி விபத்து, ஒருவர் பலி : பேருந்து கண்ணாடிகள் உடைப்பு", "raw_content": "மோட்டார்பைக் - பேருந்து மோதி விபத்து, ஒருவர் பலி : பேருந்து கண்ணாடிகள் உடைப்பு\nதிங்கள் 17, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nமோட்டார்பைக் - பேருந்து மோதி விபத்து, ஒருவர் பலி : பேருந்து கண்ணாடிகள் உடைப்பு\nதூத்துக்குடியில் மோட்டார் பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் வேலைக்கு சென்று விட்டு திரும்பியவர் உயிரிழந்தார். மேலும் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதூத்துக்குடி காமராஜ் நகரை சேர்ந்த வேல்முருகன் என்பவரது மகன் கருப்பசாமி (47). கூலித்தொழிலாளி. இவருக்கு வள்ளி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இன்று மதியம் 3 மணி அளவில் வேலை முடிந்து பைக்கில் தனது வீட்டிற்கு கருப்பசாமி வந்து கொண்டிருந்தாராம். அப்போது தூத்துக்குடி திருச்செந்தூர் ரோட்டில் பெண்கள் கல்லூரி அருகே காமராஜ் நகருக்கு திரும்பும் போது மணப்பாட்டில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து இவரது பைக் மீது மோதியதில் கருப்பசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த��ர்.\nஇந்த விபத்து குறித்து அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த சிலர் விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்து மீது கல்லெறிந்தால் பேருந்து கண்ணாடி உடைந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைப் பார்த்ததும் தனியார் பேருந்து ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டார். மேலும் பேருந்து பயணிகள் அலறியடித்து ஓடினர். இது குறித்த தகவல் கிடைத்ததும் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த கருப்பசாமி உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது .\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமுதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நிறைவு : எஸ்பி பரிசுகள் வழங்கினார்\nதூத்துக்குடி அருகே குட்டையில் மூழ்கி மாணவன் பலி பிறந்த நாளில் உயிரிழந்த சோகம்\nதமிழக முதல்வர் பிப் 22 -ல் தூத்துக்குடி வருகை : அதிமுக ஆலோசனை\nமரியன்னை கல்லூரி சார்பில் இலவச மருத்துவ முகாம்\nஆட்டோவில் ஆடு திருட முயன்றவர்கள் கைது\nபேருந்து நிலையத்தில் பெண்ணிடம் 15 பவுன் நகை திருடிய இளம்பெண் கைது\nமனைவி, கள்ளக்காதலனை வெட்டிக் கொன்ற கணவன் போலீசில் சரண்: பசுவந்தனை அருகே பயங்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=108353%3Fshared%3Demail&msg=fail", "date_download": "2020-02-17T07:51:30Z", "digest": "sha1:6FSSMISD6JOHXPZJWGG3RTODJGW7RZG3", "length": 11388, "nlines": 94, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதிருமுருகன் மீது குண்டர் சட்டம்... ஐ.நாவில் எதிர்ப்புக்குரல்! - Tamils Now", "raw_content": "\nகுடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவர முடியாது;சபாநாயகர் - காவிரி டெல்டா பகுதி வேளாண் மண்டலம்;இரட்டை வேடம் போடும் தமிழகஅரசு: வேல்முருகன் கண்டனம் - இடஒதுக்கீட்டை பாதுகாக்க பீம்ஆர்மி சந்திரசேகர் ஆசாத் தலைமையில் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் - நாட்டிலேயே முதலிடம் பிடித்த காஷ்மீர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மீது பொது பாதுகாப்புச்சட்டம் பாய்ந்தது - குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெறு; ஷாகீன்பாக் போராட்டக்காரர்கள் அமித்ஷா வீடு நோக்கி பேரணி\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம்… ஐ.நாவில் எதிர்ப்புக்குரல்\nதிருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் 3 உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஐநா சபை மனித உரிமைகளின் 35வது கவுன்சில் கூட்டத்தின் ஆரம்ப உரைகள் முடிந்தவுடன், அரசியல்சாரா அமைப்புகள் சார்பில் விவாதம் நடப்பது வழக்கம். இதன்படி இன்று நடைபெற்ற விவாதத்தில் இந்தியா சார்பில் இரண்டு முக்கிய விஷயங்கள் வைக்கப்பட்டது. அதில் முதலாவதாக காஷ்மீரில் நடக்கும் கொடூரமான தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சென்னையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் நடத்தியது தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது தொடர்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.\nஇதில் ஒரு நிமிட அவகாசத்தில் திருமுருகனுக்கு ஆதரவாக மூன்று உறுப்பினர்கள் இந்த பிரச்சனையை எழுப்பினர். கிரிமினல்கள், ரவுடிகள், பல வழக்குகள் உள்ளவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வது வழக்கமாக உள்ள நிலையில், சமூக செயற்பாட்டாளரான திருமுருகன் காந்தி இச்சட்டத்தில் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஐ.நா.வில் இவ்விவகாரம் முறையிடப்பட்டுள்ளதால், திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்ட சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இதுதொடர்பாக பதிலளிக்க வேண்டியது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.\nஐ.நா ஐ.நா. மனித உரிமை திருமுருகன் காந்தி 2017-06-07\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகாஷ்மீர் மக்களின் உரிமைகளும், அசாம் மக்களின் க��டியுரிமையும் பாதுகாக்க வேண்டும் ஐ.நா.மனித உரிமை ஆணையம் வலியுறுத்தல்\nஐ.நா.வில் காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா\nகாஷ்மீர் விவகாரம்- ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு பாகிஸ்தான் கடிதம்\nமே பதினேழு இயக்கம்; திருமுருகன் காந்தி மீதான உபா சட்டத்தை ரத்து செய்தது எழும்பூர் கோர்ட்\nதிருமுருகன் காந்தியை விடுதலை செய்யக்கோரி சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்\nதிருமுருகன் காந்தி கைதை கண்டித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nநாட்டிலேயே முதலிடம் பிடித்த காஷ்மீர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மீது பொது பாதுகாப்புச்சட்டம் பாய்ந்தது\nசிஏஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சிக்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம்\nஇடஒதுக்கீட்டை பாதுகாக்க பீம்ஆர்மி சந்திரசேகர் ஆசாத் தலைமையில் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெறு; ஷாகீன்பாக் போராட்டக்காரர்கள் அமித்ஷா வீடு நோக்கி பேரணி\nகாவிரி டெல்டா பகுதி வேளாண் மண்டலம்;இரட்டை வேடம் போடும் தமிழகஅரசு: வேல்முருகன் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2016/10/16/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA/", "date_download": "2020-02-17T07:56:10Z", "digest": "sha1:UCVRZ44WSAB6UIBR5SKYVHCJGFGJKPGK", "length": 5883, "nlines": 99, "source_domain": "seithupaarungal.com", "title": "பேப்பர் பைகள் செய்வது எப்படி? ஜெயஸ்ரீ நாராயணன் கற்றுத் தருகிறார்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள், Uncategorized\nபேப்பர் பைகள் செய்வது எப்படி ஜெயஸ்ரீ நாராயணன் கற்றுத் தருகிறார்\nஒக்ரோபர் 16, 2016 த டைம்ஸ் தமிழ்\nபேப்பர் பைகளை எளிய முறையில் செய்யக் கற்றுத் தருகிறார் கைவினைக் கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன். முழு செய்முறையும் வீடியோவில்….\nகுறிச்சொல்லிடப்பட்டது கைவினைப் பொருட்கள் செய்முறை, ஜெயஸ்ரீ நாராயணன், பேப்பர் பைகள், ஷாப்பிங் பை\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postபண்டிகை நேர இனிப்பு: பைனாப்பிள் கேசரி\nNext postஇந்து பெண்களுக்கு நீதி மறுக்கும் பாஜக, முஸ்லிம் பெண்களுக்கு நீதி பெற்றுத் தந்துவிடுமா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-02-17T06:16:02Z", "digest": "sha1:X34BEADMQ5FYZLVVVZZQIZBVYUVG7U3R", "length": 5294, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியாவில் வரிவிதிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"இந்தியாவில் வரிவிதிப்பு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)\nநூற்று ஒன்றாவது அரசியல் சட்டத்திருத்தம்\nமதிப்பு கூட்டு வரி (இந்தியா)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2014, 21:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-09-09-2019/", "date_download": "2020-02-17T06:37:26Z", "digest": "sha1:7DZATWTCN66ZTBBH73MOQIIFE2MFBRXK", "length": 2595, "nlines": 49, "source_domain": "athavannews.com", "title": "மதியச் செய்திகள் (09-09-2019) | Athavan News", "raw_content": "\nதரம் உயர்த்தப்படுமா கல்முனை வடக்கு உபபிரதேச சபை: சுரேஸ் கேள்வி\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் பிணையில் விடுதலை\nநாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைதுசெய்யுமாறு உத்தரவு\nவவுனியா வளாகத்தில் அம்மாச்சி உணவகம் திறந்துவைப்பு\nமத்தியக் கிழக்குப் பகுதிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்த ஈரானின் உதவி அவசியம்: ஈரான் ஜனாதிபதி\nமதிய நேரச் செய்திகள் (16-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (15-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (14-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (13-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (12-02-2020)\nமதிய ந���ரச் செய்திகள் (11-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (10-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (09-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (08-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (07-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (06-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (05-02-2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/category/exam-study-materials/page/2/", "date_download": "2020-02-17T07:12:46Z", "digest": "sha1:NBYYKGC5P3MIW5PBXLM2T7VZAE6ST5FO", "length": 10441, "nlines": 124, "source_domain": "blog.surabooks.com", "title": "Exam Study Materials | SURABOOKS.COM - Part 2", "raw_content": "\n2018 டிசம்பர் 5-6 ” 2018 டிசம்பர் 5 அன்று, உலக மண் தினம் (World Soil Day) ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் கழகத்தால் கடைபிடிக்கப்பட்டது. ” உலக அறிவு சார் சொத்துரிமை கழகத்தின் அறிக்கைப்படி, 2017-ஆம் ஆண்டு இந்தியாவில் 12,387 காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இது 2016-ஆம் ஆண்டின் 8,248 காப்புரிமைகளை விட 50 சதவிகிதம் அதிகமாகும். ” ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு FIFA வின் சார்பில் வழங்கப்படும் பாலென் டிஆர் (Ballond’or) […]\n04 டிசம்பர் 2018 இந்தியக் கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்குடன் 2019 ஜனவரி முதல் மார்ச் வரை ’’ TROPEX’’ எனும் மாபெரும் தொடர் பயிற்சி ஒத்திகையினை மேற்கொள்ளவுள்ளது. இதில் இந்தியக் கடலோரக் காவல்படை, இந்திய இராணுவம், விமானப்படை ஆகியவையும் கலந்து கொள்ளவுள்ளன. பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஓபெக்கிலிருந்து(OPEC) 2019 ஜனவரி முதல் விலகவுள்ளதாக கத்தார் அறிவித்துள்ளது. 2018 டிசம்பர் 3 அன்று, சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் (International Day of […]\n2018 டிசம்பர் 02 இந்திய – அமெரிக்க விமானப்படைகள் பங்கேற்கும் EX-COPE இந்தியா – 2018 எனும் பயிற்சி ஒத்திகை 2018 டிசம்பர் 03 அன்று மேற்குவங்கத்தில் துவங்கியது. 2019 ஜனவரி 26 அன்று கொண்டாடப்படவுள்ள 70 ஆவது குடியரசு தினவிழா நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில்ராம போசா கலந்து கொள்ளவுள்ளார். 2022 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள 17 ஆவது ஜி – 20 மாநாட்டை இந்தியா நடத்தவுள்ளது. புதுடெல்லியில் இந்த மாநாடு […]\n2018 நவம்பர் 30 2018 செப்டம்பர் 15 அன்று,குவைத்திலுள்ள இந்தியப் பொறியாளர் மையத்தில் 51 ஆவதுபொறியாளர் தினம் கொண்டாடப்பட்டது. இந்தவிழாவில் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார். இந்தியாவின் மங்கள்யான் திட்டத்தில் முக்கியப்பங்காற்றிய அவருக்கு செவ்வாய்மனிதன்(Mars Man) எனும் பட்டம் வழங்கப்��ட்டது. FIDE உலகக்கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டி – 2018 இன் இறுதிச்சுற்று 2018 நவம்பர் 28 அன்று லண்டனில் நடைபெற்றது. இதில் நார்வேயைச் சார்ந்த மாக்னஸ் கார்ல்ஸன் அமெரிக்காவின் பேபினோ கருணாவை வீழ்த்தி சாம்பியன் […]\n1. கீழ்க்கண்டவற்றை பொருத்தி சரியான விடைய எழுதுக. தலைமை நீதிபதி பதவிக் காலம் a) 1ரிலால் கனியா 1966 – 1966 b) ஏ.கே. சர்க்கார் 1950 – 1951 c) எம்.சி. மகாஜன் 1956 – 1959 d) எஸ்.ஆர். தாஸ் 1954 – 1954 குறியீடுகள் a) b) c) d) A) 2 1 4 3 B) 4 2 1 3 C) 3 […]\n1. இந்திய அணு சக்திக் கழகத்தின் முதல் தலைவர் யார் 1) 1மித் ஏ.ஹுசேன் 2) ஹோமி J. பாபா 3) முகமத் கான் 4) அகமது படேல் 2. உடைந்த சிறகுகள் என்ற நூலின் ஆசிரியர் யார் 1) 1மித் ஏ.ஹுசேன் 2) ஹோமி J. பாபா 3) முகமத் கான் 4) அகமது படேல் 2. உடைந்த சிறகுகள் என்ற நூலின் ஆசிரியர் யார் 1) சரோஜினி நாயுடு 2) விஜயலட்சுமி பண்டிட் 3) அருணா ஆசப் அலி 4) அன்னி பெசன்ட் 3. கீழ்க்கண்டவர்களுள் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக இல்லாதவர் யார் 1) சரோஜினி நாயுடு 2) விஜயலட்சுமி பண்டிட் 3) அருணா ஆசப் அலி 4) அன்னி பெசன்ட் 3. கீழ்க்கண்டவர்களுள் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக இல்லாதவர் யார் \n1. பொருட்கள் மற்றும் பணிகள் வரி (GST)இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் 1) 8 நவம்பர் 2016 2) 1 ஜூலை 2017 3) 8 ஜூலை 2017 4) 15 ஜூலை 2017 2. இந்திய கிரிக்கெட் அணியில் 2018-ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது பெற்ற வீரர் யார் 1) விராட் கோலி 2) புவனேஸ்வர் குமார் 3) மகேந்திர சிங் தோனி 4) ரோகித் சர்மா 3. IDOP என்பதன் விரிவாக்கம் என்ன […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_100596.html", "date_download": "2020-02-17T06:36:23Z", "digest": "sha1:DT7NNIDHSZ6GTNHJ7INLNT75I6PB6JXF", "length": 17496, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "கொடைக்கானல் மலைப்பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலா? - அதிரடிப்படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை", "raw_content": "\nஅம்மா பிறந்தநாள் விழா பேனரை கிழித்த அதிமுகவினர் அராஜகம் : அநாகரீக செயலுக்கு அமமுகவினர் கடும் எதிர்ப்பு\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபரின் மத்தியஸ்தம் தேவையில்லை - ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டானியோ கட்டர்ஸுக்கு இந்தியா பதில்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தேதியை அறிவிக்கக்கோரி மீண்டும் தொடரப்பட்ட வழக்கு -டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nதேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணிகள் வரும��� ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொடக்கம் - குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் பெயர்கள் முதலில் பதிவு\nஜப்பான் சொகுசு கப்பலில் சிக்கிய அமெரிக்கர்கள் மீட்பு : விமானம் மூலம் தாயகம் புறப்பட்டனர்\nதனியார் பேருந்தில் பயணம் செய்தபோது பயணியை தாக்கிய நடத்துனர் மற்றும் ஓட்டுனர் - கோவையில் நடந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியீடு\nதமிழக பட்ஜெட் உரை மீதான விவாதம் இன்று தொடக்கம் - டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு, இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் சென்னை ஐஐடியுடன் இணைந்து புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் தேர்தல் ஆணையம் - வெளியூரில் இருப்பவர்கள் அங்கிருந்தபடியே வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்த முயற்சி\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் எந்த பகுதிக்கு வந்தாலும் எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேச்சு\nராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் நாகையில் தொடங்கியது - தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 32 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்பு\nகொடைக்கானல் மலைப்பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலா - அதிரடிப்படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளனரா என்பது குறித்து அதிரடிப்படை வீரர்கள் துப்பாக்கியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகுடியரசு தினத்தன்று தென் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரளாவிலிருந்து கொடைக்கானல் மலைப் பகுதி வழியாக எளிதாக தீவிரவாதிகள் ஊடுறுவக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு அதிரடிப்படை போலீசார் 15-க்கும் மேற்பட்டவர்கள் கொடைக்கானல் மலைப்பகுதியில் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅம்மா பிறந்தநாள் விழா பேனரை கிழித்த அதிமுகவினர் அராஜகம் : அநாகரீக செயலுக்கு அமமுகவினர் கடும் எதிர்ப்பு\nகன்னியாகுமரி ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் ���ாலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது - ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன் வைத்து தொழிலாளர்கள் போராட்டம்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1.24 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் : 8 பேர் கைது\nமுதுமலை வனப்பகுதியில் 3 குட்டிகளுடன் நடந்து சென்ற புலி - சுற்றுலாப்பயணிகள் நேரில் பார்த்து வியப்புடன் கண்டுகளிப்பு\nதனியார் பேருந்தில் பயணம் செய்தபோது பயணியை தாக்கிய நடத்துனர் மற்றும் ஓட்டுனர் - கோவையில் நடந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியீடு\nதமிழக பட்ஜெட் உரை மீதான விவாதம் இன்று தொடக்கம் - டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு, இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் எந்த பகுதிக்கு வந்தாலும் எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேச்சு\nராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் நாகையில் தொடங்கியது - தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 32 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமமுக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் : கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்பு\nஇஸ்லாமியர்கள் தாக்கப்பட்டதற்கு வலுக்கும் எதிர்ப்பு : தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சி.ஏ.ஏ. - என்.பி.ஆர். - என்.ஆர்.சி.யை வாபஸ் பெற வலியுறுத்தல்\nஅம்மா பிறந்தநாள் விழா பேனரை கிழித்த அதிமுகவினர் அராஜகம் : அநாகரீக செயலுக்கு அமமுகவினர் கடும் எதிர்ப்பு\nஇந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை சரிவுடன் தொடங்கின\nபிரதமர் தொடங்கி வைத்த எக்ஸ்பிரஸ் ரயிலில் புதுமை : காசி மஹாகல் எக்ஸ்பிரஸ் இருக்கையில் சிவனுக்கு இடம்\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபரின் மத்தியஸ்தம் தேவையில்லை - ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டானியோ கட்டர்ஸுக்கு இந்தியா பதில்\nஇலங்கை ராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும் - அமெரிக்காவிடம் இலங்கை அரசு கோரிக்கை\nகன்னியாகுமரி ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது - ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன் வைத்து தொழிலாளர்கள் போராட்டம்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1.24 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் : 8 பேர் கைத��\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தேதியை அறிவிக்கக்கோரி மீண்டும் தொடரப்பட்ட வழக்கு -டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nதேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணிகள் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொடக்கம் - குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் பெயர்கள் முதலில் பதிவு\nஜப்பான் சொகுசு கப்பலில் சிக்கிய அமெரிக்கர்கள் மீட்பு : விமானம் மூலம் தாயகம் புறப்பட்டனர்\nஅம்மா பிறந்தநாள் விழா பேனரை கிழித்த அதிமுகவினர் அராஜகம் : அநாகரீக செயலுக்கு அமமுகவினர் கடும் எ ....\nஇந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை சரிவுடன் தொடங்கின ....\nபிரதமர் தொடங்கி வைத்த எக்ஸ்பிரஸ் ரயிலில் புதுமை : காசி மஹாகல் எக்ஸ்பிரஸ் இருக்கையில் சிவனுக்கு ....\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபரின் மத்தியஸ்தம் தேவையில்லை - ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டானிய ....\nஇலங்கை ராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும் - அமெரிக்காவிடம் இலங்கை அரசு கோரிக ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-02-17T07:29:44Z", "digest": "sha1:WNV5USIFJTUKM55JTTFC2YOYBNO2FHCU", "length": 3200, "nlines": 51, "source_domain": "tamil.publictv.in", "title": "புதுச்சேரி – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nபுதுவை ஆசிரமம் வர பிரதமருக்கு எதிர்ப்பு\nபுதுச்சேரி: புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி வருகை தரக்கூடாது. அப்படி அவர் வந்தால் தற்கொலை செய்துகொள்வேன் என்று பெண் ஒருவர் அதிரடியாக தெரிவித்துள்ளார். புதுவை ஆஸ்ரமத்தில் தங்கி சேவையாற்றிக்கொண்டிருந்தார் பிகாரை சேர்ந்த ஹேமலதா குடும்பத்தினர்....\nகுழந்தை தலைவர் விருதுபெற்ற நரிக்குறவர் சமுதாய மாணவி\nபுதுச்சேரி:நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு சுத்தம், சுகாதாரத்தை கற்றுத்தரும் கவுசல்யா குழந்தை தலைவர் விருதுபெற்றுள்ளார். புதுச்சேரி லாஸ்பேட்டை நரிக்குறவர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா. 2012ல் அவரது சமூகத்தினர் வழக்கப்படி கவுசல்யாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன. அரசு...\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nரவுடிக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் வாழ்த்து\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-02-17T07:03:51Z", "digest": "sha1:5SCFFOWZKHMEYKHE4IMVXECEQ2VFF5O2", "length": 11009, "nlines": 155, "source_domain": "www.tamilfrance.fr", "title": "தொடக்க ஆட்டக்காரராக ராகுலுக்கு பதில் இவரை இறக்க வேண்டும்... -சவுரவ் கங்குலி - Tamil France You are not allowed to copy content or view source'); // return false; } if (elemtype!= 'TEXT') { /////////////////////////////////////////////Case Ctrl + P 80 (prntscr = 44) if (key == 80 || key_number == 44) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + S 83 if (key == 83) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + A 65 if (key == 65) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + C 67 if (key == 67) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + X 88 if (key == 88) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + V 86 if (key == 86) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + U 85 if (key == 85) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t} else return true; } } //document.oncopy = function(){return false;}; jQuery(document).bind(\"keyup keydown\", disable_hot_keys);", "raw_content": "\nதொடக்க ஆட்டக்காரராக ராகுலுக்கு பதில் இவரை இறக்க வேண்டும்… -சவுரவ் கங்குலி\nதென் ஆப்பிரிக்காவுடன் நடக்கவுள்ள போட்டியில், தொடக்க ஆட்டக்காரராக ராகுலுக்கு பதிலாக மற்றொரு வீரரை முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பரிந்துரை செய்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. 2 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. டெஸ்டில் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் களம் இறங்கினர்.\nஇதில் லோகேஷ் ராகுல் முதல் டெஸ்டில் முறையே 44 ரன், 38 ரன் எடுத்தார். 2-வது டெஸ்டில் முறையே அவர் 13 ரன், 6 ரன் எடுத்தார். அதேபோல் மயங்க் அகர்வால் ஒரு அரைசதம் மட்டுமே அடித்தார். மற்ற இன்னிங்சில் சொற்ப ரன்னில் அவுட் ஆனார்.\nஅடுத்து இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. இதனால் டெஸ்ட் போட்டியில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் தொடக்க வீரர்களை கண்டறிவது அவசியம். இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி கூறியதாவது:\nஉலக கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்ததில் சிலவற்றில் முன்னேற்றம் அடைவது அவசியம். சில வீரர்களின் பங்களிப்பு குறித்து விவாதிக்க வேண்டும்.\nதொடக்க வீரர்கள் வரிசையில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும். மயங்க் அகர்வால் நன்றாக விளையாடுவது போல் உள்ளது. அவரது ஆட்டத்தை வெளிப்படுத்த அவருக்கு இன்னும் வாய்ப்புகள் அளிக்க வேண்டியது அவசியமாகும்.\nஆனால் மற்றொரு தொடக்க வீரரான லோகேஷ் ராகுல் பேட்டிங் நிலையாக இல்லை. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் லோகேஷ் ராகுலுக்கு பதிலாக ரோகித் சர்மாவை தொடக்க ஆட்டக்காரராக இறக்கி முயற்சித்து பார்க்கலாம். இந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தி கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக உள்ளது.\n21 பந்தில் அரைசதம் – இங்கிலாந்து கேப்டன் மோர்கன் மீண்டும் சாதனை\nஇந்து- அவுஸ்திரேலிய கவசத் தகடு வலய பகுதியில் நில அதிர்வு\n20 ஓவர் போட்டி: தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை\nஐந்து கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள்….. தீயிட்டு அழிப்பு\nமஹிந்த ராஜபக்ச கூறியதை வரவேற்றுள்ள சீனா\nமஹிந்தவும், கோட்டாபயவும் மக்களின் இதயங்களை திருடி விட்டனர்\nசுற்றுலா மேற்கொண்ட ஜேர்மனியருக்கு நேர்ந்த துயரம்……\nஎண்ணெய் தொழிற்சாலையில் தீ விபத்து\nஇலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களுக்காக….. ஜனாதிபதியின் அறிவிப்பு\nஐ தே க புதிய கூட்டணி தொடர்பிலான இறுதி முடிவு நாளை\nசவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க விதித்த தடை\nகோட்டாவுக்கு ஆதரவு வழங்க தயார்\nஇந்திய முன்னாள் பிரதமரை சந்தித்தார் மஹிந்த\nஸ்மித்தின் நம்பமுடியாத கம்பேக்கிற்கான காரணம் இதுதான்.. -சச்சின் சொல்கிறார்\nகுப்பைகளை அள்ளி ஆஷஸ் போட்டியை காண பணம் சேர்த்த 12 வயது சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwealth.com/pakkavaathathai-thadukkum-porutkal-itho-saappita-aarampinga/", "date_download": "2020-02-17T07:58:25Z", "digest": "sha1:BMSE7QC4QF7NZ7BKI6RTAZBFMU6NBC2J", "length": 9229, "nlines": 71, "source_domain": "www.tamilwealth.com", "title": "பக்கவாதத்தை தடுக்கும் பொருட்கள் இதோ! சாப்பிட ஆரம்பிங்க!!!!! | Tamil Wealth", "raw_content": "\nபக்கவாதத்தை தடுக்கும் பொருட்கள் இதோ\nபக்கவாதத்தை தடுக்கும் பொருட்கள் இதோ\nபொதுவாக 50 வயதிற்கு மேற்ப்பட்ட ஒரு சிலருக்கு பக்கவாதம் என்னும் நோய் தாக்கியுள்ளதாக கேள்விப்பட்டு இருப்போம். பக்கவாதம் என்றால் என்ன என பார்ப்போம்.பக்கவாதம் என்பது மூளைக்கு செல்லும் இரத்ததின் அளவு குறைவதினால் அல்லது இரத்தக்குழாய்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்ப்பட்டாலோ மூளையின் செயல்பாடு குறைய ஆரம்பிக்கும்.அப்படி பிரச்சனை ஏற்பட்டால் மூளையால் எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய இயலாது.இதனை தான் பக்கவாதம் என்று அழைப்பர்.\nஇந்த நோய் பரம்பரை பரம்பரையாகவும் அல்லது உணவு பழக்கவழக்கதினாலும், மற்றும் சுற்றுப்புறச்சூழ்நிலையாலும் வரலாம்.பரம்பரை பரம்பரையாக வருவது என்றால் குணப்படுத்துவது கடினம். மற்ற காரணங்களினால் வந்ததானால் குணப்படுத்த முடியும்.\nமேலும் உடலில் அதிக அளவு இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தாலும், மற்றும்கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தாலும் பக்கவாதம் தாக்கும்.இந்த பிரச்சனையை தடுக்க நாம் உணவு கட்டுப்பாட்டை மேற்க்கொண்டால் முடியும்.பக்கவாதத்தை கட்டுப்படுத்தும் உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாமா\nபீன்ஸ்-ல் அதிக அளவு வைட்டமின் பி போலேட் உள்ளது. இதனால் இது மூளைக்கும், இதயத்திற்க்கும் நல்லது. இந்த வகையான போலேட் உணவுகள் பக்கவாதம் வராமல் தடுக்கும் என ஒரு ஆய்வின் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது.\nஒரு ஆய்வில் ஓட்ஸ் பாதாம் மற்றும் சோயா இவை உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும் என நிருபிக்கப்பட்டுள்ளது. எனவே டயட்-ல் இருப்பவர்கள் இந்த ஓட்ஸ், பாதாம், மற்றும் சோயா வை உணவில் சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் காணலாம்.\nகாய்கறி மற்றும் பழங்களில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் உள்ளது. இது இரத்தக் குழாய்களில் புண் மற்றும் ப்ளேக் போன்றவை வராமல் தடுப்பதின் மூலம் பக்கவாதத்தை கட்டுப்படுத்துகிறது.\nவாழைப்பழம், உலர் திராட்சை மற்றும் முலைக்கட்டி�� பயறு வகைகள் போன்றவற்றில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது.பொட்டாசியம் சத்து நிறைந்த உணவுகள் பக்கவாதத்தை தடுக்கும் என ஒரு ஆய்வில் நிருபிக்கப்பட்டுள்ளது.எனவே டயட் மேற்க்கொள்பவர்கள் இதனையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.\nபாலிலும் பொட்டாசியம் கால்சியம் போன்றசத்துக்கள் நிறைய உள்ளது. இதும் பக்கவாதத்தை கட்டுப்படுத்தும் ஒரு பொருளாக அமைகிறது.\nஇது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க\nமுருங்கை இலையின் அற்புத குணங்கள் பற்றி தெரியுமா\nகருணை கிழங்கின் ஆரோக்கியத்தை தெரிந்துகொள்ளலாம்\nஆரோக்கியத்திற்கு பாதிப்பு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும் தாவரங்கள் \nவிளக்கெண்ணயை தலைமுடியில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்\nதேங்காய் எண்ணெய் பேஸ் வாஸ் செய்தால் என்ன பயன் …\nபப்பாளி விதைகளில் மருத்துவ குணம் தெரியுமா\nஉங்களது உடலில் பாஸ்பரஸ் குறைபாடு உள்ளதை உணர்த்தும் அறிகுறிகள் …\nஎடையினை பராமரிக்க உதவும் பிரவுன் அரிசி\nஅலசமைர் பற்றி தெரிய வேண்டிய உண்மைகள்\nகிரீன் டீயை சருமத்திற்கு பயன்படுத்தும் முறை பற்றி தெரியுமா\nமுள்ளங்கி கீரை ஆரோக்கியத்தை தருமா\nசாமந்திப் பூவை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்று தெரியுமா\nபூவரசு மருத்துவ குணம் கொண்டதா\nஅழுக்குகள் படியும் நகத்தை சுத்திகரிக்க பயன்படும் வைத்தியம்\nமஞ்சளை நீரில் கலந்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://astroapp.com/ta/7-main/512-renaissance-astrology-school-of-christopher-warnock", "date_download": "2020-02-17T07:06:32Z", "digest": "sha1:45PQNKGEIA6KK2U6CH5GB23DBBMJBOXK", "length": 5777, "nlines": 78, "source_domain": "astroapp.com", "title": "Renaissance Astrology school of Christopher Warnock:", "raw_content": "\nகிளவுட் தொழில்நுட்ப ஜோதிடம் மென்பொருள்\nநாம் AstroApp இன் புதிய வெளியீடு அறிவிக்க மகிழ்ச்சி\nநிபுணத்துவ ஜோதிடர்கள் அடுத்த தலைமுறை கருவி தொகுப்பு\nஅஸ்த்ரோஆப் முதல் இணைய அடிப்படையிலான தொழில்முறை ஜோதிட மென்பொருள்.\nஅஸ்த்ரோஆப் மேம்பட்ட ஜோதிடம் மென்பொருள் மேலும் கிளவுட் தொழில்நுட்ப வழியில் நாம் அதை பயன்படுத்த முடியும். நீங்கள் காப்பு, திட்டுகள், நிறுவல், மேம்பாடுகள், அல்லது உங்கள் கணினியில் கட்டமைப்பு பற்றி கவலைப்பட வேண்டாம். ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு புதிய கணினி, மடிக்கணினி, Mac அல்லது iPad வாங்குகையில் உங்கள் ஜாதக கட்டங்கள் தரவுத்தளங்கள், ஒவ்வொரு முறை நகர்த்த வேண்டிய அவசியம் இல்லை. அஸ்த்ரோஆப் இயக்க உங்களுக்கு தேவையானது ஜோதிட பேரார்வம் உங்கள் இணைய உலாவி. அஸ்த்ரோஆப் நீங்கள் எங்கும் காண முடியாது அம்சங்கள் வழங்குகிறது. அந்த பயிற்சி இடைக்கால ஜோதிடம் இடைக்கால மாய வழிமுறைகளை பாராட்ட வேண்டும், விநியோகம், Profections, மற்றும் முதன்மை திசைகள் 11 வகையான. நெருக்கடி ஜாதக கட்டங்கள் மற்றும் உடற்கூறியல் திட்டங்களும் மருத்துவம் ஜோதிடம் தொகுதி கிடைக்கின்றன. ஜோதிடம் மீசோஅமெரிக்கன் பள்ளி மாயன் கிரக ஜாதகம் குறிப்பிடப்படுகின்றன. நவீன ஜோதிடர்கள் பல தங்க பிரிவில் ஜாதக கட்டங்கள், ஆளுமை ஜாதக கட்டங்கள், 100,000 எரி விவரங்கள் போன்ற அம்சங்களை அனுபவிக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/10/10/%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-02-17T06:38:09Z", "digest": "sha1:GN3I5R7M7JFT4NLYSLDBJEU26HZ5LY45", "length": 8008, "nlines": 103, "source_domain": "seithupaarungal.com", "title": "கவுதமியின் ரீ எண்ட்ரி : பாபநாசம் 19 வருடங்களுக்குப் பிறகு நடிக்கிறார்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகவுதமியின் ரீ எண்ட்ரி : பாபநாசம் 19 வருடங்களுக்குப் பிறகு நடிக்கிறார்\nஒக்ரோபர் 10, 2014 த டைம்ஸ் தமிழ்\n90களின் ஆரம்ப ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்தவர் கவுதமி. 1998ல் திருமணம், அடுத்த ஆண்டு மணமுறிவு, கையில் குழந்தையுடன் தனி ஆளாக வாழ்க்கையை எதிர்கொண்டவர். தன் வாழ்க்கையில் நட்பு பாராட்டிய கமலுடன் 2005 முதல் சேர்ந்து வசிக்கிறார். இவருடைய மகள் சுப்புலட்சுமி தற்போது கல்லூரி மாணவி. நடுவே மார்பகப் புற்றுநோயுடன் போராடி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். தற்போது மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முனைப்புடன் இருக்கிறார். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அபிராமி என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் கவுதமி, சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார். அதுவும் 19 வருடங்கள் கழித்து\nகமலுடன் பாபநாசம் படத்தில் அவருக்கு இணையாக நடிக்கிறார் கவுதமி. இந்தப் படம் மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படத்தின் தழுவல். மீண்டும் நடிக்க வந்தது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்ற���ல் குறிப்பிட்டிருக்கும் கவுதமி, தன் மகள் சுப்புலட்சுமிதான் தன்னை சினிமாவில் மீண்டும் நடிக்க வைக்க காரணம் என்று சொல்கிறார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது கலைஞர் தொலைக்காட்சி, கவுதமி, சினிமா, சின்னத்திரை, சுப்புலட்சுமி, பாபநாசம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஜெயலலிதா ஜாமின் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு\nNext postஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றக் கோரிய மனு வாபஸ்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2009_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-17T06:08:09Z", "digest": "sha1:AODCBNZRUTBXOHBVQA33CV3Y2F4HQX7K", "length": 6513, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:2009 தேர்தல்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:2009 தேர்தல்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:2009 தேர்தல்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:2004 தேர்தல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2006 தேர்தல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2007 தேர்தல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2010 தேர்தல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2002 தேர்தல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2003 தேர்தல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2005 தேர்தல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2008 தேர்தல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2000 தேர்தல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2001 தேர்தல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2014 தேர்தல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2015 தேர்தல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2016 தேர்தல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2017 தேர்தல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2018 தேர்தல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2019 தேர்தல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AF%87_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-02-17T08:05:06Z", "digest": "sha1:JBWJSCAEKOR4HDRFK4M44I2C2BI2FYCO", "length": 4904, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:மியூசே ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரான்சு நாட்டில் தொடங்கி பெல்சியம், நெதர்லாந்து வழியாகப் பாயும் இந்த ஆற்றின் பெயரை மோசா, மாய்சே, மாஃச் (lateinisch Mosa, französisch Meuse, wallonisch Moûze, auf limburgisch Maos und niederländisch Maas)என்று அழைக்கின்றனர். நாம் மாய்சே அல்லது மோசா என்று அழைக்கலாம் என நினைக்கின்றேன். அல்லது மியூசெ என்றும் அழைக்கலாம். ஐரோப்பாவில் பாயும் இந்த ஆற்றுக்கு ஆங்கிலத்தைப் பின்பற்ற வேண்டியதில்லை என நினைக்கின்றேன்.--செல்வா 12:27, 27 செப்டெம்பர் 2010 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 செப்டம்பர் 2010, 12:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%B5%E0%AF%80_%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-02-17T06:34:08Z", "digest": "sha1:S27YIHY7G4U7UYJ7HKWUKI7YWEP77OA4", "length": 4999, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:வீ ஃபோர் வென்டேட்டா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவரைக்கதை புத்தகம் · திரைப்படம் · திரைப்படம் நோவேலாக்கள் · ஒலிச்சுவடு\nஆலன் மூர் · டே��ிட் லாயிட்\nவீ · எவே ஹம்மொண்டு · வலேரி பேஜ் · ஆடம் சுசன் · மற்ற கதாப்பாத்திரங்கள்\nகய் பாக்ஸ் · நோர்ஸ்பயர் · சிடார்ம் சக்சொன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2013, 07:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/radia-tapes-sc-asks-centre-cbi-ratan-tata-reply-on-plea-187306.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-17T07:52:11Z", "digest": "sha1:RHMQXAMC4RGU5VTY54A563WQK6UX32PL", "length": 16683, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராடியா வழக்கு: மத்திய அரசு, சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்! நீதிபதி சிங்வி விலகல்!! | Radia Tapes: SC asks Centre, CBI and Ratan Tata to reply on plea - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nசிஏஏவுக்கு எதிராக தீர்மானம் கிடையாது.. சபாநாயகர்\nThenmozhi BA Serial,: தேன்மொழி பிஏ விலும் வடிவேலு.. வந்துட்டாருய்யா வந்துட்டாரு\nதிமுக லியோனியின் கூட்டத்திற்கு பின்னரே போராட்டம்.. திட்டமிட்டடு தூண்டல்.. ஜெயக்குமார்\nகோச் நம்பர் பி5.ல்.. சீட் நம்பர் 64.. கடவுள் சிவபெருமானுக்கு நிரந்தர சீட்.. அப்பர் பெர்த் ஒதுக்கீடு\nசி.ஏ.ஏ.வுக்கு எதிரான தீர்மானம்... அருமையான பந்து.. கோல் அடிக்காமல் கோட்டைவிடும் எடப்பாடியார்\nவண்ணாரபேட்டை சம்பவம்.. வதந்தி பரப்பி வன்முறையை தூண்டினர்.. பின்னணியில் விஷமிகள்.. முதல்வர் விளக்கம்\nசிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம்.. தெலுங்கானா அரசு முடிவு... ராவுக்கு குவியும் பாராட்டு\nFinance அம்பானியுடன் போட்டிப்போடும் தமனி.. பணக்காரர்கள் பட்டியலில் திடீர் மாற்றம்..\nMovies சூரரைப் போற்று எஃபெக்டா.. பெண் விமானி லுக்கில் கங்கனா ரனாவத்.. படத்தின் டைட்டில் என்ன தெரியுமா\nEducation ISRO Recruitment 2020: 10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இஸ்ரோவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology விஸ்வரூபம் எடுக்கும் Vodafone,Airtel விவகாரம்: அவர்கள் இழுத்து மூடினால் பாதிப்பு நமக்கே- SBI அதிரடி\nAutomobiles ஷாக் வைத்தியம் அளிக்கும் அம்பானியின் புது முக கார்கள்... ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலானவை...\nLifestyle மனைவிகளை மாற்றிகொள்வது முதல் பிறப்புற���ப்பில் பூட்டு போடுவது வரை உலகின் படுமோசமான பாலியல் சடங்குகள்..\nSports ISL 2019 - 20 : ஏடிகே அணியை வீழ்த்தியது சென்னை.. 3 கோல் அடித்து அட்டகாச வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராடியா வழக்கு: மத்திய அரசு, சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nடெல்லி: அரசியல் தரகர் நீரா ராடியா தொலைபேசி உரையாடல் பதிவான டேப்புகள் குறித்த வழக்கு விசாரணையில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், சிபிஐக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இந்த வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி சிங்வி தெரிவித்துள்ளார்.\nஸ்பெக்ட்ரம் வழக்கில் அரசியல் தரகர் நீரா ராடியாவின் டேப்புகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாடா நிறுவனம் மனுத்தாக்கல் செய்தது.\nஇந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் டேப்புகளை ஆராயவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களும் நீரா ராடியாவின் டேப் உரையாடலில் இடம்பெற்றிருந்தது.\nஇந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜி.எஸ். சிங்வி, வி. கோபால கவுடா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு, சிபிஐக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 2ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.\nஅத்துடன் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணையில் இருந்து தான் விலகிக் கொள்வதாக நீதிபதி சிங்வி இன்று அறிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் nira radia செய்திகள்\nநீரா ராடியா என்னை சந்தித்துள்ளார், ஆனால் அவருடன் போனில் பேசியதாக நினைவு இல்லை: ராசா சாட்சியம்\nஎதுவும் சிக்கவில்லை.. நீரா ராடியா டேப் விசாரணையை முடித்து கொள்ள சிபிஐ முடிவு\nதொலைபேசி உரையாடல்- நீரா ராடியாவிடம் சி.பி.ஐ. கிடுக்குப் பிடி விசாரணை\n: நீரா ராடியா- டாடா- திமுக தொடர்பு குறித்து சிபிஐ விசாரணை\nநீரா ராடியா உரையாடல்கள் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநீரா ராடியா டேப் - சிறப்புக் குழுவ��க்கு 3 மாத அவகாசம்: உச்சநீதிமன்றம்\nநீரா ராடியா டேப் விவகாரம்.. மூடிய அறைக்குள் விசாரணை- -உச்சநீதிமன்றம்\nநீரா ராடியா டேப் மீதான நடவடிக்கை.. உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஸ்பெக்ட்ரம் வழக்கு: நீரா ராடியா உரையாடலை ஆதாரமாக்க கோரிய சிபிஐ மனு தள்ளுபடி\nஸ்பெக்ட்ரம்: நீரா ராடியா உரையாடலை ஆதாரமாக்க ஆ. ராசா எதிர்ப்பு\nநீரா ராடியா: 5,800 தொலைபேசி உரையாடல்களையும் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஆலோசனை நிறுவன தொழிலுக்கு முழுக்குப் போட்டார் நீரா ராடியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnira radia cbi centre supreme court notice நீரா ராடியா டேப் சிபிஐ மத்திய அரசு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஅடேங்கப்பா... 3 ஆண்டுகளில் சமஸ்கிருதத்துக்கு ரூ643.84 கோடி ஒதுக்கீடு- தமிழுக்கு ரூ 22 கோடிதானாம்\nவேகமாக துண்டு போடும் அதிமுக தலைகள்.. ரஜினிக்கு புகழாரம்.. சசிகலாவுக்கும் ஜால்ரா.. என்ன மேட்டர்\nவாக்காளர் அடையாள அட்டை இந்திய குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல.. அஸ்ஸாம் ஹைகோர்ட் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/budget/tamilnadu-budget/2020/feb/14/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82456-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3357517.html", "date_download": "2020-02-17T06:33:32Z", "digest": "sha1:GU76VFQQSSQRELKXJDDBVQ6RCYG7BV7W", "length": 7834, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் கடன் ரூ.4.56 லட்சம் கோடியாக இருக்கும்: பட்ஜெட்டில் தகவல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு பட்ஜெட் தமிழக பட்ஜெட்\nநடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் கடன் ரூ.4.56 லட்சம் கோடியாக இருக்கும்: பட்ஜெட்டில் தகவல்\nBy DIN | Published on : 14th February 2020 12:23 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் கடன் ரூ.4.56 லட்சம் கோடியாக இருக்கும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2020 - 21ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதிய���ைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதில், பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.\nஅந்த வகையில், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.27 சதவீதம் இருக்கும் என்றும் தமிழக பொருளாதார வளர்ச்சியானது தேசிய பொருளாதார வளர்ச்சியை விட 5 சதவீதம் அதிகமாக இருக்கும் என்றும் பட்ஜெட்டில் தெவிக்கப்பட்டுள்ளது.\nஅதேசமயம், நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் கடன் ரூ.4.56 லட்சம் கோடியாக இருக்கும். மொத்த வருவாய் ரூ.2,19,375 கோடியாகவும், செலவு 2,41,601 கோடியாகவும் இருக்கும். பற்றாக்குறை ரூ.22,226 கோடியாக இருக்கும் என ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் 3ஆவது முறையாகப் பதவியேற்பு\nபுது தில்லியில் நடைபெற்ற 21 கன் சல்யூட் விண்டேஜ் கார் அணிவகுப்பு\nஅக்‍ஷய பாத்ரா காலை உணவுத் திட்டம்\nஉடல் வெப்ப சோதனையில் 5ஜி தொழில்நுட்பம்\nகரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் மகளிர் ஓட்டுநர் அணி\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/al-international-syllabus-computing/", "date_download": "2020-02-17T06:20:59Z", "digest": "sha1:QSZDUEVO4Z62PYCMX6LC6NIT7QXTRLNZ", "length": 7349, "nlines": 171, "source_domain": "www.fat.lk", "title": "A/L : சர்வதேச பாடத்திட்டம் : கம்ப்யூட்டிங்", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nA/L : சர்வதேச பாடத்திட்டம் : கம்ப்யூட்டிங்\nகொழும்பு 05 (திம்பிரிகஸ்யாய, கிருலப்பனை, நாரஹேன்பிட்டை, ஹவ்லொக் டவுன்)\nகொழும்பு 15 (மட்டக்குளி, முகத்துவாரம்)\nமாவட்டத்தில் - ஒன்லைன் வகுப்புக்களை\nவிளம்பரத்தை வ��ளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/india-asian-news/item/248-2016-10-16-07-43-11", "date_download": "2020-02-17T05:59:08Z", "digest": "sha1:F6O67UW5KSRWKLPGWMJERVPSQUBPX4CN", "length": 7698, "nlines": 102, "source_domain": "eelanatham.net", "title": "ஜெயலலிதா பற்றி ஒரு கிழமையாக‌ அறிக்கை இல்லை - eelanatham.net", "raw_content": "\nஜெயலலிதா பற்றி ஒரு கிழமையாக‌ அறிக்கை இல்லை\nஜெயலலிதா பற்றி ஒரு கிழமையாக‌ அறிக்கை இல்லை\nஜெயலலிதா பற்றி ஒரு கிழமையாக‌ அறிக்கை இல்லை\nமுதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை கடந்த 6 நாட்களாக எந்த அறிக்கையும் அளிக்காமல் உள்ளது. இதுவரை 10 அறிக்கைகளை வெளியிட்டுள்ள அப்பல்லோ கடந்த 6 நாட்களாக அறிக்கை எதையும் வெளியிடாமல் உள்ளது. முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது முதல் அவ்வப்போது அப்பல்லோவிலிருந்து அறிக்கைகள் வெளியாகிக் கொண்டுள்ளன. இதுவரை 10 அறிக்கைகள் வந்துள்ளன. அதில் ஒரே ஒரு முறை மட்டுமே மிக விரிவான அறிக்கையை அப்பல்லோ வெளியிட்டது. இந்த நிலையில் கடந்த 6 நாட்களாக எந்த அறிக்கையும் வரவில்லை. கடைசியாக 10ம் தேதிதான் அறிக்கை வெளியானது. அதற்குப் பிறகு எந்த அறிக்கையும் வரவில்லை.\nசெப்டம்பர் 22ல் அனுமதி செப்டம்பர் 22ம் தேதி இரவு முதல்வர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பானது. முதல்வர் உடல் நலனுக்கு என்ன என்ற பெரும் கவலை அதிமுகவினர் மத்தியிலும், தமிழக மக்கள் மத்தியலும் நிலவியது.\n23ம் தேதி முதல் அறிக்கை அடுத்த நாள் அப்பல்லோ வெளியிட்ட முதல் அறிக்கையில் முதல்வர் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை மூலம் சாதாரண காய்ச்சல் காரணமாக முதல்வர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவே அனைவரும் நினைத்தனர்.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Oct 16, 2016 - 16817 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Oct 16, 2016 - 16817 Views\nMore in this category: « பனீர்ச்செல்வம் பதில்முதல்வர் மோடி-புட்டின் ஒப்பங்கள் கைச்சாத்து »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாய���் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஆவா குழுவை உருவாக்கியவர்களே கட்டுப்படுத்த கோரும்\nஆட்சி மாறினாலும் சிலவற்றை மாற்றமுடியாது\nபாகிஸ்தான் குண்டுவெடிப்பு; பலியானோர் 52 ஆக உயர்வு\nதமிழ் இணையத் தளம் ஒன்றிற்கு தடை\nஜெயலலிதாவுக்கு வடமாகாண முதல்வர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7406.html", "date_download": "2020-02-17T07:52:55Z", "digest": "sha1:KB5JAJX7PXI4PIJN3ZCITCPR22UVH3JD", "length": 5614, "nlines": 87, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ ஜமால் உஸ்மானி \\ ஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஇறை பயத்தை ஏற்படுத்தும் மண்ணறை வாழ்க்கை..\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nதலைப்பு : ஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஉரை : ஜமால் உஸ்மானி\nஇறை பயத்தை ஏற்படுத்தும் மண்ணறை வாழ்க்கை..\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி மேற்கு\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-02-17T06:58:50Z", "digest": "sha1:RBRHAX6UHCFXC2J5YT23NDQANS6SVK6P", "length": 6453, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாசுபரசுத் தாடை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாசுபரசுத் தாடை (phosphorus necrosis of the jaw) அல்லது ஃபாசி தாடை (phossy jaw) பணி சார்ந்த பிணிகளுள் (occupational diseases) ஒன்று. தற்போது ஒழிக்கப்பட்டு விட்டது.\n19 ஆம் நூற்றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் வெள்ளை பாசுப்பரசு தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் போதிய பாதுகாப்பு வசதிகளேதுமின்றிப் பயன்படுத்தப்பட்டு வந்தது. வெண்பாசுப்பரசு நச்சு மனித எலும்புகளில், குறிப்பாகத் தாடையில் சிறுகச்சேர்ந்து தாடையைச் சிதைத்துச் சீழ்க்கட்டியை உண்டு செய்கிறது. மூளையும் பாதிக்கப்படும். அறுவை மருத்துவம் மூலம் பாதிக்கப்பட்ட தாடையை அகற்றாவிடில் உறுப்புத் தோல்விநிலை (organ failure) ஏற்பட்டு இறக்க நேரிடும்.\nமுதலில் பல்வலி ஏற்படும். ஈறுகளில் வீக்கமுண்டாகும். தாடைகளில் சீழ்க்கட்டி உண்டாகி முக அமைப்பு கெடுவதுடன் கெட்ட நாற்றமடிக்கும் சீழ் வெளிவரும்.\nஇதனால் வெண்பாசுப்பரசின் பயன்பாடு தடை செய்யப்பட்டு நோயும் ஒழிக்கப்பட்டது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 திசம்பர் 2014, 08:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/india-and-germany-sign-17-mous/", "date_download": "2020-02-17T06:48:30Z", "digest": "sha1:MB3ASM3SOD2NTOIRWW3T76CV2UMYXIX3", "length": 13106, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "India and Germany sign 17 MoUs, vow to combat terror and climate change - இந்தியா - ஜெர்மனி இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து - விரைவில் புதிய இந்தியா : மோடி", "raw_content": "\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nஇந்தியா - ஜெர்மனி இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து - விரைவில் புதிய இந்தியா : மோடி\nModi - Merkel : கல்வி, மருத்துவம், விண்வெளி, விமான போக்குவரத்து துறை, கடற்சார் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படும் பொருட்டு இந்தியா -...\nகல்வி, மருத்துவம், விண்வெளி, விமான போக்குவரத்து துறை, கடற்சார் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படும் பொருட்டு இந்தியா – ஜெர்மனி நாடுகளிடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.\nஜெர்மனி சாஞ்சலர் ஏஞ்சலா மெர்கெல், இந்தியாவிற்கு 2 நாட்கள் அரசுமுறைப்பயணமாக வந்துள்ளார். மெர்கெலுக்கு, ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் ஐதராபாத் ஹவுசில், பிரதமர் மோடி – மெர்கெல் சந்திப்பு நடைபெற்றது.\nதலைநகர் டில்லியில், காற்று மாசு அபாயகரமான அளவில் உள்ள நிலையிலும், மெர்கெல் முகமூடி அணியாமலேயே பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.\nதொழில்நுட்பம், பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் புதிய இந்தியா 2022ம் ஆண்டிற்குள் உருவாகும் என்று பிரதமர் மோடி, மெர்கெல் உடனான கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார். இந்த புதிய இந்தியா, ஜெர்மனி நாட்டைப்போன்று வலுவானதாக இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.\nதீவிரவாதத்தை வேரறுப்பதில் இருநாடுகளும் இணைந்து பணியாற்ற உள்ளது.\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள இந்தியா – ஜெர்மனி நாடுகள் இணைந்து செயல்பட உள்ளது.\nதமிழகம் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆயுத தளவாட தொழிற்சாலைகளில், பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பில் ஜெர்மனியின் பங்கும் இருக்கும். அதுமட்டுமல்லாது, இ-மொபிலிட்டி, ஸ்மார்ட் சிட்டி, ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளை தூய்மைப்படுத்துதல், சுற்றுப்புறசூழல் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இணைந்து செயல்பட உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nட்ரெம்ப் இந்தியா வருகை : குடிசைப் பகுதிகளை மறைக்க சுவர் எழுப்பும் குஜராத் அரசு\nடிஎன்பிஎஸ்சி ஊழல்: சிபிஐ விசாரணை கேட்டு நீதிமன்றம் செல்கிறது திமுக\nடெல்லி தேர்தல் முடிவுகள்: பாஜக.வில் என்ன தாக்கத்தை உருவாக்கும்\nபிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு வருகை\nடெல்லி கருத்துக் கணிப்பு: 50+ இடங்களுடன் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி\nநரேந்திர மோடி, மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு – இலங்கை தமிழர்கள் குறித்து விவாதம்\nஇன்றைய செய்திகள் : ‘ரொக்கமோ, வரி ஏய்ப்போ கண்டுபிடிக்க முடியவில்லை’ – விஜய்யிடம் விசாரணை நடத்திய அதிகாரி\nராமர் கோவ���ல் அறக்கட்டளைக்கு தலித் உட்பட 15 அறங்காவலர்கள் – அமித் ஷா\nநான் நல்லா இருக்கேன்ப்பா.. : உற்சாகமாக சொல்கிறார் பரவை முனியம்மா (வீடியோ)\nமுதல்வர் வீட்டின் அருகில் மலை போல குப்பைகள் : உயர்நீதிமன்றம் கேள்வி\nகோழிக்கறியுடன் கலந்து காக்கா கறி விற்பனை – ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி\nChicken with crow meat sale in Rameswaram : புனித தலமான ராமேஸ்வரத்தில் கோழிக்கறியுடன் கலந்து காக்கா கறி விற்பனை செய்ததாக 2 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு: 99 பேர் தகுதி நீக்கம்; 2 தாசில்தார்கள் கைது\nTNPSC Group 4 Exam Latest News: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய குரூப் 4 தேர்வி முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்களை டி.என்.பி.எஸ்.சி தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தேர்வெழுத வாழ்நாள் தடைவித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nஉங்களுக்கு ஒரே ஒரு குழந்தையா அவர்கள் தனியாக இருக்க பயப்படுவார்கள் என உங்களுக்கு தெரியுமா\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/odisha-chief-minister-naveen-patnaik-who-advised-kamalhassan-369013.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-17T06:13:34Z", "digest": "sha1:H4XBRFSGFX5A3NQYWVRIERGRQWZLKV3X", "length": 17497, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "கமலுக்கு அறிவுரை கூறிய ஒடிசா முதல்வர்... தமிழக அரசியலை கேட்டறிந்த நவீன் பட்நாயக் | Odisha Chief Minister naveen patnaik who advised Kamalhassan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nஅடித்தே கொல்லப்பட்ட இளைஞர்.. தலித் என்பதால் கொலையா\nசபாஷ் சரியான போட்டி... சட்டமன்றத்தில் திமுக-அதிமுக காரசார வாதம்\nவிவகாரத்து - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் விவகாரமான விமர்சனம்- விசிக ரவிக்குமார் விளாசல்\nமகாசிவராத்திரி 2020: ஸ்ரீகாளஹஸ்தி கண்ணப்பர்கோவிலில் கொடியேற்றம் கோலாகலம்\nசிஏஏவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. பக்கா சிக்கலில் அதிமுக... என்ன செய்யும் தமிழக அரசு\nபேசவே மாட்டேன்னு சொன்னாரே தமிழருவியார்.. ரஜினி தனித்து போட்டின்னு இப்ப சொல்றாரே\nதமிழ்நாட்டிலதாய்யா சித்தி.. எங்க பாண்டியில அதுக்குப் பேரு.. தொத்தி.. கலகலகத்த குட்டி சுட்டீஸ்\nLifestyle கர்ப்பிணிப் பெண்கள் பருப்பு வகை உணவுகளை சாப்பிடுவது பாதுகாப்பானதா இல்லையா\nTechnology \"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\nAutomobiles ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..\nMovies இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூரின் மகன் ஷாரூக் 23 வயதில் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரைத்துறை\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nSports 4 சிக்ஸ்.. செம அதிரடி.. இப்ப டீம்ல சான்ஸ் தருவீங்களா மாட்டீங்களா வெளுத்து வாங்கிய இளம் வீரர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகமலுக்கு அறிவுரை கூறிய ஒடிசா முதல்வர்... தமிழக அரசியலை கேட்டறிந்த நவீன் பட்நாயக்\nகமலுக்கு அறிவுரை கூறிய ஒடிசா முதல்வர்\nபுவனேஸ்வர்: ஒடிசாவில் உள்ள செஞ்சூரியன் பல்கலைக்கழகம் சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம் இன்று வழங்கப்பட்டது.\nஇன்று காலை நடைபெற்ற விழாவில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவ���ரவித்தார்.\nமுன்னதாக நவீன் பட்நாயக்கை நேற்று கமல் சந்தித்து பேசிய போது, தமிழக அரசியல் பற்றி அவர் ஆர்வமுடன் கமலிடம் கேட்டறிந்தாராம்.\nநேற்று முன் தினம் சென்னையில் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியை முடித்து விட்டு நேற்று காலை ஒடிசாவுக்கு சென்றார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல். அங்கு அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசிய கமல், தமிழக அரசியல் நிலவரம் பற்றி பேசினாராம். அதை ஆர்வமுடன் கேட்ட நவீன் பட்நாயக் கமலுக்கு சில அறிவுரைகளை வழங்கி அதன்படி செயல்பட அறிவுறுத்தியுள்ளாராம்.\nஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஜெயலலிதாவுடன் தோழமை பாராட்டியவர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகம் எப்படி இருக்கிறது, ஆட்சி எப்படி நடைபெறுகிறது என்பது குறித்து நவீன் கமலிடம் கேட்டறிந்துள்ளார். அப்போது கமல் அளித்த பதிலைக் கேட்டு அவர் ரொம்பவே வருத்தப்பட்டாராம்.\nஇந்நிலையில் ஒடிசாவில் பிரசித்தி பெற்ற செஞ்சூரியன் பல்கலைக்கழகம் சார்பில் கமல்ஹாசனுக்கு இன்று டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அந்த விழாவில் கலந்துகொண்ட நவீன் பட்நாயக் கமலுக்கு தனது கரங்களால் அந்த பட்டத்தை வழங்கி வாழ்த்தினார். சினிமா, கலை, கலாச்சாரம் ஆகிய துறைகளில் கமலின் பங்களிப்பை பாராட்டி இந்த பட்டம் தரப்பட்டுள்ளது.\nமேலும், மக்கள் நீதி மய்யம் சார்பாக நடத்தப்படும் மாநில அளவிலான மாநாடு போன்ற நிகழ்ச்சிக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படும், அப்போது நீங்கள் பங்கேற்க வேண்டும் என கமல் நவீன் பட்நாயக்கிற்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. அதற்கு அவரும் வாய்ப்பிருந்தால் தவறாது கலந்து கொள்கிறேன் என உறுதியளித்துள்ளாராம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅழுக்கு துணி.. பரட்டைதலை.. நுனி நாக்கில் ஆங்கிலம்.. அரள வைத்த பிச்சைக்காரர்.. யார்னு பார்த்தா..ஷாக்\nபெட்ரோலை ரெடியா வைங்க.. உத்தரவு வந்ததும் ஊற்றி எரிக்கனும்.. வைரலாகும் காங். பிரமுகர் பேச்சு\nஒடிஷா முதல்வர் நவீன் பட்னாநாயக் சூசகம்.. பிஜேடியின் புதிய தலைவராகிறாரா தமிழரான விகே பாண்டியன்\nஎன் கூட பேசு.. ஷாப்பிங் கூட்டிட்டு போ.. நை நைன்னு அனத்திய காதலி.. மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு\n12 கை விரல்கள்.. 20 கால் விரல்களுடன் பிறந்த ஒடிஸா பெண்.. சூனியக்காரி என ஒதுக்கும் மக்கள்\nமகாத்மா காந்தி எப்படி இறந்தார்.. ஒடிசா அரசின் பள்ளி புக்லெட்டில் ஷாக் தகவல்\nலீவு வேண்டுமா.. என்னிடம் கேளுங்க... எம்.எல்.ஏக்களிடம் கறார் காட்டும் ஒடிஸா முதல்வர்\nகற்பனைக்கு எட்டாத செயல்... தந்தையின் சமாதியை அகற்றும் ஒடிஸா முதல்வர்\nஇடுகாட்டில்.. புதைக்க போன பிணத்தின் தலை அசைந்ததால்.. தெறித்து ஓடிய மக்கள்\nதலையை காலால் 2 மிதி மிதித்து ஆசீர்வாதம் செய்யும் வினோத வழிபாடு- வைரலாகும் ஒடிஷா வீடியோ\nவாவ்.. ராவணனுக்கு பிரம்மாண்ட பேனர்.. காற்று மாசு ஏற்படாமல் வித்தியாசமாக விஜயதசமி கொண்டாடிய மக்கள்\nபெட்ரோல் இல்லாமல் நடுவழியில் நின்ற ஆம்புலன்ஸ்.. பிரசவலியால் துடித்து கர்ப்பிணி பெண் சாவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tirupati/andhra-police-carries-elderly-fainted-woman-on-his-shoulder-371859.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-17T07:40:05Z", "digest": "sha1:DZ6GU7A6JQOPBB2RHVZ6XL3GVOI4XQOH", "length": 17544, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏழுமலையான் கோயிலில் மயங்கி விழுந்த பெண்.. 4 கி.மீ. தூரம் தோளில் சுமந்த போலீஸ்காரர்.. நெகிழ்ச்சி | Andhra police carries elderly fainted woman on his shoulder - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பதி செய்தி\nசபாஷ் சரியான போட்டி... சட்டமன்றத்தில் திமுக-அதிமுக காரசார வாதம்\nவிவகாரத்து - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் விவகாரமான விமர்சனம்- விசிக ரவிக்குமார் விளாசல்\nமகாசிவராத்திரி 2020: ஸ்ரீகாளஹஸ்தி கண்ணப்பர்கோவிலில் கொடியேற்றம் கோலாகலம்\nசிஏஏவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. பக்கா சிக்கலில் அதிமுக... என்ன செய்யும் தமிழக அரசு\nபேசவே மாட்டேன்னு சொன்னாரே தமிழருவியார்.. ரஜினி தனித்து போட்டின்னு இப்ப சொல்றாரே\nதமிழ்நாட்டிலதாய்யா சித்தி.. எங்க பாண்டியில அதுக்குப் பேரு.. தொத்தி.. கலகலகத்த குட்டி சுட்டீஸ்\nLifestyle கர்ப்பிணிப் பெண்கள் பருப்பு வகை உணவுகளை சாப்பிடுவது பாதுகாப்பானதா இல்லையா\nTechnology \"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\nAutomobiles ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..\nMovies இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூரின் மகன் ஷாரூக் 23 வயதில் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரைத்துறை\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nSports 4 சிக்ஸ்.. செம அதிரடி.. இப்ப டீம்ல சான்ஸ் தருவீங்களா மாட்டீங்களா வெளுத்து வாங்கிய இளம் வீரர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏழுமலையான் கோயிலில் மயங்கி விழுந்த பெண்.. 4 கி.மீ. தூரம் தோளில் சுமந்த போலீஸ்காரர்.. நெகிழ்ச்சி\nதிருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடந்து சென்ற போது மயங்கி விழுந்த பெண்ணை 4 கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்த போலீஸ்காரருக்கு பாராட்டுகள் குவிகின்றன.\nதிருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதே பிரம்மோற்சவம் ,வைகுண்ட ஏகாதசி, புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை லட்சத்தை தாண்டும்.\nஇவ்வாறு வரும் பக்தர்கள் நேரடியாக பேருந்து மூலம் திருப்பதியிலிருந்து திருமலைக்கு வருவர். இன்னும் சிலர் நடைபாதை வழியாக வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் அலிபிரி நடைபாதை வழியாகவே வருவர்.\nஇந்த நிலையில் நேற்று ஆந்திர மாநில ராஜம்பேட்டை பகுதியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ அமர்நாத் ரெட்டி தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் கோயிலுக்கு நடந்து வந்தனர். அவர்கள் அலிபிரி வழியாக மலையேற தொடங்கினர்.\nஅப்போது வனப்பகுதியில் புஜ்ஜி என்ற பெண் மயங்கி விழுந்தார். நீண்ட தூரம் நடந்து வந்ததால் அவர் சோர்வடைந்து மயங்கி விழுந்தார். அப்போது அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வாகனங்கள் ஏதும் இல்லை. இந்த நிலையில் முன்னாள் எம்எல்ஏவின் பாதுகாப்பிற்கு வந்த போலீஸாரில் குள்ளய்யா என்பவர் அந்த பெண்ணுக்கு உதவ நினைத்தார்.\nஇதையடுத்து அந்த பெண்ணை தனது தோளில் சுமந்த போலீஸ்காரர் அந் பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தார்.4 கி.மீ. தூரம் தோளில் சுமந்து கொண்டு திருமலையை சென்றடைந்தார். அங்கு அந்த பெண் அஸ்வினி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nபோலீஸ���காரர் குள்ளய்யா அந்த பெண்ணை தோளில் சுமந்த விவகாரம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால் அந்த போலீஸ்காரருக்கு பாராட்டுகள் குவிகின்றன. குள்ளய்யாவை எஸ்பி அன்புராஜன் அழைத்து பாராட்டியதோடு அனைத்து காவலர்களும் குள்ளய்யாவை முன்மாதிரியாக கொண்டு செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகட்டிப்பிடிக்கணும்னு போல இருக்கு.. ஆனா கத்துவியே...திருப்பதி தேவஸ்தான பெண்ணிடம் வழிந்த நடிகர்\nரஜினியோடு சேர்ந்தால்.. சொந்தகட்சி என்றும் பாராமல்... பாஜகவை கடுமையாக தாக்கிய சுப்பிரமணியன் சுவாமி\n3 அல்ல 30 தலைநகரங்கள் கூட அமைப்போம்... யாரையும் கேட்க அவசியமில்லை - ஆந்திர அமைச்சர்\nதிருமலை: மலையப்ப சுவாமி சிலையில் சேதம்... ஆர்ஜித சேவைகள் நிறுத்தப்படுமா\nதிருமணத்துக்கு பெற்றோருடன் சென்ற 6 வயது குழந்தை பலாத்காரம் செய்து கொலை.. லாரி டிரைவர் கைது\nநிறைய ஆண் நண்பர்கள்.. டிக் டாக் மோகம்.. பாத்திமாவின் மண்டையை கட்டையால் அடித்து கொன்ற கணவர்\nதிருப்பதியில் அமைச்சர் மகனுக்கு திருமணம்... எளிமையாக நடைபெற்ற விழா\nஅரசுக்கு ஆலோசனைக் கூற நிபுணர்கள் குழு... ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி\nதிருமலை பிரம்மோற்சவம் 2019: ஏழுமலையானுக்கு நிழல் தரும் திருக்குடைகள் ஊர்வலம்\nநீட் ஆள்மாறாட்டம்.. மாணவன் உதித் சூர்யா குடும்பத்துடன் திருப்பதியில் கைது.. தேனியில் விசாரணை\nதிருப்பதி அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர் ரெட்டி- தமிழக தேவஸ்தான கோவில்களுக்கும் தலைவர்\nஆந்திராவில் அநியாயத்திற்கு அதிரடி காட்டும் ஜெகன்மோகன் ரெட்டி.. முன்னணி டிவி சேனல்கள் 'கட்'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nandhra tirupati ஆந்திர போலீஸ் திருப்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Anant%20Kumar%20Hegde", "date_download": "2020-02-17T07:43:26Z", "digest": "sha1:KS66XADHRNGJKLFULE7M5MO3KUTF2UKN", "length": 4674, "nlines": 48, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\n36 ஆயிரம் கோடி ரூபாயில், பத்தாயிரம் கோடி ரூபாயை செலுத்தியது ஏர்டெல்\nவண்ணாரப்பேட்டையில் உரிய அனுமதியின்றி போராட்டம், பொதுச் சொத்துகளுக்க...\nமுதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்���ு 3 ஆண்டுகள் நிறைவு... அமைச...\nதி.மு.க. மாவட்டச் செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை\nரூ.40,000 கோடியை பாதுகாக்கவே பட்னாவிஸ் பதவியேற்றார் - பாஜக மூத்த தலைவர் பேச்சால் சர்ச்சை\nமகாராஷ்டிராவில் தேவேந்திரபட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்றது, மத்திய அரசின் 40 ஆயிரம் கோடி ரூபாயை பாதுகாக்க நடத்தப்பட்ட நாடகம் என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்த்குமார் ஹெக...\nஇந்து பெண்ணை தொட்டால், அந்த கை இருக்க கூடாது என மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே பேச்சால் சர்ச்சை\nஇந்து பெண்ணை எவராவது தொட்டால், அவரின் கை இருக்க கூடாது என்று மத்திய இணை அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய திறன் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சராக இருக...\nசென்னை துறைமுகத்தில் சிங்கம் நடமாட்டமா...\nதனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை - காலை இழக்கும் அபாயத்தில் இ...\nகொடிவேரி அணையில் கட்டபஞ்சாயத்து கும்பல்.. வாகன ஓட்டி மீது தாக்குதல்\nஅந்த 10 முத்தங்கள்.. காதல் கிளிகள் டூயட்..\nகாதலர் தினத்தன்று காதலனுடன் வீட்டில் தனிமையில் இருந்த மனைவியை அரிவா...\nகுட்டிக் கதைக்கு சுட்ட மெட்டு.. அனிருத் மீது அடுத்த புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/18398/", "date_download": "2020-02-17T06:23:44Z", "digest": "sha1:RAKRBITV37EZV5DPRLEZ5FYFBOM7QMXM", "length": 36708, "nlines": 100, "source_domain": "www.savukkuonline.com", "title": "என்கவுண்ட்டரால் ஆகாதெனினும், சட்டம் கூலி தரும் – Savukku", "raw_content": "\nஎன்கவுண்ட்டரால் ஆகாதெனினும், சட்டம் கூலி தரும்\n16 ஜூலை 2018. தமிழ்நாட்டின் விடியல் திடுக்கிடலாய் அமைந்தது. செய்தித்தாள்கள் அன்று அனைத்துத் தரப்பினருக்கும் பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தன. அன்றாடம் தென்படுகிற செய்தியில் ஒன்றாய் அதைக் கடக்க யாராலும் இயலவில்லை. சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை என்பது அன்றாட நிகழ்வாகிவிட்ட பின்னரும் இந்த செய்தி அனைவரைம் பாதிப்பதற்கான காரணம் இருந்தது. பதினோரு வயதே ஆன மாற்றுத்திறனாளியான, செவித்திறன் குறைபாடு கொண்ட சிறுமிக்கு பதினேழு பேரால் ஏற்பட்ட பாலியல் தாக்குதல் என்பது அனைவரையும் ஆழமாய் பாதித்தது. சம்பவம் நடந்தது சென்னை அயனாவரம் என்பதால் இது ‘அயனாவரம் வழக்கு’ என்றழைக்கப்பட்டு தொடர்ந்து செய்தித்தாள்கள் தகவல்களைத் தந்தன. தகவல்கள அனைத்துமே அதிர்ச்சியைத் தரக்கூடியன.\nபதினோரு வயதான பள்ளிக்கு செல்லும் சிறுமி தான் தினமும் சந்திக்கும் நபர்களால் ஆறு மாத காலத்துக்கு தொடர்ந்து பாலியல் ரீதியான தொல்லைகளை அனுபவித்திருப்பது தெரிய வந்தபோது அது பெரும் மனஉளைச்சலை அனைவருக்கும் ஏற்படுத்தியிருந்தது. குற்றவாளிகள் அனைவரும் 23 முதல் 60 வயதானவர்கள்.\nஅந்த சிறுமி வசிக்கும் அடுக்ககக் குடியிருப்பில் லிஃப்ட் ஆபரேட்டராக வேலை செய்த 56 வயது ரவிகுமாரிலிருந்து இந்தக் குற்றம் தொடங்கியது. அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியான தாக்குதலை ஏற்படுத்திய ரவிகுமார் இதனை அதே குடியிருப்பில் வேலை செய்யும் ப்ளம்பர் ஒருவனிடம் பகிர்ந்து கொள்கிறார்.\nஅந்த அடுக்ககத்தில் மொத்தம் 394 வீடுகள் உள்ளன. அங்கேயே வேலை செய்யும் ப்ளம்பர்கள், தோட்டக்காரர், செக்யூரிட்டிகள், துப்புரவு செய்வபவர்கள் என கொண்டிருக்கும் அடுக்ககம் அது. ப்ளம்பர் சுரேஷுக்கு 32 வயது. அவன் இதனை தோட்டக்காரர், எலெக்ட்ரிக் வேலை செய்பவர், செக்யூரிடியிடம் சொல்கிறான். இப்படியாக இந்த செய்தி பதினேழு பேரை சென்றடைகிறது.\nஆறுமாத காலம் அந்த சிறுமிக்கு பலவிதமான நெருக்கடிகள் தருகின்றனர். சிறுமியின் பெற்றோருக்கு இது தெரியவேயில்லை. ஜூலை 2018ல் சிறுமி தனக்கு வலிக்கிறது என்று சொல்லியபோது தான் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. பிறகே சிறுமிக்கு நடந்தவை அவர்களுக்கு தெரிய வந்திருக்கிறது. அவர்கள் உடனடியாக இதனை அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாராக அளித்தனர். செய்தி வேகமாகப் பரவுகிறது. உடனடி நீதி கிடைக்க வேண்டும் என்கிற உந்துதல் மக்களிடையே ஏற்பட்டது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் சிபிஐ விசாரணை வேண்டும் என்றார்கள். இந்தக் குற்றத்துக்கு பின்புலமாக சில அரசியல் புள்ளிகள் இருப்பதாகக் கூட சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. மனித உரிமைக் குழுக்களும் காவல்துறைக்கு இந்த வழக்கு தொடர்பாக அழுத்தத்தைக் கொடுத்தன.\nகாவல்துறைக்கு இது பெரும் அழுத்தம் தந்த வழக்காக அமைந்தது. பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் குழுக்கள் கொந்தளித்தன. வழக்கின் புலன் விசாரணையை வேகமாக முடிக்க வேண்டும் என்பது காவல் துறைக்கு புரிந்தது. சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், உடனடியாக சிறப்புப் படையை அமைத்தார். இந்தக் குழு கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்டது. காவல்துறை உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து தங்களது விசாரணை வளையத்துக்கு கொண்டு வந்தது.\nஎஸ்.ராஜேந்திரன் தற்போது பூக்கடை துணை ஆணையராக உள்ளார். இந்த விசாரணை குறித்து அவர் ‘சவுக்கு’ தளத்திடம் பேசினார். “புகாரை பார்த்ததும், எங்களுக்கே அதிர்ச்சியாகத் தான் இருந்தது. மாற்றுத்திறனாளியான செவித்திறன் குறையுடைய சிறுமியை எப்படி பதினேழு பேர் இப்படி வன்முறைக்கு உள்ளாக்கியிருக்க முடியும் என்று எங்களால் நம்பவே முடியவேயில்லை. 60 வயதான ஒரு நபரும் இதில் அடக்கம். எல்லா குற்றம் சாட்டப்பட்டவர்களையும் விசாரித்த போது நாங்கள் மேலும் அதிர்ச்சிகளை சந்திக்க வேண்டியிருந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் பேரில் தான் பதினேழு பேரையும் நாங்கள் எங்கள் கஸ்டடிக்கு கொண்டு வந்தோம்” என்றார்.\nதுணை ஆணையர் ராஜேந்திரன் ஐபிஎஸ்\nகைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். சிறையில் நீதிமன்ற அதிகாரிகள் முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டு விவரங்கள் பதிவு செய்யப்பட்டன. சில குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யபப்பட்ட மொபைல் போன்களை பரிசோதித்த போது அவர்கள் தொடர்ந்து ஆபாசப்படங்களை பார்த்தவர்களாக இருந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. அந்த சிறுமி உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். தடயவியல் துறை மூலமாக சாத்தியங்கள் சேகரிக்கப்பட்டன.\nகுற்றவாளிகளில் சிலர் சிபிஐ விசாரணை வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மனு நிராகரிக்கப்பட்டது. “ஒவ்வொரு நாளும் பதினேழு குற்றவாளிகளில் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு மனுவாவது தாக்கல் செய்யப்படும். இந்த வழக்கினைத் தாமதப்படுத்த அவர்கள் அத்தனை சட்டரீதியான வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டனர். ஆனாலும் அரசுத்தரப்பில் இருந்து நாங்கள் பதில் மனு தாக்கல் செய்து அவர்களது மனுக்கள் மேம்போக்கானவை என்பதையும் நீதிமன்றங்கள் அதனை தள்ளுபடி செய்ததையும் உறுதி செய்தோம்” என்றார் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ்.\n“அறுபது நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை பதி���ு செய்வதென்பது சவாலானதாக இருந்தது. திருத்தப்பட்ட குற்றவியல் நடைமுறை விதி 2018ன்படி பாலியல் தாக்குதல் வழக்குகளில் அறுபது நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யபப்ட வேண்டும் என்பது கட்டாயம். இது எங்களுக்கு அதிக அழுத்தத்தைத் தந்தது. நாங்கள் குற்றப்பத்திரிக்கை நிலையில் வைத்திருந்தபோது அரசுத்தரப்பு டெபுடி இயக்குனர் திரு.கோபிநாத் மதுரையில் இருந்தார். நாங்கள் இதன் வரைவினை அவருக்கு அனுப்பி சரியான சமயத்தில் ஒப்புதல் பெற்றோம்” என்றார் ராஜேந்திரன் ஐபிஎஸ்.\nமகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.என் மஞ்சுளா முன்னிலையில் வழக்கு விசாரணை தொடங்கியது. அனைத்து குற்றவாளிகள் மீதும் குற்றச்சாட்டுகள் புனையப்பட்டன (Charges framed) விசாரணை டிசம்பர் 12, 2018அன்று தொடங்கியது. வழக்கிலிருந்து விடுவிக்க, குற்றத்திலிருந்து விலக்கு அளிக்க குற்றவாளிகள் விசாரணை நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் மனுக்களைத தாக்கல் செய்தபடி இருந்தனர். வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்தபடி இருந்தது.\nஇந்த பதினேழு குற்றவாளிகளும் 10 வழக்கறிஞர்களை வைத்திருந்தனர். அரசுத்தரப்பின் 36 சாட்சியங்களையும் இந்த பத்து எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களும் குறுக்கு விசாரணை செய்தனர். அவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியைக் கூட குறுக்கு விசாரணையில் நீண்ட நேரம் விசாரித்தனர். என்கிறார் சிறப்பு அரசுத் தரப்பு வழக்கறிஞர் என். ரமேஷ். “அவர்கள் கிட்டத்தட்ட பாதிக்கப்பட்ட சிறுமியை குறுக்கு விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தினார்கள். பலமுறை நீதிபதியே குறுக்கிட்டு கேள்விகளை மறுக்க தடுக்க நேர்ந்தது” என்கிறார் என். ரமேஷ்.\nபாதிக்கப்பட்டவர் மட்டுமல்லாமல் அரசுத்தரப்பு சாட்சியங்களும் கூட துன்புறுத்தப்பட்டனர். எதிர்த்தரப்பு வழக்கறிஞர் தடுமாறும் போதெல்லாம் பாதிக்கப்பட்டவரை அவமானப்படுத்தத் தொடங்கினார்கள்” என்றார் ரமேஷ். இது ஒருகட்டத்தில் வரம்பு மீறியும் போயிருக்கிறது, “அவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரியின் நடத்தை குறித்த தவறான சித்தரிப்பை மேற்கொள்ளத் தொடங்கினர். மற்றொரு வழக்கறிஞர், அவர்கள் குடும்பமே பாலியல் தொழில் செய்பவர்கள் என்று களங்கத்தை ஏற்படுத்தினார்“ என்றார்.\nஆனாலும் கூட குற்றவாளிகள் அனைவருக்கும் தங்களது தரப்பினை நிரூபிக்க போதுமான வாய்ப்புகள் தரபப்ட்டிருந்தன.\nவழக்கு விசாரணை முடிந்து, இறுதியாக, 6 டிசம்பர் 2019 அன்று, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. விசாரணை நீதிமன்றம் பிப்ரவரி 1, 2020அன்று குற்றம் சாட்டப்பட்ட 16பேரில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியது. பதினேழு பேரில் ஒருவர் விசாரணையின்போது (A10) பாபு, உடல்நலக் குறைபாட்டால் இறந்து போயிருந்தார். தண்டனை விவரங்கள் கடந்த பிப்ரவரி மூன்றாம் தேதி அறிவிக்கப்பட்டது.\nவழக்கின் முதல் குற்றவாளி ரவிக்குமார், 2-வது குற்றவாளி சுரேஷ், 5-வது குற்றவாளி அபிஷேக், 11-வது குற்றவாளி பழனிற ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 4-வது குற்றவாளியான ஏரால்பிராஸுக்கு 7 ஆண்டுகளும் மற்றவர்களுக்கு 5 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\nதீர்ப்பினைக் குறித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார் வழக்கறிஞரும், சுதா ராமலிங்கம். “இது வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு. காவல்துறை சிறப்பாகவும், குறையின்றியும் விசாரணை நடத்தியிருக்கிறது என்பது இந்தத் தீர்ப்பின் மூலம் தெரிய வருகிறது. இந்த விசாரணை பாதிக்கப்பட்ட மற்றும் குற்றவாளி என இரண்டு தரப்புக்கும் நீதியை உறுதி செய்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்கு விடுதலை அளித்திருப்பதின் மூலம் சாட்சியங்கள்படி மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும், உணர்ச்சிவசப்பட்டு தந்த தீர்ப்பு இல்லை என்றும் தெளிவாகியுள்ளது” என்றார்.\nகுற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து பேசிய, அரசு சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ், “தீர்ப்பை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். மேல் முறையீடு செய்வதா இல்லையா என்பதை அரசு முடிவு செய்யும்” என்றார்.\nபொதுமக்களின் உணர்ச்சி வேகத்துக்கும், கோபத்திற்கும் செவிசாய்க்கும் விதமாக தமிழ்நாடு காவல்துறை சில குற்றவாளிகளையாவது போலி என்கவுண்டர் செய்திருக்க முடியும். ஏனெனில் இந்த பாலியல் தாக்குதல் செய்தி வெளிவரும்போது கூட்டுப் படுகொலை செய்வது நியாயமானதே என்பது மாதிரியான மனநிலை ஏற்பட்டிருந்தது. சமூக வலைதளங்களும் அதற்கு தீமூட்டிக் கொண்டிருந்தது. சட்டத்தைக் கையில் எடுக்காமல் காவல்துறை நீதிமன்றத்தையும், தங்களது புலனாய்வு திறனையும் நம்பியது.\nஅரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன்\nஅரசியல் விமர்ச��ர் சுமந்த் சி ராமன் பேசுகையில், “இவ்வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டது. துளியும் தாமதமின்றி, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். சமூக வலைத்தளங்களிலும், இதர வெளிகளிலும், குற்றவாளிகளை, “சுட்டுத் தள்ள வேண்டும். தெருவில் தூக்கிலிட வேண்டும்” என்ற உணர்ச்சி முழக்கங்களுக்கெல்லாம், காவல் துறை செவிமடுக்காமல், சட்டபூர்வமாக வழக்கை நடத்தியது.\nவெகு விரைவாக வழக்கின் புலனாய்வு முடிக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையும் ஏறக்குறைய ஒரே ஆண்டில் முடிவுக்கு வந்துள்ளது. இதுதான் இவ்வழக்கின் சிறப்பம்சம்” என்றார்.\nஇவ்வழக்கு விசாரணை குறித்து பல்வேறு காவல் துறை அதிகாரிகளிடம் பேசியதில், சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் இவ்வழக்கில் காட்டிய முனைப்பையும், அக்கறையையும் சுட்டிக்காட்டினர். தனிப்பட்ட முறையில் அவர் இவ்வழக்கு சரிவர நடத்தப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருந்ததாக பல அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசவுக்கிடம் இவ்வழக்கு குறித்து பேசிய சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே விஸ்வநாதன், “நாங்கள் போலி என்கவுண்டர்கள் செய்வதில்லை. சட்டத்தின்படியே நின்றோம். நிற்கிறோம், என்றும் நிற்போம். என்கவுண்டர் செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்தது உண்மைதான். மகளிர் நீதிமன்றம் தந்திருக்கும் தீர்ப்பு எங்களது டீமுக்கு கிடைத்த வெற்றி. துணை ஆணையர் எஸ். ராஜேந்திரன் தலைமையிலான எங்களது அதிகாரிகள் அருமையாக பணியாற்றினார்கள்.\nகுற்றவாளிகள் தப்பித்துவிடாமல் பதினேழு பேரையும் 24 மணிநேரத்தில் அவர் கைது செய்தார். சிறப்பு அரசுத் தரப்பு வழக்கறிஞர் இந்த விசாரணையை சரியாக வழிநடத்தினார். விசாரணை அதிகாரி கே.விஜயசந்திரிகா பாராட்டத்தக்க வகையில் செயலாற்றியிருக்கிறார். இறுதியில் எங்களது பலனாய்வு திறனும், நல்ல உள்ளங்களின் உதவிகளும் சரியான பலனைத் தந்திருக்கிறது. இவர்களது உதவி இல்லையென்றால் எங்களால் இதை சாதித்திருக்க முடியாது” என்றார்.\nஇந்த சமயத்தில் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் நிகழ்ந்ததை பொருத்திப பார்க்க வேண்டியிருக்கிறது. ஹைதராபாத் காவல்துறை குற்றவாளிகள் மேல் நடத்திய போலி என்கவுண்டருக்கு கிடைத்த அதீத வரவேற்பும் மகிழ்ச்சியும் சட்டத்தின் மே��் நம்பிக்கை கொண்ட அனைவரையும் திகைக்க வைத்தது.\nஉடனடி தீர்ப்பு வழங்கியதாக தெலுங்கானா காவல் துறையினருக்கு பாராட்டுகள் குவிந்தன. அவர்கள் மேல் மக்கள் பூக்களை வாரி இறைத்தனர். நமது சட்ட அமைப்பின்படி தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று காத்திருக்க யாருக்கும் விருப்பமில்லை.\nபாராளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பான விவாதத்தில் சில எம்பிக்கள் அதீதமான கருத்துகளைத் தெரிவித்தனர். சமாஜ்வாடி ராஜ்ய சபா எம்பி ஜெயா பச்சன் கூட்டுப் படுகொலையை ஆதரித்தார். அஇஅதிமுகவின் விஜிலா சத்யானந்த், டிசம்பர் 31க்குள் குற்றவாளி தூக்கிலிடப்பட வேண்டும் என்றார். திமுகவின் எம்.பி பி.வில்சன், சிறையில் இருந்து குற்றவாளிகள் விடுதலை செய்யப்படும் முன்பே அவர்களின் ஆண்மை அகற்றப்பட வேண்டும் என்றார்.\nஇப்படி ஒருபக்கம் மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டிருக்க, சென்னை மாநகர காவல்துறை சட்டத்தினை மதித்திருக்கிறது. நீதிமன்ற நடைமுறைகள் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறது. அவர்களது சரியான விசாரணையினால் இன்று பலன் கிடைத்திருக்கிறது.\nஒரு வழக்கு எப்படி விசாரிக்கப்பட வேண்டும் என்பதற்கு தமிழ்நாடு காவல்துறை இவ்வழக்கை கையாண்ட விதம் உதாரணமாய் அமையும். சட்டத்தை மதிப்பது, நேர்மையான முறையில் விசாரணை ஆகிய இரண்டும் நல்ல பலன்களைத் தரும். இதனை நாடு முழுவதுமுள்ள காவல்துறை பின்பற்ற வேண்டும்.\nTags: அயனாவரம் பாலியல் வழக்குஏகே.விஸ்வநாதன்சவுக்குபாலியல் வழக்கு\nNext story சன் பிக்சர்ஸின் அடுத்த ரஜினி படத்தின் கதை என்ன \nஏன் இப்படிச் செய்தீர்கள் கண்ணாயிரம் \nஒரு ஊடகன் கோடு தாண்டுகிறான் – 14\nதண்டனைகள் போதாது, அவர்களை தினமும் வலிக்கும்படி ஏதாவது செய்ய வேண்டும்..(அதற்கு மனநல மருத்துவர்களையும், வலி சம்பந்தமாக படித்த மருத்துவர்களையும் ஆலோசித்து அவர்கள் தாங்கள் செய்ததைத் நினைத்து தினமும் நொந்தும்படி ஏதாவது கடுமையான தண்டனைகள் தர வேண்டும்)\nஇதே ஏ.கே.விஸ்வநாதன் தானே சவுக்கு மீது வழக்கு போட்டது..(எடப்பாடிக்காக)…….\nபொள்ளாச்சி வழக்கில் இந்த வேகத்தை கட்டியிருந்தால் காவல் துறையை உண்மையாக பாராட்டி இருக்கலாம். பணம் படைத்தவர்களுக்கு போலீஸ் ஒரு மாதிரியும் சாமானியர்களுக்கு ஒரு மாதிரியும் உழைப்பது வெட்ககேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=106324", "date_download": "2020-02-17T06:30:36Z", "digest": "sha1:F6TJONYIEJHZ2S37DFWXZPXXDT7ZCB4Z", "length": 10172, "nlines": 56, "source_domain": "tamil.adaderana.lk", "title": "2019ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரன் வேட்பாளராக இருக்கலாம்", "raw_content": "\n2019ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரன் வேட்பாளராக இருக்கலாம்\nஎதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரன் வேட்பாளராக இருக்கலாம் என்றும், அதனை கட்சியே முடிவு செய்யும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், ´த ஹிந்து´ பத்திரிகையுடன் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய எடுத்த தீர்மானம் இந்தியாவின் உள்ளக நடவடிக்கைகளில் ஒன்றாகும் என அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த சம்பவம் இலங்கையில் இடம்பெற்றிருப்பின் வேறு தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கும் எனவும் இருப்பினும் இது இந்தியாவின் உள்ளக விடயம் என்பதால் இந்த விடயம் தொடர்பில் தனக்கு எவ்வித கருத்தும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா மற்றும் இலங்கையின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் விரிவுரை ஒன்றை நடத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.\nதன்னுடைய கட்சி 2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவது தொடர்பில் 100 சதவீதம் நம்பிக்கை இருப்பதாகவும் நாம் பதவிக்கு வந்ததும், பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்ட இந்தியாவுடனான அனைத்துப் சிக்கல்களையும் தீர்ப்பதற்கான பொறிமுறை ஒன்றை முன்மொழிவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த பொறிமுறை 2008 - 2009 யுத்த இடம்பெற்ற காலத்தில் இலங்கை அதிகாரிகள் மூவரும் இந்திய அதிகாரிகள் மூவரும் இணைந்து உருவாக்கிய ட்ரைகா பொறிமுறையை ஒத்ததாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nட்ரைகா பொறிமுறையை தயாரிப்பதற்காக இலங்கை சார்ப்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் இந்தியா சார்ப்பில் இராஜங்க பாதுகாப்பு ஆலோசகர், வெளிநாட்டு அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரும் ஒன்றிணைந்து செயற்பட்டனர்.\nசீன வியாபாரத்தை இலங்���ைக்கு எடுத்து வந்து இலங்கையை கடனுக்குள்ளாக்கியதாக தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் தற்போதைய அரசாங்கம் அதனை சிக்கலான நிலமைக்கு மாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\n2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் இந்தியாவிற்கும் தனக்கும் இடையில் நிறைய தவறான புரிதல்கள் இருந்ததாகவும் அவற்றை சீர் செய்து கொள்வதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\n2019 ஆம் ஆண்டு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு தான் தலைமைத்துவம் வழங்குவதாகவும் 19 ஆவது அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலில் தனக்கு போட்டியிட முடியும் எனவும் அதற்காக நீதிமன்றத்தில் கருத்து தெரிவிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும் இது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அனைவரும் விரும்பும் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவது அதற்கு மாற்று தீர்வாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி போட்டியிட குறைந்த பட்ச வயதெல்லை 30 முதல் 35 வயதிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் தனது மகனான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்த முடியாது எனவும் இருப்பினும் தனது சகோதரருக்கு ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக வேட்பாளராக நிற்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎனினும் தன்னுடைய கட்சி மற்றும் மக்கள் ஒன்றிணைந்து தேவையான நபரை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று முதல் சாட்சியங்கள் பதிவு\nஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று\nஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது\nரணில் கட்சியில் இருந்து விலகினால் கட்சி வீழ்ச்சியடைந்துவிடும்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை\n69,000 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nகூட்டணியின் அனைத்து பொறுப்புக்களும் சஜித் பிரேமதாசவிற்கு\nஅப்ரிடிக்கு 5 வது பெண் குழந்தை\nபாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைது செய்ய பிடியாணை\nமஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஜூன் 22 ஆம் திகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-19-03-2018/", "date_download": "2020-02-17T06:42:35Z", "digest": "sha1:H3V36M5W4RULNSZFYJ6TQ3VSCWCBDA5Y", "length": 5601, "nlines": 86, "source_domain": "www.trttamilolli.com", "title": "இந்தியப்பார்வை – 19/03/2018 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபாடுவோர் பாடலாம் – 18/03/2018 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க பாடுவோர் பாடலாம் – 16/03/2018\nநடந்து முடிந்த தேர்தல் மற்றும் சமகால அரசியல் செய்திகளுடன் எமது செய்தியாளர் பாண்டியன்\nவரவிருக்கும் தமிழக தேர்தல் மற்றும் சமகால அரசியல் நிலவரங்கள் பற்றி எமது செய்தியாளர் பாண்டியன் அவர்கள்\nஇந்தியப் பார்வை – 30/05/2018\nமதிப்பிற்குரிய தோழர் சுரேந்திரன் அவர்களை அன்னாரின் அகவை தினத்தில் நினைவு கூருகின்றோம்\nதிருமண வாழ்த்து – திலீபன் & நிசா\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\n67வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்வரத்தினம் ஞானலிங்கராஜா\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி.ஜெனிபர் பார்த்தசாரதி\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/958145", "date_download": "2020-02-17T07:25:02Z", "digest": "sha1:U5PZBQB776X55OHWWDRGDWA2LDOC64XD", "length": 7052, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "மீன்பிடி தொழில் பாதிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் ���ினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகடலூர், செப். 20: கடந்த 10 நாட்களாக கடலூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வறண்டு கிடந்த நீர்நிலைகள் நிரம்ப தொடங்கியுள்ளன.இந்நிலையில், நேற்று முன்தினம் கடலூர் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியது. நேற்று காலை புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டது.இதனால் மீனவர்களும் பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர். இருப்பினும் நேற்று முன்தினம் இரவு முதல் கடலூர் மாவட்ட கடல் பகுதி சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. ராட்சத அலைகள் கடலில் பலத்த சத்தத்தோடு கரைகளின் மீது மோதி வருகின்றன. கடலில் அதிவேக நீரோட்டம் தென்படுவதால் மீனவர்களுக்கு போதிய மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் பெரும்பாலான படகுகள் கரை திரும்பின.கடல் சீற்றம் காரணமாக கடலூர் சில்வர் பீச், சோனங்குப்பம்உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.\nசாராயம் விற்ற 2 பேர் கைது\nநாகலூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு\nவளர்ச்சி பணிகள் குறித்து எம்பி ஆய்வு\nகஞ்சா விற்ற 2பேர் கைது\nபண்ருட்டி பகுதியில் தெருநாய்களை பிடிக்க மக்கள் கோரிக்கை\nவிவசாய கடன் அட்டை விழிப்புணர்வு முகாம்\nதீயணைப்பு நிலையத்தில் இயக்குனர் திடீர் ஆய்வு\nமதுபோதையில் வாலிபரை வழிமறித்து தாக்குதல்\nபோலீஸ் பாதுகாப்புடன் அதிமுக ஆலோசனை கூட்டம்\n× RELATED திருநங்கைகளால் போக்குவரத்து பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=13th%20Amma%20Amma%20Project%20Camp", "date_download": "2020-02-17T06:03:08Z", "digest": "sha1:XYYUXC75V5G5N4OBLPKR53PRP3PCHY5E", "length": 3865, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"13th Amma Amma Project Camp | Dinakaran\"", "raw_content": "\nதூத்துக்குடி மாவட்டத்தில் 10 இடங்களில் இன்று அம்மா திட்ட முகாம்\n6 வட்டங்களில் இன்று சிறப்பு திட்ட முகாம்\nசிறுதானியம் குறித்து வேளாண் திட்ட பயிற்சி முகாம்\nஅரிமளம் பகுதியில் அரசு கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப்பணி திட்ட முகாம்\nவீரமங்கலம் ‘ஆ’ கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்\nகொங்குநாடு கலை கல்லூரியில் 13வது பட்டமளிப்பு விழா\nமனதிற்கு பிடித்த வேலை கிடைக்க ராஜராஜேஸ்வரி அம்மனை வழிபடுங்கள்\nஅம்மா மருந்தகங்கள் மூலம் ரூ.2கோடியே 12 லட்சம் மதிப்பில் மருந்துகள் விற்பனை\nநீடாமங்கலம் ஆதனூரில் மன்னார்குடி அரசு கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவக்கம்\nகலெக்டர் ஆய்வு பெரம்பலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் சிறப்பு திட்ட முகாம்\n6 வட்டங்களில் இன்று சிறப்பு திட்ட முகாம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் நாளை பொதுமக்கள் குறைகளை தீர்க்க 4 இடங்களில் சிறப்பு திட்ட முகாம்\nமக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு நாள் 110 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்\nகுடிமராமத்து திட்ட பணிக்காக ஏரிகளை தேடி அலையும் அவலம்\nஅம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை காணொளி மூலம் தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி: அமைச்சர்கள் பங்கேற்பு\nமாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்\nதென்காசி மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம் நடக்கும் இடங்கள் கலெக்டர் தகவல்\nகுறைதீர் முகாமில் மாற்றுத்திறனாளிகள் அவதி\nசென்னையில் 14ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-17T06:11:05Z", "digest": "sha1:K3Q6SW5U5KNCZO5IST3MVMX32Q3R6CX6", "length": 14052, "nlines": 233, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாந்தா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பந்தா மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபாந்தாமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்\nபாந்தா மாவட்டம் (இந்தி: बांदा जिला) இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைநகரம் பாந்தா நகரம். இது சித்திரக்கூட பிரிவின் கீழ் புந்தேல்கண்ட் புவியியல் பகுதியில் அமைந்துள்ளது. வரலாற்று புகழ் மிக்க கலிஞ்சர் கோட்டை இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.\nமுக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. நெல், கோதுமை, காய்கறிகள் போன்றவை இம்மாவட்டத்தில் அதிகமாக பயிரிடப்படுகின்றன. 2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் பாந்தா மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது.[1] இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1]\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி பாந்தா மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,799,541.[2] இது தோராயமாக காம்பியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 265வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 404 inhabitants per square kilometre (1,050/sq mi).[2] மேலும் பாந்தா மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 17.06%.[2]பாந்தா மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 863 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் பாந்தா மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 68.11%..[2]\nஉத்தரப் பிரதேசக் கோட்டங்களும் மாவட்டங்களும்\nகன்ஷி ராம் நகர் மாவட்டம்\nசந்து கபீர் நகர் மாவட்டம்\nகௌதம புத்தா நகர் மாவட்டம்\nசந்து ரவிதாஸ் நகர் மாவட்டம்\nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்\nஇந்தி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மே 2016, 06:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE_(2002_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-02-17T06:19:07Z", "digest": "sha1:ZSZNOMKVFMC6AVKLAVJSXDUQLI35HHCB", "length": 5111, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:அல்லி அர்ஜுனா (2002 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பேச்சு:அல்லி அர்ஜுனா (2002 திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் அல்லி அர்ஜுனா (2002 திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் ��ீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2013, 12:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tnpsc-group-2-study-materials-in-tamil?replytocom=21", "date_download": "2020-02-17T06:48:30Z", "digest": "sha1:HQXYBKU3VG5GJOK4FKATS3LMWXD6WDYA", "length": 20142, "nlines": 364, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TNPSC Group 2 Study Materials in Tamil | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 17\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 16\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 14, 2020\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 14, 2020\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 1 முந்தைய ஆண்டு வினாத்தாட்கள்\nTNFUSRC Forest Guard தேர்வுக்கு என்ன படிக்கலாம் \nTNPSC Veterinary Assistant Surgeon பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nCRPF தலைமை கான்ஸ்டபிள் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nTN Postal Circle MTS தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nTNEB அசிஸ்டெண்ட் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு\nTNPSC இரு நிலைகளாக குரூப் தேர்வுகள் \nTNEB இளநிலை உதவியாளர் & மின்கணக்கீட்டாளர் தேர்வு ஆங்கிலத்தில் நடைபெறுவதால் தேர்வர்கள் அதிர்ச்சி..\nTNFUSRC வனக்காப்பாளர் ஹால்டிக்கெட் 2020\nSSC Delhi Police SI CAPF ASI தேர்வு முடிவுகள் 2020 வெளியானது\nSSC தேர்வு முடிவு அறிவிப்பு தேதி 2020\nமதுரை காமராஜ் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடத்திட்டம் 2020\nTNEB 2400 பணியிடங்களுக்கான பாடத்திட்டம்\nUPSC NDA & NA (I) பாடத்திட்டம் – Download தேர்வு மாதிரி\nHome பாடக் குறிப்புகள் TNPSC TNPSC Group 2 பாடக்குறிப்புகள்\nTNPSC Group 2 பாடக்குறிப்புகள்\nTNPSC Group 2 பாடக்குறிப்புகள்\nஇங்கு TNPSC Group 2 தேர்வுக்குரிய முக்கியமான பாடக்குறிப்புகளை PDF வடிவில் வழங்கியுள்ளோம். தேர்வுக்கு தயாராவோர் கீழே உள்ள இணைப்புகளிலிருந்து PDF பதிவிறக்கம் செய்து பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.\nDownload TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்\nஇந்திய வரலாற்றின் காலக்கோடு அட்டவணை 1806 – 1857\nஇந்திய வரலாற்றின் க��லக்கோடு அட்டவணை 1857 – 1947\nசுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள்\nஇந்திய நதிகள் மற்றும் அவற்றின் தோற்றம்\nஇந்தியாவிலுள்ள விண்வெளி மையங்களின் பட்டியல்\nஇந்தியாவிலுள்ள உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல்\nஉலகின் மிகப்பெரிய பாலைவனங்களின் பட்டியல்\nஇந்திய அரசியலமைப்பின் மூலங்கள் (Sources of Indian Constitution)\nஇந்திய குடிமக்ககளின் அடிப்படை உரிமைகள்\nமுக்கியமான இந்திய அரசியலமைப்பு விதிகள்\nலோக்பால் பற்றிய முக்கிய குறிப்புகள்\nதமிழ்நாட்டில் லோக்ஆயுக்தா முக்கிய குறிப்புகள்\nஇந்தியாவிலுள்ள கமிஷன்கள் மற்றும் கமிட்டிகள்\nஇந்திய மாநிலங்களின் தலைநகரங்கள், கவர்னர்கள் மற்றும் முதலமைச்சர்களின் பட்டியல்\nஇந்திய MP மற்றும் MLAக்களின் மாநிலவரியான எண்ணிக்கை\nஇந்திய மாநிலங்கள் மற்றும் மாநில அந்தஸ்து பெற்ற நாள்\nமாநில & யூனியன் பிரதேச அதிகார மொழிகள்\nஇந்தியாவின் துணை குடியரசு தலைவர்கள் பட்டியல்\nலோக் சபா சபாநாயகர்கள் பட்டியல்\nவிமானப்படை தளபதிகள் (Air Chief Marshals)\nஇந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர்கள்\nதேசிய அவசரநிலை பிரகடனம் – சட்டம் 352\nமாநில அவசரநிலை பிரகடனம் – சட்டம் 356\nநிதி அவசரநிலை பிரகடனம் – சட்டம் 360\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் பட்டியல்\nஇந்தியாவில் பெண்களுக்கான முக்கிய நலத் திட்டங்கள்\nபொருட்கள் மற்றும் சேவை வரி முக்கியமான குறிப்புகள் (GST)\nமாநிலங்கள் வாரியாக உற்பத்தி தரவரிசை\nநிதி அவசரநிலை பிரகடனம் – சட்டம் 360\nஇந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் பட்டியல்\nவெளிநாட்டு வங்கிகளின் பட்டியல், தலைமையகம் மற்றும் அவற்றின் வாசகம்\nரிசர்வ் வங்கியின் கவர்னர்கள் பட்டியல்\nதனியார் துறை வங்கிகள் பட்டியல் மற்றும் அவற்றின் தலைவர்கள் & வாசகங்கள்\nமண்டல ஊரக வங்கிகளின் பட்டியல்\nஇந்தியாவிலுள்ள வங்கி மற்றும் நிதிக் குழுக்கள்\nநிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் குறிக்கோள்\nசர்வதேச வங்கிகள் மற்றும் அவற்றின் தலைமையகம்\nவங்கிகள் மற்றும் அவற்றின் தலைமையகங்கள்\nஅக்டோபர் 2018 நடப்பு நிகழ்வுகள்\nசெப்டம்பர் 2018 நடப்பு நிகழ்வுகள்\nஆகஸ்ட் 2018 நடப்பு நிகழ்வுகள்\nஜூலை 2018 நடப்பு நிகழ்வுகள்\nஜூன் 2018 நடப்பு நிகழ்வுகள்\nமே 2018 நடப்பு நிகழ்வுகள்\nஏப்ரல் 2018 நடப்பு நிகழ்வுகள்\nஇரத்தம் மற்றும் அதன் சுழற்சி\nதாவர செல் மற்���ும் விலங்கு உயிரணுக்கள்\nமுக்கியமான அறிவியல் உட்பிரிவுகளின் தந்தை\nTNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் Download\nTo Follow Channel –கிளிக் செய்யவும்\nWhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nPrevious articleநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 06, 2018\nNext articleநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 6 2018\nTNFUSRC Forest Guard தேர்வுக்கு என்ன படிக்கலாம் \nTNPSC Veterinary Assistant Surgeon பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nCRPF தலைமை கான்ஸ்டபிள் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nTNEB அசிஸ்டெண்ட் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு\nTNPSC இரு நிலைகளாக குரூப் தேர்வுகள் \nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 17\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNPSC பொதுத்தமிழ் – புகழ்பெற்ற நூல்களும் ஆசிரியர்களும்\nபுத்த சமயம் மற்றும் சமண சமயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/india-china-new-trade-mechanism-chennai-connect-india-china-kashmir/", "date_download": "2020-02-17T07:34:48Z", "digest": "sha1:2CPE7MFPMB4VOMQ3WIJZG2IO3P6KT2GH", "length": 23874, "nlines": 118, "source_domain": "tamil.indianexpress.com", "title": "mamallapuram indormal summit : no Jammu and Kashmir issues in informal summit , next informal summit announced ,modi jinping announced a high level economic and trade dialogue mechanism :", "raw_content": "\n‘அசாத்திய வளர்ச்சியை தன் தோளில் சுமக்கும் போராளி’ – ஹேப்பி பர்த்டே மிஸ்டர் ஜென்டில்மேன்\nவண்ணாரப்பேட்டை ‘ஷாகின் பாக்’ : மகாத்மா காந்தி கொள்ளுப் பேரன் பங்கேற்பு\nமாமல்லபுரம் சந்திப்பு: இந்தியா சீனா அடைந்தது என்ன \nமுட்களால் நிறைந்த ஜம்மு-காஷ்மீரின் பிரச்சினை குறித்து இரு தலைவர்களுக்கிடையில் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்பதை இந்திய தரப்பு அழுத்தமாய் சொல்கிறது.\nஇரு நாடுகளுக்கிடையே பெருகி வரும் வர்த்தக சமமின்மை குறித்த டெல்லியின் கவலைகளை நிவர்த்தி செய்யும் விதமாக ‘நிதியமைச்சர்களின் மட்டத்தில் ஒரு உயர் மட்ட பொருளாதார மற்றும் வர்த்தக உரையாடல் நெறிமுறைப்படுத்தப்படும்’ என்று நேற்று நடந்த உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங்கும் கூட்டாக அறிவித்தனர்.\nமுட்களால் நிறைந்த ஜம்மு-காஷ்மீரின் பிரச்சினை குறித்து இரு தலைவர்களுக்கிடையில் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்பதை இந்திய தரப்பு அழுத்தமாய் சொல்கிறது. வெளியுறவு செ���லாளர் விஜய் கோகலே, “ஜம்மு-காஷ்மீர் குறித்த பிரச்சனை எழுப்பப்படவில்லை, விவாதிக்கப்படவில்லை. சீன ஜனாதிபதி ஜீ , இம்ரான் கானின் வருகை குறித்து பிரதமரிடம் கூறினார், பிரதமர் மோடி அதைக் கவனமாய் கேட்டறிந்தார்” என்பதோடு தனது விளக்கத்தை முடித்துக் கொண்டார்.\nமோடி – ஜின்பிங் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன\nஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மோடி அரசு ரத்து செய்ததிலிருந்து, பெய்ஜிங்குடனான உறவுகள் சற்று முரண்பாட்டான பாதையில் பயணித்தன . ஜம்முகாஷ்மீர் நடவடிக்கை குறித்து சீன அதிகாரிகளின் தொடர்ச்சியாக எதிர்மறையான அறிக்கைகள் விடுவதும், அதற்கு டெல்லி தரப்பிலிருந்து மறுப்பு பதிலை பதிவு செய்வது மட்டுமே இருநாட்டு உறவுகளின் இயல்பாய் இருந்தன.\nநேற்று உயர்மட்டக் குழு அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்னதாக, மோடி செய்தியாளர்கிடம், “தத்தம் நாடுகளுக்கு உள்ள பிரச்சனைகளை உணர்வு பூர்வமாக அணுக விரும்பிகிறோம், இருக்கும் வேறுபாடுகளை விவேகத்துடன் நிர்வகிக்க முடிவு செய்துள்ளோம், வேறுபாடுகள் சர்ச்சையாக மாறாத வண்ணம் இருக்கும் மனநிலையைப் பெறுவோம்” என்று தனது கருத்தைப் பதிவு செய்தார்\nமோடிக்குப் பிறகு பேசிய ஜீ , “கடந்த ஒரு வருடமாக, முறைசாரா உச்சிமாநாடு, தொடர்ந்து காணக்கூடிய முன்னேற்றத்தைத் தருகிறது. இரு நாடுகளுக்கும் இடையில் ஆழ்ந்த மூலோபாய தொடர்பும், வரலாற்று ரீதியில் கலாச்சார பரிமாற்றங்களும் நடந்தேறிவருகிறது. மேலும், உலகளாவிய விஷயங்களுக்கு தீர்வு காண்பதில் ஒருமித்தக் கருத்தை நோக்கி நகர்கின்றோம்” என்றார்.\nஉங்கள் யோசனையில் உருவான இந்த வகையான முறைசாரா உச்சிமாநாட்டையும், அது தரும் மாற்றங்களையும் நான் உணர்கிறேன், அடுத்த ஆண்டில் எங்கள் நாட்டில் நடக்கவிருக்கும் மூன்றாவது முறைசாரா உச்சிமாநாட்டிற்கு உங்களை அழைக்கின்றேன்,வாருங்கள் … என்று சீனா அதிபர் ஜீ ஜிங்பின் தெரிவித்தார்.\nசீன அரசால் இயக்கப்படும் சின்ஹுவா என்ற செய்தி நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து கண்ணோட்டத்திலும் , அர்த்தத்திலும் சீனாவும் இந்தியாவும் நல்ல அண்டை நாடுகளாகவும், நல்லுறவைப் பேணுபவர்களாக மட்டுமே இருக்க வேண்டும். சீனாவின் டிராகனும், இந்தியாவின் யானையும் ஒன்றாய் நடனமாடுவதே இரு நாட்டு மக���களின் விருப்பம் ” என்று சொல்லியிருந்தது.\n‘இருதரப்பு ஒத்துழைப்பின் ஒட்டுமொத்த நலன்களையும் நீர்த்துப்போக விடாமல், ஆங்காங்கே வரும் வேறுபாடுகளை தீர்க்க வேண்டும்’ என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் சீன அதிபரின் பேச்சை சிறிதும் பிறழாமல் வெளியிட்டிருந்தது.\nபரஸ்பர புரிந்துணர்வை ஆழப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகத் தான் இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த மாமல்லபுரம் உச்சிமாநாட்டை கருத்தாக்கம் செய்தது. கடந்த ஆண்டு நிகழ்ந்த ‘வுஹான் ஸ்பிரிட்’ க்கு ஏற்ப மாமல்லபுர சந்திப்பை ‘சென்னை இணைப்பு’ என்று அழைத்தது. தற்போதைய சர்வதேச அரசியல் சூழ்நிலையில் இந்தியாவும் சீனாவும் நல் உறவின் ஆழத்தை அடிக்கோடிடும் விதமாக இந்த ‘சென்னை இணைப்பு’ உருவாக்கப்பட்டது.\nகடந்த வெள்ளிக்கிழமை இரவு விருந்தில் இரண்டரை மணி நேரம் ஜீ ஜிங்பின் மற்றும் மோடி, பொருளாதாரம் மற்றும் வர்த்தக தொடர்பான உரையாடல்களை மேற்கொண்டதாக சில அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ‘தி சண்டே எக்ஸ்பிரஸிடம்’ தெரிவித்தன.\nஇரு நாடுகளுக்கான வர்த்தக பற்றாக்குறையை எவ்வாறு குறைப்பது என்பதை சீனா முழுமையாக கருத்தில் கொள்கிறது என்றும், தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இந்தியாவின் கோரிக்கைகளை நிறைவேற்ற சீனா அதிபர் மனப்பூர்வமாக தயாராக இருக்கிறார் என்றும் வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே தெரிவித்தார்\n2018 ஆம் ஆண்டில், எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்தியா-சீனா வின் வர்த்தகம் 95.54 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. ஆனால், இதில் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு வெறும் 18.84 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமாகும்.\nவெள்ளிக்கிழமை இரவு விருந்துக்குப் பிறகு, மீண்டும் இருத் தலைவர்கள் சனிக்கிழமை காலை சுமார் 90 நிமிடங்கள் சந்தித்தனர், அதைத் தொடர்ந்து தூதுக்குழு அளவிலான பேச்சுக்கள் சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது. மொத்தம் இரண்டு நாட்களில் ஏழு மணி நேரம் இரு தலைவர்களும் ஒன்றாக செயல்பட்டுள்ளனர். இதில் ஆறு மணி நேரம் பேச்சுவாத்தையில் கடந்தது.\nபயங்கரவாத குழுக்களுக்கு பயிற்சி அளிப்பது, நிதியுதவியை ஏற்படுத்திக் கொடுப்பது போன்ற செயல்களுக்கு எதிரான கட்டமைப்பை வலுப்படுத்துவதின் முக்கியத்துவத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம் என்ற இருதலைவர்களின் பேச்சு, பாகிஸ்தான் நா��்டிற்கு அனுப்பப்பட்ட தகவலாய் உள்ளது.\nபாதுகாப்பு தொடர்பான விசயங்களில் இரு நாட்டு ராணுவத்திற்கும் பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை சீனா அதிபர் முன்னிலைப்படுத்தினர். இந்தியப் பாதுகாப்பு அமைச்சருக்கு தனது நாட்டிற்கு வருகைத் தருமாறு சீன தரப்பு அழைப்பு விடுத்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .\nசர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகளில் (ஆப்கானிஸ்தான் பற்றிய பேச்சு இருந்தது ) தீர்வுகள் கான நெருக்கமான தொடர்பை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டதாக கோகலே கூறினார். இந்தியா-சீனா உறவுகள் அதிகாரப்பூர்வ உறவுகளை ஏற்படுத்தி வரும் 2020- ல் 70 வது ஆண்டைத் தொடங்குகின்றன. இதை, இந்தியா-சீனா கலாச்சார மற்றும் மக்கள் பரிமாற்றங்களுக்கான ஆண்டாக நியமிக்க மோடியும் ஜீ ஜின்பிங்கும் முடிவு செய்துள்ளனர்.\nகோயம்புத்தூரின் கூட்டுறவு சங்கம் நெசவாளர்களால் நெய்யப்பட்ட , காஞ்சிவரம் புடவையை ஜின்பிங் மனைவி பெங் லியுவானுக்கும், தஞ்சாவூர் சரஸ்வதி தேவியின் ஓவியமும் , தங்கமுலாம் பூசப்பட்ட நாச்சியர்கோயில் குத்துவிளக்கும் , கையால் நெய்யப்பட்ட ஜின்பிங் உருவம் கொண்ட பட்டையும் நரேந்திர மோடி நேற்று நினைவுப் பரிசாக அளித்தார் என்பது குறிபிடத்தக்கது.\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nஇன்றைய செய்திகள் Live : சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்த 3 ஆண்டுகளில் ரூ.643 கோடி செலவு\nகொரானா வைரஸில் இருந்து தப்பித்துக் கொண்டதா ஆப்பிரிக்க நாடுகள்\nட்ரெம்ப் இந்தியா வருகை : குடிசைப் பகுதிகளை மறைக்க சுவர் எழுப்பும் குஜராத் அரசு\nடிஎன்பிஎஸ்சி ஊழல்: சிபிஐ விசாரணை கேட்டு நீதிமன்றம் செல்கிறது திமுக\nடெல்லி தேர்தல் முடிவுகள்: பாஜக.வில் என்ன தாக்கத்தை உருவாக்கும்\nசீனாவின் செல்வாக்கு இந்தியப் பெருங்கடல் தீவுகளில் குறிப்பிடத்தக்க அளவு உயர்வு\nபிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு வருகை\nவிமான பயணத்தில் கோரோனா வைரஸ் பரவாமல் எவ்வாறு தவிர்ப்பது \nDRDO Recruitment 2019 : கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை வெயிட்டிங்\nகிரிக்கெட் சங்கங்களையும் விட்டு வைக்காத வாரிசு அரசியல் : இவர்கள் யாரும் புதுமுக���்கள் இல்லை\nகளத்தில் மணமக்கள் – காதலித்த சம்பந்திகள் ஜூட்\nHorror in Surat : திருமணத்திற்கு தேதி குறிக்கப்பட்ட நிலையில், மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும் தலைமறைவான நிகழ்வு சூரத் நகரில் நிகழ்ந்துள்ளது.\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஆனால் இந்தியாவோ சிம்லா ஒப்பந்தத்திற்கு பிறகு இந்த ராணுவ பார்வையாளர்கள் குழு அவசியமற்றது என்று கருதி வருகிறது.\n உங்கள் தோல், முடியை பாதுகாக்கும் வழிமுறைகள்\nமதங்களை தாண்டியும் இதயங்களை வென்ற காதல்… இன்ஸ்பையர் செய்த இந்து – முஸ்லீம் திருமணங்கள்\n’புலியே புலியை படம் பிடித்தத் தருணம்’ – வைரலாகும் தோனியின் படம்\n‘அசாத்திய வளர்ச்சியை தன் தோளில் சுமக்கும் போராளி’ – ஹேப்பி பர்த்டே மிஸ்டர் ஜென்டில்மேன்\nவண்ணாரப்பேட்டை ‘ஷாகின் பாக்’ : மகாத்மா காந்தி கொள்ளுப் பேரன் பங்கேற்பு\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்த 3 ஆண்டுகளில் ரூ.643 கோடி செலவு\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\n‘அசாத்திய வளர்ச்சியை தன் தோளில் சுமக்கும் போராளி’ – ஹேப்பி பர்த்டே மிஸ்டர் ஜென்டில்மேன்\nவண்ணாரப்பேட்டை ‘ஷாகின் பாக்’ : மகாத்மா காந்தி கொள்ளுப் பேரன் பங்கேற்பு\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/polio-drops-camp-in-puducherry-374462.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-17T07:05:32Z", "digest": "sha1:FJ3U3HBIBWTEGKK342KGDZAOV7LEKSZ7", "length": 16498, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுச்சேரியில் 452 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்.. சுற்றுலாத் தலங்களில் சிறப்பு ஏற்பாடு | Polio drops camp in puducherry - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ���கா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nசிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம்.. தெலுங்கானா அரசு முடிவு... ராவுக்கு குவியும் பாராட்டு\n\"அந்த\" மாதிரி பாட்டுதான் சுகந்திக்கு ரொம்ப பிடிக்குமாம்.. ஊர் பேரே நாறிபோச்சு.. விரட்டியடித்த மக்கள்\nஇனி பேச வேண்டியது ஒன்னு.. காஷ்மீர் குறித்து பேசிய ஐநா பொதுச்செயலாளருக்கு இந்தியா பதிலடி\nமகாராஷ்டிரா.. ஆளும் கூட்டணிக்குள் பெரும் பிளவு.. என்சிபி அமைச்சர்களுடன் சரத் பவார் மீட்டிங்\nTNPSC Scam: எழுதினால் அரை மணி நேரத்தில் எழுத்துக்கள் மாயம்.. மேஜிக் பேனா அசோக்.. தூக்கியது போலீஸ்\nமகாசிவராத்திரி நாளில் நான்கு கால பூஜைகளை கண்விழித்து தரிசித்தால் என்ன கிடைக்கும் தெரியுமா\nLifestyle குழந்தை வரம் வேண்டுவோர் அரச மரம், வேப்ப மரத்தை ஏன் சுற்ற வேண்டும் தெரியுமா\nMovies ஓவரா பில்டப் கொடுத்தாங்களே... அர்ஜுன்ரெட்டி மேஜிக் ஒர்க் அவுட் ஆகலை.. சுருண்டு விழுந்த பேமஸ் லவ்வர்\nSports ISL 2019 - 20 : ஏடிகே அணியை வீழ்த்தியது சென்னை.. 3 கோல் அடித்து அட்டகாச வெற்றி\nTechnology \"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\nAutomobiles ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுச்சேரியில் 452 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்.. சுற்றுலாத் தலங்களில் சிறப்பு ஏற்பாடு\nபுதுச்சேரி: புதுச்சேரியில் 452 மையங்கள் மூலம் 88 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள போலியோ சொட்டு மருந்து முகாமை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.\nபுதுச்சேரி மாநிலத்தில் உள்ள 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க புதுச்சேரியில் 333, காரைக்காலில் 79, மாகியில் 18, ஏனாமில் 22 என மொத்தம் 452 மையங்கள் அமைக்கப்பட்டது.\nநெல்லித்தோப்பு மணிமேகலை அரசு பள்ளியில் அமைக்கபட்டுள்ள முகாமில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமை தொடங்கி வைத்தார்.\nஇன்று நடந்த சிறப்பு முகாமில் 2,000 சுகாதார ஊழியர்கள் சொட்டு மருந்து போடும் பணியில் ஈடுபட்டனர் மேலும் மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடற்கரை சாலை, மணக்குள விநாயகர் கோவில், தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா, ஊசுட்டேரி மற்றும் சுண்ணாம்பார் படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களிலும் முகாம் அமைக்கப்பட்டு உள்ளது.\nபுதுச்சேரி - தமிழக எல்லைகளான காலாப்பட்டு, மதகடிப்பட்டு, கோரிமேடு, கன்னிகோயில், திருக்கனுார் மற்றும் குருமாம்பேட் ஆகிய 6 இடங்களில், நடமாடும் போலியோ ஊர்தி மூலமும் முகாம் நடைபெற்றது. இங்கெல்லாம் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக புதுச்சேரியிலும் போராட்டம்.. தேசிய கொடி ஏந்தி எதிர்ப்பு\nஎன்ன இது, டெட் பாடி வெளியே தொங்குது.. புதுச்சேரி அரசு மருத்துவனைகளின் அவல நிலை\nபந்தயம் கட்டி சக மாணவியை சீரழித்த மாணவர்கள்.. 4 பேரும் போக்சோவில் கைது\nஅரிசிக்கு பதிலாக பணம்.. புதுவை ஆளுநரின் உத்தரவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஹைகோர்டில் ஒத்திவைப்பு\nஊழல் செஞ்சுட்டாரு நாராயணசாமி.. அது போன வாரம்.. இல்லை இல்லை.. அது இந்த வாரம்.. தனவேலு டகால்டி\nகாதலர்களுக்கு சலுகை.. காண்டான இந்து முன்னணியினர்.. ஹோட்டல் சூறை.. புதுச்சேரியில் பரபரப்பு\nசெல்பியால் சிக்கிகொண்ட காங். எம்எல்ஏ ஜான்குமார்.. நடவடிக்கை கோரி அதிமுக போர்க்கொடி\nசொத்தெல்லாம் உன் தம்பிக்குத்தான்.. உஷாரா இரு.. ஓதிய மனைவி.. கொலையில் முடிந்த குடும்ப சண்டை\nவிளையாட்டுப் புள்ளீங்கோ.. சட்டசபைக்குள் செல்பி எடுத்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்\nபுதுச்சேரி காவிரி டெல்டா.. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்.. சட்டசபையில் தீர்மானம்\nசிஏஏவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு.. முதல்வர் நாராயணசாமி அதிரடி\nசிஏஏவுக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் அதிரடி தீர்மானம்.. கிரண் பேடி எதிர்ப்பையும் மீறி\nபுதுச்சேரியையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கணும்.. அதிமுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npolio puducherry போலியோ முகாம் புதுச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/complaint-given-against-jayam-ravis-manager/articleshow/71325955.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-02-17T08:10:12Z", "digest": "sha1:V3IEAZY4XBQYUTMM5LH7E2JV2DZKL2EU", "length": 13725, "nlines": 148, "source_domain": "tamil.samayam.com", "title": "Jayam Ravi : பண விவகாரம்: ஜெயம் ரவி மேனேஜர் மீது போலீசில் புகார் - complaint given against jayam ravi's manager | Samayam Tamil", "raw_content": "\nபண விவகாரம்: ஜெயம் ரவி மேனேஜர் மீது போலீசில் புகார்\nஜெயம் ரவியின் மேலாளர் சேஷகிரி மீது தேனாம்பேட்டை போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.\nபண விவகாரம்: ஜெயம் ரவி மேனேஜர் மீது போலீசில் புகார்\nநடிகர் ஜெயம் ரவிக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகம் சென்னையில் உள்ளது. அவர் அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்தியவாறு இரு பாதுகாவலர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர். திடீர் என்று அவர்கள் இருவரையும் கடந்த ஏப்ரல் மாதம் ஜெயம் ரவி வேலையை விட்டு நிறுத்தியுள்ளார்.\nமேலும் அது குறித்து செக்யூரிட்டி நிறுவனத்திற்கு ஜெயம் ரவி தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அலுவலக பாதுகாப்புப் பணியில் இருந்து நீக்கப்பட்ட இருவருக்கும் கடந்த 4 மாதங்களாக சம்பள பாக்கி கொடுக்கவில்லையாம். இது குறித்து செக்யூரிட்டி நிறுவனத்தின் மேலாளர் வின்சென்ட் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nசர்வதேச நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாதவன் மகன்\nஅதில், ஜெயம் ரவியின் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த இருவருக்கும் தலா 35 ஆயிரம் ரூபாய் என மொத்தமாக, ரூ. 70 ஆயிரம் சம்பளம் தராமல் மோசடி செய்துள்ளனர் என்றும், இந்த விவகாரத்தில் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் ஜெயம் ரவியின் மேலாளர் சேஷகிரியை விசாரணைக்கு வரும்படி போலீசார் அழைத்துள்ளனர்.\nவிஜய் சொன்ன ஒரே வாரத்தை: ட்விட்டரை தெறிக்க விட்ட ரசிகர்கள்\nஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான கோமாளி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது 'ஜனகணமன' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதை 'என்றென்றும் காதல்' பட இயக்குநர் அஹமது இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nவயித்துல இருக்கிற புள்ளைக்கு ஒன்னும் ஆகலயே: பதறிய ஆல்யா மானசா ரசிகர்கள்\nசரத்குமார் உன் அப்பாவா, வெட்கமா இல்லை: கலாய்த்தவருக்கு ராதிகா மகள் நெத்தியடி\nசர்க்கரை வியாதிக்காரங்க கதறாதீங்கடா: ரஜினி ரசிகர்களை கலாய்த்த தயாரிப்பாளர்\nஎப்போ, எப்போன்னு காத்திருக்கும்போது தானா வந்து வசமா சிக்கிய விஜய்\nநான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர்\nமேலும் செய்திகள்:வின்சென்ட்|மேலாளர்|ஜெயம் ரவி|security|Jayam Ravi\nஊக்கப்படுத்தும் வகையில் ஒரு குட்டி கதை பாடல்\nரஜினிக்கு ஐயப்பன், விஜய்க்கு ராஜகாளியம்மனா - பலே ஆளுயா அனிரு\nஇந்திய கப்பலை தாக்க வந்த பாக் நீர்முழ்கியை ஜலசமாதியாக்கிய இந...\nஒருவழியா ரிலீசாக போகுது த்ரிஷா படம்\nசன்னி லியோன் அழகிய புகைப்படங்கள்\nநடிகை அஞ்சு குரியனின் அழகிய புகைப்படங்கள்\n - இந்த செலிபிரிட்டிக்கும் இன்னிக்குதான் பர்த்டே\nஏ ஆர் ரஹ்மான் என்ன ரீமிக்ஸ் சாங்க்ஸ் பத்தி இப்டி சொல்லிட்டாரு\nஇன்று இன்னொரு ட்ரீட் கொடுக்கும் டாக்டர்: சிவா ஃபேன்ஸ், ரெண்டு லட்டு தின்ன ஆசையா\nSivakarthikeyan கையில் ரத்தக்கறையுடன் 'டாக்டர்' சிவகார்த்திகேயன்\nsivakarthikeyan சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்களை பாருங்க\n - இந்த செலிபிரிட்டிக்கும் இன்னிக்குதான் பர்த்டே\nசிஏஏ குறித்து விவாதம் நடத்த வாய்ப்பில்லை: வெடிக்குமா போராட்டம்\nதங்கம் விலை: கடைக்கு கிளம்பலயா... விலை குறைஞ்சிருக்காம்\nஆர்ப்பாட்டாமில்லாமல் அமைதியாக விற்பனைக்கு வந்த புதிய மாருதி இக்னிஸ் கார்..\n“குதிரையில் ஏற உயர்வான சாதியில் பிறக்கணும்” ராணுவ அதிகாரிக்கு அடி உதை, சாதி வெறி..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபண விவகாரம்: ஜெயம் ரவி மேனேஜர் மீது போலீசில் புகார்...\nசரிபட்டு வர மாட்டீங்க, அரசியல் வேண்டாம்: கமல், ரஜினிக்கு சிரஞ்சீ...\nசர்வதேச நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாதவன் மகன்...\nசிவகார்த்திகேயனுக்கு செம கம்பேக்: நம்ம வீட்டுப் பிள்ளை ட்விட்டர்...\nநயன்தாரா திருமணம்: என்ன அன்பான இயக்குநரே, இப்படி பண்ணலாமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Peoples", "date_download": "2020-02-17T07:31:13Z", "digest": "sha1:ADNFUFFYFOQ24Z4HYLRECUEX75HEEQRJ", "length": 8317, "nlines": 67, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nவண்ணாரப்பேட்டையில் உரிய அனுமதியின்றி போராட்டம், பொதுச் சொத்துகளுக்க...\nமுதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்று 3 ஆண்டுகள் நிறைவு... அமைச...\nதி.மு.க. மாவட்டச் செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை\nகொல்லும் கொரோனா; பரிதவிக்கும் பயணிகள்..\nதேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணி ஏப்ரல் 1 ந்தேதி தொடக்கம்...\nஇந்தியாவின் ஆன்மாவை பாதுகாத்த டெல்லிக்கு நன்றி - பிரசாந்த் கிஷோர்\nஆம் ஆத்மி கட்சியை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியுள்ள டெல்லி மக்களுக்கு நன்றி என, அக்கட்சிக்கு அரசியல் வியூகம் வகுத்துக்கொடுத்த பிரசாந்த் கிஷோர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். டெல்லி சட்டப்பேர...\nகாஷ்மீர் மக்கள் இணையதளங்களில் ஆபாச படங்களை பார்க்கின்றனர் : JNU வேந்தர் சர்ச்சை கருத்து\nஜம்மு-காஷ்மீர் மக்கள், இணையதளங்களை பயன்படுத்தி, ஆபாச படங்களை பார்ப்பதாக, டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழக வேந்தரும், நிதி ஆயோக் உறுப்பினருமான வி.கே.சரஸ்வத் தெரிவித்திருக்கும் கருத்து, சர்ச்சைக்கு வித்திட...\nதென்கொரியா, இங்கிலாந்தில் போராட்டம் நடத்திய பலூசிஸ்தான் மக்கள்\nபாக், ஆக்ரமிப்பு காஷ்மீரில் சிறுபான்மை மக்கள் மீதான ராணுவ அடக்குமுறையைக் கண்டித்து தென்கொரியாவின் பூசன் நகரிலும், இங்கிலாந்தின் லண்டன் நகரிலும் போராட்டம் நடைபெற்றது. சர்வதேச மனித உரிமைகள் தினத்தைய...\nஇளம்பெண்ணுடன் தகாத உறவு - அடித்து உதைத்த மக்கள்\nநெல்லை மாவட்டம் ஏர்வாடியில் இளம்பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறி, நபர் ஒருவரை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏர்வாடி எல்.என்.எஸ் புரத்தைச்...\n தலைக்குள் எலும்பு வளர்ச்சி அதிகரிக்கும்\nசெல்போன்களை அதிகம் பயன்படுத்தினால் கதிர்வீச்சு ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிய���ந்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் குயின்ஸ்லாந்தில் உள்ள சன்ஷைன் கடற்கரை பல்க...\nஏழைகளுக்கு 2,000 ரூபாய் சிறப்பு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை எதிர்த்த வழக்கில் இன்று தீர்ப்பு\nஏழைகளுக்கு 2,000 ரூபாய் சிறப்பு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை எதிர்த்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்து...\nசுற்றுச்சூழலை பாதுகாக்கும் அக்கறையில் கிராம மக்களே ஒன்றிணைந்து வளர்த்த காடு\nகாஞ்சிபுரம் அருகே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அக்கறையில் கிராம மக்களே ஒன்றிணைந்து காடு வளர்க்கும் திட்டத்தைத் தொடங்கி, மரங்களை நட்டு பராமரித்து வருகின்றனர். காஞ்சிபுரம் அருகே அமைந்துள்ள பூநெய்த்தாங...\nசென்னை துறைமுகத்தில் சிங்கம் நடமாட்டமா...\nதனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை - காலை இழக்கும் அபாயத்தில் இ...\nகொடிவேரி அணையில் கட்டபஞ்சாயத்து கும்பல்.. வாகன ஓட்டி மீது தாக்குதல்\nஅந்த 10 முத்தங்கள்.. காதல் கிளிகள் டூயட்..\nகாதலர் தினத்தன்று காதலனுடன் வீட்டில் தனிமையில் இருந்த மனைவியை அரிவா...\nகுட்டிக் கதைக்கு சுட்ட மெட்டு.. அனிருத் மீது அடுத்த புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzMTc4Mw==/8,000-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-02-17T07:57:29Z", "digest": "sha1:HB7VCH4SVRKA25AT4FBYCNGFTLEHB7GL", "length": 5312, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "8,000 ஆண்டு பழைய முத்து", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\n8,000 ஆண்டு பழைய முத்து\nஅபுதாபி: வளைகுடா நாடான யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின் மராவா தீவில் 8,000 ஆண்டுகளுக்கு முந்தைய முத்து கிடைத்துள்ளது. இது அபுதாபியில் காட்சிக்காக வைக்கப்பட உள்ளது. உலகிலேயே மிகவும் பழைமையான முத்தாக இது கருதப்படுகிறது.\nடிரம்ப் வருகைக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது இந்தியர்களின் அடிமை மனநிலையை காட்டுகிறது: சிவசேனா சாடல்\nகிண்பேடி புகார் தந்த 6 அதிகாரிகள் எந்தவித குற்றமும் செய்யவில்லை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\nமேற்குவங்கத்தில் பொதுத்தேர்வுகள் முடியும் வரை ஒலிப்பெருக்கிக்குத் தடை: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங���க வேண்டும்; முக்கியத்துவம் வழங்க மறுக்கும் மனநிலையை மத்திய அரசு மாற்றிக்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவு\nடெல்லியின் புல் பிரஹலத்பூர் பகுதியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nமும்பை பைக்குலாவில் 8 மாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து\nகுரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி திமுக சார்பில் மனுதாக்கல்: ஐகோர்ட் அனுமதி\nகுடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கொடைக்கானலில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம்\nவண்ணாரப்பேட்டை போலீஸ் தாக்கியதற்கு காரணம் ஐ.பி.எஸ். அதிகாரி கபீல் குமார்: தமிமுன் அன்சாரி குற்றச்சாட்டு\nநாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 16 காசுகள் குறைந்து ரூ.4.05 ஆக நிர்ணயம்\nகிரிக்கெட் உலகின் ‘அசுரன்’ இன்று (பிப்ரவரி 17) டி வில்லியர்ஸ் பிறந்தநாள்\n2வது இடத்துடன் விடைபெற்றார் பயஸ்: சொந்த மண்ணில் கடைசி போட்டி\nஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா வெற்றி\nபயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது: அகர்வால், பன்ட் அரை சதம்\nஅகில இந்திய ஆர்பிஎப் தடகளம் தெற்கு ரயில்வே வீரர்களுக்கு பாராட்டு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/32-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/page/2/", "date_download": "2020-02-17T06:13:26Z", "digest": "sha1:6QOHXXDWPJRCNSZT7SI5XQB5ZR4NVSGI", "length": 8113, "nlines": 277, "source_domain": "yarl.com", "title": "மெய்யெனப் படுவது - Page 2 - கருத்துக்களம்", "raw_content": "\nமெய்யெனப் படுவது Latest Topics\nமெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு\nமெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.\nஎனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.\n“ஆதியில் தமிழர்கள் பின்பற்றிய மதம் பௌத்தம்” – கௌதம சன்னா\nதேவாலயத்தில் விநாயகர் சென்று அருள் செய்யும் காட்சி\nஆயுத பூஜை பற்றி அறிஞர் அண்ணா\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\nஜே கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு மாலைப்பொழுது\nஇந்துமத விவாதங்கள் - ஜெயமோகன்\nசென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் திருமதி.பாரதி பாஸ்கர் அவர்கள் பேசிய க���ணொளி\nஸ்ரீ மகாபோதியும், தலதா பத்திருப்பும் பெண்களுக்குத் தீட்டா\nநல்லூரிலிருந்து 24ம் நாள் தேர்த்திருவிழா நேரலை...\nநல்லூரில் நடந்த மாம்பழத் திருவிழா\n‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்\nமதத்தை வெறுப்பது… - ஆர்.அபிலாஷ்\nவால்மீகி ராமாயணம் வழிகாட்டிய தர்மம்\nசைவ சமயத்துக்கு தலைமைப்பீடம் அவசியம் 1 2\nஇறைவனால் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் ஷரியாத் சட்டத்தின் அபத்தங்கள்\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nபகவத்கீதை கூறும், அற்புதமான வாழ்க்கை போதனை.....\n‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்\nகதிர்காம பள்ளிவாசலில் ஓங்கி ஒலித்த முருகனுக்கு அரோகரா.... தெரியாத பல காரணங்கள்\nகதிர்காமக் கந்தன் சேவற்கொடியை மறந்தார்\nஇலங்கையில்... இராஜ இராஜ சோழனினால் கட்டப்பட்ட சைவக்கோயில்.\nகாமன் திருவிழா எனும் காமடித் திருவிழா\nசைவ சித்தாந்தம் – ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-02-17T06:22:24Z", "digest": "sha1:73OWYGHS4DXF724HMVMIOQJWUH2AK3A3", "length": 8316, "nlines": 111, "source_domain": "dinasuvadu.com", "title": "தினம் ஒரு திருவெம்பாவை | Dinasuvadu Tamil", "raw_content": "\nஎங்கும் சிவம் எதிலும் என்பார்கள் நமச்சிவாயா என்ற பஞ்சர மந்திரத்திற்குள் அடங்கியவர் அந்த பஞ்சபூதங்களாய் நிற்கும் பேரொளி\nதினம் ஒரு திருவெம்பாவையில் இன்றைய தொடர்ச்சி பாடலையும் அதன் பொருளையும் பற்றி அறிந்துகொள்வோம்.\nபைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால்\nஅங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்\nதங்கண் மலம்கழுவு வார்வந்து சார்தலினால்\nஎங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த\nபொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்\nசங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்\nகொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்\nபங்கயப் பூம்புனல்பாயக் தாடேலோர் எம்பாவாய்\nகரிய குவளை மலர்கள் குளத்தின் நடுவில் உள்ளது.அதன் அருகில் சிவந்த நிறத்தில் தாமரை மலர்களாக முளைத்து உள்ளன.நீர் காக்கைகள் எல்லாம் நீரில் மிதக்கினறது.அத்தகைய இந்த குளத்தில் மக்கள் தங்கள் அழுக்கை கழுவ வருகிறார்கள் அதனோடு நமச்சிவாய என்று சப்தமிடுகிறார்கள் இதனால் இந்த குளம் சிவன் மற்றும் பார்வதியை போன்று க��ட்சி அளிக்கிறது. தாமரை மலர்கள் நிறைந்துள்ள இந்த குளத்தில் சங்கு வளையல்கள் சலசலக்க,கால் வளையல்கள் கலகலவென ஒலியெழுப்புகிறது மார்பு விம்ம குளத்தின் நடுபகுதிக்கு சென்று நீராடுவோம் என்று பாடுகிறார்.\nமாணிக்கவாசகரின் தெய்வீக பார்வையில் சிவன் -பார்வதி:\nகரிய நிறம் கொண்டவள் அம்பிகை அதனால் தான் அம்பாளை சியாமளா என்று அழைக்கிறோம் சியாமளம் என்றால் கருநீலம் என்று பொருள் சிவந்தநிறமுடையவர் சிவன் அம்பிகையை கரிய குவளை மலராகவும் தாமரையை சிவனாகவும் பாவித்து தன் பாடலில் பாடியுள்ளார்.குளம் உள்ளது அது சாதராணக் குளமாக இருந்தால் உடல் அழுக்கு நீங்கும்,அதுவே பக்தி குளமாக இருந்தால் மன அழுக்கு நீங்கும் என்ற அருமையான கருத்தை எடுத்துரைக்கிறார் மாணிக்கவாசகர்.\nமருத்துவர்கள் அலட்சியம் தாய் – பிறந்த குழந்தை மரணம்.\nமூன்று ஆண்டுகளுக்கு பின் அணையின் நீர்மட்டம் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி.\nசட்டப்பேரவையில் திமுக, அதிமுக இடையே வாக்குவாதம்.\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் -திமுக கோரிக்கை நிராகரிப்பு\n#BREAKING : நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்த தடையில்லை-சென்னை உயர்நீதிமன்றம்\nமூன்று ஆண்டுகளுக்கு பின் அணையின் நீர்மட்டம் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி.\nஉள்ளாட்சித் தேர்தல் - நாளை 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு\nரிலீசிற்கு ஒருநாள் முன்னதாக வெளியாக உள்ள சூப்பர் ஸ்டாரின் தர்பார்\nதளபதி ரசிகர்களுக்கு என்ன ஒரு தங்கமான மனசுவிஜய் ரசிகர்களின் அட்டகாசமான செயல்\nசிட்னியில் வென்று தொடரை கைப்பற்றுவது தான் குறிக்கோள்…..\nசுஜித்தை மீட்கும் பணி தொய்வின்றி நடந்து வருகிறது -நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/news?start=56", "date_download": "2020-02-17T06:03:38Z", "digest": "sha1:PDK5PDVV25S3NYUZ3B7MEVQZSU4ZBEWK", "length": 10667, "nlines": 217, "source_domain": "eelanatham.net", "title": "செய்திகள் - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்���ட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nபடையதிகாரிகள் மீதான விசாரணைகள் கைவிடப்படவுள்ளன.\nஜெயலலிதாவின் நிலை மிகவும் கவலைக்கிடம்: இலண்டன் மருத்துவர்கள்\nபிரான்சில் தமிள் இளைஞர் படுகொலை\nவாள்வெட்டு, போதைப்பொருள், பாலியல்குற்றம், இதுவே வடக்கின் நிலை\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nஜெயலலிதா சாவு; மருத்துவர்கள் அறிவிப்பு\nஜெயலலிதாவின் நிலை மிகவும் கவலைக்கிடம்: இலண்டன் மருத்துவர்கள்\nஜெயலலிதா மிகவும் கவலைக்கிடம் : அப்பலோ\nமைத்திரிக்கு உதவ தயார், அமெரிக்கா வரவும் அழைப்பு\nகருணாவின் பிணை மனு ஐந்தாம் திகதி விசாரணைக்கு\nதெளஹீத் ஜமா­அத்தின் செய­லாளருக்கு பிணை வழங்க மறுப்பு\nவடக்கில் துரித கதியில் முழைக்கும் புத்த விகாரைகள்\nதிருமலைக்கூட்டத்தில் அரசாங்கத்தை காட்டிக்கொடுக்காத சம்பந்தன்\nகாஸ்ரோ அவர்களின் இறுதி மரியாதை நிகழ்வு உலகத்தலைவர்களுடன்...\nC.I.A தலைவர் டொனால்ட் ட்ரம்பிற்கு எச்சரிக்கை\nகருணா எனப்படும் முரளிதரன் கைது\n45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர்:யோகேஸ்வரன்\nஉடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் வழிபாடு\nகிளினொச்சி துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; ம���டிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nசினிமா பாணியில் கைதிகள் வாகனம் மீது தாக்குதல்\nபெளத்த மதத்திற்கு முன்னுரிமை ஏன்\n அர்ஜ்னா குடும்பத்தை கைது செய்ய உத்தரவு\nஎழிலன் உட்பட காணாமல்போனோரின் வழக்கு மீண்டும்\nகிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=111176", "date_download": "2020-02-17T07:39:57Z", "digest": "sha1:C7WSF3AIJIIFLPUL4UEVQ3TIDWOGM5SV", "length": 4567, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் பன்னீர்செல்வம்", "raw_content": "\nதமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் பன்னீர்செல்வம்\n2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.\nஓ.பன்னீர்செல்வம் இன்று 8வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 6 முறை அவர் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதா மறைந்த பிறகு, ஓபிஎஸ் தாக்கல் செய்யும் 2வது பட்ஜெட் இதுவாகும்.\nநாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால், பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவழக்கமான பட்ஜெட் போல் இல்லாமல், மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றதைப் போல் புதிய அறிவிப்புகளும், வரிச் சலுகைகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவழக்கமாக ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த வருடம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.\nமத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை பிப்.1-ம் தேதி தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.\nரணில் கட்சியில் இருந்து விலகினால் கட்சி வீழ்ச்சியடைந்துவிடும்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை\n69,000 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nகூட்டணியின் அனைத்து பொறுப்புக்களும் சஜித் பிரேமதாசவிற்கு\nஅப்ரிடிக்கு 5 வது பெண் குழந்தை\nபாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைது செய்ய பிடியாணை\nமஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஜூன் 22 ஆம் திகதி\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் பிணையில் விடுதலை\nரணில் விக்ரமசிங்க பலவீனமான தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=120185", "date_download": "2020-02-17T06:52:47Z", "digest": "sha1:SELOZFN2MAWO2LFRHQG23GEIWW5WPXTN", "length": 4790, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "மயானத்தில் இருந்து ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு", "raw_content": "\nமயானத்தில் இருந்து ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு\nதிருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அலஸ்தோட்டம் பிரதேச மாயானத்தின் உள்ளே ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.\nமாயானத்தில் இறந்தவர் ஒருவரின் நல்லடக்கத்திற்காக குழி வெட்டும்போது பிளாஸ்டிக் பெரல் ஒன்று தட்டுப்பட்டதாகவும் அதனை திறந்து பார்க்கும்போது ஆயுதங்கள் காணப்பட்ட நிலையில் குழி அகல்பவர்களினால் உப்புவெளி பொலிஸாருக்கு தெரிவிக்கப்ட்ட நிலையில் தாம் ஆயுதங்களை கைப்பற்றியதாக அவர்கள் தெரிவித்தனர்.\nகைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் M-17 Ab-2 வர்க்க ரி 56 துப்பாக்கிகள் 5 (தயாரிப்பு யுகஸ்லாவியா ), எஸ்.எம்.ஜி-1, ரி 56 துப்பாக்கி மகஸீன் 5, எஸ்.எம்.ஜி- மகஸீன் 3, ரி 56 துப்பாக்கி சன்னங்கள் 1700, 9 எம்.எம் துப்பாக்கி சன்னங்கள் 32 என்பன தம்மால் கைப்பற்றப்பட்டதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறிப்பிட்ட பிரதேசத்தில் இந்தியா இராணுவ காலத்தில் டெலோவின் பயிற்சி முகாம் இயங்கியது குறிப்பிடத்தக்கது.\nகைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் யாவும் சுத்தப்படுத்தி பாவிக்கும் நிலையில் காணப்படுவதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று முதல் சாட்சியங்கள் பதிவு\nஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று\nஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது\nரணில் கட்சியில் இருந்து விலகினால் கட்சி வீழ்ச்சியடைந்துவிடும்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை\n69,000 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nகூட்டணியின் அனைத்து பொறுப்புக்களும் சஜித் பிரேமதாசவிற்கு\nஅப்ரிடிக்கு 5 வது பெண் குழந்தை\nபாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைது செய்ய பிடியாணை\nமஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஜூன் 22 ஆம் திகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/112122", "date_download": "2020-02-17T07:49:24Z", "digest": "sha1:4KBOGUNO7HBHFFX5363ZLC3GVKU77R6K", "length": 5010, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 23-02-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகொரேனா ��ாரணமாக பிரான்சில் இனவெறியை சந்தித்த நபர்- விடுத்த உருக்கமான வேண்டுகோள்\nடிவி சானல் பிரபலம் பிரியங்காவின் அடுத்த அதிரடி நடிகரின் மனைவி இங்கேயும் வந்துட்டாங்களா\nசீனாவில் இருந்து ஊருக்கு திரும்பிய தமிழர் உயிரிழப்பு அவர் உடல்நிலையை பரிசோதிக்கவில்லை என அதிர்ச்சி தகவல்\n6 வயது சிறுமிக்கு நடைபெறும் இறுதிச்சடங்கு கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த துயரம்\n கலக்கத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள்..\nடயமண்ட் பிரின்சஸிலிருந்து 300 க்கும் மேற்பட்டோரை வெளியேற்றிய அமெரிக்கா\nஇலங்கை தமிழரை மணந்த பிரபல சீரியல் நடிகை... கணவருடன் வெளியிட்ட அசத்தல் புகைப்படம்\nடிவி சானல் பிரபலம் பிரியங்காவின் அடுத்த அதிரடி நடிகரின் மனைவி இங்கேயும் வந்துட்டாங்களா\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் First லுக் போஸ்டர் இதோ, அதிகாரப்பூர்வ தகவல்\nவிமர்சித்த பிரபலத்துக்கு பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரகுமான் மகள்\nகண்ணை கவரும் உடையில் பிக்பாஸ் ஷெரின் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ ஹிட்டான லவ் ரொமான்ஸ் பாடல்\nடிவி சானல் பிரபலம் பிரியங்காவின் அடுத்த அதிரடி நடிகரின் மனைவி இங்கேயும் வந்துட்டாங்களா\nஇரண்டாவது கணவருடன் காதலர் தினத்தை கொண்டாடிய சவுந்தர்யா.. புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சி..\nகாதலி முன்பே விரிவுரையாளர் செய்த செயல்.. மனமுடைந்து போன மாணவன் செய்த விபரீத சம்பவம்..\nகுட்டி ஸ்டோரி வீடியோ பார்த்துவிட்டு விஜய் என்ன சொன்னார் மாஸ்டர் துணை இயக்குனர் பேட்டி\nஅடுத்த சீசன் பிக்பாஸ் தொகுப்பாளர் மாற்றம்\nதிருமணத்தில் நடந்த நிகழ்வு... மறுநாளே மரணம் அடைந்த புதுமாப்பிள்ளை\nதற்போது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படங்கள் வசூல் விவரம், இதோ\n43 வயதில் நடிகை சிம்ரன் இளமையாக வெளியிட்ட வீடியோ... வாயடைத்துபோன ரசிகர்கள்.. வைரல் காட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-17T07:50:56Z", "digest": "sha1:DJNIN2G3RFWPZMWOTRWZIWFPBLV7MOWI", "length": 11515, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இலங்கை இனக்கலவரங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இலங்கை இனக்கலவரங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇலங்கை இனக்கலவரங்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஈழம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழீழ விடுதலைப் புலிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொராண்டோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈழ இயக்கங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைத் தமிழர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகறுப்பு யூலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவான்புலிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை வான்படை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம், 1957 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய இலங்கை ஒப்பந்தம், 1987 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவட இலங்கை முசுலிம்களின் கட்டாய வெளியேற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல், 2001 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொட்டு அம்மான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈழப்போராட்டத்தில் கொல்லப்பட்ட முக்கிய நபர்கள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய அமைதி காக்கும் படை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையில் சோழர் ஆட்சி (993–1077) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைக் கடற்படை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை படைத்துறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் தேசியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இலங்கை இனப்பிரச்சினை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிடுதலைப் புலிகளின் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறிமா - சாத்திரி ஒப்பந்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை அரச பயங்கரவாதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்லோயா படுகொலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இலங்கைத் தமிழருக்கு எதிரான கலவரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமயிலந்தனைப் படுகொலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொது மக்கள் மீதான இலங்கை அரசுப் படைகளின் தாக்குதல்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிழக்கிலங்கைத் தமிழர்களின் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Sri Lankan Tamil people ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Sri Lankan Tamil history ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅல்லைப்பிட்டிப் படுகொலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் படுகொலை, 2006 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜோர்ஜ் ஜெயராஜசிங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுள்ளிவாய்க்கால் நினைவு நாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள், 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையில் மனித உரிமைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரேமினி தனுஸ்கோடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாண அரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை செஞ்சிலுவைச் சங்க ஊழியர்கள் படுகொலை, 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருகோணமலை நிவாரணப் பணியாளர்கள் படுகொலை, 2006 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதம்பலகாமம் படுகொலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதம்பிலுவில் படுகொலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமந்துவில் குண்டுவீச்சு, 1999 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைத் தமிழ்த் தேசியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒதியமலைப் படுகொலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/exit-poll-2019-haryana-maharashtra-election-opinion-poll-results/", "date_download": "2020-02-17T06:52:30Z", "digest": "sha1:RCU2MEMOM3QCI4B46AJXIIPGUP46HD7G", "length": 17637, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "exit poll 2019 Haryana maharashtra election Opinion poll results - மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு", "raw_content": "\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகள்; பெரும்பான்மை இடங்களைப் பிடித்த பாஜக\nHaryana, Maharashtra Election Opinion Poll Results: மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் சட்மன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில் வாக்குப்பதிவுக்கு பிறகான எக்ஸிட் போல் கருத்துக��கணிப்பு வெளியாகி...\nMaharashtra, Haryana Election 2019 Exit Poll: மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் சட்மன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில் வாக்குப்பதிவுக்கு பிறகான எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. இதில் பாஜக பெரும்பாண்மையான இடத்தில் வெற்றி பெறும் என்று ஊடகங்கள் தங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளனர்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று (அக்டோபர் 21) தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களித்தனர். ஹரியானா மாநிலத்தில் மாலை 6 மணி வரை 65 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வருகிற 24 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.\nமகாராஷ்டிரா, ஹரியானா மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து வாக்குப்பதிவுக்கு பிறகான எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.\nஅதன்படி, டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பில், மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி 230 தொகுதிகளிலும் காங்கிரஸ் – தேசிவாத காங்கிரஸ் கூட்டணி 48 தொகுதிகளிலும் மற்றவை 10 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடிவி 9 மராத்தி சிசேரோ வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பில், மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி 197 தொகுதிகளிலும் காங்கிரஸ் – தேசிவாத காங்கிரஸ் கூட்டணி 75 தொகுதிகளிலும் மற்றவை 10 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசி.என்.என் நியூஸ் 18 ஐபிஎஸ்ஓஎஸ் வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பில் மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி 243 தொகுதிகளிலும் காங்கிரஸ் – தேசிவாத காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதிகளிலும் மற்றவை 4தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா டுடே – ஆக்ஸிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி 166 – 194 தொகுதிகளிலும் காங்கிரஸ் – தேசிவாத காங்கிரஸ் கூட்டணி 72 – 90 தொகுதிகளிலும் மற்றவை 22 – 34 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெர��விக்கப்பட்டுள்ளது.\nமேலும், இந்தியா டுடே – ஆக்ஸிஸ் மை இந்தியா எக்ஸிட் போல் முடிவில் பாஜக – 109-124 தொகுதிகளிலும், சிவசேனா – 57-70 தொகுதிகளிலும், காங்கிரஸ் 32-40 தொகுதிகளிலும் தேசியவாத காங்கிரஸ் 40-50 தொகுதிகளிலும் மற்றவைகள் 22-32 தொகுதிகளிலும் விபிஏ – 0 – 2 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதே போல, ஹரியானா மாநிலத் தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.\nடைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, ஹரியானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜக – 71 தொகுதிகளிலும் காங்கிரஸ் 11 தொகுதிகளிலும் இந்திய தேசிய லோக் தளம் அகாலி – 0 ஏதும் இல்லை என்றும் மற்றவைகள் 8 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா நியூஸ் – போல்ஸ்ட்ராட் வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் முடிவுகளின்படி ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளில் பாஜக – 75 – 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் 9 – 12 தொகுதிகளிலும் இந்திய தேசிய லோக் தளம் அகாலி – 0 – 1 தொகுதியிலும் மற்றவைகள் 1 – 3 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநியூஸ் எக்ஸ் – போல்ஸ்ட்ராட் வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் முடிவுகளின்படி ஹரியானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜக – 75 – 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் 9 – 12 தொகுதிகளிலும் இந்திய தேசிய லோக் தளம் அகாலி – 0 – 1 தொகுதியிலும் மற்றவைகள் 1 – 3 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆம் ஆத்மி வெற்றிக்கு நாம் ஏன் மகிழ்ச்சி அடைகிறோம் ப.சிதம்பரத்திடம் பிரணாப் மகள் கேள்வி\nடெல்லி அரசியலில் காங்கிரஸ் தன்னுடைய இடத்தை தக்கவைக்க என்ன செய்ய வேண்டும்\nடிஎன்பிஎஸ்சி ஊழல்: சிபிஐ விசாரணை கேட்டு நீதிமன்றம் செல்கிறது திமுக\nடெல்லி கருத்துக் கணிப்பு: 50+ இடங்களுடன் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி\nஹாய் கைய்ஸ் : தமிழ் “காளையை” விரும்புகிறார் ‘புத்தம் புது காலை’ ஹீரோயின்\nபாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பா; மாநில மகளிரணி செயலாளர் பதவிக்கு குறி\nபட்ஜெட் 2020: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் முக்கிய அறிவிப்புகள்\nகாங்கிரஸ் கவுன்சிலரை முத்தமிட்ட பாஜக கவுன்சிலர்; பரபரப்பு வைரல் வீடி��ோ\nமோடிதான் இன்ஸ்பிரேஷன்; பாஜகவில் இணைந்த சாய்னா நெஹ்வால்; போட்டோ காலரி\nஅஞ்சல் சேவை நிறுத்தம்: சர்வதேச விதிமுறையை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா புகார்\nநாங்குனேரி, விக்கிரவாண்டி: தேர்தல் முடிவு எப்படி இருக்கும்\n… இந்த 5 விஷயங்களை மறந்துறாதீங்க\nEducational loan : கடன் தருபவரால் கருத்தில் கொள்ளக்கூடிய விஷயங்களான உங்களுடைய பழைய கடன்கள், வருமானம், வயது மற்றும் கிரேடிட் ஸ்கோர் ஆகியவை மிக அடிப்படையான தகுதிகளாகும்.\nகுழந்தைகளுக்கு ஆதார் அட்டை பெறுவது எப்படி\nAadhaar for kids : குழந்தைகளுக்கு நீங்கள் இப்போதே ஆதார் எண் பெற்றுக் கொண்டால் வருங்காலத்தில் அவர்களுக்கு எந்த சிக்கலும் வராது.\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nஉங்களுக்கு ஒரே ஒரு குழந்தையா அவர்கள் தனியாக இருக்க பயப்படுவார்கள் என உங்களுக்கு தெரியுமா\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/23020128/Adjust-the-blockchainFarmers-demonstration-in-front.vpf", "date_download": "2020-02-17T07:02:15Z", "digest": "sha1:BY5JBLTMMB7CST3J2QDCZBYBYI4WWRRU", "length": 15309, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Adjust the blockchain Farmers' demonstration in front of the Vrithyasalam Forest Office || தடுப்பணையை சீரமைக்கக்கோரிவிருத்தாசலம் வனத்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்தும் நடைமுறையை தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nதடுப்பணையை சீரமைக்கக்கோரிவிருத்தாசலம் வனத்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் + \"||\" + Adjust the blockchain Farmers' demonstration in front of the Vrithyasalam Forest Office\nதடுப்பணையை சீரமைக்கக்கோரிவிருத்தாசலம் வனத்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nதடுப்பணையை சீரமைக்கக்கோரி விருத்தாசலம் வனத்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nசிறுபாக்கம்-அரசங்குடி இடையே வனப்பகுதியில் உள்ள சுண்ணாம்பு ஓடையில் தடுப்பணை கட்டப்பட்டது. மழைக்காலங்களில் இந்த தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை குடித்து வனவிலங்குகள் தாகம் தீர்த்து வந்தன. மேலும் இந்த தடுப்பணை மூலம் சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து காணப்பட்டது.\nஇதன் காரணமாக அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அந்த தடுப்பணை பலத்த சேதமடைந்தது. இதனால் மழைக்காலங்களில் அதில் தண்ணீரை தேக்கி வைக்கமுடியவில்லை.\nஇதன் காரணமாக தண்ணீரை தேடி காப்புக்காட்டில் இருந்து கிராமப்புறங்களுக்கு வரும் வன விலங்குகள் சில நேரங்களில் விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிரை சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. மேலும் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வருவதால் கிராமப்புற மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு வருகிறது.\nஇதை தவிர்க்க சுண்ணாம்பு ஓடையில் சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சிறுபாக்கம், அரசங்குடி, எஸ்.புதூர், மாங்குளம், ரெட்டாக்குறிச்சி, கீழ் ஒரத்தூர் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சார்பில் விருத்தாசலம் வனத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு மாவட்ட தலைவர் கார்மாங்குடி வெங்கடேசன் தலைமை தாங்கினார். ரகுராமன், சாமிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோஷங்களை எழுப்பினர்.\nபின்னர் அவர்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் விருத்தாசலம் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து உயர் அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதனை ஏற்று விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\n1. பயிர்க்கடன் வட்டி மானியம் ரத்து: மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - காந்தி சிலையிடம் மனு கொடுத்தனர்\nபயிர்க்கடன் வட்டி மானியத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து கும்பகோணத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி விவசாயிகள் காந்தி சிலையிடம் மனு கொடுத்தனர்.\n2. தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு, இலவம் மரக்கிளைகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - வனத்துறையை கண்டித்து கோஷம்\nதேனி கலெக்டர் அலுவலகம் முன்பு, வனத்துறையை கண்டித்து இலவம் மரக்கிளைகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n3. கலெக்டர் அலுவலகம் முன்பு, பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nபயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n4. சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: திருவாரூர் அருகே நடந்தது\nசம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி திருவாரூர் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. தமிழக பட்ஜெட் 14-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது - சட்டசபை செயலாளர் அறிவிப்பு\n2. குரூப்-4, குரூப்-2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: ஆதார் கட்டாயம் ஆகிறது; தேர்வு மையங்களை ஆணையமே ஒதுக்கீடு செய்யும்\n3. ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும் ; வாக்களித்த பின் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி\n4. கொரோனா வைரஸ் பாதிப்பு ; கேரளாவில் அறிவிக்கப்பட்ட மாநில பேரிடர் தளர்வு\n5. கொரோனா வைரஸ் ; சீனாவில் பலி எண்ணிக்கை 717 ஆக அதிகரிப்பு\n1. உஷாரய்யா உஷாரு: பாலுறவு சுகாதாரம்\n2. வாகனங்களுக்கு இனி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தகுதிச்சான்று போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு\n3. பண்ருட்டியில் பயங்கரம்: ஆட்டு உரல் கல்லை தலையில் போட்���ு இளம்பெண் கொலை - காதலர் தினத்தில் வெளியே சென்று வந்ததால் கணவர் வெறிச்செயல்\n4. பிரபலங்கள் பெயரில் ‘பேஸ்புக்’ கணக்கு தொடங்கி பெண்களுக்கு வலை ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் கைது\n5. சாலையின் குறுக்கே சென்ற மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி உறவினர்கள் சாலை மறியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2020/feb/14/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3356976.html", "date_download": "2020-02-17T06:46:39Z", "digest": "sha1:UGRHTF3HQ2PMECDORYVYLTA73IJO3XLH", "length": 7411, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கொங்கு பொறியியல் கல்லூரியில் என்.சி.சி. பயிற்சி முகாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nகொங்கு பொறியியல் கல்லூரியில் என்.சி.சி. பயிற்சி முகாம்\nBy DIN | Published on : 14th February 2020 12:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகொங்கு பொறியியல் கல்லூரியில் என்.சி.சி. பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.\nஇப்பயிற்சியின்போது உடற்பயிற்சி, கவாத்து பயிற்சி, ராணுவ பாடங்கள், தலைமைப் பண்பு பயிற்சிகள் மாணவா்களுக்கு அளிக்கப்பட்டது. பயிற்சியின் நிறைவு நாள் விழாவில், கல்லூரி முதல்வா் வி.பாலுசாமி பயிற்சியில் சிறந்து விளங்கிய மாணவா்களுக்குப் பரிசு வழங்கினா். இப்பயிற்சியின் பயன்களை வரும் காலங்களில் சமுதாயத்துக்கு கொண்டு செல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும் என மாணவா்களை கேட்டுக் கொண்டாா்.\nஇதில், முகாம் தளபதி லெப்டினல் கா்னல் எம்.பாபு, துணைத் தளபதி ஆா்.எஸ்.நாயா், என்.சி.சி. அதிகாரி மேஜா் ராகவேந்திரன், ராணுவ முதன்மைப் பயிற்சியாளா்கள், என்.சி.சி. அதிகாரிகள் பங்கேற்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் 3ஆவது முறையாகப் பதவியேற்பு\nபுது தில்லியில் நடைபெற்ற 21 கன் சல்யூட் விண்டேஜ் கார் அணிவகுப்பு\nஅக்‍ஷய பாத்ரா காலை உணவுத் திட்டம்\nஉடல் வெப்ப சோதனையில் 5ஜி தொழில்நுட்பம்\nகரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் மகளிர் ஓட்டுநர் அணி\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/08/hhh_94.html", "date_download": "2020-02-17T06:59:20Z", "digest": "sha1:7TU2ZUFVX5OTWZ3WU4IIH672FNLWIRSZ", "length": 8128, "nlines": 38, "source_domain": "www.madawalaenews.com", "title": "மூன்றாம் சக்தியின் தேவைப்பாட்டினை நிறைவேற்ற எத்தணிக்கும் இம் முயற்சிக்கு நாம் அனைவரும் பங்குதாரர்களாகுவது சிறந்ததாகும். - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nமூன்றாம் சக்தியின் தேவைப்பாட்டினை நிறைவேற்ற எத்தணிக்கும் இம் முயற்சிக்கு நாம் அனைவரும் பங்குதாரர்களாகுவது சிறந்ததாகும்.\nNPP - மக்கள் சக்திக்கு வாக்களிப்பதால் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்று வாதாடுகின்றவர்கள், ஏனைய பெரும்பாண்மை கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்திய அரசாங்களால் பெற்றுக் கொண்ட சிறுபான்மையினருக்கான பாதுகாப்புக்கள் என்ன என்ற வலுவான வினாவிற்கு பதில் கூற கடமைப்பட்டுள்ளனர்.\nகடந்த 2015 ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்ட பல சிவில் அமைப்புக்களே இன்று jvp ஐயும் இணைத்துக் கொண்டு நாட்டின் அத்தியவசிய அரசியல் தேர்ச்சியான மூன்றாம் சக்தியின் தேவைப்பாட்டினை நிறைவேற்ற எத்தணிக்கும் இம் முயற்சிக்கு நாம் அனைவரும் பங்குதாரர்களாகுவது சிறந்ததாகும்.\nஇலங்கையிலுள்ள சிறுபான்மையினராகிய நாம் அல்லது எமது வாக்குகள் கடந்த காலங்களில் ஒவ்வொரு அரசாங்கத்தையும் ஆட்சிபீடமேற்றி வந்துள்ளது. ஆனால் துரதிர்ஷ்டம் ஆட்சிக்கு வந்த அல்லது வருகின்ற ஒவ்வொரு அரசாங்கமும் சிறுபான்மையர்கள் சார்பான எந்தவொரு பிரச்சினைகளுக்கும் முறையான, முழுமையான தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்ததாக அறியப்படவில்லை மாறாக தேர்தல் கால கறிவேப்பிலையாகவே இந்த நாட்டின் சிறுபான்மையினர் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருகின்றார்கள் என்ற உண்மையை நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும் கசப்பாக இருந்தாலும் கூட.\nUNP, SLFP, PP போன்ற அரசியல் கட்சிகளினதும், அக் கட்சிகளை வழிநடாத்துகின்றவர்களினதும் கடந்தகால அரசியல் செயற்பாடுகள் எமக்கு பழக்கப்பட்ட ஒன்றாகும் என்பது போல நன்கு பரீட்சையமானவர்களும் கூட. இதனால் இவர்கள் பசு தோல் போர்த்திய புலிகளாகவே சிறுபான்மை சமூகத்தில் நோக்கப்படுகிறார்கள் என்பது சிறுபான்மை சமூகத்தின் காப்பீடுகளை சீர்குலைத்துள்ளன என்பதானது கடந்த கால அரசியல் அனுபவமாகும்.\nவளமையான வாக்களிப்புகளாகவே மக்களாகிய நாம் இம் முறையும் எமது வாக்குகளை பயன்படுத்துவோமாக இருந்தால் இந்த நாட்டின் அரசியலில் எவ்வித மாற்றமும் வந்துவிடப் போவதில்லை என்பது உறுதியாகும்.\n\"NPP - தேசிய மக்கள் சக்தி என்பதனை மூன்றாம் சக்தியாக நோக்க வேண்டுமே தவிர JVP என்பதற்குள் மாத்திரம் சுருக்கிவிட முடியாது.\"\nமூன்றாம் சக்தியின் தேவைப்பாட்டினை நிறைவேற்ற எத்தணிக்கும் இம் முயற்சிக்கு நாம் அனைவரும் பங்குதாரர்களாகுவது சிறந்ததாகும். Reviewed by Madawala News on August 24, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅமைச்சர் விமல் வீரவன்ச, 6 லட்சம் ரூபாவடையன நாற்காலியை கொள்வனவு செய்ததாக சுனில் ஹந்துன்நெத்தி குற்றச்சாட்டு.\nபகிடிவதை விவகாரம்... மாணவனின் வீட்டில் நுழைந்து தாக்குதல்.\nசமூக வலைத்தளங்கள் ஊடாக புகைப்படங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.\nதற்கொலையில் இருந்து மாணவியை காப்பாற்றிய போலீசாரின் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகள்..\nதொழிலாக நடத்தி செல்லாமல் எந்தவொரு பெண்ணும் விபச்சாரத்தில் ஈடுபடுவது இலங்கை சட்டத்தில் தவறு இல்லை என உத்தரவு..\nபெண் நோயாளியை பாலியல் வல்லுறவு புரிந்து தலைமறைவாகி உள்ள வைத்தியர் மொஹமட் வாகித்துக்கு பிடியாணை.. #திருகோணமலை_கந்தளாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/kira04.html", "date_download": "2020-02-17T06:03:12Z", "digest": "sha1:RSAB4JVLC7V2MTTS3NLT6XDWRADWE63N", "length": 11018, "nlines": 59, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பிரியங்களுடன் கி.ரா – 4, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்", "raw_content": "\nகாவலர்கள் தாக்குதல் நடத்தும் வ��டியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் சென்னை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது தடியடி கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை: தினகரன் கடன் சுமை அதிகரித்திருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: விஜயகாந்த் கடன் சுமைக்கு இரு கழகங்களே காரணம்: கமல் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன்: விசு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nபிரியங்களுடன் கி.ரா – 4, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்\nபிரியங்களுடன் கி.ரா – 4, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்\nPosted : செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 09 , 2016 22:42:35 IST\nதிரும்பவும் மழை தொடங்கி விட்டது. நொச நொச என்று முணு முணுத்துக் கொண்டே இருக்கிறது. ஒரு சவ்கரியம் நிம்மதியாக உட்காந்து எழுதிக்கொண்டோ, படித்துக்கொண்டோ இருக்கலாம். முக்கியமாக நீ வாழ்க்கை சரிதைகளை – அது அவர்கள் எழுதியதோ அவர்களைப்பற்றி மற்றவர்கள் எழுதியதோ – தேட��� எடுத்துப்படி.\nஅப்படியானால்த்தான் ஒரு வாழ்க்கை சரிதையை எப்படித் தொடங்க, எப்படி எழுதிக்கொண்டு போக என்ற விவரங்கள் பிடிபடும்.\nகுடும்பத்தில் இருவரும் வேலை பார்த்துக்கொண்டு குழந்தைகளையும் கவனமாகப் பார்த்துக்கொண்டும் இருப்பது என்பது பதின் கவனகர் வேலையை விட சிரமமானது.\nஒரு நல்ல வேலையாள் அமைவது என்பது ஒரு நல்ல மனைவி அமைவதை விட சிரமம் அல்லது நல்ல கணவன் அமைவதைவிடச் சிரமம். ஒரு வயோதிகத்தாய் காலையிலிருந்து மாலைவரை காட்டு வேலை செய்துவிட்டு, தீபம் பொருத்தும் வேளையில் தான் திரும்ப முடியும்.\nஉதவிக்கு யாருமில்லை. அப்படி வேலை செய்துவிட்டு வீடு திரும்பும் வழியில் ஒரு அபூர்வமான பூவைக்கண்டெடுத்தாள், அதைக் கொண்டுவந்து அடுக்குப் பானைக்குள் போட்டுவிட்டு வழக்கம்போல் வேலைகளையெல்லாம் முடித்து குளித்து சாப்பிட்டுவிட்டு தூங்கி, காலையில் எழுந்ததும் வேலைக்கு போய்விட்டாள். மறுநாள் சாய்ந்திரம் வந்தபோது வீட்டுக்கு முன் பெருக்கி கோலம் போட்டிருந்தது, வீட்டினுள் தீபம் பிரகாசமாய் எரிந்து கொண்டிருந்தது.\nபாத்திரங்கள் துலக்கப்பட்டு சமையல் செய்து முடிக்கப்பட்டு, குளிக்க வென்நீரும் தயாராக இருந்தது யார் செய்தார் இதை தினமும் தொடர்ந்தது. கண்டுபிடிக்க முடியவில்லை.\nஒரு நாள் அவள் ஒளிந்திருந்து பார்த்த போது, அவள் கொண்டுவந்து போட்ட பூதான் பெண்ணாக மாறி இதையெல்லாம் செய்துவிட்டு பூ ஆனது. இப்படி ஒரு கதை தொடங்கக் காரணம் ஒரு நல்ல வேலைக்காரிக்கான மன ஏக்கம் தான்\n(கழனியூரன் தொகுத்து எழுதும் இந்தத்தொடர் புதன்கிழமை தோறும் வெளியாகும். உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.com க்கு அனுப்புங்கள்)\nசிவப்பாக வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்\nவிலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-3\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 30- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nவிலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-2\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 29- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwealth.com/benefits-choclate-eating-2/", "date_download": "2020-02-17T07:57:26Z", "digest": "sha1:3GTWE2R7NYLGZY6GKK5NZXEG7ZDVEOIN", "length": 7537, "nlines": 71, "source_domain": "www.tamilwealth.com", "title": "சாக்லேட்டினால் சருமத்தில் ஏற்படும் இந்த பிரச்சனைகளை சரி செய்யலாமா?", "raw_content": "\nசாக்லேட்டினால் சருமத்தில் ஏற்படும் இந்த பிரச்சனைகளை சரி செய்யலாமா\nசாக்லேட்டினால் சருமத்தில் ஏற்படும் இந்த பிரச்சனைகளை சரி செய்யலாமா\nசாக்லேட் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். வீட்டில் குழந்தைகள் அதிகமாக சாக்லேட் சாப்பிட்டால் பெரியோர்கள் திட்டுவார்கள். ஆனால் சாக்லேட்டில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. அதை பற்றி இப்போது பார்க்கலாம்.\nசாக்லேட்டில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் மற்றும் விட்டமின்களை கொடுக்கிறது. பொதுவாக வறண்ட சருமம் உள்ளவர்கள் சாக்லேட் மாஸ்க் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nமாசு அதிகமாக உள்ள இடங்களில் பணிபுரிபவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை இந்த மாஸ்கினை செய்வதன் மூலம் நோய் தொற்று ஏற்படாமல் பார்த்து கொள்ள முடியும்.\nஇதில் உள்ள அதிகப்படியான விட்டமின்கள் மற்றும் மினரல்ஸ்கள் ஆகியவை சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கி சருமத்தில் ஏற்படும் அலர்ஜி மற்றும் தேமலை சரி செய்யலாம்.\nசருமத்தில் உள்ள இறந்த செல்களை அழித்து புதிய செல்களை உருவாக்குகிறது. இதன் மூலம் சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.\nசாக்லேட்டை பாலுடன் கலந்து மாய்சரைசராக செய்து முகத்தில் தடவினால் சருமத்தில் ஏற்படும் அதிகப்படியான சுருக்கம் மற்றும் முதுமை தன்மையை குறைக்கிறது.\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகளை சரி செய்யவும் சாக்லேட் மாஸ்க் பயன்படுகிறது. சாக்லேட்டை பயன்படுத்தி ஸ்க்ரப் செய்து முகத்தை கழுவினால் சருமம் ஜொலிக்கும்.\nஇது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க\nஉடல் எடை கூட வேண்டுமா\nவேப்பிலையை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்று தெரியுமா\nபீட்ரூட், இஞ்சி, எலுமிச்சை இந்த மூன்றினால் என்ன பயன் தெரியுமா\nஒலிகள் உங்கள் மன அழுத்தத்தை போக்குமா\nகெட்ட கொழுப்புகளை வெளியேற்ற கரித்தூள் உதவுமா \nநெல்லிக்காயை காய வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nவயிற்றின் இடது பக்கம் வலிப்பதற்கான காரணம் தெரியுமா\nகற்றாழை சாறுடன் பூண்டு சாறு கலந்து குடித்தால் என்ன …\nநீளமான முருங்கையில் இருக்கும் அற்புத மருத்துவ குணங்கள்\nஉடல் பருமனை குறைக்க நேரம் மிகவும் அவசியம் தெரியுமா …\n சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா\nகிவி பழத்தில் நிறைய ஆரோக்கியமா\nஇனிப்பு சுவை வேண்டும் என்று சர்க்கரையை அதிகம் சாப்பிடலாமா\nவெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் உடலில் ஏற்படும் மாற்றம் …\nதிராட்சைப் பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி …\nபடுக்கை அறையில் எந்த மாதிரியான படங்களை வைக்கலாம்\nமுடி அடர்த்தியாக வளர சில எளிய குறிப்புகள்\nசிவ பெருமானை வணங்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tccnorway.no/category/politicalarticle/", "date_download": "2020-02-17T06:31:28Z", "digest": "sha1:NG6NXPMSDQYZ64PFEDUJR66RD6NNLBA5", "length": 7909, "nlines": 126, "source_domain": "www.tccnorway.no", "title": " Political article Archives - TCC Norge", "raw_content": "தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – நோர்வே\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nஉலகக் கடலாதிக்கப் போட்டிக்கான புதிய படைக்கலன்கள் – வேல் தர்மா\nமிகப் புதிய நாசகாரிகளில் மிகப் புதிய ஏவுகணைகளை இணைத்து ஐக்கிய அமெரிக்கா...\nகடன் கொடுத்துக் கலங்கும் சீன வங்கிகள் – வேல் தர்மா\nசீனாவின் வங்கித் துறை 29ரில்லியன் டொலர்கள் பெறுமதியானது அதாவது 29இலட்சம்...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள் – வேல் தர்மா\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய...\nஒசையின்றி நடக்கின்றது ஓர் உலகப் போர் – – வேல் தர்மா\nதென் சீனக் கடலில் சீனா நிர்மாணித்த தீவுகளுக்குச் சவால் விட அமெரிக்கப்...\nஇரசியாவிற்கு எதிரான எரிவாயுப் போரும் அதன் படைக்கல உற்பத்தியும் – வேல் தர்மா\nஇரசியப் பொருளாதாரம் ஒரு மோசமான நிலையில் இருக்கின்றது, இன்னும்...\nவல்லரசுகள் இடையிலான வான் மேலாதிக்கப் போட்டி – வேல் தர்மா\nவான் மேலாதிக்கம் போர்களை வெல்லும் என்பதை எல்லாப் படைத்துறை நிபுணர்களும்...\nவட கொரியாவின் வட போச்சே – வேல் தர்மா\nசீனப் பொதுவுடமைக் கட்சி தனது பேரவைக் கூட்டத்தை (கொங்கிரஸ்) ஐந்து...\nஅடுத்த ஐநா பொது செயலரும் தேர்வும் குழறுபடிகளும் – வேல் தர்மா\nஐக்கிய அமெரிக்காவின் அடுத்த குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும்...\nயார் இந்த ராம் (ராமானுஜன்) மாணிக்கலிங்கம்\nயார் இந்த ராம் (ராமானுஜன்) மாணிக்கலிங்கம் அவரது நிறுவனத்துக்கு நோர்வே எத்தனை...\nஒற்றுமையை சிதறடிக்கும் முயற்சிக்கு ஒஸ்லோவில் விழுந்த முதல் அடி\n‘அபிவிருத்தி’ என்ற பெயரில் புலம் பெயர் ஈழத்தமிழர் அமைப்புகளின்...\nசெல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு – 07.02.2020\nசிறிலங்காவின் 72 ஆவது சுதந்திர நாளை கண்டித்து நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் 04.02.2020\nதளபதி கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவுநாள்\nஆழிப்பேரலை – அழியா நினைவுகளின் அகவைகள் பதினைந்து (2004 – 2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/category/c%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2020-02-17T06:31:21Z", "digest": "sha1:3GFQMYIUZW2EWNZTZTHAVBZ2ZPL7OQM6", "length": 22950, "nlines": 109, "source_domain": "www.trttamilolli.com", "title": "உலகம் – Page 2 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nதாய்லாந்தில் 27 பேரை சுட்ட ராணுவ வீரரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்\nதாய்லாந்தின் நகாந் ரட்சாசிமாநகரில் உள்ள ஷாப்பிங் மாலில் நேற்று ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டதில் அப்பாவி மக்கள் 27 பேர் பலியானார்கள். 17 மணிநேர போராட்டத்துக்குப்பின் அந்த ராணுவ வீரரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். பாங்காக் நகரில் இருந்துமேலும் படிக்க...\nபழைய iPhone வகைகளை வேண்டுமென்றே மெதுவாகச் செயல்படவைத்த Apple நிறுவனத்திற்கு அபராதம்\nபழைய iPhone வகைகளை வேண்டுமென்றே மெதுவாகச் செயல்பட வைத்ததாக Apple நிறுவனத்திற்கு 27 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்காமல் கைத்தொலைபேசிகளை மெதுவாகச் செயல்பட வைத்ததாகக்கூறி பிரான்சின் போட்டித்தன்மை, மோசடிக் கண்காணிப்பு அமைப்பு அபராதம் விதித்தது. வாடிக்கையாளர்களைப் புதியரக iPhoneகளைமேலும் படிக்க...\nகொரோனாவை வென்ற சீன குழந்தை \nசீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தை எந்தவித வைரஸ் பாதிப்பும் இல்லாமல் பிறந்து உள்ளது. சீனாவில் பரவி உள்ள கொரோனா வைரஸால் இதுவரை உலகம் முழுவதும் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வைரஸ் தாக்குதலுக்குமேலும் படிக்க...\n50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று ஏமாற்றிய இந்தியர்கள் மீது நடவடிக்கை\nஐக்கிய அரபு அமீரக வங்கிகளில் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று ஏமாற்றிய இந்தியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அந்த வங்கிகள் இந்தியாவை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தின் சில முக்கிய நீதிமன்றங்கள் சிவில் வழக்குகள்மேலும் படிக்க...\nகொரோனா கிருமித்தொற்றுக்கு எறும்புதின்னி காரணமா\nநொவல் கொரோனா கிருமித்தொற்றுக்கு அருகிவரும் விலங்கான பெங்கோலின் எனப்படும் எறும்புதின்னி காரணமாக இருக்கலாம் என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செதில்களைக் கொண்ட பாலூட்டி இனத்தைச் சேர்ந்தது எறும்புதின்னி. அதன் உடலில் கொரோனா கிருமி வாழும் சாத்தியம் இருப்பதாகத் தென் சீன வேளாண்மைப்மேலும் படிக்க...\nகொரோனா தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 722 ஆக அதிகரிப்பு\nகொரோனா வைரஸினால் இன்று வரை சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 722 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், சீனா முழுவதிலும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,546 ஐ எட்டியுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை, 34 வயதான வுஹான் மருத்துவர் லி வென்லியாங்கின் மரணம் நிகழ்ந்ததுமேலும் படிக்க...\nசீனாவில் கொரானாவால் இறந்த முதல் வெளிநாட்டவர்\nஊகான் நகரில் கொரானா பாதித்த அமெரிக்க நாட்டவர் ஒருவர் இன்று உயிரிழந்ததாக, பெய்ஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. 60 வயதான இந்த நபர் கொரானா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி கடந்த 6 ஆம் தேதிமேலும் படிக்க...\nகொரோனாவால் முடங்கிய சீனாவின் தற்போதைய நிலை என்ன..\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது அந்நாட்டில் நிலவி வரும் சூழல் மற்றும் பொருளாதார நிலை பற்றி பார்க்கலாம். சென்னையை விட பெரியது: கொரோனா வைரஸ் சீனாவில் ��டும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.கொரோனாவின்மேலும் படிக்க...\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 636 ஆக அதிகரிப்பு\nசீனாவின் மத்திய மாகாணமான ஹூபேயில் உருவான உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம்(வியாழக்கிழமை) மாத்திரம் 73 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும் புதிதாக 3,141 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,மேலும் படிக்க...\nகொரோனா குறித்து எச்சரிக்கை விடுத்த மருத்துவர் உயிரிழப்பு\nசீனாவில், கொரோனா கிருமித்தொற்றுக் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்த மருத்துவர் உயிரிழந்துள்ளமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் பெரும் பாதிப்பை விளைவிக்கக்கூடிய கொரோனா கிருமி குறித்து டொக்டர் லீ வென் லியாங் (Li Wen Liang) இதற்கு முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.மேலும் படிக்க...\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 563ஆக உயர்வு\nஉலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்பினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 563ஆக உயர்ந்துள்ளதாக சீனா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று (புதன்கிழமை) நிலைவரப்படி 28,256 ஆக உள்ளது. சீனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய நாளில் 3,694 அல்லது 15மேலும் படிக்க...\nநியூஸிலாந்தின் தென் பகுதியில் வெள்ள அபாயம்: ஆறாயிரம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nநியூஸிலாந்தின் தென் பகுதியில் பெய்துவரும் கனமழையால், சுமார் ஆறாயிரம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அந்தப் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 60 மணி நேரத்தில் 1,000 மி.மீ க்கும்மேலும் படிக்க...\nஉலக மக்களில் கணிசமானோரின் உயிரைப் பறிக்கப்போகும் புற்றுநோய்: எச்சரிக்கை அறிக்கை\nஎதிர்வரும் இரு தசாப்தங்களில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் தொகை 60 வீதத்தால் அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, புகைத்தல், கல்­லீரல் அழற்சி மற்றும் எச்.பி.வி.வைரஸ் தொற்று என்பவற்றைக் குறைக்க உரிய நடவடிக்கையை தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் எனமேலும் படிக்க...\nமேகன் கார் விபத்தில் உயிரிழக்கக்கூடும் – அமெரிக்க ராப் பாடகி\nஹரியின் மனைவி மேகன் 2022 இல் கார் விபத்தில் உயிரிழப்பார் என பிரபல பாடகி ஒருவர் கணித்துள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ராப் பாடகியான Azealia Banks, 2020 முதல் 2030 வரை, அதாவது அடுத்த பத்தாண்டுகளில் என்னவெல்லாம் நடக்கும் எனக்மேலும் படிக்க...\nகொரோனா வைரஸ் ஒரே நாளில் 65 பேர் பலி – இதுவரை 490 பேர் பலி\nகொரோனா வைரஸ் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும்மேலும் படிக்க...\n24 ஆண்டுகள் கென்யாவை ஆண்ட அரப் மோய் காலமானார்\n24 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட கென்யாவின் முன்னாள் ஜனாதிபதி டானியல் அரப் மோய் தனது 95ஆவது வயதில் காலமாகியுள்ளதாக ஜனாதிபதி உகுரு கென்யாட்டா இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அரப்மேலும் படிக்க...\nமுஷாரப்பிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல்\nபாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டதை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்குத்தாக்கல் செய்துள்ளார். வழக்கறிஞர் ஹமித் கான் லாகூர் என்பவவே இவ்வாறு உயர் நீதிமன்றம் இரத்துச் செய்த தீர்ப்பை நிராகரிக்குமாறுமேலும் படிக்க...\nகொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பயத்தை அமெரிக்கா பரப்புகிறது: சீனா குற்றச்சாட்டு\nஉயிர்களை காவுக்கொண்டுவரும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பயத்தை அமெரிக்கா பரப்புகிறதே தவிர, அவ்வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான உதவிகளை வழங்கவில்லை என சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், உலக நாடுகள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காகமேலும் படிக்க...\nகென்யாவில் ஆரம்ப பாடசாலையில் ஏற்பட்ட நெரிசலில் 14 மாணவர்கள் உயிரிழப்பு\nமேற்கு கென்யாவ���ல் உள்ள ஆரம்ப பாடசாலையில் ஏற்பட்ட நெரிசலில் 14 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் ஜார்ஜ் மாகோஹா உறுதிப்படுத்தியுள்ளதோடு, தனது இரங்கலையும் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘ஒரு குழந்தையின் இழப்பு மிகவும் வேதனையானது, குழந்தைகளைமேலும் படிக்க...\nஈராக்கில் புதிய பிரதமர் நியமனம்: அவருக்கு எதிராகவும் போராட்டம்\nஈராக்கில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் புதிய பிரதமராக முகமது அல்லாவியை நியமித்து அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். எனினும் புதிய பிரதமரையும் ஏற்க மறுத்து போராட்டக்காரர்கள் எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஈராக்கில் கடந்த ஆண்டு ஒக்ரோபர் முதலாம்மேலும் படிக்க...\nமதிப்பிற்குரிய தோழர் சுரேந்திரன் அவர்களை அன்னாரின் அகவை தினத்தில் நினைவு கூருகின்றோம்\nதிருமண வாழ்த்து – திலீபன் & நிசா\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\n67வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்வரத்தினம் ஞானலிங்கராஜா\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி.ஜெனிபர் பார்த்தசாரதி\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/petrolset/", "date_download": "2020-02-17T06:10:44Z", "digest": "sha1:UHYYY7ZLA4E7O2HTRMGQZOSG66SM2B6J", "length": 12322, "nlines": 143, "source_domain": "www.velanai.com", "title": "எரிபொருள் நிரப்பு நிலையத்தில் என்றும் இல்லாத வகையில் இன்று எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள்.", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஎரிபொருள் நிரப்பு நிலையத்தில் என்றும் இல்லாத வகையில் இன்று எரிபொருள் நிரப்புவதற்காக ���ாகனங்கள்.\nவேலணை வங்களாவடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் என்றும் இல்லாத வகையில் இன்று எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் நீண்ட தூரம் வரிசையாக காணப்பட்டதுடன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் முண்டியடித்து அதிகமான தொகைக்கு பெற்றோல் நிரப்புவதையும் காண முடிந்தது.\nபெற்றொலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாகவே பெற்றோலுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருகோணமலை எண்ணெய் குதத்தை இந்தியாவுக்கு வழங்கியமை உள்ளிட்ட ஒருசில விடயங்கள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்துஇ பெற்றோலிய தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தினால் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஓரிரு மணி நேரங்களில் நாடு முழுவதிலுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தீர்ந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்று நள்ளிரவு (24) முதல் இப்போராட்டம் அமுலுக்கு வருவதாகஇ அவ்வொன்றியத்தின் ஊடக பேச்சாளர் பந்துல சமன்குமார தெரிவித்திருந்த போதிலும் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதரம் 5 மாணவர்களுக்கான விசேட கற்றல் செயற்பாட்டுக்கான பயிற்சிப்பட்டறைத் திட்டம்\nவேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் 72 ஆவது பாடசாலைத்தினமும், பரிசளிப்பு விழாவும்.\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முன்னோடிக் கருத்தரங்கு – காரைநகர் சுப்பிரமணிய வித்தியாலயம்\nNext story சரஸ்வதி வித்தியாலய மாணவர்களின் கல்விச் சுற்றுலா நிகழ்வு\nPrevious story வேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nசரஸ்வதி வித்தியாலய மாணவர்களின் கல்விச் சுற்றுலா நிகழ்வு\nவேலணை சரஸ்வதி வித்தியாலயத்துக்கு திட்டவரை படமொன்று வரைவதற்கு அனுசரணை\nEvents / வேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை\nபொங்கல் விழா – ஆத்திசூடி மக்கள் ஒன்றியம்- ஒளி பட தொகுப்பு\nவேலணை பிரதேச வைத்திய சாலைக்கு மருத்துவ உபகரணம் வழங்கப்பட்டது (June 23rd,2015)\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/members/navakaran/friends/", "date_download": "2020-02-17T07:41:59Z", "digest": "sha1:XT2DMI7476H73RXBIMMMGX5AGQVGEUUM", "length": 5654, "nlines": 89, "source_domain": "spottamil.com", "title": "| ஸ்பொட்தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nஇயற்கை விவசாயம் (Organic Farming)\nவரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும். விநாயக் தாமோதர் சாவர்கார் இல்லாமல் இருந்திருந்தால், 1857ம் ஆண்டு நிகழ்ந்த இந்திய சுதந்திரத்திற்கான முதல் போரை “கலகம்” என்று பார்வையையே கொண்டிருப்போம்” – அமித் ஷா View\nநிருசன் கனகேஸ்வரன் - \"\"View\nவேலுப்பிள்ளை சுஜீவன் - \"அனைவருக்கும் வணக்கம். மிக நல்ல முயற்சி எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.\"View\nவானம் வானொலி – Radio Vaanam\nதென்றல் வானொலி – Thenral Radio\nஅமெரிக்கத்தமிழ் வானொலி – American Tamil Radio\nமரச்செக்கு Cold Press எண்ணெய் உற்பத்தி\nஇயற்கை விவசாயம் செய்யும் பள்ளி மாணவ மாணவிகள்\nIT வேலையை விட்டு குடும்பத்துடன் இயற்கை விவசாயம் செய்து அசத்துகிறார்\nவாய் கொழுப்பு (Vaaikoluppu) – நகைச்சுவை குறும்படம்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tn-bjp-leaders-welcome-rajinikanth-s-explanation-on-periyar-374634.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-17T06:38:53Z", "digest": "sha1:KXLS6L2PWVVZGIWYRSD6KHMKX2SDA7SS", "length": 17782, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெரியார் சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்க முடியாது- ரஜினி விளக்கத்துக்கு பாஜக தலைவர்கள் 'சபாஷ்' வரவேற்பு | TN BJP leaders welcome Rajinikanth's explanation on Periyar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது.. ஸ்டாலினுக்கு சபாநாயகர் பதில்\n\"இருங்க, ரஜினிக்கு பாஜகவிடம் இருந்து ஸ்கிரிப்ட் வரலை.. வந்தால் தானே போராட்டம் குறித்து பேசுவாரு\nசகாயம் சாத்தியமா... இவ்ளோ சான்ஸ் இருக்கே.. தில்லா இறங்கினால்.. தமிழகத்தின் கெஜ்ரிவால் இவர்தான்\nசபாஷ் சரியான போட்டி... சட்டமன்றத்தில் திமுக-அதிமுக காரசார வாதம்\nவிவகாரத்து - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் விவகாரமான விமர்சனம்- விசிக ரவிக்குமார் விளாசல்\nமகாசிவராத்திரி 2020: ஸ்ரீகாளஹஸ்தி கண்ணப்பர்கோவிலில் கொடியேற்றம் கோலாகலம்\nMovies 50 வயசுல என்ன ஒரு ஹாட்.. வைரலாகும் ஜெனிபர் லோபஸ் பிகினி செல்ஃபி.. அதுக்குள்ள 6.5 மில்லியன் லைக்ஸ்\nSports சிஎஸ்கே-வுக்காக இதை கூட செய்யலைனா எப்படி தோனியின் மெகா திட்டம்.. அதிரப் போகும் சென்னை\nLifestyle கர்ப்பிணிப் பெண்கள் பருப்பு வகை உணவுகளை சாப்பிடுவது பாதுகாப்பானதா இல்லையா\nTechnology \"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\nAutomobiles ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெரியார் சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்க முடியாது- ரஜினி விளக்கத்துக்கு பாஜக தலைவர்கள் சபாஷ் வரவேற்பு\nபெரியார் பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது.. ரஜினிகாந்த் பரபர பேட்டி\nசென்னை: தந்தை பெரியார் குறித்த சர்ச்சையான பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்தை தமிழக பாஜக தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.\nசென்னையில் துக்ளக் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் 1971-ல் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு குறித்து குறிப்பிட்டு பேசினார். அம்மாநாட்டில் ராமர் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதாக ரஜினிகாந்த் சுட்டிக்காட்டினார்.\nஆனால் இதனை மறுத்த பெரியார் ஆதரவாளர்கள், ரஜினிகாந்த் உண்மைக்கு புறம்பாக பேசியதால் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என பெரியார் இயக்கங்கள் அறிவித்தன.\nஇந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், 1971-ல் நடைபெற்ற சம்பவத்துக்கு 2017-ல் வெளிவந்த அவுட்லுக் இதழ் ஆதாரமாக உள்ளது; என் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது; வருத்தம் தெரிவிக்க முடியாது என கூறினார்.\nஇது பெரியார் ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. ரஜினிகாந்தின் இப்பேச்சுக்கு பெரியார் இயக்கத்தினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஒரு விஷயத்தை கவனித்தீர்களா.. சமீப காலத்தில் முதல் முறை.. ரஜினிகாந்த் வியூகம் பலிக்குமா, கவிழ்க்குமா\nஅதேநேரத்தில் பாஜக தலைவர்கள் பலரும் ரஜினிகாந்தின் பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ஈ.வெ.ரா குறித்து நான் பேசியது உண்மையே. மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை: ரஜினிகாந்த். சபாஷ் என பாராட்டியுள்ளார்.\nஈ.வெ.ரா குறித்து நான் பேசியது உண்மையே. மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை : ரஜினிகாந்த்.\nஇதேபோல் பாஜக நிர்வாகி கே.டி ராகவன், ரஜினி சொன்னது முற்றிலும் உண்மைதான்.. மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. என தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது.. ஸ்டாலினுக்கு சபாநாயகர் பதில்\n\"இருங்க, ரஜினிக்கு பாஜகவிடம் இருந்து ஸ்கிரிப்ட் வரலை.. வந்தால் தானே போராட்டம் குறித்து பேசுவாரு\nசகாயம் சாத்தியமா... இவ்ளோ சான்ஸ் இருக்கே.. தில்லா இறங்கினால்.. தமிழகத்தின் கெஜ்ரிவால் இவர்தான்\nசபாஷ் சரியான போட்டி... சட்டமன்றத்தில் திமுக-அதிமுக காரசார வாதம்\nசிஏஏவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. பக்கா சிக்கலில் அதிமுக... என்ன செய்யும் தமிழக அரசு\n'வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டிக்கிறோம்..' பதாகையுடன் சட்டசபை வந்து பரபரப்பு கிளப்பிய தமிமுன் அன்சாரி\nசென்னை வண்ணாரப்பேட்டை சிஏஏ எதிர்ப்பு போராட்டம்.. மகாத்மா காந்தியின் பேரன் ஆதரவு\nகாது கொடுத்து கேட்க முடியவில்லை... புகாரோ புகார்.. அதிமுக நிர்வாகிகள் குமுறல்\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக சென்னை சாலிகிராமத்தில் தொடர் போராட்டம் - 500க்கும் அதிகமானோர் பங்கேற்பு\nமத்திய அரசின் குடியுரிமை சட்டம் திருத்தம் மனித குலத்திற்கு எதிரானது: சீமான் சீற்றம்\nபர்தா விவகாரம்.. தஸ்லிமா நஸ்ரினுக்கு ஏ.ஆர். ரஹ்மான் மகள் கதிஜா செம பதிலடி\nசிஏஏ: சென்னை தாக்குதலை கண்டித்து மதுரை, தஞ்சை, நெல்லையில் போராட்டம்- பெண்கள் பெருந்திரள் பங்கேற்பு\nமக்களுக்கு அல்வா கொடுப்பதில் முதல்வரை மிஞ்சமுடியாது... வேல்முருகன் விமர்சனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190503104608", "date_download": "2020-02-17T07:00:21Z", "digest": "sha1:XI5ALDDL35CK6JNOK34DRSBXWKGW4YXU", "length": 7274, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "தமிழ்த்திரைப் பிரியர்களுக்கு செம கொண்டாட்டம்... விஜய், விக்ரம், ஷங்கர் கூட்டணியில் உருவாகும் பிரமாண்ட படம்!", "raw_content": "\nதமிழ்த்திரைப் பிரியர்களுக்கு செம கொண்டாட்டம்... விஜய், விக்ரம், ஷங்கர் கூட்டணியில் உருவாகும் பிரமாண்ட படம் Description: தமிழ்த்திரைப் பிரியர்களுக்கு செம கொண்டாட்டம்... விஜய், விக்ரம், ஷங்கர் கூட்டணியில் உருவாகும் பிரமாண்ட படம் Description: தமிழ்த்திரைப் பிரியர்களுக்கு செம கொண்டாட்டம்... விஜய், விக்ரம், ஷங்கர் கூட்டணியில் உருவாகும் பிரமாண்ட படம்\nதமிழ்த்திரைப் பிரியர்களுக்கு செம கொண்டாட்டம்... விஜய், விக்ரம், ஷங்கர் கூட்டணியில் உருவாகும் பிரமாண்ட படம்\nசொடுக்கி 03-05-2019 சினிமா 1633\nவிஜய் படம் வருகிறது என்றாலே கொண்டாடித் தீர்க்கும் தளபதி ரசிகர் படை பெரிது. அதேபோல் படத்துக்கு படம் எதையாவது வித்யாசமாக செய்யும் விக்ரம் படத்துக்கு விரும்பி காத்திருக்கும் கலைப் பிரியர்கள் அதிகம்.\n. இதையெல்லாம் விட தனது பிரமாண்ட படைப்பினால் இந்தியத் திரையுலகின் ஜாம்பவானாக இருக்கும் ஷங்கர் படத்துக்கு அனைத்து தரப்பு ரசிகர்களுமே காத்திருப்பார்கள். அதேநேரம் இந்த மூவர் கூட்டணியும் இணைந்தால் அது மகா, மெகா கொண்டாட்டம் தானே\nவிக்ரமோடு அந்நியன், விஜயோடு நண்பர்கள் என ஏற்கனவே தனித்தனியே ஹிட் கொடுத்த சங்கர் நிகழ்த்த இருக்கு அடுத்த பிரமாண்டம் இது. 2.0 வை உலக அளவில் ரிலீஸ் செய்து, உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஷங்கரின் அடுத்த முயற்சி இது. இந்தியன் 2 படத்துக்காக பொள்ளாச்சியில் செட் போட்டு சூட்டிங் போய்க் கொண்டிருந்த நிலையில் தான், அரசியலில் எண்ட்ரி ஆகி, பிஸியாகி விட்டார் கமல்.\nஇதனால் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டிருக்க, இந்த சூழலில் தான் ஏற்கனவே விஜய், விக்ரமிடம் ஓகே வாங்கி வைத்திருக்கும் கதையை சூட் செய்ய முடிவு செய்திருக்கிறார் ஷங்கர்.\nஇந்த படத்தில் விஜய், விக்ரம் என இரட்டை நாயகர்களையும் இயக்குகிறார் ஷங்கர். இந்த பிரமாண்ட அறிவிப்பு நிச்சயம் நம் கோடம்பாக்கத்து ரசிகர்களுக்கு பெரிய தீனி தானே\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபரம்பரை வீட்டை தானமாக வழங்கிய எஸ். பி. பி.. வெளியான வீடியோ\nஇப்படிஎல���லாம்மா போஸ் கொடுப்பாங்க.. ரோஜாவுக்குள் எட்டிப் பார்க்கும் தேகம்.. படவாய்ப்புக்காக இப்படியுமா செய்வார்கள்...\nஇன்று இணையத்தில் வெளியான விஸ்வாசம் படத்தின் மேக்கிங் வீடியோ\nநா தனி ஒருத்தன் தான் ஆனா பப்ளிக்.. ஜெயம் ரவி நடிக்கும் அடங்க மரு படத்தின் ட்ரைலர் வீடியோ\nஇன்னும் இருக்கிறது மனிதம்: தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்த சிறுவனுக்கு விமானத்தில் வந்து உதவிய கோடீஸ்வரன்..\nசெம ஸ்டைலாக இங்கிலீஸ் பேசும் பிச்சைக்காரர்... மிரண்டு போன போலீஸார்.. விசாரணையில் வெளியான உண்மை..\nநோ பால் சர்ச்சை: மிகுந்த வேதனையில் விராட் கோலி...\nஇந்த நீரை தலைக்கு தேய்த்தால் ஒரு முடிக்கு பக்கத்தில் 10 முடி வளர்ந்துவிடும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190824151444", "date_download": "2020-02-17T06:41:12Z", "digest": "sha1:AR7NF3WO2VWMRILPGQ5SXFWYBUN46JXQ", "length": 6952, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "உடல் எடையைக் குறைக்க ஜீரகத்துடன் இதை மட்டும் சேர்த்து 3 நாள் சாப்பிடுங்கள்.. மாற்றத்தை உணருங்கள்...!", "raw_content": "\nஉடல் எடையைக் குறைக்க ஜீரகத்துடன் இதை மட்டும் சேர்த்து 3 நாள் சாப்பிடுங்கள்.. மாற்றத்தை உணருங்கள்... Description: உடல் எடையைக் குறைக்க ஜீரகத்துடன் இதை மட்டும் சேர்த்து 3 நாள் சாப்பிடுங்கள்.. மாற்றத்தை உணருங்கள்... Description: உடல் எடையைக் குறைக்க ஜீரகத்துடன் இதை மட்டும் சேர்த்து 3 நாள் சாப்பிடுங்கள்.. மாற்றத்தை உணருங்கள்...\nஉடல் எடையைக் குறைக்க ஜீரகத்துடன் இதை மட்டும் சேர்த்து 3 நாள் சாப்பிடுங்கள்.. மாற்றத்தை உணருங்கள்...\nசொடுக்கி 24-08-2019 மருத்துவம் 1844\nஇன்றைய உணவு கலாச்சாரத்திலும், உடல் பயிற்சி செய்ய போதிய நேரம் இல்லாததாலும் பலரும் தொந்தியுடன் இருக்கிறார்கள். உடல் எடையை குறைக்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கனவாக இருக்கிறது.\nஇந்த உடல் எடையை எவ்வித உடல்பயிற்சியும் இல்லாமல் குறைக்க முடியும் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா ஆம் அதற்கு சீரகமே போதும்.\n25 கிராம் சீரகம், 25 கிராம் பட்டை ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை முதலில் ஒரு சட்டியில் போட்டு வறுக்க வேண்டும். தொடர்ந்து இதை மிக்ஸியில் போட்டு பொடிசெய்ய வேண்டும். ஒரு கப் தண்ணீருக்கு இந்த பொடியை இரண்டு ஸ்பூன் கலந்து குடித்தாலே பத்து நாள்களுக்குள் உடல் எடை 3 கிலோ வரை குறைந்துவிடும்.\nஇதில் சீரகம் பெயருக்கு ஏற்றது போல் உடலை சீர் செய்யும். இது உடலில் மெட்டபாலிசத்தைக் கூட்டுவதால் உடல் எடை கணிசமாக குறையும். நாம் சாப்பிடும் உணவும் இதனால் கொழுப்பாக இல்லாமல் ஆற்றல் ஆக மாறும்.\nஇதை தண்ணீரில் கலந்து குடிக்கும்போது தண்ணீரானது டீ குடிக்கும் சூட்டில் வெதுவெதுப்பான அளவுக்கு இருக்க வேண்டும். இதை ஒரு வாரம் குடித்துப் பாருங்கள்....உங்கள் கொழுப்பு விறு, விறுவென குறைந்து சிக்கென்று ஆக்கும்\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபரம்பரை வீட்டை தானமாக வழங்கிய எஸ். பி. பி.. வெளியான வீடியோ\nஇப்படிஎல்லாம்மா போஸ் கொடுப்பாங்க.. ரோஜாவுக்குள் எட்டிப் பார்க்கும் தேகம்.. படவாய்ப்புக்காக இப்படியுமா செய்வார்கள்...\nநெஞ்சை உறையவைக்கும் புகைப்படம்.. சுஜித் மறைவால் செய்வது அறியாமல் தவிக்கும் அவனது அண்ணன்...\nசீரியலில் மட்டுமல்ல.... நிஜத்திலும் வில்லிதான்... மலைக்க வைக்கும் நடிகை மகாலட்சுமியின் மறுபக்கம்....\nஇயற்கையாக முறையில் கண்களை எப்படி மேம்படுத்த இத பாருங்க..\nகடை திறப்புக்கு வந்த நடிகையின் மூக்கை உடைத்த ரசிகர்கள் - கதறி அழுத்த பிரபல நடிகை..\nசாப்பாட்டுக்கு பின்னர் வயிறு பலூன் போல் ஊதிவிடுகிறதா\nதன் உயிரை துறந்து மகனைக் காப்பாற்றிய தாய் உருகவைக்கும் பாசப் பதிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/productscbm_735693/40/", "date_download": "2020-02-17T06:34:57Z", "digest": "sha1:AHQEBVIJCQ62I2NRPLJ4BAJAPGCW6IDD", "length": 38877, "nlines": 125, "source_domain": "www.siruppiddy.info", "title": "திருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்!! :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > திருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்\nதிருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்\nதிருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவ���்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர் என்று சர்வதேச செய்திகள்\nஇந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் உரிமை கோரவில்லை.\nகை தொலைபேசி பயன்பாடு குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி\nசுவிஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடில் வைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே விமானங்களில் ஏறுவோர் விமானம் புறப்படுவதற்கு முன் வீட்டுக்கு ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பிவிட முயல்வதும், சரியாக அந்த நேரத்தில், விமானப் பணிப்பெண் வந்து மொபைலை அணைக்கச் சொல்வதும்...\nகனடாவில் தமிழர்கள் அதிகமுள்ள பகுதியிலும் கொரோனா தாக்கம்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் கனடாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியை தற்போது கவனித்து வருவதாக சன்னிபிரூக் மருத்துவமனை தெரிவித்துள்ளது.சீனாவின் வுஹான் மாகாணத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.பல நாடுகளிற்குள்ளும்...\n உலகையே உலுக்கிவரும் புகைப்படம்சீனாவின் கொனோரா வைரஸ் அதிக தொற்று உள்ள மாகாணத்தில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, செல்லவிருக்கும், வைத்திய நிபுனரான கணவனுக்கு இறுதியாக விடை கொடுக்கும் மனைவியின் புகைப்படங்கள் அன்நாட்டு ஊடகங்களில் முக்கியம் பெற்றுள்ளது.இத...\nஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு – 6 பேர் பலி பலர் படுகாயம்\nதென்மேற்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் Rot am See நகரில் ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கூட்டாட்சி மாநிலமான...\nஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...\nகனடாவில் சக்திவாய்ந்�� நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...\nஅவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை\nஅவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பம்\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கையை ப��ப்ரல் கண்கானிப்பு அமைப்பு முன்னெடுத்துள்ளது.இந்த நடவடிக்கைக்காக 2 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...\nயாழ் வடமராட்சியில் தாக்கிய மினி சூறாவளி\nஇயற்கையின் மாறுதலுக்கேற்ப மிகவும் மோசமான காலநிலை யாழ். வடமராட்சி கிழக்கில் இன்று நிலவியது.அந்தவகையில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் சுழல் காற்று (மினி சூறாவளி) மாமுனை நாகதம்பிரான் ஆலய வளாகப் பகுதியைத் தாக்கியது.இந்த இயற்கையின் கோரத்தாண்டவத்தில் ஆலய அன்னதான மடம் முற்றுமுழுதாக சேதமடைந்தது. ஆலயப்...\nயாழில் திறந்த வைக்கப்பட்ட சர்வதேச விமானநிலையம்\nஇன்று (ஒக்.17) வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து திறந்து வைத்தனர்.இதன்மூலம் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இடம்பிடித்தது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள சர்வதேச விமான...\nமுல்லைத்தீவில் இன்று காலை இடம்பெற்ற விபத்து\nமுல்லைத்தீவு - கொக்காவில் பகுதியில் இராணுவத்தினரின் வாகனத்துடன், மோட்டார்சைக்கிளொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.குறித்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறான சந்தர்ப்பத்தில்,...\nபெற்றோல் டீசல் விலையில் இன்று ஏற்படப்போகும் மாற்றம்...\nஎரிபொருள் விலை திருத்தபணி குழுவானது ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி ஒன்று கூடி எரிபொருள்களின் விலைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.இதற்கமைய கடந்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அமைய 92 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றருக்கு ஒரு ரூபாவினாலும் 95 ஒக்டெய்ன் ரக...\nதவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன் .\nமுல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.யோகேஸ்வரன் கவிர்சன் (18) என்ற மாணவனே உயிரை மாய்த்துள்ளார்.முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை பகல் 2...\nஇலங்கையில் மிகவும் மோசமான நிலை��்கு தள்ளப்பட்டுள்ள யாழ்ப்பாணம்\nஇலங்கையில் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பகுதியாக யாழ்ப்பாணம் உள்ளதென அந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் வர்த்தகர்களுகு்கு எதிராக சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை...\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதித்த மாணவி\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும் என புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவி விவேகானந்தராசா தரணியா தெரிவித்துள்ளார்.புலமைப் பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றமை தொடர்பில் குறிப்பிடும்...\nபுலமைப் பரிசில் பரீட்சையில் சாதனைப் படைத்த யாழ். மாணவன்\nதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று மதியம் வெளிவந்திருந்தன.குறித்த பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் யோ.ஆருசன், 196 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.மேலும், பாடசாலையில் 279 மாணவர்கள் தமிழ் மொழி மூலம் புலமைப் பரிசில் பரீட்சைக்கு...\nயாழ்.பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தினம்\nயாழ்.பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் அண்மையில் யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் தலைமையில் சிறுவர் தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.இந் நிகழ்வில் யாழ்.மாநகர ஆணையாளர், யாழ் மாநகர பொறியியலாளர், பொது...\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020\nகொம்மாந்துறை காளி���ம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் பு��மும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nமகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்\nமகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்வருடம் 365 நாட்களிலும் முறையாகச் சிவபெருமானை வழிபட முடியாதவர்கள், சிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும்.'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று ஔவையார்...\nபுதுப்பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம்\nதேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்குப் படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிப்பது மகரசங்கராந்தியாகும்....\nகுருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்\nஇதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019\nமேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....\nமேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்க��்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF/productscbm_74907/30/", "date_download": "2020-02-17T07:33:03Z", "digest": "sha1:ZXACVVEAEPUFXINRBP4MAMMI7QZ74X5L", "length": 39244, "nlines": 126, "source_domain": "www.siruppiddy.info", "title": "மீசாலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > மீசாலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமீசாலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.சாவகச்சேரி- ஏ9 வீதி மீசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nநேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் பளை வேம்படுகேணியைச் சேர்ந்த 28 வயதுடைய சுப்பிரமணியம் ரஜீதரன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.\nகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nசம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஊரெழுவில் விவசாயிகளுக்கு இயற்கை அங்காடிகள்\nஇயற்கை வழி இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இயற்கை விவசாய வாரத்தினை முன்னிட்டு முதல் நிகழ்வாக இயற்கை வழி செயற்பாட்டாளர் வசீகரன் அவர்களின் யாழ்ப்பாணம் ஊரெழுவில் அமைந்துள்ள மார்கோசா விடுதியின் முன்றலில் இயற்கை அங்காடி திறப்பு விழா கடந்த 08.01.2020 புதன்கிழமை மாலை இடம்பெற்றது.குறித்த அங்காடியை...\nபாடசாலை முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்த நடவடிக்கை \nபாடசாலைகளின் இடம்பெறும் முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கமைய முதலாம் தவணையின் போது பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்காக அதிக காலம் வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டு உள்ளதாகவும்,...\nதற்கொலைலையை தடுப்பதற்காக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nமனம் விட்டு பேசினால் மனப்பாரம் குறையும் எனும் தொனிப்பொருளில், தற்கொலையை தடுப்பதற்கான கவனயீர்ப்பு விழிப்புணர்பு போராட்டம் ஒன்று நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கை கொடுக்கும் நண்பர்கள், ஸ்ரீலங்கா சுமித்ரயோ யாழ்ப்பாண கிளையின் ஏற்பாட்டில்...\nகிளிநொச்சியில் முதன் முதலாக தாய்ப்பாலூட்டும் அறை திறந்து வைப்பு\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையினால் பொதுச்சந்தை வளாகத்தில் தாய்ப்பாலூட்டும் அறையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.இதனை மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட கிளிநொச்சி பேருந்து நிலையம் மற்றும் பொதுச்சந்தை ஆகியவற்றிற்கு...\nயாழ் புன்னாலைகட்டுவனில் விபத் தில் முதியர் ஒருவர் பலி\nயாழ்.புன்னாலைகட்டுவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் பொன்னுத்துரை சிவசுப்பிரமணியம் வயது 64 என்னும் தெல்லிப்பளையைச் சேர்ந்த முதியவரே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.வீதியில் பயணித்த குறித்த முதுயவர் மீது எதிரே பயணித்த மோட்டார் சைக்கிளுடன்...\nநல்லூர்க் கந்தனுக்கு இன்று 286ஆவது நெற்புதிர் அறுவடை விழா\nதைப்பூச நிகழ்வை முன்னிட்டு வரலாற்று சிறப்பு வாய்ந்த நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் நெற்புதிர் அறுவடை விழா இன்று காலை இடம்பெற்றது.நாளையதினம் கந்தனுக்கு உகந்த தைப்பூச விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், முதல் நாள் கொண்டாடப்படும் இந்தப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை...\n 3 பிள்ளைகளின் தாய் பரிதாபமாக பலி\nவவுனியா பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு முன்பாக இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் 3 பிள்ளைகளின் தாயொருவர் பரிதபமாக உயிரிழந்துள்ளார்.பாடசாலையில் இருந்து தனது பிள்ளையை வீட்டுக்கு ஏற்றிச்சென்ற தாய் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.அத்துடன் இந்த விபத்தில் மாணவன் உட்பட இருவர் படு காயமடைந்த...\nதூக்கில் தொங்கி யாழ் மத்தியகல்லுாரி மாணவன் தற்கொலை\nயாழ்ப்பாணத்தில் க.பொ.த உயர்தர மாணவனொருவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.கல்வியங்காடு, 3 ஆம் கட்டைப் பகுதியை சேர்ந்த சிவகுமார் டினோஜன் (19) என்ற மாணவனே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார். இவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் உயிரியல் பாடம் கற்று வருகிறார்.நேற்று மாலை மாணவன்...\nதெல்லிப்பளை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடிய நோயாளி\nயாழ்ப்பாணம் தெல்லிப்பளையைச் சேர்ந்தவரும் கட்டாரில் தொழில் புரிந்து வந்தவருமான நபரொருவர் கடும் சுகவீனம் காரணமாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாக சந்தேகித்த வைத்தியர்கள் அவரை யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு ஆயத்தப்படுத்திய வேளை அவர்...\nயாழில் வைத்தியர்களின் அலட்சியப் போக்கால் பலியான உயிர்\nபருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் அலட்சியப் போக்காலும் கடமையினை முறையாக மேற்கொள்ளாமையினாலும் ஒரு உயிர் பறிபோயுள்ளது.இது தொடர்பில் உயிரிழந்தவரின் மகன் சுகாதார அமைச்சின் செயலாளருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்..போன உயிர் என்றைக்குமே திரும்பி வரப் போறதில்லை. ஆனால் மீண்டும் ஒரு...\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஅவுஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு\nநபர் ஒருவரின் தலையில் துப்பாக்கியால் சுட்டமையினால் பதற்றமான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.சிட்னி புறநகர் பகுதியில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் குறித்து பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.வழங்கப்பட்ட தகவலை அடுத்து இன்று மாலை 5.30 மணியளவில்...\nசுவிற்சர்லாந்து ஓவிய போட்டி���ில் சாதித்த இலங்கை தமிழ் சிறுமி\nசுவிற்சர்லாந்தில் வங்கியொன்று நடத்திய 49வது இளையோர்களுக்கான ஆக்கத்திறன் ஓவியப்பிரிவு போட்டியில் இசையின் உலகம் எனும் தலைப்பில் வரையப்பட்ட படத்திற்கான 1ஆவது பரிசினை ஈழத்துச் சிறுமியான அபிர்சனா தயாளகுரு வென்றுள்ளார்.குறித்த நிகழ்வு கடந்த 19ம் திகதி அவுஸ்ரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில்...\nஅமெரிக்காவிற்குள் நுழைய முயன்று ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலி\nஅமெரிக்காவில் குடியேறும் முயற்சியில் ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலியான புகைப்படம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான எல்சல்வடார் நாட்டைச் சேர்ந்த ஒஸ்கர் ஆல்பெர்டோ மார்ட்டினஸ் (25), பிழைப்புக்கு வழிதேடி தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் தஞ்சமடைய முடிவு...\nசர்வதேச அளவிலும் தங்கம் விலை உயர்வு\n: தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில், 6 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு, விலை அதிகரிப்பு நடந்துள்ளது.சென்னையில், 17ம் தேதி ஒரு கிராம் தங்கம், 3,132 ரூபாயாக இருந்தது, நேற்று, 3,303 ரூபாயாக அதிகரித்துள்ளது. தலைநகர் டில்லியில், 10 கிராம் தங்கம், 200 ரூபாய் அதிகரித்து, நேற்று,...\nசுவிஸில் உயிரிழந்த தமிழர் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள அவரது மனைவி\nசுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கைத் தமிழர் தொடர்பில் அவரது மனைவி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயதான நவசீலன் சபானந்தன் என்பவர் கடந்த 18ம் உயிரிழந்தார்.தனது கணவனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் இது தொடர்பில் சுவிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள...\nஅவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் அகதி எடுத்த விபரீத முடிவு\nஅவுஸ்திரேலியாவின் மனஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதியொருவர் தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மனஸ் தீவின் லொரங்கவு தடுப்பு முகாமின் ஹில்சைட் ஹவுஸில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட்ட நபர்...\nசுவிட்சர்லாந்தில் தமிழர் மர்மமான முறையில் மரணம்\nசுவிட்ஸர்லாந்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள��ளார்.சுவிட்சர்லாந்தின் அரோ மாநிலத்தில் நீர் நிறைந்த பகுதி ஒன்றிலிருந்து நேற்றையதினம் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்தவரே அவர் இவ்வாறு...\nதடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லை\nதடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லைசுவிட்சர்லாந்தில் முதல் முறையாக கல்விக் குழுமம் ஒன்று தடுப்பூசி போடாத பிள்ளைகளை பள்ளியில் அனுமதிப்பதில்லை என முடிவு செய்துள்ள நிலையில், அது சட்டப்பூர்வ முடிவுதான் என அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.சுவிட்சர்லாந்தில் எட்டு நர்ஸரிகளை நடத்தும்...\nபிரான்ஸ் அரசிடம் ரூ.1 கோடி நஷ்டயீடு கேட்டு தாய், மகள் வழக்கு\nபிரான்ஸ் நாட்டின் செயின்ட் ஓயன் நகரத்தில் வசித்த தாய்- மகள் இருவரும் கிழக்கு பாரிசில் உள்ள மாண்ட்ரெயில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தாங்கள் வசிக்கும் நகரத்தின் காற்று மாசுபாட்டால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான இழப்பீட்டுத் தொகையாக 160000 யுரோக்கள்...\n20 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ள அவுஸ்திரேலியா\nஅவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் சட்டவிரோதமாக நுழையம் நோக்குடன் பயணித்த 20 இலங்கையர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது.அவுஸ்திரேலிய பிரதிபிரதமர் மைக்கல் மக்கோர்மக் இதனை உறுதி செய்துள்ளார்.அவுஸ்திரேலியாவிற்குள் நுழையம் நோக்குடன் பயணித்துக்கொண்டிருந்த படகை கடந்தவாரம்...\nமகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்\nமகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்வருடம் 365 நாட்களிலும் முறையாகச் சிவபெருமானை வழிபட முடியாதவர்கள், சிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும்.'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று ஔவையார்...\nபுதுப்பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம்\nதேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்குப் படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகு���்.சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிப்பது மகரசங்கராந்தியாகும்....\nகுருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்\nஇதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019\nமேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....\nமேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்��ை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=106327", "date_download": "2020-02-17T06:28:51Z", "digest": "sha1:RTD5XKDQFPXDLAR4JW734F2HAMBK3IEI", "length": 3021, "nlines": 44, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பொரள்ளையில் நாரஹேன்பிட்ட நோக்கிய வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு", "raw_content": "\nபொரள்ளையில் நாரஹேன்பிட்ட நோக்கிய வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு\nபொரள்ளையில் இருந்து நாரஹேன்பிட்ட வரையான வீதியில் தற்போது போக்குவரத்துக்கு பாதிப்பு எற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறுகின்றார்.\nஅந்தப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று முதல் சாட்சியங்கள் பதிவு\nஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று\nஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது\nரணில் கட்சியில் இருந்து விலகினால் கட்சி வீழ்ச்சியடைந்துவிடும்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை\n69,000 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nகூட்டணியின் அனைத்து பொறுப்புக்களும் சஜித் பிரேமதாசவிற்கு\nஅப்ரிடிக்கு 5 வது பெண் குழந்தை\nபாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைது செய்ய பிடியாணை\nமஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஜூன் 22 ஆம் திகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwealth.com/siva-peruman-potri-manthiram/", "date_download": "2020-02-17T08:00:03Z", "digest": "sha1:NGHPFLPZXKUHCJXENC5CD3NGFGH2VJKJ", "length": 11226, "nlines": 172, "source_domain": "www.tamilwealth.com", "title": "சிவபெருமானை வணங்கும் போது சொல்ல வேண்டிய 108 போற்றி!", "raw_content": "\nசிவபெருமானை வணங்கும் போது சொல்ல வேண்டிய 108 போற்றி\nசிவபெருமானை வணங்கும் போது சொல்ல வேண்டிய 108 போற்றி\nபெரும்பாலும் நாம் சிவபெருமான் கோவிலுக்கு செல்லும் போது அங்கு பல பெரியோர்கள் அமர்ந்து இருந்து சில மந்திரங்களை சொல்லிக் கொண்டிருப்பார்கள். அந்த மந்திரங்கள் பெரும்பாலும் சிவபெருமானின் அருளை பெற உதவும். சிவ பெருமானை வணங்கும் போது சொல்ல வேண்டிய மந்திரத்தை இப்போது பார்க்காலாம்.\nஓம் வாம தேவாய போற்றி\nஓம் சிபி விஷ்டாய போற்றி\nஓம் அம்பிகா நாதாய போற்றி\nஓம் ஸ்ரீ கண்டாய போற்றி\nஓம் பக்த வத்ஸலாய போற்றி\nஓம் அந்தகாஸுர ஸூதநாய போற்றி\nஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய போற்றி\nஓம் ஸோமஸூர்யாக்நி லோசனாய போற்றி\nஓம் யக்ஞ மயாய போற்றி\nஓம் ஹிரண்ய ரேதஸே போற்றி\nஓம் க்ருத்தி வாஸஸே போற்றி\nஓம் ஜகத்வ் யாபினே போற்றி\nஓம் ஜகத் குரவே போற்றி\nஓம் மஹா ஸேன ஜனகயா போற்றி\nஓம் அஹிர் புதன்யாய போற்றி\nஓம் சுத்த விக்ரஹாய போற்றி\nஇது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க\nகும்பம் ராசி ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ஆகஸ்ட் 2017 முதல் மார்ச் 2019 வரை\nவிருச்சிகம் ராசி ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ஆகஸ்ட் 2017 முதல் மார்ச் 2019 வரை\nமேஷம் ராசி புத்தாண்டு பலன்கள் 2018 \nமகாலக்ஷ்மி ஸ்லோகத்தினை சொல்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா\nமகரம் ராசி ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ஆகஸ்ட் 2017 …\nமிதுனம் ராசி ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ஆகஸ்ட் 2017 …\nவெள்ளெருக்கை பூஜைக்கு பயன்படுத்துவதால் என்ன ஆகும் தெரியுமா\n உங்கள் ராசிக்கு 2017 எப்படி இருக்கும்\nமேஷம் ராசி புத்தாண்டு பலன்கள் 2018 \nபணப் பிரச்சனையை குறைக்க உதவும் இறைவழிபாட்டு முறை\nகாளிகாம்பாளை வணங்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்\nகோவில்களில் சாமி கும்பிடும் முறை பற்றி தெரியுமா\nமேஷம் ராசி ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ஆகஸ்ட் 2017 …\nவெள்ளிக் கிழமைகளில் இதை செய்தால் அதிர்ஷ்டம் பெருகும்\nஒவ்வொரு ராசிகாரர்களும் மகா சிவராத்திரியில் சிவனுக்கு அபிஷேகம் செய்ய …\nஉங்கள் ராசிக்கு ஹேவிளம்பி தமிழ்ப் புத்தாண���டு எப்படியிருக்கும் என்று …\nதனுசு ராசி 2018 புத்தாண்டு பலன்கள்\nவாஸ்து தோஷம் நீக்கும் பைரவர் வழிபாடு\nதுர்க்கை அம்மனை வழிபடும் போது சொல்ல வேண்டிய 108 …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88-28-04-2019/", "date_download": "2020-02-17T07:13:58Z", "digest": "sha1:FT7UIV5RHEWPDMCXQDCNTQV4JWCJL3UP", "length": 6306, "nlines": 88, "source_domain": "www.trttamilolli.com", "title": "அரசியல் சமூகமேடை – 28/04/2019 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஅரசியல் சமூகமேடை – 28/04/2019\nஅண்மையில் இடம்பெற்ற வன்செயல்கள் தொடர்பான பார்வை (உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்)\nஅஜந்தனை விடுதலை செய்வதாக அமைச்சர் மனோ கணேசனிடம் ஜனாதிபதி உறுதி முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க ராணுவத்திற்கு செலவழிக்கும் உலகின் 4-வது பெரிய நாடாக இந்தியா\nஅரசியல் சமூக மேடை – 13/02/2020\nஎல்லை மீறிய பகிடிவதை தொடர்பான பார்வை (கலையக கலைஞர்களின் தயாரிப்பில் நாடகம் மற்றும் ஆய்வாளர்களின் பார்வை )\nஅரசியல் சமூக மேடை – 09/02/2020\nபல்கலைக்கழகங்களில் அண்மைக்காலங்களில் நடைபெறும் எல்லை மீறிய பகிடிவதைகள் மற்றும் சமகால நிகழ்வுகள் தொடர்பான பார்வை\nஅரசியல் சமூக மேடை – 06/02/2020\nஅரசியல் சமூக மேடை – 02/02/2020\nஅரசியல் சமூக மேடை – 30/01/2020\nஅரசியல் சமூக மேடை – 26/01/2020\nஅரசியல் சமூக மேடை – 23/01/2020\nஅரசியல் சமூக மேடை – 19/01/2020\nஅரசியல் சமூக மேடை – 16/01/2020\nஅரசியல் சமூக மேடை – 12/01/2020\nஅரசியல் சமூக மேடை – 09/01/2020\nஅரசியல் சமூக மேடை – 05/01/2020\nஅரசியல் சமூக மேடை – 26/12/2019\nஅரசியல் சமூக மேடை – 22/12/2019\nஅரசியல் சமூக மேடை – 19/12/2019\nஅரசியல் சமூக மேடை – 15/12/2019\nஅரசியல் சமூக மேடை – 08/12/2019\nஅரசியல் சமூக மேடை – 05/12/2019\nஅரசியல் சமூக மேடை – 01/12/2019\nஅரசியல் சமூக மேடை – 24/11/2019\nமதிப்பிற்குரிய தோழர் சுரேந்திரன் அவர்களை அன்னாரின் அகவை தினத்தில் நினைவு கூருகின்றோம்\nதிருமண வாழ்த்து – திலீபன் & நிசா\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\n67வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்வரத்தினம் ஞானலிங்கராஜா\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி.ஜெனிபர் பார்த்தசாரதி\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/31386-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81.html", "date_download": "2020-02-17T07:50:07Z", "digest": "sha1:RZZTRI6ZM7O6QKX2ORHEAEQP5KQ6EA5Y", "length": 34422, "nlines": 383, "source_domain": "dhinasari.com", "title": "பேரவையில் கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருக்கிறார்கள்: ’பேரவை செல்ல வாய்ப்பில்லாத’ ராமதாஸ்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஅப்படி போடு சக்கை போடு ஓட்டுக்கு காசு கொடுத்தால் 3 வருஷம் ஜெயில் ஓட்டுக்கு காசு கொடுத்தால் 3 வருஷம் ஜெயில்\nதிருமணத்தில் முடிவு செய்யும் உரிமை பெண்ணிற்கு இல்லையா கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி\nதமிழக பட்ஜெட்: விநாயகரை வணங்கி புறப்பட்ட ஓபிஎஸ்\nகொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி\nபிப்.14 இன்று காதலர் தினம்\nதிருமணத்தில் முடிவு செய்யும் உரிமை பெண்ணிற்கு இல்லையா கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி\nவருமான வரி சோதனை: ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா கடை உரிமையாளர் வீடுகளில் சிக்கிய ஆவணம்\nபாஜக., ஒரு தேங்காய் மூடி கட்சி: காசு பேறாது… உண்மையைப் போட்டுடைத்த ராதாரவி\nஅவனோட நான் ‘அப்படி’ இருந்தா நல்லவளாம்.. கதறி அழும் அரசாங்க பெண் ஊழியர் கதறி அழும் அரசாங்க பெண் ஊழியர்\nமர்ம நபர்களால் 13 வயது சிறுமி கடத்தல்\nகாதலர் தினத்தை எங்களுடன் கொண்டாடுங்கள்: பிரதமரை அழைத்த ஷஹீன் பாக் போராட்டக்காரர்கள்\nபுல்வாமா தாக்குதல்: உயிர்தியாகத்தை இந்தியா மறக்காது: பிரதமர் அஞ்சலி\nவீரத்திற்கும், தியாகத்திற்கும் தலை வணங்குகிறோம் புல்வாமா முதலாம் ஆண்டு அஞ்சலி\nகொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி\nஉலக வர்த்தகத்தை இந்தியாவிற்கு திருப்பும் கொரோனா\n உலக சுகாதர நிறுவனம் அறிவிப்பு\nடி20 தொடர் தோல்விக்கு பழி தீர்த்த நியூசிலாந்து ஒன் டே சீரிஸ் ஒயிட்வாஷ்\nஆடையில் பெயரை தைத்து ஆஸ்கரை விமர்சித்த நடிகை\n விளைவுகள்; உண்மைகள் (பாகம் 6)\nபிரம்பால் அடி வெளுத்த ஆசிரியர் 5 ஆம் வகுப்பு மாணவியின் கண்ணிற்கு நேர்ந்த கொடூரம்\nஹார்வர்டு, ஹுஸ்டன், வாரணாசி இந்து கவுஹாத்தி, பல்கலை கழகங்களில் தமிழ்: ஓபிஎஸ்\nபட்ஜெட்: பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமை��ந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nதிருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா: பக்தா்களுக்கு வசதிகள் செய்து தர இந்து…\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nபஞ்சாங்கம் பிப்.13- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.12 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசினிமாவில் நடிப்பை தவிர மற்ற பணியில்.. நடிப்பை நிறுத்தும் சமந்தா\nபொன்னியின் செல்வன் பாகம் 1,2 க்கு இடையில் சிம்புவுடன் படமா\nமாஸ்டர்: வருமான வரிக் கதை ஒருபுறமிருக்க.. ‘ஒரு குட்டி கதை’ பாடலை பாடியிருக்கிறார் விஜய்\nசிறப்பு விமானம் மூலம் சூரரைப் போற்று புரமோஷன்\nஅரசியல் பேரவையில் கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருக்கிறார்கள்: ’பேரவை செல்ல வாய்ப்பில்லாத’ ராமதாஸ்\nபேரவையில் கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருக்கிறார்கள்: ’பேரவை செல்ல வாய்ப்பில்லாத’ ராமதாஸ்\nஎப்படியோ அழுத்தம் தர வேண்டிய விஷயத்தில் கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும்.\nசினிமாவில் நடிப்பை தவிர மற்ற பணியில்.. நடிப்பை நிறுத்தும் சமந்தா\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 14/02/2020 3:09 PM 0\nஅதனால்தான் 2, 3 வருடத்துக்குப் பின் சினிமாவில் இருந்து விலகிவிட முடிவு செய்துள்ளேன்\nபொன்னியின் செல்வன் பாகம் 1,2 க்கு இடையில் சிம்புவுடன் படமா\nசிறிது இடைவெளிவிட்டு இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ள மணிரத்னம், அந்த இடைவெளியில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nமாஸ்டர்: வருமான வரிக் கதை ஒருபுறமிருக்க.. ‘ஒரு குட்டி கதை’ பாடலை பாடியிருக்கிறார் விஜய்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 13/02/2020 4:11 PM 0\nஏற்கனவே கத்தி படத்திற்காக அனிருத் இசையில் ‘செல்பி புள்ள’ பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது.\nசிறப்பு விமானம் மூலம் சூரரைப் போற்று புரமோஷன்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 13/02/2020 3:52 PM 0\nஇந்த படத்தை விமானம் மூலம் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.அதன் ஒரு பகுதியை சூரரைப் போற்று போஸ்டருடன் கூடிய விமானத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது.\n விளைவுகள்; உண்மைகள் (பாகம் 6)\nஅரசியல் ராஜி ரகுநாதன் - 14/02/2020 5:36 PM 0\nமேற்கத்திய கொள்கை என்னவென்றால், \"யாருக்கும் உதவி செய்யத் தேவையில்லை. உன் சுயநலமான வாழ்க்கைப் பயணத்தில் யாரேனும் நன்மை பெற்றால் பெறட்டும்\"\nகொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 14/02/2020 9:34 AM 0\nவேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகித்து கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார் மனைவி.\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 13/02/2020 3:08 PM 0\nசப்போட்டா பழம் தின்று சின்னக் குழந்தை மரணம் அடைந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமண விலக்கும்… மன விலக்கும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 11/02/2020 11:31 PM 0\nகடந்த காலத்தில் இல்லாத அளவு இன்று விவாகரத்துகள் பெருகியுள்ளதை நீதிமன்றங்கள் சொல்கின்றன. மண விலக்கு தொடர்பான வழக்குகள் நாள்தோறும் குடும்ப நீதிமன்றங்களில் நடந்த வண்ணமாக உள்ளன.\nஅப்படி போடு சக்கை போடு ஓட்டுக்கு காசு கொடுத்தால் 3 வருஷம் ஜெயில் ஓட்டுக்கு காசு கொடுத்தால் 3 வருஷம் ஜெயில்\nதேர்தலுக்குப் பின்னர் தெரிய வந்தால் அவர்களது வேலை பறிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதிருமணத்தில் முடிவு செய்யும் உரிமை பெண்ணிற்கு இல்லையா கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 14/02/2020 11:35 AM 0\nமாலை 3 மணியளவில் திடீரென கல்லூரியின் 4வது மாடிக்கு சென்ற பிரியதர்ஷினி அங்கிருந்து கீழே குதித்தார்.\nதமிழக பட்ஜெட்: விநாயகரை வணங்கி புறப்பட்ட ஓபிஎஸ்\nதமிழக பட்ஜெட் 2020 தாக்கலையொட்டி சட்டப்பேரவைக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்\nகொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 14/02/2020 9:34 AM 0\nவேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகித்து கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார் மனைவி.\nபிப்.14 இன்று காதலர் தினம்\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 14/02/2020 8:26 AM 0\n19வது நூற்றாண்டில் இருந்து வாலென்டைன் டே என்னும் காதலர் தினம் உலக அளவில் பிபரவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது.\nபாஜக., ஒரு தேங்காய் மூடி கட்சி: காசு பேறாது… உண்மையைப் போட்டுடைத்த ராதாரவி\nராதாரவி பணம் வாங்கிட்டான்னு சொல்றாங்க… போயும் போயும் பாஜக பணம் தருதுன்னு சொல்லலாமா இந்த மேடையில் வெச்சே சொல்றேன், பாஜக பணம் தரும் கட்சியா இந்த மேடையில் வெச்சே சொல்றேன், பாஜக பணம் தரும் கட்சியா அது ஒரு தேங்காய் மூடி கட்சி…\nபிஇ படிக்க இனி வேண்டாம் வேதியியல்.. \nகல்வி தினசரி செய்திகள் - 13/02/2020 6:16 PM 0\nகல்வியாண்டு முதல் இந்த முறை அமல்படுத்தப்படும் என்றும் தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nஆன்மிகம் தினசரி செய்திகள் - 13/02/2020 5:37 PM 0\nவேலை இல்லை; திருமணமே நடைபெறவில்லை குழந்தை பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nநிலக்கடலை, பிஸ்கட்டுக்குள்ள ரூ.45 லட்சம் அடேங்கப்பா முரத் அலி\nதிடீரென ஒருவருக்கு ஏதோ தோன்ற, அவர் கொண்டு வந்த உணவுப்பொருட்களை சோதித்துள்ளார். அப்போது அவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 13/02/2020 3:08 PM 0\nசப்போட்டா பழம் தின்று சின்னக் குழந்தை மரணம் அடைந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம் என்பது ஒரு சடங்கு என்று கூறியுள்ளார் பாமக., நிறுவனர் ராமதாஸ். மேலும், அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக பேரவையில் கிச்சு கிச்சு மூட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்\nதமிழக சட்டப் பேரவையில் இன்று பிற்பகல் தமிழக அரசு ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அது, 6 வார காலத்துக்குள் மத்தியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இதற்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று திமுக.,வும் கூறியது. முன்னதாக இதையே ஒரு சாக்காக வைத்து, இன்று காலை நடைபெற்ற பட்ஜெட் உரையை திமுக., கறுப்புச் சட்டை போட்டுக்கொண்டு அவைக்குச் சென்று எதிர்ப்பு தெரிவித்ததுடன், வெளிநடப்பும் செய்து, பட்ஜெட்டுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதாகக் காட்டிக் கொண்டது. இருப்பினும் பின்னர் பிற்பகல் நடைபெற்ற தீர்மான நடவடிக்கையில் கார சார விவாதத்தில் ஈடுபட்டதுடன், தீர்மானத்தை ஆதரிப்பதாகவும் கூறியது.\nஇந்நிலையில், இந்த நடவடிக்கைகள் எல்லாம் கிச்சு கிச்சு மூட்���ுவது போல் நகைச்சுவையாக இருக்கிறது என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் ட்வீட்டியிருக்கிறார்.\nதமிழக சட்டப்பேரவையில் ஒரு சடங்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பதைப் போல, எப்படியோ அழுத்தம் தர வேண்டிய விஷயத்தில் கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தை தான் சொல்கிறேன்\nதமிழக சட்டப்பேரவையில் ஒரு சடங்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பதைப் போல, எப்படியோ அழுத்தம் தர வேண்டிய விஷயத்தில் கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தை தான் சொல்கிறேன்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleஓலாவில் கூலா போலாம்னு பாத்தா… இப்டியா செய்வாங்க: பார்வதி நாயர் ‘டெலிட்’டிய ‘ட்வீட்’\nNext articleபாலிடெக்னிக் விரைவுரையாளர் தேர்வில் முறைகேடு: ஊழியர் கைது\nபஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 14/02/2020 12:05 AM 5\nவெனிலா ஐஸ்கிரீம் சேர்த்து மீண்டும் சீராகக் கலக்கவும்\nநம்ம வீட்டு பாப்பாக்களுக்கு பாதாம் ரோல்ஸ்\nபாத்திரத்தில் பால் கோவா, பொட்டுக்கடலைப் பொடி, பாதாம் பருப்பு பொடி, ஏலக்காய்த்தூள், பாதாம் எசன்ஸ் சேர்த்து நன்கு உதிர்த்து கட்டியில்லாமல் பிசையவும்\n விளைவுகள்; உண்மைகள் (பாகம் 6)\nஅரசியல் ராஜி ரகுநாதன் - 14/02/2020 5:36 PM 0\nமேற்கத்திய கொள்கை என்னவென்றால், \"யாருக்கும் உதவி செய்யத் தேவையில்லை. உன் சுயநலமான வாழ்க்கைப் பயணத்தில் யாரேனும் நன்மை பெற்றால் பெறட்டும்\"\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nஅப்படி போடு சக்கை போடு ஓட்டுக்கு காசு கொடுத்தால் 3 வருஷம் ஜெயில் ஓட்டுக்கு காசு கொடுத்தால் 3 வருஷம் ஜெயில்\nதேர்தலுக்குப் பின்னர் தெரிய வந்தால் அவர்களது வேலை பறிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n விளைவுகள்; உண்மைகள் (பாகம் 6)\nமேற்கத்திய கொள்கை என்னவென்றால், \"யாருக்கும் உதவி செய்யத் தேவையில்லை. உன் சுயநலமான வாழ்க்கைப் பயணத்தில் யாரேனும் நன்மை பெற்றால் பெறட்டும்\"\nபட்ஜெட்: நெல்லையில் ரூ.77.94 கோடியில் மெகா உணவ�� பூங்கா\nதருமபுரி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் உணவுப் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன\nஹார்வர்டு, ஹுஸ்டன், வாரணாசி இந்து கவுஹாத்தி, பல்கலை கழகங்களில் தமிழ்: ஓபிஎஸ்\nஒரு கோடி ரூபாய் மானியத்தில் தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் பெயரில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஒப்பிலக்கண ஆய்வு இருக்கையை தமிழக அரசு நிறுவ உள்ளது.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-02-17T07:45:59Z", "digest": "sha1:6PE5AMI5D5UZHCGWVWSW4CRUZX5QKB35", "length": 34030, "nlines": 123, "source_domain": "spottamil.com", "title": "இலங்கை வரலாற்றில் ஆதாரமாக மாறும் இளஞ்செழியனின் தீர்ப்பு - ஸ்பொட்தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nஇயற்கை விவசாயம் (Organic Farming)\nஇலங்கை வரலாற்றில் ஆதாரமாக மாறும் இளஞ்செழியனின் தீர்ப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது எந்த சந்தர்ப்பத்திலும் யுத்தக்குற்றம் ஒன்று இடம்பெறவேயில்லை என முன்னாள் இராணுவ, கடற்படை, விமானப்படை தளபதிகள் நேற்றுமுன் தினம் கூட்டாக அறிவித்துள்ளனர்.\nமுன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, முன்னாள் விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக, முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் திசரசமரசிங்க ஆகியோரே இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர்.\nகொழும்பு – 7, இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இதனை தெளிவுப்படுத்தியுள்ளனர்.\nஇதன்போது விடயங்களை முன்வைத்த முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க குறிப்பிடுகையில்,\nகடந்த மூன்று, நான்கு ஆண்டுகளில் எமது இராணுவம் மற்றும் முப்படைகளின் அங்கத்தவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.\nஇவர்களில் பலர் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். இரு சிப்பாய்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது (இந்த தண்டனை தற்போதைய திருகோணமலை மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனால் வழங்கப்பட்டுள்ளது).\nஇப்போதும் இராணுவம் மற்றும் கடற்படையைச் சேர்ந்த ஐவர் வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த நாட்களில் மொத்தமாக இ��ாணுவத்தின் அதிகாரிகள் 8 பேரும், சிப்பாய்கள் 25 பேரும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅதேபோல் கடற்படையில் 7 அதிகாரிகள், 10 சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வர் இன்னும் விளக்கமறியலிலேயே உள்ளனர்.\nஅதேபோல் இராணுவத்தில் மட்டும் 67 அதிகாரிகளும், 637 சாதாரண வீரர்களும் இந்த விசாரணைகளுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nநாம் உண்மையில் இந்த சந்தர்ப்பத்தில், படையினரை கைது செய்ய வேண்டாம். அவர்களை தண்டிக்க வேண்டாம் என பேச வரவில்லை. அவற்றை முன்னெடுப்பது தொடர்பில் ஆட்சேபனை இல்லை.\nஎனினும் கடந்த 30 வருட கால யுத்தமானது, 30,000இற்கும் அதிகமான பொலிஸ், இராணுவ, விமான, கடற்படையினரின் உயிர் தியாகம், 40,000இற்கும் அதிகமான படையினரினர் உடல் தியாகம் மற்றும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான படையினரின் சேவை தியாகத்தினாலேயே வெற்றி கொள்ளப்பட்டு இந்த சுதந்திரம் நிலைநாட்டப்பட்டது.\nஇதன் மறுபக்கம், நாட்டின் ஜனாதிபதிகள், பிரபுக்கள் உள்ளிட்ட பலரைக் கொலை செய்த பள்ளிவாசல், கோயில், விகாரைகளில் குண்டு வைத்த எமது பொருளாதார மர்ம ஸ்தானங்களை தாக்கிய உலகின் கொடிய பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 14,000 பேர் யுத்தத்தின் பின்னர் கைது செய்யப்பட்டனர்.\nஅவர்களில் சரணடைந்தவர்களும் அடங்குகின்றனர். இவர்களுக்கு பொது மன்னிப்பு அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய ஜனாதிபதியை கொலை செய்ய வந்த பயங்கரவாதிக்கும் எமது நாட்டில் மன்னிப்பளிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு ஒரு பக்கம் அவர்களுக்கு பொது மன்னிப்பளித்து, புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்தி அவர்களை இன்னும் நாம் பராமரிக்கின்றோம்.\nஇவ்வாறான ஒரு நிலைமை இருக்கும் நிலையிலேயே உலகின் கொடிய பயங்கரவாதத்தை தோற்கடித்த எமது படையினர் தொடர்பில் மட்டும் மாற்று போக்கில் நடந்து கொள்வது தான் எமக்குள்ள பிரச்சினையாகும்.\nதமது கடமைக்கு அப்பால் சென்று குற்றமிழைத்தவர்கள் தொடர்பில் யுத்தம் நடந்த 30 வருடங்களுக்குள் குற்றமிழைத்தவர்களை முப்படையினர் எவ்வாறு தண்டித்தனர் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் கடந்த காலங்களில் உள்ளன.\nஇதற்கு சிறந்த உதாரணம் இந்த யுத்தத்தின் திருப்பு முன்னையாக இருந்த 1983 ஜுலை 23ஆம் திகதியின் பின்னர் இராணுவத்தில் மட்டும் 69 பேர் வெளியேறி விசேடமாக யாழில் கலவரங்களில் ஈடுபட்டனர். இதன்போது முழு இராணுவமும் இணைந்து அவர்களை கைது செய்தது.\nஅந்த 69 பேரையும் யாழில் பாதையில் நிறுத்தி வைத்திருந்த அப்போது இருந்த இராணுவத் தளபதி நேரடியாக வந்து அவர்களை அவர்கள் வகித்த அனைத்துப் பதவிகளில் இருந்தும் நீக்கினார்.\nஅதன் பின்னர் அவர்களை இரு பேருந்துகளில் அனுராதபுரம் சிறைக்கு அழைத்து வந்து அங்கு வைத்து அப்போது இராணுவத்தில் இருந்த அதி உச்சபட்ச தண்டனையான ட்ரமவுட் எனும் தண்டனைக்கு உட்படுத்தியுள்ளனர்.\nஇந்த முன்னுதாரணம் யுத்தம் முடிவடையும் வரை இராணுவத்தில் இருந்தது. எந்தச் சந்தர்ப்பத்திலும் இராணுவத்தினர் தவறிழைக்கும் போது அவர்களைக் காக்க இராணுவம் முயற்சிக்கவில்லை.\nஇராணுவத்தினரை இராணுவ மற்றும் சிவில் நீதிமன்றங்களில் இராணுவமே நிறுத்தி அவர்களுக்கு மரண தண்டனை பெற்றுக் கொடுத்த வரலாறும் உள்ளமை உங்களுக்குத் தெரியும்.\nஆயுள் தண்டனை கொடுத்த சந்தர்ப்பங்களும் உள்ளன. அவர்கள் செய்த ஒழுக்கக்கேடான செயற்பாடுகளுக்காக அதிகமானவர்களுக்கு சிறைத்தண்டனையும் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅதனால் இராணுவம் ஒரு போதும் இராணுவம் என்ற வட்டத்திற்குள் இருந்து சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட எவரையும் பாதுகாக்கவில்லை என்பது நிதர்சனம். எனவே குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை கொடுப்பது தொடர்பில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை.\nஎமது பிரச்சினை, 30 வருட கால யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வர போராடிய படை மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் விசாரணை என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளாகும்.\nஉண்மையிலேயே அவர்கள் குற்றமிழைத்திருந்தால் அவர்களைத் தண்டிக்க ஒரு முறைமையை ஏற்படுத்த வேண்டும். எமது பிரச்சினை அந்த முறைமையாகும்.\nபடையினரின் சுய கௌரவத்தைப் பாதிக்காத வகையில் அந்த முறைமை அமைய வேண்டும். எனவே தான் நாம் ஜனாதிபதி உள்ளிட்டவர்களுக்கு அதனை ஞாபகப்படுத்துகின்றோம்.\nதற்போது உலகில் மனித உரிமைகள் தொடர்பிலான மாநாடுகள் நடக்கின்றன. இந்த காலப்பகுதியில் நாம் கடலில் இருந்து ஒரேயடியாக மீன்களை கரையில் போடுவது போல பல வழக்குகளை மீண்டும் மீண்டும் கிளறி படையினரை சீண்டுகின்றனர்.\nகடந்த நாட்களில் பத்திரிகையில் இருந்த செய்திகளின் படி யுத்தத்தை வெற்றி ���ொள்ள பாரிய சேவையாற்றிய கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவை கைது செய்ய நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nகரன்னாகொட தான் எவராலும் வெற்றி கொள்ள முடியாது என்று கூறப்பட்ட யுத்தத்தை வெற்றி கொள்ள மிக முக்கிய பங்காற்றிய அதிகாரியாவார்.\nகடந்த காலத்தில் முப்படைகளின் அலுவலக பிரதானியை கைது செய்தனர். இராணுவத்தின் அலுவலக பிரதானியை கைது செய்தனர். முப்படைகளின் உளவுப்பிரிவு வீரர்கள் பலரைக் கைது செய்தனர்.\nஇவர்களில் பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு விடுவிக்கப்படும் போது அவர்களுக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. இது தான் எமது பிரச்சினையாகும். உண்மையில் தற்போது யுத்தத்தின் பின்னர் நாம் அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் இருக்கிறோம்.\nவிசேடமாக நல்லிணக்கத்தை நோக்கி நாம் பயணிக்கின்றோம். இந்த நல்லிணக்கத்தை அடைய எந்தக் குறுகிய பாதைகளும் இல்லை. அது தொடர்பில் எடுக்கப்படும் முடிவுகள், அனைத்து சமூகத்தவர்களும் விரும்புவதாக இருக்க வேண்டும். ஒழுக்கமுள்ள சமூகமொன்று அது தொடர்பில் கட்டியெழுப்பப்படல் வேண்டும்.\nபொருளாதார மட்டத்தில் வெற்றிகள் அதற்கு அவசியம். அதேபோல் அரசியல் ஸ்திரத்தன்மையும் அது தொடர்பில் மிக அவசியமாகும். அப்படியான சந்தர்ப்பத்தின் போதே நிரந்தர சமாதானம் மற்றும் நல்லிணக்கம் சாத்தியமாகும்.\nஅப்படியானால் இந்த நிலைமை ஏற்படக் காரணமான அதற்காக பாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்த படையினரை மறந்து அவர்களைத் தண்டித்து நல்லிணக்கம் நோக்கிச் சென்றால் அது சாத்தியப்படாது.\nஅது ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தும் வகையிலேயே அமையும் என்பதே எமது நம்பிக்கை. இவ்வாறானதொரு நிலைமையைக் கட்டுப்படுத்துமாறே நாம் ஜனாதிபதி உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த தரப்பினரிடம் கோருகின்றோம் என்றார்.\nஇதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் யுத்தத்தின் போது இரு தரப்பிலும் குற்றங்கள் இடம்பெற்றிருப்பதாக வெளிப்படுத்தியுள்ள கருத்துகளை முன்னிறுத்தி ரத்நாயக்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர்,\nசுமந்திரனின் கருத்து தொடர்பில் நாம் மிகத் தெளிவாக உள்ளோம். அவர் தொடர்ந்தும் குறுகிய நோக்கங்களுக்காக அரசாங்கம் மற்றும் எமத��� படையினர் தொடர்பாக இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்னிறுத்தி வருபவர்.\nஎது எவ்வாறு இருப்பினும் யுத்தத்தில் பங்கேற்றவர்கள் என்ற வகையில் நாம், யுத்தக் குற்றம் இங்கு இடம்பெறவில்லை என்பதை உறுதியாக நம்புவதுடன், தெளிவாக அதனை கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.\nயுத்தக் குற்றம் என்பது இராணுவ வீரர் சென்று செய்யும் குற்றமில்லை. மாறாக திட்டமிடப்பட்டு ஒன்றிணைந்து முன்னெடுக்கப்படும் குற்றம்.\nஅவ்வாறான எந்தக் குற்றங்களும் இடம்பெறவில்லை. எனினும் யுத்தம் இடம்பெறும் போது பொதுச் சட்டத்திற்கு அப்பால் சென்று சமூக விரோதச்செயல்களை புரிந்த இராணுவ வீரர்கள் இருந்தனர்.\nஅவ்வாறான எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நாம் அறிந்து கொண்டதும், தண்டனை வழங்கியுள்ளோம். எனினும் யுத்தக் குற்றம் நடந்தது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றார்.\nஇதன்போது இராணுவத்தினர் தொடர்பில் கைது விசாரணை மேற்கொள்வது தொடர்பில் சிறப்பு முறைமை ஒன்றை ஏற்படுத்த ஜனாதிபதி உள்ளிட்டவர்களிடம் ஏதும் திட்டங்களை கொடுத்தீர்களா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெனரல் தயா ரத்நாயக்க,\nநாம் அது தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ளோம். உண்மையில் அவ்வாறு விசாரணைக் கைதுகளை முன்னெடுக்க உலகின் ஏனைய நாடுகளில் பல முன்னுதாரணங்கள் உள்ளன. அதற்கான முறைமைகளும் உள்ளன.\nஇதற்கு முன்னர் இராணுவத்தில் நடந்த விடயங்கள் தொடர்பில் நாம் இவ்வாறான முறைமைகளை காட்டியிருக்கின்றோம்.\nகுறிப்பாக செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பிலான சம்பவத்தின் போது யார் நீதியை நிலைநாட்டியது குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க இராணுவமே செயற்பட்டது.\nவேறு நபர்கள் கதைத்த போதும் இராணுவத்தினரே குற்றவாளிகளைக் கைது செய்தனர். இராணுவத்தினரே குற்றவாளிகளைக் கைது செய்தனர்.\nஇராணுவத்தினரே அவர்களை சிவில் நீதிமன்றம் முன் ஆஜர் செய்து தண்டனையும் பெற்றுக் கொடுத்தனர் (அன்று செம்மணி வழக்கிற்கு தீர்ப்பு எழுதியவர் தற்போதைய திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்).\nஅப்படியானால் இப்போதும் அதே நடைமுறைகளைப் பின்பற்ற முடியும். விசாரணைகளில் குற்றச்சாட்டுக்கள் இருப்பின் நேரிடையாக இராணுவத்தினருக்கு வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.\nமாற்றமாக விசாரணை என்ற பெயரில் ���ைது செய்து மாதக் கணக்கில் வருடக் கணக்கில் விளக்கமறியலில் அடைத்து வைப்பது பொருத்தமற்றது. இராணுவ வீரனுக்கு அவனது உயிரை விட கௌரவம் மற்றும் சுய கௌரவம் மிக முக்கியமானது.\nஎனவே மாற்று விசாரணைப் பொறிமுறையில் இராணுவத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படல் வேண்டும் என்றார்.\nஎயா சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக குறிப்பிடுகையில்,\nநம் நாடு என்ற ரீதியில் எமது இறைமையைப் பாதுகாக்க பயங்கரவாதிகளுடன் போரிட்டு அதன் பின்னர் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்த எம்மால் முடியுமாகியுள்ளது.\nஅப்படியானால் அந் நடவடிக்கையானது நாடு என்ற ரீதியில் எமது பொறுப்பை சரியாகச் செய்துள்ளோம் என்பதையே வெளிப்படுத்துகின்றது.\nஇதனை சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டுக்காக இவ்வாறு பெரும் நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ள நிலையில் தமிழ் கட்சிகள் நல்லிணக்கம் தொடர்பில் அவர்களது தற்போதைய செயற்பாடுகளை விடவும் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\nசிங்களவர்கள் என்ற ரீதியில் எமது பொறுப்பை நாம் சரியாக செய்துள்ளோம். எனவே நல்லிணக்கத்தை வெற்றிகரமாக்க தமிழ் தரப்பில் கூடுகல் நடவடிக்கை அவசியமாகின்றது என நான் நினைக்கின்றேன்.\nயுத்தத்தில் எனது சகோதரன் கொல்லப்பட்டார். விமானியாக அவர் மேலும் பலருடன் சேர்த்து கொலை செய்யப்பட்டார்.\nஅப்படியான நிலையில் யுத்தத்தின் பின்னர் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு காரணமான குழுவினை எம்மால் மன்னிக்க முடியுமாகியுள்ளது. அப்படியானால் அடுத்த தரப்பு வேண்டும் என்றார்.\nஅட்மிரல் திசர சமரசிங்க குறிப்பிடுகையில்,\nஇந்த நாட்டுக்கு நாம் பெற்றுக் கொடுத்துள்ள சமாதானம் முன்னெடுத்துச் செல்ல நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.\nஅவ்வாறு ஒன்றிணையும் போது நாம் அனைவரும் பேதங்கள் இன்றி செயற்பட வேண்டும். இந்த நிலைமையை ஏற்படுத்த காரணமாக இருந்த அனைத்து படையினரும் கௌரவப்படுத்தப்படல் வேண்டும்.\nஇராணுவத்தினருக்கு உரிய மரியாதையைக் கொடுங்கள். அவர்கள் குற்றம் இழைத்தால் உரிய முறையில் தண்டிக்கலாம். அது தொடர்பில் ஆட்சேபனம் இல்லை என்றார்.\nஇலங்கை வரலாற்றில் இராணுவத்தினர் தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட சில ஆதாரங்களை மேற்கோள் காட்டி இராணுவ, கடற்படை, விமானப்படை தளபதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் 296ஆம் தண்டனை குற்றக்கோவை பொதுச் சட்டம் உள்ளதை சுட்டிக்காட்ட வேண்டும். குற்றம் இழைத்ததாக தெரிவிக்கப்பட்டு இராணுவத்தினருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்ட போதும் சிங்கள ஜுரி சபையை கோரினால் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுவதே வழக்கமாக உள்ளது.\nகடந்த காலத்தில் நீதிபதி இளஞ்செழியனால் நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டதை போன்று எதிர்வரும் காலத்திலும் நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டாலும் அவர்கள் சிங்கள ஜுரி சபையை கோரினால் விடுதலை செய்யப்படலாம் என்ற நிலைப்பாடு உள்ளது.\nஎனவே அரசாங்கம் குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குமா அல்லது தண்டனை வழங்குவது போல் வழங்கி சிங்கள ஜுரி சபையினூடாக அவர்களை காப்பாற்றுமா என்பது கேள்விக்குறியே…\nவானம் வானொலி – Radio Vaanam\nதென்றல் வானொலி – Thenral Radio\nஅமெரிக்கத்தமிழ் வானொலி – American Tamil Radio\nமரச்செக்கு Cold Press எண்ணெய் உற்பத்தி\nஇயற்கை விவசாயம் செய்யும் பள்ளி மாணவ மாணவிகள்\nIT வேலையை விட்டு குடும்பத்துடன் இயற்கை விவசாயம் செய்து அசத்துகிறார்\nவாய் கொழுப்பு (Vaaikoluppu) – நகைச்சுவை குறும்படம்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/mgr-megan-sasikumar/", "date_download": "2020-02-17T06:09:52Z", "digest": "sha1:SLRIJDK7QJ4FXGSFVQH7FWA2ND5SWD6R", "length": 6148, "nlines": 61, "source_domain": "spottamil.com", "title": "பொங்கலுக்கு வெளிவரும் சசிகுமார் படம்! - ஸ்பொட்தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nஇயற்கை விவசாயம் (Organic Farming)\nபொங்கலுக்கு வெளிவரும் சசிகுமார் படம்\nஇரு படங்களை மட்டுமே இயக்கியுள்ள சசிகுமார் அதன்பிறகு தொடர்ச்சியாகப் பல படங்களில் கதாநாயகனாக நடித்துவருகிறார். இந்த வருடம் அவர் நடிப்பில் பேட்ட, கென்னடி கிளப், அடுத்த சாட்டை, எனை நோக்கி பாயும் தோட்டா என நான்குப் படங்கள் வெளிவந்துவிட்டன.\nவருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீம ராஜா என வரிசையாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களை மட்டுமே இயக்கி வந்த இயக்குநர் பொன்ராமின் அடுத்தப் படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். எம்ஜிஆர் மகன் என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த செப்டம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கியது. சூப்பர் டீலக்ஸ் படம் மூலமாக அறிமுகமாகியுள்ள டப்ஸ்மேஷ் புகழ் மிருணாளினி ரவி, இப்படத்தில் சசிகுமாரின் ஜோடியாக நடிக்கிறார். சத்யராஜ், சமுத்திரக்கனி, சரண்யா போன்றோரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.\nஇந்நிலையில் எம்ஜிஆர் மகன் படம் பொங்கல் சமயத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள ரஜினியின் தர்பார், பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களுடன் எம்ஜிஆர் மகன் போட்டியிடுகிறது.\nவானம் வானொலி – Radio Vaanam\nதென்றல் வானொலி – Thenral Radio\nஅமெரிக்கத்தமிழ் வானொலி – American Tamil Radio\nமரச்செக்கு Cold Press எண்ணெய் உற்பத்தி\nஇயற்கை விவசாயம் செய்யும் பள்ளி மாணவ மாணவிகள்\nIT வேலையை விட்டு குடும்பத்துடன் இயற்கை விவசாயம் செய்து அசத்துகிறார்\nவாய் கொழுப்பு (Vaaikoluppu) – நகைச்சுவை குறும்படம்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/videos/radio-city-tamil/", "date_download": "2020-02-17T06:39:29Z", "digest": "sha1:4RQK4FZQBLA4W6734MGKBTY7LLIBYESZ", "length": 5391, "nlines": 94, "source_domain": "spottamil.com", "title": "ரேடியோ சிட்டி - ஸ்பொட்தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nஇயற்கை விவசாயம் (Organic Farming)\nவானம் வானொலி – Radio Vaanam\nதென்றல் வானொலி – Thenral Radio\nஅமெரிக்கத்தமிழ் வானொலி – American Tamil Radio\nவானம் வானொலி – Radio Vaanam\nதென்றல் வானொலி – Thenral Radio\nஅமெரிக்கத்தமிழ் வானொலி – American Tamil Radio\nமரச்செக்கு Cold Press எண்ணெய் உற்பத்தி\nஇயற்கை விவசாயம் செய்யும் பள்ளி மாணவ மாணவிகள்\nIT வேலையை விட்டு குடும்பத்துடன் இயற்கை விவசாயம் செய்து அசத்துகிறார்\nவாய் கொழுப்பு (Vaaikoluppu) – நகைச்சுவை குறும்படம்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1693", "date_download": "2020-02-17T06:22:26Z", "digest": "sha1:3ZQQZGI64JX44B3H2GFMJ6ZXWFWMLIKK", "length": 16773, "nlines": 190, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | க்ஷீரராம லிங்கேஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு க்ஷீரராம லிங்கேஸ்வரர் திருக்கோயில்\nஅருள்மிகு க்ஷீரராம லிங்கேஸ்வரர் திருக்கோயில்\nமூலவர் : க்ஷீரராம லிங்கேஸ்வரர், திரக்ஷராமர், திரக்ஷõராமா\nபுராண பெயர் : திராக்ஷõராமா\nமாவட்டம் : கிழக்கு கோதாவரி\nமாநிலம் : ஆந்திர பிரதேசம்\nஇங்குள்ள லிங்கம் பளிங்கு கல்லால் ஆனது. இந்த லிங்கத்தின் பின்புறம் மூன்று கோடுகள் உள்ளதாகவும் இதற்கு ஜடாமகுடம் தரித்து அலங்கரிப்பர் என்பதும் சிறப்பு. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது மாணிக்க சக்தி பீடம் ஆகும்.\nகாலை 5.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு க்ஷீர ராம லிங்கேச்வரசுவாமி திருக்கோயில் பாலக்கொல்லு, கிழக்கு கோதாவரி மாவட்டம் ஆந்திரப்பிரதேசம்.\nகர்ப்பகிரகத்தில் கறுப்பு கற்களாலான 27 தூண்கள் உள்ளன. மூலவரான ராமலிங்கேச்வர சுவாமிக்கு இடப்புறம் தனித்தனி சன்னதியில் கோதர்னேச்வரரும், விக்னேச்வரரும் அருள்பாலிக்கின்றனர். மூலவருக்கு வலப்புறம் தனித்தனி சன்னதியில் சுப்ரமணிய சுவாமியும், ஜனார்த்தன சுவாமியும் உள்ளனர். கர்ப்பகிரகத்தின் நான்குபுறமும் உள்ள நான்கு ஜன்னல்கள் மூலம் மூலவரைக் காணலாம். மேலும் பார்வதி, லட்சுமி, நாரேச்வரலிங்கம், துண்டி விநாயகர், வீரபத்ரர், சப்தமாதர்கள், கனக துர்கா, பிரம்மா, சரஸ்வதி, குமாரசுவாமி, மகிஷாசுரமர்த்தினி, நடராஜர், தத்தாத்ரேயர், காலபைரவர், சனீஸ்வரர், ராதா கிருஷ்ணர் ஆகியோரையும் தரிசனம் செய்யலாம்.\nபக்தர்கள் தங���களது வேண்டுதல்கள் நிறைவேற இங்குள்ள சிவனை வழிபாடு செய்கின்றனர்.\nபிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nஇந்தக் கோயிலில் உள்ள லிங்கம் மிகவும் பழமை வாய்ந்த ஒன்றாகும். கிழக்கு கோபுரம் 120 அடி உயரமுள்ளது. 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோபுரம். இதில் உள்ள பழமை வாய்ந்த சிவலிங்கம் திரேதாயுகத்தில் ராமபிரானால் வழிபடப்பட்டது. எனவே இதை ராமலிங்கேச்வர சுவாமி என்றும், க்ஷீர ராமேஸ்வர சவாமி என்றும் அழைப்பர்.\nஇந்தக் கோயிலில் ஒரு நாள் முழுவதும் தங்கி ராமலிங்கேச்வரரை வழிபட்டால், காசியில் ஒரு வருடம் தங்கியதற்கு சமம். கோயில் பிரகாரம் ஸ்ரீவேலுபதி என்பவரால் 10ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.\nதாரகாசுரனை குமாரசுவாமி கொன்று அவன் தொண்டைப் பகுதியில் கட்டியிருந்த லிங்கத்தை உடைத்தவுடன் அது ஐந்து பகுதிகளாக தெறித்து ஐந்து இடங்களில் விழுந்தது. அப்படி விழுந்த லிங்கங்களில் இதுவும் ஒன்று.\nசப்த மகரிஷிகளில் ஒருவரான கவுசிக மகரிஷியின் மகன் உபமன்யு இங்கு சிவ வழிபாடு செய்து வந்தான். வழிபாட்டின் ஒரு அம்சமான பால் அபிஷேகத்துக்கு இந்தப் பகுதியில் தேவையான பால் கிடைக்கவில்லை. எனவே உபமன்யு அதற்கும் சிவபெருமானை வேண்ட அவர் தன்கையில் இருந்த திரிசூலத்தால் ஒரு பெரிய பள்ளத்தை தோண்ட, அதில் பாற்கடலில் இருந்து பால் வந்து நிரம்பியது. இதனால் உபமன்யுவின் கோரிக்கை மட்டும் நிறைவேறியதோடு மட்டுமில்லாமல் இந்தப் பகுதியில் வசித்து வந்தவர்களுக்கு தங்குதடையின்றி நிரந்தமாக பால் கிடைக்க வழியேற்பட்டது. எனவே இந்த ஊர் ஆதியில் பாலகோடா என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் பாலக்கொல்லு என்றழைக்கப்படலாயிற்று.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள லிங்கம் பளிங்கு கல்லால் ஆனது. இந்த லிங்கத்தின் பின்புறம் மூன்று கோடுகள் உள்ளதாகவும் இதற்கு ஜடாமகுடம் தரித்து அலங்கரிப்பர் என்பதும் சிறப்பு. அம்மனின் சக்திபீடங்களில் இது மாணிக்க பீடமாகும்.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nபீமாவரம் என்ற ஊரில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும், நரசப்பூர் என்ற நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும் உள்ளது இத்தலம். பாலக்கோல் பஸ்நிலையத்துக்கு அருகிலேயே உள்ளது.\nஅருகிலுள்ள ரய���ல் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபாலக்கோலுக்கு ஆந்திர மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. பீமாவரத்தில் இறங்கி அங்கிருந்து பஸ்கள், டாக்சிகள் மூலமாக பாலக்கொல்லை அடையலாம். தங்குவதற்கு தேவஸ்தான சத்திரங்களும், தனியார் விடுதிகளும் உள்ளன.\nஅருள்மிகு க்ஷீரராம லிங்கேஸ்வரர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/literature/is-there-any-way-to-win-the-word-of-kamban/", "date_download": "2020-02-17T07:02:26Z", "digest": "sha1:JJYECZQHWBEYGWDXTSL6UUZJLUYWOQNA", "length": 14815, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழ்ச்சுவை 17 : கம்பன் சொல்லை வெல்லும் சொல்லும் உண்டோ? - Is there any way to win the word of Kamban", "raw_content": "\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nதமிழ்ச்சுவை 17 : கம்பன் சொல்லை வெல்லும் சொல்லும் உண்டோ\nகம்பனைப் போல வர்ணிப்பதற்கும் உவமை சொல்லவும் யாரும் இல்லை. எந்த இடத்தில் எந்த சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்தவர் எவருமில்லை.\nகம்பனைப் போல வர்ணிப்பதற்கும் உவமை சொல்லவும் யாரும் இல்லை. எந்த இடத்தில் எந்த சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து தக்க சொல்லைப் பயன்படுத்துவதில் கம்பனுக்கு இணை கம்பன்தான்.\nசொல்லுக சொல்லை அச்சொல்லை பிறிதொருசொல்\nஎன்று சொல்வார் வள்ளுவர். ஒரு சொல்லை ஒரு இடத்தில் பயன்படுத்தினால், அதை வெல்லக் கூடிய இன்னொரு சொல் இருக்கக் கூடாது. அந்த அளவுக்கு சரியான சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிறார் வள்ளுவர். திருவள்ளுவர் வாக்குக்கு இணங்க காவியம் படைத்தவர் கம்பர். கம்பனின் உவமையையும் சொல்லாட்சியையும் காண்போம்.\nஇராமன் காட்டுக்குச் சென்றுவிடுகிறான். தசரதன் இறந்துபடுகிறான். கேகய நாட்டுக்குச் சென்ற பரதன் அயோத்திக்குத் திரும்புகிறான். நடந்ததை அறிகிறான். இராமன் காட்டுக்குச் சென்றான் என அறிந்து அதிர்கிறான்.\n”பரதா நீதான் இனி நாடாள வேண்டும்” என்று வசிஷ்ட முனிவர் சொல்கிறார். அதைக்கேட்டு, பரதன் நடுங்குகிறான். எப்படி தெரியுமா விஷத்தைக் கொடுத்து, இதை நீ குடித்துதான் ஆக வேண்டும் என்று சொன்னால், ஒர���வன் எப்படி நடுங்குவானோ அதனினும் அதிகமாக நடுங்குகிறான். அருவி போல கண்ணீர் விடுகிறான். அழுது அழுது சோர்ந்து போகிறான்.\nநஞ்சினை நுகர் என நடுங்குவாரினும்\nஅஞ்சினன் அயர்ந்தனன் – அருவிக் கண்ணினான்\nதன்னை ஓரளவு தேற்றிக்கொண்ட பரதன், காட்டுக்குச் சென்று ராமனை அழைத்துவர முடிவு செய்கிறான். பரதனின் இந்த முடிவை அறிந்து அயோத்தி மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆரவாரம் செய்கின்றனர். ராமனை பிரிந்ததால் அயோத்தியை சோகம் சூழ்ந்தது. மக்கள் துக்கத்தில் ஆழ்ந்தனர். தங்கள் அன்றாடப் பணிகளையும் மறந்தனர். இதனால், அயோத்தி நகரம் உயிரற்றுக் கிடந்தது. இப்போது உயிர் பெற்றுவிட்டது.”ராமனை அழைத்து வருவோம்” என்ற அமிழ்தச் சொல்கேட்டு அயோத்தி நகருக்கு உயிர் துளிர்த்தது என்று சொல்கிறார் கம்பர்.\nபின்னர், ராமனை தேடிச் சென்று, அழைத்து திரும்ப அயோத்திக்கு கூட்டி வரப்போகும் முடிவை அறிவித்தவுடன், அயோத்தி மக்களின் ஆரவார மனநிலை, உயிரில்லாத உடல், ராமனை அழைக்க போகப் போகிறோம் எனும் சொல்லை, அந்த அமிர்த சொல்லைக் கேட்டவுடன் அதுவரை உயிரில்லாத அயோத்தி எனும் உடலில் உயிர் துளிர்த்ததாம். அமிழ்தம் ஆயுளை நீட்டிக்கும். இங்கோ, உயிரையே கொடுக்கிறது. அதனால்தான் அமிழ்தச் சொல் என்று சொல்கிறார் கம்பர். ஆஹா…என்ன அருமையான சொல்லாட்சி.\nஒல்லென இரைத்தலால் – உயிர் இல யாக்கை அச்\nசொல்லெனும் அமிழ்தினால் துளிர்த்தது என்னவே\nதமிழ்ச்சுவை 18 : கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை\nமருத்துவக் கல்வி: மோடி அரசின் முரண்பாடு\nதமிழ் விளையாட்டு 27 : பெண்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது\nஆர்.கே.நகரில் என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்\nஆர்.கே.நகர் தொகுதி அதகளப்படுவது ஏன்\nதமிழ் விளையாட்டு – 26 : நாணயமான வெற்றி\nதமிழ்ச்சுவை 16 : கம்பர் காட்டும் பிரம்மாண்டம்\nதமிழ்ச்சுவை -15 : சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுப்பது எப்படி\nதேசிய மருத்துவ ஆணையத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் : விடைபெறுகிறது இந்திய மருத்துவ கவுன்சில்\n”இனி ஒருவரையும் அழிக்க முடியாது, அதற்கு நாங்கள் விடமாட்டோம்”: தலைவரானபின் ராகுல் சூளுரை\nபான்கார்ட் விபரங்களை ஆதாருடன் இணைத்துவிடுங்கள் இல்லையேல் இனி பயனே இல்லை…\nஒட்டுமொத்தமாக 30.75 கோடி பான் அட்டைகள் ஜனவரி வரை ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்.\nபான் கார்டுகள் செயலிழக்கும் அபாயம் – விரைந்து இணைப்பீர் ; அல்லலை தவிர்ப்பீர்…\nAadhaar - Pan link deadline : ஆதார் எண்ணை, பான் கார்டு எண்ணுடன் இணைக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், விரைவில் இரு எண்களையும் இணைத்து பல இன்னல்களிலிருந்து தப்பிக்க வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nசென்னையின் ‘ஷாகின் பாக்’ வண்ணாரப்பேட்டை: ஷிப்ட் முறையில் தொடரும் போராட்டம்\nஉங்களுக்கு ஒரே ஒரு குழந்தையா அவர்கள் தனியாக இருக்க பயப்படுவார்கள் என உங்களுக்கு தெரியுமா\nவிஜய் படத்தின் காப்பி என்பதெல்லாம் ‘டூ மச்’ – பாரசைட் படத்துல அப்படி என்ன தான் இருக்கு\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/is-sangeetha-not-beautiful-than-roja-anu-373970.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-17T06:38:23Z", "digest": "sha1:PNM2G2E5ZRBFWQACKYUZ75F56NKYIH7W", "length": 16789, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரோஜா அனு இளம் வில்லின்னா அழகு சங்கீதா? | is sangeetha not beautiful than roja anu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nரஜினி தனித்து போட்டின்னு தமிழருவியார் சொல்றாரே\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது.. ஸ்டாலினுக்கு சபாநாயகர் பதில்\nசகாயம் சாத்தியமா... இவ்ளோ சான்ஸ் இருக்கே.. தில்லா இறங்கினால்.. தமிழகத்தின் கெஜ்ரிவால் இவர்தான்\nசபாஷ் சரியான போட்டி... சட்டமன்றத்தில் திமுக-அதிமுக காரசார வாதம்\nவிவகாரத்து - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் விவகாரமான விமர்சனம்- விசிக ரவிக்குமார் விளாசல்\nமகாசிவராத்திரி 2020: ஸ்ரீகாளஹஸ்தி கண்ணப்பர்கோவிலில் கொடியேற்றம் கோலாகலம்\nசிஏஏவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. பக்கா சிக்கலில் அதிமுக... என்ன செய்யும் தமிழக அரசு\nMovies 50 வயசுல என்ன ஒரு ஹாட்.. வைரலாகும் ஜெனிபர் லோபஸ் பிகினி செல்ஃபி.. அதுக்குள்ள 6.5 மில்லியன் லைக்ஸ்\nSports சிஎஸ்கே-வுக்காக இதை கூட செய்யலைனா எப்படி தோனியின் மெகா திட்டம்.. அதிரப் போகும் சென்னை\nLifestyle கர்ப்பிணிப் பெண்கள் பருப்பு வகை உணவுகளை சாப்பிடுவது பாதுகாப்பானதா இல்லையா\nTechnology \"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\nAutomobiles ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரோஜா அனு இளம் வில்லின்னா அழகு சங்கீதா\nசென்னை:சன் டிவியில் சன் குடும்ப விருதுகளை ஒரு முடிவோடதான் கொண்டாடி முடிச்சு இருக்காங்க.அழகு சங்கீதாவுக்கு வில்லி அவார்ட் குடுத்தாங்க. ரோஜா அனுவுக்கு இளம் வில்லி அவார்ட் என்று சொன்னார்கள்.\nஇருவருமே இளம் பெண்கள்தான்.என்ன ... ஒரே நேரத்தில் ஒளிபரப்பலை.ரெண்டு பார்ட்டா ஒளிபரப்பிட்டாங்க.\nஇந்த முறை சன் டிவியில் முக்கால்வாசி பேர் கையில் விருதோடதான் போயிருக்காய்ங்க.\n2019ம் ஆண்டுக்கான சன் குடும்ப விருதுகளை சன் குடும்பத்தின் நட்சத்திரங்கள் அனைவருக்கும் அறிவித்து, அதை வழங்கும் விழாவை கடந்த மாதமே கொண்டாடி முடித்த சன் டிவி அதை இரண்டு பாகமாக கடந்த ஞாயிற்றுக் கிழமையும், நேற்றைய தினமான ஞாயிற்றுக் கிழமையும் ஒளிபரப்பியது.\nஇந்த விருதுகள் வழங்கும் விழாவில் பல்வேறு கேட்டரிகள் அறிவித்து சன் டிவி விருது வழங்கினாலும், பல விருதுகள் இரண்டு முறை அறிவிக்கப்பட்டு, இரண்டு பேருக்கு அந்த விருதுகள் வழங்கப்பட்டது.துணை நடிகர்கள், வில்லி போன்ற பல கேட்டகிரியில் ஆண், பெண் இரு பாலரில் இரு முறை நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்பட்டதால், பலருக்கும் விருது பெறும் வாய்ப்பும் கிடைத்தது.\nரோஜா சீரியலில் அணுவாக நடிக்கும் ஷாம்லி இலங்கை பெண். இவரது அம்மாவுக்கு இவர் நடிக்க வந்தது பிடிக்கலைன்னு சன் டிவியின் சூப்பர் சிஸ்டர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டபோது சொன்னார்.. அழவும் செய்தார் .நான் நடிச்சதை அம்மா பாராட்ட மாட்டாங்க பார்க்க கூட மாட்டாங்க என்று சொல்லி அழுதார்,அதை இந்த மேடையில் சொல்லி, இப்போ சந்தோஷப படுவாங்களா என்று கேட்டார் ஆதவன்.\nஅம்மா விருது வாங்கி இருக்கேன்..இப்போவாவது சந்தோஷப்படுவீங்களா என்று கேட்டார். பார்த்தால் சர்ப்ரைஸாக அம்மாவும், அக்காவும் வந்திருந்தார்கள். நான் அப்படி நினைக்கலை.. எனக்கு ரெண்டு பொண்ணும் சரிசமம்தான். விருது வாங்கினது எனக்கு சந்தோசம் என்று சொன்னார்.\nஆக மொத்தம் வில்லி, இளம் வில்லி ஆகிய இரண்டு விருதுகளும் இளம் பெண்களுக்கே சென்றுள்ளது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sun tv செய்திகள்\nதமிழ்நாட்டிலதாய்யா சித்தி.. எங்க பாண்டியில அதுக்குப் பேரு.. தொத்தி.. கலகலகத்த குட்டி சுட்டீஸ்\nVanakkam Thamizha: எப்பவோ முடிஞ்ச நமீதா கல்யாணத்தை 3 நாளா பார்க்கறோம் மச்சான்ஸ்\nஎதையும் சமாளிக்கும் சன் டிவி இதை எப்படி சமாளிப்பாங்க\nமக்கள் எங்கே பார்த்தாலும் எம்ஜிஆர் லதான்னுதான் கூப்பிடறாங்க\nகடவுளே.. என்னை காப்பாத்து.. என்னாச்சு இந்த குட்டீஸ்களுக்கு\nஅகத்தின் \\\"அழகு\\\" முகத்தில் பிரதிபலிக்கும்\n24 வயசில் கூட ஹார்ட் அட்டாக்கா.. என்னங்க சொல்றீங்க.. டாக்டர் சொல்றார் நம்புங்க\nChithi 2 Special: இன்று முதல் சித்தி 2.. முதல் நாள் மட்டும் ஒரு மணி நேரமாமே\nநல்லா கட்றாங்கய்யா கல்லா.. சீரியல் பொண்ணுங்க எல்லாம் அவ்ளோ க்யூட்டா இருக்காங்க\nகல்யாணத்தை கடைசி நேரத்துல நிறுத்துங்கம்பாய்ங்களே அது மாதிரி... முருகதாஸ்\nவீட்டுக்கு வரும்போது ராதிகா எப்படி\nபுதுப்பேட்டைக்குப் பிறகு தனுஷுடன் சிநேகா... நினைச்சு பார்க்கலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsun tv programme television விருதுகள் சன் டிவி நிகழ்ச்சி டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/sad-incident-for-big-boss-celebrity-home-0.html", "date_download": "2020-02-17T05:58:46Z", "digest": "sha1:Y3QXB43LGAXOS3VN27SR4U3NCMRLD5FG", "length": 3168, "nlines": 58, "source_domain": "www.cinemainbox.com", "title": "பிக் பாஸ் பிரபலத்தின் வீட்டில் நடந்த சோகம்!", "raw_content": "\nHome / Cinema News / பிக் பாஸ் பிரபலத்தின் வீட்டில் நடந்த சோகம்\nபிக் பாஸ் பிரபலத்தின் வீட்டில் நடந்த சோகம்\nதமிழ் பிக் பாஸ் சீசன் 3 மூலம் பலர் பிரபலமாகியுள்ளார்கள். மேலும், பிக் பாஸ் பிரபலங்கள் எது செய்தாலும், அவை வைரலாகி விடுகிறது.\nஇந்த நிலையில், பிக் பாஸ் பிரபலமான நடன இயக்குநர் சாண்டியின் குடும்பத்தில் சோகம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது, சாண்டியின் மாமனார் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசமீபத்தில் தான் மற்றொரு பிக் பாஸ் பிரபலமான முகேன் ராவின் தந்தை மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘பாட்ஷா’ படத்தை பின்னுக்கு தள்ளிய ‘கன்னி மாடம்’\nநடிகைக்கு ரூ.5 கோடியில் வீடு வாங்கிக் கொடுத்த பவர் ஸ்டார்\nசுந்தர்.சி படத்தில் ஹீரோயின் ஆன பிக் பாஸ் பிரபலம்\nபடம் பார்க்க வருபவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய நடிகர் துரை சுதாகர்\n”அரசியல்வாதிகளுக்கும் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது” - ’கல்தா’ விழாவில் ராதாரவி பேச்சு\nஎல்லை மீறிய ஷாலு ஷம்மு - வைரலாகும் நிர்வாணப் புகைப்படம்\n’ஓ மை கடவுளே’ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/01/27120001/1283002/Group-4-Exam-Scam-police-searching-Chennai-Broker.vpf", "date_download": "2020-02-17T07:40:49Z", "digest": "sha1:PV3KIMLD32EZAPG2PRE6LVOJ4TRDJ2K2", "length": 26092, "nlines": 212, "source_domain": "www.maalaimalar.com", "title": "குரூப்-4 தேர்வு மோசடி: சென்னை தரகரை பிடிக்க போலீசார் தீவிரம் || Group 4 Exam Scam police searching Chennai Broker", "raw_content": "\nசென்னை 17-02-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகுரூப்-4 தேர்வு மோசடி: சென்னை தரகரை பிடிக்க போலீசார் தீவிரம்\nகுரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சென்னை தரகரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்\nகுரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சென்னை தரகரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.\nத��ிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது.\nசுமார் 16½ லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். நவம்பர் மாதம் குரூப்-4 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.\nஅந்த தேர்வில் முதல் 100 இடங்களைப் பிடித்தவர்களில் 39 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பது தெரிந்தது. அதிலும் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் அவர்கள் தேர்வு எழுதி இருந்ததும், அவர்கள் அனைவரும் வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் குரூப்-4 தேர்வில் தில்லுமுல்லு நடந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.\nஇதுபற்றி டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் விசாரித்தபோது குரூப்-4 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர் 46 வயதான ஆடு மேய்க்கும் தொழிலாளி என்று தெரிந்தது. இதுபற்றி புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது குரூப்-4 தேர்வில் முறைகேடுகள் நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களில் 99 பேர் அழியும் மை மூலம் தேர்வு எழுதியது தெரிந்தது. அந்த 99 பேரும் தலா ரூ.9 லட்சம், ரூ.15 லட்சம் வரை பணம் கொடுத்து தங்களது விடைத்தாளை மாற்ற செய்துள்ளனர். தேர்வுத்துறை ஊழியர்கள் உதவியுடன் இடைத்தரகர்கள் கும்பல் விடைத்தாள்களை மாற்றி உள்ளது.\n99 பேரிடமும் ரூ.12 கோடி வரை பணம் வாங்கிய மோசடி கும்பலால் 39 பேரின் விடைத்தாள்களையே மாற்ற முடிந்தது. அந்த 39 பேரும் குரூப்-4 தேர்வில் மாநிலத்தில் முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளனர்.\nஇந்த மோசடி உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகமும், சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் அதிரடி நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். பணம் கொடுத்து தேர்வாக முயற்சி செய்த 99 பேரும் மீண்டும் தேர்வு எழுத முடியாதபடி வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதன் தொடர்ச்சியாக மோசடி செய்தவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. தேர்வு எழுதிய 3 பேர் உள்பட 9 பேரை இதுவரை சி.பி.சி.ஐடி. போலீசார் கைது செய்துள்ளனர். பிடிபட்டவர்கள் கொடுக்கும் தகவல்கள் அடிப்படையில் மேலும் பலர் தேடப்பட்டு வருகிறார்கள்.\nநேற்று டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் ஓம்காந்தன் என்பவர் க���து செய்யப்பட்டார். இவரது வீட்டில் சோதனை நடத்திய போலீசார் 2 செல்போன்களை கைப்பற்றினார்கள். அந்த போன்களில் ஓம்காந்தன் குரூப்-4 தேர்வு மோசடியில் ஈடுபட்டவர்களுடன் அடிக்கடி பேசி இருப்பது தெரிய வந்தது. இவருக்கு சென்னை டி.பி.ஐ.யில் இடைத்தரகராக உள்ள பழனி என்பவர் மூலம் முகப்பேரைச் சேர்ந்த ஜெயக்குமார் பற்றி தெரிய வந்துள்ளது.\nஜெயக்குமார்தான் குரூப்-4 தேர்வு மோசடியில் முக்கிய குற்றவாளி ஆவார். இவர்தான் தேர்வு எழுதியவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி இருக்கிறார். அதோடு தேர்வு எழுதிய 99 பேரையும் எங்கு தேர்வு எழுத வேண்டும் அழியும் பேனா மையால் எப்படி எழுத வேண்டும் அழியும் பேனா மையால் எப்படி எழுத வேண்டும் என்பன போன்ற திட்டங்களை வகுத்து கொடுத்துள்ளார்.\nஅதுமட்டுமின்றி ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட தேர்வுத்தாளை ஓடும் வாகனத்திலேயே மாற்றியதும் ஜெயக்குமார் தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் பிடிபட்டால்தான் குரூப்-4 தேர்வில் நடந்த முறைகேடுகள் அனைத்தும் வெட்ட வெளிச்சத்துக்கு வரும்.\nகடந்த 5 ஆண்டுகளாக தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட பல தேர்வுகளில் இவர் கைவரிசை காட்டி இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக போலீஸ் தேர்வில் இவர் அதிக முறைகேடு செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.\nதேர்வு தொடர்பாக பயிற்சி அளிக்கும் தேர்வு மையங்களுடனும் ஜெயக்குமாருக்கு தொடர்பு இருந்துள்ளது. அந்த பயிற்சி மையங்கள் உதவியுடனும் அவர் மோசடியில் ஈடுபட்டுள்ளார். சென்னை, மதுரை உள்பட பல ஊர்களில் உள்ள பயிற்சி மையங்களில் அவர் தொடர்பு வைத்துள்ளார்.\nமதுரையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் போலீஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்களில் 65 பேர் தேர்வாகி உள்ளனர். அந்த தேர்வு மையத்துக்கும் சென்னை தரகர் ஜெயக்குமாருக்கும் தொடர்பு இருப்பதை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.\nஎனவே அந்த மையத்தில் போலீஸ் தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்களும் மாற்றப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.\nஎனவே போலீஸ் தேர்விலும் ஜெயக்குமார் அதிகளவு கைவரிசை காட்டி இருக்கிறார். அவர் பிடிபட்டால் தான் இதுவரை எந்தெந்த தேர்வுகளில் முறைகேடுகள் நடந்து இருக்கிறது என்பது தெரிய வரும்.\nசென்னை தரகர் ஜெயக்குமார் தனி நபராக இருந்து இந்த மோசடியை செய்யவில்லை. தனி நபராக இத்தகைய மோசடியை செய்யவும் இயலாது. அவருக்கு அரசின் பல்வேறு துறை ஊழியர்கள், அதிகாரிகள் உதவிகள் செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது.\nஜெயக்குமார் சிக்கினால் அவருக்கு உதவி செய்த அதிகாரிகள் பற்றியும் தெரிய வரும். இதனால் அதிகாரிகள் பலர் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.\nTNPSC | Group 4 Examination | Group 4 Exam Scam | Candidates Disqualified | டிஎன்பிஎஸ்சி | குரூப் 4 தேர்வு | குரூப் 4 தேர்வு முறைகேடு | தேர்வர்கள் தகுதிநீக்கம்\nடிஎன்பிஎஸ்சி பற்றிய செய்திகள் இதுவரை...\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு: மேஜிக் பேனாவை தயாரித்தவர் சென்னையில் கைது\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அதிரடி மாற்றங்கள்\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு - இடைத்தரகர் ஜெயக்குமார் கூட்டாளி செல்வேந்திரன் சரண்\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- செஞ்சியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் கைது\nகுரூப்-2ஏ தேர்வு முறைகேட்டில் மேலும் ஒருவர் கைது\nமேலும் டிஎன்பிஎஸ்சி பற்றிய செய்திகள்\nவதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டனர்- சட்டசபையில் முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு\nதமிழக சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்டசபையில் விவாதிக்க முடியாது- தி.மு.க.வின் கோரிக்கை நிராகரிப்பு\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு: மேஜிக் பேனாவை தயாரித்தவர் சென்னையில் கைது\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பில்லை- சபாநாயகர் தனபால்\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nவேளாண் மண்டலம் குறித்த திமுக உறுப்பினரின் கேள்விக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில்\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்டசபையில் விவாதிக்க முடியாது- தி.மு.க.வின் கோரிக்கை நிராகரிப்பு\nவதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டனர்- சட்டசபையில் முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு\nசென்னை துறைமுகத்துக்கு வந்த சீன கப்பலில் பூனை இருந்ததால் பரபரப்பு\nசென்னையில் பால் தட்டுப்பாடு இல்லை- ஆவின் நிர்வாகம் அறிவிப்பு\nசீர்காழி அருகே நூறாண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோவிலில் 3 ஐம்பொன் சிலைகள் கொள்ளை\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு: மேஜிக் பேனாவை தயாரித்தவர் சென்னையில் கைது\nகுரூப்-4 தேர்வு: சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டியவர்கள் யார்\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அதிரடி மாற்றங்கள்\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு - இடைத்தரகர் ஜெயக்குமார் கூட்டாளி செல்வேந்திரன் சரண்\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- செஞ்சியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் கைது\nஎன்னிடம் உரிமம் பெறாமல் ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன் - இயக்குனர் விசு\nவைரலாகும் ஷாலு ஷம்முவின் கவர்ச்சி புகைப்படம்\nகும்பகர்ணன் ஏன் 6 மாதம் தூங்குகிறார் என்று தெரியுமா\nகிரிக்கெட் வீரருடன் அனுஷ்கா டேட்டிங்\nபிரசவத்திற்கு எபிடியூரல் கொடுப்பதனால் ஏற்படும் நன்மைகளும், தீமைகளும்\nவெளியானது விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் மூலம் அரிய சாதனை படைக்கிறார் ராஸ் டெய்லர்\nஐபிஎல் 2020 போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை\n16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி 'லவ் ப்ரபோஸ்' செய்த வீரர்... காதலியின் பதில்\nகோடிகளில் விலைபோன ஜெய்யின் புதிய படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/376-2016-11-17-07-27-32", "date_download": "2020-02-17T06:07:39Z", "digest": "sha1:QT4J6QJOEQZTPQBHD4PSIGWIGAYYTFYQ", "length": 6133, "nlines": 96, "source_domain": "eelanatham.net", "title": "வடமராட்சியில் பேரூந்து மீதுகல்வீச்சு - eelanatham.net", "raw_content": "\nஇன்று அதிகாலை 5.20 மணியளவில் யாழ் பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இ.போ.ச பேருந்து மீது,இனந்தெரியாதோர் கற்களால் வீசித் தாக்குதல் மேற்கொண்டுள்ள தாக, பருத்தித்துறை டிப்போ முகாமையாளர் கே. கந்தசாமி தெரிவித்தார்.\nநெல்லியடி கொடிகாமம் வீதி அணஞ்சிலடியில் வைத்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இச் சம்பவத்தினால் பேருந்தின் பின்பக்கக் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. எனினும், பயணிகளுக்கு காய ங்கள் ஏதும் ஏற்படவில்லை.\nசம்பவத்தையடுத்து, பருத்தித்துறை டிப்போவில் இருந்து மாற்று பேருந்தொன்று அனுப்பி வைக்கப்பட்டு, அதில் பயணிகள் பயணத்தை மேற்கொள்ள முடிந்ததாக, முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.\nநெல்லியடி பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nMore in this category: « மாவீரர் நாள் அனுட்டிக்க அனுமதிக்கவேண்டும்: சிவசக்தி ஆனந்தன் மஹிந்தவுக்கு எதிராக மஹிந்த சாட்சியம் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஅர்ஜுனா மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேற்றம்\nமஹிந்த பாணியில் பயணிக்கும் மைத்திரி\nவரலாற்று மையத்தில் தலைவர் பிறந்த நாள் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-17T06:06:37Z", "digest": "sha1:LRBP3PLTSIMDDINK6PNRZ5JDP46QW7DF", "length": 14220, "nlines": 137, "source_domain": "nammatamilcinema.in", "title": "குறும்படம் Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / Editor's activities / Promotions / TV / குறும்படம் / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம் / வீடியோ\nஸ்ரீராம் பதமனாபனின் ‘ருசி கண்ட பூனை’\nடூ’ படத்தை இயக்கியவர் ஸ்ரீராம் பத்மநாபன். . இப்போது லொள்ளு சபா ஜீவா நடிக்கும் ‘மாப்பிள்ளை விநாயகர்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். அது சற்றே தாமதமாகவே இவர் சும்மா சோம்பியிருக்கவிலை. அடுத்தவர்களை பொறாமையால் கடித்துக் குதறும் ஸோம்பி ஆகவும் ஆகவில்லை . ஒய்வெடுக்க …\nவில்லாதி வில்லன் வீரப்பன் @ வி(மர்)சனம்\nஎன்ன கருமத்தைச் சொல்ல …. இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் .. யானை மட்டுமல்ல … யானை வேட்டை ஆடிய வீரப்பனும்தான் . . செத்துப் போனவன் வந்து எது பொய் எது உண்மை என்று விளக்கவா போகிறான் எது உண்மை என்று விளக்கவா போகிறான்\n. / குறும்படம் / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம் / வீடியோ\n‘இயக்குனன்’– தனிச்சுற்று படம் : செய்தியும் விமர்சனமும்\nபல ஊர்களிலும் சினிமா ஆர்வத்தில் குறும்படங்களை இயக்கி வருகிறார்கள் இளைஞர்கள் .. சில குறும்பட இயக்குனர்கள் இன்று தமிழ் சினிமாவில் நட்சத்திர இயக்குநர்களாகவும் இருக்கிறார்கள் . அந்த வகையில் இன்டிபெண்டன்ட் திரைப்படங்கள் எனப்படும் தனித் திரையிடல் படங்கள் இந்தியாவில் …\n. / குறும்படம் / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஒரு லைக் ஒரு கமெண்ட் — டெலிபிலிம் விமர்சனம்\nமாஸ், தகடு தகடு படங்களில் நடித்தவரும் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படம் உட்பட சில படங்களில் நடித்துக் கொண்டு இருப்பவருமான மாஸ் ரவி எழுதி இயக்கி, நடித்து இருக்கும் டெலி பிலிம் ‘ஒரு லைக் ஒரு கமெண்ட்.’ பேஸ் புக்கில் …\n. / Namma Exclusive / குறும்படம் / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nகுறும்படங்களை வணிக ரீதியான திரையரங்குகள் மூலம் வெகு ஜன மக்களிடம் கொண்டு போவதை , தவமாகக் கொண்டிருக்கும் ஹை டெக் பகீரதன் கார்த்திக் சுப்புராஜின், இரண்டாவது முயற்சி இந்த அவியல் அல்போன்ஸ் புத்திரன், ஷமீர் சுல்தான், மோஹித் ஷர்மா , லோகேஷ் …\n. / குறும்படம் / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது / வீடியோ\nமிருதன் கதையை விளக்க ஜெயம் ரவி நடித்த காமெடி வீடியோ\nமிருதன் படத்தின் கதையை ரசிகர்களுக்கு விளக்குவதற்காக, ஓர் அட்டகாசமான நகைச்சுவை வீடியோ படத்தில் ஜெயம் ரவி நடித்து உள்ளார் . அந்த கலகல வீடியோ இங்கே உங்கள் பார்வைக்கு …. https://www.youtube.com/watch\n. / Editor's activities / Namma Exclusive / குறும்படம் / கேலரி / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம் / வீடியோ\nஅஞ்சலி : உழைப்பின் அதிசயம் — மனோரமா\nஆச்சி, பொம்பள சிவாஜி, ஆயிரம் படம் நடித்த அபூர்வ நடிகை என்றெல்லாம் பாராட்டப்படும் மனோரமா தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை மட்டும் அல்ல….. உலக சினிமாவோடு ஒப்பிட்டாலே ஒரு அதிசயம்தான் . கொஞ்சம் ஆழமாக அழுத்தமாக ஆராய்ந்து பார்த்தால் எப்பேர்ப்பட்ட உன்னதமான கலைஞர்களை எல்லாம் …\n. / Namma Exclusive / குறும்படம் / கேலரி / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஉலகிலேயே பெரிய கெட்டவார்த்தை ‘ராஜபக்சே’ என்பதுதான் — தமிழக சென்சார் போர்டு ஒப்புதல்\nஉலகிலேயே பெரிய கெட்டவார்த்தை ‘ராஜபக்சே’ என்பதுதான் — தமிழக சென்சார் போர்டு ஒப்புதல் ——————————————————————————————————————————————— திரிஷா அல்லது நயன்தாரா படத்தில்…. பள்ளிக்கால செக்ஸ், பள்ளி மாணவியே மாணவனை குடிக்க வைப்பது , உதட்டு முத்தம் , பொம்மையுடன் காமம், மேட்டர் என்ற …\n இந்த மண்ணின் நிரந்தரமான நிஜமான மேதகு குடியரசுத் தலைவர் ஜனாப் ஏ.பி.ஜே .அப்துல் கலாம் காலமானார். அந்த மாமனிதரின��� பொற் பாதங்களில் அஞ்சலிக் கண்ணீர் செலுத்துகிறது நம்ம தமிழ் சினிமா …\n. / குறும்படம் / கேலரி / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம் / வீடியோ\nரத்தமயமான ஒரு குறும்படப் போட்டி\nஜூன் 14 உலக ரத்த தான நாள் . அதை ஒட்டி ஐசரி கே.கணேஷின் வேல்ஸ் பல்கலைக் கழகமும் … ரத்தம் தேவைப்படுவோருக்கு ரத்தம் தனம் செய்வோருடன் தொடர்பு ஏற்படுத்தி ரத்தம் பெற்றுத் தரும் பணியை பல காலமாக செய்து வரும் …\nதலை முறைகள், தங்க மீன்கள் , படங்கள் தேசிய விருது வென்றபோது , கூடவே தேசிய விருது பெற்ற தமிழ் குறும்படம் இது. கருத்து , மேக்கிங் இரண்டிலும் ராட்சஷ அசத்தல்\nகுடித்து விட்டு கொடுமை செய்யும் கணவனால் தனது பிள்ளைகளுக்கே ஆபத்து வரும்போது ஒரு பெண் எடுக்கும் முடிவு\nஇழப்புக்கு பிறகும் தமிழினம் ஒற்றுமை மறந்து வேற்றுமை பாராட்டுவதை இழந்து பட்ட ஒரு பெண்ணின் பார்வையில் சொல்லும் படம்\nஹரீஷ் ராஜ் கமல் தயாரித்து இயக்கிய ‘இயக்குனர்’\nவித்தியாசமான சுவாரஸ்யமான காதல் கதையில் ‘ ஓ மை கடவுளே ‘\nஅம்மா சித்தர் ஆத்ம லட்சுமி அம்மா.\n‘வால்ட்டர் ‘ பட இசை வெளியீடு \nஜாதி வியாதியின் கொடுமை சொல்லும் ‘புறநகர்’\nஉலகக் கோப்பை வெற்றிப் பின்னணியில் 83\nராஜாவுக்கு செக் @ விமர்சனம்\nசித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – இசைப் பயணம் 2020\nகாணாத கதைக் களத்தில் ‘டே நைட்’\nஅரசியல்வாதிகளுக்கு வழி காட்டிய அமீர்\nஅதோ…. ‘ஹீரோ’ ஆனார் அமலா பால்\nதொட்டு விடும் தூரம் @ விமர்சனம்\nபச்சை விளக்கு @ விமர்சனம்\nஅவனே ஸ்ரீமன் நாராயணா @ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/04/16/uttarpradesh-woman-dowry-harassment-viral-video/", "date_download": "2020-02-17T07:06:55Z", "digest": "sha1:ZN7QHMMPGDMWJ67SF6TNBL3JNZVURA6T", "length": 5915, "nlines": 84, "source_domain": "tamil.publictv.in", "title": "வரதட்சணை கொடுமை திடுக் விடியோ! மின்விசிறியில் கட்டிவைத்து பெண் சித்ரவதை!! – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nவரதட்சணை கொடுமை திடுக் விடியோ மின்விசிறியில் கட்டிவைத்து பெண் சித்ரவதை\nவரதட்சணை கொடுமை திடுக் விடியோ மின்விசிறியில் கட்டிவைத்து பெண் சித்ரவதை\nரயிலில் ரூ.6.4 லட்சம் கஞ்சா பறிமுதல்\nநிறைமாத கர்ப்பிணியை கொலை செய்த கணவன்\nகர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை\nபள்ளி கழிவறையில் மாணவன் கொலை\nமாம்பழம் பறித்த சிறுவன் சுட்டுக் கொலை\nஐபோன் திருடியவனை பேஸ்புக் வைத்து கண்டுப் பிடித்த உரிமை��ாளர்\n ஆட்டோ டிரைவரை சுட்ட பெண்\nபன்றி தாக்கி சிறுவன் படுகாயம்\nவரதட்சணை கொடுமை திடுக் விடியோ மின்விசிறியில் கட்டிவைத்து பெண் சித்ரவதை\nஷாஜகான்பூர்: வரதட்சணைக்காக மனைவி மின்விசிறியில் கட்டிவைத்து கொடுமைப்படுத்தப்படும் விடியோ வெளியாகி உள்ளது.\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.\nபெண் ஒருவர் துப்பட்டாவால் வீட்டில் தொங்கும் மின்விசிறியில் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளார். அவரை ஒருநபர் அடித்து காயப்படுத்துகிறார். கட்டித்தொங்கும் அப்பெண்மணி மயக்கமாக உள்ளார்.\nஇதுகுறித்து போலீசார் கூறுகையில், அப்பெண்ணின் கணவர் ரூ.50ஆயிரம் பணத்துக்காக மனைவியை சீலிங் பேனில் கட்டிவைத்து பெல்டால் காயப்படுத்தியுள்ளார்.\nஅதனை படம்பிடித்து மனைவியின் குடும்பத்தினருக்கு அனுப்பி பணம் தருமாறு நெருக்கடி கொடுத்துள்ளார்.\nஅந்த விடியோ தற்போது மாவட்டம் முழுவதும் பரவியது. அதனைப்பார்த்து நடவடிக்கை எடுத்துள்ளோம்.\nஅப்பெண்மணி சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் 4பேர் மீது வழக்குப்பதிவுசெய்து தேடிவருகிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.\nமசூதி குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு\nமாணவர்கள் முன் தலைமையாசிரியர் நடனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaveddy.ch/2019/03/07/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-125-%E0%AE%B5/", "date_download": "2020-02-17T08:14:09Z", "digest": "sha1:FKQNMAQKJ6XKPMUT7EGDE2BD252R5WJL", "length": 7562, "nlines": 157, "source_domain": "www.alaveddy.ch", "title": "அருணோதயக் கல்லூரியின் 125 வது ஆண்டு விழா நிகழ்வுகள் ஆரம்பம் | Alaveddy News", "raw_content": "\nவடக்கு அ.மி.த.க பாடசாலை – கருகப்புலம்\nமகாஜன சபை தெய்வானைப்பிள்ளை மு.ப\nமக்கள் சங்கம் – லண்டண்\nHome அருணோதயா அருணோதயக் கல்லூரியின் 125 வது ஆண்டு விழா நிகழ்வுகள் ஆரம்பம்\nஅருணோதயக் கல்லூரியின் 125 வது ஆண்டு விழா நிகழ்வுகள் ஆரம்பம்\nAlaveddy Mar 7th, 2019 Comments Off on அருணோதயக் கல்லூரியின் 125 வது ஆண்டு விழா நிகழ்வுகள் ஆரம்பம்\nஅளவெட்டி அருணோதயக் கல்லூரியின்125 வது ஆண்டு கொண்டாட்டங்கள் இந்த வருடம் நடைபெறவுள்ளளன. இதனையொட்டி கல்லூரிச் சமூகத்தினர் நடைபவனியொன்றை அண்மையில் நிகழ்த்தியிருந்தனர். அதன் பதிவுகள்..\nஉயர் தரத்துக்குப் பின்னான உயர் கல்வி கவனத்துடன் அணுகவேண்டியது க��லக் கடமை Tue. Jan 28th, 2020\nஆசிரியர் கல்வி குறித்து ஆழ அகலச் சிந்திப்போம் Fri. Jul 12th, 2019\nஅருணாசல அன்னையின் கண்ணீர் காணிக்கை…. Mon. Jun 10th, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pensions.gov.lk/index.php?option=com_content&view=article&id=63:deligation-of-power-for-fr-in-dop&catid=13:newsline&Itemid=172&lang=ta", "date_download": "2020-02-17T08:00:54Z", "digest": "sha1:JJKQ4L4WEP2AALTYY4VDOR33YMBOGRT4", "length": 5192, "nlines": 87, "source_domain": "www.pensions.gov.lk", "title": "Details of the Deligation of Power for the Financial Control in DoP in 2019 are Published in Special Letters.", "raw_content": "\nசமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்\nசமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்\n2020 புத்தாண்டை வரவேற்க தயாராக ஓய்வூதியத் திணைக்களம்\nஓய்வூதியர்களின் உயிர்வாழ்ச் சான்றிதழுக்கான கைரேகைகளைப் பெற்றுக்கொள்ளும் புதிய முறை ஆரம்பம்.\nஓய்வூதிய மீளாய்வில் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு ஓய்வூதியத் திணைக்களத்தால் வழங்கப்படும் தீர்வுகள்\nதிணைக்கள அலுவலர்கள் மற்றும் குழந்தைகளுடன் ஓய்வூதியத் திணைக்களத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\n2020 ஆம் ஆண்டிற்கான புதிய ஓய்வூதிய வாழ்க்கை சான்றிதழைப் பெறுதல்.\nபொது நிருவாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு\nதொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்\nகாப்புரிமை © 2020 ஓய்வுதியத் திணெக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwealth.com/natural-beauty-things/", "date_download": "2020-02-17T07:58:35Z", "digest": "sha1:TXIU42G33UQXJSNSELTDPWGOVEIQ2OXQ", "length": 8544, "nlines": 71, "source_domain": "www.tamilwealth.com", "title": "இயற்கையாக கிடைக்கும் பொருள்களை அழகை அதிகரிக்கும் பொருளாக பயன்படுத்தும் முறை! | Tamil Wealth", "raw_content": "\nஇயற்கையாக கிடைக்கும் பொருள்களை அழகை அதிகரிக்கும் பொருளாக பயன்படுத்தும் முறை\nஇயற்கையாக கிடைக்கும் பொருள்களை அழகை அதிகரிக்கும் பொருளாக பயன்படுத்தும் முறை\nஇயற்கையில் கிடைக்கும் அனைத்து வகையான பொருள்களுக்கும் ஒவ்வொரு தனிச் சிறப்பு உண்டு. ஆனால் அதன் பயன்கள் நமக்கு தெரியாமலே போய் விடுகிறது. இப்போது இயற்கையாக கிடைக்கக் கூடிய பொருள்களை அழகு சாதன பொருளாக பயன்படுத்தும் முறையை பார்க்கலாம்.\nஇயற்கையாக கிடைக்கும் பொருள்களை அழகை அதிகரிக்கும் பொருளாக பயன்படுத்தும் முறை:-\nதேங்காய் எண்ணெயை தலைமுடியில் தடவினால் வறட்சி நீங்கி தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். சருமத்தில் தடவு���தன் மூலம் சருமச் சுருக்கத்தை தடுக்கலாம்.\nமருதானி இலையை அரைத்து நல்லெண்ணெய் மற்றும் கறிவேப்பிலையுடன் சேர்த்து தலைமுடியில் தடவினால் சிறந்த ஹேர் டை போன்று செயல்பட்டு நரைமுடியை கருப்பாக மாற்றுகிறது . இந்த முறையை செய்வதன் மூலம் எந்த விதமான பக்கவிளைவும் ஏற்படாது.\nதயிருடன் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து முகத்தில் மாஸ்காக பயன்படுத்தினால் கரும்புள்ளிகள் நீங்கும். பப்பாளி பழத்தை அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவுவதன் மூலம் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி புத்துணர்ச்சியான சருமம் கிடைக்கும்.\nபூண்டை அரைத்து முகப்பருக்களின் மீது தடவினால் முகப்பருக்கள் உடனடியாக மறையும். அல்லது அதன் தோலை நீக்கிய பின்னர் அதை பருக்களின் மீது தடவினால் பருக்கள் மறையும்.\nதயிருடன் சந்தனப் பொடி, மஞ்சள் பொடி, சர்க்கரை அனைத்தையும் சேர்த்து முகத்தில் தடவி காய்ந்ததும் குளிர்ந்த நீரினால் கழுவினால் முகத்தை சுத்தமாகவும் அழகாகவும் வைத்து கொள்ளலாம்.\nமாதுளை பழத்தை அரைத்து பாலுடன் சேர்த்து உதட்டில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் உதடு சிகப்பாகவும், அழகாகவும் தோற்றமளிக்கும்.\nஇது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க\nவீடு கட்டும் போது கவனிக்க வேண்டிய சில முக்கியமான வாஸ்து குறிப்புகள்\nமுடி வளர்ச்சிக்கு உகந்த வேதி பொருட்களை பயன்படுத்த வேண்டும்\nதிராட்சைப் பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா\nஎலுமிச்சை தேநீரில் முகத்தை கழுவினால் என்ன ஆகும் தெரியுமா\nஉடலை சீராக வைத்து கொள்ள சில டிப்ஸ் பார்க்கலாம்\nவேதி பொருட்கள் இல்லாமல் நரையை நீக்க வேண்டுமா\nரத்த தமனிகளின் ஆரோக்கியத்திற்கு சாப்பிட வேண்டியவை\nநாட்டு சர்க்கரையினை தலைமுடி வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்தலாம்\nசருமத்தை பராமரிப்புக்கும் மற்றும் முடிகளின் பராமரிப்புக்கும் உதவும் பொருட்கள் …\nசருமத்தை அழகு படுத்த உதவும் திராட்சை பழம்\nசருமத்தை பொலிவாக வைத்து கொள்ள உதவும் பொடி தெரியுமா\nஆரோக்கியம் தரும் 5G உணவுகள்\nபூசணிக்காயை சருமத்திற்கு பயன்படுத்தினால் அழகான சருமத்தை பெற முடியும்\nபப்பாளியில் அப்படி என்ன தான் நன்மையை நமக்கு கொடுக்கிறது …\nஅழகுக்கே அழகு சேர்க்கணும் என்று எண்ணுபவர்களா\nவீட்டிலுள்��� கரப்பான், கொசுக்களை விரட்டும் ஸ்ப்ரே எப்படி தயாரிக்கலாம்\nதினமும் காலை எழுந்தவுடன் தண்ணீரை குடிக்கிறீர்களா\nகூந்தலால் உங்கள் உடற்பயிற்சிக்கு இடைஞ்சலா இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/velanai_grade5_scholarship_june_22/", "date_download": "2020-02-17T07:48:47Z", "digest": "sha1:CXBYW6R5JIQ36UVZFYFWG7HBFE2S7ZMR", "length": 10835, "nlines": 141, "source_domain": "www.velanai.com", "title": "வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 22, 2018", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 22, 2018\nஇன்றையதினம் (22.6.2018) தரம்5 வகுப்புக்கான வேலணை மக்கள் ஒன்றியத்தின் சிறப்புக்கருத்தரங்கு வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது இதில் யாழ்பிரபல ஆசிரியர் திரு அன்பழகன் அவர்களும் திரு நிமலன் அவர்களும் வளவாளர்களாக கலந்துகொண்டனர் இக்கருத்தரங்கில் சுமார்175 மாணவர்களும் பெருமளவிலான பெற்றோர்களும் கலந்துகொண்டனர் முன்னதாக வேலணை மக்கள் ஒன்றியத்தின் தலைவர் திரு அரசரத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வேலணைப்பிரதேச செய்லர் வாழ்த்துரை நிகழ்த்தினார் தொடர்ந்து வேலணை மக்கள் ஒன்றியத்தின் காப்பாளர் திரு இளம்பிறையன் அவர்களின் அறிமுக உரையுடன் கருத்தரங்கு ஆரம்பமானது மாலை 2மணி தொடக்கம் 6 மணிவரை கருத்தரங்கு இடம்பெற்றது.\nஎங்கள் பங்களிப்பு Jan 2017 – Feb 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் ஆதரவுடன் தொடர் கருத்தரங்கு – 31/05/2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூலை 07, 2018\nNext story கனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nPrevious story வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 16, 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nவேலணை சரஸ்வதி வித்தியாலயத்துக்கு திட்டவரை படமொன்று வரைவதற்கு அ���ுசரணை\nவேலணை பெருங்குளம் முத்துமாரியம்மன் கோயில்\nதமிழ் தின விழா 2015\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-02-17T06:11:26Z", "digest": "sha1:FWM4BZBFX43PV2QSSNWH4LJNF24ZLN2N", "length": 5485, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"விடுதலை மற்றும் நீதிக் கட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விடுதலை மற்றும் நீதிக் கட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← விடுதலை மற்றும் நீதிக் கட்சி\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிடுதலை மற்றும் நீதிக் கட்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசூன் 30 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுகம்மது முர்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிடுதலை மற்றும் நீதிக் கட்சி (எகிப்து) (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஆகத்து 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-17T08:01:27Z", "digest": "sha1:RBFWC5XVN3F26BCHIC7CNUDHJ4NESMP3", "length": 15197, "nlines": 224, "source_domain": "ta.wikipedia.org", "title": "செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடத் திட்டம்\nஅட்லஸ் 5 541 (ஏவி-028)\nகேப் கேனவரல் வான்படைத் த���ம்[4]\nஆகத்து 5, 2012 (திட்டம்)[5][6]\nகதிரியக்க ஐசோடோப்பு வெப்பமின்னாக்கி (RTG)\nஆகத்து 5, 2012 (திட்டம்)[5][8]\nகேல் பள்ளம், 4° 36′ 0″ S, 137° 12′ 0″ E (தரையிறங்கும் பகுதி)\nசெவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடம் (Mars Science Laboratory, MSL) என்பது செவ்வாய்க் கோளில் தரையிறங்கி அதன் மேற்பரப்பை ஆராயவென ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய ஒரு விண்வெளித் தரையுளவித் திட்டம் ஆகும். இத்தரையுலாவி விண்கலம் 2011 நவம்பர் 26 ஆம் நாள் 10:02 மணிக்கு புளோரிடாவின் கேப் கேனவரல் வான்படைத் தளத்தில் இருந்து அட்லஸ்-5 என்ற ஏவுகலம் மூலம் ஏவப்பட்டது[2][3]. இத்திட்டத்தின் \"கியூரியோசிட்டி\" (Curiosity) எனப் பெயரிடப்பட்ட தரையுலாவி[12][13] செவ்வாயில் கேல் பள்ளம் என்ற பகுதியில் 2012 ஆகத்து 6 ஆம் நாள் ஒசநே 05:14:39 மணிக்கு வெற்றிகரமாகத் தரையிறங்கியது.[2][3][14][15]\nகேல் பள்ளத்தின் உள்ளே 5 கிமீ உயரமான மலை ஒன்றின் மீது இந்த தளவூர்தி ஏறி ஆராயும். பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாயில் நீர் ஓடிய போது இந்த மலைக்கு வந்து சேர்ந்த பாறைகளை இது ஆராயும். இங்குள்ள பாறைகள், மணல், வளி மண்டலம் போன்றவற்றை ஆராயும் வகையில் 10 உயர்நுட்பச் சாதனங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன[16].\nஉயிர் வாழ்தகுமை சாத்தியக் கூறுகள் குறித்த ஆய்வு\nகரிமச் சேர்மங்கள் இருப்பு மற்றும் தன்மை குறித்த அலசல்\nஉயிர் வாழ்க்கைக்குத் தேவையான வேதியியல் கூறுகளை ஆய்வு செய்தல்\nஉயிர்கூறுகளின் இருப்பை அறிய முயலுதல்\n2. செவ்வாய் கிரகத்தின் தட்ப வெப்பம் குறித்த ஆய்வு\nசெவ்வாயின் காற்று மண்டலத்தின் பரிணாம வளர்ச்சியினை அலசுதல்\nநீர் மற்றும் கரிம வாயு ஆகியவற்றின் தற்போதைய இருப்பு, பகிர்மானம் மற்றும் சுழற்சி முறை குறித்து ஆராய்தல்.\n3. செவ்வாய் கிரகத்தின் நிலவியல் குறித்த ஆய்வு\nசெவ்வாயின் மேற்பரப்பின் வேதியியல், சம இயல் மற்றும் கனிமவியல் பொதிவினைக் கண்டறிதல்\nசெவ்வாயில் உள்ள பாறை மற்றும் மண் உருவாகிய முறையினை அலசுதல்\n4. மனித விண்வெளிப் பயணம்) குறித்த ஆய்வு\nசெவ்வாய் மேற்பரப்பின் கதிரியக்கத்தின் அகன்ற அலைக்கீற்றை குறித்த ஆய்வு\nகியூரியோசிட்டி தரையுலாவி (Curisoity) உலகிலேயே விண்வெளிக்கு அனுப்பப்பட்ட மிகப்பெரிய தரை ஊர்தி (Rover) ஆகும்.\n2012 ஆகஸ்டில் இறக்கப் போகும் நாசாவின் நூதன செவ்வாய்க் கோள் தளவூர்தி, சி, ஜெயபாரதன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇ��்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2019, 15:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varalaruu.com/2020/02/12/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3/", "date_download": "2020-02-17T08:13:34Z", "digest": "sha1:HFICIES7VNDPHPYDRRPLJKDKGFBXBBLP", "length": 18563, "nlines": 269, "source_domain": "varalaruu.com", "title": "இந்தியாவுக்கு திடீர் பயணம் ஏன்? : அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம் - Varalaruu.com - 24/7 Live News", "raw_content": "\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த …\nவாக்காளர்கள் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் : வருகிறது புதிய தொழில்நுட்பம்\nசிஏஏ வுக்கு எதிராக 4ஆவது நாளாக தொடரும் போராட்டம்\n“ஆசிரியரால் மட்டுமே உலகத்தை மாற்றிக்காட்ட முடியும்” – ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி ஆண்டு விழாவில்…\nபெட்ரோல் விலை மாற்றமில்லை,டீசல் விலை குறைவு\nசிஏஏக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் : முதல்வர் சந்திரசேகர் ராவ் அரசு…\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த …\nகாங் தலைவரால் பதவி விலக நினைத்த மன்மோகன் சிங்\nபயங்கரவாதம் மனித நேயத்திற்கு பொதுவான எதிரி: வெங்கையா நாயுடு\n‘பிப்.14 கறுப்பு இரவு’ : இஸ்லாமியர்கள் மீதான தடியடிக்கு ஸ்டாலின் கண்டனம்\nவாக்காளர்கள் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் : வருகிறது புதிய தொழில்நுட்பம்\nதேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை திமுக விலை கொடுத்து வாங்கியது ஏன்\nதில்லி துணை முதல்வர் வெற்றி\nடெல்லியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது ஆம்ஆத்மி : 51 இடங்களில் முன்னிலை\nடெல்லியை வெல்லப் போவது யார் நாளை நண்பகலுக்குள் முடிவுகள் தெரியவரும்\nஏவிசிசி பள்ளியில் விளையாட்டு விழா\nடி20: 5 ரன்களுக்கு 4 விக்கெட் ; இங்கிடி பந்துவீச்சில் தெ.ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி…\nஇந்தியா 296 ரன்கள் குவிப்பு:கைகொடுத்த ராகுல்- ஸ்ரேயாஸ் ஐயர்\nசேலத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: தமிழக முதல்வர் திறந்து வைத்தார் \n5வது முறையாக ஜூனியர் உலக கோப்பையை வெல்லுமா இந்தியா – எதிர்பார்ப்பில் ரசிகர்கள் தவிப்பு\nசிஏஏக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் : முதல்வர் சந்திரசேகர் ராவ் அரசு…\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த …\nவாக்காளர்கள் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் : வருகிறது புதிய தொழில்நுட்பம்\nசிஏஏ வுக்கு எதிராக 4ஆவது நாளாக தொடரும் போராட்டம்\nகாங் தலைவரால் பதவி விலக நினைத்த மன்மோகன் சிங்\nஅப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது\nஇரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற 1917\nசென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய் இன்று ஆஜர்\nரஜினிபோல் விஜய்யும் கீழே விழுவாரா \nதமிழ்ப் புத்தாண்டுக்குப் பின் கட்சி.. செப்டம்பரில் சூறாவளி சுற்றுப் பயணம் – ரஜினியின் பலே…\nHome அரசியல் இந்தியாவுக்கு திடீர் பயணம் ஏன் : அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம்\nஇந்தியாவுக்கு திடீர் பயணம் ஏன் : அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம்\nஇந்தியாவுக்கு திடீர் பயணம் மேற்கொள்வது ஏன் என்பது பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று விளக்கமளித்துள்ளார்.\nஇந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அதிபா் டொனால்ட் டிரம்ப் வரும் 24-ஆம் தேதி இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். அதிபா் டிரம்ப்பின் 2 நாள் இந்திய சுற்றுப்பயணத்தின் போது அவருடைய மனைவி மெலானியா டிரம்ப்பும் உடன் வருகிறார்.\nஇந்தப் பயணம் தொடர்பாக அதிபர் டிரம்ப் கூறியதாவது :-\nபிரதமர் மோடி எனது நண்பர், நல்ல மனிதர். இந்த மாத இறுதியில் எனது இந்தியப் பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். இந்தியா, அமெரிக்கா இடையிலான சில வர்த்தக ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட வாய்ப்புள்ளது. அவை சரியாக அமைந்தால் நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்து நிறைவேறும். குறிப்பாக ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 5 முதல் 7 மில்லியன் மக்கள் பங்கேற்பார்கள் என பிரதமர் மோடி என்னிடம் தெரிவித்தார். அவர்கள் அனைவரையும் சந்திக்க நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.\nஅதிபர் டிரம்ப் பயணம் தொடர்பாக புதிதாக நியமிக்கப்பட்ட அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரண்ஜித் சிங் சந்து கூறியதாவது,\nபிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்��ு இடையிலுள்ள நெருங்கிய நட்பின் வெளிப்பாடாக இந்தப் பயணம் அமைந்துள்ளது. மேலும் இருநாடுகளுக்கு இடையிலான உறவை அடுத்தகட்டத்தை நோக்கி அழைத்துச் செல்லும் விதமாகவும் இந்த சந்திப்பு இடம்பெறும் என்றார்.\nதில்லி, ஆமதாபாத் ஆகிய பகுதிகளில் பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனா். குறிப்பாக ஆமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய விளையாட்டு மைதானத்தில் மிகப்பிரமாண்ட நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n100 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் ஆமதாபாத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள மொடேரா மைதானத்தில் ஒரு லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்க முடியும். இதன்மூலம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தின் சாதனையை தகர்க்கவுள்ளது.\nPrevious articleஅரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவை பிப்ரவரி 16 இல் பதவியேற்பு\nNext articleடெல்லியில் தோல்வி – சிதம்பரத்தை தொடர்ந்து சாக்கோ கருத்தால் காங்கிரஸில் மோதல்\nசிஏஏக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் : முதல்வர் சந்திரசேகர் ராவ் அரசு முடிவு\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர்\nவாக்காளர்கள் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் : வருகிறது புதிய தொழில்நுட்பம்\nசிஏஏ வுக்கு எதிராக 4ஆவது நாளாக தொடரும் போராட்டம்\nகாங் தலைவரால் பதவி விலக நினைத்த மன்மோகன் சிங்\nபயங்கரவாதம் மனித நேயத்திற்கு பொதுவான எதிரி: வெங்கையா நாயுடு\nநல்ல மனிதருக்கு காவல் அதிகாரி பாராட்டு\nஅதிபர் தேர்தலில் போட்டியிட கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுமதி\nதிருப்பதி கோவிலில் படிப்படியாக பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை\nகோவையில் தேர்தல் ஆணையர் தலைமையில் உள்ளாட்சி தேர்தல் ஆயத்தக்கூட்டம் நடந்தது\nபின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மும்பை மருத்துவமனையில் அனுமதி\nPlot No: 1103, பெரியார் நகர்,\nபுதுக்கோட்டை – 622 003\nஐஎஸ்ஆர் மீடியா ஒன் நம்பர்\n268/200, மூன்றாவது தளம், தம்புச்செட்டிதெரு,பாரிமுனை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varalaruu.com/2020/02/14/page-1-131/", "date_download": "2020-02-17T08:15:47Z", "digest": "sha1:AYZ32DZOLWLK2PJTCNXN6Y3YJNBWFQTF", "length": 11482, "nlines": 261, "source_domain": "varalaruu.com", "title": "page 1 - Varalaruu.com - 24/7 Live News", "raw_content": "\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த …\nவாக்காளர்கள் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் : வருகிறது புதிய தொழில்நுட்பம்\nசிஏஏ வுக்கு எதிராக 4ஆவது நாளாக தொடரும் போராட்டம்\n“ஆசிரியரால் மட்டுமே உலகத்தை மாற்றிக்காட்ட முடியும்” – ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி ஆண்டு விழாவில்…\nபெட்ரோல் விலை மாற்றமில்லை,டீசல் விலை குறைவு\nசிஏஏக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் : முதல்வர் சந்திரசேகர் ராவ் அரசு…\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த …\nகாங் தலைவரால் பதவி விலக நினைத்த மன்மோகன் சிங்\nபயங்கரவாதம் மனித நேயத்திற்கு பொதுவான எதிரி: வெங்கையா நாயுடு\n‘பிப்.14 கறுப்பு இரவு’ : இஸ்லாமியர்கள் மீதான தடியடிக்கு ஸ்டாலின் கண்டனம்\nவாக்காளர்கள் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் : வருகிறது புதிய தொழில்நுட்பம்\nதேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை திமுக விலை கொடுத்து வாங்கியது ஏன்\nதில்லி துணை முதல்வர் வெற்றி\nடெல்லியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது ஆம்ஆத்மி : 51 இடங்களில் முன்னிலை\nடெல்லியை வெல்லப் போவது யார் நாளை நண்பகலுக்குள் முடிவுகள் தெரியவரும்\nஏவிசிசி பள்ளியில் விளையாட்டு விழா\nடி20: 5 ரன்களுக்கு 4 விக்கெட் ; இங்கிடி பந்துவீச்சில் தெ.ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி…\nஇந்தியா 296 ரன்கள் குவிப்பு:கைகொடுத்த ராகுல்- ஸ்ரேயாஸ் ஐயர்\nசேலத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: தமிழக முதல்வர் திறந்து வைத்தார் \n5வது முறையாக ஜூனியர் உலக கோப்பையை வெல்லுமா இந்தியா – எதிர்பார்ப்பில் ரசிகர்கள் தவிப்பு\nசிஏஏக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் : முதல்வர் சந்திரசேகர் ராவ் அரசு…\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த …\nவாக்காளர்கள் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் : வருகிறது புதிய தொழில்நுட்பம்\nசிஏஏ வுக்கு எதிராக 4ஆவது நாளாக தொடரும் போராட்டம்\nகாங் தலைவரால் பதவி விலக நினைத்த மன்மோகன் சிங்\nஅப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது\nஇரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற 1917\nசென்னை வருமான வரி���்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய் இன்று ஆஜர்\nரஜினிபோல் விஜய்யும் கீழே விழுவாரா \nதமிழ்ப் புத்தாண்டுக்குப் பின் கட்சி.. செப்டம்பரில் சூறாவளி சுற்றுப் பயணம் – ரஜினியின் பலே…\nநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை\nஎன்னை யாரும் கடத்தவில்லை – புஷ்பவனம் குப்புசாமியின் மகள் விளக்கம்\nஉள்ளாட்சி மறைமுகத்தேர்தலில் அதிமுக அமோகம் 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14ஐ வென்றது\nஅச்சுறுத்தி வந்த அரிசிராஜா சிக்கினான்- மயக்க ஊசி போட்டு மடக்கிய வனத்துறை\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பிற்கு உடல் நலக்குறைவு\nPlot No: 1103, பெரியார் நகர்,\nபுதுக்கோட்டை – 622 003\nஐஎஸ்ஆர் மீடியா ஒன் நம்பர்\n268/200, மூன்றாவது தளம், தம்புச்செட்டிதெரு,பாரிமுனை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2020/feb/14/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-6-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D---%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-3357585.html", "date_download": "2020-02-17T06:54:55Z", "digest": "sha1:OKXT2OXZIU5YVJZ57QK25BMNUDJBYI6L", "length": 7651, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆவின் கொள்முதல் அதிகரிப்பு: கூடுதலாக 6 பால் ஒன்றியங்கள் - ஓ.பன்னீர்செல்வம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nஆவின் கொள்முதல் அதிகரிப்பு: கூடுதலாக 6 பால் ஒன்றியங்கள் - ஓ.பன்னீர்செல்வம்\nBy DIN | Published on : 14th February 2020 03:49 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: 2020-2021 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், ஆவின் நிறுவனத்தின் சராசரி பால் கொள்முதல் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சா் ஓ.பன்னீர்செல்வம் கூறினாா்.\nநிதிநிலை அறிக்கையில், 2010-11 இல் நாள் ஒன்றுக்கு 20.67 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் நிறுவனத்தின் சராசரி பால் கொள்முதல் 2019-2020 இல் 33.96 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. ஆவின் நிறுவனத்தை வலுப்படுத்த கூடுதலாக 6 பால் ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டுள்தாக கூறினார்.\nமேலும், தனித்தியங்கும் சூரிய சக்தி பம்பு செட்டுகளை 70 சதவீத மானியத்துடன் வேளாண் பொறியியல் துறை அமைத்து தரும். வேளாண்மைக்கான மின் இணைப்பிற்கு விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். இதற்கு தமிழக அரசின் பங்காக ரூ.208.74 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சா் ஓ.பன்னீர்செல்வம் கூறினாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் 3ஆவது முறையாகப் பதவியேற்பு\nபுது தில்லியில் நடைபெற்ற 21 கன் சல்யூட் விண்டேஜ் கார் அணிவகுப்பு\nஅக்‍ஷய பாத்ரா காலை உணவுத் திட்டம்\nஉடல் வெப்ப சோதனையில் 5ஜி தொழில்நுட்பம்\nகரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் மகளிர் ஓட்டுநர் அணி\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Gundelsheim+Wuertt+de.php?from=in", "date_download": "2020-02-17T06:00:12Z", "digest": "sha1:K6TF3X4VMSL74W75SWEFREZLSEIU2CLV", "length": 4428, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Gundelsheim Württ", "raw_content": "\nபகுதி குறியீடு Gundelsheim Württ\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Gundelsheim Württ\nஊர் அல்லது மண்டலம்: Gundelsheim Württ\nபகுதி குறியீடு Gundelsheim Württ\nமுன்னொட்டு 06269 என்பது Gundelsheim Württக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Gundelsheim Württ என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Gundelsheim Württ உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 6269 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Gundelsheim Württ உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 6269-க்கு மாற்றாக, நீங்கள் 0049 6269-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76798-school-van-accident-children-death.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-17T06:47:52Z", "digest": "sha1:EOFXLOYEMFSFJBX45GQR6C5FGRWTN6DP", "length": 11068, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "அமைச்சரின் பள்ளி வாகனம் மோதி 3 வயது சிறுவன் பலியான பரிதாபம் | school van accident children death", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஅமைச்சரின் பள்ளி வாகனம் மோதி 3 வயது சிறுவன் பலியான பரிதாபம்\nகிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே கரடிஹள்ளியைச் சேர்ந்தவர் வேடியப்பன். இவரது 3 வயது மகன் குருபிரசாத் நேற்று வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நடத்தி வரும் தனியார் பள்ளி வேன், குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக அங்கு வந்தது.\nஅப்போது, விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் குருபிரசாத் பள்ளி சிறுவர்களுடன் திடீரென வேனில் ஏற முயன்றப்போது சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதனையறிந்து அங்கு சென்ற சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் கருதி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார், விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேதப�� பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு - ஜாஹிர் கான், மேரி கோம், பி.வி சிந்து, கங்கனா ரனாவத்-க்கு விருது\nதமிழக காவல் துறையினருக்கு குடியரசு தலைவர் விருது..\nதிடீரென பற்றி எரிந்த சொகுசு பேருந்து..\nவேலை பார்க்கும் ஊரில் ஒரு மனைவி.. சொந்த ஊரில் ஒரு மனைவி.. சிக்கிய கல்யாண மன்னன்..\n1. `காதலனின் ரேஸ் பைக்கை ஓட்டினார்'.. காதலர் தினத்தில் உயிரிழந்த இளம்பெண்\n2. ரூ.15 லட்சம் கொடுத்தா பொண்டாட்டி.. இல்லனா வப்பாட்டி கற்பழித்த பெண்ணிடம் பேரம் பேசிய கொடூரம்\n3. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\n4. உலகம் வியந்த கோவில்ஒரே கல்லில் செதுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கோயில்...\n சீனாவில் சிக்கித் தவிக்கும் மணப்பெண் உருக வைக்கும் வீடியோ பேட்டி\n6. மளமளவென பற்றிய தீ அலறியபடியே உயிரிழந்த 15 குழந்தைகள்\n7. மாணவிகளின் உள்ளாடைகளை களைத்து சோதனை அதிர வைத்த பெண்கள் கல்லூரி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாஜக கூட்டத்தில் அதிமுக பிரமுகருக்கு அடி, உதை\nமதுரையில் பள்ளி மாணவர்கள் பயணித்த வேன் விபத்து\nபள்ளி வாகனம் உருண்டு விழுந்து விபத்து.. பள்ளி குழந்தைகள் கதறல்..\nநொடி பொழுதில் எல்கேஜி மாணவனின் உயிரை பறித்த பள்ளி வாகனம்..\nபள்ளி வாகனம் மோதி விபத்து\n1. `காதலனின் ரேஸ் பைக்கை ஓட்டினார்'.. காதலர் தினத்தில் உயிரிழந்த இளம்பெண்\n2. ரூ.15 லட்சம் கொடுத்தா பொண்டாட்டி.. இல்லனா வப்பாட்டி கற்பழித்த பெண்ணிடம் பேரம் பேசிய கொடூரம்\n3. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\n4. உலகம் வியந்த கோவில்ஒரே கல்லில் செதுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கோயில்...\n சீனாவில் சிக்கித் தவிக்கும் மணப்பெண் உருக வைக்கும் வீடியோ பேட்டி\n6. மளமளவென பற்றிய தீ அலறியபடியே உயிரிழந்த 15 குழந்தைகள்\n7. மாணவிகளின் உள்ளாடைகளை களைத்து சோதனை அதிர வைத்த பெண்கள் கல்லூரி\nபோக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையில் பிரசவம் பார்த்த போலீஸ் அதிகாரி\n`மூச்சு முட்டுது, சீக்கிரம் வாங்கண்ணா'- 16 நிமிடங்கள் கெஞ்சிய இளைஞர்.. கைவிட்டதா 108..\n வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/refrigerators/haier-195-l-direct-cool-single-door-5-star-2019-refrigeratorbrushline-silver-hrd-1955cbs-e-price-pwsGUa.html", "date_download": "2020-02-17T06:08:39Z", "digest": "sha1:7Y2HSYOQ2T45HXVNNZ6CKXYBZECHMRCK", "length": 19174, "nlines": 344, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹேர் 195 L டைரக்ட் கூல் சிங்கள் டூர் 5 ஸ்டார் 2019 ரெபிரிகேரட்டோர் ப்ருஷ்ளின் சில்வர் ஹர்ட் ௧௯௫௫சிபிஸ் E விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஹேர் 195 L டைரக்ட் கூல் சிங்கள் டூர் 5 ஸ்டார் 2019 ரெபிரிகேரட்டோர் ப்ருஷ்ளின் சில்வர் ஹர்ட் ௧௯௫௫சிபிஸ் E\nஹேர் 195 L டைரக்ட் கூல் சிங்கள் டூர் 5 ஸ்டார் 2019 ரெபிரிகேரட்டோர் ப்ருஷ்ளின் சில்வர் ஹர்ட் ௧௯௫௫சிபிஸ் E\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹேர் 195 L டைரக்ட் கூல் சிங்கள் டூர் 5 ஸ்டார் 2019 ரெபிரிகேரட்டோர் ப்ருஷ்ளின் சில்வர் ஹர்ட் ௧௯௫௫சிபிஸ் E\nஹேர் 195 L டைரக்ட் கூல் சிங்கள் டூர் 5 ஸ்டார் 2019 ரெபிரிகேரட்டோர் ப்ருஷ்ளின் சில்வர் ஹர்ட் ௧௯௫௫சிபிஸ் E விலைIndiaஇல் பட்டியல்\nஹேர் 195 L டைரக்ட் கூல் சிங்கள் டூர் 5 ஸ்டார் 2019 ரெபிரிகேரட்டோர் ப்ருஷ்ளின் சில்வர் ஹர்ட் ௧௯௫௫சிபிஸ் E மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஹேர் 195 L டைரக்ட் கூல் சிங்கள் டூர் 5 ஸ்டார் 2019 ரெபிரிகேரட்டோர் ப்ருஷ்ளின் சில்வர் ஹர்ட் ௧௯௫௫சிபிஸ் E சமீபத்திய விலை Feb 15, 2020அன்று பெற்று வந்தது\nஹேர் 195 L டைரக்ட் கூல் சிங்கள் டூர் 5 ஸ்டார் 2019 ரெபிரிகேரட்டோர் ப்ருஷ்ளின் சில்வர் ஹர்ட் ௧௯௫௫சிபிஸ் Eபிளிப்கார்ட் கிடைக்கிறது.\nஹேர் 195 L டைரக்ட் கூல் சிங்கள் டூர் 5 ஸ்டார் 2019 ரெபிரிகேரட்டோர் ப்ருஷ்ளின் சில்வர் ஹர்ட் ௧௯௫௫சிபிஸ் E குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 12,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஹேர் 195 L டைரக்ட் கூல் சிங்கள் டூர் 5 ஸ்டார் 2019 ரெபிரிகேரட்டோர் ப்ருஷ்ளின் சில்வர் ஹர்ட் ௧௯௫௫சிபிஸ் E விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஹேர் 195 L டைரக்ட் கூல் சிங்கள் டூர் 5 ஸ்டார் 2019 ரெபிரிகேரட்டோர் ப்ருஷ்ளின் சில்வர் ஹர்ட் ௧௯௫௫சிபிஸ் E சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஹேர் 195 L டைரக்ட் கூல் சிங்கள் டூர் 5 ஸ்டார் 2019 ரெபிரிகேரட்டோர் ப்ருஷ்ளின் சில்வர் ஹர்ட் ௧௯௫௫சிபிஸ் E - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 5506 மதிப்பீடுகள்\nஹேர் 195 L டைரக்ட் கூல் சிங்கள் டூர் 5 ஸ்டார் 2019 ரெபிரிகேரட்டோர் ப்ருஷ்ளின் சில்வர் ஹர்ட் ௧௯௫௫சிபிஸ் E விவரக்குறிப்புகள்\nடேபிரோஸ்ட்டிங் சிஸ்டம் Direct Cool\nஸ்டோரேஜ் சபாஸிட்டி 195 Liter\nஎனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 5\nநெட் சபாஸிட்டி 188 L\nடிடிஷனல் போதிய பிட்டுறேஸ் Plastic\nடிபே ஒப்பி டூர் Single Door\nஎழுகி தட்ட சபாஸிட்டி Yes\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 624 மதிப்புரைகள் )\n( 214 மதிப்புரைகள் )\n( 8452 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 4527 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஹேர் 195 L டைரக்ட் கூல் சிங்கள் டூர் 5 ஸ்டார் 2019 ரெபிரிகேரட்டோர் ப்ருஷ்ளின் சில்வர் ஹர்ட் ௧௯௫௫சிபிஸ் E\n4.4/5 (5506 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/12th-result-announcing-at-april-19/", "date_download": "2020-02-17T07:36:47Z", "digest": "sha1:WKLKX2U6VNKUBHLGLTBFL2E5G2VQYWWG", "length": 12070, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு - ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்வு முடிவுகள் - Sathiyam TV", "raw_content": "\nபயங்கரவாதம் என்பது மனித நேயம், அமைதி, வளர்ச்சியின் பொதுவான எதிரி – குடியுரசுத் துணை…\nஇங்கிலாந்தை கடுமையாக தாக்க உள்ள டென்னிஸ் புயல்\n“உங்களது ஆட்சி சிறப்பாக தொடர வேண்டும்” – கெஜ்ரிவாலுக்கு பிரதமர் டுவிட்டரில் வாழ்த்து\nகெஜ்ரிவால் கவனத்தை ஈர்க்கத் தவறிய குட்டி கெஜ்ரிவால்\n சம்பளம் போடவே பணமின்றி தடுமாறும்…\nஅடடே.. இன்றைய தேதிக்கு இப்படி ஒரு சுவாரஸ்ய தகவல் இருக்கா..\nஅல்வா கிண்டுவதற்கும் பட்ஜெட் தயாரிப்பதற்கும் என்ன தொடர்பு..\n“யார் ஹீரோ.. யார் ஜீரோ..” விஜயகாந்த்.. ரஜினிகாந்த்.. ஓர் ஒப்பீடு..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“இதற்காக தான் விவாகரத்து பண்ணீங்களா..” விஷ்னு விஷாலுக்கு முத்தம் கொடுக்கும் காதலி..\n“மாட்டிக்கிட்டியே குமாரு..” குட்டி கதை பாடலால் தர்ம சங்கடத்தில் அனிருத்..\n“அதை மட்டும் பண்ணிடாதிங்க.. வழக்கு தொடர்வேன்..” தனுஷை பயமுறுத்திய விசு..\n“சைக்கோ படத்தில் ஒரு கூந்தலும் இல்லை..” தன் மானத்தை தானே வாங்கிய மிஷ்கின்..\n12 Noon Headlines | 17 Feb 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\n16 Feb 2020 | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 9pm Headlines…\nToday Headlines – 16 Feb 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு – ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்வு முடிவுகள்\n12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு – ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்வு முடிவுகள்\nபிளஸ் 2 பொதுத் தேர்வு செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு மறுதினம் ஏப்.19-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.\nதமிழக பள்ளி கல்வித் துறையின் சமச்சீர் பாடத் திட்டத்தின்படி பிளஸ் 2 வகுப்பிற்கான பொதுத் தேர்வு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. கணிதம், விலங்கியல், வணிகவியல், வேதியியல் ஆகிய சில பாடங்களைத் தவிர மற்றவை எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.\nஇந்தத் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ, மாணவியர் எழுதினர்.\nஇதைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 30-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம் | 17.02.2020\nஊட்டியில் பிளம்ஸ் பழ சீசன்\nதமிழகத்தில் சிறுபான்மையினருக்கு பாதிப்பு வராது என்றார் முதல்வர் – இஸ்லாமிய அமைப்பு\nதிருச்சியில் வருகிற 22-ந் தேதி பேரணி- திருமாவளவன்\nதேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி: பல விதமான நாய்கள்\nசென்னை தடியடி சம்பவம் – காரைக்கால் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்..\nபயங்கரவாதம் என்பது மனித நேயம், அமைதி, வளர்ச்சியின் பொதுவான எதிரி – குடியுரசுத் துணை...\nஇங்கிலாந்தை கடுமையாக தாக்க உள்ள டென்னிஸ் புயல்\n“உங்களது ஆட்சி சிறப்பாக தொடர வேண்டும்” – கெஜ்ரிவாலுக்கு பிரதமர் டுவிட்டரில் வாழ்த்து\nகெஜ்ரிவால் கவனத்தை ஈர்க்கத் தவறிய குட்டி கெஜ்ரிவால்\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம் | 17.02.2020\nஊட்டியில் பிளம்ஸ் பழ சீசன்\nதமிழகத்தில் சிறுபான்மையினருக்கு பாதிப்பு வராது என்றார் முதல்வர் – இஸ்லாமிய அமைப்பு\nவிளம்பர பலகை : அமைச்சருக்கு அபராதம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/shankar?page=1", "date_download": "2020-02-17T07:20:59Z", "digest": "sha1:YUXIUCFEFSBWK5NSIZXHCXPGUBQAYIKN", "length": 15410, "nlines": 123, "source_domain": "zeenews.india.com", "title": "Shankar News in Tamil, Latest Shankar news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஎப்போது வெளியாகும் ரஜினி-யின் 2.0 திரைப்படம்\nரஜினிகாந்த், ஷங்கர் கூட்டணியில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் 2.0 திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தொடர்ந்து தள்ளிபோகும் நிலையில் தற்போது இப்படம் இந்தாண்டு வெளியாக வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஇயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. இப்படத்தின் டீஸரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்\n2.0 படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ரோல் தெரியுமா\nரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்து பெரும் வரவேற்பை பெற்ற தமிழ் திரைப்படம் தான் எந்திரன்.\nSeePics: ஹோலி கொண்டாடும் \"காலா\" நாயகன்\nநாடுமுழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாப்பட்டு வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தனது குடும்பாத்தாருடன் ஹோலி ��ொண்டாடினார்\n\"காலா\"-வுக்கு போட்டியாக களமிறங்கிய \"தா தா 87\" Teaser\nநடிகர் சாருஹாசன் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் \"தா தா 87\" திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nவெளியானது காலா Teaser - ஆக்ரோஷமாக வருகிறார் ரஜினி\nகபாலி படத்தின் டீஸரினை படக்குழுவினர் வெளியிட்டனர்\nஇளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளிக்கும் நடிகர் ரஜினி\nஇளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பா.ரஞ்சித்-தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ்-க்கு வாய்ப்பு.\nரஜினி கூறிய படி இதுதானா #2Point0-ன் ஒரிஜினல் ரலீஸ் தேதி\n#2Point0-ன் கிராஃபிக்ஸ் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன\nகைபுள்ளைக்கு வந்த சோதனை - சினிமாவில் நடிக்க தடை\n'இம்சை அரசன் 24ம் புலிகேசி' படம் தொடர்பான சர்ச்சை காரணமாக காமெடி நடிகர் வடிவேலு சினிமாவில் நடிக்க தடை என செய்திகள் வந்துள்ளன.\nஉடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு\nஉடுமலை சங்கர் கொலை வழக்கில் சமந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகலான ஆறு நபர்களுக்கு தூக்கு தண்டனை என திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nவந்தது உடுமலை சங்கர் ஆணவக் கொலை தீர்ப்பு\nஉடுமலை சங்கர் கொலை வழக்கில் சமந்தப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என்று திருப்பூர் நீதிமன்றம் என்று தீர்ப்பு வழங்கியது.\n2.0: வில்லன் அக்ஷய் குமார் பற்றி புதிய தகவல்\nலைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்பட\nஎன் வெற்றிக்கு கடவுள் தான் காரணம் - ரஜினிகாந்த்\nலைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்பட\n‘2.0’ எமி ஜாக்சனின் பர்ஸ்ட் லுக் வெளியீடு: போட்டோ உள்ளே\nரஜினிகாந்த் நடித்து உள்ள 2.0 படம் தொடர்ந்து சமுக வலைதளங்களில் டிரண்டில் இருந்து வருகின்றது. அந்த வகையில் தற்போது அப்படத்தின் கதாநாயகியான எமி ஜாக்சன் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.\nஅஜித்தின் நாயகி தற்போது வடிவேலுக்கு நாயகி\nஇம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக பார்வதி ஓம���குட்டன் நடிக்கிறார்.\n'இம்சை அரசன் 24-ம் புலிகேசி': ஃபர்ஸ்ட்லுக் வெளியானது\nகடந்த 2006-ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்பு தேவன் இயக்கத்தில் வெளியான படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி.\nவடிவேலு, மனோரமா, நாசர், தேஜ ஶ்ரீ, மோனிக்கா, இளவரசு, ஶ்ரீமான் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். சபேஷ் - முரளி இசையமைத்திருந்தனர்.\nதற்போது, இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி'-யின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.\nமுதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவன்தான் இந்தப் பாகத்தின் இயக்குனர். இந்த பாகத்தை இயக்குநர் ஷங்கரும், லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கின்றனர். வடிவேலு நடிக்கிறார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கி உள்ளது.\nஇந்நிலையில், இயக்குநர் ஷங்கர் அவரது டிவிட்டர் பக்கத்தில் நேற்று ஒரு வீடியோ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.\nஅதனை தொடர்ந்து `இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று வெளியானது.\nவரலாறு படைக்கும் `2.0' படத்தின் கூட்டணி\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன், சுதன்ஷூ பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் '2.0. லைக்கா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறது.\nமீண்டும் வருகிறதா இம்சை அரசன் 23-ம் புலிகேசி\nஇம்சை அரசன் 23-ம் புலிகேசி 2-ம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என இயக்குனர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.\n2.O படத்தின் ஆடியோ வெளியீடு நாள் அறிவிப்பு\n2.O படத்தின் ஆடியோ வெளியிடப்படும் நாள் மற்றும் இடம் போன்றவற்றை படக்குழு அறிவித்துள்ளது.\nரஜினியின் 2.0 திரைப்படம் பாகுபலி-2 வசூலை முந்துமா\nரஜினி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘2.0’. ‌ஷங்கர் இயக்கி இருக்கும் இதில், அக்‌ஷய் குமார், எமிஜாக்சன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.\nகுற்றவாளிகளைக் கையாளும் போது காவல்துறை அமைதியாக இருக்க வேண்டும்: ஷா\nடெல்லி என்கவுண்டரில் 2 குற்றவாளிகளை போலீஸ் சுட்டுக் கொன்றது\nஜாமியா பல்கலை., மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் போலீஸ்: வீடியோ வெளியீடு\nமகாராஷ்டிரா அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்கு பிரேக் போட்டுள்���து - JP நட்டா\nஆசிரியர் தேர்வு வாரியத்தில் தொடரும் அநீதி : சமூகநீதி மீட்கப்பட வேண்டும்\nமெட்ரோக்குள் அநாகரீகமாக நடந்து கொண்டதாக பொறியாளர் ஒருவர் கைது\nCAA- க்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள் டெல்லிக்கு அனுப்பி வைப்பு\nArt 370, CAA குறித்த முடிவுகளில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்: மோடி\nJ&K-ல் 3G, 4G இணைய சேவைகளுக்கு பிப்., 24 வரை தடை நீட்டிப்பு\nமலையாள எழுத்தறிவு தேர்வில் முதலிடம் பிடித்த பிஹாரி பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/03/08/aimplb-spokesperson-booked-for-sedition/", "date_download": "2020-02-17T07:03:44Z", "digest": "sha1:VTZWLERB5ICAEVTWH2RCBXLJQTSSS5PK", "length": 6521, "nlines": 82, "source_domain": "tamil.publictv.in", "title": "முஸ்லிம் சட்டவாரிய நிர்வாகி மீது தேசத்துரோக வழக்கு! – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nமுஸ்லிம் சட்டவாரிய நிர்வாகி மீது தேசத்துரோக வழக்கு\nமுஸ்லிம் சட்டவாரிய நிர்வாகி மீது தேசத்துரோக வழக்கு\nரயிலில் ரூ.6.4 லட்சம் கஞ்சா பறிமுதல்\nநிறைமாத கர்ப்பிணியை கொலை செய்த கணவன்\nகர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை\nபள்ளி கழிவறையில் மாணவன் கொலை\nமாம்பழம் பறித்த சிறுவன் சுட்டுக் கொலை\nஐபோன் திருடியவனை பேஸ்புக் வைத்து கண்டுப் பிடித்த உரிமையாளர்\n ஆட்டோ டிரைவரை சுட்ட பெண்\nபன்றி தாக்கி சிறுவன் படுகாயம்\nமுஸ்லிம் சட்டவாரிய நிர்வாகி மீது தேசத்துரோக வழக்கு\nலக்னோ:முஸ்லிம் சட்டவாரிய செய்தித்தொடர்பாளர் மவுலானா சஜத் நோமானி மீது உத்தரப் பிரதேச போலீஸார் தேச துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்தின் ஆண்டு பொதுக்குழுக்கூட்டம் பிப்ரவரி 9-ம் தேதி ஹைதராபாத்தில் நடந்தது.\nஇந்தக் கூட்டத்தில் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் மூத்த தலைவரும், செய்தித்தொடர்பாளருமான மவுலானா சஜத் நோமானி, மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் பேசியுள்ளார்.\nமியான்மரில் ரோகிங்கிய முஸ்லிம்கள் சந்திக்கும் அவல நிலையை இந்திய முஸ்லிம்களுக்கும் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது.\nமுஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்த சிறிய கிராமங்களில் கூட ஆயுதங்கள், வெடி பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன’’ எனக் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இப்பேச்சு குறித்து சமூகவலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது.\nஇதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநில ஷியா வக்ப் போர்டு தலைவர் வாஸிம் ரிஸ்வி போலீஸாரிடம�� புகார் அளித்தார். மத உணர்வுகளை பாதிக்கும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் நோமானி பேசியுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் ரிஸ்வி குறிப்பிட்டுள்ளார் இதையடுத்து நோமானி மீது உத்திரப் பிரதேச போலீஸார் தேச துரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\n மாணவி பல்லை உடைத்த ஆட்டோ டிரைவர்\nகர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை\nகாங்கிரஸ் அமைச்சர் மீது ஹவாலா மோசடி வழக்கு\n அன்று முதல் இன்று வரை\nஎம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் வேறுபட்ட தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA/", "date_download": "2020-02-17T06:05:37Z", "digest": "sha1:GBSUQA4GEMKG5JSCEKJDZNHMJ2PFXNRU", "length": 14039, "nlines": 77, "source_domain": "spottamil.com", "title": "விமான தயாரிப்பில் சீனா - போயிங், ஏர்பஸ்ஸை வீழ்த்துமா? - ஸ்பொட்தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nஇயற்கை விவசாயம் (Organic Farming)\nவிமான தயாரிப்பில் சீனா – போயிங், ஏர்பஸ்ஸை வீழ்த்துமா\nவிமானப் பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது, உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உள்ள சீனா, தனக்கு தேவையான விமானங்களை உற்பத்தி செய்வதற்கு மேற்குலக நாடுகளை சாராமல், தன்னிறைவு அடையும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\nவிமான தயாரிப்பு துறையில் சீனா தன்னிறைவு அடைவதற்கு அந்நாட்டின் கோமாக் (கம்மர்ஷியல் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் ஆஃப் சீனா) நிறுவனம் எடுத்து வரும் நடவடிக்கைக்கு பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.\nவிமான உற்பத்தி துறையில் உலகளவில் முன்னணியிலுள்ள போயிங், ஏர்பஸ் நிறுவனங்களுக்கு சீனாவின் அரசுத்துறை நிறுவனமான கோமாக்கின் விமானங்கள் கடும் போட்டியளிக்கும் என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.\n“சீன திறனை குறைத்து மதிப்பிடாதீர்கள். அமெரிக்காவையும், ஐரோப்பாவையும் மையமாக கொண்ட விமான உற்பத்தித்துறை மெதுவாக இடம் பெயர ஆரம்பித்திருக்கிறது. எதிர்காலத்தில் அந்த இடம் சீனவாக கூட இருக்க வாய்ப்புண்டு” என்று கூறுகிறார் விமானப் போக்குவரத்துத்துறை வல்லுநர் ஷுகோர் யூசப்.\nகோமாக் எவ்விதமான விமானங்களை உற்பத்தி செய்கிறது\nசீனாவின் பொதுத்துறை விமான உற்பத்தி நிறுவனமான கோமாக், இதுவரை ஏஆர்ஜே21 மற்றும் சி919 ஆகிய இரண்டு விம���னங்களை தயாரித்துள்ள நிலையில், மூன்றாவது விமானத்தை ரஷ்யாவுடன் இணைந்து தயாரித்து வருகிறது.\nஅவற்றில் 90 இருக்கைகளை கொண்ட ஏஆர்ஜே21 ரக விமானம் மட்டும்தான் பல்வேறு சர்ச்சைகளை கடந்து தற்போது பயன்பாட்டில் உள்ளது. இருப்பினும், போயிங் நிறுவனத்தின் வெற்றிகரமான விமான ரகமான 737 மாக்ஸ், ஏர்பஸ் ஏ320 நியோ ஆகியவற்றிற்கு போட்டியாக 168 இருக்கைகளை கொண்ட சி919 விமானத்தை கோமாக் தயாரித்து வருகிறது.\nஇதுவரை மூன்றுமுறை பரிசோதனை செய்யப்பட்டுள்ள இந்த வகை விமானம், 2021ஆம் ஆண்டு விற்பனைக்கு வரவுள்ளது. இதுவரை எத்தனை விமானங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அறிவதற்காக கோமாக் நிறுவனத்தை பிபிசி தொடர்பு கொண்டபோது பதிலேதும் கிடைக்கவில்லை. இருப்பினும் ஃப்ரோஸ்ட் & சல்லிவன் என்னும் சந்தை நிறுவனத்தின் தரவுகளை பார்க்கும்போது, இதுவரை கிட்டத்தட்ட 1,000 சி919 ரக விமானங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான முன்பதிவுகளை சீனாவை சேர்ந்த குறைந்த விலை விமான போக்குவரத்து நிறுவனங்களே மேற்கொண்டிருந்தன.\nதற்போதுள்ள சூழ்நிலையை பார்க்கும்போது, ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டதை போன்று 2021ஆம் இந்த விமானம் பயன்பாட்டுக்கு வருமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.\nஇந்நிலையில், 280 பயணிகளுடன் சுமார் 12,000 கிலோ மீட்டர்கள் தொடர்ந்து பறக்கக்கூடிய சிஆர்929 என்னும் விமானத்தை தயாரிக்கும் பணியில் ரஷ்யாவுடன் சேர்ந்த சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\nதற்போதைக்கு கோமாக் தயாரிக்கும் விமானங்களுக்கு சீனாவின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு மட்டுமே ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து கோமாக் தயாரிக்கும் விமானங்கள் ஆசியாவின் சில பகுதிகள், ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற சீனாவின் ஒப்புதலை அங்கீகரிக்கும் பகுதிகளில் இந்த வகை விமானங்கள் பறக்கலாம்.\nஇருப்பினும், உலகம் முழுவதும் தான் தயாரித்த விமானங்கள் பறப்பதற்கு விரும்பும் கோமாக், அதை சாதிப்பதற்கு முதலில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய விமான கட்டுப்பாட்டு அமைப்புகளிடம் ஒப்புதலை பெற வேண்டியிருக்கும்.\nஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கட்டுப்பாட்டு அமைப்புகளிடம் ஒப்புதலை பெறுவதென்பது தற்போதைக்கு கோமாக்குக்கு எட்டாக் கனி என்று கூறுகிறார் பிளைட் குளோபல் ஏசிய��� நிறுவனத்தின் ஆசிரியர் எல்லிஸ் டைலர்.\nஅமெரிக்கா, ஐரோப்பாவின் ஒப்புதலின்றி கோமாக்கால் செயல்பட முடியுமா\nநீண்டகால அடிப்படையில் கூட, கோமாக் நிறுவனத்துக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் செயல்படுத்தற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை என்றாலும் கூட, அந்நிறுவனத்தால் நிலைத்திருக்க முடியும். ஏனெனில், அடுத்த ஆண்டின் மத்திய பகுதியில் அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி அதிக விமானப் பயணிகளை கொண்ட உலகின் முதல் நாடாக சீனா உருவெடுக்கும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.\nமேலும், உலகின் மிகப் பெரிய விமான உற்பத்தி நிறுவனமான போயிங் சமீப காலத்தில் சந்தித்து வரும் பிரச்சனைகள், சர்வதேச அளவில் கோமாக்கின் தேவையை அதிகரிக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nசமீபத்தில் ‘எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்’ விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 மாக்ஸ் 8 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 157 பேர் உயிரிழந்தனர். அதே போன்று கடந்த அக்டோபர் மாதம் ‘லயன் ஏர்’ விமானம் விபத்துக்குள்ளானதில் 189 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nவானம் வானொலி – Radio Vaanam\nதென்றல் வானொலி – Thenral Radio\nஅமெரிக்கத்தமிழ் வானொலி – American Tamil Radio\nமரச்செக்கு Cold Press எண்ணெய் உற்பத்தி\nஇயற்கை விவசாயம் செய்யும் பள்ளி மாணவ மாணவிகள்\nIT வேலையை விட்டு குடும்பத்துடன் இயற்கை விவசாயம் செய்து அசத்துகிறார்\nவாய் கொழுப்பு (Vaaikoluppu) – நகைச்சுவை குறும்படம்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/indian-overseas-bank-net-banking-iob-net-banking/", "date_download": "2020-02-17T07:00:05Z", "digest": "sha1:NLAOMI73IBFGCT2C275Y2T5UGVEC7FGE", "length": 14434, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "indian overseas bank net banking iob net banking - ஐஓபி கஸ்டமர்ஸ் இது உங்களுக்கான நேரம்! வங்கியின் அறிவிப்பு தெரியுமா?", "raw_content": "\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nஐஓபி கஸ்டமர்ஸ் இது உங்களுக்கான நேரம்\n6 மாதங்களுக்கான இந்த வட்டி விகிதம் முதலில் 8.60 சதவீதமாக இருந்தது\nindian overseas bank net banking : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது. ஐஒபி வங்கியின் எம்.சி.எல்.ஆர். எனப்படும் கடன் வட்டி விகிதம் 0.10 சதவீதம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.\nஎம்.சி.எல்.ஆர். என்பது வங்கிகளின் வட்டிச் செலவின அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் கடன் வட்டி விகிதமாகும். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அனைத்து முதிர்வுகளிலும் இந்த வட்டி விகிதத்தை 0.10 சதவீதம் வரை குறைத்து இருக்கிறது. இதனையடுத்து ஓராண்டு முதிர்வு கால வட்டி விகிதம் 0.10 சதவீதம் குறைந்து 8.70 சதவீதமாக உள்ளது.\nஇதே போன்று 2–3 ஆண்டுகளுக்கான எம்.சி.எல்.ஆர். முறையே 8.80 சதவீதம் மற்றும் 8.90 சதவீதமாக குறைந்து இருக்கிறது. 6 மாதங்களுக்கான இந்த வட்டி விகிதம் முதலில் 8.60 சதவீதமாக இருந்தது. இது இப்போது 8.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.\n3 மாதங்களுக்கான வட்டி விகிதம் (8.50 சதவீதத்தில் இருந்து) 8.45 சதவீதமாக குறைந்துள்ளது. இது தவிர, சுப கிரஹா திட்டம், என்ஆர்ஐ வீட்டு கடன், வீடு புதுப்பித்தல் மற்றும் அழகுபடுத்தும் திட்டங்களின் கீழ் வீட்டு கடன்கள் மற்றும் வாகன கடன்களுக்கான செயல்பாட்டு கட்டணங்களை விழாக்கால சலுகையாக வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nவீட்டுக் கடனில் முன்னுரிமை தரும் எஸ்பிஐ.. அறிவித்திருக்கும் சலுகைகள்\nஅதே போல் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐஓபி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் விளங்கி வருகின்றன. மேலும், இந்தியாவின் உள்ள 12 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது.\nமின்னஞ்சல் முகவரியை ஆதார் கார்டுடன் இணைக்க ஆவணங்கள் தேவையில்லை\nSBI வாடிக்கையாளர்கள் தங்களின் KYC தகவல்களை அப்டேட் செய்வது எப்படி\nபிப்ரவரி இறுதி வரை ஃபாஸ்டாக் கட்டணம் இல்லை\nவருமான வரித்துறை : மார்ச் இறுதிக்குள் 2.5 லட்சம் கோடி வரி வசூல் செய்ய இலக்கு\nவருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ள இ கால்குலேட்டர் – கணக்குகள் கச்சிதமாய்\nஎஃப்.டி. கணக்கர்களுக்கு குறைக்கப்பட்ட வட்டி விகிதம்… சோகத்தில் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள்\nபான்கார்ட் விபரங்களை ஆதாருடன் இணைத்துவிடுங்கள் இல்லையேல் இனி பயனே இல்லை…\nமானியமில்லாத எரிவாயு சிலிண்டர் விலை ரூ.147 உயர்வு – இன்று முதல் அமல்\nவருங்கால வைப்பு நிதி: உங்கள் பிஎஃப் கணக்கில் தவறு இருக்கிறதா\nநாசா ஆராய்ச்சியாளர்களின் உண்மையான “ஸ்பேஸ்வாக்”… நேரலையில் பார்ப்பது எப்படி\nதியாகிகளைப் போற்றுவோம்: ‘ஜெய் ஹிந்த்’ தந்த செண்பகராமன்\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் வழக்கில் தீர்ப்பளிக்கும்போது மயங்கி விழுந்த உச்ச நீதிமன்ற நீதிபதி\nடிசம்பர் 2012-ம் ஆண்டு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட அனுமதி கோரி மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு வழங்கும்போது உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nஎஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் அரசியலமைப்பின்படி செல்லும் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nபட்டியல் சாதி மற்றும் பட்டியல் பங்குடியினருக்கு (எஸ்சி, எஸ்டி) எதிரான வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2018, அரசியலமைப்பின்படி செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்துள்ளது. மேலும், எஸ்சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டப்படி, எஸ்சி, எஸ்.டி-யினருக்கு எதிரான வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் நபர் முன் ஜாமீன் பெற முடியாது என்பதையும் உறுதி செய்துள்ளது.\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nசென்னையின் ‘ஷாகின் பாக்’ வண்ணாரப்பேட்டை: ஷிப்ட் முறையில் தொடரும் போராட்டம்\nஉங்களுக்கு ஒரே ஒரு குழந்தையா அவர்கள் தனியாக இருக்க பயப்படுவார்கள் என உங்களுக்கு தெரியுமா\nவிஜய் படத்தின் காப்பி என்பதெல்லாம் ‘டூ மச்’ – பாரசைட் படத்துல அப்படி என்ன தான் இருக்கு\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திம���கவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/margazhi/detail.php?id=74690", "date_download": "2020-02-17T06:55:35Z", "digest": "sha1:JAOXY6TSUYZAA5R23WBHRBRHHOJNLSMN", "length": 3999, "nlines": 39, "source_domain": "temple.dinamalar.com", "title": "மார்கழி என்றால் என்ன? | Margazhi special | thiruppavai songs | thiruppavai songs in tamil | thiruvampavai songs | thiruvampavai songs in tamil | margazhi kolam | margazhi month kolams", "raw_content": "\nமார்க்கசீர்ஷம் என்ற வடமொழிச் சொல்லே தமிழில் மார்கழி ஆனது. மார்க்க என்றால் வழி. சீர்ஷம் என்றால் மேலான. ஆக, மார்கழி என்றால் மேலான வழி எனப்பொருள். பக்தியே மேலான வழி. அதிலும், இறைவனைச் சரணடைந்து விடுதல் மிக மிக உயர்ந்த வழி. ஆண்டாள், பெருமாளைச் சரணடைந்து தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினாள். அதற்காக, முப்பது நாள் நோன்பிருந்தாள். தான் மட்டுமின்றி, மற்றவர்களும் இறைவனை அடைய வேண்டும் என்ற மேலான நோக்கில், தோழியரையும் நோன்பிருக்கும்படி வற்புறுத்தினாள். பக்தி மட்டுமின்றி பொது நலமும் மேலான வழி என்பதை இம்மாதம் நமக்கு எடுத்துரைக்கிறது.\nஇறைவனை வழிபாடு செய்வது எப்படி\nஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு விதமாக இறைவனை வழிபாடு ...\nசெல்வம் நிலைத்திருக்க திருப்பாவை பாடுங்க\nசம்பாதித்த பணமெல்லாம் வீணாய் போகிறதே...’ என ...\nமாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் அருளியது ...\nகீதையை விட எளிய திருப்பாவை\nபகவத்கீதை சமஸ்கிருத ஸ்லோகங்களைக் கொண்டது. அதன் ...\nதிருமணத்தடை மட்டுமின்றி, புத்திசாலியான குழந்தைகள் ...\nமார்கழி கோலங்களில் பரங்கிப்பூ வைப்பது ஏன்\nமாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்- என்பது கண்ணன் ...\nஇறைவனை வழிபாடு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20181229053957", "date_download": "2020-02-17T07:02:08Z", "digest": "sha1:3YEEL5WBR5JNKPSZYVOSJSNLGZGTLREJ", "length": 7293, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "இப்படியும் ஒரு முதலாளி...நாடு விட்டு நாடு வந்து நே��க்கரம்..", "raw_content": "\nஇப்படியும் ஒரு முதலாளி...நாடு விட்டு நாடு வந்து நேசக்கரம்.. Description: இப்படியும் ஒரு முதலாளி...நாடு விட்டு நாடு வந்து நேசக்கரம்.. சொடுக்கி\nஇப்படியும் ஒரு முதலாளி...நாடு விட்டு நாடு வந்து நேசக்கரம்..\nசொடுக்கி 28-12-2018 பதிவுகள் 1346\nநாள் முழுக்க ஓடாய் உழைக்க விட்டு மாதம் பிறக்கையில் சம்பளம் கொடுக்கவே அலுத்துக் கொள்ளும் பல முதலாளிகளைப் பார்த்திருப்போம். ஆனால் இறந்து போன தன் தொழிலாளருக்காக்ச் நாடு விட்டு நாடு வந்து நேசக்கரம் நீட்டி அசத்தியுள்ளார் ஒரு முதலாளி\nசவுதி அரேபியாவில் உள்ளது ஹெயில் நகரம். இங்கு மிஸ்பர் அல் சமாரி என்பவரின் தந்தை ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார். வயது ஏறியதைத் தொடர்ந்து கம்பெனியின் நிர்வாகப் பொறுப்புக்கு வந்தார் மிஸ்பர் அல் சமாரி. இவரது தந்தை காலத்தில் இந்திய இளைஞர் ஒருவர் அவரிடம் வேலை செய்தார். இந்நிலையில் திடீரென இந்திய இளைஞருக்கு தாய்நாடு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. கம்பெனிக்கோ அது நெருக்கடியான சூழல், நீ ஊருக்கு போனாலும் சம்பளம் தேடி வரும் எனச் சொல்லி அனுப்பியுள்ளார் மிஸ்பரின் தந்தை.\nஇந்நிலையில் துரதிஷ்டவசமாக இந்திய இளைஞர் இங்கு நடந்த சாலைவிபத்தில் மரணம் அடைந்தார். இதுகுறித்து தெரிய வந்ததும் சவுதி தொழிலதிபர் தன் மகன் அல்சமாரியிடம் எப்படியாவது சம்பளப் பணத்தை கொடுக்க சொன்னார். அதன் பின்னர் தூதரகம் மூலம் இளைஞரின் விலாசத்தைக் கண்டுபிடித்து 6000 ரியால்(இந்தியப் பணத்தில் 1,12,000 ரூ) கொடுத்தார்.\nதன் தந்தையிடம் இந்த தகவலைச் சொல்ல அல்சமாரி சவுதிக்குச் செல்ல, வயது முதிர்வினால் அவரது தந்தையும் இறந்து போனர்.\nஇப்படிப்பட்ட நல்ல மனிதர்களை இறைவனுக்கும் மிக பிடித்துத் தான் தன் பக்கம் அழைத்துக் கொள்கிறாரோ என்னவோ\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபரம்பரை வீட்டை தானமாக வழங்கிய எஸ். பி. பி.. வெளியான வீடியோ\nஇப்படிஎல்லாம்மா போஸ் கொடுப்பாங்க.. ரோஜாவுக்குள் எட்டிப் பார்க்கும் தேகம்.. படவாய்ப்புக்காக இப்படியுமா செய்வார்கள்...\nஅரசு கொடுக்கும் 2000 ரூபாய் உங்களுக்கு கிடைக்குமா உங்க ரேசன்கார்டிலேயே ஈஸியா தெரிஞ்சுக்கலாம்..\nமாடர்ன் உடைக்குத் தாவிய பாடகி ராஜலெட்சு��ி.. ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்..\nரகசியமாக கல்யாணம் செய்துகொண்ட செம்பருத்தி சீரியல் நடிகை... இணையத்தில் லீக்கான புகைப்படங்கள்..\nஎன்வாழ்க்கையை பல ஆண்கள் சீரழித்துவிட்டனர்.. மீண்டும் இழந்ததை பெறுவதற்காக செய்த காரியம்.. பிரபல நடிகையின் உருக்கமான பேட்டி …\nபேண்ட் போட மறந்துடீங்களா மேடம்.. பூனம் பாஜ்வா புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்..\nநா தனி ஒருத்தன் தான் ஆனா பப்ளிக்.. ஜெயம் ரவி நடிக்கும் அடங்க மரு படத்தின் ட்ரைலர் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-02-17T06:49:51Z", "digest": "sha1:4NZPLYJ4JM4TMVN4PNUC3N3GWSB53L7F", "length": 41690, "nlines": 126, "source_domain": "www.siruppiddy.info", "title": "தினமும் ஐந்து நிமிடம் தோப்புக்கரணம் செய்வதால் ஏற்ப்படும் நன்மைகள்??? :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > தினமும் ஐந்து நிமிடம் தோப்புக்கரணம் செய்வதால் ஏற்ப்படும் நன்மைகள்\nதினமும் ஐந்து நிமிடம் தோப்புக்கரணம் செய்வதால் ஏற்ப்படும் நன்மைகள்\nதோப்புகரணம் போடும்போது காதுகளின் முக்கிய புள்ளிகளை அழுத்தி பிடித்து உட்கார்ந்து எழும்போது காதில் அழுத்தி பிடித்த இடத்தில் மிகச் சிறிய அளவு அழுத்தம் மாறுபடும். ஒரே அழுத்தத்தில் தோப்புகரணம் செய்ய முடியாது.\nஅவ்வாறு தொடர்ந்து அழுத்தத்தில் மாற்றம் நிகழ்ந்து கொண்டு இருக்கும்போது காதில் பிடித்து உள்ள இடத்தில் உள்ள நரம்புகளின் வழியாக அப்பகுதிக்கான உடல் உறுப்பு தூண்டப்படுகிறது.\nதோப்புகரணம் போடும் போது மூளையில் முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனால் மூளை புத்துணர்ச்சியுடன் செயல்பட ஆரம்பிக்கின்றது. மூளையின் வலது மற்றும் இடது பகுதி சமமான தூண்டுதல் அடைகின்றது மேலும் மூளைக்கு செய்திகளை பரிமாற்றம் செய்யும் காரணிகள் வலுப்பெறுகின்றது.\nஇந்த எளிய உடற்பயிற்சியின் மூலம் மூளையின் நியூரான் செல்கள் புத்துணர்சி அடைகின்றன என்பதை, இன்றைய நவீன முறையில் பலவித கருவிகளை கொண்டு ஆய்வு செய்த அமெரிக்கவின் ஹாவர்டு பல்கலைகழகம் மற்றும் இந்திய மருத்துவ நிபுணர்களாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நம் முன்னோர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்பே இதை கண்டறிந்துள்ளனர்.\nஆட்டிசம் (ஆட்டிசம் என்பது, குழந்��ையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு) போன்ற மன இறுக்கம் சம்மந்தப்பட்ட நோய்கள் கூட தோப்புகரணம் போடுவதால் குணமடைவதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இப்பயிர்ச்சியை தினமும் ஐந்து நிமிடம் செய்தால் வியக்கத்தக்க மற்றைங்களை காணலாம் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.\nதினமும் ஐந்து நிமிடம் தோப்புக்கரணம் செய்வதால் ஏற்ப்படும் நன்மைகள்\nதோப்புகரணம் போடும்போது காதுகளின் முக்கிய புள்ளிகளை அழுத்தி பிடித்து உட்கார்ந்து எழும்போது காதில் அழுத்தி பிடித்த இடத்தில் மிகச் சிறிய அளவு அழுத்தம் மாறுபடும். ஒரே அழுத்தத்தில் தோப்புகரணம் செய்ய முடியாது.அவ்வாறு தொடர்ந்து அழுத்தத்தில் மாற்றம் நிகழ்ந்து கொண்டு இருக்கும்போது காதில் பிடித்து உள்ள...\nபிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்போருக்கான திடுக்கிடும் எச்சரிக்கை\nஉலக வெப்பமயமாதல் காரணமாக இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் பொது மக்கள் அன்றாட வாழ்க்கை முறையையே மாற்றும் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் எங்கு சென்றாலும் தங்களுடன் தண்ணீர் பாட்டில்கள் எடுத்து செல்கின்றனர். சுத்தமான தண்ணீர் கிடைக்கும் என நம்பி...\nகுளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் உணவுப்பொருட்களை எவ்வளவு நாட்கள் பயன்படுத்தலாம்\nஉணவுபொருட்கள், காய்கறிகளை பிரிட்ஜில் வைக்கும் போது அவை எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.தற்போதுள்ள காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு...\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து காலை 9 மணிக்கு எழுந்தால் தூங்கும் நேரத்தை சமன் செய்து விடலாம் என தவறான கருத்து ஒன்று சமூகத்தில் நிலவுகிறது. நமது உடலமைப்பின்படி இரவு 11 மணிக்கு முன்னதாக நிச்சயம் தூங்கிவிட வேண்டும். ஏனெனில் சூரியன் உதிக்கும்போது உள்ள...\nமே மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் ..\nஒவ்வொரு மாதம் பிறந்தவர்களுக்கும் ஒரு தனிப்பட்ட குணம் இருக்கும். அந்த வகையில் மே மாதத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் கொஞ்சம் ஸ்பெஷல்தான். ஏனெனில் அவர்களுடன் இருப்பது மகிழ்ச்சி மட்டுமல்ல சுவாரஸ்யமானதும் கூட. அவர்களுக்கென ஒரு தனி வாழ்க்கைமுறை இருக்கும், அதனை யாருக்காகவும், எதற்காகவும் விட்டு கொடுக்க...\nமுகநூல் காதலுக்கு வருகிறது தடை\nபேஸ்புக் லைவ் மூலம் குற்றச் செயல்களை நேரடி ஒளிபரப்பு செய்வது அதிகமாகியுள்ளமையால் இதனைத் தடுக்கும் நடவடிக்கையை அந் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் லைவ் மூலம் கொலை,தற்கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களை நேரடி ஒளிபரப்பு செய்வது அதிகரித்துள்ளதால் பேஸ்புக் லைவ் வசதி...\nசமூக வலைத்தளங்களால் மனநலம் பாதிப்பு: ஆய்வில் எச்சரிக்கை\nசமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துபவர்களின் மனநலம் பாதி்க்கப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பேஸ்புக், ருவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களால் தான் இவ்வாறு பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும் தெரிய வருகிறது.விவேக் வாத்வா என்ற ஹார்வார்டு சட்டக் கல்லுாரியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர் சமூக வலைத்தளங்கள்...\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nமனிதனின் கோபத்துக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், எரிச்சல் ஏற்படுத்தும் சூழ்நிலைகள் அல்லது மனிதர்களால்தான் பெரும்பாலும் கோபம் ஏற்படும். கோபத்தைக் கட்டுப்படுத்த ஐந்து வழிகள்...கோபத்தைப் புரிந்துகொள்ளுங்கள்கோபத்தைக் குறைக்க, முதலில் அது எப்படி ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்....\nஇன்று யூடியூப் சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் (பிப்.15- 2005)\nயூடியூப் கூகிள் நிறுவனத்தின் இணையவழி வழங்கும் இணையத்தளம் ஆகும். இந்த இணையத்தளத்தில் பயனாளர்களால் நிகழ்படங்களைப் பதிவேற்றமுடியும். அடோப் ஃப்ளாஷ் மென்பொருளை பயன்படுத்தி பயனர்களால் நிகழ்படங்களைப் பார்க்கமுடியும். யூடியூபில் கிட்டத்தட்ட 6.1 மில்லியன் நிகழ்படங்கள் உள்ளன. பெப்ரவரி 2005-ல் தொடங்கப்பட்ட...\n‘கூகுள்’ நிறுவனத்துக்கு ஆப்பு வைத்த ரஷ்யா..\nரஷியாவில் 'கூகுள்' உள்ளிட்ட தேடுபொறிகளில், சட்டவிரோத தகவல்களை கொண்ட தளங்கள் இடம் பெறக்கூடாது என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசு புதிய சட்டம் இயற்றியது.ஆனால் 'கூகுள்' தேடுபொறி இந்த சட்டத்தை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. தடை செய்யப்பட்ட தளங்கள் அந்த தேடுபொறியில் தொடர்ந்து இடம் பெற்று...\nஊரெழுவில் விவசாயிகளுக்கு இயற்கை அங்காடிகள்\nஇயற்கை வழி இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இயற்கை விவசாய வாரத்தினை முன்னிட்டு முதல் நிகழ்வாக இயற்கை வழி செயற்பாட்டாளர் வசீகரன் அவர்களின் யாழ்ப்பாணம் ஊரெழுவில் அமைந்துள்ள மார்கோசா விடுதியின் முன்றலில் இயற்கை அங்காடி திறப்பு விழா கடந்த 08.01.2020 புதன்கிழமை மாலை இடம்பெற்றது.குறித்த அங்காடியை...\nபாடசாலை முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்த நடவடிக்கை \nபாடசாலைகளின் இடம்பெறும் முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கமைய முதலாம் தவணையின் போது பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்காக அதிக காலம் வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டு உள்ளதாகவும்,...\nதற்கொலைலையை தடுப்பதற்காக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nமனம் விட்டு பேசினால் மனப்பாரம் குறையும் எனும் தொனிப்பொருளில், தற்கொலையை தடுப்பதற்கான கவனயீர்ப்பு விழிப்புணர்பு போராட்டம் ஒன்று நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கை கொடுக்கும் நண்பர்கள், ஸ்ரீலங்கா சுமித்ரயோ யாழ்ப்பாண கிளையின் ஏற்பாட்டில்...\nகிளிநொச்சியில் முதன் முதலாக தாய்ப்பாலூட்டும் அறை திறந்து வைப்பு\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையினால் பொதுச்சந்தை வளாகத்தில் தாய்ப்பாலூட்டும் அறையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.இதனை மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட கிளிநொச்சி பேருந்து நிலையம் மற்றும் பொதுச்சந்தை ஆகியவற்றிற்கு...\nயாழ் புன்னாலைகட்டுவனில் விபத் தில் முதியர் ஒருவர் பலி\nயாழ்.புன்னாலைகட்டுவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் பொன்னுத்துரை சிவசுப்பிரமணியம் வயது 64 என்னும் தெல்லிப்பளையைச் சேர்ந்த முதியவரே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.வீதியில் பயணித்த குறித்த முதுயவர் மீது எதிரே பயணித்த மோட்டார் சைக்கிளுடன்...\nநல்லூர்க் கந்தனுக்கு இன்று 286ஆவது நெற்புதிர் அறுவடை விழா\nதைப்பூச நிகழ்வை முன்னிட்டு வரலாற்று சிறப்பு வாய்ந்த நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் நெற்புதிர் அறுவடை விழா இன்று காலை இடம்பெற்றது.நாளையதினம் கந்தனுக்கு உகந்த தைப்பூச விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், முதல் நாள் கொண்டாடப்படும் இந்தப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை...\n 3 பிள்ளைகளின் தாய் பரிதாபமாக பலி\nவவுனியா பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு முன்பாக இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் 3 பிள்ளைகளின் தாயொருவர் பரிதபமாக உயிரிழந்துள்ளார்.பாடசாலையில் இருந்து தனது பிள்ளையை வீட்டுக்கு ஏற்றிச்சென்ற தாய் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.அத்துடன் இந்த விபத்தில் மாணவன் உட்பட இருவர் படு காயமடைந்த...\nதூக்கில் தொங்கி யாழ் மத்தியகல்லுாரி மாணவன் தற்கொலை\nயாழ்ப்பாணத்தில் க.பொ.த உயர்தர மாணவனொருவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.கல்வியங்காடு, 3 ஆம் கட்டைப் பகுதியை சேர்ந்த சிவகுமார் டினோஜன் (19) என்ற மாணவனே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார். இவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் உயிரியல் பாடம் கற்று வருகிறார்.நேற்று மாலை மாணவன்...\nதெல்லிப்பளை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடிய நோயாளி\nயாழ்ப்பாணம் தெல்லிப்பளையைச் சேர்ந்தவரும் கட்டாரில் தொழில் புரிந்து வந்தவருமான நபரொருவர் கடும் சுகவீனம் காரணமாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாக சந்தேகித்த வைத்தியர்கள் அவரை யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு ஆயத்தப்படுத்திய வேளை அவர்...\nயாழில் வைத்தியர்களின் அலட்சியப் போக்கால் பலியான உயிர்\nபருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் அலட்சியப் போக்காலும் கடமையினை முறையாக மேற்கொள்ளாமையினாலும் ஒரு உயிர் பறிபோயுள்ளது.இது தொடர்பில் உயிரிழந்தவரின் மகன் சுகாதார அமைச்சின் செயலாளருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்..போன உயிர் என்றைக்குமே திரும்பி வரப் போறதில்லை. ஆனால் மீண்டும் ஒரு...\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்���ுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nகை தொலைபேசி பயன்பாடு குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி\nசுவிஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடில் வைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே விமானங்களில் ஏறுவோர் விமானம் புறப்படுவதற்கு முன் வீட்டுக்கு ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பிவிட முயல்வதும், சரியாக அந்த நேரத்தில், விமானப் பணிப்பெண் வந்து மொபைலை அணைக்கச் சொல்வதும்...\nகனடாவில் தமிழர்கள் அதிகமுள்ள பகுதியிலும் கொரோனா தாக்கம்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் கனடாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியை தற்போது கவனித்து வருவதாக சன்னிபிரூக் மருத்துவமனை தெரிவித்துள்ளது.சீனாவின் வுஹான் மாகாணத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.பல நாடுகளிற்குள்ளும்...\n உலகையே உலுக்கிவரும் புகைப்படம்சீனாவின் கொனோரா வைரஸ் அதிக தொற்று உள்ள மாகாணத்தில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, செல்லவிருக்கும், வைத்திய நிபுனரான கணவனுக்கு இறுதியாக விடை கொடுக்கும் மனைவியின் புகைப்படங்கள் அன்நாட்டு ஊடகங்களில் முக்கியம் பெற்றுள்ளது.இத...\nஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு – 6 பேர் பலி பலர் படுகாயம்\nதென்மேற்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் Rot am See நகரில் ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கூட்டாட்சி மாநிலமான...\nஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...\nகனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...\nஅவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை\nஅவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/238512?ref=home-feed", "date_download": "2020-02-17T07:55:34Z", "digest": "sha1:54EPXDTY54BBVVPVQHNHXORO3MPUMPSF", "length": 9403, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "கனடா - சுவிட்ஸர்லாந்து - பிரித்தானியா உட்பட 48 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகனடா - சுவிட்ஸர்லாந்து - பிரித்தானியா உட்பட 48 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பு\nஇலங்கை அரசால் கொண்டு வரப்பட்ட இலவச ஒன் அரைவல் விசா திட்டமானது இன்னும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஈஸ்டர் தினத்தில் நாட்டில் இடம்பெற்ற தாக்குதலையடுத்து சுற்றுலாத்துறை பாதிப்பை எதிர்நோக்கியிருந்தது.\nஇவ்வாறான சந்தர்ப்பத்தில் இலங்கைக்கான சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்பும் வகையில் இலவச ஒன் அரைவல் விசா திட்டம் கொண்டு வரப்பட்டது.\nஅவுஸ்ரேலியா, கனடா, சீனா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இத்தாலி, மலேஷியா, நியூசிலாந்து, நோர்வே, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்ஸர்லாந்து, தாய்லாந்து, பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட 48 நாடுகளுக்கு இந்த சலுகையானது கொடுக்கப்பட்டிருந்தது.\nகடந்த ஓகஸ்ட் மாதத்திலிருந்து 6 மாதங்கள் அமுலில் இருந்த இந்த சலுகைத்திட்டமானது இந்த மாதத்துடன் நிறைவடைகிறது.\nஇவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த இலவச ஒன் அரைவல் விசா திட்டத்தை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க அமைச்சரவை அங்க��காரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தின் கால நீடிப்பு அறிவிப்பானது குறித்த 48 நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் வெடிங்மான் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/01/blog-post_65.html", "date_download": "2020-02-17T06:08:07Z", "digest": "sha1:T23K3THUEFQLUGWKH554H327CDSIOCBE", "length": 14055, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "ராஜீவ் காந்தி படுகொலைபோல மற்றுமோர் தாக்குதல் நடத்த திட்டம் – எச்.ராஜா - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nராஜீவ் காந்தி படுகொலைபோல மற்றுமோர் தாக்குதல் நடத்த திட்டம் – எச்.ராஜா\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின்\nபடுகொலைபோல மற்றுமோர் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிடப்பட்டள்ளதாக பா.ஜ.கவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயம் குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கொலை செய்யத் தூண்டிய நெல்லைக் கண்ணன் இன்னமும் ஏன் கைது செய்யப்படவில்லை எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.\nகல்யாணராமனின் முகநூல் பதிவிற்கு கைது செய்த பொலிஸார் பிரதமர், உள்துறை அமைச்சர் விடயத்தில் வெறும் வழக்குப்பதிவு மட்டும் செய்துள்ளது நாடகமா என்றும் அவர் கேட்டுள்ளார்.\nநெல்லை கண்ணன் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராக அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், கண்ணன் பேசியுள்ளது அவத��று பேச்சல்ல. கொலைக்கான தூண்டுதல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nராஜிவ்காந்தி படுகொலை போன்ற சம்பவத்தை மீண்டும் தமிழகத்தில் நடத்த திட்டமிடுவதாகவே இந்த விடயம் சுட்டிக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nஅர்ப்பணமுள்ள வாழ்வு அனைவருக்குமே பொதுவானது. கடவுளை நம் வாழ்வில் முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளுகின்ற தவ வாழ்வு அது. தவ வாழ்வு எனும்போது கடும...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nதவக்கால சிந்தனைகள் ( சீராக் ஆகமம் தரும் ஞானமுள்ள வார்த்தைகள்)\nஞானம் என்பது . . . 'ஞானமெல்லாம் ஆண்டவரிடத்திலிருந்தே வருகின்றது. அது என்றும் அவரோடே இருக்கின்றது. கடற்கரை மணலையோ, மழைத் துளிகளையோ, ம...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://enakkul-kavidhai.blogspot.com/2011/08/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1298966400000&toggleopen=MONTHLY-1312182000000", "date_download": "2020-02-17T07:38:10Z", "digest": "sha1:NNRSGYR3PAPDWK5RT4N7YQUN6MXMEI2B", "length": 30634, "nlines": 116, "source_domain": "enakkul-kavidhai.blogspot.com", "title": "என் பேனாவிலிருந்து ...!!: August 2011", "raw_content": "\nகைச் சில்லரைகள் மெட்டு கட்ட,\nதன் பசி மறக்கப் பாடும் குருடனுக்கு,\nபொருள் புரியா பாடல் ஒன்றும்.\nஇந்த மழைக்குத்தான் ஏன் இந்த அவசரமோ பொறுமையா பெய்யவேண்டியதுதானே.மொத்தமா கொட்டித்தீர்த்துட வேண்டியது.அப்புறம் மொத்தமா காணாம போயிடவேண்டியது.மாலினியின் புலம்பல் இது.வீட்டின் முற்றத்து கட்டையில் அமர்ந்தபடி.இடப்பக்கம் உள்ள அறையில் ரிக்கார்ட் பிளேட் பாடிக்கொண்டிருந்தது.அந்த பிளேட்டில் இருந்த கீறல்களுக்கு அது புலம்பிக்கொண்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.ஆனால் மழையின் சலசலப்புகளுக்கு இடையே அது பாடலாகவே கேட்டது.அத�� இயக்கிக் கொண்டிருந்த ப்ளேயர் மாலினியின் மாமனார் நாக்பூர் சென்றபோது வாங்கியது.முப்பது வருடங்களுக்குப் பின் அவர் அடிக்கடி உபயோகித்தப் பொருள்களில் அவரது ஊன்றுகோலுடன் இதுவும் ஒன்று.அவரது இறுதிக்காலங்களில் அவரது தோழமை கூட.அவரது இறப்பில் சவஊர்தியுடன் ஊன்றுகோலைக் கட்டியவர்கள் விண்ணுலகில் டெக்னாலஜிக்கு மதிப்பில்லாததால் அப்பொட்டியை அவர் உபயோகித்த அறையிலேயே விட்டுவிட்டனர்.மாலினியின் கணவன் பத்ரி தன் அப்பாவின் நினைவு வரும்போதெல்லாம் அந்த ப்ளேயரைத் தடவிப் பார்த்துக் கொள்வான்.பத்ரியுடன் திருமணமாகி இருபது வருடங்கள் அவ்வீட்டில் இருந்திருப்பினும் மாலினிக்கு தன் மாமனாரிடம் அந்த தந்தைக்கு நிகர் என்ற உணர்வு ஏனோ தோன்றியது இல்லை.அதனால் மற்றவர்கள் போல் அவள் கொடுமைக்காரி என்றில்லை,பேசுவாள்,மரியாதை தருவாள் கேட்ட உதவிகளைப் புரிவாள் ஆனால் அவளைப் பொறுத்தவரை அவர் பத்ரியின் அப்பா,தன் மாமனார்...மாமனார் மட்டுமே.தந்தைக்கு நிகர் இல்லை.ஆனால் நீண்ட நாள் கண்முன்னே ஒருவர் இருந்து திடீரெனக் காணாமற் போனால் ஏற்படும் பதற்றம் கலந்த தவிப்பு அவளுள்ளும் இருந்தது.ஆனால் அதையும் சிறிது நாளைக்கு பிறகு வந்த ஒரிஸ்ஸா புயல் பலி எண்ணிக்கை,தன் பெண்ணை வெளியூர்க் கல்லூரியில் சேர்க்கும் பொறுப்பு,ஜப்பான் சுனாமியெல்லாம் மறக்கச் செய்துவிட்டது.\nஇன்று அந்த ப்ளேயரை ஓடவிட்டுக் கேட்டுக்கொண்டிருப்பது பத்ரிதான்,அவரது ஊன்றுகோல் நாட்களில் வாங்கிய ப்ளேட் அது.எம்.எஸ்.வி-யின் இசையில் பழைய பாடல் ஒன்று \"வான் நிலா,நிலா அல்ல\".ப்ளேட்டை எடுக்கும்போது அதில் உள்ள பாடல் பற்றிய விவரங்களைப் பார்ப்பதோடு சரி,ஒவ்வொரு பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம் அவனுக்கு அவன் தந்தை நினைவே வந்துவிடும்.அந்த ஊன்றுகோல் வளைவின் மேல் அவர் பாடலுக்கு ஏற்றாற்ப்போல் தன் ஆள்காட்டி விரல் கொண்டு தட்டுவது.அவன் இப்போது அமர்ந்திருக்கும் அந்த சாய்வு நாற்காலியில் அவர் அமர்ந்தபடி தலையை மெதுவாகப் பாடலுக்கு ஏற்றவாறு அசைப்பது,அனைத்தும் அவன் கண்மூடி அமர்ந்திருக்கும் அந்த விழித்திரை நிழலில்.இந்த நினைவுகள்தான் எத்தனை வலியது,எத்தனை வேகமாகப் பயனிப்பது.அப்படியே அவனது நினைவுகள் தன் தந்தையிலிருந்து ,திருமணம் முடிந்து மாலினியுடன் தான் சென்ற முதல் பயனத்திற���குப் பறந்தது.இதே பாடலைத் தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என அதனை முனுமுனுத்துக் கொண்டிருந்தாள்.காலப்போக்கில் அவளது முனுமுனுப்புகள் குறைந்து புலம்பல்களே அதிகரித்ததாக அவனுக்குத் தோன்றியது.அவளுக்குத் தான் பாடியது நினைவில் உண்டா என்று தெரியவில்லை.ஆனால் இவனின் பசுமரத்தாணி நினைவுகளில் அதுவும் ஒன்று.எவ்வளவு அழகானது நினைவுகள்.இந்த நினைவுகள் என்பது எதற்காக\".ப்ளேட்டை எடுக்கும்போது அதில் உள்ள பாடல் பற்றிய விவரங்களைப் பார்ப்பதோடு சரி,ஒவ்வொரு பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம் அவனுக்கு அவன் தந்தை நினைவே வந்துவிடும்.அந்த ஊன்றுகோல் வளைவின் மேல் அவர் பாடலுக்கு ஏற்றாற்ப்போல் தன் ஆள்காட்டி விரல் கொண்டு தட்டுவது.அவன் இப்போது அமர்ந்திருக்கும் அந்த சாய்வு நாற்காலியில் அவர் அமர்ந்தபடி தலையை மெதுவாகப் பாடலுக்கு ஏற்றவாறு அசைப்பது,அனைத்தும் அவன் கண்மூடி அமர்ந்திருக்கும் அந்த விழித்திரை நிழலில்.இந்த நினைவுகள்தான் எத்தனை வலியது,எத்தனை வேகமாகப் பயனிப்பது.அப்படியே அவனது நினைவுகள் தன் தந்தையிலிருந்து ,திருமணம் முடிந்து மாலினியுடன் தான் சென்ற முதல் பயனத்திற்குப் பறந்தது.இதே பாடலைத் தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என அதனை முனுமுனுத்துக் கொண்டிருந்தாள்.காலப்போக்கில் அவளது முனுமுனுப்புகள் குறைந்து புலம்பல்களே அதிகரித்ததாக அவனுக்குத் தோன்றியது.அவளுக்குத் தான் பாடியது நினைவில் உண்டா என்று தெரியவில்லை.ஆனால் இவனின் பசுமரத்தாணி நினைவுகளில் அதுவும் ஒன்று.எவ்வளவு அழகானது நினைவுகள்.இந்த நினைவுகள் என்பது எதற்காக,தேவையா எனத் தெரியாமல் நமக்குள் நாமே எழுப்பிக்கொள்ளும் நினைவுகள்.நாம் ஏன் கடந்த காலத்தை தன் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் போல அவ்வப்பொழுது உயிர்க்கச் செய்து அதனுள் அதிலேயே அதனை கரையச் செய்துகொண்டிருக்கிறோம்.ஒருவகையில் இதுவும் இயற்கை மீதான மற்றொரு சுயநலம்தானோ\nஇன்னும் மழை விட்டபாடில்லை.தன் வளர்ச்சிக்காக மழை நீரில் உழைத்துக்கொண்டிருக்கும் அந்த முற்றத்துக் கட்டையோரச் செடிகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மாலினி.திருமணத்திற்கு முன்பு அவளது அதன் மீதான பார்வையே வேறு.அதைப் போன்ற செடிகளின் மேல் மழைத்துளி இருப்பது வெறும் அழகு என்ற அளவில் மட்டுமே அவளுக்குத் தெ��ிந்தது.இப்போது அந்த பார்வை பரிணாம வளர்ச்சி அடைந்த ஒன்று.அழகு என்ற ஒரு அத்தியாயத்தை மறக்கத் தெரிந்த ஒரு பரிணாம வளர்ச்சி.அதை எண்ண,சிரிக்கத்தான் தோன்றியது அவளுக்கு.நினைவுகள் எந்தத் திரையிலும் எந்த நடிகனாலும் வெளிப்படுத்த இயலாத ஒரு வகை ஹாஸ்யம் மிக்கது.மணவாழ்வின் புதிதில்தான் பத்ரி எவ்வளவு நகைக்கும்படியாகப் பேசுவான்,சற்றே ஒரு ஏளனம் தோன்றும் அதில்.அந்த பத்ரி இப்போது இல்லை.இவன் வேறு.பலர் பயனித்த சாலையில் தன் பயனத்தையும் தொடங்கி அதிலிருந்து பிரிந்து வேறு வழியில் செல்லவும் முடியாமல்.அப்பாதையிலிருந்து திரும்பிவிடவும் முடியாமல் தத்தளிப்பவர்களில் இவனும் ஒருவனாகிவிட்டான்.சுவாரசியமற்றதாய் தோன்றிவிடும் பயனப்பாதையில் ஆங்காங்கே தோன்றும் மலர்களையும் இலைகளையும் கண்டு மகிழ்ச்சிப் பெருமூச்செறியும் ஒரு பயனி.அந்நிலையை உணர்ந்ததால்தான் அதற்குப் பிறகான அவனது அத்தகைய பேச்சுகளில் தன்னால் ஈடுபாடு காட்டமுடியாமல் போனதோ.உன்மையான அவன் இல்லையே,என்று ஒருவகை ஏக்கம் கலந்த ஈடுபாடற்ற தன்மை.இப்போது அந்த அறையில் அமர்ந்தபடி எதனை எண்ணிக் கொண்டிருப்பான் என்று இவள் மனம் நன்கு உணரும்.அப்பாடல் வழியே அவன் மனதில் ஒடும் நினைவலைகளும்,அதை சார்ந்த அவனது எண்ணங்களும்.ஆனாலும் அவளால் இப்போது இவ்வாறுதான் தன்னை வெளிப்படுத்த இயலுகிறது.உள்ளிருக்கும் வேறோரு தன்னை பொய்ப்பித்துக் கொண்டு.இருளுக்குக் கரும்போர்வைப் போர்த்தும் தேவையற்ற வேடம்.மழை அடுத்து வரும் அந்த குளிர்ந்த காற்று இப்போது.அந்த இலைகளிலிருந்து நீர்த்துளிகள் சொட்டிக் கொண்டிருந்தன,பட்டும் படாமல் ஒட்டிக் கொண்டிருந்த நீர்த்துளிகள்.அந்த ஒசை மட்டும் இச்சமயம் காதுகளுக்கு.\nசுற்றங்கள் வியந்திடக் கதைகள் பல பேசும்,\nஎண்ணம் கொள்ளும் சில நேரம்.\nஉள்ளம் உண்டு சில நேரம்.\nயாரும் தேவை இல்லை என,\nஇதோ எழுத அமர்ந்துவிட்டேன்,பாடல்களை இந்நொடியில் கேட்கத் தோன்றவில்லை ஆனால் இதயத்தின் ஆழத்தில் ஏதோ ஒரு பாடலை நானே இனம் கண்டுகொள்ளாமல் முனுமுனுத்துக் கொண்டிருக்கிறேன்.பார்க்கும் வெளி உலகிற்கு இங்கு நான் எழுதுவது மட்டும்தான் தெரியும்.சுவரில் சாய்ந்தபடி எழுத்துப் பலகையின் மேல் இக்காகிதங்களை வைத்துக் கொண்டு கிறுக்குவது மட்டுமே தெரியும்.எழுத வேண்டும் என்ற மனதி���்கு நானே இட்டுக்கொண்ட கட்டாயத்தில் அமர்ந்து, என்ன எழுதுவது என எண்ணிக் கொண்டிருக்கிறேன்.இசை பற்றிசூழ்நிலை அதற்கேற்றவாறு இல்லை.நடனம் பற்றி எழுதலாமாசூழ்நிலை அதற்கேற்றவாறு இல்லை.நடனம் பற்றி எழுதலாமாவாழ்வின் ஒரு சில கசப்பான அனுபவங்களை அது நினைவு படுத்துவிடும்,ஆக இங்கு அது பற்றியும் மையிட எண்ணமில்லை.உச்சத்தில் தனியாய்ச் சுழலும் மின் விசிறி என்னை வெறுமை பற்றி எழுதச் சொல்கிறது.வெறுமைகளால் உந்தப்படும் நேரமில்லை இது.மணமான மறுநாள் அந்த மணமகளிடம் தோன்றும் ஒரு ஆனந்த அழகு போல்தான் இந்த அந்தி மாலை தென்றல் காற்று வேளை.இயற்கை அழகைப் பற்றி எழுதலாமாவாழ்வின் ஒரு சில கசப்பான அனுபவங்களை அது நினைவு படுத்துவிடும்,ஆக இங்கு அது பற்றியும் மையிட எண்ணமில்லை.உச்சத்தில் தனியாய்ச் சுழலும் மின் விசிறி என்னை வெறுமை பற்றி எழுதச் சொல்கிறது.வெறுமைகளால் உந்தப்படும் நேரமில்லை இது.மணமான மறுநாள் அந்த மணமகளிடம் தோன்றும் ஒரு ஆனந்த அழகு போல்தான் இந்த அந்தி மாலை தென்றல் காற்று வேளை.இயற்கை அழகைப் பற்றி எழுதலாமா,வேண்டாம் என்கிறது நெஞ்சம்..ஒரு சில ரசனைகள் ரசனைகளாக மட்டுமே சிறந்தது,அதற்கு எழுத்துருவோ வேறு எந்த கலை உருவோ எடுபடாது.எடுபட்டாலும் வெளிப்படாது.இந்த எண்ணங்கள்,இதைப் பற்றி எழுதலாமா,வேண்டாம் என்கிறது நெஞ்சம்..ஒரு சில ரசனைகள் ரசனைகளாக மட்டுமே சிறந்தது,அதற்கு எழுத்துருவோ வேறு எந்த கலை உருவோ எடுபடாது.எடுபட்டாலும் வெளிப்படாது.இந்த எண்ணங்கள்,இதைப் பற்றி எழுதலாமா வேண்டாம்,எப்படியும் இறுதியில் அது சுய வர்ணனையாய் முடிந்துவிடும்,என்னவன் தானாய் உணர்ந்துகொள்ள வேண்டிய ஒன்றை முரசு அறைவித்தாற் போல் ஆகிவிடும்.என் சுயம்,என்னுடன்.பிறரது எண்ணங்களைப் பற்றி வேண்டாம்,எப்படியும் இறுதியில் அது சுய வர்ணனையாய் முடிந்துவிடும்,என்னவன் தானாய் உணர்ந்துகொள்ள வேண்டிய ஒன்றை முரசு அறைவித்தாற் போல் ஆகிவிடும்.என் சுயம்,என்னுடன்.பிறரது எண்ணங்களைப் பற்றி,அது அனுமானங்களே தவிர அவர்களைப் பற்றிய முடிவுரை அல்ல.அன்மையில் பார்த்த ஒரு அழகுக் கதை பற்றி,அது அனுமானங்களே தவிர அவர்களைப் பற்றிய முடிவுரை அல்ல.அன்மையில் பார்த்த ஒரு அழகுக் கதை பற்றி,சிலாகிக்கலாம்,ஆனால் தற்பொழுது நான் தேடும் நிறைவினை அது தரப் போவதில்லை.இந்த எழுத்து ��ற்றியே எழுதினால் என்ன,சிலாகிக்கலாம்,ஆனால் தற்பொழுது நான் தேடும் நிறைவினை அது தரப் போவதில்லை.இந்த எழுத்து பற்றியே எழுதினால் என்ன.வீட்டுச் சுவரில் வெறும் பல்பக் கோடுகளாக முதன் முதலில் அறிமுகமான இந்த எழுத்துக்கள் பற்றி,ம்ஹும்..புன்னகை பற்றி.வீட்டுச் சுவரில் வெறும் பல்பக் கோடுகளாக முதன் முதலில் அறிமுகமான இந்த எழுத்துக்கள் பற்றி,ம்ஹும்..புன்னகை பற்றி,\"கே.பி சார் படம் ஜெமினியின் பாத்திரப் படைப்பிற்க்காகவே பார்க்கலாம்\".. என்று நான் துவக்கினால்,நீங்கள் புன்னகைத்துவிட்டு நகர்ந்துவிடுவீர்கள்.என் குடும்பம் பற்றி,\"கே.பி சார் படம் ஜெமினியின் பாத்திரப் படைப்பிற்க்காகவே பார்க்கலாம்\".. என்று நான் துவக்கினால்,நீங்கள் புன்னகைத்துவிட்டு நகர்ந்துவிடுவீர்கள்.என் குடும்பம் பற்றிஅவர்களுக்கே அவர்களைப் பற்றி சரிவரப் புரிவதில்லை.ஆக,நான் புரிந்துகொண்டேன் என்று எழுதினாலும் மறுப்புகளே அதிகம் கிடைக்கும் எனக்கு.நான் செய்த தீயவைகள் பற்றிஅவர்களுக்கே அவர்களைப் பற்றி சரிவரப் புரிவதில்லை.ஆக,நான் புரிந்துகொண்டேன் என்று எழுதினாலும் மறுப்புகளே அதிகம் கிடைக்கும் எனக்கு.நான் செய்த தீயவைகள் பற்றி..பொறுமையுடன் படிக்க இங்கு எவரும் இயேசுபிரான் இல்லை.நன்மைகள் பற்றி..பொறுமையுடன் படிக்க இங்கு எவரும் இயேசுபிரான் இல்லை.நன்மைகள் பற்றி..நானும் இயேசுபிரான் இல்லை.என்னவன் பற்றி..நானும் இயேசுபிரான் இல்லை.என்னவன் பற்றி,அது தேவை இல்லை படிப்பவர்கட்கு.கவிதை என்ற பெயரில் கிறுக்கினேன் என்றால் பலருக்குப் புரிந்திருக்காது எனும் அசட்டு தைரியத்தில்.ஏன்,அது தேவை இல்லை படிப்பவர்கட்கு.கவிதை என்ற பெயரில் கிறுக்கினேன் என்றால் பலருக்குப் புரிந்திருக்காது எனும் அசட்டு தைரியத்தில்.ஏன்,அவருக்கே கூட புரிந்திருக்காது எனும் எண்ணத்தில்.வாழ்க்கை பற்றி,அவருக்கே கூட புரிந்திருக்காது எனும் எண்ணத்தில்.வாழ்க்கை பற்றி பிறந்த தேதி மட்டும் அறிந்துகொண்டு பயனத்தைத் தொடங்கி,எப்போது முடியும் என்று தெரியாவிடினும்,என்றேனும் முடிந்துவிடும் என்று அறிந்துகொண்டு பிறருக்காய்,நமக்காய் என பலருக்காய் ஒரு பிறவி முழுதும் செலவிடும் வாழ்வு பற்றி பிறந்த தேதி மட்டும் அறிந்துகொண்டு பயனத்தைத் தொடங்கி,எப்போது முடியும் என்று தெரியாவிடின���ம்,என்றேனும் முடிந்துவிடும் என்று அறிந்துகொண்டு பிறருக்காய்,நமக்காய் என பலருக்காய் ஒரு பிறவி முழுதும் செலவிடும் வாழ்வு பற்றி\nதந்தையுடன் அடிக்கடி சதுரங்கம் விளையாடுவது உண்டு.அந்த 64 கட்டங்களைப் பார்க்கையில்,நாமே முடிவு செய்துகொண்ட வரையறையாகவும்,அந்த 64-கையும் அடக்கிய பெரிய கட்டம் நமக்காய் அளிக்கப்பட்ட வாழ்க்கையாகவும் தோன்றும்.இந்த சிறுகட்டத்தையும் பெருங்கட்டதையும் எங்கோ ஒரு கோட்டில் இனைப்பது \"விதி\".நமது வரையறைகளை தனக்கு சாதகமாக்கிக்கொள்ளும்,நம்மால் பெயரிடப்பட்ட விதி.மார்கழி முன்பனியை ரசித்தாயா,வசந்தத்தில் ஓர் நாள் என்று ஏதேனும் யோசித்தாயா,வசந்தத்தில் ஓர் நாள் என்று ஏதேனும் யோசித்தாயா,குழந்தைகள் சிரிப்பினில் நீயும் சிரித்தாயா,சமைப்பதிலும் கலை கண்டாயா,குழந்தைகள் சிரிப்பினில் நீயும் சிரித்தாயா,சமைப்பதிலும் கலை கண்டாயா என்று கேட்கப்போவதில்லை.அந்த கிறுக்குத்தனமெல்லாம் என் ஆழ்மனதோடு.நீ அன்றாடம் செய்யும் செயல் என்ன என்று கேட்கப்போவதில்லை.அந்த கிறுக்குத்தனமெல்லாம் என் ஆழ்மனதோடு.நீ அன்றாடம் செய்யும் செயல் என்ன,பல் துலக்குவது தொடங்கி,நாளிதழ்களைப் புரட்டுதல்(,பல் துலக்குவது தொடங்கி,நாளிதழ்களைப் புரட்டுதல்(),இடையே பேச்சுக்கள்,பரவசங்கள்(இரண்டுமே சிலநேரம் பெயரளவில்).அதற்குப் பின் பிறருக்காய் நாம் உழைக்க ஆரம்பிக்கும் வாழ்வின் துவக்கம்.அனுதினம் இது தொடர்வது.எத்தனை பேர் அதனை மனதாரச் செய்கின்றோம்.முரண் எதிலும்,பிறக்கையில் அது அழ ,பிறர் சிரிக்கும் இவ்வுலகைப் பார்த்துப் பழகி நாளடைவில் அதனோடு ஒத்து தானும் சிரிக்கப் பழகிவிடும் ஒரு சிசுவின் மனநிலை அதன் இறுதி வரைக்கும் அதனைத் தொடர்ந்துகொண்டே இருக்கும்.ஒருவேளை குழந்தை தானும் சிரித்துக் கொண்டே பிறந்திருந்தால் இந்த முரண் தோன்றி இருக்காதோ),இடையே பேச்சுக்கள்,பரவசங்கள்(இரண்டுமே சிலநேரம் பெயரளவில்).அதற்குப் பின் பிறருக்காய் நாம் உழைக்க ஆரம்பிக்கும் வாழ்வின் துவக்கம்.அனுதினம் இது தொடர்வது.எத்தனை பேர் அதனை மனதாரச் செய்கின்றோம்.முரண் எதிலும்,பிறக்கையில் அது அழ ,பிறர் சிரிக்கும் இவ்வுலகைப் பார்த்துப் பழகி நாளடைவில் அதனோடு ஒத்து தானும் சிரிக்கப் பழகிவிடும் ஒரு சிசுவின் மனநிலை அதன் இறுதி வரைக்கும் அதனைத் தொடர்ந்து���ொண்டே இருக்கும்.ஒருவேளை குழந்தை தானும் சிரித்துக் கொண்டே பிறந்திருந்தால் இந்த முரண் தோன்றி இருக்காதோ.ஒரு செயல் ஒருவருக்கு ஆத்மார்த்தமாய்ப் படுவது மற்றவருக்கு கடமையாய் சில நேரங்களில்,வெறும் நேரச் செலவாய்ப் படுவது,முரண்.இந்த முரண்களுக்கு பயந்துதான் வாழ்வின் இந்த வரையறைகள் எவ்வாறு மாறுகின்றன.ஒரு செயல் ஒருவருக்கு ஆத்மார்த்தமாய்ப் படுவது மற்றவருக்கு கடமையாய் சில நேரங்களில்,வெறும் நேரச் செலவாய்ப் படுவது,முரண்.இந்த முரண்களுக்கு பயந்துதான் வாழ்வின் இந்த வரையறைகள் எவ்வாறு மாறுகின்றன.உனக்கு முக்கியமான வேலை,இதை உனக்காகச் செய்யவேண்டும் அல்லது அதில் உனக்கு உதவ வேண்டும் காரணம் அது என் கடமை அல்லது அதைப் பொருத்துதான் நான் உன்னிடம் நற்பெயர் பெற முடியும் அல்லது உன் மனதில் எனக்கெனத் தனி இடம் போட்டு அமர்ந்துகொள்ளமுடியும் அல்லது அச்செயலைத் தவிர்ப்பதால் தோன்றும் பல பிரச்சனைகளில்/எதிர்ப்புகளில் இருந்து விடுபட முடியும்,ஆக இதோ செய்து முடித்துவிட்டேன்.இந்த நான்கு மதிப்பற்ற வரையறைகள்.வாழ்வில் அமைதி தேடுகிறேன் என்று அமைதி என்பதன் பொருள் மறந்து நாம் தற்காலிகமாய்த் தேடுவன.இதைப் பற்றி எழுதுகிறேன்,ஆனால் நான் கானும் பலர் (பலர் என்ன.உனக்கு முக்கியமான வேலை,இதை உனக்காகச் செய்யவேண்டும் அல்லது அதில் உனக்கு உதவ வேண்டும் காரணம் அது என் கடமை அல்லது அதைப் பொருத்துதான் நான் உன்னிடம் நற்பெயர் பெற முடியும் அல்லது உன் மனதில் எனக்கெனத் தனி இடம் போட்டு அமர்ந்துகொள்ளமுடியும் அல்லது அச்செயலைத் தவிர்ப்பதால் தோன்றும் பல பிரச்சனைகளில்/எதிர்ப்புகளில் இருந்து விடுபட முடியும்,ஆக இதோ செய்து முடித்துவிட்டேன்.இந்த நான்கு மதிப்பற்ற வரையறைகள்.வாழ்வில் அமைதி தேடுகிறேன் என்று அமைதி என்பதன் பொருள் மறந்து நாம் தற்காலிகமாய்த் தேடுவன.இதைப் பற்றி எழுதுகிறேன்,ஆனால் நான் கானும் பலர் (பலர் என்ன,என்னையும் சேர்த்து முக்கால்வாசி உலகம்) இப்படித்தான் இயங்குகிறது ,ஆக குறியற்று சுடப்பட்ட துப்பாக்கி குண்டு மண்ணில் புதைவதுபோல் புதையுண்டு விடுகின்றன வார்த்தைகள்.ஒவ்வொன்றுக்கும் நாம் அர்த்தம் தேடுவதுபோல் பலரும் தேடுவரோ,என்னையும் சேர்த்து முக்கால்வாசி உலகம்) இப்படித்தான் இயங்குகிறது ,ஆக குறியற்று சுடப்பட்ட துப்பாக்கி குண்டு மண்ணில் புதைவதுபோல் புதையுண்டு விடுகின்றன வார்த்தைகள்.ஒவ்வொன்றுக்கும் நாம் அர்த்தம் தேடுவதுபோல் பலரும் தேடுவரோ.தேடினால் இந்த முரண் ஒழிந்துவிடுமா.தேடினால் இந்த முரண் ஒழிந்துவிடுமா.சதுரங்கத்து பெரிய கட்டத்தினுள் 64-கின் பொருள் உணர்ந்து,தன்னை ஒரு கட்டத்தினுள் சுருக்கிக்கொள்ளாமல்,தனக்கு உகந்தது எது என்று உணர்ந்து அதனுள் பறப்பதுவும்,மலர்வதுவும்,போரிடுவதும்,சிரிப்பதுவும்,கதைப்பதுவும்,\"வாழ்வதுமான\" அந்த அமைதி.சதுரங்கம்தான்,வாழ்க்கை என்பது,சிக்கலானது அல்ல,பல நிறங்கள் கொண்ட சதுரங்கம்.ஒன்று நீ,மற்றொன்று நீயற்றது.எறியப்பட்டுவிட்டன குண்டுகள்,அதை உரியவர் கையால் எடுக்கும் வரை மண்ணில் புதையூண்டவையே.\nபெட்டிகளில் குச்சி தட்டி, கைச் சில்லரைகள் மெட்டு க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/cinema/cinema-news/vijay-sethupathy-going-act-nayanthara-and-samantha-one-movie", "date_download": "2020-02-17T06:00:54Z", "digest": "sha1:OFYRYEQLPIT2FYZJ6PPUBUOLARJTWJ22", "length": 12463, "nlines": 168, "source_domain": "image.nakkheeran.in", "title": "ஒரே படத்தில் இரண்டு டாப் ஹீரோயின்களுடன் நடிக்கும் விஜய் சேதுபதி! | vijay sethupathy is going to act with nayanthara and samantha in one movie | nakkheeran", "raw_content": "\nஒரே படத்தில் இரண்டு டாப் ஹீரோயின்களுடன் நடிக்கும் விஜய் சேதுபதி\nகடந்த 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான படம் நானும் ரௌடிதான். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.\nஇந்த படத்தில் ராதிகா சரத்குமார், பார்த்திபன், ஆர்ஜே பாலாஜி, ஆனந்த்ராஜ், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்தப் படத்திற்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக இக்கூட்டணிக்கு அமைந்தது.\nஇந்த வெற்றியை தொடர்ந்து கடந்த 2016ஆம் ஆண்டு விஜய் சேதுபதியை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க முடிவெடுத்தார் விக்னேஷ் சிவன். இப்படத்திற்கு ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டது. ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, அனிருத் இசையமைப்பதாக இருந்தட்து.\nஆனால் படம் குறித்து எந்தவித அப்டேட்டும் அடுத்து வரவில்லை. இந்நிலையில் தற்போது இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகியுள்ளது. ஏ.எம்.ரத்னம் தயாரிப்பதாக இருந்த படம் தற்போது அவருக்கு பதிலாக லலித் ��ுமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.\nவிஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதஞ்சை பெரிய கோயிலுக்கு சீமான் ஏன் வரக்கூடாது.. - அர்ஜூன் சம்பத் பதில்\nவிஜய் சேதுபதியை வைத்து விளையாடும் சினிமா பிரபலங்கள் ஒரு படி மேலே சென்ற கஸ்தூரி\nபாஜக முடிவுக்கு ரஜினி சொன்ன நோ... தப்பித்த எடப்பாடி அரசு... தமிழ்நாட்டில் ஜெ.க்கு பிறகு நயன்தாரா தான்\n’’காட்டுமிராண்டிகளுக்கு இந்த என்கவுன்டர் பயத்தை தரும்’’-நயன்தாரா\nபோதும் விஜய் தேவரகொண்டா... போதும் வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் - விமர்சனம்\n'ஹிப் ஹாப்' ஆதிக்கு என்ன ஒரு தைரியம் நான் சிரித்தால் - விமர்சனம்\n“என் படத்தை ஹோமோபோபிக்தான் பார்க்க வேண்டும்”- ஆயுஷ்மான் குரானா\nவெளியானது மாஸ்டர் பட சிங்கிள்\nஆர்யா நடிக்கும் அரண்மனை-3ல் பிக்பாஸ் பிரபலம்\nஆஸ்கர் வரலாற்றில் இப்படியொரு சாதனையை நிகழ்த்திய அவெஞ்சர்ஸ் படம்\n“நான் தண்னி அடிப்பதை நிறுத்திவிட்டேன் இல்லையென்றால்...”- மிஷ்கின்\nபாக். வெளியுறவுத்துறை முன்பு போராட்டம்...இந்து சிறுமி மேஹக்குமாரி மதமாற்றம் விவகாரம்...\n24X7 ‎செய்திகள் 10 hrs\nபோதும் விஜய் தேவரகொண்டா... போதும் வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் - விமர்சனம்\n'ஹிப் ஹாப்' ஆதிக்கு என்ன ஒரு தைரியம் நான் சிரித்தால் - விமர்சனம்\n - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\n24X7 ‎செய்திகள் 13 hrs\nஇரண்டு பேரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றது டெல்லி போலீஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநிர்மலா சீதாராமன்களாக மாற்றப்படும் சென்னை பள்ளி மாணவர்கள்\nபதறவைக்கும் “இரட்டைக்” கொலை... வயது மீறிய முறையற்ற தொடர்பால் நிகழ்ந்த கொடூரம்\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநம்ம ஷூட்டிங் போலாம் வாங்க... விஜயை மிரட்டும் பாஜக... விஜயால் பாஜகவில் ���ரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nஅதிமுகவிற்கு செக் வைக்கும் பாஜக... விஜய் வீட்டில் ரெய்ட் பின்னணி... பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/protection-of-women-who-go-to-mount-safari-cannot-be-ordered--supreme-court", "date_download": "2020-02-17T06:31:27Z", "digest": "sha1:25YFFXII7ZYUAFEQAYQD2D2DJ6JN5GXA", "length": 7498, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், பிப்ரவரி 17, 2020\nசபரி மலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது -உச்சநீதிமன்றம்\nசபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nசபரிமலையில் வழிபட அனைத்து வயதுப் பெண்களுக்கும் அனுமதி அளித்து கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து அந்த தீா்ப்பு இறுதியானது அல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும் இவ்விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுக்கள் 7 நீதிபதிகள் அமா்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது\nஇந்நிலையில் சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பாதுகாப்பு வழங்க கோரி கேரள அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பிந்து பாத்திமா உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.தற்போதைய சூழலில், சபரிமலை செல்லும் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட முடியாது. இதுதொடர்பாக மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணை நடைபெறும் வரை பிந்து அம்மினி, ரெஹானா பாத்திமா ஆகிய இருவருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். சபரிமலை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உள்ளது. இருப்பினும் அந்த தீர்ப்பு மீதான மறுஆய்வு மனுக்கள் 7 பேர் அமர்வில் விசாரணைக்கு உள்ளது. எனவே அங்கு வன்முறைச் சம்பவங்கள் ஏற்படுவதை உச்ச நீதிமன்றம் விரும்பவில்லை என தலைமை நீதிபதி போப்டே தெரிவித்துள்ளார்\nஉச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலி நிலுவைத் தொகை ரூ.10 ஆயிரம் கோடியை செலுத்த ஏர்டெல் நிறுவனம் ஒப்புதல்\nநிலுவைத் தொகை ரூ.10 ஆயிரம் கோடியை செல��த்த ஏர்டெல் நிறுவனம் ஒப்புதல்\nநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nதேர்வாணைய ஊழலும் தமிழக இளைஞர் எதிர்காலமும்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராடுவோம் மதுரையில் அரசியல் கட்சிகள் - அனைத்து சமய தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nடாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்கிடுக\nபெரு நிறுவனங்களின் பல லட்சம் கோடி வராக்கடனை கறாராக வசூலித்திடுக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nதேர்வு முறையை மாற்றினால் மட்டும் போதாது\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwealth.com/can-we-learn-some-habits-that-affect-us/", "date_download": "2020-02-17T07:56:14Z", "digest": "sha1:AKNCKGUXABMOCXLMCZOEKMZFKUKDU5BV", "length": 8546, "nlines": 76, "source_domain": "www.tamilwealth.com", "title": "நம்மை பாதிக்கும் சில பழக்க வழக்கத்தை தெரிந்து கொள்ளலாமா ? | Tamil Wealth", "raw_content": "\nநம்மை பாதிக்கும் சில பழக்க வழக்கத்தை தெரிந்து கொள்ளலாமா \nநம்மை பாதிக்கும் சில பழக்க வழக்கத்தை தெரிந்து கொள்ளலாமா \nநாம் செய்யும் சில செயல்களில் கூட நமக்கு தீமைகள் உருவாகும் அபாயம் உள்ளது.\nசர்க்கரை நோயை உண்டாக்கும் பழக்கம் :\nஒரே இடத்தில் அமர்ந்து கொண்டே ஸ்னாக்ஸ் வகைகளை உட்கொள்வதால் உடலில் அதிக கொழுப்புகள் சேரும் மற்றும் சர்க்கரை வியாதிக்கும் வழிவகுக்கும். அதிகம் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்த்து கொள்ளுங்கள், இதனால் உங்கள் உடல் அசையாமல் இருக்கும், இது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தி உடல் பருமனை அதிகரிக்கும்.\nஉடலில் ஏற்படும் வலிகளை போக்க கிடைக்கும் மாத்திரைகளை எல்லாம் விழுங்க கூடாது. இது ஒருவித போதை நிலைமையை உருவாக்கும். எந்த மாத்திரையை உட்கொள்ள வேண்டும் என்றாலும் மருத்துவரிடம் ஆலோசித்து பின்னரே உபயோகிக்க வேண்டும்.\nபுகை மற்றும் குடி பழக்கம் :\nகுடி பழக்கத்தை கொண்டவர்கள் அதில் இருந்து மீள முடியாமல் இருப்பார்கள், அவர்கள் அதற்கு அடிமையாகி இருப்பார்கள், அவர்கள் குடி பழக்கத்தை விட வேண்டும், இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது, அதேப்போ��் தான் புகை பிடிக்கும் பழக்கமும் இது முதலில் நுரையீரலை பாதிக்கும்.\nசிறு விஷயங்களுக்கு கூட அதிகமான கோபம், மன அழுத்தம், எரிச்சல் உண்டாவதை குறைக்க வேண்டும், இதனால் இதயம் அதிக பாதிப்புக்கு உள்ளாகும். அதிக கோபம் அல்லது மன அழுத்தம் வரும் பொழுது உங்கள் சிந்தனையை மாற்றுங்கள், இது உங்கள் மன நிலையை மாற்றும்.\nநீங்கள் உட்கொள்ளும் உணவுகளில் மிகுந்த கவனம் தேவை. எப்பொழுதும் வாயில் ஏதேனும் சுவைத்து கொண்டே இருக்க கூடாது, ஆரோக்கியம் உள்ள உணவுகளையே உட்கொள்ள வேண்டும். அதிகம் கொலஸ்ட்ரால் இருக்கும் உணவுகளை அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.\nநீங்கள் செலவு செய்யும் பணம் உபயோகம் உள்ளதாக இருக்க வேண்டும். தேவை இல்லாத பொருட்களை வாங்கி வீணாக்க கூடாது. வீணாக்கினால் அது உங்கள் மன நிலையை பாதிக்கும் மற்றும் ஆடம்பர பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.\nஇது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க\nபெண்கள் அணியும் வெள்ளி அணிகலன்கள் கொடுக்கும் பலன்கள்\nபாலியோ டயட் பற்றி தெரிந்து கொள்வோம்\nமுகப்பருக்களை போக்க தேனை பயன்படுத்தும் முறை\nஅருகம் புல் ஜூஸ் குடிக்க ஆரோக்கியமே\nஆப்ரிகாட் பழங்கள் கேள்வி பட்டதே இல்லையா\nஅலுவலுகங்கள் மற்றும் கடைகளில் வாசல் படி மற்றும் கதவுகளை …\nபனங்கற்கண்டு நோய் தீர்க்கும் காரணியே\nபிரிஞ்ஜி இலை நறுமணத்திற்கு பயன்படுவது போலவே மருத்துவத்திலும் பயன்படும்\nஅலோபதி மருந்துகளால் ஏற்படும் அபாயத்தை தெரிந்து, உபயோகிக்க வேண்டுமா …\nஆரஞ்சு பழத்தோலை பயன்படுத்தி அழகாக சில டிப்ஸ்\nமுடி அடர்த்தியாக வளர வெங்காயத்தை எவ்வாறு பயன்படுத்தலாம்\nஉயரமாக வளர எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடலாம்\nபீட்ரூட் சாப்பிடுவதினால் ஏற்படும் நன்மைகள்\nதினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் விளைவுகள் …\nதினமும் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஅகத்திக் கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா\nகுற்றம் செய்து சிறை சென்ற இந்திய அரசியல்வாதிகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/525411", "date_download": "2020-02-17T07:16:11Z", "digest": "sha1:ZYVVS7246ITT7F3IDO5FMCUT5YTZVMPR", "length": 7841, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Pakistan boycotts Shanghai Cooperation Organization meeting in Delhi | டெல்லியில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்ப�� அமைப்பின் கூட்டத்தை பாகிஸ்தான் புறக்கணிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nடெல்லியில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தை பாகிஸ்தான் புறக்கணிப்பு\nடெல்லி: டெல்லியில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தை பாகிஸ்தான் புறக்கணித்துள்ளது. ஷாங்காய் கூட்டமைப்பின் ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான கூட்டத்தை டெல்லியில் பாதுகாப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆந்திர வயல்வெளியில் அவசரமாக விமானம் தரையிறக்கம்\nவெளிநாடு செல்ல அனுமதிகோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க அவென்யூ நீதிமன்றம் நோட்டீஸ்\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்; முக்கியத்துவம் வழங்க மறுக்கும் மனநிலையை மத்திய அரசு மாற்றிக்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவு\nசமுதாய உணவுக்கூட வழக்கு: எஞ்சிய ரூ.4 லட்சம் அபராத தொகையை தமிழக அரசு செலுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிகோரி மனு தாக்கல்: அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nஜமியா மிலியா பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்ட வழக்கு: மத்திய அரசு, டெல்லி போலீஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nதலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு முன் சபரிமலை வழக்கு விசாரணை\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்: உச்சநீதிமன்றம்\nடெல்லியின் புல் பிரஹலத்பூர் பகுதியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nகாஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்ய தயார் என்ற ஐ.நாவின் கோரிக்கையை நிராகரித்தது இந்தியா\n× RELATED காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை கழற்றி விட்டது சவுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-02-17T07:12:38Z", "digest": "sha1:2T3L3BXYMDFPT4ISB7JIDNRF3C6ANUGL", "length": 10528, "nlines": 70, "source_domain": "spottamil.com", "title": "''சர்ச்சைக்குரிய நிலத்தில் கோயில் கட்ட அனுமதி''-அயோத்தி வழக்கில் அறிய வேண்டிய 10 தகவல்கள்! - ஸ்பொட்தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nஇயற்கை விவசாயம் (Organic Farming)\n”சர்ச்சைக்குரிய நிலத்தில் கோயில் கட்ட அனுமதி”-அயோத்தி வழக்கில் அறிய வேண்டிய 10 தகவல்கள்\n5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு சட்ட அமர்வு அயோத்தி வழக்கில் இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியது.\n5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு சட்ட அமர்வு அயோத்தி வழக்கில் இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. முன்னதாக தீர்ப்பையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.சர்ச்சைக்குரிய நிலத்தில் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்குத் தொடர்ந்த சன்னி வக்ப் வாரியத்திற்கு மாற்று இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பான 10 முக்கிய தகவல்களை பார்க்கலாம்\nசர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்ட அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தவிட்டுள்ளது. மேலும், கோயில் கட்டுவது தொடர்பான தி��்டத்தை 3 மாதங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தொடர்ந்து 40 நாட்களாக அயோத்தி வழக்கை விசாரித்தது. இந்த அமர்வில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, சந்திரா சூட், அசோக்பூஷன், அப்துல் நசீர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.\nநவம்பர் 17-ம்தேதியுடன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறுகிறார். இதற்கு முன்பாக தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று தேதி குறிக்கப்பட்டிருந்தது.\nதீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் பதற்றம் காணப்பட்டது. உத்தரப்பிதேசத்தில் மட்டும் 12 ஆயிரம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.\nஉத்தரப்பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்பு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.\nதீர்ப்பையொட்டி ட்வீட் செய்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, ‘அயோத்தி தீர்ப்பு என்பது யாருக்கும் வெற்றியோ தோல்வியோ கிடையாது. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும், நமது நாட்டின் அமைதியையும், நல்லிணகக்கத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.’ என்று கூறியிருந்தார்.\n1980-களில் அயோத்தி பிரச்னை நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டது. மொத்தம் 2.77 ஏக்கர் நிலத்திற்கு பிரச்னை நீடித்திருந்தது.\nஅயோத்தி வழக்கு தொடர்பாக 2010-ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவை வழங்கியது. இதன்படி, சன்னி வக்ப் போர்டு, நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய அமைப்புகளுக்கு ஒரு பங்கை வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையிடப்பட்டது.\nஅயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ல் வலது சாரி அமைப்பினரால் இடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரங்களில் 2 ஆயிரம்பேர் கொல்லப்பட்டனர்.\nதீர்ப்பையொட்டி அமைதியை நிலை நாட்ட வேண்டும் என்று பல்வேறு இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.\nவானம் வானொலி – Radio Vaanam\nதென்றல் வானொலி – Thenral Radio\nஅமெரிக்கத்தமிழ் வானொலி – American Tamil Radio\nமரச்செக்கு Cold Press எண்ணெய் உற்பத்தி\nஇயற்கை விவசாயம் செய்யும் பள்ளி மாணவ மாணவிகள்\nIT வேலையை விட்டு குடும்பத்துடன் இயற்கை விவசாயம் செய்து அசத்துக���றார்\nவாய் கொழுப்பு (Vaaikoluppu) – நகைச்சுவை குறும்படம்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/meera-mithun-posts-hot-picture-on-social-media/articleshow/71686715.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-02-17T08:07:05Z", "digest": "sha1:4L4X2FRMW3FKDOEC6FEY2S6P7N7D4N25", "length": 14495, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "meera mithun : படுகவர்ச்சி போட்டோ வெளியிட்ட மீரா மிதுன்: முகம் சுளிக்கும் நெட்டிசன்ஸ் - meera mithun posts hot picture on social media | Samayam Tamil", "raw_content": "\nதொலைந்த மாட்டை கண்டுபிடிக்க விவசாயியின் அடடே யோசனை\nதொலைந்த மாட்டை கண்டுபிடிக்க விவசாயியின் அடடே யோசனை\nபடுகவர்ச்சி போட்டோ வெளியிட்ட மீரா மிதுன்: முகம் சுளிக்கும் நெட்டிசன்ஸ்\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சி புகழ் மீரா மிதுன் வெளியிட்டுள்ள படுகவர்ச்சி புகைப்படத்தை பார்த்தவர்கள் முகம் சுளித்துள்ளனர்.\nபடுகவர்ச்சி போட்டோ வெளியிட்ட மீரா மிதுன்: முகம் சுளிக்கும் நெட்டிசன்ஸ்\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து தனது புகைப்படங்கள், வீடியோக்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் மீரா மிதுன்.\nஇந்நிலையில் அவர் தனது முன்னழகில் பெரும்பகுதி தெரியும்படி புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் முகம் சுளித்ததுடன் மீரா மிதுனை விளாசியுள்ளனர்.\nகவர்ச்சி புகைப்படம் குறித்து சமூக வலைதளங்களில் கூறியிருப்பதாவது,\nஉங்கள் பின்னால் இருக்கும் பொம்மை கூட அழகாக சேலை அணிந்து இருக்கிறது. ஆனால் நீங்களோ இப்படி மறைக்க வேண்டியதை காட்டிக் கொண்டு போஸ் கொடுத்திருக்கிறீர்கள்.\nBigg Boss 3 Tamil: நடுத்தெருவில் ஒரு தமிழ் பெண் செய்யும் வேலையா இது மீரா மிதுன்\nஇது போன்ற புகைப்படங்களை வெளியிடுவதால் உங்கள் மீதான மதிப்பு குறையுமே தவிர கூடாது. மாராப்பு என்பது கையில் சுற்றிக் கொள்ள அல்ல. அதை மார் மீது போட வேண்டும். தயவு செய்து நான் ஒரு தமிழ் பெண் என்று இனியும் கூறாதீர்கள்.\nஏற்கனவே புகைப்பிடிக்கும் வீடியோவை வெளியிட்டீர்கள். இந்நிலையில் அங்கம் தெரியும்படி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளீர்கள். இதை எல்லாம் பார்த்தால் நீங்கள் நடிகை என்று சொ���்லத் தோன்றவில்லை. முதலில் பெண்ணாக நடந்து கொள்ளுங்கள். இப்படி ஆடையை குறைத்து பட வாய்ப்பு தேட வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.\nஜொள்ளு பார்ட்டிகளோ, மீரா மிதுன் வாவ், செம ஹாட். தொடர்ந்து இது போன்றே புகைப்படம் வெளியிட்டு எங்களை மகிழ்ச்சி அடைய வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.\nவிக்னேஷ் சிவன் ஏன் அப்படி செய்தார்: சிவகார்த்திகேயன் மீது இன்னும் கோபமா\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nவயித்துல இருக்கிற புள்ளைக்கு ஒன்னும் ஆகலயே: பதறிய ஆல்யா மானசா ரசிகர்கள்\nசரத்குமார் உன் அப்பாவா, வெட்கமா இல்லை: கலாய்த்தவருக்கு ராதிகா மகள் நெத்தியடி\nசர்க்கரை வியாதிக்காரங்க கதறாதீங்கடா: ரஜினி ரசிகர்களை கலாய்த்த தயாரிப்பாளர்\nஎப்போ, எப்போன்னு காத்திருக்கும்போது தானா வந்து வசமா சிக்கிய விஜய்\nநான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர்\nமேலும் செய்திகள்:மீரா மிதுன்|பிக் பாஸ் 3|meera mithun|Chennai|bigg boss 3 tamil\nஊக்கப்படுத்தும் வகையில் ஒரு குட்டி கதை பாடல்\nரஜினிக்கு ஐயப்பன், விஜய்க்கு ராஜகாளியம்மனா - பலே ஆளுயா அனிரு\nஇந்திய கப்பலை தாக்க வந்த பாக் நீர்முழ்கியை ஜலசமாதியாக்கிய இந...\nஒருவழியா ரிலீசாக போகுது த்ரிஷா படம்\nசன்னி லியோன் அழகிய புகைப்படங்கள்\nநடிகை அஞ்சு குரியனின் அழகிய புகைப்படங்கள்\nஇன்று இன்னொரு ட்ரீட் கொடுக்கும் டாக்டர்: சிவா ஃபேன்ஸ், ரெண்டு லட்டு தின்ன ஆசையா\nSivakarthikeyan கையில் ரத்தக்கறையுடன் 'டாக்டர்' சிவகார்த்திகேயன்\nsivakarthikeyan சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்களை பாருங்க\nSivakarthikeyan இருக்கு, சிவகார்த்திகேயன் பிறந்தநாளுக்கு நாளை செம ட்ரீட் இருக்கு..\nமுடிவு செஞ்சுட்டார் விஜய்: இனி அவர் பேச்சை அவரே கேட்க மாட்டார்\n14 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் பாேன தாய் திரும்ப கிடைத்த அதிசயம்...\nசிஏஏ குறித்து விவாதம் நடத்த வாய்ப்பில்லை: வெடிக்குமா போராட்டம்\nதங்கம் விலை: கடைக்கு கிளம்பலயா... விலை குறைஞ்சிருக்காம்\nஆர்ப்பாட்டாமில்லாமல் அமைதியாக விற்பனைக்கு வந்த புதிய மாருதி இக்னிஸ் கார்..\nஇன்று இன்னொரு ட்ரீட் கொடுக்கும் டாக்டர்: சிவா ஃபேன்ஸ், ரெண்டு லட்டு தின்ன ஆசைய��\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபடுகவர்ச்சி போட்டோ வெளியிட்ட மீரா மிதுன்: முகம் சுளிக்கும் நெட்ட...\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வரும் செளகார் ஜானகி\nவிக்னேஷ் சிவன் ஏன் அப்படி செய்தார்: சிவகார்த்திகேயன் மீது இன்னு...\nகஜா புயல் பாதிப்பு: 10 குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த ரஜி...\nதர்பார்: அது வதந்தி அல்ல உண்மையே...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-17T07:58:18Z", "digest": "sha1:R3AM2KHWG35AED2DW6HLRTNZCLAI4WQW", "length": 5641, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "பார்ப்பான் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅன்னவைபிறவும் பார்ப்பார்க் குரிய (தொல். பொ. 177)\nபார்ப்பான் குண்டிகை யிருந்தநீரும் (கம்பரா. வருண. 61)\nபார்ப்பனி - பார்ப்பான் என்பதன் பெண்பால்\nவடமொழியாளன், வடமொழியாட்டி, பிராமணன், பார்ப்பான், பார்ப்பனி, பார்ப்பனன், பார்ப்பனத்தி, பாப்பான், பாப்பாத்தி, பார்ப்பாத்தி, பார்ப்பணன்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 ஏப்ரல் 2016, 09:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/arathi_videos.php?id=63102", "date_download": "2020-02-17T08:30:59Z", "digest": "sha1:RRTEOSBFKRSEYV7MKLSZWKGGPJGKLEWK", "length": 8482, "nlines": 150, "source_domain": "temple.dinamalar.com", "title": " சிவனின் 12 ஜோதிர்லிங்களில் இதுவும் ஒன்று. மூலவர் மகாகாளேஸ்வரர். அம்மனின் சக்திபீடங்களில் இது மகோத்பலா பீடம் ஆகும்.", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன�� கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதஞ்சை பெரியகோவிலில் 2 நாளில் லட்சக்கணக்கானோர் தரிசனம்\nமாசி திருவிழா: ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் வீதியுலா\nநடராஜர் கோவிலில் பக்தர்களை கவரும் வெள்ளை குதிரை\nகாரைக்குடி வயிரவமூர்த்தி கோயிலில் 108 கோ பூஜை\nகாரமடை அனுமந்தராய சுவாமி கோவில் விழா\nமகா சிவராத்திரி: சதுரகிரியில் பக்தர்களுக்கு 4 நாள் அனுமதி\nகாளஹஸ்தி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்\nஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் 251 திருவிளக்கு பூஜை\nசவுந்திரராஜ பெருமாள் கோயிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை\nசீர்காழி குமார சுப்ரமணியர் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு\nமுதல் பக்கம்> உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் ஆராதனை\nசிவனின் 12 ஜோதிர்லிங்களில் இதுவும் ஒன்று. மூலவர் மகாகாளேஸ்வரர். அம்மனின் சக்திபீடங்களில் இது மகோத்பலா பீடம் ஆகும்.\nமும்பை சித்தி விநாயகர் ஆராதனை\nஷீரடி சாய் பாபா ஆராதனை\nபுட்டபர்த்தி சத்ய சாய் பாபா ஆராதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/events-video/-246-2.html", "date_download": "2020-02-17T06:52:47Z", "digest": "sha1:QETQS6PEGWA7NBLMCEJHF33LQ5ZJSIJG", "length": 5364, "nlines": 116, "source_domain": "www.cinemainbox.com", "title": "மாணவர்கள் பற்றி ரஜினியின் கருத்து - பதிலடி கொடுத்த அமீர்", "raw_content": "\nமாணவர்கள் பற்றி ரஜினியின் கருத்து - பதிலடி கொடுத்த அமீர்\nகடவுளுக்கு தெரியும் - தனுஷின் உருக்கமான பேச்சு\n - ஜெயலலிதா பற்றி அதிரடி பேட்டி\n - மனம் திறந்த ஏ.ஆர்.முருகதாஸ்\nஅஜித், விஜய் படங்கள் மட்டும் சினிமா இல்லை - வெளுத்து வாங்கிய டி.ராஜேந்தர்\n’ஹீரோ’ கதை திருட்டு விவகாரம் - பாக்யராஜ் மீது பரபரப்பு புகார் கூறிய இயக்குநர்\nதமிழ்ப் படம் போல இருக்கனும்\nநண்பனுக்காக ஆர்யா திறந்த ஓட்டல்\nகவினின் காதலை எதிர்த்த சேரனின் உண்மை முகம்\nநானும், இயக்குநர் பாலாவும் பிரிந்தது ஏன் - இயக்குநர் அமீரின் உருக்கமான பேச்சு\nஹீரோயின்களை காதலிப்பது தான் படமா - ஹீரோக்களை வெளுத்து வாங்கிய ஜோதிகா\nஎன் ம��னும் ஒரு குரங்கு தான் - சரணை அசிங்கப்படுத்திய எஸ்.பி.பி\nவனிதா கிளப்பிய புது பீதி - சிக்கப் போகும் முன்னணி நடிகர்\n‘பாட்ஷா’ படத்தை பின்னுக்கு தள்ளிய ‘கன்னி மாடம்’\nநடிகைக்கு ரூ.5 கோடியில் வீடு வாங்கிக் கொடுத்த பவர் ஸ்டார்\nசுந்தர்.சி படத்தில் ஹீரோயின் ஆன பிக் பாஸ் பிரபலம்\nபடம் பார்க்க வருபவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய நடிகர் துரை சுதாகர்\n”அரசியல்வாதிகளுக்கும் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது” - ’கல்தா’ விழாவில் ராதாரவி பேச்சு\nஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆத்ம சக்தி இருக்கிறது - ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா\nதமிழகத்தில் மோடி ரத யாத்திரை - பிரம்மாண்ட பேரணியுடன் ஜனவரியில் நடைபெறுகிறது\nமூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு எளிமையான தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2019/oct/04/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%822568-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-3248072.html", "date_download": "2020-02-17T06:59:33Z", "digest": "sha1:GZHYSYA4DNJOV4D7YBBCKD2QKJOOCYNJ", "length": 10178, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.25.68 லட்சம் கோடி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nபரஸ்பர நிதி நிறுவனங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.25.68 லட்சம் கோடி\nBy DIN | Published on : 04th October 2019 11:41 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபரஸ்பர நிதி நிறுவனங்கள் நிா்வகித்து வரும் சொத்து மதிப்பு செப்டம்பா் காலாண்டில் ரூ.25.68 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.\nஇதுகுறித்து இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது:\nபரஸ்பர நிதி துறையில் ஈடுபட்டு வரும் 44 நிறுவனங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு கடந்த 2018-19-ஆம் நிதியாண்டின் ஜூலை செப்டம்பா் காலாண்டில் ரூ.24.31 லட்சம் கோடியாக காணப்பட்டது. இது, நடப்பாண்டு ஜூன் காலாண்டில் ரூ.25.50 லட்சம் கோடியானது.\nஇந்த நிலையில், இந்த சொத்து மதிப்பு ஜூலை-செப்டம்பா் வரையிலான காலாண்டில் ரூ.25.68 லட்சம் கோடியாக உயா்வைக் கண்டுள்ளது.\nசமீப காலமாக ஐஎல் & எஃப்எஸ், எஸ்ஸெல், டிஹெச்எஃப்எல் உள்ளிட்ட பல்வேறு குழுமங்களில் ஏற்பட்ட கடன் நெருக்கடிகளை அடுத்து, பரஸ்பர நிதி துறையில் அதிக அழுத்தம் ஏற்பட்டு வருகிறது.\nஅதன் காரணமாக மொத்தமுள்ள 44 பரஸ்பர நிதி நிறுவனங்களில், 27-இன் சொத்து மதிப்பானது சரிவை சந்தித்துள்ளது.\nகுறிப்பாக, நிப்பான் இந்தியா, ஆக்ஸிஸ், யுடிஐ, ஃப்ராங்ளின் டெம்பிள்டன் போன்ற பெரிய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சொத்து மதிப்பு சரிவைக் கண்டுள்ளது.\nஅதேபோன்று, டிஎஸ்பி, சகாரா, எஸ்ஸெல், யெஸ், ஐஎல் & எப்எஸ், பிஜிஐஎம் இந்தியா மற்றும் இந்தியாபுல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நிா்வகித்து வரும் சொத்து மதிப்பும் குறைந்துள்ளது.\nநடப்பு நிதியாண்டின் செப்டம்பா் காலாண்டில் சொத்து மதிப்பின் அடிப்படையில் பாா்க்கும்போது, எச்டிஎஃப்சி பரஸ்பர நிதி நிறுவனம் ரூ.3,76,597 கோடியுடன் முன்னிலையில் உள்ளது. அதைத் தொடா்ந்து, ஐசிஐசிஐ புருடென்ஷியல் பரஸ்பர நிதி நிறுவனம் ரூ.3,48,068 கோடி சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்திலும், எஸ்பிஐ பரஸ்பர நிதி நிறுவனம் ரூ.3,20,663 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.\nபட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள நிறுவனங்கள் நிா்வகித்து வரும் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 82.83 சதவீதத்திலிருந்து 83.66 சதவீதமாக அதிகரித்துள்ளது என பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் 3ஆவது முறையாகப் பதவியேற்பு\nபுது தில்லியில் நடைபெற்ற 21 கன் சல்யூட் விண்டேஜ் கார் அணிவகுப்பு\nஅக்‍ஷய பாத்ரா காலை உணவுத் திட்டம்\nஉடல் வெப்ப சோதனையில் 5ஜி தொழில்நுட்பம்\nகரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் மகளிர் ஓட்டுநர் அணி\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/89046-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88...-32-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D..!", "date_download": "2020-02-17T08:02:50Z", "digest": "sha1:F2IJTUPMH4Z5BMLRI5LVFW7M7CMXCXIM", "length": 7403, "nlines": 116, "source_domain": "www.polimernews.com", "title": "தொழிலதிபர் சிவசாமி வீட்டில் 2வது நாளாக வருமான வரி சோதனை... 32 கோடி ரூபாய் பறிமுதல்..! ​​", "raw_content": "\nதொழிலதிபர் சிவசாமி வீட்டில் 2வது நாளாக வருமான வரி சோதனை... 32 கோடி ரூபாய் பறிமுதல்..\nதமிழ்நாடு சற்றுமுன் முக்கிய செய்தி\nதொழிலதிபர் சிவசாமி வீட்டில் 2வது நாளாக வருமான வரி சோதனை... 32 கோடி ரூபாய் பறிமுதல்..\nதமிழ்நாடு சற்றுமுன் முக்கிய செய்தி\nதொழிலதிபர் சிவசாமி வீட்டில் 2வது நாளாக வருமான வரி சோதனை... 32 கோடி ரூபாய் பறிமுதல்..\nகரூரில் ஷோபிகா இம்பெக்ஸ் கொசுவலை தயாரிப்பு ஆலை அதிபர் வீட்டில், வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 32 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகரூரைச் சேர்ந்த சிவசாமி என்பவருக்கு சொந்தமான அந்த ஆலை, அலுவலகம் மற்றும் வீடுகளில், வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினர்.\nஇந்த சோதனையின்போது வீட்டில் துணி அடுக்கும் அலமாரியில், 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், அவற்றின் மதிப்பு, 32 கோடி ரூபாய் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.\nகரூர் கொசுவலை தயாரிப்பு ஆலைவருமான வரி சோதனைபணம் பறிமுதல்Karur ITRaid\nபாத்திமா தற்கொலை வழக்கில் விசாரணை தீவிரம்\nபாத்திமா தற்கொலை வழக்கில் விசாரணை தீவிரம்\nஇலங்கையின் புதிய அதிபர் யார்\nஇலங்கையின் புதிய அதிபர் யார்\nபெண்ணிடம் செயின் பறித்து ஓடிய இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி\nஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தயாரிப்பாளர்கள் வீடுகளில் விடிய விடிய வருமான வரி சோதனை...\nதமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் அதிக வேலை வாய்ப்புகள் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு இல்லை - சுகாதாரத் துறை அமைச்சர்\nவண்ணாரப்பேட்டையில் உரிய அனுமதியின்றி போராட்டம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் - முதலமைச்சர்\nமுதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்று 3 ஆண்டுகள் நிறைவு... அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் வாழ்த்து..\nகொல்லும் கொரோனா; பரிதவிக்கும் பயணிகள்..\nதேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணி ஏப்ரல் 1 ந்தேதி தொடக்கம்...\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/faceapp-ai-using-human-to-learn/", "date_download": "2020-02-17T07:50:01Z", "digest": "sha1:FBR6L37MTUXYD2H5JYJLNCB3P2Q2CAS5", "length": 5873, "nlines": 102, "source_domain": "www.techtamil.com", "title": "மனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்! – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nகணினி தகவல்களை சேமிக்க பயன்படும் உயிர் மூலக்கூறுகள்\nபுகைக்கு பதில் தண்ணீரை வெளியிடும் Toyota ஹைட்ரஜன் கார்\nபாலம் வடிவமைத்த ஓவியர் டாவின்சி\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுகைக்கு பதில் தண்ணீரை வெளியிடும் Toyota ஹைட்ரஜன் கார்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஆளில்லா விமானம் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான்\nகூகுள் ஸ்டேடியாவில் Division 2 மற்றும் Ghost Recon:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_100614.html", "date_download": "2020-02-17T07:31:57Z", "digest": "sha1:HAABHD645YUJGDVKC4VESA2CAE6NKQTF", "length": 19058, "nlines": 127, "source_domain": "jayanewslive.com", "title": "போலி நகைகளை அடகு வைத்து 70 லட்ச ரூபாய் மோசடி - தேனாம்பேட்டை கூட்டுறவு சங்கத்தில், அரங்கேறிய மோசடியால் வாடிக்‍கையாளர்கள் அதிர்ச்சி", "raw_content": "\nஇந்தியாவில் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - 12 வகையான அத்தியாவசிய மருந்துகள் ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டம்\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த அனுமதி -தங்கள் அனுமதியின்றி தேர்தல் அறிவிப்பானையை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் மீண்டும் தொடங்கியது - வேளாண் மண்டலம் தொடர்பாக ஆளும் கட்சிக்கும், திமுகவுக்கும் இடையே கடும் மோதல்\nடி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கு - தானாக அழியும் மை பேனாவை சப்ளை செய்த நபரை கைது செய்தது சி.பி.சி.ஐ.டி. போலீஸ்\nகுஜராத்தில் கல்லூரி வளாகத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை சோதனை செய்த விவகாரம் : தேசிய மகளிர் ஆணையம் தீவிர விசாரணை\nபிரதமராக இருந்த போது மன்மோகன் சிங்குக்கு ராகுல் காந்தி கொடுத்த நெருக்கடி - கடந்த 2013-ம் ஆண்டு பதவியிலிருந்து விலக மன்மோகன் சிங் திட்டமிட்டதாக புதிய தகவல்\nநாடு முழுவதும், பூரண மதுவிலக்‍கை அமல்படுத்த வேண்டும் - பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வலியுறுத்தல்\nஅம்மா பிறந்தநாள் விழா பேனரை கிழித்த அதிமுகவினர் அராஜகம் : அநாகரீக செயலுக்கு அமமுகவினர் கடும் எதிர்ப்பு\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபரின் மத்தியஸ்தம் தேவையில்லை - ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டானியோ கட்டர்ஸுக்கு இந்தியா பதில்\nதேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணிகள் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொடக்கம் - குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் பெயர்கள் முதலில் பதிவு\nபோலி நகைகளை அடகு வைத்து 70 லட்ச ரூபாய் மோசடி - தேனாம்பேட்டை கூட்டுறவு சங்கத்தில், அரங்கேறிய மோசடியால் வாடிக்‍கையாளர்கள் அதிர்ச்சி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதேனாம்பேட்டை வேளாளர் கூட்டுறவு சங்கத்தில், போலி நகைகளை அடகு வைத்து 70 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nசென்னை தேனாம்பேட்டையில், வேளாள தேனாம்பேட்டை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் நகைகளை அடகு வைத்து, கடன் பெற்று வருகின்றனர். இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில், கடந்த 2016-ல் இருந்து 2018-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் போலி நகைகள் அடகு வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலக அதிகாரிகள், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, சோதனை மேற்கொண்டனர். இந்த ஆய்வில், நகை மதிப்பீட்டாளர் பாலையா மற்றும் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் ஆறுமுகம் ஆகியோர், சங்கத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் மற்றும் அலுவலக உதவியாளர்களின் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து, 70 லட்சம் ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.\nதமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில், இதுபோன்று மோசடிகள் அதிகம் நடப்பதாகவும், முறையாக விசாரணை நடத்தினால், மேலும் பல முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரும் என்றும், சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.\nமக்கள் வரிப்பணத்தில் இயங்கும் கூட்டுறவு கடன் சங்கங்களில், இனியும் இதுபோன்ற மோசடிகள் நடக்காமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த அனுமதி -தங்கள் அனுமதியின்றி தேர்தல் அறிவிப்பானையை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் மீண்டும் தொடங்கியது - வேளாண் மண்டலம் தொடர்பாக ஆளும் கட்சிக்கும், திமுகவுக்கும் இடையே கடும் மோதல்\nடி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கு - தானாக அழியும் மை பேனாவை சப்ளை செய்த நபரை கைது செய்தது சி.பி.சி.ஐ.டி. போலீஸ்\nஅம்மா பிறந்தநாள் விழா பேனரை கிழித்த அதிமுகவினர் அராஜகம் : அநாகரீக செயலுக்கு அமமுகவினர் கடும் எதிர்ப்பு\nகன்னியாகுமரி ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது - ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன் வைத்து தொழிலாளர்கள் போராட்டம்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1.24 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் : 8 பேர் கைது\nமுதுமலை வனப்பகுதியில் 3 குட்டிகளுடன் நடந்து சென்ற புலி - சுற்றுலாப்பயணிகள் நேரில் பார்த்து வியப்புடன் கண்டுகளிப்பு\nதனியார் பேருந்தில் பயணம் செய்தபோது பயணியை தாக்கிய நடத்துனர் மற்றும் ஓட்டுனர் - கோவையில் நடந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியீடு\nதமிழக பட்ஜெட் உரை மீதான விவாதம் இன்று தொடக்கம் - டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு, இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் எந்த பகுதிக்கு வந்தாலும் எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேச்சு\nஇந்தியாவில் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - 12 வகையான அத்தியாவசிய மருந்துகள் ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டம்\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த அனுமதி -தங்கள் அனுமதியின்றி தேர்தல் அறிவிப்பானையை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாரத்தே சாம்பியன்ஷிப் போட்டி : காஞ்சிபுரம் மாணவர்கள் சாதனை\nகேரளாவில் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்த 418 பேரில் 405 பேருக்கு வைரஸ் தொற்று இல்லை : கேரள அரசு அறிவிப்பு\nதமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் மீண்டும் தொடங்கியது - வேளாண் மண்டலம் தொடர்பாக ஆளும் கட்சிக்கும், திமுகவுக்கும் இடையே கடும் மோதல்\nடி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கு - தானாக அழியும் மை பேனாவை சப்ளை செய்த நபரை கைது செய்தது சி.பி.சி.ஐ.டி. போலீஸ்\nகுஜராத்தில் கல்லூரி வளாகத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை சோதனை செய்த விவகாரம் : தேசிய மகளிர் ஆணையம் தீவிர விசாரணை\nபிரதமராக இருந்த போது மன்மோகன் சிங்குக்கு ராகுல் காந்தி கொடுத்த நெருக்கடி - கடந்த 2013-ம் ஆண்டு பதவியிலிருந்து விலக மன்மோகன் சிங் திட்டமிட்டதாக புதிய தகவல்\nநாடு முழுவதும், பூரண மதுவிலக்‍கை அமல்படுத்த வேண்டும் - பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வலியுறுத்தல்\nஇங்கிலாந்தை தாக்கிய டென்னிஸ் புயல் : வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள் - மீட்பு பணிகள் தீவிரம்\nஇந்தியாவில் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - 12 வகையான அத்தியாவசிய மருந்துகள் ஏற்றுமதிக்க ....\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த அனுமதி -தங்கள் அனுமதியின்றி தேர்தல் அறிவிப்பானையை ....\nகாரத்தே சாம்பியன்ஷிப் போட்டி : காஞ்சிபுரம் மாணவர்கள் சாதனை ....\nகேரளாவில் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்த 418 பேரில் 405 பேருக்கு வைரஸ் தொற்று இல்லை : கேரள அரசு அ ....\nதமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் மீண்டும் தொடங்கியது - வேளாண் மண்டலம் தொடர்பாக ஆளும் கட்சிக்கும், த ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/authors/m-s-s-pandiyan.html?limit=20", "date_download": "2020-02-17T06:00:32Z", "digest": "sha1:4GV2QG46O3BP2KQPRGDO5PKGADOEXAEA", "length": 6672, "nlines": 181, "source_domain": "sixthsensepublications.com", "title": "எம்.எஸ்.எஸ்.பாண்டியன் - எழுத்தாளர்கள்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nஎம். எஸ். எஸ். பாண்டியன் (மறைவு நவம்பர் 10, 2014) தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக ஆய்வாளரும், தில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியரும் ஆவார். பெரியாரையும் அவரது சுயமரியாதைக் கருத்துக்களையும் வெளியுலகிற்குக் கொண்டு சென்றவர்களில் ஒருவர். திராவிடர் இயக்கம், தேசிய இனப் பிரச்சனைகள், சாதிய சிக்கல்கள், தமிழ்த் திரைப்படம் எனப் பல துறைகளிலும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார்.\nஎடை: 305 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்:140 மி.மீ. பக்கங்கள்:248 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.225 SKU:978-81-930764-4-6 ஆசிரியர்: எம்.எஸ்.எஸ்.பாண்டியன் Learn More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.alaveddy.ch/2020/01/28/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-02-17T08:13:14Z", "digest": "sha1:XIBLRSOCXUN5MUQ7GQJXLGR3IWQHGKHS", "length": 26020, "nlines": 177, "source_domain": "www.alaveddy.ch", "title": "உயர் தரத்துக்குப் பின்னான உயர் கல்வி கவனத்துடன் அணுகவேண்டியது காலக் கடமை | Alaveddy News", "raw_content": "\nவடக்கு அ.மி.த.க பாடசாலை – கருகப்புலம்\nமகாஜன சபை தெய்வானைப்பிள்ளை மு.ப\nமக்கள் சங்கம் – லண்டண்\nHome கட்டுரைகள் உயர் தரத்துக்குப் பின்னான உயர் கல்வி கவனத்துடன் அணுகவேண்டியது ���ாலக் கடமை\nஉயர் தரத்துக்குப் பின்னான உயர் கல்வி கவனத்துடன் அணுகவேண்டியது காலக் கடமை\nAlaveddy Jan 28th, 2020 Comments Off on உயர் தரத்துக்குப் பின்னான உயர் கல்வி கவனத்துடன் அணுகவேண்டியது காலக் கடமை\nஉயர்ந்த கனவுகளுடனும் இலச்சியங்களுடனும் ஆரம்பமாகும் ஒரு பிள்ளையின் கல்வி வாழ்க்கையின் தொடக்க நிலையான பாலர் கல்வியில் விதைக்கப்படும் கல்வி விதைகளின் விளைச்சலை அறுவடை செய்யும் கல்வி முறைமையாக அல்லது களமாகக் கருதத்தக்கது உயர்தரத்துக்குப் பின்னான உயர் கல்வி என்பது குறிப்பிடத்தக்கது. மேம்பட்ட நிலையிலான இலட்சிய நோக்கங்களைத் தவிர்த்து ஒரு சாதாரண மனிதனின் கல்வியின் பிரதான நோக்கமாகவிருப்பது எதிர்காலத்தில் பொருளாதார நெருக்கடியற்ற வாழ்க்கையொன்றை அமைத்துக்கொள்வதே என்பதை மறுப்பதற்கில்லை. இத்தகைய பொருளாதார நெருக்கடியற்ற வாழ்க்கையை தீர்மானிப்பது ஒருவரது தொழில் வாழ்க்கையே. தொழில் வாழ்க்கையைப் பிரதானமாகத் தீர்மானிப்பது ஒருவர் பெற்றுக்கொள்ளும் உயர்கல்வியே ஆகும்.\nதனக்குப் பொருத்தமான உயர்கல்வி வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள தவறும் ஒருவர் தனது தொழில்வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்வது உட்பட பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவராகின்றார். பொதுவாகவே உயர்தரத்தைத் தாண்டும் வரை கல்வி முறைமைகள் பாடசாலைக் கல்வி மற்றும் இலவசக் கல்வி முறைகளுக்குட்பட்டதாக ஒரு பொதுமைப்பட்டநிலையில் இருந்த போதும் உயர்தரத்துக்குப் பின்னான கல்வி அவ்வாறானதொரு பொதுமைப்பட்ட நிலையை தன் பல பரிமாணங்களில் கொண்டிருப்பதில்லை. அத்துடன் கற்றல் வாய்ப்புக்களை உரிய முறையில் தெரிவுசெய்வது தொடர்பான நெருக்கடிகளும் ஒப்பீட்டளவில் உயர்தரத்துக்கு முன்பாக குறைவாகவே காணப்படுகின்றது. தொகுதிப் பாடத்தெரிவுகளுக்குள் தனக்குரியதைத் தெரிவுசெய்யும் மட்டுப்பட்ட தெரிவுநெருக்கடியே உயர்தரத்துக்கு முன்னான இருப்பதுடன் அத் தெரிவுகள். கனதியான செல்வாக்கினை மாணவரின் எதிர்காலம் குறித்து செலுத்துவதுமில்லை. இருந்த போதும் உயர்தரக் கல்வித் தெரிவும் உயர்தரத்துக்குப் பின்னான உயர்கல்வித் தெரிவும் மிகவும் கவனமாக அணுகப்பட வேண்டியவை. அவற்றுள்ளும் உயர்கல்விப் பாதை என்பது மிகவும் கவனமாகத் தெரிவு செய்யப்பட்டாலேயே வாழ்க்கைப் பயணம் இடர் அற்றதாக அமையும்.\nஉயர்கல்வி வாய்ப்பைத் தீர்மானிக்கும் காரணிகள்\nஅறிவு திறன் மனப்பாங்கு அடிப்படையில் மாணவர்களின் பல்வகைத் தன்மை, மாணவர்களின் பொருளாதார பலம், உயர்தரத்தில் அவர்கள் பெற்றுக்கொண்ட பெறுபேறுகள் என்பவற்றின் அடிப்படையில் உயர்தரத்துக்கு பின்னான அவர்களின் கல்வியின் செல்நெறி தீர்மானிக்கப்படுகின்றது. குறிப்பாக இலங்கையைப் பொறுத்தவரையில் உயர்தரத்துக்குப் பின்னான உயர்கல்வி எனும்போது உயர்தரப் பேறுபேறுகளின் அடிப்படையிலான பல்கலைக்கழக கல்வியே முக்கியத்துவம் பெறுகின்றது. இருந்தபோதும் பல்கலைக்கழகக் கல்வி வாய்ப்பு என்பது அனைவருக்கும் கிடைப்பதில்லை. க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களில் பத்து சதவீதத்தை அண்மித்த எண்ணிக்கையானவர்களுக்கே அரச பல்கலைக்கழகங்களில் இலவசக் கல்வி மூலம் உயர்கல்வியைப் பெற்றுக்கொள்ள வாய்ப்புக்கிடைக்கின்றது.\nபல்கலைக்கழக கல்வியைத் தவறவிட்ட அல்லது தவிர்த்த குறித்த ஒரு தொகுதியினர் ஆசிரியத் தொழில் வாழ்க்கை கனவுடன் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்குள் உட்புகுவதும் இலங்கையில் ஒரு பொதுவான நடைமுறையாகவுள்ளது. இவர்களது எண்ணிக்கையும் ஒப்பீட்டளவில் குறைவானதே. இந் நிலையில் பெரும்பாலான மாணவர்கள் உயர்தரத்துக்குப் பின் என்ன செய்வது எத்தகைய கல்வி முறைமைக்குள் தம்மை உட்படுத்திக்கொள்வது என்பது குறித்துப் பூரண தெளிவற்றவர்களாகவேயுள்ளனர்.\nஇருந்த போதும் அனைவருக்கும் இலவசக் கல்வி மூலமான பல்கலைக்கழக பல்கலைக்கழக கல்வியை பெறமுடியாத நிலையுள்ள போதும் பல்கலைக்கழக கல்விக்கு ஒத்த தன்மையுடைய அல்லது அதற்கும் மேலான பல்வேறுபட்ட கற்றல் வாய்ப்புகள் தற்போதைய திறந்த கல்வி உலகச் சூழலில் அதுவும் குறிப்பாக இலங்கையில் நாம் வாழும் பிரதேசங்களை அண்மித்தே இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இருந்த போதும் போதிய விழிப்புணர்வு இன்மையாலும் உரிய தகவல்களை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்வதில் உள்ள நெருக்கடிகளாலும் பல மாணவர்கள் இத்தகைய வாய்ப்புகளைத் தவற விடுகிறார்கள்.\nகுறிப்பாக பெற்றோர்களின் கல்வியறிவு மட்டம், உயர்கல்வி தொடர்பான அவர்களின் விழிப்புணர்வு, பெற்றோர்களின் பொருளாதார பலம் என்பனவும் பல்கலைக்கழக கல்வி தவிர்ந்த உயர்கல்வியை பிள்ளைகள் பெற்றுக்க���ள்வதையும் அவற்றை நோக்கி வழிப்படுத்தப்படுவதையும் தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன.\nஅத்துடன் தமிழர் பிரதேசங்களில் கல்வி வழிகாட்டலுக்கான சேவை மனப்பாங்குடன் கூடிய நிலையங்களுக்கான தட்டுப்பாடுகளும் பிராந்தியத்திலுள்ள பல்கலைக்கழகங்களின் கல்வியலாளர்கள் இவ் விடயம் குறித்து எடுக்கும் அக்கறையின் மட்டம் குறைவாகவிருப்பதும் எமது பிரதேச மாணவர்கள் தமக்குப் பொருத்தமான உயர்கல்வி வாய்ப்புக்களைத் தவற விடுவதற்கான இதர காரணங்களாக அமைகின்றன. அத்துடன் பாடசாலைக் கல்வியை நிறைவு செய்தவுடன் பாடசாலைக்கும் மாணவர்களுக்குமான தொடர்புகள் அறுந்து போதலும் பொருத்தமான வகையில் தொடர்புகளைப் பேணுவதற்கு ஏற்ற பொறிமுறைகளை பாடசாலைகள் கொண்டிராமையும் மாணவர்களுக்கான உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல்களை வினைத்திறன்மிக்க வகையில் மேற்கொள்வதில் பலவீனங்களைத் தோற்றுவிப்பனவாகவுள்ளன. இத்தகைய அடிமட்டப் பலவீனங்களை களைவது என்பது மிகவும் அவசியமானது.\nஅத்துடன் சில உயர்கல்வித் துறைகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் தொடர்பான தப்பான அபிப்பிராயங்களும் எமது பிரதேச மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்பைத் தவறவிடுவதற்கான காரணங்களாக அமைகின்றன. வடக்கு மாகாணத்தை குறிப்பாக யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி அரசாங்கத்துடன் முழுமையாக அல்லது பகுதியளவிலேனும் தொடர்புபட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் இக் கணம்வரை செயற்பாட்டு நிலையிலுள்ளன. அதனை விட அரச அங்கீகாரம் பெற்ற தனியார் உயர்கல்;வி நிறுவனங்களும் கணிசமானளவிலேயுள்ளன. இருந்தும் எமது வடபகுதி மாணவர்கள் எவ்வளவு தூரம் இவற்றை பயன்னொள்கின்றனர் என்பது கேள்விக்குரியதே.\nவடக்கை மையப்படுத்தி இளையோர் வேலைவாய்ப்பின்மை பெரும் சவாலாக இருப்பதற்கான பிரதான காரணிகளுள் ஒன்றாகவும் உயர்கல்வி வாய்ப்புக்களைத் தவறவிடுகின்றமை அல்லது பயன்படுத்தாமையைக் குறிப்பிட முடியும். அத்துடன் பொருத்தமற்ற அல்லது தொழில்கொள்வோரின் தேவைகளுக்கு ஏற்ற பொருத்தமான உயர்கல்வியைப் பெற்றுக்கொள்ளாமையும் வேலையற்ற பிரச்சனைக்கான மற்றுமொரு காரணியாகவுள்ளது. குறிப்பாக பல்கலைக்கழகங்களில் இருந்தும் உயர் தொழில்நுட்ப கற்கை நிறுவனங்களிலிருந்தும் வெளியேறிய பட்டதாரிகள் வேலையற்று இருப்பதற்கான ��ாரணமாக இதனைக் குறிப்பிட முடியும்.\nமேலும், எதிர்காலத்தில் தேசிய அபிவிருத்தியில் ஒரு முக்கிய கேந்திரநிலையமாக யாழ்ப்பாணம் அல்லது இலங்கையின் வடபகுதி அபிவிருத்தி பெறும் வாய்ப்பு நிலைகள் உள்ளன. அத்தகைய அபிவிருத்தி முயற்சிகளின் ஊடாகக் கிடைக்கும் வேலைவாய்ப்புக்களை எமது பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் பெற்றுக்கொள்ளல் அவசியமானது. இதற்குத் தக்கவிதத்தில் உயர்தரத்துக்குப் பின்னான உயர்கல்வி குறித்து பொருத்தமான வகையில் வழி காட்டுதல் அவசியமானது.\nகுறிப்பாக தகுதிப்பாடுடைய உயர்கல்வி நிறுவனங்கள் குறித்தும் அவற்றினை; கற்கைநெறிகள் குறித்தும் அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான அடிப்படைத் தகமைகள் மற்றும் நுட்பங்கள் உத்திகள் குறித்தும் எமது பிராந்தியத்தின் இளையவர்கள் விழிப்புணர்வுட்டப்படவேண்டும். இவ் விழிப்புணர்வு பல வழிகளில் செய்யப்பட வேண்டியதாகவுள்ளது.\nபோருக்குப் பின்னாக மீண்டெழும் ஒரு சமூகம் எனும் அடிப்படையில் துரிதமான மீள்எழுச்சிக்கும் அத்துடன் சமூகக் கட்டுமாண விருத்திக்கும் ஏற்ற விதத்தில் எமது அடுத்த தலைமுறையின் உயர்கல்வி வாய்ப்புக்கள் அமையவேண்டும். இது குறித்தான பல் பக்க பரிமாணம் கொண்ட விடயங்களை தொடர்ந்து வரும் வாரங்களில் ஆராய்வோம்.\nஇக் கட்டுரைத் தொடர் உயர்தரத்துக்குப் பின்னான உயர்கல்வி தொடர்பில் சில அடிப்படையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் வாராந்தம் வெளிவரவுள்ளது. எமது பிரதேச இளையவர்களைப் பொருத்தமான தடத்தில் வழிப்படுத்துவதற்கான சிந்தனைக் கிளறல்களைப் பல மட்டங்களிலும் ஏற்படுத்துவதே இக் கட்டுரையாளரின் நோக்கமாகும்.\nஆசிரியர் கல்வி குறித்து ஆழ அகலச் சிந்திப்போம் Fri. Jul 12th, 2019\nஅருணாசல அன்னையின் கண்ணீர் காணிக்கை…. Mon. Jun 10th, 2019\nஅளவெட்டி இணையத்தின் கண்ணீர் அஞ்சலிகள் Fri. Jun 7th, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81&news_title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&news_id=14810", "date_download": "2020-02-17T06:37:28Z", "digest": "sha1:TUMQ35EG65PQ4DHYZBGPGB6TXTFBJ43P", "length": 19529, "nlines": 123, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nசேலம் அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து 10 கிலோ வெள்ளி மற்றும் பணம் கொள்ளை.\nநடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்குகளில் நாளை தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்..\nசென்னை விமான நிலையத்தில் 1.14 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.75 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்..\nகாஷ்மீர் சென்றுள்ள இராணுவ தலைமை தளபதி நாரவனே, துணைநிலை கவர்னர் கிரிஷ் சந்திர முர்முவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்..\nஎஸ்ஐ வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ராணுவம் பயன்படுத்தும் துப்பாக்கி என காவல்துறை தகவல்\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்க��்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nசிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற கிரீன் புக் திரைப்படம்\nஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியாவின் பீரியட்ஸ் ஆவண குறும்படம் சிறந்த ஆவண குறும்படத்திற்கான விருதை பெற்றுள்ளது.\n91-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று கோலாகலமாக தொடங்கியது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டது. இதில் சிறந்த ஆவண குறும்படத்திற்கான விருது, Period. End Of Sentence எனும் படத்திற்கு கிடைத்துள்ளது. மாதவிடாய் காலங்களில் இந்திய பெண்கள் எதிர்க்கொள்ளும் பிரச்னைகள், கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் உருவாக்கிய மலிவு விலை நாப்கின் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக அறிவிக்கப்பட்ட ஆஸ்கர் விருதை அதன் இயக்குனர் ராய்கா மற்றும் தயாரிப்பாளர் மெலிசா ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர். சிறந்த படத்திற்கான விருதை கிரீன் புக் என்ற படம் தட்டிச் சென்றுள்ளது. சிறந்த நடிகராக போகிமியான் ராஃப்சோடி படத்தில் நடித்த ரமி மாலக்கும் , சிறந்த நடிகையாக த ஃபேவரைட் படத்தில் நடித்த ஒலிவியா கோல்மேன்னும் தேர்ந்த்தெடுக்கப்பட்டனர். சிறந்த இயக்குனருக்கான விருதை ரோமா படத்தை இயக்கிய அல்போன்சோ குவாரோன் பெற்றார். சிறந்த வெளிநாட்டு படத்திற்கான விருதை மெக்ஸிகோவின் ரோமா படமும், சிறந்த அனிமேஷன் திரைப்படத��திற்கான ஆஸ்கர் விருதை ஸ்பைடர் மேன் - இன்டூ த ஸ்பைடர் வெர்ஸ் படமும் பெற்றன.\nஇது தொடர்பான செய்திகள் :\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nஆசிரியர்களை கௌரவிக்கும் வின் நியூஸ் வழிகாட்டி விருதுகள் வழங்கும் விழா - 2019\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-17T06:37:16Z", "digest": "sha1:GQ7ZRRMRVMTB366IFQUGABNYTMJY3IWK", "length": 22444, "nlines": 581, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜுனாகத் குடைவரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகப்ரா கொடியா குடைவரைகளின் கட்டுமான வரைபடம்\nஜுனாகத் குகைகள் (Junagadh Buddhist Cave Groups), இந்திய மாநிலமான குஜராத்தின் ஜுனாகத் மாவட்டத்தில் உள்ளது.\nஇந்த மூன்று குகைகளின் தொகுப்பு, உண்மையில் மலையை குடைந்து அமைக்கப்பட்டதல்ல. இம்மூன்று தனித்தனியான குடைவரைகள், பௌத்த பிக்குகள் தங்குவதற்காக மணற்கல்லில் செதுக்கி அமைக்கப்பட்டதாகும். இக்குடைவரைகள், மௌரியப் பேரரசர் அசோகர் காலத்தில் கிமு 3 முதல் கிமு 4ம் நூற்றாண்டு முடிய அமைக்கப்பட்டதாகும்.\n1 கப்ரா கொடியா குடைவரைகள்\n2 பவ பியாரா குடைவரைகள்\nகப்ரா கொடியா குடைவரைகளின் குறிப்புகளின் படி, இக்குடைவரைகள் கிமு 3 -4ம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசர் அசோகர் காலத்தில் அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. கப்ரா கொடியா குடைவரைகள், அனைத்து பௌத்த குடைவரைகளை விட மிகவும் சிறப்புற்றதாகும். [1] இவைகளை கங்கர் மகால் என்றும் அழைப்பர்.[2]\nமுதன்மைக் கட்டுரை: பவ பியாரா குகைகள்\nபவா பியாரே குடைவரைகளின் கட்டுமான வரைபடம்\nஇக்குடைவரைகள் சாதவாகனர் ஆட்சிக் காலத்தில் கிபி 1 முதல் 2ம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.[1] [2] இதன் வடக்கில் நான்கு குடைவரைகளும், தென்கிழக்கில் சைத்தியம் மற்றும் பரந்த தாழ்வாரம் கொண்டுள்ளது.[1] பவா பியாரே பௌத்த நினைவுச் சின்னஙகள் 150 அடி நீளம் கொண்ட மூன்று தளங்களில் அமைந்த 13 குடைவரைகளின் தொகுப்பாகும். [3] பவா பியாரே குடைவரைகள் பௌத்தம் மற்றும் சமண சமயங்களின் கலை வேலைப்பாடுகளுடன் உள்ளது.\nஉபர்கோட் குடைவரைகளின் கட்டுமான வரைபடம்; கீழ் தளம் (இடது) மற்றும் மேல்தளம் (வலது)\nஉபர்கோட் குடைவரையின் மேல் தளம்\nஉபர்கோட் குடைவரைகள் கிபி 2 - 3ம் நூற்றாண்டுகளில் நிறுவப்பட்டதாகும். இவைகள் சாதவாகனர்களின் ஆட்சிக் காலத்தில் கிரேக்க - சிதிய கட்டிடக் கலவையுடன் கட்டப்பட்டதாகும். மூன்று தளங்களுடன் கூடியது.[1] இக்குடைவரைகள் அழகிய தூண்கள் கொண்டது. மேலும் சன்னல்களுடன் கூடிய விகாரையும், பிக்குகள் தங்கித் தியானம் செய்வதற்கான சிறு சிறு அறைகளுடன் கூடியது. [4]\nதேவதத்தன் (ஒன்று விட்ட சகோதரன்)\nஓம் மணி பத்மே ஹூம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சனவரி 2020, 11:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/hiv-blood-to-pregnant-woman-pkaeks", "date_download": "2020-02-17T06:27:15Z", "digest": "sha1:ELLZ5I4X254KYJVEPD2LHB72X4GH5ANQ", "length": 8798, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கர்ப்பிணி பெண்ணுக்கு HIV ரத்தம் செலுத்திய ஊழியர்...!", "raw_content": "\nகர்ப்பிணி பெண்ணுக்கு HIV ரத்தம் செலுத்திய ஊழியர்...\nசாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரம் தொடர்பாக ரத்த வங்கி ஊழியர் உட்பட 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்���ுள்ளனர்.\nசாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரம் தொடர்பாக ரத்த வங்கி ஊழியர் உட்பட 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சேர்ந்த கூலி தொழிலாளியின் 24 வயதுடைய மனைவி 2-வது முறையாக கர்ப்பமானார். அதே பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வழக்கமான சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் உடலில் ரத்தம் குறைவாக இருப்பதாக கூறியுள்ளார். பின்னர் ரத்த ஏற்ற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதற்கு கர்ப்பிணி பெண்ணும் சம்மதம் தெரிவித்தார்.\nஅதன்படி 2 வாரங்களுக்கு முன்பு சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் இருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டு கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டது. அவருக்கு ரத்தம் ஏற்றிய நாளில் இருந்து அவர் சோர்ந்த நிலையிலேயே காணப்பட்டு வந்தார். பின்னர் உடல் நிலை மோசமடைந்தையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅப்போது அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு நடைபெற்ற சோதனையிலும் எச்.ஐ.வி. உறுதி செய்யப்பட்டது. கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி. பாதிப்பு இருந்ததே இதற்கு காரணம் என விசாரணையில் தெரியவந்தது.\nஇந்த ரத்தம் யாரிடம் இருந்து பெற்ப்பட்டது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது இளைஞர் ஒருவரின் ரத்தம்தான் கர்ப்பணிக்கு ஏற்றப்பட்டது தெரிவந்தது. இதுதொடர்பாக ரத்த வங்கி ஊழியர் வளர்மதி உள்பட 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநான் சிரித்தால் திரைப்படத்தின் விமர்சனம்..\nதளபதியின் அரச���யல் பயணம்..முதல்வன் பாணில் அழைக்கும் ரசிகர்கள்..\nநானும் ரவுடி தான் part 2..காத்து வாக்குல ரெண்டு காதல்..\nபத்தாவது யாருக்கும் பத்தாதது..அதிமுகவிற்கு இதுதான் கடைசி பட்ஜெட்..\n கொரோனா வைரஸின் ஆரம்பம் முதல் தற்போது வரை..\nநான் சிரித்தால் திரைப்படத்தின் விமர்சனம்..\nதளபதியின் அரசியல் பயணம்..முதல்வன் பாணில் அழைக்கும் ரசிகர்கள்..\nநானும் ரவுடி தான் part 2..காத்து வாக்குல ரெண்டு காதல்..\nநாங்களே ஒற்றுமையாக இருக்கிறோம், கட்சியில் கோஷ்டி எதற்கு... அதிரடி கிளப்பிய ஒபிஎஸ், ஈபிஎஸ்...\nஆபரேஷன் கத்திகள் நடுவே... கால்மேல் கால்போட்டு அமர்ந்திருக்கும் 'டாக்டர்' சிவகார்த்திகேயன்\nபடுகவர்ச்சி உடையில்... பேஷன் ஷோவில் ஒய்யார நடைபோட்ட ”மாஸ்டர்” பட நாயகி...வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tnpsc-group-4-answer-key-challenge-2019-link", "date_download": "2020-02-17T07:32:34Z", "digest": "sha1:NS34XM66QG6J73HVD6YXZ7VCMWZVPAHJ", "length": 14747, "nlines": 254, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TNPSC Group 4 Answer Key Challenge 2019 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 17\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 16\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 14, 2020\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 14, 2020\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 1 முந்தைய ஆண்டு வினாத்தாட்கள்\nTNFUSRC Forest Guard தேர்வுக்கு என்ன படிக்கலாம் \nTNPSC Veterinary Assistant Surgeon பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nCRPF தலைமை கான்ஸ்டபிள் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nTN Postal Circle MTS தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nTNEB அசிஸ்டெண்ட் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு\nTNPSC இரு நிலைகளாக குரூப் தேர்வுகள் \nTNEB இளநிலை உதவியாளர் & மின்கணக்கீட்டாளர் தேர்வு ஆங்கிலத்தில் நடைபெறுவதால் தேர்வர்கள் அதிர்ச்சி..\nTNFUSRC வனக்காப்பாளர் ஹால்டிக்கெட் 2020\nSSC Delhi Police SI CAPF ASI தேர்வு முடிவுகள் 2020 வெளியானது\nSSC தேர்வு முடிவு அறிவிப்பு தேதி 2020\nமதுரை காமராஜ் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடத்திட்டம் 2020\nTNEB 2400 பணியிடங்களுக்கான பாடத்திட்டம்\nUPSC NDA & NA (I) பாடத்திட்டம் – Download தேர்வு மாதிரி\nஉத்தேச விடைகளுக்கான மறுப்பினை பதிவு செய்யவதற்கான இணைப்பு அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டடுள்ளது.\nஇத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாதிரி வினாத்தாளின் [AAA வரிசை] பொது அறிவுத்தாளில் உள்ள வினா எண்கள் 171, 173, 174 ஆகியவற்றைத் தவிர ஒவ்வொரு வினாவிற்கும், கொடுக்கப்பட்ட விடைகளுள் சரியான விடை √ குறியீடு மூலம் குறித்துக்காட்டப்பட்டுள்ளது.\nதேர்வின்போது தேர்வர்களுக்கு; எவ்வகையான குறியீட்டைக் கொண்ட வினாத்தாள் வழங்கப்பட்டிருந்தாலும், தற்போது தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள் தொகுப்பில் உள்ள கேள்விகளின் வரிசை எண் படியே தேர்வர்கள் தங்களது மறுப்பினைத் தெரிவிக்க வேண்டும்\nபதிவேற்றம் செய்யப்பட்டுள்ள; மேற்படி வினாத்தாள் தொகுப்பின் பொது அறிவுத்தாளில் உள்ள வினா எண்கள் 171, 173, 174 ஆகிய மூன்று வினாக்களைத் தவிர இதர வினாக்களுக்கான விடைகளுக்கு தேர்வர்கள் தங்களது மறுப்பினைத் தெரிவிக்கலாம். பொது அறிவுத் தாளில் உள்ள வினா எண்கள் 171, 173, 174 ஆகிய மூன்று வினாக்களை வல்லுநர் குழுவிற்கு பரிந்துரை செய்ய தேர்வாணையம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இருப்பினும், தேர்வர்கள் மேற்படி மூன்று வினாக்களுக்கும் அவர்களது கருத்துக்களை தகுந்த ஆதாரத்துடன் தெரிவிக்கலாம்\nஆதாரத்துடன் பெறப்படும்; மறுப்புகள் / கருத்துக்கள் ஆகியவை வல்லுநர் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டு விடைகள் இறுதி செய்யப்படும்\nஉத்தேச விடைகளுக்கான; மறுப்புகள் / கருத்துகள் ஆகியவற்றை ஏழு நாட்களுக்குள் இணைய வழியில் மட்டுமே www.tnpsc.gov.in மூலமாக தெரிவிக்க வேண்டும்\nஅஞ்சல்வழியாகவோ, மின்னஞ்சல்; வழியாகவோ பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது\n17.09.2019-க்கு பிறகு இணையவழியில் பெறப்படும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படமாட்டாது.\nNext articleநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –10, 2019\nTNEB அசிஸ்டெண்ட் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு\nTNPSC இரு நிலைகளாக குரூப் தேர்வுகள் \nTNEB இளநிலை உதவியாளர் & மின்கணக்கீட்டாளர் தேர்வு ஆங்கிலத்தில் நடைபெறுவதால் தேர்வர்கள் அதிர்ச்சி..\nTNEB அசிஸ்டெண்ட் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு\nTNPSC இரு நிலைகளாக குரூப் தேர்வுகள் \nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 17\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சு��ங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nஇந்தியன் வங்கி Specialist Officer சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/74943-vaiko-speech-at-parliament.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-17T07:10:32Z", "digest": "sha1:S46WBYDK7MWOFXXC3QUKINUPPNR77FON", "length": 17864, "nlines": 138, "source_domain": "www.newstm.in", "title": "சட்டத்திருத்தங்களை கடலில் தூக்கிப் போடுங்க! வைகோ ஆவேசம்! | Vaiko Speech at parliament", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nசட்டத்திருத்தங்களை கடலில் தூக்கிப் போடுங்க\nஇந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கொண்டு வந்துள்ளது.\nஎதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு உள்ளது. எதிர்ப்புக்கு மத்தியில், இன்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அமித்ஷா மசோதாவை தாக்கல் செய்து பேசினார்.\nமாநிலங்களவையில் இது குறித்து நடைபெற்ற விவாதத்தில் பேசிய வைகோ, யமுனா நதிக்கரையில் எரிக்கப்பட்ட உலக உத்தமர் காந்தி அடிகளின் எலும்புத் துகள்கள் இன்று இந்த மசோதாவை, நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதை அறிந்து நடுங்கி இருக்கும்.\nமக்கள் ஆட்சிக் கோட்பாடுகளுக்கு எதிரான, வெறுப்பு ஊட்டுகின்ற, அதிர்ச்சி அளிக்கின்ற, முறையற்ற, மன்னிக்க முடியாத, நேர்மை அற்ற, குடி உரிமைச் சட்டத் திருத்த முன்வரைவு, இன்று இந்த மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்படுமானால், அது இந்த அவையின் வரலாற்றில் ஒரு கருப்பு நாள் ஆகி விடும்.\nஇந்தச் சட்டம், சமூகத்தின் ஒரு பிரிவினரை, எதிரிகளாகக் காட்ட முனைகின்றது. சுருக்கமாக, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் ஆகிய முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் உள்ள, முஸ்லிம்கள் அல்லாத மக்களுக்கு, இந்தியாவில் குடி உரிமை அளிக்கப்படும் என வரவேற்கின்றது.\nஆனால், நீண்டகாலமாக இந்தியாவில் இருக்கின்ற, இலங்கையில் ��ருந்து வந்த தமிழர்கள், மியன்மர் நாட்டில் இருந்து வந்த ரொகிங்யா முஸ்லிம்கள் ஆகிய அகதிகளின் நிலை குறித்து, இந்தச் சட்டத்தில் எந்த அறிவிப்பும் இல்லை. மேலும், அண்டை நாடுகளில் அடக்குமுறைக்கு உள்ளாகி இருக்கின்ற ஷியா மற்றும் அகமதியா முஸ்லிம்கள், இந்தியாவில் குடிஉரிமை கோருவதை, இந்தத் திருத்தம் தடை செய்கின்றது.\nஇது சமத்துவத்திற்கு எதிரான தாக்குதல்; மதச்சார்பு இன்மைக்கு எதிரான தாக்குதல்; மக்கள் ஆட்சிக் கோட்பாட்டின் மீதான தாக்குதல்.\nஇந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, பல்வேறு துறை விற்பன்னர்கள், அறிவியல் ஆராய்ச்சி அறிஞர்கள், இந்தச் சட்டத்திருத்தத்தைக் கண்டித்து இருப்பதுடன், உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅந்த வேண்டுகோளில் கையெழுத்து இட்டு இருப்பவர்கள், முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். பன்னாட்டு அறிவியல் கோட்பாடுகள் ஆய்வு மைய அறிஞர் ராஜேஷ் கோபகுமார், டாடா ஆய்வு மையத்தின் சந்தீப் திரிவேதி, இராமன் மக்சேசே விருது வென்ற சந்தீப் பாண்டே, எஸ்.எஸ். பட்நாகர் விருது வென்ற ஆதிஷ் தபோல்கர், ருக்மணி பாயா நாயர், சோயா ஹசன், ஹர்பன்ஷ் முகியா உள்ளிட்ட அறிஞர்கள் அந்தக் கோரிக்கை விண்ணப்பத்தில் கையெழுத்து இட்டுள்ளனர்.\nஇந்திய விடுதலைப்போராட்டத்தில் முகிழ்த்த இந்திய நாடு எனும் கருத்து, அரசியல் சட்டத்தால் உருப்பெற்றது. அனைத்து சமய வழிபாட்டு நம்பிக்கை கொண்ட மக்களையும் சமமாகப் பேண உறுதி பூண்டுள்ளது. இங்கே, மதம் என்ற அளவுகோல் கொண்டு வரப்படுமானாமல், அது அரசியல் சட்டத்திற்கு எதிரானது ஆகும். இந்தச் சட்டத்திருத்த முன்வரைவில், முஸ்லிம்கள் மட்டும் நீக்கப்பட்டு இருப்பது, இந்த நாட்டின் பன்முகத்தன்மைக்கு ஊறு விளைவிக்கும் என நாங்கள் அஞ்சுகின்றோம். இதுகுறித்து, சட்ட அறிஞர்கள்தான் ஆய்வு செய்து கருத்துக் கூற வேண்டும் என்றாலும், எங்கள் பார்வையில், இது உணர்வுகளை மீறுகின்றது.\nஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகி, எங்கள் பெண்கள், எங்கள் சகோதரிகள், எங்கள் மக்கள் படுபயங்கரமாக, குரூரமாகக் கொலை செய்யப்பட்டனர். ஏதிலிகளாக வந்த அவர்களைப் பற்றி இந்த அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை, அவர்கள் குடி உரிமையைப் பற்றி யோசிக்கக்கூட இவர்களுக்கு மனம் இல்லை. இரத��தம் தோய்ந்த கரங்களோடு வந்த இலங்கை அதிபரோடு கை குலுக்கி, கொஞ்சிக் குலாவத்தான் உங்களுக்கு நேரம் இருந்தது. ஈழத்தமிழர்களைப் பற்றி உங்களுக்குக் கவலை இல்லை. இந்தச் சட்டத்தை, வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள்\" இவ்வாறு கூறினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஜியோ நெட்வொர்க்கின் அதிரடி ஆஃபர்\nபாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் உடனே தூக்கு..\nதிருமணமான நாலு நாளில் கர்ப்பம்\n1. `காதலனின் ரேஸ் பைக்கை ஓட்டினார்'.. காதலர் தினத்தில் உயிரிழந்த இளம்பெண்\n2. ரூ.15 லட்சம் கொடுத்தா பொண்டாட்டி.. இல்லனா வப்பாட்டி கற்பழித்த பெண்ணிடம் பேரம் பேசிய கொடூரம்\n3. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\n சீனாவில் சிக்கித் தவிக்கும் மணப்பெண் உருக வைக்கும் வீடியோ பேட்டி\n5. உலகம் வியந்த கோவில்ஒரே கல்லில் செதுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கோயில்...\n6. மளமளவென பற்றிய தீ அலறியபடியே உயிரிழந்த 15 குழந்தைகள்\n7. மாணவிகளின் உள்ளாடைகளை களைத்து சோதனை அதிர வைத்த பெண்கள் கல்லூரி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமலை ரயிலில் பயணித்தபடி 'மலைகளின் அரசி' சிம்லாவை ரசிக்கலாம்\nமத்திய அமைச்சரை தாக்க முயன்ற தமிழக எம்.பி.\nவெளிநாட்டில் இறந்தவர் உடலை மீட்க போராடும் வைகோ\n2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்..\n1. `காதலனின் ரேஸ் பைக்கை ஓட்டினார்'.. காதலர் தினத்தில் உயிரிழந்த இளம்பெண்\n2. ரூ.15 லட்சம் கொடுத்தா பொண்டாட்டி.. இல்லனா வப்பாட்டி கற்பழித்த பெண்ணிடம் பேரம் பேசிய கொடூரம்\n3. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\n சீனாவில் சிக்கித் தவிக்கும் மணப்பெண் உருக வைக்கும் வீடியோ பேட்டி\n5. உலகம் வியந்த கோவில்ஒரே கல்லில் செதுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கோயில்...\n6. மளமளவென பற்றிய தீ அலறியபடியே உயிரிழந்த 15 குழந்தைகள்\n7. மாணவிகளின் உள்ளாடைகளை களைத்து சோதனை அதிர வைத்த பெண்கள் கல்லூரி\nபோக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையில் பிரசவம் பார்த்த போலீஸ் அதிகாரி\n`மூச்சு முட்டுது, சீக்கிரம் வாங்கண்ணா'- 16 நிமிடங்கள் கெஞ்சிய இளைஞர்.. கைவிட்டதா 108..\n வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக���கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/category/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-17T06:09:32Z", "digest": "sha1:LUEVZUBC3HUQ3E7ITHHJOQLFNFMLTFQA", "length": 15172, "nlines": 149, "source_domain": "www.tnn.lk", "title": "ஈழத்துப் படைப்புக்கள் | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் தொடரும் கொடூரம்- இரண்டு சிறுமிகளை வன்புணர்ந்த தந்தை\nசர்வதேச ரீதியில் கலைத்துறையில் பிரபலமடையும் வவுனியா பெண்\nவவுனியா நிலாவின் காதலர் தின சிறப்புப் படைப்பு\nவவுனியா விபத்தில் பெண் பலி\nவவுனியா நகரில் பெண்ணின் சடலம் மீட்பு\nவவுனியாவில் ஏற்பட்ட குழப்பம்-தடுத்து நிறுத்திய தர்மபாலா\nவவுனியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\n கொலை செய்யப்பட்ட தமிழ் மாணவன்\nவவுனியாவில் மாயமான மாதா சொரூபம்- விஷமிகள் அட்டகாசம்\nHome ஏனையவை ஈழத்துப் படைப்புக்கள்\nசர்வதேச ரீதியில் கலைத்துறையில் பிரபலமடையும் வவுனியா பெண்\non: February 15, 2020 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், ஏனையவை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், வவுனியா\nவவுனியா பம்பைமடுவை பூர்வீகமாக கொண்டவரும் பிரித்தானியாவில் வசித்துவரும் ஈழத்துப்பெண்ணான ஜனா குமார் என்பவர் சர்வதேச ரீதியில் பல பாடல்கள் மற்றும் நடன குழுக்குளுக்கும் இணை இயக்குனராகவும், இயக்கு...\tRead more\nவவுனியா நிலாவின் காதலர் தின சிறப்புப் படைப்பு\non: February 15, 2020 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், ஏனையவை, சினிமா, வவுனியா\nஒவ்வொரு வருடத்திலும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி உலக எங்கிலும் காதலர் தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை சிறப்பிக்கும் வகையில் வவுனியா நெளுக்குளம் பகுதியினை சேர்ந்த அருள்நாதன்...\tRead more\nசற்றுமுன் வவுனியாவில் வெளியிடப்பட்டது “பேரும் ஊரும்” நூல்\non: December 07, 2019 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், வவுனியா\nவவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தினால் ஞா.ஜெகநாதன் அவர்களினால் எழுதப்பட்ட “பேரும் ஊரும்” என்ற இடப்பெயர் ஆய்வு நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது இன்று காலை 09.30 மணியாளவில் வவுனியா சுத்தானந்...\tRead more\non: August 31, 2019 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், வவுனியா\nவவுனியா கலைஞர்களின் பங்களிப்பில், பிரான்சில் இருந்து இயங்கிவரும் சுபர்த்தனா படைப்ப���ம் ‘’பூக்களின் செல்லங்கள் ‘’ என்னும் ஒரு புதிய பாடல் ஒன்றை வெளியீடு செய்திருக்கின்றது. இசை : – வவுனிய...\tRead more\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\non: May 24, 2019 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், வவுனியா\nஉலகப் போரியல் விதிகளுக்கு மாறாக, ஈழத்தில் மிகவும் கொடூரமாக லட்சக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டு கடந்த 19ம் திகதியுடன் 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இந்தக் கொடுந் துயரை மறக்காதவர்களாய் – மறக...\tRead more\nசற்றுமுன் வவுனியா மிதுனா கொலைகாரியாக உருவெடுப்பு\non: February 01, 2019 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், வவுனியா\nஈழத்து நாயகி வவுனியா மிதுனாவின் இயக்கத்தில் உருவான பாடல் “கொலைகாரி” சற்றுமுன் வெளியாகி உள்ளது இப்பாடலின் இயக்குனர்- மிதுனா இசையமைப்பாளர்- ராஜேஸ்.மு பாடல்வரிகள்- svr.பாமினி பாடகர்கள்- அருண்...\tRead more\nவவுனியா மக்களை இசையால் வசியம் செய்ய உருவாகிறது ”மெஸ்ட்ரோ” இசைக்குழு\non: January 01, 2019 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், வவுனியா\nவவுனியாவில் இசை மற்றும் இசைக்குழுக்களில் பிரபலமானவர்களும் வவுனியா மண்ணிற்கு இசையால் பெருமை சேர்த்துவரும் பிரபல இசைக் கலைஞர்கள் ஒன்றினைந்து 2019ம் ஆண்டில் இசையால் புரட்சி செய்ய வருகிறார்கள் “...\tRead more\nவவுனியாவில் 16 வருடங்களின் பின் ஒன்றிணைந்த நண்பர்கள்\non: December 30, 2018 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், வவுனியா\nவவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் 2002ம் ஆண்டு தரம் 11ல் கல்வி கற்ற பழைய மாணவர்கள் 16 வருடங்களின் பின் ஒன்றிணைந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது இன்று காலை 10மணியளவில் பாடசாலை முன்றல...\tRead more\nவவுனியாவில் மிகச்சிறப்பாக இடம்பெற்ற “கால அதிர்வுகள்” நூல் வெளியீட்டு நிகழ்வு\non: December 30, 2018 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், வவுனியா\nசிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் அவர்களின் கால அதிர்வுகள் நூல் வெளியீடு நிகழ்வு இன்று 29.12.2018 சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வவுனியா வாடி வீடு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. வவ...\tRead more\nவவுனியாவின் சிரேஷ்ட ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் அவர்களின் “கால அதிர்வுகள்” நூல் வெளியீட்டு விழா\non: December 25, 2018 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், வவுனியா\nசிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் அவர்களின் ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு சிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் அவர்களின் கால அதிர்வுகள் நூல் வெளியீடு எதிர்வரும் 2...\tRead more\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇதுவரை வெளிவராத இறுதி யுத்தத்தில் பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16142&id1=4&issue=20191108", "date_download": "2020-02-17T07:20:35Z", "digest": "sha1:NXABRPJ36XHZJHJKKOAAQUSS6JLCNWNY", "length": 19062, "nlines": 53, "source_domain": "kungumam.co.in", "title": "நாம் குடிக்கும் பால்... விஷமா? ஷாக் ரிப்போர்ட் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nநாம் குடிக்கும் பால்... விஷமா\nஇதுவரை நம்மை பயமுறுத்தி வந்த ஒரு விஷயம் பாலில் கலப்படம்.\nஇப்போது ‘பாலில் நச்சு உள்ளது’ என்று ஓர் ஆய்வு பீதியைக் கிளப்பியிருக்கிறது. அதிலும் நச்சு கலந்த பால் உற்பத்தியில் முன்னணியில் இருப்பது தமிழ்நாடு என்பது இன்னும் அதிர்ச்சி.மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடுகளுக்கான அமைப்பு உணவு தொடர்பான ஆய்வுகளை செய்��ு வருகிறது. சமீபத்தில் இந்த அமைப்பு ‘அஃப்லாடாக்சின் எம்ஐ (AFLATOXIN MI)’ எனும் நச்சு பாலில் கலந்திருப்பதாக கண்டுபிடித்திருக்கிறது.\nஇந்த ஆய்வுக்காக இரண்டு வகையான பாலை எடுத்துக்கொண்டார்கள். ஒன்று ரா மில்க். அதாவது கறந்த உடனே விற்கப்படும் பால். இது எண்ணிக்கையில் மிகக் குறைவு. அடுத்து தனியார் மற்றும் கூட்டுறவு அமைப்புகளால் பதப்படுத்தப்பட்டு விற்கப்படும் பால் மற்றும் பால் பொருட்கள்.\nஉதாரணமாக பாக்கெட் பால், பட்டர், சீஸ். இதுதான் இந்தியாவில் அதிகமாக நுகரப்படுகிறது. இந்த அஃப்லாடாக்சினால் தொற்றுநோயிலிருந்து புற்று நோய் வரை வரலாம் என்கிறது அந்த ஆய்வு. இது தொடர்பாக ஆர்வலர்களைச் சந்தித்து உரையாடினோம்.\n‘‘கறப்பதற்கு முன்பே பாலில் கலப்படம் உண்டாகிறது என்பதுதான் கொடுமை. பால் அதிகமாக சுரப்பதற்கு ஆக்சிடோஸின் எனும் ரசாயனத்தை மாடுகளுக்கு ஊசி மூலம் செலுத்துகிறார்கள். இது புது தாய்மார்களுக்கு கொடுக்கப்படும் ஒரு மருந்து. பிரசவத்துக்குப் பின் பல தாய்மார்கள் உடல் நலிவடைந்து இருப்பார்கள். குழந்தைக்குப் பால் ஊட்டுவது கூட சிரமம். இந்நிலையில் ஆக்சிடோஸின் பாலை விரைவாக சுரக்கத் தூண்டும்.\nஇந்த அடிப்படையில்தான் மாடுகளுக்கும் இதைக் கொடுக்கிறார்கள். இது தடைசெய்யப்பட்டு இருந்தாலும் மருந்துக்கடைகளில் தாராளமாக கிடைக்கிறது. ஆக்சிடோஸின் ஊசி போட்டால் 5 லிட்டர் பால் கொடுக்கும் பசுமாடு கூட 8 லிட்டர் தரும்.\nகறந்தவுடனே விற்கப்படும் பாலில் கேடுகள் குறைவு. ஆனால், பதப்படுத்தி விற்கப்படும் பாலில் கேடுகள் அதிகம். ஏனென்றால் பால் கெட்டுப்போகாமல் இருக்க யூரியா போன்ற உரங்களையும், பால் கெட்டியாக இருக்க ஸ்டார்ச் எனும் தாவரக் கஞ்சிகளையும் பாலில் கலக்குகிறார்கள்.\nதாவரக் கஞ்சியில் சோடியம் பைகார்பனேட் எனும் இரசாயனம் உள்ளது. இதுவும் உடலுக்குக் கேடானது. தவிர, பாலின் வண்ணம் மாறக்\nகூடாது என்பதற்காக வாஷிங் சோடா போன்ற கெமிக்கலையும் பயன்படுத்துகிறார்கள்.\nஇதுபோன்ற எல்லா இரசாயனங்களுமே மாட்டின் உடலுக்கும், மாட்டின் மூலமாக கிடைக்கும் பாலை அருந்தும் நம் உடலுக்கும் தீங்கானவை...’’ என்று ஆரம்பித்தார் சோமசுந்தரம். சென்னையில் செயல்படும் கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா எனும் அமைப்பின் தொடர்பு அதிகாரி இவர்:\n‘‘மாடுகளுக���குத் தீவனமாக புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, வைக்கோல் போன்றவை கொடுக்கப்படுகிறது. இவற்றைக் கொடுப்பதற்கு முன்பு சோதிக்க வேண்டும். ஈரம் பட்டு தூசு, மாசுகள் இருந்தால் தீவனத்தில் ஃபங்கஸ் எனும் பூஞ்சைகள் உருவாகும். இதை உண்ணும் மாடுகளின் பாலில்தான்அஃப்லாடாக்சின் போன்ற நச்சுக் கிருமிகள் உண்டாகிறது.\nஇந்த நச்சுக் கிருமி மதுரை மற்றும் தென்மாவட்டங்களில் எடுக்கப்பட்ட சாம்பிள்களில் இருந்ததாகச் சொல்கிறார்கள். சென்னையில் சாம்பிள்களை சோதித்ததற்கான தடயம் இல்லை. இந்த நச்சு எல்லா இடங்களுக்கும் பரவாது என்று சொல்லமுடியாது. பரவுவதற்கு முன்பாக அரசும் பால் உற்பத்தியாளர்களும் இதைத் தடுக்க வேண்டும் என்பதுதான் இப்போதைய தேவை...’’ என்று சோமசுந்தரம் முடிக்க, கால்நடைக்கான மருந்து மற்றும் இரசாயனத்துறை சார்ந்து ஹைதராபத்தில் இயங்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக இருக்கும் மருத்துவர் ஷிவா இது தொடர்பாக மேலும் விவரித்தார்:\n‘‘கால்நடைகளுக்கான தீவனம் சுகாதார முறையில் இல்லாதபோது ஏற்படும் ஒரு நோய்க்கிருமிதான் அஃப்லாடாக்சின் என்னும் நச்சு. இது அதிகமானால் விஷமாகும். மாட்டுத் தீவனமான பருத்திக் கொட்டை, புண்ணாக்கு, மக்காச்சோளம் போன்றவை இயற்கையாகவே ஈரத்தன்மை. மிக்கவை. அதனால் இதில் பூஞ்சைகள் உருவாவது இலகுவாக நடக்கும்.\nஉண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் மண்ணில் வளரும்போதே அவற்றுள் பூஞ்சைகள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் அவை மண்ணில் இருக்கும்போதே பூஞ்சைகளைக் கட்டுப்படுத்த ஆரம்பிக்க வேண்டும். அறுவடைக்குப் பிறகு பூஞ்சைகள் இருக்கிறதா என்பதைப் பரிசோதித்து மாடுகளுக்குக் கொடுக்கலாம்.தினமும் பாலுக்கு டிமாண்ட் உள்ளது. அதனால் அன்றாடமும் பால் கறப்பு நடக்கிறது. தீவனத்தையும் அன்றாட விஷயமாகக் கருதாமல் அதை சிறப்பாக பராமரித்துக் கொடுப்பதன் மூலம் இந்த நச்சிலிருந்து நாம் தப்பிக்கலாம்.\nஉதாரணத்துக்கு மாட்டுத் தீவனங்களை வெயிலில் காயவைப்பதன் மூலம் பூஞ்சைகள் வளராமல் தடுக்க முடியும். உலகம் முழுவதும் மாட்டுத் தீவனத்தில் 25 சதவீதம் அஃப்லாடாக்சின் இருப்பதாகச் சொல்கிறார்கள். உலக அளவில் மாடுகளின் எண்ணிக்கையிலும் பால் உற்பத்தியிலும் முன்னணியில் இருக்கும் ஒரு நாடு இந்தியா.\nஆனால், ஒரு தனிப்பட்ட மாட்டை ���டுத்துக்கொண்டால் மேற்கு உலகில் இருக்கும் மாட்டைவிட நம் மாடு குறைவான பாலையே தருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது உணவுப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக வெண்மைப் புரட்சி எனும் பெயரில் கலப்பு இன மாடுகள் இங்கே அறிமுகமாயின. இது தேவையானதுதான். இப்போது இந்தியாவில் 25 சதவீதம் கலப்பு இன மாடுகள்தான் உள்ளன.\nஆனால், கலப்பு இன மாடுகளுக்குக் கொடுக்கும் தீவனத்தில் குறை இருக்கிறது. வெளிநாட்டு கலப்பு இன மாடுகள் 20 லிட்டர் பால் கொடுக்கிறது என்றால் நம் கலப்பு இன மாடுகள் வெறும் 7 லிட்டர்தான் தருகிறது. காரணம், நாம் கொடுக்கும் தீவனத்தின் தரம்...’’ என்கிற ஷிவா இந்தப் பிரச்னைகளுக்கான காரணத்தையும் பட்டியலிட்டார்.\n‘‘பால் உற்பத்தியாளரிடமிருந்து ஒரு லிட்டர் பால் ரூ.28க்கு வாங்கப்படுகிறது. அதே ஒரு லிட்டர் பாலை நுகர்வோருக்கு விற்கும் விலை ரூ.46. பால் உற்பத்தியாளர்களுக்கு அதிக கொள்முதல் விலையைக் கொடுக்கும் போது தீவனத்தின் தரமும் உயரும். உண்மையில் ஒரு பால் உற்பத்தியாளர் தண்ணீர் கலக்காத பாலைத்தான் பால் கூட்டுறவுச் சங்கங்களுக்கு விநியோகிக்கிறார். இந்தப் பாலை நாம் 60 ரூபாய் கொடுத்தாவது வாங்குவோம். இப்படியிருக்க வெறும் 28 ரூபாய் கொடுத்தால் அந்த பால் உற்பத்தியாளர் நல்ல தீவனத்தைக் கொடுக்க முடியுமா\nஅஃப்லாடாக்சின் பிரச்னை தீரவேண்டுமென்றால் பல முனைகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அஃப்லாடாக்சின் பாலை வாங்கமாட்டோம் என்று கூட்டுறவுச் சங்கம் சொன்னால் மட்டும் போதாது.\nஅவர்கள் நல்ல தீவனத்தையும் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்...’’ என்றவர் அஃப்லாடாக்சின், மனிதர்களுக்கு உண்டாக்கும் பிரச்னைகளையும் பட்டியலிட்டார்‘‘கல்லீரல் மற்றும் சிறுநீரக புற்றுநோயை உண்டாக்கலாம் என்று மருத்துவர்கள்சொல்கிறார்கள். அத்துடன் நோய் எதிர்ப்புச் சக்தியையும் குறைக்கிறது.\nஇதனால் தொடர்ச்சியாக சளி, காய்ச்சல் பிரச்சனை ஏற்படும். உடனடியாக இந்த நச்சை முறியடிக்க வேண்டுமென்றால் டாக்சின் பைண்டர் (toxin binder) என்னும் உணவுச் சேர்க்கை உண்டு. இதை மாட்டுத் தீவனத்தில் கலந்துவிட்டால் தீவனத்தில் உள்ள நச்சை இந்த மருந்து உள்வாங்கி அதை சாணமாக வெளியேற்றும். மொத்தத்தில் இதுதொடர்பாக பல கட்டங்களில் செயல் படும்போதுதான் இந்தப் பிரச்னைய��த் தீர்க்கமுடியும்...’’ என்று அழுத்தமாக முடித்தார் ஷிவா.\nமுகம் மறுமுகம்-கோட்டோவியம் முதல் அனிமேஷன், VFX, எஃபெக்ட்ஸ், ஆர்ட் டைரக்‌ஷன் வரை\nமுகம் மறுமுகம்-கோட்டோவியம் முதல் அனிமேஷன், VFX, எஃபெக்ட்ஸ், ஆர்ட் டைரக்‌ஷன் வரை\nஹீரோ கை காட்டுகிறவர் டைரக்டர் ஆகிட்டபோது, அவங்க ஹீரோவை திருப்திப்படுத்துவாங்களா, புரடியூசரை திருப்திப்படுத்துவாங்களா சுந்தர்.சி அதிரடி08 Nov 2019\nநான்... ஜார்ஜ் மரியான்08 Nov 2019\nசென்னையைக் கலக்கும் Walk for Plastic\nரொம்ப நாள் கழிச்சு நிம்மதியா இருக்கேன்\nதொல்(லை)க் காப்பியம் 08 Nov 2019\nமுகம் மறுமுகம்-கோட்டோவியம் முதல் அனிமேஷன், VFX, எஃபெக்ட்ஸ், ஆர்ட் டைரக்‌ஷன் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/525413", "date_download": "2020-02-17T06:59:31Z", "digest": "sha1:3ETPTOWFG7HUD676LHHYTZVUITIT7LUF", "length": 8296, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Air India, Flight Captain Amitabh Singh, mission, suspension | ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் விமான கேப்டன் அமிதாப் சிங்குக்கு பணி வழங்குவது நிறுத்திவைப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத���துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் விமான கேப்டன் அமிதாப் சிங்குக்கு பணி வழங்குவது நிறுத்திவைப்பு\nமும்பை: ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் விமான கேப்டன் அமிதாப் சிங்குக்கு பணி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 7-ம் தேதி டெல்லி - சிட்னி விமானத்தை குறைந்த எரிபொருளுடன் இயக்கியதாக கேப்டன் அமிதாப் சிங் மீது புகார் எழுந்துள்ளது. குறைவான எரிபொருளுடன் விமானத்தை இயக்கியது ஏன் என்பது பற்றி விளக்கமளிக்க தவறியதால் அமிதாப் சிங்குக்கு பணி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nவெளிநாடு செல்ல அனுமதிகோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க அவென்யூ நீதிமன்றம் நோட்டீஸ்\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்; முக்கியத்துவம் வழங்க மறுக்கும் மனநிலையை மத்திய அரசு மாற்றிக்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவு\nசமுதாய உணவுக்கூட வழக்கு: எஞ்சிய ரூ.4 லட்சம் அபராத தொகையை தமிழக அரசு செலுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிகோரி மனு தாக்கல்: அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nஜமியா மிலியா பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்ட வழக்கு: மத்திய அரசு, டெல்லி போலீஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nதலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு முன் சபரிமலை வழக்கு விசாரணை\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்: உச்சநீதிமன்றம்\nடெல்லியின் புல் பிரஹலத்பூர் பகுதியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nகாஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்ய தயார் என்ற ஐ.நாவின் கோரிக்கையை நிராகரித்தது இந்தியா\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 63 புள்ளிகள் குறைந்து 41,187 ல் வணிகம்\n× RELATED ஏர் இந்தியா விற்பனை எப்போது நிறைவடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/941421/amp?ref=entity&keyword=Muthupettai%20Kargathanathar", "date_download": "2020-02-17T07:05:16Z", "digest": "sha1:QV7ADSWLTN4HXMJQPEGCCNRTAC3EWHO7", "length": 9098, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "முத்துப்பேட்டை குடியிருப்பு பகுதியில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம் அன்றும் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தம��ழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுத்துப்பேட்டை குடியிருப்பு பகுதியில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம் அன்றும்\nமுத்துப்பேட்டை, ஜூன்18: முத்துப்பேட்டை குடியிருப்பு பகுதியில் குவிந்து கிடந்த குப்பைகள் தினகரன் செய்தி எதிரொலியால் அகற்றப்பட்டது.முத்துப்பேட்டை 2-வது வார்டு ரஹ்மத்நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் பேரூராட்சி சார்பில் செய்யப்படும் குடிநீர் வசதி, தெருவிளக்கு, தூய்மை பணிகள், கழிவுநீர், வடிகால் என அனைத்து அடிப்படை வசதிகள் மிகவும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது என்று இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஇதில் ரஹ்மத் நகரில் புதிதாக தார்சாலை போடும் பகுதியில் சாலையோரத்தில் குடியிருப்புகளுக்கு நடுவே மாதக்கணக்கில் மலைப்போல் குப்பைகள் குவிந்து கிடந்தது. இதனால் துர்நாற்றம் வீசுவதும் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு தொற்றுநோய்களை பரப்பி வந்தது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் தேங்கி கிடக்கும் குப்பைகளை பேரூர��ட்சி அகற்றுவதற்கான நடவடிக்கைகள் ஏதும் செய்யவில்லை. இது குறித்து நேற்று 17ம்தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து நேற்று முத்துப்பேட்டை பேரூராட்சி சுகாதார அலுவலர் வீரமணி நேரில் பார்வையிட்டு துப்பரவு பணியாளர்கள் மூலம் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றினார். இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினகரனுக்கு நன்றி தெரிவித்தனர்.\nமத்திய பட்ஜெட்டை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nநீடாமங்கலம் ரயில் நிலையத்தில் எடைமேடை பழுதடைந்து சேதம்\nதனியாரிடம் செல்வதால் கூடுதல் செலவு தி.பூண்டி கொத்தமங்கலம் ஊராட்சியில் பேட்டரி வாகனம் மூலம் குப்பைகள் அகற்றும் பணி\nதிருத்துறைப்பூண்டியில் இலவச பல் சிகிச்சை முகாம்\nதிருவாரூரில் 553 பெண்களுக்கு மானியவிலை இருசக்கர வாகனம்\nபயறு வகை பயிர்கள் சாகுபடியில் உயர் விளைச்சல் பெறுவது எப்படி\nவலங்கைமான் தெற்கு அக்ரஹாரம் மதுவன ராமசுவாமி கோயிலில் சீதா கல்யாண உற்சவம்\nவலங்கைமான் அருகே உரிய அனுமதியின்றி செம்மண் ஏற்றி வந்த லாரி டிரைவர் கைது\nகுடியுரிமை திருத்த சட்டம் வாபஸ் பெறும் வரை போராட்டம் ஓயாது திருவாரூர் தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் அறிவிப்பு\n× RELATED தனியாரிடம் செல்வதால் கூடுதல் செலவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?sort=asc&tagged=windows-7&page=2&order=updated&show=all", "date_download": "2020-02-17T07:08:06Z", "digest": "sha1:HPGHSRU7PH2OQYQR5O3TFPZWWHC4F2KV", "length": 21225, "nlines": 466, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by cor-el 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by cor-el 9 ஆண்டுகளுக்கு முன்பு\n URL of aff… (மேலும் படிக்க)\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by cor-el 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by zzxc 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by cor-el 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by zzxc 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by TXGuy 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by cor-el 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by glasshalffull 9 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by cor-el 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by TXGuy 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by Wikiwide 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by Wikiwide 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by Wikiwide 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by user66338 9 ஆண்டுகளுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF_(%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-02-17T06:18:03Z", "digest": "sha1:IRBT2R7OYPHYL5V575P25JNEECZU7LII", "length": 4901, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சசி (இயக்குநர்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சசி (இயக்குநர்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசசி (இயக்குநர்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபூ (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிச்சைக்காரன் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ttv-to-make-new-root-pxthjf", "date_download": "2020-02-17T06:26:11Z", "digest": "sha1:WS47S47WNLIWIVUE3IPCRDGY625BDCWI", "length": 11794, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கட்சித் தாவும் நிர்வாகிகள்! கண்காணித்து இமேஜை டேமேஜ் செய்ய தனிப்படை! டிடிவி புது வியூகம்!", "raw_content": "\n கண்காணித்து இமேஜை டேமேஜ் செய்ய தனிப்படை\nஅடுத்தடுத்து கட்சித் தாவும் நிர்வாகிகள் வேறு கட்சிகளில் நல்ல போஸ்டிங்கி சென்றுவிடாமல் தடுக்க புது வியூகத்துடன் டிடிவி தரப்பு செயல்பட்டு வருகிறது.\nநாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் படுதோல்விக்கு பிறகு தமிழக அரசியலில் ஓரங்கப்பட்ட ஒரு தலைவராகிவிட்டார் டிடிவி தினகரன். வலது கரமாக செயல்பட்டு வந்த தங்கதமிழ்ச் செல்வன் திமுகவில் இணைந்தது அமமுக நிர்வாகிகளை யோசிக்க வைத்தது. இதனை தொடர்ந்து தினகரனின் இடதுகரமாக செயல்பட்டு வந்த புகழேந்தியும் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.\nஇதே போல் மாவட்ட அளவிலான நிர்வாகிகளும் தினந்தோறும் அதிமுக அல்லது திமுகவில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இப்படி வேறு கட்சிக்கு செல்பவர்களை கண்காணிக்க தனது ஐடி டீமை தினகரன் பயன்படுத்தி வருகிறார். மாவட்டச் செயலாளர் நிலையில் இருப்பவர்களை இந்த டீம் தொடர்ந்து கண்காணிக்கிறது. அப்படி கண்காணிக்கப்பட்ட போது சிக்கியவர் தான் புகழேந்தி என்கிறார்கள்.\nவேறு கட்சிக்கு செல்பவர்களை தடுக்க முடியாது, ஆனால் ஒருவர் இன்னொரு கட்சிக்கு சென்று நல்ல பதவியை பெற்றுவிட்டால் வேறு சிலரும் இதே பாணியில் அந்த கட்சிக்கு தாவ முயற்சிக்கின்றனர். இதற்கு ஒரே வழி கட்சி மாறுபவர்களை அம்பலப்படுத்தி மற்ற கட்சியில் அவர்கள் பேரம் பேசுவதற்கான வாய்ப்பை குறைப்பது தான் என்று கருதுகிறது தினகரன் டீம். இதனால் தான் தங்கதமிழ்ச் செல்வன் பேசிய ஆபாச பேச்சுகள் தொடர்பான ஆடியோவை டிடிவி ஐடி விங்க் லீக் செய்தது.\nஇந்த ஆடியோ வெளியான உடன் தங்கதமிழ்ச் செல்வன் பதறினார். காரணம் அவர் திமுக தரப்பில் அப்போது பேரம் பேசிக் கொண்டிருந்தார். தினகரனுடன் கருத்து வேறுபாடு அங்கு இருக்க முடியாது என்கிற தகவல் தெரிந்தால் பேரத்த்தை அடித்து பேச முடியாது என்று தங்கதமிழ்ச் செல்வன் கருதியது தான் இதற்கு காரணம். இதே போல் தான் தற்போது புகழேந்தி வீடியோவையும் அமமுக ஐடி டீம் லீக் செய்துள்ளது. இது குறித��து புகழேந்தி பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியுள்ளார்.\nபுகழேந்தி வேறு கட்சிக்கு செல்லும் மனநிலையில் இருப்பதை அம்பலப்படுத்தியது மூலம் திமுக தரப்பில் அவரது பேர வாய்ப்பு குறைந்து போயிருக்கும் என்பது தான் தினகரன் வியூகம். அதன்படியே ஏற்கனவே அங்கு ஒதுக்கப்பட்ட புகழேந்திக்கு நாம் ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று திமுக தரப்பில் பேச்சுகள் எழ ஆரம்பித்துள்ளன. இதனால் புகழேந்தி திமுகவில் இணைந்தாலும் பெரிய பதவிகள் கிடைக்காது என்கிறார்கள். எல்லாம் டிடிவியின் தில்லாலங்கடி அரசியல் தான் காரணம்.\nநாங்களே ஒற்றுமையாக இருக்கிறோம், கட்சியில் கோஷ்டி எதற்கு... அதிரடி கிளப்பிய ஒபிஎஸ், ஈபிஎஸ்...\nநீங்கள்தானே பெரிய ஆளு நடத்தி காட்டுங்க பார்க்கலாம்... துரைமுருகனை சீண்டிய எடப்பாடி..\nசரவணா ஸ்டோர்ஸில் இப்படியெல்லாமா நடக்குது... வைரலாகும் வீடியோ..\nநான் வாயை திறந்தால் தற்கொலை செய்து செத்துடுவீங்க... சிஏஏ-வுக்காக சீறிய மன்சூர் அலிகான்..\nடிஎன்பிஎஸ்சி இருநிலை தேர்வு மன உளைச்சலை எற்படுத்தியுள்ளது... மறு பரிசீலனை தேவை, கொந்தளிப்பில் ஆசிரியர்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநான் சிரித்தால் திரைப்படத்தின் விமர்சனம்..\nதளபதியின் அரசியல் பயணம்..முதல்வன் பாணில் அழைக்கும் ரசிகர்கள்..\nநானும் ரவுடி தான் part 2..காத்து வாக்குல ரெண்டு காதல்..\nபத்தாவது யாருக்கும் பத்தாதது..அதிமுகவிற்கு இதுதான் கடைசி பட்ஜெட்..\n கொரோனா வைரஸின் ஆரம்பம் முதல் தற்போது வரை..\nநான் சிரித்தால் திரைப்படத்தின் விமர்சனம்..\nதளபதியின் அரசியல் பயணம்..முதல்வன் பாணில் அழைக்கும் ரசிகர்கள்..\nநானும் ரவுடி தான் part 2..காத்து வாக்குல ரெண்டு காதல்..\nநாங்களே ஒற்றுமையாக இருக்கிறோம், கட்சியில் கோஷ்டி எதற்கு... அதிரடி கிளப்பிய ஒபிஎஸ், ஈபிஎஸ்...\nஆபரேஷன் கத்திகள் நடுவே... கால்மேல் கால்போட்டு அமர்ந்திருக்கும் 'டா���்டர்' சிவகார்த்திகேயன்\nபடுகவர்ச்சி உடையில்... பேஷன் ஷோவில் ஒய்யார நடைபோட்ட ”மாஸ்டர்” பட நாயகி...வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/live-like-real-men-hyderabad-traffic-police-tears-down-mans-no-helmet-quote-on-bike/", "date_download": "2020-02-17T08:01:17Z", "digest": "sha1:TGEIIOSJAOQERAHVD42ROUNQPXPULHYH", "length": 13878, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”ஹெல்மெட் வேண்டாம் வீரனாகவே சாக ஆசைப்படுகிறேன்”..ட்ராபிக் போலீசை திணற அடித்த பைக் வசனம் - ‘Live like REAL men’: Hyderabad Traffic Police tears down man’s ‘NO HELMET’ quote on bike", "raw_content": "\n‘அசாத்திய வளர்ச்சியை தன் தோளில் சுமக்கும் போராளி’ – ஹேப்பி பர்த்டே மிஸ்டர் ஜென்டில்மேன்\nவண்ணாரப்பேட்டை ‘ஷாகின் பாக்’ : மகாத்மா காந்தி கொள்ளுப் பேரன் பங்கேற்பு\n”ஹெல்மெட் வேண்டாம் வீரனாகவே சாக ஆசைப்படுகிறேன்”..ட்ராபிக் போலீசை திணற அடித்த பைக் வசனம்\nஹைதரபாத்தில் இளைஞர் ஒருவரின் பைக்கில் இடம் பெற்றிருந்த வசனம், ட்ராஃபிக் போலீசையே திணற அடித்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா\nகடந்த சில மாதங்களாக ட்ராஃபிக் போலீஸ் மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சமூகவலைத்தளங்களில் பெருமளவில் பரவி வருகின்றன. குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரையில், திருச்சி உஷா, சென்னை பிரகாஷ் போன்றோரின் சம்பவம் ட்ராஃபிக் போலீஸ் மீதான கறையை இன்னும் பகிரங்கமாக காட்டியது.\nஹெல்மெட் போடாத காரணத்தினால், இவர்கள் இருவரும் மீது அரங்கேறிய வன்முறை பொதுமக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அதே நேரத்தில் எல்லா ட்ராஃபிக் போலீஸும் கெட்டவர்கள் என்று பொதுவாக கூறி விட முடியாது. ரோட்டில் செல்லும் எத்தனையோ இளைஞர்களை அழைத்து, ஹெல்மெட் வாங்கிக் கொடுத்த போட சொன்ன சில அருமையான போலீஸும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள்.\nஅந்த வகையில், ஹைதரபாத்தில் பிரதான சாலையின் சிக்னல் ஒன்றில் நின்றுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரின் பைக்கில் இந்த வசனம் இடம் பெற்றிருந்தது.“ ஹெல்மெட் வேண்டாம் வீரனாகவே சாக ஆசைப்படுகிறேன்” என்று. இந்த வசனத்தை சிலர் புகைப்படமும் எடுத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தனர்.\nஇந்நிலையில் தான், இந்த ஃபோட்டைப் பார்த்த ஹைதரபாத் காவல் துறையினர், அந்த பைக்கை ஓட்டிச் சென்ற நபரின் முழு விவரத்தையும் எடுத்துள்ளனர். அதன் பின்பு, ஹைதரபாத் காவல் துறையினரின் அதிகார ட்விட்டர் பக்கத்தில் அனைவரும் நெகிழும் படியான பதிவு ஒன்றையும் வெளியிட்டனர்.\nஅதில், “ மன்னிக்கவும் MR. கிருஷ்ண ரெட்டி, நாங்கள் நீங்கள் வீரனாக சாவதை விரும்பவில்லை. வீரனாக நீங்கள் வாழவே ஆசைப்படுகிறோம். ஹெல்மெட் அணிந்து செல்லவும்” என்று தெரிவித்தனர்.\nஇந்த பதிவு, அன்றைய நாளே சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.\nExplained : போலீஸ் என்கவுண்டர் குறித்து உச்ச நீதிமன்றம் என்ன சொல்லியிருக்கிறது\nஹைதரபாத் என்கவுண்ட்டர் பற்றி கொலையான பெண்ணின் குடும்பத்தினர் கருத்து; மகளின் ஆத்மா அமைதி அடையும்…\nஹைதராபாத் பாலியல் கொலைக் குற்றவாளிகள் என்கவுண்ட்டர்; யார் இந்த போலீஸ் கமிஷனர்\nஹைதராபாத் வன்புனர்வு கொலை குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுட்டுக் கொலை; எப்படி நடந்தது இந்த என்கவுண்ட்டர்\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரில் சுட்டுக் கொலை\nஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கற்பழித்துக் கொலை – நாடு முழுவதும் கடும் கண்டனம்\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள் – பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nகொங்கு எக்ஸ்பிரஸ் விபத்து: ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் மோதல்\nஹைதராபாத் நிஜாமின் 35 மில்லியன் பவுண்ட் நிதி: இங்கிலாந்து கோர்ட்டில் பாகிஸ்தான் கோரிக்கை நிராகரிப்பு\n‘விஜய் 62’ படத்தின் ஷூட்டிங் காட்சிகள் இணையத்தில் வெளியானது\nசிஎஸ்கே அணியை உற்சாகப்படுத்தி ஃப்லையிங் கிஸ் கொடுத்த தோனி மகள்\nஅவதூறு வழக்கை ரத்து செய்ய வழக்கு : விஜயகாந்துக்கு நீதிபதிகள் கண்டனம்\nகடுமையான குற்றச்சாட்டுக்களை கூறி விட்டு, தற்போது வழக்கை வாபஸ் பெற அனுமதி கேட்பது, நீதிமன்ற நேரத்தை வீணடிப்பது போன்றது\nஉள்ளாட்சி பங்கீடு: கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கிய அதிமுக\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக தனது கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிக, தமாகா ஆகிய கட்சி தலைவர்களுடன் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியது.\nவண்ணாரப்பேட்டை ‘ஷாகின் பாக்’ : மகாத்மா காந்தி கொள்ளுப் பேரன் பங்கேற்பு\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nநூலகத்தை பற்றிய மாற்று சிந்தனைகள் தேவை\n‘அசாத்��ிய வளர்ச்சியை தன் தோளில் சுமக்கும் போராளி’ – ஹேப்பி பர்த்டே மிஸ்டர் ஜென்டில்மேன்\nவண்ணாரப்பேட்டை ‘ஷாகின் பாக்’ : மகாத்மா காந்தி கொள்ளுப் பேரன் பங்கேற்பு\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள் – முதல்வர் பழனிசாமி கேள்வி\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\n‘அசாத்திய வளர்ச்சியை தன் தோளில் சுமக்கும் போராளி’ – ஹேப்பி பர்த்டே மிஸ்டர் ஜென்டில்மேன்\nவண்ணாரப்பேட்டை ‘ஷாகின் பாக்’ : மகாத்மா காந்தி கொள்ளுப் பேரன் பங்கேற்பு\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportstwit.in/virat-says-cricket-improves-children-life/", "date_download": "2020-02-17T06:17:06Z", "digest": "sha1:N4QEVXNAB44FIH6EZMER4OINWE7D7XZ3", "length": 6046, "nlines": 95, "source_domain": "tamil.sportstwit.in", "title": "கிரிக்கெட் ! குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும் நம்புகிறார் – விராட் கோலி | Sports Twit", "raw_content": "\nHome கிரிக்கெட் உலக கோப்பை 2019 கிரிக்கெட் குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும் நம்புகிறார் – விராட் கோலி\n குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும் நம்புகிறார் – விராட் கோலி\nஇந்திய அணியின் தற்போது கேப்டனான விராட் கோலி கிரிக்கெட் விளையாட்டு மூலம் குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்தலாம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுளார். இந்த செய்தி டிவிட்டர் பெருமளவில் வைரலாகி வருகிறது.\n“குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது ஒரு முழுமையான மகிழ்ச்சி மற்றும் ஒருவிதத்தில் அவர்களின் பயணத்திற்கு பங்களிக்கும் வாய்ப்பாகும். இந்த பெரிய விளையாட்டை விளையாடுவதன் மூலம் மகிழ்ச்சியை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்பதும், மிகப் பெரிய கற்றல்.” என்றுள்ளார் விராட்.\nPrevious articleஇலங்கை அணி தனது பேட்டிஙை நிறைவு செய்தது \nNext articleஆட்டத்தின் மு���ல் 30 பந்துகளிலே 2 விக்கெட்களை இழந்து இலங்கையிடம் திணறும் இங்கிலாந்து\n#INDvsWI டி-20 மற்றும் ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் வீரர்களை அறிவித்தது மேற்கிந்திய அணி..\nமுதன்முதலாக பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கோரிக்கை வைத்த சச்சின் டெண்டுல்கர்\nஇந்திய வீரர்கள் 7 பேரை கேட்கும் வங்கதேச கிரிக்கெட் வாரியம்\n#INDvsWI டி-20 மற்றும் ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் வீரர்களை அறிவித்தது மேற்கிந்திய அணி..\n#INDvsWI முதல் டி-20 போட்டி ஹைதராபாத்துக்கு மாற்றம்.. காரணம் இதுதான்..\nமுதன்முதலாக பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கோரிக்கை வைத்த சச்சின் டெண்டுல்கர்\nஇந்திய வீரர்கள் 7 பேரை கேட்கும் வங்கதேச கிரிக்கெட் வாரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.evergreater.com/ta/electron-form-sticker.html", "date_download": "2020-02-17T06:51:33Z", "digest": "sha1:FM6UW7VPFX5LOA4JRRB4PVAWLLPWL3SC", "length": 14691, "nlines": 224, "source_domain": "www.evergreater.com", "title": "Customized Electron-form sticker - China Ever Greater", "raw_content": "\nவிருப்ப டோம் ஸ்டிக்கர் (எப்போக்ஸி அல்லது Pu)\nஉலோக ஸ்டிக்கர் & மெட்டல் பெயர்ப்பலகை\nஎலக்ட்ரான் வடிவமைக்கப்பட்ட ஸ்டிக்கர் (நிக்கல் ஸ்டிக்கர்)\n3D குரோம் / நிக்கல் லேபிள்\nபிவிசி குளிர்சாதன பெட்டியில் மேக்னட் காரின் மேக்னட்\nபதக்கம், முள் பேட்ஜ், உலோக முக்கிய சங்கிலி & மெட்டல் கைவினை\nஎலக்ட்ரான் வடிவமைக்கப்பட்ட ஸ்டிக்கர் (நிக்கல் ஸ்டிக்கர்)\nவிருப்ப டோம் ஸ்டிக்கர் (எப்போக்ஸி அல்லது Pu)\nஉலோக ஸ்டிக்கர் & மெட்டல் பெயர்ப்பலகை\nஎலக்ட்ரான் வடிவமைக்கப்பட்ட ஸ்டிக்கர் (நிக்கல் ஸ்டிக்கர்)\n3D குரோம் / நிக்கல் லேபிள்\nபிவிசி குளிர்சாதன பெட்டியில் மேக்னட் காரின் மேக்னட்\nபதக்கம், முள் பேட்ஜ், உலோக முக்கிய சங்கிலி & மெட்டல் கைவினை\n3D குரோம் லேபிள் & நிக்கல் லேபிள்\nடோம் ஸ்டிக்கர் PU அல்லது எப்போக்ஸி ஸ்டிக்கர்\nபதக்கம், உலோக சாவிக்கொத்தை & மெட்டல் கைவினை\nஉலோக ஸ்டிக்கர் & மெட்டல் பெயர்ப்பலகை\nபிவிசி குளிர்சாதன பெட்டியில் மேக்னட் காரின் மேக்னட்\nFOB விலை: அமெரிக்க $ 0.01 - 2 / பீஸ்\nMin.Order அளவு: 500-1000 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / டி, West Union, ஃபோட்டோஸ், அலி வர்த்தக காப்பீட்டுறுதி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nஎலக்ட்ரான் வடிவமைக்கப்பட்ட ஸ்டிக்கர் (நிக்கல் ஸ்ட��க்கர்)\nஎலக்ட்ரான் வடிவமைக்கப்பட்ட ஸ்டிக்கர் பல்வேறு டிசைன்களில் இருக்க முடியும்.\nஅது உலோக உள்ளீடற்ற உலோக ஸ்டிக்கர்கள் ஒரு சிக்கலான வடிவமைப்புகளை மாற்ற முடியும். அது ஒரு மெல்லிய, நெகிழ்வான, உலோக தோற்றம் பெற்றுள்ளது. வளைந்த மேற்பரப்பில் பயன்படுத்தலாம்.\nதரம் டெக்னாலஜி மெட்டீரியல் விண்ணப்ப\n* வலுவான கனரக வெளிப்புற பயன்படுத்த வினைல், நீர் ஆதாரம் மற்றும் UV ஆதாரம் * எலக்ட்ரான் வடிவம் * செம்பு மற்றும் நிக்கல் பூச்சு * கார் எலக்ட்ரான் வடிவமைக்கப்பட்ட ஸ்டிக்கர் (நிக்கல் ஸ்டிக்கர்)\n* தொடர்ந்திருக்கலாம் 5`7 ஒய் * மல்டி-நிறம்: குரோம் பளபளப்பான வெள்ளி, வெள்ளி சாடின், பளபளப்பான தங்கம், தங்கம் சாடின், தாமிரம் சிவப்பு, குரோம் நீலம், குரோம் சிவப்பு, பளபளப்பான கருப்பு * 100% நிக்கல் * ஜன்னல் எலக்ட்ரான் வடிவமைக்கப்பட்ட ஸ்டிக்கர் (நிக்கல் ஸ்டிக்கர்)\n* வலுவான ஒட்டக்கூடிய * துல்லியமான நிறங்களை * 3M பசை (3M7533 & 3M 468) * லேப்டாப்பை எலக்ட்ரான் வடிவமைக்கப்பட்ட ஸ்டிக்கர் (நிக்கல் ஸ்டிக்கர்)\nகிடைக்கும் * 3M பசை (விரும்பினால்) * குறி & டீ-புடைப்பு உண்டு பண்ணு * பதவி உயர்வு எலக்ட்ரான் வடிவமைக்கப்பட்ட ஸ்டிக்கர் (நிக்கல் ஸ்டிக்கர்)\n* துல்லியமான டை வெட்டு மற்றும் அச்சிடும் * உள்ளீடற்ற பின்னணி * லேப்டாப்பை எலக்ட்ரான் வடிவமைக்கப்பட்ட ஸ்டிக்கர் (நிக்கல் ஸ்டிக்கர்)\n* தொழில்முறை தொகுப்பு * டை வெட்டு * குளிர்சாதன பெட்டியில் எலக்ட்ரான் வடிவமைக்கப்பட்ட ஸ்டிக்கர் (நிக்கல் ஸ்டிக்கர்)\n* 3D பிரீமியம் தோற்றம் * மீண்டும் தாளில் அச்சு ( விரும்பினால்) * பேச்சாளர் எலக்ட்ரான் வடிவமைக்கப்பட்ட ஸ்டிக்கர் (நிக்கல் ஸ்டிக்கர்)\n* சுத்தமான & தூசி இலவச மேற்பரப்பில் * இயந்திரம் லோகோ எலக்ட்ரான் வடிவமைக்கப்பட்ட ஸ்டிக்கர் (நிக்கல் ஸ்டிக்கர்)\n* இல்லை கீறல், எந்த தூசி * விளையாட்டு உபகரணங்கள் எலக்ட்ரான் வடிவமைக்கப்பட்ட ஸ்டிக்கர் (நிக்கல் ஸ்டிக்கர்)\n* வெளிப்புற பொருட்கள் எலக்ட்ரான் வடிவமைக்கப்பட்ட ஸ்டிக்கர் (நிக்கல் ஸ்டிக்கர்)\n* அலங்காரம் எலக்ட்ரான் வடிவமைக்கப்பட்ட ஸ்டிக்கர் (நிக்கல் ஸ்டிக்கர்)\n* எச்சரிக்கை அறிகுறிகள் எலக்ட்ரான் வடிவமைக்கப்பட்ட ஸ்டிக்கர் (நிக்கல் ஸ்டிக்கர்)\n* செல்போன் எலக்ட்ரான் வடிவமைக்கப்பட்ட ஸ்டிக்கர் (நிக்கல் ஸ்டிக்கர்)\nதனிப்பய���ாக்கப்பட்ட பொருட்கள் உத்தரவிடும் எப்படி\nதனிப்பயனாக்கப்பட்ட பொருட்கள் செயல்முறை உத்தரவிடும்:\n1.customer எங்கள் விற்பனை ஆலோசகர் கலைப்படைப்புகள், அளவு, கொத்தமல்லி அனுப்ப\n3.customer உறுதிசெய் விலை 30 ~ 50% வைப்பு செய்ய\n4.consultant டிஜிட்டல் ஆதாரத்தை அனுப்பவும்\n5.Customer உறுதிப்படுத்தவும் மற்றும் உற்பத்தி தொடங்க அல்லது மாதிரி செய்ய\n6.Consultant அனுப்ப வாடிக்கையாளருக்கு முடிக்கப்பட்ட பொருட்கள் படம்\n7.Customer ஓய்வு கட்டணத்தைச் செலுத்தலாம்\nமுந்தைய: பதக்கம், உலோக சாவிக்கொத்தை & மெட்டல் கைவினை\nஅடுத்து: டோம் ஸ்டிக்கர் PU அல்லது எப்போக்ஸி ஸ்டிக்கர்\nநீங்கள் சர்வதேச வர்த்தக நிறுவனத்தின்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Mechanical-disorder-Due-to-the-highway-The-landing-plane!-35310", "date_download": "2020-02-17T06:15:50Z", "digest": "sha1:F7OOI7FMUIATMZTZB5YYPQYGLNT35E7G", "length": 9600, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "இயந்திர கோளாறு காரணமாக நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம்!", "raw_content": "\nஇந்திய விமானப்படை தேஜஸ் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி…\nடெல்லியில் 2 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை…\nடெல்லி வந்த 406 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என அறிவிப்பு…\nநிர்பயா குற்றவாளிகளின் தண்டனைக்கான புதிய தேதி மனு மீது இன்று விசாரணை…\nஅதிமுக மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நிறைவு…\nதமிழக பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தொடக்கம்…\n9 மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது…\nடெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு…\nடாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…\nநீ என்னைக் கொல்கிறாய் :ஆலியா பட்டை வருணித்த ரசிகர்…\nரசிகர்களுக்கு கோடி நன்றிகள் சொன்ன அனிருத்..…\nரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் தரும் பிறந்தநாள் ட்ரீட் இதுதான் ...…\nசேலம் மாவட்டம் , அரசு பள்ளியில் நடைபெற்ற 60ம் ஆண்டு பொன்விழா…\n4வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது முதலமைச்சர் பழனிசாமி அரசு…\nகுடியுரிமை சட்டம் தொடர்பாக முதலமைச்சருடன் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் சந்திப்பு…\nதமிழக மீனவர்களை சிறைபிடித்���ு சென்ற இலங்கை கடற்படை…\nபேனர் கலாசாரத்தை மீண்டும் தொடங்கிய தி.மு.க.வினர்…\nஇலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகள் பறிமுதல்…\nநாகர்கோவிலில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி…\nஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பாய்மர படகுப் போட்டி…\nநாட்டின் ஏற்றுமதி 1.66 சதவீதம் சரிவு - மத்திய வர்த்தக துறை அமைச்சகம்…\nசீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொடரும் உயிரிழப்புகள்…\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் 5 பேர் கைது…\nசீனாவில் இருந்து டெல்லி வந்த 406 பேருக்கு தீவிர மருத்துவ பரிசோதனை…\nஇயந்திர கோளாறு காரணமாக நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம்\nஉத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக தேசிய மாணவர் படைக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் தரையிறங்கியது\nகாசியாபாத்தில் அருகேயுள்ள சதார்பூர் கிராமத்தில் உள்ள உத்திரப் பிரதேசம் ஹரியானாவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இப்பகுதியில் இந்திய தேசிய மாணவர் படைக்கு சொந்தமான செனைர் என்ற விமானம் பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானி தேசிய நெடுஞ்சாலையில் அவசர அவசரமாக தரையிறக்கினார். தேசிய நெடுஞ்சாலையில் விமானம் தரையிறக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர். எனினும் விமானத்தில் பயணித்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தினால் அங்கு சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது\n« நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் முழு உருவச் சிலையை குடியரசு துணைத் தலைவர் திறந்து வைத்தார் தேஜஸ் விரைவு ரயில் தாமதமாக வந்ததால் 100 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் -ஐஆர்சிடிசி »\nமெக்சிகோவில் விமான விபத்து - 101 பயணிகள் உயிர் தப்பினர்\nபுதன் கிரகத்தை நோக்கி பயணித்த ஜரோப்பா மற்றும் ஜப்பானுடைய 2 சாட்டிலைட்டுக்கள்\nகடலில் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்\nடாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…\nஇந்திய விமானப்படை தேஜஸ் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி…\nசேலம் மாவட்டம் , அரசு பள்ளியில் நடைபெற்ற 60ம் ஆண்டு பொன்விழா…\nடெல்லியில் 2 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை…\n4வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது முதலமைச்சர் பழனிச���மி அரசு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pensions.gov.lk/index.php?option=com_content&view=article&id=41&Itemid=155&lang=ta", "date_download": "2020-02-17T07:30:01Z", "digest": "sha1:WUETN3J25MT3NG4XTVFNOAPD26TXST72", "length": 6491, "nlines": 161, "source_domain": "www.pensions.gov.lk", "title": "வர்த்தமானி அறிவிப்புகள்", "raw_content": "\nசமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்\nசமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்\n2020 புத்தாண்டை வரவேற்க தயாராக ஓய்வூதியத் திணைக்களம்\nஓய்வூதியர்களின் உயிர்வாழ்ச் சான்றிதழுக்கான கைரேகைகளைப் பெற்றுக்கொள்ளும் புதிய முறை ஆரம்பம்.\nஓய்வூதிய மீளாய்வில் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு ஓய்வூதியத் திணைக்களத்தால் வழங்கப்படும் தீர்வுகள்\nதிணைக்கள அலுவலர்கள் மற்றும் குழந்தைகளுடன் ஓய்வூதியத் திணைக்களத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\n2020 ஆம் ஆண்டிற்கான புதிய ஓய்வூதிய வாழ்க்கை சான்றிதழைப் பெறுதல்.\nபொது நிருவாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு\nதொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்\nகாப்புரிமை © 2020 ஓய்வுதியத் திணெக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/unnai-thaane-naan-ariven-song-lyrics/", "date_download": "2020-02-17T06:35:02Z", "digest": "sha1:KEDIKA5Q4WGPBBQNHRUW62RKTJTYX7OD", "length": 5130, "nlines": 143, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Unnai Thaane Naan Ariven Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி\nபெண் : உன்னைத்தான் நானறிவேன்\nஎன் உள்ளம் என்னும் மாளிகையில்\nபெண் : உன்னைத்தான் நானறிவேன்\nபெண் : யாரிடத்தில் கேட்டு வந்தோம்\nயார் சொல்லி காதல் கொண்டோம்\nயார் சொல்லி காதல் கொண்டோம்\nபெண் : நாயகனின் விதி வழியே\nபெண் : உன்னைத்தான் நானறிவேன்\nபெண் : காதலித்தல் பாபம் என்றால்\nபெண் : கண்களே பாபம் என்றால்\nபெண் : உன்னைத் தான் நானறிவேன்\nஎன் உள்ளம் என்னும் மாளிகையில்\nபெண் : உன்னைத்தான் நானறிவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/drowning-detector-uses-ai/", "date_download": "2020-02-17T08:13:57Z", "digest": "sha1:UWSP756GOV3SAFUB3ZV6ZQFB45RJHYTO", "length": 5657, "nlines": 102, "source_domain": "www.techtamil.com", "title": "மூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nபாலம் வடிவமைத்த ஓவியர் டாவின்சி\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nகணினி தகவல்களை சேமிக்க பயன்படும் உயிர் மூலக்கூறுகள்\nபுகைக்கு பதில் தண்ணீரை வெளியிடும் Toyota ஹைட்ரஜன் கார்\nபாலம் வடிவமைத்த ஓவியர் டாவின்சி\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுகைக்கு பதில் தண்ணீரை வெளியிடும் Toyota ஹைட்ரஜன் கார்\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு…\nபிரபல இன்டர்நெட் வதந்திகள் Hoax Vathanthi Purali Fake News\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/judge-dead-15-janvary-.html", "date_download": "2020-02-17T05:57:35Z", "digest": "sha1:JZSMYN2GJUISXAOKDFSUXR7YFKNPATXG", "length": 11240, "nlines": 57, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நீதிபதி கோகுலகிருஷ்ணன் மறைவு: ஸ்டாலின் இரங்கல்", "raw_content": "\nகாவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் சென்னை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது தடியடி கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை: தினகரன் கடன் சுமை அதிகரித்திருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: விஜயகாந்த் கடன் சுமைக்கு இரு கழகங்களே காரணம்: கமல் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன்: விசு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nநீதிபதி கோகுலகிருஷ்ணன் மறைவு: ஸ்டாலின் இரங்கல்\nகுஜராத் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோகுலகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் காலமானார். கோகுலகிருஷ்ணனின் இறுதிச் சடங்குகள் மயிலாப்பூரில் உள்ள…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nநீதிபதி கோகுலகிருஷ்ணன் மறைவு: ஸ்டாலின் இரங்கல்\nகுஜராத் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோகுலகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் காலமானார். கோகுலகிருஷ்ணனின் இறுதிச் சடங்குகள் மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் நாளை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமறைந்த நீதிபதி கோகுலகிருஷ்ணனுக்கு ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார் .\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்ட இரஙகல் செய்தியில்:\n\"முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் மிக நெருங்கிய நண்பருமான டாக்டர். திரு. பி. ஆர். கோகுலகிருஷ்ணன் மறைவெய்தினார் என்ற வேதனை மிகுந்த செய்தி கேட்டு சொல்லொணாத் துயரத்திற்குள்ளானேன்.\nமுன்னாள் நீதியரசரின் மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nவிவசாயக் குடும்பத்தில் பிறந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகி, பிறகு பொறுப்புத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய டாக்டர். கோகுலகிருஷ்ணன் குஜராத் மாநி��� உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றிப் பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கியவர். அம்மாநிலத்தின் ஆளுநராக இருமுறை பொறுப்பு வகித்தவர்.\nகுஜராத் உயர்நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெறும் போது அவரது நேர்மையையும், திறமையையும் பாராட்டி அம்மாநில அமைச்சரவையே பிரிவு உபசார விழா நடத்தியது - தமிழகத்திற்குக் கிடைத்த தனிப் பெருமையாக அமைந்தது.\nநீதி பரிபாலனத்தில் நடுநிலை தவறாமல் சாமானியர்களுக்கும் நீதி வழங்கிய அவர் ஓய்வு பெற்ற பிறகு, “கோவை கலவரம்” தொடர்பான விசாரணைக் கமிஷனின் தலைவராகப் பொறுப்பேற்று, சமூக மற்றும் மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் முக்கிய அறிக்கையைத் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு அளித்தவர்.\nமுத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் “நெஞ்சுக்கு நீதி” நூலின் ஆறாம் பாகத்தை வெளியிட்ட அவர்- தலைவர் அவர்கள் மறைந்த போது “நீதியரசர்களின் நினைவேந்தல்” நிகழ்ச்சியில் பங்கேற்று புகழஞ்சலி செலுத்தியவர்.\nசட்ட நுணுக்கங்களில் மட்டுமின்றி, சமூக நலப் பணிகளிலும் மிகுந்த ஆர்வம் மிக்கவராக விளங்கிய அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நீதித்துறையைச் சார்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்\"\nகாவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம்\nCAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம்\nதயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி\nகொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு\n'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்'\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/pt22-08-2018.html", "date_download": "2020-02-17T07:47:17Z", "digest": "sha1:6LJH4YDTR57R5DJ5QV22B6EBK3HKUJEV", "length": 5962, "nlines": 68, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கவிழும்!", "raw_content": "\nகாவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்���ானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் சென்னை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது தடியடி கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை: தினகரன் கடன் சுமை அதிகரித்திருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: விஜயகாந்த் கடன் சுமைக்கு இரு கழகங்களே காரணம்: கமல் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன்: விசு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nPosted : புதன்கிழமை, ஆகஸ்ட் 22 , 2018\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு வெளியாகலாம். இத்தீர்ப்பால் அடுத்தமாதம் முதல்வாரத்தில் இந்த அரசு கவிழும்.\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு வெளியாகலாம். இத்தீர்ப்பால் அடுத்தமாதம் முதல்வாரத்தில் இந்த அரசு கவிழும்.\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=11307", "date_download": "2020-02-17T08:14:09Z", "digest": "sha1:WOHJS6Y2PPTDFLQKCQEXBQM57RRBK6RE", "length": 9261, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "விற்பனைக்கு உதவும் கற்பனைத்திறன் » Buy tamil book விற்பனைக்கு உதவும் கற்பனைத்திறன் online", "raw_content": "\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சி.எஸ். தேவ்நாத் (C.S. Devnath)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nவிற்பனையாளராக வெற்றி பெறுவது எப்படி மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைப்பதற்கான வழிகாட்டி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் விற்பனைக்கு உதவும் கற்பனைத்திறன், சி.எஸ். தேவ்நாத் அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சி.எஸ். தேவ்நாத்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகனவு காணுங்கள் ஜெயிக்கலாம் - Kanavu Kaanungal, Jeyikkalam\nடாக்டர்கள் சொல்லும் வீட்டு வைத்தியம் - Doctorkal sollum veetu vaiththiyam\nஉடல்மொழி என்னும் அங்க அசைவுகள் பேசும் உண்மைகள் - Udal Mozhi Ennum Anga Asaivugal Pesum Unmaigal\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் - Thagaval Perum Urimai Sattam\nஅன்பு குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000 நட்சத்திர பொருத்தம் பெயர்களின் விளக்கத்துடன் - Anbu Kuzhandhaigalukku Azhagana Peyargal - 4000\nவருமுன் காப்போம் இதயத்தைப் பாதுகாக்கும் முறைகள் - Varumun Kaappom: Idhayaththai Paadhukaakkum Muraigal\nஅதிர்ஷ்டம் தரும் ஃபெங்சூயி சீனவாஸ்து முறை - Adhirstam Tharum Fengshui China Vaasthu Murai\nமன நிர்வாகம் கற்க வேண்டிய கலை\nபெண் குழந்தை வளர்ப்பு பெற்றோர்களுக்கான கையேடு - Penn Kuzhandhai Valarppu: Petrorgalukkana Kaiyedu\nமற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :\nபல்வேறு பிளாஸ்டிக் பொருள்களைத் தயாரிப்பது எப்படி\nதொழிற் சங்கங்களின் தோற்றமும் வளர்ச்சியும்\nவாடிக்கையாளரை வசீகரிக்கும் வழிகள் - Vaadikkaiyalarai Vaseegarikkum Vazhigal\nமத்தியமாநில அரசுகள் வழங்கும் பல்வேறு மானியங்கள் உதவிகள் சலுகைகள்\nரத்தன் டாடா - Ratan Tata\nஎலெக்ட்ரானிக்ஸ் கருவிகளும் - சாதனங்களும் - Electronics Karuvigalum - Saadhanangalum\nஅலுவலக நிர்வாகம் - Aluvalaga nirvakam\nதொட்டதெல்லாம் பொன்னாகும் (உங்கள் வியாபாரம் வெற்றி பெற) - Thottadellam Ponnagum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகம்ப்யூட்டரில் டேட்டா பேஸ் நிர்வாகம் செய்யும் முறைகள் - Computaril Database Nirvagam Seyyum Muraigal Databse\nஅதிர்ஷ்டம் தரும் ஃபெங்சூயி சீனவாஸ்து முறை - Adhirstam Tharum Fengshui China Vaasthu Murai\nஜென் தத்துவம் சொல்லும் வாழ்வியல் கலை மௌனத்தின் ஓசை\n64 காயத்ரீ மந்திரங்களும் துர்காசப்தசதீ மந்திரங்களும் - 64 Gayathri Manthram\nசத்ரபதி சிவாஜி வாழ்வும் சாதனைகளும்\nயுனிக்ஸ் எளிய தமிழில் ஒரு வழிகாட்டி - Unix: Eliya Thamizhil Oru Vazhikaati\nசெயற்கை மலர்கள் செய்முறையும் விளக்கங்களும் - Seyarkai Malargal Seimuraiyum Vilakkangalum\nநகைச்சுவை விருந்து 500க்கும் அதிகமான சிரிப்புத் துணுக்குகள் - Nagaichuvai Virundhu\n100 வகை ஸ்வீட்கள் தவிர 50 வகை கார பலகாரங்களின் தயாரிப்பு முறைகளும் - 100 Varieties of Sweets\nயோக வாசிஷ்டம் ஞானத்தின் நுழைவாயில்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2018/07/blog-post_362.html", "date_download": "2020-02-17T06:59:13Z", "digest": "sha1:INMY4VJAPLAQGCUSQLE5U6P3KTHAAWOK", "length": 31281, "nlines": 491, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: அரசு ஊழியர்களை மரியாதைக்குறைவாக ஒருமையில் முதல்வர் விமர்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.", "raw_content": "\nஅரசு ஊழியர்களை மரியாதைக்குறைவாக ஒருமையில் முதல்வர் விமர்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,\nஅரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அளவுக்கு அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது; அதை வாங்கிக் கொண்டு ஒழுங்காக வேலை செய்யாமல், போராட்டத்திற்கு மேல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி அரசு ஊழியர்களை மரியாதைக்குறைவாக ஒருமையில் முதல்வர் விமர்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது.\nசேலத்தில் நேற்று முன்நாள் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு பேசியிருக்கிறார்.அந்தக் கூட்டத்திற்கு செய்தியாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை என்றாலும் கூட, அக்கூட்டத்தில் கலந்து கொண்ட யாரோ ஒருவர் முதல்வரின் பேச்சை ஆடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில் எடப்பாடி பழனிச்சாமி அரசு ஊழியர்களையும், அதிகாரிகளையும் மிகவும் மரியாதைக்குறைவாக பேசும் சர்ச்சைக்குரிய பகுதிகள் இடம்பெற்றுள்ளன.\n''அரசு ஊழியர்கள் நல்லா சிந்தித்து பாருங்க. இன்று ஆரம்ப பள்ளியில் ஹெட்மாஸ்டர்களாக இருப்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா 82 ஆயிரம் ரூபாய். ஐந்தாம் கிளாஸ் ஹெட்மாஸ்டருக்கு 82 ஆயிரம் ரூபாய். நம்ம பையன் பி.இ, கஷ்டப்பட்டு படித்து, பத்து வருடம் கழிந்தாலும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தாண்ட மாட்டான். இதேபோல் ஆசிரியர்களுக்கு 160 நாள் லீவு கிடைக்கிறது. எட்டாம் வகுப்புவரை படித்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி, பாஸ், பெயிலே கிடையாது. அப்படியே விட்டுருவான். இவ்வளவு பணத்தையும் வாங்கிக்கொண்டு போராட்டம் நடத்துகின்றனர்'' என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார். மேலும் பல இடங்களில் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் மிகக்கடுமையாக பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார்.\nதமிழ்நாடு அரசு நிர்வாகத்தின் தல���வர் எடப்பாடி பழனிச்சாமி தான். அப்படிப்பட்டவர் அவருக்கும் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது; ஆனால் அவர்கள் ஒழுங்காக வேலை செய்வதில்லை என்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் விமர்சிப்பது முறையல்ல. அரசு ஊழியர்கள் முதலமைச்சரிடம் வந்து இனாம் கேட்கவில்லை. அவர்களின் உரிமைகளை மட்டும் தான் கேட்கிறார்கள். அரசு ஊழியர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், இப்போது பத்தாண்டுகளுக்கு ஒருமுறை தான் ஊதியக்குழு அமைக்கப்பட்டு ஊதிய விகிதங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. இதையாவது முறையாக வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உயர்த்தப்பட்ட ஊதிய விகிதத்தில் 21 மாதங்களுக்கான நிலுவைத் தொகையை வழங்க மறுப்பதும், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய மறுப்பதும் எந்த வகையில் நியாயம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உயர்த்தப்பட்ட ஊதிய விகிதத்தில் 21 மாதங்களுக்கான நிலுவைத் தொகையை வழங்க மறுப்பதும், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய மறுப்பதும் எந்த வகையில் நியாயம் முதல்வரின் கருத்துகளை எந்த வகையிலும் ஏற்க முடியாது.\nபள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்க வேண்டும் என்பது கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் அம்சமாகும். அதனால் 8&ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் தேர்ச்சி வழங்குகின்றனர். ஒருவகையில் பார்த்தால் மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க இது தேவையாகும். இதை முதலமைச்சர் விமர்சிப்பது எந்த வகையில் சரியாகும் ஒருவேளை ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் சரியாக பணியாற்றவில்லை என்று முதல்வர் நினைத்தால், அந்த நிலையை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளலாம். அரசு ஊழியர்கள் அவர்களின் கடமையை ஒழுங்காக செய்ய பொதுச்சேவை பெறும் உரிமை சட்டத்தைக் கொண்டு வரலாம். ஆனால், அதை செய்ய மறுப்பது ஏன்\nமாநில அரசின் மொத்த வரி வருமானத்தில் 61% அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கு செலவு ஆவதாக முதல்வர் கூறியிருக்கிறார். அது உண்மை தான். இந்த நிலைக்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அரசின் செலவுகள் அதிகரிக்கும் போது, அதற்கேற்ற வகைய��ல் அரசின் வருமானத்தையும் மக்களை பாதிக்காத வகையில் அதிகரிக்க வேண்டும். மக்களை பாதிக்காதவாறு அரசின் வருமானத்தை அதிகரிப்பதற்கான பல்வேறு யோசனைகளை பா.ம.க. அரசுக்கு வழங்கியுள்ளது. அதை செய்யாதது அரசின் தவறு. இதற்காக அரசு ஊழியர்களை விமர்சிப்பதை அனுமதிக்க முடியாது.\nதமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்காக ஆகும் செலவை விட ஊழல் காரணமாக அரசுக்கு ஏற்படும் இழப்பு மிகவும் அதிகமாகும். எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அவதூறாகவும், மரியாதைக் குறைவாகவும் பேசுவதை கைவிடுவதுடன், அவர்களிடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும். அதுமட்டுமின்றி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிலுவையிலுள்ள கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nவரலாற்றில் இன்று ஜுலை 21.\nநெல்லை பள்ளி தீ விபத்து எதிரொலி: பள்ளிப் பாதுகாப்ப...\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர...\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்-21-07-2018\n23ம் தேதி முதல் பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு சீட்டு ...\nஆசிரியர் நியமனம்: இணை இயக்குனருக்கு அதிகாரம்\nவரும், 27ல் பூமிக்கு அருகில் செவ்வாய் : விண்ணில் ஓ...\nஎன்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்-லைன் கலந்தாய்வு அட்ட...\nமுதல் வகுப்பு பருவம்-1 தமிழ் பாடம் (பக்கம் 1 முதல்...\nபள்ளிகளில் மன்றங்கள் -அறிமுக கையேடு\nஅரசுப் பள்ளிகளில் 4 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 10 ...\n'டிப்ளமா நர்சிங்' படிப்புக்கான விண்ணப்பம், இன்று ம...\n'செல்வமகள்' திட்டத்தில் சேர ரூ.250 போதும்\nமாணவியருக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர்களுக்கு கொலை...\n9ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடம் அறிமுகம்: 40 ஆண்டு...\nகால்நடை மருத்துவம் இன்று கவுன்சிலிங்\nபி.ஆர்க்., கவுன்சிலிங் 26ல் சான்றிதழ் சரிபார்ப்பு\nஉயர் சிறப்பு மருத்துவம் ஆகஸ்ட் 6ல் கவுன்சிலிங்\nநவ.15 வேலை நிறுத்தம் : அரசு ஊழியர் பங்கேற்பு\n2018- 19ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறை கையேடு வெளி...\nஅண்ணா பல்கலை இன்ஜினியரிங், 'ஆன்லைன்' கவுன்சிலிங் இ...\nஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்த...\nஅரசு தேர்வுகள் இயக்ககம் வசமிருந்த தமிழக பள்ளி மாணவ...\nஆசிரியர் தேர்வுக்கான - புதிய அரசாணை குறித்து ஓர் ப...\nஆசிரியர் பணிக்கு இனி 2 தேர்வுகள் - தமிழக அரசு அதிர...\n🅱REAKING NOW :செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு - அரசு...\nமாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் போ...\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள்,...\nஅதிக கல்வி கட்டணம் வசூலித்தால் 7 ஆண்டு சிறை CBSE ப...\nM.C.A., பொது கலந்தாய்வு கோவையில் நேற்று துவங்கியது...\nகல்வி கடன் பெற்ற மாணவர்களுக்கு ஆடி தள்ளுபடி : சென்...\nஆசிரியர்கள் ,தலைமை ஆசிரியர்களின் -கல்விப்பணி திருப...\n2009&TET ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஒருநபர் ...\n* வாட்ஸ் அப் நிறு...\nவருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஆகஸ்ட...\nCBSE - 214 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்\nபிளஸ் 2 மாணவர்களின் தகவல்கள் விற்பனையா போலீசில் அர...\nஇன்ஜி., கவுன்சிலிங் விருப்ப பதிவு இன்று நிறைவு\nஅரசு பள்ளிகள் நிர்வாக பணி கண்காணிக்க 20 இணை இயக்கு...\n3,000 பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் 30 ஆயிரம் ...\nகால்நடை மருத்துவம், பி.டெக்., அனைத்து இடங்களும் நி...\nதமிழக நல்லாசிரியர் விருது: விதிகளை மாற்றுகிறது அரச...\nJio - இனி 1.5ஜிபிக்கு பதில் 3ஜிபி; 2ஜிபிக்கு பதில்...\n7 லட்சம் பிளஸ் 2 மாணவர்களின் தகவல்கள் திருட்டு. நட...\nபள்ளிகளுக்கு இன்று வேலை நாள்\n'தமிழ் வழிக்கல்விக்கு ஊக்கத்தொகை'- கல்வி அமைச்சர் ...\nபடித்த அரசு பள்ளியிலேயே ஆசிரியரான இளம் டாக்டர்\nவங்கியிலிருந்து போன் வருதா ஏ.டி.எம்., நம்பரை சொல்ல...\nசிறப்பாசிரியர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு\nபள்ளிக் கல்வித்துறை கண்டிப்பு - நல்லாசிரியர் விருத...\nஅரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மா...\nஅரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு -தலைமைச் செயலாளர்...\n\"சுட்டி தமிழ்\" தமிழில் உள்ள 247 எழுத்துக்களையும் ப...\nநவ.25ல் 'கேட்' நுழைவு தேர்வு\nபள்ளிகளுக்கு மாணவர்கள் நகை அணிந்து வர தடை; மொபைல் ...\nTNPSC வன பயிற்சியாளர் தேர்வு மாற்றம்\nமாணவர்களுக்கு 'டேப்' : ஒரு வாரத்தில், 'டெண்டர்': ப...\nகணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் ...\nதிருவண்ணாமலையில் ஆசிரியர்கள் போராட்டம், வீடியோ எடு...\n6,029, 'ஹை - டெக்' ஆய்வகங்கள் 60 ஆயிரம் கணினியுடன்...\nFLASH NEWS: உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வழக்கு ...\nஅரசு பள்ளிகளில் சத்துணவு ஆய்வு செய்ய கண்காணிப்பு க...\nஊதிய முரண்பாடு, ஒரு நபர் கமிட்டி அறிக்கை இன்று வரு...\nபி.ஆர்க்., ஆக., 11ல் நுழைவு தேர்வு\nஇலவச, 'நீட்' பயிற்சி ஒரு வாரத்தில் துவக்கம் : பாடம...\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு\nகாலியாக உள்ள 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள்\n8-ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை கைவிடும் சட்ட...\nஅரசு பள்ளிகளில் சத்துணவு ஆய்வு செய்ய கண்காணிப்பு க...\nWhatsApp group call - வாட்ஸ்அப் புதிய அப்டேட்\nசென்னை அரக்கோணத்தில் உள்ள கேந்திரிய வித்யாலாவில் ஆ...\nஅரசு ஊழியர்களை மரியாதைக்குறைவாக ஒருமையில் முதல்வர்...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/03/blog-post_52.html", "date_download": "2020-02-17T06:04:18Z", "digest": "sha1:MWD7XZFD4LPUF5E6EAGYFNF6BO2J4MJL", "length": 26368, "nlines": 292, "source_domain": "www.visarnews.com", "title": "பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nபா.ஜக. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்க துணிச்சலான முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nமு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி, ஆந்திர மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கி, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்திட மறுத்துவிட்டது மத்திய பா.ஜ.க. அரசு என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, ஆந்திர மாநில உரிமையை நிலைநாட்டுவதற்காக மத்திய அமைச்சரவையில் இருந்து தனது அமைச்சர்களையும் ராஜினாமா செய்யவைத்து, தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தே விலகிவிட்டார் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு.\nமாநில அரசுகளின் உரிமைகளையும், அரசியல் சட்டத்தின்படி பொதுப்பட்டியலில் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்களையும் கூட ஆக்கிரமித்துக் கொள்ளும் மத்திய பா.ஜ.க. அரசின், ‘பெரியண்ணன்’ ப���க்கைக் கண்டித்து ஒரு மாநில முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு எடுத்திருக்கின்ற முடிவினை மாநில சுயாட்சிக்காகத் தொடர்ந்துப் போராடி வரும் தி.மு.க. வரவேற்கக் கடமைப்பட்டுள்ளது.\n‘நீட்’ தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இருமசோதாக்களுக்கும் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறாமல், சட்டமன்ற மாண்பையும் 7½ கோடி தமிழ் மக்களின் உணர்வுகளையும் மத்திய பா.ஜ.க. அரசு அவமதித்துள்ளது.\nதமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்சினையான காவிரி விவகாரத்தில், 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று 16-2-2018 அன்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தாலும், இந்தியாவின் மாட்சிமை மிக்க சுப்ரீம் கோர்ட்டையே மத்திய அரசு மதிக்கத் தவறி, இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை, கர்நாடக மாநிலத் தேர்தலை மனதில் வைத்து, வேண்டுமென்றே தாமதித்து விடாப்பிடியாக மறுத்துவருகிறது.\nஅதுமட்டுமின்றி, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்தே, “காலக்கெடுவிற்குள் அமைக்க முடியாது”, “சீராய்வு மனுத்தாக்கல் செய்யலாம்”. “காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் இல்லை” என்று சொல்லி, ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்’ மத்திய நீர்வளத்துறை மந்திரி மற்றும் மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் ஆகியோரை விட்டுபேச வைப்பதோடு மட்டுமின்றி, காவிரிப் பிரச்சினையில் அண்டை மாநிலமான கர்நாடக மாநில அரசை சீராய்வு மனுத்தாக்கல் செய்யத் தூண்டிவிடும் செயலையும் மத்தியில் உள்ள அரசு செய்கிறது.\nதமிழ்நாட்டிற்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ள மத்திய பா.ஜ.க. அரசின் பிரதமர் நரேந்திரமோடியோ, அனைத்துக் கட்சி தலைவர்களையும் சந்திக்கவில்லை. ஏன், காவிரி பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சரைக்கூட சந்திக்கவில்லை. ஜனநாயக நெறிமுறைகள் குறித்து அவர்களுக்குக் கவலை இல்லை.\nகர்நாடகத் தேர்தல் லாபத்திற்காக, தமிழ்நாட்டு காவிரி உரிமையை காலில் போட்டு மிதித்துக் கொண்டுள்ள மத்திய பா.ஜ.க. அரசுக்கு அழுத்தம் கொடுக்க கடைசி வாய்ப்பாக, இப்போது தெலுங்கு தேசம் கட்சி, மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானம் அமைந்துள்ளது.\nமக்களவையில் தி.மு.க. இடம்பெற்றிருந்தால், “தீர��மானத்துக்கு ஆதரவளிப்போம்” என்று அடுத்த நொடியே அறிவித்திருப்போம். ஆனால், மக்களவையில் 3-வது பெரிய கட்சியாக இருப்பதாக கூறிவரும் அ.தி.மு.க., காவிரி மற்றும் ‘நீட்’ பிரச்சினைகளில் தமிழ்நாட்டு உரிமையை நிலைநாட்டுவதற்கு இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, “மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிப்போம்” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அறிவித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அழுத்தத்தைத் தரவேண்டும்.\nகாவிரி மேலாண்மை வாரியம் 6 வார காலத்திற்குள் அமையவேண்டும் என்று உண்மையிலேயே உளப்பூர்வமான எண்ணமும், உறுதியும் முதல் -அமைச்சருக்கு இருக்குமானால், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க துணிச்சலாக முடிவெடுத்து உடனடியாக அறிவிக்கவேண்டும். நல்ல சமயம் இது. நழுவவிடக்கூடாது.” என்றுள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nசன் டிவி தொடர் உலக சாதனை\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nஇரவில் பெண்களின் செக்ஸ் உறவு எப்படி இருக்கும்...\nசாய் பல்லவியின் சம்பளக் கணக்கு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதி...\nஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடம...\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nகிழக்கு ஐரோப்பாவில் ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிகு பனிப...\nஸ்ட்ரைக் நேர ஓய்வு.... புது படத்தில் கமிட் ஆகும் ச...\nஸ்ட்ரைக் எப்போ முடியும்... முடிவு எடுக்கக் காத்திர...\nதன் காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி\nசென்னை தமிழ் பேச ஈஸி... லோக்கலாக பேசும் ஐஸ்வர்யா ர...\nடீ கடை மாஸ்டர் டூ ராமசாமி வரை.. யார் இந்த சசிகலா ...\nபிரியாவாரியர் கண்சிமிட்டல் படம் மூலம் சாலை பாதுகாப...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்\nபாகிஸ்தானில் முதல்முறையாக செய்தி தொகுப்பாளரான திரு...\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி உயிரிழந்தார்\nகிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள...\nமூன்று முடிச்சி போட்ட முனீஸ்காந்த்\nஅழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கி...\nடாக்டர் வேண்டாம், மலர் டீச்சர் போதும்\nஸ்டூடெண்ட்ஸுக்கு உதவும் கத்ரீனா கைப்\nஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்..\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்...\nஇரகசிய வாக்கெடுப்பி்ல் யாழ். மாநகர மேயராக இம்மானுவ...\nஇனவாத - மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்...\nசாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nரஷ்யாவில் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி பல சிறுவர்...\n60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்கள...\nசெந்தில் - ராஜலட்சுமி எனும் கிராமிய முகங்கள்\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்...\nஅடுத்த வாரம் தென்கொரியாவுடன் வடகொரியா உயர் மட்ட பே...\nடெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில்...\nதந்தை சொன்ன மந்திரத்தை கடைபிடிக்கும் ஸ்ருதிஹாசன்\nபாலா படத்தில் கெளதமி மகளா\nகமலை ஏன் தலைவராக ஏற்றேன்... நடிகை ஸ்ரீபிரியா நேர்க...\nபெண் கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்..\nநடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு..\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல...\nவிஜய் சேதுபதியை டென்ஷன் பண்ணிய விஜய் அப்பா\nதமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி\nகண்ணா... கவலை மிகு கண்ணா\nஅரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் ...\nஇராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சு...\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இ...\nசினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுப...\nபா.ஜ.க. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி நா...\nகூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாட...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத...\n12 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிகின்றனர் ஜூன...\nஅவசர கால நிலைமை நீக்கம்\nரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் புட்டின் வெற்றி:சீன...\nசிரியாவில் தூக்கமில்லாது மனித நேயத்துடன் பணியாற்று...\nசிம்பாப்வேயில் சுதந்திரமாக நடைபெறவுள்ள அதிபர் தேர்...\nபிரிட்டனின் முக்கிய 23 அரச அதிகாரிகளை வெளியேற்றுகி...\nகடும் நெருக்கடிக்கு மத்தியில் சிரிய உள்நாட்டுப் போ...\nசிரிய வன்முறையைத் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தவறி ...\nமோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்க...\nதமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா....\nகாவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காவிட்ட...\nஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொ...\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக...\nஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மேர்கெல் மற்றும் நேபால் அத...\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் தி...\nஇலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்க...\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்பட...\nஜாமின் பெற்ற சில மணி நேரத்தில் கலிதாவுக்கு எதிராக ...\nதிருமணமான புதுப் பெண்ணால் சிறுமி பலி..\n23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் - தெரேச...\nகட்டி உருளும் சினிமா சங்கங்கள்\nகண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nசமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்ப...\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய...\nஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடு...\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தார்\n4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்...\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்...\nஇனவாதத்தை எதிர்க்க வலுவற்றோர் என்னை விமர்சிக்கின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/525414", "date_download": "2020-02-17T06:51:07Z", "digest": "sha1:IID7HJWUHDWNYALPPIS4WWK2XJOPAE3B", "length": 6913, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Chennai, Gold Price, Shaving, Rs. 28,944, sales | சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ. 28,944க்கு விற்பனை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர��� நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ. 28,944க்கு விற்பனை\nசென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ. 28,944க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.16 குறைந்து ரூ.3618 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வணிகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.50.80.க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n31 ஆயிரத்திற்கு கீழ் குறையவில்லையே :தங்கம் விலை பவுனுக்கு ரூ.31,288க்கு விற்பனை\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.104 குறைவு\nபிப்-17: பெட்ரோல் விலை ரூ.74.73, டீசல் விலை ரூ.68.32\nகொரோனா வைரசால் இந்தியாவில் உற்பத்தி பாதிப்பு தலைவலி, காய்ச்சல் மருந்து கூட கிடைக்காது: விலையும் அதிகரிக்கும் அபாயம்; பிக்கி எச்சரிக்கை\nவரவேற்பு இல்லை; செலவும் அதிகம் மலிவு ஸ்மார்ட்போன் உற்பத்தியை நிறுத்த திட்டம்\nதனியார் திட்டங்களுக்கு வங்கிக்கடன் 10 ஆண்டுகளில் 57 சதவீதம் குறைந்தது\nசலுகைகள் பறிக்கப்பட்டதால் பின்னலாடை ஏற்றுமதி சரிவு\nபிப்-16: பெட்ரோல் விலை ரூ.74.73, டீசல் விலை ரூ.68.32\nவண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தும் இடத்துக்கு சென்று தா.பாண்டியன் ஆதரவு\nசென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு\n× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.104 குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88)", "date_download": "2020-02-17T06:15:20Z", "digest": "sha1:TM6AYH6YEBHXGNC7CBWNLEDZKAACM55C", "length": 10649, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"முதலாம் லியோ (திருத்தந்தை)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"முதலாம் லியோ (திருத்தந்தை)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← முதலாம் லியோ (திருத்தந்தை)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமுதலாம் லியோ (திருத்தந்தை) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதிருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமத்தேயு நற்செய்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோசே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆபிரகாம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈசாக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதலாம் ஜான் பால் (திருத்தந்தை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தந்தை அருள் சின்னப்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தந்தை பெனடிக்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னை தெரேசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயோசப் வாசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகதலேனா மரியாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபதின்மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாமஸ் அக்குவைனஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹிப்போவின் அகஸ்டீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசிசியின் பிரான்சிசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅந்தோனி மரிய கிளாரட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜான் டி பிரிட்டோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தந்தை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகபிரியேல் தேவதூதர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவதூதர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித யோசேப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅந்திரேயா (திருத்தூதர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிக்கலசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோமா (திருத்தூதர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேதுரு (திருத்தூதர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபவுல் (திருத்தூதர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாக்சிமிலியன் கோல்பே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅல்ஃ‌போன்சா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇதித் ஸ்டைன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசிசியின் புனித கிளாரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலுவையின் புனித யோவான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவிலாவின் புனித தெரேசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜான் வியான்னி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரான்சிஸ் சவேரியார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்த்தலமேயு (திருத்தூதர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலீமா நகர ரோஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிங்கெனின் ஹில்டெகார்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தந்தையர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருச்சபையின் தொடக்க காலம்: கி.பி. 313-476 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:திருத்தந்தையர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலைனஸ் (திருத்தந்தை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தந்தையரின் ஆட்சி முத்திரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபதுவை நகர அந்தோனியார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித மரியா பேராலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்தேவான் (புனிதர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varalaruu.com/2020/01/19/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2020-02-17T08:12:51Z", "digest": "sha1:4UABYSQ4B6PTJDQ564H4AYLZQ3RWZCBS", "length": 15570, "nlines": 263, "source_domain": "varalaruu.com", "title": "நல்ல மனிதருக்கு காவல் அதிகாரி பாராட்டு - Varalaruu.com - 24/7 Live News", "raw_content": "\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த …\nவாக்காளர்கள் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் : வருகிறது புதிய தொழில்நுட்பம்\nசிஏஏ வுக்கு எதிராக 4ஆவது நாளாக தொடரும் போராட்டம்\n“ஆசிரியரால் மட்டுமே உலகத்தை மாற்றிக்காட்ட முடியும்” – ஸ்ரீ வெங்க���ேஸ்வரா பள்ளி ஆண்டு விழாவில்…\nபெட்ரோல் விலை மாற்றமில்லை,டீசல் விலை குறைவு\nசிஏஏக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் : முதல்வர் சந்திரசேகர் ராவ் அரசு…\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த …\nகாங் தலைவரால் பதவி விலக நினைத்த மன்மோகன் சிங்\nபயங்கரவாதம் மனித நேயத்திற்கு பொதுவான எதிரி: வெங்கையா நாயுடு\n‘பிப்.14 கறுப்பு இரவு’ : இஸ்லாமியர்கள் மீதான தடியடிக்கு ஸ்டாலின் கண்டனம்\nவாக்காளர்கள் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் : வருகிறது புதிய தொழில்நுட்பம்\nதேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை திமுக விலை கொடுத்து வாங்கியது ஏன்\nதில்லி துணை முதல்வர் வெற்றி\nடெல்லியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது ஆம்ஆத்மி : 51 இடங்களில் முன்னிலை\nடெல்லியை வெல்லப் போவது யார் நாளை நண்பகலுக்குள் முடிவுகள் தெரியவரும்\nஏவிசிசி பள்ளியில் விளையாட்டு விழா\nடி20: 5 ரன்களுக்கு 4 விக்கெட் ; இங்கிடி பந்துவீச்சில் தெ.ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி…\nஇந்தியா 296 ரன்கள் குவிப்பு:கைகொடுத்த ராகுல்- ஸ்ரேயாஸ் ஐயர்\nசேலத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: தமிழக முதல்வர் திறந்து வைத்தார் \n5வது முறையாக ஜூனியர் உலக கோப்பையை வெல்லுமா இந்தியா – எதிர்பார்ப்பில் ரசிகர்கள் தவிப்பு\nசிஏஏக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் : முதல்வர் சந்திரசேகர் ராவ் அரசு…\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த …\nவாக்காளர்கள் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் : வருகிறது புதிய தொழில்நுட்பம்\nசிஏஏ வுக்கு எதிராக 4ஆவது நாளாக தொடரும் போராட்டம்\nகாங் தலைவரால் பதவி விலக நினைத்த மன்மோகன் சிங்\nஅப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது\nஇரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற 1917\nசென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய் இன்று ஆஜர்\nரஜினிபோல் விஜய்யும் கீழே விழுவாரா \nதமிழ்ப் புத்தாண்டுக்குப் பின் கட்சி.. செப்டம்பரில் சூறாவளி சுற்றுப் பயணம் – ரஜினியின் பலே…\nHome குற்றம் நல்ல மனிதருக்கு காவல் அதிகாரி பாராட்டு\nநல்ல மனிதருக்கு காவல் அதிகாரி பாராட்டு\nதிருமயம் பேருந்து நிலையம் பகுதியில் கேட்பாரற்று கிடந்த மணி பர்சை உரியவரிடம் ஒப்படைத்த நாடியம்மாளுக்கு காவல் துறை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.\nபுதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கேட்பாரற்றுக் கிடந்த மணிபர்சில் 14 சவரன் தங்க நகையும், இரண்டு சவரன் தங்க வளையலும், ஒரு மோதிரமும் ரூபாய் 500 உள்ள மணி பரிசை திருமயத்தைச் சேர்ந்த நாடியம்மாள் கண்டறிந்து எடுத்துள்ளார். உடனே திருமயம் ஊராட்சிமன்ற தலைவர் சிக்கந்தர் அவர்களிடம் ஒப்படைத்து அதை இருவரும் சேர்ந்து திருமயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனை பொருளின் உரிமையாளரான திருமயம் அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி மீனாள் அவர்களிடம் பொன்னமராவதி உட்கோட்டம் காவல் துணைக்கண்காணிப்பாளர் தமிழ்மாறன் மற்றும் திருமயம் காவல் ஆய்வாளர் மனோகர் ஆகியோர் தலைமையில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் சிக்கந்தர் மற்றும் நாடிஅம்மாள் அவர்களின் நேர்மையை காவல் துணைக் கண்காணிப்பாளர் தமிழ்மாறன் மற்றும் திருமயம் காவல் ஆய்வாளர் ஆகியோர் வெகுவாக பாராட்டி கௌரவித்தார்கள்.\nPrevious articleஅறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம்\nசிஏஏக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் : முதல்வர் சந்திரசேகர் ராவ் அரசு முடிவு\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர்\nவாக்காளர்கள் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் : வருகிறது புதிய தொழில்நுட்பம்\nசிஏஏ வுக்கு எதிராக 4ஆவது நாளாக தொடரும் போராட்டம்\nகாங் தலைவரால் பதவி விலக நினைத்த மன்மோகன் சிங்\nபயங்கரவாதம் மனித நேயத்திற்கு பொதுவான எதிரி: வெங்கையா நாயுடு\nசவுதி அரேபிய இளவரசர் படுகொலையா பரபரப்பு ஏற்படுத்தும் பகீர் வீடியோ\nமேயர் பதவிக்கு விருப்பமனு அளித்தவர்களின் கட்டணத்தை திருப்பித் தருகிறது அதிமுக\nசிறார் ஆபாச படங்களை பதிவிட்டு சிக்கிய வாலிபர்\n 5 காவலர்கள் உட்பட பலர் படுகாயம்\nPlot No: 1103, பெரியார் நகர்,\nபுதுக்கோட்டை – 622 003\nஐஎஸ்ஆர் மீடியா ஒன் நம்பர்\n268/200, மூன்றாவது தளம், தம்புச்செட்டிதெரு,பாரிமுனை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/01/06234534/1279898/Forest-Department-intensive-surveillance-at-Agrahayangai.vpf", "date_download": "2020-02-17T06:57:15Z", "digest": "sha1:WJQCESALJ5QLSEB6DYPI4OL3BFI6ZP6I", "length": 16456, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆகாயகங்கை நீர்வீழ்ச��சியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு || Forest Department intensive surveillance at Agrahayangai Falls", "raw_content": "\nசென்னை 17-02-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு\nகொல்லிமலை ஆகாய நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலா பயணி தவறி விழுந்து இறந்ததன் காரணமாக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதையும் படத்தில் காணலாம்\nகொல்லிமலை ஆகாய நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலா பயணி தவறி விழுந்து இறந்ததன் காரணமாக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nநாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாதலமாக விளங்கி வருகிறது. விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு வந்து பல்வேறு இடங்களை சுற்றிபார்த்து செல்கின்றனர். கொல்லிமலைக்கு செல்வதற்கு காளப்பநாயக்கன்பட்டி பிரதான சாலையும், அடிவார பகுதியான முள்ளுக்குறிச்சி வழியாக செல்லும் மாற்று பாதை ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் இருந்து கொல்லிமலைக்கு வந்த சுற்றுலா பணி ஒருவர் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் உள்ள உயரமான பகுதிக்கு சென்ற போது தடாக பகுதியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார். இதன் எதிரொலியாக ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுற்றுலா பயணிகள் மது அருந்தி விட்டு வரக்கூடாது, நீர்வீழ்ச்சியில் பக்கவாட்டு உயரமான பகுதிக்கு செல்ல கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளது.\nமேலும் வார இறுதிநாட்களான சனி, ஞாயிற்றுகிழமைகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் நீர்வீழ்ச்சி பகுதியில் ஒரு வனவர் தலைமையில் 4 வனகாப்பாளர்கள் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதேபோல கொல்லிமலையின் மற்றொரு அடிவார பகுதியான திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள புளியஞ்சோலை ஆற்றுக்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். எனவே அங்கும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணி��ில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட வன அலுவலர் காஞ்சனா செய்து உள்ளார்.\nதமிழக சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்டசபையில் விவாதிக்க முடியாது- தி.மு.க.வின் கோரிக்கை நிராகரிப்பு\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு: மேஜிக் பேனாவை தயாரித்தவர் சென்னையில் கைது\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பில்லை- சபாநாயகர் தனபால்\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nவேளாண் மண்டலம் குறித்த திமுக உறுப்பினரின் கேள்விக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில்\nதினமும் புதிய தந்திரங்களை பயன்படுத்தும் வழக்கறிஞர்கள்- நிர்பயா தாயார் அதிருப்தி\nவளசரவாக்கத்தில் என்ஜினீயர் வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது\nஆவடி அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பலி\nசீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர் உயிரிழப்பு- கொரோனா வைரஸ் தாக்கியதா\nபொன்னேரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்டசபையில் விவாதிக்க முடியாது- தி.மு.க.வின் கோரிக்கை நிராகரிப்பு\nஎன்னிடம் உரிமம் பெறாமல் ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன் - இயக்குனர் விசு\nவைரலாகும் ஷாலு ஷம்முவின் கவர்ச்சி புகைப்படம்\nகும்பகர்ணன் ஏன் 6 மாதம் தூங்குகிறார் என்று தெரியுமா\nபிரசவத்திற்கு எபிடியூரல் கொடுப்பதனால் ஏற்படும் நன்மைகளும், தீமைகளும்\nகிரிக்கெட் வீரருடன் அனுஷ்கா டேட்டிங்\nவெளியானது விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’\nவிபத்தில் மரணம் அடைந்தால் ரூ.4 லட்சம் இழப்பீடு- தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் மூலம் அரிய சாதனை படைக்கிறார் ராஸ் டெய்லர்\nஐபிஎல் 2020 போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை\n16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி 'லவ் ப்ரபோஸ்' செய்த வீரர்... காதலியின் பதில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzMjY0NQ==/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-17T07:57:13Z", "digest": "sha1:N3534YYDLIJH7KUNMAJSBJSGKIYAOA2F", "length": 6041, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஆத்தூர் ரயில்வே உட்கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ரயில்வே தொழிலாளர்கள் கண்டன ஆர்பாட்டம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஆத்தூர் ரயில்வே உட்கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ரயில்வே தொழிலாளர்கள் கண்டன ஆர்பாட்டம்\nஆத்தூர்: ஆத்தூர் ரயில்வே உட்கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ரயில்வே தொழிலாளர்கள் கருப்புக் கொடியுடன் கண்டன ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசு ஆணையின் நகலை தீயிட்டு எரித்து ரயில்வே தொழிலாளர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் சமரசத்தை ஏற்க முடியாது..: வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் பேட்டி\nநாளுக்கு நாள் அதிதீவிரமாக மிரட்டும் ''கொரோனா'': வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1,780 ஆக அதிகரிப்பு\nதினமும் நூற்றுக்கணக்கானோர் சாவு: சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை 1,665 ஆக உயர்வு\nஏமன் நாட்டில் சவுதி நடத்திய கூட்டுப்படை தாக்குதலில் 31 அப்பாவி மக்கள் பலி: விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடி\nசொன்னா நம்புங்க ஜீ... மசூத் அசார காணோம்: குடும்பத்துடன் தலைமறைவு என சொல்கிறது பாக். அரசு\nடிரம்ப் வருகைக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது இந்தியர்களின் அடிமை மனநிலையை காட்டுகிறது: சிவசேனா சாடல்\nகிண்பேடி புகார் தந்த 6 அதிகாரிகள் எந்தவித குற்றமும் செய்யவில்லை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\nமேற்குவங்கத்தில் பொதுத்தேர்வுகள் முடியும் வரை ஒலிப்பெருக்கிக்குத் தடை: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்; முக்கியத்துவம் வழங்க மறுக்கும் மனநிலையை மத்திய அரசு மாற்றிக்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவு\nடெல்லியின் புல் பிரஹலத்பூர் பகுதியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nகிரிக்கெட் உலகின் ‘அசுரன்’ இன்று (பிப்ரவரி 17) டி வில்லியர்ஸ் பிறந்தநாள்\n2வது இடத்துடன் விடைபெற்றார் பயஸ்: சொந்த மண்ணில் கடைசி போட்டி\nஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா வெற்றி\nபயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது: அகர்வால், பன்ட் அரை சதம்\nஅகில இந்திய ஆர்பிஎப் தடகளம் தெற்கு ரயில்வே வீரர்களுக்கு பாராட்டு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/sarathpawar-yanathu-arasiyal-valkkai.htm", "date_download": "2020-02-17T06:50:02Z", "digest": "sha1:2MXPJSWZMJUEVV3JJVLCKJ3ZXGZSTZPF", "length": 5289, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "சரத்பவார் : எனது அரசியல் வாழ்க்கை - கண்ணையன் தட்சிணாமூர்த்தி, Buy tamil book Sarathpawar : Yanathu Arasiyal Valkkai online, Kaniyan Dhatchana Moorthy Books, வாழ்க்கை வரலாறு", "raw_content": "\nசரத்பவார் : எனது அரசியல் வாழ்க்கை\nசரத்பவார் : எனது அரசியல் வாழ்க்கை\nசரத்பவார் : எனது அரசியல் வாழ்க்கை\nவ வே ஸு ஐயர்\nமக்கள் கலைஞர் கே ஏ குணசேகரன்\nஉலகில் மிகப் பெரிய செல்வந்தர் ஆவது எப்படி\nகல்விச் செல்வர் காமராஜர் (குமரன்)\nதலைவர்களின் தலைவர் ஜவஹர்லால் நேரு\nஅண்ணா ஹசாரே என்றொரு இளைஞன்\nதமிழ் மொழி இலக்கிய வரலாறு சங்க காலம்\nகன்னத்து முத்தமொன்று (வத்சலா ராகவன்)\nஹெமிங்வேயின் கிழவனும் கடலும்[எஸ். ராமகிருஷ்ணன்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?t=16939&p=62877", "date_download": "2020-02-17T07:04:28Z", "digest": "sha1:KKI22EDZQXHMBBQZVFWPNEHYRILFV6Y7", "length": 3032, "nlines": 78, "source_domain": "padugai.com", "title": "Forex Hill Robo real report - Forex Tamil", "raw_content": "\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-17T07:29:29Z", "digest": "sha1:COZTEYNNBW4O4CTJE253S2B5ZKBPL3LL", "length": 6295, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "ஐயவித்துலாம் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nமதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 15)\nPosted on November 8, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஅடைக்கலக் காதை 15. மதுரை நுழைவாசலின் பாதுகாப்புகள் மிளையும்,கிடங்கும்,வளைவிற் பொறியும், கருவிர லூகமும்,கல்லுமிழ் கவணும், பரிவுறு வெந்நெயும்,பாகடு குழிசியும், காய்பொன் உலையும்,கல்லிடு கூடையும், 210 தூண்டிலும்,தொடக்கும்,ஆண்டலை அடுப்பும், கவையும்,கழுவும்,புதையும்,புழையும், ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும், சென்றெறி சிரலும்,பன்றியும் பணையும், எழுவும்,சீப்பும்,முழுவிறற் கணையமும்,215 கோலும்,குந்தமும்,வேலும்,பிறவும், ஞாயிலும் சிறந்து நாட்கொடி நுடங்கும் வாயில் கழிந்து,தன் மனைபுக் … தொடர்ந்து வாசிக்க →\nTagged madurai, madurai security, silappadhikaram, silappathikaram, அடு, அடைக்கலக் காதை, ஆண்டலை, ஆல், இடு, உறு, ஊகம், எழுவு, எழுவும், ஐயவித்துலாம், கணையம், கழிந்து, கழுவு, கவண், கிடங்கு, குந்தம், குழிசி, கோல், சிச்சிலி, சிரல், சிறுசவளம், சீப்பு, சீப்பும், ஞாயில், தொடக்கு, நுடங்கும், பணை, பரிவு, பரிவுறு, பாகு, புதை, புழை, பொன், பொறி, மதுரை, மதுரை பாதுகாப்பு, மதுரைக் காண்டம், மிளை, மீன்கொத்திப்பறவை, விறல்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=4180?shared=email&msg=fail", "date_download": "2020-02-17T06:24:14Z", "digest": "sha1:RZJQP2RPSNWPHIJYWMDLT23J5MKNBAXU", "length": 10534, "nlines": 95, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதாய்லாந்தில் பள்ளிப் பேருந்து விபத்து: மாணவர்கள் உட்பட 15 பேர் பலியான பரிதாபம்! - Tamils Now", "raw_content": "\nகாவிரி டெல்டா பகுதி வேளாண் மண்டலம்;இரட்டை வேடம் போடும் தமிழகஅரசு: வேல்முருகன் கண்டனம் - இடஒதுக்கீட்டை பாதுகாக்க பீம்ஆர்மி சந்திரசேகர் ஆசாத் தலைமையில் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் - நாட்டிலேயே முதலிடம் பிடித்த காஷ்மீர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மீது பொது பாதுகாப்புச்சட்டம் பாய்ந்தது - குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெறு; ஷாகீன்பாக் போராட்டக்காரர்கள் அமித்ஷா வீடு நோக்கி பேரணி - குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து படிவங்கள் டெல்லிக்கு அனுப்பி வைப்பு;திமுக\nதாய்லாந்தில் பள்ளிப் பேருந்து விபத்து: மாணவர்கள் உட்பட 15 பேர் பலியான பரிதாபம்\nதாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து லாரியுடன் மோதிய விபத்தில் 13 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர்.\nதாய்லாந்தில் நகோன் ரட்சசிமா பகுதியில் இருந்து பள்ளிப் பேருந்து ஒன்று மாணவர்களை கடற்கரை நகரமான பட்டயாவிற்கு ஏற்றி சென்று கொண்டிருந்தது. பேருந்து பாங்காக் அருகேயுள்ள ப்ரச்சின்புரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரியுடன் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் மரணமடைந்தனர்.\nபடுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 30 பேரில் நால்வர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும் ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nபேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் அனைவரும் 10 முதல் 14 வயதுடையவர்கள் ஆவார்கள். விபத்திற்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை. எனினும் பேருந்தின் பிரேக் செயலிழந்திருக்கலாம் அல்லது டிரைவர் கவனக்குறைவுடன் பேருந்தை இயக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.\nஉயிரிழப்பு தாய்லாந்து பலி பள்ளிப் பேருந்து மாணவர்கள் விபத்து 2014-02-28\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற்றம்: தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தை எதிர்த்து போராட்டம்\nஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நிறுத்தம்; மாணவர்கள் தலைமைச் செயலகம் முற்றுகை\nஅறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்து 2 சிறுமிகள் பலி\nஅறந்தாங்கியில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி ஆசிரியை பலி\nகலிபோர்னியாவில் காட்டுத்தீ – 10 பேர் உயிரிழப்பு\nஇந்தியா – சீனா எல��லையில் விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து விபத்து 5 பேர் உயிரிழப்பு\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nநாட்டிலேயே முதலிடம் பிடித்த காஷ்மீர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மீது பொது பாதுகாப்புச்சட்டம் பாய்ந்தது\nஇடஒதுக்கீட்டை பாதுகாக்க பீம்ஆர்மி சந்திரசேகர் ஆசாத் தலைமையில் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம்\nசிஏஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சிக்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம்\nகாவிரி டெல்டா பகுதி வேளாண் மண்டலம்;இரட்டை வேடம் போடும் தமிழகஅரசு: வேல்முருகன் கண்டனம்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து படிவங்கள் டெல்லிக்கு அனுப்பி வைப்பு;திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/bigg-boss-2/119741", "date_download": "2020-02-17T07:51:07Z", "digest": "sha1:WNT6ZU76U72S2BWM4MSTOSWUZVBL3EVA", "length": 5001, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Bigg Boss 2 - Morning Masala Day 5 (22-06-2018) | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகொரேனா காரணமாக பிரான்சில் இனவெறியை சந்தித்த நபர்- விடுத்த உருக்கமான வேண்டுகோள்\nடிவி சானல் பிரபலம் பிரியங்காவின் அடுத்த அதிரடி நடிகரின் மனைவி இங்கேயும் வந்துட்டாங்களா\nசீனாவில் இருந்து ஊருக்கு திரும்பிய தமிழர் உயிரிழப்பு அவர் உடல்நிலையை பரிசோதிக்கவில்லை என அதிர்ச்சி தகவல்\n6 வயது சிறுமிக்கு நடைபெறும் இறுதிச்சடங்கு கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த துயரம்\n கலக்கத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள்..\nடயமண்ட் பிரின்சஸிலிருந்து 300 க்கும் மேற்பட்டோரை வெளியேற்றிய அமெரிக்கா\nஇலங்கை தமிழரை மணந்த பிரபல சீரியல் நடிகை... கணவருடன் வெளியிட்ட அசத்தல் புகைப்படம்\nடிவி சானல் பிரபலம் பிரியங்காவின் அடுத்த அதிரடி நடிகரின் மனைவி இங்கேயும் வந்துட்டாங்களா\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் First லுக் போஸ்டர் இதோ, அதிகாரப்பூர்வ தகவல்\nவிமர்சித்த பிரபலத்துக்கு பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரகுமான் மகள்\nகண்ணை கவரும் உடையில் பிக்பாஸ் ஷெரின் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ ஹிட்டான லவ் ரொமான்ஸ் பாடல்\nடிவி சானல் பிரபலம் பிரியங்காவின் அடுத்த அதிரடி நடிகரின் மனைவி இங்கேயும் வந்துட்டாங்களா\nஇரண்டாவது கணவருடன் காதலர் தினத்தை கொண்டாடிய சவுந்தர்யா.. புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சி..\nகாதலி முன்பே விரிவுரையாளர் செய்த செயல்.. மனமுடைந்து போன மாணவன் செய்த விபரீத சம்பவம்..\nகுட்டி ஸ்டோரி வீடியோ பார்த்துவிட்டு விஜய் என்ன சொன்னார் மாஸ்டர் துணை இயக்குனர் பேட்டி\nஅடுத்த சீசன் பிக்பாஸ் தொகுப்பாளர் மாற்றம்\nதிருமணத்தில் நடந்த நிகழ்வு... மறுநாளே மரணம் அடைந்த புதுமாப்பிள்ளை\nதற்போது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படங்கள் வசூல் விவரம், இதோ\n43 வயதில் நடிகை சிம்ரன் இளமையாக வெளியிட்ட வீடியோ... வாயடைத்துபோன ரசிகர்கள்.. வைரல் காட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelam247.com/srilanka/1691/", "date_download": "2020-02-17T06:48:12Z", "digest": "sha1:3BFXDEMSVBKYJ4N2PRC7LGT5YGEA2GRV", "length": 6600, "nlines": 82, "source_domain": "eelam247.com", "title": "பயங்கரவாத தடைச் சட்டங்களை அகற்ற அமைச்சரவை அனுமதி | Eelam 247", "raw_content": "\nHome இலங்கை பயங்கரவாத தடைச் சட்டங்களை அகற்ற அமைச்சரவை அனுமதி\nபயங்கரவாத தடைச் சட்டங்களை அகற்ற அமைச்சரவை அனுமதி\nபயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு புதிய சட்டங்களை வகுக்கும் நோக்குடன் பழைய அமைச்சரவை அனுமதி வழங்கிய சட்டமூலத்தை மீளப்பெற புதிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nஅமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சர் பந்துல குணவர்தன\n“பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில், சட்டமூலம் காணப்படுவதால் அதனை மீளப்பெற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.\nஇதன் காரணமாக 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் அமுலில் காணப்படும் “என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, அரசாங்கத்தின் ஊடக பேச்சாளர்களாக இராஜாங்க அமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nமுந்தைய செய்திபயணிகள் பேருந்துகளில் மற்றுமொரு மாற்றம்\nஅடுத்த செய்தியாழில் கிணற்றுக்குள்ளிருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்\nதொடர்புடைய செய்திகள்MORE FROM AUTHOR\nபுதிய கூட்டணி கூட்டமைப்புக்குப் பாரிய சவாலாக அமையும் – சி.வி.விக்னேஸ்வரன்\nபல்கலைக்கழக மாணவிகளுக்கு அலைபேசியில் பாலியல் தொல்லை\nநிறைவடைந்தது புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்ப காலம்.\nமுதலாம் தவணைப் பரீட்சையை நிறுத்துவற்கு நடவடிக்கை\nமட்டக்களப்பில் விபத்து இருவர் பலி மேலும் இருவர் அவசர சிகிச்சை பிரிவில்\nகாதலர் தினத்தில் 200 பல்கலைக்கழக மாணவர்கள் கைது\nஉலகளாவிய ரீதியில் நீங்கள் அறிய முடியாத செய்திகளை இணையத்தின் ஊடாக நொடிப்பொழுதில் உங்கள் கரங்களில் தருவதற்கு மிகச்சிறந்த முறையில் 24 மணிநேரமும் ஊடக சந்திப்பை நடாத்தும் ஒரேயொரு தமிழ் ஊடகம் ஈழம் 247.\n© பதிப்புரிமை - ஈழம் 247\nபுதிய கூட்டணி கூட்டமைப்புக்குப் பாரிய சவாலாக அமையும் – சி.வி.விக்னேஸ்வரன்\nபல்கலைக்கழக மாணவிகளுக்கு அலைபேசியில் பாலியல் தொல்லை\nநிறைவடைந்தது புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்ப காலம்.\nகீனி மீனியின் வைன் கிளாஸ் குண்டுகள் புலிகளுக்கு எதிரான போரில் இராணுவத்தினரின் தந்திரம் என்ன\nமுதலாம் தவணைப் பரீட்சையை நிறுத்துவற்கு நடவடிக்கை\nமட்டக்களப்பில் விபத்து இருவர் பலி மேலும் இருவர் அவசர சிகிச்சை பிரிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/525415", "date_download": "2020-02-17T06:42:57Z", "digest": "sha1:6CAMEOOOLGRBL25WEHCAKT5F2MZT6RAG", "length": 7556, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Authorities are investigating Aishwarya, daughter of former Karnataka minister DK Sivakumar | கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் மகள் ஐஸ்வர்யாவிடம் அதிகாரிகள் விசாரணை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திர��ச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் மகள் ஐஸ்வர்யாவிடம் அதிகாரிகள் விசாரணை\nடெல்லி: கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் மகள் ஐஸ்வர்யாவிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டி.கே.சிவகுமார் மகள் ஐஸ்வர்யா ஆஜராகியுள்ளார்.\nசமுதாய உணவுக்கூட வழக்கு: எஞ்சிய ரூ.4 லட்சம் அபராத தொகையை தமிழக அரசு செலுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிகோரி மனு தாக்கல்: அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nஜமியா மிலியா பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்ட வழக்கு: மத்திய அரசு, டெல்லி போலீஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nதலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு முன் சபரிமலை வழக்கு விசாரணை\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்: உச்சநீதிமன்றம்\nடெல்லியின் புல் பிரஹலத்பூர் பகுதியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nகாஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்ய தயார் என்ற ஐ.நாவின் கோரிக்கையை நிராகரித்தது இந்தியா\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 63 புள்ளிகள் குறைந்து 41,187 ல் வணிகம்\nகடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங் பிப்ரவரி 17 முதல் 20 வரை மியான்மருக்கு வருகை\nடெல்லி புல் பிரஹலத்பூர் பகுதியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் சுட்டுக்கொலை\n× RELATED விஜய்க்கு மட்டும் தங்கையாக நடிக்க மாட்டேன்: ஐஸ்வர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/arathi_videos.php?id=63106", "date_download": "2020-02-17T06:59:41Z", "digest": "sha1:WMYGTGKMXCPDW3WXVWOSJ7B7DUDSEJZV", "length": 8954, "nlines": 150, "source_domain": "temple.dinamalar.com", "title": " புட்டபர்த்தி சத்ய சாய் பாபா. அனைவரிடமும் அன்பு, அனைவருக்கும் சேவை என்ற கொள்கையுடன் வாழ்ந்து முக்தியடைந்த மகான். ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் அமைந்துள்ள பிரசாந்தி நிலையம் மிகவும் பிரமாண்டமானது.", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதஞ்சை பெரியகோவிலில் 2 நாளில் லட்சக்கணக்கானோர் தரிசனம்\nமாசி திருவிழா: ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் வீதியுலா\nநடராஜர் கோவிலில் பக்தர்களை கவரும் வெள்ளை குதிரை\nகாரைக்குடி வயிரவமூர்த்தி கோயிலில் 108 கோ பூஜை\nகாரமடை அனுமந்தராய சுவாமி கோவில் விழா\nமகா சிவராத்திரி: சதுரகிரியில் பக்தர்களுக்கு 4 நாள் அனுமதி\nகாளஹஸ்தி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்\nஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் 251 திருவிளக்கு பூஜை\nசவுந்திரராஜ பெருமாள் கோயிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை\nசீர்காழி குமார சுப்ரமணியர் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு\nமுதல் பக்கம்> புட்டபர்த்தி சத்ய சாய் பாபா ஆராதனை\nபுட்டபர்த்தி சத்ய சாய் பாபா ஆராதனை\nபுட்டபர்த்தி சத்ய சாய் பாபா. அனைவரிடமும் அன்பு, அனைவருக்கும் சேவை என்ற கொள்கையுடன் வாழ்ந்து முக்தியடைந்த மகான். ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் அமைந்துள்ள பிரசாந்தி நிலையம் மிகவும் பிரமாண்டமானது.\nமும்பை சித்தி விநாயகர் ஆராதனை\nஷீரடி சாய் பாபா ஆராதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=96893", "date_download": "2020-02-17T06:28:55Z", "digest": "sha1:APOVB723S5XD6MRIWCIDTC5ZW3OERFQ7", "length": 17438, "nlines": 172, "source_domain": "temple.dinamalar.com", "title": " Avani sunday viratham | ஆவணி ஞாயிறு விரத முறையும் பலனும்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்��ள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதஞ்சை பெரியகோவிலில் 2 நாளில் லட்சக்கணக்கானோர் தரிசனம்\nமாசி திருவிழா: ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் வீதியுலா\nநடராஜர் கோவிலில் பக்தர்களை கவரும் வெள்ளை குதிரை\nகாரைக்குடி வயிரவமூர்த்தி கோயிலில் 108 கோ பூஜை\nகாரமடை அனுமந்தராய சுவாமி கோவில் விழா\nமகா சிவராத்திரி: சதுரகிரியில் பக்தர்களுக்கு 4 நாள் அனுமதி\nகாளஹஸ்தி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்\nஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் 251 திருவிளக்கு பூஜை\nசவுந்திரராஜ பெருமாள் கோயிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை\nசீர்காழி குமார சுப்ரமணியர் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு\nசிவன் கோயிலில் சுவாமி கும்பிட்டதும் ... ஆவணியில் ஆதவன் வழிபாடு\nமுதல் பக்கம் » துளிகள்\nஆவணி ஞாயிறு விரத முறையும் பலனும்\nஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர். சஞ்சலமாக இருந்த அர்ஜுனனுக்கு, ஆத்மபலத்தை அளிக்க கீதையை உபதேசம் செய்ய கிருஷ்ணர் இம்மாதம் பிறந்தார். இதனால் தான் ஆவணிமாதத்தில் ‘ஞாயிற்றுக்கிழமை முக்கியத்துவம் பெற்றது. ‘ஞாயிறு என்றாலே ‘சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும். ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர். சிலருக்கு இயற்கையாகவே ஆன்மிக அறிவு அமையும். தேகநலனுக்காக சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம்.\nஅக்காலத்தில் ஆடிப்பட்டம் தேடி விதைப்பார்கள். ஆவணியில் பயிர்கள் வளர ஆரம்பிக்கும். பூச்சிகள், பாம்புகள் தொல்லை அதிகரிக்கும். இவற்றால் விவசாயப்பணிகளுக்குச் செல்லும் தங்கள் கணவருக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக, ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதம் அனுஷ்டிக்கும் வழக்கம் உருவானது. இந்தியாவில் பாம்பை மூலவராகக் கொண்ட கோயில்கள் நாகர்கோவிலிலும், கேரள மாநிலத்தில் சில இடங்களிலும் உள்ளன. இந்தக் கோயில்களில் ஆவணி ஞாயிறு விழா விசேஷம். இந்நாளில், பெண்கள் நாகருக்கு பாலபிஷேகம் செய்து, பாம்புத்தொல்லை இருக்கக்கூடாது என வேண்டுவர். தந்தை இல்லாதவர்கள் சூரியனைத் தந்தையாகக் கொள்வது மரபு. இவர்கள் சூரியோதய வேளையில் கிழக்கு நோக்கி விழுந்து வணங்கி, சூரிய பகவானிடம் ஆசி பெறலாம். இந்த ஆசியின் பலன் இரட்டிப்பாக வேண்டுமானால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளைத் தேர்ந்தெடுக்கலாம். இந்நாளில், ‘ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட வேண்டும்.\nநாகர் சிலைக்கு பாலபிஷேகம் : திருமணமாகாத பெண்கள் நல்ல மணமகன் வேண்டியும், திருமணமானவர்கள் சுமங்கலி பாக்கியும் வேண்டியும் நோற்பது ஆவணி ஞாயிறு விரதம்.இந்நாளில் நாகர் சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபட வேண்டும். புற்றுக்கு பால் ஊற்றலாம். அனந்தன், வாசுகி, குஷகாயன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்கோடன், குளிஜன், பத்மன் என்னும் ஒன்பது நாகங்கள் தெய்வத்தன்மை மிகுந்தவை. இந்த நாகங்களின் பெயர்களைச் சொல்லி, நமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி இந்த நாளில் வேண்டிக்கொள்ளலாம்.\nஆண்கள் தங்களுக்கு வேலை கிடைப்பதில் தடை, எடுத்த செயல்கள் முடிவதில் உள்ள தடை நீங்க, இந்நாளில் விரதம் மேற்கொள்வர். பாம்புக்கிரகங்களான கேது, ராகுவின் அதிபதிகளான விநாயகர், துர்க்கையை மனதில் நினைத்து,செயல்பாடுகளில் உள்ள தடையை நீக்க பிரார்த்திக்க வேண்டும். அன்று பகலில் பால், பழமும், இரவில் எளிய உணவும் சாப்பிடலாம். நாகர்கோவில் நாகராஜா கோவில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகிலுள்ள நயினார்கோவில் மற்றும் கொழுவூர், நாகப்பட்டினம், கும்பகோணம் கும்பேஸ்வரர் திருநாகேஸ்வரம் ஆகிய ஊர்களிலுள்ள நாகநாதர் கோயில்களுக்குச் சென்று சுவாமியை வணங்கி வரலாம். அரசமரத்தடியிலுள்ள நாகர் சிலைகளைத் தரிசிக்கலாம்.\n« முந்தைய அடுத்து »\nஉப்பு சொல்லும் தத்துவம் பிப்ரவரி 15,2020\nமகாலட்சுமிக்கு உகந்தது உப்பு. சமுத்திரராஜனின் மகளான மகாலட்சுமி கடலில் தோன்றியவள். இதனால் தான் கடலில் ... மே���ும்\nவிளக்கேற்றும் விதிமுறைகளும் அதனால் கிடைக்கும் பலன்களும்\nவிளக்கேற்றும் விதிமுறைகளும், அதனால் கிடைக்கும் பலன்களும் பார்ப்போமா\nநெய் – லட்சுமி ... மேலும்\nஅகால மரணத்திலிருந்து தப்பிக்க வழியுண்டா\nநாகை மாவட்டம் திருக்கடையூர் அபிராமி கோயிலில் ‘காலசம்ஹார மூர்த்தி’ என்னும் பெயரில் சிவனுக்கு சன்னதி ... மேலும்\nகோயில் குளத்தில் சிலர் காசு எறிகிறார்களே ஏன்\nஇது மூடநம்பிக்கை. அந்தக் காலத்தில் குளத்து மீன்களுக்கு உணவிடுதாக கருதி நீர்நிலைகளை மாசுபடுத்தினர். ... மேலும்\nஅம்மை வார்த்திருக்கும் வீட்டில் சுபநிகழ்ச்சிக்குப் போகலாமா\nஅம்மன் கோயிலில் தீர்த்தம் வாங்கப் போகலாம். தலைக்கு தண்ணீர் விட்ட பிறகே சுபநிகழ்ச்சிக்குப் போக ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87-40.html", "date_download": "2020-02-17T06:58:41Z", "digest": "sha1:5S4SB7NFMUXSTHNBT32ON7DOXXLUJPUY", "length": 43481, "nlines": 404, "source_domain": "www.chinabbier.com", "title": "China லெட் கார்ன் பல்ப் இ 40 China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெ���் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nலெட் கார்ன் பல்ப் இ 40 - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த லெட் கார்ன் பல்ப் இ 40 தயாரிப்புகள்)\nபேக்கேஜிங்: 12pc / ctn\nஎங்கள் லெட் கார்ன் பல்பு 20 வ 130lm / w உயர் வாட் முதல் லுமேன் வெளியீட்டு விகிதத்துடன் சூப்பர் பிரகாசமாக உள்ளது. இந்த 20W லெட் கார்ன் பல்பு கனடா 70W ஒளிரும் விளக்கை மாற்றுகிறது, அதே நேரத்தில் ஆண்டுக்கு நிறைய மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. லெட் கார்ன் பல்ப் இ 40 க்கு கதிர்வீச்சு இல்லை, ஃப்ளிக்கர் இல்லை, இன்ஸ்டன்ட்-ஆன்...\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப் பாதுகாக்கும். 3. தலைமையிலான பிந்தைய மேல் சாதனங்கள் 20W அதிக தீவிரம்...\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் யுஎஸ்ஏ...\n50W கார்டன் லைட் விமர்சனங்கள் 240 வி 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் ஈபே துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விமர்சனங்கள் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\n50W கார்டன் லைட் போஸ்ட் 65000LM 4000K\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் போஸ்ட் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட்ஸ் லோவ்ஸ் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் செல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான முறையில்...\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்�� முடியும். பிரகாசமான முறையில் (100%...\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான...\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் பேனல் விலை உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இது அனைத்தும் ஒரு சூரிய ஒளி 30w இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம்....\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் லோவ்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த அனைத்து ஒரு தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான)...\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 300w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\n800W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 800W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 800 வா ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய 800W...\n600W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 600W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 600 வா ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய...\n500W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 500W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 500 வா ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய...\n300W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. 300W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து மைதானங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஏற்றுவதற்கு ஏற்றது. இந்த பெரிய 300W வெளிப்புற...\nபிரைட்ஸ்டார் 800W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு பிரைட்ஸ்டார் 800W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. 800W பிரைட்ஸ்டார் வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு...\nபிரைட்ஸ்டார் 600W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு பிரைட்ஸ்டார் 600W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. 600W பிரைட்ஸ்டார் வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு...\nபிரைட்ஸ்டார் 500W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங��: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு பிரைட்ஸ்டார் 500W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. 500W பிரைட்ஸ்டார் வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு...\nபிரைட்ஸ்டார் 300W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு பிரைட்ஸ்டார் 300W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. 300W பிரைட்ஸ்டார் வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு...\nலெட் ஸ்பாட்லைட் 800 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 800w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 800w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய ஸ்பாட்லைட் எல்.ஈ.டி 800...\nலெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு லெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 600w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய லெட் வெள்ள பகல் IP65...\nலெட் ஸ்பாட்லைட் 500 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 500w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 500w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய லெட் வெள்ள பகல் IP65...\nலெட் ஸ்பாட்லைட் 300 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 300w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 300w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் க��டைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய ஸ்பாட்லைட் எல்இடி 300 வ...\n120 வாட் இ 39 எல்இடி கார்ன் லைட் பல்பு 15600 எல்எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n120 வாட் இ 39 எல்இடி கார்ன் லைட் பல்பு 15600 எல்எம் பிபியர் தலைமையிலான சோள பல்புகள் , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மடு. இந்த லெட் கார்ன் விளக்கு 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் E39 12 0W லெட் பல்ப் லைட்டின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது,...\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n150W ஹை பே லேட் கிடங்கு லைட் ஃபிக்ஷர்ஸ்\n100W சுற்று லேட் உயர் பே லைட் மோஷன் சென்சார்\n100W வெளிப்புற லெட் ஷூப் பாக்ஸ் ஸ்ட்ரீட் பார்க்கிங் கேரேஜ் லைட்டிங்\nலெட் கார்ன் பல்ப் இ 40 லெட் கார்ன் பல்ப் 60W லெட் கார்ன் பல்ப் 100W லெட் கார்ன் பல்ப் E39 40 வ லெட் கார்ன் பல்ப் இ 39 லெட் கார்ன் பல்பு 150 வ லெட் கார்ன் பல்பு 4000 கே லெட் கார்ன் பல்ப் கனடா\nலெட் கார்ன் பல்ப் இ 40 லெட் கார்ன் பல்ப் 60W லெட் கார்ன் பல்ப் 100W லெட் கார்ன் பல்ப் E39 40 வ லெட் கார்ன் பல்ப் இ 39 லெட் கார்ன் பல்பு 150 வ லெட் கார்ன் பல்பு 4000 கே லெட் கார்ன் பல்ப் கனடா\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/31010957/Heavy-rainfall-in-Kodaikanal-As-trees-fell-in-25-places.vpf", "date_download": "2020-02-17T06:48:08Z", "digest": "sha1:WSOTX3SY6N4MGEUAZAMT4OCL2KQ7OT75", "length": 15564, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Heavy rainfall in Kodaikanal: As trees fell in 25 places The impact of foot traffic || கொடைக்கானலில் கொட்டித் தீர்த்த கனமழை: 25 இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து அடியோடு பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்தும் நடைமுறையை தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி | வெளிநாடு செல்ல அனுமதிகோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு | டிஎன்பிஎஸ்சி முறைகேடு- மேஜிக் பேனாவை தயாரித்தவர் கைது |\nகொடைக்கானலில் கொட்டித் தீர்த்த கனமழை: 25 இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து அடியோடு பாதிப்பு + \"||\" + Heavy rainfall in Kodaikanal: As trees fell in 25 places The impact of foot traffic\nகொடைக்கானலில் கொட்டித் தீர்த்த கனமழை: 25 இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து அடியோடு பாதிப்பு\nகொடைக்கானலில் கொட்டித் தீர்த்த கன மழையால் 25 இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளிலேயே முடங்கினர்.\nபதிவு: அக்டோபர் 31, 2019 04:30 AM\nகொடைக்கானலில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் நேற்று வரை கன மழை பெய்தது. இதன் காரணமாக கொடைக்கானல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங் கள் வேரோடு சாய்ந்து மலைப்பாதையில் விழுந்தன. இதனால் அப்சர்வேட்டரி ரோடு, வில்பட்டி ரோடு, கூக்கால் ரோடு, அடுக்கம் ரோடு, பூலத்தூர் பிரிவு ஆகிய இடங்களில் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது.\nமுக்கிய சுற்றுலா இடங்களில் நீண்ட வரிசையில் வாகனங் கள் காத்திருந்தன. பின்னர் நெடுஞ்சாலை உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் தலைமையில் நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். அவர் களுடன் வனத்துறையினரும், தீயணைப்பு துறையினரும் சேர்ந்து மரங்களை வெட்டி அகற்றினர்.\nஅப்சர்வேட்டரி சாலையில் மரம் முறிந்து விழுந்ததில் 2 மின்கம்பங்கள், ஒரு வீடு சேதமடைந்தன. மேலும் மின்சார கம்பிகளும் அறுந்து விழுந்ததால் நகரின் பல்வேறு இடங் களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருளில் மூழ்கின. தகவலறிந்த மின்சாரத்துறையினர் சீரமைப்பு ப��ிகளை விரைவாக மேற்கொண்டனர். கொடைக்கானலில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளிலேயே முடங்கி உள்ளனர். கனமழை காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.\nமழையுடன் பலத்த காற்றும் வீசியதால் கொடைக்கானலில் நேற்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. சுற்றுலா பயணிகள் வருகையும் குறைவாகவே இருந்தது. இதற்கிடையே நேற்று மாலை வில்பட்டி ரோடு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. அத்துடன் நகரில் உள்ள லாஸ்காட்ரோடு பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் அங்கிருந்த மின்சார கம்பம் சேதமடைந்தது. தொடர்மழை காரணமாக கொடைக் கானலில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் மலைப்பாதையில் அடர்ந்த மேகமூட்டம் இருந்ததால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். இதற்கிடையே மண்சரிவு ஏற்பட்ட வில்பட்டி பகுதிக்கு ஆர்.டி.ஓ. சுரேந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.\nகொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக் காடு, மங்களம்கொம்பு, தடியன்குடிசை, மஞ்சள்பரப்பு, கொங்கப்பட்டி, புல்லாவெளி, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. இதன்காரணமாக சித்தரேவு-பெரும்பாறை மலைப்பாதையில் 5 இடங்களில் புதிதாக நீர்வீழ்ச்சிகள் ஏற்பட்டுள்ளது.\nநேற்று காலை 8.30 மணி நிலவரப்படி கொடைக்கானல் போட் கிளப்பில் 99 மீ.மீட்டர் மழையும், அப்சர்வேட்டரியில் 80 மி.மீட்டர் மழையும் பதிவானது.\n1. சென்னை நுங்கம்பாக்கம், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு முதல் பரவலான மழை\nதமிழகம் முழுவதும் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.\n2. வேதாரண்யத்தில், விடிய விடிய கன மழை - உப்பு உற்பத்தி பாதிப்பு\nவேதாரண்யத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டியது. இதன் காரணமாக உப்பளங்களில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.\n1. தமிழக பட்ஜெட் 14-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது - சட்டசபை செயலாளர் அறிவிப்பு\n2. குரூப்-4, குரூப்-2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: ஆதார் கட்டாயம் ஆகிறது; தேர்வு மையங்களை ஆணையமே ஒதுக்கீடு செய்யும்\n3. ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும் ; வாக்களித்த பின் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி\n4. கொரோனா வைரஸ் பாதிப்பு ; கேரளாவில் அறிவிக்கப்பட்ட மாநில பேரிடர் தளர்வு\n5. கொரோனா வைரஸ் ; சீனாவில் பலி எண்ணிக்கை 717 ஆக அதிகரிப்பு\n1. உஷாரய்யா உஷாரு: பாலுறவு சுகாதாரம்\n2. வாகனங்களுக்கு இனி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தகுதிச்சான்று போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு\n3. பிரபலங்கள் பெயரில் ‘பேஸ்புக்’ கணக்கு தொடங்கி பெண்களுக்கு வலை ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் கைது\n4. பண்ருட்டியில் பயங்கரம்: ஆட்டு உரல் கல்லை தலையில் போட்டு இளம்பெண் கொலை - காதலர் தினத்தில் வெளியே சென்று வந்ததால் கணவர் வெறிச்செயல்\n5. சாலையின் குறுக்கே சென்ற மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி உறவினர்கள் சாலை மறியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/TNA.html", "date_download": "2020-02-17T07:36:50Z", "digest": "sha1:NQCE2STGH34ORYUZI2SYL7654MR3KW3N", "length": 10462, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "கோடிகளில் டீலீங்: இன்றும் கூட்டமைப்பிலிருந்து பாய்ச்சல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / கோடிகளில் டீலீங்: இன்றும் கூட்டமைப்பிலிருந்து பாய்ச்சல்\nகோடிகளில் டீலீங்: இன்றும் கூட்டமைப்பிலிருந்து பாய்ச்சல்\nடாம்போ November 03, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nமஹிந்த தரப்புடன் இணைந்து பதவிகளை பெற்றுக்கொள்ள ஏதுவாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கொழும்பில் முகாமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.\nஆகக்குறைந்தது பத்துக்கோடி முதல் முப்பது கோடி வரை காசும் அமைச்சு பதவிகளும் பேரம் பேசப்பட்டு வருகின்றது.சிலர் குடும்ப அங்கத்தவர்களிற்கு தொழில் வாய்ப்பும் கோரியிருப்பதாக தெரியவருகின்றது.\nநேற்று காலை வவுனியாவிலிருந்த சிவசக்தி ஆனந்தன் பிற்பகல் கொழும்பு சென்று சேர்ந்துள்ளார். அவர் வர்த்தக வாணிபத்துறை அமைச்சு மற்றும் 30கோடி பணத்தை கோரியுள்ளமை உறுதியாகியுள்ளது.\nயாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் 30 கோடி பணமும் அடுத்த முறை தேசியப்பட்டியலில் இடமும் கோரியிருப்பதாக தெரியவருகின்றது.\nஇதேவேளை முக்கிய பிரமுகர் ஒருவர் ஊடாக கூட்டமைப்பின் தலைமையுடன் அனைத்து நாடாளுமன்ற உறுப்பின���்களிற்கும் தலா பத்துக்கோடி தருவதாக மஹிந்த அணி பேரம் பேசியதாக சொல்லப்படுகின்றது.\nஎனினும் அதனை விடுத்து தனித்து பெரும்பாலானவர்கள் நேரடியாக தாமே களமிறங்கி பேரம் பேசிவருவதாக தெரியவருகின்றது.\nஇதனிடையே கனடாவிலுள்ள முன்னணி தமிழ் உணவக உரிமையாளர் ஒருவரே மஹிந்த தரப்பிற்கு பாய்வது தொடர்பில் வியாழேந்திரனிற்கு பாதை ஏற்படுத்தி கொடுத்ததாக சொல்லப்படுகின்றது.அதேவேளை அவர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்களுடன் தனித்தனியே பேரம் பேசியுள்ளார்.எனினும் முதலில் வியாழேந்திரனே மஹிந்த பக்கம் பாய்ந்துள்ளார்.\nதன்னுடன் ஒரே விமானத்தில் 12 மணி நேரத்திற்கு மேலாக கனடாவிலிருந்து கொழும்பிற்கு பறந்துவந்த போதும் வியாழேந்திரன் வாயே திறந்திருக்கவில்லையென செல்வம் அடைக்கலநாதன் பின்னர் நெருங்கிய வட்டாரங்களிடம் கவலை தெரிவித்துள்ளாhர்.\nஇதனிடையே இன்றைய தினமும் கூட்டமைப்பினரது பாய்ச்சல் தொடருமெனவும் சிலர் அமைச்சு பொறுப்புக்களை ஏற்கலாமெனவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுடக்கப்படும் தமிழர் தாயகம்: அம்மானுக்கு ஆப்பிள் யூஸ்\nவடக்கு கிழக்கு தெற்கு என எந்த பேதமும் இல்லாமல் அரச நிருவாகம் , நீதித்துறை , வெளிநாட்டு சேவைகள் என எல்லா துறைகளையும் தகுதியற்றவர்கள் மூ...\nசாவித்திரி சுமந்திரனிற்கு மதமாற்றத்திற்கு சம்பளம்: சச்சிதானந்தன்\nவடக்கில் சைவர்களை மதம் மாற்றும் பணிகளில் ஈடுபட கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் மனைவி சாவித்திரி சுமந்திரன் மாதாந்தம் இரண்டு...\nநல்லை ஆதீனத்திற்கு சொகுசு வாகனம்\nநல்லை ஆதீனம் சமய பணிகளை ஆற்றிக்கொள்ள அகில இலங்கை இந்து மாமன்றம் மகிழுந்து ஒன்றை வழங்கியுள்ளது. பௌத்த பீடங்களிற்கு அரசுகள் பாய்ந்து...\nதேர்தலின் மூலம் பலத்தை நிரூபிப்போம்\nதங்களிற்கு அடையாளத்தை தேடிக்கொள்ள அனந்தி மற்றும் சிறீகாந்தா,சிவாஜி தரப்பு முற்பட்டுள்ளதான விமர்சனத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின...\n பாரிஸ் மேயர் கனவை தவிடுபொடியாக்கியது\nஒரு பாலியல் புகைப்படங்கள் வெளிவந்ததால் பிரெஞ்சு ஆளும் கட்சி வேட்பாளர் பெஞ்சமின் கிரிவாக் பாரிசின் நகர முதல்வராக (மேயர்)\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சி��ப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மாவீரர் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் ஐரோப்பா பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/11Army.html", "date_download": "2020-02-17T07:28:55Z", "digest": "sha1:SFD4EJBMGRMIAQMYXGDFALK3SODAHUJE", "length": 14363, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "ஸ்ரீலங்கா போர்க்குற்றவாளிகள் 11 பேருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு விசாரணையாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / சிறப்புப் பதிவுகள் / ஸ்ரீலங்கா போர்க்குற்றவாளிகள் 11 பேருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு விசாரணையாம்\nஸ்ரீலங்கா போர்க்குற்றவாளிகள் 11 பேருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு விசாரணையாம்\nநிலா நிலான் January 22, 2019 கொழும்பு, சிறப்புப் பதிவுகள்\nபோரின் போது இடம்பெற்ற மிகப்பெரிய கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் 11 பாதுகாப்புப் படையினருக்கு எதிராக வரும் இரண்டு வாரங்களுக்குள் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹெமசிறி நாணயக்கார தெரிவித்தார்.\n11 படையினருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால், அதன் பின்னரும் குற்றமிழைத்த படையினரை அரசு பாதுகாக்கிறது என்ற குற்றச்சாட்டை புலம்பெயர் தமிழர்கள் முன்வைக்க்ககூடாது. போரின் போது குற்றமிழைத்தவர்கள் என்று அடையாளம் காணும் இராணுவத்தினர் தொடர்பில் புலம்பெயர் தமிழர்கள் தகவல்களை வழங்கவேண்டும் என்று நான் வலியுறுத்துகின்றேன்.\nஅவர்களால் இனங்காட்டப்படும் படையினர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்” என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.\nகொழும்பு நாலந்தா கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nபாதுகாப்புப் படைகளில் உள்ள அனைவரும் போர் வீரர்கள் இல்லை. கொலை செய்யும் எந்தவொரு இராணுவச் ச��ப்பாயும் போர் வீரர் அல்ல.\nரணவிருவோ விருதினைப் பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்டவர்களை மட்டுமே போர் வீரர்களாக அழைக்கவேண்டும். அனைத்து படையினரையும் போர் வீரர்களாக அழைப்பதை அனைவரும் நிறுத்திக்கொள்ளவேண்டும். இதனை பௌத்த தேரர்கள் உள்ளிட்டவர்களும் பின்பற்றவேண்டும்.\nபாதுகாப்புப் படைகளில் 39 ஆயிரம் படையினரே ரணவிருவோ விருதினைப் பெற்றுள்ளனர். அவர்களில் 34 ஆயிரம் பேர் இராணுவத்திலும் 4 ஆயிரத்து 400 பேர் கடற்படையிலும் 868 பேர் விமானப் படையிலும் உள்ளனர். 5 லட்சம் படையினரில் சுமார் 40 ஆயிரம் பேர் மட்டுமே போர் வீரர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஎனவே பாதுகாப்புப் படைகளில் இணைந்து 3 மாதங்கள் பயிற்சியைப் பெற்றவர்களும் இப்போது தம்மை போர் வீரர்களாகக் கூறிக்கொள்கின்றனர். நான் பதவியேற்ற பின் இந்த விடயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசெனவின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளேன்.\nபோரின் போது இடம்பெற்ற மிகப்பெரிய கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் 11 பாதுகாப்புப் படையினர் வரும் இரண்டு வாரங்களில் விசாரணைக்குட்படுத்தப்படுவர் – என்றார்.\nணவிருவோ விருதினைப் பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்டவர்களை மட்டுமே போர் வீரர்களாக அழைக்கவேண்டும். அனைத்து படையினரையும் போர் வீரர்களாக அழைப்பதை அனைவரும் நிறுத்திக்கொள்ளவேண்டும். இதனை பௌத்த தேரர்கள் உள்ளிட்டவர்களும் பின்பற்றவேண்டும்.\nபாதுகாப்புப் படைகளில் 39 ஆயிரம் படையினரே ரணவிருவோ விருதினைப் பெற்றுள்ளனர். அவர்களில் 34 ஆயிரம் பேர் இராணுவத்திலும் 4 ஆயிரத்து 400 பேர் கடற்படையிலும் 868 பேர் விமானப் படையிலும் உள்ளனர். 5 லட்சம் படையினரில் சுமார் 40 ஆயிரம் பேர் மட்டுமே போர் வீரர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஎனவே பாதுகாப்புப் படைகளில் இணைந்து 3 மாதங்கள் பயிற்சியைப் பெற்றவர்களும் இப்போது தம்மை போர் வீரர்களாகக் கூறிக்கொள்கின்றனர். நான் பதவியேற்ற பின் இந்த விடயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசெனவின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளேன்.\nபோரின் போது இடம்பெற்ற மிகப்பெரிய கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் 11 பாதுகாப்புப் படையினர் வரும் இரண்டு வாரங்களில் விசாரணைக்குட்படுத்தப்படுவர் – என்றார்.\nஇதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வு அடுத்தமாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதில் இலங்���ை தொடர்பான முக்கிய விவாதம் மார்ச் இறுதியில் இடம்பெறவுள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுடக்கப்படும் தமிழர் தாயகம்: அம்மானுக்கு ஆப்பிள் யூஸ்\nவடக்கு கிழக்கு தெற்கு என எந்த பேதமும் இல்லாமல் அரச நிருவாகம் , நீதித்துறை , வெளிநாட்டு சேவைகள் என எல்லா துறைகளையும் தகுதியற்றவர்கள் மூ...\nசாவித்திரி சுமந்திரனிற்கு மதமாற்றத்திற்கு சம்பளம்: சச்சிதானந்தன்\nவடக்கில் சைவர்களை மதம் மாற்றும் பணிகளில் ஈடுபட கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் மனைவி சாவித்திரி சுமந்திரன் மாதாந்தம் இரண்டு...\nநல்லை ஆதீனத்திற்கு சொகுசு வாகனம்\nநல்லை ஆதீனம் சமய பணிகளை ஆற்றிக்கொள்ள அகில இலங்கை இந்து மாமன்றம் மகிழுந்து ஒன்றை வழங்கியுள்ளது. பௌத்த பீடங்களிற்கு அரசுகள் பாய்ந்து...\nதேர்தலின் மூலம் பலத்தை நிரூபிப்போம்\nதங்களிற்கு அடையாளத்தை தேடிக்கொள்ள அனந்தி மற்றும் சிறீகாந்தா,சிவாஜி தரப்பு முற்பட்டுள்ளதான விமர்சனத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின...\n பாரிஸ் மேயர் கனவை தவிடுபொடியாக்கியது\nஒரு பாலியல் புகைப்படங்கள் வெளிவந்ததால் பிரெஞ்சு ஆளும் கட்சி வேட்பாளர் பெஞ்சமின் கிரிவாக் பாரிசின் நகர முதல்வராக (மேயர்)\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மாவீரர் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் ஐரோப்பா பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5408.html", "date_download": "2020-02-17T07:05:18Z", "digest": "sha1:IFIQJUK7M37IXRUSPF2TLEBJHAQRPFMZ", "length": 5162, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> முஹம்மது நபி தலைசிறந்த ராணுவ தளபதி..! | ஏகத்��ுவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ E.முஹம்மது \\ முஹம்மது நபி தலைசிறந்த ராணுவ தளபதி..\nமுஹம்மது நபி தலைசிறந்த ராணுவ தளபதி..\nமுகத்தை மறைத்தல் நபியின் மனைவியருக்கு மட்டுமே\nஃபித்ரா தர்மமும் , லைலத்துல் கத்ர் இரவும் – ஜுமுஆ இரண்டாம் உரை\nஈமானை அதிகரிக்க உதவும் இறைவனின் அத்தாட்சிகள்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி மேற்கு\nமுஹம்மது நபி தலைசிறந்த ராணுவ தளபதி..\nஉரை : E.முஹம்மது : இடம் : மாநிலத் தலைமையகம் : நாள் : 01.09.2015\nCategory: E.முஹம்மது, இன்று ஒரு தகவல்\nதிப்பு சுல்தானின் விடுதலை தியாகமும்..\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 25\n4 பேருக்கு வழங்கப்பட்ட தூக்கு: மறைக்கப்பட்ட உண்மைகள்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்-2\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/search?searchword=sathish%20-%20sindhu", "date_download": "2020-02-17T06:33:44Z", "digest": "sha1:KARR4X3UEEP7H3FCOMKSL74RTIBKQXK3", "length": 6924, "nlines": 112, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nஇந்திய விமானப்படை தேஜஸ் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி…\nடெல்லியில் 2 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை…\nடெல்லி வந்த 406 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என அறிவிப்பு…\nநிர்பயா குற்றவாளிகளின் தண்டனைக்கான புதிய தேதி மனு மீது இன்று விசாரணை…\nஅதிமுக மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நிறைவு…\nதமிழக பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தொடக்கம்…\n9 மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது…\nடெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு…\nடாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…\nநீ என்னைக் கொல்கிறாய் :ஆலியா பட்டை வருணித்த ரசிகர்…\nரசிகர்களுக்கு கோடி நன்றிகள் சொன்ன அனிருத்..…\nரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் தரும் பிறந்தநாள் ட்ரீட் இதுதான் ...…\nசேலம் மாவட்டம் , அரசு பள்ளியில் நடைபெற்ற 60ம் ஆண்டு பொன்விழா…\n4வது ஆண்டில் அ��ியெடுத்து வைத்துள்ளது முதலமைச்சர் பழனிசாமி அரசு…\nகுடியுரிமை சட்டம் தொடர்பாக முதலமைச்சருடன் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் சந்திப்பு…\nதமிழக மீனவர்களை சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை…\nபேனர் கலாசாரத்தை மீண்டும் தொடங்கிய தி.மு.க.வினர்…\nஇலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகள் பறிமுதல்…\nநாகர்கோவிலில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி…\nஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பாய்மர படகுப் போட்டி…\nநாட்டின் ஏற்றுமதி 1.66 சதவீதம் சரிவு - மத்திய வர்த்தக துறை அமைச்சகம்…\nசீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொடரும் உயிரிழப்புகள்…\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் 5 பேர் கைது…\nசீனாவில் இருந்து டெல்லி வந்த 406 பேருக்கு தீவிர மருத்துவ பரிசோதனை…\nநடிகர் சதீஸ் - சிந்து திருமண ஆல்பம் ..\nகாமெடி நடிகர் சதீஸ் திருமண நிகழ்வின் புகைப்படங்கள் இதோ..\nநடிகர் சதீஸ் - சிந்து திருமண ஆல்பம் ..\nகாமெடி நடிகர் சதீஸ் திருமண நிகழ்வின் புகைப்படங்கள் இதோ..\nடாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…\nஇந்திய விமானப்படை தேஜஸ் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி…\nசேலம் மாவட்டம் , அரசு பள்ளியில் நடைபெற்ற 60ம் ஆண்டு பொன்விழா…\nடெல்லியில் 2 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை…\n4வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது முதலமைச்சர் பழனிசாமி அரசு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/scoopnews/100173-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4.html", "date_download": "2020-02-17T07:59:08Z", "digest": "sha1:MADSIFKVRUTYZQV62WKB5IQYVKDKD76M", "length": 34292, "nlines": 379, "source_domain": "dhinasari.com", "title": "கணவனை புதைத்த இடத்தில் தீக்குளித்து உயிரை விட்ட மனைவி்; அனாதைகளான குழந்தைகள்...! - தமிழ் தினசரி", "raw_content": "\nஅப்படி போடு சக்கை போடு ஓட்டுக்கு காசு கொடுத்தால் 3 வருஷம் ஜெயில் ஓட்டுக்கு காசு கொடுத்தால் 3 வருஷம் ஜெயில்\nதிருமணத்தில் முடிவு செய்யும் உரிமை பெண்ணிற்கு இல்லையா கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி\nதமிழக பட்ஜெட்: விநாயகரை வணங்கி புறப்பட்ட ஓபிஎஸ்\nகொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி\nபிப்.14 இன்று காதலர் தினம்\nதிருமணத்தில் முடிவு செய்யும் உரிமை பெண்ணிற்கு இல்லையா கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி\nவருமான வரி சோதனை: ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா கடை உரிமையாளர் வீடுகளில் சிக்கிய ஆவணம்\nபாஜக., ஒரு தேங்காய் மூடி கட்சி: காசு பேறாது… உண்மையைப் போட்டுடைத்த ராதாரவி\nஅவனோட நான் ‘அப்படி’ இருந்தா நல்லவளாம்.. கதறி அழும் அரசாங்க பெண் ஊழியர் கதறி அழும் அரசாங்க பெண் ஊழியர்\nமர்ம நபர்களால் 13 வயது சிறுமி கடத்தல்\nகாதலர் தினத்தை எங்களுடன் கொண்டாடுங்கள்: பிரதமரை அழைத்த ஷஹீன் பாக் போராட்டக்காரர்கள்\nபுல்வாமா தாக்குதல்: உயிர்தியாகத்தை இந்தியா மறக்காது: பிரதமர் அஞ்சலி\nவீரத்திற்கும், தியாகத்திற்கும் தலை வணங்குகிறோம் புல்வாமா முதலாம் ஆண்டு அஞ்சலி\nகொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி\nஉலக வர்த்தகத்தை இந்தியாவிற்கு திருப்பும் கொரோனா\n உலக சுகாதர நிறுவனம் அறிவிப்பு\nடி20 தொடர் தோல்விக்கு பழி தீர்த்த நியூசிலாந்து ஒன் டே சீரிஸ் ஒயிட்வாஷ்\nஆடையில் பெயரை தைத்து ஆஸ்கரை விமர்சித்த நடிகை\n விளைவுகள்; உண்மைகள் (பாகம் 6)\nபிரம்பால் அடி வெளுத்த ஆசிரியர் 5 ஆம் வகுப்பு மாணவியின் கண்ணிற்கு நேர்ந்த கொடூரம்\nஹார்வர்டு, ஹுஸ்டன், வாரணாசி இந்து கவுஹாத்தி, பல்கலை கழகங்களில் தமிழ்: ஓபிஎஸ்\nபட்ஜெட்: பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nதிருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா: பக்தா்களுக்கு வசதிகள் செய்து தர இந்து…\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nபஞ்சாங்கம் பிப்.13- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.12 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசினிமாவில் நடிப்பை தவிர மற்ற பணியில்.. நடிப்பை நிறுத்தும் சமந்தா\nபொன்னியின் செல்வன் பாகம் 1,2 க்கு இடையில் சிம்புவுடன் படமா\nமாஸ்டர்: வருமான வரிக் கதை ஒருபுறமிருக்க.. ‘ஒரு குட்டி கதை’ பாடலை பாடியிருக்கிறார் வி���ய்\nசிறப்பு விமானம் மூலம் சூரரைப் போற்று புரமோஷன்\n கணவனை புதைத்த இடத்தில் தீக்குளித்து உயிரை விட்ட மனைவி்; அனாதைகளான குழந்தைகள்...\nஉள்ளூர் செய்திகள்கிரைம் நியூஸ்தமிழகம்திருச்சிபொது தகவல்கள்\nகணவனை புதைத்த இடத்தில் தீக்குளித்து உயிரை விட்ட மனைவி்; அனாதைகளான குழந்தைகள்…\nகணவனை புதைத்த இடத்தில் தீக்குளித்து உயிரை விட்ட மனைவி்; அனாதைகளான குழந்தைகள்...\nசினிமாவில் நடிப்பை தவிர மற்ற பணியில்.. நடிப்பை நிறுத்தும் சமந்தா\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 14/02/2020 3:09 PM 0\nஅதனால்தான் 2, 3 வருடத்துக்குப் பின் சினிமாவில் இருந்து விலகிவிட முடிவு செய்துள்ளேன்\nபொன்னியின் செல்வன் பாகம் 1,2 க்கு இடையில் சிம்புவுடன் படமா\nசிறிது இடைவெளிவிட்டு இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ள மணிரத்னம், அந்த இடைவெளியில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nமாஸ்டர்: வருமான வரிக் கதை ஒருபுறமிருக்க.. ‘ஒரு குட்டி கதை’ பாடலை பாடியிருக்கிறார் விஜய்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 13/02/2020 4:11 PM 0\nஏற்கனவே கத்தி படத்திற்காக அனிருத் இசையில் ‘செல்பி புள்ள’ பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது.\nசிறப்பு விமானம் மூலம் சூரரைப் போற்று புரமோஷன்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 13/02/2020 3:52 PM 0\nஇந்த படத்தை விமானம் மூலம் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.அதன் ஒரு பகுதியை சூரரைப் போற்று போஸ்டருடன் கூடிய விமானத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது.\n விளைவுகள்; உண்மைகள் (பாகம் 6)\nஅரசியல் ராஜி ரகுநாதன் - 14/02/2020 5:36 PM 0\nமேற்கத்திய கொள்கை என்னவென்றால், \"யாருக்கும் உதவி செய்யத் தேவையில்லை. உன் சுயநலமான வாழ்க்கைப் பயணத்தில் யாரேனும் நன்மை பெற்றால் பெறட்டும்\"\nகொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 14/02/2020 9:34 AM 0\nவேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகித்து கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார் மனைவி.\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 13/02/2020 3:08 PM 0\nசப்போட்டா பழம் தின்று சின்னக் குழந்தை மரணம் அடைந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமண விலக்கும்… மன விலக்கும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 11/02/2020 11:31 PM 0\nகடந்த காலத்தில் இல்லாத அளவு இன்று விவாகரத்துகள் பெர��கியுள்ளதை நீதிமன்றங்கள் சொல்கின்றன. மண விலக்கு தொடர்பான வழக்குகள் நாள்தோறும் குடும்ப நீதிமன்றங்களில் நடந்த வண்ணமாக உள்ளன.\nஅப்படி போடு சக்கை போடு ஓட்டுக்கு காசு கொடுத்தால் 3 வருஷம் ஜெயில் ஓட்டுக்கு காசு கொடுத்தால் 3 வருஷம் ஜெயில்\nதேர்தலுக்குப் பின்னர் தெரிய வந்தால் அவர்களது வேலை பறிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதிருமணத்தில் முடிவு செய்யும் உரிமை பெண்ணிற்கு இல்லையா கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 14/02/2020 11:35 AM 0\nமாலை 3 மணியளவில் திடீரென கல்லூரியின் 4வது மாடிக்கு சென்ற பிரியதர்ஷினி அங்கிருந்து கீழே குதித்தார்.\nதமிழக பட்ஜெட்: விநாயகரை வணங்கி புறப்பட்ட ஓபிஎஸ்\nதமிழக பட்ஜெட் 2020 தாக்கலையொட்டி சட்டப்பேரவைக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்\nகொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 14/02/2020 9:34 AM 0\nவேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகித்து கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார் மனைவி.\nபிப்.14 இன்று காதலர் தினம்\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 14/02/2020 8:26 AM 0\n19வது நூற்றாண்டில் இருந்து வாலென்டைன் டே என்னும் காதலர் தினம் உலக அளவில் பிபரவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது.\nபாஜக., ஒரு தேங்காய் மூடி கட்சி: காசு பேறாது… உண்மையைப் போட்டுடைத்த ராதாரவி\nராதாரவி பணம் வாங்கிட்டான்னு சொல்றாங்க… போயும் போயும் பாஜக பணம் தருதுன்னு சொல்லலாமா இந்த மேடையில் வெச்சே சொல்றேன், பாஜக பணம் தரும் கட்சியா இந்த மேடையில் வெச்சே சொல்றேன், பாஜக பணம் தரும் கட்சியா அது ஒரு தேங்காய் மூடி கட்சி…\nபிஇ படிக்க இனி வேண்டாம் வேதியியல்.. \nகல்வி தினசரி செய்திகள் - 13/02/2020 6:16 PM 0\nகல்வியாண்டு முதல் இந்த முறை அமல்படுத்தப்படும் என்றும் தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nஆன்மிகம் தினசரி செய்திகள் - 13/02/2020 5:37 PM 0\nவேலை இல்லை; திருமணமே நடைபெறவில்லை குழந்தை பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nநிலக்கடலை, பிஸ்கட்டுக்குள்ள ரூ.45 லட்சம் அடேங்கப்பா முரத் அலி\nதிடீரென ஒருவருக்கு ஏதோ தோன்ற, அவர் கொண்டு வந்த உணவுப்பொருட்களை சோதித்துள்ளார். அப்போது அவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 13/02/2020 3:08 PM 0\nசப்போட்டா பழம் தின்று சின்னக் குழந்தை மரணம் அடைந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகாதல் கணவன் இறந்த துக்கம் தாளாமல் சுடுகாட்டில் தீக்குளித்து இறந்த மனைவி; தாய், தந்தையை இழந்து தவிக்கும் மூன்று குழந்தைகள்.நெஞ்சை உருக்கும் சம்பவம்…\nதிருச்சி மாவட்டம் சனமங்கலம் என்ற ஊரில் வசித்து வருபவா் பிரியா இவருக்கும் எம்ஆர்.பாளையத்தை சேர்ந்த முத்துச்செல்வன் என்பரும் கடந்த 7ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளனா்.\nபின்னா் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனா். பிரியா,முத்துச்செல்வன் தம்பதியினருக்கும் செந்தமிழ்செல்வன், ஆனந்தசெல்வன், வெற்றிச்செல்வன் ஆகிய மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனா்.\nசிறுகுடும்பமாக சந்தோசமாக வாழ்ந்து வந்த இந்த தம்பதியினா்.\nகடந்த சில வாரங்களுக்கு முன்பு முத்துச்செல்வன் ட்ராகட்ர் ஒன்றில் தன் நண்பர்கள் மூவருடன் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலியே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஇதனால் கணவர் இறந்த துக்கம் தாளாது பிரியா மிகவும் விரக்தி அடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.\nஇதனையடுத்து கணவர் இறந்த பின்பு அவர் எம்.ஆர்.பாளையத்தில் உள்ள அவரது மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் நேற்று பிரியா தன் கணவரை அடக்கம் செய்த மயானத்திற்கு தனியாக சென்று அவரது கணவர் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் நின்று கதறி அழுதுள்ளார்.\nபின்னர் ஏற்கனவே தன் கையில் கொண்டு வந்த மண்ணெண்ணையை தன் உடல் மீது ஊற்றி கொண்டு தீ பற்ற வைத்து அலறி துடித்தபடி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் பிரியாவின் உடலைக் கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.\nஅதனைதொடா்ந்து பிரியா இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.\nவிசாரணையில் பிரியா இறப்பதற்கு முன் அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றையும் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.\nஏற்கனவே தந்தையை இழந்த துக்கத்திலிருந்த மூன்று சிறுவா்களும் தற்போது தாய���யும் இழந்து நிர்கதியாக விடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n இந்த கன்னிக்கு கல்யாணமே வேணாமாம் \nராஜிவ் சிலையின் தலை உடைப்பு \nபஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 14/02/2020 12:05 AM 5\nவெனிலா ஐஸ்கிரீம் சேர்த்து மீண்டும் சீராகக் கலக்கவும்\nநம்ம வீட்டு பாப்பாக்களுக்கு பாதாம் ரோல்ஸ்\nபாத்திரத்தில் பால் கோவா, பொட்டுக்கடலைப் பொடி, பாதாம் பருப்பு பொடி, ஏலக்காய்த்தூள், பாதாம் எசன்ஸ் சேர்த்து நன்கு உதிர்த்து கட்டியில்லாமல் பிசையவும்\n விளைவுகள்; உண்மைகள் (பாகம் 6)\nஅரசியல் ராஜி ரகுநாதன் - 14/02/2020 5:36 PM 0\nமேற்கத்திய கொள்கை என்னவென்றால், \"யாருக்கும் உதவி செய்யத் தேவையில்லை. உன் சுயநலமான வாழ்க்கைப் பயணத்தில் யாரேனும் நன்மை பெற்றால் பெறட்டும்\"\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nஅப்படி போடு சக்கை போடு ஓட்டுக்கு காசு கொடுத்தால் 3 வருஷம் ஜெயில் ஓட்டுக்கு காசு கொடுத்தால் 3 வருஷம் ஜெயில்\nதேர்தலுக்குப் பின்னர் தெரிய வந்தால் அவர்களது வேலை பறிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n விளைவுகள்; உண்மைகள் (பாகம் 6)\nமேற்கத்திய கொள்கை என்னவென்றால், \"யாருக்கும் உதவி செய்யத் தேவையில்லை. உன் சுயநலமான வாழ்க்கைப் பயணத்தில் யாரேனும் நன்மை பெற்றால் பெறட்டும்\"\nராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களுக்கு பக்தர்களைக் கொண்டு செல்வதோடு, ராமாயண காலத்தை உணரவும் செய்யும் என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.\nபிரம்பால் அடி வெளுத்த ஆசிரியர் 5 ஆம் வகுப்பு மாணவியின் கண்ணிற்கு நேர்ந்த கொடூரம்\nஅவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவியின் பார்வை குறித்து நம்பிக்கை அளிக்கும் வகையில் எதுவும் கூறப்படவில்லை.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ipaatti.in/products/tamil-letters-247-india", "date_download": "2020-02-17T07:18:04Z", "digest": "sha1:EM7NWAW5USST2NQ63K2C5OOYE3HBMUEU", "length": 6907, "nlines": 76, "source_domain": "ipaatti.in", "title": "உயிர்-மெய் (Tamil Letters 247) - India - Mellinam Education Private Limited", "raw_content": "\n௧௨ (12) உயிர் எழுத்துக்கள் | 12 vowels.\n௧௮ (18) மெய் எழுத்துக்கள் | 18 consonants.\nஇந்த விளையாட்டில் இடம்பெறுபவை: 1) விளையாட்டுப் பலகை 2) எழுத்துக் கற்பலகைகள் 3) எழுத்துக் கற்கள் (பொன்னிற எழுத்துக் கற்கள், L வடிவ எழுத்துக் கற்கள் மற்றும் செந்நிற எழுத்துக் கற்கள்) 4) சொற்குவாரி - ௧ (பொன்னிற எழுத்துக் கற்கள் பை) 5) சொற்குவாரி - ௨ (L-வடிவ எழுத்துக் கற்கள் மற்றும் செந்நிற எழுத்துக் கற்கள் பை).\nதொடக்கத்தில், விளையாடும் கட்டுநர்கள் ஒவ்வொருவரும் பைகளிலிருந்து 9 எழுத்துக் கற்களை எடுப்பார்கள். அவற்றில் ஏழு பொன்னிற எழுத்துக் கற்கள் (சொற்குவாரி - ௧ பையில் இருந்து) மற்றும் 1 L-வடிவ எழுத்துக் கல் மற்றும் 1 செந்நிற எழுத்துக் கல் இருக்கும் (சொற்குவாரி - ௨ பையில் இருந்து).\nவிளையாடுகிற ஒவ்வொரு கட்டுநரும் தங்களுடைய முறை வரும்போது பலகையில் கற்களை அடுக்கிச் சொற்களை உருவாக்கவேண்டும். இந்தச் சொற்கள் ஏற்கெனவே விளையாடப்பட்ட சொற்களுடன் இணையவேண்டும். இது ஒரு பெரிய குறுக்கெழுத்துப் புதிர்போல அமையும்.\nஒருவேளை, ஏற்கெனவே விளையாடப்பட்ட சொற்களோடு இணையும் ஒரு சொல்லை ஒரு கட்டுநரால் உருவாக்க இயலவில்லை, ஆனால், அவரிடம் இருக்கும் எழுத்துக் கற்களைக்கொண்டு அவரால் இன்னொரு சொல்லை உருவாக்க இயலும் என்றால், அவர் ஒரு புதிய சொல் பாதையைத் (ஒரு தன்விருப்ப விளையாட்டு) தொடங்கலாம். ஆனால், ஒருவர் ஒரு போட்டியின்போது 3 தன்விருப்ப விளையாட்டுகளை மட்டுமே ஆடலாம்.\nஎம்மைப் பற்றி | About Us\nதொடர்புக்கு | Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/525290", "date_download": "2020-02-17T06:16:03Z", "digest": "sha1:XVDRPIDLWYKPYWTTAWMTRNM47KOUWCX5", "length": 7666, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Politics | சொல்லிட்டாங்க... | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅண்ணாவின் 111ம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும்.\nவாகன உற்பத்தி தேக்க நிலைக்கு உபர், ஓலா கால் டாக்ஸிகள்தான் காரணம் என கூறிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நோபல் பரிசு வழங்கலாம்.\nமேட்டூர் அணை உள்பட பல்வேறு வாய்கால்கள் தூர்வாரும் பணிகள் என்ன, அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு என்பது குறித்து, தமிழக அரசு பகிரங்கமாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.\nநீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேல் போவதாக சொல்லும் முதல்வர், கொள்ளிடம் ஆற்றிலிருந்து கடலில் கலந்து வீணாகும் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் பற்றி கவலைப்படவில்லை.\nமத்திய அரசுடன் நீங்கள் தான் இணக்கமாய் உள்ளீர்கள் :'வேளாண் மண்டலத்துக்கு அனுமதி வாங்குக'என்ற முதல்வரின் பேச்சுக்கு துரைமுருகன் பதில்\nஎடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆலோசனை: மகளிர் அணிக்கு தேர்தலில் அதிக சீட் நெல்லை நிர்வாகிகள் போர்க்கொடி: அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு\nம.பி. முதல்வர் கமல்நாத்துக்கு எதிராக சாலையில் இறங்கி போராடுவேன்: ஜோதிராதித்யா சிந்தியா பேச்சால் பரபரப்பு\nடெல்லியில் உண்மையான தேசியம் மதவாத அரசியல் நடத்தும் நிதிஷை தூக்கியெறியுங்கள்: வாக்காளர்களுக்கு தேஜஸ்வி வேண்டுகோள்\nஐடி சோதனையுடன் சந்திர பாபுவை பொய்யாக தொடர்புபடுத்தி பேசுவதா\nபரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது: புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்\nபாஜவின் நிழல் ரஜினி: நாராயணசாமி குற்றச்சாட்டு\nஸ்டாலின் முன்னிலையில் 150 பாஜவினர் திமுகவில் இணைந்தனர்\nதிருவண்ணாமலை வடக்கு மாவட்�� பொறுப்பாளர் நியமனம்: திமுக பொதுச்செயலாளர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/525416", "date_download": "2020-02-17T06:34:41Z", "digest": "sha1:B67RA7ND3SHISZ5P2QL776FXCHQH5QED", "length": 7294, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Ayodhya case: Inquiry into the 22nd day of Supreme Court | அயோத்தி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் 22-வது நாளாக விசாரணை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅயோத்தி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் 22-வது நாளாக விசாரணை\nடெல்லி: அயோத்தியில் பாபர் மசூதி அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் 22-வது நாளாக விசாரணை நடைபெறுகிறது. 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது.\nசமுதாய உணவுக்கூட வழக்கு: எஞ்சிய ரூ.4 லட்சம் அபராத தொகையை தமிழக அரசு செலுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிகோரி மனு தாக்கல்: அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nஜமியா மிலியா பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்ட வழக்கு: மத்திய அரசு, டெல்லி போலீஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nதலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு முன் சபரிமலை வழக்கு விசாரணை\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்: உச்சநீதிமன்றம்\nடெல்லியின் புல் பிரஹலத்பூர் பகுதியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nகாஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்ய தயார் என்ற ஐ.நாவின் கோரிக்கையை நிராகரித்தது இந்தியா\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 63 புள்ளிகள் குறைந்து 41,187 ல் வணிகம்\nகடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங் பிப்ரவரி 17 முதல் 20 வரை மியான்மருக்கு வருகை\nடெல்லி புல் பிரஹலத்பூர் பகுதியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் சுட்டுக்கொலை\n× RELATED அயோத்தியாப்பட்டணம் அருகே சிதிலமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-17T06:26:01Z", "digest": "sha1:EN6IYV33GMUILNVFKVIZDQ2EFWEE7R6R", "length": 5412, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்திய உச்ச நீதிமன்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்கள்‎ (5 பக்.)\n\"இந்திய உச்ச நீதிமன்றம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nசுப்ரீம் கோர்ட் ரிபோர்ட்ஸ் (இந்தியா)\nதேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2018, 07:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/business/banks-run-time-action-change-pyp1b0", "date_download": "2020-02-17T08:01:06Z", "digest": "sha1:XPVHR55DVC725QS25DKLXVDAO6ENYCM6", "length": 7668, "nlines": 97, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வங்கிகள் இயங்கும் நேரம் அதிரடி மாற்றம்... அமலுக்கு வந்தது புதிய அறிவிப்பு..!", "raw_content": "\nவங்கிகள் இயங்கும் நேரம் அதிரடி மாற்றம்... அமலுக்கு வந்தது புதிய அறிவிப்பு..\nநாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளின் பணி நேரத்தை மாற்றி அமைத்து கால அட்டவணையை நிதிச்சேவை துறை அறித்துள்ளது.\nநாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளின் பணி நேரத்தை மாற்றி அமைத்து கால அட்டவணையை நிதிச்சேவை துறை அறித்துள்ளது.\nசமீபத்தில் நாடு முழுவதும் உள்ள பல பொதுத்துறை வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டன. இதனால் இந்த வங்கிகள் அனைத்திற்கும் பணி நேரம் பொதுவாக்கப்பட்டு உள்ளது. முன்னதாக பல வங்கிகள் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் தங்களது வசதிக்கேற்ப பணி நேரத்தை கடைபிடித்து வந்தன. இதனால், பொதுத்துறை வங்கிகள் அனைத்திற்கும் பொதுவான வேலை நேரத்தை நிதிச்சேவை துறை கொண்டு வந்துள்ளது. இது இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்நிலையில் அமலாக்கப்பட்டுள்ள புதிய நேர முறையின் அடிப்படையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணியுடன் பணி நேரம் முடிவடைகிறது. உணவு இடைவேளை மதியம் 2 மணி முதல் 2.30 மணி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் நாகலாந்து மாநிலத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை எனவும், மத்தியப்பிரதேசத்தில் காலை 10:30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலை 10 மணி முதல் 4 மணி வரை வங்கிகள் இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சி.. இன்னும் மூன்றே நாட்களில் அதிரடி மாற்றம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநான் சிரித்தால் திரைப்படத்தின் விமர்சனம்..\nதளபதியின் அரசியல் பயணம்..முதல்வன் பாணில் அழைக்கும் ரசிகர்கள்..\nநானும் ரவுடி தான் part 2..காத்து வாக்குல ரெண்டு காதல்..\nபத்தாவது யாருக்கும் பத்தாதது..அதிமுகவிற்கு இதுதான் கடைசி பட்ஜெட்..\n கொரோனா வைரஸின் ஆரம்பம் முதல் தற்போது வரை..\nநான் சிரித்தால் திரைப்படத்தின் விமர்சனம்..\nதளபதியின் அரசியல் பயணம்..முதல்வன் பாணில் அழைக்கும் ரசிகர்கள்..\nநானும் ரவுடி தான் part 2..காத்து வாக்குல ரெண்டு காதல்..\nசீனாவில் இருந்து புதுக்கோட்டை திரும்பிய நபர் திடீர் உயிரிழப்பு... கொரோனா பீதியில் தமிழகம்..\nஅமெரிக்க அதிபர் இந்தியாவில் பார்க்க வேண்டும் என விரும்பும் இடம் எது தெரியுமா.. அங்கு தன் மனைவியுடன் இருக்க\nஅசந்த நேரத்துல அடிச்சுட்டீங்க.. அடுத்த தடவை உங்க பருப்பு வேகாது.. இந்திய அணிக்கு சவால் விடும் முன்னாள் கேப்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/if-given-an-option-of-retaining-a-player-it-will-definitely-be-ms-dhoni-says-csk-official/", "date_download": "2020-02-17T07:05:09Z", "digest": "sha1:3NKJCKSMZGPIZZOMAR3RXKAURNCFVS6I", "length": 16603, "nlines": 134, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விசில் போட தயாராகும் \"சென்னை சூப்பர் கிங்ஸ்\"... தடை முடிந்ததால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! - If given an option of retaining a player, it will definitely be MS Dhoni, says CSK official", "raw_content": "\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nவிசில் போட தயாராகும் \"சென்னை சூப்பர் கிங்ஸ்\"... 2-ஆண்டு தடை முடிந்ததால் குஷியான ரசிகர்கள்\nஐபிஎல் தொடரில் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த 2 ஆண்டுகள் தடை முடிவடைந்த நிலையில், களம் காண காத்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்\nசென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த 2 ஆண்டுகள் தடை முடிவடையும் நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்க தயார் என அறிவித்துள்ளது சிஎஸ்கே நிர்வாகம்.\n2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது சூதாட்டப் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிகளுக்கு, கடந்த 2012-ம் ஆண்டில் ஐபிஎல் தொடரில் பங்கேற்க இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை தற்போது முடிவடைவதைத் தொடர்ந்து, வரும் 11-வது சீசனில் களம் காண காத்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.\nஇது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இயக்குநர்களில் ஒருவரான ஜார்ஜ் ஜான் கருத்து கூறும்போது: வீரர்களை மீண்டும் எடுத்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டால், எம்.எஸ் டோனியை தான் முதலில் நாங்கள் எடுத்துக் கொள்வோம். புனே அணியில் டோனி செய்துள்ள ஒப்பதம் இந்த ஆண்டின் இறுதியில் நிறைவு பெறுகிறது. எனவே, இது குறித்து வரும���காலத்தில் அவரிடம் பேச திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.\nஇரண்டு முறை சாம்பியன், இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் சாம்பியன்ஸ், நான்கு முறை ரன்னர்-அப், என ஐ.பி.எல் தொடரை அமர்களப்படுத்திய பெருமை டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு உண்டு. இரண்டு ஆண்டு தடை நீங்குவதையடுத்து, மிரள வைக்கும் பேட்டிங், பந்துவீச்சு என அதிரடி காட்டி வந்த சென்னை தற்போது, மீண்டும் களம் இறங்க தயார். இதனை கொண்டாடும் வகையில் “வந்துட்டோம்னு சொல்லு திரும்பி வந்துட்டோம்னு சொல்லு” என ட்விட்டரில் தனது ஹேப்பியை வெளிப்படுத்தியுள்ளது சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம்.\nநியூசிலாந்தின் ஸ்காட் ஸ்டைரிஸ் மகிழ்ச்சி தெரிவித்து ட்வீடை ட்வீட்டியுள்ளார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் களம் இறங்கத் தயாராகியுள்ள நிலையில், ரசிகர்கள் எக்கச் செக்க குஷியில் உள்ளனர். ரசிகர்கள் பட்டாளங்களும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ட்வீட் செய்து வருகின்றனர்.\nஅல்ரெடி டிரெண்டிங்கில் #CSKvsMI – இதோ வந்தாச்சு ஐபிஎல் 2020 போட்டி அட்டவணை\n10.75 கோடி வெறியில் தனி ஒருவனாக சாத்திய மேக்ஸ்வெல் – டி20ல் மெகா கம் பேக் (வீடியோ)\nஐ.பி.எல் சூதாட்ட புகாரில் லஞ்சம் வாங்கியதாக வழக்கு; ஐ.பி.எஸ் அதிகாரி உள்ளிட்ட 4 பேர் விடுதலை\nIPL 2020 CSK Players List: அதே ‘கூட்டுக் குடும்பம்’ ஃபார்முலா – ஐபிஎல் 2020 சிஎஸ்கே அணி பக்காவாக ரெடி\n‘நோ பால் அம்பயர்’ , ‘பவர் பிளேயர்’ – ஐபிஎல் 2020-ஐ அலங்கரிக்குமா இந்த X-Factor\nதோனி பேட்டிங்கில் மிரண்ட பிராவோ – லேட்டஸ்ட் வீடியோ\nதமிழக கிரிக்கெட் வீரராக தடம் பதித்த வி.பி சந்திரசேகர் திடீர் தற்கொலை காரணம் இதுவா\nதோனியை போல கேம் பினிஷராக ஆசை – தமிழக வீரர் ஜெகதீசன்\nஐபிஎல் வின்னர்ஸ் மும்பை தான்.. ஆனா ரசிகர்கள் மனதை ஜெயித்தது நம்ம வாட்சன் தான்பா\nபாழடைந்த நிலையில் அரசு அலுவலகம்: ’ஹெல்மெட்’ அணிந்துகொண்டு பணிபுரியும் பணியாளர்கள்\nநாடகம் முடிந்தது: ஆட்டம் தொடங்குமா\nஆம் ஆத்மி வெற்றிக்கு நாம் ஏன் மகிழ்ச்சி அடைகிறோம் ப.சிதம்பரத்திடம் பிரணாப் மகள் கேள்வி\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை என்றாலும், பல காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவின் தோல்விக்கு மகிழ்ச்சி தெரிவித்துவருகின்றனர். முன்னாள் குடியரசுத் தலைவரின் மகளும் காங்கிரஸ் கட்சி��ின் தேசிய செய்தித்தொடர்பாளருமான சர்மிஸ்தா முகர்ஜி காங்கிரஸ் கட்சியை நோக்கி உறத்து கேள்வி எழுப்பியுள்ளார்.\nடெல்லி அரசியலில் காங்கிரஸ் தன்னுடைய இடத்தை தக்கவைக்க என்ன செய்ய வேண்டும்\nசிறப்பான பிரச்சார யுக்திகள் இருந்தால் மட்டுமே வருகின்ற காலங்களில் டெல்லி தேர்தலில் வெற்றி உறுதியாகும்.\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nசென்னையின் ‘ஷாகின் பாக்’ வண்ணாரப்பேட்டை: ஷிப்ட் முறையில் தொடரும் போராட்டம்\nஉங்களுக்கு ஒரே ஒரு குழந்தையா அவர்கள் தனியாக இருக்க பயப்படுவார்கள் என உங்களுக்கு தெரியுமா\nவிஜய் படத்தின் காப்பி என்பதெல்லாம் ‘டூ மச்’ – பாரசைட் படத்துல அப்படி என்ன தான் இருக்கு\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/facebook-gang-arrested-for-malaysian-girl-threaten-her-boyfriend-in-theni/articleshow/72315586.cms", "date_download": "2020-02-17T08:05:21Z", "digest": "sha1:FLZ6CRUKHIGLWDS6GSBA24D6DSYPYGBI", "length": 19310, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "Theni Rowdies arrest : மலேசியாவில் இருந்து தேனிக்கு ‘ஸ்கெட்ச்’ போட்ட பெண்- பேஸ்புக் கூலிப்படை கைது - facebook gang arrested for malaysian girl threaten her boyfriend in theni | Samayam Tamil", "raw_content": "\nமலேசியாவில் இருந்து தேனிக்கு ‘ஸ்கெட்ச்’ போட்ட பெண்- பேஸ்புக் கூலிப்படை க���து\nமலேசியாவில் இருந்து பேஸ்புக் மூலம் தனது காதலனை கொல்ல திட்டமிடுவதற்கு உதவிய கூலிப்படையை போலீசார் கைது செய்துள்ளனர்.\nமலேசியாவில் இருந்து தேனிக்கு ‘ஸ்கெட்ச்’ போட்ட பெண்- பேஸ்புக் கூலிப்படை கைது\nதேனி மாவட்டம் போடியில் போலீசார் நேற்று வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த சிலரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் படி அருகிலுள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த நபர்கள் உட்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.\nகைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே காட்டுநாயக்கன்பட்டி நேரு என்ற பெரியசாமி என்பவரின் மகன் அசோக்குமார்(28). இவர் ஐடி துறையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பேஸ்புக் மூலம் மலேசியாவை சேர்ந்த அமுதேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் அசோக்குமாரை காண அமுதேஸ்வரி தேனி வந்திருக்கிறார்.\nகாதலனை அடைய சொர்ணாக்காவாக மாறிய மலேசிய பெண்..\nஅப்போது அவர் பார்ப்பதற்கு 45 வயதுக்கு மேல் இருந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இளமையான புகைப்படத்தை காட்டி தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி அசோக்குமார் உடன் சண்டையிட்டுள்ளார். இதையடுத்து மலேசியா திரும்பி சென்று அசோக்குமார் உடனான தொடர்பை துண்டித்து கொண்டார். அடுத்த சில நாட்களில் கவிதா அருணாசலம் என்ற பெயரில் அசோக்குமாருக்கு அழைப்பு வந்துள்ளது.\nஅதில் தான் அமுதேஸ்வரியின் அக்கா என்றும், அவள் ஏமாற்றத்தால் தற்கொலை செய்து கொண்டாள் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அசோக்குமார் தன்னை விட்டு விடுமாறு கெஞ்சியுள்ளார். ஆனால் தான் தேனி வருவதாகவும் நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நம்பி தேனியில் உள்ள தனியார் விடுதிக்கு அசோக்குமார் சென்றுள்ளார். அங்கு வந்திருந்தது அமுதேஸ்வரி என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.\nஅப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் இல்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கூறி மிரட்டியுள்ளார். இதற்கு பயந்து தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அசோக்குமார் புகார் அளித்துள்ளார். இதையடுத்து இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அமுதேஸ்வரியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதித்து பார்க்கையில் அதில் விக்னேஸ்வரி(45) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nசென்னையில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்...\nபின்னர் இருவரையும் சமாதானப்படுத்தி எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அடுத்த சில நாட்களில் அசோக்குமார் வீட்டிற்கு சென்ற பெண், அவரை திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் ஏற்கவில்லை. உடனே வீரபாண்டி காவல் நிலையத்தில் விக்னேஸ்வரி புகார் கொடுத்தார். இந்த வழக்கு விசாரணையில் தேனி மகளிர் காவல் நிலையத்தில் இருந்து தகவல்களை சேகரித்துள்ளனர்.\nஇதற்கிடையில் அசோக்குமார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், அப்போது தான் மலேசியா திரும்பி செல்வேன் என்றும் கூறியுள்ளார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் விக்னேஸ்வரி மலேசியா திரும்பினார். இந்நிலையில் போலீசாரிடம் பிடிபட்ட கூலிப்படை அசோக்குமாரை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது கண்டறியப்பட்டது.\nதமிழ் நாட்டில் ஐஎஸ்ஐஎஸ் அச்சுறுத்தல்.. ரவுண்டு கட்டும் என்ஐஏ... திருச்சியில் இருவர் கைது\nஇவர்கள் பேஸ்புக் மூலம் விக்னேஸ்வரிக்கு பழக்கம் ஆனவர்கள். அவரது கோரிக்கையின் படி அசோக்குமாரை கொல்ல திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து விக்னேஸ்வரியை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பேஸ்புக் கூலிப்படையினரின் கைது தேனி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : க்ரைம்\nநிர்பயா குற்றவாளிகளுக்கு எப்போது தூக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு\nடிக்டாக்கில் ஆட்டம்... காதலியுடன் ஓட்டம்... கேள்விக்குறியான இரண்டு மனைவிகளின் வாழ்க்கை...\nசிறார் ஆபாசப் படம்: வேட்டையில் சிக்கிய கருப்பு ஆடு - வச்சு செய்யும் நாமக்கல் போலீஸ்\n'நீ என் மகன் இல்லை'... குழந்தையின் ஆணுறுப்பை தாக்கிய நபர்... பதறவைக்கும் சம்பவம்\nதலித் மாணவி தொடர்ச்சியாக பலாத்காரம்.. ஆசிரியரின் சித்ரவதை தாங்காமல் தற்கொலை முடிவு...\nவிஜய் 5 ரூபாய்க்கு நடிப்ப��ரா உமா ஆனந்தனின் அதிரடி கேள்வி\nசிஏஏ ஆதரவுக் கூட்டத்தில் முஸ்லிம் கட்சித் தலைவர்\nசிவன், பெருமால் என எல்லா சாமிக்கும் செருப்படி, அதிரவிட்ட அம்...\nமாணவர்கள் தஞ்சம் புகும் இடமாக மாறிய நூலகம்\nதொலைந்த மாட்டை கண்டுபிடிக்க விவசாயியின் அடடே யோசனை\nரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்\n“குதிரையில் ஏற உயர்வான சாதியில் பிறக்கணும்” ராணுவ அதிகாரிக்கு அடி உதை, சாதி வெறி..\nகண்டன பதாகையுடன் வந்த தமிமுன் அன்சாரி; சட்டப்பேரவையில் பரபரப்பு\n“கடவுளின் பெயரால் அல்ல, சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பெயரால்” டெல்லியை அதிர வை..\nசிஏஏ குறித்து விவாதம் நடத்த வாய்ப்பில்லை: வெடிக்குமா போராட்டம்\n“அதிமுக எம்பிக்கள் சீட்டை தேய்கிறார்கள், பார்லிமெண்ட்டில் நீங்க(திமுக) என்ன பண்ற..\nகோயில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்தவர் கோவிலுக்கு ரூ8 லட்சம் நன்கொடை...\nசிஏஏ குறித்து விவாதம் நடத்த வாய்ப்பில்லை: வெடிக்குமா போராட்டம்\nதங்கம் விலை: கடைக்கு கிளம்பலயா... விலை குறைஞ்சிருக்காம்\nஆர்ப்பாட்டாமில்லாமல் அமைதியாக விற்பனைக்கு வந்த புதிய மாருதி இக்னிஸ் கார்..\nரோஹித் இல்லாத இடத்தை நிரப்ப முடியுமா பயிற்சி ஆட்டத்தில் கிடைத்த பதில்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமலேசியாவில் இருந்து தேனிக்கு ‘ஸ்கெட்ச்’ போட்ட பெண்- பேஸ்புக் கூல...\nசென்னையில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்...\nகாதலனை அடைய சொர்ணாக்காவாக மாறிய மலேசிய பெண்..\nதமிழ் நாட்டில் ஐஎஸ்ஐஎஸ் அச்சுறுத்தல்..\nதென்காசி: சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த மூவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/enter/", "date_download": "2020-02-17T08:08:23Z", "digest": "sha1:LPE4UW3PXCNSD52PMYXRFVERCIZVJROA", "length": 12773, "nlines": 535, "source_domain": "tamilpoonga.com", "title": "TamilPoonga Entertainment", "raw_content": "\nJoin tamilpoonga website. உங்கள் ஆக்கங்கள் மற்றும் பதிவுகளை வரவேற்கிறோம். உங்கள் பகுதியில் உள்ள தமிழ் நிகழ்வுகள், மரண அறிவித்தல்,கோவில்கள், பிரபலங்கள், சுற்றுலா தலங்கள் பற்றிய தகவல்களை பதிவேற்றவும். Upload photos, videos, Tamil events, village, temple and memorials info, each upload get points. All points can change to cash. So, join now & make money.\nபுகைப்படங்கள் வீடியோக்களை பதிவேற��றுங்கள் பணம் பெறுங்கள்\nஉங்கள் ஆக்கங்கள் மற்றும் பதிவுகளை வரவேற்கிறோம். உங்கள் பகுதியில் உள்ள தமிழ் நிகழ்வுகள், மரண அறிவித்தல்,கோவில்கள், பிரபலங்கள், சுற்றுலா தலங்கள் பற்றிய தகவல்களை பதிவேற்றவும். ஒவ்வொரு பதிவுக்கும் புள்ளிகள் பெற்று. புள்ளிகளை பணமாக மாற்றவும்.\n\" \"அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும். \"\"\nWeekly Rasipalan - Feb 10 to 16 - டாக்டர் சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜர்\nWeekly RasipalanJan - 06 To 12 - சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜர்\n2020 ஜனவரி மாத ராசிபலன் - டாக்டர் பஞ்சநாதன்\nயாழ்ப்பாணம் தென்மராட்சியில் எந்தக் கிராமத்தையும் விட எமது கிராமமே மா, பலா நிறைந்த இடமாகக் கருதப்படுகிறது. மாமரங்கள், நிறைந்த படியால் \" மாசோலை \" எனப் போற்றப்பட்டு அச்சொல் மருகி மீசாலை என பெயர் பெற்றது என எமது மூதாதையர் கூறியுள்ளனர். அகண்ட பிரதேசத்தை உடைய எம் கிராமம் \"ஐயாகடை என்னும் இடத்திலிருந்து க…\nகைலாசா நாடு | நித்தியானந்தா | இதுவரையாரும் காணாத அறிய வீடியோ | SPECIAL EXCLUSIVE\nமுழு மானை விழுங்கும் மலைப்பாம்பு\nஒரு நொடியில் முழு மாயையே விழுங்கும் மலைப்பாம்பு\nசேற்றில் உருண்டு விளையாடும் நாய்\nசிறு குழந்தை போல் சேற்றில் உருண்டு விளையாடும் நாய்\nஉலா வரும் மனித கடவுள்கள்\nகோவிலில் இருப்பது போல் கடவுள் வேடம் போட்டு உலா வரும் மனித கடவுள்கள் - அருமையான காட்சிகள்.\nநித்தியானந்தாவின் பெண் சீடர்கள் வைரமுத்துவை பற்றி பேசும் ஆபாச சொற்கள்.\nநித்தியானந்தாவின் பெண் சீடர்கள் வைரமுத்துவை பற்றி ஆபாச சொற்களால் பேசிய வீடியோ பதிவுகள் நெட்டில் பரவலாக வந்த வன்னம் உள்ளது. இது போல் மேலும் வீடியோ பதிவுகள் நெட்டில்உலவி வருகிறது.\nமுதலையுடன் சண்டை போடும் பூனை\nமுதலையுடன் சண்டை போடும் பூனை\nசூரியக்கிரகணத்தில் ஆலமரத்தின் மேல் பட்ட ஒளியால் நடந்த ஆச்சரிய நிகழ்வு\nகடலூரில் அபூர்வ சூரிய கிரகண நிகழ்வின் போது மரத்தின் அடியில் நிலா போன்று நிழல்கள் பிரதிபலித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.\nயாழ்ப்பாணத்தில் முழுமையான சூரிய கிரகணம்\nசூரிய கிரகணம் இன்று உலகம் முழுவதும் காலை 8.06 மணியில் இருந்து தொடங்கியுள்ளது. 11.09 மணி நேரம் வரை நிறைவடையும். இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வியிட்டு வருகின்றனர். 10 வருடங்களுக்குப் பிறகு இலங்கையில் முழுமையான சூரிய கிர���ணம் ஒன்றை பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் இன்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=95200", "date_download": "2020-02-17T07:21:39Z", "digest": "sha1:MTGNQITCNWKA35QZGQETXPEXYEYKFCKZ", "length": 12374, "nlines": 167, "source_domain": "temple.dinamalar.com", "title": " Today Chandra Grahan | சந்திர கிரகணம்: நள்ளிரவு, 12:13 மணிக்கு தொடங்குகிறது", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதஞ்சை பெரியகோவிலில் 2 நாளில் லட்சக்கணக்கானோர் தரிசனம்\nமாசி திருவிழா: ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் வீதியுலா\nநடராஜர் கோவிலில் பக்தர்களை கவரும் வெள்ளை குதிரை\nகாரைக்குடி வயிரவமூர்த்தி கோயிலில் 108 கோ பூஜை\nகாரமடை அனுமந்தராய சுவாமி கோவில் விழா\nமகா சிவராத்திரி: சதுரகிரியில் பக்தர்களுக்கு 4 நாள் அனுமதி\nகாளஹஸ்தி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்\nஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் 251 திருவிளக்கு பூஜை\nசவுந்திரராஜ பெருமாள் கோயிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை\nசீர்காழி குமார சுப்ரமணியர் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு\nஅத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை தஞ்சை பெரியகோவிலில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nசந்திர கிரகணம்: நள்ளிரவு, 12:13 மணிக்கு தொடங்குகிறது\nசென்னை : பூரண சந்திர கிரகணம், இன்று நிகழ்கிறது. இதை, இந்தியாவில், வெறும் கண்ணால் பார்க்க முடியும். சூரியன், பூமி, சந்திரன் இவை மூன்றும், ஒரே நேர்கோட்டில் வரும் போது, கிரகணம் உண்டாகிறது. அப்போது, பூமியின் நிழல், நிலவின் மீது விழுந்தால், அது, சந்திர கிரகணம் என, அழைக்கப்படுகிறது. இதன்படி, பூரண சந்திரகிரகணம் இன்று நள்ளிரவு, 12:13 மணிக்கு தொடங்குகிறது; பின், 1:31க்கு உச்சம் அடைந்து, அதிகாலை, 4:30க்கு முடிகிறது.சந்திர கிரகணத்தன்று, தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கும், ஆடி மாதமும் பிறக்கிறது. எனவே, சந்திர கிரகணத்தை முன்னிட்டு செய்யக்கூடிய தர்ப்பணத்துடன், ஆடி மாதம் பிறந்த பின், மறுபடியும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். திருப்பதி கோவிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, இன்று சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதஞ்சை பெரியகோவிலில் 2 நாளில் லட்சக்கணக்கானோர் தரிசனம் பிப்ரவரி 17,2020\nதஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு பக்தர்களின் வருகை அதிகாரித்துள்ள நிலையில், ... மேலும்\nமாசி திருவிழா: ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் வீதியுலா பிப்ரவரி 17,2020\nராமேஸ்வரம்: மாசி திருவிழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் இருந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் ... மேலும்\nநடராஜர் கோவிலில் பக்தர்களை கவரும் வெள்ளை குதிரை பிப்ரவரி 17,2020\nசிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ஆதிமூல நாதர் சுவாமிக்கு, கடந்த 5ம் தேதி ... மேலும்\nகாரைக்குடி வயிரவமூர்த்தி கோயிலில் 108 கோ பூஜை பிப்ரவரி 17,2020\nகாரைக்குடி: காரைக்குடி அருகே வயிரவபுரம் வயிரவமூர்த்தி கோயிலில் உலக நன்மைக்காக 108 கோ பூஜை ... மேலும்\nகாரமடை அனுமந்தராய சுவாமி கோவில் விழா பிப்ரவரி 17,2020\nமேட்டுப்பாளையம்; காரமடை மருதுாரில், மிகவும் பழமை வாய்ந்த, அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது. இங்கு மூலவர் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=104867", "date_download": "2020-02-17T06:18:15Z", "digest": "sha1:ZMQEBOR3WAAAY7FGU6K63BJMHRR47QQZ", "length": 14325, "nlines": 100, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபாஜக - ஓ.பன்னீர்செல்வம் உறவு; சிஆர்பிஎப் பாதுகாப்பு ஏன்? - Tamils Now", "raw_content": "\nகாவிரி டெல்டா பகுதி வேளாண் மண்டலம்;இரட்டை வேடம் போடும் தமிழகஅரசு: வேல்முருகன் கண்டனம் - இடஒதுக்கீட்டை பாதுகாக்க பீம்ஆர்மி சந்திரசேகர் ஆசாத் தலைமையில் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் - நாட்டிலேயே முதலிடம் பிடித்த காஷ்மீர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மீது பொது பாதுகாப்புச்சட்டம் பாய்ந்தது - குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெறு; ஷாகீன்பாக் போராட்டக்காரர்கள��� அமித்ஷா வீடு நோக்கி பேரணி - குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து படிவங்கள் டெல்லிக்கு அனுப்பி வைப்பு;திமுக\nபாஜக – ஓ.பன்னீர்செல்வம் உறவு; சிஆர்பிஎப் பாதுகாப்பு ஏன்\nமத்திய அரசு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சிஆர்பிஎப் (‘ஒய்’ பிரிவு) பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.\nஎந்த அரசு பதவியும் வகிக்காதவர்,பெரிய கட்சியில் கூட இல்லாதவர்.ஒரு சாதாரண அரசியல்வாதி.இன்னும் சொல்லப்போனால் தன்னை முதலமைச்சராக்கிய அதிமுக கட்சியின் இரட்டை இலை சின்னத்தை முடக்கியவர்.அவருக்கு ஏன் சிஆர்பிஎப் (‘ஒய்’ பிரிவு) பாதுகாப்பு அப்படி என்ன அவர் உயிருக்கு பாதுகாப்பற்ற தன்மை அல்லது நெருக்கடி வந்தது.சாதாரண மிரட்டல் போன்காலுக்கெல்லாம் சிஆர்பிஎப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டால் மக்கள் வரி பணம் என்னாவது என்ற கேள்வியை பாஜக அரசை நோக்கி சமூக ஆர்வலர்கள் கேட்கிறார்கள்\nஓ.பன்னீர்செல்வம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனது அணி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அவருக்கு மாநில போலீஸார்தான் தற்போது பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக டிஜிபிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.\nதனக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு கடந்த மார்ச் 21-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தை ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.பி.க்கள், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து அளித்தனர்.\nதமிழக அரசு உரிய பாதுகாப்பை வழங்கவில்லை என்றும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிரட்டல்கள் வருகிறது என்றும் ராஜ்நாத்சிங்கிடம் எம்.பி.க்கள் தெரிவித்தனர்.\nஅதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்துக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\n‘ஒய்’ பிரிவு பாதுகாப்பில் இருப்பவர்களுக்கு சிஆர்பிஎப் (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) வீரர்கள் 11 பேர் எப்போதும் உடனிருப்பார்கள். இவர்களுக்கு துப்பாக்கியும் வழங்கப்பட்டு இருக்கும். ‘இசட்’ பிரிவு பாதுகாப்பில் இருப்பவர்களுக்கு கமாண்டோ படை வீரர்கள் பாதுகாப்��ுப் பணியில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர் பாதுகாப்பு கேட்ட உடனே மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிஆர்பிஎப் (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) அனுப்புகிறார் என்றால் பன்னீர் செல்வத்துக்கும் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும் உள்ள உறவு வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.பாஜக தமிழ் நாட்டில் பன்னீர் செல்வத்தின் மூலமாக மறைமுக ஆட்சி செய்ய நினைக்கிறது.வெறும் 12 எம்எல்எ வை வைத்துக்கொண்டு இப்படி ஆட்டம் போடும்,தமிழ்நாட்டை காட்டிக்கொடுக்கும் பன்னீர்செல்வம் ஆட்சிக்கு வந்தால் பாஜக காரர்களுக்கு நாட்டை அடகு வைத்து விடுவார் என்று அதிமுக வின் சில உண்மை தொண்டர்கள் கூறுகிறார்கள்\nஓ.பன்னீர்செல்வம் சிஆர்பிஎப் மத்திய அரசு 2017-04-03\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஓ.பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட்2020 தாக்கல்; துறை வாரியான நிதி ஒதுக்கீடு விவரம்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் – மத்திய அரசு\nமத்திய அரசின் பட்ஜெட் 2020 : புதிய வருமான வரி திட்டம் வருமான வரியை குறைக்குமா\nதனிநபர் சுதந்திரம் முக்கியம்; இணையதள கட்டுப்பாடுகளை மத்திய அரசு மீளாய்வு செய்ய வேண்டும்;சுப்ரீம் கோர்ட்\nபெண்கள் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தாத மாநிலங்கள்\nசென்னை மாநகராட்சி வழங்கும் குடிநீர் துர்நாற்றம் மிக்கது; பாதுகாப்பானது அல்ல: மத்திய அரசு ஆய்வறிக்கை\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nநாட்டிலேயே முதலிடம் பிடித்த காஷ்மீர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மீது பொது பாதுகாப்புச்சட்டம் பாய்ந்தது\nஇடஒதுக்கீட்டை பாதுகாக்க பீம்ஆர்மி சந்திரசேகர் ஆசாத் தலைமையில் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம்\nசிஏஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சிக்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம்\nகாவிரி டெல்டா பகுதி வேளாண் மண்டலம்;இரட்டை வேடம் போடும் தமிழகஅரசு: வேல்முருகன் கண்டனம்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து படிவங்கள் டெல்லிக்கு அனுப்பி வைப்பு;திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://view7media.com/munthirikadu/", "date_download": "2020-02-17T07:04:03Z", "digest": "sha1:FB553JCPAN5A36OJWODRNZVOWL4Z6E4I", "length": 9468, "nlines": 103, "source_domain": "view7media.com", "title": "ராசியான ஹாரிஸ்ஜெயராஜ்", "raw_content": "\nசாதி வெறிக்கு எதிரான படம் “எட்டுத்திக்கும் பற”\n15/02/2018 admin\tராசியான ஹாரிஸ்ஜெயராஜ்\nதமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ முந்திரிக்காடு “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் இயக்குனர் சீமான் போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.\nநாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான C.மகேந்திரனின் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். மற்றும் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல்திரு, கலைசேகரன் , பாவாலட்சுமணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு – G.A. சிவசுந்தர்\nஇசை – A.K. பிரியன். ( இவர் A.R.ரகுமானின் இசைப்பள்ளி மாணவர் 17 வயது கொண்ட இளைஞர் )\nபாடல்கள் – கவிபாஸ்கர் / எடிட்டிங் – எல்.வி.கே.தாஸ்\nகலை – மயில்கிருஷ்ணன் / ஸ்டன்ட் – லீ.முருகன்\nதயாரிப்பு மேற்பார்வை – டி.ஜி. ராமகிருஷ்ணன்.\nகதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – மு.களஞ்சியம்.\nபடம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…\nசமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களிடம் வெளியிடக் கேட்டோம். எந்த மறுப்பும் சொல்லாமல் சம்மதம் தெரிவித்ததோடு அல்லாமல் ஒவ்வொரு கலைஞர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.\nஅவர் வெளியிட்ட ராசி ஏறக்குறைய இருபது லட்சம் பேர் அதை பார்த்துள்ளனர். அதோடு இல்லாமல் உலகம் முழுக்க உள்ள நண்பர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர்.\nஆணவக் கொலை பற்றிய பதிவாக இந்த முந்திரிக்காடு இருக்கும். அதை மையப் படுத்தி அந்த போஸ்டர் வடிவமைக்கப் பட்டது.\nவிரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என்று இயக்குனர் மு.களஞ்சியம் கூறினார்.\n← மும்பை வில்லன்களுடன் பிரபுதேவா மோதல் சார்லி சாப்ளின் – 2 படத்திற்காக படமானது\nமாஸ்டர் படத்தில் “ஒரு குட்டி கதை” எனும் பாடலை பாடிய தளபதி விஜய் \n12/02/2020 admin Comments Off on மாஸ்டர் படத்தில் “ஒரு குட்டி கதை” எனும் பாடலை பாடிய தளபதி விஜய் \nஜெய்-யை காதலிக்க லட்சுமிராய்க்கும் கேத்தரின் தெரேசாவுக்கும் போட்டி\n16/04/2019 admin Comments Off on ஜெய்-யை காதலிக்க லட்சுமிராய்க்கும் கேத்தரின் ��ெரேசாவுக்கும் போட்டி\nதெலுங்கு பேசிய விஜய் தேவரகொண்டாவை தமிழ் பேசவைக்க ஆசைப்பட்டேன்” ; ஆனந்த் சங்கர்..\n27/09/2018 admin Comments Off on தெலுங்கு பேசிய விஜய் தேவரகொண்டாவை தமிழ் பேசவைக்க ஆசைப்பட்டேன்” ; ஆனந்த் சங்கர்..\nசாதி வெறிக்கு எதிரான படம் “எட்டுத்திக்கும் பற”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/vpo_scholarship/", "date_download": "2020-02-17T06:11:48Z", "digest": "sha1:5FE7WXDHHCJV3RU2NNVFYCETET7LILMB", "length": 12383, "nlines": 129, "source_domain": "www.velanai.com", "title": "கனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nகனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nவேலணை மக்கள் ஒன்றியமானது, கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக வேலணையில் உள்ள மாணவர்களின் கல்விச்செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கிவருகின்றமையினை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.\nஅச்செயற்பாடுகளின் தொடர்ச்சியாகக், கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற வேலணையைப் பூர்வீகமாகக் கொண்ட மாணவர்களினதும் கல்விச் செயற்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், நன்கொடையாளர்களின் அனுசரணையோடும் ஆர்வலர்களின் வேண்டுதல்களுக்குமேற்ப, உயர்தரவகுப்புகளில் அதிகூடிய பெறுபேறுகளைப் பெற்றுப் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில்திட்டம் ஒன்றினை இந்த ஆண்டிலிருந்து அறிமுகப்படுத்தியிருக்கின்றோம் என்பதைப் பேருவகையுடன் அறியத்தருகின்றோம்.\nஇப்புலமைப்பரிசில்த் திட்டமானது, இங்கே வாழும் இன்றைய இளஞ்சந்ததியினரும் எதிர்வரும் காலங்களில் வேலணைப்பிரதேசத்தின் வளர்ச்சியில் பங்கேற்பதனை ஊக்குவிக்குமென நம்புகின்றோம்.\nமுதலாவது அதிகூடிய பெறுபேற்றுக்கு $3000.00 CAD புலமைப்பரிசிலும்\nஇரண்டாவது அதிகூடிய பெறுபேற்றுக்கு $2000.00 CAD புலமைப்பரிசிலும்\nமூன்றாவது அதிகூடிய பெறுபேற்றுக்கு $1000.00 CAD புலமைப்பரிசிலும்\nஅடுத்த ஏழு அதிகூடிய பெறுபேறுகளு���்கும் தலா $500 CAD புலமைப்பரிசிலும் வழங்கப்படும்.\nஇப்புலமைப்பரிசிலிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இதனுடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தினைப் பூர்த்தி செய்து vpoglobal@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு செப்ரம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nNext story வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூன் 30, 2018\nPrevious story வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 22, 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nவேலணை பிரதேச வைத்திய சாலைக்கு மருத்துவ உபகரணம் வழங்கப்பட்டது (June 23rd,2015)\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் மூலம் ஆசிரியர்கள் நியமனம்\nEvents / News / Schools / வேலணை கிழக்கு மகாவித்தியாலயம்\nவேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/07/blog-post_86.html", "date_download": "2020-02-17T08:12:19Z", "digest": "sha1:M5D3UNOBYJAO3YJZOV3TAJ6BVDOUCWCR", "length": 19481, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "இலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: இரா.சம்பந்தன் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » இலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: இரா.சம்பந்தன்\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: இரா.சம்பந்தன்\nஇலங்கையை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்கு புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\n“நாட்டினை முன்னேற்றமான பாதையில் இட்டுச் செல்வதா அல்லது மீண்டும் பின்னோக்கி நகர்த்துவதா அல்லது மீண்டும் பின்னோக்கி நகர்த்துவதா என்பதே இன்றுள்ள கேள்வியாகும். நாட்டினை முன்னேற் றமான ஒரு பாதையில் இட்டுச் செல்ல வேண்டுமேயானால் ஒரு புதிய அரசியலமைப்பினை நிறைவேற்றுவது தவிர்க்க முடியாதது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை வந்துள்ள பெல்ஜியத்தின் பாராளுமன்றக்குழுவினருக்கும் எ���ிர்க்கட்சித் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன்போதே, இரா.சம்பந்தன் மேற்கண்ட விடயங்களைக் எடுத்துக் கூறியுள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nசன் டிவி தொடர் உலக சாதனை\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nஇரவில் பெண்களின் செக்ஸ் உறவு எப்படி இருக்கும்...\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகி...\nஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்; ரணில் அறிவ...\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்:...\nமலேசியாவில் உள்ள 6 இலட்சம் சட்ட விரோதிகளும் உடனடிய...\nதமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் முரண்பாடுகள் ...\nஊழலுக்கு எதிரான நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிட...\nஜீ.எஸ்.பி. சலுகையை இழந்தாலும் போதைப்பொருள் கடத்தல்...\nமத்தள விமான நிலையத்தை இந்தியாவிடம் கையளிப்பது தேசி...\nபன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்ப கட்ட...\nபாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் ஆட்சி அமைகிறது...\nவிஜய் ஆண்டனியை பிரிந்த அர்ஜுன்\n300 மேடை கலைஞர்களுடன் அஜித்... விஸ்வாசம் அப்டேட்ஸ்...\nஸ்ரீரெட்டி வழியில் நடிகை பூனம் கவுர்\n'பொன் மாணிக்கவேல் படத்தில் நான்...' மனம் திறந்த நி...\nஇளம்பெண் பாலியல் வன்கொடுமை: கோவை விமானப்படை ஊழியர்...\nஅ.தி.மு.க. வளர்ச்சியில் என்னுடைய பங்கு... -நடிகை ல...\nபன்னீர் மீண்டும் தர்மயுத்தம் தொடங்குவாரா\nசிக்கலை உருவாக்கிய ஓ.பி.எஸ். - அச்சத்தில் நிர்மலா ...\nமாதம் 1 ரூபாய் சம்பளம் என்று நாட்டை கொள்ளையடிக்க ம...\nஇணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின்...\nஇந்தியாவின் போக்கை அளவிடுவது கடினம் - விக்கினேஸ்வர...\nசெம்மணி புதைகுழி:ஒன்றே இன்று மீட்பு\nவடக்கு முதலமைச்சர் கூட்டிற்கு டெலோ ஆதரவு\nஎதிரிகளிற்கு மட்டுமே வாள் தேவை:விந்தன்\nகறுப்பு ஜூலை எதைப் பேச வேண்டும்\nவிடுதலைப் புலிகள் தொடர்பிலான உரை; விஜயகலா மகேஸ்வரன...\nபௌத்த தேரர்கள் சமாதானத்திற்கு எதிரானவர்கள் என்பதே ...\nஞாபகமறதி நோயான அல்சைமர் தடுப்பு ஆராய்ச்சிக்காக ரூ ...\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவின் 6 ஆண்டு கால நிழல...\nஉங்களால பெரிய பிரச்சனைங்க... நிர்மலா சீதாராமன் கோப...\nயாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம்களை அமைக்கக்கூடாது...\nதமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்பு...\nயாருக்கும் அடிமையா இருக்கக்கூடாது... ரசிகர்களுக்கு...\nகோட்டையிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்\nமுல்லையில் நீதிமன்றின் முன்னராக தொடரும் போராட்டம்\nமுல்லையில் தமிழ் சிப்பாய்க்கு தர்ம அடி\nஅனந்தி துப்பாக்கிக்கு விண்ணபித்தது உண்மை\nபலாலியில் விமான நிலையம்:ஈழத்தில் புதிய மாநிலம்\nகறுப்பு யூலையின் 35வது ஆண்டு நினைவு நிகழ்வு பல்கலை...\nஅத்துமீறலை தட்டிக்கேட்ட மீனவர் படகு தீக்கிரை\nவவுனியா வீதியில் எழுதப்பட்ட புலிகளின் எழுச்சிப் பா...\nகறுப்பு யூலை (BLACK JULY, ஆடிக்கலவரம்)\nசுந்தரமூர்த்திநாயனார் சைவ சமயக் கட்டுரை\nவடக்கு மாகாண அமைச்சரவைப் பிரச்சினைகளுக்கு விக்னேஸ்...\nபலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரம...\nமக்களவைத் தேர்தலில் கூட்டணி பற்றி முடிவெடுக்க ராகு...\nகாபூல் விமான நிலைய தற்கொலைத் தாக்குதலில் 11 பேர் ப...\nசிரியாவில் ISIS தீவிரவாதிகளிடமிருந்து 422 பொது மக்...\nடொரொண்டோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பல...\nசூரியனை நெருங்கி ஆய்வு செய்யவுள்ள நாசாவின் பார்க்க...\n'நான் ஏன் அரைநிர்வாண போராட்டம் நடத்தினேன்'...\nகமல் கோபத்திற்கு ஆளான ரம்யா\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் ...\nதெய்வம் தந்த வீடு மேக்னாவுக்கு அடித்த யோகம்..\n ரசிகர்களை ஷாக்காகிய ஹன்ஷிகாவின் ...\nஊரெழு புலனாய்வு முகாமில் மாவீரர் கல்வெட்டுக்கள் மீ...\nயேர்மனி சின்டில்பிங்கனில் நடைபெற்ற மாவீரர் வெற்றிக...\nநாட்டின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடுகையில் வடக்கில் அப...\nகுற்றங்களைத் தடுப்பதற்கு வடக்கு மாகாணத்துக்கு சட்ட...\nகுற்றங்களைத் தடுப்பதற்கான உச்சகட்ட வழிமுறை மரண தண்...\nஇலங்கை அரசுக்கும், மக்களுக்கும் அளித்த வாக்குறுதிய...\nமைத்திரியை தொடர்ந்து ரணிலிற்கும் முகத்திலடி\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு ம...\nமாகாண சபைத் தேர்தலை டிசம்பர் 23 அல்லது ஜனவரி 05-இல...\nஇந்தியாவுக்கான தூதுவராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம��...\nமாகாண அமைச்சரவை விவகாரம்; பகிரங்க விவாதத்துக்கு வர...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம...\nரஷ்ய அதிபர் புதினை அமெரிக்கா வருமாறு டிரம்ப் அழைப்...\n113 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப் பட்ட பில்லி...\nயாழ். நாயன்மார்கட்டுப் பகுதியில் மனித எச்சங்கள் கண...\nஇந்தியாவின் அனைத்துக் குரல்களையும் பா.ஜ.க. நசுக்கப...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nயாழ் பல்கலையில் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு\nசாகும் வரை தூக்கிலிட வேண்டும்: கொதிக்கிறது மனம்: ந...\nபெண்குழந்தையின் பிறப்புறுப்பை தொட மதம் அனுமதிப்பது...\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nஓரினச்சேர்க்கை... தொடரும் விவாதம், என்ன சொல்கிறது ...\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅஸ்மினும் ஒரு கைத்துப்பாக்கிக் குற்றச்சாட்டும் | ப...\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்ச...\nமரண தண்டனையை அமுல்படுத்த முடியாது: ஜீ.எல்.பீரிஸ்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரும் உரிமை கூட்டு...\nஎமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை ...\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசி...\nஎன்னை யாரும் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யவில்ல...\nஹாவாய் கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு தீவிரம்\nஇந்தோனேசியாவில் முதலைகளுக்கு நேர்ந்த கொடூரம்\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவ...\nசீ.வீ.கே கடைசிவரை அவைத்தலைவரே:முதலமைச்சர் தெரிவிப்...\nமூன்றுகோடி அமெரிக்க டொலருடன் நான்கு வெளிநாட்டவர் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/525417", "date_download": "2020-02-17T06:26:45Z", "digest": "sha1:MAIZJVZFXAMTMIET6PN5E7CGRE6J5DUS", "length": 10789, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "About 50 thousand Ganesha statues melt in Mumbai today | மும்பையில் இன்று சுமார் 50 ஆயிரம் விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரைப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி த���ருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமும்பையில் இன்று சுமார் 50 ஆயிரம் விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரைப்பு\nமும்பை: மும்பையில் மக்கள் விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்கு முன் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வருவது வழக்கமான நிகழ்வாகும். மும்பையில் இன்று சுமார் 50 ஆயிரம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன. இதனை முன்னிட்டு சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்லும் போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமலிருக்க சுமார் 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பந்தல்கள் அமைத்து பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று கடலில் கரைக்கப்படுகின்றன. விநாயகர் சிலைகள் கரைப்பை முன்னிட்டு லால்பாக்கா ராஜா என்ற பிரம்மாண்டமான விநாயகர் சிலைக்கு முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வழிபாடு செய்தார். இதனை தொடர்ந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட 129 இடங்களில் கடலில் கரைக்கப்படுகின்றன.\nஇந்த நிகழ்வில் பல்வேறு மாநிலங்களில் இருந்து திரண்டுள்ள பல லட்சம் பக்தர்கள் பங்கேற்கவுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. சுமார் 50 ஆயிரம் போலீசார் மும்பை நகரின் பல்வேறு பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். ஊர்வலம் நடைபெறும் பாதைகளில் ட்ரோன் எனப்படும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய குட்டி விமானம் பயன்படுத்தப்படும் என்றும், 5 ஆயிரம் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் ஊர்வலம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். வாகன நெரிசலை கட்டுப்படுத்த 50 க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து நகரின் 99 இடங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிகோரி மனு தாக்கல்: அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nஜமியா ஜமியா பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்ட வழக்கு: மத்திய அரசு, டெல்லி போலீஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nதலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு முன் சபரிமலை வழக்கு விசாரணை\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்: உச்சநீதிமன்றம்\nடெல்லியின் புல் பிரஹலத்பூர் பகுதியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nகாஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்ய தயார் என்ற ஐ.நாவின் கோரிக்கையை நிராகரித்தது இந்தியா\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 63 புள்ளிகள் குறைந்து 41,187 ல் வணிகம்\nகடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங் பிப்ரவரி 17 முதல் 20 வரை மியான்மருக்கு வருகை\nடெல்லி புல் பிரஹலத்பூர் பகுதியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் சுட்டுக்கொலை\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய மணமகன் மாரடைப்பில் உயிரிழப்பு: தெலங்கானாவில் பரிதாபம்\n× RELATED புத்தருக்கான பட்டப்பெயர்களில் ஒன்றுதான் விநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mk-stalin-says-nothing-is-going-to-happen-with-the-governor-speech-373410.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-17T06:07:37Z", "digest": "sha1:4DMN65H4WNS3VX2M4MOOSQA25P4Q564J", "length": 17603, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆளுநர் உரையால் எதுவும் நடக்கப்போவதில்லை... மு.க.ஸ்டாலின் விமர்சனம் | mk stalin says, nothing is going to happen with the governor's speech - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் செ��்னை செய்தி\nமகாசிவராத்திரி 2020: ஸ்ரீகாளஹஸ்தி கண்ணப்பர்கோவிலில் கொடியேற்றம் கோலாகலம்\nசிஏஏவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. பக்கா சிக்கலில் அதிமுக... என்ன செய்யும் தமிழக அரசு\nபேசவே மாட்டேன்னு சொன்னாரே தமிழருவியார்.. ரஜினி தனித்து போட்டின்னு இப்ப சொல்றாரே\nதமிழ்நாட்டிலதாய்யா சித்தி.. எங்க பாண்டியில அதுக்குப் பேரு.. தொத்தி.. கலகலகத்த குட்டி சுட்டீஸ்\nஉள்ளாடையுடன் பேசினார்.. பெண் கொடுத்த புகார்.. அடித்தே கொல்லப்பட்ட இளைஞர்.. தலித் என்பதால் கொலையா\n'வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டிக்கிறோம்..' பதாகையுடன் சட்டசபை வந்து பரபரப்பு கிளப்பிய தமிமுன் அன்சாரி\nMovies இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூரின் மகன் ஷாரூக் 23 வயதில் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரைத்துறை\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nLifestyle திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பணம் யாருக்கு வரும் தெரியுமா - திரிகோண ரகசியங்கள்\nTechnology அசுஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க சரியான நேரம்.\nAutomobiles ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீதான இறக்குமதி வரி குறைகிறது\nSports 4 சிக்ஸ்.. செம அதிரடி.. இப்ப டீம்ல சான்ஸ் தருவீங்களா மாட்டீங்களா வெளுத்து வாங்கிய இளம் வீரர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆளுநர் உரையால் எதுவும் நடக்கப்போவதில்லை... மு.க.ஸ்டாலின் விமர்சனம்\nசென்னை: அதிமுக ஆட்சியில் ஆளுநர் உரையினால் ஒரு நல்லதும் நடக்கப்போவதில்லை என்பதாலேயே அதனை புறக்கணித்து சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமேலும், அதிமுக ஆட்சியின் இந்த மூன்றாண்டு காலம் தமிழகத்தின் மிக இருண்ட காலம் என அவர் விமர்சித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;\nஆச்சரியம்.. ஆனால் உண்மை.. ஒரே மேடையில் திமுக - பாமக கை கோர்ப்பு.. சென்னை அருகே பரபரப்பு\nநீட் தேர்வில் இரட்டை வேடம்; தொழில் வளர்ச்சி இல்லை; சட்டம்-ஒழுங்கு சரியாகப் பேணப்படவில்லை; வேலையில்லாமல் இருக்கும் 90 லட்சம் இளைஞர்களின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் இல்லை; அறிவிப்புகளை முழுமையாக நிறைவேற���றும் அக்கறை இல்லை; விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கும், மீனவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், இந்த ஆட்சியில் நிறைவோ, நிம்மதியோ இல்லை.\nமதச் சார்பின்மைக்கு வேட்டு வைத்து - நாட்டில் பிளவுண்டாக்கும், மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஓட்டளித்து, அது நிறைவேறக் காரணமாகி; சிறுபான்மை இஸ்லாமியர்க்கும், இந்துக்களான ஈழத் தமிழர்களுக்கும் துரோகம் இழைத்து; தவறுகளுக்கெல்லாம் உச்ச கட்டத் தவறு இழைத்துவிட்டது எடப்பாடி அதிமுக.\nநடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், மாநிலத் தேர்தல் ஆணையம்- காவல்துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் - அதிமுக எனும் முக்கோணக் கூட்டணி அமைத்து; அராஜகம், அதிகார துஷ்பிரயோகம், அனைத்து விதமான தேர்தல் தில்லு முல்லுகளிலும் ஈடுபட்டது இந்த அரசு.\nஅதிமுக ஆட்சியில் ஏதோ சடங்குக்காகவும், சம்பிரதாயத்திற்காகவும் நடக்கும் இந்த ஆளுநர் உரையினால் நாட்டில் எந்தவிதத் தாக்கமும் எள்ளளவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. எனவே அந்த உரையைப் புறக்கணித்து பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிஏஏவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. பக்கா சிக்கலில் அதிமுக... என்ன செய்யும் தமிழக அரசு\n'வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டிக்கிறோம்..' பதாகையுடன் சட்டசபை வந்து பரபரப்பு கிளப்பிய தமிமுன் அன்சாரி\nசென்னை வண்ணாரப்பேட்டை சிஏஏ எதிர்ப்பு போராட்டம்.. மகாத்மா காந்தியின் பேரன் ஆதரவு\nகாது கொடுத்து கேட்க முடியவில்லை... புகாரோ புகார்.. அதிமுக நிர்வாகிகள் குமுறல்\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக சென்னை சாலிகிராமத்தில் தொடர் போராட்டம் - 500க்கும் அதிகமானோர் பங்கேற்பு\nமத்திய அரசின் குடியுரிமை சட்டம் திருத்தம் மனித குலத்திற்கு எதிரானது: சீமான் சீற்றம்\nபர்தா விவகாரம்.. தஸ்லிமா நஸ்ரினுக்கு ஏ.ஆர். ரஹ்மான் மகள் கதிஜா செம பதிலடி\nசிஏஏ: சென்னை தாக்குதலை கண்டித்து மதுரை, தஞ்சை, நெல்லையில் போராட்டம்- பெண்கள் பெருந்திரள் பங்கேற்பு\nமக்களுக்கு அல்வா கொடுப்பதில் முதல்வரை மிஞ்சமுடியாது... வேல்முருகன் விமர்சனம்\nசட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான தீர்மானம்-ஜெயக்குமாரிடம் வண்ணாரப்பேட்டை போராட்டக் குழு வலியுறுத்தல்\n இந்தியாவிலேயே முதல��முறை.. சென்னை மெட்ரோ ரயிலில் சூப்பர் வசதி\n.. அவசர அவசரமாக முதல்வரை சந்தித்த டிஜிபி, கமிஷ்னர்.. வண்ணாரப்பேட்டை பற்றி ஆலோசனை\nதமிழக அரசியலே மாறும்.. டெல்லி அளவிற்கு உருவெடுக்கும் வண்ணாரப்பேட்டை.. வலிமை பெறும் போராட்டம் \nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmk stalin governor முக ஸ்டாலின் ஆளுநர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-02-17T06:57:37Z", "digest": "sha1:HZUFF3UEIHBDFOFLOS3RSDKTB35NOTFY", "length": 10482, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மலையமான் (கதைமாந்தர்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மலையமான் (கதைமாந்தர்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமலையமான் (கதைமாந்தர்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபொன்னியின் செல்வன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:பொன்னியின் செல்வன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூங்குழலி (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபார்த்திபேந்திர பல்லவன் (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகந்தன் மாறன் (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேந்தன் அமுதன் (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்டன் அமுதனார் (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாலாந்தகக் கண்டர் (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமந்தாகினி (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமலையப்பன் (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவானதி (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராக்கம்மாள் (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுருகய்யன் (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதியாகவிடங்கர் (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅநிருத்தப் பிரம்மர���யர் (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெம்பியன் மாதேவி (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுந்தர சோழர் (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவந்தியத் தேவன் (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅருள்மொழிவர்மன் (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுந்தவை (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுராந்தகத் தேவர் (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூதி விக்கிரம கேசரி (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரவிதாசன் (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோமன் சாம்பவன் (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆதித்த கரிகாலன் (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநந்தினி (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபராந்தக சோழன் (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபினாகபாணி (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவராளன் (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாணி அம்மை (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈசான சிவபட்டர் (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇடும்பன்காரி (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணிமேகலை (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெங்கண்ணர் சம்புவரையர் (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருத்திருமன் (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீரபாண்டியன் (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்டராதித்தர் (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுடந்தை சோதிடர் (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராஜாதித்தர் (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரிஞ்சய சோழன் (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவானமா தேவி (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்திரமதி (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழுவூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூதத்தீவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிரமவித்தன் (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2020-02-17T06:50:43Z", "digest": "sha1:UQBZLIYLLGPH3YIP66JHVJ3WBY5B3GW2", "length": 22492, "nlines": 332, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலேசிய நாட்டுப்பண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபலர் (முதல் பாடலாசிரியர்: சயிபுல் பாகிரி), 1957\nமலேசிய நாட்டுப் பண், நெகாராக்கு (தமிழ்: எங்கள் நாடு) என்று தொடங்கும் பாடலாகும். 1957ல் பிரித்தானியாவிடம் இருந்து மலாயக் கூட்டரசு விடுதலை பெற்ற போது நாட்டுப்பண்ணாகத் தெரிவு செய்யப்பட்டது. இப்பாடலின் மெட்டு முதலில் மலாயக் கூட்டரசின் ஒரு பகுதியான பெராக் அரசின் நாட்டுப்பண்ணுக்குரிய மெட்டாகப் பயன்படுத்தப்பட்டது.[1] இதுவும், பாடலாசிரியரான பியர்-யோன் பெரெஞ்சே (Pierre-Jean de Béranger) எழுதிய லா ரோசலி (La Rosalie) என்னும் பிரஞ்சுப் பாடலுக்கான மெட்டைத் தழுவி உருவாக்கப்பட்டது.\n2.2 பெராக் நாட்டுப்பண்ணின் தெரிவு\nஎன்றன் குருதி சிந்திய மண்ணே\nமலேசிய நாட்டுப்பண்ணின் மெட்டின் மூலமான பிரெஞ்சுப் பாடலின் இசையமைப்பாளர் பியர்-யோன் பேரங்கே.\nநாடு விடுதலை பெற்ற காலத்தில், மலாயக் கூட்டரசுக்குள் அடங்கியிருந்த 11 அரசுகளும் தனித்தனியாக நாட்டுப்பண்களைக் கொண்டிருந்தன. கூட்டரசுக்கான நாட்டுப்பண் இருக்கவில்லை. அக்காலத்தில் முதலமைச்சராகவும், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் இருந்த துங்கு அப்துல் ரகுமான், பொருத்தமான நாட்டுப்பண் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்காகத் தனது தலைமையில் குழுவொன்றை அமைத்தார். இவரது ஆலோசனையின்படி பன்னாட்டுப் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டது. 514 பண்கள் கிடைத்தன. எனினும் எதுவும் பொருத்தமாக அமையவில்லை.\nஇதைத் தொடர்ந்து உலக அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களுள் தெரிவுசெய்யப்பட்ட சிலரிடமிருந்து இசையமைப்புக்களைக் கோருவது என்று முடிவு செய்யப்பட்டது. பெஞ்சமின் பிரிட்டன், இரண்டாம் எலிசபெத் அரசியின் முடிசூட்டலுக்கான அணிவகுப்பு இசையை உருவாக்கிய சர். வில்லியம் வால்ட்டன், அமெரிக்க ஒப்பேரா இசையமைப்பாளர் கியான் கார்லோ மெனோட்டி, பின்னாளில் சிங்கப்பூரின் நாட்டுப்பண்ணுக்கு இசையமைத்த சுபிர் சயித் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டவர்களுள் அடங்குவர். இவர்களது இசையமைப்புக்களையும் குழுவினர் புறந்தள்ளிவிட்டனர்.\nசிசெல்சில் நாடுகடந்து வாழ்ந்த காலத்தில் பியர்-யோன் பேரங்கேயின் மெட்டைத் தழுவிப் பெராக்கின் நாட்டுப்பண்னை உருவாக்கிய பெராக்கின் சுல்தான் அப்துல்லா.\nஇறுதியாகக் குழுவினர் அக்காலத்தில் மலேசியக் கூட்டமைப்பின் உறுப்பு நாடான பெராக்கின் நாட்டுப்பண்ணின் மெட்டைப் பயன்படுத்திக்கொள்ளத் தீர்மா���ித்தனர். அதன் மரபுசார்ந்த தன்மைக்காக அந்த மெட்டையே பயன்படுத்துவது என 1957 ஆகத்து 5 ஆம் தேதி முடிவானது. துங்கு அப்துல் ரகுமானும், நடுவர்களும் இணைந்து நாட்டுப்பண்ணுக்கான பாடல் வரிகளை எழுதினர்.\nபெராக்கின் நாட்டுப்பண்ணாக இருந்த அல்லா லஞ்சுத்கான் உசியா சுல்தான் என்னும் பாடல், சிசெல்சின் மாஹேத் தீவில் புகழ் பெற்றிருந்தது. இவ்விடத்திலேயே பெராக்கின் சுல்தான் ஒரு காலத்தில் நாடுகடந்து வாழ்ந்தார். அங்கிருந்த காலத்தில் பியர்-யோன் பெரங்கே என்னும் பாடலாசிரியர் இசையமைத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு பிரெஞ்சு மெல்லிசைப் பாடலை ஒரு பொது இசை நிகழ்ச்சியில் சுல்தான் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும், பெரங்கே இதற்கு இசையமைத்ததற்கான சான்றுகள் எதுவும் காணப்படவில்லை. இவர் ஒரு பாடலாசிரியர் என்பதால் பிற இசையமைப்பாளர்களே இவரது பாடல்களுக்கு இசையமைப்பது வழக்கம். நான்கு தொகுதிகளாக வெளியிடப்பட்ட இவரது பாடல் தொகுப்பில் இப்பாடல் இடம்பெறவில்லை. இவர் தனது பாடல்களுக்குப் பயன்படுத்திய மெட்டுக்களின் தொகுதியிலும் இது இல்லை.\n↑ \"நாட்டுக்கொரு பாட்டு 8: மலேசியாவில் பிரெஞ்சுக்கு மரியாதை\". தி இந்து (தமிழ் ) (2016 சூன் 1). பார்த்த நாள் 17 சூன் 2016.\nமலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்பு / போர்னியோ\nபிரித்தானிய இராணுவ நிர்வாகம் (மலேயா / போர்னியோ)\nவட போர்னியோ முடிக்குரிய குடியேற்றநாடு\nம.செ.க - ஒ.ம.தே.அ உறவுகள்\n13 மே 1969 நிகழ்வு\n1988 மலேசிய அரசியலமைப்பு நெருக்கடி\n1997 ஆசிய நிதி நெருக்கடி\nபெருநகரங்கள், நகரங்கள் மற்றும் கிராமங்கள்\nஆப்கானிசுத்தான் · ஆர்மீனியா · அசர்பைசான் · பகரெயின் · வங்காளதேசம் · பூட்டான் · புரூணை · மியன்மார் · கம்போடியா · மக்கள் சீனக் குடியரசு · சைப்பிரசு · கிழக்குத் திமோர் · எகிப்து · சார்சியா · இந்தியா · இந்தோனீசியா · ஈரான் · ஈராக் · இசுரேல் · சப்பான் · யோர்தான் · கசாக்சுத்தான் · வடகொரியா · தென்கொரியா · குவைத் · கிர்கிசுத்தான் · லாவோசு · லெபனான் · மலேசியா · மாலைதீவுகள் · மங்கோலியா · நேபாளம் · ஓமான் · பாக்கிசுத்தான் · பாலத்தீனம் · பிலிப்பைன்சு · கட்டார் · உருசியா · சவூதி அரேபியா · சிங்கப்பூர் · இலங்கை · சிரியா · தாசிக்கிசுத்தான் · தாய்லாந்து · துருக்கி · துருக்மெனிசுத்தான் · ஐக்கிய அரபு அமீரகம் · உசுபெக்கிசுத்தான் · வியட்நாம் · யேமன்\nஅப்காசி��ா (பிணக்கு) · ஈராக்கிய குர்திசுத்தான் · நாகோர்னோ-கராபாக் (பிணக்கு) · வட சைப்பிரிய துருக்கியக் குடியரசு (பிணக்கு) · கால்சா நாட்டுப்பண் (சீக்கியர்) · தென் ஒசெட்டியா (பிணக்கு) · சீனக்குடியரசு (தாய்வான்) (பிணக்கு) · திபேத் · துவா (ரசியா)\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 திசம்பர் 2019, 02:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/11/01145829/Bharathiraja-on-meeting-with-Ilayaraja.vpf", "date_download": "2020-02-17T06:27:38Z", "digest": "sha1:RD53VTJUBRLYKHVCLGY46NNOJTNJJ4OI", "length": 13837, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bharathiraja on meeting with Ilayaraja || இதயம் என் இதயத்தை தொட்டது இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து பாரதிராஜா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்தும் நடைமுறையை தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி | வெளிநாடு செல்ல அனுமதிகோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு | டிஎன்பிஎஸ்சி முறைகேடு- மேஜிக் பேனாவை தயாரித்தவர் கைது |\nஇதயம் என் இதயத்தை தொட்டது இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து பாரதிராஜா + \"||\" + Bharathiraja on meeting with Ilayaraja\nஇதயம் என் இதயத்தை தொட்டது இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து பாரதிராஜா\nஇதயம் என் இதயத்தை தொட்டது இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து பாரதிராஜா ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.\nதமிழ் சினிமாவில் இருபெரும் சாதனை ஜாம்பாவான்களாக கருதப்படுபவர்கள் இளையராஜா மற்றும் பாரதிராஜா. இவர்கள் இருவரும் நீண்ட காலமாக பேசாமல் இருந்த நிலையில் இன்று ஒருவரை ஒருவர் சந்தித்துப்பேசி தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர்.\nஅன்னக்கிளி என்ற தமிழ்ப்படத்தில் தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக அறிமுகமானார் இளையராஜா. அதுமுதற்கொண்டு அவரது இசை ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறந்தது.\nஅப்போது கிராமத்து வாசனையுன் எடுக்கப்படும் பாரதிராஜாவின் திரைப்படங்களுக்கு இளையராஜா இசையமைத்த அனைத்து பாடல்களும் இனிமையானவை.\n1970, 80 காலகட்டங்களில் இளையராஜா-பாரதிராஜா கூட்டணி ராஜ கூட்டணியாக ���லம் வந்தது. பாரதிராஜா படம் என்றால் இளையராஜா இசை என எழுதி வைத்துக்கொள்ளலாம் என சொல்லும் அளவிற்கு இணைந்து ஹிட் கொடுத்தனர்.\nஇருவரது கூட்டணியில் உருவான படங்களில் இடம்பெற்ற இசை மற்றும் பாடல்கள் எல்லாம் காலத்தால் அழியாத காவியம். 1992ம் ஆண்டு வெளியான நாடோடித் தென்றல் திரைப்படத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் இந்த கூட்டணி விலகியது. இருவரும் பேசிக்கொள்வதையும் தவிர்த்து வந்தனர்.\nஇந்நிலையில் நீண்ட காலம் பேசாமல் இருந்த இருவரும் இன்று திடீரென சந்தித்து அன்பையும், நட்பையும் பரிமாறிக்கொண்டனர்.\nஇயலும், இசையும் இணைந்தது, இதயம் என் இதயத்தை தொட்டது என பாரதிராஜா ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.\nஇருபெரும் ஜாம்பாவான்கள் சந்தித்துப் பேசிக்கொண்டது தமிழ் சினிமா ரசிகர்களையும் , சினிமா நட்சத்திரங்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇருவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. 24 மணி நேரத்தில் விஜயின் குட்டி கதை பாடலுக்கு \"90 லட்சம் பார்வைகள் 10 லட்சம் லைக்குகள் \"\n24 மணி நேரத்தில் விஜயின் மாஸ்டர் படத்தின் குட்டி கதை பாடல் பெற்ற பார்வைகள் மற்றும் லைக்குகள் விவரத்தை சோனி நிறுவனம் அறிவித்து உள்ளது.\n2. தமிழ் சினிமா சிறிய பிரச்சினையில் இருந்து பெரிய பிரச்சினை நோக்கி செல்கிறது-ஆர்.கே.செல்வமணி\nதமிழ் திரைப்படத்துறையை எதிரி போல பார்க்கும் நிலை உருவாகிவிட்டது என்று, பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.\n3. நடிகர் விஜய்- அவரது மனைவி சங்கீதாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை\nநடிகர் விஜய்- அவரது மனைவி சங்கீதாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n4. குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை- ரஜினிகாந்த்\nமக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.\n5. தமிழ்நாட்டை ரஜினிகாந்த் ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது..\nதமிழ்நாட்டை ரஜினிகாந்த் ஆட்சி செய்ய ஒரு போதும் அனுமதிக்க முடியாது என பாரதிராஜா கூறி உள்ளார்.\n1. தமிழக பட்ஜெட் 14-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது - சட்டசபை செயலாளர் அறிவிப்பு\n2. குரூப்-4, குரூப்-2 தேர்வு ���ுறையில் அதிரடி மாற்றம்: ஆதார் கட்டாயம் ஆகிறது; தேர்வு மையங்களை ஆணையமே ஒதுக்கீடு செய்யும்\n3. ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும் ; வாக்களித்த பின் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி\n4. கொரோனா வைரஸ் பாதிப்பு ; கேரளாவில் அறிவிக்கப்பட்ட மாநில பேரிடர் தளர்வு\n5. கொரோனா வைரஸ் ; சீனாவில் பலி எண்ணிக்கை 717 ஆக அதிகரிப்பு\n1. “என் விவாகரத்துக்கு தனுஷ் காரணமா” நடிகை அமலாபால் விளக்கம்\n3. விஜய் படத்தின் ‘காப்பி’ என்று சர்ச்சை ஆஸ்கார் விருது படம் மீது வழக்கு\n4. மீண்டும் நடிக்க வந்துள்ள விஜயசாந்தி சம்பளம் ரூ.4 கோடி\n5. கரடு முரடான பாதையில் குங்பூ நடிகை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/inscriptions-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZI8", "date_download": "2020-02-17T06:15:10Z", "digest": "sha1:UMJIYBP3BTJBWWFWR3Y7SQYPAFWQXIRW", "length": 10888, "nlines": 85, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nமுகப்பு கல்வெட்டுகள் வட்டெழுத்து ஆலகிராமம்\nஅமைவிடம் - சமண குகைத்தளம்\nவரலாற்றுஆண்டு் - கி.பி.5-ஆம் நூற்றாண்டு\nகல்வெட்டு பதிக்கப்பெற்ற ஆவணம் - Early Tamil Epigraphy - I.Mahadevan, தமிழ்-பிராமி கல்வெட்டுகள் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை\nசுருக்கம் - விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் ஆலகிராமத்தில் எமதண்டீஸ்வரர் கோயிலில் அரிய வட்டெழுத்து பொறிப்புகளுடன் கூடிய பிள்ளையார், லகுலீசுவரர், முருகன் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கருவறையில் தெற்கு வெளிப்புற அதிட்டானத்தில் பிள்ளையார் புடைப்புச் சிற்பம் ஒன்று சாய்த்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மூத்த பிள்ளையார் சிற்பம் 75 செ.மீ. உயரமும், 40 செ.மீ. அகலத்தில் உள்ள நீண்ட சதுர பரப்பில் புடைப்பாக வெட்டப்பட்டுள்ளது. பரியங்க ஆசனத்தில் அமர்ந்துள்ள மூத்த பிள்ளையார், இரண்டு கரங்களைக் கொண்டுள்ளார். வலது கரத்தில் தடியை ஆயுதமாகவும், இடது கரத்தில் ஒடித்த தந்தத்தையும், இடையில் ஆடையும், காலில் தண்டையும், மார்பில் புரிநூலும், மேற்கைகளில் (தோளில்) கடகமும், முன்கையில் காப்பும் கட்டப்பட்டுள்ளன. தலையை அலங்கரிக்கும் மகுடம், பூக்கூடையை கவிழ்த்த நிலையில் காட்டப்பட்டுள்ளது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆலகிராம மூத்த பிள்ளையார் அமர்ந்திருக்கும் பீடத்தில் , மூன்று வரிகளில் கல்லெழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. இந்த் எழுத்தின் அமைதி, பூலாங்குறிச்சி கல்லெழுத்தின் அமைதிக்கு பின்னும், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குடைவரை கோயிலில் உள்ள கல்லெழுத்து அமைதிக்கு முந்தையதும் ஆகும். அதாவது, கி.பி. 4-ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 6-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாகும். விழுப்புரம் மாவட்டம், அரசலாபுரத்தில் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட \"கோழி நினைவு' கல்லில் உள்ள கல்லெழுத்தும் செஞ்சி அருகே திருநாதர் குன்றில் உள்ள நிசீதிகை கல்லெழுத்தும், அவலூர்பேட்டை அருகே உள்ள பறையன்பட்டு பாறை மீது வெட்டப்பட்ட நிசீதிகை கல்லெழுத்தும், பெருமுக்கல் கீறல்வரைவுகள் அருகே உள்ள கல்லெழுத்துகள் யாவும் கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும். ஆலகிராமத்து மூத்த பிள்ளையார் சிற்பத்தில் உள்ள கல்லெழுத்து பாடம் \"பிரமிறை பன்னூரு சேவிக --------மகன் -------- கிழார் கோன் ----------கொடுவித்து' இந்தக் கல்வெட்டு வாசகம், இந்தப் பிள்ளையாரை செதுக்கிய சிற்பியைப் பற்றிய கருத்தினைக் கூறுகிறது. கி.பி. 5-ஆம் நூற்றாண்டு முந்து தமிழ் வட்டெழுத்துகளுடன் காணப்படும் ஆலகிராம மூத்த பிள்ளையார் இந்திய வரலாற்றுக்கு ஒரு புதிய வரவாகும். ஆய்வில் கண்டறியப்பட்ட முந்து தமிழ் வட்டெழுத்து பொறிப்புகளுடன் கூடிய ஆலகிராமத்து மூத்த பிள்ளையார் சிற்பமே, தமிழகத்தில் உள்ள விநாயகர் சிற்பங்களில் முதன்மையானதாகும்.\nமொழியும் எழுத்தும் - வட்டெழுத்துக் கல்வெட்டு\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன�� தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2020-02-17T06:52:24Z", "digest": "sha1:C22WQQ3E5GHQBLY2I3Z3P6IFU6MRQKBR", "length": 16248, "nlines": 101, "source_domain": "athavannews.com", "title": "கல்முனையில் வலுப்பெறுகிறது போராட்டம்: கருணா – வியாழேந்திரன் – கோடீஸ்வரன் களத்தில்! | Athavan News", "raw_content": "\nதனித்துவமான கால்பந்து லீக்: முக்கிய போட்டிகளின் முடிவுகள்\nஇரசிகரின் குடும்பத்தினருக்கு விஜய் செய்த உதவி\nதரம் உயர்த்தப்படுமா கல்முனை வடக்கு உபபிரதேச செயலகம்- சுரேஸ் கேள்வி\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் பிணையில் விடுதலை\nநாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைதுசெய்யுமாறு உத்தரவு\nகல்முனையில் வலுப்பெறுகிறது போராட்டம்: கருணா – வியாழேந்திரன் – கோடீஸ்வரன் களத்தில்\nகல்முனையில் வலுப்பெறுகிறது போராட்டம்: கருணா – வியாழேந்திரன் – கோடீஸ்வரன் களத்தில்\nகல்முனையில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மதத்தலைவர்களின் போராட்டக்களத்திற்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.\nமேலும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் மற்றும் முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) ஆகியோரும் போராட்டக் களத்திற்குச் சென்று தமது ஆதரவை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUPDATE – மதத்தலைவர்களின் போராட்டத்திற்கு கருணாவும் ஆதரவு\nசாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் தலைமையிலான போராட்டம் 3ஆவது நாளாகவும் தொடர்கிறது.\nஇந்நிலையில், உண்ணாவிரத போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடிஸ்வரனும் அங்கு சமூகமளித்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.\nமதத்தலைவர்களின் போராட்டக் க��த்திற்குச் சென்றார் கோடீஸ்வரன் (இரண்டாம் இணைப்பு)\nகல்முனையில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மதத்தலைவர்களின் போராட்டக்களத்திற்குச் சென்ற அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.\nசாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள மதத்தலைவர்களின் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே, கோடீஸ்வரன் அங்குச் சென்றுள்ளார்.\nஇதேவேளை இந்த போராட்டத்திற்கு இடையூறு விளைவிக்கும் முகமாக கல்முனை புறநகர பகுதிகளில் நேற்றிரவு டயர்கள் எரிக்கப்பட்டதாகவும் இனந்தெரியாத கும்பலொன்று இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nமூன்றாவது நாளாகவும் தொடரும் மதத்தலைவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் (முதலாம் இணைப்பு)\nசாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் போராட்டம் 3ஆவது நாளாகவும் தொடர்கிறது.\nஉடல்நிலை மோசமடைந்துள்ள அவருக்கு முதலுதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், போராட்டம் இன்றும் (புதன்கிழமை) தொடர்வதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nஅம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் ஆரம்பித்திருந்தனர்.\nகல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.\nஇந்தநிலையில், நேற்று மாலை போராட்ட களத்திற்குச் சென்ற அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் பண்டாரநாயக்க, போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார்.\nஅம்பாறை மாவட்ட செயலகத்தில் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், போராட்டத்தை கைவிடும்படி அரச அதிபர் கேட்டுக்கொண்டார்.\nஎனினும் போராட்டக்காரர்கள் அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளனர். அத்தோடு அரச அதிபர் இந்த விடயத்தில் ஏதாவது முடிவெடுப்பதென்றால் இன்று மதியம் 2 மணிக்குள் எடுக்கும்படியும் அதற்குள் முடிவொன்று எடுக்கப்படாவிட்டால் மதியம் 2 மணிக்கு அதிரடி முடிவொன்றை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதனித்துவமான கால்பந்து லீக்: முக்கிய போட்டிகளின் முடிவுகள்\nஉலகில் அதிக இரசிகர்கள் வட்டாரங்களை கொண்டுள்ள கால்பந்து விளையாட்டினை, மேலும் மெரூகூட்டும் விதமாக கால்\nஇரசிகரின் குடும்பத்தினருக்கு விஜய் செய்த உதவி\nபொருளாதார ரீதியில் கஷ்டத்தை எதிர்நோக்கியுள்ள குடும்பம் ஒன்றுக்கு நடிகர் விஜய் உதவி செய்துள்ளார். நாம\nதரம் உயர்த்தப்படுமா கல்முனை வடக்கு உபபிரதேச செயலகம்- சுரேஸ் கேள்வி\nகல்முனை வடக்கு உபபிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை தற்போதைய அரசாங்கம\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் பிணையில் விடுதலை\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ரிப்கான் பதியுதீன்,\nநாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைதுசெய்யுமாறு உத்தரவு\nநாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்க\nவவுனியா வளாகத்தில் அம்மாச்சி உணவகம் திறந்துவைப்பு\nயாழ் பல்கலைகழக வவுனியா வளாகத்தில் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகம் இன்று(திங்கட்கிழமை) காலை திறந்த\nமத்தியக் கிழக்குப் பகுதிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்த ஈரானின் உதவி அவசியம்: ஈரான் ஜனாதிபதி\nமத்தியக் கிழக்குப் பகுதிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்துவதற்கு ஈரானின் உதவி அவசியம் என ஈரான் ஜனாதிபதி\nசிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட்: 16பேர் கொண்ட பங்களாதேஷ் அணி விபரம் அறிவிப்பு\nசிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் 16பேர் கொண்ட பங்களாதேஷ் அணி விபரம் அறிவிக்கப்பட்டு\nதமிழக அரசின் 3 ஆண்டுகள் சாதனைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர்\nதமிழக அரசின் 3 ஆண்டுகள் சாதனைகள் அடங்கிய புத்தகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். முதல\nமருதானை நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் தீ விபத்து\nமொரட்டுவையில் இருந்து மருதானை நோக்கி பயணி��்த ரயில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று(திங்கட்கி\nதனித்துவமான கால்பந்து லீக்: முக்கிய போட்டிகளின் முடிவுகள்\nஇரசிகரின் குடும்பத்தினருக்கு விஜய் செய்த உதவி\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் பிணையில் விடுதலை\nநாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைதுசெய்யுமாறு உத்தரவு\nவவுனியா வளாகத்தில் அம்மாச்சி உணவகம் திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/adithya-varma-movie-review/", "date_download": "2020-02-17T05:57:26Z", "digest": "sha1:YPEQLQXPKNM3NXEKWPHLIIKJ3BQF3WPJ", "length": 11662, "nlines": 97, "source_domain": "nammatamilcinema.in", "title": "ஆதித்ய வர்மா @ விமர்சனம் - Namma Tamil Cinema", "raw_content": "\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஆதித்ய வர்மா @ விமர்சனம்\nஈ 4 என்டர்டைன்மென்ட் சார்பில் முகேஷ் மேத்தா தயாரிக்க, துருவ் விக்ரம், பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்பு தாசன் , கடலோரக்கவிதைகள் ராஜா நடிப்பில் கிரி சாயா இயக்கி இருக்கும் படம் .\nஅறிவாளியான கோபக்கார சென்னை பையன் ( துருவ்) கர்நாடக மங்களூர் மெடிக்கல் கல்லூரியில் மருத்துவம் படிக்கிறான் . படிக்கும் காலத்திலேயே அளவற்ற குடி சிகரெட் .\nதான் சொல்வதே நியாயம் என்ற கருத்து உள்ள அவன், ஒரு மாணவியை (பனிதா சந்து) காதலிக்கிறான் . இருவரும் காதல் காலத்திலேயே உடலால் இணைகிறார்கள் .\nஷெட்டி பிரிவைச் சேர்ந்த பெண்ணின் தந்தை சாதியையும் காதல் ஜோடியின் நெருக்கத்தையும் காரணம் காட்டி காதலை பிரிக்கிறார் .\nகாதல் ஜோடிக்குள்ளும் கருத்து மாறுபாடு . காதலிக்கு வேறு திருமணம் .\nடாக்டராகும் நாயகன் கூடவே போதைப் பழக்கத்துக்கும் ஆளாகிறான் . அதே நேரம் நல்ல டாக்டர் என்ற பெயரும் எடுக்கிறான் .\nஒரு நடிகை ( பிரியா ஆனந்த்) உட்பட சில பெண்களிடம் செக்ஸ் உறவு வைத்துக் கொள்கிறான் . எனினும் காதலியை மறக்க முடியாத நிலை .\nபோதையில் ஒரு ஆப்பரேஷன் செய்த விவகாரத்தில் உண்மையை ஒத்துக் கொண்டு வேலையை இழந்து , இன்னும் மோசமான நிலைக்கு போகிறான் . காதல் ஜோடி என்ன ஆனது என்பதே படம் .\nநாயகன் வேடத்தில் மிக சிறப்பாக நடித்துள்ளார் துருவ் . தோற்றம், நடை உடை பாவனை , குரல் நடிப்பு எல்லாம் அருமை . சோகம், கோபம் , என்று எல்லா உணர்வுகளிலும் அசத்துகிறார் .\nதமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல நாயகன் கிடைத்து இருக்கிறார் . துருவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு \nகிரிசாயா காட்சிகளை மிக சிறப்பாக எடுத்து ��ருக்கிறார் . அழுத்தமான இயக்கம் . ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவில் ஜொலிக்கிறது படம் . ரதனின் இசை ஒகே .\nஒரு ஹீரோ அதுவும டாக்டர் நாயகன் குடி , சிகரெட் , போதை மருந்து , கோபம் , என்று படம் முழுக்க வருவதை ஜீரணிக்க முடியவில்லை . கெட்ட குணங்களை அழகாக்கம் செய்வதையும் ஏற்க முடியவில்லை . தர்ம நியாயம் இல்லாத பாத்திரப் படைப்பு ( இதன் மூலமான தெலுங்கு அர்ஜுன் ரெட்டியும் அப்படியே )\nதுருவ் விக்ரம் படத்தை தூக்கிப் பிடிக்கிறார். அவருக்காகப் பார்க்கலாம் .\nவித்தியாசமான சுவாரஸ்யமான காதல் கதையில் ‘ ஓ மை கடவுளே ‘\nஅம்மா சித்தர் ஆத்ம லட்சுமி அம்மா.\n‘வால்ட்டர் ‘ பட இசை வெளியீடு \nPrevious Article அதிர வைக்கும் “இரண்டாம் உலகப்போரின் குண்டு”\nNext Article பாராட்டுக்களின் அணிவகுப்பில் துருவ் விக்ரம்\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nவித்தியாசமான சுவாரஸ்யமான காதல் கதையில் ‘ ஓ மை கடவுளே ‘\nஅம்மா சித்தர் ஆத்ம லட்சுமி அம்மா.\n‘வால்ட்டர் ‘ பட இசை வெளியீடு \nஜாதி வியாதியின் கொடுமை சொல்லும் ‘புறநகர்’\nஉலகக் கோப்பை வெற்றிப் பின்னணியில் 83\nராஜாவுக்கு செக் @ விமர்சனம்\nசித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – இசைப் பயணம் 2020\nகாணாத கதைக் களத்தில் ‘டே நைட்’\nஅரசியல்வாதிகளுக்கு வழி காட்டிய அமீர்\nஅதோ…. ‘ஹீரோ’ ஆனார் அமலா பால்\nதொட்டு விடும் தூரம் @ விமர்சனம்\nபச்சை விளக்கு @ விமர்சனம்\nஅவனே ஸ்ரீமன் நாராயணா @ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/08/blog-post_54.html", "date_download": "2020-02-17T07:52:05Z", "digest": "sha1:HVPMXYJ5FG57KLU65Y4WKRNGM6AMTM5N", "length": 27074, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "தமிழ் அரசியலில் காட்டிக் கொடுப்புக்களும், குழி பறித்தல்களும் தொடர்வது வேதனையளிக்கிறது: ப.சத்தியலிங்கம் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » தமிழ் அரசியலில் காட்டிக் கொடுப்புக்களும், குழி பறித்தல்களும் தொடர்வது வேதனையளிக்கிறது: ப.சத்தியலிங்கம்\nதமிழ் அரசியலில் காட்டிக் கொடுப்புக்களும், குழி பறித்தல்களும் தொடர்வது வேதனையளிக்கிறது: ப.சத்தியலிங்கம்\nஈழத் தமிழர்களின் அரசியலில் காட்டிக் கொடுப்புக்களும், குழி பறித்தல்களும் தொடர்ந்து வருவது வேதனையளிப்பதாக வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.\nகனகராயன்குளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தங்கம்மா முதியோர் இல்ல திறப்பு விழாவில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “30 வருடகால கொடிய யுத்தத்தின் பின்னர் பெரும் எதிர்பார்ப்புடன் நிறுவப்பட்ட வடக்கு மாகாண சபையில் அண்மைக்காலமாக நடைபெறும் விடயங்கள் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.\nஏற்கனவே மத்தியிலுள்ள நல்லாட்சியில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துவருகின்ற நிலையில், மாகாண சபையில் நடைபெறும் நிகழ்வுகள் கேலிக்கூத்தானவையாக பேசப்படுகின்றது.\nமஹிந்த அரசாங்கத்தின் மேல் கொண்ட வெறுப்பின் பிரதிபலிப்பாக மைத்திரி தலைமையிலான அரசாங்கத்தை நிறுவுவதற்கு தமிழ் மக்கள் பெரும் பங்களிப்பை ஆற்ற��யிருந்தனர். இதன்மூலம் தமக்கு நிரந்தரமான ஓர் அரசியல் தீர்வு கிடைக்குமென எதிர்பார்த்தனர். எனினும் அதுவும் கடந்தகாலங்களில் நடைபெற்றது போன்று கானல் நீராக மாறிவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் தோன்ற ஆரம்பித்துள்ளது.\nநிரந்தர அரசியல் தீர்வுக்கான தெரிவுக்குழுக்களின் அறிக்கைகள் வெளியிடப்பட்டு பலமாதங்கள் ஆகியும், இதுவரை அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாது காலங்கடத்தப்பட்டு வருகின்றமை இந்த அரசிலும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.\nஇப்படியான சூழ்நிலையில் வடக்கு மாகாண சபையில் அறைகுறையான அதிகாரங்களை கொண்டு பல சவால்கள் மத்தியில் மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும்; எங்களையும் வீண்பழி சுமத்தி வேலை செய்யமுடியாமல் தடுக்கின்றனர். அரசியல் போட்டி காரணமாகவும் தங்களுக்கு பதவிகள் கிடைக்கவில்லையென்ற பொறாமையிலும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எம்மை மக்கள் சேவை செய்யாது தடுத்துவருகின்றனர்.\nஇந்த மாகாணத்திற்கான அனைத்து அமைச்சுக்களுக்குமான ஐந்து வருடத்திற்கான மொத்த நிதியொதுக்கீட்டை விட அதிகமாக நிதியை தனியொரு அமைச்சிற்காக மத்திய சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் வெளிநாட்டு நிதி வழங்குனரிடமிருந்து மாகாணத்திற்கு கொண்டுவருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டவன் நான்.\nமாகாணத்திலுள்ள ஐந்து அமைச்சுக்களில் மாகாணத்தின் சுகாதார அபிவிருத்திக்காக துறைசார் நிபுணர்களின் ஆலோசனையுடன் ஒரு நீண்டகால அபிவிருத்தி திட்டத்தை தயாரித்தவன் நான். அதன்பால் அபிவிருத்தி திட்டங்களையும் செய்து வருகிறேன். எனினும் என்மீது வீண்பழி சுமத்தி அதனை தடுப்பதற்கு சிலர் முற்படுகின்றனர். இதற்காகவே காட்டிக்கொடுப்புகளையும், குழிபறிக்கும் வேலைகளையும் அவர்கள் செய்துவருகின்றனர். எனினும் வாக்களித்த எனது மாவட்ட மக்களுக்கும், இந்த மாகாணத்தின் அபிவிருத்திக்காகவும் மாகாண சபை உறுப்பினராக தொடர்ந்தும் பாடுபடுவேன்.\nஏற்கனவே வவுனியா மாவட்டத்தில் பாரிய சுகாதார அபிவிருத்திட்டங்களை ஆரம்பித்துள்ள நிலையில் இவ்வருடமும்; கனகராயன்குளம், சேமமடு, ஈச்சங்குளம் ஆகிய இடங்களில் புதிய கிராமிய வைத்தியசாலைகளை அமைப்பதற்கு நிதியொதுக்கீடுகளை செய்துள்ளேன்.\nதமிழ் மக்களின் கலாசாரத்தில் சிறுவர் இல்லம், முதியோர் இல்லம் என்பன வேண்டப்படாதவை. தாங்கள் வணங்கும் கடவுளைவிட தாய் தந்தையரை மேலாக பார்க்கும் சமூகம் எமது சமூகம். அதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று அழைக்கின்றோம். எனினும் இந்த நீண்ட கொடிய யுத்தம் எமது மக்களின் உயிர்கள், உடமைகளை மட்டும் அழித்துவிடவில்லை. எங்களின் நீண்ட வரலாற்றைக்கொண்ட பாரம்பரியங்களையும் அழித்துள்ளது. இதன் பக்க விளைவுதான் இவ்வாறான முதியோர் இல்லங்கள் தேவைப்படும் சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளது.\nமுற்காலத்தில் குழந்தைகளை பெற்றோரும் பிற்காலத்தில் பெற்றோர்களை குழந்தைகளும் பராமரிப்பதே பண்பு. ஆனாலும் இவ்வாறான முதியோர் இல்லங்கள் காலத்தின் தேவையாக தற்போது உள்ளது. வயதான காலங்களில் தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்த, காணமால் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர், நாட்டின் சூழ்நிலை காரணமாக பிள்ளைகளை வெளிநாடுகளுக்க அனுப்பிய பெற்றோர் என பிள்ளைகளின் அரவணைப்பின்றி எத்தனையேயா பெற்றோர் மிகவும் கஸ்டப்படுகின்றனர். இவ்வாறனவர்களுக்கு இதுபோன்ற முதியோர் பராமரிப்பு இல்லங்கள் நிச்சயம் ஆறுதலை கொடுக்கும். அந்த வகையில் கனகராயன்குளத்தை பிறப்பிடமாக கொண்ட தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் தனது தாயரின் நினைவாக இவ்வாறானதொரு இல்லத்தை திறந்துவைத்திருப்பதானது காலத்தின் தேவையறிந்து செய்த மாபெரும் சேவையாகவே பார்க்கின்றேன்.” என்றுள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nசன் டிவி தொடர் உலக சாதனை\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nஇரவில் பெண்களின் செக்ஸ் உறவு எப்படி இருக்கும்...\nபெண்கள் போலி (ஆ)சாமிகளை எளிதில் நம்புவது ஏன்\nமருத்துவ முத்த நாயகனின் காதலி இவர்தானா\nப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற...\nமெர்சலுடன் மோதும் மிக பெரிய படம் - மெர்சலின் வசூல்...\nயார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சு...\n5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கிய...\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஉள்ளம் குளிர வைத்த ஓவியா\n20 மாவட்டங்களில் கடும் வரட்சி; 18 இலட்சம் பேர் பாத...\nமக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை அரச...\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு க...\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன...\nதமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த...\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதே அ.தி.ம...\nசென்னையில் விவேகம் இத்தனை சாதனை படைத்ததா\nகுர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை\nரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்...\nசிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீ...\nவேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி...\nவித்தியா வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வ...\nவித்தியாவை படுகொலை செய்தது கடற்படையா\nசற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத...\nஅழகா இருந்து என்ன பயன்\nபா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாத...\nவிவேகம் - கமல் ரீயாக்ஷன்\nகுயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்\nயார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nகொல்ல வருமா கில்லர் ரோபோ\nஐயா, என்ன காப்பாத்துங்க, கொலை மிரட்டலால் அஜித்திற்...\nசென்னையில் முதல் 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்த...\nசென்னையில் இடைவிடாது வேட்டையாடும் விவேகம் - வியக்க...\nஆஸ்திரேலியாவில் ஆரவாரத்துடன் அமர்களப்படுத்தி வரும்...\nஉலகம் முழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா\nவிவேகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை\n19 பேரின் மனநிலையும் அப்படியே இருக்குமா\nஅடுத்த மாதம் பூமியோடு மோதவுள்ள நிபிரூ என்னும் கோள்...\nலண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்\nஎலுமிச்சையின் இந்த 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளு...\nகுப்பையில் போடும் தேங்காய் நார்: இவ்வளவு அற்புதமா\n உங்கள் அந்தரங்கம் படம் பிட...\nஅதிமுக அணிகள் இணைந்தன. சசிகலா வெளியேற்றப்படுவார்\nவரலாற்றின் முக்கியமான சூரிய கிரகணம் : முழுமையாக கா...\nயாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினை...\nபோர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதே...\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிர...\nபிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது: துமிந...\nவிஜயதாச ராஜபக்ஷவை ஆதரிப்பதா, எதிர்ப்பதா\nநேற்று நிகழவிருந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, இறுத...\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என...\nலண்டனில் இருந்து நுவரெலியா வந்த இளம்பெண்களுக்கு நே...\nநீட் (NEET) விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற...\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதி...\nகடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா...\nதேர்தலில் வெல்லும் பெண்களைப் பார்த்து அரசியல் தலைம...\nஊழல் நிறுவனமயமாகி விட்டது; அதை வேரறுப்போம்: நரேந்த...\nமுட்டை ஓட்டை தூக்கி போடாதீர்கள்: இப்படி ஒரு அதிசயம...\n61 வயதிலும் பளபளப்புடன் ஜொலிக்கும் பேரழகி\nகெளுத்தி மீன் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா\nநீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென...\nஇதற்காகவா கஷ்டப்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண...\nமீண்டும் காயத்ரியை கழுவி ஊத்திய கலா மாஸ்டர்\nஇந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; ...\nஅரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கி...\nமுறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவா...\nபிக்பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பர...\nவிஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா\nஅமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்\nபரீட்சை மண்டபத்தில் மாணவியின் தகாத செயல்\nபிரபல நடிகையின் அதிர்ச்சித் தகவல்\nதமிழீழத்தின் முகம்: தலைவர் பிரபாகரனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/957185", "date_download": "2020-02-17T06:16:30Z", "digest": "sha1:ZEHIUZWKZF6QNTCASOPYWEPNBAMCA5VR", "length": 7958, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "பைக் பெட்டியில் இருந்த ₹71 ஆயிரம் திருட்டு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் பு��ுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபைக் பெட்டியில் இருந்த ₹71 ஆயிரம் திருட்டு\nமரக்காணம், செப். 15: மரக்காணம் அருகே பனிச்சமேடு கிராமத்தை சேர்ந்தவர் குணசேகர்(65). விவசாயி. இவர் கடந்த 13ம் தேதி மரக்காணத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் அடகு வைத்துள்ள நகைகளை மீட்க ரூ. 71 ஆயிரத்தை எடுத்து வந்துள்ளார். அப்போது மின்சாரம் இல்லாததால் சிறிது நேரம் கழித்து வருமாறு வங்கி ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் அவர் வங்கியின் அருகில் உள்ள ஓட்டல் எதிரில் தனது பைக்கை நிறுத்திவிட்டு, பைக் சாவியை வண்டியிலேயே விட்டுவிட்டு சாப்பிட சென்றுள்ளார். சாப்பிட்டு விட்டு வந்து தனது பைக்கை பார்த்தபோது பைக் பெட்டி திறக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 71 ஆயிரம் கொள்ளைபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து குணசேகர் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.\nபோலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வங்கி மற்றும் ஓட்டல் எதிரில் இருந்த சி.சி.டிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது அடையாளம் தெரியாத 4 வாலிபர்கள் வந்து பைக்கில் இருந்த சாவியை எடுத்து பைக் பெட்டியை திறந்து அதில் இருந்த பணத்தை எடுத்து சென்றது தெரிந்தது. ஆனால் அந்த 4 பேரும் யார் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅரும்பார்த்தபுரம் மேம்பாலம் கட்டுமான பணி விறுவிறு\nகல்வராயன்மலை ஏகலைவா அரசு பள்ளியில் குடிநீர் பற்றாக்குறையால் படக��� துறையில் ஆபத்தை அறியாமல் குளிக்கும் மாணவர்கள்\nஆமை வேகத்தில் கிருபாபுரீஸ்வரர் கோயில் ராஜகோபுரம் கட்டும் பணி\nஅருணா பள்ளியில் முப்பெரும் விழா\nமாவட்ட அளவிலான நீச்சல் போட்டி\nஉதவியாளர், காவலர் பணிக்கு நேர்காணல்\nவிழுப்புரம் நகராட்சி பூங்காவில் குப்பைகள் தீ வைத்து எரிப்பு\nசூதாடிய 4 பேர் கைது\n× RELATED தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nagercoil/gov-bus-driver-had-heart-attack-in-nagarcoil-370717.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-17T06:48:13Z", "digest": "sha1:CCAYSW55PTH4HJSJ4TAXVCHPEW7MCDYO", "length": 16813, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிரைவருக்கு திடீர் நெஞ்சு வலி.. தாறுமாறாக ஓடிய பஸ்.. வீட்டுக்குள் புகுந்தது.. யாருக்கும் காயமில்லை! | gov bus driver had heart attack in nagarcoil - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகர்கோவில் செய்தி\nமகாசிவராத்திரி நாளில் நான்கு கால பூஜைகளை கண்விழித்து தரிசித்தால் என்ன கிடைக்கும் தெரியுமா\nKalyana Veedu Serial: என்னங்கடா இது.. கல்யாண வீடுக்குமா சன்டே ஒன் அவர்\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது.. ஸ்டாலினுக்கு சபாநாயகர் பதில்\nரஜினிக்கு இன்னும் ஸ்கிரிப்ட் வரலை.. வந்தால்தான் பேசுவார்.. ஜவாஹிருல்லா நக்கல்\nசகாயம் சாத்தியமா... இவ்ளோ சான்ஸ் இருக்கே.. தில்லா இறங்கினால்.. தமிழகத்தின் கெஜ்ரிவால் இவர்தான்\nசபாஷ் சரியான போட்டி... சட்டமன்றத்தில் திமுக-அதிமுக காரசார வாதம்\nMovies ஓவரா பில்டப் கொடுத்தாங்களே... அர்ஜுன்ரெட்டி மேஜிக் ஒர்க் அவுட் ஆகலை.. சுருண்டு விழுந்த பேமஸ் லவ்வர்\nSports சிஎஸ்கே-வுக்காக இதை கூட செய்யலைனா எப்படி தோனியின் மெகா திட்டம்.. அதிரப் போகும் சென்னை\nLifestyle கர்ப்பிணிப் பெண்கள் பருப்பு வகை உணவுகளை சாப்பிடுவது பாதுகாப்பானதா இல்லையா\nTechnology \"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\nAutomobiles ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிரைவருக்கு திடீர் நெஞ்சு வலி.. தாறுமாறாக ஓடிய பஸ்.. வீட்டுக்குள் புகுந்தது.. யாருக்கும் காயமில்லை\nநாகர்கோவில்: பஸ்ஸை ஓட்டி கொண்டு வந்த டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி வந்துவிடவும்... அந்த பஸ் தாறுமாறாக ஓடி.. ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டது.\nநாகர்கோவிலை அடுத்துள்ள பகுதி குலசேகரன்புதூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருக்கு 50 வயதாகிறது.. அரசு பஸ் டிரைவர்.\nநாகையில் இருந்து ஆரல்வாய்மொழி அருகே தேவசகாயம் மவுண்ட் செல்லும் ரூட்டில் பஸ் ஓட்டி வருகிறார். வழக்கம்போல் நேற்றிரவு பஸ் ஓட்டி வந்து கொண்டிருந்தார் பாலசுப்பிரமணியன். அப்போது மணி 9 இருக்கும்..\nதேவசகாயம் மவுண்டிற்கு பஸ் சென்றுகொண்டிருந்தது. இரவு நேரம் என்பதால் அந்த பஸ்சில் வெறும் 8 பயணிகள்தான் இருந்தனர். தேரேகால்புதூர் அருகே பஸ் சென்றபோது, பாலசுப்பிரமணியத்திற்கு திடீரென நெஞ்சுவலி வந்துவிட்டது.\nஇதனால், அவரால் ஸ்டியரைங் பிடித்து பஸ் ஓட்ட முடியவில்லை.. வலி அதிகமாக இருக்கவும், அவரது கட்டுப்பாட்டில் பஸ் இல்லை.. அதனால் தாறுமாறாக நடுரோட்டில் சென்றது பஸ்.. இதனால் பஸ்ஸூக்குள் உட்கார்ந்திருந்த பயணிகள் 8 பேரும் அலறிவிட்டனர்.. கம்பியை இறுக்க பிடித்து கொண்டு சத்தம் போட்டனர்.\nதமிழர்கள் மாதிரி அனைத்து மாநில மக்களுக்கும் விழிப்புணர்வு தேவை.. சென்னையில் ப.சிதம்பரம் பேட்டி\nஅப்போது, பஸ் ரோட்டோரத்தில் இருந்த வீட்டிற்குள் திடீரென புகுந்தது. இதில் அந்த வீடு இடிந்து சேதமானது. ஆனால் அந்த வீட்டிற்குள் யாரும் இல்லை.. அதேபோல பயணிகளுக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்து கோட்டார் போலீசார் விரைந்து வந்தனர்.\nநெஞ்சு வலியால் துடித்து கொண்டிருந்த பாலசுப்பிரமணியனை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இப்போது பாலசுப்பிரமணியனுக்கு சிகிச்சை நடந்து வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎடப்பாடி பழனிசாமியை சிறைக்கு அனுப்புவேன்... மு.க.ஸ்டாலின் ஆவேசம்\nஈடன் கார்டன் தெரியும்.. ஏன் போயஸ் கார்டன் கூட நல்லாவே தெரிய��ம்.. கார்டன் ஆப் காட்ஸ் தெரியுமோ\nகை, கால்களை கட்டியபடி.. ஒரு நீச்சல் சாதனை.. கடலில்.. ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு\nசீமானை நான் பார்த்ததே இல்லை.. ஆச்சரியப்படுத்தும் கன்னியாகுமரி சுனில்.. அசத்தும் நாம் தமிழர்\nகன்னியாகுமரி கடலில் 133 அடி உயர கம்பீர திருவள்ளுவர் சிலை.. நிறுவி இன்றோடு 20வது ஆண்டு.. கோலாகலம்\nடுமீல் டுமீல் .. மண்டை ஓட்டு சாக்லேட்.. அமெரிக்காவில் ஒரு ஜெர்மன் ஸ்டைல் கொண்டாட்டம்\nகன்னியாகுமரியில் 87 % சூரிய கிரகணம்\nநடுங்க வைக்கும் குளிர்.. 40 லட்சம் லைட்டு.. ஜில் ஜில் கிறிஸ்துமஸ்.. இது அமெரிக்கா பாஸ்\nVideo: கிறிஸ்துமஸ் வந்துட்டாலே.. இந்த நட் கிராக்கரும் பின்னாடியே ஓடி வந்துருவார்..\nஒற்றைக்காலில் சைக்கிள் மிதித்து மாற்றுத்திறனாளி மணிகண்டன் சாதனை முயற்சி\nவகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. ஆசிரியருக்கு தர்மஅடி\nஏங்க இப்படி குடிக்கறீங்க.. மனம் நொந்த மனைவி.. 2 குழந்தைகளுக்கு விஷம் தந்து.. உயிரை விட்ட பரிதாபம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nheart attack gov bus bus driver nagarcoil நெஞ்சுவலி அரசு பஸ் பஸ் டிரைவர் நாகர்கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/local-syllabus-grade-5-scholarship-exam/", "date_download": "2020-02-17T06:22:10Z", "digest": "sha1:XJKKZGACGCKBAC5OLGT3ZX5PRHZFXG46", "length": 4710, "nlines": 97, "source_domain": "www.fat.lk", "title": "உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 5 : புலமைப்பரிசில் பரீட்சை", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 5 : புலமைப்பரிசில் பரீட்சை\nமாவட்டத்தில் - ஒன்லைன் வகுப்புக்களை\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/02/blog-post_6.html", "date_download": "2020-02-17T07:09:32Z", "digest": "sha1:5CEQFKOVEW4DSSKWZPKTPWOVLD4EE56Y", "length": 16488, "nlines": 100, "source_domain": "www.thattungal.com", "title": "இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருக்கும் குடும்பத்தின் கண்ணீர��� கோரிக்கை! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கைக்கு நாடு கடத்தப்பட இருக்கும் குடும்பத்தின் கண்ணீர் கோரிக்கை\nகனடாவில் இருந்து இன்னும் சில வாரங்களில்\nஇலங்கைக்கு நாடு கடத்தப்படவிருக்கும் இலங்கை குடும்பம் கனடா அரசுக்கு கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளது.\nகல்கரியில் வசித்துவரும் இலங்கையைச் சேர்ந்த உதய நிஷான் பெர்னாண்டோ, சுலக்‌ஷணா தம்பதி தங்கள் மூன்று குழந்தைகளுடன் மார்ச் மாதம் 3ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளனர்.\nகனடாவில் தொடர்ந்து வாழ்வதற்கான எல்லா வழிகளும் அடைபட்டுவிட்ட நிலையில், பெர்னான்டோவுக்கு கடைசி வழி மனிதநேய மற்றும் கருணை அடிப்படையிலான விண்ணப்பம்தான்.\nநாடு கடத்தும் திகதி நெருங்கிவரும் நிலையில், அந்த மனிதநேய மற்றும் கருணை அடிப்படையிலான விண்ணப்பத்திற்கு பதில் வரும் வரையிலாவது எப்படியாவது கனடாவில் இருக்க தங்களாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது பெர்னாண்டோ குடும்பம்.\nஆனால், அந்த விண்ணப்பத்திற்குப் பதில்வர ஒரு ஆண்டுவரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த விண்ணப்பத்திற்குப் பதில் வரும் வரையிலாவது தங்களுக்கு சிறிது அவகாசம் தருமாறு பெர்னாண்டோ குடும்பம் கேட்டுக்கொண்டுள்ளது.\nபெர்னாண்டோவை வளர்த்த மாமா இலங்கையில் ஒரு குழுவினரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பெர்னாண்டோ மனைவியுடன் இலங்கையிலிருந்து உயிருக்கு பயந்து தப்பியோடினார். மீண்டும் இலங்கைக்கு திரும்புவது தனது குடும்பத்துக்கு ஆபத்து என்று அவர் அஞ்சுகிறார்.\nஆனால், கனடா அரசாங்கம் தங்களை இலங்கைக்கு திரும்பிப் போகச் சொல்வதாக தெரிவிக்கும் பெர்னாண்டோவின் மனைவி சுலக்‌ஷனா, எங்களைப் பற்றிக் கூட கவலையில்லை, எங்கள் குடும்பத்தில் இரண்டு கனேடிய குடிமக்கள் இருக்கிறார்கள். அவர்கள் நலனையாவது கருத்திற்கொள்ள வேண்டும் என்றுதான் கேட்கிறோம் என்கிறார்.\n“சட்டப்படி என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவற்றையெல்லாம் செய்துகொண்டுதானிருக்கிறோம். நாங்கள் ஒரு நாள் கூட சட்டவிரோதமாக கனடாவில் இருக்கவில்லை.\nபாதுகாப்பான ஒரு இடத்தைத் தாருங்கள், எங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்யுங்கள் என்றுதான் கேட்கிறோம். நாங்கள் ஏழு ஆண்டுகளாக கனடாவில் வாழ்கிறோம். வரி செலுத்துகிறோம். எங்களுக்கு ஒரு வாய்ப்பு மட்டும் கொடுங்கள்” என்கிறார் சுலக்‌ஷனா.\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nஅர்ப்பணமுள்ள வாழ்வு அனைவருக்குமே பொதுவானது. கடவுளை நம் வாழ்வில் முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளுகின்ற தவ வாழ்வு அது. தவ வாழ்வு எனும்போது கடும...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nதவக்கால சிந்தனைகள் ( சீராக் ஆகமம் தரும் ஞானமுள்ள வார்த்தைகள்)\nஞானம் என்பது . . . 'ஞானமெல்லாம் ஆண்டவரிடத்திலிருந்தே வருகின்றது. அது என்றும் அவரோடே இருக்கின்றது. கடற்கரை மணலையோ, மழைத் துளிகளையோ, ம...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/page/20/", "date_download": "2020-02-17T06:27:11Z", "digest": "sha1:DVNRBEUBY3IHEMLIT2XOCYK7DT77LBQN", "length": 5086, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "கட்டுரை « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "பிப்ரவரி 15, 2020 இதழ்\nசெம்மொழி இலக்கியப் பெண் புனைவுகள்\nசங்க இலக்கியங்களில் பல புனைவுகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பெண் குறித்தான புனைவுகள் ....\nஆளுமைத்திறன் என்பது தான் சொல்ல வந்த செய்தியை உறுதியுடன் கூறுதல், நமக்கு என்ன தேவை ....\nஅண்மைக்காலங்களில் ஆணவக்கொலைகள் அதிகமாக நடைபெறுகின்ற தமிழ்ச்சமூகம் படிக்க வேண்டியப் பாடல் அகநானூற்றுப் பாடல் 203, ....\nநகுலன் -புதுக்கவிதையில் தனித்த குரல்\nதமிழ் நவீன இலக்கிய உலகில் கவிதையில் பெரிய நிகழ்வுகள் தொடங்கியிருந்த காலம் அது 1950முதல் ....\nநடுகல் வழிபாடு பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள்\nஅண்மையில் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி தமிழர் பண்பாடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை ....\n“கடவுள் இல்லை” என்று தட்டச்சு செய்து இணையத்தில் தேடினால் கூகுள் இணையத்தேடலில் கிடைப்பவை பெரும்பாலும் ....\nபிரமிள் கவிதைகள் -படிமம் –படிப்பினை\nநவீன தமிழ் இலக்கியத்தில் பெரும்பங்களிப்பைச் செய்தது சி.சு.செல்லப்பா அவர்கள் நடத்திய ‘எழுத்து’ இதழ். இலக்கிய ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-7857/", "date_download": "2020-02-17T07:40:22Z", "digest": "sha1:4XM7DGO4HTOFMQYTG7UOUIW3BDKQVSJF", "length": 6081, "nlines": 71, "source_domain": "srilankamuslims.lk", "title": "“மஹிந்தவை வீழ்த்திய எங்களுக்கு கோட்டா ஒரு பொருட்டல்ல ” » Sri Lanka Muslim", "raw_content": "\n“மஹிந்தவை வீழ்த்திய எங்களுக்கு கோட்டா ஒரு பொருட்டல்ல ”\nமஹிந்த ராஜபக்ஷவையே வீழ்த்திய எமக்கு, இன்று கோட்டாபய ராஜபக்ஷவை தோற்கடிப்பது ஒன்றும் பெரிய விடயமல்ல என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.\nகண்டியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.\n“கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஊடங்களுக்கு நான் ஒரு கருத்தை கூறியிருந்தேன். அதாவது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு இடையிலான முரண்பாடுகள் தந்தைக்கும் மகனுக்கும் உள்ள முரண்பாடுகளைப் போன்றதாகும் என்றும், இவை விரைவில் தீர்க்கப்படும் என்றும் தெரிவித்திருந்தேன்.இதுதான் இறுதியில் நடந்தது.\nபலரும் எமது கட்சி பிளவடையும் என்றும் இதனால், வெற்றிவாய்பை தாங்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் சிலர் கருதினார்கள். ஆனால், இறுதியில் எமது தலைவர்கள் ஒன்றிணைந்து சிறப்பானதொரு முடிவை எடுத்துள்ளார்கள்.\nமைத்திரிபால சிறிசேனவை நாம் தான் ஜனாதிபதியாக நியமித்தோம். எனினும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் வித்தியாசங்கள் காணப்பட்டன.\nஅந்தக் கட்சியின் உறுப்பினர்களை நாம் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டாலும், வந்த முதல்நாளில் இருந்து எமது கால��� வாறும் செயற்பாட்டைத்தான் இவர்கள் மேற்கொண்டார்கள்.\nஇறுதியாக பிரதமரைக்கூட அந்தப் பதவியிலிருந்து நீக்கினார்கள். எம்மை அமைச்சரவையிலிருந்து நீக்கினார்கள். ஆனால், நாம் எதற்கும் அஞ்சவில்லை. இறுதியில் அவர்களுக்கு பெரும்பான்மையைக்கூட நிருபித்துக்கொள்ள முடியாது போனது.\nஅன்று எமக்கென ஒரு அரசாங்கம் இல்லாத நிலையில்தான் மஹிந்த ராஜபக்ஷவை வீழ்த்தினோம். இப்படியான எமக்கு இன்று கோட்டாபய ராஜபக்ஷவை வீழ்த்துவது ஒன்றும் பெயரிய விடயமல்ல” என கூறினார்.\nகொரோனா வைரஸ் : ஒரு சொகுசு கப்பல், 2 விமானங்கள், 100 மரணங்கள், 2000 ஐ- ஃபோன்கள் – கடந்த 24 மணி நேரத்தில் நடந்தவை\nசாய்ந்தமருதிற்கு நகர சபை வழங்கியிருப்பதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை\nஅமெரிக்க தூதுவருக்கு வௌிவிவகார அமைச்சு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=105365", "date_download": "2020-02-17T07:38:45Z", "digest": "sha1:QQJWOJTR27HLV55SMKZFGGHCRB4IT5BA", "length": 3123, "nlines": 45, "source_domain": "tamil.adaderana.lk", "title": "முன்னாள் ஜனாதிபதியை தேடி வரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர்", "raw_content": "\nமுன்னாள் ஜனாதிபதியை தேடி வரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர்\nவாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அறிவித்துள்ளனர்.\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த வாக்குமூலம் பெறப்பட உள்ளது.\nஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nரணில் கட்சியில் இருந்து விலகினால் கட்சி வீழ்ச்சியடைந்துவிடும்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை\n69,000 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nகூட்டணியின் அனைத்து பொறுப்புக்களும் சஜித் பிரேமதாசவிற்கு\nஅப்ரிடிக்கு 5 வது பெண் குழந்தை\nபாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைது செய்ய பிடியாணை\nமஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஜூன் 22 ஆம் திகதி\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் பிணையில் விடுதலை\nரணில் விக்ரமசிங்க பலவீனமான தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5933.html", "date_download": "2020-02-17T07:06:05Z", "digest": "sha1:KSWMJ6RNMYH22DOELFW2VO2NI4CUVERC", "length": 4718, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> குற்றமுள்ள மனமே! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ ஜும்ஆ உரைகள் \\ குற்றமுள்ள மனமே\nஈமானை அதிகரிக்க உதவும் இறைவனின் அத்தாட்சிகள்\nஇறை பயத்தை ஏற்படுத்தும் மண்ணறை வாழ்க்கை..\nஉரை : ரஹ்மதுல்லாஹ் : இடம் : TNTJ மாநிலத் தலைமை : நாள் : 30.01.2015\nCategory: ஜும்ஆ உரைகள், ரஹ்மதுல்லாஹ்\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 39\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nபிரபல கிரிக்கெட் வீரர்களை ஆட்கொண்ட இஸ்லாம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nமாமனிதரின் தனிச் சிறப்புகள்-திருவண்ணாமலை மாவட்ட மாநாடு\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1222533.html", "date_download": "2020-02-17T06:28:38Z", "digest": "sha1:CY5VHX5UPWS4TJSB2DHTS7JPVCO5P4WZ", "length": 10924, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "இந்தியா-அமெரிக்கா விமானப்படைகள் நாளை முதல் 12 நாள் கூட்டுப் பயிற்சி..!! – Athirady News ;", "raw_content": "\nஇந்தியா-அமெரிக்கா விமானப்படைகள் நாளை முதல் 12 நாள் கூட்டுப் பயிற்சி..\nஇந்தியா-அமெரிக்கா விமானப்படைகள் நாளை முதல் 12 நாள் கூட்டுப் பயிற்சி..\nஅமெரிக்காவின் முதன்மையான ராணுவ கூட்டாளியாக இந்தியாவை கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் டிரம்ப் அறிவித்தார்.\nஇந்நிலையில், அமெரிக்கா மற்றும் இந்திய விமானப்படை வீரர்கள் நாளை முதல் 12 நாட்களுக்குமேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள காலய்குன்டா மற்றும் பனாகர் விமானப்படைத் தளங்களில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.\nஇருநாடுகளுக்கு இடையில் நான்காவது முறையாக நடைபெறும் இந்த பயிற்சிக்காக அமெரிக்காவில் இருந்து F15 C/D and C-130 ரகப்போர் விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்துள்ளன.\nஇந்தியாவின் சார்பில் Su-30 MKI, Jaguar, Mirage 2000, C-130J உள்ளிட்ட போர் விமானங்கள் பங்கேற்கும் இந்த கூட்டுப்போர் பயிற்சிக்கு எக்ஸ் கோப் இந்தியா (Ex Cope India-18) என பெயரிடப்பட்டுள்ளது.\nஆப்கானிஸ்தானில் ராணுவம் – தலிபான்கள் மோதலில் 18 பேர் பலி..\nராகுல்காந்தியின் நடவடிக்கையால் மன்மோகன்சிங் பதவி விலக விரும்பினாரா\nகொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 1662 ஆக உயர்வு..\nஇனந்தெரியாத இருவரினால் துப்பாக்கி பிரயோகம்\n200 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து\nபிரதமர் மோடியின் வீட்டிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட வேண்டும் – சதானந்தகவுடா…\nயாழ்.மாவட்டச் செயலராக மகேசன் பதவியேற்பு\n16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி ‘லவ் ப்ரபோஸ்’ செய்த வீரர்……\nஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று முதல் சாட்சியங்கள் பதிவு\nகுடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை – பிரதமர் மோடி பரபரப்பு…\nராகுல்காந்தியின் நடவடிக்கையால் மன்மோகன்சிங் பதவி விலக…\nகொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 1662 ஆக உயர்வு..\nஇனந்தெரியாத இருவரினால் துப்பாக்கி பிரயோகம்\n200 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து\nபிரதமர் மோடியின் வீட்டிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட வேண்டும்…\nயாழ்.மாவட்டச் செயலராக மகேசன் பதவியேற்பு\n16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி ‘லவ் ப்ரபோஸ்’…\nஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று முதல் சாட்சியங்கள் பதிவு\nகுடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை – பிரதமர்…\nகொரோனா அதிகம் பரவியுள்ள மாகாணத்திற்கு விரைந்த 25 ஆயிரம்…\nபுதிய அரசியல் கட்சிகளின் பதிவு இன்றுடன் நிறைவு\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nயாழ்ப்பாணம் பல்கலைக் கழக பேரவைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்\nராகுல்காந்தியின் நடவடிக்கையால் மன்மோகன்சிங் பதவி விலக…\nகொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 1662 ஆக உயர்வு..\nஇனந்தெரியாத இருவரினால் துப்பாக்கி பிரயோகம்\n200 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/category/featured/page/2/", "date_download": "2020-02-17T06:49:01Z", "digest": "sha1:BZQ3EW5BYE55NJ7QUACEFNBNDPJRKHV6", "length": 6916, "nlines": 128, "source_domain": "www.velanai.com", "title": "Featured – Page 2", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி வ���நாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nEvents / Featured / News / சைவப்பிரகாச வித்தியாசாலை\nயாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி\nயாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி செய்யப்பட்டது\nதீவகக் கல்விக் கோட்டத்தின் தற்காலக் கல்விநிலை\nகலாநிதி தேவராசா முகுந்தன் முதுநிலை விரிவுரையாளர் இலங்கைத் திறந்த பல்கலைக் கழகம் 1.0 அறிமுகம் வேலணை, புங்குடுதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு, மண்டைதீவு, காரைநகர்...\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nவாழ்வின் எழுச்சி – சிறுவர் தின போட்டியில் நயினாதீவு மாணவர்கள் தேசிய ரீதியில் 3 ஆம் இடம்.\nகனடா அபிவிருத்தி ஒன்றியத்தால் பாடசாலை மாணவர்களுக்கு மாலைநேர இலவசக் கல்வி.\nEvents / வேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை\nபொங்கல் விழா – ஆத்திசூடி மக்கள் ஒன்றியம்- ஒளி பட தொகுப்பு\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/957186", "date_download": "2020-02-17T06:08:39Z", "digest": "sha1:FHVGFM3GZPOFSAZJIQESFZOTKP6YX4Z3", "length": 7290, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "திண்டிவனத்தில் இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்த���ம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிண்டிவனத்தில் இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது\nதிண்டிவனம், செப். 15: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டை 5வது தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மகள் திண்டிவனம் நேரு வீதியில் உள்ள கடையில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல் வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பெருமாள் கோயில் அருகே சுப்ரமணியன் கோயில் தெருவை சேர்ந்த வேலாயுதம் மகன் யுவராஜ்(26) என்பவர் வழிமறித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து, அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த யுவராஜ் தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் உன் குடும்பத்தையே அழித்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிந்து யுவராஜை கைது செய்தார்.\nஅரும்பார்த்தபுரம் மேம்பாலம் கட்டுமான பணி விறுவிறு\nகல்வராயன்மலை ஏகலைவா அரசு பள்ளியில் குடிநீர் பற்றாக்குறையால் படகு துறையில் ஆபத்தை அறியாமல் குளிக்கும் மாணவர்கள்\nஆமை வேகத்தில் கிருபாபுரீஸ்வரர் கோயில் ராஜகோபுரம் கட்டும் பணி\nஅருணா பள்ளியில் முப்பெரும் விழா\nமாவட்ட அளவிலான நீச்சல் போட்டி\nஉதவியாளர், காவலர் பணிக்கு நேர்காணல்\nவிழுப்புரம் நகராட்சி பூங்காவில் குப்பைகள் தீ வைத்து எரிப்பு\nசூதாடிய 4 பேர் கைது\n× RELATED பல்லாவரம்-திரிசூலம் இடையே மின்சார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Ambox", "date_download": "2020-02-17T06:56:08Z", "digest": "sha1:DPHO7QBIHQT36ZIWV2J5F3DCOST25JAH", "length": 5637, "nlines": 64, "source_domain": "ta.wikinews.org", "title": "\"வார்ப்புரு:Ambox\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:Ambox பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவார்ப்புரு:மேம்படுத்துக (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Ambox (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Editprotected (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Review (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Notnews (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Under review (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் 2012 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுடோன்கென்ஞ்சைக் கட்டியவர்கள் விவசாயிகள் இல்லை; மேய்ச்சல்காரர்கள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2015 சென்னை பேரழிவு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/bigg-boss-mamathi-chari-makes-sensational-statements-after-eviction/", "date_download": "2020-02-17T07:22:51Z", "digest": "sha1:6CY2GP5ILJXN66W46PLVWK74D4ZHDTVD", "length": 20989, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Bigg Boss Mamathi Chari makes sensational statements after eviction - ஆண்கள் அவர்களின் உள்ளாடைகளை துவைக்க கொடுத்தார்கள்... பிக் பாஸ் 2 மமதி பரபரப்பு குற்றச்சாட்டு", "raw_content": "\nவண்ணாரப்பேட்டை ‘ஷாகின் பாக்’ : மகாத்மா காந்தி கொள்ளுப் பேரன் பங்கேற்பு\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஆண்கள் அவர்களின் உள்ளாடைகளை துவைக்க கொடுத்தார்கள்... பிக் பாஸ் 2 மமதி பரபரப்பு குற்றச்சாட்டு\nபிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி கடந்த 17ம் தேதி பிரம்மாண்டமாக தொட��்கியது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்றனர். இரண்டு வாரங்களுக்கு முடிவில் மமதி சாரி குறைந்த வாக்குகள் பெற்று வெளியேற்றப்பட்டார். அவரின் வெளியேற்றத்திற்குப் பிறகு, பல தனியார் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்து வருகிறார். இவ்வாறு முன்னணி ஊடகம் ஒன்றில் அவர் கூறிய சில விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிக் பாஸ் 2 வீட்டில் இருந்து வெளியானதற்குப் பிறகு வீட்டின் உள்ளே நிகழ்ந்ததைப் பற்றியும், ஒரு சில போட்டியாளர்கள் செய்த வெறுக்கத்தக்க விஷயங்களையும் குற்றச்சாட்டாக முன்வைக்கிறார் மமதி சாரி. குறிப்பாக எஜமான்கள் மற்றும் உதவியாளர்கள் டாஸ்க்கில் நடைபெற்ற பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாகப் பேசுகிறார். அதில் மமதி மற்றும் மும்தாஜ்க்கு ஆடைகளைத் துவைக்கும் பணி ஒதுக்கப்பட்டது குறித்து பரபரப்பான விஷயங்களை தெரிவிக்கிறார்.\nகடந்த வாரம் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் முதல் இரண்டு நாட்கள் ஆண்கள் எஜமானர்களாகவும், பெண்கள் உதவியாளர்களாகவும் பணியாற்ற உத்தரவு அளிக்கப்பட்டது. பின்னர் இந்த விதிமுறை அப்படியே தலைகீழாக மாறி அடுத்த இரண்டு நாட்கள் பெண்கள் எஜமானர்களாகவும், ஆண்கள் உதவியாளர்களாகவும் இருந்தனர். இந்த டாஸ்கில், ஆண்கள் எஜமானர்களாக இருந்தபோது, பெண்களுக்கு அளித்த வேலைகளில் வரைமுறையே இல்லாமல் இருந்தது எனக் கூறுகிறார் மமதி.\nஎஜமான் மற்றும் உதவியாளர் டாஸ்க் என்னவென்றே அவர்கள் தெளிவாக புரிந்துகொள்ளவில்லை. பணியாட்களை சக்கை பிழிவது போலப் பிழிந்தால் தான் எஜமானர்கள் என்று நினைத்திருந்தனர், ஆனால் அவர்கள் படும் கஷ்டங்கள் குறித்து சிறிதளவும் யோசிக்கவில்லை என்று நேரடியாகக் குற்றம்சாட்டுகிறார். அத்துடன், எஜமானர்கள் என்றால் உதவியாளர்களுக்கு அதிக வேலை கொடுத்து அதிகாரமாக நடந்துகொள்வது தான் சரி என்பது போலவும் ஆண்கள் நடந்துகொண்டதாக தெரிவிக்கிறார். சாப்பாட்டில் குறை கூறுவது, வீட்டு வேலை செய்வதில் வேண்டும் என்றே அதிக பணிச்சுமையை அளிப்பது, ஆளுமை என்ற பெயரில் அதிகாரத்தைக் காட்டுவது என்ற பல பிரச்சனைகளை ஆண்கள் செய்திருந்தாலும், மனிதநேயமற்றதாக இருந்தது ஆண்கள் அளித்த முக்கிய வேலை ஒன்று.\nபிக் பாஸ் அளித்த இந்த டாஸ்கில், ஆண்கள் துணிகளை துவைக்கும் வேலை மும்தாஜ் மற்றும் ��மதி சாரிக்கும் நிர்ணயிக்கப்பட்டது. அந்தச் சூழலில் அனைத்து வேலைகளையும் பார்த்துவிட்டு, துணிகள் துவைக்கும் வேலையை இவர்கள் பார்ப்பார்கள். அப்போது மும்தாஜ் துணி துவைத்துக்கொண்டிருக்கும் நேரம், சென்ராயன் அவருடைய உபயோகப்படுத்திய உள்ளாடையைத் துவைக்க தந்ததாகப் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைக்கிறார் மமதி. சென்ராயன் செய்யும் இந்தக் காரியத்திற்கு உதவியாக இருந்தது ஷாரிக் மற்றும் மகத் என்றும் கூறுகிறார்.\nஇது மட்டுமின்றி பொன்னம்பலம், அனந்த் வைத்தியநாதன் மற்றும் பாலாஜி தவிர பிற ஆண்கள் அனைவருமே அவர்களுடைய உள்ளாடைகளை மமதி சாரியிடம் துவைக்கக் கொடுத்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் மமதி மற்றும் மும்தாஜ் கடும் கோபத்தில் இருந்தனர். அந்த டாஸ்கில் குறிப்பாக மும்தாஜ் மட்டும் கோபமான உதவியாளராக நடந்துகொண்டதுக்கு இதுதான் காரணம் என்ற உண்மையும் வெளியே வந்துள்ளது. மேலும் இதே டாஸ்க் பெண்கள் கைக்கு வந்தபோது, ஆண்களுக்கு இந்த வேலையை கொடுக்க பெண்களுக்கு மட்டும் தெரியாதா ஆனால் அதைச் செய்ய நாங்கள் விரும்பவில்லை ஏனெனில் உதவியாளர்களுக்கு அளிக்கப்படும் வேலையில் இருக்கும் நியாயங்கள் எங்களுக்கு தெரியும் என்கிறார்.\nபிக் பாஸ் முதல் சீசனில், இது போலவே மன நோயாளிகளின் வாழ்க்கை முறையைப் பின்பற்றும் டாஸ்கில் நோயாளிகளைத் தவறாக சித்தரித்த காரணத்திற்காக இந்நிகழ்ச்சிக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. தற்போது ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில், உதவியாளர்களை இழிவு செய்யும் வகையில் போட்டியாளர்கள் நடந்துகொண்டுள்ளதாக பெரும்பாலானோர் கடும் விமர்சனத்தில் இறங்கியுள்ளனர். உதவியாளர்களை வேலை வாங்குகிறோம் என்ற பெயரில், சாப்பாட்டை ஊட்டுவதற்கும், லிப் கிளாஸ் போடுவதற்கும், உள்ளாடைகளைத் துவைப்பதற்கு மற்றும் மசாஜ் செய்து விடுவதற்கும் பெண்களை வேடிக்கைப் பொருட்களாக மாற்றிவிட்டனர் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள். இந்த டாஸ்கினால் நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.\nஇவ்வாறு முறைகேடாக நடந்துகொள்ளும் போட்டியாளர்களை ஒரு முறை கூட கமல் ஹாசன் கண்டிக்கவில்லை ஆனால் கேமரா இருக்கும் அறையில் அல்லது ஆண்களும் சேர்ந்து உபயோகிக்கும் பாத்ரூமில் புடவை மாற்றச் சங்கடமாக இருக்கும் மும்தாஜிடம் அ��ிகாரியைப் போல விசாரணை நடத்தியுள்ளார் கமல் ஹாசன். யாஷிகா உதவியாளராக இருந்தபோது அவரின் இடுப்பைப் பார்த்து ஆபாச கமெண்டுகள் அளித்த மகத்தின் பேச்சு ஆண்டவர் அவர்களின் காதுகளுக்கு கேட்காமல் போனதா ஏன் இந்த பாரபட்சம். ஆண் போட்டியாளர்கள் இந்த டாஸ்கில் பெண்களுக்கு விருப்பமற்ற செயல்களைச் செய்ய சொன்னதற்குப் பெரிய நோ சொன்ன மமதிக்கு கிடைத்த பரிசு தான் இந்த எவிக்‌ஷன் என்றால் அதை நினைத்து சோகம் அடையாமல் மகிழ்ச்சியாகவே ஏற்றுக்கொள்ளலாம்.\nலாஸ்லியா நடனம்: அஜித் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி\nதிரை நட்சத்திரங்கள் என்றாலே அழகு தான் – அதுவும் ஏர்போர்ட் லொகேசன்னா சொல்லவா வேண்டும் – இதில் யார் உங்கள் பேவரைட்\nதனுஷ் மீது வழக்கு தொடர்வேன் – ‘ஷாக்’ கொடுக்கும் சம்சாரம் அது மின்சாரம் இயக்குனர்\nடீஜே அருணாசலம் ஃபயர் எக்ஸ்பிரஷன்ஸ் – ஸ்பெஷல் ஃபோட்டோஸ்\nNaan Sirithal leaked online : வெளியான முதல் நாளிலேயே ஆன்லைனில் வெளியான ‘நான் சிரித்தால்’\nகுக் வித் கோமாளி: ‘கன்ஃப்யூஷன்’ ரூமில் கதறும் ஷிவாங்கி, பாலா\n’என்னை மன்னிச்சுடுங்க’ ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட சிம்பு – காரணம் என்ன\nமுரட்டு சிங்கிள்களின் புலம்பல்களாக ’காதலர் தின மீம்ஸ்’\nசிவகார்த்திகேயன் பிறந்தநாளுக்கு பிரத்யேக மாஸ் அப்\nகர்நாடகா பட்ஜெட்: விவசாயிகளுக்கு குமாரசாமியின் பரிசு என்ன\nமறக்க முடியாத நடிகர் வீட்டில் சிம்பிளாக நடந்த முக்கிய விழா\n‘எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செய்யுங்க’ – ஆர்சிபி மீது உரிமையுடன் கோபப்பட்ட கோலி\nஆர்சிபி போஸ்ட்கள் நீக்கப்பட்டுள்ளன; கேப்டனிடம் எதுவும் சொல்லவில்லை. உங்களுக்கு ஏதாவது உதவி தேவையென்றால் எனக்கு தெரியப்படுத்துங்கள்\nஅண்ணன் கோலி வழியில் தம்பி ஸ்ரேயாஸ் – பிட்னெஸ் வீடியோவில் அசத்தல்\nShreyas Iyer fitness video : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் வழியில், இளம்வீரர் ஸ்ரேயாஸ் ஐயரும் பிட்னெஸ் வீடியோ வெளியிட்டுஅசத்தியுள்ளார்.\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஆட்டோ எக்ஸ்போவில் வெளியான கார்களின் அணி வகுப்பு… உங்களின் “வாவ்”க்கு நாங்கள் கேரண்டி\nசென்னையின் ‘ஷாகின் பாக்’ வண்ணாரப்பேட்டை: ஷிப்ட் முறையில் தொடரும் போராட்டம்\n உங்கள் தோல், முடியை பாதுகாக்கும் வழிமுறைகள்\nஉங்களுக்கு ஒரே ஒரு குழந்தையா அவர்கள் தனியாக இருக்க பயப்படுவார்கள் என உங்களுக்கு தெரியுமா\n’புலியே புலியை படம் பிடித்தத் தருணம்’ – வைரலாகும் தோனியின் படம்\nவண்ணாரப்பேட்டை ‘ஷாகின் பாக்’ : மகாத்மா காந்தி கொள்ளுப் பேரன் பங்கேற்பு\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக\nவண்ணாரப்பேட்டை ‘ஷாகின் பாக்’ : மகாத்மா காந்தி கொள்ளுப் பேரன் பங்கேற்பு\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/huawei-foldabale-smartphone-to-showcase-at-mwc-2019/", "date_download": "2020-02-17T06:57:11Z", "digest": "sha1:3QVL3RQAYT56BWOVSBSX5WSRG622TYWS", "length": 12786, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Huawei Foldabale Smartphone to showcase at MWC 2019 - ஹூவாய் நிறுவனத்தின் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம்", "raw_content": "\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nசாம்சங்கைத் தொடர்ந்து ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் ஹூவாய் நிறுவனம்\nபேலாங் 5000 மோடம் ஆகிய சிறப்பம்சங்கள் அதில் இடம் பெற்றிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nHuawei Foldabale Smartphone to showcase at MWC 2019 : ஹூவாய் நிறுவனத்தின் ஃபோல்டபிள் போன் இன்று மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில் அறிமுகம். ஸ்பெய்ன் நாட்டில் இருக்கும் பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில் புதிய போன்கள் அறிமுகம் செய்வது வழக்கம். அவ்வகையில் ஹூவாய் நிறுவனத்தின் ஃபோல்டபிள் போனை அறிமுகம் ஆகிறது.\nஇந்நிகழ்வு சரியாக 2 மணிக்கு நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மாலை 06:30 மணிக்கு இந்த போன் அறிமுகமாகிறது. ஹூவாய் நிறுவனத்தின் இந்த போன் அறிமுகவிழாவை வாடிக்கையாளர்கள் நேரடியாக அவர்களின் அதிகாரப்பூர்வ இணையத்தின் வாயிலாகவும், ஃபேஸ்புக் பேஜ் மூலமாகவும், யூடியூப் சேனல் வழியாகவும் பார்வையிடலாம்.\nநேற்று ஹூவாய் நிறுவனத்தின் ஃபோல்டபிள் போன் என்று மேட் எக்ஸ் என்ற ஸ்மார்ட்போனின் போஸ்டர் ஒன்று லீக் செய்யப்பட்டது. அறிமுகமாக இருக்கும் போனும் கூட அதுவாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. அந்த போஸ்டரில் 5ஜி தொழில்நுட்பத்துடன் வரும் ஃபோல்டபிள் போன் மேட் எக்ஸ் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nலீக்கான தகவலின் படி 7.2 இன்ச் திரை அளவு கொண்ட போன், ஹூவாய் நிறுவனத்தின் கிரின் 980 ப்ரோசசர், பேலாங் 5000 மோடம் ஆகிய சிறப்பம்சங்கள் அதில் இடம் பெற்றிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nபுதன் கிழமைதான் உலகின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து வைத்தது சாம்சங் நிறுவனம். அதனைத் தொடர்ந்து ஹூவாய் நிறுவனமும் களம் இறங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து சியோமி நிறுவனமும் இந்த வடிவமைப்புகளுடன் கூடிய போன்களை அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் படிக்க : தொழில்நுட்பத்துறையில் சாம்சங் நிறுவனத்தின் போல்டபிள் போன் ஒரு மைல்கல்\n64 எம்.பி., 5 கேமராக்கள்… புத்தம் புதிய வடிவில் வெளியாக இருக்கும் ஹூவாய் பி40 ப்ரோ\nவெளியீட்டுக்கு தயாராகும் ஹூவாய் மேட்டின் 30 சீரியஸ் ஸ்மார்ட்போன்… சிறப்பம்சங்கள் என்னென்ன\nமேட் எக்ஸ் செப்டம்பரில் நிச்சயமாக விற்பனைக்கு வைக்கப்படும் – ஹூவாய் நம்பிக்கை\nடி.எஸ்.எல்.ஆர் கேமராவிற்கே சவால் விடும் ஹூவாயின் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன்…\nஇந்தியாவில் எப்போது வெளியாக உள்ளது ஹூவாய் மேட் எக்ஸ் \nஹூவாய் மேட் X Vs சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் – எது சிறந்த மடக்கு போன்\nபிரமிக்க வைத்த ஹூவாய் மேட் X ஃபோல்டபிள் போன்… தலை சிறந்த நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் MWC-ல் வெளியீடு\nஆப்பிளின் மேக்புக்கிற்கு இணையாக ஹூவாயின் மேட்புக்… CESயில் அறிமுகம்…\nஇந்தியாவிற்கு வருகிறது ஹூவாய் மேட் 20 ப்ரோ… டிசம்பர் 3ல் இருந்து விற்பனை\nஸ்டாலின் – விஜயகாந்த் சந்திப்பு பின்னணி உண்மை நிலவரத்தை போட்டுடைத்த பிரேமலதா\nஓப்போவின் 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் போன் இன்று அறிமுகம்… கோலாகலமாகும் MWC\nலாஸ்லியா நடனம்: அஜித் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி\nஇந்துஸ்தான் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட லாஸ்லியா, அஜித்குமார் நடத்த வேதாளம் படத்தில் வரும் 'ஆலுமா டோலுமா' பாட்டிற்கு நடனமாடினார்.\nவிஜய்யின் செல்ஃபிக்கு லாஸ்லியா போட்ட கமெண்ட் என்ன தெரியுமா\nஃப்ரெண்ட்ஷிப் எனும் படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார்.\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nஉங்களுக்கு ஒரே ஒரு குழந்தையா அவர்கள் தனியாக இருக்க பயப்படுவார்கள் என உங்களுக்கு தெரியுமா\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190831095410", "date_download": "2020-02-17T07:28:58Z", "digest": "sha1:63YGUX2QOLAHKV6SJIUKOKCFGTZDM64D", "length": 7140, "nlines": 58, "source_domain": "www.sodukki.com", "title": "இரண்டே நிமிடத்தில் உங்கள் மஞ்சள் பற்கள் வெண்மையாகணுமா? இதோ இதை மட்டும் செய்யுங்க..", "raw_content": "\nஇரண்டே நிமிடத்தில் உங்கள் மஞ்சள் பற்கள் வெண்மையாகணுமா இதோ இதை மட்டும் செய்யுங்க.. Description: இரண்டே நிமிடத்தில் உங்கள் மஞ்சள் பற்கள் வெண்மையாகணுமா இதோ இதை மட்டும் செய்யுங்க.. Description: இரண்டே நிமிடத்தில் உங்கள் மஞ்சள் பற்கள் வெண்மையாகணுமா இதோ இதை மட்டும் செய்யுங்க.. சொட��க்கி\nஇரண்டே நிமிடத்தில் உங்கள் மஞ்சள் பற்கள் வெண்மையாகணுமா இதோ இதை மட்டும் செய்யுங்க..\nசொடுக்கி 31-08-2019 மருத்துவம் 1920\nசிலர் பொது இடத்தில் வாய் திறந்து சிரிக்கக்கூட தயக்கம் காட்டுவார்கள். காரணம், பற்களில் அந்த அளவுக்கு மஞ்சள்கரை ஏறி இருக்கும். அதை மிக சுலபாக இரண்டே நிமிடத்தில் போக்கிவிட முடியும். அதற்காக பல டாக்டரைத் தேடியெல்லாம் போக வேண்டிய அவசியமே இல்லை. அது எப்படி சாத்தியம் என்கிறீர்களா\nஇதற்கு தேவையான முக்கியப்பொருள் இஞ்சி. இதில் ஆண்டி பாக்டீரியல் இருக்கிறது. இது பல்லில் இருக்கும் துர்வாசனையையும் நீக்குகிறது. இதற்கு ஒரு சின்ன துண்டு இஞ்சியை எடுத்து, அதன் தோலை நீக்க வேண்டும். தொடர்ந்து அதை நைஸ் பேஸ்டாக்கி, அதனோடு ஒரு சிட்டிகை அளவுக்கு இந்துப்பு சேர்க்க வேண்டும்.\nதொடர்ந்து இதனோடு ஒரு டீஸ்பூன் அளவுக்கு எழுமிச்சையை பிழிந்து ஊற்ற வேண்டும்.\nஇந்த எழுமிச்சையில் அதிகளவு சிட்ரிக் அமிலம் உள்ளது. இந்த மூன்றையும் நன்றாக கலக்கிக்கொண்டு உங்கள் மஞ்சள் கரை படிந்த பற்களின் மேல் தேய்க்க வேண்டும்.\nஇதை வாரத்துக்கு இருமுறை உங்கள் பல்லில் அப்ளை செய்தாலே உங்கள் பல்லில் இருக்கும் மஞ்சள் கரை போய்விடும். முயற்சித்துப் பாருங்கள் நண்பர்களே...\nசெய்முறை வீடியோ இணைப்பு கீழே...\nBilla Paandi\t5மாதத்திற்கு முன்\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபரம்பரை வீட்டை தானமாக வழங்கிய எஸ். பி. பி.. வெளியான வீடியோ\nஇப்படிஎல்லாம்மா போஸ் கொடுப்பாங்க.. ரோஜாவுக்குள் எட்டிப் பார்க்கும் தேகம்.. படவாய்ப்புக்காக இப்படியுமா செய்வார்கள்...\nஅனைவரையும் ரசிக்க வைக்கும் குட்டி தேவதையின் செயல் டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் குழந்தைக்கு இணையத்தில் குவியும் லைக்ஸ்..\nவிவாகரத்துக்கு பின்னும் தந்தையாக செய்த கடமை... நடிகர் பார்த்திபனைப் பார்த்து உருகிப்போன நடிகை சீதா..\nவனிதாவை திட்டிய முகினின் நண்பர்... துர்கா என்பவர் யார் முகினின் நண்பர் வெளியிட்ட காணொளி..\nஉலகிலேயே ஒவர் ப்ரைன் நம்ம தமிழ்ப்பொண்ணு தான் அல்வாவுக்கு மட்டும் இல்ல அறிவுக்கும் நெல்லை தான்\nசினிமா பாணியில் ஒரு நிஜ கலாட்டா கல்யாணம்.. மணமகனுக்கு பதிலாக வேறு மாப்பிள்ளை தாலிகட்டிய ���ுவாரசிய சம்பவம்..\nராஜாராணி சீரியல் புகழ் ஆல்யா மானசாவின் முன்னாள் காதலருக்கு கல்யாணம்.. மணப்பெண் யாரு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/tag/by-election/", "date_download": "2020-02-17T07:46:11Z", "digest": "sha1:66YYRUOW4D4MUPDNNR4E5C4CUDT2YY4I", "length": 4732, "nlines": 77, "source_domain": "www.tnnews24.com", "title": "By election Archives - Tnnews24", "raw_content": "\nBREAKING திருமாவளவனின் எம் பி பதவி காலியாகிறது காயத்திரி ரகுராம் வைத்த ஆப்பு\nசென்னை :- விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் இந்து மத கோவில்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசியதை தொடர்ந்து அவர்மீது பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் திருமாவளவன் தொடர்ந்து மத மோதலை உண்டு...\nஇங்கிலாந்தை போன்று இந்தியாவிலும் வாக்கெடுப்பு நடத்த திட்டம், மோடி சொன்ன ட்ரைலர் இதுதான் \nபாத்திமா, பரினா உள்ளிட்ட இரண்டு பெண்கள் செய்த செயல் வெட்கத்தில் இஸ்லாமியர்கள் இனியாவது திருந்துவார்களா என வேதனை\nவண்ணாரப்பேட்டையில் உண்மையில் நடந்தது என்ன முதலில் தாக்கியது யார் \n நான் அங்கு இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் முன்னாள் காவல்துறை அதிகாரி கடும் சாடல் \n இப்போ இது தான் ட்ரெண்ட் முழு விவரம் .\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/journalist-arrest-ttv-stalin-condemns.html", "date_download": "2020-02-17T05:59:21Z", "digest": "sha1:HC5XN7S7EU3COLZY6OTG47NRYQJJ24WS", "length": 9112, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பத்திரிகையாளர் கைது: மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் கண்டனம்", "raw_content": "\nகாவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் சென்னை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது தடியடி கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை: தினகரன் கடன் சுமை அதிகரித்திருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: விஜயகாந்த் கடன் சுமைக்கு இரு கழகங்களே காரணம்: கமல் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன்: விசு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nபத்திரிகையாளர் கைது: மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் கண்டனம்\nபத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மு.க.ஸ்டாலின்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபத்திரிகையாளர் கைது: மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் கண்டனம்\nபத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘Chennai Book Fair-ல், அதிமுக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தும் புத்தகம் இருந்ததால் 'மக்கள் செய்தி மையம்' அரங்கின் அனுமதியை ரத்து செய்து, பத்திரிகையாளர் அன்பழகனையும் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. அன்பழகன் உடனே விடுவிக்கப்பட்டு, உரிம அனுமதியும் திருப்பித் தரப��பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘மூத்த பத்திரிக்கையாளர் அன்பழகன் இன்று அதிகாலை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. சென்னை புத்தக கண்காட்சியில் அவருக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்ட புத்தகங்களில், ஆளுங்கட்சிக்கு எதிரான கருத்துடைய புத்தகங்கள் இருந்ததுதான் இந்த கைதுக்கான பின்னணி என சொல்லப்படும் செய்திகள் மிகுந்த கவலையளிக்கிறது. கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் இதுபோன்ற செயல்களை தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்ட அன்பழகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nகாவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம்\nCAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம்\nதயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி\nகொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு\n'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்'\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dmk-stalin-interview-2", "date_download": "2020-02-17T07:08:14Z", "digest": "sha1:6G6OVLJ6LUQJU4IRCBTAGRL6KZSCFDLT", "length": 14317, "nlines": 166, "source_domain": "image.nakkheeran.in", "title": "''இன்று மாலைக்குள் வெளியிடவில்லை என்றால் நானே அந்த கடிதத்தை வெளியிடுவேன்''- ஸ்டாலின் பேட்டி | dmk stalin interview | nakkheeran", "raw_content": "\n''இன்று மாலைக்குள் வெளியிடவில்லை என்றால் நானே அந்த கடிதத்தை வெளியிடுவேன்''- ஸ்டாலின் பேட்டி\n2020 மற்றும் 21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும், தமிழக நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி பட்ஜெட் தாக்கல் மீதான உரையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் நிதி ஒதிக்கீடு விவரங்களை மொத்தமாக 3.15 மணி நேரம் வாசித்தார். இந்த பட்ஜெட் மீதான சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்.20 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்பின் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,\nஇந்த நிதிநிலை அறிக்கை ஏன் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. உச்சநீமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிற ஒருவராக இருக்கின்ற ஓபிஎஸ் நிதியமைச்சராக இருந்து நிதிநிலை அறிக்கையை படித்துள்ளார். ஜெ.வின் மறைவுக்கு பின் அவரது சமாதிக்கு சென்று இந்த ஆட்சியை அகற்ற எண்ணியது, இந்த ஆட்சிக்கு எதிராக ஓட்டு போட்டது இப்படி நடந்துகொண்ட அவரே இப்பொழுது இப்படி மாறியிருக்கிறார். அவர் மாறிவிட்டாரே தவிர மற்றவர்கள் யாரும் மாறவில்லை.\nஇன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் பத்தாவது பட்ஜெட், இது யாருக்கு பத்தாத பட்ஜெட்டாக, எதற்கும் பத்தாத பட்ஜெட்டாக இருக்கிறது. இது கடைசி நிதிநிலை அறிக்கை, அதுவும் இந்த ஆட்சியின் கடைசி நிதிநிலை அறிக்கை. நிதிப்பற்றாக்குறை என்பது அதிகரித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சி வரை 1 லட்சம் கோடியில் இருந்த கடன் தற்பொழுது மூன்று மடங்கு அதிகரித்து 4 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்த நிதிநிலையை பொறுத்தவரை தொலைநோக்கு திட்டமும் இல்லை, வளர்ச்சி திட்டங்களும் இல்லை. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இலாகாவிற்கு மட்டும் அதிகம் நிதி ஒதுக்கப்பட்டிருக்கும் மர்மம் என்ன\nபாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக டெல்டா அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் மண்டலம் வேண்டும் என்பதில் நாங்கள் உடன்படுகிறோம். அண்மையில் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுவிட்டு இங்கிருந்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை டெல்லிக்கு அனுப்பி ஒரு கடிதத்தை கொடுத்ததாக செய்தி வந்தது. ஆனால் அந்த கடிதத்தில் என்ன உள்ளது என்று சொல்லப்படவில்லை. இப்பொழுதும் சொல்கிறேன் இன்று மாலைக்குள் அந்த கடிதத்தில் என்ன இருக்கு என்று சொல்லியாக வேண்டும், அப்படி சொல்லவில்லை என்றால் விரைவில் அந்த கடிதத்தை நானே வெளியிடுவேன் என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபட்ஜெட்டை உற்றுப் பார்த்தால் அப்படித்தான்... பாஜகவை கடுமையாக விமர்சித்த தயாநிதி மாறன்... அதிருப்தியில் பாஜக\nவேளாண் மண்டலம்- திமுகவுக்கு முதல்வர் கேள்வி\nதி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\n\"சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது\"- சபாநாயகர் தனபால் அறிவி���்பு\nபழுதடைந்த வேன் மீது சொகுசுப் பேருந்து மோதி மூன்று பேர் பலி\nவேளாண் மண்டலம்- திமுகவுக்கு முதல்வர் கேள்வி\nசிறப்பு செய்திகள் 11 hrs\nசீனாவில் கரோனா பாதிப்பு: பலி எண்ணிக்கை உயர்வு...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபாக். வெளியுறவுத்துறை முன்பு போராட்டம்...இந்து சிறுமி மேஹக்குமாரி மதமாற்றம் விவகாரம்...\n24X7 ‎செய்திகள் 10 hrs\nபோதும் விஜய் தேவரகொண்டா... போதும் வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் - விமர்சனம்\nஇரண்டு பேரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றது டெல்லி போலீஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநிர்மலா சீதாராமன்களாக மாற்றப்படும் சென்னை பள்ளி மாணவர்கள்\nபதறவைக்கும் “இரட்டைக்” கொலை... வயது மீறிய முறையற்ற தொடர்பால் நிகழ்ந்த கொடூரம்\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநம்ம ஷூட்டிங் போலாம் வாங்க... விஜயை மிரட்டும் பாஜக... விஜயால் பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nஅதிமுகவிற்கு செக் வைக்கும் பாஜக... விஜய் வீட்டில் ரெய்ட் பின்னணி... பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=8&t=16714&p=62315", "date_download": "2020-02-17T07:45:49Z", "digest": "sha1:VKTX4PF5AW7KKA74ROQDSZWXXFG2R2XI", "length": 3558, "nlines": 91, "source_domain": "padugai.com", "title": "Sunday Trading - E-Currency - Forex Tamil", "raw_content": "\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/old/1%20Samuel/6/text", "date_download": "2020-02-17T07:07:25Z", "digest": "sha1:W65E2UONZW7XOGPKU4GFMEHGWPMXA73S", "length": 12720, "nlines": 29, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 சாமுவேல் : 6\n1 : கர்த்தரின் பெட்டி பெலிஸ்தரின் தேசத்தில் ஏழுமாதம் இருந்தது.\n2 : பின்பு பெலிஸ்தர் பூசாரிகளையும் குறி��ொல்லுகிறவர்களையும் அழைப்பித்து: கர்த்தருடைய பெட்டியைப்பற்றி நாங்கள் என்ன செய்யவேண்டும் அதை நாங்கள் எவ்விதமாய் அதின் ஸ்தானத்திற்கு அனுப்பிவிடலாம் என்று எங்களுக்குச் சொல்லுங்கள் என்றார்கள்.\n3 : அதற்கு அவர்கள்: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை நீங்கள் அனுப்பினால், அதை வெறுமையாய் அனுப்பாமல், குற்றநிவாரண காணிக்கையை எவ்விதத்திலும் அவருக்குச் செலுத்தவேண்டும். அப்பொழுது நீங்கள் சொஸ்தமடைகிறதுமல்லாமல், அவருடைய கை உங்களை விடாதிருந்த முகாந்தரம் இன்னது என்றும் உங்களுக்குத் தெரியவரும் என்றார்கள்.\n4 : அதற்கு அவர்கள்: குற்றநிவாரண காணிக்கையாக நாங்கள் அவருக்கு என்னத்தைச் செலுத்தவேண்டுமென்று கேட்டதற்கு, அவர்கள்: உங்களெல்லாருக்கும் உங்கள் அதிபதிகளுக்கும் ஒரே வாதையுண்டானபடியால், பெலிஸ்தருடைய அதிபதிகளின் இலக்கத்திற்குச் சரியாக மூலவியாதியின் சாயலானபடி செய்த ஐந்து பொன் சுரூபங்களும், பொன்னால் செய்த ஐந்து சுண்டெலிகளும் செலுத்த வேண்டும்.\n5 : ஆகையால் உங்கள் மூலவியாதியின் சாயலான சுரூபங்களையும், உங்கள் தேசத்தைக் கெடுத்துப்போட்ட சுண்டெலிகளின் சாயலான சுரூபங்களையும் நீங்கள் உண்டுபண்ணி, இஸ்ரவேலின் தேவனுக்கு மகிமையைச் செலுத்துங்கள்; அப்பொழுது ஒருவேளை உங்கள்மேலும், உங்கள் தேவர்கள்மேலும், உங்கள் தேசத்தின்மேலும் இறங்கியிருக்கிற அவருடைய கை உங்களைவிட்டு விலகும்.\n6 : எகிப்தியரும் பார்வோனும் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினதுபோல, நீங்கள் உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்துவானேன் அவர்களை அவர் தீங்காய் வாதித்த பின்பு, ஜனங்களை அவர்கள் அனுப்பிவிட்டதும் அவர்கள் போய்விட்டதும் இல்லையோ\n7 : இப்பொழுதும் நீங்கள் ஒரு புதுவண்டில் செய்து, நுகம் பூட்டப்படாதிருக்கிற இரண்டு கறவைப்பசுக்களைப் பிடித்து, அவைகளை வண்டிலிலே கட்டி, அவைகளின் கன்றுக் குட்டிகளை அவைகளுக்குப் பின்னாகப் போகவிடாமல், வீட்டிலே கொண்டுவந்து விட்டு,\n8 : பின்பு கர்த்தருடைய பெட்டியை எடுத்து, அதை வண்டிலின்மேல் வைத்து, நீங்கள் குற்றநிவாரணகாணிக்கையாக அவருக்குச் செலுத்தும் பொன்னுருப்படிகளை அதின் பக்கத்தில் ஒரு சிறிய பெட்டியிலே வைத்து, அதை அனுப்பி விடுங்கள்.\n9 : அப்பொழுது பாருங்கள்; அது தன் எல்லைக்குப் போகிறவழியாய்ப் பெத்ஷிமேசுக்குப் ப��னால், இந்தப் பெரிய தீங்கை நமக்குச் செய்தவர் அவர்தாமே என்று அறியலாம்; போகாதிருந்தால், அவருடைய கை நம்மைத் தொடாமல், அது தற்செயலாய் நமக்கு நேரிட்டது என்று அறிந்து கொள்ளலாம் என்றார்கள்.\n10 : அந்த மனுஷர் அப்படியே செய்து, இரண்டு கறவைப்பசுக்களை அங்கே கொண்டு வந்து, அவைகளை வண்டிலிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை வீட்டிலே அடைத்துவைத்து,\n11 : கர்த்தருடைய பெட்டியையும், பொன்னால் செய்த சுண்டெலிகளும் தங்கள் மூலவியாதியின் சாயலான சுரூபங்களும் வைத்திருக்கிற சிறிய பெட்டியையும் அந்த வண்டிலின்மேல் வைத்தார்கள்.\n12 : அப்பொழுது அந்தப் பசுக்கள் பெத்ஷிமேசுக்குப் போகிற வழியிலே செவ்வையாய்ப் போய், வலது இடது பக்கமாய் விலகாமல், பெரும்பாதையான நேர்வழியாகக் கூப்பிட்டுக்கொண்டே நடந்தது; பெலிஸ்தரின் அதிபதிகள் பெத்ஷிமேசின் எல்லைமட்டும் அவைகளின் பிறகே போனார்கள்.\n13 : பெத்ஷிமேசின் மனுஷர் பள்ளத்தாக்கிலே கோதுமை அறுப்பு அறுத்துக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, பெட்டியைக் கண்டு, அதைக் கண்டதினால் சந்தோஷப்பட்டார்கள்.\n14 : அந்த வண்டில் பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் வந்து, அங்கே நின்றது; அங்கே ஒரு பெரிய கல்லிருந்தது. அப்பொழுது வண்டிலின் மரங்களைப் பிளந்து, பசுக்களைக் கர்த்தருக்குச் சர்வாங்கதகன பலியாகச் செலுத்தினார்கள்.\n15 : லேவியர் கர்த்தருடைய பெட்டியையும், அதனோடிருந்த பொன்னுருப்படிகளுள்ள சிறிய பெட்டியையும் இறக்கி, அந்தப் பெரிய கல்லின்மேல் வைத்தார்கள்; பெத்ஷிமேசின் மனுஷர், அன்றையதினம் கர்த்தருக்குச் சர்வாங்கதகனங்களைச் செலுத்திப் பலிகளை இட்டார்கள்.\n16 : பெலிஸ்தரின் ஐந்து அதிபதிகளும் இவைகளைக்கண்டு, அன்றையதினம் எக்ரோனுக்குத் திரும்பிப்போனார்கள்.\n17 : பெலிஸ்தர் குற்றநிவாரணத்துக்காக, கர்த்தருக்குச் செலுத்தின மூலவியாதியின் சாயலான பொன் சுரூபங்களாவன, அஸ்தோத்திற்காக ஒன்று, காசாவுக்காக ஒன்று, அஸ்கலோனுக்காக ஒன்று, காத்துக்காக ஒன்று, எக்ரோனுக்காக ஒன்று.\n18 : பொன்னால் செய்த சுண்டெலிகளோவென்றால், அரணான பட்டணங்கள் துவக்கி நாட்டிலுள்ள கிராமங்கள்மட்டும், கர்த்தருடைய பெட்டியை வைத்த பெரிய கல் இருக்கிற ஆபேல்மட்டும், ஐந்து அதிபதிகளுக்கும் ஆதீனமாயிருக்கிற பெலிஸ்தருடைய சகல ஊர்களின் இ��க்கத்திற்குச் சரியாயிருந்தது. அந்தக் கல் இந்நாள் வரைக்கும் பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் இருக்கிறது.\n19 : ஆனாலும் பெத்ஷிமேசின் மனுஷர் கர்த்தருடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால், கர்த்தர் ஜனங்களில் ஐம்பதினாயிரத்து எழுபது பேரை அடித்தார்; அப்பொழுது கர்த்தர் ஜனங்களைப் பெரிய சங்காரமாக அடித்ததினிமித்தம், ஜனங்கள் துக்கித்துக் கொண்டிருந்தார்கள்.\n20 : இந்தப் பரிசுத்தமான தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கத்தக்கவன் யார் பெட்டி நம்மிடத்திலிருந்து யாரிடத்துக்குப் போகும் என்று பெத்ஷிமேசின் மனுஷர் சொல்லி,\n21 : கீரியாத்யாரீமின் குடிகளுக்கு ஆட்களை அனுப்பி: பெலிஸ்தர் கர்த்தருடைய பெட்டியைத் திரும்ப அனுப்பினார்கள்; நீங்கள் வந்து, அதை உங்களிடத்துக்கு எடுத்துக்கொண்டு போங்கள் என்று சொல்லச் சொன்னார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chinapipemills.com/ta/erw114-h-f-straight-welded-pipe-production-line.html", "date_download": "2020-02-17T05:59:27Z", "digest": "sha1:GQ6XAEKTJ5ABQUJYIVRS4WZLUOCAWY5U", "length": 15965, "nlines": 398, "source_domain": "www.chinapipemills.com", "title": "", "raw_content": "சீனா ஷிஜியாழிுாங்க் Zhongtai குழாய் - ERW114 எச்எப் நேரான குழாய் உற்பத்தி வரி பற்ற\nகுளிர் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nபல செயல்பாட்டு உற்பத்தி வரி\nசதுக்கத்தில் குழாய் மில் நேரடி சதுக்கத்தில்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் பைப் மில்\nதுணை உபகரணம் மற்றும் உதிரி பாகங்கள்\nகுளிர் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nபல செயல்பாட்டு உற்பத்தி வரி\nசதுக்கத்தில் குழாய் மில் நேரடி சதுக்கத்தில்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் பைப் மில்\nதுணை உபகரணம் மற்றும் உதிரி பாகங்கள்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் பைப் மில்\nசதுக்கத்தில் குழாய் மில் நேரடி சதுக்கத்தில்\nபல செயல்பாட்டு உற்பத்தி வரி\nAbroach குளிர் பிரிவு ஸ்டீல் உற்பத்தி வரி சுருட்டிய\nERW720 எச்எப் நேரான குழாய் உற்பத்தி வரி பற்ற\nERW406 எச்எப் நேரான குழாய் உற்பத்தி வரி பற்ற\nERW219 எச்எப் நேரான குழாய் உற்பத்தி வரி பற்ற\nERW89 எச்எப் நேரான குழாய் உற்பத்தி வரி பற்ற\nERW32 எச்எப் நேரான குழாய் உற்பத்தி வரி பற்ற\nERW114 எச்எப் நேரான குழாய் உற்பத்தி வரி பற்ற\nERW114 உயர் அதிர்வெண் நீள்வெட்டு பற்ற இயந்திரம் குழாய் உற்பத்தி வரி / குழாய் தயாரித்தல் / குழாய் ஆலை சுவர் தடிமன் நி.மே மற்றும் 1.5 மிமீ-4.5mm, அத்துடன் தொடர்புடைய சதுர மற்றும் செவ்வக ���ுழாய் 48mm-114mm இன் பற்ற குழாய்கள் தயாரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.\nதயாரிப்புகள்: கட்டடக்கலை அமைப்பு குழாய்கள், குறைந்த அழுத்த திரவ குழாய்கள், நிலக்கரி ஒலிபரப்பு பெல்ட் குழாய்கள், செலுத்தற் தண்டு குழாய்கள், பாதுகாப்பு கம்பியை குழாய்கள், கோபுரம் வழக்கப்படும் குழாய்கள், ஆட்டோமொபைல் பீம் எஃகு குழாய் மற்றும் பிற பொருட்கள்.\n√ ZTF உருவாக்கும் செயல்முறை 60% உருளை வரை காப்பாற்ற\n√ நேரடி சதுர உருவாக்கும் தொழில்நுட்பம் காரணமாக, இந்த ரோலர் ஒன்று தொகுதி அனைத்து குழாய் அளவுகள் உருவாக்க முடியும்\n√ எலக்ட்ரிக் கட்டுப்பாடு மற்றும் தானியங்கி சரிசெய்தல், உயர் துல்லியம், உயர் உருளை மாற்றம் வேகம்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nபற்ற குழாய் உற்பத்தி வரி அடிப்படை தொழில்நுட்ப தகவல்\nதயாரிப்பு மற்றும் மகசூல் வட்ட குழாய் 48mm-114mm தடிமன்: 1.5 மிமீ-4.5mm\nசதுக்கத்தில் & செவ்வகம் குழாய் 40mm × 40mm -90mm × 90 மிமீ தடிமன்: 1.5 மிமீ-4.0mm\nநீளம் 6-12m நீளம் டாலரன்ஸ்: 3mm ±\nஉற்பத்தியை அதிகரிக்கும் 20-65 மீ / நிமிடம்\nஉற்பத்தி அளவு 30,000ton / ஆண்டு\nநுகர்வு மில் நிறுவப்பட்ட திறன் 160 கிலோவாட்\nபகுதி வரி 78m (நீளம்) × 6 (அகலம்)\nமூலப்பொருள் கார்பன் ஸ்டீல் சுருள் கார்பன் எஃகு சுருள் Q235B (ASTM ஜி · டி, σs 230)\nகாயில் நி.மே மேக்ஸ் 1600mm\nForming → எச்எப் தூண்டல் வெல்டிங் → நீக்கி கூலிங் → அளவுமுறைப்படுத்தல் → பறக்கும் → வெளி பர் → → Uncoiling → நறுக்கு மற்றும் வெல்டிங் → சுழல் திரட்டி வரை உருட்டுதல் கண்டது → அட்டவணை தீர்ந்து போன → ஆய்வு → பேக்கிங் → கிடங்கு\nவட்ட குழாய் குளிர் ரோல் உருவாக்கும் செயல்முறை நல்ல உருளை வடிவமைப்பு\nZTF உருவாக்கும் செயல்முறை 60% உருளை வரை சேமிக்கவும் மற்றும் உணர மின்சார கட்டுப்பாடு சரிசெய்தல்\nசதுக்கத்தில் & செவ்வக குழாய் பொது சுற்று முதல் சதுர செயல்முறை நிலையான உருவாக்கும் செயல்முறை\nturkshead ஒரு சதுர வட்ட நல்ல குழாய் தரமான, சுற்று குழாய் அதே சுவரில் தடிமன் அடைய\nசதுர வடிவில் நேரடியாக உருவாக்கும் செயல்பாடு உருளை ஒன்று தொகுதி அனைத்து குழாய் அளவுகள் தயாரிக்க & மின்சார கட்டுப்பாடு மற்றும் தானியங்கி சரிசெய்தல் உணர்ந்து கொள்ள முடியும்\nspead மீ / நிமிடம் வேலை\nமுந்தைய: ERW89 எச்எப் நேரான குழாய் உற்பத்தி வரி பற்ற\nஅடுத்து: ERW140 எச்எப் நேரான குழாய் உற்பத்தி வரி பற்ற\nதானியங்கி Erw குழாய் மில்\nErw தானியங்கி குழாய் மில்\nமெஷின் Erw குழாய் செய்தல்\nErw குழாய் மில் வரி\nErw குழாய் உற்பத்தி வரி\nErw குழாய் உற்பத்தி வரி மில்\nErw குழாய் வெல்டிங் மெஷின்\nErw சிறிய விட்டம் குழாய் மில்\nErw ஸ்டீல் பைப் மில்\nErw ஸ்டீல் பைப் வெல்டிங் வரி\nErw ஸ்டீல் குழாய் மில்\nErw ஸ்டீல் குழாய் மில் வரி\nErw குழாய் மில் செய்தல்\nErw குழாய் மில் வரி\nErw குழாய் உற்பத்தி வரி\nHf தானியங்கி Erw குழாய் மில்\nஉயர்தர Erw குழாய் மில் வரி\nசூடான விற்பனை Erw குழாய் மில்\nERW165 எச்எப் நேரான குழாய் உற்பத்தி வரி பற்ற\nERW660 எச்எப் நேரான குழாய் உற்பத்தி வரி பற்ற\nERW325 எச்எப் நேரான குழாய் உற்பத்தி வரி பற்ற\nERW406 எச்எப் நேரான குழாய் உற்பத்தி வரி பற்ற\nERW76 எச்எப் நேரான குழாய் உற்பத்தி வரி பற்ற\nERW273 எச்எப் நேரான குழாய் உற்பத்தி வரி பற்ற\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமுகவரி: Zhizhao தொழில்துறை மண்டலம், ஷிஜியாழிுாங்க் நகரம், சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=16038", "date_download": "2020-02-17T08:14:37Z", "digest": "sha1:62BMHACG6PHSOQ5HIZUOCVIVYWOJ522P", "length": 6477, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Ariviyal Thadangal - அறிவியல் தடங்கள் » Buy tamil book Ariviyal Thadangal online", "raw_content": "\nஅறிவியல் தடங்கள் - Ariviyal Thadangal\nவகை : அறிவியல் (Aariviyal)\nபதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம் (Manivasagar Pathippagam)\nகாதலும் வாழ்வும் நாலும் இரண்டும்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் அறிவியல் தடங்கள், சு.முத்து அவர்களால் எழுதி மணிவாசகர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சு.முத்து) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநானோ தொழில்நுட்பம் ஒரு அறிமுகம்\nமற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :\nஉலகை மாற்றிய 100 அறிவியலாளர்கள்\nதமிழும் கணிப்பொறியும் - Tamilum Kaniporiyum\nபூமியும் கிரகங்களும் எப்படித் தோன்றின - Boomiyum Kirangalum Eppadi Thondrina\nவளர்ந்து வரும் விஞ்ஞானப் புதுமைகள் - Valarndhu Varum Vingnaana Pudhumaigal\nஆவிகளுடன் தொடர்பு கொள்வது எப்படி \nஅறிவியல் அறிஞர் எட்வர்டு ஜென்னர்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅந்தாதி இலக்கியங்கள் - Andhaathi Ilakkiyangal\nசாதனைப் பெருமக்கள் ஐம்பதின்மர் - Saadhanai Perumakkal Aimbathinmar\nநால்வர் நான்மணிமாலை - Naalvar Naanmanimaalai\nசுவாமி விபுலானந்தரின் தலையங்க இலக்கியம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் ��ருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://kurumbasiddyweb.com/index.php/author-login/2016-01-04-20-34-13/54-2016-02-02-09-19-33?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-02-17T05:57:42Z", "digest": "sha1:ASOVX3M5QW6HUKDNGWAG4MX22XZLDO5K", "length": 8562, "nlines": 19, "source_domain": "kurumbasiddyweb.com", "title": "கற்பனைக்கெட்டாத ஒப்பற்ற ஓவியக்கலைஞன் - தீனபந்து கிருபாகரன் - KURUMBASIDDYWEB.COM", "raw_content": "கற்பனைக்கெட்டாத ஒப்பற்ற ஓவியக்கலைஞன் - தீனபந்து கிருபாகரன்\nசெதுக்கிய சிற்பத்திற்கு தம்பித்துரை, வெண்கட்டி சித்திரத்துக்கு செந்திநாயகம், தூரிகையால் கொடித் துணிக்கு உயிர் கொடுக்கும் சுப்பிரமணியம், நவீன வர்ணக்கலைக்கு சிவகுமாரன் என்று நீண்டு செல்லும் பட்டியலில் எங்கள் ஊரின் பெயர் வாழ குரும்பசிட்டியர்களின் வழத்தோன்றலாக இன்று சித்திரக்கலையில் முத்திரை பதிக்கும் கலைஞன் தீனபந்து கிருபாகரன் ஒப்பற்ற ஒரு கலைஞனாக இன்று பலகோடி கலைஞர்கள் வாழும் கலை பிறந்த தமிழ் நாட்டில் சாதனை புரிந்து வருவதைக் காணும் போது எம்மவர் எங்கு வாழ்ந்தாலும் தம் திறமையை வெளிக்காட்டுவதில் என்றும் பின் நிற்பதில்லை என்பது கண்கூடு.\nதாளத்துடன் கூடிய பண்ணிசையும், வயலினின் ரீங்காரமும், இராகத்துடன் பாடப்படும் துதிப்பாடல்களும் ஓயாது ஒலிக்கும் குரும்பசிட்டியின் ஆசிரியர்பரம்பரை ஒன்றின் தெய்வீக நிழலில் தோன்றிய தீனபந்து, ஆய கலைகள் அறுபத்திநான்கு ஒன்றால் ஆட்கொள்ளப்பட்டிருப்பது ஒன்றும் அதியமானது அல்ல, ஆனால் இன்று அவர் வாழும் இடமும், புறச் சூழலிலும், அவருடைய கலைத்துறைக் உள்ள பல சவால்களையும் எதிர் நீச்சல் போட்டு முன்னேறி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பது தீனபந்து கிருபாகரன் அவர்களின் தீராத முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்க வேண்டும்.\nஎண்ணற்ற கலைஞர்கள் நிரம்பி இருக்கும் தென் தமிழ் நாட்டின் சிறந்த நுண்கலைக் கல்லூரியில் அனுமதிக்கு விண்ணப்பித்த 600 மாணவர்களில் அனுமதி கிடைத்த 100 மாணவர்களில் ஒருவராகத் தகமை பெற்ற தீனபந்து நான்கு வருடங்களில் தனது கலைத்துறை பட்டம் (Bachelor of Fine Arts) பெற்று 2வது தலை சிறந்த மாணவனாகத் (Master of Fine Arts) தெரிவு செய்யப்பட்டு கல்வியைத் தொடர்கின்றார். நிலையான படிமானங்களை பல தடவைகள் மீணடும் காட்சிப் படுத்தி நகர்வது போல் காட்டும் (Animation) தொழி;ல் நுட்பத்தை மேலதிகமாக கல்வியாக தீனபந்து அவர்கள் கற்று நுட்பான கலை���றிவைத் தன்னகத்தே கொண்டவராகத் திகழ்கின்றார்.\nபோட்டிநிறைந்த ஒரு சூழல் ஒன்றுக்குள் வேறு மார்க்கம் எதுவும் இன்றி புகுந்து, பார்ப்போர் வியக்கும் வண்ணம் தூரிகையால் கோலமிடும் தீனபந்து அவர்களின் வெற்றிக்கு படிக்கட்டாக இருப்பவர் அவருடைய தந்தையார் விலங்கியல் மருத்துவ நிபுணர் திரு. குமாரவேலு கிருபாகரன் அவர்களேயாவர். தன் மைந்தனின் கலைப்பசியைப் போக்க அல்லும் பகலும் அலைந்து மகனை ஒரு கலைஞானக உயர்த்தி மற்றவர் போற்றக் கண்டு மனம் குளிரும் பெற்றார்களாகத் திகழும் திரு கிருபாகரன், உமாதேவி கிருபாகரன் அவர்களுக்கு மைந்னின் ஒவ்வொரு வெற்றியிலும் பங்கு உடையவர்கள் என்றால் மிகையாகாது.\nகல்லூரியின் அதிபர் அவர்களே முன்னின்று நடாத்திய சித்திரக் கண்காட்சி ஒன்றின் தனது ஆக்கங்களை அரங்கேற்றிய தீனபந்து கிருபாகரன் அவர்களின் அபாரத்திறமை கண்டு அவரது சித்திரங்கள் அமரிக்கா மற்றும், ஜக்கிய அரபுகள் நாடுகளான துபாய் ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nதீனபந்து வின் திறமை மென்மேலும் உயர குரும்பசிட்டியர்களாகிய நாம் எல்லோரும் வாழ்த்த வேண்டும், இவருக்கு கிடைக்கும் நற்பெயரும் புகழையும் எண்ணி நாம் எல்லோரும் மனம் குளிர வேண்டும். இவை எல்லா வற்றுக்கும் மேலாக தும்பிக்கையனின் முத்தம் வந்து தொழுது செல்லும் தீனபந்துவின்; பாட்டன் அமரர் திரு குமாரவேலு அவர்களினதும், அம்பாளின் பாதமே சரணமமென மனமுருகி தொழுது செல்லும் அமரர் திரு இராமலிங்க ஆசானின் ஆசியும் என்றும் இந்த சாதனையாளனுக்கு கிடைக்கும்.\nகுரும்பசிட்டியனைக் குரும்பசிட்டியில் இருந்து பிரிக்கலாம்...ஆனால்\nகுரும்பசிட்டியனிடம் இருந்து பிரிக்க முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/966988/amp", "date_download": "2020-02-17T06:34:55Z", "digest": "sha1:6AQFHYCTCRNDGTHVGJCJ2NYY2GKBZHUQ", "length": 15066, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "தாம்பரம் - கடற்கரை மின்சார ரயில்களில் பயணிகளிடம் நகை, பணம் திருடிய பெண் கைது: 20 லட்சம் நகைகள் பறிமுதல் | Dinakaran", "raw_content": "\nதாம்பரம் - கடற்கரை மின்சார ரயில்களில் பயணிகளிடம் நகை, பணம் திருடிய பெண் கைது: 20 லட்சம் நகைகள் பறிமுதல்\nசென்னை: தாம்பரம் - கடற்கரை மின்சார ரயில்களில் பயணிகளிடம் நகை, பணம் திருடிய பெண்ணை ரயில்வே போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 லட்சம் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்தனர். சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் தினமும் 120க்கும் மேற்ப்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. ரயிலில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதாலும், போக்குவரத்து இடையூறு இல்லாமல் செல்ல வேண்டிய இடங்களுக்கு விரைந்து செல்ல முடியும் என்பதாலும் பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் என ஒரு நாளைக்கு 1 லட்சத்துக்கு அதிகமான மக்கள் மின்சார ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். பயணிகள் பாதுகாப்பிற்காக ரயில்வே போலீசார் மற்றும் ஆர்பிஎப் போலீசார் தினம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். என்னதான் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டாலும் ரயில்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளின் நகை மற்றும் பணத்தை திருடுபோவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயிலில் வானுவம்பேட்டை பகுதியை சேர்ந்த தேவி (43) என்பவர், பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஏறி மாம்பலம் நோக்கி சென்றுள்ளார். அப்போது அந்த ரயிலில் வந்த மற்றொரு பெண், தேவியின் பையில் இருந்த மணிபர்சை எடுத்துள்ளார்.\nஅப்போது, அருகில் இருந்த மற்றொரு பெண் இதுகுறித்து தேவியிடம் கூறியுள்ளார். ஆனால் அந்த பர்சை எடுக்க முயற்சித்த பெண் நான் எதையும் எடுக்கவில்லை எனக்கு எதுவும் என்று கூறியுள்ளார். அதற்குள் ரயில் மாம்பலம் ரயில் நிலையத்திற்கு வந்ததும், மணிபர்சை திருட முயன்ற பெண், அருகில் இருந்தவர்களை கீழே தள்ளிவிட்டு ரயிலை விட்டு இறங்கி ஓடியுள்ளார். இதை பார்த்த சக பயணிகள் அந்த பெண்ணை விரட்டி பிடித்து மாம்பலம் ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த பெண் சேலம் மாவட்டம், அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த சத்யா (30) என்பதும், இவர் ஈஞ்சம்பாக்கம் பகுதியில் தங்கியிருந்து கடந்த 2 வருடங்களாக தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி இயக்கப்படும் மின்சார ரயில்களில் தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து ₹20 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.\nசென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் தொடர் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுவதாக ரயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் அறையின் அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து, போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.\nஇதையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், ஆவடி பகுதியை சேர்ந்த குமார் (38) என்பதும், இவர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் செல்போன்களை திருடி, அதை விற்று, அதில் கிடைக்கும் பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்தியது தெரிய வந்தது. அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 5 விலையுர்ந்த செல்போன்களை பறிமுதல் செய்தனர்.இதேப்போல், மின்சார ரயில்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளிடம் செல்போன் திருடிய புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (எ) குடுவை (24). என்பரையும் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.\nஅம்பத்தூர் தொழிற்பேட்டையில் பராமரிப்பு இல்லாத கால்வாய்: கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு\nதிருவேற்காடு அருகே மாடு மீது பைக் மோதி வாலிபர் பலி: உறவினர்கள் சாலை மறியல்\nமெட்ரோ ரயில் நிலையத்தில் மாணவர்களுக்கு போட்டித்தேர்வு\nதருமபுரம் ஆதீனம் பக்தர்களுக்கு ஆசி\nசிவ ராத்திரியை முன்னிட்டு ஐசிஎப்பில் நாளை முதல் 12 ஜோதி லிங்கம் அமர்நாத் பனி லிங்கம் தரிசனம்: பிரம்மா குமாரிகள் இயக்கம் ஏற்பாடு\nகோயம்பேட்டில் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nதுரைப்பாக்கத்தில் ஆவணம் இல்லாததால் 20 பைக்குகள் பறிமுதல்\nசென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பயங்கரம் சவாரி சென்ற ஆந்திரா பெண்ணை மிரட்டி ஆட்டோவில் பலாத்காரம் செய்ய முயற்சி: தப்பிய டிரைவருக்கு வலை\nகுன்றத்தூர் பஸ் நிலையம் அருகே சிக்னல் இல்லாத பிரதான சாலை\nபுழல் ஏரியில் இருந்து உபரிநீர் செல்லும் கால்வாய் கரை பகுதி வீட்டு மனைகளாக மாற்றம்: மீண்டும் அளவீடு செய்ய கோரிக்கை\nசென்னை விமான நிலையத்தில் பரபரப்பு 2.91 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: இலங்கை பெண்கள் உள்பட 8 பேர் கைது\nகிண்டி 170வது வார���டு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட வசதிகள் இல்லை: பொதுமக்கள் குற்றச்சாட்டு\nமணலி மண்டலம் 17வது வார்டு கொசப்பூரில் புதர்மண்டி கிடக்கும் மயான பூமி: சடலம் எரிப்பதில் சிரமம்\nவிமானம் மூலம் இலங்கைக்கு ஹெராயின் கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nகணவனுடன் சேர்ந்து கள்ளக்காதலனை சரமாரி கத்தியால் குத்திய கர்ப்பிணி : ஆதம்பாக்கத்தில் பரபரப்பு\nஆதம்பாக்கம் தனியார் வங்கியில் போலி நகை மூலம் 18 லட்சம் மோசடி : நகை மதிப்பீட்டாளர் கைது\nஅடையாறு வெள்ள தடுப்புச்சுவர் கட்டுவதில் முறைகேடு அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : பொதுப்பணித்துறை செயலாளரிடம் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ மனு\nகிழக்கு கடற்கரை சாலையில் தறிகெட்டு ஓடிய கார் மோதி வாலிபர் பலி : உடல் உறுப்புகள் தானம்\nமெட்ரோ ரயில் நிலையங்களில் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் : இன்றும், நாளையும் நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_30,_2010", "date_download": "2020-02-17T06:13:01Z", "digest": "sha1:KD5A6HMQVW3MQDUV3H2YSOSZ5325VW4D", "length": 4432, "nlines": 58, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:அக்டோபர் 30, 2010\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:அக்டோபர் 30, 2010\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:அக்டோபர் 30, 2010\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:அக்டோபர் 30, 2010 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:அக்டோபர் 29, 2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2010/அக்டோபர்/30 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2010/அக்டோபர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%9C%E0%AF%87._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-17T08:08:03Z", "digest": "sha1:TT75ZCUHLTDZMFD5I5RRSXRKZ4U5WZPU", "length": 13358, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "எஸ். ஜே. ராம் பிரசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "எஸ். ஜே. ராம் பிரசன்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇவ் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை மெய்யறிதன்மைக்காக மேற்கோள்களைக் கொண்டிருக்க வேண்டும். தயவு செய்து நம்பத்தகுந்த மூலங்களை இணைக்கவும். வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு ஆதாரமின்றி அல்லது தகுந்த ஆதாரமின்றி இருந்தால் உடனடியாக நீக்கப்பட வேண்டும். (நவம்பர் 2016)\nஎஸ். ஜே. ராம் பிரசன் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு தமிழ் வானொலி, தொலைக்காட்சி, மேடை அறிவிப்பாளரும், ஒலிப்பதிவாளரும் ஆவார். இலங்கையில் வானொலி, தொலைக்காட்சிச் சேவைகளில் பல ஆண்டுகள் பணியாற்றிய இவர் தற்போது கனடாவில் பணியாற்றி வருகிறார். கனடாவில் இருந்து வெளியாகிய உலகின் முதல் தமிழ் ஒலிப் புத்தகத்துக்கு குரல் கொடுத்தவரும் இவரே. கனடாவின் \"தேசியம்\" என்னும் தமிழ்ப் பத்திரிகையின் உதவியாசிரியராகவும் பணியாற்றிய ராம் பிரசன், கனடாவில் தொடங்கப்பட்டுள்ள கலப்பு எண்ணிமத் (Hybrid digital) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் உலகின் முதல் தமிழ் வானொலி நிகழ்ச்சிப் பொறுப்பதிகாரியாகவும் உள்ளார்.\nராம் பிரசன் 1979 October 30 இலங்கை, யாழ்ப்பாணத்தில் உள்ள கொக்குவிலில் பிறந்தார். தந்தையார் ஜெயராம், தாயார் ஜெகதாம்பாள். கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்ற ராம் பிரசன், அக்காலத்திலே பாட்டு, வயிலின், நாடகம் ஆகிய துறைகளில் ஆர்வம் காட்டினார். நண்பர்களோடு இணைந்து கொழும்பு இந்துக் கல்லூரியில், அறிவிப்பாளர் மன்றம் ஒன்றைத் தொடங்கினார். இதனூடாக பயிற்சிப் பட்டறைகளை ஒழுங்கு செய்து கல்லூரி மட்டத்திலிருந்து பல அறிவிப்பாளர்கள் உருவாக உதவினார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வானொலி ,தொலைக்காட்சி இதழியல் துறையில் பட்டம் பெற்றார். பள்ளிக் காலத்திலேயே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பல சிறுவர் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதுடன், வயிலின் இசை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுள்ளார்.\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிலையக் கலைஞராக இவர் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், தனியார் வானொலிச் சேவையான சக்தி வானொலி 1998 தொடங்கியபோது அதன் முதல் அறிவிப்பாளர் குழுவில் பணியாற்றும் வாய்ப்பை ஏற்றுக்கொண்டு அதில் இணைந்தார். அங்கே செய்தி வாசிப்பு, நேர்முக வர்ணணை, நேர்காணல், நிகழ்ச்சித் தயாரிப்பு, வானொலி நாடக நடிப்பு என ஒலிபரப்பின் பல்வேறு துறைகளிலும் தனது திறமையை வளர்த்துக்கொண்டார். பல துறைகளில் முன்னணியில் இருப்போர் பலரை இவர் நேர்காணல் செய்துள்ளார். இவர்களில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ,பத்மஸ்ரீ கமல்காசன், பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ், டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, ஹரிஹரன், வாணி ஜெயராம்,எழுத்தாளர்கள் ஜி.ராமகிருஷ்ணன் ,ஜெயமோகன் ,எஸ்.போ விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் போன்றோர் அடங்குவர். வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, திரவியம் பிளஸ் பேமிலி, சினி மினி மசாலா, கே. எஸ். பாலச்சந்திரனின் மனமே மனமே ஆகிய வானொலி நாடகங்களையும் இவர் தயாரித்து வழங்கியுள்ளார். கடல் கடந்த நாடுகளில் இயங்கிவரும் தமிழ் வானொலிச் சேவைகளை ஒருங்கிணைத்து நிகழ்ச்சிகளை நடத்துவதில் முன்னோடிகளுள் ஒருவராகவும் இவர் விளங்கினார்.\nஇலங்கையில் உள்ள ரூபவாகினிக் கூட்டுத்தாபனம், சக்தி டி. வி ஆகிய தொலைக்காட்சிச் சேவைகளிலும், கனடாவில் உள்ள 24 மணிநேரத் தொலைக்காட்சிச் சேவையான டிவிஐ இலும் பல நேர்காணல்களையும், பிற நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளதுடன், தொலைக்காட்சிச் செய்தி வாசிப்பாளராகவும் உள்ளார்.\nதற்போது ஒலிபரப்புத் துறையோடு தொடர்புடைய பல சேவைகளை வழங்கும் தனியார் நிறுவனமொன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார்.\nபாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, ஜமுனாராணி ஆகியோருடன் நேர்காணல்\nஇசையமைப்பாளர் ஹரீஷ் ஜெயராஜ் நேர்காணல் https://www.youtube.com/watch\nமேற்கோள் எதுவுமே தரப்படாத வாழும் நபர்கள் பற்றிய பக்கங்கள் from நவம்பர் 2016\nமேற்கோள் எதுவுமே தரப்படாத வாழும் நபர்கள் பற்றிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 திசம்பர் 2016, 18:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-02-17T07:03:00Z", "digest": "sha1:5X5ILCKOY5QP6YK3QDEDOELEF5QIAKH7", "length": 14245, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"களரிப்பயிற்று\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகளரிப்பயிற்று பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலையாளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகதகளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேரளக் கட்டிடக்கலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேரளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலம்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலக்காடு மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் தற்காப்புக் கலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கேரளப் பண்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆலப்புழா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதற்காப்புக் கலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோட்டயம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇடுக்கி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்தனம்திட்டா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகளரிபயத்து (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 1, 2009 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2009 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎர்ணாகுளம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்ணூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாசர்கோடு மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொல்லம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோழிக்கோடு மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலப்புறம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவனந்தபுரம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருச்சூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவயநாடு மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈழவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலுத்தம்பி தளவாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்திரலேகா (நடனக்கலைஞர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுருள் பட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகளரி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேரளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலம்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோரியல் கலைச்சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தமிழர் ஆடற்கலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேணாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் ஆடற்கலைகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈழவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்திரலேகா (நடனக்கலைஞர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை1/2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோழர் கால ஆவணங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஷ்ணு (தொலைக்காட்சி நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏழாம் அறிவு (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடிமுறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜே. சி. டேனியல் (திரைத்துறை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேரர் கோட்டை (புதினம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகளரிப்பயட்டு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகதகளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெய்யம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூடியாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூரக்களி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோகினியாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓட்டன் துள்ளல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆரியன்மாலா நாடகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கேரளத்தின் கலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கக்களி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆண்டி (கலை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபறையன் கூத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபறையன் துள்ளல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீயாட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசர்ப்பப்பாட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்க்கங்களி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாளியூட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலையாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாளி தீயாட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅய்யப்பன் தீயாட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாரியாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅய்யப்பன் பாட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெக்கன் பாட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடக்கன் பாட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:கேரளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கேரளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:கேரளம்/தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவித்யூத் ஜம்வால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாதாபுரம் ‎ (← இணைப்புக��கள் | தொகு)\nசாவக்காடு வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனிதா ரத்னம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேரள சுவர் ஓவியங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெம்மரா கிராமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாழச்சல் நீர்வீழ்ச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி/தலைப்புகள்/பரவலர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபண்டைய இந்தியாவின் குறிப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலம்பம் ஆசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலக சிலம்பம் சங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐதீகமாலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Provinces_and_Districts_of_Nepal", "date_download": "2020-02-17T06:14:54Z", "digest": "sha1:PTXVFT53RGRJJPASM5X5PH4AS57ZVXBF", "length": 4847, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:Provinces and Districts of Nepal\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வார்ப்புரு:Provinces and Districts of Nepal\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:Provinces and Districts of Nepal பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநேபாளத்தின் மாவட்டங்கள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-02-17T08:05:22Z", "digest": "sha1:3ZY6G4J26CMO22FJVAJLOC4ZT7FZYVEI", "length": 8867, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிவப்பு பூசணி வண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிவப்பு பூசண�� வண்டு (Raphidopalpa foveicollis, the red pumpkin beetle) என்பது கிறிஸ்மொலிடிடில் குடும்பத்தைச் சேர்ந்த வண்டுகளின் ஒரு வகை ஆகும். இது ஒரு தீங்குயிர் ஆகும். இவை பெரும்பாலும் பூசணிக் கொடியில் காணப்படக்கூடியன.[1]\nஇவற்றில் வயதுக்கு வந்த வண்டுகள் 5 to 8 mm (0.20 to 0.31 in) நீளமாகவும், 3.5 mm (0.14 in) தடிமனாகவும் இருக்கும். இந்த வண்டுகளின் நிறமானது இளஞ்சிவப்பு நிறத்தின் வெளிர் ஆரஞ்சு-மஞ்சள் நிறத்தில் இருந்து ஆரஞ்சு-சிவப்பு நிறத்தில் நடுத்தர பழுப்பு நிறம்வரை மாறுபடும். மேலும் இவற்றின் வயிற்றுப் பகுதியில் கருப்பு மற்றும் மென்மையான வெள்ளை முடிகள் காணப்படும். இவற்றின் இளம்பூச்சிகள் பிறந்தவுடன் அழுக்கு வெள்ளை நிறத்திலும் சற்று வளர்ந்த பிறகு பாலாடை போன்ற மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.\nஇவை தெற்கு ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆபிரிக்கா போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன. இது வடமேற்கு இந்தியாவில் பயிர்களுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சியாக உள்ளன.[2]\nஇவை பரங்கி, பூசணி, தர்பூசணிக் கொடிகளில் காணப்படும். இவை இந்த தாவரங்களின் இலைக்கு அடியில் பொதுவாகக் காணப்படும். இவற்றின் இளம்பூச்சிகள் வேர், தண்டு, கனிகளை சேதப்படுத்தக்கூடியன. வளர்ந்த வண்டுகள் பூக்களையும் இலைகளையும் உணவாகக் கொள்கின்றன. வயல்களில் அறுவடைக்குப் பிறகு இந்தப் பூச்சிகள் மண்ணுக்குள் நெடுந்தூக்கம் கொள்ளும் என்று கூறப்படுகிறது.[3]\n↑ ஆதி வள்ளியப்பன் (2018 மார்ச் 24). \"பூசணியைத் தாண்டிப் பெருகிய வண்டுகள்\". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 1 ஏப்ரல் 2018.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2018, 04:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/227572-500-1000-5-6.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-02-17T08:33:16Z", "digest": "sha1:LOJL2OUZLXG6QQ2TEA5FSERDTJEN3SCS", "length": 15298, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "பழைய ரூ.500, ரூ.1000 நோட்டு டெபாசிட்: 5.6 லட்சம் பேருக்கு நோட்டீஸ் | பழைய ரூ.500, ரூ.1000 நோட்டு டெபாசிட்: 5.6 லட்சம் பேருக்கு நோட்டீஸ்", "raw_content": "திங்கள் , பிப்ரவரி 17 2020\nசென்னை சர்வதேச பட விழா\nபழைய ரூ.500, ரூ.1000 நோட்டு டெபாசிட்: 5.6 லட்சம் பேருக்கு நோட்டீஸ்\nபண மதிப்பு நீக்கம் செய��யப்பட்ட சமயத்தில் மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்தனர். இதில் 5.56 லட்சம் நபர்கள் டெபாசிட் செய்த தொகைக்கும் வருமானத்துக்கும் சம்பந்தம் இல்லை என வருமான வரித்துறை கண்டிபிடித்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.\nவருமான வரி தாக்கல் செய்பவர்கள் முன்னர் தாக்கல் செய்த வருமான விவரத்தோடு பண மதிப்பு நீக்க காலத்தில் அவர்கள் வங்கியில் டெபாசிட் செய்த தொகை சிறிதும் பொருந்தவில்லை. இதனால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமிக அதிக அளவிலான பண த்தை வங்கியில் டெபாசிட் செய்தவர்களில் 17.92 லட்சம் பேரின் கணக்குகள் முதல் கட்டமாக ஆய்வு செய்யப்பட்டன. இதுதொடர்பாக விளக்கம் கேட்டவுடன் 9.72 லட்சம் பேர் ஆன்லைன் மூலமாகவே விளக்கம் அளித்துவிட்டனர். இதில் 1.04 லட்சம் பேர் தங்களிடம் உள்ள அனைத்து வங்கிக் கணக்கு விவரங்களையும் தெரிவிக்கவில்லை.\nவருமான வரித்துறை கண்டுபிடித்த நபர்களுக்கு இணையதள முகவரி மற்றும் அவர்களது மொபைலுக்கு குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான விவரம் https://incometaxindiaefiling.gov.in. என்ற இணையதள முகவரியிலும் போடப்பட்டது.\nபண மதிப்பு நீக்க காலத்தில் ரூ. 2 லட்சத்துக்கும் அதிகமான ரொக்க தொகையை வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவருமான வரி தாக்கல் செய்வோர் தங்களது ரிடர்ன் படிவத்தில் பண மதிப்பு நீக்க காலத்தில் வங்கியில் டெபாசிட் செய்த தொகை குறித்த விவரத்தை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபழைய ரூ.500ரூ.1000 நோட்டு டெபாசிட்5.6 லட்சம் பேருக்கு நோட்டீஸ்\n'நான் சிரித்தால்' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nஅழுத்தங்கள் எவ்வளவு வந்தாலும் சிஏஏ- சட்டத்தை திரும்பப்...\nட்ரம்பின் 3 மணி நேர குஜராத் பயணத்துக்காக...\nஇந்தியாவில் தொடர்ந்து தொழில் செய்வது உச்ச நீதிமன்றத்தின்...\nமோடி-அமித் ஷா வெல்ல முடியாதவர்கள் அல்ல; டெல்லி...\nமாறி மாறி சுரண்டிவரும் இரண்டு கழகங்களையும் அகற்றுவோம்:...\nமூன்றாண்டு கடந்து நான்காம் ஆண்டில் ஆட்சிப் பயணம்......\nசிஏஏ போராட்டம்; தவறான படத்தை விசாரிக்காமல் போட்டுவிட்டேன்:...\nசீனக் கப்பலில் சென்னை��்கு வந்த பூனை: கரோனா வைரஸ் பீதியால் பறிமுதல்\nஐக்கிய அமீரகத்தில் கேரளத் தம்பதியினருக்கு நேர்ந்த துயரம்: தீ விபத்திலிருந்து மனைவியைக் காப்பாற்ற...\nதேசத்துரோக வழக்கில் கைதாகி விடுவிக்கப்பட்ட காஷ்மீர் மாணவர்கள் 3 பேர் மீண்டும் கைது:...\nமுதல்வராகப் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு: எடப்பாடி பழனிசாமிக்கு சரத்குமார் வாழ்த்து\nபுதிய வரி விதிப்பால் குடும்பங்களின் சேமிப்பு பாதிக்கும்: பொருளாதார நிபுணர்கள் கருத்து\nபிரபலமாகும் டிஜிட்டல் சார்ஜிங் கியோஸ்க்\nஆயில் இந்தியா, கெயில் உள்ளிட்ட தொலைத் தொடர்பு அல்லாத நிறுவனங்கள் ரூ.2.7 லட்சம்...\nதிவால் நிலைக்கு தள்ளப்படுகிறதா வோடஃபோன் ஐடியா\nதேசத்துரோக வழக்கில் கைதாகி விடுவிக்கப்பட்ட காஷ்மீர் மாணவர்கள் 3 பேர் மீண்டும் கைது:...\nமத்திய அரசுக்கு 3 மாதங்கள் கெடு: பாகுபாடு இல்லாமல் ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு...\nகரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: சீனப் பயணத்தை ரத்து செய்த ஜேம்ஸ் பாண்ட்...\nஏஜிஆர் நிலுவைக் கட்டணம்: ரூ.10 ஆயிரம் கோடி செலுத்தியது பார்தி ஏர்டெல் நிறுவனம்\nவயலுக்குள் முளைக்கும் டாஸ்மாக் க(டை)ளைகள்\nஅரசுப் பணியில் தொழில்நுட்ப சிக்கல்களை தீர்க்க பொறியியல் மாணவர்களை தொடர்ந்து பயன்படுத்த மத்திய...\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை திமுகதான் தூண்டி விடுகிறது: பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Goslar+de.php?from=in", "date_download": "2020-02-17T05:57:29Z", "digest": "sha1:FZRE3NYS6T4VHOFHAFGQZJWJPB3HDRLT", "length": 4320, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Goslar", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Goslar\nமுன்னொட்டு 05321 என்பது Goslarக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Goslar என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Goslar உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 5321 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Goslar உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 5321-க்கு மாற்றாக, நீங்கள் 0049 5321-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/jnu-attacks-carried-who-suspect-list-on-police-comfort-met-girl-booked/", "date_download": "2020-02-17T07:04:14Z", "digest": "sha1:EHENITTIVIK2FJXKVKFFJCJWPZKHWCUY", "length": 10384, "nlines": 75, "source_domain": "www.tnnews24.com", "title": "JNU தாக்குதல் நடத்தியது யார் சஸ்பெக்ட் லிஸ்ட்டை வெளியிட்டது காவல்துறை கனிமொழி சந்தித்த பெண் சிக்கினார்! - Tnnews24", "raw_content": "\nJNU தாக்குதல் நடத்தியது யார் சஸ்பெக்ட் லிஸ்ட்டை வெளியிட்டது காவல்துறை கனிமொழி சந்தித்த பெண் சிக்கினார்\nJNU தாக்குதல் நடத்தியது யார் சஸ்பெக்ட் லிஸ்ட்டை வெளியிட்டது காவல்துறை கனிமொழி சந்தித்த பெண் சிக்கினார்\nடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடைபெற்ற சம்பவம் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த டெல்லி குற்றவியல் DCP, முக்கிய ஆதாரங்களை வெளியிட்டார் அதில் தாக்குதல் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கனிமொழி உள்ளிட்ட பலரும் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வரும் JNU இடதுசாரிய சங்க தலைவி ஆசி கோஸ் புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.\nடெல்லி ஜவாஹர்லால் பல்கலை கலகத்தில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவது வாடிக்கையான ஒன்று ஆனால் இந்த முறை பல்கலைக்கழக துணை வேந்தர��� அதிரடி மாற்றங்களை செய்ய தொடங்கினார், அதில் ஒருபகுதியாக ரூம் வாடகை மாதம் 50 ரூபாய் வரை கொடுத்து வந்ததை 300 ரூபாயாக உயர்த்தினார், விமானங்களில் பயணம் செய்து.டெல்லிக்கு படிக்க செல்லும் மாணவர்களுக்கு 300 ரூபாய் அதிகம் என்று போராடினார்கள்.\nஅதன் எதிரொலியாக சில மாணவர்கள் போராட்ட காரர்களை தவிர்த்து வருகின்ற தேர்விற்கு படிக்க ஆயத்தம் ஆனதாகவும் அதனை பொறுக்க முடியாத போராட்ட காரர்கள், தற்போதைய JNU மாணவர் தலைவி தலைமையில் வந்து தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்த பட்டது, ஆனால் தனக்கு தலையில் அடிபட்டுள்ளதாக கூறி தன்னை ABVP மாணவ அமைப்பினர் தாக்கியதாக அவர் ஒரு புகாரை கொடுத்தார்.\nஇந்த சூழலில்தான் டெல்லியில பெரியார் விடுதியில் தாக்குதல் நடத்தியவர்கள் குறித்த சந்தேக பட்டியலை டெல்லி காவல்துறை ஆதாரங்களின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது அதில் மாணவ தலைவி கோஸ் பெயரும் இடம்பெற்றுகிறது, இவரைத்தான் திரை பிரபலங்கள் முதல் கனிமொழி வரை அனைவரும் துக்கம் விசாரித்து வந்தார்கள் இந்த சூழலில் தாக்குதலுக்கு மூளையாக செயலபட்டதே அவராக இருக்குமோ என்று டெல்லி காவல்துறை புகைப்படத்தை வெளியிட்டுள்ளதால்.\nயாரெல்லாம் போராட்டத்தில் பங்கேற்றார்களோ இப்போது அதிர்ச்சி அடைந்து உள்ளார்களாம் இந்தி நடிகர் அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் இதற்குதான் எந்த விசயத்துக்கு முழு முடிவு தெரியாமல் போராட வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார், பாஜக மீது பழியை போட்ட திமுக கம்யூனிஸ்ட் சாயம் வெளுத்துவிட்டதோ\nடெல்லியில் இருந்து திரும்பும் H ராஜாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் தீவிரம், கதற போகும் பெரியாரிஸ்ட்கள்.\nஅன்று சொன்னோம் நடந்துவிட்டது, ரவீந்திரநாத் குமார் டெல்லி பயணம் 7 டிக்கெட் புக் செய்யபட்டுள்ளது\nடெல்லியில் கம்யூனிஸ்ட்கள் வாங்கிய வாக்குகளை பார்த்து வாயடைத்து போன எதிர்க்கட்சிகள் \nடெல்லியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் எந்த கட்சி முன்னிலை வகிக்கிறது\nஇதுவரை காவல்துறை சொன்னது அனைத்தும் பொய், விசாரணை அதிகாரி அதிரடி மாற்றம் மீண்டும் பரபரப்பாகும் திருச்சி\nடி ஆர் பாலு திமுகவில் இருந்து விலகல் கனிமொழிதான் காரணமா\nமதுரை, பழனி உள்ளிட்ட 42 கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது நீதிமன்ற தீர்ப்பு இந்து அமைப்புகள் இனியாவத��� விழித்து கொள்ளுமா\nஅடுத்தவன் மனைவியுடன் ஏரிக்கரையில் கரையில் ஒதுங்கிய புது மாப்பிள்ளை அடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் \nதாய் செய்யக்கூடிய செயலா இது \nதம்பி பட நாயகியையும் விட்டுவைக்காத சீமான், ரகசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது \nகாட்டிற்குள் கூட்டி சென்று காதலன் செய்த விபரீதம் பள்ளி மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி \nஇப்படி ஒரு கொலை தமிழகத்தில் நடந்தது இல்லை முஸ்லீம் பெண்கள் செய்த காரியம் பதறி போன கிராமம் \nஜோதிகா நயன்தாரா வரிசையில் பிரபல நடிகை மதம் மாறினார்\nபுதிய புகைப்படத்தை வெளியிட்ட நஸ்ரியா கடுமையாக திட்டி தீர்க்கும் இஸ்லாமியர்கள் அப்படி என்ன கவர்ச்சி இருக்கிறது இந்த புகைப்படத்தில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/umesh-yadav-person", "date_download": "2020-02-17T06:53:11Z", "digest": "sha1:U64SSPNOO3FXRS676G4L4D4REEYJGUSM", "length": 5389, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "umesh yadav", "raw_content": "\nடக் அவுட் டு 136... சச்சினின் அந்த அட்வைஸ்... மெகா இன்னிங்ஸுக்கு எப்படித் தயாரானார் கோலி\n`மூன்றாவது நாளில் 47 நிமிடங்கள்; 968 பந்துகள்' - கொல்கத்தாவில் வரிசைகட்டிய சாதனைகள் #INDvBAN\nகோலி கேப்டன்சி... 11 தொடர் வெற்றிகள்... உண்மையாகும் இந்தியாவின் டிரீம் லெவன் கனவு\n`லிண்டேவை காலிசெய்து ஹிஸ்டரியில் இடம்பிடித்த உமேஷ் யாதவ்'- என்ஜாய் பண்ணிய விராட் கோலி\nகிங் கோலியின் 254*... உமேஷின் சூப்பர் 6... ஜட்டுவின் Licence to go... வாவ் இந்தியா\n``அணிக்குத் தேவையான நேரத்தில் சிறப்பாகச் செயல்பட முடியாமல் போவது வலிக்கிறது” -வருந்தும் உமேஷ் யாதவ்\nஇதுக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும் ஆர்சிபி... - ட்வீட் சர்ச்சையால் அஷோக் டிண்டா வருத்தம்\nதினுசு தினுசாக 7 சிக்ஸர்கள்... 100 டு 300 ஸ்ட்ரைக் ரேட்... ஆர்.சி.பி-யை கரைசேர்த்த ஏபிடி\nபுஜாரா ரிட்டர்ன்... சக்சேனா அசத்தல் ஃபார்ம்... ரஞ்சி அரையிறுதி அப்டேட்\nகுட் லென்த்தில் வந்த 57 பந்துகளில் ஐந்தே ரன்கள்... ஆஸியை நிமிரச் செய்த மார்கஷ் ஹாரிஸ்\nஇந்திய கேப்டனாக இருப்பதுதான் எவ்வளவு கடினம்... பாவம் ஹர்மன்..\n' - ஆஸ்திரேலியா சாதனையைச் சமன் செய்த இந்தியா #INDvWI\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/people-who-accumulate-bank-get-money", "date_download": "2020-02-17T06:20:51Z", "digest": "sha1:K6HYG7VQRA5MAPMU4KP37HNN3357WHXI", "length": 10671, "nlines": 163, "source_domain": "image.nakkheeran.in", "title": "பணம் எடுக்க ���ங்கியில் குவிந்த மக்கள்... ஒரு கோடிக்கும் மேலாக எடுத்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி!! | People who accumulate in the bank to get money ...! | nakkheeran", "raw_content": "\nபணம் எடுக்க வங்கியில் குவிந்த மக்கள்... ஒரு கோடிக்கும் மேலாக எடுத்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி\nதூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் உள்ள சென்ட்ரல் பேங்கி்ல் என்.ஆர்.சி தொடர்பாக ஏதோ பாரம் கேட்பதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவ, பீதியில் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தில் மினிமம் பேலன்ஸ் மட்டும் வைத்து விட்டு மீதப் பணத்தை எடுத்து வருகின்றனர். கடந்த 20 ஆம் தேதி மட்டும் ஒரு கோடிக்கு மேலாக பணம் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇப்படி ஒரு தகவல் பரவியதால் அந்த சென்ட்ரல் வங்கியின் நிர்வாகம், சேமிப்பு கணக்குகள் தொடர்ந்து வரவு செலவு ஆப்ரேட்டில் இருக்கவேண்டும். வருடங்களாக ஆப்ரேட் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காக வருடம்தோறும் வாடிக்கையாளர்களிடமிருந்து அவர்களின் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு இதில் ஏதாவது ஒரு ஆவணம் தரவேண்டும் என்று வழக்கம் போல் கேட்பது நடைமுறை தான். அதற்காகக் கேட்கப்பட்டதுதான். வேறு பயம் கொள்ளத் தேவையில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகேட்டதோ ஆயிரம், வந்ததோ பத்தாயிரம்-வாரி வழங்கிய ஏடிஎம்\nமக்கள் மனம் கவரும் போராட்டம்... –நாமக்கல் திமுக அசத்தல்\n\"வாய்க்கு போடுங்க பூட்டு\"- குறும்படம் வெளியீடு\nநாளை முதல் மூன்று நாட்கள் முடங்கப்போகும் இந்திய வங்கிகள்...\nவேளாண் மண்டலம்- திமுகவுக்கு முதல்வர் கேள்வி\nநள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்\nமனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது\nமீண்டும் பாரம்பரிய களத்துத் தோசை...\nசீனாவில் கரோனா பாதிப்பு: பலி எண்ணிக்கை உயர்வு...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபாக். வெளியுறவுத்துறை முன்பு போராட்டம்...இந்து சிறுமி மேஹக்குமாரி மதமாற்றம் விவகாரம்...\n24X7 ‎செய்திகள் 10 hrs\nபோதும் விஜய் தேவரகொண்டா... போதும் வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் - விமர்சனம்\n'ஹிப் ஹாப்' ஆதிக்கு என்ன ஒரு தைரியம் நான் சிரித்தால் - விமர்சனம்\nஇரண்டு பேரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றது டெல்லி போலீஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாம��� கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநிர்மலா சீதாராமன்களாக மாற்றப்படும் சென்னை பள்ளி மாணவர்கள்\nபதறவைக்கும் “இரட்டைக்” கொலை... வயது மீறிய முறையற்ற தொடர்பால் நிகழ்ந்த கொடூரம்\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநம்ம ஷூட்டிங் போலாம் வாங்க... விஜயை மிரட்டும் பாஜக... விஜயால் பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nஅதிமுகவிற்கு செக் வைக்கும் பாஜக... விஜய் வீட்டில் ரெய்ட் பின்னணி... பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkamasjid.com/makka/ta/page/19/", "date_download": "2020-02-17T06:07:12Z", "digest": "sha1:OJD4TTWFMJZCEWOWLZFMI2G66BQ7CG5X", "length": 2639, "nlines": 50, "source_domain": "makkamasjid.com", "title": "MakkaMasjid.com – Page 19 – Makkah Masjid, Anna Salai, Chennai", "raw_content": "\nMarch 4, 2017 கேள்வி பதில்\nநபி (ஸல்) அன்னை காதிஜா (ரலி) அவர்களோடு வியாபார ஒப்பந்தம்\nநபி (ஸல்) அவர்கள் அன்னை காதிஜா (ரலி) அவர்களோடு செய்த வியாபார ஒப்பந்தம் என்ன \nவித்ருடைய தொழுகையை தஹஜ்ஜத் தொழுகைக்கு முன்பு தொழுவது சிறந்ததா\nநான்கு மத்ஹப்புகளில் எதை எப்படி பின்பற்றுவது\nதொழுகையில் விரலை எவ்வளவு நேரம் சுட்டிக்காட்ட வேண்டும்\nமூதாதையர்களுக்காக சொத்துக்களை வாக்ஹ்ப் செய்யலாமா\nதலைமை இமாம் : சுயவிவரங்கள்\nமௌலானா முஹம்மது மன்சூர் காஷிஃபி காஸிமி பிறந்த தேதி : 31-05-1969 ஆலிம் : 7 வருடம் ஆலிம்ய்யத் சான்றிதழ் : மதரசா காஷிஃபில் ஹுதா சிறப்பு[…]\nDecember 1, 0210 ஜும்மா குத்பா\nஜும்மா குத்பா நேரலை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை 12:30pm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mooncalendar.in/index.php/ml-IN/discussions-ml-in/categories/listings/tamil", "date_download": "2020-02-17T08:49:33Z", "digest": "sha1:MGMSMMHVC5B7Q5Q6TJEDQDUNFNI2O2LR", "length": 8768, "nlines": 333, "source_domain": "mooncalendar.in", "title": "Tamil", "raw_content": "\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்\nஹிஜ்ரீ கமிட்டி சார்பில், *“ரமழானை வரவேற்போம்\nகுர்ஆன் ஹதீஸ் வழியில் இஸ்லாம் கூறும் பிறை கணக்கை பற்றிய மாபெரும் பொதுக்கூட்டம்\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி\nபிறைக் கணக்கீட்டை வலியுறுத்தும் மத்ஹபு இமாம்கள்\nபிறைக் கணக்கீடும் நபித்தோழர்களின் நடைமுறையும்\nநபியின் (ஸல்) வழியே நம்வழி\nயூதர்கள், மஜூஸிகள், நப���க்கு மாறுசெய்வோர் யார்\nநபி (ஸல்) தமது வணக்க வழிபாடுகளை மிகச்சரியாக செய்தார்கள்.\nநாஸாவின் கணக்கைத்தான் ஹிஜ்ரிகமிட்டி பின்பற்றுகிறதா\nபார்த்தல் எனும் ஒரு வினைச்சொல் புறக்கண்ணால் பார்ப்பதைத்தான் குறிக்குமா\nசூரியக் கணக்கீட்டை மட்டும்தான் மார்க்கம் போதிக்கிறதா\nஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபி தெரியவில்லையா\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும்\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா\nவிடையே இல்லாத வினாக்களா இவை\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 25\nதத்தம்பகுதி (தமிழகப்) பிறை நிலைப்பாட்டிற்கு எங்கே ஆதாரம் - பிறையும் புறக்கண்ணும்\nஉலக நேரம் என்பதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரமுண்டா\nஹிஜ்ரி 1436-ஆம் ஆண்டின் ஹஜ்ஜூப் பெருநாள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=31131", "date_download": "2020-02-17T08:12:25Z", "digest": "sha1:DNVPJSYNMPLWP7LWJ3OPWNIBJ7PF2C66", "length": 6686, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "காட்டுக் குறத்தி » Buy tamil book காட்டுக் குறத்தி online", "raw_content": "\nஎழுத்தாளர் : கவியரசு நா. காமராசன்\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் காட்டுக் குறத்தி, கவியரசு நா. காமராசன் அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கவியரசு நா. காமராசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nஎதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி\nமணிவேந்தன் கவிதைகள் - Manivendhan Kavithaigal\nநிகழ்கால நிஜங்கள் - Nigazhkaala Nijangal\nபூஜ்யங்களின் சங்கிலி - Poojiangalin Sangali\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிவகாமியின் சபதம் - Sivagamiyin Sabatham\nவிட்டு விடுதலையாகி - Vitu Viduthaliyakki\nவாழ்விக்க வந்த காந்தி - Vazhvikka Vantha Gandhi\nவெகுளிப் பெண் - Veguli Pen\nசாது அப்பாத்துரையின் தியான தாரா - Saathu Appaduraiyin Dhiyanathara\nஅதிர்ஷ்டப் பெயர் விஞ்ஞானம் - Athisdapeyar Vinganam\n மூளைக்கு வேலை - Yean Yengae\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilwealth.com/symptoms-iron-decreasement/", "date_download": "2020-02-17T08:00:08Z", "digest": "sha1:JYWU3YL5GZROGMCUYG5XKIS3MTLXRP7R", "length": 7323, "nlines": 70, "source_domain": "www.tamilwealth.com", "title": "இரும்பு சத்து குறைபாடு உள்ளதை உணர்த்தும் அறிகுறிகள்!", "raw_content": "\nஇரும்பு சத்து குறைபாடு உள்ளதை உணர்த்தும் அறிகுறிகள்\nஇரும்பு சத்து குறைபாடு உள்ளதை உணர்த்தும் அறிகுறிகள்\nஉடலில் இரத்த ஓட்டம் தான் எல்லா பகுதிகளுக்கும் சத்தை அளிக்கிறது. இரத்த உற்பத்திக்கு இரும்புச் சத்து மிகவும் முக்கியம். உடலில் ஒவ்வொரு மூலக்கூறும் இரும்புடன் சேர்ந்து ஹீமோகுளோபினை உருவாக்குகிறது. ஹீமோகுளோபின் தான் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனை கடத்தி செல்கிறது. ஹீமோ குளோபினின் அளவு குறைந்தால் இரத்த சோகை உருவாகிறது. இரும்பு சத்து குறைபாட்டை உணர்த்தும் அறிகுறிகளை இப்போது பார்க்கலாம்.\nஇரும்பு சத்து குறைபாட்டின் அறிகுறிகள்:-\nமண்ணை சாப்பிட தோன்றுவது இரும்புச் சத்தின் அறிகுறியாகும். இதற்கு காரணம் அதிலுள்ள இரும்புச் சத்தின் ஈர்ப்பினால் கூட இருக்கலாம். பென்சீல், சாக்பீஸ் சாப்பிடுவதும் இதன் அறிகுறிகளாகும்.\nகைகள் மற்றும் கால்களில் உள்ள நகங்கள் வளைந்து ஸ்பூன் போன்று காணப்படும். இதற்கு கொய்லானிசியா என்று பெயர். இப்படி இருந்தால் இரும்பு சத்து மட்டுமில்லாமல் மற்ற நோய்களின் அறிகுறியாகவும் இருக்கும். எனவே, மருத்துவரை சந்திப்பது நல்லது.\nகுளிர் காலத்தில் ஒருவருக்கு உதடு வெடித்து காணப்படுவது இயல்பான ஒன்று ஆனால் எல்லா சமயத்திலும் உதடு வெடித்தபடியே இருந்தால் இரும்புச் சத்து குறைபாட்டின் அறிகுறியாகும்.\nநாக்கு சற்று வீங்கியது போலவும் பளபளப்பாகவும் இருந்தால் அது இரும்புசத்து குறைபாடாக கூட இருக்கலாம்.\nஐஸ் கட்டியை பார்த்தால் சாப்பிட தோன்றுவது கூட இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள் தான்.\nஇது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க\nதலையணை இல்லாமல் தூங்கினால் கிடைக்கும் நன்மைகள்\nமதிய நேரத்தில் தூங்கும் பழக்கம் உள்ளவர்களா நீங்கள்\nமஞ்சளை நீரில் கலந்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா\nஅடிக்கடி காய்ச்சல் வருதா இதையெல்லாம் பண்ணுங்க\nதலை முடிகள் உதிர்ந்து வழுக்கை உருவாவதை தடுக்கனுமா\nபரம்பரையாக வரும் நோய் பற்றி தெரியுமா\nருசி மிகுந்த சீனி கிழங்கு\nதைராய்டுவின் அறிக���றிகள் மற்றும் செய்ய வேண்டியவை\nஎப்பொழுதும் உடல் சோர்வாக இருக்கிறதா அதை தடுக்க சில …\nவீட்டில் பால்கனி எந்த திசையில் அமைக்கலாம்\nவாஸ்து பகவானுக்கு உரிய காயத்ரி மந்திரம் பற்றி தெரியுமா\nவேர்க்கடலையை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா\nமது அருந்தினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரியுமா\n இதெல்லாம் பயன்படுத்தி பாருங்க, உங்களுக்கே பலன் …\nவெங்காயம் வெட்டும் போது கண்ணீர் வராமல் தடுக்க சில …\n தினமும் இந்த ஜூஸை குடிங்க\nகொசுக்களால் பரவும் மலேரியா பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/525295", "date_download": "2020-02-17T06:02:51Z", "digest": "sha1:YPNYZQPI5S6PHEF5KJ37WA6R5E2XLTC2", "length": 11473, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Paramkudiyil martyred Emanuel Segeran Gurupoojay: MK Stalin's leaders pay tribute | பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜை : மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் குருப��ஜை : மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nபரமக்குடி: தியாகி இமானுவேல்சேகரன் 62வது நினைவு தினம் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இமானுவேல்சேகரனின் 62வது நினைவு தினம் மற்றும் குருபூஜை நேற்று நடந்தது. இதையொட்டி பரமக்குடி வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். எம்பி கனிமொழி, திமுக பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி உட்பட பலரும் மலரஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள் உதயகுமார், ராஜலட்சுமி ஆகியோரும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதில் பரமக்குடி எம்எல்ஏ சதன்பிரபாகர், முன்னாள் எம்.பி அன்வர்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nதொடர்ந்து காங்கிரஸ், அமமுக, தேமுதிக, பாஜ, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள், அமைப்பின் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மாலை வரை முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக காலை 7 மணியளவில், அவரது சொந்த ஊரான செல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்களும் அதைதொடர்ந்து இமானுவேல் சேகரனின் மகள் சுந்தரி பிரபாராணி, பேரன்கள் ரமேஷ்குமார், கோமகன், இளவரசன், சக்கரவர்த்தி மற்றும் மருமகள் வள்ளி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.\nமோடி அரசின் 100 நாள் சாதனை என்ன\nஇமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என போராடியவர் தியாகி இமானுவேல்சேகரன். கடந்த 1950ம் ஆண்டு முதலே தீண்டாமை ஒழிப்புக்காக போராடி வந்தார். காமராஜருடன் இணைந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இமானுவேல் சேகரன் குருபூஜையை அரசு விழாவாக அறிவிக்க வேண்டியது ஆளுங்கட்சியினர்தான். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்துள்ளதுதான் பிரதமர் மோடியின் 100 நாள் சாதனையாக உள்ளது’’ என்றார்.\nஎடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆலோசனை: மகளிர் அணிக்கு தேர்தலில் அதிக சீட் நெல்லை நிர்வாகிகள் போர்க்கொடி: அதிமுக அலுவலகத்தில் பரபரப���பு\nம.பி. முதல்வர் கமல்நாத்துக்கு எதிராக சாலையில் இறங்கி போராடுவேன்: ஜோதிராதித்யா சிந்தியா பேச்சால் பரபரப்பு\nடெல்லியில் உண்மையான தேசியம் மதவாத அரசியல் நடத்தும் நிதிஷை தூக்கியெறியுங்கள்: வாக்காளர்களுக்கு தேஜஸ்வி வேண்டுகோள்\nஐடி சோதனையுடன் சந்திர பாபுவை பொய்யாக தொடர்புபடுத்தி பேசுவதா\nபரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது: புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்\nபாஜவின் நிழல் ரஜினி: நாராயணசாமி குற்றச்சாட்டு\nஸ்டாலின் முன்னிலையில் 150 பாஜவினர் திமுகவில் இணைந்தனர்\nதிருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நியமனம்: திமுக பொதுச்செயலாளர் அறிவிப்பு\nசிஏஏவுக்கு எதிராக போராடியவர்கள் மீது தாக்குதல் பிப். 14 இரவை கறுப்பு இரவாக்கிய காவல்துறை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2014/07/02/", "date_download": "2020-02-17T08:34:48Z", "digest": "sha1:HDECJE2QP2ZX57DQ7OP3SQPCE7C5TXM7", "length": 34104, "nlines": 170, "source_domain": "senthilvayal.com", "title": "02 | ஜூலை | 2014 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇனிது இனிது வாழ்தல் இனிது\nபாலியல் மருத்துவரும் மேரிடல் தெரபிஸ்ட்டுமான காமராஜ் ‘காதலினால் சாகாம லிருத்தல் கூடும். கவலை போம்… அதனாலே மரணம் பொய்யாம்…’ என்கிறார் பாரதி. மரணத்தையே பொய்யாகச் செய்கிற அந்தக் காதலைத் தூண்டுவது ஒரு ஹார்மோன். காதல் கண்களை மறைக்க, அதில் நீங்கள் கரைந்து உருகவும், காதல் காணாமல் போகும் போது, உயிரை மாய்த்துக் கொள்ளவோ, உயிரை எடுக்கவோ துணியவும் காரணம் காதல்\nதர்மத்தின் தலைவன்’ சினிமா மூலம் தமிழகத்தில் தடம்பதித்த குஷ்பு, இப்போது தன் கட்சிக்குள் அதர்மம் தலைதூக்கிவிட்டதாக நினைத்து வேண்டாவெறுப்பாக தி.மு.க-வில் இருந்து வெளியேறிவிட்டார்.\nதி.மு.க-வை விட்டு குஷ்பு வெளியேறியது அந்தக் கட்சிக்கு ஒரு கெட்ட சமிக்ஞை. வெளியேறிய குஷ்பு தினமும் ஜெபித்து வந்தது, ‘தலைவர் கலைஞர் வழிதான் என் வழி’ என்பதுதான். அவரை வெளியேறவைத்ததன் மூலமாக, ‘கலைஞர் வழி’ செல்பவர்களுக்கான பாதை அடைக்கப்பட்டுவிட்டது என்பதன் அடையாளம் இது. ‘சூப்பர் குடும்பம்’ என்ற சீரியலில் நடிப்பதற்காக எ.வ.வேலுவால் அழைத்துவரப்பட்டு, அதன் பிறகு கோபாலபுரக் குடும்பத்துக்குள் ஐக்கியம் ஆனவர் குஷ்பு. இப்போது ‘சூப்பர் குடும்பமே’ அவரை ரிப்பேர் ஆக்கிவிட்டது.\nPosted in: அரசியல் செய்திகள்\nசர்க்கரை அளவை கட்டுக்குள் வையுங்கள்; அலட்சியம் வேண்டாம்\nஉலகில், நீரிழிவு நோய் (சர்க்கரை) பாதிப்பில் சீனாவை மிஞ்சும் அளவுக்கு, நம் நாட்டில் பாதிப்பின் வேகம் அதிகமாக உள்ளது. ஆரம்பத்தில் கண்டறிந்து கட்டுப்படுத்தாவிட்டால், பக்க விளைவுகளால் உயிர் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. சர்க்கரை நோய் பாதிப்புள்ளோர், வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிடுவது அவசியம்\n1 நீரிழிவு நோய் பாதிப்பு என்றால் என்ன; பாதிப்பின் தன்மை இந்தியாவில் எந்த அளவில் உள்ளது; பாதிப்பின் தன்மை இந்தியாவில் எந்த அளவில் உள்ளது\nகண்டிஷன்ஸ் அப்ளை: படித்துப் பார்த்து வாங்குங்கள்\nஇன்றைக்கு எந்த ஒரு பொருளைத் தயாரிக்கும் நிறுவனமும், ‘கண்டிஷன்ஸ் அப்ளை’ என்கிற இரு வார்த்தைகளை நட்சத்திரக் குறியுடன் அச்சிடத் தவறுவதில்லை. சோப்பு முதல் செல்போன்கள் வரை எல்லா பொருட்களிலும் இந்த வார்த்தைகளைக் கட்டாயம் பார்க்கலாம். நிறுவனம் தயாரிக்கும் பொருளில் ஏதாவது குறை இருந்தால் அல்லது சேவை சரியில்லை என்று சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் புகார் செய்தால், ‘கண்டிஷன்ஸ் அப்ளை’ என்கிற வார்த்தைகளைக் காட்டி தப்பித்துவிடுகிறது அந்த நிறுவனம்.\nமியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ் என முதலீட்டு உலகிலும் ‘கண்டிஷன்ஸ் அப்ளை’ என்கிற எச்சரிக்கை இருந்தாலும், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் எனப்படும் நுகர்வோர் பொருட்களில்தான் இந்த வார்த்தைகளை சாதுரியமாகப் பயன்படுத்துகின்றன பல நிறுவனங்கள். நாம் வாங்கும் இந்தப் பொருட்களில் கண்களுக்குத் தெரியாத அளவுக்கு மிக மிகச் சிறிய எழுத்துகளில் லென்ஸ் வைத்துப் படிக்கிற மாதிரி அச்சிடப்பட்டிருக்கும் இந்த வாசகங்கள். ‘கண்டிஷன்ஸ் அப்ளை’ என நிறுவனங்கள் அச்சிடுவதோடு சரி, என்ன நிபந்தனைகள் என்பதை எந்த நிறுவனமும் சொல்வதில்லை. என்ன நிபந்தனை என அந்த நிறுவனத்திடம் கேட்டால், அதை எங்கள் நிறுவனத்தின் இணையதளத்தில் சென்று படித்துக் கொள்ளுங்கள் என்கின்றன.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇணைய தளம் கிடைப்பதில் சிக்கல்கள்\nஇணைய இணைப்பு பெற்று, சில தளங்களை நாம் காண்பதற்க�� முகவரி அமைத்து இயக்கியவுடன், சில நொடிகளில் அந்த தளங்கள் நம் கம்ப்யூட்டர் திரையில் காட்டப்பட்டால், நாம் அத்தளத்தைப் பயன்படுத்தத் தொடங்கலாம். ஆனால், அந்த தளம் நமக்குக் கிடைக் காமல், சில வேளைகளில் பிழைச் செய்திகள் காட்டப்படும். ஒவ்வொரு பிரவுசரும் இந்த பிழைச் செய்திகளை ஒருவித அமைப்பில் காட்டலாம். இருப்பினும் அவை தரும் தகவல்கள் பொதுவானதாகவே இருக்கும். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.\n1. பாதுகாப்பு சான்றிதழ் சிக்கல் (Certificate error): இத்தகைய பிழைச் செய்திகள் பெரும்பாலும் SSL certificate error அல்லது Security Certificate error எனக் கிடைக்கும். இது HTTPS சுருக்கத்தில் ஏற்பட்ட பிழை. ஏகூகூககு எனத் தன் முகவரி தொடக்கத்தினைக் கொண்ட இணைய தளங்களைப் பெற முயற்சிக்கையில் மட்டுமே\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஜூலை 2 – மாணிக்கவாசகர் குருபூஜை\n‘திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்…’ என்பார் ராமலிங்க அடிகளார். தேனினும் இனிய திருவாசகத்தை அருளிய மாணிக்கவாசகர் குருபூஜை, ஆனி மகம் நட்சத்திரத்தன்று நடைபெற உள்ளது. இந்நாளில், தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள மாணிக்கவாசகர் கோவிலுக்குச் சென்று வரலாம். தெய்வப்புலவர் ஒருவரை பெருமைப்படுத்தும் விதத்தில் அமைந்த கோவில் இது.\nமதுரை அருகிலுள்ள திருவாதவூரில் அவதரித்தவர் மாணிக்கவாசகர். அவரை, மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியன் தன் அமைச்சராக்கி, ‘தென்னவன் பிரம்மராயன்’ என்று, பட்டம் சூட்டினான். அவரிடம் பொன்னும், பொருளும் கொடுத்து, தன் படைக்கு, குதிரைகள் வாங்கி வரும்படி அனுப்பினான். அவர், திருப்பெருந்துறையை (ஆவுடையார் கோவில்) அடைந்த போது, குருந்த மரத்தின் அடியில், சிவபெரு மான், குருவாக இருந்து, சீடர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அவரைக் கண்ட மாணிக்கவாசகர், தன்னையறியாமல் அவருடன் ஒன்றி, அவரது திருவடியில் விழுந்து, தன்னையும் ஆட்கொண்டு அருளும்படி வேண்டினார்.\nசிவனும் அவருக்கு திருவடி தீட்சை வழங்கினார். குதிரை வாங்க வைத்திருந்த பணத்தை, கோவில் திருப்பணிக்கு செலவிட்டார். பின், மன்னன் உத்தரவுபடி நாடு திரும்பினார். அவருக்காக, சிவன் நரிகளை, குதிரைகளாக மாற்றி, திருவிளையாடல் செய்து, அவற்றை, மன்னனிடம் ஒப்படைத்தார். மீண்டும், அவை நரிகளாக மாறவே, மாணிக்கவாசகரை தண்டித்தான் மன்னன். அவரை விட���விக்க திருவிளையாடல் செய்து, தன் பக்தரின் பெருமையை ஊரறியச் செய்தார் சிவன்.\nசிதம்பரம் சென்ற மாணிக்கவாசகர், சிவனை புகழ்ந்து பாடினார். அந்த பதிகங்களின் சொற்கள் ஒவ்வொன்றும், மாணிக்கம் போல இருந்ததால், அவருக்கு, மாணிக்கவாசகர் என, பெயர் வந்தது. ஏனெனில், இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் வாதவூரான். தன்னுடைய பாடல்களால் மாணிக்கவாசகர் என, பெயர் பெற்ற இவருக்கு, சின்னமனூரில் கோவில் எழுப்பப்பட்டது.\nஆனி மகம் மட்டுமன்றி, ஒவ்வொரு தமிழ் மாத மகம் நட்சத்திரத்தன்றும் மாணிக்கவாசகருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இங்குள்ள சண்டிகேஸ்வரர் சிலை, நின்ற நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. சிவன் சன்னிதி முன், சித்ரகுப்தர் வலது கையில் எழுத்தாணி, இடது கையில் ஏடுடன் அருளுகிறார். இங்கு ஆயுள்விருத்தி, சஷ்டியப்தபூர்த்தி ஹோமங்கள் செய்கின்றனர். மாணிக்கவாசகர் தெற்கு நோக்கி, குரு அம்சத்துடன் இருக்கிறார்.\nகுழந்தைகளின் கல்வி அபிவிருத்திக்காக, மாணிக்கவாசகருக்கு அர்ச்சனை செய்கின்றனர். தமிழால், சிவனருள் பெற்றவர் என்பதால், இவருக்கு தமிழிலேயே அர்ச்சனை செய்யப்படுகிறது. விழாக்களின் போது, இவர் மந்திரி அலங்காரத்தில் பவனி வருகிறார். ஆனி, மார்கழி மாத உத்திர நட்சத்திர நாட்களில், மாணிக்கவாசகரும், நடராஜரும் ஒரே சப்பரத்தில் வீதியுலா செல்கின்றனர். ஆனி மகம் குருபூஜையன்று, தனித்து உலா வருவார். திக்குவாய் உள்ளோர், பேச்சுத்திறமை வேண்டுவோர் திருவாசகத்தில் உள்ள, ‘திருச்சாழல்’ பதிகத்தை பாடி, வேண்டுகின்றனர்.\nகுருபூஜையன்று மதிய பூஜையில், மாகேஸ்வர பூஜை நடக்கும். அன்று, சிவனடியார்களை, சிவனாகக் கருதி திருநீறு, சந்தனம் பூசி, மலர் தூவி தீபாராதனை செய்து, விருந்து கொடுக்கின்றனர். தேனியிலிருந்து, 24 கி.மீ., தூரத்தில் சின்னமனூர் உள்ளது. மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரிலும், அவருக்கு தனிக்கோவில் உள்ளது. திருப்பெருந்துறை ஆவுடையார் கோவிலில் விழாக்காலங்களில், மாணிக்கவாசகர் வீதியுலா வருவார்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்ற���்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் படுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..\nதினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. தெரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மையினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nநுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது\n அதன் வகைகளைப் பற்றி தெரியுமா\n எச்சரிக்கை அது இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்\nநடைபயிற்சியும், உடற்பயிற்சியும் தராத சக்தியைத் தோப்புக்கரணம் தந்துவிடும்\nகொரோனா வைரஸ்: ‘பாதிக்கப்பட்டவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு’\nமுட்டை, குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்குமா..\nஎன்னத்தையாவது ���ேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nஇந்த சின்ன பரிகாரம் ஏழரைச்சனியின் பாதிப்பை எப்படி குறைக்கும்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.\nராங்கால் நக்கீரன் – 28.1.2020\nபாமகவிற்கு ரஜினி கொடுத்த க்ரீன் சிக்னல்… அமித்ஷாவிற்கு அளித்த உறுதி… அரசியல் களத்தில் இறங்கிய ரஜினி\nஇடுப்பைச் சுற்றிக் கூடுதல் சதை போட்டால் மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஏற்படுமா -சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுவது என்ன\nஅக்னி மூலையில் வைக்க கூடாத பொருட்கள் என்ன தெரியுமா…\nநரை முடி வருவதற்கான சரியான காரணம் என்ன\nகொரோனா வைரஸை தடுக்க முடியுமா – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2014/07/17/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3/", "date_download": "2020-02-17T08:31:43Z", "digest": "sha1:I67PTYT6XKEXCYEBKHZUESABJ72COTAF", "length": 28547, "nlines": 175, "source_domain": "senthilvayal.com", "title": "தடுப்பூசி ரகசியங்கள்! – 3 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதடுப்பூசி என்பது எப்படி உருவாக்கப்படுகிறது இதைத் தெரிந்துகொண்டால், அது எப்படி செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது சுலபம். ‘முள்ளை முள்ளால் எடுப்பது’ என்ற சொலவடையை அடிக்கடி பயன்படுத்துவோமே, தடுப்பூசித் தயாரிப்பும் முள்ளை முள்ளால் எடுக்கிற வேலைதான். ஒரு தடுப்பூசியை உயிருள்ள, வீரியம் குறைந்த நோய்க் கிருமிகளைப் பயன்படுத்தி தயாரிக்கலாம். அல்லது அழிக்கப்பட்ட கிருமிகளை முழுவதுமாகவோ, ஒரு பகுதியாகவோ பயன்படுத்தியும் தயாரிக்கலாம். இந்த மூலக்கூறுகளை ‘ஆன்டிஜென்’ (Antigen) என்கிறோம். இவைதான் ரத்தத்தில் ‘எதிர் அணு’க்களின் (Antibodies) உற்பத்தியைத் தூண்டுகின்றன. இந்த எதிர் அணுக்கள் உடலுக்குள் நுழையும் கிருமிகளுடன் போராடி, நோய் எதிர்ப்புச் சக்தியைத் தருகின்றன. ஒரு தடுப்பு மருந்தை ஊசி மூலம் செலுத்தினால் அது ‘தடுப்பூசி’ (Injectable Vaccine). அதையே சொட்டு மருந்தாக வாய்வழி செலுத்தினால், அது ‘வாய்வழித் தடுப்பு மருந்து’ (Oral Vaccine).\nதடுப்பு மருந்துகளில் உள்ள கிருமிகள் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாதா என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். இந்தக் கிருமிகள் உடலுக்கு நோய் ஏற்படுத்தும் அளவுக்கு வீரியமுள்ளவை அல்ல. ஆனால் நம் தடுப்பாற்றல் மண்டலம், இந்தக் கிருமிகள் உடலில் நோய்களை உண்டாக்கிவிடக் கூடாதே என்று எச்சரிக்கையாக இருந்து, எதிர் அணுக்களை உற்பத்திசெய்து, நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. ஆக மொத்தம், ஓர் அலாரம் அடிக்கும் வேலையைச் செய்வதுதான் இந்தக் கிருமிகளின் வேலை.\nதடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் ஒரே ஒரு ஆன்டிஜெனை மட்டும் பயன்படுத்தி, தடுப்பூசி தயாரித்தனர். இந்த வகைத் தடுப்பூசிக்கு ‘ஒற்றைத் தடுப்பூசி’ (Single vaccine) என்று பெயர். இந்தத் தடுப்பூசி மூலம், குறிப்பிட்ட ஒரு நோய்க்கான எதிர்ப்பு சக்தியை மட்டுமே பெற முடிந்தது. உதாரணமாக டைபாய்டு தடுப்பூசி. தற்போது உள்ள அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் ஒரே தடுப்பூசியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆன்டிஜென்களைப் பயன்படுத்தி, ஒரே நேரத்தில் பல நோய்களைத் தடுக்கும் வகையில் தடுப்பூசிகளைத் தயாரிக்கின்றனர். இந்த வகைத் தடுப்பூசிக்குக் ‘கூட்டுத் தடுப்பூசி’ (Combination vaccine) என்று பெயர். பைவேலன்ட், டிரைவேலன்ட், டெட்ராவேலன்ட், பென்டாவேலன்ட் தடுப்பூசி எல்லாம் இதற்கான உதாரணங்கள்.\nதனித்தனியாகத் தடுப்பூசிகள் செலுத்தப்படும் போது, உடலில் பல இடங்களில் தடுப்பூசிகளைக் குத்தவேண்டியது வரும். கூட்டுத் தடுப்பூசியைப் பயன்படுத்தும்போது குத்தப்படும் இடங்களையும், வலியையும் குறைக்கலாம். ஒற்றைத் தடுப்பூசியைப் பயன்படுத்தினால், ஒவ்வொரு தடுப்பூசிக்கும் தனித்தனியாக மருத்துவமனைக்குச் சென்றுவர வேண்டும். கூட்டுத் தடுப்பூசியால் மருத்துவமனைக்குச் சென்று வரும் பயணங்களையும் குறைக்க முடியும். பணச் செலவும் குறையும்.\nமுதன்மைத் தடுப்பூசி (Primary vaccine):\nஒருவருக்கு முதல்முறையாகச் செலுத்தப்படும் தடுப்பூசிக்கு ‘முதன்மைத் தடுப்பூசி’ என்று பெயர். இது 24 மணி நேரத்திலிருந்து இரண்டு வாரங்களுக்குள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கத் தொடங்கிவிடும். அதே நேரத்தில், நான்கு வாரங்கள் ஆகும்போது, எதிர்ப்பு சக்தியின் அளவு சிறிது குறையத் தொடங்கும். ஆகவே, மீண்டும் அதே தடுப்பூசியைக் குறிப்பிட்ட இடைவெளிகளில் செலுத்த வேண்டும். இப்படி, உடலுக்குத் தேவையான அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதற்காக மீண்டும் செலுத்தப்படுகிற தடுப்பூசிக்கும் ‘முதன்மைத் தடுப்பூசி’ என்றுதான் பெயர். வீட்டுக்குச் சரியான காவலாளி அமையும் வரை ஒருவர் மாற்றி ஒருவர் எனக் காவலாளிகளைப் பணியில் அமர்த்துவதைப் போலதான் இதுவும்.\nஊக்குவிப்புத் தடுப்பூசி (Booster vaccine):\nசில தடுப்பூசிகளை முதன்மைத் தடுப்பூசியாகப் பல முறை போட்ட பிறகும்கூட குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அந்த நோய்களுக்குரிய எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கும். அந்த நேரத்தில், மீண்டும் அதே தடுப்பூசி போடப்பட வேண்டும். இதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படும். இவ்வாறு நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதற்காக, மீண்டும் செலுத்தப்படும் தடுப்பூசிக்கு ‘ஊக்குவிப்புத் தடுப்பூசி’ என்று பெயர். வீட்டில் காவலாளி இருப்பார். ஆனால், அவர் காவல் நேரத்தில் தூங்குவார். அப்போது அவரைத் தட்டி எழுப்புகிறோம். அதுமாதிரிதான் இது.\nதடுப்பூசி தயாரிக்கப் பயன்படும் ‘ஆன்டிஜென்’களைப் பொறுத்து தடுப்பூசிகள் ஒன்பது வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன;\nஉயிர் நுண்ணுயிரித் தடுப்பூசிகள் (LIve vaccines)\nஉயிரற்ற நுண்ணுயிரித் தடுப்பூசிகள் (Killed vaccines)\nமொத்த செல் தடுப்பூசிகள் (Whole-cell vaccines)\nபகுதிப் பொருள் தடுப்பூசிகள் (Fractional vaccines)\nதுணைப் பொருள் தடுப்பூசிகள் (sub unit vaccines)\nநச்சு முறிக்கப்பட்ட தடுப்பூசிகள் (Toxoid vaccines)\nதனிக் கூட்டுச் சர்க்கரைப்பொருள் தடுப்பூசிகள் (Pure polysaccharide vaccines)\nஇணைக் கூட்டுச் சர்க்கரைப்பொருள் தடுப்பூசிகள் (conjugate polysaccharide vaccines)\nமறுசேர்க்கை டி.என்.ஏ. மரபணுத் தடுப்பூசிகள் (Recombinant DNA vaccines)\nஇனி ஒவ்வொரு தடுப்பூசியைப் பற்றியும் விரிவாகத் தெரிந்து கொள்வோமா\nPosted in: உடல்நலம், தொடர்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியின் ச��.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் படுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..\nதினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. தெரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மையினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nநுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது\n அதன் வகைகளைப் பற்றி தெரியுமா\n எச்சரிக்கை அது இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்\nநடைபயிற்சியும், உடற்பயிற்சியும் தராத சக்தியைத் தோப்புக்கரணம் தந்துவிடும்\nகொரோனா வைரஸ்: ‘பாதிக்கப்பட்டவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு’\nமுட்டை, குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்குமா..\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nஇந்த சின்ன பரிகாரம் ஏழரைச்சனியின் பாதிப்பை எப்படி குறைக்கும்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.\nராங்கால் நக்கீரன் – 28.1.2020\nபாமகவிற்கு ரஜினி கொடுத்த க்ரீன் சிக்னல்… அமித்ஷாவி���்கு அளித்த உறுதி… அரசியல் களத்தில் இறங்கிய ரஜினி\nஇடுப்பைச் சுற்றிக் கூடுதல் சதை போட்டால் மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஏற்படுமா -சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுவது என்ன\nஅக்னி மூலையில் வைக்க கூடாத பொருட்கள் என்ன தெரியுமா…\nநரை முடி வருவதற்கான சரியான காரணம் என்ன\nகொரோனா வைரஸை தடுக்க முடியுமா – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2020-02-17T07:47:56Z", "digest": "sha1:U6VVQQLSFVXRIIY4JTOJOMW7KUU2ZOIO", "length": 13996, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "பரவளையவுரு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணிதத்தில் பரவளையத்திண்மம் அல்லது பரவளையவுரு ( paraboloid) என்பது ஒரு சிறப்பு வகையான இருபடிப் பரப்பாகும் (quadric surface). இதில் நீள்வட்டப் பரவளையவுரு மற்றும் அதிபரவளையப் பரவளையவுரு என இரு வகைப்பாடுகள் உள்ளன.\nநீள்வட்டப் பரவளையவுரு நீள்வட்டமான கிண்ணவடிவில் அமையும். இதற்கு ஒரு பெரும அல்லது சிறுமப் புள்ளி இருக்கலாம். x , {\\displaystyle x,} y , {\\displaystyle y,} z {\\displaystyle z} எனும் மூன்று அச்சுக்களைக் கொண்ட பொருத்தமான ஆள்கூற்று முறைமையில், இதன் சமன்பாடு[1]:\nஇங்கு a , {\\displaystyle a,} b {\\displaystyle b} இரண்டும் முறையே x {\\displaystyle x} - z , {\\displaystyle z,} y {\\displaystyle y} - z {\\displaystyle z} தளங்களில் இவ்வுருவின் வளைவினைத் தீர்மானிக்கும் மாறிலிகள் ஆகும். இந்த நீள்வட்டப் பரவளையவுரு மேல்நோக்கித் திறந்திருக்கும்.\nஅதிபரவளைய பரவளையவுரு சேண வடிவில் அமைந்ததொரு இரட்டைக் கோடிட்டப் பரப்பாகும். x , {\\displaystyle x,} y , {\\displaystyle y,} z {\\displaystyle z} எனும் மூன்று அச்சுக்களைக் கொண்ட பொருத்தமான ஆள்கூற்று முறைமையில், இதன் சமன்பாடு[2]:\nc>0 எனில், இந்த அதிபரவளைய பரவளையவுரு, x-அச்சுத் திசையில் மேல்நோக்கித் திற்ந்ததாகவும், y-அச்சுத் திசையில் கீழ்நோக்கித் திறந்ததாகவும் இருக்கும்.\n3 நாம் காணக் கூடிய பயன்பாடுகள்\na = b {\\displaystyle a=b} எனில், நீள்வட்டப் பரவளையவுரு ஒரு பரவளையச் சுழற்சியுருவாக இருக்கும் (அதாவது ஒரு பரவளையத்தை அதன் அச்சைப் பொறுத்து சுழற்றுவதால் கிடைக்கும் திண்மம்.)\nஇந்த வடிவம் பரவளைய எதிரொளிப்பிகள், வானலைக் கும்பா ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. நீர்ம ஆடித் தொலைநோக்கிகளில் பயன்படும் சுழலும் நீர்மப் பரப்பு இவ்வடிவமுடையது. இவ்வடிவம் வட்ட பரவளையவுரு எனவும் அழைக்கப்படுகிறது.\nஒளி மூலத்திலிருந்து குவியம் வழிச்செல்லும் ஒளிக்கதிர்கள், ஆடியில் பட்டு இணையான ஒளிக்கதிர்களாகப் எதிரொளிக்கப் படுகின்றன. அதேபோல் இணையான ஒளிக்கதிர்கள் ஆடியில் பட்டு எதிரொளிப்பால் குவியத்தின் வழிச் செல்கின்றன. இது ஒளி அலைகளுக்கு மட்டுமல்லாது மற்ற அலைகளுக்கும் பொருந்தும். இக்கொள்கையே பரவளைய எதிரொளிப்பியிலும் வானலைக் கும்பாக்களிலும் பயன்படுகிறது.\nஅதிபரவளைய பரவளையவுரு ஒரு இரட்டைக் கோடிடப்பட்ட பரப்பு. இதில் இருவகையான கோடுகள் அமைந்துள்ளன. அவை இரண்டும் ஒன்றுக்கொன்று வெட்டாக் கோடுகள் கொண்டவை. ஒவ்வொரு வகையிலும் அதிலுள்ள கோடுகள் ஒரு பொதுத் தளத்திற்கு இணையாக இருக்கும். ஆனால் அவைகளுக்குள்ளாக இணையாக இரா.\nஇவ்விரண்டு வளைவுகளும் நேர்மதிப்புடையவை; ஆதிப்புள்ளியில் பெரும மதிப்புடையவை. மேலும் நீள்வட்டப் பரவளையவுருவின் மேற்பரப்பிலுள்ள ஒரு புள்ளியானது ஆதிப்புள்ளியிலிருந்து விலகிச் செல்ல செல்ல அப்புள்ளியில் வளைவின் மதிப்புக் குறைந்து கொண்டே வந்து, புள்ளி ஆதியிலிருந்து முடிவிலாத் தூரத்தில் அமையும் போது வளைவின் மதிப்பு பூச்சியத்தை நெருங்கும்.\nநாம் காணக் கூடிய பயன்பாடுகள்[தொகு]\nஅதிபரவளையப் பரவளைவுருவிலுள்ள பிரிங்கிள் (Pringles).[3].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/woman-dead-body-burnt-alive-in-bijnor-district-near-up-374419.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-17T06:53:03Z", "digest": "sha1:3GVED2KOQ3CNFCOSKR6FGLP4N4ECDL6F", "length": 19126, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெண்ணை கட்டிலில் கட்டி வைத்து உயிரோடு எரித்த பயங்கரம்.. சிதறி கிடந்த தோட்டாக்கள்.. உபியில் பயங்கரம் | woman dead body burnt alive in bijnor district near up - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nரஜினி தனித்து போட்டின்னு தமிழருவியார் சொல்றாரே\nTNPSC Scam: எழுதினால் அரை மணி நேரத்தில் எழுத்துக்கள் மாயம்.. மேஜிக் பேனா அசோக்.. தூக்கியது போலீஸ்\nமகாசிவராத்திரி நாளில் நான்கு கால பூஜைகளை கண்விழித்து தரிசித்தால் என்ன கிடைக்கும் தெரியுமா\nKalyana Veedu Serial: என்னங்கடா இது.. கல்யாண வீடுக்குமா சன்டே ஒன் அவர்\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது.. ஸ்டாலினுக்கு சபாநாயகர் பதில்\nரஜினிக்கு இன்னும் ஸ்கிரிப்ட் வரலை.. வந்தால்தான் பேசுவார்.. ஜவாஹிருல்லா நக்கல்\nசகாயம் சாத்தியமா... இவ்ளோ சான்ஸ் இருக்கே.. தில்லா இறங்கினால்.. தமிழகத்தின் கெஜ்ரிவால் இவர்தான்\nLifestyle குழந்தை வரம் வேண்டுவோர் அரச மரம், வேப்ப மரத்தை ஏன் சுற்ற வேண்டும் தெரியுமா\nMovies ஓவரா பில்டப் கொடுத்தாங்களே... அர்ஜுன்ரெட்டி மேஜிக் ஒர்க் அவுட் ஆகலை.. சுருண்டு விழுந்த பேமஸ் லவ்வர்\nSports சிஎஸ்கே-வுக்காக இதை கூட செய்யலைனா எப்படி தோனியின் மெகா திட்டம்.. அதிரப் போகும் சென்னை\nTechnology \"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\nAutomobiles ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெண்ணை கட்டிலில் கட்டி வைத்து உயிரோடு எரித்த பயங்கரம்.. சிதறி கிடந்த தோட்டாக்கள்.. உபியில் பயங்கரம்\nகான்பூர்: இளம்பெண் ஒருவரை அப்படியே கட்டிலில் கட்டி வைத்து உயிரோடு எரித்த சம்பவம் பேரதிர்ச்சியை தந்துள்ளது. மிக கொடூரமாக கொல்லப்பட்டுள்ள இந்த சம்பவம் உத்திரபிரதேசத்தை அதிர வைத்துள்ளது.\nவன்முறை தாண்டவமாடும் மாநிலங்களில் முதன்மையாக திகழ்ந்து வருகிறது உத்திர பிரதேசம்.. நாளுக்கு நாள் கொலைகளும், பாலியல் அக்கிரமங்களும் இங்கு அரங்கேறி வருவது கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.\nஉத்தரபிரதேச மாநிலம் பிஜோனூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.. மிகவும் கோரமாக கொல்லப்பட்டுள்ளார் அந்த பெண்.. எரிந்த நிலையில், ஒரு ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் அந்த பெண்ணின் பிணம் கிடந்தது.\nகட்டிலில் கயிற்றால் கட்டப்பட்டுதான் பெ���்ணை எரித்துள்ளனர்.. அதனால், உயிரோடு எரித்துக் கொன்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும் கொலை நடந்த இடத்தில் துப்பாக்கி குண்டுகளும் சிதறி கிடந்தன. அதனால் அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்று அதன்பின்பு எரித்தார்களா என்றும் தெரியவில்லை.. அந்த பெண் யார் எதற்காக கொல்லப்பட்டார் என்பதும் உடனடியாக தெரியவில்லை.\nசடலம் மொத்தமாக எரிந்து கிடப்பதால், அவரை பலாத்காரம் செய்து கொன்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.. சடலத்தை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.. அந்த ரிப்போர்ட் வந்தால்தான் எதுவும் உறுதியாக சொல்ல முடியும் என்கிறது போலீஸ் தரப்பு.\nதுப்பாக்கியால் சுட்டு கொன்றார்களா, பலாத்காரம் செய்து கொன்றார்களா, கட்டிலில் உயிரோடு கொளுத்தி கொன்றார்களா போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இது சம்பந்தமாக உயர் போலீஸ் அதிகாரி லட்சுமி நிவாஸ் மிஸ்ரா சொல்லும்போது, \"அந்த பெண்ணின் அடையாளம் முதலில் தெரிய வேண்டும்.. அதற்காக அவரது டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்து வருகிறோம்... அடையாளம் தெரிந்தால்தான் எதற்காக கொல்லப்பட்டார் என்ற விவரமும் தெரியவரும்.. அததற்கு பிறகுதான் கைது நடவடிக்கை இருக்கும்\" என்றார்.\nஇளம்பெண் கட்டிலில் கட்டி உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அந்த சுற்றுவட்டாரத்திலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பெண் யாரென்ற தெரியாத நிலையில், இதேபோல இதே உபி மாநிலம், பக்ராரிச் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இன்னொரு பெண்ணும் கொடூரமாக கொல்லப்பட்டார். அவரது உடல், முகம், உடம்பெல்லாம் ஆசிட் வீசப்பட்டு இருந்தது. இந்த பெண்ணின் அடையாளமும் தெரியவில்லை.. அந்த அளவுக்கு முகம் சிதைந்து கிடந்தது. இது சம்பந்தமாகவும் விசாரணை நடந்து வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉள்ளாடையுடன் பேசினார்.. பெண் கொடுத்த புகார்.. அடித்தே கொல்லப்பட்ட இளைஞர்.. தலித் என்பதால் கொலையா\n\\\"ஜாலியா இருக்க முடியல\\\".. கட்டையால் அடித்து.. எட்டி எட்டி உதைத்து.. 3 வயது குழந்தையை கொன்ற சித்தி\n25 வயசு மனைவியை.. குத்தி கொன்று.. தோலை மட்டும் தனியாக உரித்தெடுத்த கணவன்.. மெக்சிகோ பயங்கரம்\nசொத்தெல்லாம் உன் தம்பிக்குத்தான்.. உஷாரா இரு.. ஓதிய மனை��ி.. கொலையில் முடிந்த குடும்ப சண்டை\nஎப்ப பார்த்தாலும் சங்கீதா போன் பிஸி..கத்தரிகோலால் குத்தியே கொன்ற கணவன்.. ஒரத்தநாடு ஷாக்\nபிரான்சிலிருந்து விடுமுறைக்கு புதுவை வந்த மகன்.. சொத்து தகராறு.. அடித்தே கொன்ற தந்தை\nவீட்டிற்குள் பிணமாக 2 மகள்கள்.. ரயில்வே டிராக்கில் சிதறிய நிலையில் தந்தையின் உடல்.. டெல்லியில் ஷாக்\nஇளையராஜாவுடன் சண்டை.. ஆவேசமாக வந்த திவ்யா.. 2 குழந்தைகளையும் கிணற்றில் தூக்கி வீசி.. கொடுமை\nபிரீத்தி தலையை துளைத்து கொண்டு போன தோட்டா.. டெல்லியை அதிர வைத்த கொலை + தற்கொலை\n\\\"எப்பவுமே டார்ச்சர்.. தம்பி பொண்டாடியையும் விட்டுவைக்கல.. அதான்\\\".. கணவனை கொன்ற நித்யா பகீர்\nகத்தியால் குத்தி.. தாயை கொன்றுவிட்டு.. சூட்டோடு சூட்டாக காதலனுடன் அந்தமானுக்கு ஜாலி டூர் போன மகள்\nவீட்டில் பிண வாடை.. அம்மாவை கொன்றுவிட்டு.. பக்கத்திலேயே 2 நாள் உட்கார்ந்திருந்த மகன்.. நெல்லை ஷாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmurder crime news sexual harassment uttar pradesh young woman கொலை கிரைம் செய்திகள் பாலியல் பலாத்காரம் உத்திரபிரதேசம் இளம்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2020-02-08/international", "date_download": "2020-02-17T07:24:37Z", "digest": "sha1:3QOCES7KVWSZ3ADNRB4BKMYPPI234VTR", "length": 19047, "nlines": 282, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n27 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\nபிரதமர் மஹிந்தவிடம் இந்தியப் பிரதமர் வழங்கிய உறுதிமொழி\nவடக்கு, கிழக்கு மக்களிடம் பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும்: சிறீதரன் எம் பி கோரிக்கை\n பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி குறித்து வெளியாகியுள்ள தகவல்\nதேர்தலில் போட்டியிடும் சின்னம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நாமல்\n 24 மணி நேரத்தில் 81 பேர் பலி\nதேர்தல்களை இலக்குவைத்தேமாவட்டச் செயலர்கள் மாற்றம்\nஇராணுவ சோதனை சாவடி விவகாரம்: ஓமந்தை சோதனை சாவடிக்கு சென்ற அமைச்சர் டக்ளஸின் குழுவினர்\nகல்கிஸ்ஸை கடற்கரையை சுத்தப்படுத்தும் பணிகளை முன்னெடுத்த இந்திய கடற்படையினர்\nஎத்தனை தடை வந்தாலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வீறு நடை போடும் : அட்டாளைச்சேனை அமைப்பாளர்\nஇலங்கையை முக்கிய பங்காளியாக பார்க்கும் அமெரிக்கா\nபுளியங்குளம் - நெடுங்கேணி வீதிக்கு வந்த யானையால் பயணிகள் அசௌகரியம்\nசீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட இலங்கை மாணவர்களின் தற்போதைய நிலை\nஇலங்கைக்கு தொடர்ந்தும் இராணுவ உதவி வழங்கப்படும்\nகூட்டமைப்பு கிழக்கில் பொதுச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் : கிழக்கு தமிழர் ஒன்றியம்\nபகிடிவதை எனும் போர்வையில் இடம்பெறும் வன்முறைகள் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் விடுத்துள்ள கோரிக்கை\nஎயார்பஸ் நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nகருணாவின் முகத்திரை கிழித்த எம்.பி எச்சரித்த கெஹலிய - முக்கிய செய்திகளின் தொகுப்பு\nஅப்பாவிடம் செல்கிறேன்..... யாழ்ப்பாணத்தில் இளம் தாய் தூக்கில் தொங்கி தற்கொலை\nகல்வித்துறையில் பாரிய புரட்சிக்கு தயாராகும் ஜனாதிபதி\nபிரதமர் பதவியை இலக்கு வைக்கும் மூன்று அமைச்சர்கள் ஜே.வி.பி கடும் எதிர்ப்பு - முக்கிய செய்திகளின் தொகுப்பு\nவன்னியில் தமிழர்களின் அடையாளம் அழிவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமையும்: சாள்ஸ் நிர்மலநாதன்\nசீனாவில் இருக்கும் மாணவர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nகொரோனா வைரஸின் பின்னணியில் அமெரிக்கா\nமுல்லைத்தீவு குண்டு வெடிப்பு சம்பவம் தாயும் மகனும் அதிரடிக் கைது\nஅவசர தேர்தல்: கருத்து கேட்கும் பிரதமர்\nஐ.நாவில் முறைப்பாடு செய்த ஹிருணிகா\nஐரோப்பாவிலிருந்து இலங்கை வந்த பெண் பரிதாபமாக மரணம்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இரகசியங்கள் பலவற்றை வெளியிட தயாராகும் ஹேமசிறி மற்றும் பூஜித\nகௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் என அழைக்கக் கூடியவர்களை தெரிவு செய்யுங்கள் - சபாநாயகர்\nசபாநாயகர் பதவியில் இருந்து ஓய்வு பெற தயாராகும் கருஜயசூரிய\nசுதந்திரக் கட்சியிலும் பிரச்சினை இருக்கின்றது: நிஷாந்த\nரஞ்சன் மீது கல்லெறிய வேண்டும் - வஜிர அபேவர்தன\nமகிந்த மற்றும் கோட்டாபயவின் புகைப்படங்களைப் பயன்படுத்தக் கூடாது\nஇந்திய பிரதமர் மோடியை சந்தித்த இலங்கை ���ிரதமர் மகிந்த\nஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் குற்றச்சாட்டை மறுக்கும் மகிந்த அமரவீர\nகல்முனை பிரபல வைத்தியசாலையில் பாலியல் துன்புறுத்தலில் பல பிரபலங்கள்\nசரத் பொன்சேகாவிற்கு அழைப்பு விடுக்கும் கோட்டாபய அணி\nவாகனங்களை இறக்குமதி செய்ய அதிகளவு பணத்தை செலவிட்டுள்ள மைத்திரி\nதேர்தலில் போட்டியிட போவதில்லை: பசில்\n இராணுவத்தினரும், விசேட அதிரடிப்படையினரும் ஸ்தலத்தில்\nராஜிதவுக்கு இருந்த தைரியம் அரசாங்கத்திற்கு இல்லையா\nசிறிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்கும் சுதந்திரக் கட்சி\nசர்வதேச பதவிகளை குறி வைத்துள்ள ரணில்\n 15,000 பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை\nஅடுத்த அரசாங்கத்தில் நாமலுக்கு முக்கிய அமைச்சு பதவி\nமிலேனியம் செலேஞ் கோப்பரேசன் உடன்படிக்கை கைச்சாத்திடப்படும்: அமெரிக்க உயர் அதிகாரி\nதிருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் படுகாயம்\nதேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவான நபர்களை தெரிவு செய்ய வேண்டும் - நளின் டி சில்வா\nராகுல் காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்துள்ள மகிந்த தலைமையிலான குழு\nஓட்டமாவடிக்கு ஜேர்மன் நாட்டு பிரதிநிதிகள் விஜயம்\nகர்ப்பிணி பெண்களான அரச உத்தியோகத்தர்களுக்கு பிரசவ விடுமுறை காலம் நீடிப்பா\nஇலங்கை தமிழர் விவகாரம் தொடர்பில் மகிந்தவிடம் வலியுறுத்தியுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்\nபுதிய அரசாங்கத்தில் பிரதமரான பின்னரான முதல் வெளிநாட்டு பயணித்தில் மகிந்தவிற்கு அமோக வரவேற்பு\nகூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட ஒருவர் பலி\nசுக்கிரனின் அருளால் அதிஷ்டத்தின் உச்சத்தை எட்டப் போகும் ராசிக்கார்கள் யார் தெரியுமா\nபிரதமர் பதவியை இலக்கு வைக்கும் மூன்று அமைச்சர்கள்\nயாழ். பல்கலைக்கழகத்தில் நடக்கும் மோசமான பகிடிவதைகள் வெளியான குரல்பதிவால் சர்ச்சை: பத்திரிகை கண்ணோட்டம்\n20,000 கொரோனா வைரஸ் நோயாளிகளை கருணை கொலை செய்ய சீனா முடிவா\nதொழில்தேடும் பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகளுக்கு ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பு\nபல நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள வெட்டுக்கிளி இலங்கையிலும் பரவும் ஆபத்து\nகூட்டமைப்பு இனவாதத்தை தூண்டுகிறது - எச்சரித்த கெஹலிய\nவெளிநாடு சென்ற இலங்கையர் மாயம் - தகவல் அறிந்தால் அறிவிக்கவும்\nஜனாதிபதி கோட்டாப���விற்கு கனடா பாராளுமன்றத்தில் ஹரி ஆனந்தசங்கரி எச்சரிக்கை\nமியன்குமார சித்திரவதை செய்யப்பட்டதாக வெளியான தகவலை மறுக்கிறார் பெல்லங்வெல விஹாரையின் பிரதமகுரு\nகோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி அறிவித்துள்ள விடயம்\nரஞ்சன் எம்.பி மற்றும் நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானம்\nஅதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்து - நான்கு இளைஞர்கள் பரிதாபமாக பலி\nயாழ் பல்கலைக்கழக ஆபாச பகிடிவதை விசாரணையில் மனித உரிமைகள் ஆணைக்குழு\nகோட்டாவின் ஆர்ப்பாட்ட இடத்திற்கு ஜே.வி.பி கடும் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_101077.html", "date_download": "2020-02-17T07:20:39Z", "digest": "sha1:PEPJB6MBCHCQMUAUBARFNBIO62PU6SE2", "length": 17836, "nlines": 126, "source_domain": "jayanewslive.com", "title": "செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி சூறையாடப்பட்ட விவகாரம் - சுங்கச்சாவடியில் இருந்த பணத்தை மர்மநபர் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு", "raw_content": "\nதமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் மீண்டும் தொடங்கியது - வேளாண் மண்டலம் தொடர்பாக ஆளும் கட்சிக்கும், திமுகவுக்கும் இடையே கடும் மோதல்\nடி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கு - தானாக அழியும் மை பேனாவை சப்ளை செய்த நபரை கைது செய்தது சி.பி.சி.ஐ.டி. போலீஸ்\nகுஜராத்தில் கல்லூரி வளாகத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை சோதனை செய்த விவகாரம் : தேசிய மகளிர் ஆணையம் தீவிர விசாரணை\nபிரதமராக இருந்த போது மன்மோகன் சிங்குக்கு ராகுல் காந்தி கொடுத்த நெருக்கடி - கடந்த 2013-ம் ஆண்டு பதவியிலிருந்து விலக மன்மோகன் சிங் திட்டமிட்டதாக புதிய தகவல்\nநாடு முழுவதும், பூரண மதுவிலக்‍கை அமல்படுத்த வேண்டும் - பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வலியுறுத்தல்\nஅம்மா பிறந்தநாள் விழா பேனரை கிழித்த அதிமுகவினர் அராஜகம் : அநாகரீக செயலுக்கு அமமுகவினர் கடும் எதிர்ப்பு\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபரின் மத்தியஸ்தம் தேவையில்லை - ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டானியோ கட்டர்ஸுக்கு இந்தியா பதில்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தேதியை அறிவிக்கக்கோரி மீண்டும் தொடரப்பட்ட வழக்கு -டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nதேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணிகள் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொடக்கம��� - குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் பெயர்கள் முதலில் பதிவு\nஜப்பான் சொகுசு கப்பலில் சிக்கிய அமெரிக்கர்கள் மீட்பு : விமானம் மூலம் தாயகம் புறப்பட்டனர்\nசெங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி சூறையாடப்பட்ட விவகாரம் - சுங்கச்சாவடியில் இருந்த பணத்தை மர்மநபர் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசெங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடி சூறையாடப்பட்டபோது, மர்மநபர் ஒருவர் சுங்கச்சாவடியில் இருந்து பணத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.\nசெங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில், அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் இடையே மோதல் வெடித்தது. இதனால் பேருந்துகள் பல மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கின. இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு ஊழியர்கள் இல்லாததால் கடந்த 3 நாட்களாக சென்னையிலிருந்து செல்லும் வாகனங்கள், கட்டணம் செலுத்தாமல் சென்று வருகின்றன.\nஇந்த சம்பவம் குறித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், சுங்கச்சாவடி ஊழியர்கள் என 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், சுங்கச்சாவடி சூறையாடப்பட்டதில், அலுவலகத்திலிருந்து 18 லட்சம் ரூபாய் திருடப்பட்டதாக சுங்கச்சாவடி அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர்.\nஇதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கலவரத்தின் போது, சுங்கச் சாவடியில் இருந்து ஒருவர், பணத்தை கொள்ளையடித்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.\nதமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் மீண்டும் தொடங்கியது - வேளாண் மண்டலம் தொடர்பாக ஆளும் கட்சிக்கும், திமுகவுக்கும் இடையே கடும் மோதல்\nடி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கு - தானாக அழியும் மை பேனாவை சப்ளை செய்த நபரை கைது செய்தது சி.பி.சி.ஐ.டி. போலீஸ்\nஅம்மா பிறந்தநாள் விழா பேனரை கிழித்த அதிமுகவினர் அராஜகம் : அநாகரீக செயலுக்கு அமமுகவினர் கடும் எதிர்ப்பு\nகன்னியாகுமரி ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது - ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன் வைத்து தொழிலாளர்கள் போராட்டம்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1.24 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் : 8 பேர் கைது\nமுதுமலை வனப்பகுதியில் 3 குட்டிகளுடன் நடந்து சென்ற புலி - சுற்றுலாப்பயணிகள் நேரில் பார்த்து வியப்புடன் கண்டுகளிப்பு\nதனியார் பேருந்தில் பயணம் செய்தபோது பயணியை தாக்கிய நடத்துனர் மற்றும் ஓட்டுனர் - கோவையில் நடந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியீடு\nதமிழக பட்ஜெட் உரை மீதான விவாதம் இன்று தொடக்கம் - டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு, இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் எந்த பகுதிக்கு வந்தாலும் எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேச்சு\nராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் நாகையில் தொடங்கியது - தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 32 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்பு\nகாரத்தே சாம்பியன்ஷிப் போட்டி : காஞ்சிபுரம் மாணவர்கள் சாதனை\nகேரளாவில் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்த 418 பேரில் 405 பேருக்கு வைரஸ் தொற்று இல்லை : கேரள அரசு அறிவிப்பு\nதமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் மீண்டும் தொடங்கியது - வேளாண் மண்டலம் தொடர்பாக ஆளும் கட்சிக்கும், திமுகவுக்கும் இடையே கடும் மோதல்\nடி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கு - தானாக அழியும் மை பேனாவை சப்ளை செய்த நபரை கைது செய்தது சி.பி.சி.ஐ.டி. போலீஸ்\nகுஜராத்தில் கல்லூரி வளாகத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை சோதனை செய்த விவகாரம் : தேசிய மகளிர் ஆணையம் தீவிர விசாரணை\nபிரதமராக இருந்த போது மன்மோகன் சிங்குக்கு ராகுல் காந்தி கொடுத்த நெருக்கடி - கடந்த 2013-ம் ஆண்டு பதவியிலிருந்து விலக மன்மோகன் சிங் திட்டமிட்டதாக புதிய தகவல்\nநாடு முழுவதும், பூரண மதுவிலக்‍கை அமல்படுத்த வேண்டும் - பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வலியுறுத்தல்\nஇங்கிலாந்தை தாக்கிய டென்னிஸ் புயல் : வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள் - மீட்பு பணிகள் தீவிரம்\nஅம்மா பிறந்தநாள் விழா பேனரை கிழித்த அதிமுகவினர் அராஜகம் : அநாகரீக செயலுக்கு அமமுகவினர் கடும் எதிர்ப்பு\nஇந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை சரிவுடன் தொடங்கின\nகாரத்தே சாம்பியன்ஷிப் போட்டி : காஞ்சிபுரம் மாணவர்கள் சாதனை ....\nகேரளாவில் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்த 418 பேரில் 405 பேருக்கு வைரஸ் தொற்று இல்லை : கேரள அர��ு அ ....\nதமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் மீண்டும் தொடங்கியது - வேளாண் மண்டலம் தொடர்பாக ஆளும் கட்சிக்கும், த ....\nடி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கு - தானாக அழியும் மை பேனாவை சப்ளை செய்த நபரை கைது செய்தது சி.ப ....\nகுஜராத்தில் கல்லூரி வளாகத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை சோதனை செய்த விவகாரம் : தேசிய மகளிர் ஆணையம ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthusudar.lk/2019/03/29/pm-6/", "date_download": "2020-02-17T06:51:52Z", "digest": "sha1:SBHNQJKCX7WKF4DE374L6CKLNWHBPMDB", "length": 9367, "nlines": 100, "source_domain": "puthusudar.lk", "title": "நிதி ஒதுக்கீடுகள் மீண்டும் நிறைவேற்றப்படும் - பிரதமர்", "raw_content": "\nஏப்ரல் 25 பொதுத் தேர்தல் ஆணைக்குழு பரிந்துரை\nஇலங்கையில் பிறப்புச் சான்றிதழ் பெறுவது மற்றும் பெயர் மாற்றம் செய்வது எப்படி\nசீனாவில் கொரோனா வைரஸால் 1780 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் அதிரடித் தடைக்கு ஆட்சேபனை எழுப்பியது இலங்கை\n‘ராக்கிங்’ விவகாரம்: அலைபேசி இலக்கங்களின் விவரம் வழங்க நிறுவனங்களுக்குப் பணிப்பு – கிளிநொச்சி நீதிமன்றம் அதிரடி\nஅமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தோல்வி – சபையில் இன்று பதிலடி கொடுத்தார் பிரதமர்\nMarch 29, 2019 0 Comments அமைச்சு, நாடாளுமன்றம், நிதி ஒதுக்கீடு. தோற்கடிப்பு, பாதிப்பு இல்லை., பிரதமர்\nஅமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு நிறைவேற்றப்படாவிட்டாலும் அமைச்சுக்களின் நடவடிக்கைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்பட மாட்டதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஅமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, வஜித அபேவர்த்தன ஆகியோரின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் நாடாளுமன்றத்தில் நேற்று குழுநிலை வாக்கெடுப்பில்\nஇதுகுறித்து ��ன்று சபையில் கருத்து வெளியிட்ட பிரதமர்,\n” ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சபையில் இருக்காததன்காரணமாகவே அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க , வஜிர அபேவர்த்தன ஆகியோரின் அமைச்சுக்களுக்கான வரவு செலவு திட்ட குழு நிலை ஒதுக்கீடு சபையில் தோல்வி அமைந்தது.\nஇந்த அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் திருத்தங்களுடன் மீண்டும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இதை பெரிய பிரச்சினையாக கருதவேண்டியதில்லை.” என்றார்.\nஅமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல\nஇது குறித்து கருத்து வெளியிட்ட சபை முதல்வரான கிரியல்ல,\n” உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சுக்கும், பெருநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கும் அடுத்த மாதம் 30ஆம் திகதி வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇதனால், அமைச்சுக்களின் நடவடிக்கைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ” என்றார்.\n← ஜூலையில் மாகாண சபைத் தேர்தல் – கிழக்கு ஆளுநர் தகவல்\nகொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் 4 மாணவர்கள் ‘9ஏ ‘ →\nமைத்திரியைப் போட்டுத் தாக்கி சந்திரிகா அதிரடி – புகைப்படத்தை நீக்கி ஜனாதிபதி ஊடகப் பிரிவு பதிலடி\nஜனாதிபதித் தேர்தலில் நான் களமிறங்கி வெல்வது உறுதி – இஸ்லாமியத் தீவிரவாதிகளைக் கூண்டோடு அழிப்பதே முதல் இலக்கு என்கிறார் கோட்டா\nஇறுதி வாக்கெடுப்பில் பட்ஜட்டை எதிர்ப்போம்\nகாதலர் தினத்தில் கள்ளக் காதலியுடன் இருந்த கணவர் மனைவியிடம் மாட்டிக் கொண்ட சம்பவம்\nநேற்றைய தினத்தில் காதலர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்ட நிலையில், இந்தியாவில் காதலியுடன் காதலர் தினம் கொண்டாடிய நபர் மனைவியிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில்\nதிருமணம் செய்து 7 வருடங்களின் பின்னர் வேறு பெண்ணுடன் திருமணம் பின்னர் நடந்த விபரீதம்\nதிருமணத்துக்காகப் பதவி உயர்த்தப்பட்டார் யோஷித\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ‘பதவி ஆசைப் பைத்தியம்’ – இப்படிக் கூறுகின்றார் மஹிந்த\n100 மாணவர்களை இலவசமாக விமானத்தில் அழைத்து செல்லும் நடிகர் சூர்யா\n100 அரசுப் பள்ளி மாணவர்களை இலவசமாக விமானத்தில் அழைத்து செல்லும் சூர்யா சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இந்தியாவின்\nநடிகர் சூர்யாவுடன் 14 வயதில் நடித்த நடிகையின் இப்போதைய நிலை\nநடிகர் அப்பாஸ் என்ன செய்கிறார் தெரியுமா\nநடிகர் விஜய் சிக்கலில் 3 நாட்களில் ஆஜராகுமாறு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-02-17T07:39:33Z", "digest": "sha1:3BWDAVGMCP6KR2YFHNSAANJP7EWZ5Y6V", "length": 4941, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "இந்தியா « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "பிப்ரவரி 15, 2020 இதழ்\nகுடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் அடக்குமுறைக்குக் கண்டனம் தெரிவிக்கும் நோக்கத்தில் கான்பூர் ....\nஆரேகாடு என்பது மும்பை மாநகரில் உள்ள ஒரு பெரும் திறந்த வெளிப்பகுதி. இது மும்பை ....\nமாசுக் கட்டுப்பாடு நிறுத்தி வைப்பு\nநீடித்த நிலையான வளர்ச்சிக்கான உலக நிறுவனமும், ஆற்றல், சுற்றுச்சூழல், தண்ணீருக்கான குழுவும் (International ....\nமத்திய பா.ச.க அரசு, சமூகநீதிக்கு முற்றிலும் எதிரான அரசு\nபா.ச.க மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் சமூக அநீதி படு வேகமாக அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது ....\nபா.ச.க-வின் ஆட்சியில் பலவீனமாக்கப்படும் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவம்\nஇரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்கும் பா.ச.க அரசு, படு வேகமாக தங்கள் வேலைகளை முடுக்கி ....\nஅரேபிய மொழியை சற்று எளிமையாக்கி உருது உருவானது. எனவே தான் உருது பேசுபவர்களுக்கு அரபு ....\nநடந்து முடிந்திருக்கும் 17 – வது, இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள்\nஅகில இந்திய அளவில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்த 17வது மக்களவைத்தேர்தல் முடிவுகள் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/03/13/jayabachchan-assets-doubled-last-fiveyears/", "date_download": "2020-02-17T07:28:43Z", "digest": "sha1:TEANGWJCUC5KZFQDKGFOBACV2W7ZR7MS", "length": 6910, "nlines": 84, "source_domain": "tamil.publictv.in", "title": "அரசியலில் குதித்த நடிகையின் சொத்து 5ஆண்டுகளில் இரு மடங்கானது! – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nஅரசியலில் குதித்த நடிகையின் சொத்து 5ஆண்டுகளில் இரு மடங்கானது\nஅரசியலில் குதித்த நடிகையின் சொத்து 5ஆண்டுகளில் இரு மடங்கானது\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது\nஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற திருமண ஜோடி\n அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்\nகாவிரி வாரியத்தின் உத்தரவுக்கு காத்திருக்க மாட்டேன்\nதிமுகவுக்கு கடிவாளம் போடும் காங்கிரஸ்\nகலப்பு திருமணம் செய்தவருக்கு பாஸ்போர்ட் மறுப்பு\nஜீப் மீது டிராக்டர் மோதி 12 பேர் பலி\nஅரசியலில் குதித்த நடிகையின் சொத்து 5ஆண்டுகளில் இரு மடங்கானது\nமும்பை:இந்தி திரையுலகில் நடித்துவரும் நடிகையும், எம்பியுமான ஜெயாபச்சனின் சொத்து விபரம் தெரியவந்துள்ளது.\nமாநிலங்களவை உறுப்பினராக வேட்புமனு தாக்கலின்போது அவர் அளித்துள்ள பிரமாணப்பத்திரத்தில் இதுதொடர்பான விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசமாஜ்வாதி கட்சி சார்பில் மீண்டும் மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார் ஜெயாபச்சன்.\nஅதற்காக வேட்புமனு, பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார். அதில் ஜெயாபச்சனுக்கும், அவரது கணவர் அமிதாப்பச்சனிடமும் உள்ள சொத்து விபரங்களை தெரிவித்துள்ளார்.\nஇருவரிடமும் ரூ.463 கோடி சொத்துக்கள், நகை, பணம், கார் உள்ளிட்டவை ரூ.540 கோடிக்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் ஜெயாபச்சனிடம் இருக்கும் தங்க நகைகள் மதிப்பு மட்டும் ரூ. 62 கோடியாகும், அமிதாப்பின் நகைகள் மதிப்பு ரூ.36 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயாபச்சனும், சொந்தமாக ரூ.3.4 கோடி மதிப்பிலான கைக்கடிகாரங்களும், அமிதாப்புக்கு ரூ.51 லட்சத்திலும் உள்ளன. ஜெயாபச்சனிடம் இருக்கும் பேனா மதிப்பு ரூ.9 லட்சமாகும்.\nஅமிதாப், ஜெயாபச்சனிடம் மொத்தம் 12 விலை உயர்ந்த கார்கள் உள்ளன. ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இவர் தாக்கல் செய்த மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.412கோடி என்பது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:assetsdetaildoublejayapachchanmpnominationrajyasabhaஇருமடங்கு உயர்வுசொத்துஜெயாபச்சன்மாநிலங்களவைவாட்சு குவியல்விபரம்வேட்புமனுதாக்கல்\nவங்கி கணக்குடன் ஆதார் இணைக்க மேலும் அவகாசம்\nமோடியின் தலைமையில் நாடு பின்னோக்கி செல்கிறது\n பாஜக, காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு\nகூலிப்படை ஏவி கணவனை கொன்ற மனைவி\nபிரதமர் மோடியின் விளம்பர செலவு\n பலகோடி சொத்து குவித்தது அம்பலம்\nவாட்ஸ் ஆப்பில் வேட்புமனு தாக்கல்\n ஷாக் அடிக்க வைக்கும் மின் துறை அமைச்சர் சொத்து மதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://archai.co.in/tag/mannarkudi/", "date_download": "2020-02-17T06:31:18Z", "digest": "sha1:OB5N67NYX6UY6F4KO5GBQFA7YWCRZYRN", "length": 2695, "nlines": 52, "source_domain": "archai.co.in", "title": "Mannarkudi – Archai", "raw_content": "\nஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி திருக்கோவில்,இராஜமன்னார்குடி. ஆனி தெப்போற்சவம் ஆறாம் திருநாள் இரவு யானை வாகனம் இராஜ அலங்காரம் Thanks to Sri Mannarkudi Uppili Srinivasan\nThanks to Sri Mannarkudi Uppili Srinivasan ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி திருக்கோவில்,இராஜமன்னார்குடி. ஆனி தெப்போற்சவம் ஐந்தாம் திருநாள் இரவு ஹனுமந்த வாகனம் இராமர் திருக்கோலம்\nஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி திருக்கோவில்,இராஜமன்னார்குடி. ஆனி தெப்போற்சவம் இரண்டாம் திருநாள் இரவு தங்க சூரியப்பிரபை கண்ணன் திருக்கோலம் Thanks to Sri Mannarkudi Uppili Srinivasan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/958421", "date_download": "2020-02-17T07:10:54Z", "digest": "sha1:VXSSRW4LOE2HRXFSFI6QMGMIB2RYOBOH", "length": 7735, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருப்பூர்,ச���ப்.20: தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி நேற்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திலிருந்து துவங்கி நடைபெற்றது. மத்திய அரசின் சுவாச்சா கி சேவா திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள பெண்கள், குழந்தைகள் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் போசான் அபியான் என்ற பெயரில் ஊட்டச்சத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் நகர, வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள், திருப்பூர் மகளிர் திட்டம், மற்றும் உணவு பாதுக்காப்பு துறை சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் உறுதிமொழியேற்று துவங்கி,\nதிருப்பூர் நடராஜா தியேட்டர் எதிரில் உள்ள தெற்கு ரோட்டரி சங்க திருமண மண்டபத்தில் நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்பூர் நகர வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயலதா உள்ளிட்ட அங்கன்வாடி பணியாளர்கள், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், ஆகியோர் திரளாக கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தி, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகித்து பேரணியில் சென்றனர்.\nதொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு\nஅவிநாசியில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டுவிழா\nவினாடி- வினா போட்டியில் அரசு கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்\nஅரசு மருத்துவமனையில் மூடி கிடக்கும் உணவு உண்ணுமிடத்தை திறக்க கோரிக்கை\nதமிழக பட்ஜெட்டுக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்\nபனியன் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு\n× RELATED ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/nanjil-sampath-denying-on-he-with-a-woman-video-issue-released-information-pyn985", "date_download": "2020-02-17T06:27:20Z", "digest": "sha1:L32MYJBCQRB6PZUK7WTJTGWRBOATHSNV", "length": 10586, "nlines": 101, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கையில சரக்கு... படுக்கையில பொண்ணு... வீடியோ வெளியிட்டது யார்..? வெளியானது பரபரப்பு தகவல்..?", "raw_content": "\nகையில சரக்கு... படுக்கையில பொண்ணு... வீடியோ வெளியிட்டது யார்..\nதனியார் விடுதியில் இளம்பெண்ணுடன் நாஞ்சில் சம்பத் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நாஞ்சில் சம்பத் கூறுகையில் அமமுகவில் இருந்து வெள���யேறி மாற்றுக் கட்சியில் இணைகிறார்களோ அவர்களை குறிவைத்து இதுபோல வீடியோ வெளியாகி வருவதாக கூறியுள்ளார்.\nதனியார் விடுதியில் இளம்பெண்ணுடன் நாஞ்சில் சம்பத் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நாஞ்சில் சம்பத் கூறுகையில் அமமுகவில் இருந்து வெளியேறி மாற்றுக் கட்சியில் இணைகிறார்களோ அவர்களை குறிவைத்து இதுபோல வீடியோ வெளியாகி வருவதாக கூறியுள்ளார்.\nசமூகவலைதளம் பல நேரங்களில் ஆக்கபூர்வமாக செயல்பட்டாலும் சில நேரங்களில் மிகப்பெரிய அதிகாரங்களில் இருப்பவர்கள் முதல் சாதாரண நபர்கள் வரை அந்தரங்க வீடியோ காட்சிகள் என குறிப்பிட்டு உண்மையோ பொய்யோ குறிப்பிட்ட நபர்கள் டார்கெட் செய்து முடிந்து விடுகிறது. அந்த வகையில் நாஞ்சில் சம்பத்துக்கு முன்பு சிக்கியவர்கள் திமுகவை சேர்ந்த பிரசன்னா அவரது வீடியோ இன்று இணையதளத்தில் பரவியது. ஆனால், அவர் அதை மறுத்ததுடன் இது தொடர்பாக காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்திருந்தார். தற்போது முன்பை போல பிரசன்னாவால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை.\nதற்போது நீண்ட அரசியல் பாரம்பரியம் கொண்ட நாஞ்சில் சம்பத் வீடியோ என்ற பெயரில் ஒரு வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. ஆனால், அதனை நாஞ்சில் சம்பத் திட்டவட்டமாக மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தற்போது ஏன் இதுபோன்ற வீடியோக்கள் வெளியாகிறது என்ற தகவலும் கசிந்துள்ளது.\nயாரெல்லாம் அமமுகவில் இருந்து வெளியேறி மாற்றுக் கட்சியில் இணைகிறார்களோ அவர்களை குறிவைத்து வீடியோ வெளிவருகின்றன என்றும், முதலில் தங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ புகழேந்தி வீடியோ தற்போது நாஞ்சில் சம்பத்தை குறிவைத்து வீடியோ என அனைத்தும் இதற்கு உதாரணம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.\nதிமுக தலைவர் ஸ்டாலின் பாத்திமா சில்மிஷம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பாத்திமாபாபு..\nஇன்று டெல்லி முதல்வராக 3வது முறையாக பதவியேற்கிறார் அரவிந்த்கெஜ்ரிவால்.\nகூசாமல் பொய் சொல்லுகிறார் எம்.பி ஜோதிமணி.\nமுதல் ஆளா குரல் கொடுப்பேன்னு சொன்னீங்களே... இன்னும் பாஜக எழுதி தரலையா..\nஅமெரிக்க அதிபர் வருகைக்காக 100கோடி. அவருக்காக அகமதாபத்தில் தீண்டாமைச்சுவர்\nமதுரை ராசி: ரஜினி ராசிக்கு ஒத்துவருமா அவர் கட்சி ஆரம்பித்தால் வரவேற்கிறோம். அமைச்சர் உதயக்குமார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநான் சிரித்தால் திரைப்படத்தின் விமர்சனம்..\nதளபதியின் அரசியல் பயணம்..முதல்வன் பாணில் அழைக்கும் ரசிகர்கள்..\nநானும் ரவுடி தான் part 2..காத்து வாக்குல ரெண்டு காதல்..\nபத்தாவது யாருக்கும் பத்தாதது..அதிமுகவிற்கு இதுதான் கடைசி பட்ஜெட்..\n கொரோனா வைரஸின் ஆரம்பம் முதல் தற்போது வரை..\nநான் சிரித்தால் திரைப்படத்தின் விமர்சனம்..\nதளபதியின் அரசியல் பயணம்..முதல்வன் பாணில் அழைக்கும் ரசிகர்கள்..\nநானும் ரவுடி தான் part 2..காத்து வாக்குல ரெண்டு காதல்..\nவலுக்கும் போராட்டத்தால் எடப்பாடிக்கு பெரும் தலைவலி... முதல்வருடன் அவரச ஆலோசனையில் டிஜிபி, காவல் ஆணையர்..\nஅஷ்வினை தூக்கிட்டு போய் விரலை வெட்டுவோம்னு மிரட்டிய எதிரணியினர்.. சினிமா பாணியில் நடந்த உண்மை சம்பவம்\nதிமுக தலைவர் ஸ்டாலின் பாத்திமா சில்மிஷம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பாத்திமாபாபு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/tnpl-2018-trichy-warriors-won-first-game/", "date_download": "2020-02-17T06:57:41Z", "digest": "sha1:IFZYE7YWE4XTOKYAYFU77SXSKF2SHUIW", "length": 13072, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "TNPL 2018: டி.என்.பி.எல். தொடக்க ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் வெற்றி-TNPL 2018: Trichy Warriors Won First Game", "raw_content": "\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nTNPL 2018: டி.என்.பி.எல். தொடக்க ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் வெற்றி\nTNPL 2018: ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.\nTNPL 2018: டி.என்.பி.எல். தொடக்க ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் வெற்றி பெற்றது. ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணியை வீழ்த்தியது.\nதமிழ்நாடு பிரீமியர் லீக் என அழைக்கப்படும் டி.என்.பி.எல். 3-வது ஆண்டாக ���டக்கிறது. இதன் முதல் ஆட்டம் திருநெல்வேலியில் நேற்று(ஜூலை 11) நடைபெற்றது. தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின.\nதிண்டுக்கல் டிராகன்ஸ் அணி ‘டாஸ்’ வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் என் ஜெகதீசன், ஹரி நிசாந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஜெகதீசன் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஹரி நிஷாந்த் 27 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 41 ரன்களும், ரோகித் 30 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 46 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். அனிருத் 8 ரன்னில் ஏமாற்றினார்.\nகேப்டன் அஸ்வின் 28 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 42 ரன்கள் எடுக்க, திண்டுக்கல் டிராகன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது. ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியில் சஞ்செய், லட்சுமி நாராயணன், குமரன் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.\nதிருச்சி வாரியர்ஸ் வெற்றிக்கு173 ரன்கள் தேவை என்கிற கடின இலக்குடன் களமிறங்கியது. பரத் சங்கர், பாபா இந்திரஜித் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்திரஜித் 14 ரன்களிலும், அரவிந்த் 19 ரன்களிலும், கணபதி 5 ரன்னிலும் மணி பாரதி 3 ரன்னிலும் அவுட்டாகினர். பரத் சங்கர் 39 ரன்னில் வெளியேறினார்.\nஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் செல்வம் சுரேஷ்குமார் பொறுப்பாக ஆடினார். அவர் இறுதி வரை போராடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இறுதியில், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.\nடிஎன்பிஎல் 2-வது போட்டியில் இன்று மதுரை பேந்தர்ஸும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதுகின்றன.\nடிஎன்பிஎல் தொடரில் அணி உரிமையாளர் பெட்டிங் செய்ய விரும்பினார் – விசாரணையில் அம்பலம்\nதமிழ்நாடு பிரீமியர் லீக்கில் ரூ 225 கோடி சூதாட்டம்: பிசிசிஐ விசாரணையில் அம்பலம்\nTNPL மர்மம் – டூட்டி பாட்ரியாட்ஸ் அணியின் இரு இணை உரிமையாளர்கள் நீக்கம்\n தரகர்களுடனான தொடர்பு குறித்து வீரர்களிடம் பிசிசிஐ விசாரணை\nதமிழகத்தில் ஒரு மலிங்கா: டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் கலக்கிய பெரியசாமி\nதக தகக்கும் அஷ்வினின் ரிவன்ஜ் எபிசோட் மதுரைக்கு காத்திருக்கும் ராவான சவால்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்ச���் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\n“என்னை செதுக்கிய சுனில் நரைன்” – ஐபிஎல் ஹீரோ வருண் சக்ரவர்த்தி IE தமிழுக்கு பிரத்யேக பேட்டி\nTNPL 2018: டி.என்.பி.எல். கிரிக்கெட் இன்று தொடக்கம், வெளி மாநில வீரர்களுக்கு தடை\nஒரு நாள் விவசாயியா இருந்து பாருங்க கஷ்டம் தெரியும்.. பொங்கி எழுந்த நடிகர் கார்த்தி\nமக்கள் நீதி மய்யம் உயர்நிலைக் குழு கலைப்பு: புதிய நிர்வாகிகளை அறிவித்தார் கமல்ஹாசன்\nலாஸ்லியா நடனம்: அஜித் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி\nஇந்துஸ்தான் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட லாஸ்லியா, அஜித்குமார் நடத்த வேதாளம் படத்தில் வரும் 'ஆலுமா டோலுமா' பாட்டிற்கு நடனமாடினார்.\nவிஜய்யின் செல்ஃபிக்கு லாஸ்லியா போட்ட கமெண்ட் என்ன தெரியுமா\nஃப்ரெண்ட்ஷிப் எனும் படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார்.\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nஉங்களுக்கு ஒரே ஒரு குழந்தையா அவர்கள் தனியாக இருக்க பயப்படுவார்கள் என உங்களுக்கு தெரியுமா\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/suicide-reasons-and-planets-combination-to-vedic-astrology-374468.html", "date_download": "2020-02-17T07:52:06Z", "digest": "sha1:ZESOKTBMO4GYXSWN3LMOFPS4S4YTS4FJ", "length": 28728, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "தற்கொலை செய்து உயிரை மாய்க்கும�� பெண்கள் - ஜாதகத்தில் கண்டுபிடிக்க முடியுமா | Suicide reasons and planets combination to Vedic astrology - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 விஜய் கொரோனா வைரஸ்\nரஜினிக்கு புகழாரம்.. சசிகலாவுக்கும் ஜால்ரா.. அடடே அதிமுக\n'வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டிக்கிறோம்..' பதாகையுடன் சட்டசபை வந்து பரபரப்பு கிளப்பிய தமிமுன் அன்சாரி\nசென்னை வண்ணாரப்பேட்டை சிஏஏ எதிர்ப்பு போராட்டம்.. மகாத்மா காந்தியின் பேரன் ஆதரவு\nகாலையில் தினமும் கண் விழித்தாலே.. கை தொழும் தேவதை.. அம்மா இல்லிங்க.. செல்லு\nதனுஷ்கோடி அருகே.. 3.5 கிலோ தங்கத்துடன் வந்த இலங்கை படகு.. ஹெலிகாப்டரில் மடக்கிய இந்திய கடற்படை\nகாது கொடுத்து கேட்க முடியவில்லை... புகாரோ புகார்.. அதிமுக நிர்வாகிகள் குமுறல்\nவாயை தொறந்தேன்னு வெச்சுக்குங்க.. அவனவன் நாண்டுக்கிட்டு செத்து போயிடுவான்.. மன்சூர் அலிகான் பொளேர்\nMovies சுருட்டை முடி, ஹேர் கலரிங்... நிவின் பாலி படத்துக்காக ஸ்டைலாக மாறிய நடிகை மஞ்சு வாரியர்\nTechnology அசுஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க சரியான நேரம்.\nAutomobiles ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீதான இறக்குமதி வரி குறைகிறது\nLifestyle இந்த நோய் உள்ளவங்க செத்துப்போய்ட்டதா நினைச்சுகிட்டே வாழ்வாங்களாம்... ஆபத்தான உளவியல் கோளாறுகள்...\nFinance ஏடிஎம் சேவைக்குக் கூடுதல் கட்டணம்.. சாமானிய மக்களுக்குப் பாதிப்பு..\nSports 4 சிக்ஸ்.. செம அதிரடி.. இப்ப டீம்ல சான்ஸ் தருவீங்களா மாட்டீங்களா வெளுத்து வாங்கிய இளம் வீரர்\nEducation Anna University: அண்ணா பல்கலை.,யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதற்கொலை செய்து உயிரை மாய்க்கும் பெண்கள் - ஜாதகத்தில் கண்டுபிடிக்க முடியுமா\nசென்னை: மரணம் ஒருவருக்கு இயற்கையாக நிகழவேண்டும். சிலரின் மரணங்கள் விபத்துக்கள் மூலம் நிகழ்கின்றன. சிலரோ சின்ன சின்ன பிரச்சினைகளைக் கூட தாங்கும் சக்தியில்லாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒருவரின் ஜாதகத்தில் கிரகங்களின் சேர்க்கை, கிரகங்களின் சஞ்சரிக்கும் நிலையைப் பொறுத்து கிரகங்களின் தசாபுத்தி காலத்தில் மரணம் ஏற்படுகிறது. அந்த மரணம் இயற்கையாகவோ, தற்கொலையாகவோ நிகழ்கிறது. தற்கொலை செய்து கொள்��தற்கான காரணம், ஜோதிட ரீதியாக எந்த கிரகங்களின் கூட்டணி தற்கொலையை தூண்டுகிறது என்று பார்க்கலாம்.\nதற்கொலை என்பது மிகப்பெரிய சமூக பிரச்சினை கொலைகள், விபத்துக்கள் மூலம் நிகழும் மரணங்களை விட தற்கொலை மூலம் நிகழும் மரணங்கள் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் செப்டம்பர் 10 ஆம் தேதியை உலக தற்கொலை தடுப்பு தினமாக உலக சுகாதார நிறுவனம் கடந்த 16 ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறது. தேசிய குற்ற ஆவண காப்பகம் நாடு முழுவதுக்குமான தற்கொலை தொடர்பான 2018ம் ஆண்டுக்கான தரவுகளை வெளியிட்டுள்ளது.\n2018 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் சராசரியாக வேலையில்லாத 35 பேர் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் 36 பேர் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது, இரண்டு பிரிவிலும் சேர்ந்து 2018ம் ஆண்டில் 26,085 தற்கொலை மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.\n2018ம் ஆண்டில் வேலையில்லாதவர்கள் 12,936 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். சுயதொழில் செய்பவர்கள் 13,149 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். இது வேலையில்லாதவர்களைவிட கொஞ்சம் அதிகம் ஆகும். அதே நேரத்தில் இரு பிரிவுகளிலும் விவசாயத் துறையில் பணிபுரிபவர்களின் தற்கொலை புள்ளிவிவரங்கள் 10,349 ஆக உள்ளது. நம் நாட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டில் மட்டும் 1,34,516 தற்கொலைகள் பதிவாகியுள்ளன, இது 2017 உடன் ஒப்பிடும்போது 3.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட மொத்த பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 17.1 சதவீதம் பேர் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்கொலை செய்து கொண்ட பெண்களில் 54.1 சதவீதம் பேர் இல்லத்தரசிகள் அதாவது 42,391 பேரில் 22,937 பெண்கள் ஆவர்.\nஒருவருடைய ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி பலமாக நிற்பது, காலபுருஷனுக்கு லக்னமாகிய மேஷத்தில் அசுப கிரஹங்கள் தொடர்பு இன்றி இருப்பது, அதன் அதிபதி செவ்வாய் பலமாக இருப்பது, ஆத்ம காரகனாகிய சூரியன் அசுபத்தன்மை இன்றி நல்ல நிலையில் பலம் பெற்று இருப்பது ஆகியவை ஜாதகரை மன நோயில் இருந்து காக்கும் அம்சங்களாகும். லக்னம் மற்றும் லக்னாதிபதி ஆறு, எட்டு, பனிரெண்டு ஆகிய இடங்களின் தொடர்பு பெற்று பலமிழந்த நிலையில் இருப்பது மன நலத்தை பாதிக்கும்.\nஜாதகத்தில் லக்னாதிபதி பாதிக்கப்படுவது, 6, 8, 12 ஆ��் இடங்களில் மறைவதால் தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது. சந்திரனை மனோகாரகன் ஜாதகத்தில் சந்திரனின் பலம் குறைந்தவர்களுக்கு, லக்னாதிபதி வலிமையாக இருக்கும் பட்சத்தில் தற்கொலை எண்ணம் ஏற்படாது. லக்னாதிபதியும், சந்திரனும் வலிமை இழந்திருக்கும் பட்சத்தில் லக்னத்தில் அமர்ந்திருக்கும் கோள் தற்கொலை எண்ணத்தைக் கட்டுப்படுத்தும். சூரியனும் பலமாக இருந்தால் தற்கொலை எண்ணம் தடுக்கப்படும். அதேபோல கிரகங்களின் கூட்டணி வலிமையாக இருந்து சுப கிரகங்களின் பார்வை இருந்தாலும் தற்கொலை எண்ணம் ஏற்படாது.\nபொதுவாக ஒருவரது ஜாதகத்தில் லக்னத்துக்கு 8ஆம் இடம் ஆயுள் ஸ்தானமாகும். எட்டாம் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். 8ஆம் இடத்தில் கிரகம் அமர்ந்தால் அந்த தசைகளில் மரணத்துக்கு ஒப்பான கண்டங்களையும் நஷ்டங்களை ஏற்படுத்தும். லக்னத்துக்கு 8ல் செவ்வாய் இருந்தால் ரத்தக் கொதிப்பு ஏற்படும். புதன் வந்தால் தண்ணீரில் கண்டம் வரும். சுக்கிரன் வந்தால் கோழை மனதோடு,தற்கொலைக்குத் தூண்டும்.எனவே அதற்கான பரிகாரங்களைச் செய்து கொள்ள வேண்டும்.\nசந்திரன் மனோகாரகன், புதன் புத்திநாதன். சந்திரனும் புதனும் வலிமையற்ற நிலையில் இணைந்தால் தற்கொலை எண்ணம் மேலோங்குகிறது. கிணற்றில் குதித்தும், கடலில் குதித்தும், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் குதித்தும் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதற்குக் காரணம் சந்திரன் நீர் காரகன். ராகு கேது பாம்பு கிரகங்கள். சந்திரனின் மீது ராகுவின் நிழல் படரும்போது, அதாவது ராகுவின் தாக்கம் உடையவர்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றுகிறது.\nசந்திரன், ராகுவோடு சூரியனின் தாக்கமும் இணையும்போது அவமானம் அல்லது கவுரவக் குறைபாடு ஏற்படுகிறது. புதனுடன் ராகு சேர்ந்து வலுவில்லாத நிலையில் இருக்கும் ஜாதகக் காரகர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வார்கள். சிலர் விஷ ஊசி போட்டும் உயரமான மாடியில் இருந்து குதித்தும் தற்கொலை செய்து கொள்கின்றனர். புதனோடு கேது சேர்ந்திருக்கும் ஜாதகக் காரகர்கள் ரசாயனங்களை குடித்து தற்கொலை செய்து கொள்வார்களாம். பொட்டாசியம் சயனைடு, தூக்கமாத்திரை குடித்தும் தற்கொலை கொள்வார்கள்.\nசனி ஆயுள்காரகன் ஒருவரின் ஆயுளை தீர்மானிப்பவர் சனிதான். ஒருவரின் மரணம் எப்படி இருக்கவேண்டும் என்று முடிவு செய்பவரும் சனி��ான். சனியோடு புதன் சேர்ந்து வலிமையற்ற நிலையில் இருந்தால் வண்டி வாகனங்களில் மோதி தற்கொலை செய்து கொள்வார். ஓடும் கார் அல்லது பேருந்தில் விழுந்தும், ரயிலில் விழுந்தும் கொடூரமான முறையில் தற்கொலை செய்து கொள்வார்களாம்.\nஒருவரின் ஜாதகத்தில் செவ்வாயும் புதனும் வலிமையற்ற நிலையில் இணைந்திருந்தால் தீக்குளித்து தற்கொலை செய்வார்களாம். கையை, கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டும் தன்னைத்தானே சித்திரவதை செய்து கொண்டும் தற்கொலை செய்து கொள்வார்கள். துப்பாக்கியால் சுட்டுக்கொண்டும், மின்சார சாதனங்களாலும் தற்கொலை செய்து கொள்வார்களாம்.\nபுதனோடு கூட்டணி சேரும் சுக்கிரன் வலிமை குன்றியிருந்தால் அமைதியான முறையில் தற்கொலை செய்து கொள்வார்களாம். மாத்திரையை போட்டுக்கொண்டு அமைதியாக படுத்துக்கொள்வார்கள். அதே போல புதனோடு குரு சேர்ந்து வலிமை குன்றியிருந்தால் அவர்கள் ஜீவ சமாதி நிலையில் அமைதியாக மரணத்தை தழுவுவார்களாம். கிரகங்கள் வலிமையான நிலையில் இருந்தால் தற்கொலை எண்ணங்கள் வருவதில்லை. இல்லாவிட்டால் கோடி கோடியாக பணம் இருந்து கோடீஸ்வரர்களாக வாழ்ந்தவர்கள் கூட நொடியில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.\nஜாதகத்தில் கிரகங்கள் வலிமையற்ற நிலையில் இருந்தால் அதற்கேற்ப பரிகாரங்கள் செய்யலாம். மிருத்யுஞ்ச ஹோமம் செய்யலாம். ருத்ர ஹோமம் செய்யலாம். விஷ்ணு சகஸ்ராநாமம் படிக்கலாம். சந்திரனால் உண்டாகும் பாதிப்பினை சரிசெய்யும் திறமை சூரியனுக்கு உண்டு. அதேபோல புதனால் பாதிப்பு இருந்தால் அதையும் சூரிய பகவான் சரி செய்வார். அதிகாலைச் சூரியனின் ஒளிக்கதிர்களுக்கு மனிதனின் மூளையைச் சரிசெய்யும் திறன் உண்டு. அதனால்தான் நம் முன்னோர்கள் தினசரி சூரிய நமஸ்காரம் செய்யும் பழக்கத்தினை ஏற்படுத்தினர். சூரிய நமஸ்காரம் செய்வது உடல்நலத்திற்காக மட்டுமின்றி, மனநலத்திற்கும் மிகவும் நல்லது. இது தற்கொலை எண்ணத்தை தடுக்கும் எனவே சூரியனை தினசரியும் வணங்குங்கள் ஆவணி ஞாயிறு விரதம் அற்புதமானது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஹாட்ரிக் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்... அரசு அதிகாரியை அரசியல்வாதியாக்கிய யோகங்கள்\nஅரசு தேர்வெழுதும் மாணவர்களுக்காக லட்சுமி ஹயக்ரீவ மஹாயாகம் - சரஸ்வதி மந்திரம்\nகாதலர் தி��ம் 2020: காதல் கை கூட உதவி செய்யும் கடவுள்கள் - பரிகார கோவில்கள்\nமாசி மாதம் இந்த 2 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்\nமாசி மாதம் இந்த 2 ராசிக்காரங்களுக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கப்போகுது\nகாதலர் தினத்தில் காதல் வைரஸ் இந்த ராசிக்காரர்களை எளிதில் தாக்குமாம்\nமாசி மாதம் இந்த ராசிக்காரங்களுக்கு காதல் கல்யாணத்தில் முடியப்போகுது\nபுதன் பெயர்ச்சி 2020: மாசி மாதத்தில் வக்ரமடையப்போகும் புதனால் 12 ராசிக்கும் பலன்கள்\nமாசி மாதத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு கெட்டி மேளம் கொட்டப்போகுது\nதை கடைசி திங்கட்கிழமை : இழந்த செல்வத்தை மீட்டுத்தரும் சிவ தரிசனம்\nமாசி மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு கல்யாண யோகம் வரும் தெரியுமா\nசந்திர பலம் உள்ள நாளில் நல்ல காரியம் பண்ணுங்க தொட்டது ஜெயிக்கும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nastrology suicide planets ஜோதிடம் தற்கொலை கிரகங்கள் நவகிரகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/05/31/india-meira-kumar-likely-to-be-ls-speaker.html", "date_download": "2020-02-17T06:47:23Z", "digest": "sha1:TL65OFUQQC6ZDTOFYOTES3EII6WOM433", "length": 17160, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "லோக்சபா சபாநாயகராக மீரா குமாருக்கு வாய்ப்பு | Meira Kumar likely to be LS Speaker, மீரா குமார் லோக்சபா சபாநாயகர்? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nரஜினி தனித்து போட்டின்னு தமிழருவியார் சொல்றாரே\nKalyana Veedu Serial: என்னங்கடா இது.. கல்யாண வீடுக்குமா சன்டே ஒன் அவர்\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது.. ஸ்டாலினுக்கு சபாநாயகர் பதில்\nரஜினிக்கு இன்னும் ஸ்கிரிப்ட் வரலை.. வந்தால்தான் பேசுவார்.. ஜவாஹிருல்லா நக்கல்\nசகாயம் சாத்தியமா... இவ்ளோ சான்ஸ் இருக்கே.. தில்லா இறங்கினால்.. தமிழகத்தின் கெஜ்ரிவால் இவர்தான்\nசபாஷ் சரியான போட்டி... சட்டமன்றத்தில் திமுக-அதிமுக காரசார வாதம்\nவிவகாரத்து - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் விவகாரமான விமர்சனம்- விசிக ரவிக்குமார் விளாசல்\nMovies 50 வயசுல என்ன ஒரு ஹாட்.. வைரலாகும் ஜெனிபர் லோபஸ் பிகினி செல்ஃபி.. அதுக்குள்ள 6.5 மில்லியன் லைக்ஸ்\nSports சிஎஸ்கே-வுக்காக இதை கூட செய்யலைனா எப்படி தோனியின் மெகா திட்டம்.. அதிரப் போகும் சென்னை\nLifestyle கர்ப்பிணிப் பெண்கள் பருப்பு வகை உணவுகளை சாப்பிடுவது பாதுகாப்பானதா இல்லையா\nTechnology \"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\nAutomobiles ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலோக்சபா சபாநாயகராக மீரா குமாருக்கு வாய்ப்பு\nடெல்லி: திடீர் திருப்பமாக லோக்சபா சபாநாயகர் பதவிக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் மீரா குமாரின் பெயர் அடிபடுகிறது.\nமறைந்த பாபு ஜெகஜீவன் ராமின் மகள்தான் மீரா குமார். லோக்சபா சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் கிஷோர் சந்திர தியோவின் பெயர்தான் அடிபட்டு வந்தது.\nஇந்த நிலையில் நேற்று திடீரென மீரா குமார் லோக்சபா சபாநாயகராக நியமிக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்தது.\nநீர்வளத்துறை அமைச்சராக சில நாட்களுக்கு முன்புதான் மீரா குமார் பதவியேற்றுக் கொண்டார்.\nஇந்த நிலையில் அவரை சபாநாயகராக்க சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.\nமீரா குமார் சபாநாயகராக நியமிக்கப்பட்டால், அப்பதவியில் அமரும் முதல் பெண், அதிலும் தலித் பெண்மணி என்ற பெருமை அவருக்குக் கிடைக்கும்.\nஇந்திய அயலுறவுப் பணியில் இருந்தவர் மீரா குமார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பணியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.\nமீரா குமாரின் பெயரைத் தவிர தேசிய மகளிர் ஆணைய முன்னாள் தலைவியும், ராஜஸ்தான் எம்.பியுமான கிரிஜா வியாஸின் பெயரும் கூட சபாநாயகர் பதவிக்கு அடிபடுகிறது. இருப்பினும் மீராவுக்கே வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிகிறது.\nகிஷோர் சந்திர தியோவுக்கான வாய்ப்புகள் திடீரென மங்கிப் போக காரணம், அவர் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர் என்பது தொடர்பான சான்றிதழ் குறித்து தொடரப்பட்டுள்ள கோர்ட் வழக்காகும். இதனால்தான் அவரது பெயரை பரிசீலனைப் பட்டியிலிருந்து காங்கிரஸ் நீக்கி விட்டதாம்.\nசபாநாயகர் பதவிக்கு கிட்டத்���ட்ட 18 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் காங்கிரஸ் தனது வேட்பாளரை நிறுத்தவுள்ளது. கடைசியாக 1991ம் ஆண்டு சிவராஜ் பாட்டீல் சபாநாயகராக இருந்தார். அதன் பின்னர் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களையே சபாநாயகர் பொறுப்பில் காங்கிரஸும், பாஜகவும் அமர்த்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதனுஷ்கோடி அருகே.. 3.5 கிலோ தங்கத்துடன் வந்த இலங்கை படகு.. ஹெலிகாப்டரில் மடக்கிய இந்திய கடற்படை\nசீனாவில் மூடப்பட்ட மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு அபாயம்\nநேரம் வந்துவிட்டது.. டிரம்ப்பின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு.. ஜெஇஎம் அமைப்பு கொலை மிரட்டல் வீடியோ\nகுஜராத் வரும் டொனால்ட் ட்ரம்ப்.. 3 மணி நேரம்தான் இருப்பார்.. அரசுக்கு செலவு எவ்வளவு தெரியுமா\nகாஷ்மீர் பற்றி நீங்க பேசாதீங்க.. துருக்கிக்கு இந்தியா பதிலடி\nகொரோனா கோரத் தாண்டவம்.. இந்தியர்கள் பீதியடைய வேண்டாம்.. மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் நம்பிக்கை\nஇந்தியாவுக்கு போட்டியாக இலங்கையை வளைக்கப் பார்க்கும் பாகிஸ்தான்... விமானப் படைக்கு உதவுகிறது\nஇந்தியாவின் ராணுவ உதவி இல்லாமல் விடுதலைப் புலிகளை தோற்கடித்திருக்கவே முடியாது: மகிந்த ராஜபக்சே\nபயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரமாக்குவோம்- மகிந்தவுடனான சந்திப்பில் பிரதமர் மோடி\n10 இந்தியர்களில் ஒருவருக்கு புற்றுநோய் வரும்.. 15ல் ஒருவர் உயிரிழப்பார்.. உலக சுகாதார அமைப்பு\nஇந்தியாவில் கொரோனா.. மானேசர் முகாமில் 5 மாணவர்களுக்கு அறிகுறி.. மருத்துவமனையில் அனுமதி\nபாமாயிலில் கைவைத்த இந்தியா.. சவால்களை சமாளிப்போம்.. எல்லாம் \\\"தற்காலிகமானது\\\".. மலேசியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்தியா லோக்சபா loksabha speaker சபாநாயகர் meira kumar மீரா குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinapresses.com/ta/j67series-refractory-press.html", "date_download": "2020-02-17T06:08:55Z", "digest": "sha1:EWY6KXHN27ZZSZKNX54HCZGACACRTUDY", "length": 12269, "nlines": 249, "source_domain": "www.chinapresses.com", "title": "", "raw_content": "சீனா குயிங்டோவில் Hongda உலோக Forming - பயனற்ற செய்தியாளர் J67series\nஉராய்வு திருகு பிரஸ் சூடான ஃபோர்ஜ்\nஉராய்வு திருகு பிரஸ் சூடான ஃபோர்ஜ்\nJ69 தொடர் வளாகம் பயனற்ற செய்தியாளர்\nJ93 தொடர் பயனற்ற செய்தியாளர்\nJ54 தொடர் cookware செய்தியாளர்\nJ53 தொடர் உராய்வு திருகு பிரஸ் சூடான மோசடி\nநாடாளுமன்ற உறுப்பினர் தொடர் சூடான வடிப்பு பொய் பத்திரிகை\nஇபி தொடர் மின்சார திருகு செய்தியாளர் சூடான மோசடி\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nJ67 தொடர் இரட்டை வட்டு உராய்வு செங்கல் செய்தியாளர் தொழில்நுட்பம் அழுத்தி பயனற்ற பொருட்கள் தேவைகள் படி வடிவமைக்கப்பட்ட ஒரு தொடர் தயாரிப்பு ஆகும். முழு பக்கவாதம் நிறுத்த, உராய்வு ஓவர்லோடிங்கின் உத்தரவாதம் அத்துடன் பிற மேம்பட்ட தொழில்நுட்பம் ஏற்றுக்கொண்ட, இந்த இயந்திரம் பெரிய அட்டவணை கப்பலில், பெரிய பக்கவாதம், எளிய அமைப்பு, பெரிய வேலைநிறுத்தம் படை, பக்கவாதம், நம்பகமான அறுவை சிகிச்சை மற்றும் வசதியான பயன்பாடு மற்றும் பராமரிப்பு மிக அதிக அளவில் இருப்பதை நன்மைகள் சொந்தமாக.\nராம் பக்கவாதம் மிமீ 630 550 700 700 700\nபக்கவாதம் டைம்ஸ் நிமிடம்-1 11 13 11 10 9\nஉயர்த்திப்பிடிக்கின்றன உயரம் மிமீ 120 180 200 200 200\nதூக்கும் முறை கே.என் திடமான திடமான திடமான திடமான திடமான\nரேம் முன்னால் பின்னால் மிமீ 650 920 920 940 1200\nவேலை அட்டவணை முன்னால் பின்னால் மிமீ 850 1250 1250 1350 1600\nஒட்டுமொத்த நீளம் மிமீ 3400 4160 3880 6000 5700\nமுதன்மை மோட்டார் சக்தி கேஎம் 45 75 90 110 132\nமுந்தைய: J69 தொடர் வளாகம் பயனற்ற செய்தியாளர்\nஅடுத்து: இபி தொடர் மின்சாரம் சமையல் பொருட்கள் பிரஸ்\n5 டன் ஒற்றை பொய் பிரஸ்\nசெங்கல் ஹைட்ராலிக் பிரஸ் மெஷின்\nசெங்கல் மெஷின் கையேடு பிரஸ் மேக்கிங்\nசெங்கல் பிரஸ் மெஷின் செய்தல்\nசெங்கல் பிரஸ் இயந்திரங்களை உருவாக்கும்\nஃப்ரேம் சி ஒற்றை பொய் பிரஸ்\nகார்பன் தட்டு பொய் பிரஸ்\nசெங்கல் பிரஸ் மெஷின் சிமெண்ட்\nகளிமண் செங்கல் பிரஸ் செய்தல்\nகளிமண் செங்கல் பிரஸ் மெஷின்\nகளிமண் bricked பிரஸ் மெஷின்\nபொய் பன்ச் பிரஸ் மெஷின்\nஇரட்டை பொய் பவர் பிரஸ் மெஷின்\nஇரட்டை பொய் பிரஸ் மெஷின்\nஇரட்டை பொய் பன்ச் பிரஸ்\nபூமியின் பிளாக் பிரஸ் மெஷின்\nஎலக்ட்ரிக் பயனற்ற செங்கல் பிரஸ் மெஷின்\nதீ செங்கல் பிரஸ் மெஷின்\nசாம்பல் செங்கல் பிரஸ் மெஷின் பறக்க\nஃப்ரேம் ஒற்றை பொய் பிரஸ்\nஹை ஸ்பீட் பிரஸ் மெஷின்\nஹோல் கார்பன் தட்டு பொய் பிரஸ்\nஹைட்ராலிக் தானியங்கி செங்கல் பிரஸ்\nஹைட்ராலிக் செங்கல் பிரஸ் மெஷின்\nவிற்பனைக்���ு கையேடு செங்கல் பிரஸ்\nஒளிமுறிவு செங்கல் பிரஸ் மெஷின்\nஒளிமுறிவு பொருள் Forming பிரஸ்\nபயனற்ற பொருள் Hydrauic பிரஸ்\nஒளிமுறிவு ஹைட்ராலிக் பிரஸ் விற்பனை\nஒற்றை பொய் பவர் பிரஸ்\nஒற்றை பொய் பிரஸ் மெஷின்\nஒற்றை பொய் பணி பிரஸ்\nJ93 தொடர் பயனற்ற செய்தியாளர்\nJ69 தொடர் வளாகம் பயனற்ற செய்தியாளர்\n2017 சீனா சர்வதேச உலோக உருவாக்கும் முன்னாள் ...\n22 சர்வதேச மோசடி காங்கிரஸ் 2017\nஇபி-1000 எலக்ட்ரிக் திருகு பிரஸ் விறைப்புத்தன்மை மற்றும் ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/10/13120219/Congratulations-ModiLove-the-Tamil.vpf", "date_download": "2020-02-17T06:27:08Z", "digest": "sha1:YGF4XQJJPHMAPQVZ2TGXUGP3CFUQYJMY", "length": 18718, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Congratulations Modi! Love the Tamil! || மோடியை வாழ்த்துவோம்! தமிழைப் போற்றுவோம்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்தும் நடைமுறையை தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி | வெளிநாடு செல்ல அனுமதிகோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு | டிஎன்பிஎஸ்சி முறைகேடு- மேஜிக் பேனாவை தயாரித்தவர் கைது |\nபொது நிகழ்ச்சிகளிலே தமிழை மிகுதியாகப் போற்றுவது நமது பிரதமர் மோடிக்கு மிகவும் விருப்பமான செயலாக விளங்குகிறது.\nபதிவு: அக்டோபர் 13, 2019 12:02 PM\nபொது நிகழ்ச்சிகளிலே தமிழை மிகுதியாகப் போற்றுவது நமது பிரதமர் மோடிக்கு மிகவும் விருப்பமான செயலாக விளங்குகிறது. “இந்திய மொழிகளிலேயே மூத்த மொழி தமிழ்” என இரு தருணங்களிலே குறிப்பிட்டுள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில், சுதந்திர நாளில் கொடியேற்றும் போது எனப் பல சூழல்களில் தமிழைப் பெருமைப்படுத்தியும், திருக்குறளிலிருந்து மேற்கோள் வழங்கியும் உரையாற்றியுள்ளார். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல உலக நாடுகள் ஒன்று கூடும் பேரவையாகிய ஐ.நா. சபையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலக ஒருமைப்பாட்டுக்கு வழிகாட்டிய தமிழின் மேன்மையைக் கூறினார். இப்பாடலை இயற்றியவர் ‘கணியன் பூங்குன்றனார்’ என்னும் சங்கப் புலவர் என்னும் செய்தியையும் அவர் சுட்டிக் காட்டியது குறிப்பிடத்தக்கது.\nமோடி தமிழின் மேன்மையைப் பல முறை குறிப்பிட்டுப் பாராட்டி வருவதில் வேறு எத்தகைய உள்நோக்கமும் தெரியவில்லை. தமிழின் மீது அவர் கொண்டுள்ள உண்மையான ஈடுபாடே இதற்குக் காரணம் எனலாம். ஏனெனில் அவர் தமிழைக் குறிப்பிடும் ஒவ்வொரு சூழலிலும் தலைப்புக்கும் இடத்துக்கும் பொருத்தமாகவே அவை அமைந்துள்ளதைக் காண்கிறோம். இந்திய பிரதமர்களிலேயே தமிழின் மீது தணியாத பேரன்பும், இணையில்லாத ஈடுபாடும் கொண்டு விளங்கும் மோடியை கட்சிப் பாகுபாடு கடந்து ஒவ்வொரு தமிழரும் பாராட்டவேண்டும்.\nசீன அதிபரைச் சந்திக்கும் உயர்நிலைச் சந்திப்பைத் தமிழ்நாட்டில் அமைத்ததுடன் தமிழ்ப் பண்பாடு உணர்த்தும் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ததும் மகிழ்வளிக்கின்றன. அத்துடன் நில்லாமல் வேட்டி, சட்டை அணிந்து தமிழ் உடையில் காட்சியளிக்கும் மோடி தமது சுட்டுரையை (டுவீட்) தமிழில் வெளியிட்டு வருவதும் அவருடைய தமிழ்ப்பற்றை வெளிப்படுத்துகின்றன. இந்த மகிழ்வான சூழலில் தமிழின் நிலை குறித்த சில பெருங் கவலைகளையும் வெளிப்படுத்த வேண்டியுள்ளது.\nதமிழ்நாட்டில் தமிழில் பயில வழிவகுக்கும் அரசுப் பள்ளிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகளும் மெல்ல மெல்லக் குறைந்து வருகின்றன. தமிழ்வழிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி எட்டாக்கனியாய் ஆகிவிட்டது. மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் பொதுவான பட்டியலில் இருந்த கல்வி, இப்போது முழுமையும் மத்திய அரசின் தனியுடைமையாகிவிட்டது. தமிழ்க்கல்வி பொய்யாய்ப் பழங்கதையாய் மாறிவிட்டது.\nதேசிய அளவில் புழக்கத்திற்கு வரும் எல்லா விண்ணப்பங்களிலும், விளம்பரங்களிலும் தமிழைக் காணமுடியாது. “எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு, நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு’ என்று பாடிய பாரதியார் இன்று இருந்தால் என்ன பாடியிருப்பார்\n‘எங்கும் இந்தி என்பதே பேச்சு, நாம் எல்லோரும் இந்திக்கு அடிமை என்னும் நிலையாச்சு’ என்று தானே பாடியிருப்பார்\nபாரதியார், பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள் முதலான பல தமிழ்ச் சான்றோர்கள் கண்ட க���வு நனவாகித் தமிழ் செம்மொழி என்னும் தகுநிலை பெற்றது. இதற்குத் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியே காரணம் என்னும் உண்மையையும் மறைத்துவிடமுடியாது. ஆனால் இன்று நாம் காண்பது என்ன 47 பேர் பணியாற்றவேண்டிய ஒரு பெரிய நிறுவனத்தில் ஏழு அலுவலர் மட்டுமே பணியில் இருக்கும் அளவு வீழ்ச்சியுற்றதன் காரணம் என்ன 47 பேர் பணியாற்றவேண்டிய ஒரு பெரிய நிறுவனத்தில் ஏழு அலுவலர் மட்டுமே பணியில் இருக்கும் அளவு வீழ்ச்சியுற்றதன் காரணம் என்னஆண்டுக்கு 12 கோடி ரூபாய் வழங்கி வந்த மத்திய அரசு, ஒரு சில லட்சங்கள் ஒப்புக்கு வழங்கிவருவதன் காரணம் என்னஆண்டுக்கு 12 கோடி ரூபாய் வழங்கி வந்த மத்திய அரசு, ஒரு சில லட்சங்கள் ஒப்புக்கு வழங்கிவருவதன் காரணம் என்ன தமிழ்ப் பேராசிரியர் அமரவேண்டிய இயக்குநர் பதவியில் தமிழுக்கே தொடர்பு இல்லாத ஐ.ஐ.டி.பேராசிரியர் பொறுப்பேற்றிருப்பதன் மர்மம் என்ன தமிழ்ப் பேராசிரியர் அமரவேண்டிய இயக்குநர் பதவியில் தமிழுக்கே தொடர்பு இல்லாத ஐ.ஐ.டி.பேராசிரியர் பொறுப்பேற்றிருப்பதன் மர்மம் என்ன\nயாருமே பேசாத சமஸ்கிருத மொழிக்கு 13 பல்கலைக்கழகங்கள் உள்ளன. நூறு கோடி மத்திய அரசால் வழங்கப்படுகிறது. செம்மொழி நிறுவனத்திற்குப் பேராசிரியர் பதவிகளில் பணியமர்த்த மட்டும் என்ன தயக்கம்\nகாதல், பாசம், பரிவு, நேசம் என எல்லாமே போற்றத் தகுந்தவைதான். குடும்பம் வலுவாக அமைய அவையே அடிப்படையாகும். ஆனால் அவற்றை வைத்துச் சோறு பொங்கமுடியுமா\nபிரதமரின் தமிழ்ப்பற்றைத் தலைவணங்கி வாழ்த்துவோம். ஆனால் பாராட்டு மட்டுமே தமிழை வளர்த்துவிடாது என்னும் உண்மையை நினைவூட்டல் நமது கடமை. ஐ.நா. சபையில் தமிழை முழங்குவது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் அஞ்சல் அலுவலகத்திலோ, வங்கிகளிலோ, வருமானவரி அலுவலகத்திலோ தமிழைக் காணமுடியவில்லையே\nகணினி வழியாக மொழி பெயர்ப்பது எளிமையாக்கப்பட்டுவிட்ட இக்காலத்தில் அந்த அந்த மாநிலத்தில் அந்த அந்த மாநிலமொழியில் மத்திய அரசு இயங்குமாறு செய்தால் மாநில மொழிகளின் மூலம் மக்கள் திறம்படத் தங்கள் பணிகளை முடித்துக்கொள்ளலாம். அனைத்து மாநில மொழிகளும் வளர்ச்சியடையும் அல்லவா\nஅத்தகைய சூழல் ஏற்பட்டால்தான் நாடு உண்மையிலேயே சுதந்திரத்தின் பயனை அடையும். நமது அன்புக்கும் வாழ்த்துக்கும் உரிய பிரதமர் இத்தகைய நிலை உருவாக ���வன செய்யவேண்டும்.\nபிரதமர் மோடியின் தமிழ்ப்பற்றை உளமாரப் பாராட்டுவோம். தமிழையும் அரசு அலுவலகங்களிலும், கல்விநிலையங்களிலும் இதுபோன்றே எல்லாத் துறைகளிலும் பயன்படுத்திப் போற்றுவோம்.\nமறைமலை இலக்குவனார், சிறப்பு வருகைப் பேராசிரியர், கலிபோர்னியா பல்கலைக்கழகம், அமெரிக்கா.\n1. தமிழக பட்ஜெட் 14-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது - சட்டசபை செயலாளர் அறிவிப்பு\n2. குரூப்-4, குரூப்-2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: ஆதார் கட்டாயம் ஆகிறது; தேர்வு மையங்களை ஆணையமே ஒதுக்கீடு செய்யும்\n3. ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும் ; வாக்களித்த பின் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி\n4. கொரோனா வைரஸ் பாதிப்பு ; கேரளாவில் அறிவிக்கப்பட்ட மாநில பேரிடர் தளர்வு\n5. கொரோனா வைரஸ் ; சீனாவில் பலி எண்ணிக்கை 717 ஆக அதிகரிப்பு\n1. வேகம் பெறட்டும் தென் மாவட்ட ரெயில்கள்\n2. அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு ஓடும் இந்தியர்கள்\n3. மாறும் பெண்கள் உலகம்: உரிமைக் குரல் எழுப்பும் ‘ஒப்பந்த மனைவிகள்’\n4. இயற்கை வாட்டர் பில்டர் தயாரித்து லண்டனில் அசத்திய இந்தியர்\n5. மூளையை பாதிக்கும் ‘செல்போன்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-led-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D.html", "date_download": "2020-02-17T06:43:48Z", "digest": "sha1:EMLYH77HCTPQBREAVREXLVTGY6TNEUNQ", "length": 35173, "nlines": 325, "source_domain": "www.philizon.com", "title": "China சிறந்த Led அக்வாரி லைட்ஸ் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nசிறந்த Led அக்வாரி லைட்ஸ் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த சிறந்த Led அக்வாரி லைட்ஸ் தயாரிப்புகள்)\nசிறந்த டாங்க் விளக்கு நன்னீர் எல்.ஈ. டி அக்ரிமாரியம் லைட்ஸ்\nசிறந்த டாங்க் விளக்கு நன்னீர் எல்.ஈ. டி அக்ரிமாரியம் லைட்ஸ் . 30 ஆண்டுகளுக்கு மேலாக நமது வாடிக்கையாளர்களிடமிருந்து தரமான தரமான விளக்குகளை வழங்குவதற்கும், உயர்ந்த புகழைப் பெறுவதற்கும், சிறந்த தலைமையிலான மீன்வழி விளக்குகளை உருவாக்குவதற்கும் உற்பத்தி செய்வதற்கும் 6 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் உள்ளவர்கள் . எமது தலைமையிலான...\nடிம்மிங் க்ரோ லைட்ஸ் குவாண்டம் போர்டு\nநீர்ப்புகா செங்குத்து வேளாண்மை எல்இடி க்ரோ லைட் 240W\nEU / US Philzon COB LED Grow Lights Stock Free shipping & Duty போலந்து, ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவில் பிளைசன் தலைமையிலான க்ரோ லைட்ஸ் ஸ்டாக், சிஎன்ஒய் விடுமுறை நாட்களில் வேகமாக ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்யலாம், என்னுடன் சுதந்திரமாக பேசுங்கள், நன்றி. ஸ்பெயின் கிடங்கு: மாட்ரிட், 28942 போலந்து கிடங்கு: வார்சா,...\n1500W COB LED Grow Light 4000k LED Growing Lamp எங்கள் எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் மூலம் நீங்கள் எந்த வகையான தாவரங்களை வளர்க்கலாம் அனைத்து வகையான சதைப்பொருட்களும்: பந்து கற்றாழை, பர்ரோஸ் வால் மற்றும் பிற. ஹைட்ரோபோனிக்ஸ் கிரீன்ஹவுஸ் தோட்ட வீடு மற்றும் அலுவலகத்தில் உள்ள உட்புற நாற்றுகள் தாவரங்களுக்கும் பொருந்தும். இந்த...\nபிளைசன் கோப் எல்இடி வளரும் ஒளி என்றால் என்ன மலிவான எல்.ஈ. COB தொடர் ஒளி உங்களுக்கு முழு நிறமாலை ஒளியை இரட்டை செட் ஐஆர் மற்றும் புற ஊதா ஒளி அலைநீளங்களுடன் வழங்குகிறது. ஒளி நிறமாலை சூரியனுடன் நெருக்கமாக உள்ளது. விளக்கு சதுர வடிவ வடிவமைப்பை முன் எல்.ஈ.டி சில்லுகள் மற்றும் பின்புறத்தில் அதிவேக குளிரூட்டும் விசிறியைக்...\nபிளைசன் கோப் எல்இடி வளரும் ஒளி என்றால் என்ன பல மருத்துவ சணல் விவசாயிகள் பிளைசன் கோப் எல்இடி க்ரோ லைட்டைப் பயன்படுத்த விரும்புகிறார்கள், ஏனெனில் இது சந்தையில் உள்ள பெரும்பாலான கோப் எல்இடிகளை விட சக்தி வாய்ந்தது. இந்த விளக்கில் மூன்று ஒற்றை க்ரீ கோப் எல்இடி சில்லுகள் உள்ளன, இவை அனைத்தும் சூரியனுக்கு நெருக்கமான 3000 கே...\nபிளைசன் ஹைட்ரோபோனிக்ஸ் COB LED ஒளி வளர்கிறது\n எல்.ஈ.டி வளரும் விளக்குகள் உங்கள் சணல் செடிகளை வசதியான வெப்பநிலையில் கூட எரிக்கக்கூடும்\n2500W முழு ஸ்பெக்ட்ரம் COB LED ஆலை ஒளி வளரும்\n2500W முழு ஸ்பெக்ட்ரம் COB LED ஆலை ஒளி வளரும் COB LED வளர விளக்குகளை உள்ளிடவும். ஆனால் COB அதன் சிறிய அளவிற்கு மட்டும் அறியப்படவில்லை, இது அதிக ஒளி தீவிரத்தையும் கொண்டுள்ளது, மேலும் பாரம்பரிய எல்.ஈ.டி மற்றும் பிற வளரும் ஒளி வகைகளை விட நன்மைகள் உள்ளன. பிலிசோன் கோப் தொடர் ஒளி வளர்கிறது, உட்புற தாவரங்கள், ஹைட்ரோபோனிக்ஸ்...\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை மீன் தொட்டிகளுக்கு எல்.ஈ.டி விளக்குகள் நல்லதா சரிசெய்யக்கூடிய ஒளி தீவிரம்: எல்.ஈ.டி விளக்குகளை மங்கலாக்கவும் திட்டமிடவும் முடியும், இது சூரிய அஸ்தமனத்தில் இயற்கையான மங்கலையும் சூரிய உதயத்தில் தலைகீழையும் அனுமதிக்கிறது. இது இரவுநேர மீன்களுக்கு மிகவும் நல்லது, ஏனெனில் நிலவொளியை...\nதோட்டக்கலைக்கு சிறந்த முழு ஸ்பெக்ட்ரம் LED க்ரோ லைட்ஸ்\nதோட்டக்கலைக்கு சிறந்த முழு ஸ்பெக்ட்ரம் LED க்ரோ லைட்ஸ் , கிரீன்ஹவுஸ் அறைகள் / ஆலை தொழிற்சாலைகள், செங்குத்து வேளாண்மை, hydroponic / Aquaponics வசதிகள் வளர்ந்து கன்டெய்னர்கள் மற்றும் தொகுதிகள் வளர வளர: L Ed வளர உபகரணங்களுக்கான தோட்டக்கலை வளர்ந்து வரும் தேவைகளை வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் இலை...\nவெப்பமான 300W LED பூக்கும் ஒளி வளரும்\nவெப்பமான 300W LED பூக்கும் ஒளி வளரும் 300W லெட் ஹைட்ரோபொனிக்ஸ், தோட்டக்கலை, பசுமை இல்லம், மற்றும் பொன்சாய் லைட்டிங் ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமானது. இது தாவரங்கள் விதைப்பு, இனப்பெருக்கம், பூக்கும், பழம்தரும், பலவற்றில் உதவுகிறது. (1) கிரீன்ஹவுஸ் (2) விதை மற்றும் குளோன்ஸ் (3) முதன்மை ஆலை லைட்டிங் (4) பொதுவான...\nபவளப்பாறைகளுக்கான சிறந்த விற்பனையான எல்.ஈ.டி அக்வாரியம் லைட்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த செல் லிங் எல்.ஈ.டி அக்வாரியம் லைட் ஐஆர் ரோமோட் கட்டுப்பாடு + மங்கலான அறிவார்ந்த வைஃபை பயன்பாட்டுக் கட்டுப்பாடு எல்இடி அக்வ் ஏரியம் லைட் 4 ஜி வயர்லின் இணைப்பு தொழில்நுட்பம், ஒரு மொபைல் ஒரே நேரத்தில் டஜன் கணக்கான விளக்குகளை கட்டுப்படுத்த முடியும். ஐந்து நிலையான மாதிரிகள், வழக்கமான காட்சி, மேகம்,...\nஉள்ளரங்க முழு ஸ்பெக்ட்ரம் சதுக்கம் LED விளக்குகள் வளர\nஉள்ளரங்க முழு ஸ்பெக்ட்ரம் சதுக்கம் LED விளக்குகள் வளர எல்.ஈ. வளர விளக்குகள் 50,000 மணிநேரங்கள் ஆயுட்காலம் ஆகும், இது பாரம்பரிய லைட்டிங் அமைப்புகளை விட அதிகமாக உள்ளது. இது ஒரு பெரிய காரணம் விளக்குகளின் குறைந்த இயக்க வெப்பநிலை ஆகும். வழக்கமான லைட்டிங் அமைப்புகள் அதிக வெப்பத்தை உற்பத்தி செய்கின்றன, அவற்றின் lifespans...\nகடல் நீர் பயன்பாட்டிற்காக Led மீன்வகை ஒளி 48 இன்ச்\nகடல் நீர் பயன்பாட்டிற்காக Led மீன்வகை ஒளி 48 இன்ச் அது உங்கள் மீன் வெளிச்சத்துக்கு வரும் போது பல்வேறு விருப்பங்கள் உள்ளன. அதிக ஒளி சேர்க்க மற்றும் உங்கள் தொட்டி அதிகப்படியான ஆல்கா ஆபத்தில், மற்றும் உங்கள் மீன் இருந்து ஆல்கா நீக்கி ஒரு எளிதான பணி அல்ல. மிக சிறிய ஒளி மற்றும் உங்கள் மீன், தாவரங்கள்,...\nகிரீன்ஹவுஸ் முழு ஸ்பெக்ட்ரம் 300W LED க்ரோ லைட்\nகிரீன்ஹவுஸ் முழு ஸ்பெக்ட்ரம் 300W LED க்ரோ லைட் வேகம் & ப்ளூம் ஸ்பெக்ட்ரம் வேறுபட்டது. வேகத்துக்கான நீலநிறம் (வலுவான தண்டு மற்றும் பெரிய இலைகளை வளர்க்கவும்), ஆனால் பூக்கும் / பூக்கும் (சிவப்பு மற்றும் மலர்கள்) 660 சிவப்பு. எங்கள் முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ. வளர விளக்குகள் விதை மங்கலான ஒரு பெரிய மரத்தை வளரலாம், மேலும்...\nஎல்.ஈ.டி மரைன் அக்வாரியம் லைட்டிங் ரீஃப் பவளம்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த செல் லிங் எல்.ஈ.டி அக்வாரியம் லைட் தனிப்பயன் திட்டுகளில் நிபுணத்துவம் வாய்ந்த மீன்வளத் தொழிலின் அனைத்து அம்சங்களையும் பிளைசன் பூர்த்தி செய்கிறது . எல்.ஈ.டி விளக்குகள் ரீஃப் தொட்டிகளுக்கு...\nமுழு ஸ்பெக்ட்ரம் 400W COB LED வளரும் ஒளி\nமுழு ஸ்பெக்ட்ரம் 400W COB LED வளரும் ஒளி ஒளி உமிழும் டையோட்கள் (எல்.ஈ.டி) தாவரங்களுக்கான உள்துறை வளரும் விளக்குகளில் வெப்பமானவை. எல்.ஈ.டி வளர விளக்குகள் போட்டியை விட மிகவும் குளிராக இயங்குகின்றன, மேலும் அவை ஆற்றல் திறன் கொண்டவை, ஆனால் அவை வழக்கமான வளர்ச்சி விளக்குகளை விட அதிக விலை கொண்டவை. அவர்கள் உண்மையில் கூடுதல்...\nசிறந்த ஹைட்ரோபோனிக்ஸ் 400w COB LED வளரும் ஒளி\nஹைட்ரோபோனிக்ஸ் சிஸ்டம் பூக்கும் COB லெட் க்ரோ லைட் 1, தனித்துவமான வடிவமைப்பு, உயர்தர லெட் க்ரோ\nPhlizon 450w COB LED Grow Light Review பிற வளர்ந்த விளக்குகளுக்கு மாற்றாக ஏன் கோப் விளக்கு சரி, வளரும் ஒளியாக COB விளக்குகளைப் பற்றி தெரிந்துகொள்ளும்போது இது என் மனதில் இருந்த முதல் கேள்வி. ஆனால், இந்த சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பற்றி நான் பல விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்ளும்போது எனது எல்லா சந்தேகங்களும்...\nPhlizon 600W COB LED ஒளி வளரும் COB LED விளக்குகள் மின்சார திறன் கொண்டவை முதலாவதாக, நீங்கள் வளர்ந்து வரும் நோக்கங்களுக்காக ஒள��� முறைகளைப் பயன்படுத்தும்போது, ​​உங்கள் தாவரங்களுக்கு சிறந்த ஒளியைப் பெறுவீர்கள். ஆகையால், COB எல்.ஈ.டி விளக்குகள் தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான ஒளிச்சேர்க்கை செயலில் உள்ள ஃபோட்டான்களை...\nPhlizon COB 600W LED உட்புற வளர்ச்சி விளக்குகள்\nPhlizon COB 600W LED உட்புற வளர்ச்சி விளக்குகள் நவீன எல்.ஈ.டி வளரும் விளக்குகளின் அனைத்து நன்மைகளும்; மகசூல், தரம், அளவு, முன்கணிப்பு, செலவுகள். ஒரு தொழில்முறை தோட்டக்கலைத் தொழில் தலைவரின் ஆதரவு தொழில்முறை எல்.ஈ.டி விளக்கு. நிபுணர்களின் குழு. சிறப்பம்சங்கள்: தாவர நிபுணர்களின் அர்ப்பணிக்கப்பட்ட குழு, விற்பனை குழு...\nPhlizon 200W LED குவாண்டம் போர்டு ஒளி வளர்கிறது\nPhlizon 200W LED குவாண்டம் போர்டு ஒளி வளர்கிறது எங்கள் குவாட்டம் போர்டு ஏன் ஒளியை வளர்க்க வேண்டும் 1) நாங்கள் தொழிற்சாலை நேரடி விலையை வழங்குகிறோம். 2) எங்களிடம் எங்கள் சொந்த ஆர் & டி குழு உள்ளது, உங்கள் தேவைகளுக்கு ஏற்ப தயாரிப்புகளைத் தனிப்பயனாக்கலாம். 3) நாங்கள் சிறந்த மற்றும் சரியான நேரத்தில் விற்பனைக்கு...\nPHLIZON 2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது உட்புற தோட்டக்கலை உலகம் தொடர்ந்து அளவு மற்றும் அதிநவீனத்தில் முன்னேறி வருவதால், எல்.ஈ.டி விளக்கு உற்பத்தியாளர்கள் பலவிதமான தரங்களை பயன்படுத்துகின்றனர் மற்றும் பேக்கிலிருந்து தங்கள் விளக்குகளை அமைப்பதை நோக்கமாகக் கொண்ட புள்ளிகளை விற்பனை செய்கிறார்கள்....\nPHLIZON CREE COB LED Grow Light cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: நான் வாங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் தாவரங்களும் அதை விரும்புகின்றன. முதல் வாரத்திற்குப் பிறகு எனது தாவரங்களின் வளர்ச்சியிலும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் கணிசமான வித்தியாசத்தை என்னால் சொல்ல முடிந்தது. ஒளி மிகவும் பிரகாசமாக...\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nஎல்.ஈ. தோட்டக்கலை வளரும் விளக்குகள்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nமுழு ஸ்பெக்ட்ரம் LED லைட்ஸ் வளர\nலெட் உப்புநீரை அக்ரிமம் விளக்கு\nகிரீன்ஹவுஸ் LED லைட்ஸ் க்ரோ லைட்ஸ்\nCOB லைட் க்ரோ லைட்\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\nஃப்ளூயன்ஸ் டிசைன் 240w 480W எல்இடி க்ரோ லைட் பார்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nசரிசெய்யக்கூ��ிய ஸ்பெக்ட்ரம் சாம்சங் எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nபுதிய ஸ்டைல் ​​ஃப்ளூயன்ஸ் ஐபி 65 எல்இடி க்ரோ லைட்\nசிறந்த Led அக்வாரி லைட்ஸ்\nசிறந்த LED அக்வாரி லைட்ஸ்\nசிறந்த லைட் அக்வாரி லம்ப்\nசிறந்த அக்வாரி லெட் லைட்\nசிறந்த LED லைட் லைட்ஸ்\nசிறந்த LED அக்வாரி விளக்குகள்\nசிறந்த DIY லைட் க்ரோ லைட்ஸ்\nசிறந்த கோப் க்ரோ லைட்ஸ் 2019\nபதிப்புரிமை © 2020 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/apple-is-still-working-on-making-your-next-iphone-waterproof/", "date_download": "2020-02-17T05:57:33Z", "digest": "sha1:P4CVYWPBC5O4Z4CAFAUNBNBG4VDABPSE", "length": 9041, "nlines": 95, "source_domain": "www.techtamil.com", "title": "அடுத்தடுத்த மொபைல் சாதனங்களில் நீர் புகாத தன்மையினை அறிமுகபடுத்த (கட்டாயபடுத்த )உள்ள ஆப்பிள் …..! – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஅடுத்தடுத்த மொபைல் சாதனங்களில் நீர் புகாத தன்மையினை அறிமுகபடுத்த (கட்டாயபடுத்த )உள்ள ஆப்பிள் …..\nஅடுத்தடுத்த மொபைல் சாதனங்களில் நீர் புகாத தன்மையினை அறிமுகபடுத்த (கட்டாயபடுத்த )உள்ள ஆப்பிள் …..\nBy மீனாட்சி தமயந்தி On Dec 14, 2015\nஆப்பிளின் ஐபோன் சாதனங்களில் நீர் புகாத தன்மை இருந்தாலும் அவையனைத்தும் அதிகாரப் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. தற்போது ஆப்பிள் புதிய காப்புரிமையை வெளியிட்டுள்ளது.அதன்படி இனி ஆப்பிள் வெளியிடும் அனைத்து சாதனங்களிலும் அதன் நீர் புகவிடாத தன்மையினை அறிமுகபடுத்துவதை கட்டாயமாக்கியுள்ளனர். இதனைப் பற்றிய அறிவிப்பை சூலை 2014 ஆம் ஆண்டே அறிவித்திருந்தனர். ஆனால் இந்த காப்புரிமையை இந்தவாரமே வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.\nநீர்புகாத தன்மையினைப் பொறுத்த வரையில் ஐபோன் 6s-களிலேயே அறிமுகபடுத்தியிருந்தது . அதில் ஒரு இரப்பர் கவர் போன்ற நுட்பத்தால் நீரை புகாமல் பார்த்துக் கொண்டாலும் ஹெட் செட்டின் துளைகளில் நீரை புகவிடாமல் வைப்பது கடினமே \nஹெட் செட்டினைப் பொறுத்தவரையில் அதன் துளைகளில் வயர்கள் சொருகபடாமலிருப்பின் அவற்றில் நீரை புகவிடாமல் செய்வதற்கு வேறு ஏதேனும் வயர்களை சொருக வேண்டுமோ அல்லது அந்த துளையினை வேறு உலோகம் கொண்டு அடைக்கலாமா அல்லது அந்த துளைகளில் தாற்காலிகமாக ஏதேனும் தக்கைகள் கொண்டு மூடிவிட்டு பின் தேவைப்படும்போது நீக்கி கொள்ளலாமா அல்லது அந்த துளைகளில் தாற்காலிகமாக ஏதேனும் தக்கைகள் கொண்டு மூடிவிட்டு பின் தேவைப்படும்போது நீக்கி கொள்ளலாமா போன்ற எண்ணங்களில் செயலாற்றி வருகின்றனர். ஐபோன் 6s கள் ஹைட்ரோபிக் பூச்சுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் நீரை புகாத வண்ணம் செய்ததிருந்தது குரிப்பிடத்தக்கது. மேலும் இந்த அனைத்து நுட்பங்களும் கொண்டு ஐபோன் 7-இல் கொண்டு முழுமையான அதிகாரப் பூர்வமான நீர்புகா போன்களை வரவிருக்கும் அனைத்து சாதனங்களிலும் அறிமுகபடுத்தும் என எதிர்பார்க்கலாம். தற்போது அதை பற்றிய முயற்சியிலும் ஆராயிச்சியையும் மேற்கொண்டு வருகிறது. .எனவே வரும்காலத்தில் ஐபோன் பயனர்கள் நீந்திக் கொண்டோ மழையில் நனைந்து கொண்டோ பேச தயாராகலாம்\nமீனாட்சி தமயந்தி269 posts 1 comments\nபத்துநாட்கள் வரை நீடித்து நிற்கும் பேட்டரி சக்தி கொண்ட ஸ்மார்ட் போன்கள் :\nதள்ளி நின்று தீயணைக்கும் ரோபோட்டுகள் :\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nகணினி தகவல்களை சேமிக்க பயன்படும் உயிர் மூலக்கூறுகள்\nபுகைக்கு பதில் தண்ணீரை வெளியிடும் Toyota ஹைட்ரஜன் கார்\nபாலம் வடிவமைத்த ஓவியர் டாவின்சி\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/page/2/", "date_download": "2020-02-17T06:37:30Z", "digest": "sha1:DNBESMUSM2JQOJ65HXW7EMQ6P2RRQ4TN", "length": 15480, "nlines": 130, "source_domain": "blog.surabooks.com", "title": "Official Blog for SuraBooks.com - Part 2", "raw_content": "\nஎஸ்பிஐ கிளார்க் தேர்வு விண்ணப்பித்தவர்களுக்கு அட்மிட் கார்டு வெளியீடு.\nபொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள கிளர்க் பணியிடங்களுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது முதல்நிலை தேர்வுக்கு அட்மிட் கார்டு வெளியாகியுள்ளது. எஸ்பிஐ வங்கி கிளரிக்கல் எனப்படும் சுமார், 8600-க்கும் மேற்பட்ட ஜூனியர் அசோசியேட் (கஸ்டர்மர் சப்போர்ட் மற்றும் சேல்ஸ��) பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஏப்ரல் 12ஆம் தேதி தொடங்கி மே 3ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது முதல்நிலைத் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கான அட்மிட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. […]\nTN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால்டிக்கெட்\nஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர் வுக்கான ஹால்டிக்கெட்டை இணைய தளத்தில் பதிவிறக் கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: 2019-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 ஜூன் 8-ம் தேதியும் தாள்-2 ஜூன் 9-ம் தேதியும் நடைபெற உள்ளன. இதற்கான தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு (ஹால் டிக் கெட்) ஆசிரியர் தேர்வு வாரியத் தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. […]\nஅறிவியல் பரிசோதனைகளை தெரிந்து கொள்ள யூடியூப் சானல் – கல்வித்துறை\nதொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் திறனை வளர்க்க ‘சயின்ஸ் கார்னர்’ என்ற கையேட்டை புதுச்சேரி கல்வித்துறை தயாரித்துள்ளது. அதிலுள்ள சிறு அறிவியல் பரிசோதனைகளை தெரிந்து கொள்வதற்கு யூடியூப் சானலையும் தொடங்கியுள்ளது. புதுச்சேரி கல்வித் துறையில், குழந்தைகளின் அறிவியல் திறனை மேம்படுத்த புது முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5-ம்வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளிலேயே அறிவியல் ஆர்வமுள்ள குழந்தைகளின் திறனைவளர்ப்பது அவசியம். இவ்வகுப்புகளில் அறிவியல் ஆய்வகங்கள் வசதி இல்லை. அதற்கு மாற்றுமுயற்சியை தற்போது தொடங்கி உள்ளனர்.புதிய […]\nபொருளடக்கம் TNPSC GROUP – I முதன்மைத் தேர்வு (Main Exam) 2016 தாள்-1 ஒரிஜினல் வினாத்தாள் விரிவான விடைகளுடன் TNPSC GROUP – I முதன்மைத் தேர்வு (Main Exam) 2015 தாள்-1 ஒரிஜினல் வினாத்தாள் விரிவான விடைகளுடன் TNPSC GROUP – I முதன்மைத் தேர்வு (Main Exam) 2016 தாள்-2 ஒரிஜினல் வினாத்தாள் விரிவான விடைகளுடன் TNPSC GROUP – I முதன்மைத் தேர்வு (Main Exam) 2015 தாள்-2 ஒரிஜினல் வினாத்தாள் […]\nTNPSC DEO EXAM RESULT | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதத்தில் வெ���ியீடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) அண்மையில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளின் முடிவுகள் வெளியாகும் உத்தேச காலம் தொடர்பாக அதன் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை செயல் அலுவலர் (கிரேடு-3) பதவியில் 55 காலியிடங்களையும் செயல் அலுவலர் (கிரேடு-4) பதவியில் 65 காலியிடங்களையும் நிரப்புவதற்காக பிப்ரவரி16 மற்றும் 17-ம் தேதி நடத்தப்பட்ட தேர்வுகள், அரசு ஐடிஐ […]\nஇரயில்வே துறையில் 35 ஆயிரத்து 227 பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு\nரயில்வே துறையில் டிக்கெட் கிளார்க், ஸ்டேசன் மாஸ்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப சாராத 35 ஆயிரத்து 227 பணியிடங்களுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை மண்டலத்திற்கு 2 ஆயிரத்து 694 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ரயில்வே துறையில் டிக்கெட் கிளார்க், ஸ்டேசன் மாஸ்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப சாராத 35 ஆயிரத்து 227 பணியிடங்களுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை மண்டலத்திற்கு 2 ஆயிரத்து 694 […]\nTNPSC – குரூப் 1 தேர்வு: 2.29 லட்சம் பேர் எழுதினர்வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து\nதமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் அறிவியல் உள்பட சில பகுதிகளில் கடினமான வினாக்கள் இடம் பெற்றிருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் துணை ஆட்சியர் 27, காவல்துறை துணை கண்காணிப்பாளர் 90, வணிகவரித் துறை உதவி ஆணையர் 18, கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர் 13, மாவட்டப் பதிவாளர் 7, ஊரக வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநர் 15, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்8, மாவட்ட தீ மற்றும் பாதுகாப்புத் துறைத்துறை அலுவலர் 3 […]\nபொது தேர்விற்காக… மாணவர்களுக்கு சில டிப்ஸ்\nபொது தேர்விற்காக… மாணவர்களுக்கு சில டிப்ஸ் 1. குறித்த நேரத்திற்கு முன்பாக தேர்வு மையத்திற்கு சென்று இறுதி நேர பதற்றத்தை தவிர்த்து கொள்ள வேண்டும். 2. தேர்விற்கு முந்தைய நாளே தேர்விற்கான எழுது பொருட்களை தயார் செய்து கொள்ள வேண்டும். 3. கூடுதலாக ஒரு பேனா கையில் வைத்திருப்பது தேர்வறையில் உதவும். 4. தேர்விற்கு முந்தைய இரவு அதிகம் விழித்து படிப்பதை தவிர்க்க வேண்டும். மன வரைப்படம் போல படித்து நினைவுகூர்தலை பயிற்சி எடுங்கள். சிறு குறிப்புகள் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-17T06:32:10Z", "digest": "sha1:HMU64FI2BD3IYJMOTERYDKUDV2QQ3DZO", "length": 4934, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "பொருளாதாரம் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "பிப்ரவரி 15, 2020 இதழ்\nநாவாய் (கப்பல்) மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட பண்டைத் தமிழகக் கடற் பகுதி நெய்தல் ....\nபண்டைத் தமிழர் புவியியல், பயிரியல், உயிரியல், தொழில் நுட்பவியல் ஆகிய அறிவியல் துறைகளில் மேம்பட்டவர்களாக ....\nபொருள் ஈட்டும் நோக்குடன் தன்னிடம் உள்ள மூலப்பொருட்களை வைத்து தொழில் செய்யும் முறைமையே வணிகமாகும் ....\nகச்சாப் பொருள்களை மனித உழைப்பினால் இயந்திரங்களில் ஈடுபடுத்தி மாற்றங்கள் செய்வதன் மூலம் பண்டங்கள் உற்பத்தி ....\nஉலகளாவிய வணிகத்தில் முன்னோடிகளாய் விளங்கிய பழந்தமிழ் வணிகர்கள்\nநூலும் நூலாசிரியரும்: இந்திய அளவில் உலகளாவிய கடல்வணிகத்தில் முன்னோடிகளாக விளங்கியவர்கள் பண்டைத்தமிழர் என்ற தனது ....\nஇன்றைய உலக அறத்திற்கு மறுபெயர் ‘கார்ப்பரேட் அறம்’ “போட்ட முதலைப் பலமடங்காக எப்படித் திரும்ப ....\nஇந்தியப் பொருளாதார மாற்றம் –இறுதிப் பகுதி\nஉலகத்திலேயே பெரும் எண்ணிக்கையிலான கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் இந்தியா பெற்றிருந்தாலும், கல்லூரி வயது மாணவர்களில் 10 ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/2019/03/page/3/", "date_download": "2020-02-17T07:42:04Z", "digest": "sha1:6JENY45RHL6JEFHNIQGGNSGJEN6OCQJG", "length": 18168, "nlines": 185, "source_domain": "srilankamuslims.lk", "title": "March 2019 » Page 3 of 19 » Sri Lanka Muslim", "raw_content": "\n28 January 2020 / பிரதான செய்திகள்\nகொரோனா வைரஸ்: உயரும் பலி எண்ணிக்கை, இறங்கு முகத்தில் பங்கு சந்தை\nகொரோனா வைரஸ் தொடர்பாகக் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த செய��திகளை இங்கே தொகுத்துள்ளோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES கொரோனா வைரஸால் சீனாவில் 106 பேர் பலியாகி உள்ளனர். நேற்றைய ம� Read More\n28 January 2020 / பிரதான செய்திகள்\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட சீன பெண் குறித்து தீவிர பரிசோதனை\nசீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவிவரும் புதிய கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையில் கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதார மேம்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. Read More\n28 January 2020 / பிரதான செய்திகள்\nசீனாவிலிருந்த 204 இலங்கை மாணவர் மீண்டும் இலங்கைக்கு\nகடந்த இரண்டு நாட்களில் சீனாவில் கல்வி கற்கும் 204 இலங்கை மாணவர் சீனாவில் இருந்து வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(add)\n27 January 2020 / பிரதான செய்திகள்\nகொரோனா வைரஸ் – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை\nசீனாவில் தொடங்கி, தற்போது உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றிய முக்கிய தகவல்களை இங்கே பிபிஸி செய்திச் சேவை தொகுத்துள்ளது. 2019-nCoV என்று பெயர� Read More\n27 January 2020 / பிரதான செய்திகள்\nநால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை\nஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என மருத்துவ ஆய்வு நிறுவன பணிப்பாளர் தெரிவித்துள்ளார். சந்தேகத்திற்கு இடமான நோய் அறிக� Read More\n26 January 2020 / பிரதான செய்திகள்\nகொரோனா வைரஸ் தொடர்பாக சுகாதார அமைச்சு வலியுறுத்தல்\nசீனாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் நாட்டில் பொது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தெற்காசியாவில் பல நாடுகளில் இந்த வை� Read More\n26 January 2020 / பிரதான செய்திகள்\nபௌத்த மக்கள் கவனம் செலுத்த வேண்டும்\nவிகாரைகள் அமைப்பட வேண்டிய பகுதிகளை இனங்கண்டு அதன் பின்னர் குறித்த பகுதிகளில் விஹாரைகளை துரிதமாக அமைக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளளா� Read More\n26 January 2020 / பிரதான செய்திகள்\nசீனாவில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப தூதரகம் நடவடிக்கை\nசீனாவில் உள்ள இலங்கையர்கள் சிலரை இந் நாட்டுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேஜிங் தலைநகரத்தில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தின் வர்த்தக அலுவல� Read More\n25 January 2020 / பிரதான செய்திகள்\nஒருங்கிணைந்த அமைப்பின் ஊடாக சகல அரச இயந்திரங்களையும் டிஜிட்டல் மயமாக்க திட்டம��\nஅரசாங்கம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) மேற்பார்வை மற்றும் நிர்வாகத்தின் கீழ் தகவல் தொலைதொடர்பு தொழில்நுட்பம் (ICTA) மூலம் ஒருங்கிணைந்த அமைப்பின் ஊடாக Read More\n25 January 2020 / பிரதான செய்திகள்\nமேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக திலீப் நவாஸூக்கு அரசியலமைப்பு சபை அனுமதி\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகக் கடமையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவை, உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நே� Read More\n24 January 2020 / பிரதான செய்திகள்\nரோஹிஞ்சா முஸ்லிம்கள் இனப்படுகொலையை தடுக்க வேண்டும்” – மியான்மருக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு\nமியான்மரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களின் இனப்படுகொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீதான இனப்படுக� Read More\n24 January 2020 / பிரதான செய்திகள்\nஒரு கிலோகிராம் நெல்லை 50 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி\nபெரும்போகத்தில் ஒரு கிலோகிராம் நெல்லை 50 ரூபாவிற்கு கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சர் சமல் ராஜபக்ஸவினால் முன்வைக்கப்பட்ட யோ� Read More\n24 January 2020 / பிரதான செய்திகள்\nகிஹான் பிலபிட்டிய மீதான விசாரணை\nநீதிபதி கிஹான் பிலபிட்டிய மீதான விசாரணை அறிக்கையினை ஆராய்வதற்கும் மற்றும் அவரை கைது செய்வற்கு சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கு� Read More\n23 January 2020 / பிரதான செய்திகள்\nஇலுமினாட்டிகளுடன் தொடர்பு: சர்ச்சையில் சிக்கிய தாய்லாந்து எதிர்க்கட்சி\nதாய்லாந்தில் இலுமினாட்டிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட எதிர்க்கட்சியை அந்நாட்டு நீதின்றம் விடுதலை செய்துள்ளது. தாய்லாந்தில் ஆட்சியை கவிழ்ப்ப� Read More\n23 January 2020 / பிரதான செய்திகள்\nஊடகவியலாளர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம்\nதபால்மூல வாக்களிப்பு தொடர்பில் தற்போது காணப்படும் சட்டத்தை திருத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அத்தியவசிய சேவைகளில் பணிபுரிவோருக்கும் வ Read More\n23 January 2020 / பிரதான செய்திகள்\nபதவி விலகிய பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்னவின் வெற்றிடத்திற்கு சமன் ரத்னப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பத� Read More\n22 January 2020 / பிரதான செய்திகள்\nடிரம்பின் பதவி நீக்க விசாரணை தொடங்கியது\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவி நீக்க நடவடிக்கை தொடங்கியுள்ள நிலையில், ஜனநாயக கட்சியினரும், குடியரசுக் கட்சியினரும் இதற்கான விதிகள் குறித்த விவாதத்தில் ஈட� Read More\n22 January 2020 / பிரதான செய்திகள்\nடெங்குக் காய்ச்சலால் 3,000 பேர் பாதிப்பு\nவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3,000 இற்கும் அதிகமானோர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், 2019 ஆம் ஆண்டு ஜன Read More\n22 January 2020 / பிரதான செய்திகள்\nஅப்பாவி மக்களின் பக்கமே இருந்து செயற்பட்டேன்\nகுரல் பதிவுகள் தொடர்பாக விசாரிக்க ஆணைக்குழுவொன்றை அமைக்க வேண்டுமென்று பிரதமர் தெரிவித்துள்ளதை வரவேற்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்தில� Read More\n21 January 2020 / பிரதான செய்திகள்\nமூத்த ஊடகவியலாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி காலமானார்\nமூத்த ஊடகவியலாளரும் புகழ்பெற்ற அறிவிப்பாளருமான அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். ஜிப்ரி காலமானார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் காலம் சென்றுள்� Read More\n21 January 2020 / பிரதான செய்திகள்\nமுன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் இலங்கையர் ஒருவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. முன்னாள் எல்ரிரிஈ உறுப்பினர் ஒர Read More\n20 January 2020 / பிரதான செய்திகள்\n(MEELPARVAI EDITORIAL) இம்முறை சுதந்திர தின நிகழ்வுகளில் தேசிய கீதம் தமிழில் பாடுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்ற பொது நிர்வாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் அறிவித்தல் பெரும்� Read More\n20 January 2020 / பிரதான செய்திகள்\nஒழுக்கத்தை மீறிய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 20 இற்கு மேற்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிரான ஒழ� Read More\n20 January 2020 / பிரதான செய்திகள்\nபுதிய வீதி வரைபடம் 29 ஆம் திகதி வெளியீடு\nஇலங்கையின் புதிய வீதி வரைபடம் எதிர்வரும் 29 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. 6 மாத காலத்திற்கு பின்னர் இவ்வாறு புதிய வீதி வரைபடத்தை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிரு� Read More\n19 January 2020 / பிரதான செய்திகள்\nகாணிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை\nநாட்டு மக்களுக்கு பொறுப்புக் கூறும் நிறுவனமாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவை மாற்றுவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு தலைவ� Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/view/The-food-festival-is-aimed-at-emphasizing-the-need-for-natural-foods-35288", "date_download": "2020-02-17T07:50:07Z", "digest": "sha1:26XWFR7KQPDIJTIUCWW7ICE7FYA5HJT2", "length": 12357, "nlines": 127, "source_domain": "www.newsj.tv", "title": "இயற்கை உணவுகளின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் உணவு திருவிழா", "raw_content": "\nடிஜே இசையின் சத்தத்தால் மேடையிலேயே உயிரிழந்த மணமகன்…\nஇந்திய விமானப்படை தேஜஸ் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி…\nடெல்லியில் 2 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை…\nடெல்லி வந்த 406 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என அறிவிப்பு…\nஅதிமுக மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நிறைவு…\nதமிழக பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தொடக்கம்…\n9 மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது…\nடெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு…\nசம்பளத்தை நன்கொடையாக கொடுத்த சன்னி லியோன்…\nஜேம்ஸ் பாண்ட் டைட்டில் பாடல் வெளியானது\nடாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…\nநீ என்னைக் கொல்கிறாய் :ஆலியா பட்டை வருணித்த ரசிகர்…\nகுண்டு மல்லி விவசாயத்தில் நல்ல லாபம் ஈட்டும் விவசாயி…\nகருப்பசாமி கோவிலின் விமர்சையாக நடைபெற்ற மாசி மாத பொங்கல் திருவிழா…\nஆவின் டேங்கர் லாரி வேலை நிறுத்தத்தால் பாதிப்பில்லை…\nபாம்புகள் நடனமாடியதை கண்டு வியந்த கிராம மக்கள்…\nபேனர் கலாசாரத்தை மீண்டும் தொடங்கிய தி.மு.க.வினர்…\nஇலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகள் பறிமுதல்…\nநாகர்கோவிலில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி…\nஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பாய்மர படகுப் போட்டி…\nநாட்டின் ஏற்றுமதி 1.66 சதவீதம் சரிவு - மத்திய வர்த்தக துறை அமைச்சகம்…\nசீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொடரும் உயிரிழப்புகள்…\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் 5 பேர் கைது…\nசீனாவில் இருந்து டெல்லி வந்த 406 பேருக்கு தீவிர மருத்துவ பரிசோதனை…\nஇயற்கை உணவுகளின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் உணவு திருவிழா\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் பாரம்பரிய உணவு திருவிழா சென்னை என்.கே.டி தேசிய மகளிர் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த உணவு திருவிழா... குறித்த செய்தி தொகுப்பு ..\nமாறி வரும் காலத்திற்கு ஏற்ப உடலை பாதுகாத்துக் கொள்ள, பாரம்பரிய இயற்கை உணவுகளை தேடிச் செல்ல வேண்டிய நிர்பந்தம் இன்றைய தலைமுறைக்கு ஏற்பட்டுள்ளது. இயற்கை உணவுகளின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் திருவல்லிக்கேணி என்.கே.டி. தேசிய மகளிர் கல்லூரியில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது.\nஇரண்டு நாட்கள் நடைபெறும் இந்த பாரம்பரிய உணவு திருவிழாவில் தினை, சாமை, வரகு, கொள்ளு, கேழ்வரகு போன்ற பாரம்பரிய உணவுகளை சமைத்து காட்சிக்கு வைத்த மாணவிகள், அதன் மகத்துவம் குறித்தும் பார்வையாளர்களுக்கு மாணவிகள் எடுத்துரைத்தனர்.\nஇன்றைய தலைமுறையினர் அவசர உலகில் வாழ்ந்து வருவதால், துரித உணவுகளையே அதிகம் சாப்பிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். அதன் செயற்கையான சுவையினால் கவரப்படும் அவர்கள், வீட்டு உணவை தவிர்த்து துரித உணவையே தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனால் இளைய தலைமுறையினருக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதுடன், உடல் பருமன், நீரிழிவு நோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இதனை தவிர்த்து ஆரோக்கியமாக வாழ, பாரம்பரியமான இயற்கை உணவையே முழு நேரமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை\nவலியுறுத்தி இந்த உணவு திருவிழா நடத்தப்படுவதாக கூறுகின்றனர், உணவு திருவிழாவில் பங்கேற்ற மாணவிகள்.\nஇந்த உணவு திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி, இன்றைய சூழலில் பாதுகாப்பான உணவுகள் எதுவும் இல்லை என்றும், 30 நாட்களில் வளர்ந்த கோழிகளின் இறைச்சியை சாப்பிடுவதால் தாய்பாலில் கூட உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் dioxine எனும் வேதி பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.\nமறைந்து போனதும், நம்மால் மறக்கப்பட்டதுமான இயற்கை உணவுகள் மற்றும் தானிய வகைகளை கண்டுபிடித்து, அவற்றிற்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதுடன், அவசரகால உணவை தவிர்த்தால், ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்.\n« கரூரில் எரியூட்டு ஆலை அமைக்க ஆலோசனைக் கூட்டம் பால் வண்ண நிலவின் பிம்பத்தில் வேதிகா ...\nகைதான க���டுதல் ஆணையர் கவிதாவின் ஜாமீன் மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nவாக்காளர் பட்டியல் திருத்தம் - தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்\nஆதாரங்களை தாக்கல் செய்ய ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nகுண்டு மல்லி விவசாயத்தில் நல்ல லாபம் ஈட்டும் விவசாயி…\nகருப்பசாமி கோவிலின் விமர்சையாக நடைபெற்ற மாசி மாத பொங்கல் திருவிழா…\nசம்பளத்தை நன்கொடையாக கொடுத்த சன்னி லியோன்…\nஆவின் டேங்கர் லாரி வேலை நிறுத்தத்தால் பாதிப்பில்லை…\nடிஜே இசையின் சத்தத்தால் மேடையிலேயே உயிரிழந்த மணமகன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2013/01/blog-post_14.html?showComment=1358148157155", "date_download": "2020-02-17T06:57:05Z", "digest": "sha1:6NBMOPGTD4GHHUCMYZLW4Z7RCRXUJ7Z6", "length": 35776, "nlines": 350, "source_domain": "www.sivakasikaran.com", "title": "கண்ணா லட்டு தின்ன ஆசையா - திகட்டும் இனிப்பு.. - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nகண்ணா லட்டு தின்ன ஆசையா - திகட்டும் இனிப்பு..\nசந்தானத்தின் முதல் தயாரிப்பு, 1981ல் பாக்யராஜின் இயக்கத்தில் வந்த ‘இன்று போய் நாளை வா’வின் தழுவல், பவரின் பங்கு என இந்தப்படம் பார்க்க பல சுவரசியமான காரணங்கள் இருந்ததால் இன்று அங்கிங்கு ரெகமெண்டுக்கு ஆள் பிடித்து ஒரு வழியாக நைட் ஷோவிற்கு டிக்கெட் எடுத்து படம் பார்க்க சென்றேன். படம் எப்படி, பழைய இன்று போய் நாளை வா-வை மிஞ்சியதா என பார்க்கலாம். முதலில், பழையதை மறக்காமல் தன்னோடு ‘லொள்ளு சபா’வில் இருந்தவர்களுக்கு இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்திருப்பதற்கு சந்தானத்திற்கு பாராட்டுகள்.\nதெரிந்த கதை தான். மூன்று நண்பர்கள் ஒரு ஃபிகரை டாவடிக்கிறார்கள். முதலில் யாரையுமே விரும்பாத அவள் கடைசியில் அவர்களில் ஒருவனை விரும்பி கைப்பிடிக்கிறாள். இந்த லட்டும் மாதிரி கதையை காமெடி என்னும் சீனியில் முக்கி தந்திருக்கிறார்கள். தன் சொந்தப்படம் என்றாலும் பவருக்கு அதிகமான வாய்ப்புகளை தந்திருக்கும் சந்தானத்தை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். எழுத்து போடும் போது, பவர் பெயருக்கு வந்த விசிலும் கைதட்டலும் பிரமிக்க செய்து விட்டது. படத்திலும் அவர் பெயர் பவர் தான். பவரை விட வேறு பவரான பெயரை பவருக்கு வைக்க முடியுமா\nஆரம்ப காட்சியில் இருந்தே நகைச்சுவையே பிரதானம் என வரிந்து கட்டி கிளம்பியிருப்பதால், நீங்கள் குறுகுறுவென்று கதையையும் லாஜிக்கையும் தேட நினைத்து தோற்றுப்போகாதீர்கள். பவரை அறிமுகப்படுத்தும் காட்சியில் இருந்து கதை டாப் கியரில் எகிறுகிறது. முதல் பாதி வரை அவர்கள் ஹீரோயின் விஷாகா சிங்கை கரெக்ட் பண்ண செய்யும் லூட்டிகள் தான் நிரம்பி இருக்கின்றன. அதிலும் பவர் நடனம் ஆடுகிறேன் பேர்வழி என செய்யும் அலம்பல்கள், ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆ... செம.. உண்மையை சொல்கிறேன், ஒரு படத்திற்கு போய் சிரித்து சிரித்தே தொண்டை கட்டியது எனக்கு இதில் பவரை பார்க்கும் போது தான். என்னா நடிப்பு இவர் இதே லைனை பிக்-அப் செய்து போனால் சினிமாவில் ஒரு நிரந்தர இடம் நிச்சயம் உண்டு. ஆமா, மக்கள் மனதில் ஏற்கனவே அரியாசனம் போட்டு அமர்ந்து தான் இருக்கிறார். இருந்தாலும் சினிமாவிலும் இடம் வேண்டாமா இவர் இதே லைனை பிக்-அப் செய்து போனால் சினிமாவில் ஒரு நிரந்தர இடம் நிச்சயம் உண்டு. ஆமா, மக்கள் மனதில் ஏற்கனவே அரியாசனம் போட்டு அமர்ந்து தான் இருக்கிறார். இருந்தாலும் சினிமாவிலும் இடம் வேண்டாமா பவரு, எல்லாருக்கும் காட்டு உன் பவரு..\nஹீரோயின் விஷாகா சிங், ‘பிடிச்சிருக்கு’ படத்திலும் இன்னும் சில விளம்பரங்களிலும் போர்த்திக்கொண்டு வந்தாலும் இதில் கவர்ச்சியில் விளையாண்டிருக்கிறார். காமெடி படத்திற்கு இவ்வளவு கவர்ச்சி தேவை இல்லை. சில நேரங்களில் அழகாகவும் பல நேரங்களில் சுமாராகவும் இருக்கிறார். ஷீலா கி ஜவானி போல் இவருக்கு இதில் ஒரு பாடல் வேறு. மூன்று ஹீரோக்களில் பவர் தான் முதல் இடம். சந்தானத்தையே தன் மேனரிஸங்களாலும் டயலாக் டெலிவரியாலும் காலி பண்ணிவிடுகிறார். கதைக்கு ஹீரோவாக வரும் சேது, பாவம் தக்கி முக்கி நடிக்கிறார். கோவை சரளா, விடிவி கணேஷ், ஹீரோயினின் அப்பா அந்த நடன இயக்குனர் என எல்லாரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். இரண்டாம் பாதி கொஞ்சம் சறுக்கினாலும் முடிவில் ஓரளவு நிமிர்ந்து விட்டது.\nவசனங்கள் பலவும் ஒன் லைனர்களாகவே இருப்பதால் நினைத்து சிரிக்கும் அளவுக்கோ மனதில் ஞாபகம் வைத்துக்கொள்ளும் அளவுக்கோ இல்லை. ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளும் முன் இன்னொரு ஒன் லைனர் வந்துவிடுகிறது. படம் பார்க்கும் போது விழுந்து விழுந்து சிரித்திரு���்தாலும், படம் முடிந்தவுடன், “என்னாச்சி” என நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஹீரோ போல் நாமும் கேள்வி கேட்போம் மனதில் எதுவும் நிற்காததால். பாடல்களில் “லவ் லெட்டர்” மட்டும் நல்லா இருக்கு. பின்னணி இசையும் சுமார் தான். என்னாச்சு தமன்” என நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஹீரோ போல் நாமும் கேள்வி கேட்போம் மனதில் எதுவும் நிற்காததால். பாடல்களில் “லவ் லெட்டர்” மட்டும் நல்லா இருக்கு. பின்னணி இசையும் சுமார் தான். என்னாச்சு தமன் படத்தை பவரை வைத்தே தூக்கி விடலாம் என்று நினைத்துவிட்டார்கள். அது பல இடங்களில் ஒர்க் அவுட்டும் ஆகியிருக்கிறது.\nஆனால் என்ன தான் படம் காமெடியாக இருந்தாலும் பழைய ‘இன்று போய் நாளை வா’வோடு பொருத்திப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. அதில் பாக்யராஜ் அந்தக்கால இளைஞர்களின் வாழ்க்கையை மிக நேர்த்தியாக அவர்களின் நட்பை, ஒரு பெண்ணுக்காக அதில் வரும் விரிசலை இயல்பாக காட்டியிருப்பார். அதில் திரைக்கதையில் இயல்பாகவே நகைச்சுவை சேர்ந்திருந்தது. ஆனால் இதில் நகைச்சுவை வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. மற்ற இரண்டு காதலர்களும் ராதிகா வேறொருவனை விரும்புவது தெரிந்ததும் அவள் குடும்பத்து ஆட்களை அடித்து அனுப்புவார்கள், ஆனால் ஹீரோ மட்டும் வழக்கம் போல மிகவும் அப்ராணியாக வீட்டுக்கு ரேஷன் பொருட்கள் வாங்கி வந்து கொடுப்பான். நமக்கே அவன் மீது ஒரு சிம்பதி வந்துவிடும். ஹீரோயினுக்கு லவ் வர இது ஒரு ஆழமான காரணமாக ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கும். இது தான் பாக்யராஜ் டச். ஆனால் இதில் ஹீரோ ஹீரோயினின் தம்பிக்கு நீச்சல் கற்றுத்தருகிறான். அதிலேயே லவ் வந்துவிடுகிறது. அதே போல் அந்த கொலுசு காட்சி, ஹிந்தி டியூஷனை வீட்டிற்கு மாற்றும் காட்சி எல்லாம் அவ்வளவு இயல்பான நகைச்சுவையாக இருக்கும். இதில் பவர் ஸ்டார் கோயிலில் இருந்து வீட்டிற்கு நாட்டியம் கற்க வரும் காட்சி மட்டுமே சூப்பர்.\nபவரை எடுத்துவிட்டு பார்த்தால் இது மிக மிக சுமாரான படம் தான். தனக்கு கொடுத்திருக்கும் வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். “சிம்புவுக்கு நான் தான் போட்டி. ஆனந்த தொல்லை கொடுக்க போறேன்” என்று சொல்வதாகட்டும், ரசிகர்களை செட் செய்து பொது இடத்தில் சீன் போட்டு தன்னைத்தானே கலாய்ப்பது ஆகட்டும், பவர் பிரித்து மேய்ந்���ிருக்கிறார். மனிதருக்கு நகைச்சுவைக்கு ஏற்ற அருமையான உடல்மொழி வருகிறது. அந்த ஸ்நேக் ஃபைட் மூவ்மெண்ட் மரண மாஸ். ஷங்கரின் ‘ஐ’ படத்தில் விக்ரமை கூட ஓவர் டேக் செய்து விடுவார் என எதிர்பார்க்கலாம்.\nமொத்தத்தில் ரெண்டரை மணி நேர பொழுதுபோக்கிற்கு கேரண்டி கொடுக்கும் ஒரு நகைச்சுவை திரைப்படம், நீங்கள் பழைய ‘இன்று போய் நாளை வா’வை நினைவில் கொள்ளாமல் இருந்தால். ஆரம்பம் முதல் முடிவு வரை சிரிப்பு தான். நினைவில் நீங்கா காவியம் எல்லாம் இல்லை. ஆனால் பார்க்கும் அந்த ரெண்டரை மணிநேரம் நல்ல பொழ்துபோக்கு உண்டு. முதல்வன் அர்ஜூன் ஸ்டைலில் “கடைசில என்னையும் ஃபைட் பண்ண வச்சுட்டாங்களே”, “நானாவது காமெடியன்னு எனக்கு தெரிஞ்சிருக்கு, ஆனா நீ காமெடியன்னு தெரியாம இன்னும் ஹீரோவாவே நெனச்சுக்கிட்டு இருக்கியே” என சந்தானமும் பவர் அளவுக்கு இல்லையென்றாலும் ஓரளவுக்கு காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார். மொத்தத்தில் இது ஒரு பவர் ஸ்டார் விளையாட்டு. கொண்டாடுங்கள்..\nமுடிவாக, பாக்யராஜின் கதையை தான் சுட முடியுமே தவிர அவரின் திரைக்கதை யுக்தியை எந்த கொம்பனாலும் நெருங்க முடியாது என ஆணித்தரமாக விளக்கும் படம். தலைவர் பவர் மட்டும் இல்லையென்றால் படம் காலியாகியிருக்கும்.. ஒரு முறை பார்க்கலாம், சம்பந்தமே இல்லாமல் சிரித்துவிட்டு வரலாம். “கண்ணா லட்டு தின்ன ஆசையா” - திகட்டும் இனிப்பு..\nLabels: கண்ணா லட்டு தின்ன ஆசையா, சந்தானம், சினிமா, நகைச்சுவை, பவர் ஸ்டார், விமர்சனம்\nபழைய இன்று போய் நாளை வா என்று நீங்கள் குறிப்பிடாமல் இருந்தால் யாரும் ஒப்பிடமாடார்கள்,\nபழைய இன்று போய் நாளை வா என்று நீங்கள் குறிப்பிடாமல் இருந்தால் யாரும் ஒப்பிடமாடார்கள்,\nஒரு படத்தின் ரீ-மேக்கை பார்க்கும் போது, அதன் ஒரிஜினல் கண்டிப்பாக ஞாபகம் வந்து தானே ஆகும் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல சார் :-)\nஉங்கள் பெயர் தெரியாததால், அப்படி சொல்லிவிட்டேன்.. மன்னிக்கவும்..\nநன்றாக இருக்கிறது.. இதற்கு எதற்கு மன்னிப்பு.. புரியவில்லை..\nஹா ஹா அப்ப சரி, ரொம்ப நல்லது :-)\nதங்களை வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎன்னை அறிமுகப்படுத்தியதற்கும், இன்னும் பலரின் அறிமுகம் கிடைக்க வைத்ததற்கும் மிக்க மகிழ்ச்சி & நன்றி..\nநானும��� இதையே நினைத்தேன்...நான் எழுத நினைத்த அத்தனை விசயங்களையும் நீர் எழுதி விட்டதால், நான் எழுதும் வாய்ப்பை இழந்தேன் என்பதை மிக அடக்கத்துடன் கூறிக் கொள்கிறேன்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\nஐயயோ.. அட விடுங்க நண்பா.. விமர்சனம் என்பது மொத்தமே 5,6 தான் வேறு வேறாக இருக்கும்.. மற்றதெல்லாம் நம் சொந்த கருத்தை எழுதினாலும் இன்னொருவர் எழுதியது போலவே இருக்கும்.. அண்ணன் அட்ரா சக்க செந்தில்குமார் விமர்சனமும் இதே போல் இருந்தது.. ஒரே நல்ல விசயம் நான் அவருக்கு முன் எழுதி எஸ்கேப் ஆகிவிட்டேன்..\nநீங்கள் எழுதுங்கள்.. கண்டிப்பாக உங்கள் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று January 15, 2013 at 8:22 PM\nஎல்லோருமே பவர் ஸ்டார் ரசிகர்களாகி விட்டார்கள்\nஉலகில் மொத்தமே இரண்டே ஜாதி தான்.. ஒன்று பவர் ஸ்டார், மற்றொன்று அவர் ரசிகர்கள்...\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார��கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\n”நாம லவ் பண்ணுறப்பலாம் இந்த மாதிரி அடிக்கடி கூட்டிட்டு வருவீங்க, இப்பலாம் வாரத்துக்கு ஒரு நாள் கூட்டிட்டு வரதுக்கு கூட கசக்குதுல உங்களு...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nகெட்ட வார்த்தைகளும், டிவி சேனல்களின் சென்சாரும்..\nஇந்தக் கெட்ட வார்த்தைகள் எந்தளவுக்குக் கெட்டவை அவைகள் சமூகத்தில், மனிதர்களின் வாழ்க்கையில் எந்த அளவுக்கு தீங்கைக் கொடுக்ககூடியவை என்று என...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\n”நாம லவ் பண்ணுறப்பலாம் இந்த மாதிரி அடிக்கடி கூட்டிட்டு வருவீங்க, இப்பலாம் வாரத்துக்கு ஒரு நாள் கூட்டிட்டு வரதுக்கு கூட கசக்குதுல உங்களு...\nமுன் குறிப்பு: இந்தக்கதையில் வரும் பெயர்கள் அத்தனையும் கற்பனை. சம்பவங்கள் அனைத்தும் நிஜமான நிஜம். திடமான மனதோடு படிக்கவும். ”டா...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nநம் நாட்டில் இயற்கை மரணம் அல்லாமல் பிற விதங்களில் ஏற்படும் மரணங்களில் அதிகம் பேரை கொன்று குவிப்பது எது தெரியுமா போர் மரணமா\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nகெட்ட வார்த்தைகளும், டிவி சேனல்களின் சென்சாரும்..\nஇந்தக் கெட்ட வார்த்தைகள் எந்தளவுக்குக் கெட்டவை அவைகள் சமூகத்தில், மனிதர்களின் வாழ்க்கையில் எந்த அளவுக்கு தீங்கைக் கொடுக்ககூடியவை என்று என...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா - திகட்டும் இனிப்பு..\nகள்ளத்துப்பாக்கி - கவுத்தி போட்டு மிதி..\nநல்ல வளர்ப்பு = பாலியல் வன்முறை ஒழிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tccnorway.no/2016/11/26/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87/", "date_download": "2020-02-17T06:08:28Z", "digest": "sha1:QU43T2O4ALQPG64VLTM5777TUFTODO55", "length": 5108, "nlines": 95, "source_domain": "www.tccnorway.no", "title": " தேசியத்தலைவர் அறுபத்து இரண்டாவது அகவை - TCC Norge", "raw_content": "தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – நோர்வே\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nதேசியத்தலைவர் அறுபத்து இரண்டாவது அகவை\nசெல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு – 07.02.2020\nசிறிலங்காவின் 72 ஆவது சுதந்திர நாளை கண்டித்து நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் 04.02.2020\nமாவீரர்நாள் மண்டபத்திற்கான பயண ஒழுங்குகள் 2019\nஅறிவித்தல் – தமிழீழத் தேசிய மாவீரர்நாள் ஒழுங்குகள் 2019 – த.ஒ.கு\nசெல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு – 07.02.2020\nசிறிலங்காவின் 72 ஆவது சுதந்திர நாளை கண்டித்து நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் 04.02.2020\nதளபதி கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவுநாள்\nஆழிப்பேரலை – அழியா நினைவுகளின் அகவைகள் பதினைந்து (2004 – 2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-02-17T06:17:52Z", "digest": "sha1:EHF5WZMV32W2KGYH3B6FRZ6DVNQJK7JX", "length": 9953, "nlines": 142, "source_domain": "www.velanai.com", "title": "திரு .அம்பலவாணர் செல்லையா", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nசெல்லையா அம்பலவாணர் (1908 மார்ச், 03) வேலணையிற் பிறப்பிடமாக கொண்ட சிறந்த கல்வியியலாளர். இவர் அதிபராகவும், கிராமச் சங்கத்தின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். 40 ஆண்டுக்கால நீண்ட ஆசிரியப் பணியானது ஊரில் அவருக்கு பெரிய வாத்தியார் என்ற பட்டத்தை பெற்றுக் கொடுத்தது.\nகிராம சங்கத்தின் தலைவராக இருந்த காலங்களிலும் கூட ஒழுங்கைகளை அகன்ற வீதிகளாக மாற்றியமை, குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க நன்னீர்க் கிணறுகள் தோண்டியமை போன்ற பல்வேறு சேவைகளை செய்தார்.\n“தீவக தீபம்” – பண்டிதர் க.சிவலிங்கம், பிரசித்த நொத்தாரிசு\nஆசிரியர் – திரு .நா .இளையதம்பி\nNext story திரு .அருணாசலம் வைரமுத்து\nPrevious story சேர் .வை. துரைசுவாமி – வேலணைத் தாயின் தவப்புதல்வன்\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nவேலணை மத்திய கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வுச் செயற்பாடு\nவேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://getmyofferreservation.online/quickpayportal-pay-bill-online-www-quickpayportal-com/", "date_download": "2020-02-17T06:15:14Z", "digest": "sha1:REY3FWMOU6MSR7WAIEYRSS2WKUM2JJJP", "length": 17359, "nlines": 120, "source_domain": "getmyofferreservation.online", "title": "Quickpayportal – பில்லைச் செலுத்து ஆன்லைன் www.quickpayportal.com", "raw_content": "\nQuickpayportal: Athenahealth, இன்க் (அமெரிக்க), Quickpayportal ஒழுங்காக ஐக்கிய மாநிலங்கள் உள்ள பாதிக்கப்பட்ட நபர் போர்டல் உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இணையதள போர்டல் அதாவது www.quickpayportal.com ஆன்-லைன் முகப்புத்தாங்கி மருத்துவம் விலைப்பட்டியல் அணுக உள்ளது. பாதிக்கப்பட்ட நபர் விரைவு ஊதியம் குறியீடு பயன்படுத்தி Athenahealth மருத்துவமனையில் மூலம் உருவாக்கப்பட்ட மருத்துவம் வலியுறுத்தல் கொடுக்கும். quickpayportal.com இணைய தளம் நீங்கள் பாதுகாப்பாக உங்கள் மருத்துவ விலைப்பட்டியல் செலுத்த முடியும் எந்த இடம். நீங்கள் உங்கள் மருத்துவ அல்லது மருத்துவமனையில் விலைப்பட்டியல் முகப்புத்தாங்கி அமெரிக்கா உள்ளேயும் ஒரு உண்மையான இணைய தளம் தேடினார் என்றால், நீங்கள் சிறந்த பாதையில் இருக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் சுகாதார சப்ளையர்கள் தங்கள் நன்மைக்காக, செய்திகள் புரிந்து வரலாம் என இந்த போர்டல் வலைதளம் மூலம் ஆன்-லைன் தவணைகளை செலுத்தத மேலும் சந்திப்புகள் சீர் வேண்டும். இந்தத் தகவல் உங்களை லாக்கினின் முழு வழிமுறையாக தெரிவிக்க மற்றும் செயல்முறை படி படிப்படியாக பதிவுசெய்து கொள்ளும்.\nQuicakpayportal – மருத்துவ விலைப்பட்டியல் ஆன்-லைனில்:\nநாங்கள் QuickaPayPortal Athenahealth இந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு அணுகப்படும் செய்யப்படாத சரியாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள் அங்கீகரிக்கப்படவில்லை மருத்துவ மருத்துவமனைகள். மருத்துவமனையில் இருந்து அறிமுகமான பிறகு, ஒரு ஒரு ரசீது ஒன்றாக மருத்துவ பில் தாக்கல் மருத்துவமனையில் பில்லிங் பகுதியாக வழங்கப்படுகிறது. உங்கள் தீர்வு ல் மொத்த தொகை வலை வழியாக பணம் செலுத்தப்படும். நீங்கள் www.quickpayportal.com ஒரு கட்டணம் செய்ய QuickPay போர்டல் நுழைவு விரும்பினால், முதல் பதிவு செய்ய வேண்டிய அவசியம்.\nQuickpay கோட், அசர்ஷென் ஐடி பயன்படுத்துவதன் மூலம் QuickPayPortal உள்நுழைய:\nஉங்கள் இணைய உலாவி மற்றும் வகையான கைப்பிடி www.quickpayportal.com திறந்து\nவேண்டுகோளுக்கு தேவையான விவரங்கள் உள்ளிடவும்.\nவழக்கில் நீங்கள் திறமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது பின்னர் நீங்கள் 15 இலக்கங்கள் ஒரு விரைவு முகப்புத்தாங்கி குறியீடு அல்லது நுழைவு குறியீடு கிடைக்கும் இருக்கலாம்.\nஇப்போது லாக்கின் பொத்தானை கிளிக் செய்யவும்.\nமேலும், நுழைய நீங்கள் போர்டல் வழியாக உங்கள் சுய பதிவு பிறகு கிடைத்துவிட்டது இது விரைவு பே குறியீடு.\nவிரைவாக நீங்கள் நுழையும்போது உரை உள்ளடக்க புலத்தில் உள்ள 15 ஐக்கிய குறியீடுகள் உங்களுக்காக மருத்துவம் விலைப்பட்டியல் கட்டணம் வலைப்பக்கத்தில் திருப்பி விடப்படுவார்கள் போகிறோம்.\nஇப்போத�� நீங்கள் உங்கள் கடன் ஸ்கோர் அட்டை அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி உங்கள் மசோதா எனவே நீங்கள் ஆன்-லைன் மசோதா செலுத்தும் உங்கள் கிரெடிட் ஸ்கோர் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்த வேண்டும் Quickpay நுழைவாயில் பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட ஏனெனில் செலுத்த முடியும்.\nQuickPay குறியீடு / நுழைவு குறியீடு என்ன\nஇது பொதுவாக மருத்துவமனையில் இருந்து பெறப்பட்ட பாதிக்கப்பட்ட நபர் வலியுறுத்தல் மீது வெளிப்படுத்தப்படும். Quickpay குறியீடு அல்லது அணுகுமுறைக்கு குறியீடு 15 இலக்கக் குறியீடை இருக்கலாம். இந்த குறியீடு 100% பாதுகாக்கப்பட்ட மற்றும் இணையத்தில் கட்டணம் செய்ய பாதுகாக்கப்பட்ட. உற்சாகமூட்டுவதாக பாதிக்கப்பட்ட நபர் அல்லது குடும்ப தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் முதலில் சேர விலைப்பட்டியல் முகப்புத்தாங்கி முடியும்.\nயாரோ வேகமாக பாதுகாப்பாக மருத்துவம் விலைப்பட்டியல் செலுத்த வேண்டும் என்றால் அவள் அல்லது அவர் அடுத்த சொற்றொடர்கள் மற்றும் சூழ்நிலைகளில் கண்காணிக்க வேண்டும்:\nவாதியாகவும் தேவைகளை வயது 18 ஆண்டுகள் இருக்க வேண்டும்.\nஅவர்கள் நிகர போர்டல் கணக்கு தொடங்குவதில் அவர்களை அங்கீகரிக்க இரண்டு அடையாளங்காட்டிகளைக் கொண்டிருக்கும் வேண்டும்.\nஒரு உள்நுழைவு தலைப்பு மற்றும் ஒரு வலுவான கடவுச்சொல்லை Quickpayportal.com வழியாக ஒரு இலாபகரமான உள்நுழைவு வேண்டும் முடியும்.\nஅதை நீங்கள் அது விரைவாக Quickpayportal.com பாதுகாப்பு அமைப்பை அணுகுவதன் மூலம் வெளியே டிஸ்சார்ஜ் அல்லது யாரோ திருடப்பட்டு உணர்ச்சியாக வழக்கில் உங்கள் கடவுச்சொல்லை மாற்ற அவசியமாகும்.\nபாதிக்கப்பட்ட நபர் போர்டல் பயன்படுத்த நோக்கத்துடன், நீங்கள் கொண்டிருக்க வேண்டும்\nவலை எக்ஸ்ப்ளோரர் 6 நீங்கள் விநியோகம் பல, பகுப்பாய்வு விளைவுகளை நினைவூட்டுவதாக காண உதவ மாட்டார்கள்; உள்ளது 128 பிட் குறியாக்கம் செயல்படுத்தப்படும் மற்றும் (வெறும் குக்கீகளை ஏற்க கட்டமைக்கப்பட்ட எ.கா., வலை எக்ஸ்ப்ளோரர் 7 அல்லது 8, Safari அல்லது பயர்பாக்ஸ் என்று ஒரு வலை உலாவி ஒரு பிசி );\nவலை நுழைவு, ஒரு ஒலி மின்னஞ்சல் கணக்கு, மென்பொருள் நிகழ்ச்சிக்காக ஆடையெடு மின்னஞ்சல் செய்திகளை, மற்றும் ஸ்பேம் பிளாக்கர்ஸ் quickpayportal.com பகுதியில் இருந்து இ-மெயில் எடுக்க அமைக்க.\nபே மருத்துவ விலைப்பட்டியல் QuickpayPortal.com செய்ய டெக்னிக்\nநீங்கள் திறமையாக பதிவு / பதிவு அதீனா விரைவு பே நுழைவாயில் இருக்கலாம் போது, நீங்கள் AthenaHealth நிறுவனங்கள் பெறப்பட்ட உங்கள் மசோதா கட்டண உருவாக்க தேர்வு காணலாம். நீங்கள் அனைத்து நுழைவு குறியீடு அல்லது அசர்ஷென் ஐடி பயன்படுத்தி பில்லுக்கான கட்டணம் வழியாக கடன் மதிப்பெண் அட்டை, நிதி நிறுவனங்களின் வரைவு பயன்படுத்த வேண்டும். QuickPayPortal.com கூடுதலாக தனிப்பட்ட சரிபார்த்தல் கணக்கு (மின் பற்று) க்கான குடியேற. கட்டணம் முடிக்க உங்கள் முறையான கணக்கிற்கு அளவு, தலைப்பு மற்றும் அட்டை அளவு மற்றும் நிதி நிறுவனங்களின் வழிப்படுத்துகிறது அளவு வைத்து மின் பற்று பயன்படுத்தப்பட்டன அதேசமயம் உங்கள் விலைப்பட்டியல் முகப்புத்தாங்கி பற்றி உறுதிப்படுத்திக் கொள்ளவும்.\nPrevious articlewww.chase.com/verifycard – செயல்படுத்து அல்லது சரிபார்க்கவும் சேஸ் கடன் அட்டை\nNext articlePrepaidCardStatus – அணுகல் உங்கள் ப்ரீபெய்டு அட்டை நிலைமை உள்நுழைய ஆன்லைன்\nwww.citicards.com உள்நுழைய, பதிவு | உங்கள் கணக்கை துவங்குங்கள்\nworkstation.scentsy.com மணிக்கு Scentsy வர்க்ஸ்டேஷன் உள்நுழைய | படி செயல்முறை மூலம் படி\nwww.citicards.com உள்நுழைய, பதிவு | உங்கள் கணக்கை துவங்குங்கள்\nworkstation.scentsy.com மணிக்கு Scentsy வர்க்ஸ்டேஷன் உள்நுழைய | படி செயல்முறை மூலம் படி\nwww.jcpassociates.com – வைரஸ் விற்பனை ஏற்றம் இணை கியோஸ்க் பணியாளர் உள்நுழைய\nwww.targetpayandbenefits.com – இலக்கு பே மற்றும் நன்மைகள் உள்நுழைய\nQVC கடன் அட்டை தேதி – கொடுப்பனவு / வாடிக்கையாளர் சேவை / நன்மைகள்...\nwww.jcpassociates.com – வைரஸ் விற்பனை ஏற்றம் இணை கியோஸ்க் பணியாளர் உள்நுழைய\nwww.barclaycardus.com/activate – பார்க்ளேகாட்டிற்கான செயல்படுத்து கணக்கு\nwww.mymedicalpayments.com - வலது இந்த கட்டுரை வலது இங்கே இந்த நேரத்தில் நாங்கள் உங்களுக்கு Mymedicalpayments இணைக்கப்பட்ட அனைத்து அறிவு தெரிவிக்க வேண்டும். நிகழ்வில் உங்களைக் Mymedicalpayments அனைத்து சேர்ந்தன பின்னர் நீங்கள் நிச்சயமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/gossip/03/112612?_reff=fb", "date_download": "2020-02-17T07:57:38Z", "digest": "sha1:C2LXFNMA4GJEPWJUZF4HT42A5BRNLOWY", "length": 6661, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "மீண்டும் வைரலாகும் ரன்பீன் கபூர்- ஐஸ்வர்யா ராய் புகைப்படம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உ��க செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமீண்டும் வைரலாகும் ரன்பீன் கபூர்- ஐஸ்வர்யா ராய் புகைப்படம்\nபாலிவுட் நட்சத்திரங்கள் ரன்பீர் கபூர்- ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படம் Ae Dil Hai Mushkil.\nஇந்த படத்தில் இருவரும் நெருக்கமாக நடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் தற்போது இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.\nரன்பீர் கபூரின் தந்தை எடுத்த விளம்பர படமான Aa Ab Laut Chalen-ல் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.\nரன்பீரின் தாய் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள இந்த படத்தில், ஐஸ்வர்யா ராய் ஷோபாவில் அமர்ந்திருக்க அவரை பார்த்து ரன்பீர் கபூர் வரைவது போன்று உள்ளது.\nஇந்த விளம்பர படத்திற்கு ரன்பீர் கபூர் துணை இயக்குனராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கிசுகிசு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/211380?_reff=fb", "date_download": "2020-02-17T08:01:18Z", "digest": "sha1:FKBGQPHPCN53OBAZWX3EPQ3ZUH4XPC6Y", "length": 8903, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "வயிற்று வலியால் துடித்த மகள்... பரிசோதனையில் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவயிற்று வலியால் துடித்த மகள்... பரிசோதனையில் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழகத்தில் வயிற்று வலியால் துடித்த பெண்ணை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தியதால், அவர் 6 மாத கர்ப்பிணியாக இருப்பதை கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.\nவிருதுநகர் அருகே திருச்சூழி சித்தலக் குண்டுவைச் சேர்ந்த மாணவி ஒருவர் அங்கிருக்கும் உயர்நிலை பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.\nஅதே கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் மகன் அடைக்கலம் என்பவர் அருகில் இருக்கும் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.\nஇந்நிலையில் அடைக்கலத்திற்கும், மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதால், இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர்.\nஇதையடுத்து திடீரென்று மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட, உடனடியாக பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.\nமாணவியை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள், மாணவி 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார் என்று கூற, பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.\nஇதற்கு யார் காரணம் என்பது குறித்து பெற்றோர் கேட்ட போதும், மாணவி கூற மறுத்ததால், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.\nமாணவி 18 வயதிற்கும் கீழ் உள்ளதால், மகளிர் காவல்நிலையத்தில் விசாரணை நடந்துள்ளது. அப்போது மாணவி, அடைக்கலத்துடன் ஏற்பட்ட பழக்கம் குறித்து கூறியுள்ளார்.\nஇதையடுத்து அடைக்கலத்தை பிடித்து பொலிசார் விசாரித்த போது, மாணவியை கர்ப்பமாக்கியதை ஒப்புக் கொண்டார்.\nஇதனைத் தொடர்ந்து மாணவன் அடைக்கலத்தை, அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர், போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-17T06:31:33Z", "digest": "sha1:J4ZK73XFLUWLSPUSRJBF36UNWP33PIK6", "length": 9361, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "பட்டறைப் பெரும்புதூர் தொல்லியற் களம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பட்டறைப் பெரும்புதூர் தொல்லியற் களம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபட்டறைப் பெரும்புதூர் தொல்லியற் களம் என்பது திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[1]\nபட்டறைப் பெரும்புதூரில் நடந்த அகழ்வாராய்ச்சியில் 30 ஆயிரம் ஆண்டுகளுக்க��� முன்பே இப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. மேலும், உலகம் முழுக்க தமிழர்கள் கொண்டிருந்த வணிகத் தொடர்புகளுக்கான சான்றுகளும் தமிழர்கள் வணிகச் சிறப்பை பறை சாற்றுகின்றன.[2]\n1 அகழ்வாராய்ச்சி நடைபெற்ற இடங்கள்\n2 மக்கள் வாழ்ந்த காலம்\n3 அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள்\nகொற்றலை ஆற்றுப் படுகையிலிருந்து சிறிது தூரத்தில் பட்டறைப் பெரும்புதூரில் உள்ள ஆனைமேடு, நத்தமேடு, இருளந்தோப்பு ஆகிய இடங்களில் மொத்தம் 12 ஆய்வுக் குழிகள் தோண்டப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.[1]\nதமிழ்நாட்டில் கிடைத்துள்ளவற்றிலேயே மிக அரிதாக கற்காலத்தைச் சேர்ந்த பொருட்களும் இந்த அகழ்வாய்வில் கிடைத்துள்ளன.அதன் அடிப்படையில் பார்த்தால் இப்பகுதியில் 30 ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ச்சியாக மனித இனம் வாழ்ந்து வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். .[2]\nபழங்கற்காலத்தைச் சேர்ந்த இரு பக்க முனையுடைய கத்தி, புதிய கற்காலத்தைச் சேர்ந்த கோடாரிகள், சாம்பல் நிற மண்பாண்ட ஓடு, ரோமானிய மட்பாண்ட வகையான ரௌலட் மட்பாண்ட ஓடு, 23 உறைகளைக் கொண்ட உறை கிணறு,செப்புப் பொருட்கள், கல் மணிகள், யானைத் தந்தத்தால் ஆண ஆபரணம், தமிழ் பிரம்மி எழுத்துக் கொண்ட பானை ஓடுகள், கூம்பு வடிவ ஜாடிகள் ஆகியவை இங்கே கிடைத்திருக்கின்றன.[1]\nரோமானிய மட்பாண்ட வகைகள் கிடைத்திருப்பதால் சங்ககாலத்தில் இந்த இடம் ரோமானியர்களுடன் வர்த்தகம் மேற்கொண்டிருக்கக்கூடிய ஒரு வர்த்தக மையமாக இருந்திருக்கக்கூடும் என அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.[1]\n↑ 1.0 1.1 1.2 1.3 \"சென்னை அருகே 30 ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் வாழ்ந்த இடம்\". BBC தமிழ். பார்த்த நாள் 7 சூலை 2016.\n↑ 2.0 2.1 \"தோண்டத் தோண்ட ஆச்சிரியங்கள்\". புதியதலைமுறை இதழ்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 திசம்பர் 2017, 11:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/dmdk/", "date_download": "2020-02-17T07:02:03Z", "digest": "sha1:6IBNXJ7NYQOEDME7ST323KHXG7WWERCP", "length": 10437, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "dmdk News in Tamil:dmdk Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nஅவதூறு வழக்கை ரத்து செய்ய வழக்கு : விஜயகாந்துக்கு நீதிபதிகள் கண்டனம்\nகடுமையான குற்றச்சாட்டுக்களை கூறி விட்டு, தற்போது வழக்கை வாபஸ் பெற அனுமதி கேட்பது, நீதிமன்ற நேரத்தை வீணடிப்பது போன்றது\nஉள்ளாட்சி பங்கீடு: கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கிய அதிமுக\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக தனது கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிக, தமாகா ஆகிய கட்சி தலைவர்களுடன் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியது.\nவிஜகாந்த்தை விமர்சித்த அமைச்சர் யாரென்றே தெரியாது என பிரேமலதா பதில்\nதேமுதிக தலைவரை விஜயகாந்த்தை விமர்சித்த அமைச்சர் யாரென்றே தெரியாது என தேமுகவி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை பதிலளித்துள்ளார்.\nஅவதூறு வழக்குகள்: தமிழக அரசுக்கு எதிராக விஜயகாந்த் தொடர்ந்த மனுக்கள் வாபஸ்\nதமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட 29 வழக்குகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்டோர் வாபஸ் பெற்றுள்ளனர்.\nஉள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடு; மேயர் பதவியை குறிவைத்து தயாராகும் அரசியல் கட்சிகள்\nதமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு நவம்பர் நடுப்பகுதியிலோ அதற்குப் பிறகோ கண்டிப்பாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அரசியல் கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக – தேமுதிக நிர்வாகிகள் இடையே மோதல் வீடியோ வைரல்\nPMK, DMDK party members Clash in Vikravandi: விக்கிரவாண்டியில் இடைத்தேர்தலின்போது அதிமுகவின் கூட்டணி கட்சிகளான பாமக - தேமுதிக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது.\nபிறந்தநாளில் கம்பேக் கொடுத்த விஜயகாந்த்\nவிஜயகாந்த் பூரண உடல்நலம் பெற்று மீண்டும் களத்தில் இறங்கி களப்பணி ஆற்ற வேண்டும் என்பதே தேமுதிகவினரின் எதிர்பார்ப்பாக உள்ளது\nவிஜயகாந்தின் இந்த நிலைக்கு யார் காரணம் கடன் பாக்கியால் ஏலத்திற்கு வரும் வீடு மற்றும் கல்லூரி\nஅடுத்தடுத்து சர்ச்சையில் சிக்க கட்சியின் பெயரும் அ��ிவாங்க தொடங்கியது.\nகடுமையாக சரிந்த வாக்கு வங்கி… மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை இழக்கும் அபாயத்தில் தே.மு.தி.க\nதேமுதிக வருங்காலத்தில் நடைபெறும் தேர்தல்களில் முரசு சின்னத்தில் நின்று போட்டியிட முடியாத சூழலும் உருவாகியுள்ளது.\nதமிழக லோக்சபா தேர்தல் முடிவுகள் : பாஜக, தேமுதிக, பாமக-வுக்கு நேரம் சரியில்லை போல.. நிலவரம் ஒரு தொகுதியில் கூட சொல்லிக்கும்படி இல்லை\nதனிப்பட்ட முடிவை எடுத்ததால் இப்படி ஒரு தோல்வி\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக\nமனுஷ்ய புத்திரன் கவிதை: ஒன்றல்ல நூறு அடிகள் விழுந்துவிட்டன, வீதிக்கு வாங்க ரஜினி\nலாஸ்லியா நடனம்: அஜித் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/triple-talaq/", "date_download": "2020-02-17T07:07:58Z", "digest": "sha1:NHKHJA4IYFV4TQL7ONM73NY7BNA7ACDO", "length": 10237, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "triple talaq News in Tamil:triple talaq Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nமுத்தலாக் தடுப்பு சட்டத்தின் கீழ் கேரளாவில் முதல் கைது\nTriple talaq : முத்தலாக் என்ற சொல்லை, வார்த்தையாகவோ, எழுதியோ அல்லது மின்னணு தகவல் சாதனங்களின் மூலம் அனுப்பி விவாகரத்து கோரினால், புதிய சட்டத்தின்படி, கணவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை\nவாட்ஸ் அப்-ல் பிறந்தது முத்தலாக்கின் முதல் வழக்கு\nTriple Talaq: எங்களுக்கு இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் தான். இருந்தாலும், வாழ்க்கைத் தொடர்ந்த முதல் நாளிலிருந்தே நான் வேதனைக்கு உள்ளாக்கப்பட்டேன்.\nTriple Talaq Bill: அதிகாரத்திற்கும் நீதிக்கும் இடையில் பாலின நீதி\nஒரு சமூகம் இயல்பாக குற்றங்களையும் பாவங்களையும் ஒன்றினைக்காத வரையில் எந்த ஒரு தனி நபரின் அறநெறி மற்றும் ஒழுக்கக்கேடுகளை வரையறுப்பது சட்டத்தின் கையில் இல்லை.\nஎன்.ஐ.ஏ., முத்தலாக் தடை சட்டம்; வேலூர் தேர்தலில் எதிரொலிக்குமா\nமத்திய அரசு கொண்டுவந்த என்.ஐ.ஏ திருத்தச் சட்டம், முத்தலாக் தடை சட்டம் வேலூர் தொகுதியில் எதிரொலிக்கும் என்றே தெரியவருகிறது.\nமுத்தலாக் தடை சட்ட மசோதாவில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் என்னென்ன\nTriple Talaq Bill : முத்தலாக் தொடர்பான புகாரினை பாதிக்கப்பட்ட பெண்ணோ அல்லது அவரின் ரத்த சொந்தமோ அளிக்கலாம்.\nமுத்தலாக் மசோதா நிறைவேற்றம் – இந்தியா மகிழ்ச்சி அடைகிறது:மோடி\nTriple talaq : இந்த மசோதா சமூக நீதிக்கான வெற்றியாகும். சமூகத்தில் சமநிலையை மேலும் பலப்படுத்தும். இந்தியா இன்று மகிழ்ச்சி அடைகிறது.\nமுத்தலாக் தடை சட்டம் : நாடாளுமன்றத்தில் முரண்பாடாக பேசிய அதிமுக எம்.பி-க்கள்\nஇஸ்லாமியர்கள் உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் ஒரே முறை வணக்கமுறையை இத்தனை ஆண்டு காலமாக எந்த மாற்றமும் இல்லாமல் கடைபிடித்து வருகின்றனர் என்றால் நீங்கள் கொண்டு வரும் சட்டத்தால் இந்த சமூகத்தில் என்ன மாற்றத்தை கொண்டுவர முடியும்.\nமுத்தலாக் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nமுத்தலாக் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதால், வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கூறியுள்ளார்.\nகுடியுரிமை மற்றும் முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்\nகுடியுரிமை மற்றும் முத்தலாக் தடை சட்டம் இரண்டுமே மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.\nமுத்தலாக் சட்ட மசோதா : அமளியில் ஈடுபட்ட எதிர்கட்சியினர்… மசோதா தாக்கல் செய்வதில் தாமதம்…\nமாநிலங்களவையில் பாஜகவினரின் எண்ணிக்��ை குறைவாக இருப்பதால் இந்த சட்டம் நிறைவேறுவதில் சிக்கல்\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக\nமனுஷ்ய புத்திரன் கவிதை: ஒன்றல்ல நூறு அடிகள் விழுந்துவிட்டன, வீதிக்கு வாங்க ரஜினி\nலாஸ்லியா நடனம்: அஜித் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/tn-ssi-wilson-murder-case-2-terrorists-arrested-in-karnataka-374093.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-17T06:24:27Z", "digest": "sha1:QE7SNPU5AWX3HOLDG367EZWYHEEZ6MZP", "length": 16316, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கன்னியாகுமரி எஸ்.ஐ. வில்சன் கொலை- தேடப்பட்ட 2 தீவிரவாதிகள் கர்நாடகாவில் அதிரடி கைது | TN SSI Wilson murder Case: 2 Terrorists arrested in Karnataka - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nசபாஷ் சரியான போட்டி... சட்டமன்றத்தில் திமுக-அதிமுக காரசார வாதம்\nவிவகாரத்து - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் விவகாரமான விமர்சனம்- விசிக ரவிக்குமார் விளாசல்\nமகாசிவராத்திரி 2020: ஸ்ரீகாளஹஸ்தி கண்ணப்பர்கோவிலில் கொடியேற்றம் கோலாகலம்\nசிஏஏவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. பக்கா சிக்கலில் அதிமுக... என்ன செய்யும் தமிழக அரசு\nபேசவே மாட���டேன்னு சொன்னாரே தமிழருவியார்.. ரஜினி தனித்து போட்டின்னு இப்ப சொல்றாரே\nதமிழ்நாட்டிலதாய்யா சித்தி.. எங்க பாண்டியில அதுக்குப் பேரு.. தொத்தி.. கலகலகத்த குட்டி சுட்டீஸ்\nLifestyle கர்ப்பிணிப் பெண்கள் பருப்பு வகை உணவுகளை சாப்பிடுவது பாதுகாப்பானதா இல்லையா\nTechnology \"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\nAutomobiles ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..\nMovies இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூரின் மகன் ஷாரூக் 23 வயதில் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரைத்துறை\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nSports 4 சிக்ஸ்.. செம அதிரடி.. இப்ப டீம்ல சான்ஸ் தருவீங்களா மாட்டீங்களா வெளுத்து வாங்கிய இளம் வீரர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகன்னியாகுமரி எஸ்.ஐ. வில்சன் கொலை- தேடப்பட்ட 2 தீவிரவாதிகள் கர்நாடகாவில் அதிரடி கைது\nபெங்களூரு: கன்னியாகுமரி சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த தவ்பீக், அப்துல் சமீம் ஆகிய 2 தீவிரவாதிகளும் கர்நாடகாவில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகன்னியாகுமரி களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த போது கடந்த 8-ந் தேதி வில்சன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் கொலையாளிகள் தவ்பீக், அப்துல் சமீம் என்பது தெரியவந்தது.\nஇந்த இருவரும் கேரளாவுக்கு தப்பி சென்றதால் அம்மாநில போலீசார் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. கேரளாவில் 40க்கும் மேற்பட்டோர் சுற்றி வளைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் தேடப்பட்ட 2 தீவிரவாதிகளும் கர்நாடகாவின் உடுப்பியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் கர்நாடகா போலீசார் இணைந்து உடுப்பியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.\nஇதில் பதுங்கி இருந்த தவ்பீக், அப்துல் சமீம் இருவரும் வசமாக சிக்கினர். இருவருக்கும் அடைக்கலம் கொடுத்த நபரும் பிட���பட்டார். அனைவரும் பெங்களூருவுக்குக் கொண்டுவரப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒக்கலிகா வாக்குகளை ஒரேடியாக அள்ள காங். பலே வியூகம்.. கர்நாடகா தலைவராகிறார் சிவக்குமார்\nகர்நாடகத்தில் 15 அடி ஆழ போர்வெல்லில் விழுந்த இளைஞர் பாதுகாப்பாக மீட்பு\nஜிம்முக்கு போகாமல் கும்முனு இருக்கும் ஸ்ரீனிவாச கவுடா.. ரகசியமெல்லாம் இல்ல.. இது ரொம்ப சிம்பிள்\nபுன்னகை மன்னன் போல.. நாளெல்லாம் சந்தோஷம்.. கடைசியில் அணையில் குதித்து.. மரணத்தை தழுவிய ஜோடி\nஎடியூரப்பா ஆபீசை முற்றுகையிட.. ஆரவாரமாக கிளம்பிய சித்தராமையா.. பாதி வழியில் கைது செய்த போலீஸ்\nகர்நாடகாவில் பந்த்.. பேருந்து மீது கல்வீச்சு.. பதற்றம் பேச்சுவார்த்தைக்கு முதல்வர் அழைப்பு\nஅரசு, தனியார் நிறுவன வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு கோரி கர்நாடகாவில் நாளை பந்த்\nயப்ப்பா.. செம கிராண்ட்.. வெள்ளை பூக்கள்.. வைரமோதிரம்.. 30 வகை சாப்பாடு.. நிகிலுக்கு நிச்சயதார்த்தம்\nபெங்களூரில் ஒரு \"ஷாகீன்பாக்\".. பிலால் மசூதியில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து களமிறங்கிய பெண்கள்\nஅட ஆண்டவா.. இப்படி கூட நடக்குமா.. எங்க போய் முட்டிக்கிறதுன்னே தெரியலையே.. சங்கடத்தில் சங்கீதா\nகத்தியால் குத்தி.. தாயை கொன்றுவிட்டு.. சூட்டோடு சூட்டாக காதலனுடன் அந்தமானுக்கு ஜாலி டூர் போன மகள்\nபஸ் மீது எழுதப்பட்டிருக்கும் கொரோனா, படுத்தபடி பயணிக்கும் மக்கள்.. அதுவும் சென்னையில்\nபெங்களூரில் வேலை பார்க்கும் தமிழரா.. எதுக்கும் மூட்டை முடிச்சை கட்டி ரெடியாக இருக்கவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu karnataka terrorists தமிழகம் கர்நாடகா தீவிரவாதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/kanchipuram.html", "date_download": "2020-02-17T07:50:41Z", "digest": "sha1:U7MMG4MWNOJKRP2IMI6YRGP34KUR6SZA", "length": 7495, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "விஷவாயு தாக்கி 6பேர் உயிரிழப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / விஷவாயு தாக்கி 6பேர் உயிரிழப்பு\nவிஷவாயு தாக்கி 6பேர் உயிரிழப்பு\nமுகிலினி March 26, 2019 தமிழ்நாடு\nகாஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த நெமிலியில் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவு நீர் தொட்டியை துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது கழ��வு நீர் தொட்டியிலிருந்து விஷவாயு தாக்கியதில், பணிபுரிந்தவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. விஷவாயு வெளியானதைத் தொடர்ந்து, அப்பகுதியில் குடியிருப்பவர்கள் சில மணித்துளிகளில் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.\nஇச்சம்பவம் குறித்து அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், கழிவு நீர் சுத்தம் செய்து கொண்டிருந்த 6 தொழிலாளர்களை வெளியே கொண்டு வந்த நிலையில் சம்பவ இடத்திலேயே 6 பேரும் உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமுடக்கப்படும் தமிழர் தாயகம்: அம்மானுக்கு ஆப்பிள் யூஸ்\nவடக்கு கிழக்கு தெற்கு என எந்த பேதமும் இல்லாமல் அரச நிருவாகம் , நீதித்துறை , வெளிநாட்டு சேவைகள் என எல்லா துறைகளையும் தகுதியற்றவர்கள் மூ...\nசாவித்திரி சுமந்திரனிற்கு மதமாற்றத்திற்கு சம்பளம்: சச்சிதானந்தன்\nவடக்கில் சைவர்களை மதம் மாற்றும் பணிகளில் ஈடுபட கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் மனைவி சாவித்திரி சுமந்திரன் மாதாந்தம் இரண்டு...\nநல்லை ஆதீனத்திற்கு சொகுசு வாகனம்\nநல்லை ஆதீனம் சமய பணிகளை ஆற்றிக்கொள்ள அகில இலங்கை இந்து மாமன்றம் மகிழுந்து ஒன்றை வழங்கியுள்ளது. பௌத்த பீடங்களிற்கு அரசுகள் பாய்ந்து...\nதேர்தலின் மூலம் பலத்தை நிரூபிப்போம்\nதங்களிற்கு அடையாளத்தை தேடிக்கொள்ள அனந்தி மற்றும் சிறீகாந்தா,சிவாஜி தரப்பு முற்பட்டுள்ளதான விமர்சனத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின...\n பாரிஸ் மேயர் கனவை தவிடுபொடியாக்கியது\nஒரு பாலியல் புகைப்படங்கள் வெளிவந்ததால் பிரெஞ்சு ஆளும் கட்சி வேட்பாளர் பெஞ்சமின் கிரிவாக் பாரிசின் நகர முதல்வராக (மேயர்)\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மாவீரர் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் ஐரோப்பா பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23692&page=2&str=10", "date_download": "2020-02-17T07:46:24Z", "digest": "sha1:Y7C4A2GDIDNYKM4657J4O6NLMTZUUIIY", "length": 5047, "nlines": 128, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஇன்று பாலஸ்தீனம் செல்கிறார் பிரதமர் மோடி\nரமல்லாஹ்: பிரதமர் மோடி இன்று பாலஸ்தீனம் செல்கிறார்.\nஅரசு முறைப்பயணமாக பாலஸ்தீனம், யு.ஏ.இ. ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி நேற்று ஜோர்டான் சென்றடைந்தார். தலைநகர் அம்மானில் அந்நாட்டு மன்னர் இரண்டம் அப்துல்லாவை அரண்மணையில் சந்தித்து பேசினார். இதையடுது்து இன்று ஜோர்டான் அரண்மணை ஹெலிகாப்டர் மூலம் இன்று காலை பாலஸ்தீனம் புறப்பட்டு செல்கிறார். பாலஸ்தீனத்தின் ரமல்லாஹா, மேற்குகரை ஆகிய நகரங்களுக்கு செல்லும் பிரதமர் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸை சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். ரமல்லாஹாவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1211297.html", "date_download": "2020-02-17T06:18:53Z", "digest": "sha1:OLKEXOVVE7IYOEMIHLULAWPZOAEESWZM", "length": 12589, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா 600 கோடி டாலர் நிதியுதவி..!! – Athirady News ;", "raw_content": "\nபாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா 600 கோடி டாலர் நிதியுதவி..\nபாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா 600 கோடி டாலர் நிதியுதவி..\nபாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான் அந்நாடு ஏராளமான நிதிச்சுமையில் சிக்கி தவிப்பதாக தெரிவித்தார். உலக வங்கி, சர்வதேச நிதியம் மற்றும் சில நாடுகளிடம் இருந்து கடன் பெற்று, நலிவடைந்த பொருளாதார நிலையில் இருந்து நாட்டை முன்னேற்றுவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.\nபாகிஸ்தானின் நிதி நிலவரங்களை ஆய்வு செய்ய சர்வதேச நிதியத்தின் உயரதிகாரிகள் குழு நவம்பர் 7-ம் தேதி இஸ்லாமாபாத் வருகிறது. இதுதவிர, அரசு தரப்பில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.\nஇந்நிலையில், பதவியேற்ற பின்னர் இரண்டாவது முறையாக இம்ரான் கான��� சவுதி அரேபியா நாட்டுக்கு சென்றுள்ளார். அவருடன் உயரதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது. சவுதி மன்னர் சல்மான் மற்றும் அந்நாட்டின் மந்திரிகளை இந்த குழுவினர் சந்தித்துப் பேசினர்.\nசுமார் 20 ஆயிரம் கோடி டாலர்கள் அளவுக்கு நிதிச்சுமையில் சிக்கியுள்ள பாகிஸ்தான் நாட்டுக்கு கடனுதவியாக 600 கோடி அளிக்க சவுதி அரசு முன்வந்துள்ளது. இதில் 300 கோடி டாலர்கள் ஓராண்டுக்குள் ரொக்கப்பணமாக அளிக்கப்படும்.\nமீதி 300 கோடி டாலர்கள் அளவுக்கு சவுதியில் இருந்து கடனுக்கு பெட்ரோலிய கச்சா எண்ணெய் வாங்கி கொள்ளலாம். அந்த தொகையை அடுத்த ஆண்டில் செலுத்தலாம். இப்படி, 3 ஆண்டுகளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் ஒப்பந்தத்தில் இருநாட்டு நிதி மந்திரிகளும் கையொப்பமிட்டுள்ளனர்\n“அதிரடி”க்கான வாழ்த்து: யார் தலையிட்டாலும், தடுமாறாமல் தமக்கென்று ஒரு பாணி “அதிரடி”க்கு உண்டு.. -பா.கஜதீபன்\nகாஷ்மீரில் இன்று இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..\nராகுல்காந்தியின் நடவடிக்கையால் மன்மோகன்சிங் பதவி விலக விரும்பினாரா\nகொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 1662 ஆக உயர்வு..\nஇனந்தெரியாத இருவரினால் துப்பாக்கி பிரயோகம்\n200 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து\nபிரதமர் மோடியின் வீட்டிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட வேண்டும் – சதானந்தகவுடா…\nயாழ்.மாவட்டச் செயலராக மகேசன் பதவியேற்பு\n16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி ‘லவ் ப்ரபோஸ்’ செய்த வீரர்……\nஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று முதல் சாட்சியங்கள் பதிவு\nகுடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை – பிரதமர் மோடி பரபரப்பு…\nராகுல்காந்தியின் நடவடிக்கையால் மன்மோகன்சிங் பதவி விலக…\nகொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 1662 ஆக உயர்வு..\nஇனந்தெரியாத இருவரினால் துப்பாக்கி பிரயோகம்\n200 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து\nபிரதமர் மோடியின் வீட்டிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட வேண்டும்…\nயாழ்.மாவட்டச் செயலராக மகேசன் பதவியேற்பு\n16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி ‘லவ் ப்ரபோஸ்’…\nஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று முதல் சாட்சியங்கள் பதிவு\nகுடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை – பிரதமர்…\nகொரோனா அதிகம் பரவியுள்ள மாகாணத்திற்கு விரைந்த 25 ஆயிரம்…\nபுதிய அரசியல் கட்சிகளின் பதிவு இன்றுடன் நிறைவு\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nயாழ்ப்பாணம் பல்கலைக் கழக பேரவைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்\nராகுல்காந்தியின் நடவடிக்கையால் மன்மோகன்சிங் பதவி விலக…\nகொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 1662 ஆக உயர்வு..\nஇனந்தெரியாத இருவரினால் துப்பாக்கி பிரயோகம்\n200 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1354473.html", "date_download": "2020-02-17T07:44:28Z", "digest": "sha1:QWN3N6PR6JSX4LVY4E5BDF27UEYR7PT3", "length": 11864, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "யூஸ் உற்பத்தியாளருக்கு ஊர்காவற்துறை நீதிமன்றம் தண்டப்பணம்!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nயூஸ் உற்பத்தியாளருக்கு ஊர்காவற்துறை நீதிமன்றம் தண்டப்பணம்\nயூஸ் உற்பத்தியாளருக்கு ஊர்காவற்துறை நீதிமன்றம் தண்டப்பணம்\nஉரிய சுகாதார விதிமுறைகளை பேண தவறிய யூஸ் உற்பத்தியாளருக்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றம் 15 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nஊர்காவற்துறை நகர் பகுதியில் அனுமதியற்ற விதத்தில் உரிய வெப்ப நிலையின்றி மூடிய வடி ரக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 400 யூஸ் பைக்கற்றுக்களை ஊர்காவற்றுறை பொது சுகாதார பரிசோதகர் இ.ஜெயகதாசன் மற்றும் காரைநகர் பொது சுகாதார பரிசோதகர் ம. ஜெயதீப் ஆகியோர் இணைந்து கைப்பற்றி அதனை நீதிமன்றில் ஒப்படைத்து உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தனர்.\nநீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, உரிமையாளர் மன்றில் சமூகம் அளிக்காத காரணத்தால் மன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.\nமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பிரகாரம், பொலிசாரினால் கைது செய்யப்பட்ட உரிமையாளர் கடந்த 16 ஆம் திகதி மன்றில் முற்படுத்தப்பட்ட வேளை எதிராளி குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து மன்றினால் கடுமையாக எச்சரிக்கப்பட்ட பின்னர் அவருக்கு 15 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nசர்வதேச குத்துச்சண்டை வீரர்களுக்கு விசேட ஆராதனை நிகழ்வு\nஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை ஜன��திபதியிடம் கூட்டிச் செல்லுங்கள்\nநாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைதுசெய்யுமாறு உத்தரவு\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் பிணையில் விடுதலை\nமருதானை நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் தீ விபத்து\nஇனி வரும் தேர்தல்களில் பா.ஜனதா தனித்து போட்டி: ஜே.பி.நட்டா..\nஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 355 ஆக உயர்வு..\nராகுல்காந்தியின் நடவடிக்கையால் மன்மோகன்சிங் பதவி விலக விரும்பினாரா\nகொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 1662 ஆக உயர்வு..\nஇனந்தெரியாத இருவரினால் துப்பாக்கி பிரயோகம்\n200 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து\nஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை ஜனாதிபதியிடம் கூட்டிச் செல்லுங்கள்\nநாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைதுசெய்யுமாறு உத்தரவு\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் பிணையில் விடுதலை\nமருதானை நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் தீ விபத்து\nஇனி வரும் தேர்தல்களில் பா.ஜனதா தனித்து போட்டி: ஜே.பி.நட்டா..\nஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 355 ஆக…\nராகுல்காந்தியின் நடவடிக்கையால் மன்மோகன்சிங் பதவி விலக…\nகொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 1662 ஆக உயர்வு..\nஇனந்தெரியாத இருவரினால் துப்பாக்கி பிரயோகம்\n200 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து\nபிரதமர் மோடியின் வீட்டிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட வேண்டும்…\nயாழ்.மாவட்டச் செயலராக மகேசன் பதவியேற்பு\n16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி ‘லவ் ப்ரபோஸ்’…\nஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று முதல் சாட்சியங்கள் பதிவு\nஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை ஜனாதிபதியிடம் கூட்டிச் செல்லுங்கள்\nநாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைதுசெய்யுமாறு உத்தரவு\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் பிணையில் விடுதலை\nமருதானை நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/sand-export-in-tuticorin-harbour_10390.html", "date_download": "2020-02-17T06:52:36Z", "digest": "sha1:KZHUQULEK6JGJKE6FHRK5T47KVVKIIG2", "length": 18370, "nlines": 215, "source_domain": "www.valaitamil.com", "title": "தமிழக அரசின் தடையை மீறி !! மீண்டும் கனிம மணல் ஏற்றுமதி !!!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் செய்திகள் தமிழ்நாடு-Tamil Nadu\nதமிழக அரசின் தடையை மீறி மீண்டும் கனிம மணல் ஏற்றுமதி \nதமிழகத்தில் கனிம மணல் அள்ள தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தூத்துக்குடி துறைமுகத்தில், சுமார், 13 ஆயிரம் டன் கனிம மணலை கப்பலில் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது.\nதமிழக கடற்கரையோரங்களில் தாது மணல் அள்ளப்படுவதாகவும் அது வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் எழுந்த புகாரை அடுத்து, தமிழக அரசு, தமிழக வருவாய் துறை செயலாளர் ககன் தீப் தலைமையிலான குழு அமைத்து இந்த புகாரை ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இந்த ஆய்வு குழு தனது விசாரணை அறிக்கையை, தமிழக முதல்வரிடம் சமீபத்தில் சமர்பித்தது.இதனை அடுத்து தமிழகத்தில் கனிம மணல் அள்ள, தமிழக அரசு தடைவிதித்திருந்தது.\nஇந்நிலையில், தூத்துக்குடி துறைமுகத்தில் கனிம மணல் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்த துறைமுக அதிகாரிகளை கேட்ட போது, தமிழக அரசு விதித்துள்ள தடை குறித்த தகவல்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறினர்.\nமருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு\nஉலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு\nகோயில் நிலத்தில் குடியிருப்பரருக்கு புதிய வாடகையை நிர்ணயிக்கும் பணி தொடக்கம்\nகன்னியாகுமரியில் இருந்து தஞ்சைக்கு ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்ட இரு திருவள்ளுவர் சிலைகளுக்கு வழிநெடுகிலும் மலர்தூவி வரவேற்பு..\nநாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nதிருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தமிழறிஞர்களுக்கு வழங்கினார். கீழ்க்காணும் பெயரில் விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பலருக்கும் வழங்கப்பட்டது.\nஇசைப்புலவர் இணையதளம் மற்றும் தமிழ்ப்புலவர் தளத்தின் மூலநிரல்கள் வெளியீடு\nதமிழ்நாடு ஆளுநர் உரையில் முக்கிய அறிவிப்புகள்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்த��ல் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nமருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு\nஉலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு\nகோயில் நிலத்தில் குடியிருப்பரருக்கு புதிய வாடகையை நிர்ணயிக்கும் பணி தொடக்கம்\nகன்னியாகுமரியில் இருந்து தஞ்சைக்கு ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்ட இரு திருவள்ளுவர் சிலைகளுக்கு வழிநெடுகிலும் மலர்தூவி வரவேற்பு..\nநாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, உலக நாடுகளில் தமிழர்கள், ஜெர்மனி (Germany),\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | தேன் என இனிக்கும் | பல்லாண்டு பல்லாண்டு || பூர்ணா பிரகாஷ்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | மார்கழி திங்கள், திருப்பாவை | அம்பலத்தரசே அருமருந்தே, திருவருட்பா\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/08/12/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A/", "date_download": "2020-02-17T07:19:26Z", "digest": "sha1:DQ6SCJ4BNTWDVBWLTOXJPVN7CPDZJREC", "length": 8175, "nlines": 104, "source_domain": "seithupaarungal.com", "title": "பெண் எம்.பியின் தைரிய பேச்சு: தேசத்துரோக வழக்கு பாய்ந்தது! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nபெண் எம்.பியின் தைரிய பேச்சு: தேசத்துரோக வழக்கு பாய்ந்தது\nஓகஸ்ட் 12, 2014 ஓகஸ்ட் 12, 2014 த டைம்ஸ் தமிழ்\nதெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த மக்களவை எம்.பி கவிதா மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளும், நிஜாமாபாத் தொகுதி எம்.பி.யுமான கவிதா, சில தினங்களுக்கு முன் ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் அளித்திருந்தார். அதில், தெலங்கானாவும், ஜம்மு காஷ்மீரும் இந்தியாவின் பகுதிகளாக இருந்ததில்லை என்றும் கட்டாயப்படுத்தி இந்தியாவுடன் அவற்றை இணைத்துவிட்டதாகவும் அவர் கூறினார்.\nஇதுதொடர்பாக பாரதிய ஜனதாவைச் சேர்ந்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையொட்டி நீதிமன்ற உத்தரவுப்படி மக்களவை எம்.பி கவிதா மீது தேசத்துரோகம், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஇந்த விவகாரத்தில், சட்ட வல்லுநர்களின் கருத்தைக் கேட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் எம்.பி கவிதா தன்னுடைய பேச்சு திரிக்கப்பட்டுவிட்டதாகவும் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்றும் தற்போது விளக்கமளித்திருக்கிறார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இந்தியா, சர்ச்சை, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, தேசத்துரோக வழக்கு\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postமோடி ஆட்சிக்கு வந்த பிறகு 600 மத வன்முறைகள்: சோனியா காந்தி தாக்கு\nNext postஇனப்படுகொலை குறித்து இலங்கைக்கு செல்லாமலேயே சிறப்பாக விசாரிக்க முடியும் : நவநீதம் பிள்ளை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/members/aravanthan/activity/friends/", "date_download": "2020-02-17T06:59:48Z", "digest": "sha1:CLOVXKHVNX34WPDQGOKJKC4Y2U6XAE44", "length": 12292, "nlines": 107, "source_domain": "spottamil.com", "title": "| ஸ்பொட்தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nஇயற்கை விவசாயம் (Organic Farming)\nவிமலரஞ்சன் wrote a new post, சீனாவில் சிக்கியுள்ள 800 பேரை மீட்க மாட்டோம்: பாகிஸ்தான் அடம் 2 weeks, 2 days ago\nஇஸ்லாமாபாத்:’சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புள்ள இடங்களில், சிக்கியிருக்கும் தங்கள் நாட்டைச் சேர்ந்த, 800 மாணவர்களை மீட்டுவரப்போவதில்லை’ என, பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.\nசீனாவின் கொரோனா வைரஸ் தாக்கத்தா […]\nசாள்ஸ் பாண்டியன் wrote a new post, 11 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஜோக்கர் திரைப்படம் 1 month ago\nஇந்த வருடம் அகாடமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது; அதில் ஜோக்கர் திரைப்படம் 11 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nஜோக்கர் திரைப்படம், சிறந் […]\nமணிவண்ணன் தங்கராசா wrote a new post, பெங்களூரில் மேலும் ஒரு பயங்கரவாதி தமிழக போலீசாரால் கைது 1 month ago\nபெங்களூருவில் மேலும் ஒரு பயங்கரவாதியை தமிழக கியூபிரிவு போலீசார் கைது செய்தனர்\nஇஜாஸ் பாஷா என்ற மேலும் ஒரு பயங்கரவாதி கலாசப்பாளையம் பகுதியில் கைது\nபல இடங்களில் தாக்குதலுக்கு திட்டமிட்டதா […]\nவிமலரஞ்சன் wrote a new post, வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு அதிகரிப்பு 1 month, 1 week ago\nஈரான் உடன் ஏற்பட்டுள்ள போர் பதற்றங்களின் காரணமாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க உளவுப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ஈரான் உட […]\nவிமலரஞ்சன் wrote a new post, ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் சிக்கி 50 கோடி விலங்குகள் மரணம்\nஆஸ்திரேலியாவில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 50 கோடி விலங்குகள் கொல்லப்பட்டிருப்பதாக சிட்னி பல்கலைக்கழக சூழலியலாளர்களை மேற்கோள்காட்டி news.com.au செய்திவெளியிட் […]\nசாள்ஸ் பாண்டியன் wrote a new post, ஊபர் அனுமதி ரத்த��� இன்று நள்ளிரவு முதல் லண்டனில் முடிவுக்கு வரும் ஊபர் சேவைகள்\nஊபர் (UBER) என்ற வாடகை வாகன சேவையின் அனுமதியை இன்று நள்ளிரவு முதல் தாம் நிறுத்தி உள்ளதாக லன்டன் போக்குவரத்து அமைப்பு (Transport for London- TFL) அறிவித்துள்ளது.\nபாதுகாப்பு மீறல்கள் தொடர்பாக கிடைப்பபெற்ற […]\nவிமலரஞ்சன் wrote a new post, இந்தியா வரும் சீன தயாரிப்பு டெஸ்லா மின்சாரக் கார்கள்\nஇந்தியாவில் இரண்டு மின்சார கார் மாடல்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு டெஸ்லா கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nஅமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா மகிழுந் […]\nசிங்களம், ஆங்கிலம் இரண்டு மொழிகளில் மட்டுமே பேசலாம். தமிழுக்கு கட்டாயத்தடை. கொழும்பில் உணவகம் ஒன்றின் அடாவடி\nகொழும்பு ஹோட்டன் பிளேஸிலுள்ள உணவகம் ஒன்றில் தமிழில் பேசத்தடை விதிக்கப்பட்ட ஒரு விளம்பரத்தினால் பாரிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.\nஇந்த தனியார் உணவகத்தின் பிரதான நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள விளம்பரத்தில், சிங்களம் மற்றும் ஆங்கிலம் மொழிகளில…[Read more]\nThangavelu wrote a new post, 80 மணி நேரப் போராட்டம் தோல்வி – சிறுவன் மரணம்\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுஜித் 80 மணி நேரப் போராட்டத்தின் பின்னர் நேற்று (28) இரவு சடலம […]\nThangavelu wrote a new post, அசைவில்லாமல் இருக்கும் குழந்தை சுஜித்.. மயக்க நிலையில் இருக்கலாம்.. திருச்சி ஆட்சியர் 3 months, 3 weeks ago\nதிருச்சி: குழந்தை சுஜித்தின் உடலில் அசைவில்லாமல் இருப்பதால் அவர் மயக்க நிலையில் இருக்கலாம் என திருச்சி ஆட்சியர் சிவராஜு தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் நடுக்காட்டுப்பட்டியை […]\nவானம் வானொலி – Radio Vaanam\nதென்றல் வானொலி – Thenral Radio\nஅமெரிக்கத்தமிழ் வானொலி – American Tamil Radio\nமரச்செக்கு Cold Press எண்ணெய் உற்பத்தி\nஇயற்கை விவசாயம் செய்யும் பள்ளி மாணவ மாணவிகள்\nIT வேலையை விட்டு குடும்பத்துடன் இயற்கை விவசாயம் செய்து அசத்துகிறார்\nவாய் கொழுப்பு (Vaaikoluppu) – நகைச்சுவை குறும்படம்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-17T06:08:51Z", "digest": "sha1:5I6UN7UHTTSC7KQLECNTWIENVVMPPA5Y", "length": 6544, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "எம். ஜீவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎம். ஜீவன் என்பவர் இந்திய இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார்.[1]\nஇவர் சுகுமாரன் அவர்களிடம் உதவி இயக்குனராக வேலை செய்தார். [2]\nகற்க கசடற (திரைப்படம்) (2005)\nநிமிர்ந்து நில் (2014 திரைப்படம்) (2014)\nஜன்டா பாய் கப்ராஜூ (2015)\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் எம். ஜீவன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 13:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-17T06:17:10Z", "digest": "sha1:MPUDYSI6HFN67IN4X65OPCWEHAYYDY5R", "length": 4944, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "வல்லுநர் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) வல்லாராயினும் வல்லுநராயினும் (புறநா. 27)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 7 நவம்பர் 2016, 15:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tancet-notification-2019-in-tamil", "date_download": "2020-02-17T06:21:29Z", "digest": "sha1:QCVI4GL37DBXU5OQMTWBZ6UB2C7R3KU2", "length": 16234, "nlines": 291, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TANCET Notification-2019 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 17\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 16\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 14, 2020\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 14, 2020\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 1 முந்தைய ஆண்டு வினாத்தாட்கள்\nTNFUSRC Forest Guard தேர்வுக்கு என்ன படிக்கலாம் \nTNPSC Veterinary Assistant Surgeon பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nCRPF தலைமை கான்ஸ்டபிள் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nTN Postal Circle MTS தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nTNEB அசிஸ்டெண்ட் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு\nTNPSC இரு நிலைகளாக குரூப் தேர்வுகள் \nTNEB இளநிலை உதவியாளர் & மின்கணக்கீட்டாளர் தேர்வு ஆங்கிலத்தில் நடைபெறுவதால் தேர்வர்கள் அதிர்ச்சி..\nTNFUSRC வனக்காப்பாளர் ஹால்டிக்கெட் 2020\nSSC Delhi Police SI CAPF ASI தேர்வு முடிவுகள் 2020 வெளியானது\nSSC தேர்வு முடிவு அறிவிப்பு தேதி 2020\nமதுரை காமராஜ் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடத்திட்டம் 2020\nTNEB 2400 பணியிடங்களுக்கான பாடத்திட்டம்\nUPSC NDA & NA (I) பாடத்திட்டம் – Download தேர்வு மாதிரி\nHome அறிவிக்கைகள் Others தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) அறிவிப்பு 2019\nதமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) அறிவிப்பு 2019\nதமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) அறிவிப்பு 2019\nதமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்காக அண்ணா பல்கலைக் கழகத்தை தமிழக அரசு அங்கீகரித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் வழங்கப்படும் M.B.A., M.C.A. & M.E./M.Tech./M.Arch./M.Plan. பட்ட படிப்புகளுக்கு நுழைவு தேர்வு நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் 08.05.2019 முதல் 25.05.2019 31.05.2019 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.\nTANCET தேர்வு அறிவிப்பு 2019 :\nM.B.A விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். M.C.A விண்ணப்பதாரர்கள் 10+2 இல் கணிதத்தை ஒரு பாடமாக கொண்டு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nM.E. / M.Tech. / M.Arch./M.Plan. விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய துறையில் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட பிரிவை (reserved category) சார்ந்த அனைத்து விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nநுழைவு தேர்வு நடைபெறும் இடம்:\n1. சென்னை 2. கோயம்புத்தூர் 3. சிதம்பரம் 4. திண்டுக்க���் 5. ஈரோடு 6.காரைக்குடி 7. மதுரை 8. நாகர்கோவில் 9. சேலம் 10. தஞ்சாவூர் 11.திருநெல்வேலி 12. திருச்சிராப்பள்ளி 13. வேலூர் 14. விழுப்புரம் 15. விருதுநகர்\nதேர்வு நாட்கள் மற்றும் நேரம்:\nதேர்வு நாள் நுழைவு தேர்வின் பெயர் நேரம்\nSC / ST /SCA விண்ணப்பதாரர்கள் Rs.250/-\nOBC/ பொது பிரிவினர் விண்ணப்பதாரர்கள் Rs.500/-\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி 08.05.2019\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 31.05.2019\nஅதிகாரப்பூர்வ இணையதளம் கிளிக் செய்யவும்\nஆன்லைனில் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்\nTANCET தகவல் புத்தகம் கிளிக் செய்யவும்\nTANCET தகுதி (Eligiblity) கிளிக் செய்யவும்\nTo Follow Channel –கிளிக் செய்யவும்\nWhats App Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nTNEB அசிஸ்டெண்ட் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு\nTNPSC இரு நிலைகளாக குரூப் தேர்வுகள் \nTNEB இளநிலை உதவியாளர் & மின்கணக்கீட்டாளர் தேர்வு ஆங்கிலத்தில் நடைபெறுவதால் தேர்வர்கள் அதிர்ச்சி..\nTNEB அசிஸ்டெண்ட் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு\nTNPSC இரு நிலைகளாக குரூப் தேர்வுகள் \nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 17\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nIOCL Pipelines Division தொழில்நுட்ப மற்றும் வர்த்தக பயிற்சியாளர் அறிவிப்பு 2018 –...\nUP போலீஸ் ஆட்சேர்ப்பு 2018 – கடைசி தேதி:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/margazhi-tirupavai-tiruvempavai-27-373892.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-17T07:14:17Z", "digest": "sha1:LMMXLY52FJFC7N6RGL4XJ62L2WOTNPGQ", "length": 18528, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் 27 #Margazhi,#Thiruppaavai | Margazhi Tirupavai, Tiruvempavai 27 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nஅடித்தே கொல்லப்பட்ட இளைஞர்.. தலித் என்பதால் கொலையா\nசிஏஏவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. பக்கா சிக்கலில் அதிமுக... என்ன செய்யும் தமிழக அரசு\nபேசவே மாட்டேன்னு சொன்னாரே தமிழருவியார்.. ரஜினி தனித்து போட்டின்னு இப்ப சொல்றாரே\nதமிழ்நாட்டிலதாய்யா சித்தி.. எங்க பாண்டியில அதுக்குப் பேரு.. தொத்தி.. கலகலகத்த ��ுட்டி சுட்டீஸ்\nஉள்ளாடையுடன் பேசினார்.. பெண் கொடுத்த புகார்.. அடித்தே கொல்லப்பட்ட இளைஞர்.. தலித் என்பதால் கொலையா\n'வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டிக்கிறோம்..' பதாகையுடன் சட்டசபை வந்து பரபரப்பு கிளப்பிய தமிமுன் அன்சாரி\nசென்னை வண்ணாரப்பேட்டை சிஏஏ எதிர்ப்பு போராட்டம்.. மகாத்மா காந்தியின் பேரன் ஆதரவு\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nMovies சுருட்டை முடி, ஹேர் கலரிங்... நிவின் பாலி படத்துக்காக ஸ்டைலாக மாறிய நடிகை மஞ்சு வாரியர்\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nLifestyle திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பணம் யாருக்கு வரும் தெரியுமா - திரிகோண ரகசியங்கள்\nTechnology அசுஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க சரியான நேரம்.\nAutomobiles ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீதான இறக்குமதி வரி குறைகிறது\nSports 4 சிக்ஸ்.. செம அதிரடி.. இப்ப டீம்ல சான்ஸ் தருவீங்களா மாட்டீங்களா வெளுத்து வாங்கிய இளம் வீரர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் 27 #Margazhi,#Thiruppaavai\nபாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்\nநாடு புகழும் பரிசினால் நன்றாக\nசூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே\nபாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்\nஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு\nநெய் பெய்து முழங்கை வழிவார\nகூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.\nஎதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது. கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால் சோறு உண்போம்.\n\"கூடாரை வெல்லும் என்ற சொற்றொடரில் இருந்து \"கூடாரவல்லி என்ற வார்த்தை பிறந்தது. இப்போது பெருமாள் கோயில்களிலும், வைணவர்களின் வீடுகளிலும் கூடாரவல்லி விழா கொண்டாடப்படும். இன்று அக்கார அடிசில் எனப்படும் உணவு பிரசித்தம். சாப்பாட்டின் மீது நெய் மிதக்கும். சர்க்கரைப் பொங்கல் போன்ற இந்த உணவின் சுவை அலாதியானது. விரதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் ஆகியவற்றைத் துறந்த ஆயர்குலப் பெண்கள், இப்போது கண்ணனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் இனிப்பான இந்த உணவை சாப்பிடுகிறார்கள். பால்சோறு என்பது பாற்கடலையும் குறிக்கும். கண்ணா உன் தரிசனம் கிடைத்து விட்டது. நாங்கள் நீ பள்ளிகொள்ளும் பாற்கடலில் இருப்பது போல் உணர்கிறோம். இதுவே நித்யசுகம். இந்த சுகத்தை எங்களுக்கு நிரந்தரமாகக் கொடு, என வேண்டுகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.\nஅறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார்\nஇது அவன் திருவுரு இவன் அவன் எனவே\nஎங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும்\nஎது எமைப்பணி கொளும் ஆறு அது கேட்போம்\nஅந்தப் பரம்பொருள் பழத்தின் சுவைபோல இனியது, அமுதம் போன்றது, அறிந்து கொள்வதற்கு அரியது, மிகவும் எளியது என அறிவால் உறுதி பெற தேவர்களுக்கும் இயலவில்லை என்கிறார் மாணிக்கவாசகர். அப்படிப்பட்ட தாங்கள், இதுவே அந்தப் பரம்பொருளின் திருவுருவம். இவர் தான் அந்தப் பரம்பொருள்.\" என்று கூறத்தக்க எளியமுறையில், எங்களை ஆண்டுகொண்டு இங்கே எழுந்தருளியுள்ளீர் தேன் மிகுகின்ற சோலைகள் உள்ள திருஉத்தரகோச மங்கையில் வீற்றிருப்பவனே தேன் மிகுகின்ற சோலைகள் உள்ள திருஉத்தரகோச மங்கையில் வீற்றிருப்பவனே திருப்பெருந்துறைக்கு அரசே எது எங்களைப் பணி கொள்ளும் வகை அதன்படியே நடப்போம் நீவிர் பள்ளி எழுந்தருள்க என்று இறைவனை போற்றி பாடுகிறார் மாணிக்கவாசகர் \n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருப்பாவை திருப்பள்ளி எழுச்சி பாடல் 30 #Margazhi,#Thiruppaavai\nதிருப்பாவை திருப்பள்ளி எழுச்சி பாடல் 29 #Margazhi,#Thiruppaavai\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் 28 #Margazhi,#Thiruppaavai\nமனம் போல் மாங்கல்யம் தரும் கூடாரவல்லி நாளில் ஆண்டாளை தரிசியுங்கள்\nஆருத்ரா தரிசனம் முடிந்து உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு மீண்டும் சந்தனக்காப்பு\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 26 #Margazhi,#Thiruppaavai\nசிவகாசியில் திருவாதிரை தேரோட்டம் - ஆருத்ரா தரிசனம் கண்ட பக்தர்கள்\nசிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசனம் : சிதம்பரத்தில் நடராஜரின் அற்புத தரிசனம் ��ண்ட பக்தர்கள்\nஆருத்ரா தரிசனம் 2020: படிக்கட்டாக இருந்து வணங்கும் தெய்வமாக மாறிய மரகத நடராஜர்\nமார்கழி 2020: திருப்பாவை திருப்பள்ளி எழுச்சி பாடல்கள் - 25 #Margazhi,#Thiruppaavai\nதிருமணமான பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி வரம் தரும் திருவாதிரை நோன்பு\nதிருவாதிரை நாளில் களி கூட்டு படைத்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmargazhi tirupavai tiruvempavai மார்கழி திருப்பாவை திருவெம்பாவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/03/20/tamilnadu-sarvanabhavan-rajagopal-seeks-his-passport-aid0091.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-17T07:44:09Z", "digest": "sha1:X2DE4LIV4IR5YDUKVQSP3VVYCUGKGKWK", "length": 20512, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "2 கால் மூட்டுக்களிலும் கோளாறு- வெளிநாடு போக பாஸ்போர்ட் கோரும் சரவண பவன் ராஜகோபால்! | Sarvanabhavan Rajagopal seeks his passport | 2 கால் மூட்டுக்களிலும் கோளாறு- வெளிநாடு போக பாஸ்போர்ட் கோரும் சரவண பவன் ராஜகோபால்! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nசிஏஏவுக்கு எதிராக தீர்மானம் கிடையாது.. சபாநாயகர்\nThenmozhi BA Serial,: தேன்மொழி பிஏ விலும் வடிவேலு.. வந்துட்டாருய்யா வந்துட்டாரு\nதிமுக லியோனியின் கூட்டத்திற்கு பின்னரே போராட்டம்.. திட்டமிட்டடு தூண்டல்.. ஜெயக்குமார்\nகோச் நம்பர் பி5.ல்.. சீட் நம்பர் 64.. கடவுள் சிவபெருமானுக்கு நிரந்தர சீட்.. அப்பர் பெர்த் ஒதுக்கீடு\nசி.ஏ.ஏ.வுக்கு எதிரான தீர்மானம்... அருமையான பந்து.. கோல் அடிக்காமல் கோட்டைவிடும் எடப்பாடியார்\nவண்ணாரபேட்டை சம்பவம்.. வதந்தி பரப்பி வன்முறையை தூண்டினர்.. பின்னணியில் விஷமிகள்.. முதல்வர் விளக்கம்\nசிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம்.. தெலுங்கானா அரசு முடிவு... ராவுக்கு குவியும் பாராட்டு\nFinance அம்பானியுடன் போட்டிப்போடும் தமனி.. பணக்காரர்கள் பட்டியலில் திடீர் மாற்றம்..\nMovies சூரரைப் போற்று எஃபெக்டா.. பெண் விமானி லுக்கில் கங்கனா ரனாவத்.. படத்தின் டைட்டில் என்ன தெரியுமா\nEducation ISRO Recruitment 2020: 10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இஸ்ரோவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology விஸ்வரூபம் எடுக்கும் Vodafone,Airtel விவகாரம்: அவர்கள் இழுத்து மூடினால் பாதிப்பு நமக்கே- SBI அதிரடி\nAutomobiles ஷாக��� வைத்தியம் அளிக்கும் அம்பானியின் புது முக கார்கள்... ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலானவை...\nLifestyle மனைவிகளை மாற்றிகொள்வது முதல் பிறப்புறுப்பில் பூட்டு போடுவது வரை உலகின் படுமோசமான பாலியல் சடங்குகள்..\nSports ISL 2019 - 20 : ஏடிகே அணியை வீழ்த்தியது சென்னை.. 3 கோல் அடித்து அட்டகாச வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 கால் மூட்டுக்களிலும் கோளாறு- வெளிநாடு போக பாஸ்போர்ட் கோரும் சரவண பவன் ராஜகோபால்\nசென்னை: ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ள சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால், தனது இரண்டு கால் மூட்டுக்களிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு சிகிச்சை எடுக்க வெளிநாடு போக வேண்டும், எனவே பாஸ்போர்ட்டை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.\nசென்னை வேளச்சேரியில் வசித்து வந்தவர் ஜீவஜோதி. இவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார். இவர் கொடைக்கானலில் வைத்துக் கொலை செய்யப்பட்டு உடலை மலையில் போட்டு விட்டனர். இந்த பரபரப்புக் கொலை வழக்கில், ராஜகோபால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.\nஇதை சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து ராஜகோபால் மீண்டும் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் அப்பீல் செய்து, ஜாமீனில் வெளியே வந்தார்.\nதற்போது தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கக் கோரி சென்னை 4வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராஜகோபால் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.\nஅதில், என் மீதான வழக்கில் அளிக்கப்பட்ட தண்டனைத் தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் நான் மேல்முறையீடு செய்துள்ளேன்.\nஇந்த நிலையில் எனக்கு உடல் சுகவீனம் ஏற்பட்டுள்ளது. எனது 2 கால் மூட்டுகளிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா அல்லது ஆஸ்திரேலியா நாட்டில் அறுவை சிகிச்சை செய்தால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.\nஆனால் என் மீதான ���ழக்கு தொடர்பாக எனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுவிட்டது. அதை புதுப்பிப்பதற்காக முன்பு மனு தாக்கல் செய்திருந்தேன். சில நிபந்தனைகளை விதித்து பாஸ்போர்ட்டை கோர்ட்டு எனக்கு வழங்கியது.\nநிபந்தனைகளின்படி, பாஸ்போர்ட்டை புதுப்பித்துவிட்டு மீண்டும் கோர்ட்டில் அதை ஒப்படைத்துவிட்டேன். மீண்டும் பாஸ்போர்ட் தேவைப்பட்டால் கோர்ட்டின் அனுமதியோடு பெறலாம் என்றும் முன்பு உத்தரவிடப்பட்டது.\nநான் மிகப்பெரிய நிறுவனங்களை நடத்தி வருகிறேன். என்னை நம்பி ஆயிரக்கணக்கான ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் நலனுக்காக நான் எனது உடல் நலனை பாதுகாக்க வேண்டியது அவசியம்.\nஎனவே நான் வெளிநாடு சென்று மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக எனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும். சிகிச்சை முடிந்த பிறகு நான் அதை மீண்டும் கோர்ட்டில் ஒப்படைத்துவிடுவேன் என்று கூறப்பட்டுள்ளது.\nஆனால் ராஜகோபாலுக்கு பாஸ்போர்ட்டைத் தர ஜீவஜோதி கணவர் வழக்கை விசாரித்த வேளச்சேரி காவல் நிலையம் சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கின் விசாரணை வருகிற 27ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு தவிர சில மாதங்களுக்கு முன்பு ராஜகோபால் மற்றும் குடும்பத்தினர் மீது நிலத்தை ஆக்கிரமித்ததாக ஒரு புகார் எழுந்தது என்பது நினைவிருக்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிமுக லியோனியின் கூட்டத்திற்கு பின்னரே போராட்டம்.. திட்டமிட்டடு தூண்டல்.. ஜெயக்குமார்\nசி.ஏ.ஏ.வுக்கு எதிரான தீர்மானம்... அருமையான பந்து.. கோல் அடிக்காமல் கோட்டைவிடும் எடப்பாடியார்\nவண்ணாரபேட்டை சம்பவம்.. வதந்தி பரப்பி வன்முறையை தூண்டினர்.. பின்னணியில் விஷமிகள்.. முதல்வர் விளக்கம்\nTNPSC Scam: எழுதினால் அரை மணி நேரத்தில் எழுத்துக்கள் மாயம்.. மேஜிக் பேனா அசோக்.. தூக்கியது போலீஸ்\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது.. ஸ்டாலினுக்கு சபாநாயகர் பதில்\nரஜினிக்கு இன்னும் ஸ்கிரிப்ட் வரலை.. வந்தால்தான் பேசுவார்.. ஜவாஹிருல்லா நக்கல்\nசகாயம் சாத்தியமா... இவ்ளோ சான்ஸ் இருக்கே.. தில்லா இறங்கினால்.. தமிழகத்தின் கெஜ்ரிவால் இவர்தான்\nசபாஷ் சரியான போட்டி... சட்டமன்றத்தில் திமுக-அதிமுக காரசார வாதம்\nசிஏஏவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. பக்கா சிக��கலில் அதிமுக... என்ன செய்யும் தமிழக அரசு\n'வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டிக்கிறோம்..' பதாகையுடன் சட்டசபை வந்து பரபரப்பு கிளப்பிய தமிமுன் அன்சாரி\nசென்னை வண்ணாரப்பேட்டை சிஏஏ எதிர்ப்பு போராட்டம்.. மகாத்மா காந்தியின் பேரன் ஆதரவு\nகாது கொடுத்து கேட்க முடியவில்லை... புகாரோ புகார்.. அதிமுக நிர்வாகிகள் குமுறல்\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக சென்னை சாலிகிராமத்தில் தொடர் போராட்டம் - 500க்கும் அதிகமானோர் பங்கேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsaravana bhavan rajagopal passport chennai பாஸ்போர்ட் சென்னை சரவண பவன் ராஜகோபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/supreme-court-can-t-decide-on-time-of-trust-vote-says-mukul-rohatgi-369519.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-17T07:04:02Z", "digest": "sha1:XCHVAEUEPKZW3UJIQYUQJNC6S2OE2QQP", "length": 23580, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் நேர விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது.. முகுல் ரோத்தகி | 'Supreme court can't decide on time of trust vote': says Mukul Rohatgi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம்.. தெலுங்கானா அரசு முடிவு... ராவுக்கு குவியும் பாராட்டு\n\"அந்த\" மாதிரி பாட்டுதான் சுகந்திக்கு ரொம்ப பிடிக்குமாம்.. ஊர் பேரே நாறிபோச்சு.. விரட்டியடித்த மக்கள்\nஇனி பேச வேண்டியது ஒன்னு.. காஷ்மீர் குறித்து பேசிய ஐநா பொதுச்செயலாளருக்கு இந்தியா பதிலடி\nமகாராஷ்டிரா.. ஆளும் கூட்டணிக்குள் பெரும் பிளவு.. என்சிபி அமைச்சர்களுடன் சரத் பவார் மீட்டிங்\nTNPSC Scam: எழுதினால் அரை மணி நேரத்தில் எழுத்துக்கள் மாயம்.. மேஜிக் பேனா அசோக்.. தூக்கியது போலீஸ்\nமகாசிவராத்திரி நாளில் நான்கு கால பூஜைகளை கண்விழித்து தரிசித்தால் என்ன கிடைக்கும் தெரியுமா\nLifestyle குழந்தை வரம் வேண்டுவோர் அரச மரம், வேப்ப மரத்தை ஏன் சுற்ற வேண்டும் தெரியுமா\nMovies ஓவரா பில்டப் கொடுத்தாங்களே... அர்ஜுன்ரெட்டி மேஜிக் ஒர்க் அவுட் ஆகலை.. சுருண்டு விழுந்த பேமஸ் லவ்வர்\nSports ISL 2019 - 20 : ஏடிகே அணியை வீழ்த்தியது சென்னை.. 3 கோல் அடித்து அட்டகாச வெற்றி\nTechnology \"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\nAutomobiles ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் நேர விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது.. முகுல் ரோத்தகி\nடெல்லி: இந்த நேரத்தில் தான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என பாஜக எம்எல்ஏக்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டார்.\nமகாராஷ்டிராவில் பட்னாவிஸ் தலைமையில் பாஜக ஆட்சியமைத்ததுக்கு எதிராக காங்கிரஸ, என்சிபி, சிவசேனா ஆகிய கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளன.\nமகாராஷ்டிரா ஆளுநர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்க முடிவு செய்ததை எதிர்த்து காங்கிரஸ்-என்.சி.பி-சிவசேனா ஆகிய கட்சிகள் தாக்கல் செய்த மனுவின் மீது உத்தரவை செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு பிறப்பிப்பதாக உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.\nகிறிஸ்துவ திருமணங்கள் பதிவு.. விளக்கமளிக்க தமிழக பதிவு துறைக்கு ஹைகோர்ட் உத்தரவு\nமுன்னதாக வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற. நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண் மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு அஜித் பவார் ஆதரவுடன் ஆட்சியமைத்த பாஜகவுக்கு நாளை நம்பிக்கை வாக்கெடுப்புக்கான நாள் குறித்த உத்தரவை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த வழக்கில் மகாராஷ்டிராவில் ஆளும் தேவேந்திர பட்னாவிஸ் அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதிடுகையில், \"வாக்கெடுப்புக்கு முந்தைய கூட்டணியில் இருந்த நட்பு கட்சி ஆதரவை தரவில்லை. 170 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் நாங்கள்(பாஜக) ஆளுநரிடம் சென்றோம். இப்போது நடப்பது சரத்பவாரின் குடும்ப சண்டை. ஆதரவு கடிதம் பொய்யானது என்று யாரும் கூறவில்லை. சரத்பவார்ர் மற்றும் அவரது கட்சிகள் தான் குதிரை பேரத்தில் ஈடுபடுகின்றன.\nஆளுநர் கோஷ்யரி விவேகத்துடன் செயல்பட்டார், அவர் நியாயமா��� முறையில் செயல்பட்டார் எனவே இந்த நீதிமன்றம் இந்த விஷயத்தில் தலையிட முடியாது என்றார்.அப்போது குறுக்கிட்ட உச்ச நீதிமன்றம் இன்று கேள்வி என்னவென்றால், முதல்வர் சபையில் பெரும்பான்மையைப் பெறுகிறாரா இல்லையா என்பதுதான். இதை சபையின் நம்பிக்கை வாக்கெடுப்பில் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியது.\nஇதைத்தொடர்ந்து பேசிய முகுர்ரோத்தகி, ஆளுநரின் முடிவு தொடர்பாக உச்சநீதிமன்றம் தலையிட முடியாது. ஆளுநரின் முடிவு சட்டவிரோதமானது அல்ல. நம்பிக்கை வாகெடுப்பு எப்போது நடத்த வேண்டும் என்பதை இந்த நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது என்றார்.\nஅப்போது குறுக்கிட்ட அட்டர்னி ஜெனரல் துஷர் மேத்தா , ஒரு கட்சி இந்த நீதிமன்றத்திற்கு வந்து 24 மணி நேரத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை என்றால், எனது எம்.எல்.ஏக்கள் மீண்டும் ஓடலாம் என்று சொல்ல முடியுமா என்று ரோத்தகிக்கு ஆதரவாக கேள்வி எழுப்பினார்.\nதொடர்ந்து முகுல் ரோத்தகி தொடர்ந்து பேசுகையில், இதையெல்லாம் ஆளுநர் தீர்மானிக்க வேண்டும். ஒரு சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார், பின்னர் முதல் நிகழ்ச்சி நிரலாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடுவார். சபையின் நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க முடியுமா இது அரசியலமைப்பு ரீதியாக தடைசெய்யப்பட்டுள்ளது.\nஇந்த நீதிமன்றம் சபையின் சபாநாயகராக செயல்பட்டு எல்லாவற்றையும் முடிவு செய்ய வேண்டும் என்பதே இப்போது வேண்டுகோள். சபாநாயகர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை, விரைவில் சட்டசபை கூட்டப்பட உள்ளது, ஆனால் உச்சநீதிமன்றத்தில் சொல்லி எல்லாவற்றையும் முன்கூட்டியே நிறுத்த வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆளுநர் 14 நாட்கள் (நவம்பர் 23 முதல்) வழங்கியுள்ளார், 14 மாதங்கள் அல்ல. எனவே இந்த நீதிமன்றம் இப்போது ஆளுநரின் கருத்துக்களை பிரதிபலிக்க வேண்டுமா\nதற்காலிக சபாநாயகர் மூலம் முழுநேர சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். எனவே அவர்களுக்கு போதிய பலம் இருந்தால் அவர்கள் சபாநாயகர் தானே அங்கு தேர்வு செய்யப்படுவார்\" என்றார்\nதற்காலிக சபாநாயகர் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரோத்தகி , முழு நேர சபாநாயகர் மட்டுமே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் உச்ச நீதிமன்றம் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து எந்த உத்தரவையும் நாங்கள் எதிர்க்கவில்லை என்றும் கூறினார்.இதையடுத்து உச்ச நீதிமன்றம் நாளை காலை 10.30மணிக்கு இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிப்பதாக ஒத்திவைத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇனி பேச வேண்டியது ஒன்னு.. காஷ்மீர் குறித்து பேசிய ஐநா பொதுச்செயலாளருக்கு இந்தியா பதிலடி\nசீனாவில் மூடப்பட்ட மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு அபாயம்\nஜாமியா பல்கலை வன்முறை.. பால்கனியில் கற்களுடன் போராட்டக்காரர்.. பதில் வீடியோ வெளியிட்ட டெல்லி போலீஸ்\nWe shall overcome பாடலை இந்தியில் பாடிய கெஜ்ரிவால்.. இரு முறை பதவியேற்புகளிலிருந்து மாறுபட்ட பாடல்\nஇந்த குட்டியை கெஜ்ரிவாலை போல் நேர்மையாக, கடின உழைப்பாளியாக வளர்ப்போம்.. லிட்டில் மப்ளர்மேனின் தந்தை\nசி.ஏ.ஏ.வை வாபஸ் பெற கோரி அமித்ஷா வீடு நோக்கி ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் பேரணி நடத்த முயற்சி\nபுதிதாக 3 விமான நிலையங்களை குத்தகைக்கு பெற்ற அதானி நிறுவனம்.. காதலர் தின பரிசு என காங். கிண்டல்\nநேரம் வந்துவிட்டது.. டிரம்ப்பின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு.. ஜெஇஎம் அமைப்பு கொலை மிரட்டல் வீடியோ\nடெல்லியின் மகன் முதல்வராகியிருப்பதால் கவலைப்பட தேவையில்லை.. அரவிந்த் கெஜ்ரிவால்\nபதவியேற்பு விழா.. போலி மீசை, மப்ளர், கண்ணாடியுடன் \"அரவிந்த் கெஜ்ரிவால்\" பங்கேற்பு\nஒரு பெண் கூட இல்லை.. கெஜ்ரிவால் இப்படி செய்வார் என்று நினைக்கவில்லை.. முதல் நாளே விமர்சனம்\nஜாமியா மிலியா பல்கலை. மாணவர்களை மூர்க்கத்தனமாக தாக்கிய போலீஸ்.. கசிந்த சிசிடிவி ஆதாரம்.. கொடுமை\nடெல்லி முதல்வராக 3வது முறையாக அரியணை ஏறிய கெஜ்ரிவால்.. 6 அமைச்சர்களுடன் பிரம்மாண்ட பதவி ஏற்பு விழா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmaharashtra supreme court மகாராஷ்டிரா உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/nuclear-bomb-test-moved-mountain-north-korea-319678.html", "date_download": "2020-02-17T07:16:09Z", "digest": "sha1:7WFHMN6LYDOLGYNA7RVKZBAO4JHSAJP7", "length": 16587, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "வடகொரியாவின் அணுகுண்டு சோதனையால் விபரீதம்.. 11 அடி தூரம் நகர்ந்தது மலை! | Nuclear Bomb Test Moved Mountain In North Korea - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nமகாராஷ்டிரா.. ஆளும் கூட்டணிக்குள் குழப்பம்\nவண்ணாரபேட்டை சம்பவம்.. வதந்தி பரப்பி வன்முறையை தூண்டினர்.. பின்னணியில் விஷமிகள்.. முதல்வர் விளக்கம்\nசிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம்.. தெலுங்கானா அரசு முடிவு... ராவுக்கு குவியும் பாராட்டு\n\"அந்த\" மாதிரி பாட்டுதான் சுகந்திக்கு ரொம்ப பிடிக்குமாம்.. ஊர் பேரே நாறிபோச்சு.. விரட்டியடித்த மக்கள்\nஇனி பேச வேண்டியது ஒன்னு.. காஷ்மீர் குறித்து பேசிய ஐநா பொதுச்செயலாளருக்கு இந்தியா பதிலடி\nமகாராஷ்டிரா.. ஆளும் கூட்டணிக்குள் பெரும் பிளவு.. என்சிபி அமைச்சர்களுடன் சரத் பவார் மீட்டிங்\nTNPSC Scam: எழுதினால் அரை மணி நேரத்தில் எழுத்துக்கள் மாயம்.. மேஜிக் பேனா அசோக்.. தூக்கியது போலீஸ்\nTechnology விஸ்வரூபம் எடுக்கும் Vodafone,Airtel விவகாரம்: அவர்கள் இழுத்து மூடினால் பாதிப்பு நமக்கே- SBI அதிரடி\nMovies என்னைப்பத்தி என்ன நினைச்சுட்டிருக்கீங்க.. அவரைப் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்களிடம் சீறிய நடிகை\nAutomobiles ஷாக் வைத்தியம் அளிக்கும் அம்பானியின் புது முக கார்கள்... ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலானவை...\nLifestyle மனைவிகளை மாற்றிகொள்வது முதல் பிறப்புறுப்பில் பூட்டு போடுவது வரை உலகின் படுமோசமான பாலியல் சடங்குகள்..\nSports ISL 2019 - 20 : ஏடிகே அணியை வீழ்த்தியது சென்னை.. 3 கோல் அடித்து அட்டகாச வெற்றி\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவடகொரியாவின் அணுகுண்டு சோதனையால் விபரீதம்.. 11 அடி தூரம் நகர்ந்தது மலை\nவடகொரியாவின் அணுகுண்டு சோதனையால் விபரீதம்-வீடியோ\nபியாங்யாங்: வடகொரியா மேற்கொண்ட அணுஆயுத சோதனையின் விளைவால், அங்குள்ள மலை ஒன்று 11 அடி தூரம் நகர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅணுஆயுத சோதனைக்குப் பேர் போனது வடகொரியா. அந்நாட்டின் 'மேன்டேப்’ மலைப் பகுதியில் புங்கேரி அணு ஆயுத சோதனைக் கூடம் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கு ஒரு அணுஆயுத சோதனை நடத்தப்பட்டது.\nஅப்போது அப்பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பின்னர் 2-வது முறையாக 4.1 ரிக்டரில் நில அதிர்வு உருவானது. அது ஜப்பானின் நாகசாகி நகரில் வீசப்பட்ட அணுகுண்டை விட 10 மடங்கு சக்தி வாய்ந்தது என ஆய்வாளர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டனர்.\nஇது தொடர்பாக சம்பந்தப்பட்ட இடத்தில் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த ஆய்வில் மேலும் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியானது. அதாவது, அணு ஆயுத சோதனையின் காரணமாக அங்குள்ள 'மேன்டேப்’ மலை 11.5 அடி தூரம் தெற்கு நோக்கி நகர்ந்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். மேலும் அந்த மலையானது சுமார் 1.6 அடி பூமிக்குள் புதைந்துள்ளதும் தெரிய வந்தது.\nதொடர் அணுஆயுத சோதனைகளால் 'மேன்டேப்’ மலைப் பகுதியின் சோதனைக் கூடம், செயல்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே தான் வடகொரியா அதிபர் கிம் ஜாங்-யங் உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று அதைமூட இருப்பதாக நாடகமாடுகிறார் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.\nமேலும், விரைவில் அவர் வேறு இடத்தை அணு ஆயுத சோதனை நடத்த தேர்ந்தெடுக்கலாம் என்பதும் அவர்களது கருத்து.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் north korea செய்திகள்\nஇந்த உலகம் புதிய ஆயுதத்தை பார்க்க போகிறது.. புத்தாண்டு நாளில் ஷாக் கொடுத்த வடகொரியா அதிபர்\nவடகொரியா அணுசக்தி சோதனை.. இரோஷிமா குண்டு வெடிப்புக்கு 17 மடங்கு அதிகமாகும்.. இஸ்ரோ\nஅணு மின் உற்பத்தியில் இந்தியா முன்னணி.. கூடங்குளம் அணு மின் நிலையம் மீது சைபர் தாக்குதல் ஏன்\nகூடங்குளம் அணுமின் நிலைய கணினியை ஹேக் செய்தது வடகொரியாதான்.. ஆதாரத்தை முன் வைத்த தென்கொரியா\nஉங்க பின்னாடி இருக்குறது யாருன்னு தெரியும்.. ஐரோப்பிய நாடுகளை கடுமையாக எச்சரித்த வடகொரியா\nஇதெல்லாம் சாம்பிள்தான்.. அமெரிக்காவுக்கு பூச்சாண்டி காட்டும் வடகொரியா\nவடகொரியா வருமாறு கிம் ஜாங் அழைப்பு.. ஆனால் டிரம்புக்கு விருப்பம் இல்லையே\nபேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு ஏவுகணை சோதனை.. வேலையை காட்டிய வடகொரியா.. டிரம்ப் அதிர்ச்சி\nசூப்பர் லார்ஜ் ராக்கெட்.. வடகொரியா செய்த அதிரடி சோதனை வெற்றி.. மீண்டும் வேலையை காட்டும் கிம்\nபுதிய ஆயுத சோதனை.. நம்மல அடிச்சுக்க ஆளே இல்ல.. அமெரிக்கா, தென்கொரியாவை வெறுப்பேற்றிய கிம் ஜாங் உன��\nவித்தியாசமான ஆயுதங்களை விண்ணில் ஏவிய வடகொரியா.. பரபரப்பு பரிசோதனை.. கிம் ஜாங் மீண்டும் அதிரடி\nஒரு வாரத்தில் இரண்டு முறை... வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை.. தென்கொரியா அதிர்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/miscellaneous-driving/", "date_download": "2020-02-17T07:36:13Z", "digest": "sha1:7T466K77VYBC6CBDURG6Z2S6HQ2WZKBN", "length": 4049, "nlines": 83, "source_domain": "www.fat.lk", "title": "இதர : ஓட்டுநர்", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/ol-international-syllabus-design-and-technology/", "date_download": "2020-02-17T06:17:02Z", "digest": "sha1:BOKE7JZBANE4S4ALNVR77KEJ3FDYVLRT", "length": 4679, "nlines": 84, "source_domain": "www.fat.lk", "title": "O/L : சர்வதேச பாடத்திட்டம் : வடிவமைப்புத் தொழில்நுட்பம் (டிசைன் மற்றும் டெக்னாலஜி )", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nO/L : சர்வதேச பாடத்திட்டம் : வடிவமைப்புத் தொழில்நுட்பம் (டிசைன் மற்றும் டெக்னாலஜி )\nகொழும்பு 05 (திம்பிரிகஸ்யாய, கிருலப்பனை, நாரஹேன்பிட்டை, ஹவ்லொக் டவுன்)\nமாவட்டத்தில் - ஒன்லைன் வகுப்புக்களை\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/budget-2019", "date_download": "2020-02-17T06:42:46Z", "digest": "sha1:MHBGNVXRB4L7TU44H5AEUSJBVSL3KFE5", "length": 20857, "nlines": 165, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nமுகப்பு | தலைப்பு | Budget 2019\nபட்ஜெட் தாக்கலில் புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி அசத்திய நிர்மலா\n2019 - 2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது அரசின் முறையான வரி வசூல் கொள்கையைப் பற்றிப் பேசும்போது புறநானூற்று வரிகளை முன்னுதாரணமாக எடுத்துக்கூறி நிர்மலா சீதாராமன் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.\nமக்களவை தேர்தலில் எத்தனை கோடி ரூபாய்க்கு ஓட்டு மெஷின் வாங்கப்பட்டது தெரியுமா\nவாக்குப்பதிவுக்கு ஓட்டு மெஷின்களை பயன்படுத்தக் கூடாது என்றும், பழையபடி வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தி தேர்தல் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்து வருகின்றன.\n''17 சுற்றுலாத் தலங்களை உலகத் தரம் வாய்ந்தவையாக்க நடவடிக்கை'' - பட்ஜெட்டில் அறிவிப்பு\nசுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு மத்திய பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.\n''குடிமக்கள் மற்றும் நாட்டின் எதிர்காலத்திற்கான பட்ஜெட்'' - நிதியமைச்சரை பாராட்டிய பிரதமர்\nநாட்டின் நலனில் பெண்களையும் பங்களிப்பு செய்வது, வரி முறைகளை எளிதாக்குவது, அடிப்படை கட்டமைப்புகளை நவீனத்துவம் செய்வது உள்ளிட்டவை பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.\n''மகாத்மா காந்தி தகவல் களஞ்சியம் அமைக்கப்படும்'' - பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தகவல்\n'Gandhipedia' எனப்படும் காந்தி தொடர்பான தகவல்களைக் கொண்ட இணையம் ஏற்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nவரி குறைப்புக்கள், நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டில் என்னென்ன எதிர்பார்க்கலாம்\nUnion Budget 2019: சில பிரிவுகளுக்கு தனிநபர் வருமான வரி வரம்பை உயர்த்துவதன் மூலம் நிர்மலா சீதாராமன் சாமானியர்களுக்கு நிவாரணம் வழங்க வாய்ப்புள்ளது.\nBlog: பட்ஜெட் 2019 லைவ்: பெட்ரோல், டீசலுக்குக் கூடுதலாக லிட்டருக்கு 1 ரூபாய் வரி விதிக்கப்படும்- நிதி அமைச்சர்\nUnion Budget 2019 Updates: மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்\nஇன்னும் ஒருசில நாட்களில் பட்ஜெட்: மன்மோகனை சிங்கை சந்தித்த நிர்மலா சீதாராமன்\nராணுவத் துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனுக்கு இந்த முறை நிதி அமைச்சராக பதவி உயர்வு கொடு��்கப்பட்டுள்ளது\nபட்ஜெட்டின் முக்கிய அம்சங்களின் முன்னோட்டமா பிரதமரின் உரை...\nவிவசாயத்தில் கார்ப்ரேட் முதலீடு ஏன் இல்லை நாம் அதனை ஊக்குவிக்க வேண்டும். அதற்காக புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும். டிராக்டர்களை உருவாக்கினால் மட்டும் போதாது. உணவு பதப்படுத்துதல், கிடங்குகள், குளிர்ச்சியான சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றில் பெருநிறுவன முதலீடு தேவை என்று பிரதமர் மோடி கூறினார்.\nமத்திய பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடங்கியது அல்வா வழங்கி ஆரம்பித்து வைத்தார் நிதியமைச்சர்\n2019-20-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 5-ம்தேதி தாக்கல் செய்யவுள்ளார்.\nநிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் மத்திய பட்ஜெட் 2019-ல் என்ன எதிர்பார்க்கலாம்\nஇந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுள்ளார். அவர் அடுத்த மாதம் 2019-20-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.\nபட்ஜெட் மீதான விவாதம்: இன்று கூடுகிறது தமிழக சட்டசபை\n2019-20-ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த 8-ம்தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.\nஉற்பத்திக்கான கலால் வரி இருமடங்கானதால் பீர் விலை உயர்கிறது\nவிலை உயர்வுக்கான அறிவிப்பு கர்நாடக பட்ஜெட் தாக்கலின்போது அம்மாநில முதல்வரும் நிதியமைச்சருமான குமாரசாமி வெளியிட்டிருக்கிறார்.\nதமிழக பட்ஜெட்டை புகழ்ந்து தள்ளிய தமிழிசை\nதமிழக துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்\n‘தமிழக அரசை வழிநடத்தும் ஒளி ஜெயலலிதா’- பட்ஜெட்டில் ஒபிஎஸ் புகழாரம்\nஇன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.\nபட்ஜெட் தாக்கலில் புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி அசத்திய நிர்மலா\n2019 - 2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது அரசின் முறையான வரி வசூல் கொள்கையைப் பற்றிப் பேசும்போது புறநானூற்று வரிகளை முன்னுதாரணமாக எடுத்துக்கூறி நிர்மலா சீதாராமன் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.\nமக்களவை தேர்தலில் எத்தனை கோடி ரூபாய்க்கு ஓட்டு மெஷின் வாங்கப்பட்டது தெரியுமா\nவாக்குப்பதிவுக்கு ஓட்டு மெஷின்களை பயன்படுத்தக் கூடாது என்றும���, பழையபடி வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தி தேர்தல் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்து வருகின்றன.\n''17 சுற்றுலாத் தலங்களை உலகத் தரம் வாய்ந்தவையாக்க நடவடிக்கை'' - பட்ஜெட்டில் அறிவிப்பு\nசுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு மத்திய பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.\n''குடிமக்கள் மற்றும் நாட்டின் எதிர்காலத்திற்கான பட்ஜெட்'' - நிதியமைச்சரை பாராட்டிய பிரதமர்\nநாட்டின் நலனில் பெண்களையும் பங்களிப்பு செய்வது, வரி முறைகளை எளிதாக்குவது, அடிப்படை கட்டமைப்புகளை நவீனத்துவம் செய்வது உள்ளிட்டவை பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.\n''மகாத்மா காந்தி தகவல் களஞ்சியம் அமைக்கப்படும்'' - பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தகவல்\n'Gandhipedia' எனப்படும் காந்தி தொடர்பான தகவல்களைக் கொண்ட இணையம் ஏற்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nவரி குறைப்புக்கள், நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டில் என்னென்ன எதிர்பார்க்கலாம்\nUnion Budget 2019: சில பிரிவுகளுக்கு தனிநபர் வருமான வரி வரம்பை உயர்த்துவதன் மூலம் நிர்மலா சீதாராமன் சாமானியர்களுக்கு நிவாரணம் வழங்க வாய்ப்புள்ளது.\nBlog: பட்ஜெட் 2019 லைவ்: பெட்ரோல், டீசலுக்குக் கூடுதலாக லிட்டருக்கு 1 ரூபாய் வரி விதிக்கப்படும்- நிதி அமைச்சர்\nUnion Budget 2019 Updates: மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்\nஇன்னும் ஒருசில நாட்களில் பட்ஜெட்: மன்மோகனை சிங்கை சந்தித்த நிர்மலா சீதாராமன்\nராணுவத் துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனுக்கு இந்த முறை நிதி அமைச்சராக பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது\nபட்ஜெட்டின் முக்கிய அம்சங்களின் முன்னோட்டமா பிரதமரின் உரை...\nவிவசாயத்தில் கார்ப்ரேட் முதலீடு ஏன் இல்லை நாம் அதனை ஊக்குவிக்க வேண்டும். அதற்காக புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும். டிராக்டர்களை உருவாக்கினால் மட்டும் போதாது. உணவு பதப்படுத்துதல், கிடங்குகள், குளிர்ச்சியான சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றில் பெருநிறுவன முதலீடு தேவை என்று பிரதமர் மோடி கூறினார்.\nமத்திய பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடங்கியது அல்வா வழங்கி ஆரம்பித்து வைத்தார் நிதியமைச்சர்\n2019-20-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 5-ம்தேதி தாக்கல் செய்யவுள்ளார்.\nநிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் மத்திய பட்ஜெட் 2019-ல் என்ன எதிர்பார்க்கலாம்\nஇந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுள்ளார். அவர் அடுத்த மாதம் 2019-20-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.\nபட்ஜெட் மீதான விவாதம்: இன்று கூடுகிறது தமிழக சட்டசபை\n2019-20-ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த 8-ம்தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.\nஉற்பத்திக்கான கலால் வரி இருமடங்கானதால் பீர் விலை உயர்கிறது\nவிலை உயர்வுக்கான அறிவிப்பு கர்நாடக பட்ஜெட் தாக்கலின்போது அம்மாநில முதல்வரும் நிதியமைச்சருமான குமாரசாமி வெளியிட்டிருக்கிறார்.\nதமிழக பட்ஜெட்டை புகழ்ந்து தள்ளிய தமிழிசை\nதமிழக துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்\n‘தமிழக அரசை வழிநடத்தும் ஒளி ஜெயலலிதா’- பட்ஜெட்டில் ஒபிஎஸ் புகழாரம்\nஇன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9/productscbm_14055/20/", "date_download": "2020-02-17T07:11:54Z", "digest": "sha1:KTA6CADH7R3ORNHEPPGV7LHZF4YC5JD6", "length": 44838, "nlines": 130, "source_domain": "www.siruppiddy.info", "title": "மதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..? :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > மதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..\nமதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..\nமதிய உணவுக்குப் பிறகு இப்படி தூக்கம் வருவதற்கான மருத்துவரீதியான காரணம் என்ன தீர்வுகள் என்ன என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\n''அலுவலகத்தில் மதிய நேரங்களில் உணவு உண்டபின் நம்மில் சிலர் உற்சாகமிழந்து காணப்படுவதுண்டு. நமது உடலின் Circadian rhythm-களில் ஏற்படும் மாறுதல்கள் இதற்கு காரணமாகிறது.\nமேலும் உணவு உண்ட பிறகு இன்சுலின் அளவு உடலில் உயர்வதால் அது மெலடோனின் என்கிற ஹார்மோன் சுரப்பதை அதிகப்படுத்துகிறது. இதனால் ஒருவித மயக்க நிலை ஏற்படும். மேலும் இதன் விளை��ாக வேலையில் கவனமின்மை ஏற்பட்டு, பணியை சரி வர செய்ய இயலாமல் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. மதிய நேர உறக்கத்தை ஏற்படுத்துவதற்கு மருத்துவரீதியான காரணிகளும், அதை தவிர்ப்பதற்கான வழி முறைகளும் உள்ளன.\nநம் மதிய உணவுக்குப்பின் உடலின் சர்க்கரை அளவு திடீரென்று உயர்ந்து பின் தடாலென்று குறைகிறது. இதற்கு மாவுச்சத்து அதிகம் நிறைந்த உணவுகள் மற்றும் துரித உணவுகளை உட்கொள்ளும் பழக்கங்கள் காரணமாக அமைகிறது. இதைத் தவிர்க்க முழு தானிய வகைகளை சாப்பிடலாம். காலை மற்றும் மதிய உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் பயிறு வகைகள், பழங்கள், முந்திரி, பாதாம் போன்றவற்றை உட்கொள்வதன் மூலமாக சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்தலாம்.\nஹார்மோன் அளவு குறைதல் மகிழ்ச்சியின் ஹார்மோன் என்று அழைக்கப்படுகிற இந்த எண்டார்ஃபின் அளவு குறைந்தால் இயற்கையாகவே உடலில் சோர்வு ஏற்படும். இதைத் தவிர்க்க தொடர்ச்சியாக ஒரே இடத்தில் அமர்வதைத் தவிர்க்க வேண்டும். சிறுசிறு இடைவேளைகளில் சோர்வு நீங்க நடைப்பயிற்சியோ, உடற்பயிற்சியோ மேற்கொள்ளலாம்.\nதூக்கத்தைத் தூண்டும் மெலடோனின் ஹார்மோன் அளவு உயர்வதும், இரவில் சரி வர தூக்கம் இல்லாமல் இருப்பதும் மதிய உணவு உண்டபின் வரும் தூக்கத்திற்கு காரணமாகிறது. இதைத் தவிர்க்க வெளியில் சென்று வெயில் உடலில் படும்படி நடப்பதால் வைட்டமின் டி-யை அதிகரிக்கச் செய்து, மெலடோனின் அளவைக் குறைக்கிறது.\nகுளிர்சாதன வசதியுடைய அலுவலக வேலையானது தண்ணீர் தாகத்தைக் குறைத்துவிட்டது. இதனால் உடல் வறட்சியாகி சோர்வு உண்டாகும். இதைத் தவிர்க்க அடிக்கடி தண்ணீர் குடிப்பதன் மூலம் சோர்வு நீங்கி, சுறுசுறுப்பாக வேலை செய்யலாம்.\nஉணவுக்குப் பின் எடுத்துக் கொள்ளப்படும் இனிப்புப் பண்டங்கள் மற்றும் குளிர்பானங்கள் வளர்சிதை மாற்றங்கள் என்று சொல்கிற Diabetes, BP, Obesity போன்ற நிலைகளை மேலும் பாதிக்கும் என்பதால் இவற்றைத் தவிர்க்க வேண்டும்.\nவைட்டமின் சி நிறைந்த கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்ற பழவகைகளை உட்கொள்வதால் கொழுப்பை ஆற்றலாக மாற்றி சோர்வை நீக்கலாம். உணவில் சரிபாதி நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கால் பகுதி புரதம் மற்றும் கால் பகுதி முழு தானியமாக எடுத்துக் கொள்வதை பழக்கமாக்க வேண்டும். தேவையான தூக்கம், அளவான உடற்பயிற்சி, சரிவிகித உணவுப்பழக்கம், உணவை மென்று உண்ணுதல் போன்றவை நமது மதிய தூக்கத்தைப் போக்கி, சுறுசுறுப்பாக வேலை செய்ய வழிவகுக்கும்.\nகுழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் 95 சதவீதம் நச்சு--அதிர்ச்சி தகவல்\nதொண்டு நிறுவனங்கள், அறிவியலாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் இணைந்து 'ஆரோக்கியமான குழந்தைகள், சிறந்த எதிர்காலம்' (எச்.பி.பி.எஃப்) என்ற கூட்டமைப்பை செயல்படுத்தி வருகின்றனர். கருவுற்ற பெண்கள், பிறந்த குழந்தைகள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் ஆகியோருக்கான உடல்நலம், உணவுமுறை போன்ற அறிவுரைகளை இந்த அமைப்பு...\nகுழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்\nதற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம்.* 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை தனித் தொட்டிலில் படுக்க வைக்கலாம். அல்லது தனி கட்டிலில் தாயிற்கு அருகே...\nமதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..\nமதிய உணவுக்குப் பிறகு இப்படி தூக்கம் வருவதற்கான மருத்துவரீதியான காரணம் என்ன தீர்வுகள் என்ன என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.''அலுவலகத்தில் மதிய நேரங்களில் உணவு உண்டபின் நம்மில் சிலர் உற்சாகமிழந்து காணப்படுவதுண்டு. நமது உடலின் Circadian...\nநாவல் பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து என்பன உள்ளடங்கியுள்ளன. இதனை தொடர்ந்து...\nமூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..\nஇந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.இமயமலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பை இந்து உப்பு, பாறை உப்பு என்று அழைக்கிறார்கள். இந்த உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும்...\nஉடல் உபாதைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுள் வேத குறிப்புகள்\nஉடல��� உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத குறிப்புகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண்...\nஉடல் ஆரோக்கியத்தை பேணும் பச்சைப்பயறு\nநமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சிறுபயிறு என்று அழைக்கப்படும் பச்சைப்பயிறு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதனை பாசிப்பயிறு என்றும் கூறுவார்கள். இதில் அதிக அளவு இரும்பு சத்தும் புரதசத்தும் உள்ளது. மாப்பொருளையும் குறைந்த அளவில் கொழுப்பு சத்தையும்...\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் வரும் விளைவுகள்\nபுரதம் (Protein) என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட, சிக்கலான, அதிக மூலக்கூறு எடை உள்ள கரிமச் சேர்மங்களில் அடங்கும் நான்கு பருமூலக்கூறு வகைகளில் ஒன்றாகும்.இது நமது உடலுக்கு மிகவும் முக்கியமான மூலக்கூறு ஆகும். உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்குப் புரதம் அவசியம்.இந்த...\n20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்\nதலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான். தலைவலி வந்தாலே நம்மை எந்த வேலையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.அந்த வகையில் இதற்கு பதிலாக வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் தலைவலியை சரிசெய்ய முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.தேவையான பொருட்கள்1 வாழைப்பழத்தின்...\nகுளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்\nகுளிர்பானங்களால் வருடமொன்றுக்கு 1,84,000 பேர் மரணத்தை சந்தித்து வருகின்றனர், என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அது மட்டுமல்ல இந்த கலர் குளிர்பானங்களை அருந்துவதால் எண்ணிலடங்கா உடல் நோய்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றார்கள் மருத்துவர்கள்சர்க்கரை , கெமிக்கல், ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள...\nஊரெழுவில் விவசாயிகளுக்கு இயற்கை அங்காடிகள்\nஇயற்கை வழி இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இயற்கை விவசாய வாரத்தினை முன்னிட்டு முதல் நிகழ்வாக இயற்கை வழி செயற்பாட்டாளர் வசீகரன் அவர்களின் யாழ்ப்பாணம் ஊரெழுவில் அமைந்துள்ள மார்கோசா விடுதியின் முன்றலில் இயற்கை அங்காடி திறப்பு விழா கடந்த 08.01.2020 புதன்கிழமை மாலை இடம்பெற்றது.குறித்த அங்காடியை...\nபாடசாலை முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்த நடவடிக்கை \nபாடசாலைகளின் இடம்பெறும் முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கமைய முதலாம் தவணையின் போது பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்காக அதிக காலம் வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டு உள்ளதாகவும்,...\nதற்கொலைலையை தடுப்பதற்காக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nமனம் விட்டு பேசினால் மனப்பாரம் குறையும் எனும் தொனிப்பொருளில், தற்கொலையை தடுப்பதற்கான கவனயீர்ப்பு விழிப்புணர்பு போராட்டம் ஒன்று நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கை கொடுக்கும் நண்பர்கள், ஸ்ரீலங்கா சுமித்ரயோ யாழ்ப்பாண கிளையின் ஏற்பாட்டில்...\nகிளிநொச்சியில் முதன் முதலாக தாய்ப்பாலூட்டும் அறை திறந்து வைப்பு\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையினால் பொதுச்சந்தை வளாகத்தில் தாய்ப்பாலூட்டும் அறையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.இதனை மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட கிளிநொச்சி பேருந்து நிலையம் மற்றும் பொதுச்சந்தை ஆகியவற்றிற்கு...\nயாழ் புன்னாலைகட்டுவனில் விபத் தில் முதியர் ஒருவர் பலி\nயாழ்.புன்னாலைகட்டுவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் பொன்னுத்துரை சிவசுப்பிரமணியம் வயது 64 என்னும் தெல்லிப்பளையைச் சேர்ந்த முதியவரே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.வீதியில் பயணித்த குறித்த முதுயவர் மீது எதிரே பயணித்த மோட்டார் சைக்கிளுடன்...\nநல்லூர்க் கந்தனுக்கு இன்று 286ஆவது நெற்புதிர் அறுவடை விழா\nதைப்பூச நிகழ்வை முன்னிட்டு வரலாற்று சிறப்பு வாய்ந்த நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் நெற்புதிர் அறுவடை விழா இன்று காலை இடம்பெற்றது.நாளையதினம் கந்தனுக்கு உகந்த தைப்பூச விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், முதல் நாள் கொண்டாடப்படும் இந்தப் பண்ப��ட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை...\n 3 பிள்ளைகளின் தாய் பரிதாபமாக பலி\nவவுனியா பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு முன்பாக இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் 3 பிள்ளைகளின் தாயொருவர் பரிதபமாக உயிரிழந்துள்ளார்.பாடசாலையில் இருந்து தனது பிள்ளையை வீட்டுக்கு ஏற்றிச்சென்ற தாய் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.அத்துடன் இந்த விபத்தில் மாணவன் உட்பட இருவர் படு காயமடைந்த...\nதூக்கில் தொங்கி யாழ் மத்தியகல்லுாரி மாணவன் தற்கொலை\nயாழ்ப்பாணத்தில் க.பொ.த உயர்தர மாணவனொருவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.கல்வியங்காடு, 3 ஆம் கட்டைப் பகுதியை சேர்ந்த சிவகுமார் டினோஜன் (19) என்ற மாணவனே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார். இவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் உயிரியல் பாடம் கற்று வருகிறார்.நேற்று மாலை மாணவன்...\nதெல்லிப்பளை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடிய நோயாளி\nயாழ்ப்பாணம் தெல்லிப்பளையைச் சேர்ந்தவரும் கட்டாரில் தொழில் புரிந்து வந்தவருமான நபரொருவர் கடும் சுகவீனம் காரணமாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாக சந்தேகித்த வைத்தியர்கள் அவரை யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு ஆயத்தப்படுத்திய வேளை அவர்...\nயாழில் வைத்தியர்களின் அலட்சியப் போக்கால் பலியான உயிர்\nபருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் அலட்சியப் போக்காலும் கடமையினை முறையாக மேற்கொள்ளாமையினாலும் ஒரு உயிர் பறிபோயுள்ளது.இது தொடர்பில் உயிரிழந்தவரின் மகன் சுகாதார அமைச்சின் செயலாளருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்..போன உயிர் என்றைக்குமே திரும்பி வரப் போறதில்லை. ஆனால் மீண்டும் ஒரு...\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றன���் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nவிமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி\nரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.விமானி சரியான முறையில் கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும்...\nசுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கை சிறுமி- சோகத்தில் குடும்பம்\nசுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஆறு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு...\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் இலங்கை கரையோர மக்களுக்கு ஆபத்தில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 .30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....\nசுவிஸில் யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி\nயாழ்.திருநெல்வேலி , பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இவர் சொலத்தூண் மாநிலத்தின் பாஸ்த்தால் பகுதியில் வசித்து வந்துள்ளார். இரு நண்பர்களோடு குளிக்கும் இடத்துக்கு சென்ற வேளையிலேயே, கால் தவறி பாறையுள்ள பகுதியில்...\nலண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீ பிடித்த கடைகள்\nலண்டனின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் வோல்த்தம்ஸ்ரோ வணிக அங்காடியில் இன்று காலை ஏற்பட்ட பெரும் தீயை அணைப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புபடையினர் 25 தீயணைப்பு இயந்திரங்கள் சகிதம் தொடர்ந்தும் போராடி தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். செல்போர்ண் வீதியில்...\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் தாக்குதலுக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுயில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள் கடைக்கு சென்று மெக்கானிக்கிடம்...\nபிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nபிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.இந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த...\nசுவிஸ் விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழப்பு\nசுவிஸில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சுவிஸின் Waldstatt a Töfffahrer பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.திருகோணமலையை பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ரதீபன் ரவீந்திரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...\nபிள்ளைகளை அடிப்பதற்குத் தடை விதித்த பிரான்ஸ் நாடு\nபிரான்ஸ் நாடாளுமன்றம் பெற்றோர்கள் பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கவுள்ளது.பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டாலும் அதை மீறும் பெற்றோர்களுக்குத் தனிப்பட்ட தண்டனை ஏதும் சட்டத்தில் இல்லை.பிள்ளைகளிடம் பிற்காலத்தில் வன்முறை காட்ட மாட்டார்கள் என்று திருமணச் சடங்கின்போது மணமக்கள்...\nபறந்துக் கொண்டிருந்த விமானத்தில் இருந்து விழுந்த சடலம் -\nலண்டனில் உள்ள ஒரு கார்டனில் ஒருவர் வழக்கம் போல காலை வேளையில் சன்பாத் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரே மேலே இருந்து ��தோ விழுந்துள்ளது. அதன் அருகில் சென்று என்ன என பார்த்துள்ளார். சிதறிய நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ந்துப் போன அவர் செய்வதறியாது திகைத்துள்ளார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/day-by-day-song-lyrics/", "date_download": "2020-02-17T07:25:32Z", "digest": "sha1:2XFXD7W45B5CDLQUKFYJD3NKIJRFUIGO", "length": 4951, "nlines": 191, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Day By Day Song Lyrics", "raw_content": "\nபாடகி : விஜி தாமஸ்\nபெண் : டே பை டே என்ன மாற்றம்\nடே பை டே என்னை மாற்றும்\nபெண் : டே பை டே என்ன மாற்றம்\nடே பை டே என்னை மாற்றும்\nபெண் : காதல் கண்ணில் உண்டானது\nநேசம் நேற்று மொட்டு விட்டது\nஉன்னை விட்டால் இந்த ஜென்மம்\nபெண் : சஞ்சலத்தில் சஞ்சரித்து\nபெண் : ஒன் அன்ட் ஒன்லி உள்ளம்\nயூ அன்ட் மீ ஒன்று சேரும்\nபெண் : என்னால் உந்தன் நோய் தீர்ந்தது\nஆனால் காதல் வியாதி வந்தது\nபெண் : மெல்ல மெல்ல\nமின்னல் ஒன்று உள்ளிறங்கி ஓடும்\nதையல் கொண்டால் மையல் கூடும்…\nபெண் : டே பை டே என்ன மாற்றம்\nடே பை டே என்னை மாற்றும்\nபெண் : டே பை டே என்ன மாற்றம்\nடே பை டே என்னை மாற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1176:2008-05-04-16-10-10&catid=36:2007&Itemid=27", "date_download": "2020-02-17T06:18:08Z", "digest": "sha1:5OERTUGVMJ4I2KXDS6TPYHRDCTNG5JPB", "length": 30294, "nlines": 104, "source_domain": "www.tamilcircle.net", "title": "தீர்ப்பு : பாம்பும் சாகாமல்… தடியும் நோகாமல்..", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் தீர்ப்பு : பாம்பும் சாகாமல்… தடியும் நோகாமல்..\nதீர்ப்பு : பாம்பும் சாகாமல்… தடியும் நோகாமல்..\nSection: புதிய ஜனநாயகம் -\nபுதிய ஜனநாயகம் இதழின் வாசகர்களுக்கு மட்டுமல்ல, ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்டர் போன்ற முதலாளித்துவப் பத்திரிகைளின் வாசகர்களுக்கும் \"\"நல்லகாமனின் கதை'' நினைவிருக்கக் கூடும். ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு முன்பு வாடிப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரரான நல்லகாமன், தமிழக ஆயுதப் படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் பைரவ் சிங்கின் வீட்டை, ரூ. 5,000 கொடுத்து ஒத்திக்கு எடுத்தார்.\nஒத்திப் பணத்தைத் திருப்பித் தராமலேயே தனது வீட்டில் இருந்து நல்லகாமனைத் துரத்தத் திட்டம் போட்டார் பைரவ் சிங். இதற்கு உடன்பட மறுத்தார் நல்லகாமன். அப்பொழுது வாடிப்பட்டியில் போலீசு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த \"\"சங்கரராமன் கொலை வழக்கு புகழ்'' பிரேம்குமார், இப்பிரச்சினையில் தலையிட்டு கட்டைப் பஞ்சாயத்து செய்ததோடு, நல்லகாமன் குடும்பத்தினரை மிருகத்தனமாகச் சித்திரவதை செய்தார்.\nஇம்மனித உரிமை மீறலுக்காக பிரேம்குமார் உள்ளிட்டு 11 போலீசாரைத் தண்டிக்கக் கோரி கடந்த 25 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் சட்டரீதியாகப் போராடி வருகிறார் நல்லகாமன். (மனித உரிமை பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள நல்லகாமன் கதை என்ற சிறு வெளியீட்டிலும்; புதிய கலாச்சாரம் அக்.2002; புதிய ஜனநாயகம் ஜூலை 2003 இதழ்களிலும் நல்லகாமனின் போராட்டம் குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ளது.)\nஇந்த வழக்கில், தற்பொழுது தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள போலீசு கண்காணிப்பாளர் பிரேம்குமாருக்கும், மற்றும் செல்லையா, சுப்பிரமணி, ராமகிருஷ்ணன் ஆகிய மூன்று போலீசாருக்கும் ஒரு மாத கால சாதாரண சிறை தண்டனை விதித்து, 3.4.07 அன்று மதுரை உயர்நீதி மன்றக் கிளை தீர்ப்பு வழங்கியிருக்கிறது. உள்ளூர் நீதிமன்றம் தொடங்கி உச்சநீதி மன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தி, அதற்காகத் தனது சொத்து சுகத்தையெல்லாம் இழந்துவிட்ட நல்லகாமன், 25 ஆண்டு காலப் போராட்டத்திற்குப் பிறகு கிடைத்திருக்கும் இத்தீர்ப்பை, \"\"அற்பத்தனமானது'' என விமர்சித்திருக்கிறார்.\nபோலீசு சித்திரவதையால் பாதிக்கப்பட்ட நல்லகாமன், தனது சொந்த விருப்பு வெறுப்பின் காரணமாக மனம் வெதும்பிக் கூறிய விமர்சனமாக, இதை ஒதுக்கிவிட முடியாது. மதுரை உயர்நீதிமன்றக் கிளை, இவ்வழக்கு தொடர்பாக அளித்துள்ள தீர்ப்பை முழுமையாகப் படித்தால், மனசாட்சியுள்ள யாருமே இந்த முடிவுக்குத்தான் வர முடியும்.\nசிறு காயம் ஏற்படுத்துதல், கைவிலங்கு போட்டு இழுத்துச் செல்லுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் பிரேம்குமாரையும்; மற்ற மூன்று போலீசாரையும் குற்றவாளிகளாக அறிவித்திருக்கிறது, மதுரை உயர்நீதி மன்றக் கிளை. இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின்படி, இக்குற்றங்களுக்கு, இரண்டு ஆண்டு முதல் மூன்றாண்டு கால சிறைத் தண்டனையைக் கண்ணை மூடிக் கொண்டு வழங்க முடியும். ஆனால், உயர்நீதி மன்ற நீதிபதியோ, நீதியை நிலைநாட்ட இக்குற்றவாளிகளுக்கு ஒரு மாத கால சாதாரண சிறைத் தண்டனையே போதும் எனத் தீர்ப்பு எழுதியிருக்கிறார். பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் என்ற பழமொழிக்கு ஏற்ப எழுதப்பட்டுள்ள இத்தீர்ப்பை, அற்பத்தனமானது என விமர்சிக்காமல், கைதட்டி வரவேற்கவா முடியும்\nநல்லகாமனைச் சித்திரவதை செய்தது தொடர்பாக, தன் மீது தமிழக அரசு சார்பாக மாவட்ட வருவாய் அதிகாரி (ஆர்.டி.ஓ.) போட்ட வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி பிரேம்குமார் தொடுத்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கற்பகவிநாயகம், பிரேம்குமாரின் வழக்கைத் தள்ளுபடி செய்து ஐந்தாண்டுகளுக்கு முன்பு வழங்கிய தீர்ப்பில் \"\"சட்டத்தின் மீதோ உண்மையின் மீதோ பிரேம்\nகுமாருக்குக் கடுகளவு கூட மரியாதை இல்லை'' எனப் பகிரங்கமாகவே கண்டனம் செய்திருந்தார். இப்படிபட்ட நடத்தை கொண்ட பிரேம்குமாரை, ஒருபுறம் இதே இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றவாளி என அறிவித்த மதுரை விரைவு நீதிமன்றம், மறுபுறம் அவரது நன்னடத்தையின் காரணமாகத் தண்டனை எதுவும் வழங்காமல் விடுதலை செய்வதாக ஜூலை 2003இல் தீர்ப்பளித்தது. விரைவு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, பிரேம்குமாரின் விடுதலை ரத்து செய்யப்பட்டு, அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரி நல்லகாமன் மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் வழக்கு தொடுத்தார்.\n\"\"குற்றவாளிகள் போலீசு அதிகாரிகள் என்பதால், அவர்களுக்குத் தண்டனை வழங்குவதில் விசாரணை நீதிமன்றம் (விரைவு நீதிமன்றம்) மெத்தனமாக நடந்து கொண்டுள்ளதாக'' அத்தீர்ப்பை விமர்சித்துள்ள உயர்நீதி மன்றக் கிளையோ, மூன்று ஆண்டு காலத் தண்டனை கொடுப்பதற்குப் பதிலாக ஒரு மாத சிறைத் தண்டனை போதும் எனத் தீர்ப்பளித்திருப்பதன் மூலம் நீதியைக் கேலிக் கூத்தாக்கி விட்டது. குற்றவாளி பிரேம்குமார் போலீசு கண்காணிப்பாளர்; போலீசு சித்திரவதையால் பாதிக்கப்பட்ட நல்லகாமன், சாதாரண குடிமகன் என்பது தவிர, உயர்நீதி மன்றத்தின் கருணைக்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்\n\"\"குற்றவாளிகள், இந்திய அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான, உயிர் வாழும் உரிமையை மீறியிருக்கிறார்கள்; அரசு ஊழியர்கள் பொது மக்களுக்கு முன் மாதிரியாகத் திகழ வேண்டும் என்ற இலக்கணத்தைக் குற்றவாளிகள் கடைப்பிடிக்கவில்லை; இப்படிபட்ட மனித உரிமை மீறல்கள் நடப்பதைத் தடுக்கும் வண்ணம் தண்டனை வழங்க வேண்டும்'' என்றெல்லாம் தீர்ப்பில் \"\"கடுமை'' காட்���ியிருக்கும் நீதிபதி, தண்டனை வழங்குவதில் வேண்டுமென்றே \"\"கோட்டை'' விட்டதன் மூலம், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி இருக்கிறார்.\nநல்லகாமன் போலீசாரால் சித்திரவதை செய்யபட்டது தொடர்பாக, பிரேம்குமார் உள்ளிட்டு நான்கு போலீசார் மீது கொலைமுயற்சி, சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், துன்புறுத்தி வாக்குமூலம் வாங்குதல் உள்ளிட்டு ஏழு குற்றச்சாட்டுகளின் கீழ் 1983ஆம் ஆண்டே தமிழக அரசு வழக்கு பதிவு செய்திருக்கிறது. நல்லகாமன், தன்னைச் சித்திரவதை செய்த பிரேம்குமார் உள்ளிட்ட 11 போலீசார் மீது கொலைமுயற்சி, சட்ட விரோதமாகக் கும்பல் சேர்த்துக் கொண்டு தாக்குதல் (க்ணடூச்தீஞூதடூ ச்ண்ண்ஞுட்ஞடூதூ) உள்ளிட்டு 13 குற்றச்சாட்டுகளின் கீழ் 1984ஆம் ஆண்டே தனிநபர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்.\nஇக்குற்றச் சாட்டுக்கள் அனைத்தும் ஏனோதானோவென்று சுமத்தப்பட்டவையல்ல; இறந்துபோய்விட்ட நல்லகாமனின் மனைவி சீனியம்மாள், வாடிப்பட்டி போலீசு நிலையத்தில் பிரேம்குமாரால் மானபங்கப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, ஆசிரியர் சங்கங்கள் சம்பவம் நடந்த மறுநாளே (2.2.82) கண்டன ஊர்வலம் நடத்தின. நல்லகாமனையும், அவரது மகன் மதிவாணனையும் கைவிலங்கிட்டு, சங்கிலியால் பிணைத்து, வாடிப்பட்டி போலீசு நிலையம் தொடங்கி வாடிப்பட்டி பேருந்து நிலையம் முடிய, பிரேம்குமாராலும், மற்ற போலீசாராலும் அடித்து இழுத்துச் செல்லப்பட்டதை அந்த ஊரே பார்த்து திகைத்துப் போய் நின்றிருக்கிறது. பிரேம்குமாரின் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து, வாடிப்பட்டியில் 3.2.82 அன்று பொது வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. இம்மனித உரிமை மீறல் தொடர்பாக தமிழக அரசு நடத்திய விசாரணையில், 212 பேர் நேரடியாகவே மாவட்ட வருவாய் அதிகாரியிடம் சாட்சியம் அளித்துள்ளனர். இவ்விசாரணையின் அடிப்படையில், சம்பவம் நடந்தபொழுது உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த பிரேம்குமார் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டார்.\nஇந்த சாட்சியங்கள் அனைத்தும் ஆவணங்களாகவே பதிவாகி இருப்பதால், 25 ஆண்டு காலம் கழிந்த பிறகும், இச்சாட்சியங்களுள் ஒன்றுகூட பிறழ் சாட்சியமாக மாறவில்லை. நல்லகாமன் சார்பாக வாதாடிய மனித உரிமைப் போராளியும், மூத்த வழக்கறிஞருமான கே.ஜி. கண்ணபிரானும், மனிதஉரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்களும் ��ிரேம்குமாரையும், மற்ற போலீசாரையும் ஆர்.டி.ஓ.வும், நல்லகாமனும் குறிப்பிட்டுள்ள அவரது குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதை, பல்வேறு உச்சநீதி மன்றத் தீர்ப்புகளில் இருந்தும் எடுத்துக் காட்டியுள்ளனர்.\nஇத்துணை ஆதாரங்களையும், சாட்சியங்களையும் கீழமை நீதிமன்றம் மட்டுமல்ல, உயர்நீதி மன்றமும் கூட குப்பைக் கூடைக்குள் வீசியெறிந்து விட்டது. ஒப்புக்குச் சப்பாணியாக இரண்டு சாதாரண பிரிவுகளின் கீழ் தண்டித்து, குறைவான தண்டனையளித்து தனது அதிகார வர்க்க பாசத்தைக் காட்டியிருக்கிறது, உயர்நீதி மன்றம்.\n\"\"நல்லகாமனும், அவரது மகன் மதிவாணனும் போலீசாரால் தாக்கப்பட்டிருப்பது உண்மையென்றாலும், அவ்விருவரின் உயிர்நிலை உறுப்புகளின் மீது போலீசார் தாக்கவில்லை. எனவே, \"\"கொலை முயற்சி குற்றச்சாட்டைத் தள்ளுபடி செய்வதாக'' உயர்நீதி மன்ற நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். \"\"போலீசு அடி'' என்ற ஒருவகை சித்திரவதை இருப்பதை, இந்த நீதிபதி அனுபவித்து இருந்தால், தீர்ப்பை வேறுமாதிரி எழுதியிருப்பார்.\nபிரேம்குமாரின் அட்டூழியங்களை நியாயப்படுத்துவதற்காகவே, \"\"நல்லகாமனும் அவரது குடும்பத்தாரும் போலீசாரைக் கடமையை செய்ய விடாமல் தடுத்துவிட்டதாக''க் குற்றம் சுமத்தி ஒரு மோசடி வழக்கை நல்லகாமன் மீது தமிழக போலீசு தொடுத்திருந்தது. இவ்வழக்கில், நல்லகாமனைக் குற்றவாளியாக அறிவித்த மதுரை விரைவு நீதிமன்றம், அவரது நன்னடத்தையைக் காரணம் காட்டி, அவருக்குத் தண்டனை விதிக்காமல் விடுதலை செய்வதாகத் தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்பை ரத்து செய்யக் கோரி நல்லகாமன் தொடுத்த வழக்கை, மதுரை உயர்நீதி மன்றக் கிளை தள்ளுபடி செய்துவிட்டது.\nஇதன்மூலம், லீசுக்கு எடுத்த வீட்டைக் காலி செய்யக் கோரும், குடியுரிமை பிரச்சினையில், சக போலீசுக்காரன் பைரவ் சிங்குக்காக, பிரேம்குமார் தனது அதிகார வரம்பை மீறி போலீசு நிலையத்தில் கட்டைப் பஞ்சாயத்து செய்ததையும்; இதற்காக நல்லகாமன், அவரது மனைவி சீனியம்மாள், மகன் மதிவாணன் மூவரையும் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு சித்திரவதை செய்ததையும்; நல்லகாமன் மனைவியைக் கேவலமாகத் திட்டி மானபங்கப்படுத்தியதையும் போலீசாரின் \"\"கடமையாகவும்'', இந்த அநியாயத்தைத் தடுக்க முயன்ற நல்��காமனின் தற்காப்பு உரிமையைக் \"\"குற்றமாகவும்'' காட்டியிருக்கிறது, உயர்(அ) நீதி மன்றம்.\nநியாயப்படி மட்டுமல்ல, சட்டப்படி பார்த்தாலும் கூட தமிழக அரசு சார்பில் ஆர்.டி.ஓ போட்ட வழக்கில், மதுரை விரைவு நீதிமன்றம் பிரேம்குமார், செல்லையா, சுப்பிரமணி, ராமகிருஷ்ணன் ஆகிய நால்வரையும் குற்றவாளியாக அறிவித்தவுடனேயே, தமிழக அரசு இந்த நான்கு குற்றவாளிகளையும் பதவியில் இருந்து நீக்கியிருக்க வேண்டும். பிரேம்குமாரோ, சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. தி.மு.க. இடையே நிலவும் அரசியல் ஆதாய போட்டாபோட்டி காரணமாகவே தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். உயர்நீதி மன்றத் தீர்ப்புக்குப் பிறகும்கூட பிரேம்குமாரை பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கத் தயங்குகிறது, தமிழக அரசு.\nசெல்லையா, ராமகிருஷ்ணன் என்ற இரண்டு குற்றவாளிகளும் ஏற்கெனவே எவ்வித வில்லங்கமும் இன்றிப் பதவியில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். சுப்பிரமணி பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக, உயர்நீதி மன்றத் தீர்ப்பு வந்த பிறகே, பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த நான்கு குற்றவாளிகளுள் ஒருவர்கூட உயர்நீதி மன்றத் தீர்ப்பின்படி கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படவில்லை.\nதி.மு.க. அரசின் இந்த மெத்தனத்தைப் பயன்படுத்திக் கொண்ட பிரேம்குமார், \"\"தான் தஞ்சாவூர் மாவட்ட போலீசு கண்காணிப்பாளராகப் பணிபுரிவதாக'' ஒரு பொய்யைச் சொல்லி, போலீசாரிடம் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்கும் உத்தரவை உச்சநீதி மன்றத்திடம் இருந்து பெற்றுவிட்டார். இப்படியாக, ஒப்புக்காக அளிக்கப்பட்ட அற்பத்தனமான தீர்ப்பும், ஒருமாதகாலச் சிறை தண்டனையும் நடைமுறையில் ஒன்றுமில்லாத காகிதக் குப்பையாக ஆக்கப்பட்டு விட்டது.\nபோலீசின் மனித உரிமை மீறல்களை எதிர்த்துச் சட்டரீதியாகப் போராடும் பொழுது, அப்போராட்டம் இந்திய ஜனநாயகம், அதைத் தாங்கி நிற்கும் நீதிமன்றம் ஆகியவற்றின் போலித்தனத்தையும், கயமைத்தனத்தையும் அம்மணமாக்கிவிடுகிறது என்பதற்கு நல்லகாமனின் கதை இன்னுமொரு உதாரணம். மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் போலீசாரைச் சட்டப்படி தண்டிக்கக் குதிரைக்குக் கொம்பு முளைக்க வேண்டும் என்றால், சட்டத்திற்கு அப்பாற்பட்டு அமைப்பு ரீதியாக���் போராடுவதும், மக்கள் நீதி மன்றங்களை அமைத்து போலீசு மிருகங்களைத் தண்டிப்பதும்தான் ஒரே மாற்று வழி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzMjY0MQ==/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-02-17T07:56:35Z", "digest": "sha1:AQMV2ZMGTII5HSGBD7GYNEUFNRFZ7PD5", "length": 5962, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஹாங்காங்கில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டமுன் வடிவு வாபஸ்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஹாங்காங்கில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டமுன் வடிவு வாபஸ்\nஹாங்காங் : ஹாங்காங்கில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டமுன் வடிவு வாபஸ் பெறப்பட்டது. சர்ச்சைக்குரிய சட்டமுன் வடிவைத் திரும்பப் பெறுவதாக ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் அறிவித்துள்ளார்.\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் சமரசத்தை ஏற்க முடியாது..: வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் பேட்டி\nநாளுக்கு நாள் அதிதீவிரமாக மிரட்டும் ''கொரோனா'': வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1,780 ஆக அதிகரிப்பு\nதினமும் நூற்றுக்கணக்கானோர் சாவு: சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை 1,665 ஆக உயர்வு\nஏமன் நாட்டில் சவுதி நடத்திய கூட்டுப்படை தாக்குதலில் 31 அப்பாவி மக்கள் பலி: விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடி\nசொன்னா நம்புங்க ஜீ... மசூத் அசார காணோம்: குடும்பத்துடன் தலைமறைவு என சொல்கிறது பாக். அரசு\nடிரம்ப் வருகைக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது இந்தியர்களின் அடிமை மனநிலையை காட்டுகிறது: சிவசேனா சாடல்\nகிண்பேடி புகார் தந்த 6 அதிகாரிகள் எந்தவித குற்றமும் செய்யவில்லை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\nமேற்குவங்கத்தில் பொதுத்தேர்வுகள் முடியும் வரை ஒலிப்பெருக்கிக்குத் தடை: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்; முக்கியத்துவம் வழங்க மறுக்கும் மனநிலையை மத்திய அரசு மாற்றிக்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவு\nடெல்லியின் புல் பிரஹலத்பூர் பகுதியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nகிரிக்கெட் உலகின் ‘அசுரன்’ இன்று (பிப்ரவரி 17) டி வில்லியர்ஸ் பிறந்தநாள்\n2வது இடத்துடன் விடைபெற்றார் பயஸ்: சொந்த மண்ணில் கடைசி போட்டி\nஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா வெற்றி\nபயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது: அகர்வால், பன்ட் அரை சதம்\nஅகில இந்திய ஆர்பிஎப் தடகளம் தெற்கு ரயில்வே வீரர்களுக்கு பாராட்டு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/school-education-department-organization", "date_download": "2020-02-17T06:32:16Z", "digest": "sha1:ANYNGQBDPIREWTI67NMCVFUUWTSSYVY3", "length": 5638, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "school education department", "raw_content": "\n`கற்றல் திறனை அளவிட பொதுத்தேர்வு என்றுமே தீர்வாகாது' - அரசுக்கு நன்றி சொன்ன சூர்யா\n`இது மாணவர்களுக்குக் கிடைத்த விடுதலை'- 5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்து எழுத்தாளர் விழியன்\n5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு... ஏன் இவ்வளவு குழப்பம்\n`சொத்தைக் கத்திரிக்காயைக் கண்டறிவது எப்படி’ -வேலூர் ஆட்சியர் அலுவலக நேர்காணலில் திணறிய ஆண்கள்\n`பள்ளிகளில் போதைப்பொருள்; யார் பொறுப்பு’- ஆசிரியர்களுக்குக் காரைக்கால் ஆட்சியரின் அட்வைஸ்\n`மாலை 3.30 மணிக்குத்தான் சத்துணவு சாப்பாடு' - டீசலுக்குக்கூட வழியில்லாமல் தவிக்கும் புதுவை அரசு\nஇன்டர்நேஷனல் பள்ளிகளில் எந்தப் பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்படும் ஓர் விளக்கம்\nவாய்ப்புண் முதல் கேன்சர் வரை - போதையின் பிடியில் காரைக்கால் மாணவர்கள்...\n`என் மகனுக்கு அரசாங்கம்தான் பொறுப்பு’ - பள்ளிக் கட்டடத்தால் கையை இழந்த மாணவனின் தாய் உருக்கம்\n`கோழி பிரியாணி சாப்பிட மாட்டேன்'- மாணவர்களிடையே வீகன் பிரசாரம்... கல்வித் துறை நடவடிக்கை\nதொடர் மழை; பயன்பாடற்ற சத்துணவுக் கட்டடம் - தேனி பள்ளி மாணவர்களைப் பதறவைத்த விபத்து\n`ஊழல் வழக்கில் சிக்கியவருக்கு ஒருங்கிணைப்பாளர் பதவி' - கல்வித் த���லைக்காட்சி சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-13022020", "date_download": "2020-02-17T06:02:37Z", "digest": "sha1:NI4XF3ZJQDKIEZRH5RYOKL3XQF7J4PHE", "length": 17402, "nlines": 187, "source_domain": "image.nakkheeran.in", "title": "இன்றைய ராசிபலன் - 13.02.2020 | Today rasi palan - 13.02.2020 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் - 13.02.2020\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n13-02-2020, மாசி 01, வியாழக்கிழமை, பஞ்சமி இரவு 08.46 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. அஸ்தம் நட்சத்திரம் காலை 09.25 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.\nஇன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சியில் அலைச்சல் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் சற்று முன்னேற்ற நிலை உருவாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மன நிம்மதி குறையும். வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிட்டும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.\nஇன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வருமானம் பெருகும்.\nஇன்று வெளியூர் பயணங்களில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்ப��்களாக செயல்படுவார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். சேமிப்பு உயரும்.\nஇன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத உதவி கிடைத்து மன அமைதி ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.\nஇன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஇன்று உங்கள் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படலாம். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.\nஇன்று பிள்ளைகள் மூலம் ஆனந்தமான செய்தி வந்து சேரும். உறவினர்களால் உதவி கிடைக்கும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். ஆன்மீக காரியங்களில் ஈடுபா���ு அதிகரிக்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிபலன் - 17.02.2020\nஇன்றைய ராசிபலன் - 16.02.2020\nஇன்றைய ராசிபலன் - 15.02.2020\nஇன்றைய ராசிபலன் - 14.02.2020\nஇன்றைய ராசிபலன் - 17.02.2020\nஇன்றைய ராசிபலன் - 16.02.2020\nஇன்றைய ராசிபலன் - 15.02.2020\nஇன்றைய ராசிபலன் - 14.02.2020\nபாக். வெளியுறவுத்துறை முன்பு போராட்டம்...இந்து சிறுமி மேஹக்குமாரி மதமாற்றம் விவகாரம்...\n24X7 ‎செய்திகள் 10 hrs\nபோதும் விஜய் தேவரகொண்டா... போதும் வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் - விமர்சனம்\n'ஹிப் ஹாப்' ஆதிக்கு என்ன ஒரு தைரியம் நான் சிரித்தால் - விமர்சனம்\n - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\n24X7 ‎செய்திகள் 13 hrs\nஇரண்டு பேரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றது டெல்லி போலீஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநிர்மலா சீதாராமன்களாக மாற்றப்படும் சென்னை பள்ளி மாணவர்கள்\nபதறவைக்கும் “இரட்டைக்” கொலை... வயது மீறிய முறையற்ற தொடர்பால் நிகழ்ந்த கொடூரம்\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநம்ம ஷூட்டிங் போலாம் வாங்க... விஜயை மிரட்டும் பாஜக... விஜயால் பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nஅதிமுகவிற்கு செக் வைக்கும் பாஜக... விஜய் வீட்டில் ரெய்ட் பின்னணி... பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhai.blogspot.com/2014/07/blog-post.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=DAILY-1125842400000&toggleopen=DAILY-1404568800000", "date_download": "2020-02-17T06:59:28Z", "digest": "sha1:2HWSVVB6ZNH2M3HUIHBEVLZF5YEP6YIB", "length": 21626, "nlines": 340, "source_domain": "mazhai.blogspot.com", "title": "மழை: ஏழே சுரமா?.. இன்னும் இருக்கா?", "raw_content": "\nசின்னச் சின்ன அழகான தருணங்கள்\nநான் ஐந்தாம் ஆண்டு படிக்கும் போது, வெள்ளைக் கலையுடுத்து விபுலானந்தாக் கல்லூரிக்குப் படிக்கப் போய், தானும் படிச்சுக் கொண்டு எங்களுக்கும் வீணை படிப்பிச்சா வாசி அக்கா (வீணை வாசிச்சதால அந்தப் பெயரில்லை. வாசுகி, மருவி வாசி ஆகிவிட்டது). அதுதான் கர்நாடக சங்கீதம் என்று அறிமுகமானது. வீட்டில பெரியண்ணர் மேகமே மேகமே என்டு தமிழ்ப்பாட்டுப் போடுவார். சின்னண்ணர் இங்கிலிசில பாட்டுப் போடுவார். இரண்டாமாள்தான் எனக்கு மைக்கல் ஜக்சனையும் நுஸ்ரத் படே அலி கானையும் காட்டிவிட்டவர். அவங்க ரெண்டு பேரும் கொஞ்சம் நிற்கட்டும். என்னண்டு உலகம் ஒரு பொசிபிள் சங்கீத பூஷணத்தை இழந்ததெண்டு சொல்லுறன்.\nஆறாமாண்டு படிக்கும் போது இசை, நடனம், சித்திரம் என்டு பிரிப்பார்கள். முதல்ல எல்லாரும் சங்கீதம் (மேனாட்டு, கர்நாடகம் என்டு அதுக்குள்ளே 2 வகை. பள்ளிக்கூடத்தைப் பொறுத்து இரண்டுமோ அல்லது ஒன்றோ இருக்கும்). பிள்ளைகள் முதல்ல சங்கீதம் என்டு போறது. ஆசிரியை பாடச் சொல்லிப் பார்த்து தனக்கு தொண்டைத்தண்ணி வத்தாத அளவில உள்ள பிள்ளைகள் வடிகட்டிட்டு மிச்சங்களை நடன வகுப்புக்கு அனுப்ப, அவவும் வடிகட்டிட்டு சித்திரத்துக்கு அனுப்பி விடுவா. நடனத்தும் சித்திரத்துக்கும் விரும்பியே போற ஆட்களுமுண்டு. சங்கீதம் தன்னட்டப் படிக்கிற தைரியத்திலயோ என்னவோ என்னட்ட வாசியக்கா சொன்னா சங்கீதத்துக்குப் போகச் சொல்லி. நானும் போனன். பாடினன். ஆசிரியை எனக்குச் சங்கீதம் வராது என்டு சொல்லி அனுப்பிவிட்டா. அது உண்மையா இல்லையா எண்டு தெரியாது, ஆனாலும் பாட வராது என்று மனதில பதிந்து விட்டது. வந்து வீணை வாத்திச்சிட்ட சொன்னா அவவிட அம்மா , எங்கட ஊருக்கே பாலர் வகுப்பு எடுத்தவக்கு கோவம் வந்திட்டு. அதென்னண்டு, நீ சளியோட போய் பாடினனியா என்டு கேட்டா பிறகு அபிநயம் கொஞ்ச நாள் பிடிச்சு பிறகு கொழும்பு வந்ததும் சித்திரத்துக்கு மாறி திட்டித்திட்டி சோமசுந்தரப் புலவரிட பேத்திட்ட பள்ளிக்கூடத்தில படிச்சு ஒரு சி ஐயும் சித்திரத்துக்கு எடுத்தாச்சு.\nபதின்ம வயசில கிடைச்சார்கள் சசி அண்ணாவும் சியாமாண்ணாவும். இசையமைப்பார்கள், பள்ளிக்கூட கலைவிழாக்களில் கலக்குவார்கள். அவருக்கெல்லாம் பாட்டு எழுதிக் குடுத்திருக்கிறமாக்கும் இப்பவும் ஞாபகமிருக்கு, ஒரு முறை எதோ பாடிக் காட்டச் சொன்னார். நான் சொன்னன் எனக்குப் பாட வராது என்டு. ஏன் சொன்னார், உண்மையாத்தான் சொன்னாரா என்டெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா, அலெறிக்ஸ் ஐஸ்கிறீம் கடைக்குப் பக்கத்திலே இருந்த ஷகியின் வீட்டில் நாங்க இருந்த மேசையில் பின்னேர வெயில் விழுந்து கொண்டிருந்த நேரம் சியாமாண்ணா சொன்னார் \"everyone can sing\".\nசிட்னி வந்ததும் வீணையைத் தொடங்கினேன். தொடங்கினேன் என்பதற்குப் பன்மை இருந்தால் அதைச் சொல்லுவது தான் இ��்கே பொருத்தமாயிருக்கும். அப்பதான் கர்நாடக சங்கீதத்தை ரசிக்க அறிந்து கொண்டேன். பாட வராது. அதன் நுணுக்க அழகுகள் விளங்காது. ஆனாலும் பிடிக்கும். அருணா சாய்ராமும் பொம்பே ஜெயசிறியும் என்னோடு எங்கேயும் வந்தார்கள். வருகிறார்கள். கொஞ்ச நாளைக்கொரு தரம் கேட்கிற பாடல்களின் வகைகள் மாறும். முழு கர்நாடக சங்கீதத்திலிருந்து தனி வாத்தியம் போய் நாட்டியத்துக்கான பாடல் வகைளுக்குள் தாவி நாடு தாண்டி மொழி தாண்டி அறியாத இடமெல்லாம் போய், திரும்பவும் பழகியதொன்றிடமே வாரங்கள்/மாதங்கள் கழித்து வந்து சேர்வேன். சில நாட்களை ஒரே பாடலே நிறைத்ததுமுண்டு.அது எல்லாருக்கும் உள்ள அனுபவந்தானே\nமுதுநிலை ஆய்வு செய்கிறா என்று பகிடி பண்ணுமளவுக்கு நான் மூஞ்சிப் புத்தகத்தில் குடியிருந்த காலம் அது. ஒரு நாள், நாலு வருசமிருக்கும், சியாமாண்ணா ஒரு பாட்டைப் பகிர்ந்திருந்தார். பாட்டைப் போய்ப் பார்த்தவள்தான். இன்னும் அவ்வகையில் சந்தோசமாகச் சிக்கிக் கிடக்கிறேன். அது பாகிஸ்தான் கோக்ஸ்டூடியோ (CokeStudio)பாட்டு. இசைத் திறமையை வெளிக் கொண்டு வர என்று கோககோலா நிறுவன ஆதரவில் நடக்கிற நிகழ்ச்சி. பார்த்ததும் அதிலிருந்த அத்தனையும் என்னை ஈர்த்தது. அதைப்பார்த்ததும் இந்தியாவின் கோக்ஸ்டூடியோ தேடிப் பார்த்தேன். இசையிருந்தது. திறமையிருந்தது. என்றாலும் ஏதோ ஒன்று குறைவது போல உணர்ந்தேன். ஒரு வித செயற்கைத் தன்மை நிகழ்ச்சி முழுவதும் விரவிக்கிடந்தது என்னை அதிகம் ஈர்க்கவில்லை. பாக் இசைத்திருந்த விதம் வித்தியாசமாயிருந்தது. நாட்டுப்புற, சூபி, நாடோடிகள் மற்றும் தொழிலாளர்கள் பாடல்களோடு அன்றாட வாழ்வியல் சொல்லும் பாடல்களும் கொண்டதாக இருந்தது. கர்நாடக இசையை 'morning raga' படத்தில் காட்டுவது போல ஒரு கலவை. இளந்தலைமுறையை ஈர்ப்பதற்காய் இருக்கலாம் அவர்கள் இந்த கலவை முறையை தேர்ந்தது. சரி இதிலென்ன என்கிறீர்களா, அப்பாடலை வழ்மையாகப் பாடும் ஆட்களையும், அவர்களது ஆடை ஆபரணங்கள் அவர்கள் பாவிக்கிற வாத்தியங்களையும் சேர்த்துக் காட்டியிருப்பார்கள். செவிக்கும் கண்ணுக்கும் ஒரு சேர விருந்து. சாப்பாடு என்டு கடைக்கு ஒரு ஆள் போக அவர் எதிர்பார்த்த வழமையான சாப்பாடாய் இல்லாமல் விதம் விதமாய் இருந்தால் அவருக்கு எப்படி இருக்கும். அப்படி இருக்கிறது எனக்கு கோக் ஸ்டூடியோ. ப��டல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். பாடலின் பொருள் கூட பலவற்றிற்குக் கிடைக்கிறது. உண்மையான விருந்துதான். பாட்டுகளிலும் அதனைப் பாடுபவர்களின் தோற்றத்திலும் அவர்தம் உடை, ஆபரணங்களிலும் தான் எத்தனையெத்தனை நுணுக்கங்கள் வித்தியாசங்கள். இத்தனையும் ஒரே நாட்டுக்குள் நிலத்திலுள்ள விரிப்புகளை அருகில் காட்டுகிறார்களில்லை என்ற குறைதான் எனக்கு. பழங்காலத்திலே பாவித்த நரம்பு, தோல், காற்று, கொட்டு வாத்தியங்களென்று கூடப் பார்க்க முடிகிறது. உண்மையில் வரலாற்றையும் பதிவு செய்திருக்கிறது கோக்ஸ்டூடியோ.\nஅண்ணா பகிர்ந்தது ஜுக்னி. பாட்டில் ஆரிவ் லோகரின் உசாரோடு சேர்ந்து மீஷாவின் சிரிப்பு அள்ள்ளிக் கொண்டு போகும். 4ம் நிமிடத்தில் இரு வேறு தருணங்களில் வருவது, சேர்ந்து முத்துக்குளித்து அனுபவத்தைப் பகிரும் சந்தோசம். 07ம் நிமிடம் 47ம் நொடியில் மீஷா சிரிப்பார் பாருங்கள்.. அகிலன் கச்சேரியில் கஜனைப் பார்த்துப் புன்னகைப்பது பற்றிப் படலைக்காரர் சொல்லும் போது எனக்கு இதுதான் ஞாபகம் வரும். அடுத்து என்ன விளையாட்டெல்லாம் வரப்போகுது என்டு தெரிந்த ஒரு சிரிப்பு. இந்தப்பாட்டு ஒரு உதாரணம்தான். இதோட சேர்த்து piano guys என்று தேடி, ஒரு பியானோவும் ஒரு செலோவும் எங்கெல்லாம் போய் வருகின்றன எப்படியெல்லாம் நம்மை மயக்குகின்றன என்று பாருங்கள்.\nசியாமாண்ணா சொன்ன 'எல்லாராலும் பாட முடியும்' என்பதற்கு அவர் சொன்ன சந்தர்ப்பத்தினையும் தாண்டிய பொருள் இன்றைக்கு எனக்குத் தெரியும். எல்லாருக்கும் பாட வரும். எல்லாருக்கும் பாட்டும் இருக்கிறது.\nவகை: இப்பிடியும் நடந்துது , மறக்காமலிருக்க\nஇப்பிடியும் நடந்துது ( 36 )\nஇயற்கை ( 5 )\nஇன்றைய தருணம் ( 4 )\nஒரு காலத்தில ( 4 )\nகிறுக்கினது ( 39 )\nகும்பகர்ணனுக்குத் தங்கச்சி ( 3 )\nகுழையல் சோறு ( 56 )\nதிரை ( 6 )\nநாங்களும் சொல்லுவோமுல்ல ( 42 )\nபடம் பார் ( 5 )\nபடிச்சுக் கிழிச்சது ( 11 )\nபுதிர் ( 1 )\nபோகுமிடம் வெகு தூரமில்லை ( 8 )\nமறக்காமலிருக்க ( 5 )\nவண்டவாளங்கள் தண்டவாளங்களில் ( 26 )\nவிளையாட்டு ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/general-articles/54147-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-3.html", "date_download": "2020-02-17T07:33:41Z", "digest": "sha1:Y2GUSOLYRVMDVRDHWRIUZGFQ4LCMS6GB", "length": 47064, "nlines": 411, "source_domain": "dhinasari.com", "title": "காந்தி கொலையும் பின்��ணியும்: ஓடிய இரத்த ஆறு! கையறுநிலையில் தலைவர்கள்! - தமிழ் தினசரி", "raw_content": "\nபிஇ படிக்க இனி வேண்டாம் வேதியியல்.. \nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nநிலக்கடலை, பிஸ்கட்டுக்குள்ள ரூ.45 லட்சம் அடேங்கப்பா முரத் அலி\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nஅவனோட நான் ‘அப்படி’ இருந்தா நல்லவளாம்.. கதறி அழும் அரசாங்க பெண் ஊழியர் கதறி அழும் அரசாங்க பெண் ஊழியர்\nமர்ம நபர்களால் 13 வயது சிறுமி கடத்தல்\nஇன்று சர்வதேச வானொலி தினம் வான் ஒலியுடன் தொடங்கும் அன்றாட வாழ்க்கை\nகாவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி\nகளியக்காவிளை சோதனை சாவடியில் துப்பாக்கியுடம் சிக்கிய தென்காசி நபர்\nநிலக்கடலை, பிஸ்கட்டுக்குள்ள ரூ.45 லட்சம் அடேங்கப்பா முரத் அலி\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nதிருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்\nபோபால் ரயில் நிலையத்தில் பாலம் இடிந்து விழுந்தது\nலாரி மோதி நிறைமாத கர்ப்பிணி பரிதாப மரணம்… வயிறு கிழிந்து வயலில் விழுந்த சிசு\nஉலக வர்த்தகத்தை இந்தியாவிற்கு திருப்பும் கொரோனா\n உலக சுகாதர நிறுவனம் அறிவிப்பு\nடி20 தொடர் தோல்விக்கு பழி தீர்த்த நியூசிலாந்து ஒன் டே சீரிஸ் ஒயிட்வாஷ்\nஆடையில் பெயரை தைத்து ஆஸ்கரை விமர்சித்த நடிகை\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா: பக்தா்களுக்கு வசதிகள் செய்து தர இந்து…\nவேகமாய் வந்த பைக்.. பேரூந்தில் சிக்கி.. அதிர வைக்கும் வீடியோ காட்சி\nஎங்கிருந்தாலும் உனை நான் அறிவேன் சென்னையில் அதி நவீன கேமரா கண்காணிப்பு\nவிஜய், அன்புசெழியன்.. விசாரணை நீடிக்கும்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nதிருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா: பக்தா்களுக்கு வசதிகள் செய்து தர இந்து…\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nபஞ்சாங்கம் பிப்.13- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.12 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.11 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபொன்னியின் செல்வன் பாகம் 1,2 க்கு இடையில் சிம்புவுடன் படமா\nமாஸ்டர்: வருமான வரிக் கதை ஒருபுறமிருக்க.. ‘ஒரு குட்டி கதை’ பாடலை பாடியிருக்கிறார் விஜய்\nசிறப்பு விமானம் மூலம் சூரரைப் போற்று புரமோஷன்\nஅவரோட மட்டும் நடிக்க வில்லை வருந்திய பழங்கால நடிகை\nஉரத்த சிந்தனை காந்தி கொலையும் பின்னணியும்: ஓடிய இரத்த ஆறு\nஉரத்த சிந்தனைகட்டுரைகள்பொது தகவல்கள்லைஃப் ஸ்டைல்\nகாந்தி கொலையும் பின்னணியும்: ஓடிய இரத்த ஆறு\n‘’ இப்படி அவசர அவசரமாக நீங்கள் வெளியேறினால், நாடெங்கும் பரவி வரும் வன்முறைகளை நாங்கள் எதிர்கொள்வது எப்படி‘’ என்று கூட ஒரு காங்கிரஸ் தலைவர் கேட்டார்.\nபொன்னியின் செல்வன் பாகம் 1,2 க்கு இடையில் சிம்புவுடன் படமா\nசிறிது இடைவெளிவிட்டு இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ள மணிரத்னம், அந்த இடைவெளியில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nமாஸ்டர்: வருமான வரிக் கதை ஒருபுறமிருக்க.. ‘ஒரு குட்டி கதை’ பாடலை பாடியிருக்கிறார் விஜய்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 13/02/2020 4:11 PM 0\nஏற்கனவே கத்தி படத்திற்காக அனிருத் இசையில் ‘செல்பி புள்ள’ பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது.\nசிறப்பு விமானம் மூலம் சூரரைப் போற்று புரமோஷன்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 13/02/2020 3:52 PM 0\nஇந்த படத்தை விமானம் மூலம் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.அதன் ஒரு பகுதியை சூரரைப் போற்று போஸ்டருடன் கூடிய விமானத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது.\nஅவரோட மட்டும் நடிக்க வில்லை வருந்திய பழங்கால நடிகை\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 13/02/2020 10:42 AM 0\nரஜினியின் மிஸ்டர் பாரத் படங்களிலும் நடித்துள்ளார். மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினியின் அம்மாவாக நடித்திருப்பவர் இவர்தான். பல்வேறு படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள இவர்,\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 13/02/2020 3:08 PM 0\nசப்போட்டா பழம் தின்று சின்னக் குழந்தை மரணம் அடைந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமண விலக்கும்… மன விலக்கும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 11/02/2020 11:31 PM 0\nகடந்த காலத���தில் இல்லாத அளவு இன்று விவாகரத்துகள் பெருகியுள்ளதை நீதிமன்றங்கள் சொல்கின்றன. மண விலக்கு தொடர்பான வழக்குகள் நாள்தோறும் குடும்ப நீதிமன்றங்களில் நடந்த வண்ணமாக உள்ளன.\nஉஷார்… கல்கண்டில் பிளாஸ்டிக் கலப்படம்.. பகீர் கிளப்பும் பட்டாச்சார்\nவேகுப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலை சேர்ந்தவர். படத்தில் அவரின் பின்னால் தெரிவது வேகுப்பட்டி ஆஞ்சநேயர் விக்ரகம். மனம் நொந்து பேசுகின்ற அவரின் கூற்றை கவனியுங்கள். நம் வாங்கும் கல்கண்டுகளையும் நன்கு பார்த்தபின் குழந்தைகளுக்கு கொடுங்கள்…\nஇடஒதுக்கீடு வரலாறை நினைத்து… காங்கிரஸுடனான உறவை விசிக., மறுபரிசீலனை செய்யுமா\nஅரசியல் தினசரி செய்திகள் - 09/02/2020 11:09 PM 0\nபட்டியலினத்தவரின் நலம் நாடுவதாகச் சொல்லும் விசிக போன்ற கட்சிகள் பதவி உயர்வில் இடஒதுக்கீடு விஷ்யத்தில் காங்கிரஸ் நடந்து கொண்ட வரலாற்றை நினைத்துப் பார்த்து அதனுடனான உறவை மறுபரிசீலனை செய்யுமா\nபிஇ படிக்க இனி வேண்டாம் வேதியியல்.. \nகல்வி தினசரி செய்திகள் - 13/02/2020 6:16 PM 0\nகல்வியாண்டு முதல் இந்த முறை அமல்படுத்தப்படும் என்றும் தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nஆன்மிகம் தினசரி செய்திகள் - 13/02/2020 5:37 PM 0\nவேலை இல்லை; திருமணமே நடைபெறவில்லை குழந்தை பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nநிலக்கடலை, பிஸ்கட்டுக்குள்ள ரூ.45 லட்சம் அடேங்கப்பா முரத் அலி\nதிடீரென ஒருவருக்கு ஏதோ தோன்ற, அவர் கொண்டு வந்த உணவுப்பொருட்களை சோதித்துள்ளார். அப்போது அவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 13/02/2020 3:08 PM 0\nசப்போட்டா பழம் தின்று சின்னக் குழந்தை மரணம் அடைந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகல்வி தினசரி செய்திகள் - 13/02/2020 3:00 PM 0\nவினாத்தாள், விடைத்தாள் கட்டுக்காப்பு மையங்களில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.\nதிருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்\nஆன்மிகச் செய்திகள் ராஜி ரகுநாதன் - 13/02/2020 1:15 PM 0\nதிருமலை திருப்பதியில் கல்யாண உத்ஸவ லட்டினை இனி பணம் கொடுத்தே வாங்கிக் கொள்ளலாம்.\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா: பக்தா்களுக்கு வசதிகள் செய்து தர இந்து முன்னணி கோரிக்கை\nகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.\nஇன்று சர்வதேச வானொலி தினம் வான் ஒலியுடன் தொடங்கும் அன்றாட வாழ்க்கை\nஉங்களோடு ஒரு வார்த்தை செங்கோட்டை ஸ்ரீராம் - 13/02/2020 12:18 PM 0\nஇன்று: 13.02.2020: உலக வானொலி நாள் (World Radio Day) ஆண்டு தோறும் பிப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.\nலாரி மோதி நிறைமாத கர்ப்பிணி பரிதாப மரணம்… வயிறு கிழிந்து வயலில் விழுந்த சிசு\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 13/02/2020 11:51 AM 0\nலாரி மோதி நிறைமாத கர்ப்பிணி மரணம் அடைந்தார். அவரது வயிற்றில் இருந்த சிசு பத்து மீட்டர் தொலைவில் போய் விழுந்து இறந்தது. கம்மம் மாவட்டத்தில் நடந்த சோகம் இது.\nவருமானம் ஈட்டும் பெற்றோர் விபத்தில் உயிரிழந்தால் மாணாக்கர்களுக்கு நிதியுதவி\nகல்வி தினசரி செய்திகள் - 13/02/2020 11:44 AM 0\nமுதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் அவர்களது பராமரிப்புக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாந்தி கொலையும் பின்னணியும்.. (பகுதி – 4)\nசுதந்திரப் போராட்டக் காலத்தில் பிறந்து சுதந்திரத்திற்காக போராடவில்லையே எனும் ஆதங்கம் நம்மில் பலருக்கும் இருக்கும். எனக்கும் அப்படியே \nஅதன் காரணமாகவோ என்னவோ சுதந்திரப் போராட்டக் கால நிகழ்வுகளை, சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி தெரிந்துக் கொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம்.\nபல வருடங்களுக்கு முன் பெரியவர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் வாய்ப்புக் கிடைத்தது.அவர் அந்தக் காலத்து நாடக நடிகர்.பாரதத்திற்கு சுதந்திரம் கிடைத்தப் போது அவருக்கு வயது 35 என்றுதெரிவித்திருந்தார்.\nஅவர் ஒரு வியப்பூட்டும் விஷயம் ஒன்றை தெரிவித்தார். காந்தி தனக்கு இயற்கை யான மரணம் நேரக் கூடாது என விரும்பினார் என்பதுதான் அது.\n‘’ ஏன் என்று நான் கேட்டேன் ‘’\nபாரதம் துண்டாடப்பட்டு முஸ்லீம்களுக்கென பாகிஸ்தான் உருவானது, முஸ்லீம்களை அரவணைத்துச் சென்று சுதந்திரம் பெற வேண்டும் எனும் அவருடைய யுக்திக்கு (STRATEGY) கிடைத்த படுதோல்வி என்பதும், இதன் காரணமாக பெரும்பான்மை மக்களின் வெறுப்புணர்வுக்கு ஆளாகி விட்டோமே எனும் அவமானமும்தான் காரணம் என்றார��.\nஇது மட்டுமின்றி, காங்கிரஸ் தலைவர்கள் பலரும் அப்போது காந்தி சொல்வதை அப்படியே ஏற்காது எதிர்க் கருத்தும் கூறத் தொடங்கி விட்ட நிலை ஏற்பட்டது. இது பற்றி அவர் வெளிப்படையாகவே புலம்பத் தொடங்கியிருந்தார்.\nபாரத சுதந்திரப் போராட்டக் களத்திலே இறங்கும் முன், கோபால கிருஷ்ண கோகுலே அவர்களின் அறிவுரையின்படி நாடு முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியவரின் மூளையிலே உதித்த எண்ணம் தான் ஹிந்துக்கள் கோழைகள், முஸ்லீம்கள் முரட்டுக் குணமுடையவர்கள்.\nகோழைகளை வைத்துக் கொண்டு சுதந்திரம் பெற முடியாது; ஆகவே முஸ்லீம்களை பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என எண்ணி அவர்களை அளவுக்கு மீறி தாஜா செய்யவும் தொடங்கினார். ஆனால் சரித்திர நிகழ்வுகள் காட்டும் உண்மை வேறு விதமாக இருக்கிறது.\nசுதந்திரம் கிடைத்தவுடன் காஷ்மீரை கைப்பற்ற பாகிஸ்தானின் முஸ்லீம் படைகள் முனைந்த போது, பாரதத்தின் ஹிந்துப் படைகள் அவர்களை ஓட ஓட விரட்டியது.\n1965, 1971 போர்களிலும் பாகிஸ்தானின் முஸ்லீம் படைகள் தோல்வியை தழுவி புறுமுதுகிட்டு ஓடின.\nகார்கில் போர், சர்ஜிகல் ஸ்டிரைக் ஆகிய நிகழ்வுகளும் கூட இதையே நிரூபிக் கின்றன.\nமுஸ்லீம்களின் ஓட்டு வங்கிக்காகவும், எச்சை பிரியாணிக்காகவும் ஆலாய்ப் பறந்து கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் இல்லாது இருந்தால், முஸ்லீம்கள் அடக்க ஒடுக்கமாய் இந்த நாட்டிலே அமைதியாகவே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். மறந்தும் தீவிரவாதச் சிந்தனை எழாது\nஇப்போது பிரிவினைக் காலத்து நிகழ்வுகளுக்குள் போகலாம். நாட்டைத் துண்டாடி பாகிஸ்தானை உருவாக்குவது என்று முடிவானது.\nஅந்த முடிவிற்குப் பிறகும் கூட ஜின்னா மவுண்ட்பேட்டனிடம் கடு கடுவெனவே இருந்தார். மவுண்ட்பேட்டனால் ஜின்னாவிடம் எதுவுமே பேச முடியாத அளவிற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஜின்னா மிகக் கடுமையாகவே நடந்து கொள்வார். எந்த அரசு நெறிமுறைகளையும் பின்பற்ற மாட்டார். அவருக்கு எப்போது மவுண்ட்பேட்டனை சந்திக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் எந்த முன் அனுமதியும் பெறாது உள்ளே நுழைந்து விடுவார்.\nஒரு சமயம் கடுமையான வார்த்தைகள் அடங்கிய ஒரு கடிதத்தை மவுண்ட் பேட்டனுக்கு அனுப்பினார். இதைப் பற்றி மவுண்ட்பேட்டனின் உதவியாளர் இஸ்மே கூறுகையில் ‘’ இப்படியொரு கடிதத்தை எம் அரசர் எழுதியிருந்தாலும் நான் சகித்திருக்க மாட்டேன். இப்படியொரு கடிதத்தை என்னிடம் கடைநிலை ஊழியராக வேலை பார்க்கும் ஒருவருக்குக் கூட அனுப்ப மாட்டேன் ‘’\nமறுபுறம் காந்தி, நேரு, பட்டேல், முன் அனுமதி பெறாது மவுண்ட்பேட்டனை சந்திக்க போக மாட்டார்கள். ஒரு புறம் எரிச்சலூட்டிக் கொண்டேயிருந்த ஜின்னா,மறுபுறம் தான் என்ன சொன்னாலும் கேட்கத் தயாராயிருந்த காங்கிரஸ் தலைவர்கள்\nஇந்நிலையில்,காங்கிரஸ் தலைவர்களுக்கு திடீர் அதிர்ச்சியை கொடுத்தார் மவுண்ட்பேட்டன்.\n1948 ஆம் வருடம் ஜூன் மாதம் வரை கால அவகாசம் இருந்த போதும்,அதாவது ஒரு வருட காலமிருந்த போதும்,75 நாட்களில்,பாரதத்திற்கு சுதந்திரமும்,பாகிஸ்தான் உருவாக்கத்திற்குமான நாளை குறித்து விட்டார்.\nஅது ஆகஸ்ட் 15 1947.\nஇந்த ஒரு அறிவிப்பை காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. திணறிப் போனார்கள்.\nஇது காறும் சுதந்திரத்திற்காக போராடுபவர்கள் எனும் நிலையிலிருந்து அந்த சுதந்திரம் முன்னிறுத்திய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியவர்கள் எனும் நிலைக்கு காங்கிரஸ் தலைவர்கள் தள்ளப்பட்டார்கள். அரசு நிர்வாகத்தை ஏற்று நடத்த வேண்டியவர்கள் ஆனார்கள்.\n‘’ இப்படி அவசர அவசரமாக நீங்கள் வெளியேறினால், நாடெங்கும் பரவி வரும் வன்முறைகளை நாங்கள் எதிர்கொள்வது எப்படி‘’ என்று கூட ஒரு காங்கிரஸ் தலைவர் கேட்டார்.\nஅப்போது, நாட்டை பிரித்துக் கொள்வது பற்றிய பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதே, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலே பெரிய அளவில் ஹிந்து முஸ்லீம் கலவரங்கள் வெடிக்கத் துவங்கி விட்டன.\nஇந்த அளவிலான கலவரங்களை ஆங்கில அரசே சந்தித்தது இல்லை. இது பற்றி மவுண்ட்பேட்டனிடம் ஒரு பத்திரிகை நிருபர் கேட்ட போது, அவர் கூறினார்; ‘’ நான் ஒரு ராணுவ வீரன் என்ற முறையில் கூறுகிறேன், இரத்த ஆறு நிச்சயம் ஓடாது ‘’\nஆனால் அவர் தந்த உறுதி மொழி அர்ததமற்ற ஒன்று என்பதற்கு சரித்திர நிகழ்வுகள் சான்றாக இருக்கின்றன. இரத்த ஆறு ஓடியது, வன்முறை வெறியாட்டங்கள் கட்டுக் கடங்காது நடந்தேறின. பிணமலைகள் குவிந்தன. காட்டிமிரண்டித்தனமான தாக்குதல்கள் நடந்தன. பிரிவினை காரணமாக மக்கள் திக்குமுக்காடிப் போயினர்.\nஒரு கோடியே இருபது லட்சம் பேர்… பாகிஸ்தானிலிருந்து ஹிந்துக்களும் சீக்கியர்களும், பாரதத்திலிருந்து பாகிஸ்தானிற்கு முஸ்லீம்களும்.. அகதி முகாம்களின் அங்கத்தினர்கள் ஆயினர்.\nஅவர்கள் கூறிய கதைகள் நெஞ்சை பிளப்பவை. அவை, தங்களுக்கே ஏற்பட்ட அனுபவங்கள், அல்லது தாங்கள் கண்களால் கண்டது அல்லது கேட்டது..\nதுன்ப ஓலங்கள், ஹிந்து,முஸ்லீம் இரு சாராரிடம் பரஸ்பரம் கடும் வெறுப்புணர்வை தூண்டியது. இதன் காரணமாக பாதிக்கப்படாத மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவே.. ஒவ்வொருவரும் திருப்பித் தாக்குவது பற்றியே பேசலாயினர்.\n“ என் தந்தை ரெயில்வேயில் பணியாற்றி வந்தவர்.இரண்டாம் உலகப் போரின் போது,ராணுவத்தில் பணியாற்ற அனுப்பப்பட்டவர். நாடு பிரிவினையின் போது ஜலந்தரில் பணி புரிந்து வந்தார்.\nஅப்போது நிகழந்த வன்முறை வெறியாட்டங்களை நேரில் கண்ணுற்ற என் தாயார் என் சிறிய வயதில் (நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு முஸ்லிம் நண்பனை வீட்டிற்கு அழைத்திருந்தேன்.அவன் வந்து சென்ற பிறகு,இனிமேல் எந்த முஸ்லீமையும் வீட்டிற்கு அழைக்கக் கூடாது என என்னிடம் மிகக் கடுமையாகக் கூறினார்) அப்போது அவர் கூறிய தகவல் ஒன்றை இப்போது பகிர்கிறேன்.\nபாரதத்திலிருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த முஸ்லீம் வெறியர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறும் முன் பெரிய அளவில் ஹிந்து தாய்மார்களை கற்பழித்தனர்.\nநோக்கம் : தாங்கள் வெளியேறினாலும், ஹிந்து தாய்மார்களின் வயிற்றிலே அவர்கள் வாரிசு வளர வேண்டும் என்பதாம்.\nஎங்கள் வீட்டில் எந்த முஸ்லீமையும் நாங்கள் அனுமதிப்பதில்லை “.\nவன்முறைக் கலவரங்களிலே உயிரிழந்தோர் எண்ணிக்கை இருபது லட்சத்திற்கும் மேலே என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.\nஇது போன்றாதோரு ரணகளமான சூழலிலே 40 லட்சம் முஸ்லீம்கள் பாரதத்திலேயே தங்கி விடுவது என முடிவு செய்தனர்.\n– எழுத்து : யா.சு.கண்ணன்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleநாளை கடைசி டெஸ்ட்: பாண்ட்யா வெளியேற்றம்\nNext articleஒண்ணு போதும்.. நின்னு பேசும்\nபஞ்சாங்கம் பிப்.13- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 13/02/2020 12:05 AM 1\nகேரள சமையல்; வெஜ் தீயல் வெச்சு பாக்கலாம்\nஅரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா சேர்த்து கொதி விட்டு இறக்கி, சாதத்துடன் பரிமாறலாம்.\nஆரோக்கியமான சமையல்: நேந்திரங்காய் கஞ்சி\nஇதனுடன் ஒரு கப் தண்ணீர் விட்டு நன்��ு வேகவிட்டு காய்ச்சிய பால் சேர்த்து இறக்கி, சர்க்கரை போட்டு கலந்து… கெட்டியாகவோ, நீர்க்கவோ அருந்தலாம்.\nசுந்தரமா இருக்கும் இந்த நேந்திரபழ புரட்டல்\nநறுக்கிய வில்லைகளைப் போட்டு வதக்கி எடுத்து ஒரு தட்டில் அடுக்கி, மேலே தேனை ஊற்றிப் பரிமாறவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nபிஇ படிக்க இனி வேண்டாம் வேதியியல்.. \nகல்வியாண்டு முதல் இந்த முறை அமல்படுத்தப்படும் என்றும் தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.\nஅவனோட நான் ‘அப்படி’ இருந்தா நல்லவளாம்.. கதறி அழும் அரசாங்க பெண் ஊழியர் கதறி அழும் அரசாங்க பெண் ஊழியர்\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nவேலை இல்லை; திருமணமே நடைபெறவில்லை குழந்தை பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nபாபநாசம் திருவள்ளூர் கல்லூரியில் நூலகத்துறை மற்றும் அமெரிக்கா தமிழ் கணிதம் இணைந்து நடத்திய தமிழிணைய கருவிகளும் வாய்ப்புகளும் பன்னாட்டுப் பயிலரங்கம்\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/videos/radio-vaanam-online/", "date_download": "2020-02-17T06:12:38Z", "digest": "sha1:TLKVEYDBIFKZNB2YHP7XTDE4CR5FUV2W", "length": 5566, "nlines": 94, "source_domain": "spottamil.com", "title": "வானம் வானொலி - Radio Vaanam - ஸ்பொட்தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nஇயற்கை விவசாயம் (Organic Farming)\nவானம் வானொலி – Radio Vaanam\nவானம் வானொலி,Revolution Media வின் ஒரு அங்கம்..சுவிஸ் நாட்டில் இருந்து ஒலிபரப்பாகும் முதல் தமிழ் வானொலி.24 மணி நேரமும் இனிய இசையை உங்களுக்கு வழங்குவதே எமது நோக்கம். உலகில் பல்வேறுபட்ட பலமொழி வானொலிகள் வலம்வருகின்றன. அந்த வரிசையில் காற்றலையில் இளைய சமூகத்தின் புது முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டதே Radio Vaanam . எப்பொழுதும் வித்தியாசமான புது திறமைகளை அறிமுகப்படுத்த நாம் என்றும் தயங்குவதில்லை.\nதென்றல் வானொலி – Thenral Radio\nஅமெரிக்கத்தமிழ் வானொலி – American Tamil Radio\nவானம் வானொலி – Radio Vaanam\nதென்றல் வானொலி – Thenral Radio\nஅமெரிக்கத்தமிழ் வானொலி – American Tamil Radio\nமரச்செக்கு Cold Press எண்ணெய் உற்பத்தி\nஇயற்கை விவசாயம் செய்யும் பள்ளி மாணவ மாணவிகள்\nIT வேலையை விட்டு குடும்பத்துடன் இயற்கை விவசாயம் செய்து அசத்துகிறார்\nவாய் கொழுப்பு (Vaaikoluppu) – நகைச்சுவை குறும்படம்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் ���ரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/telangana-will-soon-pass-resolution-against-caa-says-chandrashekar-rao-375107.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-02-17T06:19:45Z", "digest": "sha1:47IWDUNGJEG73T3MCL3LJU5PX6WBMO4E", "length": 17562, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "மவுனம் கலைத்தார் சந்திரசேகர ராவ்... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம் | Telangana Will Soon Pass Resolution Against CAA, says Chandrashekar Rao - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 விஜய் கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஹைதராபாத் செய்தி\nசீனாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 68000, பலி எண்ணிக்கை 1665 ஆக உயர்வு\nநேரம் வந்துவிட்டது.. டிரம்ப்பின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு.. ஜெஇஎம் அமைப்பு கொலை மிரட்டல் வீடியோ\n\"அதில்\" நாட்டமே இல்லாமல் இருந்த ராமு.. அப்செட்டான திவ்யா.. தாலியை கொடுத்து விட்டு கிளம்பினார்\nநான் பூவெடுத்து வெக்கணும்.. முரளி பாட.. ஆசை அதிகம் வச்சு.. பெண் டான்ஸ் போட.. ரெண்டும் ஓடிபோய்ருச்சு\n இந்தியாவிலேயே முதல்முறை.. சென்னை மெட்ரோ ரயிலில் சூப்பர் வசதி\nடெல்லியின் மகன் முதல்வாகியிருப்பதால் கவலைப்பட தேவையில்லை.. அரவிந்த் கெஜ்ரிவால்\nMovies சிவகார்த்திகேயன் பர்த்டே ட்ரீட்.. நாளைக்கு ரிலீசாகுது டாக்டர் ஃபர்ஸ்ட் லுக்.. டிரெண்டாகும் ஹாஷ்டேக்\nSports டி20, ஒருநாள் உலக கோப்பையெல்லாம் ஒண்ணுமே இல்ல... ஜூஜூபி...\nFinance கொரோனாவின் விஸ்வரூபம்.. இந்திய வியாபாரிகள் வயிற்றில் அடிக்கப் போகிறதா.. பரவும் வதந்திகள் உண்மையா.\nTechnology அமெரிக்க உளவு செயற்கைகோளை பின்தொடரும் இரஷ்ய ஜோடி விண்கலன்கள்\nAutomobiles ராணுவத்திற்கு பிரபல டெஸ்லா தானியங்கி மின்சார கார்களை களமிறக்கும் நாடு.. எந்த நாடு தெரியுமா..\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்றைக்கு ரொம்ப டென்சன் ஆவீங்க... கவனம்\nEducation Anna University: அண்ணா பல்கலை.,யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமவுனம் கலைத்தார் சந்திரசேகர ராவ்... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம்\nஹைதராபாத்: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக கேரளாவை பின்பற்றி பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களின் சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்துக்கு எதிரான மத்திய அரசின் இந்த சட்ட திருத்தத்தை திரும்பப் பெற இத்தீர்மானங்கள் வலியுறுத்தியுள்ளன.\nஇந்த விவகாரத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் தெலுங்கானா முதல்வர் சந்திரசேக ராவ் நீண்ட மவுனம் காத்து வந்தார்.\nதற்போது மவுனத்தை கலைத்துள்ளார் சந்திரசேகர ராவ். சி.ஏ.ஏ. குறித்து சந்திரசேகர ராவ் கூறியதாவது:\n118 பேருக்கு பத்மஶ்ரீ - பெர்னாண்டஸ், ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உட்பட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள்\nஇந்தியா என்கிற நாடு மக்களுக்கானது. மதங்களுக்கானது அல்ல. ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு எதிரானது குடியுரிமை சட்ட திருத்தம்.\nமத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் என்பது மத்திய அரசின் 100% தவறான முடிவு. உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து சி.ஏ.ஏ.வை ரத்து செய்ய வேண்டும்.\nஇந்த சட்ட திருத்தம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தனிப்பட்ட முறையிலும் தெரிவித்திருக்கிறேன். இது தொடர்பாக பல்வேறு மாநில முதல்வர்களிடமும் பேசியிருக்கிறேன்.\nஇதுவரை 16 மாநில முதல்வர்களிடம் சி.ஏ.ஏ. குறித்து பேசியிருக்கிறேன். சில மாநில கட்சிகளின் தலைவர்களிடமும் பேசி இருக்கிறேன். அனைவருமே சி.ஏ.ஏ. குறித்து கவலையை வெளிப்படுத்தினர்.\nஹைதராபாத்தில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான மாநில முதல்வர்களின் மாநாடு விரைவில் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. தெலுங்கானா சட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅம்மாடியோவ்.. சந்திரபாபு நாயுடு மாஜி உதவியாளர் உள்ளிட்டோரிடம் ஐடி ரெய்டு.. 2,000 கோடி மோசடி அம்பலம்\nஜாலி முடிந்ததும் ஜோலியை காட்டிய காதலன்.. பிளேடால் கழுத்தை அறுத்து கொண்ட பெண்.. அதிர்ந்த போலீசார்\n21 வயசு பொண்ணு.. மாந்தோப்பில��� வைத்து.. 6 பேர்.. அத்தனை பேரும் சிறார்கள்.. கொடுமை\nஎனக்கு வெறும் ஜூரம்தான்.. ப்ளீஸ்.. எப்படியாவது கூட்டிட்டு போங்க.. சீனாவிலிருந்து கதறும் இந்திய பெண்\n\"உன் புருஷன் என்ன வேலை பார்க்கிறாரு\".. தாங்க முடியாத அவமானத்தில் தூக்கில் தொங்கிய இளம்பெண்\nடெல்லி ஷாஹீன் பாக்.. பிப்.8க்கு பிறகு ஜாலியன் வாலாபாக் ஆக மாறலாம்.. ஓவைசி சந்தேகம்\nகொரோனா வைரஸ் எதிரொலி.. ஊத வேண்டாம்... குடிமகன்களுக்கு \"குட் நியூஸ்\"\nஎல்லா சாமிக்கும் இந்தியக் குடியுரிமை கொடுங்க.. அதிர வைக்கும் அர்ச்சகர்.. அரசு முடிவு என்னவோ\nபரம ஏழையாம்.. ரூ.5000தான் வருமானம்.. சொந்தமாக ரூ.220 கோடிக்கு சொத்து.. அதிரும் ஆந்திரா\nஆபாச நடனம்.. கிளப்பில் 21 இளம்பெண்களை சுற்றி வளைத்த ஹைதராபாத் போலீஸ்..\n10 நாளாச்சு ரோஹிதா காணாமல்போய்.. செல்போன் இல்லை.. சிசிடிவி கேமிராவும் இல்லை.. விழிபிதுங்கும் போலீஸ்\nசொந்த நாட்டை பாருங்கள்.. இந்திய முஸ்லீம்கள் குறித்து இம்ரான் கான் கவலைப்பட வேண்டாம்.. ஓவைசி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntelangana assembly caa chandrashekar rao தெலுங்கானா சட்டசபை குடியுரிமை சட்ட திருத்தம் தீர்மானம் சந்திரசேகர ராவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/business-news/infosys-jayesh-sanghrajka-resigned-his-job-after-14-years.html", "date_download": "2020-02-17T06:51:48Z", "digest": "sha1:427BDNYEPTTOYQ4BVSMB7TOQJGHZBI4M", "length": 6346, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "Infosys Jayesh Sanghrajka resigned his job after 14 years | Business News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'ஸ்பெஷல் சக்தி இருக்கு'... 'அதுக்கு ஒரு தலை மட்டும் இல்ல'...'கோவிலுக்கு பக்கத்தில் கிடந்த 'பாம்பு தோல்'\nசசிகலா உட்பட 2 ஆயிரம் பேர் உள்ள பெங்களூர் சிறையில் ரெய்டு.. சிக்கிய 'கத்தி, சிம்கார்டு, செல்போன்'கள்\n'அவங்க குடிச்சிருக்காங்க'..'நடுரோடு.. நள்ளிரவு நேரம்'.. கேப் டிரைவரால் பெண்ணுக்கு நேர்ந்த கதி\n'மொதல்ல உல்லாசம்'...'அப்புறமா அதெல்லாம் நடக்கும்'...'20 பெண்களை கொன்ற ’சயனைடு' ஆசிரியர்'\n'சூப்பரா செட்டில் ஆகலாம்'...'பிளான் போட்ட காதல் ஜோடி'... எங்க வாழ்க்கைய நாசம் பண்ணிட்டாங்க\nஇஸ்ரோவுக்கு 'மோடி' போனதால தான் 'சந்திராயன்-2' வீணாப்போச்சு - முன்னாள் முதல்வர்\n‘மாத்திரை சாப்பிட்டும் தீரா��� தலைவலி’.. பெண் எடுத்த விபரீத முடிவு..\n'மனைவிய காணோம் சார்.. எங்க போனானே தெரியல'.. சகோதரருடன் சேர்ந்து கணவரின் நடுங்கவைக்கும் சம்பவம்\n'ரோட்டு கடையில் சாப்பிட்டு கொண்டிருந்த மக்கள்'...'அசுர வேகத்தில் வந்த கார்'...குலை நடுங்க வைக்கும் வீடியோ\n‘எங்க வாழ்க்கையை அப்பா சீரழச்சிட்டார்’.. ‘மாணவியின் கடைசி வாட்ஸ் அப் மெசேஜ்’.. நெஞ்சை பதற வைத்த சம்பவம்..\n'இத ஒழுங்கா ஃபாலோ பண்ணுங்க'... 'இல்லன்னா 'பெட்ரோல்' கிடையாது'... பெட்ரோல் பங்குகள் அதிரடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-02-17T07:46:14Z", "digest": "sha1:E6PNI4VINJAQ6G43BRQIVUWFWCAPTCMV", "length": 43827, "nlines": 406, "source_domain": "www.chinabbier.com", "title": "China தற்காலிக வேலை விளக்குகள் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nதற்காலிக வேலை விளக்குகள் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த தற்காலிக வேலை விளக்குகள் தயாரிப்புகள்)\n80W கட்டுமான தற்காலிக சரம் வேலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 12pcs / ctn\nஇந்த மல்டி செயல்பாட்டு கட்டுமான பணி விளக்குகள் விரைவான நிலைப்படுத்தல் மற்றும் எளிதில் பெயர்வுத்திறன் ஆகியவற்றை அனுமதிக்கும் 10ft பவர் கார்ட் கொண்ட லேசான எடை. அது எந்த நிலைப்பாடு தேவை, எனவே ஆபரேட்டர் சுற்றி ஒரு பருமனான நிலைப்படுத்தும் வீட்டு இழுக்க தேவையில்லை. எங்கள் 80w தற்காலிக வேலை விளக்குகள் சரம் ஒரு எஃகு...\n100W தொழில்துறை தற்காலிக சரம் வேலை விளக்குகள் கிடங்கு\nபேக்கேஜிங்: 12pcs / ctn\nஇந்த 100W Led String Work Lights 300W ஒளிரும் விளக்குகளை ஒரு சரியான மாற்று, உங்கள் மின்சார பில் 80% வரை சேமிப்பு. எங்கள் தற்காலிக வேலை விளக்குகள் பிளக் வடிவமைப்பு மற்றும் செருகுவாய் இணைக்கக்கூடிய ஆற்றல் தண்டுக்கு எளிதில் இணைக்கக்கூடியது, பிளக்ஸை சேமிக்க பல விளக்குகள் வரை இணைக்க அனுமதிக்கிறது. IP65 நீர்புகா (கூட கூட்டு...\n100W தற்காலிக வேலை ஒளிபரப்பியது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\nஇந்த 100W Led String Work Lights 300W ஒளிரும் விளக்குகளை ஒரு சரியான மாற்று, உங்கள் மின்சார பில் 80% வரை சேமிப்பு. எங்கள் தற்காலிக வேலை விளக்குகள் பிளக் வடிவமைப்பு மற்றும் செருகுவாய் இணைக்கக்கூடிய ஆற்றல் தண்டுக்கு எளிதில் இணைக்கக்கூடியது, பிளக்ஸை சேமிக்க பல விளக்குகள் வரை இணைக்க அனுமதிக்கிறது. IP65 நீர்புகா (கூட கூட்டு...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W தற்காலிக LED வேலை ஒளி 13000LM 5000K இந்த 100W Led Work Lights 300W ஒளிரும் விளக்குகளுக்கு ஒரு சரியான பதிலீடு ஆகும், உங்கள் மின் கட்டணத்தில் 80% வரை சேமிப்பு. எங்கள் தற்காலிக தலைமையிலான பணி விளக்குகள் பிளக் வடிவமைப்பு மற்றும் இணைக்கக்கூடிய ஆற்றல் தண்டுக்கு செருகுவதற்கு எளிதாக இணைக்கக்கூடியது, இது செருகிகளைப்...\n100W ஹை பே LED LED தற்காலிக பணி லைட் ஃபிக்ஷர்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ஹை பே LED LED தற்காலிக பணி லைட் ஃபிக்ஷர் இந்த உயர் விரிகுடா வேலை வெளிச்சத்திற்கு வந்தது 300W ஒளிரும் விளக்குகள் ஒரு சரியான மாற்று, உங்கள் மின்சார பில் 80% வரை சேமிப்பு. எங்கள் தற்காலிக தலைமையிலான பணி விளக்குகள் பிளக் வடிவமைப்பு மற்றும் இணைக்கக்கூடிய ஆற்றல் தண்டுக்கு செருகுவதற்கு எளிதாக இணைக்கக்கூடியது, இது...\n150W போர்ட்டபிள் LED தற்காலிக வேலை லைட் ஃபிக்ஸ்டு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W போர்ட்டபிள் LED தற்காலிக வேலை விளக்குகள் இந்த உயர் விரிகுடா வேலை வெளிச்சத்திற்கு வந்தது 300W ஒளிரும் விளக்குகள் ஒரு சரியான மாற்று, உங்கள் மின்சார பில் 80% வரை சேமிப்பு. எங்கள் தற்காலிக தலைமையிலான பணி விளக்குகள் பிளக் வடிவமைப்பு மற்றும் இணைக்கக்கூடிய ஆற்றல் தண்டுக்கு செருகுவதற்கு எளிதாக இணைக்கக்கூடியது, இது...\n150W LED தற்காலிக வேலை ஒளி கட்டுமானம் தொங்கும்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W LED தற்காலிக வேலை ஒளி கட்டுமானம் தொங்கும் இந்த உயர் விரிகுடா வேலை வெளிச்சத்திற்கு வந்தது 300W ஒளிரும் விளக்குகள் ஒரு சரியான மாற்று, உங்கள் மின்சார பில் 80% வரை சேமிப்பு. எங்கள் தற்காலிக தலைமையிலான பணி விளக்குகள் பிளக் வடிவமைப்பு மற்றும் இணைக்கக்கூடிய ஆற்றல் தண்டுக்கு செருகுவதற்கு எளிதாக இணைக்கக்கூடியது, இது...\n120W லெட் தற்காலிக பணி ஒளி 15600Lumen\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n120W லெட் தற்காலிக பணி ஒளி 15600Lumen <தனித்த வடிவமைப்பு நீடித்த க���்டமைப்பு> : இந்த 120W தலைமையிலான வேலை ஒளி சாதனங்கள் விரைவாகவும் எளிதாகவும் வெவ்வேறு வேலைகளுக்குச் செல்லும். ஒரு எளிய தொங்கும் மேல் மேல்-பூட்டு Π ஹூக். ஒரு பிரீமியம் தூள்-பூசிய கூண்டு ஆபத்தான உடைந்த கண்ணாடி ஆபத்தை அகற்றுவதற்கான ஆயுள் மற்றும்...\n80W போர்ட்டபிள் LED வேலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n80W போர்ட்டபிள் LED வேலை விளக்குகள் <தனித்த வடிவமைப்பு நீடித்த கட்டமைப்பு> : இந்த 80W சிறிய தலைமையிலான பணி விளக்குகள் விரைவாகவும், வெவ்வேறு வேலைகளுக்குச் செல்வதற்கு எளிதாகவும் இருக்கிறது. ஒரு எளிய தொங்கும் மேல் மேல்-பூட்டு Π ஹூக். ஒரு பிரீமியம் தூள்-பூசிய கூண்டு ஆபத்தான உடைந்த கண்ணாடி ஆபத்தை அகற்றுவதற்கான ஆயுள்...\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ரோட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த லெட் சூரிய தெரு ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான) இயக்கம்...\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான...\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சூரிய ஆற்றல் கொண்ட சாலை விளக்குகள் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய கார்டன் தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ல��ட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வெளிப்புற சூரிய தெரு விளக்குகள் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஈபே சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் விற்பனை இந்த சூரிய ஆற்றல்மிக்க தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில்...\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய சாலை தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஹோம் டிப்போ உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சூரிய தெருவிளக்குகளை அமேசான் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும்....\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 800w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொ��்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 600w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 500w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது....\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 300w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm Bbier 100W தலைமையிலான சோள பல்புகள், எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர் தரமான வெப்ப மூழ்கி. இந்த கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்ப் அமெரிக்காவின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது,...\nufo சென்சாருடன் உயர் வளைகுடா விளக்குகள் 150W ஐ வழிநடத்தியது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n1. ufo தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. உயர் விரிகுடா தலைமையிலான ஒளி புதிய நேர்த்தியான வடிவமைப்பு. அளவு மற்றும் எடையில்...\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி 1. கிடங்கு எல்.ஈ.டி யு.எஃப்.ஓ விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவல���கப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. யுஎஃப்ஒ தலைமையிலான தொழில்துறை ஒளி புதிய...\nவெளிப்புற தோட்ட முற்றத்தில் வெள்ள விளக்குகள் 6500 கி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் கார்டன் ஃப்ளட் லைட்ஸ் 80w 9600lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த 80w லெட் ஃப்ளட் லைட் 6500 கே 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான இந்த லெட் வெளிப்புற யார்டு வெள்ள விளக்குகள் , உங்களுக்கு தேவையான கோணம் என்ன என்பதை எளிதாக...\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\n100W வர்த்தக லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n200W Dimmable UFO லெட் பே லைட் பல்புகள் லெட்\n150W ஹை பே லேட் கிடங்கு லைட் ஃபிக்ஷர்ஸ்\n100W சுற்று லேட் உயர் பே லைட் மோஷன் சென்சார்\n100W வெளிப்புற லெட் ஷூப் பாக்ஸ் ஸ்ட்ரீட் பார்க்கிங் கேரேஜ் லைட்டிங்\nதற்காலிக வேலை விளக்குகள் 80W தற்காலிக வேலை விளக்குகள் 120W தற்காலிக வேலை விளக்குகள் தற்காலிக வேலை விளக்குகள் சரம் 120W தற்காலிக வேலை விளக்கை தற்காலிக கட்டுமான விளக்குகள் தற்காலிக கட்டுமானம் விளக்குகள் சரம் வேலை விளக்குகள்\nதற்காலிக வேலை விளக்குகள் 80W தற்காலிக வேலை விளக்குகள் 120W தற்காலிக வேலை விளக்குகள் தற்காலிக வேலை விளக்குகள் சரம் 120W தற்காலிக வேலை விளக்கை தற்காலிக கட்டுமான விளக்குகள் தற்காலிக கட்டுமானம் விளக்குகள் சரம் வேலை விளக்குகள்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-02-17T06:33:45Z", "digest": "sha1:TUR6FSPGLM63CV3QWDWTKATLB236TNXI", "length": 4429, "nlines": 31, "source_domain": "www.savukkuonline.com", "title": "காந்தி படுகொலை – Savukku", "raw_content": "\nகாந்தியை கொலை செய்த ஆர்.எஸ்.எஸ் – மறைக்கப்பட்ட வரலாறு\n72 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் டெல்லி பிர்லா ஹவுசில் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தி சுடப்பட்டு கொல்லப்பட்டார். இந்தத் தேசத்தின் முகம் அவர். சூரியனின் நேரடி பார்வையில் மக்கள் கூட்டத்திற்கு நடுவில் நிகழ்த்தப்பட்ட படுகொலை அது. காலத்துக்கும் இந்தியாவின் தலைகுனிவாக அமைந்திருக்கிற மரணம். காந்தியின்...\nஇந்து மகாசபையின் காந்தி படுகொலை நிகழ்வு சில கேள்விகள்\nகருத்து சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் இயந்திரமாகும். அது புத்தொளி பெற்ற நாடுகளின் எழுச்சிக்கு வித்திட்டு, தனிநபர்கள் மற்றும் குழுக்கள் பொருத்தமில்லாத கருத்துக்களை கேள்விக்குள்ளாக்கி, நம் மனதின் வழக்கமான தன்மையை கேள்விக்குள்ளாக்க உதவுகிறது. இதன் போக்கில், ஜனநாயகத்தில் நாகரீகத்தன்மை மற்றும் குடிமக்கள் பண்பிற்கு வித்திடும் புதிய எண்ணங்களுக்கு வித்திடுகிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190129152845", "date_download": "2020-02-17T06:41:26Z", "digest": "sha1:KTMLSXZPI2ORP7XJNPSFEYMV3O55FFU4", "length": 8282, "nlines": 58, "source_domain": "www.sodukki.com", "title": "வெறும் ஒரே வாரத்தில் வயிற்றை குறைக்க, நாளைக்கு ஒரு டம்ளர் போதும் தொப்பை காணாமல் போகும்....", "raw_content": "\nவெறும் ஒரே வாரத்தில் வயிற்றை குறைக்க, நாளைக்கு ஒரு டம்ளர் போதும் தொப்பை காணாமல் போகும்.... Description: வெறும் ஒரே வாரத்தில் வயிற்றை குறைக்க, நாளைக்கு ஒரு டம்ளர் போதும் தொப்பை காணாமல் போகும்.... சொடுக்கி\nவெறும் ஒரே வாரத்தில் வயிற்றை குறைக்க, நாளைக்கு ஒரு டம்ளர் போதும் தொப்பை காணாமல் போகும்....\nசொடுக்கி 29-01-2019 மருத்துவம் 4170\nஇன்றைய நாகரீக மக்களுக்கு தொப்பையை குறைப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. பலவகையான முயற்சிகள் மேற்கொண்டும் அவை பலனளிக்காமல் இருந்திருக்கும். ஆனால் இந்த வகையான இயற்கை மருத்துவம் உங்கள் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி உங்கள் உடல் எடையை நன்கு குறைக்கும்.\nஇதற்க்கு தேவையான முதல் பொருள் சீரகம், சீரகம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி நல���ல கொழுப்புகள் உருவாக இது பயன்படுகின்றது.மேலும் இது ஜீரண சக்தியை அதிகரிக்க செய்கின்றது.இதனால் நாம் உண்ணும் உணவுகள் முறையாக ஜீரணமாகின்றது.\nஇதற்க்கு தேவையான இரண்டாவது பொருள் சோம்பு, இது உடலில் உள்ள அசிடிட்டியை குறைத்து ஜீரண சக்தியை அதிகப்படுத்துகின்றது.மேலும் மூளைக்கு புத்துணர்ச்சியும் இந்து அழிகின்றது.\nஇதற்க்கு தேவையான மூன்றாவது பொருள் பொடி பொடியாக நறுக்கிய இஞ்சி. இஞ்சி நம் உடல் இழைப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது\nநான்காவதாக தேவைப்படும் பொருள் கருஞ்சீரகம். இது மரணத்தை தவிர எல்லா நோய்களின் தீர்வுக்கும் இது பயன்படுகின்றது.இது மிக அதிக நேரம் ஜீரணமாகும் உண்வுகளுக்கு இது ஒரு தேர்வு.மேலும் இது உங்கள் தலை முடிக்கும் உடல் தோலுக்கும் உறுதியை தருகின்றது.\nமுதலில் ஒரு பவுல் நிறைய தண்ணீர் எடுத்து நன்கு கொதிக்க வைக்கவும்.அதன் பின்பு அதில் ஒரு ஸ்பூன் அளவு கரும் ஜீரகம், ஒரு ஸ்பூன் அளவு ஜீரகம், ஒரு ஸ்பூன் அளவு சோம்பு,அத்துடன் வெட்டிவைத்த இஞ்சி போட்டு நன்கு கலந்து ஒரு 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.\nபின்பு ஒரு 5 நிமிடம் ஆறவைத்து டீ சூட்டில் குடிக்க வேண்டும். காலை வெறும் வயிற்றிலும், இரவு தூங்கும் முன்பும் இதை குடித்துவர உங்கள் எடை குறைவதை நீங்களே உணரலாம்.\nசெய்முறை வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது,பார்த்து பயனடையுங்கள்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபரம்பரை வீட்டை தானமாக வழங்கிய எஸ். பி. பி.. வெளியான வீடியோ\nஇப்படிஎல்லாம்மா போஸ் கொடுப்பாங்க.. ரோஜாவுக்குள் எட்டிப் பார்க்கும் தேகம்.. படவாய்ப்புக்காக இப்படியுமா செய்வார்கள்...\nமீண்டும் இணையும் குண்டக்க மண்டக்க கூட்டணி.. வடிவேலுவோடு சேர்ந்து நடிக்கும் பார்த்திபன்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..\nயாருக்கும் சொல்லாமல் திடீரென காதலனை கைப்பிடித்த பிரபல சீரியல் நாயகி... தற்பொழுது வெளியிட்ட திருமண புகைப்படங்கள்..\nஏ.டி.எம் போனேனா...பணம் வரலியா...ஆனா அக்கவுண்டில் போயிடுச்சு... இது தான் தீர்வு...\nஉங்கள் வெள்ளைமுடி கருப்பாக வேண்டுமா வீட்டிலேயே இருக்கு சூப்பர் மருத்துவம்..\nபல லட்ச இணையவாசிகளை கொள்ளை கொண்ட குட்டி பாப்பாவின் வைரல் வீடியோ..\nபிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ண மூர்த்தி மரணம்... படப்பிடிப்பின் போது நடந்த சோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-14022020", "date_download": "2020-02-17T07:13:08Z", "digest": "sha1:6KEQXHX5DQXQAW7SJLTWQBS6SXIARSDM", "length": 17678, "nlines": 187, "source_domain": "image.nakkheeran.in", "title": "இன்றைய ராசிபலன் - 14.02.2020 | Today rasi palan - 14.02.2020 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் - 14.02.2020\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n14-02-2020, மாசி 02, வெள்ளிக்கிழமை, சஷ்டி மாலை 06.21 வரை பின்பு தேய்பிறை சப்தமி. சித்திரை நட்சத்திரம் காலை 07.27 வரை பின்பு சுவாதி பின்இரவு 06.01 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. சஷ்டி. லஷ்மி நரசிம்மர்- முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00\nஇன்று பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும். நவீனகரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் செயல்படுவார்கள். பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினை தீரும். சொத்து சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் அதிக கவனம் தேவை. உறவினர்களின் வருகையால் சந்தோஷம் ஏற்பட்டாலும் நிதானத்துடன் பழகுவது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். நண்பர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் மன நிம்மதியை தரும். எதிலும் கவனம் த���வை.\nஇன்று காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். உங்கள் பிரச்சினைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.\nஇன்று குடும்பத்தில் பெரியவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். மாணவர்களுக்கு படிப்பில் சற்று ஆர்வம் குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். முன்கோபத்தை குறைப்பது நல்லது.\nஇன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் வெளிவட்டார நட்பு ஏற்படும். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள் குறையும். பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.\nஇன்று தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். முன்கோபத்தால் வேலையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. நண்பர்களால் ஆதாயம் கிட்டும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். புதிய கூட்டாளி சேர்க்கையால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள்.\nஇன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். புத்திர வழியில் நல்ல செய்தி கிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடன்பிறந்தவர்கள் வழியில் எதிர்பார்த்த உதவி உரிய நேரத்தில் கிட்டும். தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கடன்கள் ஓரளவு குறையும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் ���ெய்யும் வேலைகளில் தடை தாமதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். சுப காரிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிபலன் - 17.02.2020\nஇன்றைய ராசிபலன் - 16.02.2020\nஇன்றைய ராசிபலன் - 15.02.2020\nஇன்றைய ராசிபலன் - 13.02.2020\nஇன்றைய ராசிபலன் - 17.02.2020\nஇன்றைய ராசிபலன் - 16.02.2020\nஇன்றைய ராசிபலன் - 15.02.2020\nஇன்றைய ராசிபலன் - 13.02.2020\nசிறப்பு செய்திகள் 11 hrs\nசீனாவில் கரோனா பாதிப்பு: பலி எண்ணிக்கை உயர்வு...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபாக். வெளியுறவுத்துறை முன்பு போராட்டம்...இந்து சிறுமி மேஹக்குமாரி மதமாற்றம் விவகாரம்...\n24X7 ‎செய்திகள் 10 hrs\nபோதும் விஜய் தேவரகொண்டா... போதும் வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் - விமர்சனம்\nஇரண்டு பேரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றது டெல்லி போலீஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநிர்மலா சீதாராமன்களாக மாற்றப்படும் சென்னை பள்ளி மாணவர்கள்\nபதறவைக்கும் “இரட்டைக்” கொலை... வயது மீறிய முறையற்ற தொடர்பால் நிகழ்ந்த கொடூரம்\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநம்ம ஷூட்டிங் போலாம் வாங்க... விஜயை மிரட்டும் பாஜக... விஜயால் பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nஅதிமுகவிற்கு செக் வைக்கும் பாஜக... விஜய் வீட்டில் ரெய்ட் பின்னணி... பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaveddy.ch/2016/10/01/", "date_download": "2020-02-17T08:12:09Z", "digest": "sha1:OK6D6KBFYGOJ7D6VLRR6BPCCPS5GBDJU", "length": 7020, "nlines": 187, "source_domain": "www.alaveddy.ch", "title": "2016 October 01 | Alaveddy News", "raw_content": "\nவடக்கு அ.மி.த.க பாடசாலை – கருகப்புலம்\nமகாஜன சபை தெய்வானைப்பிள்ளை மு.ப\nமக்கள் சங்கம் – லண்டண்\nஆறுப்பிள்ளை ஆசிரியருக்கு இலண்டன் வாழ் பழைய மாணவரின் அஞ்சலி\nwebadmin\tOct 1st, 2016 Comments Off on ஆறுப்பிள்ளை ஆசிரியருக்கு இலண்டன் வாழ் பழைய மாணவரின் அஞ்சலி\nகாலமாகிய அமரர் வேலுப்பிள்ளை ஆறுப்பிள்ளை ஆசிரியருக்கு அவரிடம் கற்ற தற்போது இங்கிலாந்து மண்ணில் வாழும் அவரது மாணவர்கள் ... Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/36064-2018-11-11-11-15-49", "date_download": "2020-02-17T07:55:21Z", "digest": "sha1:M4ZEAXW56SHB6YGL4WVBRLVXTZBXROC4", "length": 9859, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "புல்லாங்குழல் நிர்பந்தம்", "raw_content": "\nம.க.இ.க. மற்றும் தோழமை அமைப்பு தோழர்களுக்கு ஓர் அறைகூவல்\n: 4. காவிரிக் கரையோரம்\nசுற்றுச்சூழலைப் பாதிக்கும் நுகர்வுப் பண்பாடு\nஅறியப்படாத தமிழ் - தமிழர்\nதமிழ்த் தேசிய எழுச்சிக்கான தடைகளைத் தகர்ப்போம்\nதிராவிட இயக்கப் பணியில் என் தந்தையும் நானும்\nநமது குழந்தைகள் பார்ப்பன உபாத்தியாயர்களால் படும் கஷ்டம்\nமாணவர்களிடையே திருக்குறள் பரப்புதல் - என் அனுபவங்கள்\nவெளியிடப்பட்டது: 11 நவம்பர் 2018\nசுற்றி வந்தாலும் நேர்வழி தான்\nநிம்மதிக்கு முன் பின் மூன்று கண்\nஉயிர் சூட்டுக்குள் உடல் கூடு பேரலை\nசூட்சுமம் ஒரே ஒரு வெள்ளை முடி மீசையில்\nநாள் பட்ட ஓவியத்தை சீக்கிரம் வரை\nபூனைகள் நடக்க பூனைக் கண்காரி கிடக்க\nசுருட்டிக் கொண்டு போ பூ காட்டியது போல\nஎட்டிப் பிடித்தது தான் முக்தி\nபுல்லாங்குழல் நிர்பந்தம் காற்றுக்கா மூங்கிலுக்கா\nமூச்சுப் பிடித்து ஓடும் முயலுக்கா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-book/Agriculture/Kadarpaasi%20Valarppu/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?prodId=41354", "date_download": "2020-02-17T07:26:21Z", "digest": "sha1:FKKYGFCA3PRK4HY7AWBY57RFRCZMRV2A", "length": 11649, "nlines": 249, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - tamil book - Kadarpaasi Valarppu - கடற்பாசி வளர்ப்பு- தமிழ் புத்தகம்", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nதிரு.கோ.நம்மாழ்வார் எழுதிய தாய் மண்ணே வணக்கம்\nதிரு.கோ. நம்மாழ்வார் அவர்களின் இயற்கை வேளாண்மை\nடீசல் செடி ஜெட்ரோபா சாகுபடி\nதிரு.கோ. நம்மாழ்வார் எழுதிய தாய் மண்ணே வணக்கம்\nவிவசாயத் துணைத் தொழில் தொகுதி 2\nசின்னச் சின்ன ஐடியா.. செலவில்லாத ஐடியா..\nஆடு – மாடு வளர்ப்பு\nசெல்வம் ��ரும் வேளாண்மை செயல்முறைகள்\nநிலத்தடி நீர்வளமும் நீர் மேலாண்மையும்\nவிஞ்ஞான ரீதியில் கோழிப்பண்ணை அமைத்தல்\nசொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனப் பொறியியல்\nமரம் வளர்ப்போம்... பணம் பெறுவோம்\nவளம் தரும் மரங்கள் பாகம் 5\nவாத்து மற்றும் கூழ்வாத்து வளர்ப்பு\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/new-born-brother-pinched-me-boy-acts-and-cries-to-father-funny-video.html", "date_download": "2020-02-17T06:34:18Z", "digest": "sha1:QMJJDKHJXRXKWGOWJ4TEIETLNHUJQE5S", "length": 8493, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "New born brother pinched me boy acts and cries to father funny video | Tamil Nadu News", "raw_content": "\n'அப்பா இவன் தான் வில்லன்'...'யப்பா டேய் நல்லா வச்சு செஞ்சிட்ட போ'...தெறிக்க விடும் வீடியோ\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபிறந்து 20 நாட்களே ஆன குட்டி தம்பி தன்னை கிள்ளி விட்டதாக சிறுவன் ஒருவன் அழும் க்யூட் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nகுழந்தைகள் செய்யும் சின்ன சின்ன சேட்டைகள் எப்போதுமே தனி ஸ்பெஷல் தான். அவ்வாறு அவர்கள் செய்யும் சின்ன சின்ன சேட்டைகள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவுவது உண்டு. அந்த வகையில் தற்போது வைரலாகியுள்ள வீடியோ ஒன்று சிறுவன் செய்யும் சேட்டையின் உச்சம் என்றே கூறலாம்.\nவீடியோவில் இருக்கும் சிறுவன் தனது தம்பி கிள்ளி விட்டதாக கூறி, கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் ஊற்ற அழுது கொண்டிருக்கிறான். சரி தம்பி ஏதோ பெரிய ஆளு என நினைத்தால், அவன் கிள்ளியதாக கூறிய தம்பி பிறந்து வெறும் 20 நாட்களே ஆன கை குழந்தை என்பது தான் ஆச்சரியத்தின் உச்சம். காண்போருக்கு சிரிப்பை வரவைக்கும் அந்த சிறுவனின் செயல், அல்டிமேட் க்யூட் என்றே கூறலாம்.\nசிறுவன் நிறுத்தாமல் அழுது கொண்டிருந்த நிலையில், அவனை சமாதானம் செய்த அவனது தந்தை இவனா டா உன்னை கிள்ளியது என கேட்டதும், ஆமா எனக்கு வலிக்குது காதுல கிள்ளிவிட்டான் என சிறுவன் கூறுவது நடிப்பின் உச்சம் என்றே கூறலாம். மேலும் அந்த சிறுவனின் தந்தை 'அடே பெயர் வைக்காத குட்டி தம்பி, இப்பவே சேட்டை பண்ணுறியா, இனிமேல் இப்படி சேட்டை பண்ண கூடாது என கூறுவது வேற லெவல் என்றே கூறலாம். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\n'பிஞ்சு குழந்தைக்கு 1.1லட்சம்'...'ஹாஸ்பிடல் ஊழியருக்கு 20 ஆயிரம்'...அதிரவைத்த தம்பதி\nடிக்டொக் மோகம்: மண்வெட்டி.. இப்டி 'மண்டைய' உடைச்சிருச்சே தம்பி... வைரல் வீடியோ\n‘சுற்றுலா பயணிகளின் காரை வழிமறித்து’.. ‘ஏறி உட்கார்ந்த யானை’.. ‘பதறவைக்கும் வீடியோ’..\n‘9 வருட போராட்டத்திற்கு பின்’.. ‘தாயைக் கண்டுபிடித்த இளம்பெண்’.. ‘ஆனாலும் நிறைவேறாத ஆசை’..\n'நான் இருக்கும்போது இன்னொரு பொண்ணா'... 'ஜாலியா படத்துக்கு போன கணவர்'...வச்சு செஞ்ச மனைவி\n‘இன்னும் அற்புதமான மனுஷங்க இருக்கத்தான் செய்யறாங்க’.. ‘குட்டி தங்கையுடன் வந்து’.. ‘வியக்கவைத்த சிறுவன்’.. ‘குட்டி தங்கையுடன் வந்து’.. ‘வியக்கவைத்த சிறுவன்\n'ரயில், பஸ்ல ஆபாசமா எடுத்த போட்டோ '...'தனது வீட்டு பெண்களையும் விடல'...சிக்கிய சென்னை இளைஞர்\n‘அவர் இன்னும் அப்படியே தான் இருக்காரு’.. ‘மாஸ் கேட்ச் பிடித்த பிரபல இந்திய வீரர்’.. ‘புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்’..\n‘மாஞ்சா நூல்’ அறுத்து பெற்றோர் கண்முன்னே விழுந்த குழந்தை.. பதற வைத்த சிசிடிவி வீடியோ..\n‘அபசகுண நம்பிக்கையால் நடந்த பயங்கரம்’.. ‘கணவர் வருவதற்குள்’.. ‘இளம்பெண் செய்த அதிர்ச்சிக் காரியம்’..\n‘குடும்பத்தினருடன் சென்ற பெண்ணை’.. ‘வழிமறித்த கும்பல் செய்த கொடூரம்’.. ‘வீடியோ எடுத்து ஆன்லைனில் பதிவிட்ட பயங்கரம்’..\n'சிட்டாக பறந்து'...'ஒரே கையில் புடிச்ச கேட்ச்'...தெறிக்க விட்ட 'ஹர்மன்பிரீத்'...வைரலாகும் வீடியோ\n'இளமை' இதோ இதோ.. ரொம்ப 'ஓவராத்தான்' போறோமோ\nஎன் அம்மாவிற்கு 'அழகான' மணமகன் தேவை.. இப்படியும் ஒரு மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/child-artists-heroines-tamil-cinema-nithya-menen-nivetha-thomas-hansika/", "date_download": "2020-02-17T07:00:54Z", "digest": "sha1:N4YBXPBF2J6ZWNW3TLWDHXHN5V6J7GWI", "length": 14877, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Child Artists who have grown up to be a Stars - தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கலக்கும் குழந்தை நட்சத்திரங்கள் - படங்கள் உள்ளே!", "raw_content": "\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nதமிழ் சினிமாவில் ஹீரோயினாக கலக்கும் குழந்தை நட்சத்திரங்கள் - படங்கள் உள்ளே\nகுழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நிவேதா, குருவி படத்தில் விஜய்க்கு தங்கையாகவும் நடித்திருக்கிறார்.\nChild Artists who have grown up to be a Stars: சினிமாவைப் பொறுத்தவரை, யாருக்கு எ��்த நேரத்தில் யோகம் அடிக்கும் என்றே சொல்ல முடியாது. சிலர் குழந்தை நட்சத்திரங்களாக ஜொலித்திருப்பார்கள். ஆனால் அவர்கள் வளர்ந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் போது, எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் போகும். சிலர் குழந்தை நட்சத்திரங்களாக நடிக்கும் போது, எடுபட்டிருக்காது. ஆனால், ஹீரோ / ஹீரோயினாக கலக்கியிருப்பார்கள். அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக இருந்து ஹீரோயினாக உயர்ந்த சில நடிகைகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.\nஇந்த அழகான நடிகை ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்தார் என்பது பலருக்கும் தெரியாது. ’த மங்கி ஹூ நியூ டூ மச்’ என்ற ஆங்கில படத்தில், நடிகை தபுவுக்கு தங்கையாக நடித்திருந்தார் நித்யா.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஹன்ஸிகா மோத்வானி, பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுடன், ’கோய் மில் கயா’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.\nபிரியம், மதுரானோம்பரக்கட்டு, போன்ற மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த மஞ்சிமா மோகன், 11 வருடங்கள் கழித்து, ‘ஒரு வடக்கன் செல்ஃபி’யில் ஹீரோயினானார்.\n‘வெறுதே ஒரு பார்யா’ என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நிவேதா, குருவி படத்தில் விஜய்க்கு தங்கையாகவும் நடித்திருக்கிறார். அதோடு ராஜ ராஜேஸ்வரி, மை டியர் பூதம் உள்ளிட்ட சீரியல்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்தவர், தற்போது தர்பார் படத்தில் ரஜினியின் மகளாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகை ஸ்ரீ திவ்யா ஹீரோயினாவதற்கு முன்பே, யுவராஜு, ஹனுமன் ஜங்க்‌ஷன் உள்ளிட்ட தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்,\n”என்ன பேசிருப்பாங்க ரெண்டு பேரும்” தீபிகா படுகோனே- நித்யா மேனன் சந்திப்பு குறித்து ரசிகர்கள்\nமீண்டும் இணைந்த சிம்பு-ஹன்ஸிகா: மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nமஹா போஸ்டர் சர்ச்சை: ஹன்சிகா மோத்வானி மீது வழக்கு பதிவு\nThuppakki Munai Review: ஷார்ப்பான மெசேஜ் சொல்லும் விக்ரம் பிரபுவின் ‘துப்பாக்கி முனை’\n வித்தியாசம் தெரியாத அளவிற்கு மாறிய நித்யா மேனன்\nஜெயலலிதாவாக நித்யா மேனனை தேர்வு செய்ய காரணம் நீங்கள் தான்.. ரகசியத்தை உடைக்கும் இயக்குனர்\n‘குலேபகாவலி’ படத்தின் ப்ரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nகுலேபகாவலி – சினிமா விமர்சனம்\nபிரபுதேவா, ஹன்சிகா நடிப்பில் ‘குலேபகாவலி’ லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவேலைநேரத்தை குறைத்தால் ஊழியர்களின் செயல்திறன் அதிகரிக்கும் : சாதித்து காட்டிய மைக்ரோசாப்ட்\n‘நோ பால் அம்பயர்’ , ‘பவர் பிளேயர்’ – ஐபிஎல் 2020-ஐ அலங்கரிக்குமா இந்த X-Factor\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் வழக்கில் தீர்ப்பளிக்கும்போது மயங்கி விழுந்த உச்ச நீதிமன்ற நீதிபதி\nடிசம்பர் 2012-ம் ஆண்டு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட அனுமதி கோரி மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு வழங்கும்போது உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nஎஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் அரசியலமைப்பின்படி செல்லும் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nபட்டியல் சாதி மற்றும் பட்டியல் பங்குடியினருக்கு (எஸ்சி, எஸ்டி) எதிரான வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2018, அரசியலமைப்பின்படி செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்துள்ளது. மேலும், எஸ்சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டப்படி, எஸ்சி, எஸ்.டி-யினருக்கு எதிரான வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் நபர் முன் ஜாமீன் பெற முடியாது என்பதையும் உறுதி செய்துள்ளது.\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nசென்னையின் ‘ஷாகின் பாக்’ வண்ணாரப்பேட்டை: ஷிப்ட் முறையில் தொடரும் போராட்டம்\nஉங்களுக்கு ஒரே ஒரு குழந்தையா அவர்கள் தனியாக இருக்க பயப்படுவார்கள் என உங்களுக்கு தெரியுமா\nவிஜய் படத்தின் காப்பி என்பதெல்லாம் ‘டூ மச்’ – பாரசைட் படத்துல அப்படி என்ன தான் இருக்கு\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/shiv-sena-guards-its-mlas-in-hotel-as-bjp-calls-on-maharashtra-governor/", "date_download": "2020-02-17T07:19:16Z", "digest": "sha1:R6IY7THK5P7HGLXPAY766URTYDRQIKTY", "length": 16507, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Shiv Sena guards its MLAs in hotel as BJP calls on Maharashtra Governor - மகாராஷ்டிராவிலும் கூவத்தூர் பார்முலா : ஜெயிக்கப்போவது பா.ஜ.,வா இல்லை சிவசேனாவா?...", "raw_content": "\nவண்ணாரப்பேட்டை ‘ஷாகின் பாக்’ : மகாத்மா காந்தி கொள்ளுப் பேரன் பங்கேற்பு\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nமகாராஷ்டிராவிலும் கூவத்தூர் பார்முலா : ஜெயிக்கப்போவது பா.ஜ.,வா இல்லை சிவசேனாவா\nMaharashtra deadlock : சிவசேனா கட்சி எம்எல்ஏக்கள், பா.ஜ., உள்ளிட்ட மாற்றுக் கட்சியினரிடம் விலை போய்விடக் கூடாது என்பதற்காக சிவசேனா கூவத்தூர் பார்முலாவை கையில்...\nசிவசேனா கட்சி எம்எல்ஏக்கள், பா.ஜ., உள்ளிட்ட மாற்றுக் கட்சியினரிடம் விலை போய்விடக் கூடாது என்பதற்காக சிவசேனா கூவத்தூர் பார்முலாவை கையில் எடுத்துள்ளது.\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 105 இடங்களில் பா.ஜ., வும், 56 இடங்களில் சிவசேனாவும் காங்கிரஸ் 44 இடங்களிலும் என்சிபி 54 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 146 இடங்கள் தேவை என்ற நிலையில் பா.ஜ.,வும் சிவசேனாவும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என சொல்லப்பட்டது.\nமுதல்வர் பதவியில் சுழற்சி முறையில் இருக்க வேண்டும் என்றும் அதிலும் முதல் இரண்டரை ஆண்டுகள் எங்கள் கட்சியினர்தான் ஆள வேண்டும் என்றும் சிவசேனா கண்டிஷன் போட்டது. இதை பா.ஜ., ஏற்க மறுத்துவிட்டது.\nகெடு : இந்த நிலையில் காங்கிரஸ், என்சிபி ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சித்தது. அது முடியாமல் போனது. 8ம் தேதிக்குள் மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைய வேண்டும். இல்லாவிட்டால் க��டியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் நிலை உள்ளது.\nஇந்த நிலையில் கவர்னரை, தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்ட பா.ஜ. கட்சியினர்ச சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும் ஆட்சி அமைய இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால் சிவசேனா எம்எல்ஏக்கள் விலை போகாமல் இருக்க மும்பையில் உள்ள ஹோட்டல்களில் இரு நாட்களுக்கு தங்குமாறு சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்ரே உத்தரவிட்டுள்ளார்.\nகவர்னர் உடனான சந்திப்புக்கு பிறகு பா.ஜ, தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியதாவது, கவர்னரை சந்தித்து ஆட்சியைமக்க உரிமை கோரினோம். இதில் உள்ள சட்ட சிக்கல்கள் குறித்து இந்த சந்திப்பினிடையே விவாதிக்கப்பட்டது. மக்கள் அளித்த தீர்ப்பின்படி, ஜனநாயக முறைப்படி நடக்க கவர்னரிடம் கோரப்பட்டதாக அவர் கூறினார்.\nஅவசர ஆலோசனை : பா.ஜ. கட்சியினருடனான சந்திப்புக்கு பிறகு, கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, அட்வகேட் ஜெனரல் அசுதோஷ் கும்பகோனியை சந்தித்துப்பேசினார். புதிய அரசு அமைவதில் உள்ள சட்ட சிக்கல்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.\nசிவசேனா திட்டவட்டம் : லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக செய்துகொண்ட ஒப்பந்தத்தை பா.ஜ., மீறிவருகிறது. தங்களது கோரிக்கைகளுக்கு மதிப்பு அளிக்காவிட்டால், கூட்டணியில் இருந்து வெளியேற கூட தயங்கமாட்டோம்.\nசிவசேனா இல்லாமல், பா.ஜ., ஆட்சி அமைக்கும் பட்சத்தில், அதனுடனான கூட்டணியிலிருந்து வெளியேறுவோம். சட்டசபையில், பா.ஜ.,வை, சபாநாயகர் தேர்தலில் தோற்கடிக்க செய்வோம்.\nசிவசேனாவுக்கு தான் முதலில் முதல்வர் பதவி என்ற கோரிக்கையில் எவ்வித மாறுபாடும் இல்லை. பா.ஜ, தேவையில்லாமல் நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறது. கட்சி தலைவர் உத்தவ் தாக்ரேவுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. பா.ஜ. உடன் ஆட்சி அமைப்பதோ அல்லது எதிர்க்கட்சி வரிசையில் அமைவதா என்பதை நிர்ணயிக்கும் அதிகாரம் உத்தவ் தாக்ரேவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிவசேனா கட்சி நிர்வாகி தெரிவித்துள்ளார்.\nபட்னாவிஸ் சிவ்சைனிக் தான் – பா.ஜ., : முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சிவ்சைனிக் தான். அவரும் சிவசேனா முதல்வர் தான் என்று நிதியமைச்சர் முங்காந்திவார் கூறியிருந்தநிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ரவுட், சிவ்சைனிக் ஆட்கள், பொய் சொல்லமாட்டார்கள். யாரையும் ஏமாற்றமாட்டார்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.\nடிஎன்பிஎஸ்சி ஊழல்: சிபிஐ விசாரணை கேட்டு நீதிமன்றம் செல்கிறது திமுக\nடெல்லி கருத்துக் கணிப்பு: 50+ இடங்களுடன் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி\nஹாய் கைய்ஸ் : தமிழ் “காளையை” விரும்புகிறார் ‘புத்தம் புது காலை’ ஹீரோயின்\nபாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பா; மாநில மகளிரணி செயலாளர் பதவிக்கு குறி\nபட்ஜெட் 2020: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் முக்கிய அறிவிப்புகள்\nகாங்கிரஸ் கவுன்சிலரை முத்தமிட்ட பாஜக கவுன்சிலர்; பரபரப்பு வைரல் வீடியோ\nமோடிதான் இன்ஸ்பிரேஷன்; பாஜகவில் இணைந்த சாய்னா நெஹ்வால்; போட்டோ காலரி\nதிருச்சி பாஜக நிர்வாகி விஜய ரகு கொலை: கட்சியினர் மறியல், போக்குவரத்து பாதிப்பு\nதமிழக பா.ஜ. தலைவராக ஹெச். ராஜா நியமனம் : எஸ் வி சேகர் வாழ்த்தால் பரபரப்பு\nஆயுத எழுத்து சீரியலில் ஜோடிகள் மாற்றம்: இனி இந்திராவும், சக்தியும் இவங்க தான்\nவீட்டு வேலைக்கு ஆள் வேணுமா கீதா அக்காவுக்கு கால் பண்ணுங்க… வைரலாகும் சூப்பர் விசிட்டிங் கார்ட்\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஆட்டோ எக்ஸ்போவில் வெளியான கார்களின் அணி வகுப்பு… உங்களின் “வாவ்”க்கு நாங்கள் கேரண்டி\nசென்னையின் ‘ஷாகின் பாக்’ வண்ணாரப்பேட்டை: ஷிப்ட் முறையில் தொடரும் போராட்டம்\n உங்கள் தோல், முடியை பாதுகாக்கும் வழிமுறைகள்\nஉங்களுக்கு ஒரே ஒரு குழந்தையா அவர்கள் தனியாக இருக்க பயப்படுவார்கள் என உங்களுக்கு தெரியுமா\n’புலியே புலியை படம் பிடித்தத் தருணம்’ – வைரலாகும் தோனியின் படம்\nவண்ணாரப்பேட்டை ‘ஷாகின் பாக்’ : மகாத்மா காந்தி கொள்ளுப் பேரன் பங்கேற்பு\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தி���ா\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக\nவண்ணாரப்பேட்டை ‘ஷாகின் பாக்’ : மகாத்மா காந்தி கொள்ளுப் பேரன் பங்கேற்பு\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/nirbhaya-case-death-sentence-execution-maybe-get-postponed-due-to-mukesh-singh-mercy-petition-374170.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-17T06:55:28Z", "digest": "sha1:EWGOLSE7UAXP6RVWPECNFRDQDXSANTZH", "length": 20408, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிர்பயா வழக்கு.. கருணை மனுவால் ஏற்பட்ட சிக்கல்.. தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் புது பிரச்சனை! | Nirbhaya case: Death Sentence execution maybe get postponed due to Mukesh Singh's mercy petition - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 விஜய் கொரோனா வைரஸ்\nடெல்லியின் மகன் முதல்வரானதால் கவலை வேண்டாம்- கெஜ்ரிவால்\nமுதல்வராக 4-ம் ஆண்டில்... எடப்பாடி பழனிசாமிக்கு ராமதாஸ், விஜயகாந்த், ஜி.கே.வாசன் வாழ்த்து\nபினராயி மீது ஊழல் புகார்... கேரள மாநில பாஜக தலைவரின் தடாலடி குற்றச்சாட்டு\nஅயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளைக்கு 67 ஏக்கர் நிலம் .. பிரதமர் மோடி\nஜிம்முக்கு போகாமல் கும்முனு இருக்கும் ஸ்ரீனிவாச கவுடா.. ரகிசயமெல்லாம் இல்ல.. இது ரொம்ப சிம்பிள்\n கொரோனாவுக்கு எதிராக 3000 ஆண்டு பழமையான மருத்துவத்தை கையிலெடுத்த சீனா\nசி.ஏ.ஏ.வை வாபஸ் பெற கோரி அமித்ஷா வீடு நோக்கி ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் பேரணி\nMovies ப்பா.. என்னா கர்வ்ஸ்.. உங்க பார்வையே கொல்லுது.. நடிகையின் போட்டோவை பார்த்து கிறங்கும் ஃபேன்ஸ்\nFinance விஸ்வரூபம் எடுக்கும் வேலையின்மை.. உத்தரபிரதேசத்தில் என்ன தான் நடக்கிறது..\nTechnology போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட புதிய வசதி.\nSports பிட்னஸ் டெஸ்ட்டை கிளியர் பண்ணியாச்சு... அடுத்தது என்ன நியூசிலாந்து டெஸ்ட்தான்\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு குருபகவானால் யோகங்கள் தேடி வருது...\nAutomobiles ராணுவத்திற்கு பிரபல டெஸ்லா தானியங்கி மின்சார கார்களை களமிறக்கும் நாடு.. எந்த நாடு தெரியுமா..\nEducation Anna University: அண்ணா பல்கலை.,யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிர்பயா வழக்கு.. கருணை மனுவால் ஏற்பட்ட சிக்கல்.. தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் புது பிரச்சனை\nடெல்லி: நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷ் சிங் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி உள்ளதால் குற்றவாளிகளை தூக்கில் போட முடியாது, அதன் மீதான முடிவு தெரியும் வரை தூக்கில் போட முடியாது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nடெல்லியில் பேருந்தில் நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை நாட்டையே உலுக்கியது. சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிர்பயா, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29-ஆம் தேதி உயிரிழந்தார். டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு மிக முக்கியமான கட்டத்தை எட்டி இருக்கிறது.\nஇதில் குற்றவாளிகள் நால்வரும் தூக்கு கயிறை எதிர்நோக்கி இருக்கிறார்கள். அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.\nஇந்த தூக்கு தண்டனை இந்த மாதம் நிறைவேற்றப்பட உள்ளது. இதில் குற்றவாளிகளுக்கு இருந்த சட்ட வாய்ப்பு எல்லாம் முடிந்துவிட்டது. இதில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று இரண்டு முறை குற்றவாளிகள் மனு அளித்தனர்.\nஎன்னை விடுங்கள்.. ராஜினாமா செய்துவிட்டு வீட்டிற்கு போக தயார்.. மட விழாவில் சண்டை போட்ட எடியூரப்பா\nஇந்த வழக்கில் இரண்டு பேர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, நாரிமன், பானுமதி, அசோக் பூஷண் அடங்கிய அமர்வு முன்பு, விசாரணைக்கு வந்தது. நேற்று இந்த வழக்கில் குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. குற்றவாளிகளை தூக்கில் போடுவதற்கு தடை விதிக்க முடியாது. சீராய்வு மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nஇதனால் குற்றவாளிகள் 4 பேரையும் வருகிற 22-ந்தேதி காலை 7 மணிக்கு தூக்கில் போட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.\nஇதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று குற்றவாளி முகேஷ் சிங�� தனியாக டெல்லி ஹைகோர்ட்டில் மீண்டும் மனுதாக்கல் செய்தார். இவரின் மனு மீது இன்று விசாரணை நடந்தது. விசாரணையின் முடிவில் இவரின் மனுவை தள்ளுபடி செய்து, தூக்கு தண்டனையை டெல்லி ஹைகோர்ட் உறுதி செய்தது.\nதூக்கு தண்டனை கொடுக்கப்பட்டது சரிதான். ஜனவரி 22ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்றலாம் என்று டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால் டெல்லி ஹைகோர்ட்டில் மத்திய உள்துறை அமைச்சகம் தூக்கு தண்டனையை இப்போது நிறைவேற்ற முடியாது என்று கூறியுள்ளது.\nஏனென்றால், நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷ் சிங் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி உள்ளார். தூக்கு தண்டனை ரத்து செய்ய கோரி, முகேஷ் சிங் கருணை மனு அனுப்பி உள்ளார்.இவரை போலவே வழக்கில் மீதம் உள்ள மூவரும் விரைவில் கருணை மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.கருணை மனு நிலுவையில் இருக்கும் போது தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாது.\nஇந்த கருணை மனு ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்பில்லை. ஆனால் மனு அப்படி ஏற்றுக்கொள்ளப்படாமல் போனாலும் கூட, அதன்பின் மீண்டும் மனு தாக்கல் செய்ய கூடுதலாக 14 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். அதனால் இப்போதைக்கு இவர்கள் நான்கு பேரும் தூக்கு தண்டனை பெறுவது கடினம் என்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் nirbhaya case செய்திகள்\nபுரிஞ்சுக்கங்க.. கோர்ட் வளாகத்தில் நிர்பயா தாயார் திடீர் போராட்டம்.. கண்ணீர் மல்க உருக்கமாக பேட்டி\nநிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட உத்தரவிட முடியாது: டெல்லி கோர்ட் திட்டவட்டம்\nநிர்பயா வழக்கு.. அக்சய் தாகூரின் கருணை மனுவையும் அதிரடியாக நிராகரித்தார் ஜனாதிபதி\nஇன்னும் ஒரு வாரம் தான்.. டெல்லி ஹைகோர்ட் தீர்ப்புக்கு நிர்பயா தாயார் வரவேற்பு\nநிர்பயா குற்றவாளிகளுக்கு ஹைகோர்ட் அதிரடி செக்.. ஒன்றாகவே தூக்கு என்றும் பரபரப்பு தீர்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட அனுமதி கோரி மத்திய அரசு வழக்கு.. நாளை தீர்ப்பு\nநிர்பயா கொலை குற்றவாளி வினய் சர்மா கருணை மனு நிராகரிப்பு\nநிர்பயா வழக்கு.. நாளை 4பேரை தூக்கிலிடப்போகும் ஹேங்மேன் பவன் ஜலாத்.. திகார் சிறையில் ஒத்திகை\nநிர்பயா வழக்கு.. தூக்கு தண்டனைக்கு எதிரான முகேஷ் சிங்கின் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம���\nபிப்.1ல் தூக்கு என்றால்.. நிர்பயா குற்றவாளியின் மனு உடனே விசாரணை... தலைமை நீதிபதி அறிவிப்பு\n நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் 2 பேர் டெல்லி நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல்\nநிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பவன் குமாரின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnirbhaya case supreme court நிர்பயா வழக்கு உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-47322550", "date_download": "2020-02-17T07:23:20Z", "digest": "sha1:Y2Z56MRF3HMWVQLNBCWQUISYUL5U4QKF", "length": 9300, "nlines": 118, "source_domain": "www.bbc.com", "title": "மக்களவைத் தேர்தல் 2019: அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர். காங்கிரசிற்கு புதுச்சேரி ஒதுக்கீடு - BBC News தமிழ்", "raw_content": "\nமக்களவைத் தேர்தல் 2019: அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர். காங்கிரசிற்கு புதுச்சேரி ஒதுக்கீடு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nவரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.\nநாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் கூட்டணிகளை அமைப்பதில் தீவிரமாக இருக்கும் நிலையில், அகில இந்திய என்.ஆர். காங்கிரசின் தலைவர் என். ரங்கசாமி இன்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.\nஅங்கு அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை - ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை சந்தித்துப் பேசினார்.\nபிறகு, புதுச்சேரி தொகுதியை என்.ஆர். காங்கிரசிற்கு ஒதுக்கீடு செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தானது.\nமக்களவை தேர்தல் 2019: திமுகவா அதிமுகவா\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு சாத்தியமா\nமத்திய ஆட்சிப் பிரதேசமான புதுச்சேரி தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக, என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர். ராதாகிருஷ்ணன் இருந்து வருகிறார்.\n2014ஆம் ஆண்டு தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ் கட்சி, 2,55,826 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றது.\nஅ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் மொத்தமுள்ள 40 இடங்களில் 7 இடங்கள் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் ஐந்து இடங்கள் பாரதீய ஜனதா கட்சிக்கும் ஒ��ு இடம் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.\nதி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவுடன் தி.மு.க. இன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.\n'தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை; தொடர்ச்சியில் இருக்கிறது'\nமக்களவை தேர்தல் 2019: திமுகவா அதிமுகவா\nரஃபேல் மறுசீராய்வு மனுவை விசாரிக்க தனி அமர்வு - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nபுல்வாமா தாக்குதல்: இந்தியா எவ்வாறெல்லாம் பதிலடி கொடுக்கலாம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chyps.org/ta/provestra-review", "date_download": "2020-02-17T07:52:26Z", "digest": "sha1:4TI75NA326EUGGJEE5KIW35QCGJUDQDU", "length": 26570, "nlines": 116, "source_domain": "www.chyps.org", "title": "3 மாதங்களுக்கு பிறகு Provestra ஆய்வு : நான் அப்படி நினைத்திருக்க மாட்டேன்", "raw_content": "\n பயனர்கள் வெற்றி அனுபவங்களைப் பற்றி பேசுகின்றனர்\nஒவ்வொரு முறையும் அது Provestra விஷயத்திற்கு Provestra, நீங்கள் Provestra சுற்றி Provestra - ஏன் நீங்கள் விமர்சனங்களை Provestra, இதன் காரணம் விரைவில் தெளிவாகிறது: சிலர் Provestra நன்றாக Provestra என்று சிலர் சொல்கிறார்கள். அது உண்மையாகவா நீங்கள் விமர்சனங்களை Provestra, இதன் காரணம் விரைவில் தெளிவாகிறது: சிலர் Provestra நன்றாக Provestra என்று சிலர் சொல்கிறார்கள். அது உண்மையாகவா Provestra என்னவென்று உறுதிப்படுத்துகிறார்களோ, அதை நாங்கள் காண்பிப்போம்.\nProvestra பற்றி தயாரிப்பு தகவல்\nஇயற்கையான அடிப்படையிலான பொருட்களுடன் Provestra நன்கு அறியப்பட்ட முறைகள் செயல்பாட்டைப் பயன்படுத்துகிறது. தீர்வு மலிவானது மற்றும் சில பக்க விளைவுகள் உள்ளன மேலும், தயாரிப்பாளர் அதிக நம்பகமானவர். ஒரு மருத்துவர் பரிந்துரை இல்லாமல் வாங்குதல் சாத்தியம் மற்றும் ஒரு SSL- மறைகுறியாக்கப்பட்ட இணைப்பு மூலம் ஏற்பாடு செ���்ய முடியும்.\nProvestra -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இப்போது Provestra -ஐ முயற்சிக்கவும்\nஇந்த கலவையின் ஒவ்வொரு பொருளின் ஆற்றலையும் ஆசை தூண்டுவதற்கு இது மிகவும் பயன் இல்லை - அதனால் தான் முதன்முதலில் மிகவும் சுவாரஸ்யமான மூன்றில் கவனம் செலுத்துகிறோம்: அத்தகைய கிளையிலிருந்து வரும் அத்தகைய ஒரு அங்கத்தினர், இதுவரை ஒரு மிகச் சிறந்த பொருளைக் கொண்டிருப்பின், அது மிகக் குறைவானதாக இருந்தால், அது பயனற்ற பயனற்றது அல்ல. அதிர்ஷ்டவசமாக தயாரிப்பு, உற்பத்தியாளர் ஒவ்வொரு தனிப்பட்ட மூலப்பொருள் ஒரு சக்திவாய்ந்த டோஸ் நம்புகிறது, ஆய்வுகள் படி இன்பம் அதிகரித்து சிறப்பு முடிவுகளை உறுதி.\nProvestra பயன்படுத்துவதற்கு Provestra காரணங்கள் Provestra :\nஆபத்தான மற்றும் மிகவும் விலையுயர்ந்த அறுவை சிகிச்சை தலையீடு உள்ளது\nProvestra ஒரு மருந்து அல்ல, எனவே செரிமானம் மற்றும் குறைந்த பக்க விளைவுகள்\nஇன்பம் அதிகரிப்புடன் உதவுகிறது, இது பெரும்பாலும் மருத்துவரின் பரிந்துரைகளுடன் தனியாகப் பெற Provestra - Provestra வசதியாகவும் மிகவும் நியாயமான Provestra நீங்கள் வாங்க முடியும்\nதொகுப்பு & முகவரியானது எளிமையானது & முற்றிலும் அர்த்தமற்றவை - எனவே நீங்கள் ஆன்லைனில் வாங்கிக்கொண்டு, நீங்கள் வாங்கியதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்\nProvestra உண்மையில் எவ்வாறு Provestra, பொருட்கள் தொடர்பான விஞ்ஞான சூழலைப் பாருங்கள். நடைமுறையில், நாங்கள் உங்களுக்கு முன்கூட்டியே செய்துள்ளோம். விளைவுகளின் முடிவுகள் தொகுப்பு துண்டுப்பிரசுரத்தின் அடிப்படையில் சரிபார்க்கப்பட்டன, பின்னர் நோயாளி அறிக்கைகள் பற்றிய எங்கள் மதிப்பீடு நடைபெறுகிறது. இந்த வழியில், குறைந்தபட்சம் இந்த பின்னூட்டங்கள் Provestra இன் விசுவாசமான பயனர்களிடமிருந்து Provestra\nஎந்த இலக்கு குழுக்கள் தயாரிப்பு வாங்க வேண்டும்\nகூட சிறந்த கேள்வி சாத்தியம்: யார் மருந்து வாங்கக் கூடாது\nஎல்லாவற்றிற்கும் மேலாக, ஆசை அதிகரிப்பால் சிக்கல் கொண்ட எவர் அல்லது எவரும், Provestra கையகப்படுத்தல் மூலம் சாதகமான முடிவுகளை அடைய முடியும் என்பது பரவலாக அறியப்படுகிறது. யோசிக்காதே, நீங்கள் Provestra உடனடியாக எடுத்துக் Provestra, உடனடியாக ஏதாவது வியாதி Provestra. இந்த கட்டத்தில், நீங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும். ஆசை அதிகரிப்பு நேரம் தேவைப்படும் செயல்முறை செயல்முறை ஆ��ும். மாறாக, Prosolution Pills ஒப்பிடுகையில் Prosolution Pills மிகவும் வசதியானது. அது சிறிது நேரம் எடுக்கும். Provestra தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றுவதில் Provestra உதவுகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் இன்னமும் முதல் படிகள் வழியாக செல்ல வேண்டும். நீங்கள் 18 Provestra மேற்பட்டவர்களாக இருந்தால், Provestra அதிகரிக்க விரும்பினால், நீங்கள் Provestra உருவாக்கலாம், விண்ணப்ப செயல்முறையை வேண்டுமென்றே செய்யலாம், பின்னர் சரியான நேரத்தில் முடிவுகளைப் பற்றி மகிழ்ச்சியாக இருங்கள்.\nதயாரிப்பு Provestra பக்க விளைவுகள்\nதீங்கு விளைவிக்கும் இயற்கையான செயற்கையான பொருட்களின் கலவையைப் பொறுத்தவரை, தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கின்றது. பயனர்களின் தரவரிசைகளை ஒருவர் பார்த்தால், இதுவும் தேவையற்ற உதவியாளர் சூழ்நிலைகளை அனுபவித்திருக்கவில்லை என்பது தெளிவு. கவனத்தை ஈர்க்கும் அறிவுறுத்தல்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாகும், ஏனெனில் தயாரிப்புகளில் சோதனைகள் வெளிப்படையாக மிக வலுவானவை, வாடிக்கையாளர்களின் வெற்றிகளுக்கான தர்க்கரீதியான விளக்கங்கள் வெளிப்பட்டன. என் ஆலோசனையானது நீங்கள் Provestra அசல் Provestra வாங்குகிறீர்கள், எப்போதும் ஆபத்து நிறைந்த பாகங்கள் கொண்ட நகல்கள் உள்ளன. இந்த இடுகையில் நீங்கள் முன்னோக்கினைப் பின்தொடரும் வரை, உற்பத்தியாளரின் முகப்புப்பக்கத்திற்கு நீங்கள் செல்லலாம், நீங்கள் நம்பலாம்.\nProvestra க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nஒரு மலிவான தயாரிப்பு அல்ல\nஒரு சில நாட்களில் வழங்கல்\nஅது உண்மையிலேயே விரும்பிய முடிவுகளை வழங்கினால் நீங்கள் இன்னும் யோசித்துக்கொண்டிருந்தால், முற்றிலும் தளர்த்தப்படுவீர்கள்: முழு விஷயம் எளிதானது, அனைவருக்கும் உருவாக்கப்படும். மருந்து வாங்குவதற்கு முன் நீங்கள் பயன்பாட்டைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. Provestra, தினசரி சந்தர்ப்பங்களில் எளிதாக Provestra முடியும் என்று வெளிப்படையாக அறிவிக்க விரும்புகிறது. Provestra பொறுத்தமட்டில் Provestra இது எல்லாவற்றிற்கும் Provestra. பயன்பாட்டிற்கான தொடர்புடைய அறிவுறுத்தல்களில் மற்றும் உண்மையான கடையில் (அறிக்கையின் வலை முகவரி) சரியான தகவலுடன் மற்றும் வேறு எது முக்கியமானது என்பதைப் பற்றிய அனைத்து தகவலையும் பெறுவீர்கள் . எனவே அது நிச்சயமாக Raspberry Ketone Max விட சிறந்தது...\nஎன்ன முடிவுகள் Provestra யதார்த்தமான\nநிச்சயமான விஷயம் என்னவென்றால், உங்களுடைய இன்பம் அதிகரிக்கும் Provestra ஒரு தெளிவான அனுமானம் தெளிவாக மற்றும் அசாதாரணமாக பல ஆதாரங்களின் காரணமாக விலக்கப்பட்டிருக்கிறது, இது இதற்கு அடிப்படையாக இருக்கும் வரை. எதிர்வினை எவ்வளவு தீவிரமானது மற்றும் எவ்வளவு நேரம் எடுக்கும் நேரம் எடுக்கும் இது தனிநபர்களிடமிருந்து தனித்தனியாகவும் தனித்தனியாகவும் இருக்கிறது. ஒரு சிலர் உடனடியாக மாற்றம் கேட்க முடியாது. மாற்றங்களைச் செய்ய சிலர் சில மாதங்கள் தேவைப்படலாம். இது உங்கள் முடிவு மேலும் தேர்வுகள் அந்த விட அதிகமாக இருக்கும் என்று நீங்கள் ஏற்கனவே ஒரு சில மணி நேரத்தில் உங்கள் காமம் அதிகரிக்கும் முன்னேற்றம் செய்ய முடியும் . நீ இனிமேல் மறைக்க முடியாது புதிதாக பிறந்தவன். நிச்சயமாக, நீங்கள் மாற்றம் கவனிக்க மாட்டீர்கள், ஆனால் மற்றவர்கள் திடீரென்று நீங்கள் பாராட்டுக்களை கொடுக்கும்.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், Provestra இன் Provestra நல்லது என்று Provestra மூலம், இணையத்தில் உள்ள பிற பயனர்களின் முடிவுகளையும் கருத்துக்களையும் நீங்கள் பார்க்க வேண்டும். Provestra முடிவுகள் ஒரு உதவியாக பயன்படுத்தப்பட முடியாது, ஏனென்றால் அவர்கள் மிக விலையுயர்ந்தவர்கள் மற்றும் பெரும்பாலும் மருந்துகளை மட்டுமே கொண்டுள்ளனர். நேரடி ஒப்பீடுகளின் விசாரணையின் விளைவாக, வாடிக்கையாளர்களின் வெற்றிகளும் மதிப்பாய்வாளர்களும் எவ்வாறு Provestra சமாளிக்க முடியுமென்பது சாத்தியமானது:\nProvestra மோசமான முடிவுகளை Provestra வழங்குகிறது\nதயாரிப்பு நடைமுறை அனுபவம் மனதில் தொடர்ந்து திருப்திகரமாக உள்ளது. நாம் காப்ஸ்யூல்கள், பசைகள் மற்றும் பல ஆண்டுகளாக வெவ்வேறு தயாரிப்புகளை போன்ற பொருட்களுக்கான சந்தையை கண்காணித்து வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆலோசனைகளை பெற்றுள்ளோம், மேலும் எங்களை சோதனை செய்தோம். ஆயினும்கூட, இத்தகைய சோதனைகள் Provestra திருப்திகரமாக உள்ளன. ஒரு Prime Male ஒப்பீட்டை பாருங்கள். உண்மையில் ஒரு விஷயம் என, எதிர்பார்க்கப்படும் மறுசீரமைப்பு தயாரிப்பைச் சோதனை செய்த அனைவருக்கும் சான்றாகும்:\nநீங்கள் Provestra -ஐ வாங்க விரும்புகிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் ப��ன்படுத்தவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nநீங்கள் தயாரிப்பு உங்களை முயற்சி வாய்ப்பு இழக்க கூடாது, அது நிச்சயமாக தான்\nஇதன் விளைவாக, நீ இனி காத்திருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறாய், இது நீங்கள் Provestra எடுத்துக்கொள்வது அல்லது சந்தையிலிருந்து Provestra கொள்ளும் Provestra. இயற்கையான மருந்திலிருந்து செயலில் உள்ள பொருட்கள் கொண்டிருக்கும் பொருட்களில் இது அவ்வப்போது நிகழும். எங்கள் முடிவானது: எங்கள் இணைக்கப்பட்ட மூலத்திலிருந்து தயாரிப்புகளை ஆர்டர் செய்து, ஒரு நியாயமான சில்லறை விலைக்கு மற்றும் ஒரு நம்பகமான விற்பனையாளர் மூலம் தயாரிப்புகளை வாங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு முன் ஒரு வாய்ப்பைக் கொடுங்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்: நீங்கள் செயல்பாட்டில் முழுமையாக பங்கேற்க போதுமான நோயாளி உங்கள் பொருத்தத்தை நீங்கள் சந்தேகிக்கிறீர்களானால், நீங்கள் அதை முழுமையாக விட்டு விடுங்கள். இருப்பினும், சவாலை எதிர்கொள்ள நீங்கள் போதுமான ஊக்கத்தை பெற்றுள்ளீர்கள், மேலும் உங்களுடைய இலக்கை Provestra உடன் Provestra வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது.\nநீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு அடிப்படை அறிவுரை:\nநான் முன்பு கூறியது போல், நீங்கள் எப்பொழுதும் பரிபூரணத்தை கடைப்பிடிப்பதில் கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் கள்ளச்சாரியங்கள் வெற்றிகரமான வாய்ப்புகளுக்கு பதில் ஒரு குறுகிய நேரமே. இங்கே பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து இணைப்புகள், என் சொந்த தயாரிப்புகளை வாங்கினேன். என் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில், நீங்கள் பட்டியலிடப்பட்ட இணைப்புகள் மூலம் பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே நான் பரிந்துரைக்கிறேன், நீங்கள் நேரடியாக அசல் உற்பத்தியைப் பயன்படுத்துவீர்கள். எனவே மறக்க வேண்டாம்: அங்கீகாரமற்ற ஆதாரங்களில் இருந்து தயாரிப்புகளை வாங்குதல் எப்போதுமே அபாயகரமானது மற்றும் பெரும்பாலும் சுகாதாரத்திற்கும் நிதிக்கும் அசாதாரண விளைவுகளை ஏற்படுத்துகிறது. விதிவிலக்கு இல்லாமல், நாங்கள் உறுதிப்படுத்திய விற்பனையாளரிடமிருந்து நிதி பெறவும்: இங்கே மட்டும் உறுதிப்படுத்தப்படாத ஆதார மூலங்களுக்கு மாறாக, நீங்கள் தனிப்பட்ட முறையில் கவனமாகவும் நம்பகத்தன்மையுடனும் பாதுகாப்பிற்காகவும் உத்தரவிட முடியும். நீங்கள் எங்கள் வழிமுறைகளை பின்பற்றினால், நீங்கள் எப்பொழுதும் வலது பக்கமாக இருக்க வேண்டும். கூடுதல் ஆலோசனை: ஒவ்வொரு முறையும் நீங்கள் ஆர்டர் செய்யலாம், நீங்கள் மலிவாக ஆர்டர் செய்ய முடியும் மற்றும் விரைவில் எதிர்காலத்தில் எதையும் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. தயாரிப்பு நிரப்பப்பட காத்திருக்கும் போது முன்னேற்றம் சில குறைந்து எரிச்சலூட்டும் உள்ளது. . இது ACE\tபோன்ற பிற கட்டுரைகளிலிருந்து மிகவும் வித்தியாசமாக உள்ளது.Also: de es nl uk pt ms ta id hi ur tl\nஇப்போது Provestra -ஐ முயற்சிக்கவும்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2020/feb/10/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-3354202.html", "date_download": "2020-02-17T07:25:48Z", "digest": "sha1:FZYLIJCMSM6MYHIHFYEUZ6DXYWBCYMZU", "length": 9013, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தலித் மக்களின் வளா்ச்சிக்குத் தேவையான நிதியை ஒதுக்க வேண்டும்: கா்நாடக தலித் சங்கா்ஷ் சமீதி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nதலித் மக்களின் வளா்ச்சிக்குத் தேவையான நிதியை ஒதுக்க வேண்டும்: கா்நாடக தலித் சங்கா்ஷ் சமீதி\nBy DIN | Published on : 10th February 2020 10:44 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமக்கள் தொகைக்கு ஏற்ப தலித் மக்களின் வளா்ச்சிக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என்று கா்நாடக தலித் சங்கா்ஷ் சமீதியின் நிறுவனத் தலைவா் என்.மூா்த்தி தெரிவித்தாா்.\nபெங்களூரு மைசூரு வங்கி சதுக்கத்தில் திங்கள்கிழமை தலித் மக்களின் வளா்ச்சிக்குத் தேவையான நிதியை ஒதுக்க வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அவா் பேசியது: விரைவில் மாநில அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. இதில் மக்கள் தொகைக்கு ஏற்ப தலித் மக்களின் வளா்��்சிக்குத் தேவையான நிதியை ஒதுக்க வேண்டும். குறைந்தபட்சம் 30 சத நிதியை ஒதுக்க வேண்டும். அம்பேத்கா், வால்மிகி, போவி வளா்ச்சிக் கழகங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். பாபு ஜெகஜீவன்ராம் வளா்ச்சிக் கழகத்தின் கிளை அலுவலகங்களை மாவட்டந்தோறும் தொடங்க வேண்டும். தலித் சமுதாயத்தினா் எனக் கூறி போலிச் சான்றிதழ் பெற்று, அரசுப் பணிகளில் அமா்ந்துள்ளது தொடா்பாக 50 ஆயிரம் வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். இட ஒதுக்கீட்டில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மாநில அளவில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ளவா்களை நிரந்தரமாக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் அம்பேத்கா், ஜெகஜீவன்ராம் சாதனைகளை ஆய்வு செய்ய நிதி ஒதுக்கித் தர வேண்டும் என்றாா் அவா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் 3ஆவது முறையாகப் பதவியேற்பு\nபுது தில்லியில் நடைபெற்ற 21 கன் சல்யூட் விண்டேஜ் கார் அணிவகுப்பு\nஅக்‍ஷய பாத்ரா காலை உணவுத் திட்டம்\nஉடல் வெப்ப சோதனையில் 5ஜி தொழில்நுட்பம்\nகரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் மகளிர் ஓட்டுநர் அணி\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.epw.in/ta/journal/2019/25/editors-desk/education-and-idea-common-good.html", "date_download": "2020-02-17T07:40:11Z", "digest": "sha1:BRJZRLUFRI7JGYX3BB3WCBIICSECLCZO", "length": 18662, "nlines": 107, "source_domain": "www.epw.in", "title": "கல்வியும் பொது நன்மை என்ற கருத்தும் | Economic and Political Weekly", "raw_content": "\nகல்வியும் பொது நன்மை என்ற கருத்தும்\nநன்மை என்ற கருத்தும் கல்வியும் ஒன்றுக்கொன்று உதவியாக இருக்கும் வகையில் நெருங்கிய தொடர்புடையவை. நன்மைக்கும் கல்விக்கும் இடையிலான இந்தத் தொடர்பு உயரளவிலான அறப் புரிதலில் நிறுவப்பட்ட விஷயம். அற நன்மை என்பது அடிப்படையில் இரண்டு கோணங்களைக் கொண்டது: பொது நன்மை மற்றும் தனிநபர் நன்மை. பொது நன்மை என்பது இலட்சியபூர்வமானது, தனிநபர் நன்மையோ இருத்தல் தொடர்பானது. பொது நன்மையானது மனிதகுலத்திற்கான அமைதி, இணக்கம், மரியாதை ஆகியவற்றிற்கான உலகளாவிய உந்துதல்களை தன்னகத்தே கொண்டிருப்பது. பொது நன்மையானது சாதி, பாலினம், இனம், மதம் போன்ற குறிப்பிட்ட பிரிவுகளின் விழுமியங்களுக்கு மேலான மனித விழுமியங்களுடன் தொடர்புடையது. இந்த விழுமியங்கள் அரசமைப்புச்சட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்பதுடன் 2019ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கை வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள விழுமியங்களிலும் இடம்பெற்றுள்ளன. இந்த விழுமியங்கள் கல்வியின் மூலம் ஊக்குவிக்கப்பட வேண்டுமென்பது உண்மை. கற்றல் செயல்பாடு என்ற வகையில் கல்வியானது இந்த விழுமியங்கள் நடத்தை விதியாக பரவுவதற்கு இட்டுச்செல்ல வேண்டும். பொது நன்மையை ஊக்குவிப்பதற்கு தடையாக இருக்கும் பிற்போக்கான விழுமியங்களிலிருந்து தங்களை மட்டுமல்லாமல் தங்களது மாணவர்களையும் விடுவித்துக்கொள்ளும் அறிதிறன் ஆற்றலை வைத்தே ஆசிரியர்களின் தரம் அளவிடப்பட வேண்டும்.\nபிற்போக்கான விழுமியங்களை ஆழ்ந்து சிந்தித்து நிராகரிப்பதன் வாயிலாக பொது நன்மை என்னும் உலகளாவிய கருத்தாக்கத்தை ஆழ்ந்த சிந்தனைபூர்வமாக அங்கீகரிப்பதற்கான வாய்ப்பை கல்வி அளிக்கிறது. ஆழ்ந்து சிந்திப்பது என்பது முக்கியம். ஏனெனில் அது ஒருவரை பிறரது (சுயநலமான அரசியல் தலைவர்கள், பழமையான போக்குடைய பெற்றோர் மற்றும் இருளடர்ந்த சித்தாந்தங்கள்) வெற்று ஆலோசனைக்கு அல்லது எந்திர ரீதியிலான சித்தாந்த கவர்ச்சிக்கு ஆட்படுவதை குறைக்கிறது. அறிதிறன் ஆற்றல் பெற்றுள்ள மாணவர்கள் சுயமான முடிவுக்கு வருவர் என்று ஒருவர் எதிர்பார்க்கலாம். ஆனால் கீழ் தளங்களில் பொது நன்மைக்குத் தேவையான அடிப்படையான விழுமியங்களை பரப்புவதற்கு கற்பித்தலுக்கான கருவிகளை அறிமுகப்படுத்துவது அவசியம். சமூக-கலாச்சார ரீதியாக கலவையாக உள்ள வகுப்பறைகள் பொது நன்மைக்கான அடிப்படையான மனித விழுமியங்களை பரப்புவதற்கான ஆகச் சிறந்த வெளியாக இருக்கிறது.\nஆனால் இதை பரப்புவதற்கான பாதை பாதுகாப்பானதாக தோன்றவில்லை. அரசாங்கப் பள்ளிகளும், உயர் கல்வி நிறுவனங்களும் பல்வேறு விதமான பிரச்னைகளை எதிர்கொண்டிருப்பதே இதற்குக் காரணம். இந்த நிறுவனங்கள் அர்த்தமுடைய வகையில் தொடர்ந்து நீடிப்பது யார்யாருக்கு அவசியமோ அவர்களே இந்த நிறுவனங்களை மீட்பதில் அக்கறையற்றவர்களாக இருப்பது ஒரு முக்கியமான பிரச்னை. குறைவான அல்லது வசதியே இல்லாத பெற்றோர்கள் கூட அரசாங்கப் நிறுவனங்களிடமிருந்து விலகிச்சென்று தனியார் பள்ளிகளையும், பயிற்சி நிலையங்களையும் நாடுவதில் இது தெளிவாகத் தெரிகிறது. பெற்றோர்களில் ஒரு பிரிவினர், குறிப்பாக பின் தங்கிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அரசாங்க அதிகாரிகளிடம் தங்கள் குழந்தைகளுக்கு வெறும் “தரமான மதிய உணவு” மட்டும் போதாது அவர்களுக்கு தரமான, முறைப்படி பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களும் அளிக்கப்பட வேண்டுமென கோருகின்றனர். இது பின்வரும் கேள்வியை கேட்க நம்மை கட்டாயப்படுத்துகிறது: பொது நன்மையை ஊக்குவிப்பதை தனியார் நிறுவனங்கள் எப்படி எதிர்கொள்கின்றன திறன், மற்றும் அறிவு பரவலாவது, மற்றும் தனியார் நிறுவனங்களில் வசதியற்ற வீட்டுக் குழந்தைகளுக்கு இடமளிக்கப்படுவது போன்றவற்றுடன் இது தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் திருப்தியடைந்துவிடக்கூடாது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே விழுமியங்கள் பரவுவது குறித்த் பேசும் புதிய கல்விக் கொள்கை 2019ல் சமத்துவம் என்னும் கருத்தாக்கத்தின் எதிர்காலம் பற்றி எவ்வாறு யூகிக்கப்பட்டுள்ளது\nசமூக உறவுகளில் தொடர்ந்து நீடிக்கும் சமூக தூரங்களை, பெரிதும் பிளவுண்டிருக்கும் இந்த செங்குத்தான மற்றும் கிடைமட்டமான தூரங்களை, நாம் ஒழித்தாக வேண்டும். குழந்தைகளை பணக்கார பள்ளிகளில் அல்லது தனியார் பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் சேர்ப்பது என்பது உயர்ந்த நோக்கம் மற்றும் உள்ளுணர்வு கொண்டதாக இருந்தாலும் இப்போது நிலைவும் கட்டமைப்பு ரீதியான பிரச்களுக்கான சரியான தீர்வாக இருக்காது. இத்தகைய சிந்தனையற்ற தீர்வுகள் வருவதற்குக் காரணம் சாதி மற்றும் பாலினத்தால் ஏற்படும் சமூக தூரங்கள் ஏற்கனவே இல்லாது ஆக்கப்பட்டுவிட்டன என்று கொள்கைவகுப்பாளர்கள் கருதிக்கொள்வதேயாகும். இந்த சமூகப் பிரச்னை ஒழிக்கப்படாவிட்டால் புதிய கல்விக் கொள்கைய 2019ல் முன்மொழியப்பட்டிருக்கும் கட்டமைப்பு ரீதியான ஒருங்கிணைப்பு கூட மேம்போக்கானதாகவே இருக்கும். பொது நன்மை என்பது வசதியற்ற சமூகப் பின்னணிகளைக் கொண்ட குழந்தைகளை கல்வி அமைப்பில் உள்ளிழுப்பதல��ல, மாறாக கட்டமைப்பில் உள்ள சமத்துவமின்மையை நீக்குவது.\nகட்டமைப்பில் உள்ள சமத்துவமின்மையால் வசதியற்ற பிரிவினரில் பலர் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாதியில் படிப்பை நிறுத்துவது என்பது பெருமளவில் நடக்கிறது, மேலும் அதிகமானவர்களுக்கு கல்வி கிடைக்கும் வகையில் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவது பற்றி புதிய கல்விக் கொள்கை வரைவில் கூறியிருப்பது முக்கியமானது, ஆனால் வரைவில் தொலைநோக்குடன் குறிப்பிட்டிருப்பதைப் போல் சமூகப் பார்வையை விரிவாக்குவது என்பது இன்னும் மேம்பட்ட ஒரு சமூகத்தை சாத்தியமாக்குவதற்கு முக்கியம். இந்த வரைவில் அறிவிக்கப்பட்டுள்ள உயர்ந்த விழுமியங்களை யதார்த்தமாக்க கல்வித் துறையில் உள்ளவர்களை நெறிப்படுத்துவது பற்றி வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள அறம் மிக முக்கியமானது. ஆனால், கல்வி என்பது தனியார் நலன்களுக்கானதாக இருப்பது மற்றும் விழுமியங்களை யதார்த்தத்தின் ஒரு பகுதியாக ஆக்குவதற்கான அற கடப்பாட்டிற்கும் இடையிலான நீடித்த பதற்றம் இதை சாத்தியமாக்குவதை கடினமானதாக்குகிறது. ஒருவருக்கு அவருடனேயே உள்ள நடைமுறை உறவுகளுக்கும் பிறருடனான அவரது அற உறவுகளுக்கும் இடையிலான இடைவெளியை நீக்கும் பிரச்னையை இந்த வரைவுக் கொள்கையில் முதன்மையானதாக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/08/tna-slmc-acmc.html", "date_download": "2020-02-17T06:16:05Z", "digest": "sha1:7RWM3LXCOD45AMZGW5EINVCJMBLI47RD", "length": 4115, "nlines": 35, "source_domain": "www.madawalaenews.com", "title": "TNA, SLMC, ACMC ஆகியன ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nTNA, SLMC, ACMC ஆகியன ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு\nஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் முரண்பாடான நிலைமை இந்த வார இறுதிக்குள் தீர்க்கப்படும் என அமைச்சர் பி. ஹெரிசன் தெரிவித்துள்ளார்.\nஅநுராதபுரத்தில் இன்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறினார்.\nநாட்டில் உள்ள ஜனநாயகத்தை மதிக்கும் ஒரே கட்சி ஐக்கிய தேசிய கட்சி எனவும், எனவே அதற்குள் நெருக்கடி நிலையும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அமைச்சர் ரிசாட்டின் கட்சி ஆகியன ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.\nஅவதானம் : ம��வளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅமைச்சர் விமல் வீரவன்ச, 6 லட்சம் ரூபாவடையன நாற்காலியை கொள்வனவு செய்ததாக சுனில் ஹந்துன்நெத்தி குற்றச்சாட்டு.\nபகிடிவதை விவகாரம்... மாணவனின் வீட்டில் நுழைந்து தாக்குதல்.\nதற்கொலையில் இருந்து மாணவியை காப்பாற்றிய போலீசாரின் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகள்..\nசமூக வலைத்தளங்கள் ஊடாக புகைப்படங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.\nதொழிலாக நடத்தி செல்லாமல் எந்தவொரு பெண்ணும் விபச்சாரத்தில் ஈடுபடுவது இலங்கை சட்டத்தில் தவறு இல்லை என உத்தரவு..\nபெண் நோயாளியை பாலியல் வல்லுறவு புரிந்து தலைமறைவாகி உள்ள வைத்தியர் மொஹமட் வாகித்துக்கு பிடியாணை.. #திருகோணமலை_கந்தளாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/02/blog-post_44.html", "date_download": "2020-02-17T07:24:07Z", "digest": "sha1:7G3GPHTU75HN5T7FVSTLK2OIYFUGLM4A", "length": 17150, "nlines": 318, "source_domain": "www.padasalai.net", "title": "ஜாக்டோ - ஜியோ போராட்டத்தை ஒடுக்க அரசு செலவழித்த தொகை எவ்வளவு? ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Telegram குழுவில் பெற Click Here & Join Now\nஜாக்டோ - ஜியோ போராட்டத்தை ஒடுக்க அரசு செலவழித்த தொகை எவ்வளவு\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்துவது, அரசுத் துறைகளில் பின்பற்றப்பட்டு வரும் மதிப்பூதியம், தொகுப்பூதிய முறைகளை நீக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வாரம் தமிழகம் முழுவதும் 10 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் அரசுப் பள்ளிகள் இயங்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். முதல்வர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர்களின் கோரிக்கைகளை ஏற்று போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர் அரசு ஊழியர்கள்.\nஇந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக அரசு பல முயற்சிகளை எடுத்தது. ஆனால், தொடர்ந்து போராடிய ஜாக்டோ ஜியோ அமைப்பினர், ``நாங்கள் அரசியல் செய்தால் தமிழகத்தில் யாரும் ஆட்சி செய்ய முடியாது'' என எச்சரித்தனர். பல இடங்களில் போராட்டத்தை ஒடுக்க மறைமுகமாக அரசு களமிறங்கியது. அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தரப்படும் சம்பளம் எவ்வளவு என்கிற விவரத்தை அனைத்து கலெக்டர் அலுவலகங்களிலும் பேனராக வைத்தார்கள் ஆட்சியாளர்கள். இதற்காக ஆயிரக்கணக்கில் அரசு பணம் செலவழிக்கப்பட்டது. போராட்டம் உச்சத்தில் இருந்த ஜனவரி 27-ம் தேதி அனைத்து நாளிதழ்களிலும் முக்கால் பக்கத்துக்கு விளம்பரம் வெளியிட்டது அரசு. `அரசால் செயல்படுத்த முடியாத கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் எனவும், உடனடியாக பணிக்குத் திரும்பவும் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மாண்புமிகு மீன் வளம் மற்றும் பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் அவர்களின் வேண்டுகோள்' என்ற தலைப்பிட்டு நீண்ட விளக்கத்தை அந்த விளம்பரத்தில் அளித்தார்கள்.\nபிற தனியார் நிறுவனத்தைக் காட்டிலும் அதிகச் சம்பளத்தை அரசு ஊழியர்கள் பெறுகின்றனர்' எனச் சொல்லி அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தையும் அதில் குறிப்பிட்டிருந்தார்கள். அலுவலக உதவியாளருக்கு 28,560 ரூபாய் சம்பளமும் ஓட்டுநருக்கு 35,400 ரூபாய் சம்பளமும் கண்காணிப்பாளருக்கு 66,840 ரூபாய் சம்பளமும் தரப்படுவதாகச் சொன்னது அரசு. தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் உதவியாளருக்கு 36,360 ரூபாயும் இணைச் செயலாளருக்கு 2,23,920 சம்பளமும் தரப்படுகிறது எனச் சொன்னது அந்த விளம்பரம். முதுநிலை ஆசிரியருக்கு 66,840 ரூபாயும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கு 1,03,320 ரூபாயும் சம்பளம் அளிக்கப்படுகிறது எனக் கொஞ்சம் விரிவாகவே அந்த விளம்பரத்தில் சொல்லியிருந்தார்கள். இந்த விளம்பரம் வெளியிட்டதின் நோக்கம் தனியாரைவிட அரசு ஊழியர்கள் அதிகச் சம்பளம் வாங்குகிறார்கள் அவர்களுக்கு எதற்கு போராட்டம் என்பதுதான்.\nஇந்த விளம்பரத்தை அனைத்து நாளிதழ்களிலும் அனைத்துப் பதிப்புகளிலும் வெளியிடுவதற்காக 50 லட்சம் ரூபாயைச் செலவழித்திருக்கிறார்கள். இப்படித்தான் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது இதேபோல விளம்பரம் வெளியிட்டது அரசு. அந்த விளம்பரத்துக்குச் செலவழித்த தொகை எவ்வளவு என்கிற விவரம் விகடனுக்கு பிரத்யேகமாகக் கிடைத்தது. அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட ஊதிய உயர்வு விவரங்களை தமிழ் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடுவதற்காக 46,54,361 ரூபாய் தரப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தி���் அடிப்படையில் ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு அரசு அளித்த விளம்பரம் 50 லட்சத்தை தாண்டும். இதுதவிர மாவட்டங்களில் பேனர்கள் வைக்கப்பட்டதற்கும் அரசு பணம் செலவழித்திருக்கிறார்கள். போராட்டம் தொடர்பாக காவல் துறையினருக்கு உணவு மற்றும் தங்கும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. போராட்டத்தை ஒடுக்குவது தொடர்பாக அனைத்துச் செலவுகளையும் சேர்த்தால் 1 கோடி ரூபாய் வரையில் செலவாகியிருக்கும் என அரசு வட்டாரம் தெரிவித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/neerkonda-parvai-release-date-changed/", "date_download": "2020-02-17T06:07:19Z", "digest": "sha1:LPV6OUZJ2VFIJ2O3N7KRJ6VDZFCHQNQO", "length": 12029, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "தல படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்..? சீக்கிரம் தலதரிசனம் செய்யும் ரசிகர்கள்! - Sathiyam TV", "raw_content": "\nபயங்கரவாதம் என்பது மனித நேயம், அமைதி, வளர்ச்சியின் பொதுவான எதிரி – குடியுரசுத் துணை…\nஇங்கிலாந்தை கடுமையாக தாக்க உள்ள டென்னிஸ் புயல்\n“உங்களது ஆட்சி சிறப்பாக தொடர வேண்டும்” – கெஜ்ரிவாலுக்கு பிரதமர் டுவிட்டரில் வாழ்த்து\nகெஜ்ரிவால் கவனத்தை ஈர்க்கத் தவறிய குட்டி கெஜ்ரிவால்\n சம்பளம் போடவே பணமின்றி தடுமாறும்…\nஅடடே.. இன்றைய தேதிக்கு இப்படி ஒரு சுவாரஸ்ய தகவல் இருக்கா..\nஅல்வா கிண்டுவதற்கும் பட்ஜெட் தயாரிப்பதற்கும் என்ன தொடர்பு..\n“யார் ஹீரோ.. யார் ஜீரோ..” விஜயகாந்த்.. ரஜினிகாந்த்.. ஓர் ஒப்பீடு..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“இதற்காக தான் விவாகரத்து பண்ணீங்களா..” விஷ்னு விஷாலுக்கு முத்தம் கொடுக்கும் காதலி..\n“மாட்டிக்கிட்டியே குமாரு..” குட்டி கதை பாடலால் தர்ம சங்கடத்தில் அனிருத்..\n“அதை மட்டும் பண்ணிடாதிங்க.. வழக்கு தொடர்வேன்..” தனுஷை பயமுறுத்திய விசு..\n“சைக்கோ படத்தில் ஒரு கூந்தலும் இல்லை..” தன் மானத்தை தானே வாங்கிய மிஷ்கின்..\n16 Feb 2020 | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 9pm Headlines…\nToday Headlines – 16 Feb 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 15 Feb 2020\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema தல படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.. சீக்கிரம் தலதரிசனம் செய்யும் ரசிகர்கள்\nதல படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.. சீக்கிரம் தலதரிசனம் செய்யும் ரசிகர்கள்\nஅஜித்தின் விசுவாசம் திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.\nஇதையடுத்து, தீரண் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை.\nஇந்த திரைப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் மீது அதிகப்படியான எதிர்பார்ப்பு இருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.\nஇந்த திரைப்படம் ஆகஸ்டு 10-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இந்த திரைப்படம் ஆகஸ்டு 1-ஆம் தேதியே வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\n“இதற்காக தான் விவாகரத்து பண்ணீங்களா..” விஷ்னு விஷாலுக்கு முத்தம் கொடுக்கும் காதலி..\n“மாட்டிக்கிட்டியே குமாரு..” குட்டி கதை பாடலால் தர்ம சங்கடத்தில் அனிருத்..\n“அதை மட்டும் பண்ணிடாதிங்க.. வழக்கு தொடர்வேன்..” தனுஷை பயமுறுத்திய விசு..\n“சைக்கோ படத்தில் ஒரு கூந்தலும் இல்லை..” தன் மானத்தை தானே வாங்கிய மிஷ்கின்..\nவிளம்பரப்படங்களில் நடிக்காமல் இருப்பது ஏன்..\nவெளியானது மாஸ்டர் படத்தின் பாடல்..\nபயங்கரவாதம் என்பது மனித நேயம், அமைதி, வளர்ச்சியின் பொதுவான எதிரி – குடியுரசுத் துணை...\nஇங்கிலாந்தை கடுமையாக தாக்க உள்ள டென்னிஸ் புயல்\n“உங்களது ஆட்சி சிறப்பாக தொடர வேண்டும்” – கெஜ்ரிவாலுக்கு பிரதமர் டுவிட்டரில் வாழ்த்து\nகெஜ்ரிவால் கவனத்தை ஈர்க்கத் தவறிய குட்டி கெஜ்ரிவால்\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம் | 17.02.2020\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/divorce/", "date_download": "2020-02-17T07:28:51Z", "digest": "sha1:D6XRVP65AEJ2W7P5F4CXJW3DHTARXFQI", "length": 9470, "nlines": 132, "source_domain": "www.sathiyam.tv", "title": "Divorce Archives - Sathiyam TV", "raw_content": "\nபயங்கரவாதம் என்பது மனித நேயம், அமைதி, வளர்ச்சியின் பொதுவான எதிரி – குடியுரசுத் துணை…\nஇங்கிலாந்தை கடுமையாக தாக்க உள்ள டென்னிஸ் புயல்\n“உங்களது ஆட்சி சிறப்பாக தொடர வேண்டும்” – கெஜ்ரிவாலுக்கு பிரதமர் டுவிட்டரில் வாழ்த்து\nகெஜ்ரிவால் கவனத்தை ஈர்க்கத் தவறிய குட்டி கெஜ்ரிவால்\n சம்பளம் போடவே பணமின்றி தடுமாறும்…\nஅடடே.. இன்றைய தேதிக்கு இப்படி ஒரு சுவாரஸ்ய தகவல் இருக்கா..\nஅல்வா கிண்டுவதற்கும் பட்ஜெட் தயாரிப்பதற்கும் என்ன தொடர்பு..\n“யார் ஹீரோ.. யார் ஜீரோ..” விஜயகாந்த்.. ரஜினிகாந்த்.. ஓர் ஒப்பீடு..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“இதற்காக தான் விவாகரத்து பண்ணீங்களா..” விஷ்னு விஷாலுக்கு முத்தம் கொடுக்கும் காதலி..\n“மாட்டிக்கிட்டியே குமாரு..” குட்டி கதை பாடலால் தர்ம சங்கடத்தில் அனிருத்..\n“அதை மட்டும் பண்ணிடாதிங்க.. வழக்கு தொடர்வேன்..” தனுஷை பயமுறுத்திய விசு..\n“சைக்கோ படத்தில் ஒரு கூந்தலும் இல்லை..” தன் மானத்தை தானே வாங்கிய மிஷ்கின்..\n12 Noon Headlines | 17 Feb 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\n16 Feb 2020 | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 9pm Headlines…\nToday Headlines – 16 Feb 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n“விவாகரத்து வேணும்” “சரி தரேன்” – ஆனா ஒரு கண்டிஷன்..\n“என்னை ரொம்ப லவ் பண்றாரு மைலார்ட்..” – கணவரை வெறுத்து விவாகரத்து கேட்ட வினோத...\n“NO Foodu” “ONLY Laddu” – விவாகரத்து கேட்ட கணவன்\nமகள் கண்முன்னே தாய் செய்த காரியம்\nவீட்டிற்கு 10 நிமிடம் லேட்டாக வந்த மனைவியை விவாகரத்து செய்த கணவர்\n“இதற்காக தான் விவாகரத்து பண்ணீங்களா..” விஷ்னு விஷாலுக்கு முத்தம் கொடுக்கும் காதலி..\n“மாட்டிக்கிட்டியே குமாரு..” குட்டி கதை பாடலால் தர்ம சங்கடத்தில் அனிருத்..\n“அதை மட்டும் பண்���ிடாதிங்க.. வழக்கு தொடர்வேன்..” தனுஷை பயமுறுத்திய விசு..\n“சைக்கோ படத்தில் ஒரு கூந்தலும் இல்லை..” தன் மானத்தை தானே வாங்கிய மிஷ்கின்..\nவிளம்பரப்படங்களில் நடிக்காமல் இருப்பது ஏன்..\nவெளியானது மாஸ்டர் படத்தின் பாடல்..\nவிஷாலுக்கு வில்லனாகும் பிரபல தமிழ் ஹீரோ..\nகமல் மற்றும் சிவாஜியை முந்திய சீயான்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/ilaiyaraja-talk-harshly-about-96-movie", "date_download": "2020-02-17T06:47:00Z", "digest": "sha1:52HRVFG7JBDT5H5SNPJQWBCADB6OUPVQ", "length": 10750, "nlines": 56, "source_domain": "www.tamilspark.com", "title": "ஆண்மையில்லாத செயல்! 96 படத்தை கடுமையாக தாக்கி பேசிய இளையராஜா!! ஏன் தெரியுமா? - TamilSpark", "raw_content": "\n 96 படத்தை கடுமையாக தாக்கி பேசிய இளையராஜா\n 96 படத்தை கடுமையாக தாக்கி பேசிய இளையராஜா ஏன் தெரியுமா\nதமிழில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் 96, இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். மேலும் இவரது இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.\nஇந்த திரைப்படத்தில், கதாநாயகி பாடகி ஜானகியின் ரசிகையாக இருப்பார். மேலும் அவரது பாடல்களையே பாடியும் வருவார். இந்நிலையில் ஹீரோவுக்கு ஹீரோயின் யமுனை ஆற்றிலே பாடலை பாடவேண்டும் என ஆசைப்படுவார். இறுதியில் அந்த பாடலை ஹீரோயின் படுவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.\nஇந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த இசையமைப்பாளர் இளையராஜாவிடம் 96 திரைப்படத்தில் அவர் இசையமைத்த பாடல்கள் இடம்பெற்றதை குறித்து கேட்டபோது, இளையராஜா இது எல்லாம் தவறான செயல், பழைய கால கதை என்பதால் அந்த காலத்தில் உள்ள பாடல்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. அந்த காலங்களில் வருவதை போலவே, புதிய பாடல்களையும் உருவாக்கி இருக்கலாம். இது ஆண்மையில்லாத செயல் \" என கூறினார். இந்த பேட்டி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் நெட்டிசன் ஒருவர், இளையராஜாவின் பாடலை பயன்படுத்துவதற்கு முன் அவரது அனுமதியை பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும்வகையில் 96 படத்தில் பணிபுரிந்த ஒருவர், நான் 96 படத்தில் பணிபுரிந்��ுள்ளேன். நாங்கள் பயன்படுத்திய ஒவ்வொரு இளையராஜா பாடலுக்கும் அவர் அனுமதியுடன் ராயல்டி கொடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.\n96 பட குட்டி ஜானுவா இது என்னம்மா மாறிட்டாங்க லேட்டஸ்ட் புகைப்படங்களால் வாயடைத்துப்போன ரசிகர்கள்\nபயங்கர மாடர்னாக மாறிய 96 பட குட்டி ஜானு புகைப்படம் பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்.\nவிஜய்யின் பிகில் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகை\nஅரைகுறை ஆடையில் தனது நண்பர்களுடன் 96 பட குட்டி ஜானு அவரா இது\n8 வயதில் 80 வயது பாட்டி போன்ற தோற்றம்.. அரியவகை நோயினால் உயிர் இழந்த 8 வயது சிறுமி.\nகாயத்துடன் சாலையோரம் தவித்த முதியவர்.. உணவு ஊட்டி அரவணைத்த காவலர்.. குவியும் பாராட்டுகள்..\nமிஸ்டர் லோக்கல் சிவகார்த்திகேயனின் அம்மா ராதிகா, சிவாவிற்கு கூறிய வாழ்த்து\nமுருங்கை மரம் தன் வீட்டில் உரசியதால் மருமகளை கொலைசெய்த மாமனார்.\nபிச்சை எடுத்த பணத்தில் 8 லட்சம் ரூபாயை கோவிலுக்கு நன்கொடையாக கொடுத்த பிச்சைக்காரர்.\nசிஎஸ்கே ரசிகர்களுக்கு காத்திருக்கும் முதல் விருந்து உற்சாகத்துடன் காத்திருக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்\nதிடீரென வெடித்த ஏசி.. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த காவலருக்கு நேர்ந்த பரிதாபம்.\nபும்ராவின் பவுலிங் ஆக்ஷனை லோகோவாக வைத்த பிரபல ஐபிஎல் அணி\nசீனாவில் இருந்து தமிழகத்திற்கு திரும்பிய புதுக்கோட்டை நபர் மரணம்\n8 வயதில் 80 வயது பாட்டி போன்ற தோற்றம்.. அரியவகை நோயினால் உயிர் இழந்த 8 வயது சிறுமி.\nகாயத்துடன் சாலையோரம் தவித்த முதியவர்.. உணவு ஊட்டி அரவணைத்த காவலர்.. குவியும் பாராட்டுகள்..\nமிஸ்டர் லோக்கல் சிவகார்த்திகேயனின் அம்மா ராதிகா, சிவாவிற்கு கூறிய வாழ்த்து\nமுருங்கை மரம் தன் வீட்டில் உரசியதால் மருமகளை கொலைசெய்த மாமனார்.\nபிச்சை எடுத்த பணத்தில் 8 லட்சம் ரூபாயை கோவிலுக்கு நன்கொடையாக கொடுத்த பிச்சைக்காரர்.\nசிஎஸ்கே ரசிகர்களுக்கு காத்திருக்கும் முதல் விருந்து உற்சாகத்துடன் காத்திருக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்\nதிடீரென வெடித்த ஏசி.. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த காவலருக்கு நேர்ந்த பரிதாபம்.\nபும்ராவின் பவுலிங் ஆக்ஷனை லோகோவாக வைத்த பிரபல ஐபிஎல் அணி\nசீனாவில் இருந்து தமிழகத்திற்கு திரும்பிய புதுக்கோட்டை நபர் மரணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/02/blog-post_11.html", "date_download": "2020-02-17T07:47:21Z", "digest": "sha1:UUUNVZHM3MGMKF45YCFGV6QW3IVKXV6G", "length": 14470, "nlines": 97, "source_domain": "www.thattungal.com", "title": "சபரிமலை விவகாரம் : வழக்கினை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசபரிமலை விவகாரம் : வழக்கினை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு\nசபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு அனைத்து\nவயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போது எதிர்வரும் வியாழக்கிழமையில் இருந்து இந்த வழக்கு மீதான விசாரணை இடம்பெறும் என நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு குறிப்பிட்டுள்ளது.\nஅத்துடன் குறித்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்கள் மீதான விசாரணையும், மனுக்கள் மீது யார் யார் எப்போது வாதிடுவது தொடர்பான நேரமும் வியாழக்கிழமை முடிவு செய்யப்படும் என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nகேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது.\nஇதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 60க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த மாதம் இதை பரிசீலித்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nஅர்ப்பணமுள்ள வாழ்வு அனைவருக்குமே பொதுவானது. கடவுளை நம் வாழ்வில் முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளுகின்ற தவ வாழ்வு அது. தவ வாழ்வு எனும்போது கடும...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nதவக்கால சிந்தனைகள் ( சீராக் ஆகமம் தரும் ஞானமுள்ள வார்த்தைகள்)\nஞானம் என்பது . . . 'ஞானமெல்லாம் ஆண்டவரிடத்திலிருந்தே வருகின்றது. அது என்றும் அவரோடே இருக்கின்றது. கடற்கரை மணலையோ, மழைத் துளிகளையோ, ம...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-mar16/3675-2010-06-23-20-40-34/sinthanayalan-sep-2017/33831-139", "date_download": "2020-02-17T07:35:01Z", "digest": "sha1:MQ2PROP3F53GVMHLDOCBENCD6IVIRDEG", "length": 33308, "nlines": 287, "source_domain": "keetru.com", "title": "தந்தை பெரியார் 139ஆம் பிறந்த நாள்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மார்ச் 2016\nசிந்தனையாளன் - செப்டம்பர் 2017\nஉயர் கல்வி நிறுவனங்களில் தொடரும் தற்கொலைகள் - பாபாசாகேப் வழியில் நிரந்தரத் தீர்வு\nபிறவி வருண சாதி - தீண்டாமை எதில் எதில் இருக்கிறது\nஆயிரம் பேர்களின் பிறவி இழிவை ஒழித்த டி.எம்.உமர் பாரூக்-II\nஇடஒதுக்கீடு உரிமையை ஒழித்திட இராசுட்ரிய சுயம்சேவக் சங்கம்\n‘ஓட்டுக்கு நோட்டு’ - பெரியார் சொன்ன கதை\nபெரியார் ஒருவரே நவீனத்தின் அடையாளம்\nஅம்பேத்கர் சிந்தனையே தொடக்கப் புள்ளி\nவைக்கம் போராட்டம்: பெரியாரே கூறும் வரலாறு\nஅம்பேத்கர் - பெரியார் குறித்த சர்ச்சைகள் தொடர வேண்டாம்\nம.க.இ.க. மற்றும் தோழமை அமைப்பு தோழர்களுக்கு ஓர் அறைகூவல்\n: 4. காவிரிக் கரையோரம்\nசுற்றுச்சூழலைப் பாதிக்கும் நுகர்வுப் பண்பாடு\nஅறியப்படாத தமிழ் - தமிழர்\nதமிழ்த் தேசிய எழுச்சிக்கான தடைகளைத் தகர்ப்போம்\nதிராவிட இயக்கப் பணியில் என் தந்தையும் நானும்\nநமது குழந்தைகள் பார்ப்பன உபாத்தியாயர்களால் படும் கஷ்டம்\nமாணவர்களிடையே திருக்குறள் பரப்புதல் - என் அனுபவங்கள்\nபிரிவு: சிந்தனையாளன் - செப்டம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 12 செப்டம்பர் 2017\nதந்தை பெரியார் 139ஆம் பிறந்த நாள்\nபிறவியில் உயர்வு-தாழ்வு இன்றும் இருக்கிறதா\nமதச்சார்பின்மை கல்வியில், அரசில் வந்துவிட்டதா\nதந்தை பெரியார் 1879ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17ஆம் நாள் புதன் அன்று பிறந்தார்.\nதிண்ணைப் பள்ளியில் படிக்கும�� போதே, சமு தாயத்தில் உயர்வு-தாழ்வு இருப்பதைத் தன் வாழ் நாளில் முதலில் கண்டார். அதற்குக் காரணம் அப்போது புரியவில்லை.\n1907இல் இந்திய தேசிய காங்கிரசில் நாட்டங் கொண்டார். 1919 இறுதியில் காங்கிரசில் சேர்ந்தார்.\nI. 1919இல் திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டியில், இந்திய தேசிய காங்கிரசின் 1919ஆம் ஆண்டுத் திட்டப்படி, வகுப்புவாரி இடஒதுக்கீடு தரும் கொள்கையைத் தமிழ்நாடு காங்கிரசு ஏற்றிடக் கோரினார்; அது ஏற்கப்படவில்லை. 1925 நவம்பரில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரசு மாநாட்டிலும் அக்கோரிக்கை ஏற்கப்பட வில்லை. நிற்க.\nII. 1. இந்து மதத்தில் பிறவியில் தீண்டாமை பின்பற்றப்படுவதையும், பிறவியில் உயர்வு-தாழ்வு இருப்பதையும் நீக்கிட தமிழ்நாடு காங்கிரசு பாடுபட வேண்டும் என, திருப்பூரில், எம்.ஜி. வாசுதேவ அய்யர் தலைமையில், 21.12.1922இல் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரசு மாநாட்டில் ஈ.வெ.ரா.வும், பி. வரதராசலு நாயுடுவும் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தனர். அது ஏற்கப்பட வில்லை.\n21.12.1922 மாலையில் திருப்பூரில் நடைபெற்ற காங்கிரசுப் பொதுக்கூட்டத்தில், “தீண்டாமையையும் சாதியையும் இராமாயணமும் மனுநீதியும் காப்பாற்றுவதால் அவற்றை எரிக்க வேண்டும்” என்று முதன்முதலில், ஈ.வெ.ரா. பேசினார்.\nஅன்று முதல் 1973 திசம்பர் 8, 9 சென்னை மாநாடு வரையில் - மற்றும் திசம்பர் 19, 1973 வரையில் பிறவியில் உயர்வு-தாழ்வு கற்பிக்கும் வேற்றுமை யையும் தீண்டாமையையும் ஒழிக்கப் பாடுபட்டார்.\n2. 03.11.1957இல் தஞ்சையில் நடைபெற்ற எடைக்கு எடை பணம் அளிக்கிற-போராட்டம் அறிவிக்கிற மாநாட்டில், “இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள நால்வருண நடப்புக்குப் பாதுகாப்புக்குத் தரும் அரசமைப்புச் சட்டப் பகுதியை எரிக்க வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றினார்.\nஉலக அளவில் அதுவரையில் எந்தவொரு நாட்டிலும் அந்த நாட்டு அரசமைப்புச் சட்டத்தை எரிக்க எந்த ஒரு கட்சியும் முனைந்தது இல்லை.\nஅத்தீர்மானப்படி, 26.11.1957இல் தமிழ்நாடு முழுவதிலும் 10,000 திராவிடர் கழகத் தோழர்கள் “பிறவியில் வருண வேறுபாட்டைக் காக்கும் அரசமைப்புச் சட்டப் பகுதிகள் அச்சிடப்பட்ட குறுநூலை” எரித்தனர்; 3,000 பேர் தண்டனை பெற்றுச் சிறைப்பட்டனர்.\nஆனால், உண்மையில், 2017லும் இந்திய அரச மைப்புச் சட்டத்தில், பிராமணன், சத்திரியன், வைச���யன், சூத்திரன் என்கிற பிறவி வருண சாதி வேறுபாட்டுக் கும், சில இடங்களில் தீண்டாமையை அனுசரிக்கவும் பாதுகாப்பு அளிக்கிற விதிகள் இருக்கின்றனவா என்பதை, நாம் ஒவ்வொருவரும் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.\nஅப்படிப் பாதுகாப்பு அளிக்கிற அரசமைப்புச் சட்ட விதிகள் எவை, எவை என்பதை நிரல்படுத்தி, அவற்றுள் மூன்று விதிகளை மட்டும் எல்லோருக்கும் புரிகிற தன்மையில் தமிழில் மட்டும் எழுதுகிறேன்.\nஇந்திய அரசமைப்புச் சட்டம் 26.1.1950இல் நடப்புக்கு வந்தது. அரசமைப்புச் சட்ட விதிகளை ஒவ்வொரு குடிமகனும் தெரிந்திருந்தாலும் தெரிந்துகொள்ளாமல் இருந்தாலும் ஒவ்வொரு குடிமகனையும் அச்சட்டம் கட்டுப்படுத்தும். அதாவது ஒவ்வொரு குடிமகனும் அந்த விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.\nஅப்படிப்பட்ட விதிகளின் மொத்த எண்ணிக்கை 395 ஆகும்.\nஅவற்றுள், (1) நால்வருணங்களையும், (2) சில இடங் களில் தீண்டாமையையும், (3) பழைய காலத்துப் பழக்கவங்களையும் இன்றும் காப்பாற்றுகிற விதிகள் எவை\nமேலேகண்ட விதிகளுள் மூன்றை மட்டும் - தமிழில் மொழிபெயர்த்துக் கீழே தந்துள்ளேன்.\nவிதி 13(1) - அடிப்படை உரிமைகளுக்கு எதிரான, அடிப்படை உரிமைகளுக்கு முரணான விதிகள் : இந்த அரசமைப்புச் சட்டம் நடப்புக்கு வருவதற்கு முன்னர் இந்தியாவில் நடப்பிலிருந்த சட்டங்களுள் எவையெவை இப்பகுதியில் கண்ட அடிப்படை உரிமைகளுக்கு எதிராக வும் முரணாகவும் உள்ளனவோ அந்த அளவுக்கு அவை செல்லுபடியாக மாட்டா.\nவிதி 13(3)(b) - இந்தியாவில் ஏற்கெனவே நடப்பி லிருந்த சட்டங்கள், தகுதிவாய்ந்த ஒரு சட்டமன்றத் தாலோ அல்லது தகுதி வாய்ந்த மற்றொரு அதிகாரம் படைத்த அமைப்பாலோ - இச்சட்டம் நடப்புக்கு வரு முன்னர் செய்யப்பட்ட சட்டம் என்று பொருள்படும். அச்சட்டம் ஏற்கெனவே நீக்கப்படாமலிருந்தால் ஒழிய அப்படிப்பட்ட சட்டம் குறிப்பிட்ட சில பகுதிகளில் நடப்பில் இல்லாமல் இருந்தாலும் எந்தப் பகுதியிலும் அச்சட்டம் நடப்பில் இருந்ததில்லை என்றாலும், அச்சட்டம் இன்றும் செல்லும்.\nவிதி 372(1), 372(3) Explanation (விளக்கம்) என்பதில் சொல்லப்பட்டிருப்பதும், மேலேகண்ட செய்தி தான். எனவே அவ்விதியின் மொழிபெயர்ப்பு இங்கே தரப்படவில்லை.\nவிதி 17 - தீண்டாமை அகற்றம் : “தீண்டாமை” அகற்றப் பட்டிருக்கிறது. அதை எந்த வடிவத்தில் அனுசரிப்பதும் தடைசெய்யப்பட்டிரு��்கிறது. “தீண்டாமையை” எந்த வகை இயலாமையை உண்டாக்கும் விதத்தில் செயல் படுத்தினாலும் அது சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றமாகும்.\nதீண்டாமை அகற்றம் பற்றிய இந்த விதியில், இரண்டு இடங்களில் தீண்டாமை என்கிற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. இரண்டு இடங்களிலும் தீண்டாமை என்ற சொல் மட்டும் மேற்கோள் குறிக்குள் வைக்கப்பட்டிருக் கிறது. அது ஏன்\nஏன் என்றால், “எல்லா இடங்களிலும் தீண்டாமை போகாது என்கிற உட்பொருளை வைத்துத்தான் அச் சொல்லை மேற்கோள் குறிக்குள் அமைத்துள்ளனர், அரசமைப்புச் சட்டத்தை எழுதிய கர்த்தாக்கள்” என, உச்சநீதிமன்றம் ஏற்கெனவே விளக்கம் கொடுத்துள்ளது.\nஅந்த இடம் தான் இந்துக் கோவில்களில் கடவுள் சிலை வைக்கப்பட்டுள்ள கருவறை (அ) கர்ப்ப கிரகம் ஆகும்.\nஇந்திய அரசமைப்பில் வேறு எந்த விதியிலும் எந்த ஒரு சொல்லும் இப்படி மேற்கோள் குறிக்குள் வைக்கப் படவில்லை. உலகிலுள்ள எந்த நாட்டுச் சட்டத்திலும் ஒரு சொல் இப்படி மேற்கோள் குறிக்குள் வைக்கப்பட வில்லை.\nஏனெனில் வேறு எந்த மத நடப்பிலும் அந்த மதத்தில் பிறந்த ஒருவன் (அ) ஒருத்தி ‘தீண்டப்படாதவர்’ என்று அந்தந்த மத நூல் கூறவில்லை.\nஆனால் மனுநீதி, இந்து மதத்தில் பிறந்த ஒருசாராரை “சண்டாளர்கள் என்றும், தீண்டப்படாதவர்கள்” என்றும் கூறுகிறது.\nகோவில் கருவறையில் “குறிப்பிட்ட பிறவி உட்சாதிப் பிரிவார் தான் இந்து கோவிலில் அர்ச்சகர் ஆகமுடியும்” என அரசமைப்புச் சட்ட விதி 16(5) கூறுகிறது. நிற்க.\nஅடுத்து, விதி 25(1) மதத்தை நம்பவும், தடங்க லின்றிப் பின்பற்றவும், செயற்படுத்தவும், பரப்புரை செய்ய வும் - பொது அமைதிக்காப்பு, ஒழுக்கம், உடல்நலம் (Health) இப்பகுதியில் சொல்லப்பட்டுள்ள மற்றவற்றுக்கு உட்பட்டு, எல்லா மக்களும் சமமான உரிமை உள்ள வர்கள் ஆவர்.\nசட்டம் 25(2) ஏற்கெனவே நடப்பிலுள்ள சட்டம் இப்போதும் பின்பற்றப்படுவதை இந்த விதியிலுள்ள எந்தப் பகுதியும் தடுக்காது. மேலும்,\n(அ) மதத்தைப் பின்பற்றுவதுடன் தொடர்புள்ள எந்தப் பொருளாதார - அரசியல் மற்றும் மதச்சார்பற்ற செயல்பாடுகளை ஒழுங்குப்படுத்துவதையும் (அ) கட்டுப்படுத்து வதையும்\n(ஆ) சமூக நலம், சமூகச் சீர்திருத்தம் பொதுவான இந்துக் கோவில்களை இந்து மதத்தைச் சார்ந்த எல்லா வகுப்பினருக்கும் பிரிவினருக்கும் திறந்துவிடல் இவற்றைச் செய்வதை இந்த வ���தி தடுக்காது.\nஇந்த விதிகள் 25, 26 இப்படி அமைக்கப்பட ஏற்பாடு செய்தவர் மறைந்த காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரசுவதி ஆவார். அவருடைய கட்டளையைத் தலை மேல் வைத்துக் கொண்டு, அண்மையில் மறைந்த அக்னிஹோத்ரம் தாத்தாச்சாரியார் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவினரைத் தில்லியில் நேரில்பார்த்துப் பேசினார். மேலை நாட்டு மதச்சார்பின்மை - அதாவது கல்வியிலிருந்து மதத்தைப் பிரிக்கும் கொள்கையும் அரசிலிருந்து மதத்தைப் பிரிக்கும் கொள்கையும் ஆன மேலைநாட்டு மதச்சார்பற்ற விளக்கம் (Western Secularism) இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறாமல் அவர் தடுத்துவிட்டார். இது தந்தை பெரியாருக்கும் தெரியும்.\nமேலும், (1) 1860இல் வெள்ளையரால் தொகுக்கப் பட்ட இந்துச் சட்டம் (Hindu Law) என்பதில், 2017லும், “இந்துக்கள் நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டி ருக்கிறார்கள். அவை முறையே பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்பவையாகும். மேலும் அவர்கள் மூவாயிரம் உள்சாதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று தெளிவாக உள்ளது.\nஇதற்கு ஆதாரம் (2) மனுஸ்மிருதி, (3) பராசரஸ் மிருதி, (4) யக்ஞவல்க்ய ஸ்மிருதி முதலானவை.\nமேலேகண்ட ஸ்மிருதிகள், ஆகமங்களைத்தான் - கி.மு.2ஆம் நூற்றாண்டு முதல் இந்தியப் பெரும் பரப்பில் ஆட்சிசெய்த எல்லா அரசர்களும் பின்பற்றினர்.\nதமிழ்நாட்டில் பழைய பாண்டியர் காலம் முதல் கி.பி.1320 வரை ஆண்ட பாண்டியர் காலம் வரை இதையே பின்பற்றினர்.\nஅதற்குப்பின் தமிழகத்தின் வடபகுதியை ஆண்ட இஸ்லாமியரும் தென்பகுதியை ஆண்ட மராட்டியரும் நாயக்கரும் இதையே பின்பற்றினர்.\nவெள்ளையர் காலத்தில், கி.பி.1773இல் அரசப் பிரதிநிதி வாரன்ஹேஸ்டிங்ஸ் வெளியிட்ட ஒழுங்குமுறைச் சட்டப்படி, மேலே கண்ட இந்து மத நூல்கள் சட்ட அதிகாரம் பெற்றன.\nவெள்ளையன் வெளியேறிய பிறகு, மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் எழுதப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டமும்,\n1. நால்வருணங்களின் பெயர்களைச் சட்டத்தில் எழுதா மலே-பிறவி நால்வருண வேறுபாட்டைக் காப்பாற்று கிறது.\n2. பழைய பழக்கவழக்கச் சட்டங்களைக் காப்பாற்றுகிறது.\n3. மதச்சார்புள்ள கல்வியையும் மதச்சார்புள்ள அரசை யும் காப்பாற்றுகிறது.\nஇவையெல்லாம் டாக்டர் அம்பேத்கருக்கு நன்கு தெரியும்.\nஅதனால்தான், 2.9.1953இல், தில்லி மாநிலங்கள் அவையில், பின்வருமாற�� டாக்டர் அம்பேத்கர் பேசினார்.\n“..... இந்திய அரசமைப்புச் சட்டத்தை எரிக்க எவரேனும் முன்வந்தால், நான் அதை எரிக்க முதல் ஆளாக இருப்பேன். அச்சட்டம் எனக்கு வேண்டாம். அது யாருக்கும் உதவாது” என்றே பேசினார்.\nமேதை அம்பேத்கர், திடுமென 6.12.1956இல் மறை வுற்றார்.\nஅம்பேத்கர் எரிக்க விரும்பிய இந்திய அரசமைப்புச் சட்டத்தை, 26.11.1957இல் 10,000 பெரியார் தொண்டர்கள் எரித்தனர்; 3,000 பேர் ஒரு மாதம் முதல் 3 ஆண்டுகள் சிறைப்பட்டனர்.\nசிறைக்குள்ளேயே அய்வர் மாண்டனர்; சிறைக்கு வெளியே 13 பேர் மாண்டனர்.\nதந்தை பெரியார் 24.12.1973இல் மறைந்தார். அவர் மறைந்து 43 ஆண்டுகள் 9 மாதங்கள் ஆகி விட்டன.\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் 26.11.1957இல் நடைபெற்றது. அது நடந்து ஏறக்குறைய 60 ஆண்டு கள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் நம் சமுதாய நிலை இழிவானதே.\nதந்தை பெரியாரின் கொள்கை வெற்றிக்கு உரிய வழிகோலிட பெரியார் - அம்பேத்கர் இயக்கத்தினர் சூளுரைப்போம், வாருங்கள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1354151.html", "date_download": "2020-02-17T07:19:28Z", "digest": "sha1:Y3IUZO3ANMNI7LZS5WGPBPVNYPBKH4QU", "length": 16634, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "‘அம்மாச்சி’ உணவங்கள் மூடப்பட்ட விவகாரம் – காரணத்தை விளக்கும் அதிகாரி!! – Athirady News ;", "raw_content": "\n‘அம்மாச்சி’ உணவங்கள் மூடப்பட்ட விவகாரம் – காரணத்தை விளக்கும் அதிகாரி\n‘அம்மாச்சி’ உணவங்கள் மூடப்பட்ட விவகாரம் – காரணத்தை விளக்கும் அதிகாரி\nவவுனியா விவசாய திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் ஒரு அம்மாச்சி உணவகமே இருப்பதாக தெரிவித்த வவுனியா பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் சகிலா பாணு, வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகத்திற்கு 90 ஆயிரம் ரூபா வாடகை கோரியிருந்தனர் எனவும் குறிப்பிட்டார்.\nவவுனியாவில் அண்மையில் மூடப்பட்ட இரு அம்மாச்சி உணவகங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘விவச���யத் திணைக்களமானது ‘அமுதம்’ பெண்கள் விவசாய அமைப்பு என்ற அமைப்பினை உருவாக்கி அதில் உள்ள பெண்களுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கி ‘அம்மாச்சி’ உணவகங்களை நடாத்துவதற்கான அனுசரணையினை வழங்கி வருகிறது.\nவவுனியாவைப் பொறுத்தவரை புதிய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் இருக்கும் அம்மாச்சி உணவகம் மாத்திரமே எமது கட்டுப்பாட்டில் இருப்பதுடன் அதில் நேரடியான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம்.\nஏனைய இடங்களில் அந்தந்த நிறுவன தலைவர்கள் கேட்டுக்கொண்டதற்கமைவாக ‘அமுதம்’ விவசாய பெண்கள் அமைப்பிலிருந்து எம்மால் பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை அந்த அமைப்பு வழங்கியிருந்ததே தவிர விவசாய திணைக்களம் அதனை நடாத்துவதற்கான வழிவகைகளை ஏற்படுத்தவில்லை.\nஇதனால் வவுனியா வைத்தியசாலை மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தில் அமைந்திருந்த உணவகங்கள் சரியான முறையில் வாடகை பணம் கொடுக்க முடியாமையினால் கடந்த சில நாட்களாக மூடப்பட்டுள்ளன.\nவாழ்வாதாரத்திற்காக சிரமப்படும் பெண்கள் என்பதால் அந்த தொகையை அவர்களால் வழங்க முடியவில்லை. எனவே ஊடகங்கள் பிரச்சினையின் உண்மை தன்மையினை புரிந்து கொண்டு செய்திகளை வெளியிட வேண்டும்.\nவிவசாய திணைக்களத்தின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அம்மாச்சி உணவகம் மாதாந்தம் 45 இலட்சம் ரூபாயை வருமானமாக ஈட்டுகிறது. அங்கு 36 பெண் ஊழியர்கள் பணிபுரிந்து பலனடைகின்றனர்.\nமூடப்பட்ட உணவகங்களில் பணிபுரிந்த பெண்களையும் நாம் அதனுள் உள்ளீர்த்துள்ளோம். அத்துடன் எமது நேரடியான கண்காணிப்புடன் பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாகத்திலும் எதிர்வரும் நாட்களில் அம்மாச்சி உணவகம் ஒன்று அமைக்கவுள்ளோம்’ என்றார்.\nஅம்மாச்சி உணவகங்கள் பெண்களின் வாழ்வாதாரத்தை மையமாக கொண்டு இயங்குகின்றமையால் வைத்தியசாலை மற்றும் பிராந்திய சுகாதாரப்பணிமனை வளாகத்தில் அமைந்திருந்த உணவகங்களிற்கான வாடகை பணத்தினை அதனை நடாத்தும் பெண்களால் வழங்க முடியவில்லை.\nவைத்தியசாலையில் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகத்திற்கு மாத வாடகையாக 90 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டியிருந்தது. அத்துடன் பல நோயாளர்களின் தேவை கருதி அசைவ உணவுகள் மற்றும் தேனீர் போன்றவற்றையும் உள்வாங்கவேண்டும் என்ற கேள்வியும் எழுந்தது.\nஅம்மாச்சி உணவகத்தின் கட்டமைப்புகளின் பிரகாரம் அதனை வழங்கமுடியவில்லை. இவற்றை ஈடுசெய்ய முடியாமையினாலேயே குறித்த இரண்டு உணவகங்களும் நடத்தமுடியாத சூழ்நிலை அங்கு பணியாற்றிய பெண்களுக்கு ஏற்பட்டதாக விவசாய திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nஇலங்கையில் சமீபத்திய காலத்தில் 12 இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன- கவிஞர் காசி\nபாஜக கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா..\nஇனி வரும் தேர்தல்களில் பா.ஜனதா தனித்து போட்டி: ஜே.பி.நட்டா..\nஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 355 ஆக உயர்வு..\nராகுல்காந்தியின் நடவடிக்கையால் மன்மோகன்சிங் பதவி விலக விரும்பினாரா\nகொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 1662 ஆக உயர்வு..\nஇனந்தெரியாத இருவரினால் துப்பாக்கி பிரயோகம்\n200 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து\nபிரதமர் மோடியின் வீட்டிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட வேண்டும் – சதானந்தகவுடா…\nயாழ்.மாவட்டச் செயலராக மகேசன் பதவியேற்பு\n16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி ‘லவ் ப்ரபோஸ்’ செய்த வீரர்……\nஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று\nஇனி வரும் தேர்தல்களில் பா.ஜனதா தனித்து போட்டி: ஜே.பி.நட்டா..\nஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 355 ஆக…\nராகுல்காந்தியின் நடவடிக்கையால் மன்மோகன்சிங் பதவி விலக…\nகொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 1662 ஆக உயர்வு..\nஇனந்தெரியாத இருவரினால் துப்பாக்கி பிரயோகம்\n200 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து\nபிரதமர் மோடியின் வீட்டிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட வேண்டும்…\nயாழ்.மாவட்டச் செயலராக மகேசன் பதவியேற்பு\n16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி ‘லவ் ப்ரபோஸ்’…\nஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று முதல் சாட்சியங்கள் பதிவு\nகுடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை – பிரதமர்…\nகொரோனா அதிகம் பரவியுள்ள மாகாணத்திற்கு விரைந்த 25 ஆயிரம்…\nபுதிய அரசியல் கட்சிகளின் பதிவு இன்றுடன் நிறைவு\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nஇனி வரும் தேர்தல்களில் பா.ஜனதா தனித்து போட்டி: ஜே.பி.நட்டா..\nஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 355 ஆக…\nராகுல்காந்தியின் நடவடிக்கையால் மன்மோகன்சிங் பதவி விலக…\nகொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 1662 ஆக உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/iyappan/", "date_download": "2020-02-17T06:20:18Z", "digest": "sha1:YIVXF3HBQIHWABFSUIQ2CUVB5URKEQDG", "length": 11099, "nlines": 140, "source_domain": "www.velanai.com", "title": "சபரிமலை ஐயப்பன் விரதம் இன்று ஆரம்பம்.", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nசபரிமலை ஐயப்பன் விரதம் இன்று ஆரம்பம்.\nவருடாந்தம் நடைபெற்றுவரும் சபரிமலை ஐயப்பன் விரதம் இன்று ஆரம்பமாகவுள்ளது. தீவக பகுதிகளில் உள்ள அனைத்து ஐயப்பன் ஆலயங்களிலும் இன்று இவ்விரதம் சிறப்பாக ஆரம்பமாகவுள்ளது.\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, கார்த்திகை மாதம் 1 ஆம் திகதி நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதனையொட்டி ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் இருந்து விரதம் தொடங்கி, இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்யச் செல்வார்கள். நடப்பு மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி மண்டல பூஜையும், ஜனவரி 14 ஆம் திகதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.\nஎங்கள் பங்களிப்பு Jan 2017 – Feb 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 10, 2018\nபதியம் கலை விழா- 2019\nNext story யாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 02\nPrevious story ஜேம்ஸ் கிண்ணம் – 2016 உதைபந்தாட்ட கிண்ணத்தினை கைப்பற்றியது புங்குடுதீவு நசரத்.\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் மூலம் ஆசிரியர்கள் நியமனம்\nவேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nEvents / News / Schools / ���ைவப்பிரகாச வித்தியாசாலை\nவேலணை சைவப்பிரகாசா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nEvents / News / Schools / வேலணை கிழக்கு மகாவித்தியாலயம்\nவேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/957288/amp", "date_download": "2020-02-17T06:57:33Z", "digest": "sha1:4ZN3KUDZEWMW3GSIBRALCAH737BBXSFW", "length": 9017, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு மற்றொரு சம்பவத்தில் 7 பவுன் நகை மாயம் | Dinakaran", "raw_content": "\nகணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு மற்றொரு சம்பவத்தில் 7 பவுன் நகை மாயம்\nதிருச்சி, செப். 15: திருச்சியில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருச்சி எடமலைப்பட்டிபுதூர் செங்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி உஷா(52). கணவன், மனைவி இருவரும் நேற்றுமுன்தினம் மதியம் பைக்கில் சென்றனர். கோரையாறு பாலம் அருகே சென்றபோது, பின்னால் ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த 2 பேர் உஷா கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து உஷா எடமலைப்பட்டிபுதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து வழிப்பறி திருடர்களை தேடி வருகின்றனர்.\nஇதேபோல சென்னை மாங்குடி ஏசிடிஏ கார்டனை சேர்ந்தவர் சந்திரமோகன்(43). சாப்ட்வேர் இன்ஜினியர். இவரது தந்தை வீடு திருச்சி எ.புதூர் காந்தி நகரில் உள்ளது. உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்துகொள்வதற்காக சந்திரமோகன் தனது மனைவியுடன் நேற்று முன்தினம் தந்தை வீட்டுக்கு வந்திருந்தார். இதில் சந்திரமோகனின் மனைவி தனது 7 பவுன் நகையை மாமனார் வீட்டிலேயே வைத்துவிட்டு திருமணத்துக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது நகையை காணவில்லை. இது குறித்து சந்திரமோகன் எ.புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமணப்பாறை அருகே மின் கசிவால் சோள தட்டைகள் எரிந்து நாசம்\nசாகுபடி செலவு குறைவு; வருமானம் இருமடங்கு புளியஞ்சோலை விவசாயிக்கு வேளாண் விருது\nதா.பேட்டையில் சார் பதிவாளரை மிரட்டியவர் கைது\nதொட்டியம் தொகுதி அதிமுக மாஜி எம்எல்ஏ காத��தமுத்து காலமானார்\nதிருவெறும்பூர் அருகே பைனான்சியரை வரவழைத்து தாக்கி 5 பவுன் நகை, ரூ.1 லட்சம் பறிப்பு\nமாவட்ட ஊராட்சி குழு திமுக கவுன்சிலர் வாக்காளர்களுக்கு நன்றி\nபள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஆதிதிராவிடர் பள்ளிகளை ஆய்வு செய்ய புதிய மண்டலங்கள் உருவாக்க வேண்டும் தலைமையாசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nசூதாடிய 4 பேர் கைது ரூ.24 ஆயிரம் பறிமுதல்\nகண்துடைப்புக்காக இலவச வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது திருவெறும்பூர் பகுதி மக்கள் குற்றச்சாட்டு\nவாலிபர் கைது துணை மின்நிலைய பராமரிப்பு பணிகளுக்காக\nகள்ளிக்குடியில் காய்கறிகள், பழங்கள், மலர்களுக்காக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வணிக வளாகத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்\nதுப்பாக்கியை காட்டி செல்போன்களை பறித்து சென்றது தீவிரவாதிகளா\nஅச்சத்தில் கிராம மக்கள் திருச்சியில் கல்லூரி மாணவர்களிடம்\nதுறையூர் அருகே த.மங்கப்பட்டியில் இடிந்து விழும் அபாய நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி\nபுத்தருக்கான பட்டப்பெயர்களில் ஒன்றுதான் விநாயகர்\nதுறையூர் அருகே டூவீலர்கள் மோதல் விவசாயி பலி\nமனைவியுடன் கள்ளக்காதல் ‘குடிக்காதே’ மனைவி திட்டியதால்\nமணப்பாறை அருகே கொட்டப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைச்சர்களுக்கு பரிந்துரை கடிதம்\nதுறையூர் நகராட்சி பகுதியில் சேட்டை குரங்குகள் அட்டகாசம் குடியிருப்புவாசிகள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-17T06:06:21Z", "digest": "sha1:OTLLMRRXMZ23B3KY73XXKFCENIM7E5G7", "length": 10362, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "சம்மி திலகன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஷம்மி திலகன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசம்மி திலகன் என்பவர் ஒரு மலையாளத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பிரபல மலையாள நடிகரான திலகனின் மகன். 1993ல் கசல் என்னும் திரைப்படத்தில் ஒலிச்சேர்க்கைக்கு கேரள அரசின் திரைத்துறை விருது கிடைத்தது.\n69 2013 நி கொ ஞா சா\n67 2013 நேரம் எஸ்.ஐ. உக்கன் டின்று\n65 2012 றண் பேபி றண்\n63 2011 தி மெட்ரோ\n60 2011 கொரட்டி பட்டணம் றெயில்வே கேட்\n59 2011 ஆழக்கடல் போளச்சன்\n58 2010 எகெய்ன் காசர்கோட் காதர்பாய் ஸிசிு\n57 2010 24 ஹவேழ்ஸ் இன்ஸ்பெக்டர் அஜய்\n56 2010 ஞான் சஞ்சாரி\n55 2009 புதிய முகம் கிரி\n54 2009 ஆயிரத்தில் ஒருவன் விஸ்வம்பரன்\n52 2008 ரௌத்ரம் ஜோயி\n49 2008 ட்வன்றி 20 கணேசன்\n48 2007 இன்ஸ்பெக்டர் கருடு கோபினாத்\n46 2007 ஜூலை 4 றிப்பர் முருகன்\n45 2007 நாதிய கொல்லப்பெட்ட ராத்ரி சுதர்சன்\n41 2006 கீர்த்திசக்ர ஹரி\n40 2006 பதாகை மோனிப்பள்ளி தினேசன்\n39 2006 தி டோண் சுலைமான்\n38 2006 பாப கல்யாணி வக்கீல்\n35 2004 கூட்டு ஜோசப்\n34 2004 சேதுராமய்யர் சி.பி.ஐ.\n33 2004 மாம்பழக்காலம் சாக்கோச்சன்\n32 2003 கஸ்தூரிமான் ராஜேந்திரன்\n31 2003 என்றெ வீட் அப்பூன்றேம் இன்ஸ்பெக்டர் சந்திரன்\n28 2000 இந்தியா கேட்\n26 1999 பத்ரம் சி. ஐ. ஹரிதாஸ்\n25 1999 எழுபுன்ன தரகன் காவலர்\n24 1997 நகரபுராணம் மணிகண்டன்\n23 1997 மூன்னுகோடியும் முன்னூற் பவனும்\n22 1997 கிளிக்குறிசியிலெ குடும்பமேள\n20 1997 லேலம் காவலர்\n19 1998 குளோறியா பெர்ணாண்டஸ் ப்ரம் யு. எஸ். ஏ.\n18 1997 பூபதி சிண்டன்\n17 1996 மிமிக்ஸ் சூப்பர் 1000\n16 1996 சுல்த்தான் ஹைதரலி\n15 1996 காஞ்ஞிரப்பள்ளி குர்யச்சன்\n14 1996 காதில் ஒரு கின்னாரம் லோறன்ஸ்\n13 1995 மாணிக்க செம்பழுக்க தர்மராஜ் துளசிதாஸ்\n12 1995 அச்சன் கொம்பத்து அம்ம வரம்பத்து\n11 1995 ராஜகீயம் அரவிந்த்\n9 1994 இலையும் முள்ளும்\n8 1993 என்றெ ஸ்ரீக்குட்டிக்ககு\n6 1993 துருவம் அலி ஜோஷி\n4 1992 தலஸ்தானம் ஷாஜி கைலாஸ்\n3 1991 ஒற்றயாள் பட்டாளம் டி. கே. ராஜீவ் குமார்\n2 1989 ஜாதகம் செண்டக்காரன்\n1 1986 இரகள் பேபியின் நண்பன் கெ.ஜி. ஜோர்ஜ்ஜ்\n↑ \"இணையத் திரைத்தரவுதளத்தில் ஷம்மி திலகன்\". ஐ.எம்.டி.பி.. பார்த்த நாள் 4 ஆகஸ்டு 2013.\n↑ நடித்த திரைப்படங்கள் -: மலையாளசங்கீதம்.இன்போ\nஇது நடிகர் (அ) நடிகைப் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nகேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 22:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/product/link-samahan-herbal-tea-sri-lanka/", "date_download": "2020-02-17T07:51:43Z", "digest": "sha1:36RZVURNW6X5IHP5QRJOPHB2ZBQ25YA6", "length": 5591, "nlines": 91, "source_domain": "spottamil.com", "title": "Link Samahan herbal Tea, Sri Lanka - ஸ்பொட்தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nஇயற்கை விவசாயம் (Organic Farming)\nவானம் வானொலி – Radio Vaanam\nதென்றல் வானொலி – Thenral Radio\nஅமெரிக்கத்தமிழ் வானொலி – American Tamil Radio\nமரச்செக்கு Cold Press எண்ணெய் உற்பத்தி\nஇயற்கை விவசாயம் செய்யும் பள்ளி மாணவ மாணவிகள்\nIT வேலையை விட்டு குடும்பத்துடன் இயற்கை விவசாயம் செய்து அசத்துகிறார்\nவாய் கொழுப்பு (Vaaikoluppu) – நகைச்சுவை குறும்படம்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rajinikanth-on-periyar-controversy-dravidar-viduthalai-kazhagam-petition-in-high-court-374672.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-17T07:00:10Z", "digest": "sha1:X5SJHTKFCLIMZ7WAM3JULKKUFKMDBOXV", "length": 16116, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினிகாந்த் மீது போலீஸ் வழக்கு பதியணும்.. ஹைகோர்டில் திராவிடர் விடுதலை கழகம் அதிரடி வழக்கு | rajinikanth on periyar controversy : dravidar viduthalai kazhagam petition in high court against rajinikanth over his speech - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமகாராஷ்டிரா.. ஆளும் கூட்டணிக்குள் பெரும் பிளவு.. என்சிபி அமைச்சர்களுடன் சரத் பவார் மீட்டிங்\nTNPSC Scam: எழுதினால் அரை மணி நேரத்தில் எழுத்துக்கள் மாயம்.. மேஜிக் பேனா அசோக்.. தூக்கியது போலீஸ்\nமகாசிவராத்திரி நாளில் நான்கு கால பூஜைகளை கண்விழித்து தரிசித்தால் என்ன கிடைக்கும் தெரியுமா\nKalyana Veedu Serial: என்னங்கடா இது.. கல்யாண வீடுக்குமா சன்டே ஒன் அவர்\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது.. ஸ்டாலினுக்கு சபாநாயகர் பதில்\nரஜினிக்கு இன்னும் ஸ்கிரிப்ட் வரலை.. வந்தால்தான் பேசுவார்.. ஜவாஹிருல்லா நக்கல்\nLifestyle குழந்தை வரம் வேண்டுவோர் அரச மரம், வேப்ப மரத்தை ஏன் சுற்ற வேண்டும் தெரியுமா\nMovies ஓவரா பில்டப் கொடுத்தாங்களே... அர்ஜுன்ரெட்டி மேஜிக் ஒர்க் அவுட் ஆகலை.. சுருண்டு விழுந்த பேமஸ் லவ்வர்\nSports ISL 2019 - 20 : ஏடிகே அணியை வீழ்த்தியது சென்னை.. 3 கோல் அடித்து அட்டகாச வெற்றி\nTechnology \"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\nAutomobiles ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினிகாந்த் மீது போலீஸ் வழக்கு பதியணும்.. ஹைகோர்டில் திராவிடர் விடுதலை கழகம் அதிரடி வழக்கு\nபெரியார் பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது.. ரஜினிகாந்த் பரபர பேட்டி\nசென்னை: தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை பரப்பும் நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதியக்கோரி திராவிடர் விடுதலை கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.\nகடந்த ஜனவரி 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்றதாகவும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் பேசினார்.\nபெரியார் பற்றிய பொய்யான தகவலை பரப்பி பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்குடன் வதந்தி பரப்புவதாக கூறி ரஜினிகாந்த் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை கோரி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி புகார் அளித்திருந்தார்.\nஇந்த மனு மீது நடவடிக்கை எடுக்காததால் வழக்கு பதிந்து நடவடிக்கை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் உமாபதி வழக்கு மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nTNPSC Scam: எழுதினால் அரை மணி நேரத்தில் எழுத்துக்கள் மாயம்.. மேஜிக் பேனா அசோக்.. தூக்கியது போலீஸ்\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது.. ஸ்டாலினுக்கு சபாநாயகர் பதில்\nரஜினிக்கு இன்னும் ஸ்கிரிப்ட் வரலை.. வந்தால்தான் பேசுவார்.. ஜவாஹிருல்லா நக்கல்\nசகாயம் சாத்தியமா... இவ்ளோ சான்ஸ் இருக்கே.. தில்லா இறங்கினால்.. தமிழகத்தின் கெஜ்ரிவால் இவர்தான்\nசபாஷ் சரியான போட்டி... சட்டமன்றத்தில் திமுக-அதிமுக காரசார வாதம்\nசிஏஏவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. பக்கா சிக்கலில் அதிமுக... என்ன செய்யும் தமிழக அரசு\n'வண��ணாரப்பேட்டை தடியடியை கண்டிக்கிறோம்..' பதாகையுடன் சட்டசபை வந்து பரபரப்பு கிளப்பிய தமிமுன் அன்சாரி\nசென்னை வண்ணாரப்பேட்டை சிஏஏ எதிர்ப்பு போராட்டம்.. மகாத்மா காந்தியின் பேரன் ஆதரவு\nகாது கொடுத்து கேட்க முடியவில்லை... புகாரோ புகார்.. அதிமுக நிர்வாகிகள் குமுறல்\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக சென்னை சாலிகிராமத்தில் தொடர் போராட்டம் - 500க்கும் அதிகமானோர் பங்கேற்பு\nமத்திய அரசின் குடியுரிமை சட்டம் திருத்தம் மனித குலத்திற்கு எதிரானது: சீமான் சீற்றம்\nபர்தா விவகாரம்.. தஸ்லிமா நஸ்ரினுக்கு ஏ.ஆர். ரஹ்மான் மகள் கதிஜா செம பதிலடி\nசிஏஏ: சென்னை தாக்குதலை கண்டித்து மதுரை, தஞ்சை, நெல்லையில் போராட்டம்- பெண்கள் பெருந்திரள் பங்கேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/local-syllabus-grade-6-religion-islam/", "date_download": "2020-02-17T06:10:48Z", "digest": "sha1:J62HWLB3XUMHYHQI45H5ACMHILQJFZ2V", "length": 3952, "nlines": 76, "source_domain": "www.fat.lk", "title": "உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 6 : இஸ்லாம்", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 6 : இஸ்லாம்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76547-india-malaysia.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-17T07:33:34Z", "digest": "sha1:MBSGN3LDXNMA5QYOQWA5QEVQK4PD46YC", "length": 13571, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "மலேசியா மீது கடும் கட்டுப்பாடு! உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா! | India Malaysia", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nமலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\nகாஷ்மீர் விவகாரம் மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக மலேசிய பிரதமர் மகாதீர் முகமது இந்தியாவை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். மலேசிய பிரதமரின் இந்த விமர்சனத்திற்கு இந்திய தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மலேசியாவில் இருந்து இறக்குமதியாகும் பாமாயில் எண்ணெய் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.\nஇந்திய அரசு கொண்டு வந்திருக்கும் இந்த கட்டுப்பாடுகளால், மலேசியாவுக்கு பொருளாதார ரீதியாக பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மலேசியா ஒரு வருடத்தில் 19 மில்லியன் டன் பாமாயிலை உற்பத்தி செய்கிறது. இந்தியாவின் இந்த கட்டுப்பாடுகள் மலேசியாவை கடுமையாக பாதித்திருக்கின்றன.\nஇந்தியாவின் இந்த கட்டுப்பாடுகளால் நாங்கள் நிச்சயமாக கவலைப்படுகிறோம் என்று இதுகுறித்து மலேசிய பிரதமர் மகாதீர் முகமது மலேசிய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் பேசிய மலேசிய பிரதமர், நாங்கள் நிறைய பாமாயிலை இந்தியாவுக்கு விற்கிறோம், ஆனால் மறுபுறம், நாங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். ஏதாவது தவறு நடந்தால் அதை நாங்கள் உலகுக்கு சொல்ல வேண்டும். உண்மை என்னவென்றால், இன்று இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது அங்குள்ள மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது என கூறினார்.\nஇதைத் தொடர்ந்து மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கான பாமாயில் மட்டுமின்றி, மேலும் வர்த்தக கட்டுப்பாடுகளையும் கடுமையாக்க இந்தியா முயன்று வருகிறது. தொலைத் தொடர்பு சாதனங்களுக்கான தரக் கட்டுப்பாட்டு உத்தரவையும் இந்தியா அமல்படுத்தியுள்ளது. இப்படி அடுத்தடுத்த கட்டுப்பாடுகளால் அதிர்ச்சியில் உறைந்துள்ளது மலேசிய அரசு. மலேசிய மீது இந்தியா காட்டியிருக்கும் இந்த போக்கு உலக நாடுகளை இந்தியவை உற்றுநோக்க வைத்துள்ளது. எப்போதும் சமாதானப் போக்கை கடைப்பிடித்து வரும் இந்தியா, மலேசியா மீது இப்படி அதிரடி போக்கை கடைப்பிடித்திருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடையவே செய்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nரஜினியின் கருத்து பற்றி எச்.ராஜா ட்விட்டரில் பதில்\nரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nஉண்மை தெரிஞ்சதும் ரஜினி மன்னிப்பு கேட்பார் காவிரி பிரச்சனையிலும் அப்படி தான் கேட்டார் காவிரி பிரச்சனையிலும் அப்படி தான் கேட்டார்\n1. `காதலனின் ரேஸ் பைக்கை ஓட்டினார்'.. காதலர் தினத்தில் உயிரிழந்த இளம்பெண்\n2. ரூ.15 லட்சம் கொடுத்தா பொண்டாட்டி.. இல்லனா வப்பாட்டி கற்பழித்த பெண்ணிடம் பேரம் பேசிய கொடூரம்\n3. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\n சீனாவில் சிக்கித் தவிக்கும் மணப்பெண் உருக வைக்கும் வீடியோ பேட்டி\n5. உலகம் வியந்த கோவில்ஒரே கல்லில் செதுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கோயில்...\n6. மளமளவென பற்றிய தீ அலறியபடியே உயிரிழந்த 15 குழந்தைகள்\n7. மாணவிகளின் உள்ளாடைகளை களைத்து சோதனை அதிர வைத்த பெண்கள் கல்லூரி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரன்வேயில் 222 கி.மீ வேகம் விமானத்தின் எதிரே வந்த மர்ம ஜீப் விமானியின் சாமர்த்தியத்தால் தப்பித்த பயணிகள்\nநைட் க்ளப்ல டான்ஸும் ஆடனும் பாலியல் தொழிலும் செய்யனும்\nதுபாய் வரை துரத்திச் சென்று மனைவியை கொன்ற கொடூரம் சந்தேக புத்தியால் வந்த வினை\nமலேசியாவில் தைப்பூச விழா கொண்டாட்டம் \n1. `காதலனின் ரேஸ் பைக்கை ஓட்டினார்'.. காதலர் தினத்தில் உயிரிழந்த இளம்பெண்\n2. ரூ.15 லட்சம் கொடுத்தா பொண்டாட்டி.. இல்லனா வப்பாட்டி கற்பழித்த பெண்ணிடம் பேரம் பேசிய கொடூரம்\n3. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\n சீனாவில் சிக்கித் தவிக்கும் மணப்பெண் உருக வைக்கும் வீடியோ பேட்டி\n5. உலகம் வியந்த கோவில்ஒரே கல்லில் செதுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கோயில்...\n6. மளமளவென பற்றிய தீ அலறியபடியே உயிரிழந்த 15 குழந்தைகள்\n7. மாணவிகளின் உள்ளாடைகளை களைத்து சோதனை அதிர வைத்த பெண்கள் கல்லூரி\nபோக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையில் பிரசவம் பார்த்த போலீஸ் அதிகாரி\n`மூச்சு முட்டுது, சீக்கிரம் வாங்கண்ணா'- 16 நிமிடங்கள் கெஞ்சிய இளைஞர்.. கைவிட்டதா 108..\n வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/Ranil_8.html", "date_download": "2020-02-17T06:43:48Z", "digest": "sha1:LEWOHXAMLWV3YI5EITFMN4H5DMNPUUGA", "length": 9857, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "தனது கதிரைக்காக போராட அழைக்கும் ரணில்! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / தனது கதிரைக்காக போராட அழைக்கும் ரணில்\nதனது கதிரைக்காக போராட அழைக்கும் ரணில்\nடாம்போ November 08, 2018 யாழ்ப்பாணம்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டங்களையோ காணி விடுவிப்பிற்கான கேப்பாபுலவு போராட்டங்களை கடந்த மூன்றரை வருடங்களாக கண்டுகொள்ளாத ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகத்திற்காகவும், உரிமைக்காகவும் போராடும் மக்கள் தங்கள் போராட்டத்தினை கைவிடாது தொடர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.\nநாட்டின் தற்போதைய அரசியல் குழப்பநிலை தொடர்பில் தொடர்ந்து போராடினால் ஏகாதிபத்தியர்களின் கைகளுக்கு ஆட்சி செல்வதைத் தடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\n“எமது நாட்டில் ஜனநாயகம் பணயக் கைதியாகி இன்றுடன் 13 நாட்கள் ஆகின்றன. இந்த இருள் சூழ்ந்த கடுமையான நாட்களில் நீங்கள் ஜனநாயகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டீர்கள்.\nநீங்கள் தானாகேவே முன்வந்து வீதியில் இறங்கி அன்று முதல் இன்று வரை பாரிய மக்கள் சக்தியைக் வெளிப்படுத்துகின்றீர்கள். அச்சுறுத்தல் மற்றும் மிரட்டலுக்கு மத்தியில் சவால்களை எதிர்கொண்டு தைரியமாகவும், ஆசீர்வாதத்துடனும் போராடும் நீங்கள் இந்த நாட்டை மீண்டும் ஊழல் மற்றும் ஏகாதிபத்தியர்களின் கைகளுக்கு செல்வதைத் தடுத்துள்ளீர்கள்.\nநீங்கள் ஜனநாயகம், உரிமைக்காக எந்த நேரத்திலும், போராடுவதற்கு எழுந்து நிற்பது குறித்து, நான் என் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் போராட்டத்திற்கும் அப்பால் சென்று எங்கள் சுதந்திரம், எங்கள் உரிமை, எங்கள் நாட்டிற்காக நீங்கள் போராடுகின்றீர்கள். இதனைக் கைவிடாமல் முன்னோக்கிச் செல்வோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nதனது கதிரைக்காக போராடும் ரணிலும் அவருக்கு முட்டுக்கொடுக்கும் கூட்டமைப்பு என்பவை எட்டிக்கூட பார்த்திராத நிலையில் தமது போராட்டத்தை தொடர்வது குறிப்பிடத்தக்கது.\nமுடக்கப்படும் தமிழர் தாயகம்: அம்மானுக்கு ஆப்பிள் யூஸ்\nவடக்கு கிழக்கு தெற்கு என எந்த பேதமும் இல்லாமல் அரச நிருவாகம் , நீதித்துறை , வெளிநாட்டு சேவைகள் என எல்லா துறைகளையும் தகுதியற்றவர்கள் மூ...\nசாவித்திரி சுமந���திரனிற்கு மதமாற்றத்திற்கு சம்பளம்: சச்சிதானந்தன்\nவடக்கில் சைவர்களை மதம் மாற்றும் பணிகளில் ஈடுபட கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் மனைவி சாவித்திரி சுமந்திரன் மாதாந்தம் இரண்டு...\nநல்லை ஆதீனத்திற்கு சொகுசு வாகனம்\nநல்லை ஆதீனம் சமய பணிகளை ஆற்றிக்கொள்ள அகில இலங்கை இந்து மாமன்றம் மகிழுந்து ஒன்றை வழங்கியுள்ளது. பௌத்த பீடங்களிற்கு அரசுகள் பாய்ந்து...\n பாரிஸ் மேயர் கனவை தவிடுபொடியாக்கியது\nஒரு பாலியல் புகைப்படங்கள் வெளிவந்ததால் பிரெஞ்சு ஆளும் கட்சி வேட்பாளர் பெஞ்சமின் கிரிவாக் பாரிசின் நகர முதல்வராக (மேயர்)\nதேர்தலின் மூலம் பலத்தை நிரூபிப்போம்\nதங்களிற்கு அடையாளத்தை தேடிக்கொள்ள அனந்தி மற்றும் சிறீகாந்தா,சிவாஜி தரப்பு முற்பட்டுள்ளதான விமர்சனத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மாவீரர் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் ஐரோப்பா பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/02/blog-post_21.html", "date_download": "2020-02-17T07:08:27Z", "digest": "sha1:UN4JMFX5ZWTUCVCIFNPMAIYNATVSNU22", "length": 13818, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "மக்கள் தீர்மானிக்கும் சின்னத்தின் கீழ் தேர்தலில் களமிறங்குவோம் – பசில் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமக்கள் தீர்மானிக்கும் சின்னத்தின் கீழ் தேர்தலில் களமிறங்குவோம் – பசில்\nமக்கள் தீர்மானிக்கும் சின்னத்தின் கீழ் எதிர்வரும்\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nமார்ச் மாதத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பத்தில் கூறியுள்ளதாகவும் அவர் கூறினார்.\nவைத்திய சிகிச்சைகளுக்காக வெளிநாடு சென்றிருந்த அவர் சுமார் 3 மாதங்களின் பின்னர் இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார்.\nமக்களுக்கான பணிகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மையைக் கொண்ட ஒரு வலுவான நாடாளுமன்றம் அவசியம் எனக் கூறினார்.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சியை இணைத்து பொதுஜன பெரமுன போட்டியிட்ட நிலையில், எதிர்வரும் பொதுத்தேர்தலிலும் வெற்றிபெற, பொருத்தமான சின்னம் பயன்படுத்தப்படும் என்றும் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nஅர்ப்பணமுள்ள வாழ்வு அனைவருக்குமே பொதுவானது. கடவுளை நம் வாழ்வில் முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளுகின்ற தவ வாழ்வு அது. தவ வாழ்வு எனும்போது கடும...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nதவக்கால சிந்தனைகள் ( சீராக் ஆகமம் தரும் ஞானமுள்ள வார்த்தைகள்)\nஞானம் என்பது . . . 'ஞானமெல்லாம் ஆண்டவரிடத்திலிருந்தே வருகின்றது. அது என்றும் அவரோடே இருக்கின்றது. கடற்கரை மணலையோ, மழைத் துளிகளையோ, ம...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/thirumavalavan-spokes-about-tamil-eelam.html", "date_download": "2020-02-17T06:15:42Z", "digest": "sha1:GVTACIEP3GJZNYMQFF77XBC3X7LTEF4X", "length": 17355, "nlines": 54, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 'ஈழமண்ணை மீட்பதே மாவீரர்களுக்கு நாம்செலுத்தும் மெய்யான வீரவணக்கம்' - தொல். திருமாவளவன்", "raw_content": "\nகா���லர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் சென்னை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது தடியடி கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை: தினகரன் கடன் சுமை அதிகரித்திருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: விஜயகாந்த் கடன் சுமைக்கு இரு கழகங்களே காரணம்: கமல் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன்: விசு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\n'ஈழமண்ணை மீட்பதே மாவீரர்களுக்கு நாம்செலுத்தும் மெய்யான வீரவணக்கம்' - தொல். திருமாவளவன்\nஈழமண்ணை மீட்பதே மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் மெய்யான வீரவணக்கமாக அமையும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\n'ஈழமண்ணை மீட்பதே மாவீரர்களுக்கு நாம்செலுத்தும் மெய்யான வீரவணக்கம்' - தொல். திருமாவளவன்\nஈழமண்ணை மீட்பதே மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் மெய்யான வீரவணக்கமாக அமையும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, \"விடுதலைப் புலிகளின் முதல் களப்பலி மாவீரன் சங்கர். யாழ்ப்பாணத்தில் நடந்த சிங்களப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிச்சைக்காகத் தமிழகம் வந்த நிலையில், 1982 நவம்பர் 27 அன்று வீரச்சாவடைந்த மாவீரன் சங்கரின் நினைவுநாளே, அதன்பின்னர் வீரச்சாவடைந்த ஒட்டுமொத்த மாவீரர்களுக்குமான வீரவணக்க நாளாக இன்றுவரை நினைவுகூரப்படுகிறது.\n1982 நவம்பர் முதல் 2009 மே வரையில் அடிப்படையான போராளிகள் முதல் மூத்த தளபதிகள் வரை ஏறத்தாழ அறுபதாயிரம் புலிகள் மாவீரர்களாகக் களப்பலியாகியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் வீரவணக்கம் செலுத்தும் ஒரேநாளாக நவம்பர் 27 ஆண்டுதோறும் போற்றப்படுகிறது. இந்நிலையில், விடுதலைக்களத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்கள் யாவருக்கும் இந்நாளில் விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.\nமாவீரர்களின் ஈகம் மண் விடுதலைக்கே. மண் விடுதலை மக்கள் விடுதலைக்கே. மக்கள் விடுதலை மானவாழ்வுக்கே. அடுத்தடுத்து வரும் தலைமுறையினரின் மானவாழ்வுக்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவது நமது நன்றியுணர்வுக்கான வரலாற்றுக்கடன். அதேவேளையில், அது அம்மாவீரர்களின் கனவை நனவாக்கும் வெற்றிகரமான செயல்திட்டங்களை வரையறுப்பதற்கும் அவற்றை நிறைவேற்றுவதற்கும் வழிவகுப்பதாக அமைய வேண்டும். ஈழவிடுதலை என்னும் இலக்கை நோக்கி இளந்தலைமுறையினரை வழிநடத்துவதாக அமைய வேண்டும்.\nஈழவிடுதலை என்பது இனி நடைமுறைக்கு ஏதுவானதாக அமையுமா என்கிற கேள்வி எழுவது இயல்பேயாகும். அமைதிவழியில் கால் நூற்றாண்டும் ஆயுதவழியில் கால்நூற்றாண்டும் களமாடி வியத்தகுச் சாதனைகள் புரிந்து உலகின் கவனத்தை ஈர்த்திருந்தாலும், எளிதில் மீளமுடியாத பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள சூழலில் இனி எங்ஙனம் இலக்கை எட்டுவது என்னும் தயக்கம் எழவே செய்யும். எனினும், இச்சூழலில் நம் விடுதலைக்கான களத்தை எவ்வாறு அமைப்பது என்னும் வகையில், கடந்தகால படிப்பினைகளிலிருந்தும் நிகழ்கால சர்வதேச அரசியல் சூழல்களிலிருந்தும் ஆழ்ந்து சிந்திப்பதே தற்போது நம்முன்னுள்ள மிகப்பெரும் சவாலாகும்.\nஈழத்தந்தை செல்வா காலத்தில் நமது சிக்கல்கள் இ���ம்சார்ந்த ‘உள்நாட்டு அரசியல் சிக்கலாக’ இருந்தது. போராட்டங்களும் அறவழி-அமைதிவழி சார்ந்தவையாக அமைந்தன. மேதகு பிரபாகரன் காலத்தில் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கிடையான ‘பிராந்திய பாதுகாப்பு அரசியல் சிக்கலாகப்’ பரிணாமம் அடைந்தது. போராட்டங்களும் ஆயுதம் தாங்கிய படைமுறை சார்ந்தவையாக அமைந்தன. அமெரிக்க இரட்டைகோபுர மாளிகைகளின் தகர்ப்புக்குப் பின்னர், ஈழச்சிக்கல் வல்லரசுகளின் பாதுகாப்போடு தொடர்புடைய ‘சர்வதேசச் சிக்கலாகக்’ காணப்பட்டது. அதனால், மக்களோடு தொடர்பில்லாத அல்கொய்தா இயக்கத்தோடு மக்கள் இயக்கமான விடுதலைப்புலிகளையும் இணைத்துப்பார்க்கும் நெருக்கடிநிலை உருவானது. வல்லரசுகளுக்கு எதிரான பயங்கரவாதத்தை அழித்தொழிப்பது என்னும் பெயரில் மக்கள் விடுதலைக்கான இயக்கத்தையும் அழித்தொழிக்க அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறுநாடுகள் கூட்டுசேர்ந்து கொண்டன. அதன்விளைவாகவே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அரங்கேறியது. விடுதலைப்புலிகள் மட்டுமின்றி அப்பாவி பொதுமக்களும் இலட்சக்கணக்கில் அழித்தொழிக்கப்பட்டனர்.\nபத்தாண்டுகள் உருண்டோடிவிட்டன. இனப்படுகொலைக் குற்றவாளிகள் இராஜபக்சே குடும்பத்தினர் ஒருவரும் தண்டிக்கப்படவில்லை. மாறாக, தற்போது ஆட்சியதிகார பீடத்தைக் கைப்பற்றிவிட்டனர். தாயகத்தில் எஞ்சிய தமிழர்களுக்குப் பாதுகாப்பில்லை. தேசியப்பாதுகாப்பு என்னும் பெயரில் சிங்களப்படையினரின் கைகளில் ஒட்டுமொத்தப் பாதுகாப்பு அதிகாரத்தையும் வழங்கும் வகையில் தற்போது அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசும் சிங்கள அரசுடனான நெருக்கத்தை மேலும் வலுப்படுத்திக்கொள்ளவே துடிக்கிறது.\nஇந்நிலையில், உலகத் தமிழர்களின் வருங்கால செயல்திட்டம் என்ன என்பதே தற்போது தீர்மானிக்கப்படவேண்டியதாகும். இராஜபக்சே குடும்பம் விசாரணைகளிலிருந்து தப்பிப்பதற்கு ஏதுவாக மெத்தனமாக செயல்பட்ட ஐநா பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் கவனத்தை நம்மை நோக்கி ஈர்க்கவும், அவர்களின் ஆதரவை வென்றெடுக்கவும், இந்தியாவின் பகைமையைத் தவிர்க்கவும், தமிழீழத்தை வென்றெடுக்கவும் கூடிய வகையில் நமது அரசியல் கொள்கைகளை வரையறுத்து, அவற்றுக்கான வருங்கால செயல்திட்டங்களை வகுத்���ிட மாவீரர் நாளான இந்நாளில் நாம் உறுதியேற்போம். ஈழமண்ணை மீட்பதே மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் மெய்யான வீரவணக்கமாக அமையும்\". இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹைட்ரஜனால் இயங்கும் உலகின் முதல் சொகுசுப்படகு: பில்கேட்ஸ் வாங்கினாரா\nஅரவிந்த் கெஜ்ரிவாலும் ஹனுமான் சாலிசாவும்\nரொம்ப பணக்காரராக இருப்பது எப்படி\nடெல்லி பெண் எஸ்.ஐ. கொலை: ஒரு தலைகாதலால் நடந்ததா\n'அலெக்ஸா என்னை கல்யாணம் கட்டிக்கிறியா'\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/pookkarayil-oru-kadhal-kalam.html", "date_download": "2020-02-17T07:57:28Z", "digest": "sha1:OAVRZHH2V7S7ZMXQVXGP6QCLQZTADLVL", "length": 7583, "nlines": 179, "source_domain": "sixthsensepublications.com", "title": "பூக்கரையில் ஒரு காதல் காலம்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nபூக்கரையில் ஒரு காதல் காலம்\nபூக்கரையில் ஒரு காதல் காலம்\nபூக்கரையில் ஒரு காதல் காலம் குறுநாவலிலிருந்து : கோபிகா, அவள் தலைக்குப் பின்னால் தனியே ஒரு சூரியன் உதித்ததுபோல் சுடர்விடும் மஞ்சள் நிறத்தில் இருந்தாள். மிருதுவான பூ போன்ற அழகிய முகம். நெற்றியில் சந்தனம் தீட்டி, அதற்கு நடுவே குங்குமத்தை வைத்திருந்த அழகிற்கு பாதி தேசத்தை எழுதித் தரலாம். ராஜ்குமாரைப் பார்த்தவுடன் அவள் முகத்தில் மலர்ந்த வெட்கம் கலந்த புன்னகைக்கு மீதி தேசத்தை எழுதி வைக்கலாம். \" இப்ப நீங்க சிரிச்சீங்களா\" என்றான் ராஜ்குமார் கோபிகாவிடம் . \"ஆமாம் ஏன்\" என்றான் ராஜ்குமார் கோபிகாவிடம் . \"ஆமாம் ஏன்\" \"உங்க உதட்டுலேருந்து சட்டுன்னு நிலா உதிச்ச மாதிரி இருந்துச்சு...\" \"சீ..\" என்று அவள் வெட்கப்பட \" இப்ப நீங்க வெட்கப்பட்டீன்களா\" \"உங்க உதட்டுலேருந்து சட்டுன்னு நிலா உதிச்ச மாதிரி இருந்துச்சு...\" \"சீ..\" என்று அவள் வெட்கப்பட \" இப்ப நீங்க வெட்கப்பட்டீன்களா\" என்றான் ராஜ்குமார் \"ஆமாம் ஏன்\" என்றான் ராஜ்குமார் \"ஆமாம் ஏன்\" \"உங்க கன்னத்துல யாரோ குங்குமத்தக் கொட்டுன மாதிரி இருக்கு.\"\nYou're reviewing: பூக்கரையில் ஒரு காதல் காலம்\nஇது உங்க டைரியா பாருங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1209577.html", "date_download": "2020-02-17T07:08:00Z", "digest": "sha1:S4FYPWIDB2WTAZNVEJ25HW2ALL3X7YWX", "length": 11070, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "அத்தியவசிய மருந்துகள் சந்தையில் இருந்து நீக்கப்படவில்லை..!! – Athirady News ;", "raw_content": "\nஅத்தியவசிய மருந்துகள் சந்தையில் இருந்து நீக்கப்படவில்லை..\nஅத்தியவசிய மருந்துகள் சந்தையில் இருந்து நீக்கப்படவில்லை..\nஅத்தியாவசிய மற்றும் தரமுள்ள மருந்துகள் எதுவும் சந்தையில் இருந்து நீக்கப்படவில்லை என்று சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nஅத்தியாவசிய மருந்துகள் சந்தையில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட செய்தியில் எந்த உண்மைகளும் இல்லை என்று அமைச்சர் கூறினார்.\nஇவ்வாறான அடிப்படையான தகவல்களால் நோயாளிகள் பயம் மற்றும் சிரமத்துக்கு ஆளாவதாக டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nஇதுவரை 73 வகையான அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதால், மருந்துகளின் பயன்பாடு நூற்றுக்கு 600 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.\nசபரிமலையில் பாரம்பரிய நடைமுறையை மாற்றக்கூடாது- தந்திரி கண்டரரு ராஜீவரு..\nபெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலர்களுடன் மாணவிகள் சல்லாபம்….\nஇனி வரும் தேர்தல்களில் பா.ஜனதா தனித்து போட்டி: ஜே.பி.நட்டா..\nஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 355 ஆக உயர்வு..\nராகுல்காந்தியின் நடவடிக்கையால் மன்மோகன்சிங் பதவி விலக விரும்பினாரா\nகொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 1662 ஆக உயர்வு..\nஇனந்தெரியாத இருவரினால் துப்பாக்கி பிரயோகம்\n200 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து\nபிரதமர் மோடியின் வீட்டிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட வேண்டும் – சதானந்தகவுடா…\nயாழ்.மாவட்டச் செயலராக மகேசன் பதவியேற்பு\n16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி ‘லவ் ப்ரபோஸ்’ செய்த வீரர்……\nஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று\nஇனி வரும் தேர்தல்களில் பா.ஜனதா தனித்து போட்டி: ஜே.பி.நட்டா..\nஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 355 ஆக…\nராகுல்காந்தியின் நடவடிக்கையால் மன்மோகன்சிங் பதவி விலக…\nகொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 1662 ஆக உயர்வு..\nஇனந்தெரியாத இருவரினால் துப்பாக்கி பிரயோகம்\n200 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து\nபிரதமர் மோடியின் வீட்டிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட வேண்டும்…\nயாழ்.மாவட்டச் செயலராக மகேசன் பதவியேற்பு\n16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி ‘லவ் ப்ரபோஸ்’…\nஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று முதல் சாட்சியங்கள் பதிவு\nகுடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை – பிரதமர்…\nகொரோனா அதிகம் பரவியுள்ள மாகாணத்திற்கு விரைந்த 25 ஆயிரம்…\nபுதிய அரசியல் கட்சிகளின் பதிவு இன்றுடன் நிறைவு\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nஇனி வரும் தேர்தல்களில் பா.ஜனதா தனித்து போட்டி: ஜே.பி.நட்டா..\nஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 355 ஆக…\nராகுல்காந்தியின் நடவடிக்கையால் மன்மோகன்சிங் பதவி விலக…\nகொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 1662 ஆக உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/moviedetails.php?movid=990", "date_download": "2020-02-17T06:01:32Z", "digest": "sha1:IMIT7JMSFNV5JBVK4NGLH5TYMCU5QIBL", "length": 3381, "nlines": 48, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-17T06:48:37Z", "digest": "sha1:SNCDDIIHWUB6NCC6O6HNSGFGP2DFYXNP", "length": 5216, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "எல்வ மொழிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎல்வ மொழிகள் என்பன செயற்கையான மொழிகள் ஆகும். இவை கற்பனையில் எல்வர்களால் பேசப்படும் மொழிகள் ஆகும். இதில் தொல்கீனின் எல்வ மொழியே பரவலாக அறியப்பட்டது ஆகும். இதை தொடர்ந்து பல்வேறு எல்வ மொழிகள் தோற்றுவிக்கப்பட்டன.\nஇந்தக் குறுங்கட்டுரைய���த் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nத லோட் ஒவ் த ரிங்ஸ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2014, 12:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2020-02-17T07:05:11Z", "digest": "sha1:HGOHK7GVPSMVVT3ATTKKLIJUXGX55RPJ", "length": 6532, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேரன் பிரவுண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 22.00 12.77\nஅதியுயர் புள்ளி 65 38\nபந்துவீச்சு சராசரி 15.72 16.71\n5 விக்/இன்னிங்ஸ் 1 0\n10 விக்/ஆட்டம் 0 n/a\nசிறந்த பந்துவீச்சு 5/32 4/4\nசனவரி 2, 2008 தரவுப்படி மூலம்: Cricinfo\nகேரன் பிரவுண் (Karen Brown, பிறப்பு: செப்டம்பர் 9 1963), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 43 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1987 - 1992 ஆண்டுகளில், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1985 -1993 பருவ ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 15:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81,_%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-17T07:51:39Z", "digest": "sha1:UWY6G7WL3CWAKXW2FRTW2XIBJF37RLN4", "length": 14659, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாண்டு, மத்தியப் பிரதேசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாண்டு (Mandu) அல்லது மாண்டவ்காட் என்பது தார் மாவட்டத்தின் இன்றைய மாண்டவ் பகுதிய��ல் உள்ள ஒரு பழங்கால நகரமாகும். இது இந்தியாவின் மேற்கு மத்தியப் பிரதேசத்தின் மால்வா பகுதியில் தார் நகரிலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. 11 ஆம் நூற்றாண்டில், மார்டு தரங்காகத் அல்லது தரங்கா இராச்சியத்தின் துணைப் பிரிவாக இருந்துள்ளது. [1] இந்தோரிலிருந்து சுமார் 100 கி.மீ (62 மைல்) தொலைவில் உள்ள பாறைகள் நிறைந்த இந்த கோட்டை நகரம் அதன் கட்டிடக்கலைக்காக கொண்டாடப்படுகிறது.\nதலன்பூரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு (மாண்டுவிலிருந்து சுமார் 100 கி.மீ) சந்திர சிம்மன் என்ற வணிகர் மண்டப துர்காவில் அமைந்துள்ள பார்சுவநாதர் கோவிலில் சிலையை நிறுவியதாகக் கூறுகிறது. \"துர்க்\" என்பதற்கு \"கோட்டை\" என்று பொருள், \"மண்டு\" என்ற வார்த்தை \"மண்டபம்\", \"மண்டபம், கோயில்\" ஆகியவற்றின் பிரகிருத நீட்சியாகும். [2] கல்வெட்டு 612 விக்ரம் நாட்காடி (பொ.ச. 555) தேதியிடப்பட்டடுள்ளது. இது 6 ஆம் நூற்றாண்டில் மண்டு ஒரு செழிப்பான நகரமாக இருந்தது என்பதைக் குறிக்கிறது. [3]\n10 மற்றும் 11 ஆம் நூற்றாண்டுகளில் பரமார்களின் கீழ் மாண்டு முக்கியத்துவம் பெற்றது. 633 மீட்டர் (2,079 அடி) உயரத்தில் அமைந்துள்ள மாண்டு நகரம், விந்திய மலைத்தொடரில் 13 கி.மீ (8.1 மைல்) வரை நீண்டுள்ளது. அதே நேரத்தில் வடக்கே மால்வாவின் பீடபூமியையும் தெற்கே நருமதை நதியின் பள்ளத்தாக்கையும் கண்டும் காணாதுள்ளது. இது கோட்டை தலைநகராக பரமராக்களுக்கு இயற்கை அரணாக செயல்பட்டுள்ளது. \"மண்டப-துர்கா\" என, இரண்டாம் ஜெயவர்மன் தொடங்கி பரமரா மன்னர்களின் கல்வெட்டுகளில் மாண்டுவை அரச குடியிருப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயவர்மன் அல்லது அவரது முன்னோடி ஜெய்துகி அண்டை இராச்சியங்களின் தாக்குதல்களால் பாரம்பரிய பரமாரா தலைநகர் தாராவிலிருந்து மாண்டுவுக்கு மாறியிருக்கலாம். தில்லியின் சுல்தான் நசீர்-உத்-தினின் தளபதியான பல்பான் இந்த சமயத்தில் பரமாரா பிரதேசத்தின் வடக்கு எல்லையை அடைந்தார். அதே நேரத்தில், பரமாரர்கள் தியோகிரியின் யாதவ மன்னர் கிருஷ்ணர் மற்றும் குஜராத்தின் வாகேலா மன்னர் விசலதேவா ஆகியோரிடமிருந்தும் தாக்குதல்களை எதிர்கொண்டனர். சமவெளிகளில் அமைந்துள்ள தாராவுடன் ஒப்பிடும்போது, ​​மாண்டுவின் மலைப்பாங்கான பகுதி ஒரு சிறந்த தற்காப்பு நிலையை வழங்கியிருக்கும்.\n1305 ஆம் ஆண்டில் , தில்லியின் முஸ்லீம் சுல்தான் அலாவுதீன் கில்சி, பரமாரா பிரதேசமான மால்வாவைக் கைப்பற்றினார். மால்வாவின் புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநரான அய்ன் அல்-முல்க் முல்தானி, பரமாரா மன்னர் மகாலகதேவனை மாண்டுவிலிருந்து வெளியேற்றவும், அந்த இடத்தை \"துரோகத்தின் வாசனையிலிருந்து\" தூய்மைப்படுத்தவும் அனுப்பப்பட்டார். ஒரு உளவாளியின் உதவியுடன், முல்தானியின் படைகள் கோட்டைக்குள் ரகசியமாக நுழைய ஒரு வழியைக் கண்டுபிடித்தன. 1305 நவம்பர் 24 அன்று தப்பி ஓட முயன்றபோது மகாலகதேவன் கொல்லப்பட்டார்.\n1401 இல் தைமூர் தில்லியைக் கைப்பற்றியபோது, மால்வாவின் ஆளுநரான ஆப்கானிய திலாவர் கான் தனக்குச் சொந்தமான ஒரு சிறிய இராச்சியத்தை அமைத்து குரி வம்சம் நிறுவினார், [4] அவரது மகன், கோசன் ஷாவிடமிருந்து தலைநகரை தாரிலிருந்து மாண்டுவுக்கு மாற்றி அதன் மிகப் பெரிய மகிமைக்கு உயர்த்தினார். அவரது மகனும், குரி வம்சத்தின் மூன்றாவது மற்றும் கடைசி ஆட்சியாளருமான முகமது, இராணுவவாத முகமது கில்சியால் கொல்லப்படும் வரை ஒரு வருடம் மட்டுமே ஆட்சி செய்தார்.\nமுகமது கில்சி மால்வாவின் கில்சி வம்சத்தை (1436-1531) நிறுவி அடுத்த 33 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தார். இருப்பினும், அவரது ஆட்சியின் கீழ் தான் மால்வா சுல்தானகம் அதன் மிக உயர்ந்த உயரத்தை எட்டியது. அவருக்குப் பிறகு அவரது மகன் கியாஸ்-உத்-தின் 1469 இல் அடுத்த 31 ஆண்டுகள் ஆட்சி செய்தார். [4] அவர் ஒரு பெரிய அந்தப்புரம் ஒன்று வைத்திருந்தார். ஆயிரக்கணக்கான பெண்களை தங்க வைப்பதற்காக ஜகாஸ் மகால் என்பதைக் கட்டினார். கியாஸ்-உத்-தினின் 80 ஆவது வயதில், அவரது மகன் நசீர்-உத்-தின் கொன்றார்.\nமத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2020, 16:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/ind-vs-nz-t20-series-2020-new-zealand-squad-announced-kane-williamson-returns-as-captain-850248.html", "date_download": "2020-02-17T07:29:41Z", "digest": "sha1:36PGPZZBTZF37HD4TD2WQNOAMP5UDPQS", "length": 8686, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவுக்கு எதிராக டி 20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவுக்கு எதிராக டி 20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு\nஇந்தியாவுக்கு எதிராக டி 20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு\nஇந்தியாவுக்கு எதிராக டி 20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு\nமீண்டும் கிரிக்கெட் ஆட போகும் தோனி; ரசிகர்கள் மகிழ்ச்சி\nபயிற்சிப் போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடி தன் பார்மை நிரூபித்துள்ளார் ரிஷப் பண்ட்\nHarbajan Singh retirement | ஐபிஎல் தொடருக்கு பின் ஹர்பஜன் சிங் ஓய்வுபெற வாய்ப்பு \nRCB-ஐ கிண்டல் செய்த விஜய் மல்லையா\n8 பேர் 10 ரன்களை கூட தாண்டவில்லை ..மோசமான நிலையில் இந்திய அணி\nகிரிக்கெட் வர்ணனையிலும் இந்தி திணிப்பா\nதனக்கு “கேரம்பால்” பவுலிங் முறையை சொல்லிக்கொடுத்தவரின் பெயரை கூறினார் அஸ்வின்\nஓ.பி.எஸ் தம்பி தோட்டத்தில் டிரைவர் மர்ம மரணம்: பீதியில் ஓ.பி.எஸ்\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தன் புதிய லோகோவை வெளியிட்டுள்ளது - வீடியோ\nபயிற்சிப் போட்டியில் இந்திய அணி 5 ரன்னுக்கு 3 விக்கெட்கள் இழந்து அதிர்ச்சி அளித்தது.\nபும்ராவுக்கு ஆதரவாக பேசும் நெஹ்ரா, ஜாஹிர்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2020-02-17T07:38:57Z", "digest": "sha1:7AE2LQFEJXTTEDTRDMORPBZIXLJ5JSVS", "length": 32984, "nlines": 320, "source_domain": "www.philizon.com", "title": "China பிளைசன் கோப் எல்இடி க்ரோ லைட் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nபிளைசன் கோப் எல்இடி க்ரோ லைட் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த பிளைசன் கோப் எல்இடி க்ரோ லைட் தயாரிப்புகள்)\nPhlizon 450W COB LED Grow Light நன்மைகள் பிளைசன் COB விளக்குகளின் இரண்டு வலுவான ��ுள்ளிகள் உயர் வெளியீடு மற்றும் தாவரங்களுக்கு சரியான ஸ்பெக்ட்ரம். கவரேஜ் பகுதியும் நன்றாக உள்ளது, மேலும் அவை உங்களுக்கு நிறைய இலவச கூடுதல் கொடுப்பதை நான் விரும்புகிறேன், இருப்பினும் அவை அனைத்தும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்காது. வெளியீடு...\nபிலிசன் கோப் லெட் இன்டோர் க்ரோ லைட் 2000W\nPhlizon COB LED உட்புற வளர்ச்சி ஒளி 2000W Phlizon 2000W COB LED ஒளி அம்சங்களை வளர்க்கவும் 451 வாட்களைப் பயன்படுத்துகிறது - எச்ஐடி விளக்குகள் மூலம் உங்கள் மின்சார கட்டணத்தில் 50% சேமிக்கவும் 800 வாட் எச்ஐடி அமைப்புக்கு சமம் - ஆனால் வாங்கவும் செயல்படவும் குறைவாக செலவாகும் தாவரங்களுக்கான சிறந்த ஸ்பெக்ட்ரம் - வளர்ச்சியின்...\nPhlizon Veg Flower CREE COB ஒளி வளரும் பிளைசன் COB விளக்குகள் வெளியீடு மற்றும் ஸ்பெக்ட்ரம் அடிப்படையில் எந்தவொரு ஒத்த விளக்குகளையும் வெல்லும். அவை இன்னும் கொஞ்சம் செலவாகும், ஆனால் கூடுதல் சக்தி மற்றும் சிறந்த முடிவுகள் ஸ்பெக்ட்ரம் அந்த வித்தியாசத்தை ஈடுசெய்வதை விட அதிகமாக உங்களுக்கு வழங்கும். இது சிறந்த 2000w எல்.ஈ.டி...\nபிளைசன் கோப் எல்இடி வளரும் ஒளி என்றால் என்ன பல மருத்துவ சணல் விவசாயிகள் பிளைசன் கோப் எல்இடி க்ரோ லைட்டைப் பயன்படுத்த விரும்புகிறார்கள், ஏனெனில் இது சந்தையில் உள்ள பெரும்பாலான கோப் எல்இடிகளை விட சக்தி வாய்ந்தது. இந்த விளக்கில் மூன்று ஒற்றை க்ரீ கோப் எல்இடி சில்லுகள் உள்ளன, இவை அனைத்தும் சூரியனுக்கு நெருக்கமான 3000 கே...\nபிளைசன் ஹைட்ரோபோனிக்ஸ் COB LED ஒளி வளர்கிறது\n எல்.ஈ.டி வளரும் விளக்குகள் உங்கள் சணல் செடிகளை வசதியான வெப்பநிலையில் கூட எரிக்கக்கூடும்\nCOB எல்இடி லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம் ஹைட்ரோபோனிக்ஸ் உட்புறம்\nசன்ஷைன் ஃபுல் ஸ்பெக்ட்ரம் 1500W கோப் எல்இடி க்ரோ லைட்\nஎக்ஸ் 5 கோப் 1500 டபிள்யூ எல்இடி க்ரோ லைட் சன்ஷைன் கிரீன்ஹவுஸ் மற்றும் உட்புற ஆலை பூக்கும் வளர முழு ஸ்பெக்ட்ரம் வளரும் ஒளி (நீலம் தாவர வளர்ச்சியின் அனைத்து கட்டங்களுக்கும் ஏற்றது, வீட்டுத் தோட்டம், தோட்டம், விதைப்பு, இனப்பெருக்கம், பண்ணை, மலர் கண்காட்சி, போன்சாய், தோட்டம், பசுமை வீடு, விதைப்பு, இனப்பெருக்கம், பண்ணை,...\n1500W COB LED Grow Light 4000k LED Growing Lamp எங்கள் எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் மூலம் நீங்கள் எந்த வகையான தாவரங்களை வளர்க்கலாம் அனைத்து வகையான சதைப்பொருட்களும்: பந்து கற்றாழை, பர்ரோஸ் ���ால் மற்றும் பிற. ஹைட்ரோபோனிக்ஸ் கிரீன்ஹவுஸ் தோட்ட வீடு மற்றும் அலுவலகத்தில் உள்ள உட்புற நாற்றுகள் தாவரங்களுக்கும் பொருந்தும். இந்த...\nயூ ஸ்டாக் எல்இடி க்ரோ லைட் 400 டபிள்யூ\nயூ ஸ்டாக் எல்இடி க்ரோ லைட் 400 டபிள்யூ சிறந்த லெட் க்ரோ விளக்குகளைத் தேர்ந்தெடுக்கும் போது கருத்தில் கொள்ள ஏராளமான காரணிகள் உள்ளன க்ரோ லைட் இன்டென்சிட்டி ஒரு முக்கிய காரணியாக கருதப்பட வேண்டும், இந்த அளவீட்டு பிபிஎஃப் (ஒளிச்சேர்க்கை ஃபோட்டான் ஃப்ளக்ஸ்) ஆகும். பிபிஎஃப் என்பது எல்.ஈ.டி அல்லது விநாடிக்கு ஒரு...\nபுதிய மாடல் லெட் க்ரோ லைட் 640W\nபுதிய மாடல் லெட் க்ரோ லைட் 640W தாவரங்கள் செழித்து வளர சில முக்கிய கூறுகள் தேவை, இதில் ஈரப்பதம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் சூரிய ஒளி ஆகியவை அடங்கும். உங்கள் உட்புற தொடக்க அல்லது வெப்பமண்டல தாவரங்களை நீர் மற்றும் உரத்துடன் வழங்க முடியும் என்றாலும், அவர்களுக்கு போதுமான வெளிச்சத்தை வழங்குவது எப்போதும் சாத்தியமில்லை....\nமுழு ஸ்பெக்ட்ரம் ஸ்பைடர் 400w பார் லைட்\nமுழு ஸ்பெக்ட்ரம் ஸ்பைடர் 400w பார் லைட் சிறந்த விளக்குகளைத் தேடும்போது, ​​நீங்கள் பிளைசன் 600W, பிளைசன் 2000W, பிளைசன் COB 1000W, பிளைசன் பார் லைட் சிஸ்டெம் போன்ற பல்வேறு மாடல்களில் காணலாம். எனவே, தேவையின் அடிப்படையில், நீங்கள் சாகுபடி மற்றும் எல்.ஈ.டி. உங்கள் பட்ஜெட்டில் அதைப் பயன்படுத்துங்கள். உங்கள் பட்ஜெட்டில்...\nசாம்சங் எல்இடி க்ரோ லைட் பார் முழு ஸ்பெக்ட்ரம்\nசாம்சங் எல்இடி க்ரோ லைட் பார் முழு\nடிம்மிங் க்ரோ லைட்ஸ் குவாண்டம் போர்டு\nநீர்ப்புகா செங்குத்து வேளாண்மை எல்இடி க்ரோ லைட் 240W\nஃப்ளூயன்ஸ் டிசைன் 240w 480W எல்இடி க்ரோ லைட் பார்\nபுதிய ஸ்டைல் ​​ஃப்ளூயன்ஸ் Lm561c 240w எல்இடி க்ரோ லைட் பார் 0.6\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் எல்இடி லைட் ஹைட்ரோபோனிக் வளர\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் எல்இடி லைட் ஹைட்ரோபோனிக் வளர குறிப்பு: போலந்து, ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவில் பிளைசன் தலைமையிலான க்ரோ லைட்ஸ் ஸ்டாக், சிஎன்ஒய் விடுமுறை நாட்களில் வேகமான கப்பல் ஏற்பாடு செய்ய முடியும், என்னுடன் சுதந்திரமாக பேசுங்கள், நன்றி. ஸ்பெயின் கிடங்கு: மாட்ரிட், 28942 போலந்து கிடங்கு: வார்சா, போலந்து யுஎஸ்ஏ...\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனி��் உட்புறம் எல்.ஈ.டி வளரும் ஒளி எது சிறந்தது எல்.ஈ.டி விளக்குகளுக்கு சிறந்த வண்ண நிறமாலை எது எல்.ஈ.டி விளக்குகளுக்கு சிறந்த வண்ண நிறமாலை எது இது தாவரங்கள் பயன்படுத்தும் ஸ்பெக்ட்ராவுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். நிறைய நீலம் மற்றும் சிவப்பு, மற்றும் சில பச்சை மற்றும் மஞ்சள். ஐ.ஆருக்கு அருகில் சிலவற்றைச் சேர்க்கவும், புற...\nசரிசெய்யக்கூடிய ஸ்பெக்ட்ரம் சாம்சங் எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nஉட்புற வளரும் தாவரங்களுக்கான ஃபிலிசன் க்ரோ பார் லைட் வழிநடத்தியது மருத்துவ, அரசு, இராணுவம், வணிக மற்றும் வேளாண்மை போன்ற பல்வேறு துறைகளுக்கு எல்.ஈ.டி வளரும் விளக்குகளில் பிளைசன் நிபுணத்துவம் பெற்றது .மேலும் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவ...\nஉயர் செயல்திறன் 640W லெட் க்ரோ லைட் விற்பனை\nஉயர் செயல்திறன் 640W லெட் க்ரோ லைட் விற்பனைக்கு வடிவமைக்கப்பட்ட சிறந்த முழு ஸ்பெக்ட்ரம், வணிக ரீதியாக வளரும் சாகுபடிக்கு ஒரு முழு சுழற்சியின் மேல்-விளக்கு தீர்வாகும், இது தாவர வளர்ச்சியிலிருந்து பூக்கும் அதிக ஒளி தீவிரங்களுக்கு அளவிடக்கூடிய சக்தியுடன் உள்ளது. இந்த லெட் க்ரோ விளக்குகள் 380 முதல் 779 மீ...\nசாம்சங் 5630 எல்இடி க்ரோ லைட் பார்\nசாம்சங் 5630 எல்இடி க்ரோ லைட் பார் சிறந்த பிராண்ட் பிளைசனிலிருந்து மொத்த விலையில் உயர் தரமான எல்இடி வளரும் விளக்குகளை சேமிக்க இங்கே ஷாப்பிங்...\n48 * 48 * 80 இன்ச் முழுமையான ஹைட்ரோபோனிக் க்ரோ கூடாரங்கள்\n48 * 48 * 80 இன்ச் முழுமையான ஹைட்ரோபோனிக் க்ரோ கூடாரங்கள் அம்சங்கள்: 1. எளிதில் ஏற்றலாம்\nஉட்புற ஹைட்ரோபோனிக் வேளாண்மை லெட் லைட் சிஸ்டம்ஸ்\nஉட்புற ஹைட்ரோபோனிக் வேளாண்மை லெட் லைட் சிஸ்டம்ஸ் எல்.ஈ.டிக்கள் குறைந்த ஆற்றல் நுகர்வு மற்றும் குறைந்த வெப்பத்தை அளிக்கின்றன, எனவே அவை தாவரங்களை பொருத்தமான உயரத்தில் வைக்கும்போது அவற்றை எரிக்காது. அவற்றின் ஒத்த குளிர்-இயங்கும் முன்னோடி, சி.எஃப்.எல் ஒளி போலல்லாமல், எல்.ஈ.டிக்கள் மிகவும் தீவிரமானவை, எனவே...\nபிளிசன் புதிய கோப் எல்இடி க்ரோ விளக்கு\nபிளைசன் கோப் எல்இடி வளரும் ஒளி என்றால் என்ன நீங்கள் ஒரு லைட்டிங் அமைப்பை அமைக்கும்போது செலவுகளைக் குறைக்க விரும்பினால், நீங்கள் பிளைசன் 1500W ஃபுல் ஸ்பெக்ட்ரம் கோப் எல்இடி க்ரோ லைட் சிஸ்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும். ஒளி பொருத்தம் மலிவ�� மற்றும் உட்புறத்தில் வளரும் தாவரங்களுக்கு வரும்போது சமரசம் செய்யாது. இது 380nm...\nஸ்பைடர் 5 கோப் லெட்ஸ் லைட் ஹைட்ரோபோனிக் வளர\nஸ்பைடர் 5 கோப் லெட்ஸ் லைட் ஹைட்ரோபோனிக் வளர Phlizon Newest 1000 1500 2500W 3000W உயர் செயல்திறன் முழு ஸ்பெக்ட்ரம் 3000k 5000k சிலந்தி 5 கோப் லெட்கள் ஒளி ஹைட்ரோபோனிக் வளர்கின்றன பிலிசோன் கோப் தொடர் ஒளி வளர்கிறது, உட்புற தாவரங்கள், ஹைட்ரோபோனிக்ஸ் தோட்டக்கலை வேளாண்மை மற்றும் கிரீன்ஹவுஸ் ஆகியவற்றின் பெரிய...\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை மீன் தொட்டிகளுக்கு எல்.ஈ.டி விளக்குகள் நல்லதா சரிசெய்யக்கூடிய ஒளி தீவிரம்: எல்.ஈ.டி விளக்குகளை மங்கலாக்கவும் திட்டமிடவும் முடியும், இது சூரிய அஸ்தமனத்தில் இயற்கையான மங்கலையும் சூரிய உதயத்தில் தலைகீழையும் அனுமதிக்கிறது. இது இரவுநேர மீன்களுக்கு மிகவும் நல்லது, ஏனெனில் நிலவொளியை...\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\nஃப்ளூயன்ஸ் டிசைன் 240w 480W எல்இடி க்ரோ லைட் பார்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nசரிசெய்யக்கூடிய ஸ்பெக்ட்ரம் சாம்சங் எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nபுதிய ஸ்டைல் ​​ஃப்ளூயன்ஸ் ஐபி 65 எல்இடி க்ரோ லைட்\nபிளைசன் கோப் எல்இடி க்ரோ லைட்\nபிளைசன் சாம்சங் எல்இடி க்ரோ லைட்\nபிளைசன் 320W எல்இடி க்ரோ லைட்\nபிளைசன் கோப் லெட் க்ரோ லைட்ஸ்\n2019 சிறந்த கோப் எல்இடி க்ரோ லைட்\nபிளைசன் புதிய 600W எல்இடி க்ரோ லைட்\nப்ளூம்பீஸ்ட் கோப் எல்இடி க்ரோ லைட்\nபுதிய க்ரீ எல்இடி க்ரோ லைட்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/panankatatan7523.html", "date_download": "2020-02-17T06:59:27Z", "digest": "sha1:YM5G7SSKWXGITF64HEQ7K4ENULYTN75Q", "length": 24183, "nlines": 90, "source_domain": "www.pathivu.com", "title": "கொலைகாரன்மீது பயமேற்படுவது எந்த வகையில் தவறாகும் - பனங்காட்டான் - www.pathivu.com", "raw_content": "\nHome / கட்டுரை / கொலைகாரன்மீது பயமேற்படுவது எந்த வகையில் தவறாகும் - பனங்காட்டான்\nகொலைகாரன்மீது பயமேற்படுவது எந்த வகையில் தவறாகும் - பனங்காட்டான்\nகோதபாய ராஜபக்ச மீதிருக்கும பயமே ��வர் மீது அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்ய காரணமென அவரது அண்ணனான மகிந்த ராஜபக்ச கூறியிருப்பது முற்றிலும் உண்மையென\nஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு கொலைகாரனைக் கண்டால் யாருக்குத்தான் பயம் ஏற்படாது\nஇலங்கையின் ஒன்பது மாகாண சபைகளில் ஏழின் ஆட்சிக்காலம் முடிவடைந்துவிட்டது. இவற்றுக்கான தேர்தல்கள் எப்போது என்பது தேர்தல் ஆணையகத்துக்கே இன்னமும் தெரியவில்லை.\nபழைய முறையிலா அல்லது புதிய முறையிலா இத்தேர்தல் என்னும் வாதத்தில் மைத்திரி தரப்பும் ரணில் தரப்பும் இழுபடுகின்றன.\nஇலங்கையின் ஜனாதிபதி தேர்தலுக்கு சட்டப்படி இன்னமும் ஒன்பது மாதங்கள் உள்ளன. மைத்திரிபால சிறிசேன நினைத்தால் ஆகஸ்ட் மாதத்துக்குப் பின்னர் எந்தவேளையிலும் இது நடைபெறலாம்.\nதமது பதவிக்காலம் அடுத்தாண்டு நடுப்பகுதிவரை இருக்கலாமோ என்ற நப்பாசையில் அவர் அல்லாடிக் கொண்டிருப்பதால், இது பற்றிய முடிவு எப்போது எடுக்கப்படுமென தெரியாது.\nநாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு முற்பகுதியில் நடைபெறலாமென சகல அரசியல் கட்சிகளும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றன.\nஇப்போதுள்ள அரசியல் குழப்ப நிலையில் ஜனாதிபதிக்கான தேர்தலே முதலில் நடைபெறும் வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது.\nபெண்களின் குழாயடிச் சண்டையைப் போன்று, எந்தெந்தக் கட்சியிலிருந்து யார் யார் ஜனாதிபதி வேட்பாளர் என்ற ஆருடம் இப்போது அங்குமிங்கும் தலைவிரித்தாடுகிறது.\nரணில் விக்கிரமசிங்கவின் சூட்சுமத்தால் உருவாக்கப்பட்ட பத்தொன்பதாவது அரசியல் திருத்தச் சட்டம் மகிந்த ராஜபக்சவையும் அவர்களது புத்திரர்களையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவிடாது தடுத்துவிட்டது.\nஇரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதி பதவிக்கு ஒருவர் போட்டியிட முடியாது என்ற திருத்தம், மகிந்தவை போட்டியிலிருந்து விலக்கி விட்டது. வேட்பாளர்களுக்கான வயதெல்லை அதிகரிக்கப்பட்டதால் மகிந்தவின் புதல்வர்கள் எவரும் இப்போது போட்டியிட முடியாது விலக்கப்பட்டுள்ளனர்.\nஇரட்டைப் பிரஜாவுரிமையுள்ளவர்கள் எந்தத் தேர்தலிலும் போட்டியிட முடியாதென்னும் புது விதி, இலங்கை மற்றும் அமெரிக்க பிரஜாவுரிமைகளைக் கொண்ட கோதபாய ராஜபக்சவும் பசில் ராஜபக்சவும் தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலைமையை உருவாக்கியுள்ளது.\nகோதபாய இத்தேர்த���ில் போட்டியிட முன்வந்துள்ளதால் அமெரிக்க பிரஜாவுரிமையை ரத்துச் செய்ய வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.\nஅப்படியானதொரு நிலைமை உருவாகி கோதபாய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரானால் மொத்தம் மூன்று பிரதான சிங்கள வேட்பாளர்கள் களத்தில் இறங்குவர். (வடமாகாணசபை முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் தமிழர் தரப்பில் போட்டியிட வேண்டுமென ஒரு குரல் எங்கோவிருந்து எழுப்பப்பட்டுள்ளது).\nஇரண்டாம் தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் விருப்பத்தை தெரிவித்துள்ள மைத்திரிபால சிறிசேன அதற்கான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளார். (வடமாகாண ஆளுனராக சுரேன் ராகவனை நியமித்து காய்களை நகர்த்துவது இதில் ஒன்று).\nஇம்முறை பொது வேட்பாளர் கிடையாது என்ற அறிவிப்புடன், ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவே போட்டியிடுவாரென்று அவரது கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பகிரங்கமாக அறிவித்து பரப்புரைகளையும் ஆரம்பித்துவிட்டனர்.\nகோதபாய தமது அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்துவிட்டு இத்தேர்தலில் குதிப்பாரானால், போட்டி முத்தரப்பாக அமையும்.\nமைத்திரியும் கோதபாயவும் இலங்கை சுதந்திரக் கட்சியினதும் அதன் தோழமையான இடது சாரிக் கட்சிகளதும் வாக்குகளை இரண்டாகப் பிளவுபடுத்தினால் ரணிலின் வெற்றி இலகுவாகி விடுமென்பது ஐக்கிய தேசிய கட்சியினரின் கணிப்பு.\nரணிலுக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கும் நிலையில், ரணிலே அடுத்த ஜனாதிபதியென ஐக்கிய தேசிய கட்சியினர் அறுதியிட்டுக் கூறுகின்றனர்.\nஇப்படியானதொரு ரணிலுக்கு சாதகமான நிலை ஏற்படாது தடுக்க இரண்டு செயற்பாடுகள் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nமுதலாவது - கோதபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கொலை சம்பந்தப்பட்ட வழக்கு. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது பற்றி பல சந்தேகங்கள் உண்டு.\nபுலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பு இந்த வழக்குகளில் ஆழமாக உள்ளது என்று சில ஊடகங்கள் வாயிலாக கோதபாய தெரிவித்துள்ளார். நாய் எங்கு அடிபட்டாலும் காலைத் தூக்கியவாறு ஊளையிடுவது போன்ற கதையிது.\nஅடுத்தது - ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகனுமான சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக்கத் தூண்டிவிடும் நடவடிக்கை. சஜித்தின் நேர்த்தியான அரசியல் பணிகளை வியந்து பாராட்டி வரும் ஜனாதிபதி மைத்திரி அவரை வேட்பாளராக்க தூண்டிக் கொண்டிருப்பது கண்கூடாகத் தெரிகிறது.\nஇந்த சதித்திட்டத்தின் எதிரொலியாக ரணிலின் கையாளான ரவி கருணநாயக்கவும், சஜித் பிரேமதாசவும் சாதிப் பெயர்களைக் கூறி பொது அரங்குகளில் மோத ஆரம்பித்துள்ளனர்.\nகோதபாய போட்டியிடுவது மைத்திரிக்குப் பாதகமாகவும், சஜித் போட்டியிடுவது ரணிலுக்குப் பாதகமாகவும் அமையுமென்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nகோதபாயவும் சஜித்தும் ஏதாவதொரு வகையில் களத்திலிருந்து வெளியேற்றப்படுவார்களானால் மைத்திரியும் ரணிலும் எதிரும் புதிருமாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக்கூடும்.\nகடந்த வருடம் 51 நாட்கள் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிழந்தும் அலரி மாளிகையில் குடிகொண்டிருந்தபோதே மைத்திரியை எதிர்த்துக் களமிறங்கும் முடிவு எடுக்கப்பட்டதென்பது உலகறிந்த ஒன்று.\nஇந்தப் பின்னணியில், அமெரிக்க வழக்கையும் பார்க்க வேண்டும்.\n2009 ஜனவரி 8ஆம் திகதி கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் கோதபாய ராஜபக்ச மீது கடந்த மாத முற்பகுதியில் அமெரிக்க நீதிமன்றமொன்றில் வழக்குத் தாக்குதல் செய்தார்.\nஇக்கொலையில் கோதபாயவுக்கு இருந்த சம்பந்தம் பற்றி பொதுமேடைகளிலும் நாடாளுமன்றிலும் அவ்வப்போது கருத்துகள் முன்வைக்கப்பட்டன.\nலசந்தவின் மகளும் கோதபாயவை இக்கொலையில் சம்பந்தப்படுத்தி கருத்து வெளியிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த கோதபாய, லசந்தவின் மகள் இலங்கைக்கு வந்து தம்மைச் சந்தித்தால் கொலைக்குற்றவாளி யார் என்பதை தம்மால் தெரிவிக்க முடியுமென்று தெரிவித்திருந்தார்.\nஇவர் தெரிவித்திருந்தது உண்மையென்றால், அமெரிக்காவில் தாக்கலாகியுள்ள வழக்கு அதற்கான சந்தர்ப்பத்தை அவருக்கு வழங்கியிருப்பதாக கருத இடமுண்டு.\nஇவ்வழக்கு விசாரணைக்கு நேரடியாகத் தோன்றும்போது அல்லது தமது சட்டத்தரணியினூடாக லசந்தவின் கொலையாளி யார் என்பதை கோதபாய தெரிவிக்க வேண்டும். இதனையே லசந்தவின் மகளும் எதிர்பார்ப்பார்.\nஇதனைவிட்டு, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவிருக்கும் தம்மைத் தடுக்கவே இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், இதன் பின்னணியில் புலம்பெயர் தமிழரும் ஐக்கிய தேசியக் கட்சியும் இருப்பதாகவும் புலம்புவதில் அர்த்தமில்லை.\nஇவ்வழக்குத் தொடர்பாக மற்றொரு கருத்தை மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.\nகோதபாய மீதிருக்கும் பயமே அவர் மீது வழக்குத் தாக்கல் செய்ய காரணமென்பது இவரது கருத்து. ஒருவகையில் இதனை சரியாகவே கொள்ளவும் இடமுண்டு.\nமுள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் ஒன்றரை லட்சம் மக்கள் காhணமல் போகவும், விசாரணகைகுக் கொண்டு செல்லப்பட்டவர்கள் காணாமலாக்கப்படவும் காரணமாக இருந்தவர்கள் மீது எவ்வாறு பயமில்லாது போகும்\nமகிந்தவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற அத்தனை கொலைகளுக்கும் கோதபாயவே பொறுப்புக் கூற வேண்டியவர் என்பதில் இரண்டாம் பேச்சுக்கு இடமில்லை. இதற்கான உயிருள்ள ஒரு சாட்சியாக யுத்தகால இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இருப்பதையும் மறந்துவிடக்கூடாது.\nகோதபாய மீதான அமெரிக்க நீதிமன்ற வழக்கு இலங்கை நீதித்துறை வழங்கத் தவறிய நியாயத்தை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனூடாக எதிர்காலங்களில் மேலும் பல கொலைகளுக்கான நீதிக் கதவு திறக்கப்படலாம்.\nமுடக்கப்படும் தமிழர் தாயகம்: அம்மானுக்கு ஆப்பிள் யூஸ்\nவடக்கு கிழக்கு தெற்கு என எந்த பேதமும் இல்லாமல் அரச நிருவாகம் , நீதித்துறை , வெளிநாட்டு சேவைகள் என எல்லா துறைகளையும் தகுதியற்றவர்கள் மூ...\nசாவித்திரி சுமந்திரனிற்கு மதமாற்றத்திற்கு சம்பளம்: சச்சிதானந்தன்\nவடக்கில் சைவர்களை மதம் மாற்றும் பணிகளில் ஈடுபட கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் மனைவி சாவித்திரி சுமந்திரன் மாதாந்தம் இரண்டு...\nநல்லை ஆதீனத்திற்கு சொகுசு வாகனம்\nநல்லை ஆதீனம் சமய பணிகளை ஆற்றிக்கொள்ள அகில இலங்கை இந்து மாமன்றம் மகிழுந்து ஒன்றை வழங்கியுள்ளது. பௌத்த பீடங்களிற்கு அரசுகள் பாய்ந்து...\n பாரிஸ் மேயர் கனவை தவிடுபொடியாக்கியது\nஒரு பாலியல் புகைப்படங்கள் வெளிவந்ததால் பிரெஞ்சு ஆளும் கட்சி வேட்பாளர் பெஞ்சமின் கிரிவாக் பாரிசின் நகர முதல்வராக (மேயர்)\nதேர்தலின் மூலம் பலத்தை நிரூபிப்போம்\nதங்களிற்கு அடையாளத்தை தேடிக்கொள்ள அனந்தி மற்றும் சிறீகாந்தா,சிவாஜி தரப்பு முற்பட்டுள்ளதான விமர்சனத்தை தம���ழ் மக்கள் தேசியக் கூட்டணியின...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மாவீரர் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் ஐரோப்பா பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/prakashkarat-chennai-narendramodi/", "date_download": "2020-02-17T06:55:23Z", "digest": "sha1:VCN7P7LIGAFTBY53QV5MEOGX7EAZS43L", "length": 12348, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "நாட்டில் தற்போது அவசர நிலையை விட மோசமான நிலையே நிலவி வருகிறது - Sathiyam TV", "raw_content": "\nபயங்கரவாதம் என்பது மனித நேயம், அமைதி, வளர்ச்சியின் பொதுவான எதிரி – குடியுரசுத் துணை…\nஇங்கிலாந்தை கடுமையாக தாக்க உள்ள டென்னிஸ் புயல்\n“உங்களது ஆட்சி சிறப்பாக தொடர வேண்டும்” – கெஜ்ரிவாலுக்கு பிரதமர் டுவிட்டரில் வாழ்த்து\nகெஜ்ரிவால் கவனத்தை ஈர்க்கத் தவறிய குட்டி கெஜ்ரிவால்\n சம்பளம் போடவே பணமின்றி தடுமாறும்…\nஅடடே.. இன்றைய தேதிக்கு இப்படி ஒரு சுவாரஸ்ய தகவல் இருக்கா..\nஅல்வா கிண்டுவதற்கும் பட்ஜெட் தயாரிப்பதற்கும் என்ன தொடர்பு..\n“யார் ஹீரோ.. யார் ஜீரோ..” விஜயகாந்த்.. ரஜினிகாந்த்.. ஓர் ஒப்பீடு..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“இதற்காக தான் விவாகரத்து பண்ணீங்களா..” விஷ்னு விஷாலுக்கு முத்தம் கொடுக்கும் காதலி..\n“மாட்டிக்கிட்டியே குமாரு..” குட்டி கதை பாடலால் தர்ம சங்கடத்தில் அனிருத்..\n“அதை மட்டும் பண்ணிடாதிங்க.. வழக்கு தொடர்வேன்..” தனுஷை பயமுறுத்திய விசு..\n“சைக்கோ படத்தில் ஒரு கூந்தலும் இல்லை..” தன் மானத்தை தானே வாங்கிய ம���ஷ்கின்..\n12 Noon Headlines | 17 Feb 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\n16 Feb 2020 | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 9pm Headlines…\nToday Headlines – 16 Feb 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu நாட்டில் தற்போது அவசர நிலையை விட மோசமான நிலையே நிலவி வருகிறது\nநாட்டில் தற்போது அவசர நிலையை விட மோசமான நிலையே நிலவி வருகிறது\nநாட்டில் தற்போது அவசர நிலையை விட மோசமான நிலையே நிலவி வருகிறது என்று பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.\nசென்னை புரசைவாக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருத்துரிமை ஜனநாயக உரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nஅப்போது இந்த கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், நாட்டில் அவசர நிலையை அமல்படுத்தியதே இந்திரா காந்தியின் தோல்விக்கு காரணம் என்று கூறினார்.\nஆனால் தற்போது நாட்டில் அவசர நிலையை விட மோசமான நிலை நிலவி வருவதாக கூறிய அவர் வரும் தேர்தலில் பா.ஜ.க.வையும், அ.தி.மு.க.வையும் மக்கள் தூக்கி எறிவார்கள் என்று தெரிவித்தார்.\nமேலும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தி வருவதாகவும்; மக்களுக்காக போராடுபவர்களை மத்திய அரசு தேச விரோதிகள் என்று முத்திரை குத்துவதாகவும் பிரகாஷ் காரத் தெரிவித்தார்.\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம் | 17.02.2020\nஊட்டியில் பிளம்ஸ் பழ சீசன்\nதமிழகத்தில் சிறுபான்மையினருக்கு பாதிப்பு வராது என்றார் முதல்வர் – இஸ்லாமிய அமைப்பு\nவிளம்பர பலகை : அமைச்சருக்கு அபராதம்\nமுதுமையால் 8 வயது சிறுமி உயிரிழப்பு\nகாவலர்களுக்கும், கைதிகளுக்கும் இடையே மோதலா\nபயங்கரவாதம் என்பது மனித நேயம், அமைதி, வளர்ச்சியின் பொதுவான எதிரி – குடியுரசுத் துணை...\nஇங்கிலாந்தை கடுமையாக தாக்க உள்ள டென்னிஸ் புயல்\n“உங்களது ஆட்சி சிறப்பாக தொடர வேண்டும்” – கெஜ்ரிவாலுக்கு பிரதமர் டுவிட்டரில் வாழ்த்து\nகெஜ்ரிவால் கவனத்தை ஈர்க்கத் தவறிய குட்டி கெஜ்ரிவால்\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம் | 17.02.2020\nஊட்டியில் பிளம்ஸ் பழ சீசன்\nதமிழகத்தில் சிறுபான்மையினருக்கு பாதிப்பு வராது என்றார் முதல்வர் – இஸ்லாமிய அமைப்பு\nவிளம்பர பலகை : அமைச்சருக்கு அபராதம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzMjY1MQ==/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-02-17T07:56:41Z", "digest": "sha1:2B27NBRL4UOUHD5ASOV4EJ4DLR7JFQJH", "length": 5794, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஹாங்காங்கில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை சீனாவுக்கு நாடுகடத்தும் சட்டமுன் வடிவு வாபஸ்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nஹாங்காங்கில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை சீனாவுக்கு நாடுகடத்தும் சட்டமுன் வடிவு வாபஸ்\nஹாங்காங்: ஹாங்காங்கில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை சீனாவுக்கு நாடுகடத்தும் சட்டமுன் வடிவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய சட்டமுன் வடிவைத் திரும்பப் பெறுவதாக ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் அறிவித்துள்ளார்.\nடிரம்ப் வருகைக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது இந்தியர்களின் அடிமை மனநிலையை காட்டுகிறது: சிவசேனா சாடல்\nகிண்பேடி புகார் தந்த 6 அதிகாரிகள் எந்தவித குற்றமும் செய்யவில்லை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\nமேற்குவங்கத்தில் பொதுத்தேர்வுகள் முடியும் வரை ஒலிப்பெருக்கிக்குத் தடை: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்; முக்கியத்துவம் வழங்க மறுக்கும் மனநிலையை மத்திய அரசு மாற்றிக்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவு\nடெல்லியின் புல் பிரஹலத்பூர் பகுதியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nமும்பை பைக்குலாவில் 8 மாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து\nகுரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி திமுக சார்பில் மனுதாக்கல்: ஐகோர்ட் அனுமதி\nகுடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கொடைக்கானலில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம்\nவண்ணாரப்பேட்டை போலீஸ் தாக்கியதற்கு காரணம் ஐ.பி.எஸ். அதிகாரி கபீல் குமார்: தமிமுன் அன்சாரி குற்றச்சாட்டு\nநாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 16 காசுகள் குறைந்து ரூ.4.05 ஆக நிர்ணயம்\nகிரிக்கெட் உலகின் ‘அசுரன்’ இன்று (பிப்ரவரி 17) டி வில்லியர்ஸ் பிறந்தநாள்\n2வது இடத்துடன் விடைபெற்றார் பயஸ்: சொந்த மண்ணில் கடைசி போட்டி\nஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா வெற்றி\nபயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது: அகர்வால், பன்ட் அரை சதம்\nஅகில இந்திய ஆர்பிஎப் தடகளம் தெற்கு ரயில்வே வீரர்களுக்கு பாராட்டு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/nakkheeran/2020-02-12/nakkheeran-12-02-2020", "date_download": "2020-02-17T07:45:08Z", "digest": "sha1:MVSZTC44A6OTH3T3NBZPEUWXMIMRKTZC", "length": 13540, "nlines": 225, "source_domain": "image.nakkheeran.in", "title": "நக்கீரன் 12-02-2020 | Nakkheeran 12-02-2020 | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n அ.தி.மு.க. - தி.மு.க.வுக்கு ஆப்பு - பா.ஜ.க. தேர்தல் வியூகம்\n களத்திற்கு வரும் முன்னாள் தலைமைச் செயலாளர்\nபோதையின் உச்சத்தில்... கிளகிளு உலகமான குளுகுளு கொடைக்கானல்\nஏழைகளின் வயிற்றில் அடிக்கும் ரேஷன் பொருட்கள் ஊழல் -\"முட்டை' பாணியில் மெகா மோசடி\nஅசுரன் கிளப்பிய பஞ்சமி சர்ச்சை\nசிக்னல் : நள்ளிரவில் போலீஸ் பிடியில் தி.மு.க. மா.செ.\nகிட்னியை கொடுத்துட்டுப் போ... மலேசியாவில் மிரட்டப்பட்ட தமிழகப் பெண் மீட்பு\n7 பேர் விடுதலை எப்போது\n அ.தி.மு.க. - தி.மு.க.வுக்கு ஆப்பு - பா.ஜ.க. தேர்தல் வியூகம்\n களத்திற்கு வரும் முன்னாள் தலைமைச் செயலாளர்\nபோதையின் உச்சத்தில்... கிளகிளு உலகமான குளுகுளு கொடைக்கானல்\nஏழைகளின் வயிற்றில் அடிக்கும் ரேஷன் பொருட்கள் ஊழல் -\"முட்டை' பாணியில் மெகா மோசடி\nஅசுரன் கிளப்பிய பஞ்சமி சர்ச்சை\nசிக்னல் : நள்ளிரவில் போலீஸ் பிடியில் தி.மு.க. மா.செ.\nகிட்னியை கொடுத்துட்டுப் போ... மலேசியாவில் மிரட்டப்பட்ட தமிழகப் பெண் மீட்பு\n7 பேர் விடுதலை எப்போது\n அ.தி.மு.க. - தி.மு.க.வுக்கு ஆப்பு - பா.ஜ.க. தேர்தல் வியூகம்\n களத்திற்கு வரும் முன்னாள் தலைமைச் செயலாளர்\nபோதையின் உச்சத்தில்... கிளகிளு உலகமான குளுகுளு கொடைக்கானல்\nசிறப்பு செய்திகள் 11 hrs\nசீனாவில் கரோனா பாதிப்பு: பலி எண்ணிக்கை உயர்வு...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபாக். வெளியுறவுத்துறை முன்பு போராட்டம்...இந்து சிறுமி மேஹக்குமாரி மதமாற்றம் விவகாரம்...\n24X7 ‎செய்திகள் 10 hrs\nபோதும் விஜய் தேவரகொண்டா... போதும் வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் - விமர்சனம்\nஇரண்டு பேரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றது டெல்லி போலீஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nஇப்படியொரு அசால்ட்டான ஆளை நாங்க பார்த்ததில்லை... அன்புசெழியன் பிடியில் அமைச்சர்கள்... அதிமுகவிற்கு செக் வைத்த பாஜக\nநிர்மலா சீதாராமன்களாக மாற்றப்படும் சென்னை பள்ளி மாணவர்கள்\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநம்ம ஷூட்டிங் போலாம் வாங்க... விஜயை மிரட்டும் பாஜக... விஜயால் பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nஅதிமுகவிற்கு செக் வைக்கும் பாஜக... விஜய் வீட்டில் ரெய்ட் பின்னணி... பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_100954.html", "date_download": "2020-02-17T06:39:49Z", "digest": "sha1:SZ7DXE3RJ5CDWIF4E7QNEQ2IPRH4A4YY", "length": 17037, "nlines": 123, "source_domain": "jayanewslive.com", "title": "பொன்னியின் செல்வன் படத்தின் ஸ்டில்கள் ஆச்சர்யமளிக்‍கின்றன : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் டிவிட்டரில் தகவல்", "raw_content": "\nஅம்மா பிறந்தநாள் விழா பேனரை கிழித்த அதிமுகவினர் அராஜகம் : அநாகரீக செயலுக்கு அமமுகவினர் கடும் எதிர்ப்பு\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபரின் மத்தியஸ்தம் தேவையில்லை - ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டானியோ கட்டர்ஸுக்கு இந்தியா பதில்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தேதியை அறிவிக்கக்கோரி மீண்டும் தொடரப்பட்ட வழக்கு -டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nதேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணிகள் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொடக்கம் - குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் பெயர்கள் முதலில் பதிவு\nஜப்பான் சொகுசு கப்பலில் சிக்கிய அமெரிக்கர்கள் மீட்பு : விமானம் மூலம் தாயகம் புறப்பட்டனர்\nதனியார் பேருந்தில் பயணம் செய்தபோது பயணியை தாக்கிய நடத்துனர் மற்றும் ஓட்டுனர் - கோவையில் நடந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியீடு\nதமிழக பட்ஜெட் உரை மீதான விவாதம் இன்று தொடக்கம் - டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு, இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் சென்னை ஐஐடியுடன் இணைந்து புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் தேர்தல் ஆணையம் - வெளியூரில் இருப்பவர்கள் அங்கிருந்தபடியே வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்த முயற்சி\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் எந்த பகுதிக்கு வந்தாலும் எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேச்சு\nராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் நாகையில் தொடங்கியது - தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 32 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்பு\nபொன்னியின் செல்வன் படத்தின் ஸ்டில்கள் ஆச்சர்யமளிக்‍கின்றன : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் டிவிட்டரில் தகவல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nபொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஸ்டில்களை கண்டு ஆச்சர்யமடைந்துள்ளதாக இசையமைப்பாளர் திரு. ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய் உட்பட பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதன் ஸ்டில்கள், தன்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளதாக ஏ.ஆர்.​ரஹ்மான் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nஅம்மா பிறந்தநாள் விழா பேனரை கிழித்த அதிமுகவினர் அராஜகம் : அநாகரீக செயலுக்கு அமமுகவினர் கடும் எதிர்ப்பு\nகன்னியாகுமரி ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது - ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன் வைத்து தொழிலாளர்கள் போராட்டம்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1.24 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் : 8 பேர் கைது\nமுதுமலை வனப்பகுதியில் 3 குட்டிகளுடன் நடந்து சென்ற புலி - சுற்றுலாப்பயணிகள் நேரில் பார்த்து வியப்புடன் கண்டுகளிப��பு\nதனியார் பேருந்தில் பயணம் செய்தபோது பயணியை தாக்கிய நடத்துனர் மற்றும் ஓட்டுனர் - கோவையில் நடந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியீடு\nதமிழக பட்ஜெட் உரை மீதான விவாதம் இன்று தொடக்கம் - டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு, இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் எந்த பகுதிக்கு வந்தாலும் எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேச்சு\nராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் நாகையில் தொடங்கியது - தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 32 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமமுக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் : கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்பு\nஇஸ்லாமியர்கள் தாக்கப்பட்டதற்கு வலுக்கும் எதிர்ப்பு : தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சி.ஏ.ஏ. - என்.பி.ஆர். - என்.ஆர்.சி.யை வாபஸ் பெற வலியுறுத்தல்\nஅம்மா பிறந்தநாள் விழா பேனரை கிழித்த அதிமுகவினர் அராஜகம் : அநாகரீக செயலுக்கு அமமுகவினர் கடும் எதிர்ப்பு\nஇந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை சரிவுடன் தொடங்கின\nபிரதமர் தொடங்கி வைத்த எக்ஸ்பிரஸ் ரயிலில் புதுமை : காசி மஹாகல் எக்ஸ்பிரஸ் இருக்கையில் சிவனுக்கு இடம்\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபரின் மத்தியஸ்தம் தேவையில்லை - ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டானியோ கட்டர்ஸுக்கு இந்தியா பதில்\nஇலங்கை ராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும் - அமெரிக்காவிடம் இலங்கை அரசு கோரிக்கை\nகன்னியாகுமரி ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது - ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன் வைத்து தொழிலாளர்கள் போராட்டம்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1.24 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் : 8 பேர் கைது\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தேதியை அறிவிக்கக்கோரி மீண்டும் தொடரப்பட்ட வழக்கு -டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nதேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணிகள் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொடக்கம் - குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் பெயர்கள் முதலில் பதிவு\nஜப்பான் சொகுசு ���ப்பலில் சிக்கிய அமெரிக்கர்கள் மீட்பு : விமானம் மூலம் தாயகம் புறப்பட்டனர்\nஅம்மா பிறந்தநாள் விழா பேனரை கிழித்த அதிமுகவினர் அராஜகம் : அநாகரீக செயலுக்கு அமமுகவினர் கடும் எ ....\nஇந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை சரிவுடன் தொடங்கின ....\nபிரதமர் தொடங்கி வைத்த எக்ஸ்பிரஸ் ரயிலில் புதுமை : காசி மஹாகல் எக்ஸ்பிரஸ் இருக்கையில் சிவனுக்கு ....\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபரின் மத்தியஸ்தம் தேவையில்லை - ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டானிய ....\nஇலங்கை ராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும் - அமெரிக்காவிடம் இலங்கை அரசு கோரிக ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/tag/speech/", "date_download": "2020-02-17T07:00:42Z", "digest": "sha1:BNTXRB65VF6BY7IRCCXXK55HE4JGQSCF", "length": 10504, "nlines": 76, "source_domain": "tamil.publictv.in", "title": "speech – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nசுற்றுச்சூழல் பற்றிப் பேசினாலே தவறு என்பதா சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து கமல்ஹாசன் பேச்சு\nடெல்லி: நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் துவக்கினார். தனது கட்சிக்கு அங்கீகராம் வழங்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு மனு செய்திருந்தார்.அதற்கு தேவையான ஆவணங்களையும் தேர்தல் ஆணையத்திடம் முன்பாகவே தாக்கல் செய்திருந்தார். இது சம்பந்தமாக கமல்...\nடெல்லி:பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் அமைப்பின் 4வது நிர்வாக குழு கூட்டம் நடந்தது. டெல்லியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு விபரம்:தமிழகம் நிதிப்பொறுப்பு மிக்க மாநிலம் ஆகும். ஜிஎஸ்டி அறிமுகமான பின்னர்...\n பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு\nபிஜாப்பூர்:இஸ்லாமியர்களுக்கு பாஜக வினர் உதவக்கூடாது என்று எம���.எல்.ஏ. பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. 104இடங்களில் வெற்றிபெற்றும் பாஜக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது.இந்நிலையில் பிஜாப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்...\n ஆர்.எஸ்.எஸ். விழாவில் பிரணாப் பேச்சு\nநாக்பூர்:இந்தியாவில் மகிழ்ச்சி இல்லை ஆனால் வளர்ச்சி உள்ளது என்று தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பயிற்சிமுகாம் நிறைவு விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பங்கேற்றார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள்...\nதமிழக, கர்நாடகா விவசாயிகள் கலந்து பேச வேண்டும்\nசென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நடிகர் கமல்ஹாசன் கர்நாடகா முதல்வர் குமாரசாமியை காவிரி விவகாரம் தொடர்பாக நேரில் சந்தித்து பேசினார்.இதற்காக கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்க அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் அவரை...\nவிவசாயிகள் நலனுக்காக உயிரையும் தருவேன் ராஜினாமா செய்யுமுன் எடியூரப்பா உருக்கம்\nபெங்களுர்: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பா இன்று தயாரானார். அனைத்து உறுப்பினர்களும் பதவியேற்ற பின்னர் அவர் அவையில் உருக்கமாக அவர் பேசியதாவது:முந்தைய அரசுமீதான நம்பிக்கையின்றி மக்கள் நமக்கு 4தொகுதிகளில் 3ல் பாஜகவை ஜெயிக்கவைத்தனர். மோடிஅரசு...\nபெங்களூர்:மோடியின் ஆசிபெற்று முதல்வரானேன் என்று தெரிவித்துள்ளார் முதல்வர் எடியூரப்பா. முதல்வராக பதவியேற்ற பின்னர் பாஜக தலைமையகத்தில் நிர்வாகிகளிடம் அவர் பேசியதாவது: பெரும்பான்மையை நிரூபிக்க எனக்கு 15நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அத்தனை நாட்கள் தேவையில்லை. நிச்சயம்...\n கவர்னர் உரையை தமிழில் மொழிபெயர்த்த முதல்வர்\nபுதுச்சேரி: புதுச்சேரியில் கம்பன் கலையரங்கில் கம்பன் விழா நடைபெற்றது. விழாவில் கவர்னர் கிரண்பேடி முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டனர். விழாவில் கவர்னர் கிரண்பேடி ஆங்கிலத்தில் பேசவா தமிழில் பேசவா என கேள்வி எழுப்பினார்.இதற்கிடையே கவர்னரின் ஆங்கில...\nநதிகள் இணைப்பதே என் கனவு\nசென்னை: காலா திரைப்பத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நந்தனம் ஓய��எம்சி மைதானத்தில் நடைபெற்றது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த...\nநம் வரிப்பணம் வடஇந்திய விவசாயிகளின் நிவாரணம் வணிகர் மாநாட்டில் கமல் பேச்சு\nசென்னை: சென்னை திருவேற்காடு வணிகர் மாநட்டில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் நாட்டின் முக்கியமான அங்கம் வகிப்பவர்கள் வணிகர்கள் என்று பேசியுள்ளார்.தமிழ்நாடு கர்நாடகா மஹாராஷ்டிரா மாநிலங்களின் வணிகர்கள் தான் அரசிற்கு...\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nரவுடிக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் வாழ்த்து\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-02-17T06:01:09Z", "digest": "sha1:7IMRKD3BLOGUFXSPSD3H3OORB5UDCNOC", "length": 17415, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபலி Archives - Tamils Now", "raw_content": "\nகாவிரி டெல்டா பகுதி வேளாண் மண்டலம்;இரட்டை வேடம் போடும் தமிழகஅரசு: வேல்முருகன் கண்டனம் - இடஒதுக்கீட்டை பாதுகாக்க பீம்ஆர்மி சந்திரசேகர் ஆசாத் தலைமையில் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் - நாட்டிலேயே முதலிடம் பிடித்த காஷ்மீர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மீது பொது பாதுகாப்புச்சட்டம் பாய்ந்தது - குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெறு; ஷாகீன்பாக் போராட்டக்காரர்கள் அமித்ஷா வீடு நோக்கி பேரணி - குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து படிவங்கள் டெல்லிக்கு அனுப்பி வைப்பு;திமுக\nஅறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்து 2 சிறுமிகள் பலி\nசென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக வட சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், கொடுங்கையூரில் உள்ள ஆர்.ஆர். நகர் பகுதியில் தேங்கி நின்ற மழை நீரில் இன்று காலை குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தன. மழை நீரில் மின்சார கம்பி ...\nஅறந்தாங்கியில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி ஆசிரியை பலி\nஅறந்தாங்கி: தஞ்சாவூர் மாவட்டம் ஊமத்தநாடு பகுதியை சேர்ந்தவர�� ஜெயராணி (வயது 47). இவர் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல் குடியில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். ஜெயராணிக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்து வந்தது. இதற்காக அருகில் இருந்த மருத்துமனையில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாக வில்லை. பின் ...\nஉ.பி.யில் மீண்டும் சோகம்: ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 49 குழந்தைகள் பலி\nஉத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் மாநில அரசு நடத்தும் பி.ஆர்.டி. மருத்துவ கல்லூரி, மருத்துவமனை உள்ளது. கடந்த 10 மற்றும் 11-ந் தேதிகளில் அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த 60 குழந்தைகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அதே பி.ஆர்.டி மருத்துவமனையில் கடந்த ...\nமாயாவதி பொதுகூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு: முதல்வர் அகிலேஷ் அறிவிப்பு\nஉத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரியும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி பேசிய பொதுக்கூட்டத்துக்கு வந்தவர்களில் இரு பெண்கள் தள்ளுமுள்ளில் சிக்கி பலியாகினர். லக்னோ நகரில் உள்ள கன்சிராம் திடலில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் மாயாவதி பேசிவிட்டு புறப்பட்டு சென்ற பின்னர் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் கலைந்து சென்று கொண்டிருந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ...\nஜெருசலேம் துப்பாக்கிக்சூட்டில் 2 பேர் பலி, 6 பேர் காயம்\nஜெருசலேமில் மக்கள் நெரிசல் மிகுந்த டிராம் வண்டி நிலையத்திற்கு முன்னால் காரில் இருந்தபடி, ஒரு பாலஸ்தீனர் துப்பாக்கியால் சுட்டதில், இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டிற்கு பிறகு ஒரு போலிஸ்காரரும், 60 வயதான பெண்ணொருவரும் மருத்துவமனையில் வைத்து இறந்துவிட்டதாக ஒரு மருத்துவமனை வட்டார தகவல் தெரிவிக்கிறது. இந்த தாக்குதலில் வேறு ஆறு பேர் காயம் அடைந்துள்ளனர். தாக்குதல் ...\nஹைதி நாட்டில் ‘மேத்யூ’ புயல் எதிரொலி: காலரா நோய்க்கு 13 பேர் பலி\nகரிபியன் கடல்பகுதியில் அமைந்துள்ள தீவுநாடான ஹைதியை நேற்று முன்தினம் மணிக்கு சுமார் 230 கிலோமீட்டர் வேகத்தில் ‘மேத்யூ’ புயல் தாக்கியதில் அந்த நாட்டின் தென்பகுதி முற்றிலுமாக சின்னாபின்னமானது. இங்குள்ள பல நகரங்கள் உருக்குலைந்து போய்விட்டன. புயல் காரணமாக பெய்த மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தகவல் தொடர்புதுண்டிக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. தெருக்கள் எங்கும் பிணக்குவியலாக ...\nசுமார் 1000 உயிர்களை பறித்த மேத்யூ புயல்: வடக்கு கரோலினாவில் அவசரநிலை பிரகடனம்\nகரீபியன் கடலில் உருவான ‘மேத்யூ’ புயல் பகாமாஸ் நாடு வழியாக அட்லாண்டிக் கடலுக்குள் புகுந்து கடந்தது. இதனால் ஹைதி, அமெரிக்கா, கியூபா, பஹாமாஸ் உள்ளிட்ட நாடுகளில் கடுமையான புயல் காற்றுடன் மழை கொட்டியது. இப்புயல் தாக்குதலில் அமெரிக்காவும், ஹைதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள புளோரிடா, ஜார்ஜியா, வடக்கு மற்றும் தெற்கு ...\nஈராக்: கார் குண்டு தாக்குதலில் 12 பேர் பலி\nஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திக்ரித் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து அரசுப்படைகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைப்பற்றின. இந்நிலையில், திக்ரித் நகரின் நுழைவு வாயிலில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடியின்மீது இன்று ஒரு காரில் வந்தவர்கள் துப்பாக்கிகளால் சுட்டதில் 4 போலீசார் உயிரிழந்தனர். இந்த ...\nசூரத்தில் விஷ சாராயம் குடித்து 13 பலி\nகுஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள வரெலி கிராமத்தில் விஷ சாராயம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் ஏற்கனவே சிகிச்சை பலன் அளிக்காமல் பலியானார்கள். நேற்று மேலும் 4 பேர் பலியானார்கள். இதனால் விஷசாராயத்துக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ...\nபோராட்டக்காரர் களுக்கு எதிரான நடவடிக்கைக்கு காஷ்மீர் சீக்கியர்கள் கண்டனம்\nஜம்மு காஷ்மீரில், கடந்த ஜூலை 8-ந்தேதி காஷ்மீர் போராளி புர்கான் வானி இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து அங்கு போராட்டங்கள் நடைபெற்றன. சுமார் இரு மாதங்களாக ராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதல்களால் அங்கு, இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், மக்களுக்கு எதிராக ராணுவம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அம்மாநிலத்தில் உள்ள சில ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nநாட்டிலேயே முதலிடம் பிடித்த காஷ்மீர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மீது பொது பாதுகாப்புச்சட்டம் பாய்ந்தது\nஇடஒதுக்கீட்டை பாதுகாக்க பீம்ஆர்மி சந்திரசேகர் ஆசாத் தலைமையில் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம்\nசிஏஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சிக்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம்\nகாவிரி டெல்டா பகுதி வேளாண் மண்டலம்;இரட்டை வேடம் போடும் தமிழகஅரசு: வேல்முருகன் கண்டனம்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து படிவங்கள் டெல்லிக்கு அனுப்பி வைப்பு;திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/62013-crowds-of-people-are-gathering-to-save-bird-s-life.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2020-02-17T06:06:11Z", "digest": "sha1:5SM63LYTMZNFKSDLTGHZZVRWJNZTRKPF", "length": 7254, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திலிருந்து பின் வாங்கமாட்டோம்: பிரதமர் நரேந்திர மோடி\n‌குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடர்ந்து 4-வது நாளாகப் போராட்டம்\n‌இரண்டு நாள் விடுமுறைக்குப் பின்பு இன்று மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை\n‘நீங்கள் திட்டம் கொண்டு வருகிறீர்கள்.. நாங்கள் வலியுறுத்த வேண்டுமா..\nசிஏஏவுக்கு எதிராக 2.0‌5 கோடி பேரிடம் திமுக கையெழுத்து: குடியரசுத்‌ தலைவருக்கு ‌‌‌அனுப்பிவைப்பு‌\nசமஸ்கிருதத்தை பிரபலப்படுத்த 3 ஆண்டுகளில் ரூ.643 கோடி செலவு செய்த மத்திய அரசு\nசெஞ்சி அருகே இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்: எஸ்.ஐ ஆயுதப் படைக்கு மாற்றம்\nமீண்டும் கூடும் சட்டப்பேரவை.. சிஏஏ போராட்டங்கள் எதிரொலிக்குமா\n''இது என்னுடைய பவுலிங் ஆக்‌ஷன்''...\nசென்னையில் 4-வது நாளாக தொடர்கிறத...\nசீனாவில் இருந்து புதுக்கோட்டை தி...\nசென்னைக்கு வந்த சீனக் கப்பலில் ப...\nTopNews | மீண்டும் கூடுகிறது சட்...\n‘நயா போஸ்ட் சுந்தர் தோஸ்த்’ - வை...\n“இந்த டாபிக் எனக்குள் தீயை உண்டா...\nஇருசக்கர வாகனத்தில் அக்டோபர் முத...\n“என்னால் அவரை கண்டுபிடிக்க முடிய...\nநியூசிக்கு எதிரான முதல் டெஸ்ட்: ...\nநாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்கள...\nஈஷாவில் ‘யக்ஷா’ கலைத் திருவிழா\n'எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் ...\nசெஞ்சி அருகே இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்: எஸ்.ஐ ஆயுதப் படைக்கு மாற்றம்\n''இது என்னுடைய பவுலிங் ஆக்‌ஷன்'' - ஆர்சிபி லோகோவை கிண்டலடித்த பும்ரா\nசென்னையில் 4-வது நாளாக தொடர்கிறது சிஏஏ எதிர்ப்பு போராட்டம்\nசென்னைக்கு வந்த சீனக் கப்பலில் பூனை: அதிகாரிகள் விசாரணை\nTopNews | மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை... தொடரும் இஸ்லாமியர்கள் போராட்டம்... இன்னும் சில முக்கியச் செய்திகள்\nதபால் துறையில் வேலை- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nடெல்லி ஜாமியா பல்கலை., நூலகத்தில் மாணவர்களை தாக்கிய போலீசார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி ; மாலையில் தானியங்கள் - அசத்தி வரும் கிராம மக்கள்\nதமிழக மின்வாரியத்தில் (TNEB) வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/mariyal_1896.html", "date_download": "2020-02-17T07:51:39Z", "digest": "sha1:JA5ZSCVL4MTWHUMJ5KW4CJTOG2VCN3VD", "length": 97890, "nlines": 308, "source_domain": "www.valaitamil.com", "title": "Mariyal Bhakiyam ramasamy | சுண்டல் செய்த கிண்டல் பாக்கியம் ராமசாமி | சுண்டல் செய்த கிண்டல்-சிறுகதை | Bhakiyam ramasamy-Short story", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nசீதாப்பாட்டி அப்புசாமியின் பாதங்களைப் பார்த்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். பத்துத் தினங்களாக அப்புசாமியின் பாதங்கள் பன் ரொட்டி போல் வீக்கத்துடன் காட்சி அளித்ததே காரணம். சீதாப் பாட்டிக்கு யானை என்றால் பயம். அதிலும் முக்கியமாக யானைக்கால் என்றால் யானைக்குப் பயப்படுவதைப் போல் நாலு மடங்கு பயப்படுவாள்.\nயானைக்கே யானைக்கால் வந்தால் கூட சிகிச்சை செய்யக் கூடிய ஒரு ‘எலிபண்டயாஸிஸ் ஸ்பெஷலிஸ்ட்’டிடம் சீதாப்பாட்டி அப்புசாமியை கூட்டிப் போனாள்.\nஅவர் சிரித்துவிட்டு, “இந்த வீக்கத்துக்குக் காரணம் நீர்” என்றார்.\n“நான் ‘நீர்’ என்றது வயோதிகர்கள் காலில் கட்டிக் கொள்ளும் நீரை” என்று விளக்கிவிட்டுத் தன் கன்ஸல்டிங் பீஸான முப்பது ரூபாயை மட்டும் பெற்றுக் கொண்டு அனுப்பிவிட்டார்.\n“நல்ல வேளை, ·பைலேரியம் அட்டாக் இல்லை” என்று சீதாப்பாட்டி மகிழ்ந்தாலும், வீக்கம் பத்து நாளாகியும் இறங்காமல் அப்படியே இருந்தது அவளுக்கு விசாரத்தைக் கொடுத்தது.\nஅப்புசாமி தன் வீங்கின பாதத்தை, பாவம், அடிக்கடி ஆள்காட்டி விரலால் அழுத்திப் பார்த்துக் கொள்வார். அழுத்தும் போது பாதத்தில் குழி விழுவதையும்,விழுந்த குழி ஓரிரு விநாடிகளில் மெதுவே, மெதுவே மறைந்து பாதம் பழையபடி தன் பன் ரொட்டிப் பரப்பை அடைவதையும் பார்த்துப் பார்த்து மகிழ்வதைப் பொழுது போக்காக வைத்துக் கொண்டிருந்தார்.\nசீதாப்பாட்டி கவலையுடன், “ஏன் சும்மா எக்ஸாஜரேட் செய்கிறீர்கள் உங்களுக்கு ஒன்றுமில்லை” என்றாள். “வயதானால் இப்படி வருகிறது உண்டாம். தானாகச் சரியாகப் போய்விடும்” என்றாள். தன்னைத்தானே தேற்றிக் கொள்வது போல்.\nஅப்புசாமியின் முகத்தில் விஷமப் புன்னகை ஒன்று தோன்றி மறைந்தது. பின்னர், “சீதே, என் கால் வீக்கத்துக்கு என்ன வைத்தியம் செய்வது என்று ஒரே ஓர் ஆசாமிக்குத்தான் தெரியும்” என்றார்.\nசீதாப்பாட்டி ஆவலுடன் “யார் அவர் வேர் இஸ் ஹி உடனே போகலாம். ஏன் இத்தனை நாள் நீங்கள் சைலன்ட்டாக இருந்தீர்கள்\nஅப்புசாமி அமைதியுடன், “அந்த வைத்தியர் வேறு யாருமில்லை. நானேதான்” என்றார்.\n உங்களுக்கு நீங்களே வைத்தியம் செய்து கொள்கிறேன் என்றதும், ‘சூயிஸைட்’ செய்து கொள்கிறேன் என்பதும் ஒன்று” என்றாள் சீதாப்பாட்டி, எரிச்சலுடன்.\nஅப்புசாமி தலையில் அடித்துக் கொண்டார். “உனக்குத் தெரிந்த லட்சணம் அவ்வளவுதான். வயதாயிற்றே தவிர, வயதானவர்களுடைய மனசைப் பற்றி உனக்கென்ன தெரியும் வயதானவர்கள், கர்ப்பமானவர்கள் இவர்கள் எல்லாம் ஒருவிதத்தில் ஒரு மாதிரி. ஏதாவது பொருள்மீது, மனசுக்குள் ஆசை வைத்திருப்பார்கள். கால் பாட்டுக்கு வீங்கிவிடும். அந்தத் தீனியைத் தின்றால்தான் வீக்கம் இறங்கும். பழமொழி கூட உண்டே. “கம்பு கொழுக் கட்டைக்குக் கால் வீங்கினானாம் ஒருத்தன்” என்று வயதானவர்கள், கர்ப்பமானவர்கள் இவர்கள் எல்லாம் ஒருவிதத்தில் ஒரு மாதிரி. ஏதாவது பொர���ள்மீது, மனசுக்குள் ஆசை வைத்திருப்பார்கள். கால் பாட்டுக்கு வீங்கிவிடும். அந்தத் தீனியைத் தின்றால்தான் வீக்கம் இறங்கும். பழமொழி கூட உண்டே. “கம்பு கொழுக் கட்டைக்குக் கால் வீங்கினானாம் ஒருத்தன்” என்று\nசீதாப்பாட்டிக்கு வியப்பு தாளவில்லை. ‘அட இப்படிக் கூட ஒரு சைகாலஜியா இப்படிக் கூட ஒரு சைகாலஜியா’ என்றவள், “உங்களுக்குக் கம்புக் கொழுக்கட்டைமீது ஆசையா, அடக் கடவுளே, சொல்லித் தொலைப்பதற்கென்ன’ என்றவள், “உங்களுக்குக் கம்புக் கொழுக்கட்டைமீது ஆசையா, அடக் கடவுளே, சொல்லித் தொலைப்பதற்கென்ன எனக்குச் செய்யத் தெரியாவிட்டாலும், யாரையாவது ஒரு குக்கைப் பிடித்துச் செய்து தருவேனே எனக்குச் செய்யத் தெரியாவிட்டாலும், யாரையாவது ஒரு குக்கைப் பிடித்துச் செய்து தருவேனே\nஅப்புசாமி முன் வழுக்கையைத் தடவிக்கொண்டு, “கம்புக் கொழுக்கட்டையை மனுஷன் தின்பானா நீ கம்பை எடுத்துக் கொண்டு அடித்தாலும் அது எனக்குப் பிடிக்காது” என்றவர், “சீதே நீ கம்பை எடுத்துக் கொண்டு அடித்தாலும் அது எனக்குப் பிடிக்காது” என்றவர், “சீதே நீ சுண்டல் செய்து எவ்வளவு யுகங்கள் ஆகிறது நீ சுண்டல் செய்து எவ்வளவு யுகங்கள் ஆகிறது நினைத்துப் பார்த்தாயா\n ஹெளடேர் யூ அந்த வார்த்தை சொன்னீர்கள்” என்று அடுத்த கணம் ஊழித் தீயாய்ச் சீதாப்பாட்டி மாறி, கையில் எடுத்த புத்தகத்தை ஓங்கிக் கீழே அடித்தாள்.சிலைபோல் உட்கார்ந்துவிட்டாள். பேயைப் பேட்டி கண்டவள் போல் அவள் விழிகள் நிலைத்துப் போய்விட்டன.\nஅப்புசாமி வெலவெலத்துப் போனார். பிறகு மெதுவே, “அறுபது வருடத்துக்கு முன்னால் நடந்ததை இன்னுமா நினைத்துக் கொண்டு கோபப்படுவது\n” என்று சீதாப்பாட்டி கர்ஜித்தாள்.\nஅறுபது வருடங்களுக்கு முன், அதாவது சீதாப்பாட்டி இளம் மருமகளாக அந்த வீட்டில் காலெடுத்து வைத்தபோது ஒரு சம்பவம் நடந்தது. அப்புசாமியின் தாயார், அதாவது சீதாப்பாட்டியின் மாமியார் ஒரு கடும் கொடுங்கோலி. வீர்ய கந்தகமிலமும், வீர்ய நைட்ரிக் அமிலமும் சேர்ந்தது போல. மாமனாரும் மேற்படி மேற்படியே. மருமகளைச் சக்கையாக வேலை வாங்குவார்கள். பல சமயம் மாமியார் அடித்துவிடுவாள். அந்த அடிகளையெல்லாம் சீதாப்பாட்டியால் தாங்கிக் கொள்ள முடிந்தது. ஆனால் ஒரு தினம் மாமியார் சொன்ன வார்த்தைகள் அவளைச் சித்ரவதை செய்துவிட்டன. உய��ரையே மாய்த்துச் கொள்ள முயற்சி செய்கிற அளவுக்கு அது சீதாப்பாட்டியை அந்த நாளில் துன்புறுத்தியது. ஒருதினம் மருமகளைப் பட்டாணி சுண்டல் செய்யச் சொன்னாள் மாமியார். அப்புசாமிதான் கடைக்குப் போய்ப் பட்டாணி வாங்கி வந்தார். எத்தனை யுகமானாலும் வேக முடியாத இரும்புப் பட்டாணி மாதிரி மோசமான சரக்கை வாங்கி வந்து இளம் மனைவியிடம் தந்துவிட்டார். சுண்டல் வெந்ததோ, வெந்ததோ, வெந்தது அவ்வளவு மணி வெந்தது. கடிகாரத்திலுள்ள 12 மணியும் தீருகிற அளவு வெந்தது. பயபக்தியுடன் சுண்டலை மாமியாருக்குப் போட்டாள் மருமகள் சீதா.\nஇலையில் சுண்டல் விழுந்ததும் மாமியார் நசுக்கிப் பார்த்தாள். அடுத்தகணம் இலையோடு சுண்டலை மருமகள் முகத்தில் விட்டெறிந்தாள். “வெந்த லட்சணம் பார்” என்று.\nமருமகள் “எவ்வளவோ வேகவைத்தும் வேகவில்லை” என்று சமாதானம் சொன்னாள். “நீ அசல் பத்தினியாயிருந்தாலல்லவா வேகும் நீலி” என்று சொல்லிவிட்டாள் மாமியார்.\nமாமியாரின் அந்த ஒரு வார்த்தையில் உடம்பும், உள்ளமும் அன்றைய தினத்தில் எரிந்து சாம்பலானது போல் ஆகிவிட்டது. “என் ஒழுக்கத்தை இழிவு செய்தபின் நான் இருப்பானேன்’ என்று நடு ராத்திரியில் கிணற்றில் விழப்போன அவள் காலில் முன்னதாக அப்புசாமி விழுந்து, ‘என் அம்மாவின் ஆட்சி இன்றோடு ஒழியட்டும். அவள் சொன்னபடிதான் வேண்டுமென்றே நான் வேகாத பட்டாணியாகப் பார்த்து வாங்கி வந்தேன். இனி நான் அம்மா சொன்னபடி ஜென்மத்திலும் கேட்க மாட்டேன். உனக்கே அடிமை’ என்று கதறி, சிங்கம் போல் சிலிர்த்துத் தாயாரை எதிர்த்துக் கொண்டார். அன்றைய சம்பவத்துக்கப்புறம்தான் சுண்டல் சீதாப்பாட்டியின் பரம விரோதியானது. சாப விமோசனம் பெற்ற அகல்யையிடம் ‘இந்திரன்’ என்று சொன்னால் எப்படிச் சீறுவாளோ அது மாதிரி சீதாப்பாட்டி சுண்டல் என்றால் சீறுவாள்.\n” என்றார் அப்புசாமி. “உனக்கு இந்த விஷயம் இவ்வளவு கோபம் தருமென்று தெரிந்திருந்தால் நான் பேச்செடுத்தே இருக்க மாட்டேன். தப்பு, தப்பு என் கால் வீங்கினாலும் சரி. உடம்பு பூராவுமே வீங்கினாலும் சரி, இனி எனக்குச் சுண்டல் ஆசை கிடையாது.\nஆனால், அப்புசாமிக்கு மறுநாள் கால் முன்னைவிட அதிகமாக வீங்கிக் காணப்பட்டது.\nஇதைக் கவனித்த சீதாப்பாட்டி மாலை சுமார் நாலு மணிக்கு அப்புசாமியிடம் வந்து, “டிரஸ் செய்து கொள்வதுதானே\nஅப்புசாமி, திடீர் சந்தேகம் வந்தவராகப் பீதியுடன் தன்னைத் தானே ஒருதரம் பார்த்துக் கொண்டார். “டிரஸ் செய்து கொண்டுதானே இருக்கிறேன்\n உங்கள் ·பேவரிட் சுண்டலும் அங்கு கிடைக்கும்” என்றாள்.\nஅப்புசாமி, “நிஜமா, இது நிஜமா” என்று பேகடா ராகத்தில் தியாகராஜ பாகவதர் மாதிரி ஓர் ஆலாபனை செய்து தன் ஆனந்தத்தைத் தெரிவித்துவிட்டு அங்கவஸ்திரத்தைப் போட்டுக் கொண்டு, “தயார்” என்று பேகடா ராகத்தில் தியாகராஜ பாகவதர் மாதிரி ஓர் ஆலாபனை செய்து தன் ஆனந்தத்தைத் தெரிவித்துவிட்டு அங்கவஸ்திரத்தைப் போட்டுக் கொண்டு, “தயார்” என்று குரல் கொடுத்தார்.\nகடற்கரையில் அப்புசாமிக்கு மணலில் உட்கார இருப்பே கொள்ளவில்லை. ‘சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத கதையாயிருக்கிறதே’ என்று உள்ளுக்குள் புழுங்கினார். சொல்லி வைத்தாற் போல் ஒரு சுண்டல் வியாபாரியாவது அவர்கள் இருந்த பக்கம் வரவில்லை. வேறு எந்தெந்த மூலையிலேயோ சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்.\nஅப்புசாமியால் தாள முடியவில்லை. இரண்டு பர்லாங் தூரத்தில் சென்று கொண்டிருந்த ஒரு கூடைக்காரனைக் கைதட்டி, “ஹேய் ஏய்\nசீதாப்பாட்டி அப்புசாமியின் இந்தச் செய்கையைக் கண்டித்தாள். “கொஞ்சம் டீஸண்ட்டாக நடந்து கொள்ளுங்கள். சைல்ட் மாதிரி பிஹேவ் செய்கிறீர்களே சுண்டல்காரன் வராமலா போய்விடுவான்\nசுண்டல்காரன் வந்தான். அப்புசாமி அவன் கையில் இருந்த சுண்டல் கூடையை அடியோடு விழுங்குபவர் போல் பார்த்தார். கண் கொள்ளாக் காட்சியாகத் தேங்காய், மாங்காய் அலங்காரங்களுடன் சுண்டல் கண்ணைப் பறித்தது. நாலைந்து எலுமிச்சம் பழ மூடிகளும் சுண்டல் பாத்திரத்தில் இருந்தன. “சீதே, உனக்கு\n” என்றாள் சீதாப்பாட்டி. அப்புசாமி தனக்கு மட்டும் வாங்கிக் கொண்டார். சுண்டல் பொட்டலத்தில் சுண்டல் போட்டு, எலுமிச்சம் பழ மூடியை எடுத்து இரண்டு பிழிபிழிந்து லாகவமாகச் சுண்டல்காரர் நீட்டினார்.\n“உடம்புக்கு ஏதாவது வந்து சேரப் போகிறது. பத்துப் பைசாவுக்கு வாங்கிக் கொள்ளுங்கள் போதும். ஹோல்சேலாய் கூடையையே விலை பேசிவிடப் போகிறீர்கள்” என்று சீதாப் பாட்டி அவசரத் தடை ஒன்று கொண்டு வந்தாள்.\n சீதே, ஒன்றே ஒன்று வாயில் போட்டுப் பார்” என்றார்.\nசீதாப்பாட்டி முகத்தைக் கடுமையாக்கிக் கொண்டு, “இந்த மாதிரி ராட்டன் திங்ஸெல்லாம் எனக்குப் பிடிக்காது. ஐயே” என்று மறுத்துவிட்டாள். ஒரு பொட்டலத்துக்கு மேல் அப்புசாமி வாங்கவும் அனுமதிக்கவில்லை.\nஅப்புசாமி தன் வழக்கமான சப்த ஜாலங்களுடன் ஒவ்வொரு சுண்டலாக அசை போட்டு ரசித்துச் சாப்பிட்டார்.\n எலுமிச்சம் பழம் பிழிந்தான் பார், அந்தக் காரியத்துக்கு மட்டும் பத்து பைசா தரலாம். இன்னும் ஒரு பத்துப் பைசாவுக்கு வாங்கிக் கொள்ளட்டுமா\n” என்று சீதாப்பாட்டி சள்ளென்று விழவும் அப்புசாமி பூனையாய் ஒடுங்கிவிட்டார்.\n” என்று எழுந்தாள் சீதாப்பாட்டி.\nஅப்புசாமிக்குக் கடற்கரையை விட்டுப் பிரியவே மனம் இல்லை. தேங்காய், மாங்காய், பட்டாணிக்கு ஈடாகத் தன் உடல் பொருள் ஆவியைத் தரச் சித்தமாயிருந்தார். ஆனால், சீதாப்பாட்டியின் கட்டளை “க்விட் இந்தியா’வுக்கும் அதிகப்படியான காட்டமாக இருக்கவும் மறுபேச்சின்றிக் கடற்கரையைக் காலி செய்தார்.\nகால்மணி நேரத்தில் பஸ் வந்தது. ஆனால், விதியின் சோதனையை யாரே அறிவார் சீதாப்பாட்டி ஏறியதும் கண்டக்டர், “அவ்வளவுதான், அடுத்த ஆள் ஏறாதே, சார் ஏறாதே” என்று தடுத்தான். அவன் அடுத்த ஆள் என்று குறிப்பிட்டது சீதாப்பாட்டியைத் தொடர்ந்து பஸ்ஸ¤க்குள் ஏற முயற்சி செய்த அப்புசாமியைத்தான்.\nஅப்புசாமி விடாமல், “என் சம்சாரமப்பா. சம்சாரம்” என்று கூவிப் பார்த்தவர் சட்டென்று ஏதோ நினைவு வந்தவராக, பஸ் கம்பியில் தான் போட்டிருந்த தாராசிங் பிடியைத் தளர்த்தினார். “சீதே சீதே நான் அடுத்த பஸ்ஸில் வந்துவிடுகிறேன். நீ கவலைப்படாமல் போ” என்று தைரியம் கூறியதன்றி பஸ் கிளம்புவதற்காக “ரைட்ஸ்” குரலும் கொடுத்துவிட்டார்.\nபஸ் புறப்பட்டுவிட்டது. புறப்பட்டுப் போன பஸ்ஸைப் பார்த்து அப்புசாமி மர்மமானதொரு புன்னகை பூத்தார்.\nஇருள் மெதுவே படர்ந்து கொண்டிருந்தது. அப்புசாமி இருளுக்கும் ஒளிக்கும் நடுவில் யாரை அப்படித் தேடுகிறார்\n‘மாங்கா, தேங்கா, பட்டாணி, சுண்டல்’ காரனைத்தான். ஒரே ஒரு பொட்டலம் சாப்பிட்டதில் வெகு அதிருப்தி. இன்னும் ஓர் ஏழெட்டுப் பொட்டலமாவது சாப்பிட்டால்தான் அவர் ஆசை தணிந்து, கால் வீக்கமும் இறங்கும் போல் அவருக்குத் தோன்றியது.\nஅப்புசாமி சரியாகப் பதினேழு நிமிடம் அங்குமிங்கும் அலைந்து சுண்டல்காரனைப் பிடித்துவிட்டார். “ஆறு பொட்டலம்…” என்று ஆர்டர் கொடுத்தவர், “நன்றாயிருக்கிறதா பார்ப்போம்��� என்று ஒரு பொட்டலத்தைச் சுண்டல்காரன் எதிரிலேயே தின்று தீர்த்து “பேஷ்” என்று சான்றிதழும் வழங்கிவிட்டு, ஜிப்பா பையில் கைவிட்டார், பணம் தர.\n” என்று அலறினார். பர்ஸை எவரோ ‘பிக்பாக்கெட்’ அடித்துவிட்டார்கள்.\nஅப்புசாமி மேலும் கீழும், பக்கவாட்டிலும் உயரவாட்டிலும் தன்னைத் தேடிக் கொண்டார். ஆன்மாவைக் கண்டுபிடித்தாலும் கண்டுபிடித்துவிடலாம் போலிருந்தது. பிக்பாக்கெட் போன மணிபர்ஸைக் கண்டுபிடிக்க இயலவில்லை.\nசுண்டல்காரர் அப்புசாமியை ஒரு தினுசாகப் பார்த்துவிட்டு, “என்ன சார், துட்டு இல்லீங்களா தாரை வாத்திட்டீங்களா பரவாயில்லை. தின்ன சுண்டலுக்குக் காசு தர வேண்டாம்” என்று கூறியவாறு அப்புசாமியின் கையிலிருந்த சுண்டல் பொட்டலங்களை வாரண்ட் இல்லாமலேயே ஜப்தி செய்து கொண்டு அவரைப் போக அனுமதித்தார், பெருந்தன்மையுடன்.\nஅப்புசாமிக்குத் தாளமுடியாத துக்கம் பொங்கியது. காசு இல்லாமல் இப்படித்தான் அவமானப்பட நேர்ந்ததே என்பதற்காகவா இல்லை. சுண்டல்காரர் மாதிரி, சர்க்கார் பஸ் கண்டக்டரும் பெருந்தன்மையாக, சும்மா அவரை ஏற்றிக் கொண்டு போவாரா\n‘பளீர்’ என்று மேற்கு வானில் மேக மூட்டத்தில் ஒரு மின்னலும், அப்புசாமியின் மூளையில் ஒரு மின்னலும் ஒரே கணத்தில் பளிச்சிட்டன.\n“ஏன், டாக்ஸியில் ஏறிக்கொண்டு வீட்டில் போய் ஜம்மென்று இறங்கிக்கொண்டு பணம் கொடுத்து அனுப்பினால்\nஅடுத்த கணம் இவரது துரதிருஷ்டம், ஒரு டாக்ஸி வடிவெடுத்து மாயமான் மாதிரி இவர் முன்னே உல்லாசமாகச் சென்றது. அப்புசாமி அதைப் பிடிக்க ஓடினார். அது நிற்பது போல் நின்றது, பக்கத்தில் போனால் மீண்டும் நகர்ந்தது. கையைத் தட்டினால் திரும்புவது போல் திரும்பியது. அப்புறம் திரும்பாதது போல் ஓடியது. கடைசியில் ஒருவாறு டாக்ஸியை அடைந்து ஏறியும் உட்கார்ந்துவிட்டார்.\nவீட்டுக்குப் போய்ச் சேர்ந்தால் பெரிய இடி காத்திருந்தது அவருக்கு. இன்னும் சீதாப்பாட்டி வந்து சேர்ந்திருக்கவில்லை. சாவி அவளிடம்தான் இருந்தது. கதவு பூட்டியிருந்தது.\nடாக்ஸிக்காரன், “என்ன சார், இறங்குங்களேன். இந்த வீடு தானே” என்று நெட்டித் தள்ளாத குறையாக விரட்டினான்.\nஅப்புசாமி தன் சோகத்தை எப்படிச் சொல்லுவார் “கொஞ்சம் இருப்பா. உன் வெயிட்டிங் சார்ஜை வேண்டுமானால் தந்துவிடுகிறேன். இதோ ஆள் வந்துவிடும். கதவ��த் திறக்க….” என்று கெஞ்சினார். அரை மணியாயிற்று. முக்கால் மணி ஆயிற்று.\nடாக்ஸிக்காரன் பொறுமை இழந்து, “சார்… சார்…மீட்டர் பத்து ரூபாய் தாண்டிக் கொண்டிருக்கிறது. சீக்கிரம் ஒரு தச்சனைக் கொண்டு வந்து பூட்டை உடையுங்கள். இல்லாவிட்டால் எனக்கு ஐந்து ரூபாய் கொடுத்தால் நானே உடைக்கிறேன்” என்றான்.\nஅப்புசாமி கொலைக் குற்றவாளி போலச் செய்வதறியாது தவித்தவர், ‘ஆ புறக்கடைச் சுவர் வழியாக ஏறிக் குதித்தால் என்ன புறக்கடைச் சுவர் வழியாக ஏறிக் குதித்தால் என்ன’ என்ற எண்ணம் வரவும், “இருப்பா வருகிறேன்” என்று குடுகுடுவென்று புறக்கடைப் பக்கம் போய் ஒருவாறு கஷ்டப்பட்டுச் சுவர் ஏறித் தடாலென்று வீட்டு உற்புறம் குதித்தார்.\n” என்று அடுத்த கணம் ஒரு பேரரவம் கேட்டது. அது அப்புசாமியின் கூக்குரல்தான். குதித்த இடத்தில் அம்மிக் குழவி இருந்து அவரைப் புரட்டிவிட்டு விட்டது.\nஅத்தனை வேதனையிலும் அப்புசாமி சிரித்தார். ‘டாக்ஸிக்காரனிடமிருந்து தப்பிவிட்டோம். அவன் நம்மைத் தேடி வருவதானால் வாசல் கதவை உடைத்து, அல்லது புறக்கடைக் கதவைப் பெயர்த்து அல்லவா வரவேண்டும்’ அதுவரை அவருக்கு நிம்மதி.\nசீதாப்பாட்டி சரியாக எழு மணிக்கு வந்தாள். அவள் ஏறின பஸ் நடுவில் ‘ப்ரேக் டவுனாகி’ அப்புறம் வேறு பஸ்பிடித்து வர அவ்வளவு நேரமாகிவிட்டது. வந்து பார்த்தால் வீட்டு வாசலில் ஒரே கூட்டம். டாக்ஸிக்காரனொருவன் ஒரு மாயக் கிழவன் தன்னை ஏமாற்றிவிட்டு மாயமாகிவிட்ட விதத்தை விவரித்துக் கொண்டிருந்தான். சீதா பாட்டி அவன் விவரித்த அங்க அடையாளங்களை வைத்து அது அப்புசாமிதான் என்பதைத் தீர்மானித்து, டாக்ஸிக்காரனுக்குப் பத்து ரூபாய் கொடுத்தாள்.பிறகு அவசர அவசரமாகப் பூட்டைப் பெயர்த்து கிரகப்பிரவேசம் செய்தாள். புறக்கடையில் அப்புசாமி சுவரில் மோதின கார் மாதிரி அலங்கோலமாக விழுந்த நிலையிலும் புன்னகையுடன் இருந்தார்.\n” என்று சீதாப்பாட்டி ஸ்தலத்துக்கு விரைந்தாள்.\nஅப்புசாமி ஈனஸ்வரத்தில், “சீதே, உன்னை முன் காலத்தில் சுண்டலை வைத்துப் பழிவாங்க உடந்தையாயிருந்தேன். இன்று அதே சுண்டல் என்னைப் பழி தீர்த்துவிட்டது. கால் போகட்டும் டாக்ஸிக்காரன் போய்விட்டானா\nசீதாப்பாட்டி, கண்ணீர் சிந்தக் கூட நேரமில்லாமல், “டாக்ஸி டாக்ஸி புத்தூர் போக வேண்டும்” என்று வாசலுக்கு ஓடினாள்.\nசீதாப்பாட்டி அப்புசாமியின் பாதங்களைப் பார்த்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். பத்துத் தினங்களாக அப்புசாமியின் பாதங்கள் பன் ரொட்டி போல் வீக்கத்துடன் காட்சி அளித்ததே காரணம். சீதாப் பாட்டிக்கு யானை என்றால் பயம். அதிலும் முக்கியமாக யானைக்கால் என்றால் யானைக்குப் பயப்படுவதைப் போல் நாலு மடங்கு பயப்படுவாள்.யானைக்கே யானைக்கால் வந்தால் கூட சிகிச்சை செய்யக் கூடிய ஒரு ‘எலிபண்டயாஸிஸ் ஸ்பெஷலிஸ்ட்’டிடம் சீதாப்பாட்டி அப்புசாமியை கூட்டிப் போனாள்.அவர் சிரித்துவிட்டு, “இந்த வீக்கத்துக்குக் காரணம் நீர்” என்றார்.“ஐயோ நானா” என்றாள் சீதாப்பாட்டி.“நான் ‘நீர்’ என்றது வயோதிகர்கள் காலில் கட்டிக் கொள்ளும் நீரை” என்றாள் சீதாப்பாட்டி.“நான் ‘நீர்’ என்றது வயோதிகர்கள் காலில் கட்டிக் கொள்ளும் நீரை” என்று விளக்கிவிட்டுத் தன் கன்ஸல்டிங் பீஸான முப்பது ரூபாயை மட்டும் பெற்றுக் கொண்டு அனுப்பிவிட்டார்.“நல்ல வேளை, ·பைலேரியம் அட்டாக் இல்லை” என்று சீதாப்பாட்டி மகிழ்ந்தாலும், வீக்கம் பத்து நாளாகியும் இறங்காமல் அப்படியே இருந்தது அவளுக்கு விசாரத்தைக் கொடுத்தது.\nஅப்புசாமி தன் வீங்கின பாதத்தை, பாவம், அடிக்கடி ஆள்காட்டி விரலால் அழுத்திப் பார்த்துக் கொள்வார். அழுத்தும் போது பாதத்தில் குழி விழுவதையும்,விழுந்த குழி ஓரிரு விநாடிகளில் மெதுவே, மெதுவே மறைந்து பாதம் பழையபடி தன் பன் ரொட்டிப் பரப்பை அடைவதையும் பார்த்துப் பார்த்து மகிழ்வதைப் பொழுது போக்காக வைத்துக் கொண்டிருந்தார்.சீதாப்பாட்டி கவலையுடன், “ஏன் சும்மா எக்ஸாஜரேட் செய்கிறீர்கள் உங்களுக்கு ஒன்றுமில்லை” என்றாள். “வயதானால் இப்படி வருகிறது உண்டாம். தானாகச் சரியாகப் போய்விடும்” என்றாள். தன்னைத்தானே தேற்றிக் கொள்வது போல்.அப்புசாமியின் முகத்தில் விஷமப் புன்னகை ஒன்று தோன்றி மறைந்தது. பின்னர், “சீதே, என் கால் வீக்கத்துக்கு என்ன வைத்தியம் செய்வது என்று ஒரே ஓர் ஆசாமிக்குத்தான் தெரியும்” என்றார்.சீதாப்பாட்டி ஆவலுடன் “யார் அவர் உங்களுக்கு ஒன்றுமில்லை” என்றாள். “வயதானால் இப்படி வருகிறது உண்டாம். தானாகச் சரியாகப் போய்விடும்” என்றாள். தன்னைத்தானே தேற்றிக் கொள்வது போல்.அப்புசாமியின் முகத்தில் விஷமப் புன்னகை ஒன்று தோன்றி மறைந்தது. பின்னர், “சீதே, என் கால் வீக்கத்துக்கு என்ன வைத்தியம் செய்வது என்று ஒரே ஓர் ஆசாமிக்குத்தான் தெரியும்” என்றார்.சீதாப்பாட்டி ஆவலுடன் “யார் அவர் வேர் இஸ் ஹி உடனே போகலாம். ஏன் இத்தனை நாள் நீங்கள் சைலன்ட்டாக இருந்தீர்கள்” என்றாள்.அப்புசாமி அமைதியுடன், “அந்த வைத்தியர் வேறு யாருமில்லை. நானேதான்” என்றார்.“வாழ்ந்தது” என்றாள்.அப்புசாமி அமைதியுடன், “அந்த வைத்தியர் வேறு யாருமில்லை. நானேதான்” என்றார்.“வாழ்ந்தது உங்களுக்கு நீங்களே வைத்தியம் செய்து கொள்கிறேன் என்றதும், ‘சூயிஸைட்’ செய்து கொள்கிறேன் என்பதும் ஒன்று உங்களுக்கு நீங்களே வைத்தியம் செய்து கொள்கிறேன் என்றதும், ‘சூயிஸைட்’ செய்து கொள்கிறேன் என்பதும் ஒன்று” என்றாள் சீதாப்பாட்டி, எரிச்சலுடன்.அப்புசாமி தலையில் அடித்துக் கொண்டார்.\n“உனக்குத் தெரிந்த லட்சணம் அவ்வளவுதான். வயதாயிற்றே தவிர, வயதானவர்களுடைய மனசைப் பற்றி உனக்கென்ன தெரியும் வயதானவர்கள், கர்ப்பமானவர்கள் இவர்கள் எல்லாம் ஒருவிதத்தில் ஒரு மாதிரி. ஏதாவது பொருள்மீது, மனசுக்குள் ஆசை வைத்திருப்பார்கள். கால் பாட்டுக்கு வீங்கிவிடும். அந்தத் தீனியைத் தின்றால்தான் வீக்கம் இறங்கும். பழமொழி கூட உண்டே. “கம்பு கொழுக் கட்டைக்குக் கால் வீங்கினானாம் ஒருத்தன்” என்று வயதானவர்கள், கர்ப்பமானவர்கள் இவர்கள் எல்லாம் ஒருவிதத்தில் ஒரு மாதிரி. ஏதாவது பொருள்மீது, மனசுக்குள் ஆசை வைத்திருப்பார்கள். கால் பாட்டுக்கு வீங்கிவிடும். அந்தத் தீனியைத் தின்றால்தான் வீக்கம் இறங்கும். பழமொழி கூட உண்டே. “கம்பு கொழுக் கட்டைக்குக் கால் வீங்கினானாம் ஒருத்தன்” என்று” என்றார்.சீதாப்பாட்டிக்கு வியப்பு தாளவில்லை. ‘அட” என்றார்.சீதாப்பாட்டிக்கு வியப்பு தாளவில்லை. ‘அட இப்படிக் கூட ஒரு சைகாலஜியா இப்படிக் கூட ஒரு சைகாலஜியா’ என்றவள், “உங்களுக்குக் கம்புக் கொழுக்கட்டைமீது ஆசையா, அடக் கடவுளே, சொல்லித் தொலைப்பதற்கென்ன’ என்றவள், “உங்களுக்குக் கம்புக் கொழுக்கட்டைமீது ஆசையா, அடக் கடவுளே, சொல்லித் தொலைப்பதற்கென்ன எனக்குச் செய்யத் தெரியாவிட்டாலும், யாரையாவது ஒரு குக்கைப் பிடித்துச் செய்து தருவேனே எனக்குச் செய்யத் தெரியாவிட்டாலும், யாரையாவது ஒரு குக்கைப் பிடித்துச் செய்து தருவேனே” என்றாள்.அப்புசாமி முன் வழுக்கை���ைத் தடவிக்கொண்டு, “கம்புக் கொழுக்கட்டையை மனுஷன் தின்பானா” என்றாள்.அப்புசாமி முன் வழுக்கையைத் தடவிக்கொண்டு, “கம்புக் கொழுக்கட்டையை மனுஷன் தின்பானா நீ கம்பை எடுத்துக் கொண்டு அடித்தாலும் அது எனக்குப் பிடிக்காது” என்றவர், “சீதே நீ கம்பை எடுத்துக் கொண்டு அடித்தாலும் அது எனக்குப் பிடிக்காது” என்றவர், “சீதே நீ சுண்டல் செய்து எவ்வளவு யுகங்கள் ஆகிறது நீ சுண்டல் செய்து எவ்வளவு யுகங்கள் ஆகிறது நினைத்துப் பார்த்தாயா ஹெளடேர் யூ அந்த வார்த்தை சொன்னீர்கள்” என்று அடுத்த கணம் ஊழித் தீயாய்ச் சீதாப்பாட்டி மாறி, கையில் எடுத்த புத்தகத்தை ஓங்கிக் கீழே அடித்தாள்.சிலைபோல் உட்கார்ந்துவிட்டாள். பேயைப் பேட்டி கண்டவள் போல் அவள் விழிகள் நிலைத்துப் போய்விட்டன.அப்புசாமி வெலவெலத்துப் போனார்.\nபிறகு மெதுவே, “அறுபது வருடத்துக்கு முன்னால் நடந்ததை இன்னுமா நினைத்துக் கொண்டு கோபப்படுவது” என்றார்.“பேசாதீர்கள். ப்ளீஸ்” என்று சீதாப்பாட்டி கர்ஜித்தாள்.அறுபது வருடங்களுக்கு முன், அதாவது சீதாப்பாட்டி இளம் மருமகளாக அந்த வீட்டில் காலெடுத்து வைத்தபோது ஒரு சம்பவம் நடந்தது. அப்புசாமியின் தாயார், அதாவது சீதாப்பாட்டியின் மாமியார் ஒரு கடும் கொடுங்கோலி. வீர்ய கந்தகமிலமும், வீர்ய நைட்ரிக் அமிலமும் சேர்ந்தது போல. மாமனாரும் மேற்படி மேற்படியே. மருமகளைச் சக்கையாக வேலை வாங்குவார்கள். பல சமயம் மாமியார் அடித்துவிடுவாள். அந்த அடிகளையெல்லாம் சீதாப்பாட்டியால் தாங்கிக் கொள்ள முடிந்தது. ஆனால் ஒரு தினம் மாமியார் சொன்ன வார்த்தைகள் அவளைச் சித்ரவதை செய்துவிட்டன. உயிரையே மாய்த்துச் கொள்ள முயற்சி செய்கிற அளவுக்கு அது சீதாப்பாட்டியை அந்த நாளில் துன்புறுத்தியது.\nஒருதினம் மருமகளைப் பட்டாணி சுண்டல் செய்யச் சொன்னாள் மாமியார். அப்புசாமிதான் கடைக்குப் போய்ப் பட்டாணி வாங்கி வந்தார். எத்தனை யுகமானாலும் வேக முடியாத இரும்புப் பட்டாணி மாதிரி மோசமான சரக்கை வாங்கி வந்து இளம் மனைவியிடம் தந்துவிட்டார். சுண்டல் வெந்ததோ, வெந்ததோ, வெந்தது அவ்வளவு மணி வெந்தது. கடிகாரத்திலுள்ள 12 மணியும் தீருகிற அளவு வெந்தது. பயபக்தியுடன் சுண்டலை மாமியாருக்குப் போட்டாள் மருமகள் சீதா.இலையில் சுண்டல் விழுந்ததும் மாமியார் நசுக்கிப் பார்த்தாள். அடுத்��கணம் இலையோடு சுண்டலை மருமகள் முகத்தில் விட்டெறிந்தாள். “வெந்த லட்சணம் பார்” என்று.மருமகள் “எவ்வளவோ வேகவைத்தும் வேகவில்லை” என்று சமாதானம் சொன்னாள். “நீ அசல் பத்தினியாயிருந்தாலல்லவா வேகும் நீலி” என்று சொல்லிவிட்டாள் மாமியார். மாமியாரின் அந்த ஒரு வார்த்தையில் உடம்பும், உள்ளமும் அன்றைய தினத்தில் எரிந்து சாம்பலானது போல் ஆகிவிட்டது. “என் ஒழுக்கத்தை இழிவு செய்தபின் நான் இருப்பானேன்’ என்று நடு ராத்திரியில் கிணற்றில் விழப்போன அவள் காலில் முன்னதாக அப்புசாமி விழுந்து, ‘என் அம்மாவின் ஆட்சி இன்றோடு ஒழியட்டும். அவள் சொன்னபடிதான் வேண்டுமென்றே நான் வேகாத பட்டாணியாகப் பார்த்து வாங்கி வந்தேன்.\nஇனி நான் அம்மா சொன்னபடி ஜென்மத்திலும் கேட்க மாட்டேன். உனக்கே அடிமை’ என்று கதறி, சிங்கம் போல் சிலிர்த்துத் தாயாரை எதிர்த்துக் கொண்டார். அன்றைய சம்பவத்துக்கப்புறம்தான் சுண்டல் சீதாப்பாட்டியின் பரம விரோதியானது. சாப விமோசனம் பெற்ற அகல்யையிடம் ‘இந்திரன்’ என்று சொன்னால் எப்படிச் சீறுவாளோ அது மாதிரி சீதாப்பாட்டி சுண்டல் என்றால் சீறுவாள்.“சீதே” என்றார் அப்புசாமி. “உனக்கு இந்த விஷயம் இவ்வளவு கோபம் தருமென்று தெரிந்திருந்தால் நான் பேச்செடுத்தே இருக்க மாட்டேன். தப்பு, தப்பு” என்றார் அப்புசாமி. “உனக்கு இந்த விஷயம் இவ்வளவு கோபம் தருமென்று தெரிந்திருந்தால் நான் பேச்செடுத்தே இருக்க மாட்டேன். தப்பு, தப்பு என் கால் வீங்கினாலும் சரி. உடம்பு பூராவுமே வீங்கினாலும் சரி, இனி எனக்குச் சுண்டல் ஆசை கிடையாது.ஆனால், அப்புசாமிக்கு மறுநாள் கால் முன்னைவிட அதிகமாக வீங்கிக் காணப்பட்டது.இதைக் கவனித்த சீதாப்பாட்டி மாலை சுமார் நாலு மணிக்கு அப்புசாமியிடம் வந்து, “டிரஸ் செய்து கொள்வதுதானே என் கால் வீங்கினாலும் சரி. உடம்பு பூராவுமே வீங்கினாலும் சரி, இனி எனக்குச் சுண்டல் ஆசை கிடையாது.ஆனால், அப்புசாமிக்கு மறுநாள் கால் முன்னைவிட அதிகமாக வீங்கிக் காணப்பட்டது.இதைக் கவனித்த சீதாப்பாட்டி மாலை சுமார் நாலு மணிக்கு அப்புசாமியிடம் வந்து, “டிரஸ் செய்து கொள்வதுதானே” என்றாள்.அப்புசாமி, திடீர் சந்தேகம் வந்தவராகப் பீதியுடன் தன்னைத் தானே ஒருதரம் பார்த்துக் கொண்டார். “டிரஸ் செய்து கொண்டுதானே இருக்கிறேன்” என்றாள்.அப்புசாமி, ���ிடீர் சந்தேகம் வந்தவராகப் பீதியுடன் தன்னைத் தானே ஒருதரம் பார்த்துக் கொண்டார். “டிரஸ் செய்து கொண்டுதானே இருக்கிறேன்” என்றார்.“பீச்சுக்குப் போய் வரலாமா” என்றார்.“பீச்சுக்குப் போய் வரலாமா உங்கள் ·பேவரிட் சுண்டலும் அங்கு கிடைக்கும்” என்றாள்.\nஅப்புசாமி, “நிஜமா, இது நிஜமா” என்று பேகடா ராகத்தில் தியாகராஜ பாகவதர் மாதிரி ஓர் ஆலாபனை செய்து தன் ஆனந்தத்தைத் தெரிவித்துவிட்டு அங்கவஸ்திரத்தைப் போட்டுக் கொண்டு, “தயார்” என்று பேகடா ராகத்தில் தியாகராஜ பாகவதர் மாதிரி ஓர் ஆலாபனை செய்து தன் ஆனந்தத்தைத் தெரிவித்துவிட்டு அங்கவஸ்திரத்தைப் போட்டுக் கொண்டு, “தயார்” என்று குரல் கொடுத்தார்.கடற்கரையில் அப்புசாமிக்கு மணலில் உட்கார இருப்பே கொள்ளவில்லை. ‘சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத கதையாயிருக்கிறதே” என்று குரல் கொடுத்தார்.கடற்கரையில் அப்புசாமிக்கு மணலில் உட்கார இருப்பே கொள்ளவில்லை. ‘சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத கதையாயிருக்கிறதே’ என்று உள்ளுக்குள் புழுங்கினார். சொல்லி வைத்தாற் போல் ஒரு சுண்டல் வியாபாரியாவது அவர்கள் இருந்த பக்கம் வரவில்லை. வேறு எந்தெந்த மூலையிலேயோ சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்.அப்புசாமியால் தாள முடியவில்லை. இரண்டு பர்லாங் தூரத்தில் சென்று கொண்டிருந்த ஒரு கூடைக்காரனைக் கைதட்டி, “ஹேய்’ என்று உள்ளுக்குள் புழுங்கினார். சொல்லி வைத்தாற் போல் ஒரு சுண்டல் வியாபாரியாவது அவர்கள் இருந்த பக்கம் வரவில்லை. வேறு எந்தெந்த மூலையிலேயோ சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்.அப்புசாமியால் தாள முடியவில்லை. இரண்டு பர்லாங் தூரத்தில் சென்று கொண்டிருந்த ஒரு கூடைக்காரனைக் கைதட்டி, “ஹேய் ஏய்” என்று கூப்பிட்டார்.சீதாப்பாட்டி அப்புசாமியின் இந்தச் செய்கையைக் கண்டித்தாள். “கொஞ்சம் டீஸண்ட்டாக நடந்து கொள்ளுங்கள். சைல்ட் மாதிரி பிஹேவ் செய்கிறீர்களே சுண்டல்காரன் வராமலா போய்விடுவான்\nஅப்புசாமி அவன் கையில் இருந்த சுண்டல் கூடையை அடியோடு விழுங்குபவர் போல் பார்த்தார். கண் கொள்ளாக் காட்சியாகத் தேங்காய், மாங்காய் அலங்காரங்களுடன் சுண்டல் கண்ணைப் பறித்தது. நாலைந்து எலுமிச்சம் பழ மூடிகளும் சுண்டல் பாத்திரத்தில் இருந்தன. “சீதே, உனக்கு” என்றார் அப்புசாமி.“சீ” என்ற��ள் சீதாப்பாட்டி. அப்புசாமி தனக்கு மட்டும் வாங்கிக் கொண்டார். சுண்டல் பொட்டலத்தில் சுண்டல் போட்டு, எலுமிச்சம் பழ மூடியை எடுத்து இரண்டு பிழிபிழிந்து லாகவமாகச் சுண்டல்காரர் நீட்டினார்.“உடம்புக்கு ஏதாவது வந்து சேரப் போகிறது. பத்துப் பைசாவுக்கு வாங்கிக் கொள்ளுங்கள் போதும். ஹோல்சேலாய் கூடையையே விலை பேசிவிடப் போகிறீர்கள்” என்று சீதாப் பாட்டி அவசரத் தடை ஒன்று கொண்டு வந்தாள்.அப்புசாமி, “ஆகா என்ன ருசி சீதே, ஒன்றே ஒன்று வாயில் போட்டுப் பார்” என்றார்.சீதாப்பாட்டி முகத்தைக் கடுமையாக்கிக் கொண்டு, “இந்த மாதிரி ராட்டன் திங்ஸெல்லாம் எனக்குப் பிடிக்காது. ஐயே” என்று மறுத்துவிட்டாள். ஒரு பொட்டலத்துக்கு மேல் அப்புசாமி வாங்கவும் அனுமதிக்கவில்லை.அப்புசாமி தன் வழக்கமான சப்த ஜாலங்களுடன் ஒவ்வொரு சுண்டலாக அசை போட்டு ரசித்துச் சாப்பிட்டார்.\n எலுமிச்சம் பழம் பிழிந்தான் பார், அந்தக் காரியத்துக்கு மட்டும் பத்து பைசா தரலாம். இன்னும் ஒரு பத்துப் பைசாவுக்கு வாங்கிக் கொள்ளட்டுமா” என்றார்.“கோடு ஹெல்” என்று சீதாப்பாட்டி சள்ளென்று விழவும் அப்புசாமி பூனையாய் ஒடுங்கிவிட்டார்.“சரி போகலாமா பஸ்ஸ¤க்கு” என்று எழுந்தாள் சீதாப்பாட்டி.அப்புசாமிக்குக் கடற்கரையை விட்டுப் பிரியவே மனம் இல்லை. தேங்காய், மாங்காய், பட்டாணிக்கு ஈடாகத் தன் உடல் பொருள் ஆவியைத் தரச் சித்தமாயிருந்தார். ஆனால், சீதாப்பாட்டியின் கட்டளை “க்விட் இந்தியா’வுக்கும் அதிகப்படியான காட்டமாக இருக்கவும் மறுபேச்சின்றிக் கடற்கரையைக் காலி செய்தார்.கால்மணி நேரத்தில் பஸ் வந்தது. ஆனால், விதியின் சோதனையை யாரே அறிவார்” என்று எழுந்தாள் சீதாப்பாட்டி.அப்புசாமிக்குக் கடற்கரையை விட்டுப் பிரியவே மனம் இல்லை. தேங்காய், மாங்காய், பட்டாணிக்கு ஈடாகத் தன் உடல் பொருள் ஆவியைத் தரச் சித்தமாயிருந்தார். ஆனால், சீதாப்பாட்டியின் கட்டளை “க்விட் இந்தியா’வுக்கும் அதிகப்படியான காட்டமாக இருக்கவும் மறுபேச்சின்றிக் கடற்கரையைக் காலி செய்தார்.கால்மணி நேரத்தில் பஸ் வந்தது. ஆனால், விதியின் சோதனையை யாரே அறிவார் சீதாப்பாட்டி ஏறியதும் கண்டக்டர், “அவ்வளவுதான், அடுத்த ஆள் ஏறாதே, சார் ஏறாதே” என்று தடுத்தான். அவன் அடுத்த ஆள் என்று குறிப்பிட்டது சீதாப்பாட்டியைத் தொடர்ந்��ு பஸ்ஸ¤க்குள் ஏற முயற்சி செய்த அப்புசாமியைத்தான்.அப்புசாமி விடாமல், “என் சம்சாரமப்பா. சம்சாரம்” என்று கூவிப் பார்த்தவர் சட்டென்று ஏதோ நினைவு வந்தவராக, பஸ் கம்பியில் தான் போட்டிருந்த தாராசிங் பிடியைத் தளர்த்தினார். “சீதே சீதாப்பாட்டி ஏறியதும் கண்டக்டர், “அவ்வளவுதான், அடுத்த ஆள் ஏறாதே, சார் ஏறாதே” என்று தடுத்தான். அவன் அடுத்த ஆள் என்று குறிப்பிட்டது சீதாப்பாட்டியைத் தொடர்ந்து பஸ்ஸ¤க்குள் ஏற முயற்சி செய்த அப்புசாமியைத்தான்.அப்புசாமி விடாமல், “என் சம்சாரமப்பா. சம்சாரம்” என்று கூவிப் பார்த்தவர் சட்டென்று ஏதோ நினைவு வந்தவராக, பஸ் கம்பியில் தான் போட்டிருந்த தாராசிங் பிடியைத் தளர்த்தினார். “சீதே சீதே நான் அடுத்த பஸ்ஸில் வந்துவிடுகிறேன்.\nநீ கவலைப்படாமல் போ” என்று தைரியம் கூறியதன்றி பஸ் கிளம்புவதற்காக “ரைட்ஸ்” குரலும் கொடுத்துவிட்டார்.பஸ் புறப்பட்டுவிட்டது. புறப்பட்டுப் போன பஸ்ஸைப் பார்த்து அப்புசாமி மர்மமானதொரு புன்னகை பூத்தார்.சமுத்திரம் நோக்கி விரையலானார்.இருள் மெதுவே படர்ந்து கொண்டிருந்தது. அப்புசாமி இருளுக்கும் ஒளிக்கும் நடுவில் யாரை அப்படித் தேடுகிறார்‘மாங்கா, தேங்கா, பட்டாணி, சுண்டல்’ காரனைத்தான். ஒரே ஒரு பொட்டலம் சாப்பிட்டதில் வெகு அதிருப்தி. இன்னும் ஓர் ஏழெட்டுப் பொட்டலமாவது சாப்பிட்டால்தான் அவர் ஆசை தணிந்து, கால் வீக்கமும் இறங்கும் போல் அவருக்குத் தோன்றியது.அப்புசாமி சரியாகப் பதினேழு நிமிடம் அங்குமிங்கும் அலைந்து சுண்டல்காரனைப் பிடித்துவிட்டார். “ஆறு பொட்டலம்…” என்று ஆர்டர் கொடுத்தவர், “நன்றாயிருக்கிறதா பார்ப்போம்” என்று ஒரு பொட்டலத்தைச் சுண்டல்காரன் எதிரிலேயே தின்று தீர்த்து “பேஷ்‘மாங்கா, தேங்கா, பட்டாணி, சுண்டல்’ காரனைத்தான். ஒரே ஒரு பொட்டலம் சாப்பிட்டதில் வெகு அதிருப்தி. இன்னும் ஓர் ஏழெட்டுப் பொட்டலமாவது சாப்பிட்டால்தான் அவர் ஆசை தணிந்து, கால் வீக்கமும் இறங்கும் போல் அவருக்குத் தோன்றியது.அப்புசாமி சரியாகப் பதினேழு நிமிடம் அங்குமிங்கும் அலைந்து சுண்டல்காரனைப் பிடித்துவிட்டார். “ஆறு பொட்டலம்…” என்று ஆர்டர் கொடுத்தவர், “நன்றாயிருக்கிறதா பார்ப்போம்” என்று ஒரு பொட்டலத்தைச் சுண்டல்காரன் எதிரிலேயே தின்று தீர்த்து “பேஷ்” என்று சான்றிதழு���் வழங்கிவிட்டு, ஜிப்பா பையில் கைவிட்டார், பணம் தர.அடுத்த கணம், “அச்சச்சோ” என்று சான்றிதழும் வழங்கிவிட்டு, ஜிப்பா பையில் கைவிட்டார், பணம் தர.அடுத்த கணம், “அச்சச்சோ” என்று அலறினார். பர்ஸை எவரோ ‘பிக்பாக்கெட்’ அடித்துவிட்டார்கள்.அப்புசாமி மேலும் கீழும், பக்கவாட்டிலும் உயரவாட்டிலும் தன்னைத் தேடிக் கொண்டார். ஆன்மாவைக் கண்டுபிடித்தாலும் கண்டுபிடித்துவிடலாம் போலிருந்தது.\nபிக்பாக்கெட் போன மணிபர்ஸைக் கண்டுபிடிக்க இயலவில்லை.சுண்டல்காரர் அப்புசாமியை ஒரு தினுசாகப் பார்த்துவிட்டு, “என்ன சார், துட்டு இல்லீங்களா தாரை வாத்திட்டீங்களா பரவாயில்லை. தின்ன சுண்டலுக்குக் காசு தர வேண்டாம்” என்று கூறியவாறு அப்புசாமியின் கையிலிருந்த சுண்டல் பொட்டலங்களை வாரண்ட் இல்லாமலேயே ஜப்தி செய்து கொண்டு அவரைப் போக அனுமதித்தார், பெருந்தன்மையுடன்.அப்புசாமிக்குத் தாளமுடியாத துக்கம் பொங்கியது. காசு இல்லாமல் இப்படித்தான் அவமானப்பட நேர்ந்ததே என்பதற்காகவா இல்லை. சுண்டல்காரர் மாதிரி, சர்க்கார் பஸ் கண்டக்டரும் பெருந்தன்மையாக, சும்மா அவரை ஏற்றிக் கொண்டு போவாரா இல்லை. சுண்டல்காரர் மாதிரி, சர்க்கார் பஸ் கண்டக்டரும் பெருந்தன்மையாக, சும்மா அவரை ஏற்றிக் கொண்டு போவாரா‘பளீர்’ என்று மேற்கு வானில் மேக மூட்டத்தில் ஒரு மின்னலும், அப்புசாமியின் மூளையில் ஒரு மின்னலும் ஒரே கணத்தில் பளிச்சிட்டன.“ஏன், டாக்ஸியில் ஏறிக்கொண்டு வீட்டில் போய் ஜம்மென்று இறங்கிக்கொண்டு பணம் கொடுத்து அனுப்பினால்‘பளீர்’ என்று மேற்கு வானில் மேக மூட்டத்தில் ஒரு மின்னலும், அப்புசாமியின் மூளையில் ஒரு மின்னலும் ஒரே கணத்தில் பளிச்சிட்டன.“ஏன், டாக்ஸியில் ஏறிக்கொண்டு வீட்டில் போய் ஜம்மென்று இறங்கிக்கொண்டு பணம் கொடுத்து அனுப்பினால்’அடுத்த கணம் இவரது துரதிருஷ்டம், ஒரு டாக்ஸி வடிவெடுத்து மாயமான் மாதிரி இவர் முன்னே உல்லாசமாகச் சென்றது. அப்புசாமி அதைப் பிடிக்க ஓடினார். அது நிற்பது போல் நின்றது, பக்கத்தில் போனால் மீண்டும் நகர்ந்தது. கையைத் தட்டினால் திரும்புவது போல் திரும்பியது. அப்புறம் திரும்பாதது போல் ஓடியது.\nகடைசியில் ஒருவாறு டாக்ஸியை அடைந்து ஏறியும் உட்கார்ந்துவிட்டார்.டாக்ஸி பறந்தது.வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தால் பெரிய இடி காத்��ிருந்தது அவருக்கு. இன்னும் சீதாப்பாட்டி வந்து சேர்ந்திருக்கவில்லை. சாவி அவளிடம்தான் இருந்தது. கதவு பூட்டியிருந்தது.டாக்ஸிக்காரன், “என்ன சார், இறங்குங்களேன். இந்த வீடு தானே” என்று நெட்டித் தள்ளாத குறையாக விரட்டினான்.அப்புசாமி தன் சோகத்தை எப்படிச் சொல்லுவார்” என்று நெட்டித் தள்ளாத குறையாக விரட்டினான்.அப்புசாமி தன் சோகத்தை எப்படிச் சொல்லுவார் “கொஞ்சம் இருப்பா. உன் வெயிட்டிங் சார்ஜை வேண்டுமானால் தந்துவிடுகிறேன். இதோ ஆள் வந்துவிடும். கதவைத் திறக்க….” என்று கெஞ்சினார். அரை மணியாயிற்று. முக்கால் மணி ஆயிற்று.டாக்ஸிக்காரன் பொறுமை இழந்து, “சார்… சார்…மீட்டர் பத்து ரூபாய் தாண்டிக் கொண்டிருக்கிறது. சீக்கிரம் ஒரு தச்சனைக் கொண்டு வந்து பூட்டை உடையுங்கள். இல்லாவிட்டால் எனக்கு ஐந்து ரூபாய் கொடுத்தால் நானே உடைக்கிறேன்” என்றான்.\nஅப்புசாமி கொலைக் குற்றவாளி போலச் செய்வதறியாது தவித்தவர், ‘ஆ புறக்கடைச் சுவர் வழியாக ஏறிக் குதித்தால் என்ன புறக்கடைச் சுவர் வழியாக ஏறிக் குதித்தால் என்ன’ என்ற எண்ணம் வரவும், “இருப்பா வருகிறேன்” என்று குடுகுடுவென்று புறக்கடைப் பக்கம் போய் ஒருவாறு கஷ்டப்பட்டுச் சுவர் ஏறித் தடாலென்று வீட்டு உற்புறம் குதித்தார்.“ஆ’ என்ற எண்ணம் வரவும், “இருப்பா வருகிறேன்” என்று குடுகுடுவென்று புறக்கடைப் பக்கம் போய் ஒருவாறு கஷ்டப்பட்டுச் சுவர் ஏறித் தடாலென்று வீட்டு உற்புறம் குதித்தார்.“ஆ அம்மாடியோவ்” என்று அடுத்த கணம் ஒரு பேரரவம் கேட்டது. அது அப்புசாமியின் கூக்குரல்தான். குதித்த இடத்தில் அம்மிக் குழவி இருந்து அவரைப் புரட்டிவிட்டு விட்டது.அத்தனை வேதனையிலும் அப்புசாமி சிரித்தார். ‘டாக்ஸிக்காரனிடமிருந்து தப்பிவிட்டோம். அவன் நம்மைத் தேடி வருவதானால் வாசல் கதவை உடைத்து, அல்லது புறக்கடைக் கதவைப் பெயர்த்து அல்லவா வரவேண்டும்’ அதுவரை அவருக்கு நிம்மதி.சீதாப்பாட்டி சரியாக எழு மணிக்கு வந்தாள். அவள் ஏறின பஸ் நடுவில் ‘ப்ரேக் டவுனாகி’ அப்புறம் வேறு பஸ்பிடித்து வர அவ்வளவு நேரமாகிவிட்டது.\nவந்து பார்த்தால் வீட்டு வாசலில் ஒரே கூட்டம். டாக்ஸிக்காரனொருவன் ஒரு மாயக் கிழவன் தன்னை ஏமாற்றிவிட்டு மாயமாகிவிட்ட விதத்தை விவரித்துக் கொண்டிருந்தான். சீதா பாட்டி அவன் விவரித்த அங்க அடை���ாளங்களை வைத்து அது அப்புசாமிதான் என்பதைத் தீர்மானித்து, டாக்ஸிக்காரனுக்குப் பத்து ரூபாய் கொடுத்தாள்.பிறகு அவசர அவசரமாகப் பூட்டைப் பெயர்த்து கிரகப்பிரவேசம் செய்தாள். புறக்கடையில் அப்புசாமி சுவரில் மோதின கார் மாதிரி அலங்கோலமாக விழுந்த நிலையிலும் புன்னகையுடன் இருந்தார்.“ஆ ஹாரிபிள்” என்று சீதாப்பாட்டி ஸ்தலத்துக்கு விரைந்தாள்.அப்புசாமி ஈனஸ்வரத்தில், “சீதே, உன்னை முன் காலத்தில் சுண்டலை வைத்துப் பழிவாங்க உடந்தையாயிருந்தேன். இன்று அதே சுண்டல் என்னைப் பழி தீர்த்துவிட்டது. கால் போகட்டும் டாக்ஸிக்காரன் போய்விட்டானா” என்றார்.சீதாப்பாட்டி, கண்ணீர் சிந்தக் கூட நேரமில்லாமல், “டாக்ஸி டாக்ஸி புத்தூர் போக வேண்டும்” என்று வாசலுக்கு ஓடினாள்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(���ிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்��ுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nமுதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, பத்தாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | தேன் என இனிக்கும் | பல்லாண்டு பல்லாண்டு || பூர்ணா பிரகாஷ்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | மார்கழி திங்கள், திருப்பாவை | அம்பலத்தரசே அருமருந்தே, திருவருட்பா\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelam247.com/world/1791/", "date_download": "2020-02-17T07:56:16Z", "digest": "sha1:UXXV7MHXHHQOTAJU7AT23RSG3RWXD4EQ", "length": 6143, "nlines": 82, "source_domain": "eelam247.com", "title": "அமெரிக்காவிற்கு ஈரான் பதிலடி – 80 வீரர்கள் உயிரிழப்பு? | Eelam 247", "raw_content": "\nHome உலகம் அமெரிக்காவிற்கு ஈரான் பதிலடி – 80 வீரர்கள் உயிரிழப்பு\nஅமெரிக்காவிற்கு ஈரான் பதிலடி – 80 வீரர்கள் உயிரிழப்பு\nஅமெரிக்க விமானப்படை தளத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் 80 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்கா ஈரான் ராணுவ தளபதி சுலைமானீ மீது தாக்குதல் நடத்தி கொன்றது. இதற்கு தக்க பதிலடி கொடுக்��ப்படும் என ஈரான் ஏற்கனவே எச்சரித்திருந்தது.\nஇந்த நிலையில் நேற்று சுலைமானீ யின் இறுதி ஊர்வலம் முடிந்த சில மணி நேரங்களிலேயே ஈராக்கிலுள்ள அமெரிக்க விமான தளத்தின் தாக்குதல் ஈரான் நடத்தியது. இந்த தாக்குதலில் 80 அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுந்தைய செய்திபாரசீக வளைகுடா வான் வழியை தவிர்த்த இலங்கை விமான சேவை\nஅடுத்த செய்திஇலங்கையில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டது\nதொடர்புடைய செய்திகள்MORE FROM AUTHOR\nகீனி மீனியின் வைன் கிளாஸ் குண்டுகள் புலிகளுக்கு எதிரான போரில் இராணுவத்தினரின் தந்திரம் என்ன\nபலியானவர்களின் எண்ணிக்கை 1,523 ஆக உயர்வு\nஇணையவழித் தாக்குதல் – சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு\nஇஸ்ரேல் ஏவுகணைகளை தாக்கியழித்த சிரியா\n உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஉலகம் முழுவதும் அவசர நிலை பிரகடனம்\nஉலகளாவிய ரீதியில் நீங்கள் அறிய முடியாத செய்திகளை இணையத்தின் ஊடாக நொடிப்பொழுதில் உங்கள் கரங்களில் தருவதற்கு மிகச்சிறந்த முறையில் 24 மணிநேரமும் ஊடக சந்திப்பை நடாத்தும் ஒரேயொரு தமிழ் ஊடகம் ஈழம் 247.\n© பதிப்புரிமை - ஈழம் 247\nபுதிய கூட்டணி கூட்டமைப்புக்குப் பாரிய சவாலாக அமையும் – சி.வி.விக்னேஸ்வரன்\nபல்கலைக்கழக மாணவிகளுக்கு அலைபேசியில் பாலியல் தொல்லை\nநிறைவடைந்தது புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்ப காலம்.\nகீனி மீனியின் வைன் கிளாஸ் குண்டுகள் புலிகளுக்கு எதிரான போரில் இராணுவத்தினரின் தந்திரம் என்ன\nமுதலாம் தவணைப் பரீட்சையை நிறுத்துவற்கு நடவடிக்கை\nமட்டக்களப்பில் விபத்து இருவர் பலி மேலும் இருவர் அவசர சிகிச்சை பிரிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2017/08/04/109-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%8E/", "date_download": "2020-02-17T07:37:15Z", "digest": "sha1:RUMNRJKCVTFVQVR5S5CJHKAC64BHYQXN", "length": 11665, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "109 பேர்களுடன் எரிந்துபோன எயார் பிரான்ஸ் விமானம்!! விமானத்தில் தமிழர்களும் உள்ளார்களா ? | LankaSee", "raw_content": "\nகாதலன், மனைவி இருவரையும் துடி துடிக்க கொலை செய்த கணவன்\nபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு புதரில் வீசப்பட்ட 8 வயது சிறுமி\nவிமானநிலையத்தில் இலங்கை பெண்கள் கைது\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம்: சீனா\nதன்னை விட 32 வயது குறைவான பெண்ணை இரண்டாம் திருமணம் செய்த பணக்காரர்\nஇன்னொரு சீன பிரஜைக்கும் கொரோனா… வைத்தியசாலையில் அனுமதி\nரயில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து\nபயணத்தடை தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுங்கள் – கோட்டாபய அரசு\n109 பேர்களுடன் எரிந்துபோன எயார் பிரான்ஸ் விமானம்\nஇயற்கை அழிவுகளை காலாகாலமாக பார்த்திருந்தாலும்.. இதுபோன்ற விபத்துக்கள் அவ்வப்போது நெஞ்சுருக வைத்து விடுகின்றன 2000 ஆம் ஆண்டு. ஜூலை 25. பரிஸ் சாள்-து-கோல் விமான நிலையத்தில் இருந்து நியூயோர்க்கின் ஜோன் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தை நோக்கி இன்னும் சற்று நிமிடங்களில் எயார் பிரான்சின் 4590 விமானம் புறப்பட தயாரானது. அதற்கு முன்னதாக, எயார் பிரான்சின் 4590 விமானம், 1985 ஆம் ஆண்டு பிரான்சுக்கு சேவைக்கு வந்தது.\nபிரான்சில் இருந்து பல நாடுகளுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பறந்துள்ளது. சேவையில் இருந்த எயார் பிரான்சின் விமானங்களில் மிக முக்கியமான விமானம் இது. மிகவும் பாதுகாப்பான விமானமும் கூட. பயணிகள் ஒவ்வொருவராக ஏறுகின்றனர். குறிப்பாக ஜெர்மனியை சேர்ந்த பயணிகள் மிக அதிகம். மொத்தம் 100 பயணிகள், விமானி, விமானப்பணியாளர்கள் 9 பேர் உட்பட மொத்தம் 109 பேருடன் விமானம் பறப்பதற்கு தயாராக இருந்தது. அன்று விமானம் மேலதிகமாக 810 கிலோ எடையை சுமந்திருந்தது.\nவிமானம் மெல்ல ஓடு பாதையில் முன்னேறியது.. மெல்ல மெல்ல வேகமெடுக்க… பாரத்தை தாங்க முடியாத விமானத்தின் இரு சக்கரங்கள் வெடித்தது… சக்கரங்கள் பொருத்தப்பட்டிருந்த 4.5 கிலோ எடையுள்ள இரும்பு கம்பி உடைத்து, ஒரு செக்கனுக்கு 140 மீட்டர்கள் எனும் வேகத்தில் பறந்து நேரே விமானத்தின் எரிபொருள் தாங்கியில் ஓட்டை போட்டது அதே நொடியில் விமானம் மெல்ல மேலெழும்பி பறக்க ஆயத்தமாகும் போது தான் அந்த விபரீதம் நடந்தது. கண்ணிமைக்கும் நொடியில் விமானம் தீப்பற்றியது. விமானம் மேலெழும்பிய அதே வேகத்தில்,\nஅருகில் உள்ள Gonesse பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் கூரையை பிய்த்துகொண்டு கீழே விழுந்து வெடித்து எரிந்தது. விமானத்தில் இருந்த 109 பேரும் உடல் கருகி இறந்து போயினர். தவிர விமானம் கீழே விழும்போது தரையில் நின்றிருந்தவர்கள் நால்வர் உயிரிழந்தனர். உணவக ஊழியர்கள் அதுவரை தலைக்கு மேலே விமானம் பறந்ததை பார்த்துள்ளார்கள். தலையில் விமானம் விழுந்தது இதுவே முதன் முறை விபத்து, உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.\nபல நாட்கள்.. மாதங்கள் என விசாரணைகள் தொடர்ந்தன.. இறுதியாகவே ‘டயர்’ வெடித்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டது. விமானம் பறக்க தயாரானபோது 94 வீதம் எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தது. விமானம் வெடிப்பதற்கு சில நொடிகளுக்கு முன்னர் விமானிக்கும் துணை விமானிக்கும் இடையே இடம்பெற்ற சம்பாஷணை பதிவாகியிருந்தது. கண்களை பனிக்கச்செய்யும் அந்த சம்பாஷணை உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது.\nமீசைய முறுக்கு படத்திற்கு கிடைத்த புதிய வரவேற்பு\n7, 16, 25 ஆம் திகதிகளில் பிறந்தோருக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2017\nபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு புதரில் வீசப்பட்ட 8 வயது சிறுமி\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம்: சீனா\nகாதலன், மனைவி இருவரையும் துடி துடிக்க கொலை செய்த கணவன்\nபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு புதரில் வீசப்பட்ட 8 வயது சிறுமி\nவிமானநிலையத்தில் இலங்கை பெண்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/latest-tamil-news-headlines-live/", "date_download": "2020-02-17T07:56:36Z", "digest": "sha1:JG6DFA7PQK2L34HZZS6S2FI7B7H7AU4C", "length": 11742, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Latest Tamil News: Thirunavukkarasar about MK.Stalin - மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்தவர்கள் தொடர்பாக அறிக்கை அளிக்க உத்தரவு", "raw_content": "\n‘அசாத்திய வளர்ச்சியை தன் தோளில் சுமக்கும் போராளி’ – ஹேப்பி பர்த்டே மிஸ்டர் ஜென்டில்மேன்\nவண்ணாரப்பேட்டை ‘ஷாகின் பாக்’ : மகாத்மா காந்தி கொள்ளுப் பேரன் பங்கேற்பு\nLatest Tamil News Live: மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்தவர்கள் தொடர்பாக அறிக்கை அளிக்க உத்தரவு\nLatest Tamil News Live: இடைத்தேர்தலுக்காக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nLatest Tamil News Live: தமிழகத்தின் அரசியல் நிகழ்வுகள், அரசியல்வாதிகளின் பேட்டிகள், சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரங்கள், தேர்தல் ஆணையம் பற்றிய செய்திகள், வழக்கு விசாரணைகள், பொதுப் பிரச்னைகள், காலநிலை, தங்கம் வெள்ளி விலை, பெட்ரோல் டீசல் விலை உள்ளிட்ட அனைத்தையும் ஐ.இ தமிழில் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள்.\nகுறிப்பாக வரும் 19-ம் தேதி சட்டமன���ற இடைத்தேர்தல் நடக்கிறது. சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளில் நடக்கும் இந்தத் தேர்தலுக்காக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇன்றைய தமிழக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள்.\nமதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை\nமதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மின்தடை காரணமாக 5 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 4 வாரங்களில் அறிக்கை அளிக்க சுகாதாரத்துறை செயலாளருக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதேர்வெழுதாத 11-ம் வகுப்பு மாணவர்கள்\n11-ம் வகுப்பு பொதுத்தேர்வை 16 ஆயிரம் மாணவர்கள் எழுத வரவில்லை என அதிர்ச்சி தகவல் - விசாரணை நடத்தப்படும் என தேர்வுத்துறை அதிரடி அறிவிப்பு.\n7 பேர் விடுதலை விவகாரத்தில் இப்படித்தான் முடிவு எடுக்க வேண்டும் என ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க கூடாது7 பேர் விடுதலை விவகாரத்தில் இப்படித்தான் முடிவு எடுக்க வேண்டும் என ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க கூடாது என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nகமல் பிரச்சாரம் செய்ய தடை கோரி மனு\nசூலூரில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் பிரசாரம் செய்ய தடை கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு. தேர்தல் பரப்புரைக்கு சென்ற பாலமுருகன் உயிரிழந்ததற்கு கமல் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை, தொண்டர்களையே கண்டு கொள்ளாத கமல் மக்கள் பிரச்சனைகளை எப்படி போக்குவார் என பால முருகனின் மனைவி கேள்வி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதியளித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.\n7 பேருக்கு எதிரான மனு தள்ளுபடி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. காங்கிரசின் அமெரிக்கை நாராயணன், ராம சுகந்தன் ஆகியோரும், குண்டுவெடிப்பில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினரும் இணைந்து இந்த வழக்கினை தொடுத்திருந்தார்கள்.\nதமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nபெட்ரோல் விலை 16 காசுகள் குறைந்து லிட்டர் ரூ 75.63-க்கும், டீசல் 7 காசுகள் குறைந்து ரூ 70.36-க்கும் விற்��னையாகின்றது.\nஸ்டாலின் ஆட்சியமைப்பார் - திருநாவுக்கரசர்\nஓட்டபிடாரம் தொகுதிக்குட்பட்ட வசப்பபுரத்தில் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுகரசர் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து நேற்று வாக்கு சேகரித்தார்.\nஅப்போது பேசிய அவர், ”22 தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி அடைந்து, பொதுத்தேர்தல் இல்லாமலேயே திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும்\" என்று தெரிவித்தார். மேலும் மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெற்று வரும் மக்களுக்கு எதிரான ஆட்சி அகற்றபட வேண்டும் எனவும் திருநாவுகரசர் தெரிவித்தார்.\nLatest Tamil News Live: தமிழக அரசியல், பொதுப் பிரச்னைகள், வழக்கு விசாரணைகள், அரசியல்வாதிகளின் பேட்டிகள், வெதர் அப்டேட் உள்ளிட்ட இன்றைய தமிழக செய்திகளை ஐ.இ தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள்.\n‘அசாத்திய வளர்ச்சியை தன் தோளில் சுமக்கும் போராளி’ – ஹேப்பி பர்த்டே மிஸ்டர் ஜென்டில்மேன்\nவண்ணாரப்பேட்டை ‘ஷாகின் பாக்’ : மகாத்மா காந்தி கொள்ளுப் பேரன் பங்கேற்பு\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-02-17T07:02:47Z", "digest": "sha1:56NPB4FUT4K46G2DWX2YBX56UE5MPVKS", "length": 22719, "nlines": 303, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய இடைக்கால அரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியப் இடைக்கால அரசு (Provisional government of India) ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஒரு நாடு கடந்த இந்திய அரசாகும். இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் வந்த பிறகு சுதந்திரத்திற்கான அமைதிப் போராட்டங்களில் நம்பிக்கையிழந்த இந்தியர்கள், முதலாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஆப்கானித்தானில் டிசம்பர் 1, 1915 இல் ஆப்கான் அரசின் அனுமதியுடன் இதை நிறுவினர். இரண்டாவது முறையாக இந்திய ஆசாத் கிந்த் அரசாங்கம் என்ற பெயரில் அகடோபர் 21, 1943ல் சிங்கப்பூரில் சப்பான் உதவியுடன் அமைக்கப்பட்டது.\nஇந்தியாவை இந்தியர்களே ஆளவேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆப்கானித்தானின் ஆட்சியாளர் அமீர் மற்றும��� அவரது அரச குடும்பத்தினரின் ஆதரவுடன் இவ்வரசு நிறுவப்பட்டது. இவ்வரசுக்கு செர்மனி,சப்பான், குரோசியா, பர்மா, பிலிப்பைன்சு, துருக்கி ஆகிய நாடுகள் அதரவு தெரிவித்தன. தமது சதந்திரப் கருத்துக்களை உலகெங்கும் இவ்வரசின் மூலம் பரப்பினர்.\nஇவ்வரசிற்கு ஜனாதிபதியாக ராஜா மகேந்திரப் பிரதாப்பும், பிரதமராக மௌலானா பர்ஹத்துல்லாவும், வெளிவிவகார அமைச்சராக செம்பகராமன் பிள்ளையும், பதவிவகித்தனர். ராஜா மகேந்திரப் பிரதாப்பின் இந்தியச் சுதந்திரம் பற்றிய கட்டுரைகள் அன்றைய ஆப்கானிஸ்தானின் செல்வாக்கு மிக்க பத்திரிகையாகிய சிறாஜ் அல் – அக்பர் பத்திரிகை மூலம் வெளியுலகெங்கும் பரப்பப்பட்டது. நாடுகடந்த இந்திய அரசு வெற்றிகரமாக இயங்கியதோடு தமக்குச் சாதகமான நேச நாடுகளைத் திரட்டுவதில் குறிப்பிடத்தக்க வெற்றியையும் எட்டியிருந்தது.\nஆப்கானிஸ்தானில் இயங்கிய இந்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவை ஆங்கிலேயர்களின் நெருக்கடி காரணமாக ஆப்கான் அரசு 1918 ஆம் ஆண்டு திரும்பப் பெற்றது. இதனால் இவ்வரசு தோல்வியில் முடிவடைந்தது. இவ்வரசின் வெளிவிவகார துறை அமைச்சராக இருந்த செம்பகராமன் பின்னர் இட்லரின் செர்மனியக் கடற்படையின் நாசகாரிக் கப்பலான எம்டன் கப்பலின் படைத்தலைவராகினார்.\nஇக்கப்பல் பின்நாளில் சென்னைத் துறைமுகத்தின் மீதும், புனித சார்ச் கோட்டையிலும் (பின்னர் தமிழ்நாடு அரசுச் செயலகமாகவும், தற்போது பாவேந்தர் செம்மொழி ஆய்வு நூலகமாவும் செயல்பட்டு வருகின்றது), திருகோணமலைத் துறைமுகத்தின் மீதும் இக்கப்பல் பீரங்கித் தாக்குதல் நடத்தியது.\nமுதல் அரசின் தோல்விக்கு 24 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாம் நாடுகடந்த இந்திய அரசு நிறுவப்பட்டது. இந்த இரண்டாவது அரசு ஆசாத் ஹிந்த் அரசு என்ற பெயரில் அக்டோபர் 21, 1943ல் சிங்கப்பூரில் இரண்டாம் உலகப் போரின் போது சப்பானின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டது. அந்தமான், நிக்கோபார் தீவுகளும், அசாம், நாகாலாந்தின் சில பகுதிகளும், பர்மாவின் சில பகுதிகளும் இவ்வரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. இதன் பிரதமராக இந்திய தேசிய இராணுவம் என்ற விடுதலை இயக்கத்தின் தலைவராக இருந்த நோதாஜி சுபாஸ் சந்திர போஸே பொறுப்பேற்று இந்தியச் சுதந்திரத்திற்காக இராணுவ முறைமையிலான போராட்ட வடிவத்தை முன்னெடுத்துச் சென்றார்.\nஇவ�� இந்திய ஆசாத் ஹிந்த் அரசாங்கம் தனியான வங்கி, பணம், நீதிமன்றம் என ஒரு அரசுக்குரிய நிர்வாக பிரிவுகளை நிறுவியதோடு அதை திறம்படவும் செயற்படுத்தியிருந்தது. இவ்வரசு செர்மன், துருக்கி, சப்பான், குரோசியா, பர்மா, மன்சூக், பிலிப்பைன்சு முதலான ஒன்பது நாடுகளுடன் அரசாங்க உறவுகளைக் கொண்டிருந்தது. ஆனால் அது முழுமையாக யப்பானின் உதவியுடனேயே இயங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இதனால் இரண்டாம் உலகப் போரில் சப்பானின் தோல்வியையடுத்து இந்த அரசம் அதன் தலைவரும் மறைந்து போயினர்.\nஇந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழு\nஇந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழு\n1806 வேலூர் சிப்பாய் எழுச்சி\n1824 பராக்பூர் இராணுவப் புரட்சி\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஅகில இந்திய முஸ்லிம் லீக்\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 05:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/02/blog-post_74.html", "date_download": "2020-02-17T07:08:20Z", "digest": "sha1:J3UFBCQIRRB6UTXL26WVFFLNU5O57I76", "length": 14810, "nlines": 98, "source_domain": "www.thattungal.com", "title": "கடந்த ஆண்டு தாக்கிய பனிப்புயலிருந்து வின்னிபெக்கைத் மீட்டெடுக்கும் பணிக்கு நிதிப் பற்றாக்குறை! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகடந்த ஆண்டு தாக்கிய பனிப்புயலிருந்து வின்னிபெக்கைத் மீட்டெடுக்கும் பணிக்கு நிதிப் பற்றாக்குறை\nவின்னிபெக்கைத் கடந்த ஆண்டு ஒக்டோபர்\nமாதம் தாக்கிய பனிப் புயலில் இருந்து, நகரரை மீட்டெடுக்கும் பணிக்கு, நிதி பற்றாக்குறையாக இருப்பதாக நகர நிதிக்குழு தெரிவித்துள்ளது.\nபுயலால் விழுந்த ஆயிரக்கணக்கான மரங்களையும் கிளைகளையும் சுத்தம் செய்யவும், வீதிகளில் சூழ்ந்திருந்த பனிகளை அகற்ற���வதற்கும், ஏற்கனவே 6.4 மில்லியன் டொலர்கள், ஒதுக்கப்பட்டது.\nஆனால். இவ்வாறான துப்பரவு பணிகளில் இன்னமும் முழுமையடையாத நிலையில், மேலும், 1.1 மில்லியன் டொலர்கள் ஈட்டப்படுவதன் மூலம் குறித்த பணிகள் முழுமையடையும் என நகர நிதிக்குழு தெரிவித்துள்ளது.\nநகரின் நீர் மற்றும் கழிவுத் துறைக்கு மேலும், 800,000 டொலர்கள் செலவாகும், 2020ஆம் ஆண்டில் 400,000 டொலர்கள் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆனால் இந்த தொகைகள் கடந்த ஆண்டு நகரின் நிதி ஒதுக்கீட்டில் சேர்க்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவின்னிபெக்கைத் தாக்கிய பனிப் புயலில் சுமார் 30,000 மரங்கள் சேதமடைந்துள்ளதாக, மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பின்னர், வின்னிபெக்கில் இப்படியானதொரு மோசமான பனிப் புயல் சம்பவம் பதிவாகியுள்ளது.\nகடந்த வாரம் புரட்டியெடுத்த பனிப்புயல், மனிடோபாவில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மின்விநியோக தடையை ஏற்படுத்தியது. இதனால் அங்கு அவசரகால நிலையும் பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nஅர்ப்பணமுள்ள வாழ்வு அனைவருக்குமே பொதுவானது. கடவுளை நம் வாழ்வில் முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளுகின்ற தவ வாழ்வு அது. தவ வாழ்வு எனும்போது கடும...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nதவக்கால சிந்தனைகள் ( சீராக் ஆகமம் தரும் ஞானமுள்ள வார்த்தைகள்)\nஞானம் என்பது . . . 'ஞானமெல்லாம் ஆண்டவரிடத்திலிருந்தே வருகின்றது. அது என்றும் அவரோடே இருக்கின்றது. கடற்கரை மணலையோ, மழைத் துளிகளையோ, ம...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/national-security-frame-capture-to-the-delivered-to-police-commissioner-governor-of-delhi-protestors-flow/", "date_download": "2020-02-17T07:42:09Z", "digest": "sha1:XBUKO6DFP3UCO45UIJDTQ4HOTU2STTFM", "length": 9053, "nlines": 74, "source_domain": "www.tnnews24.com", "title": "தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையருக்கு அதிகாரம் வழங்கினார் டெல்லி ஆளுநர் ! போராட்டகாரர்கள் ஓட்டம் !!! - Tnnews24", "raw_content": "\nதேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையருக்கு அதிகாரம் வழங்கினார் டெல்லி ஆளுநர் \nதேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையருக்கு அதிகாரம் வழங்கினார் டெல்லி ஆளுநர் \nடெல்லியில் தொடர் போராட்டங்கள் தேசவிரோத சம்பவங்கள் நடைபெறும் நிலையில் தேச பாதுகாப்பு சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் கைது செய்ய டெல்லி காவல் ஆணையருக்கு துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் அதிகாரம் அளித்து உத்தரவிட்டுள்ளார். தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் எவரை வேண்டுமானாலும் கைது செய்து தடுப்புக் காவலில் வைக்கலாம். இந்தியர்களை மட்டுமின்றி, இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டினரையும் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவலில் வைக்க முடியும்.\nNSI எனப்படும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்யும் அதிகாரம் மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட ஆட்சியர், மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு இருக்கிறது.இந்நிலையில், இன்று முதல் ஏப்ரல் 18ம் தேதி வரை டெல்லி காவல் ஆணையருக்கு இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யும் அதிகாரம் அளிக்கப்படுவதாக டெல்லி துணைநிலை ஆளுநர் அறிவித்துள்ளார்.\nதற்போது டெல்லியில் போராடும் சிலர் இந்தியாவிற்கு எதிராகவும், பாகிஸ்தானிற்கு ஆதரவாகவும் கோஷமிடுவதும், சில தீவிரவாத அமைப்புகள் போராட்டத்தை திசை திரும்புவதை தொடர்ந்து ஆளுநர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது, இதனால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர், மேலும் பலர் தங்கள் சொந்த ஊருக்கு ஓட்டம் எடுத்துள்ளனர்.\nதேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுபவரை சில மாதங்கள் சிறையில் அடைக்கலாம் என்பதால் பொழுது போக்கிற்காக கலந்து கொண்ட மாணவர்கள் இனி வீட்டிலேயே முடங்களாம் இல்லை என்றால் NSI சட்டம் பாயும் என்று கூறப்படுகிறது.\nRelated Topics:காவலர் ஆணையம்டெல்லிதேசிய பாதுகாப்பு சட்டம்\nடெல்லியில் இருந்து திரும்பும் H ராஜாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் தீவிரம், கதற போகும் பெரியாரிஸ்ட்கள்.\nபாஜாகவில் இணைந்த மற்றொரு பிரபல வீராங்கனை இணைந்ததும் கொடுக்கப்பட்ட முக்கிய பொறுப்பு \nடில்லியில் யாருக்கு எத்தனை தொகுதி தலைநகரை கைப்பற்றப்போவது யார் சர்வே முடிவுகள்\n#BREKAING பஞ்சமி நில விவகாரம் அதிரடி திருப்பம் \nடெல்லி மாசுக்காற்றால் சென்னைக்கு பாதிப்பா\nபெண்களுக்கான சிறப்பு திட்டம் இன்று முதல் நடைமுறை \nமதுரை, பழனி உள்ளிட்ட 42 கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது நீதிமன்ற தீர்ப்பு இந்து அமைப்புகள் இனியாவது விழித்து கொள்ளுமா\nஅடுத்தவன் மனைவியுடன் ஏரிக்கரையில் கரையில் ஒதுங்கிய புது மாப்பிள்ளை அடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் \nதாய் செய்யக்கூடிய செயலா இது \nதம்பி பட நாயகியையும் விட்டுவைக்காத சீமான், ரகசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது \nகாட்டிற்குள் கூட்டி சென்று காதலன் செய்த விபரீதம் பள்ளி மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி \nஇப்படி ஒரு கொலை தமிழகத்தில் நடந்தது இல்லை முஸ்லீம் பெண்கள் செய்த காரியம் பதறி போன கிராமம் \nஜோதிகா நயன்தாரா வரிசையில் பிரபல நடிகை மதம் மாறினார்\nபுதிய புகைப்படத்தை வெளியிட்ட நஸ்ரியா கடுமையாக திட்டி தீர்க்கும் இஸ்லாமியர்கள் அப்படி என்ன கவர்ச்சி இருக்கிறது இந்த புகைப்படத்தில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/sumo-trailer.html", "date_download": "2020-02-17T05:58:34Z", "digest": "sha1:F5A43XI7EM4QKGGBDSDEHD7PZ6WW6ANE", "length": 6502, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 'சுமோ' ட்ரைலர்", "raw_content": "\nகாவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் சென்னை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது தடியடி கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை: தினகரன் கடன் சுமை அதிகரித்திருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: விஜயகாந்த் கடன் சுமைக்கு இரு கழகங்களே காரணம்: கமல் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன்: விசு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nதமிழில் முதன்முறையாக சுமோ போட்டியை மையப்படுத்தி உருவாகியுள்ள 'சுமோ' படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது.\nPosted : செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10 , 2019 09:04:39 IST\nதமிழில் முதன்முறையாக சுமோ போட்டியை மையப்படுத்தி உருவாகியுள்ள 'சுமோ' படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது.\nஇதில் சிவா, யோஷினோரி டஷிரோ, யோகி பாபு, பிரியா ஆனந்த் நடித்துள்ளனர். எஸ்.பி. ஹோசிமின் இயக்கியுள்ள இப்படத்துக்கு ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nபாரதிராஜாவின் 'மீண்டும் ஒரு மரியாதை' ட்ரைலர்\nவருமான வரித்துறை அலுவலகத்தில் விஜயின் ஆடிட்டர் ஆஜர்\n'நன்றி நெய்வேலி' - ரசிகர்களை உற்சாகப்படுத்திய விஜய்\nவிநியோகஸ்தர்களை காப்பாற்ற முடியாதவர் எப்படி தமிழ்நாட்டை காப்பாற்றுவார்\nவிஜய் மட்டும்தான் தமிழ்நாட்டில் படமெடுக்கிறார்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annapparavai.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-49-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-02-17T06:35:46Z", "digest": "sha1:NVTLAGT4J45T7SGSTXSOVUXXOSIUPWMU", "length": 10873, "nlines": 174, "source_domain": "annapparavai.com", "title": "பாகிஸ்தான் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி - Annapparavai - News, Health, Sports, Cinema, Business", "raw_content": "\nமுதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நேற்று தலைமை செயலகத்தில் மாண்புமிகு மத்திய அமைச்சர் @SmritiIrani அவர்களை வரவேற்றார்.\nகேரள பள்ளிக்கு குவியும் பாராட்டு\nநிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவலர் உடற்தகுதித் தேர்வு 18ஆம் தேதி முதல் நடைபெறும்.\nநடிகர் ⭐சிபிராஜின் மகன் தேசிய அளவில் 🥇தங்கப்பதக்கம் வென்று சாதனை 😍*\nஉலகின் மிக அழகான விளையாட்டு வீராங்கனை\nபி.சி.சி.ஐ தலைவராக சவுரவ் கஙகுலி தேர்வு\nபி.வி. சிந்துவுக்கு கமாண்டர் மற்றும் தூதர் பதவி கொடுத்து கவுரவிக்கும் சி.ஆர்.பி.எப்.\nஉலக மாற்றுத்திறனாளிகளுக்கான பாட்மிண்டன் போட்டியில் மானசி ஜோஷி தங்கம் வென்றிருக்கிறார்..\nபைனலில் சிந்து ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.\nஅத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.\n#எதிர்ப்பு சக்தி… ஏ டூ இஸட்…\nஇந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடுமையாக சரிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீடு 700 புள்ளிகள் வரை சரிந்தது.\nசென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ரூ.168 குறைவு\nஒரு ஆட்டோல எத்தனை பேரைத்தான் ஏத்தாராங்க\nதமிழ் நாட்டில் கைத்தறி ஜவுளித்துறையை மேம்படுத்த அமைச்சர் திரு.ஓ.எஸ்.மணியன் அவர்கள் கோரிக்கைகளை அளித்தார்.\nஇன்னைக்கு ட்ரென்ட்டே மொபைல் கேமிராவில் இருக்கற பிக்ஸல் அளவு தான்.\nமிகப்பெரிய திறந்து மூடும் குடை\nஎண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு ஈரானே காரணம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.\nHome விளையாட்டு கிரிக்கெட் பாகிஸ்தான் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nபாகிஸ்தான் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தான் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nNext articleரூ.8 இலட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர், திரு. #விஜய்சேதுபதி..\nபி.சி.சி.ஐ தலைவராக சவுரவ் கஙகுலி தேர்வு\nஎம்.எஸ்.டோனி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்ளவில்லை.\nஇந்திய அணிக்கு, பிரதமர் மோடி, டுவிட்டரில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.\nமதுரையில் கட்டிட இடுபாட்டில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.*\n🌍 அடுத்தடுத்து காலியாகும் தினகரன் கூடாரம் இனி வெளியேறப் போவது யார் தெரியுமா \nரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது – மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு🌐\nஉலக பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு தமிழக தலைவர்களும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.\nபொங்கல் விடுமுறையும், ரயில் டிக்���ெட் முன் பதிவுகள், மற்றும் விடுமுறை தினங்கள்*\nமுதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நேற்று தலைமை செயலகத்தில் மாண்புமிகு மத்திய அமைச்சர்...\nகேரள பள்ளிக்கு குவியும் பாராட்டு\nவிஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழப்பு:\nநிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவலர் உடற்தகுதித் தேர்வு 18ஆம் தேதி முதல் நடைபெறும்.\nஇதில் நம் நாடும் ஒன்று என்பதை நீங்கள் அறிவீர்களா \nபொங்கல் விடுமுறையும், ரயில் டிக்கெட் முன் பதிவுகள், மற்றும் விடுமுறை தினங்கள்*\nமுதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நேற்று தலைமை செயலகத்தில் மாண்புமிகு மத்திய அமைச்சர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/politics/eps-statement-about-cauvery-delta-place-regarding-admk-minister-met-bjp", "date_download": "2020-02-17T06:59:59Z", "digest": "sha1:VVUIGWXU5F6KULECYCXL6XRMOTJN7UIV", "length": 15273, "nlines": 167, "source_domain": "image.nakkheeran.in", "title": "சொன்னதை செய்வாரா எடப்பாடி... சந்தேகத்தை ஏற்படுத்திய அதிமுக... மத்திய அமைச்சரை சந்தித்த பின்னணி! | eps statement about cauvery delta place regarding, admk minister met bjp | nakkheeran", "raw_content": "\nசொன்னதை செய்வாரா எடப்பாடி... சந்தேகத்தை ஏற்படுத்திய அதிமுக... மத்திய அமைச்சரை சந்தித்த பின்னணி\nநெடுவாசல் உள்பட இந்தியாவில் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு நெடுவாசலில் கொந்தளிப்பை ஏற்படுத்தி, 196 நாட்கள் தொடர் போராட்டமும் நடந்தது. மத்திய-மாநில அரசுகள் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தி, திட்டம் வராது என்று சொல்வதும், அடுத்த சில நாட்களில் மற்றொரு அறிவிப்பை வெளியிடுவதுமாக இருந்தன.\n2018-ஆம் ஆண்டில் தமிழக அமைச்சர் கருப்பணன், டெல்லிக்குப் போய் \"திட்டத்தை செயல்படுத்தலாம்' என்று கடிதம் கொடுத்துவிட்டு வந்தார். கடந்த மாதம், \"சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை, பொதுமக்கள் கருத்தும் தேவையில்லை'’என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் அறிவித்தார்.\nடெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழ்நாட்டில் சுமார் ஆயிரம் கிராம சபையில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில்தான் 9-ஆம் தேதி சேலத்தில் நடந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பேசியபோது, \"காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும், ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்க மாட்டோம்'' என்று அறிவித்தார்.\nஇதனால், நெடுவாசலில் போராட்டம் நடந்த நாடியம்மன் கோவில் திடலில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். போராட்டக்குழுவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் தெட்சிணாமூர்த்தி நம்மிடம் பேசியபோது, \"முதலமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அறிவிப்போடு நின்றுவிடாமல் எதிர்வரும் சட்டமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும். அப்போதுதான் முழுமை பெறும்''’என்றார்.\n\"ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக கிராம சபைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றுங்கள்' என்று வலியுறுத்தி வந்த கைஃபா அமைப்பின் தலைவர் கார்த்திகேயன், \"இந்த அறிவிப்பு குறித்து, கிராம சபை தீர்மானத்திற்கு மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கருதுகிறோம் என்கிறார். தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியனிடம் இதுகுறித்து நாம் பேசிய போது, காவிரி டெல்டா மாவட் டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றார்.\nஎடப்பாடியின் அறிவிப்பை கடிதமாக, அ.தி.மு.க. ராஜ்யசபா டீம் உடன் சென்று மத்திய அமைச்சர்களைச் சந்தித்து அளித்தார் அமைச்சர் ஜெயக்குமார். வேளாண் மண்டலம் என அறிவித்த அதே எடப்பாடி, ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்துடன் 50 ஆயிரம் கோடியில் ஒப்பந்தம் போட்டிருப்பதும், விவசாயியின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் 8 வழிச் சாலையில் முனைப்பு காட்டுவதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎன் மகளுக்கு ஒரு நல்ல வழியைக் காட்டு... அதிமுக பெண் பிரமுகரிடம் சிக்கிய இளம்பெண் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபட்ஜெட்டை உற்றுப் பார்த்தால் அப்படித்தான்... பாஜகவை கடுமையாக விமர்சித்த தயாநிதி மாறன்... அதிருப்தியில் பாஜக\nஇப்படியொரு அசால்ட்டான ஆளை நாங்க பார்த்ததில்லை... அன்புசெழியன் பிடியில் அமைச்சர்கள்... அதிமுகவிற்கு செக் வைத்த பாஜக\n எடப்பாடியின் 3ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்\nவழக்குகளை வாபஸ் பெற வேண்டும்: வேல்முருகன்\nநாங்கள் ராஜேந்திர பாலாஜியை ஆதரிக்கிறோம்.. சி.ஏ.ஏ வுக்கு ஆதரவு தெரிவிக்கும் பாரத் இந்து முன்னணியின் பேரணி.. சி.ஏ.ஏ வுக்கு ஆதரவு தெரிவிக்கும் பாரத் இந்து முன்னணியின் ���ேரணி..\nபட்ஜெட்டை உற்றுப் பார்த்தால் அப்படித்தான்... பாஜகவை கடுமையாக விமர்சித்த தயாநிதி மாறன்... அதிருப்தியில் பாஜக\nசபாநாயகரிடம் கருணாஸ் எம்எல்ஏ மனு\nசிறப்பு செய்திகள் 11 hrs\nசீனாவில் கரோனா பாதிப்பு: பலி எண்ணிக்கை உயர்வு...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபாக். வெளியுறவுத்துறை முன்பு போராட்டம்...இந்து சிறுமி மேஹக்குமாரி மதமாற்றம் விவகாரம்...\n24X7 ‎செய்திகள் 10 hrs\nபோதும் விஜய் தேவரகொண்டா... போதும் வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் - விமர்சனம்\nஇரண்டு பேரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றது டெல்லி போலீஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநிர்மலா சீதாராமன்களாக மாற்றப்படும் சென்னை பள்ளி மாணவர்கள்\nபதறவைக்கும் “இரட்டைக்” கொலை... வயது மீறிய முறையற்ற தொடர்பால் நிகழ்ந்த கொடூரம்\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநம்ம ஷூட்டிங் போலாம் வாங்க... விஜயை மிரட்டும் பாஜக... விஜயால் பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nஅதிமுகவிற்கு செக் வைக்கும் பாஜக... விஜய் வீட்டில் ரெய்ட் பின்னணி... பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-faq/94-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-17T07:54:39Z", "digest": "sha1:JZ2CVH4EQUJN2D43NNFOWB64X455ZCI7", "length": 104551, "nlines": 409, "source_domain": "mooncalendar.in", "title": "பீஜேவுக்கு மூளை வரண்டது ஏன்?", "raw_content": "\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் - வியாழக்கிழமை, 01 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\n - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\n1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nபிறை விஷயத்தில் மூ��்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா - வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும் - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா - புதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nவிடையே இல்லாத வினாக்களா இவை - திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா - வியாழக்கிழமை, 18 பிப்ரவரி 2016 00:00\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா - செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவியாழக்கிழமை, 23 ஜனவரி 2014 06:12\nபீஜேவுக்கு மூளை வரண்டது ஏன்\nபீஜேவுக்கு மூளை வரண்டது ஏன்\n(ஹிஜ்ரி கமிட்டி குழுமத்தில் சகோதரர் அப்துர் ராஸிக் அவர்கள் \"இவர் என்ன சொல்ல விரும்புகின்றார்\" என்ற தலைப்பில் பதிந்த பதிவிற்கு பீஜே அவர்கள் நேரடியாக பதில் அளிக்காமல், ஒரு நாளின் ஆரம்பம் பஜ்ரு என்பதை மறுத்தும், ஹிஜ்ரி கமிட்டியை வழக்கம்போல் கடுமையான வார்த்தைகளை கொண்டு விமர்ச்சித்தும் பீஜே தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள கட்டுரைக்கு பதில்)\nகடும்கோபம் கொப்பளிக்க, ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று ஹிஜ்ரிகமிட்டிக்கு பதில் என பீஜே புனைந்துள்ள அந்த அபத்தக் கருத்துக்களை நாமும் பார்வையிட்டோம். ஹிஜ்ரி கமிட்டியினர் மூளை வரண்டவர்கள், குழப்பவாதிகள், வரட்டுக் கும்பல், விவாதம் என்றவுடன் பின்னங்கால் பிடரியில் பட ஓடுபவர்கள் என்றெல்லாம் பீஜே தனக்கே உரித்தான பாணியில் நம்மீது இட்டுக்கட்டியுள்ளார்.\nகண்ணாடியின் முன்னின்று தனது கோர முகத்தைப் பார்த்துவிட்டு ஹிஜ்ரி கமிட்டியினரும் தன்னைப் போன்றுதான் இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு நம்மை இழிவுபடுத்தியிருப்பது கண்டு பரிதாபப்படுகிறோம். அவருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். இப்பதில் பதிவு சற்று நீளமாக ஆகிவிட்டதை பொறுத்துக்கொண்டு, பொறுமையாக இறுதிவரை படிக்கும்படி கேட���டுக்கொள்கின்றோம்.\nபீஜே நிதானம் இழந்து நம்மை திட்டியுள்ளது எத்தகைய ஆச்சரியத்தையும் நமக்கு ஏற்படுத்திடவில்லை. காரணம் சங்கைக்குரிய மலக்குகள் முதல் கண்ணியத்திற்குரிய நபிமார்கள் உட்பட இறைபொருத்தம் பெற்ற ஸஹாபாக்கள் வரை தனது வன்மப் பேச்சுக்களால் அவர்களை சிறுமைப்படுத்தி இழிவுபடுத்தியவர்தான் இந்த பீஜே என்பதும், தனது கோரசிந்தனையின் உச்சகட்டமாக எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீனாம் அல்லாஹ்வின் சிஃபத்துகள் மீதே கைவைத்து வல்ல அல்லாஹ்வையே கேவலப்படுத்தியவர்தான் இந்த பீஜே என்பதையும் தமிழ்பேசும் முஸ்லிம்கள் நன்கு அறிந்தே வைத்துள்ளனர்.\nகுர்ஆன் வலியுறுத்தும் பிறை கணக்கீட்டை மக்களிடம் எடுத்துச் சொல்லும் ஹிஜ்ரி கமிட்டியை இவர் விமர்சிக்க எள் முனையளவும் தகுதியற்றவர். காரணம் அல்லாஹ் தஹஜ்ஜத் வேளையில் அடிவானத்திற்கு இறங்குகிறான் என்ற விஷயத்தை பற்றி பேசும்போது அல்லாஹ் அப்படி இறங்கினால் அர்ஷ் காலியாகிவிடும் என்று கூறியவர்தானே இந்த பீஜே. இவ்வாறு அல்லாஹ்வையே பலவீனப்படுத்தி, அவருடைய வரட்டு சிந்தனையில் உருவான கொள்கைகளை தவ்ஹீதின் பெயரால் தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்திய சீமான் பீஜேயின் அபத்தங்களையும் பித்தலாட்டங்களையும் நாங்கள் விளக்கித்தான் உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை. அத்தகைய பித்தலாட்டங்களில் ஒன்றுதான் பல பரிணாம வளர்ச்சிகள் பெற்று அடிக்கடி மாறிக் கொண்டிருக்கும் இவரின் பிறை நிலைபாடும் ஆகும்.\nஇன்னும் மலக்குகள் அல்லாஹ்விடம் ஆட்சேபனை செய்தார்கள், நபி தாவூது (அலை) அடுத்தவரின் நிலத்தை அபகரித்து இருக்கக் கூடும், குர்ஆனின் வசனங்களில் நிச்சயமாக என்ற பொருளைத்தரும் வாசகங்கள் வெறும் அரபு பேச்சு வழக்குகள்தான் அதை மொழி பெயர்க்கத் தேவையில்லை, சுவர்க்கம் நரகம் படைக்கப்படவில்லை, அவ்வாறு படைக்கப்பட்டிருந்தாலும் அது ஒரு உதாரணத்திற்கு படைக்கபட்டது தான், அந்த சுவர்க்கமும் அழிந்துவிடும். காரணம் (குல்லு மன் அலைஹா ஃபான்) 55:26-27 வசனங்களில் அல்லாஹ்வின் முகத்தைத் தவிர அனைத்தும் அழிந்து போகக்கூடியதே என அல்லாஹ் கூறுகின்றான், என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து தனக்கு மூளை வரண்டுவிட்டது என்பதை தெளிவாக நிரூபித்தவரே இந்த பீஜே. ஹிஜ்ரிகமிட்டியினராகிய நாம் இவரோடு பிறைபற்றிப் விவாதம் செய்யப் பயப்படுவதாக இன்று சிறுபிள்ளைத்தனமாக விமர்ச்சித்திருப்பது 21ம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற நகைச்சுவை எனலாம்.\nகடந்த 2000 ம் ஆண்டு ஏர்வாடி பிறைவிவாதத்தில் முகத்திரை கிழிக்கப்பட்டது யாருக்கு என்பதையும், பிறை உட்பட மார்க்க விஷயத்தில் குழப்பம்செய்யும் பெரும் குழப்பவாதி யார் மூளை வரண்டது யாருக்கு என்பதையும் மக்கள் தெளிவாகவே விளங்கி வைத்துள்ளனர்.\nநெல்லை ஏர்வாடி பிறை விவாதத்தில் கடும் தோல்வியுற்ற பீஜே இன்று கோபப்படுவது போன்றே அன்றும் விவாத ஏற்பாட்டாளர்கள் மீது அபூஅப்தில்லாவை அழைத்து வந்தது ஏன் என்று சினம் கொண்டது இன்றும் எங்களுக்கு பசுமையாக நினைவில் இருக்கிறது. விவாதம் நடத்தி அந்த சிடிக்களை விற்று மார்க்க பிழைப்பு நடத்தும் பீஜே 2000 ஏர்வாடி பிறை விவாத சீடியை வெளியிடாமல் மறைக்கும் அளவிற்கு அவரை அல்லாஹ் கேவலப்படுத்தினான் என்பது பழைய தவ்ஹீது சகோதரர்களுக்கு நன்கு தெரியும், பீஜேயின் தற்போதைய ரசிகர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.\nஅல்லாஹ்வை எத்தகைய பலஹீனமும் அற்றவன் என்று நம்புவது முதல் அவனது மலக்குமார்களை, வேதங்களை, ரஸூல்மார்களை நம்பவேண்டிய அடிப்படையில் நம்புவது உட்பட ஜக்காத் போன்ற இஸ்லாமிய அடிப்படை விஷயங்கள் வரை ஆட்டம் கண்டுவிட்ட இந்த பீஜேயிடம் விவாதித்துதான் நமது பிறை நிலைபாட்டை நிலை நாட்டிடவேண்டும் என்ற நிர்பந்தம் முஸ்லிம்களாகிய நமக்கு இல்லை. யாருடைய கொள்கை சரி தவறு என்பதை உறுதிப்படுத்த மாற்றுக்கொள்கையினருடன் விவாதம் செய்துதான் மார்க்கத்தை நிலைநாட்ட வேண்டும் என முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வோ தூதரோ எந்த ஒரு கட்டளையையும் இடவில்லை.\nநபித்தோழரை கிருமினல் என்று நாக்கூசாமல் கூறிய இந்த பீஜேவிற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் எத்தகைய உரிமையும் கோரமுடியாது. மக்கள் மறதியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி ஹிஜ்ரி கமிட்டி இவரோடு விவாதம் செய்யப் பயப்படுகிறது என இன்று பொய்ப்பிரச்சாரம் செய்யும் இந்த பீஜே, கடந்த 2000ம் ஆண்டு நடைபெற்ற ஏர்வாடி பிறைவிவாதத்திலும், அதன்பின்னர் 2005ல் மதுரையில் நடைபெற்ற பிறை விவாதத்திலும் தனது தோல்வியை பகிரங்கமாக மக்கள் மத்தியில் முதலில் ஒப்புக்கொள்ளட்டும். அதன்பின் ஏற்கனவே விவாதத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு, பீஜே ஒப்புக்கொள்ளாமல், பொய்களை கூறி இழுத்தடித்து���் கொண்டிருக்கும் எழுத்து மூலமான இணையத்தள விவாத அழைப்பை ஏற்றுக்கொள்ளட்டும்.\nமேலும், அன்பின் சகோதர சகோதரிகளே நாளின் ஆரம்பம் பஜ்ரு என்று பீஜே சொன்னாரா நாளின் ஆரம்பம் பஜ்ரு என்று பீஜே சொன்னாரா என்ற அவரது பதிவில் உள்ளவைகளை வரிக்கு வரி ஆய்வு செய்வோம்.\n//ஹிஜ்ரா கமிட்டி என்ற பெயரில் செயல்படும் மூளை வரண்ட கூட்டத்தினருக்கு மார்க்கமும் தெரியவில்லை. விஞ்ஞானமும் தெரியவில்லை. அபத்தங்களின் ஒட்டு மொத்த தொகுப்பாக அவர்களின் வாதங்கள் அமைந்துள்ளன. இது குறித்து விவாதம் செய்ய அழைத்தால் பின்னங்கால் பிடரியில் பட ஓட்டம் எடுக்கின்றனர். பரேலவிகளும் பல ஆண்டுகள் போக்கு காட்டிய சைபுத்தீன் ரஷாதியும் கூட பகிரங்க விவாதத்துக்கு தயாராக இருக்கும் போது இவர்கள் ஓட்டம் பிடிப்பதில் இருந்து இவர்களின் அறிவுத்திறனை அறிந்து கொள்ளலாம். // Online PJ\n'அண்ணே பின்னிட்டீங்க போங்க' என்று இதை படிக்கும் இவரது ரசிகர்களுக்கு உணர்ச்சியூட்டி பக்திப்பரவசமாக்க இப்படி எழுதியுள்ளார் போலும்.\nசைபுதீன் ரஷாதியோடு விவாதம் செய்யவிருக்கும் இந்த பீஜே, தான் பொய்யன் பித்தலாட்டக்காரன் என்று நீரூபணமாகிவிட்டால் அதன்பிறகு மார்க்க விஷயங்களை பிரச்சாரம் செய்யமாட்டேன் என்று ஒப்பந்தம் போட்டுள்ளார். எனவே அந்த ஒப்பந்தப்படி அவர் நடப்பதில் உறுதியாக இருந்தால் அந்த விவாதம் நடக்கும் முன்னரே, கடந்த 2000ம் ஆண்டு ஏர்வாடி பிறைவிவாதத்திலும், 2005ல் மதுரை பிறை விவாதத்திலும் தான் தோல்வி அடைந்ததையும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு, ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டு, பீஜே இழுத்தடித்துக் கொண்டிருக்கும் எழுத்து மூலமான இணையத்தள விவாதத்தில் எங்களையும் எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கிறோம்.\nமேலும் பீஜேவிற்கு மாற்றுக் கருத்து கொண்டவர்களை மூச்சுக்கு முன்னூறு தடவை விவாதத்திற்கு அழைத்து பயம் காட்டும் பீஜே ஒருபோதும் விவாதம் செய்ய இதுவரை நம்மை அழைத்ததில்லை. அவ்வாறு நம்மை அவர் அழைத்திருந்தால் அதற்கான ஆதாரத்தை காட்டட்டும். நாம் தான் அவர்களை பல முறை விவாதம் செய்ய அழைத்தோம் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nஅவருடன் எழுத்து மூலமான விவாத அழைப்பிற்கு நாம் அழைத்ததும் பின்னங்கால் பிடரியில் பட ஓட்டம் எடுத்தவர் தான் பீஜே. இன்னும் சொல்லப்போனால் நமது விவாத அழைப்பு ச���்மந்தமான எந்த பதிவையும் பீஜே அவருடைய இணையத்தளத்தில் இதுவரை வெளியிடவில்லை. இந்த ரகசியம் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். அதன் விபரங்களை அறிந்து கொள்ள கீழ்கண்ட சுட்டிகளில் சென்று பார்வையிடவும்.\nபீஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு\nபீஜே யின் பிறை விவாத சவடாலுக்கான பதில்\n அறிவுத்திறனை முழுகுத்தகைக்கு எடுத்துள்ள இந்த விவாதப்புலி எங்களுக்கு பதில் என்று பிதற்றியுள்ள பின்வரும் வாசகத்தையும் படித்து மகிழுங்கள்.\n//இப்போது கூறு கெட்ட குழப்பவாதிகள் நாளின் ஆரம்பம் பஜ்ரு என்று கண்டு பிடித்துள்ளதால் இவர்களுக்கு இடம் தரக்கூடாது என்பதற்காக ஒன்பதாம் நாள் என்று பேச்சுவழக்கில் சேர்த்ததை நீக்கி விட்டோம் // Online PJ\nஇஸ்லாமிய மார்க்கத்தில் இது போன்று இட்டுகட்டி பதிந்துவிட்டு, பேச்சுவழக்கில் எழுதிவிட்டோம் என பின்னங்கால் பிடரியில் அடிக்க தங்களுடைய பதிவை திருத்துவதில் இருந்து இவர்களுடைய மார்க்க அறிவின் தெளிவையும், அளவையும் மக்களே நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். இவர்கள் பேச்சு வழக்கில் மார்க்கத்தை எப்படியும் வளைப்பார்கள் என்பதை அவர்களை அறியாமலேயே ஒப்புக் கொண்டுள்ளதற்கு அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.\nஇவர் பேச்சில் மக்களை ஏமாற்றி வருகின்றார் என்பதை நாம் முன்பே அறிந்திருந்ததால் தான் பீஜேயை நாம் எழுத்து மூலமான விவாதத்திற்கு அழைத்தோம். அந்த விவாத அழைப்பிற்கு எந்த பதிலையும் அளிக்காமல் பின்னங்கால் பிடரியில் அடிக்க பீஜேயும் அவரது பக்தர்களும் ஓடி ஒழிந்து வருகின்றார்கள்.\nஇப்போது கூறு கெட்ட குழப்பவாதிகள் நாளின் ஆரம்பம் பஜ்ரு என்று கண்டு பிடித்துள்ளதால் இவர்களுக்கு இடம் தரக்கூடாது என்பதற்காக ஒன்பதாம் நாள் என்று பேச்சுவழக்கில் சேர்த்ததை நீக்கி விட்டோம் என்று போகிறபோக்கில் பதிலளித்துள்ளார். அவருடைய பிறை ஆய்வின் தவறை சுட்டிக்காட்டியது அவரது ஆய்வு என்று வெளியிடப்பட்ட எழுத்துவடிவிலான ஆன்லைன் புத்தகத்தில் அவர் எழுதியதிலிருந்தே என்பதை கவனத்தில் கொள்க. நாம் அவருடைய வீடியோ உரையிலிருந்து தவறுகளை இன்னும் சுட்டிக் காட்டவே ஆரம்பிக்கவில்லை.\nஒரு ஆதாரத்தை காட்டியதற்கே பதிவில் மாற்றம் என்றால், இன்னும் இவர்கள் பேச்சுவழக்கில் எழுதியதாக கூறுவது அனைத்தையும் நாம் ஆதாரம் காட்டிக்கொண்டே இருந்தால் ஆன்லைன் பீஜே இணையத்தளமே காலியாகிவிடும் என நினைக்கின்றோம். ஒட்டுமொத்தமாக அவருடைய பேச்சுவழக்குதானே ஆன்லைன் பீஜே இணையத்தளம். எனவே பீஜே எழுத்து மூலமான இணையத்தள விவாதத்திற்கு வர ஏன் பயப்படுகின்றார் என்பதை தற்போது நீங்கள் தெளிவாக புரிந்திருப்பீர்கள்.\n//மார்க்கத்தில் ஆதாரம் குர்ஆனும் ஹதீஸும் தான். பீஜே சொல்வது மார்க்க ஆதாரமாக ஆகாது. ஆனால் இந்தக் கும்பல் பீஜே சொல்லி விட்டார் என்று கூறி தங்கள் வாதத்தை நிறுவப் பார்க்கிறது. பீஜே முஸ்லிம் நூலை ஆதாரம் காட்டி எழுதியதால் தான் சரி காண்கிறோம் என்று இந்தக் கும்பல் கூற முடியாது. முஸ்லிம் நூலை எடுத்து வாசித்து ஒன்பதாம் நாள் பஜ்ரு என்று அந்த நூலில் உள்ளதா என்று பார்த்து உறுதி செய்து விட்டு இப்படி விமர்சிக்கவில்லை. நாம் எழுதியது எதுவாக இருந்தாலும் இந்தக் கும்பல் எனது சொல்லைத் தான் ஆதாரமாக காட்ட நினைக்கிறதே தவிர ஹதீஸில் அப்படி உள்ளதா என்று பார்க்கும் அளவுக்கு கூட மூல மொழியில் தேடும் அறிவு இல்லை. // Online PJ\nஅண்ணன் ஆய்வு செய்து வெளியிட்டால் அது சரியாகத்தான் இருக்கும் என்று நம்பியிருக்கும் TNTJ அன்பர்களே பீஜே ஒன்றை பேசிவிட்டார், சொல்லிவிட்டார் என நீங்கள் ஆய்வுசெய்யாமல் அதை கண்மூடி நம்பி, பிரச்சாரம் செய்தால் படுகேவலம்தான் மிஞ்சும் என்பதற்கு பீஜே யின் இந்த பதிலைவிட உங்களுக்கு வேறென்ன ஆதாரம் வேண்டும் பீஜே ஒன்றை பேசிவிட்டார், சொல்லிவிட்டார் என நீங்கள் ஆய்வுசெய்யாமல் அதை கண்மூடி நம்பி, பிரச்சாரம் செய்தால் படுகேவலம்தான் மிஞ்சும் என்பதற்கு பீஜே யின் இந்த பதிலைவிட உங்களுக்கு வேறென்ன ஆதாரம் வேண்டும் மார்க்கத்திற்கு ஆதாரம் என்று பீஜே சொல்வாராம். ஆனால் அதை அவர் சொன்னார் என்று ஆதாரமாக எடுக்கக்கூடாதாம் மார்க்கத்திற்கு ஆதாரம் என்று பீஜே சொல்வாராம். ஆனால் அதை அவர் சொன்னார் என்று ஆதாரமாக எடுக்கக்கூடாதாம்\nஒரு நாளின் ஆரம்பம் ஃபஜ்ருதான் என்பதற்கு குர்ஆன் சுன்னாவிலிருந்து ஆதாரங்கள் பல இருக்க பீஜேயின் அபத்தங்களிலிருந்து ஆதாரம் எடுத்து வெளியிடும் அளவிற்கு கீழான நிலையில் ஹிஜ்ரிகமிட்டியினராகிய எங்களை அல்லாஹ் ஒருபோது வைக்கவில்லை. பீஜேயின் தக்லீது கூட்டத்தை புரிய வைப்பதற்காகவே நண்பர் ஒருவர் 'இவர் என்ன சொல்ல விரும்புகின்றார்' என்��� தலைப்பிட்டு பீஜே வெளியிட்ட புத்தகத்திலிருந்தே மேற்கோள் காட்டினார். அதற்கே பீஜே இப்படி தடுமாறி நிலைகுலைந்துவிட்டார். பாவம்.\nமுஸ்லிம் நூலை எடுத்து அந்த நூலில் அவ்வாறு உள்ளதா என நாம் பார்த்துவிட்டு விமர்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் நம்மீது பீஜே வைக்கின்றார். அவரைவிட அரபி அறிவில் நாம் கூடியவர்கள் என்பதை அறிந்து இவ்வாறு கூறியிருக்கிறார் போலும், இப்போது இதையாவது ஒப்புக்கொண்டாரே.\nபீஜேயானிகளை பார்த்துக் கேட்கிறோம், பீஜேயானிகளே நாங்கள் தான் எதிலும் சரி. மற்றவர்கள் அனைவரும் தவறில் இருக்கின்றார்கள் என விவாதத்திற்கு அழைக்கும் நீங்கள் மூல நூலை பார்க்காமல் பேச்சு வழக்கில் எதையாவது எழுதுவீர்கள் அதை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்து விடுங்கள் என கூறவருகின்றீர்களா நாங்கள் தான் எதிலும் சரி. மற்றவர்கள் அனைவரும் தவறில் இருக்கின்றார்கள் என விவாதத்திற்கு அழைக்கும் நீங்கள் மூல நூலை பார்க்காமல் பேச்சு வழக்கில் எதையாவது எழுதுவீர்கள் அதை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்து விடுங்கள் என கூறவருகின்றீர்களா அரபி விற்பன்னர்கள் () நிறைந்த உங்கள் இயக்கத்திலுள்ளவர்கள் () யாரும் இதை படிக்கவே மாட்டார்களா) யாரும் இதை படிக்கவே மாட்டார்களா அல்லது படித்தாலும் பீஜே எழுதியதற்கு எதிராக கருத்து சொல்லக் கூடாது என்ற எழுதப்படாத சட்டம் உள்ளதா அல்லது படித்தாலும் பீஜே எழுதியதற்கு எதிராக கருத்து சொல்லக் கூடாது என்ற எழுதப்படாத சட்டம் உள்ளதா அல்லது பீஜேவிற்கு அரபியை மூல மொழியில் படிக்கும் அறிவுகூட இல்லையா\nஇவர் என்ன சொல்ல விரும்புகின்றார் என்று அந்த நண்பர் தலைப்பிட்டது மிகச்சரியானதுதான். ஏனெனில் அக்கட்டுரை பதிவிற்கு பதில் என்று பீஜே பிதற்றியுள்ளதை நீங்களே வாசித்துப்பாருங்கள்\n//வரட்டு ஹிஜ்ரா கும்பலின் வாதப்படி பார்த்தாலும் அப்போதும் இதில் இரண்டு நாட்கள் உள்ளன. இரண்டு நாட்கள் தான் ஒரு நாளாக சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கும்பலின் வாதப்படி லுஹர் அசர் மரிப் இஷா ஆகியன எட்டாம் நாளுக்கு உரியதாகவும் பஜ்ர் ஒன்பதாம் நாளுக்கு உரியதாகவும் உள்ளன. ஆனால் அனைத்துக் எட்டாம் நாள் என்ற சொல்லுக்கும் அடக்கப்பட்டுள்ளன. நம்முடைய வாதப்படியும் வரட்டு கும்பலின் வாதப்படியும் இரண்டு நாட்களைக் கொண்ட கால அளவு எட்டாம் ��ாள் என்ற ஒரு நாளின் பெயரால் சொல்லப்பட்டுள்ளது என்று ஆகின்றது. இது நாளின் துவக்கம் பஜ்ர் என்பதற்கோ மக்ரிப் என்பதற்கோ ஆதாரமாக ஆகாது. // Online PJ\nஹிஜ்ரி கமிட்டியின் வாதம் வரண்டு இருந்தாலும் அதில் உண்மை உள்ளதாக பீஜே மீண்டும் இங்கே ஒப்புக்கொள்கின்றார். ஹிஜ்ரி கமிட்டியினரின் வாதம் வரண்டு இல்லை அதில் பீஜே மிரண்டு இருக்கிறார் என்பதே உண்மை. அந்த ஹதீஸில் இரண்டு நாட்களைத்தான் ஒரு நாளாக குறிக்கப்பட்டுள்ளதாம். ஆனால் இரண்டு நாளும் எட்டாம் நாள் என்ற சொல்லுக்குள் அடக்கப்பட்டுள்ளனவாம். எனவே அவர் பேச்சுவழக்கில் கூறியது சரிதான் என மீண்டும் எழுத்துவழக்கிலும் நிறுவப்பார்க்கின்றார். அண்ணன் கீழே விழுந்துவிட்டார் ஆனால்.. ஆனால்... ஆனால் அவர் மீசையில் மட்டும் மண் ஒட்டவில்லை.\nஅடுத்து என்ன கூறுகின்றார்கள் பாருங்கள். பீஜே எழுதியதிலேயே இதுதாங்க ரொம்ப ரொம்ப சூப்பர்.\n// பொதுவாக நடைமுறையில் நள்ளிரவுக்குப் பின் மறுநாள் என்று குறிப்பிடுவது தான் தமிழகத்தில் வழக்கமாக உள்ளது. ஆங்கிலேயர்களின் இந்த வழி முறையில் தான் நம்முடைய பேச்சுக்கள் அமைந்துள்ளன.//\n// எனவே இதை வைத்து உளறி மாட்டிக் கொள்ளாமல் நாளின் ஆரம்பம் மஃரிப் தான் என்பதற்கு பீஜே நேரடியாக எடுத்துக்காட்டிய ஆதாரங்களை விமர்சிப்பவர்கள் பார்க்கட்டும். // Online PJ\n இந்த பதிவை படித்த அனைவருக்கும் பீஜே உளறிக்கொட்டியது புரிந்து கேள்வி கேட்டதினால் தானே பீஜேவிற்கு அனல் பறக்கும் கோபமே வந்தது. பீஜே உளறி மாட்டிக்கொள்ளவில்லை என்றால் அவசர அவசரமாக பீஜே தான் பதிந்ததை திருத்தியது ஏன்\nமார்க்கம் எவ்வாறு உள்ளதோ அவ்வாறே மார்க்கத்தை பின்பற்ற வேண்டும் என்று அடிக்கடி கூறும் பீஜே, கிறிஸ்தவர்களான ஆங்கிலேயர்கள் வழிபடி அவருடைய பேச்சும் நடவடிக்கையும் அமைந்துவிட்டது என தற்போதுகூட உளறியுள்ளது அவர் என்னதான் உள்பூச்சு வெளிப்பூச்செல்லாம் பூசி மெழுகி சப்பைகட்டு கட்டி சமாளித்தாலும் உளருவாயான் யார் என்பதை வல்ல அல்லாஹ் வெளிச்சம் போட்டு காண்பித்துவிட்டான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கவில்லையா\n// துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள் அன்று மினா எனுமிடத்துக்குச் செல்ல வேண்டும். அன்றைய தினம் லுஹர், அஸர், மஃரிப், இஷா, பஜ்ரு தொழுகையையும் மினாவிலேயே நிறைவேற்ற வேண்டும். நூல்: முஸ்லிம் 2137 // Online PJ\nஇது பீஜே யால் திருத்தி வெளியிடப்பட்ட மறுபதிப்பின் வாசகங்கள். இதையும் பேச்சு வழக்கில் உளறிவிட்டேன் என்று கூறி பீஜே எஸ்கேப் ஆகப் போகிறாரா எட்டாம் நாள் என்பது ஏழாம் நாள் மஃரிபிலேயே ஆரம்பித்துவிடுகின்றது என்பதே பீஜே யின் வாதம். அப்படி இருக்கும் போது அன்றைய தினம் லுஹர் அஸர் வரைதானே எட்டாம் நாள். அது எப்படி அன்றைய தினம் மஃரிப், இஷா, பஜ்ரு தொழுகையை எட்டாம் நாள் தொழ முடியும். எட்டாம் நாள் மஃரிபிலேயே ஒன்பதாம் நாள் பீஜேவிற்கு ஆரம்பித்து விடுமே எட்டாம் நாள் என்பது ஏழாம் நாள் மஃரிபிலேயே ஆரம்பித்துவிடுகின்றது என்பதே பீஜே யின் வாதம். அப்படி இருக்கும் போது அன்றைய தினம் லுஹர் அஸர் வரைதானே எட்டாம் நாள். அது எப்படி அன்றைய தினம் மஃரிப், இஷா, பஜ்ரு தொழுகையை எட்டாம் நாள் தொழ முடியும். எட்டாம் நாள் மஃரிபிலேயே ஒன்பதாம் நாள் பீஜேவிற்கு ஆரம்பித்து விடுமே இதுவும் பேச்சுவழக்குதான் என்றால் அவருடைய கதைகளும், அவரது இணையதளத்தின் கதைகளும் முடிந்துவிடும் அவ்வளவு தான்.\nதன்னை அதிபுத்திசாலியாக நினைத்து அபத்தங்களை அள்ளிவீசும் பீஜேக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறோம். ஒவ்வொரு அறிவாளிக்கு மேலும் ஒரு அறிவாளியை அல்லாஹ் வைத்திருக்கிறான் (.....கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான் 12:76) என்ற குர்ஆன் வசனத்தை நினைவில் நிறுத்தி, இனிமேல் நீங்கள் மக்களுக்கு பிரச்சாரம் செய்யும் போது, என்னுடைய பேச்சை நீங்கள் யாரும், நான் கூறுகின்றபடி விளங்கிக்கொள்ள வேண்டாம். இது பேச்சு வழக்கில் கூறப்பட்ட பொய்யா 12:76) என்ற குர்ஆன் வசனத்தை நினைவில் நிறுத்தி, இனிமேல் நீங்கள் மக்களுக்கு பிரச்சாரம் செய்யும் போது, என்னுடைய பேச்சை நீங்கள் யாரும், நான் கூறுகின்றபடி விளங்கிக்கொள்ள வேண்டாம். இது பேச்சு வழக்கில் கூறப்பட்ட பொய்யா, அல்லது உண்மையிலேயே ஹதீஸில் அவ்வாறு உள்ளதா, அல்லது உண்மையிலேயே ஹதீஸில் அவ்வாறு உள்ளதா நான் பொய்யுரைத்துள்ளேனா என்று பார்த்து என்னுடைய உரைகளை முடிவு செய்ய வேண்டும் என அறிவுரை கூறுங்கள்.\nஎன்னுடைய அனைத்து மொழிபெயர்ப்புகளும் இதுபோன்று பேச்சு வழக்கில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கலாம். அதை நீங்கள் சரியாக என்னை விட மொழிபெயர்ப்பில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களிடமோ அல்லது ஹிஜ்ரி கமிட்டியிடமோ அணுகி சரிபார்த்து கொள்ளவும் என அறிவிப்பு செய்யுங்கள்.\nஉங்களுடைய தவறை யார் சுட்டிக்காட்டினாலும், அதை சரி செய்வதற்கு தயங்க மாட்டோம் என கூறிவரும் நீங்கள் உங்களுடைய நாளின் ஆரம்பம் மஃரிப் என்ற முக்கியமான வாதத்திற்கு மாற்றமாக நீங்கள் எழுதியதை நாங்கள் சுட்டிக்காட்டும் போது ஏன் எங்கள் மீது ஆத்திரப்பட்டு கடும் சொற்களை கொண்டு திட்டி தீர்க்க வேண்டும். உங்களுக்கு வாதத்திற்கு எதிராக யாரும் கேள்வி எழுப்பினால், உங்களுக்கு ஆத்திரம் வரும் என்பதால் தான் உங்கள் இயக்கத்தில் உள்ள ஒரு சில நல்லவர்கள் கூட உங்களிடம் பேச தயங்குகின்றார்கள் என்பது இப்போது எங்களுக்கும் புரிந்துள்ளது.\nஉங்கள் வாதத்தில் உள்ள தவறுகளை யாராவது உங்களிடம் சுட்டிக்காட்டினால் நீங்கள் கோப்பட்டு கடுஞ்சொற்களை நீங்கள் உபயோகித்து இதுபோன்றுதான் திட்டுவீர்கள் என்பதை தற்போது உங்கள் மக்களும் தெளிவாக புரிந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்\nஎனவே நாங்கள் சுட்டி காட்டியது வரட்டு சிந்தனையல்ல. உண்மையான கொள்கைதான் என்பதை நீங்கள் ஒத்துக்கொண்டதால் தான் நாங்கள் சுட்டிக்காட்டிய உங்கள் பேச்சுவழக்கு எழுத்தை (வழக்கமாக நீங்கள் சொல்லும் மறுஆய்வு என்ற நாடகம் இல்லாமல்) உடனடியாக நீக்கி விட்டீர்கள்.\nஇனிமேல் நீங்கள் ஹஜ்ஜின் நாட்களில் உள்ள தொழுகைகளைப்பற்றி கீழ்கண்டவாறுதான் விளக்கி ஆக வேண்டும்.\nதுல்ஹஜ் 8 ன் உடைய மஃரிப் மற்றும் இஷா பஜ்ர் போன்றவைகளை மக்காவில் தங்கும் அரைகளிலோ பள்ளிவாயிலிலோ தொழுதுவிட வேண்டும்.\nதுல்ஹஜ் 8 ன் உடைய லுஹர் மற்றும் அஸர் தொழுகையை மினாவில் தொழ வேண்டும்.\nதுல்ஹஜ் ஒன்பதாம் நாள் அரஃபாவுடைய நாள். அன்றைய மஃரிபு மற்றும் இஷா பஜ்ர் ஆகிய தொழுகைகளை மினாவில் வைத்து தொழவேண்டும். துல்ஹஜ் 9 இரவு அன்று மினாவில் தங்க வேண்டும்.\nமேற்கண்ட அடிப்படையில் எதிர்வரும் ஹஜ்ஜிற்கு புதிதாக பயான் செய்து, உங்கள் மக்களை ஹஜ் செய்யும் படி உபதேசித்து அனுப்பவும்.\nபீஜே யும் அவரின் ரசிகமன்றமும் மற்றவர்களின் சிறு பிழைகளைக் கூட இலகுவாக விட்டுவிடுவதில்லை. மற்றவர்களின் பேச்சுக்களையும் எழுத்துகளையும் வரிக்கு வரி ஆப்பு என்று சீடிக்கள் வெளியிட்டு அசிங்கப்படுத்தவும் தவறுவதில்லை. இத்தைகைய கேடுகெட்ட நாகரிகத்திற்கு சொந்தக்காரர்களிடம் இத்தனை ��வறுகள் வரலாமா. தன்னிடம் இத்தனை கறைகளை வைத்துக்கொண்டு ஹிஜ்ரி கமிட்டியினரை வரட்டுக்கும்பல், மூளை வரண்டு விட்டது என்று கீழ்த்தரமான வார்த்தைகளால் விமர்சிப்பதை இனிமேலாவது நிறுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த பதிலை வெளியிடுகிறோம்.\nஇனியும் இந்த பீஜேயும் இவரது கூட்டமும், மறைக்கப்பட்டுள்ள உண்மையான விஷயங்களை உலகிற்கு எடுத்து கூறிவரும், எங்களை வம்புக்கு இழுத்து வரம்பை மீறினால் இதைவிட மிகக் கேவலமான அவர்கள் நிலைபாடுகளின் உண்மைநிலை வெளிவரும். அதனை எதிர்கொள்ளத் தயாராகட்டும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறோம்.\nநாங்கள் ஒரு நாளின் ஆரம்பம் ஃபஜ்ருதான்; மக்ரிப் அல்ல. அந்தந்த கிழமைகளில் தென்படும் பிறை அந்தந்த கிழமைகளுக்கே உரியது; அடுத்த கிழமைக்குரியது அல்ல என்பதை குர்ஆன் சுன்னா அடிப்படையில் தகுந்த ஆதாரங்களுடன் பிரசுரங்கள், புத்தங்கங்கள், இணையத்தளங்கள் மற்றும் கட்டுரைகள் வாயிலாக மக்களுக்கு பலமுறை எத்தி வைத்துவிட்டுடோம் - அல்ஹம்துலில்லாஹ். எனவே பீஜே இன்று வெளியிட்டுள்ள அபத்தங்களுக்கு இந்த பதிலே போதுமானது என்று நினைக்கிறோம், அவரையும் அவரது பிறபொய்களையும் அலட்சியம் செய்கிறோம்\nஎவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும்; (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்;. அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும். அல்குர்ஆன் 4:115\nஇதற்கு காரணம்; நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரோதம் செய்தார்கள். எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் விரோதம் செய்வாரோ - நிச்சயமாக அல்லாஹ் கடினமாகத் தண்டனை செய்பவனாக இருக்கிறான். அல்குர்ஆன் 8:13\nஅல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை. அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள் எனவே, முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும். அல்குர்ஆன் 3:160\nமனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் நன்மாராயங் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்;. அத்துடன��� மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்;. எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அனுமதியை கொன்டு நேர் வழி காட்டினான்;. அவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான். அல்குர்ஆன் 2:213\nஇன்னும், சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்´ என்று கூறுவீராக. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் அதிகமாக்குவதில்லை. அலகுர்ஆன் 17:81-82\nநீர் கூறுவீராக ஒவ்வொருவனும் தன் வழியிலேயே செயல் படுகிறான்; ஆனால் நேரான வழியில் செல்பவர் யார் என்பதை உங்கள் இறைவன் நன்கு அறிவான். அல்குர்ஆன் 17:84\nமேலும் நமது பிறை சம்மந்தமான ஆய்வுகளை பார்வையிட www.mooncalendar.in என்ற இணைய முகவரிக்கு சென்று பார்வையிடவும்.\nபிறைகள் மற்றும் சந்திர நாட்காட்டி சம்மந்தமான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற கூகுள் குழுமத்தில் இணையவும்.\nFrom: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். via googlegroups.com\nReply-to: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nTo: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\ncc: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nSubject: Re: [HCI] Re: இவர் என்ன சொல்ல விரும்புகிறார்\nFrom: Hijri Committee இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வே��்டும்.\nReply-to: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nTo: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nSubject: Re: [HCI] Re: இவர் என்ன சொல்ல விரும்புகிறார்\nசகோதரர் அப்துர் ராஸிக் அவர்கள் நாளின் ஆரம்பத்தை பி.ஜே எவ்வாறு புரிந்துள்ளார் என்பதை ஆன்லைன் பி.ஜே இணையத்தளத்தில் இருந்தே ஆதாரத்தை காட்டியவுடன் பின்னங்கால் பிடரியில் அடிக்க தங்களுடைய பதிவில் மாற்றத்தை ஏற்படுத்தி, நாங்கள் அரபி மூலத்தில் உள்ளதை உள்ளபடி மொழிபெயர்க்க மாட்டோம். எங்கள் பேச்சுவழக்கில் தான் மொழியாக்கம் செய்வோம் என்ற தங்களுடைய இமாலயத் தவறை மறைக்க பயங்கர கோபத்துடன் ஆன்லைன் பி.ஜேயில் பதிலிட்டுள்ளார்.\nஇன்ஷாஅல்லாஹ் ஆன்லைன் பி.ஜே இணையதளத்தில் பி.ஜே பதிவிட்டதற்கு, நாம் கூடிய விரைவில் கட்டாயமாக பதில் எழுதுவோம்.\nFrom: GORI MOHAMED இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nReply-to: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nTo: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nSubject: Re: [HCI] Re: இவர் என்ன சொல்ல விரும்புகிறார்\nசகோதரர் பீ.ஜே அவர்கள் அவரின் இனையதளத்தில் வெளியிட்டதை கீழே காண்க........\nநாளின் ஆரம்பம் பஜ்ரு என்று பீஜே சொன்னாரா\nநாளின் ஆரம்பம் பஜ்ருதான் என்பதை பீஜேயே ஒப்புக் கொண்டு விட்டார் என்று ஹிஜ்ரா கமிட்டி என்ற குழப்பவாதிகள் பரப்பி வருகின்றனர். அவர்கள் பரப்பும் செய்தி இது தான்.\n\"துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள் அன்று \"மினா\" எனுமிடத்திற்குச் செல்ல வேண்டும். அன்றைய தினம் லுஹர், அஸர்,மஃரிப், இஷாஆகிய தொழுகைகளையும் ஒன்பதாம் நாளின் பஜ்ரு தொழுகையையும் மினாவிலேயே நிறைவேற்ற வேண்டும்.\" நூல்: முஸ்லிம் 2137 //நபி வழியில் ஹஜ் பக்கம்: 44\nஎட்டாம் நாளின் தொழுகை என \"லுஹர், அசர், மக்ரிப், இஷா\" என குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒன்பதாம் நாளின் \"பஜ்ர்\" என குறிப்பிட்டு நாளின் ஆரம்பம் \"பஜ்ர்\" என்பதை அவரே நிரூபிக்கின்றார்.\nஇவ்வளவு தெளிவாக நேரடியாக முஸ்லிம் நூலின் 2137 எண் ஹதீசை ஆதாரம் காட்டி எழுதியுள்ள பீ.ஜை. அவர்கள்,அவர் எழுதியுள்ளதற்கு நேர் முரணாக நாளின் ஆரம்பம் மக்ரிப் தான் என பக்கம் பக்கமா விளக்கம் கொடுத்து மக்களை குழப்புவது ஏன் எனப் புரியவில்லை.\nஇது தான் அவர்கள் எழுதிய விமர்சனம். இதன் உண்மைத் தன்மை என்ன\nஹிஜ்ரா கமிட்டி என்ற பெயரில் செயல்படும் மூளை வரண்ட கூட்டத்தினருக்கு மார்க்கமும் தெரியவில்லை. விஞ்ஞானமும் தெரியவில்லை. அபத்தங்களின் ஒட்டு மொத்த தொகுப்பாக அவர்களின் வாதங்கள் அமைந்துள்ளன. இது குறித்து விவாதம் செய்ய அழைத்தால் பின்னங்கால் பிடரியில் பட ஓட்டம் எடுக்கின்றனர். பரேலவிகளும் பலஆண்டுகள் போக்கு காட்டிய சைபுத்தீன் ரஷாதியும் கூட பகிரங்க விவாதத்துக்கு தயாராக இருக்கும் போது இவர்கள் ஓட்டம் பிடிப்பதில் இருந்து இவர்களின் அறிவுத்திறனை அறிந்து கொள்ளலாம்.\nஇவர்கள் எந்த ஆதாரத்தைக் காட்டினாலும் அவை அனித்துமே இவர்களுக்கு எதிராகவும் இவர்களின் அறியாமையைப் பறைசாற்றக் கூடியதாகவும் உள்ளன. இந்த விஷயமும் அந்தப் பட்டியலில் சேர்கின்றது.\nமார்க்கத்தில் ஆதாரம் குர்ஆனும் ஹதீஸும் தான். பீஜே சொல்வது மார்க்க ஆதாரமாக ஆகாது. ஆனால் இந்தக் கும்பல் பீஜே சொல்லி விட்டார் என்று கூறி தங்கள் வாதத்தை நிறுவப் பார்க்கிறது.\nபீஜே முஸ்லிம் நூலை ஆதாரம் காட்டி எழுதியதால் தான் சரி காண்கிறோம் என்று இந்தக் கும்பல் கூற முடியாது. முஸ்லிம் நூலை எடுத்து வாசித்து ஒன்பதாம் நாள் பஜ்ரு என்று அந்த நூலில் உள்ளதா என்று பார்த்து உறுதி செய்து விட்டு இப்படி விமர்சிக்கவில்லை.\nமுதலில் முஸ்லிம் நூலில் உள்ளது என்ன என்பதையும்\nபீஜே மேற்கண்டவாறு கூறியது ஏன் என்பதையும் நாம் விரிவாக விளக்குவோம்.\nஇது தான் முஸ்லிமில் உள்ள வாசகம். ஆலமியா இலக்கப்படி 2137 வது ஹதீஸாகவும் தமிழாக்கத்தில் உள்ளஇலக்கப்படி 3009 வது ஹதீஸாகவும் இடம் பெறும் மிக நீண்ட ஹதீஸில் விவாதத்துக்கு உரிய அந்தப் பகுதி இது தான்.\nஎட்டாம் நாள் ஆன போது மினாவுக்குச் சென்றனர். லுஹர், அஸர், மக்ரிப், இஷா, பஜ்ர் ஆகிய தொழுகைகளைத் தொழுதனர்.\nஅதாவது இந்த ஹதீஸில��� ஒன்பதாம் நாளின் பஜ்ரு என்று கூறப்படவில்லை. நான்கு தொழுகைகளைக் கூறி விட்டு பஜ்ரைக் கூறும் போது ஒன்பதாம் நாள் பஜ்ர் என்றோ அடுத்த நாள் பஜ்ரு என்றோ கூறினால் தான் நாளின் ஆரம்பம் பஜ்ரு என்ற கருத்து வரும். மக்ரிப், இஷா, பஜ்ர் என்று கூறப்படுவதால் இவர்கள் வாதிடும் கருத்து இந்த ஹதீஸில் இல்லவே இல்லை.\nஇன்னும் சொல்லப் போனால் நாளின் ஆரம்பம் எது என்று முடிவு செய்ய இதில் ஒன்றுமே இல்லை.\nஇந்த ஹதீஸில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகத்தை வைத்து முடிவு செய்வதாக இருந்தால் லுஹர் தான் நாளின் ஆரம்பம் என்று கூற வேண்டும். ஏனெனில் எட்டாம் நாள் லுஹர் என்று துவங்கி பஜ்ர் வரை சொல்லப்படுகிறது. அதாவது லுஹரும் எட்டாவது நாள் தான். அசரும் எட்டாவது நாள் தான். மக்ரிபும் எட்டாவது நாள் தான். இஷாவும் எட்டாவது நாள் தான். பஜ்ரும் எட்டாவது நாள் தான் என்ற கருத்து தான் இந்த வாசகத்தில் உள்ளது. அடுத்த லுஹர் வந்தால் தான் மறு நாள் ஆரம்பமாகும்.\nஇதை ஆதாரமாகக் காட்டும் வரட்டுக் கும்பல் இனிமேல் லுஹரில் இருந்து நோன்பை ஆரம்பித்தாலும் ஆச்சரியம் இல்லை.\nநம்முடைய கருத்துப்படியும் உலக முஸ்லிம்கள் கருத்துப்படியும் பார்த்தால் லுஹர், அசர் ஒரு நாளாகவும் மக்ரிப் இஷா பஜ்ர் மறு நாளாகவும் ஆகின்றது. இரண்டு நாட்களைத் தான் எட்டாம் நாள் என்ற வார்த்தையால் ஜாபிர் (ரலி)அறிவிக்கிறார்.\nவரட்டு ஹிஜ்ரா கும்பலின் வாதப்படி பார்த்தாலும் அப்போதும் இதில் இரண்டு நாட்கள் உள்ளன. இரண்டு நாட்கள் தான் ஒரு நாளாக சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கும்பலின் வாதப்படி லுஹர் அசர் மரிப் இஷா ஆகியன எட்டாம் நாளுக்கு உரியதாகவும் பஜ்ர் ஒன்பதாம் நாளுக்கு உரியதாகவும் உள்ளன. ஆனால் அனைத்துக் எட்டாம் நாள் என்ற சொல்லுக்கும் அடக்கப்பட்டுள்ளன.\nநம்முடைய வாதப்படியும் வரட்டு கும்பலின் வாதப்படியும் இரண்டு நாட்களைக் கொண்ட கால அளவு எட்டாம் நாள் என்ற ஒரு நாளின் பெயரால் சொல்லப்பட்டுள்ளது என்று ஆகின்றது. இது நாளின் துவக்கம் பஜ்ர் என்பதற்கோ மக்ரிப் என்பதற்கோ ஆதாரமாக ஆகாது.\nபிறகு ஏன் அறிவிப்பாளர் இப்படிச் சொல்ல வேண்டும் இதன் விடை மிக எளிதானது.\nமனிதர்களின் பேச்சு வழக்கில் ஒரு நாளில் ஆரம்பித்து மறு நாள் வரை தொடரும் செயல்களை முதல் நாளுக்குரியது போல் பேசுவது வழக்கத்தில் உள்ளது.\nஎட்டாம் தே��ி பகலிலும் பின்னர் இரவிலும் பின்னர் காலையிலும் சாப்பிட்டேன் என்று கூறினால் மறுநாள் காலையை முதல் நாளில் சேர்த்து விட்டார் எனக் கூற மாட்டோம்.\nவெள்ளிக்கிழமை ஜும்மாவையும் அசரையும் மக்ரிபையும் இஷாவையும் பஜரையும் தொழுதேன் என்று கூறினாலும் இதே போன்றது தான்.\nபேச்சு வழக்கில் ஜாபிர் அவர்கள் இப்படிக் கூறியதால் தான் இரண்டு நாட்களில் நடக்கும் செயலை ஒரு நாளுக்குரியது போல் சொல்கிறார்.\nஎனவே இதை வைத்து உளறி மாட்டிக் கொள்ளாமல் நாளின் ஆரம்பம் மஃரிப் தான் என்பதற்கு பீஜே நேரடியாக எடுத்துக்காட்டிய ஆதாரங்களை விமர்சிப்பவர்கள் பார்க்கட்டும்.\nபொதுவாக நடைமுறையில் நள்ளிரவுக்குப் பின் மறுநாள் என்று குறிப்பிடுவது தான் தமிழகத்தில் வழக்கமாக உள்ளது. ஆங்கிலேயர்களின் இந்த வழி முறையில் தான் நம்முடைய பேச்சுக்கள் அமைந்துள்ளன. பீஜே ஒன்பதாம் நாள் என்று குறிப்பிட்டதும் இதே பேச்சு வழக்கில் தான். வரட்டு ஹிஜ்ரா கூட்டத்தின் உளறல்கள் இல்லாத காலத்தில் இது சரியாக புரிந்து கொள்ளப்பட்டது.\nஇப்போது கூறு கெட்ட குழப்பவாதிகள் நாளின் ஆரம்பம் பஜ்ரு என்று கண்டு பிடித்துள்ளதால் இவர்களுக்கு இடம் தரக் கூடாது என்பதற்காக ஒன்பதாம் நாள் என்று பேச்சு வழக்கில் சேர்த்ததை நீக்கி விட்டோம்.\nநாம் எழுதியது எதுவாக இருந்தாலும் இந்தக் கும்பல் எனது சொல்லைத் தான் ஆதாரமாக காட்ட நினைக்கிறதே தவிர ஹதீஸில் அப்படி உள்ளதா என்று பார்க்கும் அளவுக்கு கூட மூல மொழியில் தேடும் அறிவு இல்லை.\nFrom: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nReply-to: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nTo: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\ncc: hijriindia <இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>\nSubject: [HCI] Re: இவர் என்ன சொல்ல விரும்புகிறார்\nஉங்கள் பதிவுக்கு இன்று , 08 , ( SATURDAY < செப்டம்பர் , 2012 , அவரின் இணையத் தளத்தில் கீழ்வரும் லிங்க் இல் P. ஜைனுல் அப்தீன் அவர்கள் பதில் ���ொடுத்து , ஹிஜ்ரி கம்மிட்டே இன் அறிவு ஆராச்சி பற்றி குறை கண்டு கேவலமாக கூறுகிறார்.........\nஇந்த ஹிஜ்ரி காம்மிட்டீ விவாதத்துக்கு அழைத்தால் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள் என கூறுகிறார்........எனவே இந்த லிங்கில் போய விரிவாக அவரின் விமர்சனத்தை படித்து சரியான பதில் பதியும்படி கேட்கின்றேன்.............\nஹிஜ்ரி கமிட்டி பகிரங்கமாக P.ஜைனுல் அப்தீன் அவர்களை பிறை , நாளின் ஆரம்பம் , நாட்காட்டி விவாவத்துக்கு அழைத்து எல்லா முஸ்லிம்களுக்கும் சரியான அறிவை வழங்கவும் என வேண்டுகின்றோம்.......GO TO THIS LINK....\nFrom: Hijri Committee இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nReply-to: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nTo: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nSubject: Re: [HCI] இவர் என்ன சொல்ல விரும்புகிறார்\nசகோதர சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோள்.\nஎந்த இழையில் கருத்து சொல்ல விரும்புகின்றீர்களோ அந்த இழையில் Reply அல்லது Reply to All என்பதை தேர்வு செய்து பதில் பதிவு செய்யவும். அப்போது தான் சம்மந்தப்பட்ட இழையில் உங்கள் கருத்து பதிவாகும். இல்லையென்றால், ஒவ்வொரு கருத்திற்கும் ஒரு தனியிழை உருவாகும். அதனால் யாருக்கும் பயன் இல்லாமல் போகும்.\nஎனவே நமது குழுமத்தின் ஒழுங்கு முறைகளை பேணி உதவி செய்யவும்.\nஇவர் என்ன சொல்ல விரும்புகிறார்\nFrom: Abdul Rasiq இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nReply-to: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nTo: hijriindia <இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>\nSubject: [HCI] இவர் என்ன சொல்ல விரும்புகிறார்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற ஒரு அமைப்பின் தலைவரான பீ.ஜைனுல் ஆபிதீன் என்பவர் எழுதி வெளியிட்டுள்ள, நபி வழியில் ஹஜ் என்ற நூலின் 44ம் பக்கத்தில் காணப்படுவது வருமாறு:\n\"துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள் அன்று \"மினா\" எனுமிடத்திற்குச் செல்ல வேண்டும். அன்றைய தினம் லுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய தொழுகைகளையும் ஒன்பதாம் நாளின் பஜ்ரு தொழுகையையும் மினாவிலேயே நிறைவேற்ற வேண்டும்.\" நூல்: முஸ்லிம் 2137 //நபி வழியில் ஹஜ் பக்கம்: 44\nஎட்டாம் நாளின் தொழுகை என \"லுஹர், அசர், மக்ரிப், இஷா\" என குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒன்பதாம் நாளின் \"பஜ்ர்\" என குறிப்பிட்டு நாளின் ஆரம்பம் \"பஜ்ர்\" என்பதை அவரே நிரூபிக்கின்றார்.\nஇவ்வளவு தெளிவாக நேரடியாக முஸ்லிம் நூலின் 2137 எண் ஹதீசை ஆதாரம் காட்டி எழுதியுள்ள பீ.ஜை. அவர்கள், அவர் எழுதியுள்ளதற்கு நேர் முரணாக நாளின் ஆரம்பம் மக்ரிப் தான் என பக்கம் பக்கமா விளக்கம் கொடுத்து மக்களை குழப்புவது ஏன் எனப் புரியவில்லை.\nஎனவே நாளின் ஆரம்பம் பஜ்ர் என்பதற்கு குரானிலும் ஹதீஸிலும் எண்ணற்ற ஆதாரங்கள் இருக்கின்றது. அதை ஏற்கனவே சகோதரர். டாக்டர். முஹம்மது அலி அவர்கள் தங்கள் முந்தைய அஞ்சலில் விளக்கமாக பதிந்துள்ளார்.\nநேர்வழிக் காட்ட அல்லாஹ்வே போதுமானவன். \n20 ஷவ்வால் 1433. வியாழன்.\n(குறிப்பு: இந்த மடலுடன் இணைக்கப்பட்டுள்ள Hajj.pdf, onlinepj விலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது. இதில் சமந்தப்பட்ட ஹதீஸ் இடம்பெற்றுள்ள பக்கம் 20. இதே தலைப்பில் வெளிவந்துள்ள அச்சிட்ட புத்தகத்தில் பார்க்க பக்கம் 44.)\nPublished in கேள்வி பதில்\nMore in this category: « மனித குல காலண்டர் புத்தக விமர்சனம்\tசகோதரர் ஷாகுல் ஹமீது அவர்களின் கேள்விக்கு பதில்\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா\nகேள்வி : புனித மக்காவை உலகின் மையப்பகுதியாக (Prime Meridian - பிரதான...\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் …\nகேள்வி : புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நடைபெறும் போது பூமியில் இரண்டுகிழமைகள்...\nஹிஜ்ரி காலண்டருக்கும் கிருஸ்துவக் காலண்ட…\nகேள்வி : ஹிஜ்ரி நாட்காட்டியை கன்ஜங்ஷன் முலாம் பூசப்பட்ட கிரிகோரியன் நாட்காட்டி என்று...\nநேரம் வித்தியாசப்படுவதால் ஒரு நாளுக்குரி…\nகேள்வி : அவரவருக்கு நோன்பு வரும்போதுதான் நோன்பு நோற்க வேண்டும், அவரவருக்கு பெருநாள்...\nஒருநாளுக்குரிய தேதி ஊருக்கு ஊர் மாறுபடுவ…\nகேள்வி : இந்திய நேரம், உலக நேரம் எல்லாம் மனிதன் உருவக்கியதுதான். ஜெய்ப்பூருக்கும்...\nசர்வதேசத்தேதிக் கோடு (IDL) பிரிட்டிஷ்கார…\nகேள்வி : உங்கள் ஹிஜ்ரி நாட்காட்டியானது International Date Line – IDL...\nஉலக நேரம் என்பதற்கு குர்ஆன் ஹ��ீஸில் ஆதார…\nகேள்வி : உலகநேர (Universal Coordinated Time - UTC) கணக்கீட்டின் அடிப்படையில்தான்...\nசந்திரக் காலண்டர் படி எதிர்கால ஆண்டுகளின…\nகேள்வி : சந்திரக் காலண்டர் படி எதிர்கால ஆண்டுகளின் காலண்டரை உருவாக்க முடியுமா\nகணக்கிட்டுக் கொள்ள மாட்டிர்கள் (73:20) வ…\nகுர்ஆனில் ((அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டிர்கள் என்பதையும் அவன் அறிகிறான்))...\nகாலையில் பிறையை பார்த்து மறுநாள் நோன்பு …\nநீங்கள் காலையில் பிறையை பார்த்து மறுநாள் நோன்பு நோற்க வேண்டும் என்கிறீர்கள், அப்படியானால்...\nபிறை பார்க்க தேவையில்லை கணக்கிட்டு கொள்ள…\nஇப்னு குஜைமாஹ்-ஹதீஸ் எண்-2024 அடிப்படையில் நீங்கள் பிறை பார்க்க கூறுகிறீர்களா அல்லது பார்க்க...\nஃபஜருக்கு முன்பே நாம் ஸஹர் செய்கிறோமே\nநாளின் துவக்கம் ஃபஜர் என்ற போது நாம் ஸஹர் அதுக்கு முன்பே செய்கிறோமே....\nஹிஜ்ரி கமிட்டி செயல் படுவது பிறையை பார்த…\nஹிஜ்ரி கமிட்டி செயல் படுவது பிறையை பார்த்தா அல்லது கணக்கிட்டா\nஉர்ஜூனில் கதீம் மறைக்கபட்டால் மாதத்தை மு…\nஉர்ஜூனில் கதீம் மறைக்கபட்டால் மாதத்தை முப்பதாக பூற்தி செய்வதா\nமறைக்கப்படும் நாளை சரியாக கணக்கிட முடியு…\nமறைக்கப்படும் நாளை சரியாக கணக்கிட முடியுமா - ATJ மஸ்ஜிது , அக்குரணை, ஸ்ரீலங்கா. ஹிஜ்ரி...\nஇரண்டு பெருநாள் என்பது மூன்று பெருநாளாக …\nகணக்கீட்டை நடைமுறை படுத்தினால் இரண்டு பெருநாள் என்பது மூன்று பெருநாளாக அதிகரிக்கிறதே, இதை...\nமாதத்தின் எத்துனை நாட்கள் முடிந்தன.. என்…\nமாதத்தின் எத்துனை நாட்கள் முடிந்தன.. (இப்னு ஜைமாஹ்-2024) என்று வரும் ஹதீஸில் உங்களின்...\nஇரண்டு மாதங்கள் சேர்ந்தால் போல் குறையாது…\nபுகாரி–1912 ஹதீஸில் ‘துல்ஹஜ், ரமலான் ஆகிய பெருநாள்களுக்குரிய இரண்டு மாதங்கள் சேர்ந்தால் போல்...\n1. குரைப் ஹதீஸிற்கு விளக்கம் என்ன 2. பெருநாள் என்பது பொதுவானது தானே அதை...\nசர்வதேச பிறை நிலைபாட்டை பின்பற்றினால் கு…\nசர்வதேச பிறை நிலைபாட்டை பின்பற்றினால் குழப்பம் வருமா- ATJ மஸ்ஜிது , அக்குரணை,...\nஇஜ்திஹாது அடிப்படையில் ஜம்மியத்துல் உலமா…\nகேள்வி: நாம் ஒரே உம்மத்தாக இருக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப் பட்டது....\nஹிஜ்ரி காலண்டர் கருத்தரங்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி பதிலளிப்பவர் :- மௌலவி அப்துர் ரஷீத்...\n2:189தில் வீடுகளில் பின் வாசல் வழியாக...…\nகேள்வி : 2:189 வசனத்தில் உங்கள் வீடுகளில் பின் வாசல் வழியாக செல்லாதீர்கள்...\nஹிஜ்ரி காலண்டரும் பிற காலண்டர்களும்\nதேதி :- ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15ஞாயிற்றுக்கிழமை (03-05-2015) இடம் :-ராயல்...\nசந்திரக் காலண்டர் படி எதிர்கால ஆண்டுகளின…\nகேள்வி : சந்திரக் காலண்டர் படி எதிர்கால ஆண்டுகளின் காலண்டரை உருவாக்க முடியுமா\nபி.கே.முஹ்யித்தீன் கேள்விக்கு பதில் Sun, Sep 30, 2007 பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹிம் அஸ்ஸலாமு அலைக்கும்\nகுற்றச்சாட்டுக்கு பதில் 20.08.2009 ஏர்வாடி, ஆக.19: நெல்லை, ஏர்வாடி ஜாக் அமைப்பு...\nஅல்ஜன்னத் பத்திரிகையின் அவதூறும், HCI யி…\nஅல்ஜன்னத் பத்திரிகையின் அவதூறும், HCI யின் மறுப்பும் கேள்வி : அல் – ஜன்னத்...\nமனித குல காலண்டர் மாநாட்டில் விமர்சனம்\nமனித குல காலண்டர் மாநாட்டில் விமர்சனம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பான சகோதர சகோதரிகளே, இந்திய ஹிஜ்ரா...\nமனித குல காலண்டர் புத்தக விமர்சனம்\nமனித குல காலண்டர் புத்தக விமர்சனம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் அன்பான சகோதர சகோதரிகளே\nபீஜேவுக்கு மூளை வரண்டது ஏன்\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் பீஜேவுக்கு மூளை வரண்டது ஏன் (ஹிஜ்ரி கமிட்டி குழுமத்தில் சகோதரர் அப்துர் ராஸிக் அவர்கள்...\nசகோதரர் ஷாகுல் ஹமீது அவர்களின் கேள்விக்க…\nசகோதரர் ஷாகுல் ஹமீது அவர்களின் கேள்விக்கு பதில் 2009/8/25 shahul hameed அஸ்ஸலாமு அலைக்கும் அன்புச்சகொதரர்களே , ஏன்...\nத.த.ஜ குற்றச்சாட்டுகளுக்கு ஹிஜ்ரி கமிட்ட…\nஅளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் பெயரால்... த.த.ஜ குற்றச்சாட்டுகளுக்கு ஹிஜ்ரி கமிட்டியின் பதில் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்........ நெல்லை...\nமுஹம்மத் அவர்களின் கேள்விக்கு பதில்\nமுஹம்மத் அவர்களின் கேள்விக்கு பதில் 2009/8/21 அஸ்ஸலாமு அலைக்கும், சகோதரர் ஏர்வாடி சிராஜுதீன் அவர்களே, ரமழான் மாதத்திற்க்கான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/354628/amp", "date_download": "2020-02-17T06:44:46Z", "digest": "sha1:C4RCRF6SF6MCDRHOKD4INE3QTAAOBOYB", "length": 8148, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "நாம் நினைத்ததைவிட அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை | Dinakaran", "raw_content": "\nநாம் நினைத்ததைவிட அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nபென்சில்வேனியன்: நாம் நினைத்ததைவிட அதிக நோய்களை ஈக்கள் பரப்புவதாக விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். வீட்டில் பெரும்பாலும் காணப்படும் ஈக்கள் மற்றும் நீலநிற ஈக்கள், 600 விதமான பாக்டீரியாக்களை பரப்புவதாக மரபணு ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த பாக்டீரியக்கள், பெரும்பாலும், வயிற்று வலி, ரத்தத்தில் விஷம் ஏறுதல், நிமோனியா ஆகிய மனிதர்களுக்கு தொடர்புடைய நோய்களை பரப்புகின்றன. ஈக்களால், தனது கால்கள், இறக்கைகள் மற்றும் பாதங்கள் மூலமாக, நோய்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரப்ப முடியும். சொல்லப்போனால், அவை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், அவற்றால் உயிருடன் உள்ள பாக்டீரியாக்களைப் பரப்ப முடியும்.\nவீட்டில் பரவலாக காணப்படும் ஈக்களின், உடலின் மேலும், உடலினுள்ளும் இருக்கும் நுண்ணுயிரிக்கள் குறித்து மரபணு ஆய்வுமுறை வழியாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. வீட்டில் பொதுவாக பார்க்கக்கூடிய ஈக்கள் 351 வகையான பாக்டீரியாக்களை பரப்புகின்றன. சூடான காலங்களில் வரும், நீலநிற ஈக்கள் 316 வகை பாக்டீரியாக்களை பரப்புகின்றன. இந்த இருவகை ஈக்களாலும், அதிகப்படியான பாக்டீரியாக்கள் பரப்பப்படுகின்றன. பொதுசுகாதார அதிகாரிகளால், நோய்களை திடீரென பரப்பும் காரணிகளாக ஈக்கள் பார்க்கப்பட்டிருக்கலாம் என்று இந்த ஆய்வை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nவிண்ணில் அசுர வேகத்தில் கடந்து செல்லும் குறுங்கோள்\nஉலகிலேயே மிகப் பெரிய நிலத்தடி மீன்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்க உளவு செயற்கைக்கோளை பின் தொடரும் ரஷ்ய செயற்கைக்கோள்கள்: சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவு இடைவெளியில் பின்தொடர்வதாக தகவல்\nஆப்பிரிக்காவைப் பூர்விகமாக கொண்ட கின்னிக்கோழி\nபாக்டீரியா தொற்றுக்களை கண்டறிய நிறம் மாறும் பேண்டேஜ்கள் உருவாக்கம்\nஉணவில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் கண்டுபிடிப்பதற்கு நவீன சாதனம் உருவாக்கம்\nஎரிமலையில் வெளியேறும் மூன்று வகை லாவாக்கள்\nசூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா செயற்கைக்கோள்\nகாபன் மாசுக்களை பயனுள்ளதாக மாற்ற புதிய செயல்முறை உருவாக்கம்\nஉலகை ஆட்டிப்படைக்கும் கொரோனோ வைரஸிற்கு எதிராக இதனைப் பயன்படுத்தலாம்\n120 நாட்களுக்கு மேல் உணவருந்தாமல் உயிர்வாழும் உயிரினம்\nநில அதிர்வு அளவீட்டை கண்டறிந்த அமெரிக்கர்\nநிலவின் மர்மப் பகுதியின் அழகான புகைப்படத்தை வெளியிட்டது Chang'e\nஉலகின் பழமையான விண்கல் தாக்கியதை கண்டறிந்த விஞ்ஞானிகள்\nவிண்வெளியில் குக்கீஸ் தயாரித்த வீரர்கள்\n3000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மியின் குரல் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/372228/amp", "date_download": "2020-02-17T06:06:01Z", "digest": "sha1:CCIFL5W2TJBQ6IQ5DT3ILPOSU7G5SUSZ", "length": 8155, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "1000 பிரிட்டிஷ்கால சட்டங்கள் ரத்து: உத்தரபிரதேச அரசு முடிவு | Dinakaran", "raw_content": "\n1000 பிரிட்டிஷ்கால சட்டங்கள் ரத்து: உத்தரபிரதேச அரசு முடிவு\nலக்னோ: நாட்டிலேயே முதல் முறையாக, உத்தரபிரதேச மாநிலத்தில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட 1,000 சட்டங்கள் ரத்து செய்யப்பட உள்ளன. உ.பி.,யில் பா.ஜ.,வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். தற்போதைய சூழ்நிலைக்கு பொருந்தாத, 1,000 சட்டங்களை, உ.பி., அரசு பட்டியலிட்டுஉள்ளது. இந்த சட்டங்கள் அனைத்தையும், ஒரே சட்ட திருத்த மசோதா மூலம், ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, உ.பி., மாநில சட்ட அமைச்சர், பிரிஜேஷ் பதக், நிருபர்களிடம் கூறியதாவது: பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட பல சட்டங்கள் தற்போதைய காலத்துக்கு பொருந்தாதவையாக மாறியுள்ளன. இத்தகைய சட்டங்களை ஆய்வு செய்து வருகிறோம்.\nஇந்த சட்டங்கள் அனைத்தையும், ஒரே சட்ட திருத்தம் மூலம், ரத்து செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். உ.பி., அரசு ரத்து செய்யவுள்ள சட்டங்களில், 1890ல் உருவான, ஐக்கிய மாகாண சட்டமும் அடங்கும். இந்த சட்டத்தை, பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல், மேற்கு மாகாணங்கள் மற்றும் அவுத் பகுதியை சிறப்பாக நிர்வகிப்பதற்காக கொண்டுவந்தார். உ.பி., மாநிலம் உருவாகி, 68 ஆண்டுகள் ஆனதை, அம்மாநில அரசு, சமீபத்தில் கொண்டாடியது. அதை தொடர்ந்து, பிரிட்டிஷ் ஆட்சி கால சட்டங்களை ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டது. நாட்டில், பிரிட்டிஷ் ஆட்சி கால சட்டங்கள், இவ்வளவு அதிகமாக ஒரே நேரத்தில் ரத்து செய்யப்படுவது, இதுவே முதல் முறை.\nவிண்ணில் அசுர வேகத்தில் கடந்து செல்லும் குறுங்கோள்\nஉலகிலேயே மிகப் பெரிய நிலத்தடி மீன்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்க உளவு செயற்கைக்கோளை பின் தொடரும் ரஷ்ய செயற்கைக்கோள்கள்: சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவு இடைவெளியில் பின்தொடர்வதாக தகவல்\nஆப்பிரிக்காவைப் பூர்விகமாக கொண்ட கின்னிக்கோழி\nபாக்டீரியா தொற்றுக்கள��� கண்டறிய நிறம் மாறும் பேண்டேஜ்கள் உருவாக்கம்\nஉணவில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் கண்டுபிடிப்பதற்கு நவீன சாதனம் உருவாக்கம்\nஎரிமலையில் வெளியேறும் மூன்று வகை லாவாக்கள்\nசூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா செயற்கைக்கோள்\nகாபன் மாசுக்களை பயனுள்ளதாக மாற்ற புதிய செயல்முறை உருவாக்கம்\nஉலகை ஆட்டிப்படைக்கும் கொரோனோ வைரஸிற்கு எதிராக இதனைப் பயன்படுத்தலாம்\n120 நாட்களுக்கு மேல் உணவருந்தாமல் உயிர்வாழும் உயிரினம்\nநில அதிர்வு அளவீட்டை கண்டறிந்த அமெரிக்கர்\nநிலவின் மர்மப் பகுதியின் அழகான புகைப்படத்தை வெளியிட்டது Chang'e\nஉலகின் பழமையான விண்கல் தாக்கியதை கண்டறிந்த விஞ்ஞானிகள்\nவிண்வெளியில் குக்கீஸ் தயாரித்த வீரர்கள்\n3000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மியின் குரல் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/957852/amp", "date_download": "2020-02-17T06:13:13Z", "digest": "sha1:QIG4P5PGO7IVMXYDBQ6SEDUQIHHZJCHL", "length": 11623, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "கும்பகோணம் பகுதியில் ரூ.6 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் நிறைவு | Dinakaran", "raw_content": "\nகும்பகோணம் பகுதியில் ரூ.6 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் நிறைவு\nகும்பகோணம், செப். 19: கும்பகோணம் பகுதியில் ரூ.6 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளன என்று பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மாரிமுத்து கூறினார். முதல்வரின் குடிமராமத்து திட்டம் 2019- 20ன் கீழ் பொதுப்பணித்துறையின் நீர்வளத்துறை சார்பில் காவிரி வடிநில கும்பகோணம் உபகோட்டம் அளவிலான தூர்வாரும் பணிகள் பல்வேறு இடங்களில் நடந்து பாசன வாய்க்கால்களில் காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த பணிகள் ஆங்காகே உள்ள விவசாய சங்கம் மேற்பார்வையில் நடந்தது. இந்த பணிகளில் பெருமளவு முடிவடைந்த நிலையில் வாய்க்கால்களில் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த பணிகளை காவிரி வடிநில கும்பகோணம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் மாரிமுத்து நேற்று பார்வையிட்டார். இதைதொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் வட்டத்தில் உள்ள ஆறுகள், வடிகால்கள், வாய்க்கால்கள் என மொத்தம் 132 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.1 கோடியே 53 லட்சத்து 6 ஆயிரம் செலவில் தூர்வாரும் பணிகள் முடிந்துள்ளது. மேலும் ரூ.1 கோடியே 37 லட்சத்து 25 ஆயிரம் செலவில் 6 கட்டுமான பணிகள் நடைபெற்று 5 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு பணி நடந்து வருகிறது. மேலும் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் 3 அடைப்பு பலகை பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 9,200 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.\nமேலும் முதல்வரின் சிறப்பு தூர்வாரும் பணிகளின்கீழ் காவிரி வடிநில கும்பகோணம் மற்றும் ஆற்று பாதுகாப்பு உபகோட்டம் பழவாற்கோவிலாச்சேரி கிராமத்தில் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கும், சுந்தரபெருமாள் கோவில், திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், கொற்கை, தேனாம்படுகை, உடையாளூர், துக்காச்சி ஆகிய கிராமங்களில் அரசலாறு 8.6 கிலோ மீட்டர் தூரமும், திருமலைராஜன் ஆறு 13.4 கிலோ மீட்டர் தூரமும், முடிகொண்டான் ஆறு 1.6 கிலோ மீட்டர் தூரத்துக்கான பணிகள் எடுத்து கொள்ளப்பட்டன. அதில் அரசலாறு 3.3 கிலோ மீட்டரும், முடிகொண்டான் ஆறு 1.6 கிலோ மீட்டரும், பழவாறு 6 கிலோ மீட்டர் துாரத்துக்கு ரூ.2.29 கோடியில் தூர்வாரும் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் மேட்டூர் அணை மூடப்பட்ட பின்னர் பிப்ரவரி மாதத்தில் துவங்கி முடிக்கப்படும். இதுவரை ரூ.6 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளன என்றார்.\nவாகனங்களில் போலி வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டினால் போலீசார் நடவடிக்கை வக்கீல்கள் சங்கம் வலியுறுத்தல்\nஅதிராம்பட்டினத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம்\nசெயல்அலுவலரின் ஊழியர் விரோதபோக்கு கண்டித்து அரசு பணியாளர் சங்க கோரிக்க விளக்க கூட்டம்\nசென்னையில் நடந்த தடியடி சம்பவத்தை கண்டித்து அதிரையில் சாலைமறியல்\nபாபநாசம்- சாலியமங்கலம் சாலையில் வேகத்தடையில் வெள்ளை வண்ணம் பூச வலியுறுத்தல்\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம்: 35 பேர் மீது வழக்கு\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஞானவேள்வி பூஜை\nகும்பகோணத்தில் 3 அதிமுக ஊராட்சி தலைவர்கள் திமுகவில் இணைந்தனர்\nகல்லணை கால்வாய் அமைப்பின் பணிகளுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.300 கோடி குறித்து தெளிவான விவரம் வெளியிட வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை\n21ம்தேதி நடக்கிறது உலக நன்மை வேண்டி மகா மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை\nதஞ்சை மாவட்ட விவசாயிக��் குறைதீர்க்கும் நாள் கூட்டம்\n கரந்தை அருகே பூக்குளத்தில் சாக்கடை கலந்த குடிநீர் பொதுமக்கள் சாலை மறியல்\nஒரத்தநாடு பகுதிகளில் நிமோனியா தொற்றுநோயால் உயிருக்கு போராடும் குழந்தைகள்\nநெல்அறுவடை தகராறில் ஒருவர் அடித்துக் கொலை ஊராட்சி தலைவரின் கணவர் மகன் உள்பட 6 பேர் கைது\nமேலும் 10 பேருக்கு வலை கும்பகோணம் திருவள்ளுவர் நகரில் பராமரிப்பின்றி கிடக்கும் நகராட்சி பூங்கா\nஇஞ்சிக்கொல்லையில் மக்கள் நேர்காணல் முகாம்\nகோடை துவங்கும் முன்னரே விற்பனைக்கு வந்த இளநீர் தஞ்சை மாவட்டத்தில் 184 நெல் கொள்முதல் நிலையங்களில்\nஒரத்தநாடு அருகே மலையேறி அம்மன் இசைவு திருவிழா துவங்கியது\n3 மாதங்கள் நடக்கிறது வயல்வெளியில் முதியவர் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/current-affairs-in-tamil-october-2018-pdf", "date_download": "2020-02-17T07:20:51Z", "digest": "sha1:AOQAAWJPLY52UEXCEN2H5UB2QYZC7L7M", "length": 13402, "nlines": 276, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Monthly Current Affairs in Tamil - October 2018 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 17\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 16\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 14, 2020\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 14, 2020\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 1 முந்தைய ஆண்டு வினாத்தாட்கள்\nTNFUSRC Forest Guard தேர்வுக்கு என்ன படிக்கலாம் \nTNPSC Veterinary Assistant Surgeon பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nCRPF தலைமை கான்ஸ்டபிள் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nTN Postal Circle MTS தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nTNEB அசிஸ்டெண்ட் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு\nTNPSC இரு நிலைகளாக குரூப் தேர்வுகள் \nTNEB இளநிலை உதவியாளர் & மின்கணக்கீட்டாளர் தேர்வு ஆங்கிலத்தில் நடைபெறுவதால் தேர்வர்கள் அதிர்ச்சி..\nTNFUSRC வனக்காப்பாளர் ஹால்டிக்கெட் 2020\nSSC Delhi Police SI CAPF ASI தேர்வு முடிவுகள் 2020 வெளியானது\nSSC தேர்வு முடிவு அறிவிப்பு தேதி 2020\nமதுரை காமராஜ் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடத்திட்டம் 2020\nTNEB 2400 பணியிடங்களுக்கான பாடத்திட்டம்\nUPSC NDA & NA (I) பாடத்திட்டம் – Download தேர்வு மாதிரி\nHome நடப்பு நிகழ்வுகள் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 2018\nமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 2018\nமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 2018\nஇதில் அக்டோபர் மாதத்திற்க்கான நடப்பு நிகழ்வுகளை வழங்கியுள்ளோம். இது உங்கள் TNPSC, UPSC, SSC, தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொடுக்கப்பட்டுள்ள நடப்பு நிகழ்வுகள் தேர்வு பாடத்திட்ட அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த மாதத்தின் முக்கிய தினசரி நிகழ்வுகள் பற்றிய முழு தகவல்களையும் இது நிச்சயமாக உங்களுக்கு வழங்கும்.\nநடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 2018 PDF Download\nமுக்கியமான நாட்கள் மற்றும் விவரங்கள் – அக்டோபர் 2018\nதரவரிசைகள் – அக்டோபர் 2018\nமாநாடுகள் – அக்டோபர் 2018\nநியமனம் & பதவியேற்பு – அக்டோபர் 2018\nஅறிவியல் தொழில்நுட்பம் – அக்டோபர் 2018\nமுக்கிய திட்டங்கள் – அக்டோபர் 2018\nவணிக செய்திகள் – அக்டோபர் 2018\nமுக்கியமான ஒப்பந்தங்கள் – அக்டோபர் 2018\nபாதுகாப்பு செய்திகள் – அக்டோபர் 2018\nவிருதுகள் – அக்டோபர் 2018\nதேசிய செய்திகள் – அக்டோபர் 2018\nமாநில செய்திகள் – அக்டோபர் 2018\nசர்வதேச செய்திகள் – அக்டோபர் 2018\nவிளையாட்டு செய்திகள் – அக்டோபர் 2018\nநடப்பு நிகழ்வுகள் 2018 PDF Download\nபொது அறிவு பாடக்குறிப்புகள் PDF Download\nபாடம் வாரியான குறிப்புகள் PDF Download\nWhatsapp குரூபில் சேர – கிளிக்செய்யவும்\nTelegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்\nPrevious articleநடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 2 2018\nNext articleTNFUSRC வனவர் & வன காப்பாளர் 1178 பணியிடங்களை விண்ணப்பிக்க கடைசி தேதி\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 14, 2020\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 14, 2020\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 13, 2020\nTNEB அசிஸ்டெண்ட் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு\nTNPSC இரு நிலைகளாக குரூப் தேர்வுகள் \nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 17\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nநடப்பு நிகழ்வுகள் QUIZ அக்டோபர் 01, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் – 18, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/pmk-gets-39-union-councils-in-salem-dist-373147.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-17T06:24:10Z", "digest": "sha1:KCHVIGZNKQ3NGZFBP3ZFH6GNVXKCDBS6", "length": 15352, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேலம் மாவட்டத்தில் மாஸ்.... 39 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை கைப்பற்றிய பாமக | PMK Gets 39 Union Councils in Salem Dist - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவ��ப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 விஜய் கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக சென்னை சாலிகிராமத்தில் தொடர் போராட்டம் - 500க்கும் அதிகமானோர் பங்கேற்பு\nமத்திய அரசின் குடியுரிமை சட்டம் திருத்தம் மனித குலத்திற்கு எதிரானது: சீமான் சீற்றம்\nபர்தா விவகாரம்.. தஸ்லிமா நஸ்ரினுக்கு ஏ.ஆர். ரஹ்மான் மகள் கதிஜா செம பதிலடி\nதீவிரவாதி மசூத் அசாரை குடும்பத்தோடு காணவில்லை.. பாகிஸ்தான் பரபரப்பு தகவல்\nசிஏஏ: சென்னை தாக்குதலை கண்டித்து மதுரை, தஞ்சை, நெல்லையில் போராட்டம்- பெண்கள் பெருந்திரள் பங்கேற்பு\nமக்களுக்கு அல்வா கொடுப்பதில் முதல்வரை மிஞ்சமுடியாது... வேல்முருகன் விமர்சனம்\nSports தமிழக வீரருக்கு எதிராக சதி பிசிசிஐயில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. வெளியே கசிந்த ரகசியம்\nFinance ஆஹா மத்திய அரசின் முயற்சிக்கு நல்ல பலனாம்.. ஆனால் வருவாய் கோட்டை விட்டாச்சே..\nAutomobiles விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்த ஒரே பைக் நிறுவனம் இதுதான்... எதுன்னு தெரிஞ்சா ஆச்சரியம் உறுதி\nMovies பார்வை ரொம்ப உக்ரமா இருக்கே.. சூரியனையே சுட்டுடும் போலயே.. ஹாட் ஷோபியை கண்டபடி கலாய்க்கும் ரசிகர்கள்\nTechnology போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட புதிய வசதி.\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு குருபகவானால் யோகங்கள் தேடி வருது...\nEducation Anna University: அண்ணா பல்கலை.,யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசேலம் மாவட்டத்தில் மாஸ்.... 39 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை கைப்பற்றிய பாமக\nசேலம்: சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 288 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் அதிமுக அணியில் போட்டியிட்ட பாமக 39 இடங்களை கைப்பற்றியுள்ளது.\nசேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன. இம்மாவட்டத்தில் மொத்தம் 29 மாவட்ட கவுன்சிலர் பதவிகள், 288 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளன.\nசேலத்தில் மொத்தம் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் அதிமுக அணி 13-ல் வென்றுள்ளது. இதில் அதிமுக அணியில் இடம்பெற்றிருந்த பாமக 39 ஒன்றிய கவுன்சிலர்களைப் பெற்றுள்ளது.\nபாமக பெற்ற ஒன்றிய கவுன்சி��ர் விவரங்கள்:\nஎடப்பாடி- 3; காடையாம்பட்டி-1; கொளத்தூர்- 3; கொங்கணாபுரம்- 2; மகுடஞ்சாவடி- 1;\nமேச்சேரி-4; நங்கவள்ளி-5; ஓமலூர்- 4; சங்ககிரி-1; தாரமங்கலம்- 4; வீரபாண்டி- 1;\nஆத்தூர்-1; பனமரத்துப்பட்டி-1; பெத்தநாயக்கன்பாளையம்-4; தலைவாசல்-2; வாழப்பாடி-2;\nஇவற்றில் நங்கவள்ளி, தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகள் பாமகவுக்கு கிடைக்கக் கூடும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநான் பூவெடுத்து வெக்கணும்.. முரளி பாட.. ஆசை அதிகம் வச்சு.. பெண் டான்ஸ் போட.. ரெண்டும் ஓடிபோய்ருச்சு\nடெய்லி பால் ஊற்றியபோது பழக்கம்.. காதலர் தினத்தன்று சின்னதுரையுடன் உல்லாசம்.. சரமாரி வெட்டிய பிரகாஷ்\n ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகம் பேர் தேர்ச்சி.. ஸ்டாலின் சந்தேகம்\nஇளையராஜாவுடன் சண்டை.. ஆவேசமாக வந்த திவ்யா.. 2 குழந்தைகளையும் கிணற்றில் தூக்கி வீசி.. கொடுமை\nகாவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாகிறது.. வரலாற்று உத்தரவு.. வெளியிட்டார் முதல்வர்\nஇவர் யார்.. கையில் ஊசியுடன் திரிகிறாரே.. ரோடு ரோடாக சுற்றி திரியும் நபர்.. கலக்கத்தில் பொதுமக்கள்\nஎவன் அழிக்க நினைத்தாலும் அழிந்துபோவது உறுதி... சேலம் திமுகவில் புதிய முழக்கம்\nதாறுமாறாக.. தறிகெட்டு வந்த மஞ்சள் கலர் கார்.. மொத்த குடும்பத்தினர் மீது மோதி.. பரபர சிசிடிவி காட்சி\nபிணத்தின் பாக்கெட்டுக்குள் கையை விட்டு.. அதிர வைக்கும் \"சைக்கோ கில்லர்\".. கதி கலங்கும் சேலம்\nமாஸ் போஸ்டர்.. \"பெண்ணின் மனதை திருடிட்டாரு\".. \"வாலிபர் கைது\".. வேற லெவல் சிந்தனை இது\nஎன்னை இங்கெல்லாம் தொட்டாரும்மா.. வாரத்துக்கு ஒருமுறை.. கதறிய மகள்.. பதறிய தாய்.. தலைமறைவான தந்தை\nரஜினிக்கு இப்படி மிரட்டல் வருது.. விவரித்து பாதுகாப்பு கேட்ட சேலம் ரசிகர்கள்\nசேலம் ரயில் நிலையம்.. அது முன்னாடி.. இது இப்ப.... ரயில்வே அமைச்சர் போட்ட டுவிட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu local body election salem pmk தமிழகம் உள்ளாட்சி தேர்தல் பாமக சேலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzMjYzNg==/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81,-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-4-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-02-17T07:59:04Z", "digest": "sha1:YYQVPRZ6DNXXRLPCCJ7DS3MDBXT75AJE", "length": 6368, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, திருத்தம் தொடர்பாக மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் சத்யபிரதா சாகு ஆலோனை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nவாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, திருத்தம் தொடர்பாக மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் சத்யபிரதா சாகு ஆலோனை\nசென்னை: தலைமை செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விழுப்புரம், நெல்லை ஆட்சியர்களுடன் மாலையில் காணொளியில் ஆலோசிக்க உள்ளார். இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக 2 மாவட்ட ஆட்சியர்களுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்த உள்ளார். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, திருத்தம் தொடர்பாக மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் சத்யபிரதா சாகு ஆலோசிக்கிறார்.\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் சமரசத்தை ஏற்க முடியாது..: வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் பேட்டி\nநாளுக்கு நாள் அதிதீவிரமாக மிரட்டும் ''கொரோனா'': வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1,780 ஆக அதிகரிப்பு\nதினமும் நூற்றுக்கணக்கானோர் சாவு: சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை 1,665 ஆக உயர்வு\nஏமன் நாட்டில் சவுதி நடத்திய கூட்டுப்படை தாக்குதலில் 31 அப்பாவி மக்கள் பலி: விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடி\nசொன்னா நம்புங்க ஜீ... மசூத் அசார காணோம்: குடும்பத்துடன் தலைமறைவு என சொல்கிறது பாக். அரசு\nடிரம்ப் வருகைக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது இந்தியர்களின் அடிமை மனநிலையை காட்டுகிறது: சிவசேனா சாடல்\nகிண்பேடி புகார் தந்த 6 அதிகாரிகள் எந்தவித குற்றமும் செய்யவில்லை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\nமேற்குவங்கத்தில் பொதுத்தேர்வுகள் முடியும் வரை ஒலிப்பெருக்கிக்குத் தடை: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்; முக்கியத்துவம் வழங்க மறுக்கும் மனநிலையை மத்திய அரசு மாற்றிக்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவு\nடெல்லியின் புல் பிரஹலத்பூர் பகுதியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nகிரிக்கெட் உலகின் ‘அசுரன்’ இன்று (பிப்ரவரி 17) டி வில்லியர்ஸ் பிறந்தநாள்\n2வது இடத்துடன் விடைபெற்றார் பயஸ்: சொந்த மண்ணில் கடைசி போட்டி\nஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா வெற்றி\nபயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது: அகர்வால், பன்ட் அரை சதம்\nஅகில இந்திய ஆர்பிஎப் தடகளம் தெற்கு ரயில்வே வீரர்களுக்கு பாராட்டு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/78984-%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/page/4/", "date_download": "2020-02-17T06:37:03Z", "digest": "sha1:HUA2NPCV6U5WFRCS63FGNXJNXLZCIJ46", "length": 115421, "nlines": 675, "source_domain": "yarl.com", "title": "லண்டன் வெளிநாட்டவர்களை வரவேற்பதில்லை. - Page 4 - கதை கதையாம் - கருத்துக்களம்", "raw_content": "\nInterests:மக்கள் ஆட்சிக்கான போராளிகள், அவர்களுக்கு ஏன் ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுக்கக் கூடாது\nகற்றது கையளவு, உள்ளது கடலளவு என்பது அன்றும் இன்றும் என்றும் உண்மையான வாசகம்.\nஎங்கட அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒரு சிறிய ஊரில் உயர்வகுப்பு படிக்க நல்ல கல்லூரி கிடைக்க இல்லை... அவர்கள் யாழ்ப்பாணம் நகரிலை படிச்சினம்... பிறகு படிச்ச படிப்புக்கு வேலை வேணும் எண்டு கொழும்பை நோக்கி போனார்கள்...\nஎங்கட ஊரிலை அவர்களுக்கு தேவையான வேலையோ படிப்போ இல்லை எண்டு அடுத்த ஊருக்கு போய் பெற்றுக்கொள்ளுறதை பஞ்சம் பிழைக்கிறது எண்டு தமிழிலை சொல்லுவினம்... பஞ்சம் பிழப்பவர்களுக்கு தமிழிலை பரதேசிகள் எண்டு பெயர்...\nஆகவே என் அம்மாவும் அப்பாவும் ஊரை விட்டு பொருளாதாரம் முதல் வேறுவகையான பஞ்சத்தால் இடம் பெயந்தவை தான்...\nஅரசியல் காரணத்தால் நான் நாடு விட்டு நாடு வந்ததால் \"அரசியல் அகதி\"... அவர்கள் \"பொருளாதார அகதிகள்\" ..\nபடிப்பை வைச்சு அந்தஸ்து பாப்பவனுக்கும் படிப்பறிவில்லாமல் சாதி பாப்பவனுக்கும் என்ன வித்தியாசம்\nபடிப்பை வைச்சு அந்தஸ்து பாப்பவனுக்கும் படிப்பறிவில்லாமல் சாதி பாப்பவனுக்கும் என்ன வித்தியாசம்\nஎவ்வளவு தூரம் இது மற்றையவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதில் தான் அந்த இடத்தில் அவரது நிலை அல்லது கருத்து கணிக்கப்படும். இது பற்றி எழுத முன்பு ஒரு தலையங்கத்தில் எழுதினனான் \"ஏற்ருக்கொள்ளப���்கூடிய பிரிவுகள் எவை என்று\" நேரமின்மையில்லையாலும் அதைபற்றி அதிகம் தெரியாதாலும் தொடர்ந்து எழுதவில்லை. இங்கே நெ எல்லோரும் குறை சொல்லுகிறோம் ஆனால் அவர் சேருகிற, அல்லது அவரைபோன்ற \"படித்த குழாத்தில் \" இதுகள் எல்லாம் சகசம். அங்கெ பெரியளவில் சாதி இல்லை, ஒன்றாக சேருவார்கள் தங்கள் இன்ப துன்பங்களை பரிந்து கொள்ளுவார்கள். கலியாணம் போன்றவற்றிருக்கு கூட உதவுவார்கள், அங்கே படிப்பும் அந்தஸ்தும் தான் முக்கியம். மற்ற பக்கத்தில், இந்த நாடுகளில் கூட படிக்கமால், அதற்கேற்ற வேலைகிடிடைகாமல், சாதியை மட்டும் ஒரு அடிப்படையாக/தகுதியாக கொண்டு கூட்டம் சேருகிற கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இதில் யாரிலும் பிழை இல்லை என்றுதான் நான் நினைக்கிறன். படிச்சவன், தன்னை சாதியை மட்டும் கட்டிப்பித்துகொண்டிருந்தால் வாழ்க்கை நரகமாகி விடும். இந்தனுடைய இன்னுமொரு பக்கம்தான் பலரும் வேறு மொழி, இன பெண்களை, ஆக்களை கலியாணம் கட்டுவது. இது சமூகத்தில் மட்டும் தான் அல்ல, பல்கலையிலும் உண்டு, வேலைத்தலத்திலும் உண்டு, அந்த பாகுபாடு/பிரிவு சூழ உள்ளவர்களால் ஏற்ருக்கொலப்ப்படுமால் அது சரிதான். தமிழன் சிங்களத்தியை கட்டினால் வேலை செய்கிற இடத்தில் பிரச்சனை இல்லை, ஆனால் பிரச்சனை வீட்டிலேயே தான்..அங்குதான் அது ஒரு தேவையற்ற விடயம், அம்மாவுக்கு தன்னுடைய சம்பத்தி ஒரே குட்டையில் உறின மட்டை என்றால் சந்தோசம் அதிகம் அதைத்தான் அவ விரும்புவா, ஆனால் பெடியன் விரும்புவது தன்னோட உறின மட்டை என்றால் தனக்கு சுகம் என்று.\nஅடிப்படையில் எதோ ஒருவகையில் பிரிவுகள் இருக்கத்தான் போகுது, அது அகக்கொரைன்தது அவர்கள் வாழும் சமூகத்தால் ஆவது ஏற்றுக்கொண்டால் அந்த பிரிவு ஏற்றுக்கொள்ளப்படும்.\nநெடுக்ஸ் அண்ணாவின் வாதத் திறமைக்கு ஒரு பச்சை. நான் கூட ஊரிலிருந்து அவுசுக்கு உயர் கல்விக்காகத் தான் வந்தேன். எனக்கு ஸ்கோல் எதுவும் கிடைக்கவில்லை. நானே மூன்வு வேலை செய்து மிச்சம் பிடிச்சுத் தான் என்ட யுனி பீஸ் கட்டினனான். இப்போது முறைப்படி நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பித்து அதுவும் ஒரு மாதத்தில் கிடைத்துவிடும் எனக் கூறியிருக்கிறார்கள். அசைலம் அடிச்ச ஆக்களை குறை சொல்லவில்லை, ஆனால் அவர்களில் சிலர் நடந்து கொள்ளும் விதம் தான் எனக்கு அறவே பிடிப்பதில்லை. இவர்க���் மாணவர் விசாவில் வந்தவர்களை இளக்காரமாக நோக்குவதுடன் அவர்களுடன் ஒப்பிட்டு வேற பேசுவது. இவர்களின் பிள்ளைகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை. தாங்கள் பரம்பரை பரம்பரையாக நாட்டை குத்தகைக்கு எடுத்திருப்பது போலவும் நாங்கள் எல்லாரும் பஞ்சத்தில அடிபட்ட பரதேசிகள் போலவும் தான் அவயளிண்ட கதை காரியங்கள் இருக்கும். கனபேர் புலம் புலம் பெயர்ந்ததால மல்ழலின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது என்னவோ உண்மை தான் ஆனால் நெடுக்கர் குறிப்பிட்டது போல எங்களின் வீழ்ச்சிக்கும் அதுதான் முக்கிய காரணி என்பது மறுக்க முடியாத உண்மை. வெளியில வந்த எல்லாரும் ஊரில ஆயுதம் எடுத்து அடிபட்டிருந்தா இந்த நிலைமை வந்திருக்காது (நான் உட்பட). எனவே வெளியில வந்தம், அசைலம் அடிச்சம் காச அனுப்பினம், ஆயுதம் வாங்கினம், கோடி பிடிச்சம், போராட்டத்த வளர்த்தம் எண்டு கதைக்க புலம் பெயர்ந்த ஒருத்தருக்கும் உரிமையில்லை. உம்னைகள் கசக்கும் அதுக்காக அதை எல்லோரும் ஏற்றுக்கொள்லோனும் எண்டு இல்லை.\nInterests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்\nநெடுக்கர், நீங்கள் எங்கு வசிக்கிறீர்களோ தெரியாது. நான் அறிய அகதித் தமிழர்கள் நன்றாக படித்து உயர்ந்த பதவிகளில் இருக்கிறார்கள். நான் வசிக்கும் பகுதியிலேயே நிறைய மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், முதலீட்டு வங்கிகளில் வேலைசெய்பவர்கள், சட்டத்தரணிகள், உயர் சிவில் பதவிகளில் வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள். படிக்க முடியாதவர்கள் வியாபாரம் செய்து கொண்டு நல்ல வசதியாக வாழ்கிறார்கள். அதுவும் முடியாதவர்கள் தங்களால் இயன்ற வேலைகளை செய்து கொண்டு கவுரவமாக வாழ்கிறார்கள். நான் சிட்டிக்குள் வேலை செய்வதால் உயர் பதவிகளில் உள்ள பலரைத் தெரியும். இரண்டாம் தலைமுறை (இங்கு பிறந்த அகதிகளின் பிள்ளைகள்) நன்றாகப் படித்து 5 இலக்க சம்பளத்தில் உயர் பதவிகளில் வேலை செய்கிறார்கள். லண்டனுக்கு தமிழர்கள் அகதியாக வந்து கிட்டத்தட்ட 25 வருடங்கள்தான் ஆகின்றன. யூதர்களும் இந்தியர்களும் எப்போவோ வந்து விட்டார்கள். மற்றைய ஐரோப்பிய நாடுகளில் இருந்து தமிழர்கள் பிரித்தானியாவிற்கு இடம்பெயர முக்கிய காரணம் கல்வியும் வேலையுமேயாகும். சிறிய கூட்டத்தினர் அரச பணத்தில் வாழ்ந்து கொண்டோ அல்லது சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதற��காக எல்லா அகதித் தமிழர்களையும் மொள்ளமாறிகள் முடிச்சவிக்கிகள் என்று கூற முடியாது.\nநீங்கள் கூறுவது மாதிரி மாணவ விசாவில் வந்தவர்களுக்கு சிரமங்கள் அதிகம். வேலை செய்து கொண்டு படிப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்ந்தவன். மாணவ விசாவிவில் வந்து கஷ்டம் தாங்காமல் அகதியாக மாறியவர்கள் பலரைத் தெரியும்.\nமற்றும்படி இங்கு குடிவரவுத் திணைக்களத்தில் புலிகள் மீது எத்தனை பேர் குற்றம் சாட்டினார்களோ தெரியாது. புலிகளுக்கு எதிரானவர்களும் புலிகள் மீது குற்றம் சாட்டியிருக்கலாம்தானே.\nநெடுக்ஸ் அண்ணாவின் வாதத் திறமைக்கு ஒரு பச்சை. நான் கூட ஊரிலிருந்து அவுசுக்கு உயர் கல்விக்காகத் தான் வந்தேன். எனக்கு ஸ்கோல் எதுவும் கிடைக்கவில்லை. நானே மூன்வு வேலை செய்து மிச்சம் பிடிச்சுத் தான் என்ட யுனி பீஸ் கட்டினனான். இப்போது முறைப்படி நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பித்து அதுவும் ஒரு மாதத்தில் கிடைத்துவிடும் எனக் கூறியிருக்கிறார்கள். அசைலம் அடிச்ச ஆக்களை குறை சொல்லவில்லை, ஆனால் அவர்களில் சிலர் நடந்து கொள்ளும் விதம் தான் எனக்கு அறவே பிடிப்பதில்லை. இவர்கள் மாணவர் விசாவில் வந்தவர்களை இளக்காரமாக நோக்குவதுடன் அவர்களுடன் ஒப்பிட்டு வேற பேசுவது. இவர்களின் பிள்ளைகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை. தாங்கள் பரம்பரை பரம்பரையாக நாட்டை குத்தகைக்கு எடுத்திருப்பது போலவும் நாங்கள் எல்லாரும் பஞ்சத்தில அடிபட்ட பரதேசிகள் போலவும் தான் அவயளிண்ட கதை காரியங்கள் இருக்கும். கனபேர் புலம் புலம் பெயர்ந்ததால மல்ழலின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது என்னவோ உண்மை தான் ஆனால் நெடுக்கர் குறிப்பிட்டது போல எங்களின் வீழ்ச்சிக்கும் அதுதான் முக்கிய காரணி என்பது மறுக்க முடியாத உண்மை. வெளியில வந்த எல்லாரும் ஊரில ஆயுதம் எடுத்து அடிபட்டிருந்தா இந்த நிலைமை வந்திருக்காது (நான் உட்பட). எனவே வெளியில வந்தம், அசைலம் அடிச்சம் காச அனுப்பினம், ஆயுதம் வாங்கினம், கோடி பிடிச்சம், போராட்டத்த வளர்த்தம் எண்டு கதைக்க புலம் பெயர்ந்த ஒருத்தருக்கும் உரிமையில்லை. உம்னைகள் கசக்கும் அதுக்காக அதை எல்லோரும் ஏற்றுக்கொள்லோனும் எண்டு இல்லை.\nவசதி இல்லாதவர்களை வசதியுள்ளவர்கள் இளக்காரமாகப் பார்ப்பது ஒன்றும் புதிதல்ல. அத்தோடு வசதி, வாய்ப்புக்கள் வந்தால் பழமர���்தை நோக்கிவரும் வெளவால்களைப் போன்று வந்து ஒட்டுவார்கள்..\nகல்விகற்கும் தமிழர்களில் பலவகையினர் உள்ளனர்.\nஸ்கொலசிப்பில் வருபவர்களுக்குக் கிடைக்கும் உதவிப் பணத்தைச் சிக்கனமாகப் பாவித்து, பகுதிநேர வேலைகூடச் செய்யாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவோர்.\nமாணவ விசாவில் வந்து வெளிநாட்டு மாணவர்களுக்கான மிக அதிகமான கட்டணத்தைச் செலுத்த இரவிரவாக வேலை செய்து, பகலில் படித்துக் கஷ்டப்படுவோர் (சிலர் வசதியானவர்களாக இருந்தால் ஊரில் இருந்தே செலவுக்குப் பணம் பெற்றுக் கொள்வார்கள்)\nஅகதியாக வந்து உள்நாட்டுக் கட்டணத்தைக் கட்டிப் படிப்பில் ஈடுபடுவோர். இவர்களுக்கு குடும்ப பாரத்தையும் சுமக்கவேண்டியிருந்தால், கஷ்டப்பட்டுத்தான் வேலை செய்யவேண்டும்.\nஅகதியாக வந்து இங்கு தமது உயர்தரத்தை சிறப்பாக முடித்து \"மாணவ நிதிய\" உதவி பெற்று கல்வி கற்போர்.\nஇங்கு பிறந்து வளர்ந்து (பெற்றோர் எப்படியும் வந்திருக்கலாம்), பெற்றோரின் உதவியுடன் கல்விகற்போர்.\nஇவர்கள் எல்லோரும் படித்து முன்னுக்கு வரத்தான் கல்வி கற்கின்றார்கள்.\nஅதே நேரத்தில் தாயகத்தில் மிகத் திறமையான மாணவர்களாக இருந்தும், குடும்பசுமை காரணமாக படிக்க நேரமின்றி உழைப்பில் மட்டும் கவனம் செலுத்தி, தமது சொந்தத் திறமையால் பலரும் தற்போது நல்ல நிலையில் உள்ளார்கள். இப்படியானவர்களுக்குப் பட்டம்/கல்விச் சான்றிதழ் இல்லையென்பதால், அறிவு குறைந்தவர்கள் என்று எண்ணக்கூடாது..\nவிடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம். எனினும் மனித்தன்மையை வளர்த்துப் பிறரை சகமனிதர்களாக மதித்து வாழவேண்டும்.\nநெடுக்ஸ் என்னாலேயும் ஆதாரத்தோடு நிருபீக்க முடியும் புலியை சொல்லி அசேலம் அடித்தவர்கள் ஒப்பிட்டளவில் அரசையும் ஆமியையும் சொல்லி அசேலம் அடித்தவர்களை விட குறைவு.ஆனால் அப்படி நான் நிருபிற்க முதல் நீங்கள் உங்கள் ஆதாரத்தை காட்டுங்கள்.\nஅதை விட மாணவர் விசாவில் வந்து விட்டு நாட்டுக்கு திரும்பி போகாமல் அவர்கள் திரும்பிப் போக வேண்டும் என நான் சொல்லவில்லை [ஆனால் உங்களைப் போன்ற சிலர் நான் மாணவ விசாவில் தான் வந்திருக்கிறேன் திரும்பிப் போய் விடுவேன் என்பவர்கள் கட்டாயம் போகத் தான் வேண்டும்.]இங்கே அசேலம் அடிப்பார்கள் தொழில் விசா பெறுவார்கள் அல்லது விசா உள்ள ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்து இங்கே குடியேறி விடுவார்கள்...மொத்தத்தில் படிக்க வந்து விட்டு திரும்பி செல்பவர்கள் சரியான குறைவு.\nஒருதரும் புலம் பெயர்ந்து போகக் கூடாது என புலிகள் தடுத்திருந்தால் எல்லோரையும் தான் தடுத்திருக்க வேண்டும் உங்களைப் போன்ற படிக்க வெளிக்கிட்டவர்களையும் சேர்த்து...அப்படி போராட்டத்திற்கு தேவையான அறிவைப் பெறுவதற்கு புலியில் சேர்ந்து புலியில் பயிற்சி பெற்றவர்களை மட்டும் தான் அனுப்பி இருக்க வேண்டும்.\nஉங்களை விட படிப்பில் சிறந்தவர்கள் இயக்கத்திற்கு போய் சாக நீங்கள் மட்டும் வசதி இருந்த காரணத்தால் படிக்க வந்தது எந்த ஊர் நியாயம்\nஇங்கு அசேலம் அடித்தவர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள்.அவர்களின் சொந்தக்காரர் குறைந்த பட்சம் ஒருவராவது இயக்கத்திற்குப் போய் செத்து இருப்பார்கள்.\nஎப்ப தலைப்பு எந்த தலைப்பு எடுத்தாலும் பெண்களை இழுத்து கேவலப்படுத்தாமல் இருக்க மாட்டீர்களா...உங்களைப் பெத்த அம்மாவும் ஒரு பெண் தான்...ஒரு சில பெண்கள் தப்பாக நடக்கிறார்கள் என்பதற்காக முழுப் பெண்களையும் கேவலமாய் கதைக்க வேண்டாம்.\nபிரபாகரன் இங்கு வந்து உழைத்து ஆயுதம் வாங்கி அதன் பின் போராட முடியாது என்பதால் தான் பொது மக்களை புலம் பெயர்ந்து போக அனுமதித்தார்கள் அகதி மக்கள் முடிந்தளவு தங்கள் கடமையை செய்தார்கள்ஸ...70இ80 களில் படிக்க வந்தவர்கள் இங்கேயே நிரந்தரமாக குடியேறியுள்ளார்கள்...இன்று வரை புலியை விமர்சித்து கொண்டு தான் இருக்கிறார்கள் ஒரு சிலரைத் தவிர.\nஅகதி அந்தஸ்து காரணமாய் தான் போராட்ட பற்று இல்லாமல் போய் விட்டது என எழுதியுள்ளீர்கள் நான் தெரியாமல் தான் கேட்கிறேன்.இதை முதலே கேட்டேன் நீங்கள் பதில் சொல்லவில்லை மாணவ விசாவில் வந்தவர்கள் அனைவருமே தாயகத்தின் மீது பற்று கொண்டு படிப்பு முடிந்ததும் திரும்பிப் போய் விடுவார்களா\nஎமது போராட்டம் அழிந்ததிற்கு காரணம் எமக்குள் ஒற்றுமை இல்லை,பல வகையில் வேறுபாடு பார்த்தல் போன்ற பல காரணங்கள் உள்ளன்.\nஅகதியாய் வந்த மக்கள் தம்மால் இயன்றளவு கடைசிப் போரை நிறுத்தப் பாடுபட்டார்கள் ஆனால் உங்களைப் போன்ற மாணவ விசாவில் வந்தவர்கள் புலியை விமர்சித்துக் கொண்டு கணணியை தட்டிக் கொண்டு இருந்திருப்பீர்கள்\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nநெடுக்ஸ் என்னாலேயும் ஆதாரத்தோடு நிருபீக்க முடியும் புலியை சொல்லி அசேலம் அடித்தவர்கள் ஒப்பிட்டளவில் அரசையும் ஆமியையும் சொல்லி அசேலம் அடித்தவர்களை விட குறைவு.ஆனால் அப்படி நான் நிருபிற்க முதல் நீங்கள் உங்கள் ஆதாரத்தை காட்டுங்கள்.\nஅதை விட மாணவர் விசாவில் வந்து விட்டு நாட்டுக்கு திரும்பி போகாமல் அவர்கள் திரும்பிப் போக வேண்டும் என நான் சொல்லவில்லை [ஆனால் உங்களைப் போன்ற சிலர் நான் மாணவ விசாவில் தான் வந்திருக்கிறேன் திரும்பிப் போய் விடுவேன் என்பவர்கள் கட்டாயம் போகத் தான் வேண்டும்.]இங்கே அசேலம் அடிப்பார்கள் தொழில் விசா பெறுவார்கள் அல்லது விசா உள்ள ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்து இங்கே குடியேறி விடுவார்கள்...மொத்தத்தில் படிக்க வந்து விட்டு திரும்பி செல்பவர்கள் சரியான குறைவு.\nஒருதரும் புலம் பெயர்ந்து போகக் கூடாது என புலிகள் தடுத்திருந்தால் எல்லோரையும் தான் தடுத்திருக்க வேண்டும் உங்களைப் போன்ற படிக்க வெளிக்கிட்டவர்களையும் சேர்த்து...அப்படி போராட்டத்திற்கு தேவையான அறிவைப் பெறுவதற்கு புலியில் சேர்ந்து புலியில் பயிற்சி பெற்றவர்களை மட்டும் தான் அனுப்பி இருக்க வேண்டும்.\nஉங்களை விட படிப்பில் சிறந்தவர்கள் இயக்கத்திற்கு போய் சாக நீங்கள் மட்டும் வசதி இருந்த காரணத்தால் படிக்க வந்தது எந்த ஊர் நியாயம்\nஇங்கு அசேலம் அடித்தவர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள்.அவர்களின் சொந்தக்காரர் குறைந்த பட்சம் ஒருவராவது இயக்கத்திற்குப் போய் செத்து இருப்பார்கள்.\nஎப்ப தலைப்பு எந்த தலைப்பு எடுத்தாலும் பெண்களை இழுத்து கேவலப்படுத்தாமல் இருக்க மாட்டீர்களா...உங்களைப் பெத்த அம்மாவும் ஒரு பெண் தான்...ஒரு சில பெண்கள் தப்பாக நடக்கிறார்கள் என்பதற்காக முழுப் பெண்களையும் கேவலமாய் கதைக்க வேண்டாம்.\nபிரபாகரன் இங்கு வந்து உழைத்து ஆயுதம் வாங்கி அதன் பின் போராட முடியாது என்பதால் தான் பொது மக்களை புலம் பெயர்ந்து போக அனுமதித்தார்கள் அகதி மக்கள் முடிந்தளவு தங்கள் கடமையை செய்தார்கள்ஸ...70இ80 களில் படிக்க வந்தவர்கள் இங்கேயே நிரந்தரமாக குடியேறியுள்ளார்கள்...இன்று வரை புலியை விமர்சித்து கொண்டு தான் இருக்கிறார்கள் ஒரு சிலரைத் தவிர.\nஅகதி அந்தஸ்து காரணமாய் தான் போராட்ட பற்று இல்லாமல் போய் விட்டது என எழுதியுள்ளீர்கள் நான் தெரியாமல் தான் கேட்கிறேன்.இதை முதலே கேட்டேன் நீங்கள் பதில் சொல்லவில்லை மாணவ விசாவில் வந்தவர்கள் அனைவருமே தாயகத்தின் மீது பற்று கொண்டு படிப்பு முடிந்ததும் திரும்பிப் போய் விடுவார்களா\nஎமது போராட்டம் அழிந்ததிற்கு காரணம் எமக்குள் ஒற்றுமை இல்லை,பல வகையில் வேறுபாடு பார்த்தல் போன்ற பல காரணங்கள் உள்ளன்.\nஅகதியாய் வந்த மக்கள் தம்மால் இயன்றளவு கடைசிப் போரை நிறுத்தப் பாடுபட்டார்கள் ஆனால் உங்களைப் போன்ற மாணவ விசாவில் வந்தவர்கள் புலியை விமர்சித்துக் கொண்டு கணணியை தட்டிக் கொண்டு இருந்திருப்பீர்கள்\nஉங்களின் கருத்துக்கள் அனைத்தும் எழுந்தமானமானவை.\nகுறிப்பாக அசைலம் அடித்த கூட்டத்தில் இருந்து ஒருவராவது இயத்தில் இருந்து மாவீரத்துவம் எய்தி இருப்பதாக நீங்கள் கூறுவது மிக அபந்தமான பொய்.\nநான் அறிய பல குடும்பங்கள் எந்த போராட்டப் பங்களிப்பும் இன்றி ஏன் இலங்கையில் எந்த நிலையான சொத்துக்களையும் வைத்திருக்காத போதும்.. கடன் வாங்கி அசைல வாழ்வை மையமாக வைத்து பிழைப்பு நடத்த வெளிநாட்டுக்கு ஓடி வந்ததை கண்டிருக்கிறேன். இந்த நிலை மோசமடைவதைக் கண்டுதான் விடுதலைப்புலிகள் பாஸ் நடைமுறையைக் கொண்டு வந்தனர். இப்படி அப்பட்டமான உண்மைகளையே மூடி மறைக்கும் உங்களோடு சட்ட ஆவணங்களில் உள்ளவற்றை எவ்வாறு எந்த நம்பிக்கையோடு பகிர்ந்து கொள்வது.\nசில ஆதாரங்களை இங்கு பகிர்ந்து கொள்ள முடியாது. காரணம்.. அவை குறிப்பிட்ட நிறுவனங்களால் பாதுகாக்கப்பட்டுள்ள ஆவணங்கள். அவர்களின் எழுத்து மூல அனுமதி இன்றி அவற்றில் உள்ள விபரங்களை பொது இடங்களில் பகிர்ந்து கொள்ள முடியாது.\nநான் குறித்த நிறுவனத்தில் சட்ட ஆசோசனை மையத்தில் ஊதியமற்ற சேவை வழங்குனராக பணியாற்றிய காலத்தில் அறிந்து கொண்ட உண்மைகளை சட்ட காப்புக்கு உட்பட்ட வகையில் தான் இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். உங்களுக்கு அவசியம் என்றால் நீங்கள் எழுத்து மூல உத்தரவாதம் அளிக்கும் பட்சத்தில் அந்த நிறுவனம் பற்றிய தகவல்களை தருகிறேன். நீங்களே அங்கு சென்று காரணங்களைச் சொல்லி ஆவணங்களை பார்வையிடலாம். அவசியம் என்றால் சொல்லுங்கள். எழுத்து மூல உத்தரவாதத்தில் தகவல் காப்பு அவசியம் என்பதும் ஆவணங்களில் உள்ள தனிப்பட்ட விபரங்கள் எவையும��� பொது இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டமாட்டாது என்றும் நீங்கள் உத்தரவாதம் அளிக்கவும் சட்ட ஆற்றுகைக்குள் உங்களை இட்டுக் கொள்ளவும் முன் வர வேண்டும்.\nஉங்களுக்கு மாணவ விசா பற்றியோ மாணவர்கள் பற்றியோ தெரிய வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். சும்மா மாணவரா வந்தவை எல்லாம் இங்க நிக்கினம் என்ற கற்பனையில் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். மாணவ விசாவில் வந்து கலியாணம் முடிச்ச பெண்கள் பலர். மாணவ விசாவில் வந்து அசைலம் அடித்தவர்கள் பலர். உண்மையில் அவர்களின் வரவின் நோக்கம்.. படிப்பதல்ல. இந்த நாட்டில் வந்து குடியேறுவது. எமது நோக்கம் அதுவல்ல. நாங்கள் பல்கலைகழகங்களால் தெரிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டவர்கள். சும்மா கொலசிப் தந்து போய் உட்காரு என்று அனுப்பி வைப்பதில்லை. தயவுசெய்து விபரங்களை அறியாவிட்டால் அதைப் பற்றி கருத்துப் பகிர்வதை நிறுத்துவது நல்லது. தெரிந்த விடயங்களை வைத்து கருத்தாடுங்கள். சும்மா சப்பை கட்டு கட்டாமல்.\nஒரு பிள்ளையை போராட்டத்தில் சாகடித்திட்டு மிச்சாக்கள் அசைலம் அடிச்சு வெளிநாட்டில வாழ போராட்டம் என்ன பிணங்களின் முதலீட்டுக் களமா. இப்படியான ஒரு கேவலமான வாழ்க்கை தமிழர்களுக்கு வெளிநாட்டில் அவசியமா. யாரோ ஒருவன் இலட்சியப் பற்றோடு மண் பற்றோடு அந்த மண்ணின் விடுதலைக் கனவோடு மடிய.. அவனின் சாவை வைத்து நீங்கள் அசைலம் அடித்து அவனின் சாவை முதலீடாக்கி.. வாழ்வது தானா நீங்கள் போராடும் இலட்சனம்..\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nநெடுக்கர், நீங்கள் எங்கு வசிக்கிறீர்களோ தெரியாது. நான் அறிய அகதித் தமிழர்கள் நன்றாக படித்து உயர்ந்த பதவிகளில் இருக்கிறார்கள். நான் வசிக்கும் பகுதியிலேயே நிறைய மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், முதலீட்டு வங்கிகளில் வேலைசெய்பவர்கள், சட்டத்தரணிகள், உயர் சிவில் பதவிகளில் வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள். படிக்க முடியாதவர்கள் வியாபாரம் செய்து கொண்டு நல்ல வசதியாக வாழ்கிறார்கள். அதுவும் முடியாதவர்கள் தங்களால் இயன்ற வேலைகளை செய்து கொண்டு கவுரவமாக வாழ்கிறார்கள். நான் சிட்டிக்குள் வேலை செய்வதால் உயர் பதவிகளில் உள்ள பலரைத் தெரியும். இரண்டாம் தலைமுறை (இங்கு பிறந்த அகதிகளின் பிள்ளைகள்) நன்றாகப் படித்து 5 இலக்க சம்பளத்தில் உயர் பதவிகளில் வேலை ச���ய்கிறார்கள். லண்டனுக்கு தமிழர்கள் அகதியாக வந்து கிட்டத்தட்ட 25 வருடங்கள்தான் ஆகின்றன. யூதர்களும் இந்தியர்களும் எப்போவோ வந்து விட்டார்கள். மற்றைய ஐரோப்பிய நாடுகளில் இருந்து தமிழர்கள் பிரித்தானியாவிற்கு இடம்பெயர முக்கிய காரணம் கல்வியும் வேலையுமேயாகும். சிறிய கூட்டத்தினர் அரச பணத்தில் வாழ்ந்து கொண்டோ அல்லது சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதற்காக எல்லா அகதித் தமிழர்களையும் மொள்ளமாறிகள் முடிச்சவிக்கிகள் என்று கூற முடியாது.\nநீங்கள் கூறுவது மாதிரி மாணவ விசாவில் வந்தவர்களுக்கு சிரமங்கள் அதிகம். வேலை செய்து கொண்டு படிப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்ந்தவன். மாணவ விசாவிவில் வந்து கஷ்டம் தாங்காமல் அகதியாக மாறியவர்கள் பலரைத் தெரியும்.\nமற்றும்படி இங்கு குடிவரவுத் திணைக்களத்தில் புலிகள் மீது எத்தனை பேர் குற்றம் சாட்டினார்களோ தெரியாது. புலிகளுக்கு எதிரானவர்களும் புலிகள் மீது குற்றம் சாட்டியிருக்கலாம்தானே.\nமருத்துவர்கள் கணக்காளர்கள் பொறியலாளர்கள் மாணவர்கள் பலருக்கு அகதி அந்தஸ்து என்று பொய் சொல்லி நாட்டைக் காட்டிக் கொடுத்து வர வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவர்கள் பலவேறு விசா அடிப்படையில் இங்கு வரலாம். அது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. அப்படி வருவது இன்று நேற்றல்ல பல காலமாகவே வழக்கத்தில் இருந்து வருகிறது. அவை பிரித்தானிய குடியேற்றத்துறைக்கு ஏற்ற வகையில் தீர்மானிக்கப்படுபவை. அப்படி வந்த தமிழர்களை நாம் இங்கு கொண்டு வரவில்லை. அதேபோல் உண்மையான அரசியல் காரணங்களோடு அச்சுறுத்தல்களோடு அகதியாக வந்தவர்களையும் நாம் இங்கு கொண்டு வரவில்லை.\nஆனால் அகதி அந்தஸ்துக்கு எந்தத் தகுதியும் இன்றி.. பொய் சொல்லி புலிகள் மீது அவதூறான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து பொருளாதார ரீதியான காரணங்களை முன் வைத்து அகதியாக வந்துவிட்டு புலி அவதூறு சொல்லி அசைலம் அடித்த தமிழர்களே எமது போராட்டத்தினை அதிகம் காட்டிக் கொடுத்து பிழைப்பு நடத்தி உள்ளனர். தமிழ் அகதிகளில் அவர்களே அதிகம். அவர்கள் தான் எம் பார்வையில் எமது போராட்ட அழிவுக்கும் காரணமாக இருந்துள்ளனர். அதில் எனக்கு மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.\nமற்றும்படி சட்ட ரீதியாக வந்தவர்கள்.. தேசத்தை காட்டிக் கொடுத்து அதன் துயரை காட்டி பிழை��்பு நடத்தாது வந்தவர்களால் போராட்டத்திற்கு ஆபத்து வரவில்லை..\nஆனால் அகதி அந்தஸ்துக்கு எந்தத் தகுதியும் இன்றி.. பொய் சொல்லி புலிகள் மீது அவதூறான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து பொருளாதார ரீதியான காரணங்களை முன் வைத்து அகதியாக வந்துவிட்டு புலி அவதூறு சொல்லி அசைலம் அடித்த தமிழர்களே எமது போராட்டத்தினை அதிகம் காட்டிக் கொடுத்து பிழைப்பு நடத்தி உள்ளனர். தமிழ் அகதிகளில் அவர்களே அதிகம். அவர்கள் தான் எம் பார்வையில் எமது போராட்ட அழிவுக்கும் காரணமாக இருந்துள்ளனர். அதில் எனக்கு மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.\nபிரித்தானியாவில் அண்ணளவாக மூன்று லட்சம் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்று எடுத்துக்கொண்டால், மேற்குறித்தவர்கள் எத்தனை வீதத்தினர் என்பதை உங்கள் புள்ளிவிபரவியல் தரவுகளின் அடிப்படையில் கூறமுடியுமா\nஎன்னைப் பொறுத்தவரை இப்படியானவர்கள், மிகச் சிறுபான்மையினரே.. ஆனால் ஆதாரங்களை காட்ட தரவுகள் என்னிடம் இல்லை\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nநானும் இப்பதான் நிலா அக்காவின்ர பதிவைப் படிச்சனான்..\nபி.கு.: இச்சமயத்தில் நான் இந்தத் திரியில் இட்ட முதல் பதிவை நினைவு கூருகிறேன்..\n ஏனெண்டால் நான் நெடுக்கர் மாதிரி விசாவில வந்தனான்..\nInterests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்\nமருத்துவர்கள் கணக்காளர்கள் பொறியலாளர்கள் மாணவர்கள் பலருக்கு அகதி அந்தஸ்து என்று பொய் சொல்லி நாட்டைக் காட்டிக் கொடுத்து வர வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவர்கள் பலவேறு விசா அடிப்படையில் இங்கு வரலாம். அது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. அப்படி வருவது இன்று நேற்றல்ல பல காலமாகவே வழக்கத்தில் இருந்து வருகிறது. அவை பிரித்தானிய குடியேற்றத்துறைக்கு ஏற்ற வகையில் தீர்மானிக்கப்படுபவை. அப்படி வந்த தமிழர்களை நாம் இங்கு கொண்டு வரவில்லை.\nநான் கூறியவர்கள் இங்கு அகதியாக வந்து படித்து உயர் பதவியில் இருப்பவர்களை. எனது முன்னைய பதிவில் தெளிவாக எழுதவில்லை என நினைக்கிறேன்.\nமற்றும்படி இங்கு அகதியாக வந்த எனக்குத் தெரிந்தவர்கள் எல்லோரும் சிங்கள இராணுவத்தின் கொடுமையினாலேயே தாங்கள் நாட்டை விட்டு ஒடிவரவேண்டி வந்ததென்றே கூறினார்கள். புலிகள் மீது பழி போட்டவர்களைப் பற்றி எ���க்கு தெரியாது.\nஎனக்கு கிடைத்த முதல் பெற்றோல் ஸ்டேசன் மனேஜர் பெருமை பிடித்த மனிதர் அவருக்குதான் எல்லாம் தெரியும். அவரைவிட்டால் வேறு ஆட்கள் இல்லை என்று நினைக்கும் தமிழ் மனிதர். எனக்கு தெரிந்த எதனையும் அவருக்கு சொல்ல முடியாது அவருக்குதான் அதனைவிட எல்லாம் தெரியும் என்று சொல்வார். அங்கு வேலைக்கு போன கொஞ்சநாளில் இதனை தெரிந்து கொண்டேன். அதற்கு பிறகு அவரோடு பெரிசாக கதைப்பதற்கு நான் போவதில்லை.எனக்கு தெரியும் யாருடன் எப்படி பழக வேண்டும் என்பது. உண்மையில் அது ஒரு கலைதான். அது இந்த உலகத்தில் மிக முக்கியம். அவர் தன்னை பெரியவராக காட்டி கொண்டால்தான் சந்தோசப்படுவார். அது அவரின் குணம்\nஇங்கு யாழ் களத்தின் நிலையும் இப்படித்தான்.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nபிரித்தானியாவில் அண்ணளவாக மூன்று லட்சம் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்று எடுத்துக்கொண்டால், மேற்குறித்தவர்கள் எத்தனை வீதத்தினர் என்பதை உங்கள் புள்ளிவிபரவியல் தரவுகளின் அடிப்படையில் கூறமுடியுமா\nஎன்னைப் பொறுத்தவரை இப்படியானவர்கள், மிகச் சிறுபான்மையினரே.. ஆனால் ஆதாரங்களை காட்ட தரவுகள் என்னிடம் இல்லை\nஎன்னிடம் இருக்கிறது. அகதி அந்தஸ்து வாங்க என்று தமிழ் சட்ட ஆட்களால்.. புனையப்பட்ட புனைகதைகளோடு எம்மவர்கள்.. புலிகளை வசைபாடிக் கொண்டு குடிவரவத்துறைக்கு அளித்த எழுத்துமூல.. மற்றும் வாய் மொழி மூல ஆவணங்களை நான் போதிய அளவு கண்டிருக்கிறேன். அவற்றோடு வேலையும் செய்திருக்கிறேன்.\nInterests:பித்து பிடித்த சித்தம் தெளிய கதைப்பது.\nமருத்துவர்கள் கணக்காளர்கள் பொறியலாளர்கள் மாணவர்கள் பலருக்கு அகதி அந்தஸ்து என்று பொய் சொல்லி நாட்டைக் காட்டிக் கொடுத்து வர வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவர்கள் பலவேறு விசா அடிப்படையில் இங்கு வரலாம். அது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. அப்படி வருவது இன்று நேற்றல்ல பல காலமாகவே வழக்கத்தில் இருந்து வருகிறது. அவை பிரித்தானிய குடியேற்றத்துறைக்கு ஏற்ற வகையில் தீர்மானிக்கப்படுபவை. அப்படி வந்த தமிழர்களை நாம் இங்கு கொண்டு வரவில்லை. அதேபோல் உண்மையான அரசியல் காரணங்களோடு அச்சுறுத்தல்களோடு அகதியாக வந்தவர்களையும் நாம் இங்கு கொண்டு வரவில்லை.\nஆனால் அகதி அந்தஸ்துக்கு எந்தத் தகுதியும் இன்றி.. பொய் சொல்லி புலிகள் மீது அவதூற���ன குற்றச்சாட்டுக்களை முன் வைத்து பொருளாதார ரீதியான காரணங்களை முன் வைத்து அகதியாக வந்துவிட்டு புலி அவதூறு சொல்லி அசைலம் அடித்த தமிழர்களே எமது போராட்டத்தினை அதிகம் காட்டிக் கொடுத்து பிழைப்பு நடத்தி உள்ளனர். தமிழ் அகதிகளில் அவர்களே அதிகம். அவர்கள் தான் எம் பார்வையில் எமது போராட்ட அழிவுக்கும் காரணமாக இருந்துள்ளனர். அதில் எனக்கு மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.\nமற்றும்படி சட்ட ரீதியாக வந்தவர்கள்.. தேசத்தை காட்டிக் கொடுத்து அதன் துயரை காட்டி பிழைப்பு நடத்தாது வந்தவர்களால் போராட்டத்திற்கு ஆபத்து வரவில்லை..\nஇப்படிபட்ட கேடு கெட்டவர்கள் அனைவரையும் ஒதுக்கி விட்டு புலம்பெயர் நாடுகளில் நடக்கும் போராட்டங்களை இனி மேற்கொள்ள வேண்டும், அப்போதுதான் இவர்கள் ஏன் ஒதுக்கபட்டார்கள் என்ற தெளிவு சமூதாயத்துக்கு ஏற்படும், ஆனால் இந்த படித்த மனிதர்கள் தெருவில் இறங்க முன்வருவார்களா\nஉங்களுக்கு மாணவ விசா பற்றியோ மாணவர்கள் பற்றியோ தெரிய வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். சும்மா மாணவரா வந்தவை எல்லாம் இங்க நிக்கினம் என்ற கற்பனையில் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். மாணவ விசாவில் வந்து கலியாணம் முடிச்ச பெண்கள் பலர். மாணவ விசாவில் வந்து அசைலம் அடித்தவர்கள் பலர். உண்மையில் அவர்களின் வரவின் நோக்கம்.. படிப்பதல்ல. இந்த நாட்டில் வந்து குடியேறுவது. எமது நோக்கம் அதுவல்ல. நாங்கள் பல்கலைகழகங்களால் தெரிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டவர்கள். சும்மா கொலசிப் தந்து போய் உட்காரு என்று அனுப்பி வைப்பதில்லை. தயவுசெய்து விபரங்களை அறியாவிட்டால் அதைப் பற்றி கருத்துப் பகிர்வதை நிறுத்துவது நல்லது. தெரிந்த விடயங்களை வைத்து கருத்தாடுங்கள். சும்மா சப்பை கட்டு கட்டாமல்.\nமேலே நீங்கள் குறிப்பிட்ட கருத்து தொடர்பாக நான் விவாதிக்கலாம் என்று இருக்கிறேன். இங்கே உங்கள் கருத்துக்கு எதிர்வாதம் வைப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள், படிக்காதவர்கள், அகதியாக வந்தவர்கள், சொகலர்ஷிப் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் என்று நீங்கள் உங்கள் ஆழ்மனதில் நினைப்பது எனக்கு சரியாக புரிகிறது.\nஅவர்கள் சார்பாக, உங்கள் கூட வாதாடலாம் என்று நினைக்கிறன். அதற்கான தகுதியும் உரிமையும் எனக்கு இருக்கு என்று உங்களுக்கு ஆணியடிச்ச மாதிரி சொல்லி கொள்ள விரும்புகிறேன். தேவை ஏற்படின் நிரூபிக்கவும் தயார்.\nஉங்கள் கருத்துப்படி கொழும்பில் உள்ள ஒரு பல்கலைகழகம் (சிங்கள பேராசிரியர்களை கொண்டது) உங்களை மூன்று வேறு படிப்புகளை படித்துவிட்டு வர அனுப்பியது. (அது மட்டும் அல்ல..உங்களை எவ்வளவு வேண்டும் என்றாலும் படி என்று சொல்லி அனுப்பியது). யாருக்கு காதிலே பூ சுத்துறீங்கள்..\nநேயர்களே உங்களுக்கான இந்த வார நெடுக்கின் நகைச்சுவை\nநான் இலங்கையில் யாழ்மாவட்ட மாணவனாக தேர்வெழுதி.. உயர் புள்ளி அடிப்படையில் கொழும்புக்கு தெரிவாகி.. விடுதலைப்புலிகளிடம் அனுமதி பெற்று தென்னிலங்கைக்கு வந்து... அங்கு படித்துப் பட்டம் பெற்று அங்குள்ள பல்கலைக்கழகம் ஊடாகவே அவர்கள் தெரிவு செய்து அனுப்பியே இங்கு வந்தேன். என்னை இவ்வளவு படிச்சிட்டு திரும்பி வா என்று அனுப்பி வைச்ச பல்கலைக்கழமே கேட்கவில்லை. ஆனால் நீங்க சொல்லுறீங்க.. திரும்பிப் போ என்று. வந்த அலுவல் முடிக்காமல் உங்களின் கோரிக்கைக்காக நான் எப்படி போக முடியும்.\nஉன்னால் இயன்றளவும் படி என்று தான் சொல்லித் தான் பல்கலைக்கழக பேராசிரியர்கள் (குறிப்பாக சிங்களவர்கள்) அனுப்பி வைத்தார்கள். ஆனால் தமிழர்கள் நீங்களோ உங்களின் சுயநலத்தை வெளில சொல்லிடுறம் என்று எங்களை விரட்டி அடிக்கிறீர்கள். இதுதான் உங்களுக்கும் சிங்களவருக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு.\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (University Grant Commission) பல்கலைக்கழகமூடாக புலமைபரிசிலில் அனுப்பும் மாணவனுக்கான விடுமுறை பற்றிய அடிப்படை அறிவே இல்லாமல் பேசுறீங்கள். கேட்க யாரும் இல்லை அல்லது கேட்பதுக்கு யாருக்கும் தகுதி இல்லை என்று நினைத்தீர்களோ.\nஉங்களுக்கு உங்கள் பல்கலைக்கழகம் எந்த பிணையும் இல்லாமல் போய் படிச்சிட்டு வா என்று இதனை வருசங்களாக விட்டது என்று நீங்கள் யாருக்கும் உழுந்து அரைக்கலாம். என்னிடம் ரொம்ப கஷ்டம் நெடுக்கு அவர்களே.\nவேண்டும் என்றால் வாருங்கள். உங்கள் பலகலைகழக பதவிநிலையை கொடுத்து மானியங்கள் குழுவில் விசாரிப்போம். விடுமுறை தாண்டியும் வெளிநாட்டில் நிற்பவர்கள் பட்டியலில் உங்கள் பெயர் நிச்சயமாக இருக்கும்.\nஅல்லது கட்டாயவிடுப்பில் உங்கள் பெயர் உங்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கபட்டிருக்கும்.\nஇப்போவே தெரிந்திருக்கும் நான் யார் என்று. வீண் விவாதத்துக்கு வந்து மூகுடைபடவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.\nஎன் இனிய ஏனைய கருத்தாளர்களே உங்கள் பார்வைக்கான தகவல் மூலம்\nInterests:பித்து பிடித்த சித்தம் தெளிய கதைப்பது.\nமேலே நீங்கள் குறிப்பிட்ட கருத்து தொடர்பாக நான் விவாதிக்கலாம் என்று இருக்கிறேன். இங்கே உங்கள் கருத்துக்கு எதிர்வாதம் வைப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள், படிக்காதவர்கள், அகதியாக வந்தவர்கள், சொகலர்ஷிப் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் என்று நீங்கள் உங்கள் ஆழ்மனதில் நினைப்பது எனக்கு சரியாக புரிகிறது.\nஅவர்கள் சார்பாக, உங்கள் கூட வாதாடலாம் என்று நினைக்கிறன். அதற்கான தகுதியும் உரிமையும் எனக்கு இருக்கு என்று உங்களுக்கு ஆணியடிச்ச மாதிரி சொல்லி கொள்ள விரும்புகிறேன். தேவை ஏற்படின் நிரூபிக்கவும் தயார்.\nஉங்கள் கருத்துப்படி கொழும்பில் உள்ள ஒரு பல்கலைகழகம் (சிங்கள பேராசிரியர்களை கொண்டது) உங்களை மூன்று வேறு படிப்புகளை படித்துவிட்டு வர அனுப்பியது. (அது மட்டும் அல்ல..உங்களை எவ்வளவு வேண்டும் என்றாலும் படி என்று சொல்லி அனுப்பியது). யாருக்கு காதிலே பூ சுத்துறீங்கள்..\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (University Grant Commission) பல்கலைக்கழகமூடாக புலமைபரிசிலில் அனுப்பும் மாணவனுக்கான விடுமுறை பற்றிய அடிப்படை அறிவே இல்லாமல் பேசுறீங்கள். கேட்க யாரும் இல்லை அல்லது கேட்பதுக்கு யாருக்கும் தகுதி இல்லை என்று நினைத்தீர்களோ.\nஉங்களுக்கு உங்கள் பல்கலைக்கழகம் எந்த பிணையும் இல்லாமல் போய் படிச்சிட்டு வா என்று இதனை வருசங்களாக விட்டது என்று நீங்கள் யாருக்கும் உழுந்து அரைக்கலாம். என்னிடம் ரொம்ப கஷ்டம் நெடுக்கு அவர்களே.\nவேண்டும் என்றால் வாருங்கள். உங்கள் பலகலைகழக பதவிநிலையை கொடுத்து மானியங்கள் குழுவில் விசாரிப்போம். விடுமுறை தாண்டியும் வெளிநாட்டில் நிற்பவர்கள் பட்டியலில் உங்கள் பெயர் நிச்சயமாக இருக்கும்.\nஅல்லது கட்டாயவிடுப்பில் உங்கள் பெயர் உங்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கபட்டிருக்கும்.\nஇப்போவே தெரிந்திருக்கும் நான் யார் என்று. வீண் விவாதத்துக்கு வந்து மூகுடைபடவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.\nஎன் இனிய ஏனைய கருத்தாளர்களே உங்கள் பார்வைக்கான தகவல் மூலம்\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஎன்னிடம் இருந்த குறித்த பிர��த்தானிய அரச ஆதரவு சட்ட ஆலோசணை நிறுவனத்தின் 2007 அறிக்கையின் படி.. அமையும் சில வாசகங்களை உங்களின் முன் சமர்ப்பிக்கிறேன். அதில் பல வழக்கு விபரங்கள் உள்ளன. அவை அனைத்தையும் இங்கு தகவல் காப்பு விதிக்கமைய பிரசுரிக்க முடியாது என்றே நினைக்கிறேன்.\nஅந்த வகையில் புலிகளோடு எந்த வகையிலும் சம்பந்தப்படாதவர்கள் கூட புலிகளின் பெயரை உச்சரித்து.. இறுதியில் வடக்குக் கிழக்கில் தமிழர்கள் புலிகளுடன் நிம்மதியாக வாழ முடியாது என்ற நிலையை ஏற்படுத்தி இருந்தமை அப்பட்டமாக சொல்லப்படுகிறது நோக்குங்கள்.\nஉண்மையில் பிரித்தானியாவில் உள்ள 300,000 தமிழர்களும் புலிகளல் பங்கெடுத்திருந்தார்களோ.. இதை நீங்க சொன்னா நாங்க நம்பனுமாக்கும்..\nஆனால் இதே தமிழர்கள் வெளியில் போடும் கோசமோ... வடக்கு கிழக்கு தமிழர் தாயகம். புலிகள் எங்கள் தலைவர்கள்.. வடக்கு கிழக்கு தமிழர் தாயகம். புலிகள் எங்கள் தலைவர்கள்.. அசைலம் அடிக்க ஒரு கொள்கை. அடிச்ச பிறகு இன்னொரு கொள்கை. யாரை ஏமாற்றுகிறீர்கள்..\nஎன்னிடம் இருந்த குறித்த பிரித்தானிய அரச சட்ட ஆலோசணை நிறுவனத்தின் 2007 அறிக்கையின் படி.. அமையும் சில வாசகங்களை உங்களின் முன் சமர்ப்பிக்கிறேன். அந்த வகையில் புலிகளோடு எந்த வகையிலும் சம்பந்தப்படாதவர்கள் கூட புலிகளின் பெயரை உச்சரித்து.. வடக்குக் கிழக்கில் தமிழர்கள் புலிகளுடன் நிம்மதியாக வாழ முடியாது என்ற நிலையை ஏற்படுத்தி இருந்தமை அப்பட்டமாக சொல்லப்படுகிறது நோக்குங்கள்.\nஆனால் இதே தமிழர்கள் வெளியில் போடும் கோசமோ...\nஇவ்வளவு படிச்ச உங்களுக்கு many இற்கும் majority இற்கும் வித்தியாசம் நல்லா தெரிஞ்சிருக்கும் தானே. இங்கு உங்கள் வாதம் எல்லா அகதிகளும் அல்லது பெரும்பான்மையான அகதிகள் புலிகளை சொல்லி தான் புகலிட வதியுரிமை பெற்றவர்கள் என்று.\nஆனால் நீங்கள் இணைத்த கட்டுரைப்படி பல (many ) தமிழர்கள் என்றால் அவர்கள் ஓட்டுகுழுக்களாகவோ, உண்மையிலேயே புலிகளால் பாதிக்கபட்டவர்களாகவோ, அல்லது அந்த சந்தப்பத்தில் வேறு வழி இல்லாமலோ சொல்லி இருக்கலாம். அதற்காக பெரும்பான்மையான (majority ) ஏதிலிகள் அப்படி தான் என்ற உங்க வாதம் தவறானது. (இது நீங்கள் இணைத்த கட்டுரைப்படி)\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nமேலே நீங்கள் குறிப்பிட்ட கருத்து தொடர்பாக நான் விவாதிக்கலாம் என்று இருக்கிறேன். இங்கே உங்க��் கருத்துக்கு எதிர்வாதம் வைப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள், படிக்காதவர்கள், அகதியாக வந்தவர்கள், சொகலர்ஷிப் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் என்று நீங்கள் உங்கள் ஆழ்மனதில் நினைப்பது எனக்கு சரியாக புரிகிறது.\nஅவர்கள் சார்பாக, உங்கள் கூட வாதாடலாம் என்று நினைக்கிறன். அதற்கான தகுதியும் உரிமையும் எனக்கு இருக்கு என்று உங்களுக்கு ஆணியடிச்ச மாதிரி சொல்லி கொள்ள விரும்புகிறேன். தேவை ஏற்படின் நிரூபிக்கவும் தயார்.\nஉங்கள் கருத்துப்படி கொழும்பில் உள்ள ஒரு பல்கலைகழகம் (சிங்கள பேராசிரியர்களை கொண்டது) உங்களை மூன்று வேறு படிப்புகளை படித்துவிட்டு வர அனுப்பியது. (அது மட்டும் அல்ல..உங்களை எவ்வளவு வேண்டும் என்றாலும் படி என்று சொல்லி அனுப்பியது). யாருக்கு காதிலே பூ சுத்துறீங்கள்..\nநேயர்களே உங்களுக்கான இந்த வார நெடுக்கின் நகைச்சுவை\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (University Grant Commission) பல்கலைக்கழகமூடாக புலமைபரிசிலில் அனுப்பும் மாணவனுக்கான விடுமுறை பற்றிய அடிப்படை அறிவே இல்லாமல் பேசுறீங்கள். கேட்க யாரும் இல்லை அல்லது கேட்பதுக்கு யாருக்கும் தகுதி இல்லை என்று நினைத்தீர்களோ.\nஉங்களுக்கு உங்கள் பல்கலைக்கழகம் எந்த பிணையும் இல்லாமல் போய் படிச்சிட்டு வா என்று இதனை வருசங்களாக விட்டது என்று நீங்கள் யாருக்கும் உழுந்து அரைக்கலாம். என்னிடம் ரொம்ப கஷ்டம் நெடுக்கு அவர்களே.\nவேண்டும் என்றால் வாருங்கள். உங்கள் பலகலைகழக பதவிநிலையை கொடுத்து மானியங்கள் குழுவில் விசாரிப்போம். விடுமுறை தாண்டியும் வெளிநாட்டில் நிற்பவர்கள் பட்டியலில் உங்கள் பெயர் நிச்சயமாக இருக்கும்.\nஅல்லது கட்டாயவிடுப்பில் உங்கள் பெயர் உங்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கபட்டிருக்கும்.\nஇப்போவே தெரிந்திருக்கும் நான் யார் என்று. வீண் விவாதத்துக்கு வந்து மூகுடைபடவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.\nஎன் இனிய ஏனைய கருத்தாளர்களே உங்கள் பார்வைக்கான தகவல் மூலம்\nபல்கலைக்கழக ஸ்கொலசிப் முறைகள் கூட சரியாகத் தெரிந்து கொள்ளாமல் அலட்டுவதில் பயனில்லை.\nமுதலில் அதை போய் சரியா தெரிந்து கொண்டு வரவும்.\nபல்கலைக்கழகங்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களின் திறமை அடிப்படையில் ஸ்கொலசிப் பெற்றுக் கொடுக்க பிரேரிக்கும். வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் அல்லது ஆராய்ச்சி நிறுவனங்கள் அல்லது உள்நாட்டில் உள்ள நிறுவனங்கள் அதற்கு உதவும்.\nஅந்த வகையில் பெற்றதே நமது. சிறீலங்கா அரச கல்வி தொகையில் வருபவர்களுக்குத்தான் bonding இருக்கும். அப்படி வந்தவர்கள் தமிழர்கள் பலரும் கூட அரச பணத்தை கொள்ளை அடித்துவிட்டு வெளிநாடுகளில் தங்கிவிட்டனர். இன்னும் சிலர் அரசு பொண்டை முறிக்க அரசுக்கு பெருந்தொகை பணத்தை செலுத்தியும் உள்ளனர். எமது ஸ்கொலசிப் பல்கலைக்கழகங்கள் சார்ந்தது. திறமை அடிப்படையில் மாணவர்களை ஊக்குவிக்க வழங்கப்படுவது.\nஅப்படியே போய் ஒரு கொம்பிளையினையும் கொடுங்கோ. வந்திட்டார்ய்யா... நமக்கே வகுப்பெடுக்க..\nஉண்மையில் பிரித்தானியாவில் உள்ள 300,000 தமிழர்களும் புலிகளல் பங்கெடுத்திருந்தார்களோ.. இதை நீங்க சொன்னா நாங்க நம்பனுமாக்கும்..\nஆனால் இதே தமிழர்கள் வெளியில் போடும் கோசமோ... வடக்கு கிழக்கு தமிழர் தாயகம். புலிகள் எங்கள் தலைவர்கள்.. வடக்கு கிழக்கு தமிழர் தாயகம். புலிகள் எங்கள் தலைவர்கள்.. அசைலம் அடிக்க ஒரு கொள்கை. அடிச்ச பிறகு இன்னொரு கொள்கை. யாரை ஏமாற்றுகிறீர்கள்..\nபிரித்தானியாவில் வசிப்பது அண்ணளவாக 3 லட்சம் தமிழர்கள் என்றுதான் எழுதியிருந்தேன். அவர்கள் அனைவரும் புலிகளின் ஆதரவாளர்கள், அல்லது ஏதாவது புலிகள் சம்பந்தமான நடவடிக்கைகளில் பங்கெடுத்திருந்தார்கள் என்று எழுதவில்லை எனவே நீங்கள் நம்பவேண்டிய அவசியமில்லை\nமீண்டும் கேட்பது... உங்கள் தரவுகளின்படி பிரித்தானியாவில் வசிக்கும் மொத்தத் தமிழர்களில் எத்தனை வீதமானோர் புலிகளினால் ஆபத்து என்று அகதியானார்கள் 0 இல் இருந்து 100 வரை உள்ள ஒரு எண்ணை நீங்கள் தந்தால் நல்லது\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஇவ்வளவு படிச்ச உங்களுக்கு many இற்கும் majority இற்கும் வித்தியாசம் நல்லா தெரிஞ்சிருக்கும் தானே. இங்கு உங்கள் வாதம் எல்லா அகதிகளும் அல்லது பெரும்பான்மையான அகதிகள் புலிகளை சொல்லி தான் புகலிட வதியுரிமை பெற்றவர்கள் என்று.\nஆனால் நீங்கள் இணைத்த கட்டுரைப்படி பல (many ) தமிழர்கள் என்றால் அவர்கள் ஓட்டுகுழுக்களாகவோ, உண்மையிலேயே புலிகளால் பாதிக்கபட்டவர்களாகவோ, அல்லது அந்த சந்தப்பத்தில் வேறு வழி இல்லாமலோ சொல்லி இருக்கலாம். அதற்காக பெரும்பான்மையான (majority ) ஏதிலிகள் அப்படி தான் என்ற உங்க வாதம் தவறானது. (���து நீங்கள் இணைத்த கட்டுரைப்படி)\nஇதைத்தான் சொல்லுறது சப்பைக் கட்டு என்று. அங்கு வேலை செய்த எனக்கே இப்படி அவிக்கிற நீங்கள்.. ஊருக்கு உலகத்துக்கு எப்படி எல்லாம் அவிப்ப்பியள்..\nபிரித்தானியாவில் வசிப்பது அண்ணளவாக 3 லட்சம் தமிழர்கள் என்றுதான் எழுதியிருந்தேன். அவர்கள் அனைவரும் புலிகளின் ஆதரவாளர்கள், அல்லது ஏதாவது புலிகள் சம்பந்தமான நடவடிக்கைகளில் பங்கெடுத்திருந்தார்கள் என்று எழுதவில்லை எனவே நீங்கள் நம்பவேண்டிய அவசியமில்லை\nமீண்டும் கேட்பது... உங்கள் தரவுகளின்படி பிரித்தானியாவில் வசிக்கும் மொத்தத் தமிழர்களில் எத்தனை வீதமானோர் புலிகளினால் ஆபத்து என்று அகதியானார்கள் 0 இல் இருந்து 100 வரை உள்ள ஒரு எண்ணை நீங்கள் தந்தால் நல்லது\nகனடிய அரச பிரதிநிதி சொல்லியது போல 70% அங்கு என்றால் இங்கு அது 80% இருக்கும். எல்லா விபரங்களையும் திரட்டி ஒரு சரியான கணிப்பீட்டை செய்யாமல் இதை சொல்ல முடியாது. ஆனால் சட்ட நிறுவனங்களின் உதவியை நாடி அசைலம் அடித்தவர்களின்வழக்குகளின் அடிப்படையில் இதை இப்படிச் சொல்லலாம்.\nபல்கலைக்கழக ஸ்கொலசிப் முறைகள் கூட சரியாகத் தெரிந்து கொள்ளாமல் அலட்டுவதில் பயனில்லை.\nமுதலில் அதை போய் சரியா தெரிந்து கொண்டு வரவும்.\nபல்கலைக்கழகங்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களின் திறமை அடிப்படையில் ஸ்கொலசிப் பெற்றுக் கொடுக்க பிரேரிக்கும். வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் அல்லது ஆராய்ச்சி நிறுவனங்கள் அல்லது உள்நாட்டில் உள்ள நிறுவனங்கள் அதற்கு உதவும்.\nஅந்த வகையில் பெற்றதே நமது. சிறீலங்கா அரச கல்வி தொகையில் வருபவர்களுக்குத்தான் bonding இருக்கும்.\nதேடியதில் கிடைத்தது. பொதுநலவாய நாடுகள் நிதிய ஸ்கொலசிப் பற்றியது (நெடுக்ஸ் இந்த ஸ்கொலசிப் எடுத்திருக்கவில்லை என்று தெரிகின்றது\nஇதைத்தான் சொல்லுறது சப்பைக் கட்டு என்று. அங்கு வேலை செய்த எனக்கே இப்படி அவிக்கிற நீங்கள்.. ஊருக்கு உலகத்துக்கு எப்படி எல்லாம் அவிப்ப்பியள்..\nஉங்கட புலம்பலை விடுவிட்டு, கருத்துக்கு கருத்தெழுத பாருங்கள். அந்த கட்டுரையில் இருக்கிறதை தான் சொன்னேன். நீங்கள் அங்கு கக்கூஸ் கழுவினதா இல்லையா என்று யார் கேட்டாங்கள்.. :lol:\nஉங்கள் கருத்துகளில் உங்கள் சுயபுராணங்களை தவிருங்கள்\nயாழ்.மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபர் இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nமாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி\nஎனது பார்வையில் ‘ஓ மை கடவுளே’ திரைப்படம்\nவிடுதலைப் புலிகளின் ஆசிர்வாதத்தோடு உருவாகிய கூட்டமைப்பு தமிழரின் உரிமைகளை அடகு வைக்காது- செல்வம் எம்.பி.\nயாழ்.மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபர் இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nயாழ்.மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபர் இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றார் புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள கணபதிப்பிள்ளை மகேசன் முன்னதாக மட்டக்களப்பு வாழைச்சேனை, வவுணதீவு மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச சபைகளின் சிறப்பு ஆணையாளராக பதவி வகித்துள்ளார்.அத்துடன் கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் பதில் உயர்ஸ்தானிகராகவும் பணியாற்றியுள்ளதோடு, உணவு ஊக்குவிப்பு வாரியத்தின் உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார். இந்நிலையில் யாழ்.மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் இன்று திங்கட்கிழமை காலை தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட செயலகத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.(15) http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-மாவட்டத்தின்-புதிய-2/\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 10 minutes ago\nவெண்ணை ஒம்லெற் + பான் ..👌\nமாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி\nஎனது பார்வையில் ‘ஓ மை கடவுளே’ திரைப்படம்\nநல்லதொரு படம். உங்கள் விமர்சனத்தை பார்த்துவிட்டு, Google இல் தேடினால் Hindi Oh my good Netflix இல் வந்துச்சு, அதையும் பார்த்தேன், அதுவும் நல்லதொரு படம். Hindi இல் God Krishna, தமிழில் Love God, ஆனால் கதை வேறு தமிழ் படத்தை TamilYogi இல் பார்க்கலாம், Cookies அதிகம் Quote \"படத்தின் ஹீரோ ‘தெகிடி’ படப் புகழ் அஷோக்செல்வன்; முதற் படத்திலேயே எம் மனம் கவர்ந்தவர். அவரைப் படங்களில் காணவில்லையே என்று யோசித்ததுண்டு. படத்தில் வருவது போல அவருக்கும் இப்படம் ஒரு second chance; வாய்ப்பை மிகக் கச்சிதமாகப் பயன்படுத்தியுள்ளார். காதல், சோகம், கலகலப்புக் காமெடி என உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்திய காட்சிகள் பல. சில சாதாரண வசனங்களை, காட்சிகளைக்கூட இவரது உடல் மொழியாலும், வசனம் பேசும் முறையாலும் மிகச் சிறப்பாக்குகிறார். என்னைப் பொறுத்தவரை, அஜித்துக்கு அடுத்தபடியாக அம்சமான முகவெட்டு, உடல்வாகுள்ள இளம் நடிகர். \" நன்றாக நடித்துள்ளார்,\nவிடுதலைப் புலிகளின் ஆசிர்வாதத்தோடு உருவாகிய கூட்டமைப்பு தமிழரின் உரிமைகளை அடகு வைக்காது- செல்வம் எம்.பி.\nஆஹா.... அருமை. ஓவியத்தை பார்த்தவுடன்... \"க்ளுக்\"கென்று சிரிப்பு வந்தது. 🤣\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/charu23020416.html", "date_download": "2020-02-17T08:05:28Z", "digest": "sha1:S6CKUIGGAEHBWN6LAUW57RRGEM7FQFKD", "length": 32297, "nlines": 83, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நிலவு தேயாத தேசம் – 23 சாரு நிவேதிதா எழுதும் தொடர்", "raw_content": "\nகாவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் சென்னை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது தடியடி கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை: தினகரன் கடன் சுமை அதிகரித்திருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: விஜயகாந்த் கடன் சுமைக்கு இரு கழகங்களே காரணம்: கமல் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன்: விசு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nநிலவு தேயாத தேசம் – 23 சாரு நிவேதிதா எழுதும் தொடர்\nநிலவு தேயாத தேசம் – 23 சாரு நிவேதிதா எழுதும் தொடர்\nவளைகுடா நாடுகளில் வசிக்கு��் என் நண்பர்களிடம் நீங்கள் வசிக்கும் நாட்டை சுற்றிப் பார்த்தீர்களா என்று கேட்கும் போது எல்லோரும் ஒரே பதிலைத் தருவதையே பார்த்திருக்கிறேன். இங்கே பாலைவனத்தில் பார்க்க என்ன இருக்கிறது\nநண்பர்களின் இந்தக் கேள்வியைப் பற்றி இஸ்தாம்பூலில் அபிநயாவை மீண்டும் எதேச்சையாகப் பார்த்த போது யோசிக்க நேர்ந்தது. ஒரே நிறுவனம், ஒரே இடத்துக்குப் பயணம் என்பதால் முதலில் சந்தித்த பயணிகளையே மீண்டும் மீண்டும் வெவ்வேறு ஊர்களில் சந்தித்துக் கொண்டிருந்தோம். என் பயணக் குழுவைச் சேர்ந்தவர்கள் வேறு திசையில் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு கடைசியாக இஸ்தாம்பூல் வந்து சேர்ந்திருந்தார்கள். எனக்கும் அபிநயாவுக்கும் மீண்டும் மூன்று தினங்கள் இஸ்தாம்பூலில் தங்கக் கிடைத்தன. இந்தியாவுக்கும் ஒரே விமானத்தில் கிளம்புகிறோம் என்பதால் மீண்டும் மஸ்கட் (ஓமன் தலைநகர்) விமான நிலையத்தில் எட்டு மணி நேரம் தங்க வேண்டியிருந்தது பற்றி யோசித்தோம். பேசாமல் ஓமனுக்கு வீஸா எடுத்துக் கொண்டு நாலைந்து நாள் ஓமனைச் சுற்றி விட்டு ஊர் திரும்பலாமா என்று கேட்டேன்.\nமஸ்கட்டில் அபிநயாவின் உறவினர்கள் வேறு இருப்பதாகச் சொன்னார். அப்போது நான், ”நீங்கள் தவறாக நினைக்காவிட்டால் ஒன்று சொல்லலாமா\n“பிராமணர்களுக்கு உலகம் பூராவும் உறவினர்கள் இருக்கிறார்கள்.”\n“உண்மைதான். நியூ ஜெர்ஸியிலேயே நூறு பேர் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இன்னும் நீங்கள் என்னென்ன ஊர் சொல்கிறீர்களோ அங்கெல்லாம் ஒரு உறவு இருக்கிறது. எங்கள் குடும்பமே உலகத்தை ஒரு க்ளோபல் வில்லேஜாக மாற்றி விட்டது என்று என் அப்பா அடிக்கடி சொல்வார். ஆஃப்ரிக்காவின் Djibouti-யில் கூட என் கஸின் ஒருத்தன் இருக்கிறான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்…”\n”ஆஹா… என்ன ஒரு குடும்பம். ஆனால் என் உறவினர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் செங்கல்பட்டைக் கூடத் தாண்டியிருக்க மாட்டார்கள். என் கஸின் ஒருத்தன் திஹார் ஜெயிலில் இருக்கிறான்.”\nயோசித்துப் பார்த்த பிறகு ஓமன் பயணம் கைவிடப் பட்டது. விடுப்பு கிடையாது; அதனால் திரும்பியாக வேண்டும் என்றார் அபிநயா. ஆனால் மஸ்கட் விமான நிலையத்தில் எட்டு மணி நேரம் இருக்க வேண்டுமே, விமான நிலையத்துக்கு வர முடியுமா என்று என் கஸினைக் கேட்கிறேன் என்று சொல்லி விட்டு தொலைபேசியில் பேசினார். பேச்சின் இடையே “என் நண்பர் ஓமனைச் சுற்றிப் பார்க்கப் பிரியப்படுகிறார்” என்று நான் சொன்னதையும் சொன்னார். அதைக் கேட்டு அந்த கஸின் மிரண்டு விட்டதாக அபிநயா பிறகு சொன்னார். அவர் அங்கே ஏழெட்டு வருடமாக இருக்கிறார். பணம் எக்கச்சக்கமாகக் கிடைக்கிறது. ஆனால் சுற்றிப் பார்க்கத்தான் ஒன்றுமே இல்லை. அந்தப் பாலைவனத்தில் பார்க்க என்ன இருக்கிறது என்று பலமுறை ஆச்சரியத்துடன் கேட்டிருக்கிறார்.\nநான் அப்போது டேவிட் சொன்னதை அபிநயாவிடம் சொன்னேன். ரோமானியப் பேரரசின் இரண்டாவது தலைநகராக இருந்த இடம், க்ளியோபாட்ரா தங்கிய இடம், அப்படிப்பட்ட எஃபசூஸை வெறும் கற்குவியல் என்றாரே அந்த அமெரிக்கக் கிழவர் என்னுடைய இன்னொரு நண்பர் இஸ்தாம்பூலை ’வெறும் பழைய காலக் கட்டிடங்களைத் தவிர இந்த ஊரில் வேறு ஒன்றுமேயில்லை’ என்று சொல்லவில்லையா\nஒரு இடத்துக்கும் உங்களுக்கும் உள்ள உறவு என்பது என்ன இந்தக் கட்டுரையை இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் போது சி.சு. செல்லப்பா எழுதிய சுதந்திர தாகம் என்ற 2000 பக்க நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அது நூறு ஆண்டுகளுக்கு முந்தைய மதுரையை விவரிக்கிறது. நூற்றுக் கணக்கான இடங்கள் வருகின்றன. அதெல்லாம் இப்போது எப்படி இருக்கின்றன என்று பார்க்க வேண்டும் போல் எனக்குத் தோன்றுகிறது. உதாரணமாக, செல்லப்பாவுக்கு அப்போது (1928) வயது 16. இண்டர் படிப்பின் இரண்டாம் ஆண்டு. இப்போதைய பனிரண்டாம் வகுப்பு. மதுரை மேலகோபுரத் தெருவை நோக்கி வடக்குப் பார்த்து இருக்கும் மதுரை லாட்ஜில்தான் அவர் தங்கிப் படித்திருக்கிறார். அவர் விவரிக்கும் இடத்தில் இப்போது அந்த லாட்ஜ் இருக்கிறதா, இல்லையென்றால் அது இப்போது என்னவாக ஆகியிருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது எனக்கு.\nஇப்படியாகத்தான் இடத்துக்கும் நமக்குமான உறவு உண்டாகிறது. சே குவேரா பற்றி இப்போது எல்லோருக்கும் தெரியும். ஃபாஷன் உலகில் அவர் முகம் ஒரு அலங்கார மோஸ்தர். ஆனால் உலகின் இடதுசாரிப் புரட்சிகர இயக்கங்களில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு சே குவேராவின் பெயர் புரட்சியின் குறியீடு. சே பொலிவியாவில் தனது தோழர்களுடன் புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததையும் பின்னர் அவர் அங்கே பிடிபட்டு சி.ஐ.ஏ.வினால் கொல்லப்பட்டதையும் நாம் அறிவோம். சே தனது தோழர்களுடன் பொலிவியாவில் சென்ற பாதை இப்போது ’சே குவேரா பாதை’ என அழைக்கப்பட்டு உலகெங்கிலும் இருந்து சே’யின் ஆர்வலர்கள் இப்போது அந்தப் பாதையில் பயணிக்கிறார்கள்.\nஇன்று சாதாரண நோட்டுப் புத்தகத்தைப் போல் கிடைக்கும் சே குவேராவின் ’பொலிவிய நாட்குறிப்புகள்’ பற்றி 1970களின் இறுதியில் இடதுசாரிகளைத் தவிர அநேகமாக வேறு யாருக்கும் தெரியாது. அப்போது அது எங்கேயும் கிடைப்பதாகவும் தெரியவில்லை. உலகில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கு சே குவேராவின் நூல்கள் பாடத் திட்டமாக இருந்ததால் தில்லியில் உள்ள பாதுகாப்பு அமைச்சக நூலகத்தில் அது கிடைத்தது. அங்கே பணி புரிந்த என் நண்பர் ஒருவர் மூலம் பொலிவிய நாட்குறிப்புகள் கிடைத்தது.\nசே பயணித்த பாதையில் ஒரு பயணம்:\nசே பற்றித் தெரியாத ஒருவருக்கு Cochabamba, La Higuera போன்ற ஊர்களெல்லாம் வெறும் பெயர்கள். ஆனால் சே’வைத் தெரிந்தவர்களுக்கு இதெல்லாம் புனித ஸ்தலங்கள். 6500 அடி உயரத்தில் உள்ள சின்னஞ்சிறிய கிராமமான லா இகுவேராவில்தான் சே அமெரிக்க சிஐஏ ஆட்களின் உதவியுடன் பொலிவிய ராணுவத்தால் பிடிக்கப்பட்டார்.\nஇதைப் போலவேதான் அரபி மொழி பேசப்படும் நாடுகளும், இஸ்லாமியர் வாழும் நாடுகளும் என்னை ஈர்த்தபடி இருக்கின்றன. தொடர்ந்து பல ஆண்டுகளாக அரபி இலக்கியத்தை வாசித்து வருவதால் ஒவ்வொரு அரபு தேசமும் எனக்குரிய கதைகளைத் தன்னில் கொண்டிருக்கின்றன. ஆனால் இலக்கியமோ அரசியலோ சமூக வரலாறோ தெரியாத, பணம் ஈட்டுவதை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்டு நடமாடும் மனிதர்களுக்கு எல்லா ஊர்களுமே வெறும் இடங்கள்தான். அங்கே பார்ப்பதற்கு என்ன இருக்கிறது\nஅதையேதான் கேட்டார் அபிநயாவின் உறவுக்கார பெண்ணும். ஓமனில் என்ன இருக்கிறது பார்க்க\nJokha Al-Harthi என்று ஒரு ஓமன் தேசத்து எழுத்தாளர் இருக்கிறார். அவரது Women of the Moon என்ற நாவலின் ஒருசில பகுதிகளை Banipal பத்திரிகையில் படித்திருக்கிறேன்.\nமூன்று தலைமுறைப் பெண்களின் கதையைச் சொல்லும் நாவல் அது. ஓமனில் ஒரு கிராமம். கம்பளி நூற்பதுதான் அங்கே உள்ள பெண்களின் பிரதான தொழில். அங்கே மய்யா என்ற இளம் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கிறாள் அவள் அம்மா. ஆனால் மய்யாவோ வேறு ஒருவனைக் காதலிக்கிறாள். அலி பின் கலாஃப் என்ற பெயருள்ள அவன் நீண்ட காலம் லண்டனில் படித்தவன். ஆனால் மய்யாவின் காதல��� கை கூடவில்லை. அவளுடைய தங்கைகள் இருவரும் மணமாக இருக்கும் தங்கள் தமக்கையைக் கிண்டல் செய்கிறார்கள். அப்போது மய்யா சொல்கிறாள்: ”இதில் சந்தோஷப்பட என்ன இருக்கிறது அவன் சிரிக்கும் போது சிரித்து, அழும்போது அழுது, அவன் கொஞ்சும் போது கொஞ்சிக் கொண்டிருப்பது ஒரு வாழ்க்கையா அவன் சிரிக்கும் போது சிரித்து, அழும்போது அழுது, அவன் கொஞ்சும் போது கொஞ்சிக் கொண்டிருப்பது ஒரு வாழ்க்கையா\n“நீ சொல்வது புதிதாக இருக்கிறதே பெதோயின் (Bedouin) பெண்கள் அப்படிச் சொல்ல மாட்டார்களே பெதோயின் (Bedouin) பெண்கள் அப்படிச் சொல்ல மாட்டார்களே அவன் சந்தோஷம்தான் நம்முடைய சந்தோஷம். அவன் துக்கம்தான் நம்முடைய துக்கம்” என்கிறார்கள் இரண்டு சகோதரிகளும்.\n“அப்படியானால் என் துக்கத்தைப் பற்றிக் கவலைப்பட யார் இருக்கிறார்கள்” என்று ஆவேசமாகக் கேட்கிறாள் மய்யா.\nமய்யாவுக்குத் திருமணம் நடந்து கர்ப்பமாகிறாள். அப்போது அவள் ஒரு முடிவு செய்கிறாள். தன் தாயைப் போல் வீட்டிலேயே குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது. மஸ்கத்திலுள்ள மருத்துவமனையில்தான் பெற்றுக் கொள்ள வேண்டும்.\nஅவள் பேசும் போது குறுக்கிடுகிறான் கணவன். “உனக்கு ஆயிரம் முறை சொல்லி விட்டேன். அது மஸ்கத் அல்ல; மஸ்கட் என்று…”\nஅவள் அவன் சொன்னதைக் கண்டு கொள்ளவே இல்லை. அவனிடம் தீர்மானமாகச் சொல்லி விடுகிறாள். ”மருத்துவமனையில்தான் பெற்றுக் கொள்வேன்.”\n”கடவுளே, என் குழந்தை முதல் முதலில் கிறித்தவர்களின் கைகளிலா தவழ வேண்டும்” என்று கேட்கிறான் கணவன் அப்துல்லா.\nகடைசியில் குழந்தை மய்யா நினைத்தபடி மஸ்கட்டில் உள்ள மருத்துவமனையில்தான் பிறக்கிறது. ஏன் மய்யா இப்படி ஒரு முடிவு எடுத்தாள் அப்போதெல்லாம் வீட்டில் பிரசவம் பார்த்துக் கொள்வதுதான் வழக்கமாக இருந்தது. மய்யா அதற்கு மாறாக முடிவெடுத்ததற்குக் காரணம், அவள் அம்மா தன் பிள்ளைப் பேறுகளைப் பற்றி அவ்வப்போது பெருமையாக சொல்லிக் கொண்டதுதான்.\n”திடீரென்று ஒருநாள் யாரும் எதிர்பாராத விதமாக என் மாமா வந்து விட்டார். அவருக்கு நல்லபடியாக சமைத்துப் போட வேண்டுமென்று கோழியைத் துரத்திக் கொண்டிருந்தேன். அப்போது சட்டென்று என் வயிறு வெடித்து விடும் போல் ஒரு உணர்வு. வலியில் துடித்தபடி தரையில் விழுந்து புரண்டேன். உன் தந்தை மரியாவை அழைத்து வந்தார். பார்த்தது���ே அவள் சொல்லி விட்டாள், சமயம் வந்து விட்டது என்று. உடனே என்னை அறைக்குள் அழைத்துச் சென்று கதவை மூடி விட்டாள். பிறகு என்ன செய்தாள் தெரியுமா சுவர் அருகே நிற்கச் சொல்லி என் கைகளை எடுத்து சுவரிலிருந்து நீட்டிக் கொண்டிருந்த கட்டைகளைப் பிடித்துக் கொள்ளச் செய்தாள். அந்தக் கட்டைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கால்களை அகற்றினேன். ஆனால் நிற்க முடியவில்லை. வலியில் கால்கள் தளர்ந்தன. உடனே மரியா கத்தினாள். ”அவமானம், அவமானம், ஷேக் மஸூதின் மகளா நிற்க முடியாமல் தரையில் படுத்துக் கொண்டு பிள்ளை பெற்றுக் கொள்வது சுவர் அருகே நிற்கச் சொல்லி என் கைகளை எடுத்து சுவரிலிருந்து நீட்டிக் கொண்டிருந்த கட்டைகளைப் பிடித்துக் கொள்ளச் செய்தாள். அந்தக் கட்டைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கால்களை அகற்றினேன். ஆனால் நிற்க முடியவில்லை. வலியில் கால்கள் தளர்ந்தன. உடனே மரியா கத்தினாள். ”அவமானம், அவமானம், ஷேக் மஸூதின் மகளா நிற்க முடியாமல் தரையில் படுத்துக் கொண்டு பிள்ளை பெற்றுக் கொள்வது” உடனே மூச்சைப் பிடித்துக் கொண்டு எழுந்து நின்றேன். கட்டைகளை என் பலம் கொண்ட மட்டும் இறுகப் பிடித்துக் கொண்டேன். மரியா மட்டும் என் கைகளைக் கொஞ்சம் தளர்த்தி உன்னை வெளியே எடுத்திருக்காவிட்டால் நீ செத்துத்தான் பிறந்திருப்பாய். கடவுள் புண்ணியத்தில் யாருக்கும் அது தெரியாது. அவள் உன்னை எடுத்துக் கொண்டிருக்கும் போது என்னிடம் சொன்னாள். ’ஒரு சத்தம் வரக் கூடாது. உலகம் பூராவும் பெண்கள்தான் பிள்ளை பெறுகிறார்கள். ஒரு சத்தம் வந்தது, உன் மானமே போயிற்று. ஷேக்கின் மகள் நீ…’\nஎன் வாயிலிருந்து வந்த ஒரே வார்த்தை “யா அல்லாஹ்…” ஆனால் இப்போதெல்லாம் மய்யா, பெண்கள் மருத்துவமனையில் ’படுத்துக் கொண்டு’ பிள்ளை பெறுகிறார்கள். என்ன கேவலம் இது…அவர்கள் கத்துகிற கத்தல் மருத்துவமனையின் வெளியே நிற்கிற ஆண்களுக்குக் கேட்கிறது. வெட்கம் மானம் என்று எதுவுமே இல்லாமல் போய் விட்டது இந்தக் காலத்தில்…”\nமய்யாவுக்குப் பெண் குழந்தை பிறக்கிறது. அதற்கு அவள் லண்டன் என்று பெயர் வைக்கிறாள். இஸ்லாமிய சமூகங்களில் பெண்ணடிமைத்தனம் என்று சொல்கிறார்கள் அல்லவா மய்யாவின் முடிவை அவள் கணவனாலும் மாற்ற முடியவில்லை. அந்த ஊர் வழக்கப்படி பிள்ளை பெற்ற பெண் தன் தாய் வீட்டில் ஒவ்வ��ரு நாளும் ஒரு கோழி என்று நாற்பது நாட்கள் விசேஷ விருந்து சாப்பிட வேண்டும். அதற்காக அவளை அப்துல்லாவின் வீட்டிலிருந்து தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள் அவள் தாய். அவள் வீடு இருப்பது அல் அவாபி என்ற ஊரில். அது ஓமனில் உள்ள ஒரு மாவட்டத் தலைநகர்.\nஆக, ஓமனில் உள்ள அல் அவாபி என்பது என்னோடு உறவு கொண்டுள்ள ஊர். அல் அவாபி பற்றி ஒரு அமெரிக்க நாடோடிப் பயணி இப்படிக் குறிப்பிடுகிறார்:\nஓமனின் வடகிழக்கில் உள்ள ஒரு ஊர் இப்ரா. அதன் அருகே உள்ள கிராமம் அல் முனிசிஃபே.\nரண்வீர் சிங்கும், ப்ரியங்கா சோப்ராவும் நடனமாடும் ஜியா என்ற பாடல் காட்சியைப் பாருங்கள். படம்: Gunday. இந்தப் பாடல் முழுவதும் நாம் மேலே கண்ட அல் முனிசிஃபே அழிவுச் சின்னங்களில் எடுக்கப்பட்டது.\n(சாருநிவேதிதாவின் இத்தொடர் வெள்ளிதோறும் வெளிவரும்)\nசிவப்பாக வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்\nவிலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-3\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 30- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nவிலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-2\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 29- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/new/2%20Corinthians/11/text", "date_download": "2020-02-17T07:36:58Z", "digest": "sha1:HAYVUVV3VGG6ANWY7AUG5RVJEFTCPEB3", "length": 13315, "nlines": 41, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n2 கொரிந்தியர் : 11\n1 : என் புத்தியீனத்தை நீங்கள் சற்றே சகித்தால் நலமாயிருக்கும்; என்னைச் சகித்துமிருககிறீர்களே.\n2 : நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.\n3 : ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.\n4 : எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே.\n5 : மகா பிரதான அப்போஸ்தலரிலும், நான் ஒன்றிலும் குறைவுள்ளவனல்லவென்று எண்ணுகிறேன்.\n6 : நான் பேச்சிலே கல்லாதவனாயிருந்தாலும், அறிவிலே கல்லாதவனல்ல; எந்த விஷயத்திலும் எல்லாருக்குமுன்பாகவும் உங்களுக்குள்ளே நாங்கள் வெளிப்பட்டிருக்கிறோமே.\n7 : நீங்கள் உயர்த்தப்படும்படி நான் என்னைத்தானே தாழ்த்தி, தேவனுடைய சுவிசேஷத்தை இலவசமாய் உங்களுக்குப் பிரசங்கித்ததினாலே குற்றஞ்செய்தேனோ\n8 : உங்களுக்கு ஊழியம்செய்யும்படிக்கு, மற்றச் சபைகளிடத்தில் சம்பளத்தைப் பெற்று, அவர்களைக் கொள்ளையிட்டேன்.\n9 : நான் உங்களோடிருந்து குறைவுபட்டபோதும், ஒருவரையும் நான் வருத்தப்படுத்தவில்லை; மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர் என் குறைவை நிறைவாக்கினார்கள்; எவ்விதத்திலேயும் உங்களுக்குப் பாரமாயிராதபடிக்கு ஜாக்கிரதையாயிருந்தேன், இனிமேலும் ஜாக்கிரதையாயிருப்பேன்.\n10 : அகாயாநாட்டின் திசைகளிலே இந்தப் புகழ்ச்சி என்னைவிட்டு நீங்குவதில்லையென்று என்னிலுள்ள கிறிஸ்துவினுடைய சத்தியத்தைக்கொண்டு சொல்லுகிறேன்.\n11 : இப்படிச் சொல்லவேண்டியதென்ன நான் உங்களைச் சிநேகியாதபடியினாலேயோ\n12 : மேலும், எங்களை விரோதிக்கச் சமயந்தேடுகிறவர்களுக்குச் சமயம் கிடையாதபடிக்கு, தங்களைக்குறித்து மேன்மைபாராட்டுகிற காரியத்தில் அவர்கள் எங்களைப்போலக் காணப்படும்படி, நான் செய்வதையே இன்னும் செய்வேன்.\n13 : அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள்.\n14 : அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.\n15 : ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.\n16 : பின்னும் நான் சொல்லுகிறேன்; ஒருவனும் என்னைப் புத்தியீனனென்று எண்ணவேண்டாம்; அப்படி எண்ணினால், நானும் சற்றே மேன்மைபாராட்டும்படி, என்னைப் புத்தியீனனைப்போலாகிலும் ஏற்றுக்கொள்ளுங்கள்.\n17 : இப்படி நான் சொல்லுகிறது கர்த்தருக்கேற்றபடி சொல்லாமல், மேன்மைபாராட்டும் தைரியத்தினாலே புத்தியீனனைப்போலச் சொல��லுகிறேன்.\n18 : அநேகர் மாம்சத்திற்கேற்றபடி மேன்மைபாராட்டிக்கொள்ளுகையில், நானும் மேன்மைபாராட்டுவேன்.\n19 : நீங்கள் புத்தியுள்ளவர்களாயிருந்து புத்தியில்லாதவர்களைச் சந்தோஷமாய் சகித்திருக்கிறீர்களே.\n20 : ஒருவன் உங்களைச் சிறையாக்கினாலும், ஒருவன் உங்களைப் பட்சித்தாலும், ஒருவன் உங்களைக் கைவசப்படுத்தினாலும், ஒருவன் தன்னை உயர்த்தினாலும், ஒருவன் உங்களை முகத்தில் அறைந்தாலும் சகித்திருக்கிறீர்களே.\n21 : நாங்கள் பலவீனரானதுபோல, எங்களுக்கு வந்த கனவீனத்தைக்குறித்துப் பேசுகிறேன்; ஒருவன் எதிலே துணிவுள்ளவனாயிருக்கிறானோ அதிலே நானும் துணிவுள்ளவனாயிருக்கிறேன்; இப்படிப் புத்தியீனமாய்ப் பேசுகிறேன்.\n22 : அவர்கள் எபிரெயரா நானும் எபிரெயன்; அவர்கள் இஸ்ரவேலரா நானும் எபிரெயன்; அவர்கள் இஸ்ரவேலரா நானும் இஸ்ரவேலன்; அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரா நானும் இஸ்ரவேலன்; அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரா\n23 : அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா நான் அதிகம்; புத்தியீனமாய்ப் பேசுகிறேன்; நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன்.\n24 : யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்;\n25 : மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன்.\n26 : அநேகந்தரம்பிராயணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்;\n27 : பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும், தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.\n28 : இவை முதலானவைகளையல்லாமல், எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது.\n29 : ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறதில்லையோ ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ\n30 : நான் மேன்மைபாராட்டவேண்டுமானால், ��ன் பலவீனத்திற்கடுத்தவைகளைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்.\n31 : என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறதில்லையென்று அறிவார்.\n32 : தமஸ்குபட்டணத்து அரேத்தா ராஜாவினுடைய சேனைத்தலைவன் என்னைப் பிடிக்கவேண்டுமென்று தமஸ்கருடைய பட்டணத்தைக் காவல்வைத்துக் காத்தான்;\n33 : அப்பொழுது நான் கூடையிலே வைக்கப்பட்டு, ஜன்னலிலிருந்து மதில் வழியாய் இறக்கிவிடப்பட்டு, அவனுடைய கைக்குத் தப்பினேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthusudar.lk/2018/12/15/bomb-threat/", "date_download": "2020-02-17T07:40:18Z", "digest": "sha1:KBHORLXZOK7QD6OZ5KQMBWA6T66AEW4O", "length": 9974, "nlines": 96, "source_domain": "puthusudar.lk", "title": "மும்பை விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்! - Puthusudar", "raw_content": "\nஏப்ரல் 25 பொதுத் தேர்தல் ஆணைக்குழு பரிந்துரை\nஇலங்கையில் பிறப்புச் சான்றிதழ் பெறுவது மற்றும் பெயர் மாற்றம் செய்வது எப்படி\nசீனாவில் கொரோனா வைரஸால் 1780 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் அதிரடித் தடைக்கு ஆட்சேபனை எழுப்பியது இலங்கை\n‘ராக்கிங்’ விவகாரம்: அலைபேசி இலக்கங்களின் விவரம் வழங்க நிறுவனங்களுக்குப் பணிப்பு – கிளிநொச்சி நீதிமன்றம் அதிரடி\nமும்பை விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்\nDecember 15, 2018 0 Comments இண்டிகோ விமானம், மும்பை விமான நிலையம், வெடிகுண்டு மிரட்டல்\nமும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nமும்பையில் இருந்து லக்னோவுக்கு இண்டிகோ பயணிகள் விமானம் இன்று காலை 6.05 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது அந்த விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து விமான புறப்பாடு நிறுத்தப்பட்டது.\nவெடிகுண்டு மிரட்டல் பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, விமானம் முழுவதும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில், சந்தேகப்படும்படியான எந்த பொருளும் கண்டறியப்படவில்லை.\nவிமானம் பாதுகாப்பாக இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்த பின்னர் வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகளுக்குப் பிறகு, பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டு விமானம் புறப்பட்டு சென்றது. வெடிகுண்டு சோதனை காரணமாக சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதுபற்றி இண்டிகோ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, “வேறு ஒரு தனியார் விமானத்தில் வந்த பயணி, இண்டிகோ சோதனை மையத்திற்கு வந்து சில நபர்கள் இருக்கும் புகைப்படங்களைக் காட்டி, அந்த நபர்கள் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருக்கலாம் என்று கூறினார்.\nஇதையடுத்து வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. தகவல் தெரிவித்த அந்த பயணி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. இது சம்பவம் குறித்து மும்பை விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n← ஐ.தே.கவை பணயக்கைதியாக வைத்திருக்கிறது கூட்டமைப்பு – பதவி இழந்த மஹிந்த கடும் சீற்றம்\nமைத்திரியின் அப்பட்டமான அரசமைப்பு மீறலுக்கு சவுக்கடி கொடுத்த நீதித்துறை\nபொதுத் தேர்தலில் கூட்டணி அமைக்க தமிழகத்தில் முக்கிய கட்சிகள் தீவிரம்\nபாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்க இந்தியா மறுப்பு\nஆபாச படம் பிடிக்க குண்டு பல்புகளிலும் நவீன கேமரா : பெண்கள் விடுதி உரிமையாளரின் பகீர் வாக்குமூலம்\nகாதலர் தினத்தில் கள்ளக் காதலியுடன் இருந்த கணவர் மனைவியிடம் மாட்டிக் கொண்ட சம்பவம்\nநேற்றைய தினத்தில் காதலர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்ட நிலையில், இந்தியாவில் காதலியுடன் காதலர் தினம் கொண்டாடிய நபர் மனைவியிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில்\nதிருமணம் செய்து 7 வருடங்களின் பின்னர் வேறு பெண்ணுடன் திருமணம் பின்னர் நடந்த விபரீதம்\nதிருமணத்துக்காகப் பதவி உயர்த்தப்பட்டார் யோஷித\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ‘பதவி ஆசைப் பைத்தியம்’ – இப்படிக் கூறுகின்றார் மஹிந்த\n100 மாணவர்களை இலவசமாக விமானத்தில் அழைத்து செல்லும் நடிகர் சூர்யா\n100 அரசுப் பள்ளி மாணவர்களை இலவசமாக விமானத்தில் அழைத்து செல்லும் சூர்யா சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இந்தியாவின்\nநடிகர் சூர்யாவுடன் 14 வயதில் நடித்த நடிகையின் இப்போதைய நிலை\nநடிகர் அப்பாஸ் என்ன செய்கிறார் தெரியுமா\nநடிகர் விஜய் சிக்கலில் 3 நாட்களில் ஆஜராகுமாறு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D.%20%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-17T07:39:10Z", "digest": "sha1:NPPKVI55UBO2G7GUEGWEF5QJIWDGNG2L", "length": 4755, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், பிப்ரவரி 17, 2020\nசாமியார், குருக்கள் வேடத்தில் உலாவும் பாக். உளவாளிகள்\nவாட்ஸ்ஆப் மற்றும் ஸ்கைப் போன்ற வீடியோ சாட்டிலும் பேசி மிக முக்கியத் தகவல் களை அவர்கள் ராணுவத்தினரிடம் கறக்க முற்படுகின்றனர்...\nஅரியானா: சாலைவிபத்தில் சிக்கி 6 பேர் பலி\nகராச்சியில் விஷவாயு தாக்கி 6 பேர் பலி\nதேர்வாணைய ஊழலும் தமிழக இளைஞர் எதிர்காலமும்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராடுவோம் மதுரையில் அரசியல் கட்சிகள் - அனைத்து சமய தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nடாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்கிடுக\nபெரு நிறுவனங்களின் பல லட்சம் கோடி வராக்கடனை கறாராக வசூலித்திடுக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nதேர்வு முறையை மாற்றினால் மட்டும் போதாது\nஇந்நாள் இதற்கு முன்னால் பிப்.17\nபொது சுகாதாரத்தை குழிதோண்டி புதைக்கும் மோடி அரசின் பட்ஜெட்\nகாலத்தை வென்றவர்கள் - ஒரு இத்தாலிய மெய்யியலாளர் ஜியார்டானோ புரூனோ\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-mar18/34864-maa", "date_download": "2020-02-17T07:55:15Z", "digest": "sha1:OGRDLHC7KJ3CY7FMMCW7O65WWNPNUMUZ", "length": 21754, "nlines": 240, "source_domain": "www.keetru.com", "title": "MAA: அம்முவின் அம்மா", "raw_content": "\nகாட்டாறு - மார்ச் 2018\nகோயிலில் ஓதுவாராகிறார் ஒரு தலித் பெண்\nஇந்தியக் குடிஅரசு முன்னாள் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் மறைந்தாரே \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 12\n‘பெரியார்’ - புரட்சிகரப் பெண்ணியத்தின் முன்னோடி\nதொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் பெண்களுக்கான சிறப்பு உரிமைகள்\nபடித்துப் பாருங்களேன்... ��ுதுவை முரசு இதழ் தொகுப்பு\nம.க.இ.க. மற்றும் தோழமை அமைப்பு தோழர்களுக்கு ஓர் அறைகூவல்\n: 4. காவிரிக் கரையோரம்\nசுற்றுச்சூழலைப் பாதிக்கும் நுகர்வுப் பண்பாடு\nஅறியப்படாத தமிழ் - தமிழர்\nதமிழ்த் தேசிய எழுச்சிக்கான தடைகளைத் தகர்ப்போம்\nதிராவிட இயக்கப் பணியில் என் தந்தையும் நானும்\nநமது குழந்தைகள் பார்ப்பன உபாத்தியாயர்களால் படும் கஷ்டம்\nமாணவர்களிடையே திருக்குறள் பரப்புதல் - என் அனுபவங்கள்\nபிரிவு: காட்டாறு - மார்ச் 2018\nவெளியிடப்பட்டது: 04 ஏப்ரல் 2018\nMAA குறும்படம். இந்தச் சமூகத்தில் இன்றைய சூழ்நிலைக்கு எது தேவை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது. காதல் என்பது ஆண், பெண் இருவருக்கும் பொதுவான உணர்வு. ஆண்களால் கட்டமைக்கப்படும் சமூகத்தில் காதல் என்பது வெறுமனே உடலுறவு கொள்வதற்காக என்பது போல கற்பிக்கப்படுகிறது. காதலாலும், காமத் தாலும் உண்டாகும் நன்மைகள் ஆண்களின் வெற்றி யாகவும் அதனால் உண்டாகும் தீமைகள் பெண் களின் குற்றமாகவும் பார்க்கப்படுகிறது.\nஇக்குறும்படத்தில் படித்த பெற்றோர்கள் அப்பா, கல்லூரிப் பேராசிரியர். அம்மா நூலகப் பொறுப்பாளர். பத்தாம் வகுப்புப் படிக்கும் பெண், கர்ப்பமாக இருப்பதை உணர்ந்து தன் அம்மாவிடம் கூறும்போது, அம்மா நீ தவறு செய்யும் போது அம்மா, அப்பாவைப் பற்றி நினைத்துப் பார்த்தாயா என கேட்பது சாதாரண ஒரு அம்மாவின் நிலைதான்.\nதவறு செய்யும் பெண்கள் தற்கொலை தான் செய்ய வேண்டும் என்ற எண்ணம் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிலை ஆகும். இதை உடைத்து ‘மா’ குறும்படத்தை இயக்கிய சர்ஜூன் அவர்கள் அம்முவின் அம்மாவைப்போன்ற அம்மாக்கள் தான் சமூகத்தின் தேவை என்பதை உணர்த்தியுள்ளார்.\nமுதலில் சாதாரண அம்மாவாக உள்ள அம்முவின் அம்மா, கர்ப்பம் உறுதியான பின்பு முற்போக்காக முடிவு எடுப்பது சிறப்பு. பத்தாம் வகுப்பு படிக்கும் பெண்ணிற்குப் பாலியல் கல்வியைக் கற்றுத் தராததுதான் கர்ப்பத்திற்குக் காரணம் என்பதை உணரவில்லை. பாலியல் கல்வியைக் குழந்தைப் பருவத்திலிருந்து கற்றுக் கொடுத்து வளர்த்தியிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது. பாலியல் கல்வி தேவை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது ‘மா’.\nஆண், பெண் வகுப்பறையில் ஒன்றாக அமர அனுமதிக்காத அப்பா, இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தொடா��ல் போவீர்களா என்று கேட்பதும் பாலியல் கல்வியின் தேவையை உணரவில்லை என்பதைக் காட்டுகிறது. அம்மாவைப் பொறுத்தவரையில் பெண்ணை விளையாட்டில் ஆணுக்கு இணையாக அனுமதிப் பதும், ஆடைக் கட்டுப்பாடு இல்லாமல் வளர்ப்பதும் தான் முற்போக்கு என்பதாகக் கருதுகிறார். இந்த முற்போக்குகூட ஆண்களின் எதிர்ப்புகளைத் தாண்டி பெறப்பட வேண்டியிருக்கிறது.\nகாதல் என்பது இறுதியில் உடலுறவில் தான் முடியும் என்ற சமூகப்பார்வையில் இக்குறும் படத்தில் காதலின் உச்சம் உடலுறவு என்பதை அறியாமையாகக் காட்டியுள்ளார் இயக்குனர்.\nஒரு பெண் திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொண்டால் அதற்கு ஒரு ஆணின் துணை அவசியம் தேவை. அதனால் ஏற்படும் பாதிப்புகள் பெண்களுக்கு மட்டுமே. பத்தாம் வகுப்பு படிக்கும் ஹரி தான் செய்த தவறுக்கு வருந்தினாலும், பின்னாளில் அம்முவின் அப்பாக்களாகவே உருவாகிறார்கள். குற்ற உணர்வு ஹரி மனதில் இருந்தாலும் தான் ஆண் என்ற வகையில் அன்றாட வாழ்வு ஓடிக்கொண்டு இருக்கும்.\nஒரு பெண் எந்த வயதில் தனக்கான துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எந்த வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எந்த அறிவும், உரிமையையும் பெண்களுக்கு கொடுக்கப் படுவது இல்லை. கிடைப்பதுமில்லை. தோழர் பெரியார் காதலைப் பற்றி ஏராளமாகப் பேசி யுள்ளார். குறிப்பாக,\n“காதல் என்பது மிக மிகச் சாதாரண அற்ப விஷயம். காதலுக்கு அடிமை ஆவது இன்றைய சமுதாய வாழ்க்கை முறைக்குச் சிறிதும் பொருந்தாது.” - தோழர் பெரியார், 17.11.1940 ‘குடிஅரசு’\nஎன்ற கருத்தையும் இப்படம் விளக்குகிறது. 10 வயதிற்கு மேல் பெண்குழந்தைகள் குழந்தை பெற்றுக் கொள்வதும், அதனால் பெண்கள் மட்டுமே கஷ்டப்படுவதும் இன்றைய சூழலில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை மிகச் சரியாக பதிவு செய்துள்ளார் இயக்குனர்.\nபடிக்காத பெண்களின் பெண் குழந்தைகள் திருமணம் மூலம் கர்ப்பமடைவதும், படித்து வேலைக்குச் செல்லும் பெண்களின் பெண் குழந்தைகள் பாலியல் கல்வி விழிப்புணர்வு இன்றித் தன் வயதொத்த மாணவர்கள் மூலம் கர்ப்ப மடைவதையும் இக்குறும்படம் தெளிவு படுத்து கிறது. சம காலத்தில் பாலியல் கல்வி விழிப்புணர்வு இல்லாததால், பாதிக்கப்படுவது பெண் குழந்தை களாகவே (பள்ளிக்குழந்தைகள்) உள்ளார்கள்.\nபீகார் மாநிலம் கோபால்காஞ்ச் மாவட்டம் அரசுப்பள்ளியில் 13 வயது (7-ஆம் வகுப்பு மாணவி) 6 மாத கர்ப்பமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nசென்னை அசோக்நகர் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவி 6 வாரம் கர்ப்பமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.\nவடமதுரை எரியோடு கிராமத்தில் 10-ஆம் மாணவி 3 மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.\nகர்நாடக மாநிலத்தில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்த மலைவாழ் ஆதிவாசி பிரிவைச் சார்ந்த மாணவி குழந்தைப் பெற்றெடுத் துள்ளார்.\nதிருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவிகள் 10 பேர் கர்ப்பமாக இருந்தது மருத்துவ ஆய்வின் மூலம் தெரியவந்து அதிர்ச்சிக்கு ஆளானார்கள். இப்பள்ளி 100சதவீதம் தேர்ச்சி பெறும் மிகப் பிரபலமான பள்ளி ஆகும்.\nபாலியல் கல்வி இல்லாத 100 சதவீதம் தேர்ச்சி பெறும் பள்ளிகள் கொடுக்கும் கல்வியும், முற்றுப் பெறாத கல்வியாகவே அமையும் என்பதற்கு மேற்கண்டவை களைப் போல பல எடுத்துக்காட்டு களை தினசரிச் செய்தித்தாள்கள் நமக்குக் கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன.\nசிறுவயதில் அம்முவிற்கு ஏற்பட்ட கர்ப்பம், அம்முவின் அம்மாவால் கலைக்கப்பட்டு, அம்மு வின் விளையாட்டு பருவம் காக்கப்பட்டது. அறியாமையால் ஏற்பட்ட காயத்திற்கு முற்போக்காக மருந்திட்ட அம்முவின் அம்மா வைப்போல சமூகத்தில் நிறைய பெண்களுக்குக் கிடைத்திருந்தால் பல பெண் குழந்தைகளின் தற்கொலைகள் தடுக்கப்பட்டிருக்கலாம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-book/Agriculture/Meenvalarppil%20Uyirunavugal/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20/?prodId=65556", "date_download": "2020-02-17T07:23:53Z", "digest": "sha1:SEZHL6K4ZKUCPUOZSIMU54E6YELJW5QI", "length": 11581, "nlines": 249, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - Best Tamil Books Online", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nதிரு.கோ.நம்மாழ்வார் எழுதி�� தாய் மண்ணே வணக்கம்\nதிரு.கோ. நம்மாழ்வார் அவர்களின் இயற்கை வேளாண்மை\nடீசல் செடி ஜெட்ரோபா சாகுபடி\nதிரு.கோ. நம்மாழ்வார் எழுதிய தாய் மண்ணே வணக்கம்\nவிவசாயத் துணைத் தொழில் தொகுதி 2\nசின்னச் சின்ன ஐடியா.. செலவில்லாத ஐடியா..\nஆடு – மாடு வளர்ப்பு\nசெல்வம் தரும் வேளாண்மை செயல்முறைகள்\nநிலத்தடி நீர்வளமும் நீர் மேலாண்மையும்\nவிஞ்ஞான ரீதியில் கோழிப்பண்ணை அமைத்தல்\nசொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனப் பொறியியல்\nமரம் வளர்ப்போம்... பணம் பெறுவோம்\nவளம் தரும் மரங்கள் பாகம் 5\nவாத்து மற்றும் கூழ்வாத்து வளர்ப்பு\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/11/03/%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85/", "date_download": "2020-02-17T08:03:32Z", "digest": "sha1:L3BAOAEGOOY4MFFXP5DNPXC5GMQE4HGW", "length": 18736, "nlines": 108, "source_domain": "seithupaarungal.com", "title": "ஜி.கே.வாசன் புதுக்கட்சி அறிவிப்பு: அப்பாவின் வழி கைக் கொடுக்குமா? – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு\nஜி.கே.வாசன் புதுக்கட்சி அறிவிப்பு: அப்பாவின் வழி கைக் கொடுக்குமா\nநவம்பர் 3, 2014 நவம்பர் 3, 2014 த டைம்ஸ் தமிழ்\nகாங்கிரஸ் மத்திய இணை அமைச்சராக பதவி அனுபவித்த ஜி.கே.வாசன், காங்கிரஸிலிருந்து விலகி புதுக் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.\nநீண்ட நாட்களாக சத்யமூர்த்தி பவனை சுற்றிக் கொண்டிருந்த வதந்திக்கு இன்று முற்றுப்புள்ளி கிடைத்திருக்கிறது காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கப் போவதாக ஜி.கே.வாசன் அறிவித்திருக்கிறார். புதிய கட்சி தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ள ஜி.கே. வாசன், கட்சியின் பெயர் மற்றும் கொடியை திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் அறிவிக்க உள்ளதாகக் கூறியிருக்கிறார். முன்பு தமிழ் மாநில காங்கிரஸில் இருந்த ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட தலைவர்களும் வாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 18 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் கட்சிக்கு தனது தந்தை மூப்பனார் செய்ததை தற்போது ஜி.கே. வாசன் செய்துள்ளதாக செய்தி சேனல்கள் பரபரக்கின்றன. வழக்கமாக புதிய கட்சி தொடங்கப்படும்போது சொ���்லப்படும் ‘மக்கள் நலன் கருதி புதிய கட்சி’ என்று புதிய கட்சி தொடங்கப்படுவதற்கு காரணம் சொல்கிறார் வாசன்.\nஜி.கே. மூப்பனார் உத்தி கைக் கொடுக்குமா\n1996ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அதிமுக அரசுக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக பொது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டிருந்த நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்றார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மூப்பனார். ஆனால் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் அதிமுகவுடன் கூட்டணி என்ற தன் நிலையை மாற்றி கொள்ள முன்வரவில்லை. இதன் விளைவாக 1996ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி உதயமானது தமிழ் மாநில காங்கிரஸ். ஜி.கே.மூப்பனார் தலைமையில் உதயமான தமிழ் மாநில காங்கிரஸ் 96ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 39 பேரவைத் தொகுதிகளிலும், 20 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வென்றது. ப.சிதம்பரம், அருணாச்சலம், ஜெயந்தி நடராஜன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், தனுஷ்கோடி ஆதித்தன், பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா, ஞானதேசிகன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் தமிழ் மாநில காங்கிரசில் தங்களை இணைத்துக் கொண்டனர்.\nஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ் ஆதரவுடன் களமிறங்கும் வாசன்…\n1996 முதல் 1998 வரையிலான ஐக்கிய முன்னணி கூட்டணி ஆட்சியில் 5 மத்திய அமைச்சர்களை கொண்டிருந்தது தமிழ் மாநில காங்கிரஸ். 98ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 3 இடங்களில் மட்டுமே தமிழ் மாநில காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில் 99ல் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்தித்து. ஆனால் ஒர் இடத்தில் கூட அந்த கட்சி வெற்றி பெறவில்லை. பின்னர் 2001ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தமிழ் மாநில காங்கிரஸ் முடிவு எடுத்தது. அதிமுகவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து உதயமான தமிழ் மாநில காங்கிரஸ், மீண்டும் அக்கட்சியுடன் கூட்டணி வைத்தது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்கிற அமைப்பை உருவாக்கினார் ப. சிதம்பரம். அதிமுகவுடன் இணைந்து தேர்தல் களம் கண்ட தமிழ் மாநில காங்கிரஸ், 23 இடங்களில் வெற்றி பெற்��து. 2001ம் ஆண்டு உடல் நலன் நலிவுற்ற நிலையில் ஆகஸ்ட் 30ம் தேதி மூப்பனார் காலமானார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற ஜி.கே.வாசன் 2002ம் ஆண்டு தனது கட்சியை மீண்டும் காங்கிரசுடன் இணைத்தார். இணைப்பு விழா மேடையிலேயே ஜி.கே.வாசன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளராகவும் அறிவிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டது. 2002ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை தொடர்ந்து 12 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராகவும் இரண்டு முறை மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார் ஜி.கே.வாசன். இந்த சூழலில் காங்கிரஸ் மேலிடம் மீது ஏற்பட்ட அதிருப்தியால், 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் காங்கிரஸில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளார்.\nமூப்பனார் தனிக் கட்சி தொடங்கியபோது அதிமுக மீதான வெறுப்பு கட்சிக்கு மிகப் பெரிய பலமாக அமைந்தது. ஆனால் தற்போது திமுக, அதிமுக மீது குற்றச்சாட்டுகள் இருந்தபோதும் அது இந்தக் கட்சிகளைத் தவிர்த்த பாஜக,மதிமுக, பாமக கட்சிகள் இணைந்த கூட்டணிக்குக்கூட சாதகமாக அமையவில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் இந்திய அளவில் மிகப் பெரும் பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது பாஜக. தமிழகத்திலோ பாஜக கூட்டணி 2 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. தனித்து விடப்பட்ட காங்கிரஸோ படு தோல்வியைச் சந்தித்தது. விஜயகாந்த், பழ.நெடுமாறன், சீமான், தமிழருவி மணியன் என அரசியல்-சினிமா பிரபலங்கள் ஆரம்பித்த சமீப புதுக் கட்சிகளால் மக்கள் மத்தியில் எந்தவித மாற்றத்தையும் நம்பிக்கையும் உருவாக்கிவிட முடியவில்லை. இந்நிலையில் வெறுமனே உட்கட்சி பூசல் காரணமாக தொடங்கப் போகும் புதுக்கட்சி தமிழக மக்களின் ஆதரவு கிடைக்குமா என்பது பற்றி பேச எதுவும் இல்லை. ஒருவேளை காங்கிரஸ் ஆட்சியின் மிகப்பெரிய ஊழலும் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்திக்கக் காரணமானதுமான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிவந்தபோது தனது கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவியைத் துறந்து புதுக் கட்சி ஆரம்பித்திருந்தால் மக்களிடம் நம்பிக்கை பெற்றிருக்கலாம். ஆட்சியின் இறுதி நாள் வரை பதவியை அனுபவித்துவிட்டு கட்சி பூசலால் வெளிவந்த ஜி. கே. வாசன், தந்தைக்குக் கிடைத்த பேராதரவு (இந்த பேராதரவையும் மூப்பனார் திமுகவுடன் கூட்டணி அமைத்து வீணடித்தார் என்பது வரலாறு) தனக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது கானல் நீராகத்தான் இருக்கும்\nகுறிச்சொல்லிடப்பட்டது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், அரசியல், அருணாச்சலம், இன்றைய முதன்மை செய்திகள், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், கோபண்ணா, ஜி.கே. வாசன், ஜெயந்தி நடராஜன், ஞானதேசிகன், தனுஷ்கோடி ஆதித்தன், தமிழ்நாடு, ப.சிதம்பரம், பீட்டர் அல்போன்ஸ், மூப்பனார்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஓமனில் மருந்தாளுநர் வேலை: தமிழக அரசு வேலைவாய்ப்பு நிறுவனம் அழைப்பு\nNext post’எளிய மனிதர்களின் வாழ்க்கை எனக்கு மதிப்புக்குரியதாக இருக்கிறது’:ராமலக்ஷ்மி நேர்காணல்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/1,3,5-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-17T07:51:17Z", "digest": "sha1:SMJUM3DF3YGZHA4A2JURRYBMUV7DAVUG", "length": 5980, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"1,3,5-டிரையாக்சேன்டிரையோன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\n1,3,5-டிரையாக்சேன்டிரையோன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகரிமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்பனீராக்சைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்பனோராக்சைடு ‎ (← ��ணைப்புக்கள் | தொகு)\nகார்பனேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருகார்பனேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்பன் நான்காக்சைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்பன் மூவாக்சைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்பன் ஐந்தாக்சைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருகார்பன் ஓராக்சைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெலித்திக் நீரிலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கார்பனின் ஆக்சைடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1,3,5-டிரையாக்சேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-17T06:45:22Z", "digest": "sha1:4FGR6ZOWDAL7GES53GPMTSBVBQIZEWEM", "length": 21693, "nlines": 637, "source_domain": "ta.wikipedia.org", "title": "தம்நார் குகைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதம்நார் குகைகள், சந்த்வாசா, மண்டசௌர் மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா\nதம்நார் குகைகள் (Dhamnar Caves) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் மண்டசௌர் மாவட்டத்திலுள்ள தம்நார் கிராமத்தில் உள்ள மலையில் அமைந்துள்ளது.\nஇங்கு கிபி ஏழாம் நூற்றாண்டில் 51 குடைவரைகளில் பௌத்த தூபிகள், சைத்தியங்கள், விகாரைகள் நிறுவப்பட்டது. இக்குடைவரையில் கௌதம புத்தரின் அமர்ந்த நிலை மற்றும் உறங்கும் நிலையில் சிற்பங்கள் நிறுவப்பட்டுள்ளது. [1]\nகுடைவரையின் கௌதம புத்தர் சிற்பம்\nபாடி கச்சஹரி (குகை எண் 6)\nதேவதத்தன் (ஒன்று விட்ட சகோதரன்)\nஓம் மணி பத்மே ஹூம்\nமத்தியப் பிரதேச சுற்றுலாத் தலங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சனவரி 2020, 11:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/sbi-minimum-balance-state-bank-of-india-minimum-balance-amount-details/", "date_download": "2020-02-17T06:53:43Z", "digest": "sha1:42WAYOUM26PCE2KIAGWMSP6EGQT5RVHH", "length": 12569, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "sbi minimum balance state bank of india minimum balance amount details - எஸ்பிஐ கஸ்டமர்ஸ் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அறிவிப்பு!", "raw_content": "\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : பே���டுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nஎஸ்பிஐ கஸ்டமர்ஸ் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அறிவிப்பு\nகுறைந்தபட்ச இருப்பு தொகை இருப்பதோடு கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது\nsbi minimum balance : ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. சேமிப்பு கணக்கில் குறைந்த பட்சம் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் இருக்க வேண்டும். இந்த தகவல் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்\nசேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை அளவை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அதிகரித்துள்ளது. மெட்ரோபாலிடன் நகரங்களில் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் இருக்க வேண்டும்.\nஅதேமாதிரி காசோலை பெறவும் லாக்கரை பயன்படுத்தவும் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை இருப்பதோடு கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் உள்ள 6 மெட்ரோ நகரங்களில் ஒவ்வொரு மாதமும் சேமிப்பு கணக்கில் இருப்பு தொகை சராசரியாக குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரமாக இருக்க வேண்டும். சேமிப்பு கணக்கில் ரூ.5 ஆயிரத்திற்கும் குறைந்தால் மெட்ரோ நகரில் ரூ.100-ம் கிராமப்புறங்களில் இருக்கும் வங்கிகளில் ரூ.20-ம் அபராதம் விதிக்கப்படும் என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் வெப்ஷெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவிலேயே பெரியவங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவானது மெட்ரோ வங்கிகளில் மாதந்தோறும் சராசரியாக சேமிப்பு கணக்கில் ரூ.5000 இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் ரூ.50 முதல் ரூ.100 வரை விதிக்கப்படும். நகர்ப்புற வங்கிகள் மற்றும் செமி நகர்ப்புற வங்கிகளில் முறையே சேமிப்பு கணக்கில் ரூ. 3000 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம்.\nஇந்த சலுகை எச்டிஎப்சி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே\nகிராமப்புற வங்கிகளில் சேமிப்பு கணக்கில் மாதம் சராசரியாக ரூ.1000 வரை இருப்பத்தொகை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ரூ.20 முதல் ரூ.50 வரை அபராதம் விதிக்கப்படும். இந்த புதிய விதிமுறைகள் அடிப்படை சேமிப்பு கணக்கு மற்றும் பிரதமர் தன்ஜன் யோஜனா கணக்குகளுக்கு பொருந்தாது.\nSBI வாடிக்கையாளர்கள் தங்களின் KYC தகவல்களை அப்டேட் செய்வது எப்படி\nஎஃப்.டி. கணக்கர்களுக்கு குறைக்கப்பட்ட வட்டி விகிதம்… சோகத்தில் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள்\nஎஸ்பிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்க…: ஆன்லைனிலேயே மெ���பைல் எண், அட்ரசை அப்டேட் பண்ணலாம்..\nஎஸ்பிஐ-யில் ஏன் நான் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும்\nநிரந்தர வைப்பு நிதி வட்டி விகிதம் – எஸ்பிஐ vs கனரா வங்கி\nஇந்தியாவில் முதன் முதலாக – எஸ்பிஐ அறிவித்திருக்கும் புதிய லோன் ஆஃபர்\nவாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ புதிய அறிவிப்பு – மறுபடியும் பேங்க் போக வச்சுட்டாங்களே\nஎஸ்.பி. ஐ வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைக்க வேண்டுமா இந்த ஈசியான வழியை தெரிஞ்சுக்கோங்க\nATMகளில் இந்த முறையிலும் பணம் எடுக்கலாம் – SBI, ICICI வங்கிகள் புதுமை\nசிபிஎஸ்இ பள்ளி மாணவர்களே – ‘Tamanna’ தேர்வுக்கு தயாராவீர்…\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: மழை தருமா தமிழகத்திற்கு\nSBI வாடிக்கையாளர்கள் தங்களின் KYC தகவல்களை அப்டேட் செய்வது எப்படி\nகேஒய்சி தகவல்களை அப்டேட் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு வங்கி எஸ்எம்எஸ் மூலமாக எச்சரிக்கையும் செய்துள்ளது.\nஎஃப்.டி. கணக்கர்களுக்கு குறைக்கப்பட்ட வட்டி விகிதம்… சோகத்தில் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள்\nமூத்த குடிமக்களுக்கு முன்பிருந்ததை போல் 0.5 சதவிகிதம் கூடுதல் வட்டி தொடரும்.\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nஉங்களுக்கு ஒரே ஒரு குழந்தையா அவர்கள் தனியாக இருக்க பயப்படுவார்கள் என உங்களுக்கு தெரியுமா\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/11/02034531/Ambulance-helicopter-crashing-into-the-sea-7-people.vpf", "date_download": "2020-02-17T06:22:41Z", "digest": "sha1:TSFFEXUEC2OGZHPZTSC3JWPEP4TOBJ64", "length": 12800, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ambulance helicopter crashing into the sea; 7 people are missing || கடலில் நொறுங்கி விழுந்த ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்; 7 பேர் மாயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்தும் நடைமுறையை தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி | வெளிநாடு செல்ல அனுமதிகோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு | டிஎன்பிஎஸ்சி முறைகேடு- மேஜிக் பேனாவை தயாரித்தவர் கைது |\nகடலில் நொறுங்கி விழுந்த ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்; 7 பேர் மாயம்\nகடலில் நொறுங்கி விழுந்த ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 7 பேர் மாயகினர்.\nதென்கொரியாவில் இருந்து காயமடைந்த ஒருவர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்த ஹெலிகாப்டரில் மீட்பு படையினர் 5 பேரும், காயமடைந்தவரின் நண்பர் ஒருவரும் இருந்தனர்.\nஇந்த நிலையில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.\nஇதையடுத்து அந்த ஹெலிகாப்டரை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டது. ஜப்பானின் டகேஷிமா தீவுக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த ஹெலிகாப்டர் கடலில் நொறுங்கி விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்த 7 பேர் மாயமான நிலையில், அவர்களை தேடும்பணியில் மீட்புபடையினர் ஈடுபட்டுள்ளனர்.\nஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்த இடம் சர்ச்சைக்குரிய பகுதியாகும். அந்த தீவுப்பகுதிக்கு ‘டகேஷிமா’ என பெயர் வைத்து ஜப்பானும், ‘டாக்டோ’ என பெயர் வைத்து தென்கொரியாவும் சொந்தம் கொண்டாடிவருவது குறிப்பிடத்தக்கது.\n1. ஆலந்தலையில் தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nஆலந்தலையில் தூண்டில் வளைவு அமைக்கக்கோரி, மீனவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து உள்ளனர்.\n2. கன்னியாகுமரியில் கடல் சீற்றம் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து\nகன்னியாகுமரியில் சூறைக்காற்று வீசியதால் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால், விவேகானந்தர் மண்டபத்துக்கு படகுபோக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.\n3. சூறைக்காற்றால் கன்னியாகுமரியில் கடல் சீற்றம் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து\nசூறைக்காற்றால் கன்னியாகுமரியில் நேற்று கடல் சீற்றமாக இருந்தது. இதனால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.\n4. இறந்தவருடன் சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது; 6 பேர் பலி\nஇறந்தவருடன் சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கிய சம்பவத்தில் 6 பேர் பலியாகினர்.\n5. நாகையில் கடல் சீற்றம்: பைபர் படகு கவிழ்ந்து மீனவர் மாயம் தேடும் பணி தீவிரம்\nநாகையில் கடல் சீற்றத்தால் பைபர் படகு கவிழ்ந்து மாயமான மீனவரை தீவிரமாக தேடும் பணி நடைபெற்று வருகிறது.\n1. தமிழக பட்ஜெட் 14-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது - சட்டசபை செயலாளர் அறிவிப்பு\n2. குரூப்-4, குரூப்-2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: ஆதார் கட்டாயம் ஆகிறது; தேர்வு மையங்களை ஆணையமே ஒதுக்கீடு செய்யும்\n3. ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும் ; வாக்களித்த பின் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி\n4. கொரோனா வைரஸ் பாதிப்பு ; கேரளாவில் அறிவிக்கப்பட்ட மாநில பேரிடர் தளர்வு\n5. கொரோனா வைரஸ் ; சீனாவில் பலி எண்ணிக்கை 717 ஆக அதிகரிப்பு\n1. சூரியனைவிட 1000 மடங்கு பெரிய நட்சத்திரம் பெட்டல்ஜியூஸ் விரைவில் வெடித்து சிதறும்\n2. இந்தியாவுக்கு வெளியே இருந்து பார்க்கும்போது காஷ்மீரை பிரச்சினைக்குரிய இடமாக காட்டும் ‘கூகுள்’ வரைபடம் புதிய சர்ச்சை\n3. அமெரிக்காவில் தீயில் இருந்து குடும்பத்தினர் 7 பேரை காப்பாற்றிய சிறுவன்\n4. போலந்து நாட்டில் கால்வாய் திட்டத்துக்கு வினோத போராட்டம் நடத்தி எதிர்ப்பை தெரிவித்த தம்பதி\n5. ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் முதல் இடம் யாருக்கு டுவிட்டரில் டிரம்ப் பரபரப்பு தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-02-17T07:16:43Z", "digest": "sha1:PLKW66J5Y6YGJJRXY4MKJ4VLK7XB7RXV", "length": 4800, "nlines": 77, "source_domain": "www.tnnews24.com", "title": "சரண்யா Archives - Tnnews24", "raw_content": "\nகுளியல் காட்சியை டிக் டாக்கில் பதிவிட்ட பிரபல சீரியல் நடிகை போதையின் உச்சம் \nசமூகவலைத்தளம் :- நாளு���்கு நாள் டிக் டாக் மோகம் இந்தியர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது, இதற்கு முக்கிய காரணம் குடும்ப பெண்கள் முதல் கிராமத்து ஆண்கள் வரை அனைவரும் டிக் டாக் பயன்படுத்துவதும் அதனை முறையற்ற...\nபாத்திமா, பரினா உள்ளிட்ட இரண்டு பெண்கள் செய்த செயல் வெட்கத்தில் இஸ்லாமியர்கள் இனியாவது திருந்துவார்களா என வேதனை\nவண்ணாரப்பேட்டையில் உண்மையில் நடந்தது என்ன முதலில் தாக்கியது யார் \n நான் அங்கு இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் முன்னாள் காவல்துறை அதிகாரி கடும் சாடல் \n இப்போ இது தான் ட்ரெண்ட் முழு விவரம் .\nவண்ணாரப்பேட்டையில் தடியடி நடந்த 20 நிமிடத்திற்குள் திருச்சியில் 1000 பேர் கூடியது எப்படி 6 தனிப்படை மும்பையில் இருந்து வருகை\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-7607/", "date_download": "2020-02-17T07:44:01Z", "digest": "sha1:YO4GVXLILCJ3CN6IUAYHZAVMNESDRLOE", "length": 15860, "nlines": 89, "source_domain": "srilankamuslims.lk", "title": "‘லைசன்ஸ்’ சங்கடம்' அம்பாறையில் நடக்கும் அவலம்! » Sri Lanka Muslim", "raw_content": "\n‘லைசன்ஸ்’ சங்கடம்’ அம்பாறையில் நடக்கும் அவலம்\nசகுனம் கெட்ட ‘லைசன்ஸ்’ சங்கடம்\nவெளிப்பூச்சு அலங்காரங்கள் மாத்திரமே அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் வெண்ணெய்யில் கொழுப்பு எடுக்கும் படலாங்களாக அரங்கேகின்றதே தவிர தேவை எது அவற்றை எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்பதில் அர்த்தமற்ற தலைமைகளாகவே மாறிக் கொண்டு வருகின்றமை நவீன அறியாமையின் மூலோபாயமாகவும், ஏமாற்றுத் தந்திரமாகவும் துளிர்விடுகின்றது.\nநம்மில் யாரும் சிந்திக்காத அவலங்கள் சில இடங்களில் சருகறுக்கின்றன. அதை தெளிவுக்காக வெளிப்படுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கம்.\nஅதாவது, அம்பாறையில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அனுமதி பெற்ற தேசிய போக்குவரத்து மருத்தக நிறுவகத்தில் (மெடிகல் டெஸ்ட் செய்யும் இடம்) இடம்பெறும் அவல நிலையே இது (குறிப்பிட்ட விமர்சனம் எனது தனிப்பட்ட விமர்சனமல்ல, இது பலரின் அவலக் குரல் (குறிப்பிட்ட விமர்சனம் எனது தனிப்பட்ட விமர்சனமல்ல, இது பலரின் அவலக் குரல்\nசாரதி அனுமதிப் பத்திரம் புதிதிதாக பெறுபவர்கள், மறுசீரமைப்பவர்கள், புதுப்பிப்பவர்கள் அனைவருக்கும் மருத்துவ அறிக்கை கட்டாயம். அதனைப் பெறுவதற்கு சில வருடங்களுக்கு முன்னர் தனியார் வைத்தியசாலைகளிலும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.\nஆனால், குறிப்பிட்;ட சில வருடங்களாக ஒரு மாவட்டத்திற்கு ஒரு கிளை எனும் அடிப்படையிலேதான் இது அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்டிருப்பாதால் முற்றிலும் பாதிக்கப்படுபவர்கள் சாதரண மனிதர்கள் மாத்திரமே\nஅதிகாலை 5 மணிக்கு முன்னரே வரிசை ‘கியூ’ ஆரம்பமாகிறது. அலுவலகம் மு.ப. 9 மணிக்கு திறக்கப்படுகின்றது. எப்படியும் 10 மணியளவிலேதான் பரிசோதனை ஆரம்பிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 300 இற்கு மேற்பட்டோர் வரிசையில் நிற்கின்றனர்.\nஇளைஞர்கள், வயோதிபர்கள், கர்ப்பிணிகள் என அனைவருக்கும் ஒரே வரிசை ஆண், பெண் என்ற பிரிவனையும் இல்லை. அலுப்பு வந்தால் இருப்பதற்கும் இடமில்லை. நின்ற நிலையில் நிர்ப்பந்தமான ஒரு அவதி\nசரி, இப்படி அவதியுற்று அதிகாலை முதல் முண்டியடித்து மூச்செடுத்து நின்றவர்களில் சுமார் 100 பேர் அளவிலேதான் பிற்பகல் வரை பரிசோதனை. மீதமுள்ள 200 இற்கும் மேற்பட்டோர் வெறுங்கையோடு வீடு திரும்பி மீண்டும் அடுத்த நாள் அதே ‘போலின்’….\n‘100 ரூபாய் மெடிகலுக்கு 100 நாள் அலைச்சல் எனும் கதைதான் இது’ தொழிலுக்கு செல்பவர்களுக்கு அவரவர் தொழில்களில் ‘லீவுக்கு மேல் லீவு’ எதனையும் கணக்கெடுக்காத அசமந்த போக்குடன் ஒரு அலுவலகம்.\nகேட்டால் அவர்கள் பக்கம் நியாயத்தை அள்ளி வைப்பார்கள். நாட்டில் தொழிலில்லாமல் எத்தனையோ ஆயிரம் பேர் அலைகின்றனர். மக்களுக்கு வேகமாக சேவையாற்றும் வகையில் பல இடங்களிலும் குறித்த அலுவலகத்தின் பிராந்தியங்கள் அமைத்தால் என்ன\nஅரசின் எத்தனையோ வேலைத் திட்டங்களில் திறனற்ற ஒரு திட்டமாவே இம் முறைமை விளங்குகின்றது. சாதாரணமாக 1 இலட்சம் மக்கள் தொகை கொண்ட மாவட்டத்திற்கும் ஒரு அலுவலகம்தான், 4 இலட்சம் மக்கள் கொண்ட மாவட்டத்திற்கும் ஒரு அலுவலகம்தான். இது நியாயமற்றது. இச் செயற்பாடு அறிவுபூர்வமற்ற அதிகாரத்தால் அடக்கி ஒடுக்கும் மடைமைத்தனமான செயற்பாடுதான்\nசாதாரணமாக பொத்துவில் பிரதேசத்தில் இருந்து அம்பாறைக்கு வருபவர்கள், தெஹியத்த கண்டியிலிருந்து அம்பாறைக்கு வருபவர்கள், மருதமுனையிலிருந்து வருவர்கள், கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர் என மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலிருந்தும் நாளாந்தம் சுமார் 300 இற்கும் மேற்பட்டோர் வருகைதந்து நேரம் போதாமையினால் திருப்பியனுப்படுகின்றனர்.\nஇதை தட்டிக் கேட்க எந்த தலைமைத்துவங்களும் இல்லை, அரசியல்வாதிகளும் இல்லை, சமூகவாதிகள் இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு இந் நிலைமை வருவதில்லை. அந்த உயர் அதிகாரிகள், வசதிபடைத்தோர், தொழிலதிபர்கள் யாருமே நிற்பதில்லை. சாதரண வருமானமுடைய மக்களே கால்கடுக்க காத்துநிற்கின்றனர்.\nநாளுக்கு நாள் ஆயிரம் அபிவிருத்திகளுக்கு பெயர்சூட்டுகின்ற அரசியல்வாதிகள் இதனை கரிசனையில் எடுக்க வேண்டியது கடமையல்லவா மக்கள் அவதியை நேரில் கான தகுந்த இடம் அதுதான். பெரும்பாலான இடங்களில் காத்திருப்பவர்கள் அமர்வதற்கு ஆசனங்களாவது இருக்கும்.\nஇங்கு ஆபத்திலும் இருக்கையில்லா அவலநிலை. இது இலங்கையின் பல மாவட்டங்களில் இருக்கும் இனம்புரியாத அவலம். இருந்தபோதிலும் நான் இங்கு சுட்டிக்காட்டுவது அம்பாறை மாவட்ட அலுவலகத்தை மாத்திரமே\nஏனென்றால், இது அங்கு நின்று வலியால் அனுபவித்த சிலரின் வெஞ்சங்களால் விளைந்த முறைப்பாடு\nசாதாரணமாக 8 பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒரு கெபினட் மந்திரி, மூன்று இராஜாங்கங்கள் கொண்ட மாவட்டம் இப்படியிருந்தும் மக்களின் அவஸ்தைகள் யாரின் உள்ளங்களிலும் அகப்படவில்லை, சமூகநலவாதிகள் கண்டுகொள்ளவில்லை, சமூக நலன் பேசுகின்ற எதிர்கால அரசியல்வாதிகள் யாரும் இதை மோப்பமிடவில்லை.\nஉப்புச் சப்பிலாத எத்தனையோ விடயங்களுக்கு மூக்கையும் கிழித்து, மண்டயையும் உடைக்கும் மகான்கள் மதிப்பற்ற உரிமைகளுக்கு மட்டும் இனவாத சாயம்பூசி அரசியல் செய்வார்கள். இது இனவாதமுமல்ல, பிரதேசவாதமுமல்ல பகுத்தறிவுவாத விடயம். இதனை கண்டுகொள்ள புத்திக்கூர்மையுள்ள ஒரு அரசியல்வாதிகளும் எமது பிரதேசத்தில் இல்லையா நாளுக்கு நாள் எத்தனையோ திட்டங்களை முன்மொழிபவர்கள் இந்த அலுவலத்துக்கு மாற்றுத் திட்டத்தினை முன்மொழிந்தால் என்ன\nஇதனை கேள்வியுற்றதும் உ���்நெஞ்சில் உறுக்கேறி என் பேனாமுனையின் மைகள் காகிதத்தை கிழித்தன. இதனை வாசிக்கும் ஒவ்வொருவரினது உள்ளங்களும் கீறல்களாகி அவரவர் சிந்தனையில் போட்டு அலசும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.\nஅதே நேரம், குறித்த இந்த அவலத்தை அனுபவித்த எத்தனை பரிதாப உள்ளங்களின் அனுபவம் இது என்பதும் இங்கு அளவிடமுடியாத ஒன்றுதான்.\nஎன்னதான் அபிவிருத்திகளை மோட்சமிட்டாலும் அடிப்படைகளை உணர்ந்து இவ்வாறான எத்தனையோ பல விடயங்களுக்கு பதிலீடுகள் கொடுப்பது புத்திசாதூரியமானது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் சேவைகள்தான் அழியா இலட்சணங்கள்.\nஎனவே, ஒரு ஊடகவியலாளராக குறித்த இது விடயத்தினை எமது அரசியல்வாதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரினதும் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன்.\n✍️ கியாஸ் ஏ. புஹாரி\nகொரோனா வைரஸ் : ஒரு சொகுசு கப்பல், 2 விமானங்கள், 100 மரணங்கள், 2000 ஐ- ஃபோன்கள் – கடந்த 24 மணி நேரத்தில் நடந்தவை\nசாய்ந்தமருதிற்கு நகர சபை வழங்கியிருப்பதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை\nஅமெரிக்க தூதுவருக்கு வௌிவிவகார அமைச்சு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=106330", "date_download": "2020-02-17T06:58:29Z", "digest": "sha1:ZTEWA6427YI4RREQTUEAIYMHDFGTOGJE", "length": 3057, "nlines": 45, "source_domain": "tamil.adaderana.lk", "title": "கொழும்பு லோட்டஸ் வீதிக்கு பூட்டு", "raw_content": "\nகொழும்பு லோட்டஸ் வீதிக்கு பூட்டு\nகொழும்பு லோட்டஸ் வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் அப்பகுதியில் நடத்துகின்ற ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே அவ்வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக கொழும்பு லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்துக்கு அருகிலும் தற்போது வாகனப் போக்குவரத்துக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று\nஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது\nரணில் கட்சியில் இருந்து விலகினால் கட்சி வீழ்ச்சியடைந்துவிடும்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை\n69,000 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nகூட்டணியின் அனைத்து பொறுப்புக்களும் சஜித் பிரேமதாசவிற்கு\nஅப்ரிடிக்கு 5 வது பெண் குழந்தை\nபாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைது செய்ய பிடியாணை\nமஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஜூன் 22 ஆம் திகதி\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் பிணையில் விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/12/blog-post_498.html", "date_download": "2020-02-17T08:04:09Z", "digest": "sha1:Q27YLIYQ4FTKEHWJOMF6N4OM54ALGIZK", "length": 24727, "nlines": 197, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்தது.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபுதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்தது.\nஇன்று காலை புதிய அமைச்சரவைக்கான 29 அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தின் இந்நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.\nஅதன்படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் விபரம் வருமாறு,\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க - தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, தொழிற் பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்\nஜோன் அமரதுங்க - சுற்றுலாத் துறை, வன ஜீவராசிகள் மற்றும் கிறிஸ்துவ மத விவகார அமைச்சர்\nகாமினி ஜயவிக்ரம பெரேரா - புத்த சாசனம் மற்றும் வட மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்\nமங்கள சமரவீர - நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர்\nலக்ஷ்மன் கிரியெல்ல - பொது முயற்சியான்மை, மலைநாட்டுப் பாரம்பரியம் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்\nரவூப் ஹக்கீம் - நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர்\nதிலக் மாரப்பன - வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சர்\nராஜித சேனாரத்ன - சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்\nரவி கருணாநாயக்க - மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்\nவஜிர அபேவர்தன - உள் விவகாரம், உள் நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர்\nரிஷாத் பதியுதீன் - கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், நீண்ட காலமாக இடம்பெயர்ந்துள்ளோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அமைச்சர்\nபாட்டளி சம்பிக்க ரணவக்க - பெரு நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்\nநவீன் திசாநாயக்க - பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சர்\nபி. ஹெரிசன் - விவசாயம், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர்\nகபீர் ஹாசிம் - பெருந் தெருக்கள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர்\nரஞ்சித் மத்தும பண்டார - பொது நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர்\nகயந்த கருணாதிலக - காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர்\nசஜித் பிரேமதாஸ - வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர்\nஅர்ஜுன ரணதுங்க - போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்\nபழனி திகாம்பரம் - மலைநாட்டு புதிய கிராமங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி\nசந்திரானி பண்டார - மகளிர், சிறுவர் விவகாரம் மற்றும் வறட்சி கால அபிவிருத்தி அமைச்சர்\nதலதா அத்துகோரல - நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்\nஅகிலவிராஜ் காரியவசம் - கல்வி அமைச்சர்\nஅப்துல் ஹலீம் - தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத விவகார அமைச்சர்\nசாகல ரத்னாயக்க - துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்\nஹரின் பெர்னாண்டோ - தொலைத் தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு, வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்\nமனோ கணேசன் - தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் சமூக முன்னேற்ற மற்றும் இந்து விவகார அமைச்சர்\nதயா கமகே - தொழில், தொழிற் சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்\nமலிக் சமரவிக்ரம - அபிவிருத்தி மூலோபாயம், சர்வதேச வர்த்தகம் மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபகிடிவதைக்கு மரண தண்டனை மாணவர்களுக்கு இது படிப்பினை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட முதலாம் வருட மாணவனான செல்வவிநாயகர் வரபிரகாச...\nறிசார்ட் வீட்டில் சீஐடி சோதனை.. தமிழ் மக்களிடமிருந்து அபகரித்த காணிகளுக்கான 227 உறுதிகள் சிக்கியது\nமுன்னாள் அமைச்சர் றிசார்ட் பதுயுதீனின் மன்னார் வீட்டினை நேற்று திடீரென சுற்றிவளைத்து கு���்றப் புலனாய்வுப் பிரிவினர் தேடுதல் நடாத்தியுள்ளனர். ...\nஅமெரிக்காவுக்கு றிசார்ட் பணம் அனுப்பிய விடயத்தை புட்டுப்புட்டாய் வைக்கிறார் முஸம்மில்\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுத்தீனின் அமெரிக்க வங்கிக் கணக்கு தொடர்பிலும், அந்தக் கணக்கிற்கு பணம் வைப்பிலிடும் முறை தொடர்பிலும் பொலி...\nதமிழரசுக் கட்சி தவிசாளர் வேழமாலிகிதனின் ஊழல்களை அம்பலப்படுத்தியது கணக்காய்வு அலுவலகம்\nகரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் மீது தொடர்ச்சியாக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இது ...\nசிறிதரனின் சகாவின் அராஜகத்திற்கு எதிராக கோட்டாவிடம் நீதிகோரி ஓட்டமும் நடையுமாக செல்லும் தமிழன்..\nகிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரான சிறிதரனின் சகா வேழமாலிகிதனின் ஆராஜகத்திற்கு நீதிகோரி கிளிநொச்சியிலிருந்து தமிழன் ஒருவர் கோத்தபா...\nகொரோனா நோய்த்தாக்குதலுக்குள்ளான முதலாவது நோயாளியை வட கொரியா சுட்டுக்கொன்றுள்ளது.\nஉலக சுகாதார ஸ்தாபனத்தால் COVID-19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம், முழு வீச்சில் சீனாவை தாக்கி வரும் நிலையில், குறித்த வைரஸ் பரவ...\nநளீமியாவைப் போட்டுக்கொடுத்தாராம் ஜமாஅத்தே இஸ்லாமித் தலைவர்\nஇலங்கையிலுள்ள முதலாவது அறபுக் கலாபீடமான ஜாமிய்யா நளீமிய்யா பேருவளையில் அமைந்துள்ளது. அது எண்பதாம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை இயங்கி வருகின்...\nகிளிநொச்சியில் சிறிதரனின் கம்ரெலிய வீதி புனரமைப்பு மோசடியை அம்பலப்படுத்தியது தேசிய கணக்காய்வு அலுவலகம்\nபாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட கம்பெரலி பணிகளில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன என பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட...\nஎடுப்பார் கைப்பிள்ளைகளால் அரசாங்கம் வெகுவிரைவில் கைசேதப்படும்\nதற்போதைய அரசாங்கம் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியே இருந்து வருகின்றது. ஒருசிலர் தற்போதைய நிலை தொடர்பில் ஏதும் பேசவியலாது ...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nபுலிகள் பல��்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2016/11/20/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3/", "date_download": "2020-02-17T07:50:12Z", "digest": "sha1:E474XZQD4YSLE3SZXL7GQQWDQXMEAZGA", "length": 9600, "nlines": 110, "source_domain": "lankasee.com", "title": "குடிபோதையில் வாகனத்தை தண்டவாளம் மீது நிறுத்திய ஓட்டுனர்: நிகழ்ந்த விபரீதம் | LankaSee", "raw_content": "\nகாதலன், மனைவி இருவரையும் துடி துடிக்க கொலை செய்த கணவன்\nபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு புதரில் வீசப்பட்ட 8 வயது சிறுமி\nவிமானநிலையத்தில் இலங்கை பெண்கள் கைது\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம்: சீனா\nதன்னை விட 32 வயது குறைவான பெண்ணை இரண்டாம் திருமணம் செய்த பணக்காரர்\nஇன்னொரு சீன பிரஜைக்கும் கொரோனா… வைத்தியசாலையில் அனுமதி\nரயில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து\nபயணத்தடை தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுங்கள் – கோட்டாபய அரசு\nகுடிபோதையில் வாகனத்தை தண்டவாளம் மீது நிறுத்திய ஓட்டுனர்: நிகழ்ந்த விபரீதம்\nசுவிட்சர்லாந்து நாட்டில் குடிபோதையில் ஓட்டுனர் ஒருவர் தனது வாகனத்தை தண்டவாளத்தின் மீது நிறுத்தியதால் நிகழ்ந்த பயங்கர விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசுவிஸின் St. Gallen மாகாணத்தில் உள்ள Rorschach என்ற நகரில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.\nஇதே நகரை சேர்ந்த 42 வயதான நபர் ஒருவர் தனது வேனில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பயணம் செய்துள்ளார்.\nமுக்கிய சாலையை தவற விட்டதால், ரயில் தண்டவாளத்தை இணைக்கும் சாலை வழியாக அவர் செல்ல நேரிட்டுள்ளது.\nமேலும், தண்டவாளத்தை இதற்கு முன்னர் அவர் கடந்தது இல்லை எனவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், தண்டவாளத்தை கடந்தபோது அவரது வேன் திடீரென கோளாறாக நடுவழியில் நின்றுள்ளது.\nநபர் சிரமப்பட்டு போராடியும் அவரால் வாகனத்தை இயக்க முடியவில்லை. அப்போது தூரத்தில் ரயில் ஒன்று வேகமாக வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nவேறு வழியில்லாத காரணத்தினால் வேனை விட்டு கீழே இறங்கிய ஓட்டுனர் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளார்.\nதண்டவாளம் மீது வேன் இருப்பதை அறிந்த ரயில் ஓட்டுனர் முன் கூட்டியே பிரேக��� பிடித்துள்ளார்.\nஆனால், ரயிலின் வேகத்தை உடனடியாக கட்டுப்படுத்த முடிததால் வேன் மீது மோதிய ரயில் அதனை சில மீற்றர்கள் தூரம் வரை இழுத்துச் சென்றுள்ளது.\nஇவ்விபத்தில் யாருக்கும் ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. எனினும், ரயில் மற்றும் வேன் பலத்த சேதம் அடைந்துள்ளன.\nவேன் ஓட்டுனரை சோதித்து பார்த்தபோது அவர் மது அருந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நபரின் ஓட்டுனர் உரிமையை பறிமுதல் செய்துள்ள பொலிசார் அவரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.\nராஜிவ் காந்தியை கொலை செய்தது யார்\nஓடுதளத்தை விட்டு காரின் மீது மோதிய விமானம்: அதிர்ச்சி சம்பவம்\nபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு புதரில் வீசப்பட்ட 8 வயது சிறுமி\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம்: சீனா\nகாதலன், மனைவி இருவரையும் துடி துடிக்க கொலை செய்த கணவன்\nபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு புதரில் வீசப்பட்ட 8 வயது சிறுமி\nவிமானநிலையத்தில் இலங்கை பெண்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/81539/articles/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-02-17T06:53:19Z", "digest": "sha1:UMTDDB4ATCHMZ7RX42AYRGJC2KMTPNC6", "length": 19784, "nlines": 148, "source_domain": "may17iyakkam.com", "title": "டெல்லியை விட சென்னையில் காற்று மாசு அதிகம் அதிரவைக்கும் அறிக்கைகள் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nடெல்லியை விட சென்னையில் காற்று மாசு அதிகம் அதிரவைக்கும் அறிக்கைகள்\n- in கட்டுரைகள், பொதுக் கட்டுரைகள், வாழ்வாதாரம்\nடெல்லியை விட சென்னையில் காற்று மாசு அதிகம் அதிரவைக்கும் அறிக்கைகள்\nசமீப நாட்களில் டெல்லியில் காற்று மாசு அதிகமென்ற செய்தி தொடர்ந்து அனைத்து ஊடகங்களிலும் சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அதையும் தாண்டி காற்று மாசு அதிகமுள்ள ஊர் சென்னை என்று மத்திய அரசின் அறிக்கைகளும் தனியார் நிறுவனங்களின் அறிக்கைகளும் சொல்கிறது.\nநேற்று (07.11.19) காலையில் சென்னையின் பிரதான இடங்களான மணலி, அண்ணாநகர் வேளச்சேரி குடியிருப்பு பகுதி, ஆலந்தூர் பஸ் டிப்போ போன்ற பகுதிகளில் எடுக்கப்பட்ட காற்று மாசு கணக்கீட்டின் படி அதிகபட்சமாக மணலியில் 345µg/m³ (மைக்ரோ கிராம்ஸ் பெர் கியூபிக் மீட்டர்) இருந்திருக்கிறது. இது டெல்லியின் 264µg/m³ அளவை விடமிக அதிகம் என்று மத்திய காற்று மாசுக்கட்டுபாட்டுவாரியம் அறிவித்திருக்கிறது. அதேபோல\nஆலந்தூர் பஸ் டிப்போ = 331µg/m³\nவேளச்சேரி குடியிருப்பு பகுதி = 340µg/m³ பதிவாகியிருக்கிறது. காற்று மாசு 51-100µg/m³. இருந்தால் மட்டுமே அது மக்களுக்கு எந்த பாதிப்பையும் தராது. அதைவிட அதிகமானால் மக்களுக்கு நுரையிரல் பாதிப்புகள் எற்பட வழிவகை ஏற்படும்.\nஇவ்வளவு பெரிய பிரச்சனையை சென்னை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதை பற்றி தமிழக மாசு கட்டுபாட்டு வாரியம் எந்த அறிக்கையும் தராமல் இருக்கிறது. கடைசியாக தமிழக மாசுகட்டுபாட்டு வாரிய இணையதளத்தில் சென்னை மாசு குறித்து நவம்பர் 4ஆம் தேதி பதிவானதே கடைசி அறிக்கையாக இருக்கிறதென்று இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nமேலும் இவ்வளவு பெரிய சென்னையில் கோயம்பேடு, கொடுங்கையூர், பெருங்குடி மற்றும் இராயபுரம் ஆகிய வெறும் நான்கு இடங்களில் மட்டுமே காற்று மாசை கண்காணிக்கும் அட்டோமேடிக் நிலையங்கள் இருக்கிறதாம். அதுவும் செயலிழந்த (out-dated) இயந்திரங்களைக் கொண்டு தான் கணக்கீடும் நடக்கிறதாம். அதனால் தான் நேற்று கிண்டியில் காற்று மாசை அளவீடு செய்த போது தமிழக அரசின் அளவில் 160µg/m³. என்றும், மத்திய அரசின் அளவில் 260µg/m³ என்ற வித்தியாசம் ஏற்ப்பட்டிருக்கிறதென்றும் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கிறது.\nஆக இது மற்ற பிரச்சனைகளை போல சாதாரணமாக கடந்து போய்விடக்கூடிய பிரச்சனையில்லை. மக்களின் உயிரோடு சம்பந்தப்பட்டது. ஆகவே தமிழக அரசு இதில் உடனடியாக தலையிட்டு போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மே பதினேழு இயக்கத்தில் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இல்லையென்றால் கூடிய விரைவில் மருத்துவமனைகளை நோக்கி சென்னை மக்கள் படையெடுக்கும் காலம் வரும் என எச்சரிக்கின்றோம்.\nஏர்வாடியில் விழிப்புணர்வுள்ள இஸ்லாமிய இளைஞர் சமூகம் சார்பாக நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்\nஅமைதியாகப் போராடும் மக்களை தாக்கினால் தமிழக அதிமுக அரசு வீழ்ந்து போகும் இசுலாமியர்களை தனிமைப்படுத்த நினைக்காதே போராடும் மக்களுடன் மொத்த தமிழர்களும் நிற்கிறோம்\nகுடிய��ரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பிரமாண்ட கண்டன பொதுக்கூட்டம் – நெல்லை ஏர்வாடி\n இராமநாதபுரம் – தூத்துக்குடி எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிடுக\nமாவீரன் முருகதாசனுக்கு 11ஆம் ஆண்டு வீரவணக்கம்\nநீலச்சட்டைப் பேரணி & சாதி ஒழிப்பு மாநாட்டில் மே பதினேழு இயக்கம்\nதாழ்த்தப்பட்ட – மலைவாழ் மக்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கட்டாயமில்லை என்று சொல்லும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சட்ட விரோதமானது\nநீலச்சட்டைப் பேரணி – முக்கிய அறிவிப்பு\nசாதி, மதத்தை தூக்கியெறிந்துவிட்டு தமிழர்களாய் நாம் அனைவரும் கோவையில் நீலச்சட்டையுடன் ஒன்றுகூடுவோம்.\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nஏர்வாடியில் விழிப்புணர்வுள்ள இஸ்லாமிய இளைஞர் சமூகம் சார்பாக நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்\nஅமைதியாகப் போராடும் மக்களை தாக்கினால் தமிழக அதிமுக அரசு வீழ்ந்து போகும் இசுலாமியர்களை தனிமைப்படுத்த நினைக்காதே போராடும் மக்களுடன் மொத்த தமிழர்களும் நிற்கிறோம்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பிரமாண்ட கண்டன பொதுக்கூட்டம் – நெல்லை ஏர்வாடி\n இராமநாதபுரம் – தூத்துக்குடி எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிடுக\nமாவீரன் முருகதாசனுக்கு 11ஆம் ஆண்டு வீரவணக்கம்\nஏர்வாடியில் விழிப்புணர்வுள்ள இஸ்லாமிய இளைஞர் சமூகம் சார்பாக நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்\nஅமைதியாகப் போராடும் மக்களை தாக்கினால் தமிழக அதிமுக அரசு வீழ்ந்து போகும் இசுலாமியர்களை தனிமைப்படுத்த நினைக்காதே போராடும் மக்களுடன் மொத்த தமிழர்களும் நிற்கிறோம்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பிரமாண்ட கண்டன பொதுக்கூட்டம் – நெல்லை ஏர்வாடி\n இராமநாதபுரம் – தூத்துக்குடி எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிடுக\nமாவீரன் முருகதாசனுக்கு 11ஆம் ஆண்டு வீரவணக்கம்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/members/tharmini/activity/friends/", "date_download": "2020-02-17T06:13:20Z", "digest": "sha1:IWDCFDBLBEA6LWKWYHPWE5D6E637F3TG", "length": 9278, "nlines": 101, "source_domain": "spottamil.com", "title": "| ஸ்பொட்தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nஇயற்கை விவசாயம் (Organic Farming)\nவிமலரஞ்சன் wrote a new post, சீனாவில் சிக்கியுள்ள 800 பேரை மீட்க மாட்டோம்: பாகிஸ்தான் அடம் 2 weeks, 2 days ago\nஇஸ்லாமாபாத்:’சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புள்ள இடங்களில், சிக்கியிருக்கும் தங்கள் நாட்டைச் சேர்ந்த, 800 மாணவர்களை மீட்டுவரப்போவதில்லை’ என, பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.\nசீனாவின் கொரோனா வைரஸ் தாக்கத்தா […]\nவிமலரஞ்சன் wrote a new post, வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு அதிகரிப்பு 1 month, 1 week ago\nஈரான் உடன் ஏற்பட்டுள்ள போர் பதற்றங்களின் காரணமாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளத��. இதுதொடர்பாக அமெரிக்க உளவுப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ஈரான் உட […]\nவிமலரஞ்சன் wrote a new post, ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் சிக்கி 50 கோடி விலங்குகள் மரணம்\nஆஸ்திரேலியாவில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 50 கோடி விலங்குகள் கொல்லப்பட்டிருப்பதாக சிட்னி பல்கலைக்கழக சூழலியலாளர்களை மேற்கோள்காட்டி news.com.au செய்திவெளியிட் […]\nவிமலரஞ்சன் wrote a new post, இந்தியா வரும் சீன தயாரிப்பு டெஸ்லா மின்சாரக் கார்கள்\nஇந்தியாவில் இரண்டு மின்சார கார் மாடல்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு டெஸ்லா கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nஅமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா மகிழுந் […]\nசிங்களம், ஆங்கிலம் இரண்டு மொழிகளில் மட்டுமே பேசலாம். தமிழுக்கு கட்டாயத்தடை. கொழும்பில் உணவகம் ஒன்றின் அடாவடி\nகொழும்பு ஹோட்டன் பிளேஸிலுள்ள உணவகம் ஒன்றில் தமிழில் பேசத்தடை விதிக்கப்பட்ட ஒரு விளம்பரத்தினால் பாரிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.\nஇந்த தனியார் உணவகத்தின் பிரதான நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள விளம்பரத்தில், சிங்களம் மற்றும் ஆங்கிலம் மொழிகளில…[Read more]\nவிமலரஞ்சன் wrote a new post, ‘தொடர முடியாத சீனக் கப்பல்கள் தொடர்பில் கவலை’ 4 months ago\nஐக்கிய அமெரிக்கத் தடைகளின் மீறலாக ஈரானின் எண்ணெய்ப் பரிமாற்றங்களை மறைப்பதற்காக கப்பல்களின் அடையாளங் காணும் கருவிகளை நிறுத்தி வைப்பதற்கெதிராக சீனக் கப்பல் நிறுவனங்களை வெள்ளை மாளிகை எச் […]\nவானம் வானொலி – Radio Vaanam\nதென்றல் வானொலி – Thenral Radio\nஅமெரிக்கத்தமிழ் வானொலி – American Tamil Radio\nமரச்செக்கு Cold Press எண்ணெய் உற்பத்தி\nஇயற்கை விவசாயம் செய்யும் பள்ளி மாணவ மாணவிகள்\nIT வேலையை விட்டு குடும்பத்துடன் இயற்கை விவசாயம் செய்து அசத்துகிறார்\nவாய் கொழுப்பு (Vaaikoluppu) – நகைச்சுவை குறும்படம்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/saravana-store-annachi-is-the-hero-in-ajith-film-director-pyhjyk", "date_download": "2020-02-17T06:28:07Z", "digest": "sha1:XAX7GTFCIA6PQZ4CZLTIBMYCHCWU52UT", "length": 10094, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரூ.30 கோடி பட்ஜெட்... அஜித் பட இயக்குநரின் படத்தில் சூப்பர் ஹீரோவா��� சரவணா ஸ்டோர் அண்ணாச்சி..!", "raw_content": "\nரூ.30 கோடி பட்ஜெட்... அஜித் பட இயக்குநரின் படத்தில் சூப்பர் ஹீரோவான சரவணா ஸ்டோர் அண்ணாச்சி..\nவிளம்பரங்களில் ஜொலிஜொலித்த சரவணா ஸ்டோர் அருள் இதோ தமிழ்சினிமாவில் அதிரடி ஹீரோவாக அவதரித்து விட்டார். ரூ.30 கோடி பட்ஜெட்டில் அவர் நடிக்கும் படப்பணிகள் தொடங்கி விட்டன.\nஇந்தப் படத்தை சரவணா ஸ்டோர் விளம்பரப் படங்களை தொடர்ந்து எடுத்து வரும் இரட்டை இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரி இயக்குகிறார்கள். 6 மாதங்களுக்கு முன்பே தொடங்க வேண்டிய படப்பிடிப்பு தள்ளிப்போய் விட்டது. காரணம், பணம் பாதாளம் வரை பாயும் என்று நினைத்து களத்தில் குதித்தவர்களுக்கு பேரதிர்ச்சி. நயன்தாராவை ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். முதல் முயற்சியிலேயே நயன்தாரா நழுவி விட்டார்.\nஅடுத்து சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் வந்து முகம் காட்டிய தமன்னா, ஹன்சிகா, உள்ளிட்ட அரை டஜன் ஹீரோயின்களை நாடி இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கூட அண்ணாச்சியுடன் டூயட் பாடத் தயாராக இல்லை. விளம்பரம் வேற... படம் வேற... எங்க கேரியரை கெடுத்துக்க விரும்பவில்லை’’ என முகத்திற்கு நேராகவே முறுக்கிக் கொண்டார்களாம். பணம் பாதாளம் வரை பாயும் என நினைத்தவர்கள் அந்தப் பணம் உள் பாக்கெட்டை கூட உபசரிக்கும் நிலையில் இப்போது இல்லை என்பதை உணர்ந்து கொண்டார்கள். வேறு வழியின்றி ஹிந்தி ஹீரோயின்களை நாடி மும்பையில் டேரா போட்டிருந்தார்கள்.\nஎப்படியோ ஒரு ஹோரோயின் தயாராகி விட, இதோ படப்பிடிப்புக்கு முன் நடக்க வேண்டிய பணிகளை ஆரம்பித்து விட்டனர். ரூ.30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஜேடி-ஜெர்ரி இயக்க உள்ள இந்த படத்தில் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.\nஅப்போது முதல் அருள் அண்ணாச்சி படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என படப்பிடிப்பு குழு அறிவித்துள்ளது. ஏற்கெனவே இரட்டை இயக்குநர்களான ஜேடி -ஜெர்ரி விசில், அஜித் நடித்த உல்லாசம் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளனர்.\n\"என் டிரெஸைப் பார்த்தால் மூச்சு முட்டுதா\"... சர்ச்சை எழுத்தாளரை வெளுத்து வாங்கிய ஏ.ஆர்.ரகுமான் மகள்...\nமுன்னணி நடிகரின் படத்தை இயக்கும் அருண் ராஜா காமராஜ்\nஉலக அழகி என்றாலும்... மகளுக்கு அம்மா.. மகள் ஆராத்யாவுடன் ஐஸ்வர்யா ராய் எடுத்து கொண்ட புகைப்பட தொகுப்பு\nஸ்ருதிஹாசனின் கா��லர் தின ஸ்பெஷல் ரோஜாவை வாயில் கடித்து கொண்டு விதவிதமான போஸ்\nஅந்த விஷயத்தில் மஹத் தான் பெஸ்ட்... அந்தரங்க விஷயத்தை அம்பலப்படுத்திய மனைவி பிராச்சி\nசட்டை பட்டனை கழற்றி ஹாட் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை சும்மா இருக்கும் இளசுகளை கட்டி இழுக்கும் கவர்ச்சி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநான் சிரித்தால் திரைப்படத்தின் விமர்சனம்..\nதளபதியின் அரசியல் பயணம்..முதல்வன் பாணில் அழைக்கும் ரசிகர்கள்..\nநானும் ரவுடி தான் part 2..காத்து வாக்குல ரெண்டு காதல்..\nபத்தாவது யாருக்கும் பத்தாதது..அதிமுகவிற்கு இதுதான் கடைசி பட்ஜெட்..\n கொரோனா வைரஸின் ஆரம்பம் முதல் தற்போது வரை..\nநான் சிரித்தால் திரைப்படத்தின் விமர்சனம்..\nதளபதியின் அரசியல் பயணம்..முதல்வன் பாணில் அழைக்கும் ரசிகர்கள்..\nநானும் ரவுடி தான் part 2..காத்து வாக்குல ரெண்டு காதல்..\nஅடடே... சவரன் விலை குறைந்து விட்டதே ... ஒரு ... 2 சவரன் நகை இன்றே வாங்கலாமா\nநாங்களே ஒற்றுமையாக இருக்கிறோம், கட்சியில் கோஷ்டி எதற்கு... அதிரடி கிளப்பிய ஒபிஎஸ், ஈபிஎஸ்...\nஆபரேஷன் கத்திகள் நடுவே... கால்மேல் கால்போட்டு அமர்ந்திருக்கும் 'டாக்டர்' சிவகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/h-raja-comment-on-cm-edapadi-palanisamys-new-get-up-361695.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-17T07:08:52Z", "digest": "sha1:IXITI2FUO4DTGUKSIXAE56TIRWEL7WLL", "length": 17409, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்புறம் கருணாநிதி போட்டிருந்த டிரஸ் பத்தி கேப்பாங்க.. பொடி வைத்துப் பேசிய எச். ராஜா | H Raja comment on CM Edapadi Palanisamys new get up - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம்.. தெலுங்கானா அரச��� முடிவு... ராவுக்கு குவியும் பாராட்டு\n\"அந்த\" மாதிரி பாட்டுதான் சுகந்திக்கு ரொம்ப பிடிக்குமாம்.. ஊர் பேரே நாறிபோச்சு.. விரட்டியடித்த மக்கள்\nஇனி பேச வேண்டியது ஒன்னு.. காஷ்மீர் குறித்து பேசிய ஐநா பொதுச்செயலாளருக்கு இந்தியா பதிலடி\nமகாராஷ்டிரா.. ஆளும் கூட்டணிக்குள் பெரும் பிளவு.. என்சிபி அமைச்சர்களுடன் சரத் பவார் மீட்டிங்\nTNPSC Scam: எழுதினால் அரை மணி நேரத்தில் எழுத்துக்கள் மாயம்.. மேஜிக் பேனா அசோக்.. தூக்கியது போலீஸ்\nமகாசிவராத்திரி நாளில் நான்கு கால பூஜைகளை கண்விழித்து தரிசித்தால் என்ன கிடைக்கும் தெரியுமா\nMovies என்னைப்பத்தி என்ன நினைச்சுட்டிருக்கீங்க.. அவரைப் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்களிடம் சீறிய நடிகை\nLifestyle குழந்தை வரம் வேண்டுவோர் அரச மரம், வேப்ப மரத்தை ஏன் சுற்ற வேண்டும் தெரியுமா\nSports ISL 2019 - 20 : ஏடிகே அணியை வீழ்த்தியது சென்னை.. 3 கோல் அடித்து அட்டகாச வெற்றி\nTechnology \"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\nAutomobiles ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅப்புறம் கருணாநிதி போட்டிருந்த டிரஸ் பத்தி கேப்பாங்க.. பொடி வைத்துப் பேசிய எச். ராஜா\nசென்னை: \"முதல்வர் அணியும் ஆடையை பத்தி ஏன் பேசறீங்க.. அப்படின்னா கருணாநிதி அன்னைக்கு போட்ட டிரஸ் பத்தியும் பேச ஆரம்பிச்சிடுவாங்க\" என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காட்டமாக தெரிவித்துள்ளார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுக்கு போனதில் இருந்தே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். இதற்கு காரணம் அவரது கெட்-அப் தான்.\nஎடப்பாடியாரின் இந்த கோட்-சூட் ஆடை சோஷியல் மீடியாமல் 2 நாட்களாக பேசப்பட்டு வருகிறது. ஒருசிலர் இது சம்பந்தமான மீம்களையும் போட்டு வருகின்றனர். ஆனால் ஆடை அணிவது தனிநபர் உரிமை என்றும், அதை விமர்சிக்க கூடாது என்றும் கருத்துக்கள் பதிவாகி வருகின்றன. மாற்று கட்சியில் இருந்தாலும் சீமானும் இதைதான் சொல்லி இருந்தார்.\nஅந்த வக���யில், கூட்டணியில் உள்ள பாஜகவின் எச்.ராஜாவும் கருத்து சொல்லி உள்ளார். காரைக்குடியில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சொல்லி உள்ளதாவது:\n\"முதல்வர் அணியும் உடையை பெரிதுபடுத்துவது சிறுபிள்ளைத்தனமானது. குளிருக்கு ஏத்தமாதிரி போட்டிருக்கிறது என்ன தப்பு இப்படி முதல்வரின் ஆடை குறித்து விமர்சிப்பவர்கள் மனநோயாளிகள். ஆயிரம்தான் இருந்தாலும் அவர் நம்முடைய மண்ணின் முதல்வர்.\nசாமானிய மக்களுக்கு சாட்டையடி.. தமிழக ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைப்பு\nஅதையும் மீறி முதல்வர் அணியும் ஆடையை விமர்சித்தால், அன்று ஆபிரகாம் லிங்கன் சிலையை கொண்டு வரும்போது கருணாநிதி அமெரிக்காவில் என்ன டிரஸ் போட்டுட்டு இருந்தாருன்னு கேட்க ஆரம்பிச்சிடுவாங்க\" என்றார்.\nஇப்போது உள்ள தலைமுறைக்கு, அன்றைய கருணாநிதியின் டிரஸ் பத்தின சமாச்சாரம் தெரியவில்லை என்றாலும், பாயின்ட் எடுத்து கொடுத்து எச். ராஜா கேட்க வைத்துவிடுவார் போல இருக்கிறதே என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nTNPSC Scam: எழுதினால் அரை மணி நேரத்தில் எழுத்துக்கள் மாயம்.. மேஜிக் பேனா அசோக்.. தூக்கியது போலீஸ்\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது.. ஸ்டாலினுக்கு சபாநாயகர் பதில்\nரஜினிக்கு இன்னும் ஸ்கிரிப்ட் வரலை.. வந்தால்தான் பேசுவார்.. ஜவாஹிருல்லா நக்கல்\nசகாயம் சாத்தியமா... இவ்ளோ சான்ஸ் இருக்கே.. தில்லா இறங்கினால்.. தமிழகத்தின் கெஜ்ரிவால் இவர்தான்\nசபாஷ் சரியான போட்டி... சட்டமன்றத்தில் திமுக-அதிமுக காரசார வாதம்\nசிஏஏவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. பக்கா சிக்கலில் அதிமுக... என்ன செய்யும் தமிழக அரசு\n'வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டிக்கிறோம்..' பதாகையுடன் சட்டசபை வந்து பரபரப்பு கிளப்பிய தமிமுன் அன்சாரி\nசென்னை வண்ணாரப்பேட்டை சிஏஏ எதிர்ப்பு போராட்டம்.. மகாத்மா காந்தியின் பேரன் ஆதரவு\nகாது கொடுத்து கேட்க முடியவில்லை... புகாரோ புகார்.. அதிமுக நிர்வாகிகள் குமுறல்\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக சென்னை சாலிகிராமத்தில் தொடர் போராட்டம் - 500க்கும் அதிகமானோர் பங்கேற்பு\nமத்திய அரசின் குடியுரிமை சட்டம் திருத்தம் மனித குலத்திற்கு எதிரானது: சீமான் சீற்றம்\nபர்தா விவகாரம்.. தஸ்லிமா நஸ்ரினுக்கு ஏ.ஆர். ரஹ்மான் மகள் கதிஜா செம பதிலடி\nசிஏஏ: சென்னை தாக்குதலை கண்டித்து மதுரை, தஞ்சை, நெல்லையில் போராட்டம்- பெண்கள் பெருந்திரள் பங்கேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nh raja edappadi palanisamy karunanidhi எச் ராஜா எடப்பாடி பழனிசாமி கருணாநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/ireland-vs-west-indies-1st-t20-last-over-thrilling-win-by-ireland-850122.html", "date_download": "2020-02-17T07:33:19Z", "digest": "sha1:U67EAHDY6PUY6IJD4DAMFF4TYMD3I7GV", "length": 8677, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேற்கு இந்திய தீவுகளை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அயர்லாந்து - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமேற்கு இந்திய தீவுகளை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அயர்லாந்து\nமேற்கு இந்திய தீவுகளை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அயர்லாந்து\nமேற்கு இந்திய தீவுகளை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அயர்லாந்து\nலைக்-குகள் அள்ளிய விராட் கோலி புகைப்படம்\nமீண்டும் கிரிக்கெட் ஆட போகும் தோனி; ரசிகர்கள் மகிழ்ச்சி\nபயிற்சிப் போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடி தன் பார்மை நிரூபித்துள்ளார் ரிஷப் பண்ட்\nHarbajan Singh retirement | ஐபிஎல் தொடருக்கு பின் ஹர்பஜன் சிங் ஓய்வுபெற வாய்ப்பு \nRCB-ஐ கிண்டல் செய்த விஜய் மல்லையா\n8 பேர் 10 ரன்களை கூட தாண்டவில்லை ..மோசமான நிலையில் இந்திய அணி\nஆஸ்திரேலியாவுடன் ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டி\nபா.ஜ.க.வின் நிழல் ரஜினி: புதுவை முதல்வர் பகிரங்க பேச்சு\nகிரிக்கெட் வர்ணனையிலும் இந்தி திணிப்பா\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தன் புதிய லோகோவை வெளியிட்டுள்ளது - வீடியோ\nபயிற்சிப் போட்டியில் இந்திய அணி 5 ரன்னுக்கு 3 விக்கெட்கள் இழந்து அதிர்ச்சி அளித்தது.\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-02-17T06:05:45Z", "digest": "sha1:DWZP2M4CHQM2XCUPMNWPZGNHNHSUE2F5", "length": 6549, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "குர்பச்சன் சிங் தலிப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசர்தார் குர்பச்சன் சிங் தலிப் (1911-1986) என்பவர் சீக்கிய வரலாற்று அறிஞர் மற்றும் நூலாசிரியர் ஆவார். பஞ்சாப் சங்ரூர் ம���வட்டத்தில் மூனக் என்னும் ஊரில் பிறந்தார். 1985 இல் பத்ம பூசண் விருது பெற்றவர்.[1] இலாகூரில் சீக் தேசியக் கல்லுரியில் பேராசிரியராகவும் பனாரசு இந்து பல்கலைக் கழகத்தில் சீக்கிய மத ஆராய்ச்சி குருநானக் இருக்கை என்ற பதவியிலும் இருந்தார். புது தில்லி வரலாற்று ஆராய்ச்சி இந்தியக் கவுன்சிலின் மதிப்புறு உறுப்பினராகவும் இருந்தார்.\nபஞ்சாபில் சிக்கியர்கள் மற்றும் இந்துக்கள் மீது முசுலீம் லீகு நிகழ்த்திய தாக்குதல்கள்.\nஇந்திய சமுகத்தில் குரு கோவிந்த் சிங் தாக்கம்.\nகுரு நானக்கின் ஆளுமையும் தீர்க்க தரிசனமும்.\nவீர் சிங்கின் வரலாறும் ஆக்கங்களும்.\nகுரு தேக் பகதூர்-பின்புலமும் ஈகமும்.\nகுரு கிரந்த் சாகிப்-ஆங்கில மொழி பெயர்ப்பு 4 தொகுதிகள்.\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2018, 17:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/Special_Temple.aspx?id=378", "date_download": "2020-02-17T07:22:12Z", "digest": "sha1:OKEGJV7SPKMP5B6YLTJ6CK7YHQCYU5I4", "length": 5462, "nlines": 93, "source_domain": "temple.dinamalar.com", "title": "Historical Hindu Holy Places - Most Important Temples in India and Tamilnadu", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (50)\n04. முருகன் கோயில் (112)\n05. ஜோதிர் லிங்கம் 12\n07. பிற சிவன் கோயில் (435)\n08. சக்தி பீடங்கள் (33)\n09. அம்மன் கோயில் (249)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n11. பிற விஷ்ணு கோயில் (241)\n12. ஐயப்பன் கோயில் (20)\n13. ஆஞ்சநேயர் கோயில் (27)\n15. நட்சத்திர கோயில் 27\n16. பிற கோயில் (105)\n19. நகரத்தார் கோயில் (7)\n21. வெளி மாநில கோயில்\n23 ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2014\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் > சிறப்புக்கோயில்கள் > அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்\nஇத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருக்கும். ஆனால் இங்கு நவகிரகங்கள் சூரியனைப்பார்த்தபடி உள்ளது சிறப்பாகும்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 53 வது தேவாரத்தலம் ஆகும். .\nஇத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருக்கும். ஆனால் இங்கு நவகிரகங்கள் சூரியனைப்பார்த்தபடி உள்ளது சிறப்பாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/author/kanimozhi/page/3/", "date_download": "2020-02-17T08:00:32Z", "digest": "sha1:J2OUO7P4TQYUARFMGQ7UHTOM7OYJWX5T", "length": 4775, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "kanimozhi « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "பிப்ரவரி 15, 2020 இதழ்\nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி படைப்புகள்\nபுன்னகை சிந்தும் பிஞ்சிதழை புணர்ச்சியில் சிதைத்து முத்தமா பட்டுப்போன்ற கைவிரல்களை இறுக்கமாய் பற்றி ....\nஅண்மையில் நாடாளுமன்றத்தில் தமிழ் வாழ்க பெரியார் வாழ்க உலக தொழிலாளர்களே ஒன்று ....\nதொண்டை நாட்டில் கோவூரெனும் ஊரில் தோன்றிய கோவூர் கிழார் புறநானூற்று பாடலொன்றில் சோழன் நலங்கிள்ளி ....\nகாதல் உலக உயிர்களின் தொடர்ச்சங்கலிக்கு வித்து. காதல் இல்லை எனின் இந்த பூமிப்பந்தின் வாழ்வு ....\nபெண்கள் இன்று பல துறைகளில் முன்னேறிக் கொண்டு வருகின்றனர். இந்தியா போன்ற மிக பிற்போக்கு ....\n“குழலகவ யாழ்முரல முழவதிர முரசியம்ப விழவறா வியலாவணத்துக்” காவிரிப்பூம் பட்டினத்துக் காவலனான” சோழன் கரிகாற் ....\nசிலை அல்ல அவர் சித்தாந்தம் (கவிதை)\nசிலை அல்ல அவர் சித்தாந்தம் சீறியெழும் அலைகளாய் ஆர்ப்பரிக்கும் சிந்தனை சில்வண்டுகளின் ஆணவத்தை ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/12/blog-post_20.html", "date_download": "2020-02-17T08:05:00Z", "digest": "sha1:DIF4XGEVYKF3STSC2U2KTUGGH32S7ONO", "length": 21891, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: பயங்கரவாத செயல்களுக்காக கைது செய்யப்பட்டிருப்போரை விடுவிப்பது ஆபத்தானது. சுசில் பிறேமஜெயந்த", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளை���ர் யுவதிகள் சொல்வது என்ன\nபயங்கரவாத செயல்களுக்காக கைது செய்யப்பட்டிருப்போரை விடுவிப்பது ஆபத்தானது. சுசில் பிறேமஜெயந்த\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதற்காக விடுத்துள்ள நிபந்தனைகளில் மேற்படி நபர்களின் விடுதலையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றது.\nஆனாலும் கடந்த காலங்களில் நீதித்துறை அமைச்சராக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரான தலதா அத்துக்கொரல முன்னாள் புலிகளில் அதி பயங்கரமான குற்றச்செயல்களை மேற்கொண்டடவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர்களை நீதிமன்ற நடைமுறைகளுக்கு புறம்பாக விடுதலை செய்துவிட முடியாது என்று குறிப்பிட்டிருந்தது யாவரும் அறிந்தது.\nஇந்நிலையில் சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் என்று எவரும் கிடையாது எனத் தெரிவித்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த. அத்துடன் விடுதலை புலிகள் இயக்க போராளிகளை சட்டத்திற்கு முரணாக விடுதலை செய்வது தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nதேசிய கலாச்சார மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇடைக்கால அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தமிழ் அரசியல் கைதிகள் என்று குறிப்பிடுபவர்களை விடுதலை செய்வது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.\nஇந் நிலையில் தமக்கு ஆதரவளித்தால் கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொடர்ச்சியாக முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ரணில் குறிப்பிட்டுள்ளமையாது பெரும்பான்மை மக்களுக்கு இழைக்கப்படும் பாரிய துரோகம் என்றார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபகிடிவதைக்கு மரண தண்டனை மாணவர்களுக்கு இது படிப்பினை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட முதலாம் வருட மாணவனான செல்வவிநாயகர் வரபிரகாச...\nறிசார்ட் வீட்டில் சீஐடி சோதனை.. தமிழ் மக்களிடமிருந்து அபகரித்த காணிகளுக்கான 227 உறுதிகள் சிக்கியது\nமுன்னாள் அமைச்சர் ��ிசார்ட் பதுயுதீனின் மன்னார் வீட்டினை நேற்று திடீரென சுற்றிவளைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தேடுதல் நடாத்தியுள்ளனர். ...\nஅமெரிக்காவுக்கு றிசார்ட் பணம் அனுப்பிய விடயத்தை புட்டுப்புட்டாய் வைக்கிறார் முஸம்மில்\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுத்தீனின் அமெரிக்க வங்கிக் கணக்கு தொடர்பிலும், அந்தக் கணக்கிற்கு பணம் வைப்பிலிடும் முறை தொடர்பிலும் பொலி...\nதமிழரசுக் கட்சி தவிசாளர் வேழமாலிகிதனின் ஊழல்களை அம்பலப்படுத்தியது கணக்காய்வு அலுவலகம்\nகரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் மீது தொடர்ச்சியாக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இது ...\nசிறிதரனின் சகாவின் அராஜகத்திற்கு எதிராக கோட்டாவிடம் நீதிகோரி ஓட்டமும் நடையுமாக செல்லும் தமிழன்..\nகிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரான சிறிதரனின் சகா வேழமாலிகிதனின் ஆராஜகத்திற்கு நீதிகோரி கிளிநொச்சியிலிருந்து தமிழன் ஒருவர் கோத்தபா...\nகொரோனா நோய்த்தாக்குதலுக்குள்ளான முதலாவது நோயாளியை வட கொரியா சுட்டுக்கொன்றுள்ளது.\nஉலக சுகாதார ஸ்தாபனத்தால் COVID-19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம், முழு வீச்சில் சீனாவை தாக்கி வரும் நிலையில், குறித்த வைரஸ் பரவ...\nநளீமியாவைப் போட்டுக்கொடுத்தாராம் ஜமாஅத்தே இஸ்லாமித் தலைவர்\nஇலங்கையிலுள்ள முதலாவது அறபுக் கலாபீடமான ஜாமிய்யா நளீமிய்யா பேருவளையில் அமைந்துள்ளது. அது எண்பதாம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை இயங்கி வருகின்...\nகிளிநொச்சியில் சிறிதரனின் கம்ரெலிய வீதி புனரமைப்பு மோசடியை அம்பலப்படுத்தியது தேசிய கணக்காய்வு அலுவலகம்\nபாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட கம்பெரலி பணிகளில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன என பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட...\nஎடுப்பார் கைப்பிள்ளைகளால் அரசாங்கம் வெகுவிரைவில் கைசேதப்படும்\nதற்போதைய அரசாங்கம் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியே இருந்து வருகின்றது. ஒருசிலர் தற்போதைய நிலை தொடர்பில் ஏதும் பேசவியலாது ...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2017/11/blog-post_24.html", "date_download": "2020-02-17T07:03:06Z", "digest": "sha1:BGKSVELHKNBZNGXI5ZMBGCBVLZA7CX3Z", "length": 27747, "nlines": 158, "source_domain": "www.kimupakkangal.com", "title": "சூதன் – காலத்தின் குறியீடு | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome இலக்கியம் சூதன் – காலத்தின் குறியீடு\nசூதன் – காலத்தின் குறியீடு\nஎந்தக் கதையை வாசிக்கும் பொழுதும் நினைவில் இணைகோடென என்னுள் ஓடுவது பாரதக் கதைதான். அம்மாவின் வாய்மொழியில் துவங்கியது அப்பயணம். இன்றளவும் வெவ்வேறு எழுத்தாளர்களின் வழியே அறியப்பட்ட கதையின் நுண்வடிவங்களை கண்டுகொண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் கதை வேறொரு வடிவத்தை எடுத்துக்கொள்கிறது. ஒருமுறை மனதை தன்வயப்படுத்தும் கதாபாத்திரத்திலிருந்து மறுமுறை விலகிவிடுகிறேன். இந்த சேர்தலும் பிரிதலும் தான் வாழ்க்கையை பாரதத்தின் வழி புரிந்து கொள்ள வைக்கிறது. மேலும் பாரதத்திற்கென தனியொருத் தன்மை இருக்கிறது. இந்த ஒரு கதை மட்டுமே வாசிப்பவைரையும் அவருக்குண்டான வடிவத்தில், மொழியில் அதே கதையை சொல்ல வைப்பது. மிகப்பெரும் கதைப்பரப்பு வேறு வேறு நியாயப்படுகளை கதை கேட்பவனிடம் விட்டுச் செல்கிறது. விட்டுச் செல்லும் விஷயம் வேரென அமைந்து பாரதத்தை பேச வைக்கிறது.\nஇதை “ஜெய” என்றே வியாசன் தொகுக்கிறார். அவருக்கு பல சூதர்கள் சொல்லும் கதைகளிலிருந்து தொகுக்கப்பட்டு ஒரு குடும்பத்தின் கதையாகவும் ஒரு காலத்தின் கதையாகவும் விரிவுகொள்கிறது. இந்த சூதர்கள் வேறு வேறு தொழில் புரிபவர்களாக பாரதம் முழுக்க வியாபித்துக் கிடக்கிறார்கள். எத்தொழில் புரிந்திடினும் ஓரிடத்தில் அவர்கள் ஒன்றிணைபவர்களாகவும் இருக்கிறார்கள். அது அவர்களது கதை சொல்லும் தன்மை. நிகழ்ந்தவற்றை, கண்டவற்றை வேறொருவரிடம் கடத்துபவர்களாகவே இருக்கிறார்கள். இதுகூட சூதர்கள் அறிந்துகொண்டவற்றிலிருந்து உள்ளுணரும் நியாயப்பாட்டை முன்வைத்து கதைகளை சொல்கிறார்கள். அதை வாசிக்கும் தருணத்தில் எந்த கதாபாத்திரம் நமக்குள் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் நாம் அதை மீட்டுருவாக்கம் செய்ய முனையும் சூதர்களாகவே மாறத் துவங்குகிறோம்.\nஇந்நிலையில் பாரத்தை வெறும் இதிகாசமாகவும், புராணக் கதையாகவும், ஆன்மீகத்தில் தோய்ந்த கதையாகவும் மட்டும் கொள்ளமுடியுமா எனும் கேள்வி பொதுவாகவே எழுகிறது. சக நண்பர் ஒருவருடனான உரையாடலில் மகாபாரதத்திலிருந்து மாயத் தன்மையை எடுத்துவிட்டால் பின் சுவாரஸ்யம் துளிக்கூட இருக்காதே என்றார். மாயத்தன்மை இருப்பதனாலேயே அதன் மீதான நம்பகத்தன்மை குறையத் துவங்குகிறது. இந்த மாயத் தன்மையை நீக்கிவிட்டு சொல்லப்பட்டவற்றின் நுண்மைகளை ஆராயும் பட்சத்தில் இந்நெடுங்கதை வரலாற்றின் பக்கம் சார்பினைக் கொள்ளக்கூடியதாக அமையும். இந்த புள்ளியிலிருந்து பாரதத்தை புதிதாக அணுகுபவர் மராத்திய ஆய்வாளார் இராவதி கார்வே. தன்னுடைய “யுகத்தின் முடிவில்” நூலில் பாரத்தை இந்தப் புள்ளியிலிருந்து துவங்கி நுண்மையான ஆய்வாக மேற்கொண்டிருக்கிறார்.\nஇந்நூல் பாரதக் கதையை சொல்வதில்லை. மாறாக அதில் இருக்கும் சில கதாபாத்திரத்தை முன்வைத்து நூலின் தலைப்பினை பேச முற்படுகிறது. யுகம் முடியும் பட்சத்தில் புதியதொரு யுகத்திற்கான, வாழ்வியல் முறைக்கான விதை விதைக்கப்படுகிறது. ஆனால் அதனுள் இருப்பவை முந்தையவற்றின் எச்சம் என்பதை தர்க்கமாகவே ஏற்றுக் கொள்ளமுடியும். அவ்வகையில் முந்தைய யுகமான பாரதம் நடக்கும் யுகத்தின் அரசியலையும் நிலவியலையும் சில கதாபாத்திரங்களை முன்வைத்து ஆராய்கிறார். இந்நூல் தனிப்பட்ட கதாபாத்திரங்களின் விளக்கங்களாக மட்டுமே நகர்கிறது. பீஷ்மன் என எடுத்துக்கொண்டால் அவனுடைய கதையின் வழியே அவன் கண்ட அரசியலையும், அவனால் உருவாக்கப்பட்ட அரசியலையும் தீர்க்கமாக நூல் பேசுகிறது. இம்மாதிரியான தன்மையை எம்.டிவாசுதேவன் நாயர் எழுதிய இரண்டாம் இடம் நாவலில் காணமுடியும். அக்கதை முழுக்க பீமனின் பார்வையில் நகர்கிறது. அவனுடைய புரிதலும் அறிதலுமே அக்கதைப்பரப்பிற்கான எல்லை. இந்நூலில் கதைக்கு வெளியிலிருந்து இந்த ஆய்வினை ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் செய்வதால் வாசகரிடம் இருக்கும் புரிதலையும் சந்தேகிக்கிறது. அடிப்படை அளவிலான பாரத்ததை தெரிந்த பின் இந்நூலை வாசிப்பது சாலச் சிறந்ததாகும். மேலும் நூல் பேசும் அரசியலை சற்று கூடுதலாக உண��வும் வழிகோலும்.\nஅறிவியல் தர்க்கத்தின் வழி உருவாகக்கூடிய பதில்களை ஆதாரங்களுடன் அணுக முற்படுவது. அந்த தர்க்கங்கள் அனைத்தும் நிகழ்ந்தவற்றினை எதிர்த்து எழுப்பப்படும் கேள்வியிலிருந்து ஆரம்பம் கொள்கிறது. அவ்வகையில் பாரதத்தின் பாத்திரங்களை முன்வைத்து மானுடத்திற்காக இவர் எழுப்பும் கேள்விகள் பாரதத்தைக் காலம் கடந்த கதையுலகமாக மாற்றிவிடுகிறது. நூலிலிருந்து சில உதாரணங்களுடன் கூறலாம்.\nகுந்திக்கென தனியொரு அத்தியாயம் இடம்பெறுகிறது. குந்தி மாத்ரி மற்றும் பாண்டுன் வனவாச காலத்தில் ஐந்து பிள்ளைளும் பிறக்கின்றனர். பின்னும் மாத்ரியின் இச்சை நீங்கியபாடில்லை. கணவனின் உடல் உபாதைகளை அறிந்தும் அவனுடன் மாத்ரி கொள்ளும் உடலுறவு பாண்டுவின் மரணத்திற்கு வித்தாகிறது. அப்போது யார் உடன்கட்டை ஏறுதல் எனும் தர்க்கம் எழுகிறது. இந்த இடத்தை விவரிக்கும் பகுதியில் குந்தியினுள் இருந்த காமம் சார்ந்த ஏங்குதலுக்கு பின்னிருக்கும் உளவியலை மிக நுட்பமாக தீண்டியிருக்கிறார். குந்தி பாண்டுவின் மூத்த மனைவி. அவளுக்கும் இச்சைகள் தீர்ந்தபாடில்லை. ஆனாலும் அவளுக்குள்ளிருந்த கட்டுப்பாடு மாத்ரியிடம் இல்லை. ஒருக்கணம் மாத்ரியின் மீது பொறாமைப்படுக்கிறாள். தன்னால் அடைய முடியாத ஒன்றை அவள் எளிதில் அடைந்துவிட்டாளே எனும் எண்ணம் வலுப்பெறுகிறது. தன்னுள் இருக்கும் இக்குணத்தை அரசியலாக மாற்றும் பொழுதில் மாத்ரி உடன்கட்டை ஏறுகிறாள் என்கிறார். இது உளவியல் ரீதியான வன்முறை. இதை உணர்ந்தே அவள் வாழ்நாள் முழுக்க மேற்கொள்ளும் துறவறம் மாபெரும் போரை உண்டு செய்கிறது. அதில் வெற்றி கிடைத்த பின் மகன்களுடைய அரசின் கீழ் இல்லாமல் திருதிருராஷ்ட்ரன் மாறும் காந்தாரியுடன் கானகத்திற்கு செல்கிறாள். மாத்ரியியைப் பிரிந்த பிறகு அவள்வழியே பிறந்த நகுலன் சகாதேவன் மீத மூவருடன் இணைந்து ஐவராகவே இருக்க வேண்டும் என்று மட்டுமே குந்தி எண்ணுகிறாள். அதற்கு தான் ஏகப்பட்ட தடைகள் ஏற்படுகின்றன. திரௌபதியை ஐவருக்கும் மனைவியாக்கியது அவர்களின் ஒற்றுமையை வலுப்பெறச் செய்வதற்கே எனும் தர்க்கம் கடைசி வரை குந்தியிடம் மிச்சமாய் இருக்கிறது. குலதர்மத்தை மறந்தவர்களுக்கு ஒற்றுமையே அனைத்தையும் கற்றுக்கொடுக்கும் எனும் வகையில் போருக்கு தயார்படுத்துகிறா��். ஆனால் வெற்றிக்கு பின்னான பிரிவே நிகழ்ந்த அபத்தங்களை அர்த்தப்படுத்துகிறது. கிட்டத்தட்ட பாரதத்தின் அனைத்து பாத்திரங்களும் ஏதேனும் ஒரு கட்டத்தில் பிரிந்து செல்கிறார்கள். பிரிவால் உழல்கிறார்கள்.\nகுந்தியைப் போன்று ஒவ்வொரு கதைமாந்தர்களையும் கேள்விக்குட்படுத்துகிறார். தருமன், பீஷ்மன், விதுரன், அஸ்வத்தாமன், துரோணர், காந்தாரி, கர்ணன் முதலிய கதாபாத்திரங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறார். அவர்களின் வாழ்க்கையை கேள்விக்கணைகளால் துளைத்துச் செல்கிறார். அதற்கு மானுடத்தின் முன்னிலையில் அவர் முன்வைக்கும் பதில்கள் பாரதம் சார்ந்த புரிதலையும் கேள்விக்குட்படுத்துகிறது.\nவிதுரன் எனும் பாத்திரத்தை முன்வைத்து சமகால அரசியலையும் கேள்விக்குட்படுத்துகிறார். விதுரன் பணிப்பெண்ணிற்கும் வியாசனுக்கும் பிறந்தவன். உடல் உபாதைகளோ குறைபாடுகளோ எதுவுமே இல்லை. ஞானவான். ஆனாலும் கடைசி வரை அரசாட்சி கிடைக்கவில்லை. மைய அரசியலில் இருக்கும் அனைவரிடமும் நெருக்கமாக இருப்பினும் பாரதம் முழுக்க அவன் மீது பூசப்படும் சூதன் எனும் சாயம் வெளுக்காமல் இருப்பதை கோடிட்டு காட்டுகிறார். அவனுடைய திருமணத்திற்காக பார்க்கப்படும் பெண்ணும் சூதகுலத்தவளாக இருக்கிறாள். இதே நிலையை வேறு ஒரு பாத்திரமும் அடைகிறது எனில் கர்ணன். அதிரதன் வளர்ப்பதிலிருந்து கர்ணன் தனக்கு கிடைத்தவன் தான் எனும் உண்மையை சொல்லியே வளர்க்கிறார். தான் யார் எனும் தேடலிலேயே கதை முழுக்க வலம் வருகிறான். துரியோதனனுக்கும் கர்ணனுக்குமான நட்பை தெளிவாக பாரதம் கொண்டாடினாலும் இருவருக்கும் இடையில் இருக்கும் இடைவெளி எப்படி சூத குலத்தால் உருவாகிறது என்பதை வெளிச்சமிட்டு காட்டுகிறார். கர்ணனை துரியோதனன் பயன்படுத்திக்கொள்கிறான். நட்புக்கு இவர்களைக் காட்டிலும் கிருஷ்ணனுக்கும் அர்ச்சுனனுக்குமான நட்பையே மேலாக வர்ணிக்கிறார்.\nபாரதத்திற்கு பிறகான காலத்தை பௌத்தர்களின் காலமாக கூறுகிறார். அங்கு உருவாகும் தத்துவங்களுக்கான கதைப் பின்புலங்கள் பாரதத்திலிருந்து கையாளப்படுகிறது என்கிறார். வாசுதேவ – எதிர்வாசுதேவ எனும் நிலையை பௌத்தம் பேசுகிறது. இந்தத்தன்மையை கிருஷ்ணனுக்கான அத்தியாயத்தில் விளக்குகிறார். இந்த தத்துவத்தையே பாரதக்கதை முழுமைக்குமாக பேசுகிற���ு. மனிதர்களில் அனைவரிடமும் நற்குணங்களும் கெட்ட குணங்களும் கலந்து இருக்கின்றன. அவற்றில் எவை மானுடத்திற்கு தேவை என்பதே சவாலாக நிற்கிறது. அதை பகுத்தறியத் தெரியாதவன் வீழ்ச்சியுருகிறான். அந்த வீழ்ச்சியைப் பேசும் ஒரு யுகத்தை பாரதம் பதிவு செய்திருக்கிறது.\nஒரு யுகத்தின் முடிவில் இருக்கக்கூடிய அல்லது உருவாகக்கூடிய அபத்தம் அடுத்த யுகத்திற்கான வித்தாக அமைகிறது. அதை வளர்த்தெடுக்கும் பட்சத்தில் யுகம் அறம் பிறழ்ந்த பாதையைத் தேர்ந்தெடுக்க நேர்கிறது. யூதாஸின் நிலை அடுத்த யுகத்தின் ஆரம்பமாகவே என்னால் அர்த்தப்படுத்திக் கொள்ளமுடிகிறது. அங்ஙணம் எடுத்துவரப்பட்ட சாதீயப் படிநிலைகளையும், நிலவியல் வரையறைகளையும் தீர்க்கமாக சொல்லிச் செல்கிறார். இவர் சொல்லாத தர்க்கங்களும் கதாபாத்திரங்களும் நிறைய இருக்கின்றன எனும் விழிப்பையும் கொடுத்தே சொல்கிறார். ஓர் யுகம் முடிந்தாலும் முடிவற்ற தர்க்கத்தை உருவாக்கியே சென்றிருப்பதை நூலின் முழுமை உணரவைக்கிறது.\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nநேனோவின் பதிவினை நான் எழுதும் ஐ அம் கிருஷ்ணா சா என்னும் தொடரில் எழுதினேன். அதில் சில கிரேக்க கதைகளின் குறிப்புகள் வருகிறது என்றும் அதை தேடி...\nசமீபத்தில் மிகப்பிரபலமான ஆங்கில சீரீஸ் எச்.பி.ஓவில் வெளியான செர்னோபில். 33 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அணுக்கசிவினால் ருஷ்யாவின் ஒரு பக...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nசூதன் – காலத்தின் குறியீடு\nபசித்த மானிடம் பற்றிய உரையாடல்\nகடந்தகாலக் கறைகளை நீக்க முனையும் கதைகள்\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/9788184938364.html", "date_download": "2020-02-17T06:37:18Z", "digest": "sha1:IBJKQ5HI45LW7N4XVRJC5OLEDBODNOHU", "length": 8394, "nlines": 132, "source_domain": "www.nhm.in", "title": "நாவல்", "raw_content": "Home :: நாவல் :: அஜ்வா\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநவீன வாழ்வு கொண்டாடத்தக்க அம்சங்களைக் கொண்டுவந்து குவித்திருந்தாலும், கூடவே சிதறிய தலைமுறை என்கிற வகைமையையும் விட்டுச் செல்கிறது. அடையாளச் சிக்கலில் மாட்டிக்கொண்ட அந்த நவீன மனிதர்கள் தங்களது வேர்களைத் தேடி இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அடியாழத்தில் உறைந்திருக்கும் பயத்தை வெல்கிற சாவியைத் தேடி மனிதர்கள் காலந்தோறும் ஓடியபடியே இருக்கிறார்கள். அவர்கள் சரணடைகிற புள்ளிகள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களை எடுத்துப் பெரிய வட்டங்களாக மாறியபடியே இருக்கின்றன.\nமதங்களைக் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காட்சிப்படுத்துகிற இந்த நாவல், எல்லாவற்றிலிருந்தும் தப்பித்து அலையும் ஒருவனின் வாழ்க்கையை அதன் அர்த்தங்களோடு முன்வைக்கிறது. மனிதர்கள் எப்போதும் தன்னை மீட்டெடுக்கிற ஒரு கையைத் தேடித்தான் காடு மலை கடந்தலைகிறார்கள்.\nஅஜ்வா என்பது ஓர் ஆழமான விருப்பம். ஆழமான நம்பிக்கை. அப்படியான நம்பிக்கை என்கிற மந்திரக் கையொன்று, வீழ்ச்சியின் குவியலொன்றுக்குள் இருந்து ஒரு பிஞ்சுத் தலையை மீட்டெடுத்த கதை இது. பயங்களை வெல்ல நினைப்பவர்களுக்கான சாவியை இந்நாவலின் வழியாகப் படிப்பவர்களின் கைகளுக்குக் கடத்துகிறார் சரவணன் சந்திரன்.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசுய வேலைவாய்ப்புகள் (விவசாயம்) சிறுவர் படைத்த சாதனைகள் பண்பாட்டை வளர்க்கும் பக்திக் கதைகள்\nபழஞ்சீனக் கவிதைகள் என் உயிரே என் உறவே பாகம் 1 &2 ஆழத்தை அறியும் பயணம்\nசிந்துபாத்தின் சாகச கடற் பயணங்கள். ஆத்மாவின் ராகங்கள் திருக்குறள் உரைக்கொத்து(காமத்துப்பால்)\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-02-17T06:30:46Z", "digest": "sha1:NYMAPPZ5NIYSYS2MFVM4GAYS5C6GX7LU", "length": 13200, "nlines": 221, "source_domain": "dhinasari.com", "title": "தமிழுணர்ச்சி Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஆன்மிக கேள்வி பதில்: மகா சிவராத்திரி இரவு நேரத்தில் ஏன்..\nஏசி வெடித்து கணவர் உயிரிழப்பு; மனைவி கவலைக்கிடம்~ தூக்கத்தில் சோகம்\nபிறந்த நாள் கொண்டாடி முதல்வருக்கு வைத்த கட்அவுட்\nபிப்.17: இந்து முன்னணி முதல் மாநில தலைவர் தாணுலிங்க நாடார் 105 வது பிறந்தநாள்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nவேளாங்கண்ணி சென்று வரும்போது… பழுதாகி நின்ற வேனுடன் தனியார் பஸ் மோதி… 3 பேர்…\nவண்ணாரப் பேட்டை போராட்டம் – நன்றாகக் கவனிக்கவும்\nவெற்றிகரமாக 4 ஆம் ஆண்டில்.. முதல்வருக்கு விஜயகாந்த் வாழ்த்து:\nவெள்ளி தொழுகைக்குப் பிறகான போராட்டங்களை அடுத்து… கண்காணிக்க 6 அதிகாரிகள்\n முதன் முறை ரிஜிஸ்டர் செய்யப்பட்ட திருமணம்\nபிறந்த நாள் கொண்டாடி முதல்வருக்கு வைத்த கட்அவுட்\n2020 ஐபிஎல்.,லில் சென்னை அணி ஆடப் போகும் போட்டிகளின் தேதி, நேரம், இடம் இதோ…\nதேச துரோகம்: இந்தியாவை எதிர்த்து பாகிஸ்தானுக்கு ஆதரவாய் கோஷம்\nமும்பை: வேகமாய் வந்து கொண்டிருந்த ரயில்.. பாதையை கடக்கும் நபர் பிறகு என்னாச்சு\nமலைப்பாதையில் ஏற்பட்ட கோர விபத்து: 9 பேர் உயிரிழப்பு\nகொரோனா கரன்சிகள் மூலமும் பரவும் சுத்தம் செய்து தனிமை படுத்தப்படுகிறது\nரூ.5.50 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தல்\nஇதய வடிவில் நின்ற ராணுவ டேங்கர்ஸ் இதயத்தை திறந்து காதல் சொன்ன வீரர் இதயத்தை திறந்து காதல் சொன்ன வீரர்\nலாபத்தை அள்ளிய அலிபாபா ஆன்லைன் நிறுவனம் மூன்றே மாதத்தில் மூன்று கோடி அதிகரிப்பு\nவேளாங்கண்ணி சென்று வரும்போது… பழுதாகி நின்ற வேனுடன் தனியார் பஸ் மோதி… 3 பேர்…\nபிப்.17: இந்து முன்னணி முதல் மாநில தலைவர் தாணுலிங்க நாடார் 105 வது பிறந்த���ாள்\nவண்ணாரப் பேட்டை போராட்டம் – நன்றாகக் கவனிக்கவும்\nசெங்கோட்டை அருகே… வல்லத்தில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஆன்மிக கேள்வி பதில்: மகா சிவராத்திரி இரவு நேரத்தில் ஏன்..\n“ஒருவரின் தர்மம், இன்னொருவருக்கும் தர்மமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை”\nமாசி மாத முதல் சனிக்கிழமை காய்கறி அலங்காரத்தில் மருதூர் அனுமந்தராயசாமி\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.17- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.16- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.15- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\n ‘சண்டே’ லே சண்டையை கிளப்ப தல தளபதி ஃபேன்ஸ்\nசிரஞ்சீவியின் முதல் சினிமா இயக்குனர் காலமானார்\n காதலர் தினத்தில் வெளியிட்ட ரகசியம்\n அதிரடி நாயகிக்கு அளித்த சம்பளம்\n ஓர் இடத்துக்காக தேர்தலை புறக்கணிக்கணுமா\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விவகாரத்தில்... தமிழக அரசு என்ன முடிவு எடுக்க வேண்டும்\nஆகம முறைப்படி நடத்த வேண்டும்\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/958152", "date_download": "2020-02-17T07:49:37Z", "digest": "sha1:MJXCGI7B22MNYJ6XN4NI4PLC3LCFK6OD", "length": 7269, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "மகளிர் சுகாதார வளாகத்தை திறக்க கோரிக்கை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி ���ிருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமகளிர் சுகாதார வளாகத்தை திறக்க கோரிக்கை\nநெய்வேலி, செப். 20: குறிஞ்சிப்பாடி ஒன்றியம் காயல்பட்டு ஊராட்சியில் மகளிர் சுகாதார வளாகம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கும் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் வசதிக்காக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.\nஆனால் இந்த மகளிர் சுகாதார வளாகம் திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள், மகளிர் சுகாதார வளாகத்தை திறக்க ஊராட்சி செயலாளரிடம் புகார் கூறியும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகின்றனர். மேலும் இந்த சுகாதார வளாகம் எதிரே செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறி உள்ளது. எனவே, காயல்பட்டு சுகாதார வளாகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசாராயம் விற்ற 2 பேர் கைது\nநாகலூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு\nவளர்ச்சி பணிகள் குறித்து எம்பி ஆய்வு\nகஞ்சா விற்ற 2பேர் கைது\nபண்ருட்டி பகுதியில் தெருநாய்களை பிடிக்க மக்கள் கோரிக்கை\nவிவசாய கடன் அட்டை விழிப்புணர்வு முகாம்\nதீயணைப்பு நிலையத்தில் இயக்குனர் திடீர் ���ய்வு\nமதுபோதையில் வாலிபரை வழிமறித்து தாக்குதல்\nபோலீஸ் பாதுகாப்புடன் அதிமுக ஆலோசனை கூட்டம்\n× RELATED சாராயம் விற்ற 2 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=97863", "date_download": "2020-02-17T08:13:41Z", "digest": "sha1:MXWMY6ZYVL7VQ6NRTWL5MGEKCM5DIQO6", "length": 12581, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Pavithra Utsavam at kallalagar temple | கள்ளழகர் கோயிலில் திருபவித்திர உற்சவ திருவிழா", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதஞ்சை பெரியகோவிலில் 2 நாளில் லட்சக்கணக்கானோர் தரிசனம்\nமாசி திருவிழா: ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் வீதியுலா\nநடராஜர் கோவிலில் பக்தர்களை கவரும் வெள்ளை குதிரை\nகாரைக்குடி வயிரவமூர்த்தி கோயிலில் 108 கோ பூஜை\nகாரமடை அனுமந்தராய சுவாமி கோவில் விழா\nமகா சிவராத்திரி: சதுரகிரியில் பக்தர்களுக்கு 4 நாள் அனுமதி\nகாளஹஸ்தி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்\nஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் 251 திருவிளக்கு பூஜை\nசவுந்திரராஜ பெருமாள் கோயிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை\nசீர்காழி குமார சுப்ரமணியர் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு\nதிருவோணம்: வெண்ணைக்காப்பு ... ஓணம் பண்டிகை: வழிபாடுகளுடன் உற்சாக ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகள்ளழகர் கோயிலில் திருபவித்திர உற்சவ திருவிழா\nஅலங்காநல்லுார்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆவணி திருபவித்திரஉற்சவ திருவிழா தொடங்கியது.\nஉற்ஸவர் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார். அப்போது கீழே விரிக்கப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட தானியங்கள்மீது 108 கலசங்கள் வைக்கப்பட்டு தேங்காய்,வாழைப்பழம், மாவிலைகள், மலர்மாலைகள் மற்றும் தாம்பூலங்கள் இணைக்கப்பட்டன.தொடர்ந்து 135 அரிய மூலிகை திரவியங்கள், நுாபுரகங்கை தீர்த்தத்துடன்சேர்க்கப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திருபட்டு நுால்களாலான வண்ணமாலைகள் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. திருபவித்திர பட்டு நூல் மாலைகளை மூலவர் மற்றும் ஸ்ரீதேவி, பூமிதேவி, கல்யாணசுந்தரவள்ளி தாயார் மற்றும் ஆண்டாள் ஆகிய தெய்வங்களுக்கு அணிவிக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன.இவ்விழா செப்.,13ல் நிறைவுபெறும். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா செய்திருந்தனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதஞ்சை பெரியகோவிலில் 2 நாளில் லட்சக்கணக்கானோர் தரிசனம் பிப்ரவரி 17,2020\nதஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு பக்தர்களின் வருகை அதிகாரித்துள்ள நிலையில், ... மேலும்\nமாசி திருவிழா: ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் வீதியுலா பிப்ரவரி 17,2020\nராமேஸ்வரம்: மாசி திருவிழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் இருந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் ... மேலும்\nநடராஜர் கோவிலில் பக்தர்களை கவரும் வெள்ளை குதிரை பிப்ரவரி 17,2020\nசிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ஆதிமூல நாதர் சுவாமிக்கு, கடந்த 5ம் தேதி ... மேலும்\nகாரைக்குடி வயிரவமூர்த்தி கோயிலில் 108 கோ பூஜை பிப்ரவரி 17,2020\nகாரைக்குடி: காரைக்குடி அருகே வயிரவபுரம் வயிரவமூர்த்தி கோயிலில் உலக நன்மைக்காக 108 கோ பூஜை ... மேலும்\nகாரமடை அனுமந்தராய சுவாமி கோவில் விழா பிப்ரவரி 17,2020\nமேட்டுப்பாளையம்; காரமடை மருதுாரில், மிகவும் பழமை வாய்ந்த, அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது. இங்கு மூலவர் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tirunelveli.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2020-02-17T07:16:59Z", "digest": "sha1:YXKW7LSKEGA3SJ32PAM5AK5TLKLRMSFY", "length": 11571, "nlines": 117, "source_domain": "tirunelveli.nic.in", "title": "மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை | திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடுஅரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருநெல்வேலி மாவட்டம் Tirunelveli District\nசேவைகள் மற்றும் கட்��ண விபரம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமுதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்\nஊரக கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்\nஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை\nஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்திட்டங்கள்\nஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பள்ளிகள் விபரம்\nஆதிதிராவிடா் நல விடுதிகளின் விபரம்\nதமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்\nதமிழ்நாடு மகளிா் நல சமூக பொருளாதார முன்னேற்ற நிறுவனம்\nமாவட்ட வழங்கல் (ம) விற்பனைச் சங்கம்\nதமிழ்நாடு நகா்புற வாழ்வாதார இயக்கம்\nதீன் தயாள் உபாத்யாய – கிராமின் கௌசல்யா யோஜனா\nபிணைத் தொழிலாளா் முறைமை (ஒழிப்பு)\nமாவட்ட புள்ளி விபர கையேடு\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nவறுமை ஒழிப்புத் திட்டங்களை இந்திய அரசு மற்றும் மாநில அரசு செயல்படுத்துவதில் மாவட்ட அளவில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை முக்கிய அங்கமாக உள்ளது. வறுமை ஒழிப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் திறன் கொண்ட, சிறப்பு மற்றும் தொழில் நிறுவனமாக மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கருதப்படுகிறது, மேலும் கிராமப்புற மக்களுக்கு இலக்குகளை திறம்பட நடத்தி வருகிறது. கிராமப்புற உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கும், கிராமப்புறங்களின் பொருளாதார வருவாயை பின்தங்கியும், வறுமையையும் ஒழிப்பதற்கான முக்கியத்துவத்தை வளர்ப்பதில் இது உதவுகிறது. மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கிராமப்புற மக்களை, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், வறுமை ஒழிப்பிற்காகவும் பல திட்டங்களை செயல்படுத்துகிறது. நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முக்கிய உந்துதல் பொருளாதார ஏற்றத்தாழ்வை நீக்கி, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களைக் கொண்டு வருகின்றது.\n1980 இல் நிறுவப்பட்ட மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை தமிழ்நாடு சங்கங்களின் சட்டத்தின் கீழ் ஒரு பதிவு செய்யப்பட்ட சமுதாயம். மாவட்ட ஆட்சியா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் தலைவர். ஆணையம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை நிர்வாகத்தின் நிர்வாகத்தை செயல்படுத்துகிறது. மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்டமிடல் மற்றும் செயல்பாடுகளை உள்ளடக்கிய பிரதான கொள்கை முடிவுகளை ஆளும் குழு நிர்வகிக்கிறது, இருப்பினும் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு அம்சங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை யின் ஆளும் குழு கூட்டம் ஒரு காலாண்டில் ஒரு முறை நடத்தப்படுகிறது.\nமாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இன் நிர்வாக செலவு 75:25 விகிதத்திற்கு இடையில் மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையில் பகிர்ந்துள்ள ”மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை நிர்வாகம்” தலைமையின் கீழ் சந்தித்தது. வாடகை, POL, அலுவலக செலவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய செலவினங்களில் அதிகபட்சமாக 30% செலவாகும். திருநெல்வேலி மாவட்டம் D (> 15 வட்டார வளா்ச்சி அலுவலகம்) கீழ் வருகிறது. இந்த ஒதுக்கீடு ஆண்டுக்கு ரூ .171.503 லட்சம். ஒவ்வொரு வருடமும், கூட்டிணைப்பு அடிப்படையில், 5% வரை பணவீக்கம் காரணமாக அதிகரிக்கும்.\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமுதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் சொடுக்குக\nஊரக கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் (RBMRS) சொடுக்குக\n© உள்ளடக்கம் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்திற்குரியது , ஆக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nஇறுதியாக மாற்றிய தேதி: Feb 17, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2020/feb/10/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-3354298.html", "date_download": "2020-02-17T05:58:00Z", "digest": "sha1:LMVEH5IH27KBEKNYMT44SQLSBILOBIYJ", "length": 9456, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "செயல்படாத வருவாய் ஆய்வாளா் அலுவலகம்: சான்றிதழ் பெற முடியாமல் பொது மக்கள் அவதி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nசெயல்படாத வருவாய் ஆய்வாளா் அலுவலகம்: சான்றிதழ் பெற முடியாமல் பொது மக்கள் அவதி\nBy DIN | Published on : 10th February 2020 11:28 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசின்னமனூரில் புதா்மண்டிய நிலையில் சேதமடைந்துள்ள வருவாய் ஆய்வா���ா் அலுவலகம்.\nதேனி மாவட்டம் சின்னமனூரில் வருவாய் ஆய்வாளா் அலுவலகம் முறையாக செயல்படாததால் சான்றிதழ் உள்ளிட்ட சேவைகளை பெற முடியாமல் பொது மக்கள் அவதிப்படுகின்றனா்.\nசின்னமனூரில் ராதா கிருஷ்ணன் நெல் அரைவை ஆலை தெருவில் வருவாய் ஆய்வாளா் அலுவலகம், குடியிருப்பு உள்ளது. இதன் மூலம் சின்னமனூா், பூலாநந்தபுரம், கருங்கட்டான்குளம், முத்துலாபுரம், சின்னஒவுலாபுரம் ஆகிய 5 ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பிறப்பு, இறப்பு , சாதி சான்றிதழ்கள், பட்டா , சிட்டா நகல்கள் பெற்றுச் செல்கின்றனா்.\nஇந்நிலையில் இந்த கட்டடம் முறையாக பராமரிக்கப்படவில்லை. மேலும், இதில் மின்சாரம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பணியாளா்கள் இங்கு தங்குவதில்லை. இக் கட்டடம் புதா் மண்டியதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளது. இதனால் கடந்த பல மாதங்களாக இக்கட்டடம் பயன்பாடின்றி உள்ளது. மேலும் அலுவலக இரும்பு வாயில் சேதமடைந்திருப்பதால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.\nஇதன் காரணமாக வருவாய் ஊழியா்கள் இங்கு பணிக்கு வருவதில்லை. எனவே பொது மக்கள் சான்றிதழ் உள்ளிட்ட சேவைகளை பெற முடியாமல் அவதிப்படுகின்றனா்.\nஎனவே, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பயன்பாடின்றி கிடக்கும் வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தை சீரமைப்பு செய்து வருவாய் பணியாளா்கள் உரிய அலுவலக நேரத்தில் பணியில் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் 3ஆவது முறையாகப் பதவியேற்பு\nபுது தில்லியில் நடைபெற்ற 21 கன் சல்யூட் விண்டேஜ் கார் அணிவகுப்பு\nஅக்‍ஷய பாத்ரா காலை உணவுத் திட்டம்\nஉடல் வெப்ப சோதனையில் 5ஜி தொழில்நுட்பம்\nகரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் மகளிர் ஓட்டுநர் அணி\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ��டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/search?searchword=sathish%20-%20sindhu", "date_download": "2020-02-17T07:37:49Z", "digest": "sha1:MTQDI36TYJNKH7V6BNZCI25NCHYRBM5B", "length": 6542, "nlines": 112, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nடிஜே இசையின் சத்தத்தால் மேடையிலேயே உயிரிழந்த மணமகன்…\nஇந்திய விமானப்படை தேஜஸ் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி…\nடெல்லியில் 2 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை…\nடெல்லி வந்த 406 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என அறிவிப்பு…\nஅதிமுக மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நிறைவு…\nதமிழக பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தொடக்கம்…\n9 மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது…\nடெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு…\nசம்பளத்தை நன்கொடையாக கொடுத்த சன்னி லியோன்…\nஜேம்ஸ் பாண்ட் டைட்டில் பாடல் வெளியானது\nடாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…\nநீ என்னைக் கொல்கிறாய் :ஆலியா பட்டை வருணித்த ரசிகர்…\nஆவின் டேங்கர் லாரி வேலை நிறுத்தத்தால் பாதிப்பில்லை…\nபாம்புகள் நடனமாடியதை கண்டு வியந்த கிராம மக்கள்…\n2 நாள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் கூடியது சட்டப்பேரவை…\nசேலம் மாவட்டம் , அரசு பள்ளியில் நடைபெற்ற 60ம் ஆண்டு பொன்விழா…\nபேனர் கலாசாரத்தை மீண்டும் தொடங்கிய தி.மு.க.வினர்…\nஇலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகள் பறிமுதல்…\nநாகர்கோவிலில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி…\nஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பாய்மர படகுப் போட்டி…\nநாட்டின் ஏற்றுமதி 1.66 சதவீதம் சரிவு - மத்திய வர்த்தக துறை அமைச்சகம்…\nசீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொடரும் உயிரிழப்புகள்…\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் 5 பேர் கைது…\nசீனாவில் இருந்து டெல்லி வந்த 406 பேருக்கு தீவிர மருத்துவ பரிசோதனை…\nநடிகர் சதீஸ் - சிந்து திருமண ஆல்பம் ..\nகாமெடி நடிகர் சதீஸ் திருமண நிகழ்வின் புகைப்படங்கள் இதோ..\nநடிகர் சதீஸ் - சிந்து திருமண ஆல்பம் ..\nகாமெடி நடிகர் சதீஸ் திருமண நிகழ்வின் புகைப்படங்கள் இதோ..\nசம்பளத்தை நன்கொடையாக கொடுத்த சன்னி லியோன்…\nஆவின் டேங்கர் லாரி வேலை நிறுத்தத்தால் பாதிப்பில்லை…\nடிஜே இசையின் சத்தத்தால் மேடையிலேயே உயிரிழந்த மணமகன்…\nஜேம��ஸ் பாண்ட் டைட்டில் பாடல் வெளியானது\nபாம்புகள் நடனமாடியதை கண்டு வியந்த கிராம மக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/album/did-you-know/", "date_download": "2020-02-17T07:29:01Z", "digest": "sha1:DJVNZSNHECITBYGTNGBFN4LIFVHGZFXD", "length": 6383, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "அப்படிபோடு !", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகலாம் உதிர்த்த சிறந்த பொன்மொழிகள்\nபகத் சிங் - மனம் கவர்ந்த வரிகள்\n‘மீசை கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் அழைக்கப்பட்ட பாரதி\nவட இந்தியா... தென் இந்தியா... 'ஃபன்' இந்தியா\nகல்வெட்டில் பதிக்கத்தக்க மூளைக்கார ஐடியாஸ்\nநம்மை வியப்பில் ஆழ்த்திய ஏடா கூடமான கண்டுபிடிப்புகள்\nதாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'.\nஅன்னை தெரசா உதிர்த்த பொன் மொழிகள்\nஇந்தியாவில் இப்படி ஒரு கிராமம்.. ஒவ்வொரு வீட்டு மாடியிலும் ஒரு 'விமானம்'..\nமகிழ்ந்திருங்கள்.... சார்லி சாப்ளினின் பொன்மொழிகள்..\nகாதலர் தினம் ஸ்பெஷல்... வைரலான டாப் மீம்ஸ்\nஆங்கிலேயரை கதிகலங்க வைத்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\n1. `காதலனின் ரேஸ் பைக்கை ஓட்டினார்'.. காதலர் தினத்தில் உயிரிழந்த இளம்பெண்\n2. ரூ.15 லட்சம் கொடுத்தா பொண்டாட்டி.. இல்லனா வப்பாட்டி கற்பழித்த பெண்ணிடம் பேரம் பேசிய கொடூரம்\n3. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\n சீனாவில் சிக்கித் தவிக்கும் மணப்பெண் உருக வைக்கும் வீடியோ பேட்டி\n5. உலகம் வியந்த கோவில்ஒரே கல்லில் செதுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கோயில்...\n6. மளமளவென பற்றிய தீ அலறியபடியே உயிரிழந்த 15 குழந்தைகள்\n7. மாணவிகளின் உள்ளாடைகளை களைத்து சோதனை அதிர வைத்த பெண்கள் கல்லூரி\nபோக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையில் பிரசவம் பார்த்த போலீஸ் அதிகாரி\n`மூச்சு முட்டுது, சீக்கிரம் வாங்கண்ணா'- 16 நிமிடங்கள் கெஞ்சிய இளைஞர்.. கைவிட்டதா 108..\n வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76713-chennai-attempt-abduct-and-marry-girl-who-refused-love.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-17T06:44:45Z", "digest": "sha1:4AYHR3JWNVDXGQ2GYZY44OUMQVAGHJNG", "length": 12402, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "சென்னையில் கல்லூரி மாணவி கடத்தல்! ஒரு தலைக் காதலால் விபரீதம்! | chennai attempt abduct and marry girl who refused love", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nசென்னையில் கல்லூரி மாணவி கடத்தல் ஒரு தலைக் காதலால் விபரீதம்\nசென்னை மாங்காடு அருகே மத்திய உளவு பிரிவு ஆய்வாளரின் மகளை ஒரு தலையாக காதலித்த நபர் திருமணம் செய்து கொள்வதற்காக பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து கடத்திய நிலையில் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.\nமாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் வேகமாக சென்ற கார் சாலையோரமாக இருந்த பள்ளத்தில் சிக்கியது. அந்த வழியாக சென்றவர்கள் காருக்குள் பார்த்த போது, 3 இளைஞர்களும் கதறி அழுதபடி ஒரு இளம் பெண்ணும் இருந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அப்பகுதியினர் காரில் இருந்து இளம்பெண்ணை கிழே இறக்கினார்கள். மேலும் 3 இளைஞர்களுக்கும் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.\nபோலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர்களுள் ஒருவர் மதனந்தபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் என்பவதும், பள்ளி நாட்களில் இருந்தே அந்த இளம்பெண்ணை காதலித்து வந்ததும் தெரியவந்தது. அந்த பெண் தமது காதலை ஏற்றுக்கொள்ளாததால் திருமணம் செய்துக் கொள்வதற்காக கல்லுாரிக்கு சென்று கொண்டிருந்த அவரை 11ஆம் வகுப்பு பயிலும் தமது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தியதும் தெரிய வந்தது. கடத்தப்பட்ட பெண் மத்திய உளவு பிரிவு ஆய்வாளரின் மகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், 3 பேரையும் கைது செய்து சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைத்தனர். மத்திய உளவு பிரிவு ஆய்வாளரின் மகளையே மாணவர்கள் காரில் கடத்திய சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆத்திரத்தில் காதலியின் நிர்வாண புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட காதலன்..\nமகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்க���டுத்தனம்\nவேலைக்கு சென்ற தோழி - தனியாக இருந்த இளம்பெண் கொலை.. காதலனுக்கு வலைவீச்சு\nநொடி பொழுதில் எல்கேஜி மாணவனின் உயிரை பறித்த பள்ளி வாகனம்..\n1. `காதலனின் ரேஸ் பைக்கை ஓட்டினார்'.. காதலர் தினத்தில் உயிரிழந்த இளம்பெண்\n2. ரூ.15 லட்சம் கொடுத்தா பொண்டாட்டி.. இல்லனா வப்பாட்டி கற்பழித்த பெண்ணிடம் பேரம் பேசிய கொடூரம்\n3. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\n4. உலகம் வியந்த கோவில்ஒரே கல்லில் செதுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கோயில்...\n சீனாவில் சிக்கித் தவிக்கும் மணப்பெண் உருக வைக்கும் வீடியோ பேட்டி\n6. மளமளவென பற்றிய தீ அலறியபடியே உயிரிழந்த 15 குழந்தைகள்\n7. மாணவிகளின் உள்ளாடைகளை களைத்து சோதனை அதிர வைத்த பெண்கள் கல்லூரி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னையில் பாரம்பரியக் பழமையான மிகப்பெரிய அரண்மனை...\nதமிழகத்தில் விடிய விடிய முஸ்லீம்கள் போராட்டம்\nசென்னை சிறப்பு எஸ்.ஐ மீது மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு.. நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்\nமகனை இழந்த சோகத்திலும் 7 பேருக்கு வாழ்வளித்து நெகிழ்ச்சி..\n1. `காதலனின் ரேஸ் பைக்கை ஓட்டினார்'.. காதலர் தினத்தில் உயிரிழந்த இளம்பெண்\n2. ரூ.15 லட்சம் கொடுத்தா பொண்டாட்டி.. இல்லனா வப்பாட்டி கற்பழித்த பெண்ணிடம் பேரம் பேசிய கொடூரம்\n3. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\n4. உலகம் வியந்த கோவில்ஒரே கல்லில் செதுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கோயில்...\n சீனாவில் சிக்கித் தவிக்கும் மணப்பெண் உருக வைக்கும் வீடியோ பேட்டி\n6. மளமளவென பற்றிய தீ அலறியபடியே உயிரிழந்த 15 குழந்தைகள்\n7. மாணவிகளின் உள்ளாடைகளை களைத்து சோதனை அதிர வைத்த பெண்கள் கல்லூரி\nபோக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையில் பிரசவம் பார்த்த போலீஸ் அதிகாரி\n`மூச்சு முட்டுது, சீக்கிரம் வாங்கண்ணா'- 16 நிமிடங்கள் கெஞ்சிய இளைஞர்.. கைவிட்டதா 108..\n வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/mahinda_24.html", "date_download": "2020-02-17T06:43:35Z", "digest": "sha1:Q6CT3JYXUT3KQFOS3WJ6X5HI6PJNFYTD", "length": 7549, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "மஹிந்த வீட்டு திருமணத்தில் ரணில் மற்றும் மைத்திரி? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மஹிந்த வீட்ட��� திருமணத்தில் ரணில் மற்றும் மைத்திரி\nமஹிந்த வீட்டு திருமணத்தில் ரணில் மற்றும் மைத்திரி\nடாம்போ January 24, 2019 இலங்கை\nவீரகெட்டிய- கால்டன் இல்லத்தில் இன்று இடம்பெற்ற இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹிதவின் திருமண வைபவத்தில் இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துக்கொண்டார்.\nகுறித்த திருமண வைபத்துக்கு பிரதமர், ஆளுங்கட்சி அமைச்சர்கள்,உறுப்பினர்கள் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.\nமுன்னதாக சிங்கப்பூர் புறப்பட்டு செல்லமுன்னர் நாட்டின் ஜனாதிபதி மைத்திரியும் மணமக்களை சந்தித்து வாழ்த்தியதுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.\nஇதேவேளை முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவும் ரணிலும் சிரித்து பேசியவாறு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.\nமுடக்கப்படும் தமிழர் தாயகம்: அம்மானுக்கு ஆப்பிள் யூஸ்\nவடக்கு கிழக்கு தெற்கு என எந்த பேதமும் இல்லாமல் அரச நிருவாகம் , நீதித்துறை , வெளிநாட்டு சேவைகள் என எல்லா துறைகளையும் தகுதியற்றவர்கள் மூ...\nசாவித்திரி சுமந்திரனிற்கு மதமாற்றத்திற்கு சம்பளம்: சச்சிதானந்தன்\nவடக்கில் சைவர்களை மதம் மாற்றும் பணிகளில் ஈடுபட கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் மனைவி சாவித்திரி சுமந்திரன் மாதாந்தம் இரண்டு...\nநல்லை ஆதீனத்திற்கு சொகுசு வாகனம்\nநல்லை ஆதீனம் சமய பணிகளை ஆற்றிக்கொள்ள அகில இலங்கை இந்து மாமன்றம் மகிழுந்து ஒன்றை வழங்கியுள்ளது. பௌத்த பீடங்களிற்கு அரசுகள் பாய்ந்து...\n பாரிஸ் மேயர் கனவை தவிடுபொடியாக்கியது\nஒரு பாலியல் புகைப்படங்கள் வெளிவந்ததால் பிரெஞ்சு ஆளும் கட்சி வேட்பாளர் பெஞ்சமின் கிரிவாக் பாரிசின் நகர முதல்வராக (மேயர்)\nதேர்தலின் மூலம் பலத்தை நிரூபிப்போம்\nதங்களிற்கு அடையாளத்தை தேடிக்கொள்ள அனந்தி மற்றும் சிறீகாந்தா,சிவாஜி தரப்பு முற்பட்டுள்ளதான விமர்சனத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மாவீரர் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வல���ப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் ஐரோப்பா பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Vice%20President", "date_download": "2020-02-17T08:04:59Z", "digest": "sha1:SG32NFDFQTOMJPQG7XEKUKVRIJXNSFZU", "length": 8380, "nlines": 68, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nநடிகர் சங்க தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவு...\n36 ஆயிரம் கோடி ரூபாயில், பத்தாயிரம் கோடி ரூபாயை செலுத்தியது ஏர்டெல்\nவண்ணாரப்பேட்டையில் உரிய அனுமதியின்றி போராட்டம், பொதுச் சொத்துகளுக்க...\nமுதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்று 3 ஆண்டுகள் நிறைவு... அமைச...\nநேதாஜியின் வாழ்க்கை மூலம் பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் - குடியரசு துணை தலைவர்\nநேதாஜியின் வாழ்க்கை மற்றும் போராட்டத்தில் இருந்து நாம் பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்று குடியரசு துணை தலைவர் வெங்கையாநாயுடு தெரிவித்துள்ளார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ந...\nசென்னை வந்த குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு உற்சாக வரவேற்பு\nசென்னை வந்த குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு வெங்கையா நாயுடு இன்று வந்தார். அவரை...\nஅழகான உலகைக் கட்டமைக்க நமது விழாக்கள் ஊக்கமளிக்கும் - குடியரசு துணை தலைவர்\nஅனைவரையும் உள்ளடக்கிய, அழகான உலகைக் கட்டமைக்க நமது விழாக்கள் ஊக்கமளிக்கும் என்று குடியரசு துணை தலைவர் வெங்கையாநாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழா...\nகிரேக்கம், எகிப்தை போல இந்திய நாகரிகமும் பழமை வாய்ந்தது- குடியரசுத் துணைத் தலைவர் பேச்சு\nகிரேக்கம், எகிப்தை போல இந்திய நாகரிகமும் மி��வும் பழமை வாய்ந்தது என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார். தஞ்சை மாவட்டம் திருவையாறில், தியாகராஜர் ஆராதனை தொடக்க விழா நடைபெற்றது. ஜ...\nதியாகராஜர் ஆராதனை விழாவை குடியரசுத் துணைத் தலைவர் தொடங்கி வைக்கிறார்\nதஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழாவை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தொடங்கி வைக்கிறார். திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வெங்கைய்ய நாயுடு, சிறப்பு விமான...\nபெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க சமுதாய மாற்றம் தேவை - குடியரசுத் துணைத் தலைவர்\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க விழிப்புணர்வும், சமூக மாற்றமும் வர வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற 66-வது தேசிய திரைப்பட விருது வழங்...\nநாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்ட MP-களுக்கு விருது\nமாநிலங்களவையில் சிறப்பாக செயல்பட்ட எம்.பி.க்கான விருது திருச்சி சிவாவுக்கு வழங்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநில முன்னணி மீடியா குழுமமான ‘லோக்மத்’ சார்பில், சிறந்த எம்.பி.க்களுக்கு ஆண்டுதோ...\nசென்னை துறைமுகத்தில் சிங்கம் நடமாட்டமா...\nதனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை - காலை இழக்கும் அபாயத்தில் இ...\nகொடிவேரி அணையில் கட்டபஞ்சாயத்து கும்பல்.. வாகன ஓட்டி மீது தாக்குதல்\nஅந்த 10 முத்தங்கள்.. காதல் கிளிகள் டூயட்..\nகாதலர் தினத்தன்று காதலனுடன் வீட்டில் தனிமையில் இருந்த மனைவியை அரிவா...\nகுட்டிக் கதைக்கு சுட்ட மெட்டு.. அனிருத் மீது அடுத்த புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190325122743", "date_download": "2020-02-17T07:47:36Z", "digest": "sha1:K2PABU3YVDQXOJMKB74F5ZCNNNCRNN2V", "length": 6926, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "தண்ணீர் இன்றி மயங்கி விழுந்த மரங்கொத்தி... பரிதவித்த இளைஞன்..!", "raw_content": "\nதண்ணீர் இன்றி மயங்கி விழுந்த மரங்கொத்தி... பரிதவித்த இளைஞன்.. Description: தண்ணீர் இன்றி மயங்கி விழுந்த மரங்கொத்தி... பரிதவித்த இளைஞன்.. Description: தண்ணீர் இன்றி மயங்கி விழுந்த மரங்கொத்தி... பரிதவித்த இளைஞன்..\nதண்ணீர் இன்றி மயங்கி விழுந்த மரங்கொத்தி... பரிதவித்த இளைஞன்..\nசொடுக்கி 25-03-2019 பதிவுகள் 1144\nநீர் இன்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர். நீர் இல்லை என்றால் உயிர் வாழ்தலே இல்லை என்று சொல்லலாம்.\nமனிதர்கள் ஆவது தங்களுக்கு வீட்டில் தண்ணீர் கிடைக்காவிட்டால் பாட்டில் நீரை வாங்கிப் பருகி விடலாம். ஆனால் பறவைகளின் நிலையை நினைத்து பாருங்கள்.\nஅவைகளுக்கு வாழ்வாதாரமே போய் விடும் தண்ணீர் தேடித்தான் அவை இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும். இப்படியான சூழலில் இளைஞர் ஒருவரின் விழிப்புணர்வு பதிவு ஒன்று சமூக வலைதளங்கள் அத்தனையிலும் வேகமாக பரவி வருகிறது.\nஅந்த இளைஞர் தனது நிலக்கடலை தோட்டத்துக்கு சென்று உள்ளார். அங்கு தண்ணீர் தாகத்தோடு மரங்கொத்தி பறவை ஒன்று கிடந்தது. பொதுவாக மனிதர்கள் நடமாட்டத்தை பார்த்ததும் அச்சப்பட்டு பறவைகள் பறந்து விடும். ஆனால் அது பறக்க வில்லை. காரணம் அதன் உடலில் தண்ணீர் இல்லாமல் நீர் இழப்பு ஏற்பட்டு மயங்கிக் கிடந்தது.\nஇதை பார்த்த அந்த இளைஞர் அந்த மரங்கொத்தி பறவைக்கு தண்ணீர் கொடுத்து மீட்டு உள்ளார். மேலும் அவர் முன்பெல்லாம் வாய்க்கால் வழியாகவே தோட்டங்கலுக்கு தண்ணீர் வரும். இப்போதெல்லாம் குழாய்களுக்கு மாறி விட்டதால் தான் இந்த நிலை ஏற்பட்டு விட்டதென வேதனையுடன் தெரிவித்து உள்ளார். அது இப்போது வைரலாகி வருகிறது. மேலும் கோடைக்காலத்தில் பறவைகளுக்கு உதவும் வகையில் வீட்டு மாடியில் தண்ணீர் வைக்கவும் அந்த இளைஞர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபரம்பரை வீட்டை தானமாக வழங்கிய எஸ். பி. பி.. வெளியான வீடியோ\nஇப்படிஎல்லாம்மா போஸ் கொடுப்பாங்க.. ரோஜாவுக்குள் எட்டிப் பார்க்கும் தேகம்.. படவாய்ப்புக்காக இப்படியுமா செய்வார்கள்...\nகாலில் விழுந்த பாட்டி.. அதிர்ச்சியில் பாடகி ஸ்ரேயா கோசல் செய்த வேலையை பாருங்க..\nபாக்சர் ஆக ஆசைப்பட்டு காமெடியன் ஆன நடிகர் மதன்பாபு... முதன் முதலாக மனம் திறந்த சிரிப்பு சக்கரவர்த்தி..\nதிருமண பந்தியில் மாப்பிள்ளை செய்த வேலையை பாருங்க...\nசர்வ வலிகளையும் ஓடவைக்கும் சுக்கு... மூன்றே நாள்களில் வலியைப் போக்கும் ஆச்சர்யம்..\nசுஜித் நீங்க போராடி உயிரை விட்டுருக்கீங்க... கண்ணீருடன் வீடீயோ வெளியிட்ட மீரா மிதுன்..\n5000 மைல் நீந்தி வரும் பென்குயின்: ஏன் தெரியுமா இது ஒரு பென்குயினின் பாசப்போராட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/ola-journal/825-media.html?tmpl=component&print=1", "date_download": "2020-02-17T07:22:30Z", "digest": "sha1:X2VVELWHTEHYJI6FSSHPCQIAHJ7QROPO", "length": 1859, "nlines": 8, "source_domain": "darulislamfamily.com", "title": "ஊடகம்", "raw_content": "\nதொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்து மாமங்கத்துக்கு மேல் ஆச்சு இங்கு என்றில்லை. இந்தியாவுக்கு வந்தாலும் அப்படித்தான்.\nஇன்று என் மனைவி கணினியில் ஏதோ ஓர் இணைய தளத்தில் தமிழ் செய்தி சேனலை மேய்ந்து கொண்டிருந்தார். வாசகங்கள் காதில் விழுந்தன. செய்தியை அளிப்பதைவிட பரபரப்பும் படபடப்பும் நம்மைத் தொற்ற வைப்பதுதாம் அவற்றில் நோக்கமாக ஒளிந்திருந்தன என்பது எளிதில் விளங்கியது.\nஎன்ன காரணத்திற்காக அன்று நிறுத்தினேனோ அது இன்றும் அப்படியேதான் இருக்கிறது - இன்னும் வீரியமாய் என்பதை உணர்ந்ததும் எனக்கு மகிழ்ச்சி.\nநாள்தோறும் டிவிக்கு செலவழிக்கும் நேரம் எனக்கு மிச்சமாவதுடன், என் மூளை சலவைக்கார ஊடகங்கள்களின் வெள்ளாவியில் சிக்கும் ஆபத்து குறைகிறதே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?t=17040", "date_download": "2020-02-17T08:02:50Z", "digest": "sha1:XAOQT5JZ4F7C4NI6PYCRLR74CQ4EFBHR", "length": 6034, "nlines": 80, "source_domain": "padugai.com", "title": "கரன்சி ட்ரேடிங் இரோ, யென் & டாலர் - Forex Tamil", "raw_content": "\nகரன்சி ட்ரேடிங் இரோ, யென் & டாலர்\nஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.\nகரன்சி ட்ரேடிங் இரோ, யென் & டாலர்\nநேற்றைய வர்த்தகம் டாலர்க்கு சாதகமாக, இரோ மற்றும் யென் கரன்சி இணையில் அமைந்து 400 பாயிண்ட் டாலர் தன் பக்கம் மார்க்கெட்டினை இழுத்துள்ளது.\nஇன்றைய நாளில் யென் கரன்சி தன் வலு மூலம், நேற்று இழந்த பாயிண்டினை இன்று காலையில் யென் வர்த்தக நேரத்தில் திரும்பப் பெற்றுவிட்டது.\nடாலர் யென் தற்போதைய விலை 108.301\nடாலர் யென் வர்த்தகம் நேற்றும் சரி, இன்று காலை வர்த்தக நேரமும் சரி இலாபகரமான சார்ட்டாக அமைந்துள்ளது.\nபவுண்ட் டாலர் கரன்சி வர்த்தகமும் நேற்றைய நாளில் நல்ல இலாபம் கொடுப்பதாகவே, முதலில் 400 பாயிண்ட் மேல் பக்கமும், பின்னர் டாலர் மார்க்கெட்டில் அங்கிருந்து 700 பாயிண்ட் கீழே இறங்கி, நேற்றைய நாளில் டாலர்க்க��� சாதகமாக 300 பாயிண்ட் இறங்கியுள்ளது. 700 பாயிண்ட் மார்க்கெட் இடைவெளி சார்ட், நல்ல இலாபத்தினை ட்ரேடிங் செய்பவர்களுக்கு உருவாக்கியுள்ளது.\nஇரோ டாலர் கரன்சி பொறுத்தவரைக்கும், டாலர் தன் வலு மூலம் 400 பாயின்ட் கீழே இறங்கியுள்ளது. இரோ பெரிதாக தன் வலுவினை காட்டவில்லை. ஒரே பக்கமாக 400 பாயிண்ட் இடைவெளி இலாபத்தினை சார்ட்டில் அமைத்துள்ளது.\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=120318", "date_download": "2020-02-17T07:32:51Z", "digest": "sha1:KVLICENA33BZM57IZ5EHFLBUX5OTCYKF", "length": 4342, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு", "raw_content": "\nபொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டு பொதுக் கூட்டத்தின் முதலாவது கூட்டம் தற்போது இடம்பெற்று வருகிறது.\nஅனுராதபுரம், சல்காது மைதானத்தில் இந்த பொதுக் கூட்டம் இடம்பெற்று வருகிறது.\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறும் இந்த பொதுக் கூட்டத்தில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டுள்ளனர்.\nஇதேவேளை, ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க மற்றும் வீரகுமார திஸாநாயக்க ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது\nரணில் கட்சியில் இருந்து விலகினால் கட்சி வீழ்ச்சியடைந்துவிடும்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை\n69,000 இற்கும் மேற்பட்��ோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nகூட்டணியின் அனைத்து பொறுப்புக்களும் சஜித் பிரேமதாசவிற்கு\nஅப்ரிடிக்கு 5 வது பெண் குழந்தை\nபாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைது செய்ய பிடியாணை\nமஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஜூன் 22 ஆம் திகதி\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் பிணையில் விடுதலை\nரணில் விக்ரமசிங்க பலவீனமான தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-17T08:22:45Z", "digest": "sha1:YXD3MAI7WFN73KAXUOBAQOCMQ52MWRNZ", "length": 7749, "nlines": 64, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசரக்கு ரெயில் Archives - Tamils Now", "raw_content": "\nகுடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவர முடியாது;சபாநாயகர் - காவிரி டெல்டா பகுதி வேளாண் மண்டலம்;இரட்டை வேடம் போடும் தமிழகஅரசு: வேல்முருகன் கண்டனம் - இடஒதுக்கீட்டை பாதுகாக்க பீம்ஆர்மி சந்திரசேகர் ஆசாத் தலைமையில் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் - நாட்டிலேயே முதலிடம் பிடித்த காஷ்மீர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மீது பொது பாதுகாப்புச்சட்டம் பாய்ந்தது - குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெறு; ஷாகீன்பாக் போராட்டக்காரர்கள் அமித்ஷா வீடு நோக்கி பேரணி\nTag Archives: சரக்கு ரெயில்\n42 மணிநேரத்தில் கடக்கவேண்டிய தொலைவை கடக்க 4 வருடங்கள் எடுத்து கொண்ட சரக்கு ரெயில்\nஉர மூட்டைகளை ஏற்றி வந்த சரக்கு ரெயில் 1,326 கி.மீட்டர் தொலைவை கடக்க 4 வருடங்கள் எடுத்து கொண்டது ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தின் பஸ்தி நகரில் இந்தியன் பொட்டாஷ் நிறுவனம் என்ற பெயரில் உர நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு கடந்த 2014ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் இருந்து உர மூட்டைகளை எடுத்து ...\nமேற்கு வங்காளத்தில் சரக்கு ரெயில் கவிழ்ந்தது – போக்குவரத்து பாதிப்பு\nமேற்கு வங்காளம் மாநிலத்தில் ஹவுரா-கரக்பூர் இடையில் இன்று சரக்கு ரெயில் கவிழ்ந்ததால் அவ்வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்து பெரும் பாதிப்புக்கிள்ளானது கிழக்கு ரெயில்வே துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஹவுரா-கரக்பூர் சரகத்துக்குட்பட்ட மதுப்பூர் – ஜக்பூர் நிலையங்களுக்கு இடையில் இன்று அதிகாலை சரக்கு ரெயிலின் என்ஜின் கவிழ்ந்ததால் அப்பகுதியை கடந்து செல்ல வேண்டிய பல ...\nபாஜக கொண்டுவந���திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nநாட்டிலேயே முதலிடம் பிடித்த காஷ்மீர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மீது பொது பாதுகாப்புச்சட்டம் பாய்ந்தது\nசிஏஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சிக்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம்\nஇடஒதுக்கீட்டை பாதுகாக்க பீம்ஆர்மி சந்திரசேகர் ஆசாத் தலைமையில் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம்\nகாவிரி டெல்டா பகுதி வேளாண் மண்டலம்;இரட்டை வேடம் போடும் தமிழகஅரசு: வேல்முருகன் கண்டனம்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து படிவங்கள் டெல்லிக்கு அனுப்பி வைப்பு;திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2016/12/blog-post_25.html", "date_download": "2020-02-17T06:56:47Z", "digest": "sha1:2N3GDQG254VAUTNELQ7PQLKASATYCJU5", "length": 9853, "nlines": 157, "source_domain": "www.kimupakkangal.com", "title": "நூல் வெளியீட்டு விழா | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome படைப்புகள் நூல் வெளியீட்டு விழா\nயாவரும் பதிப்பகம் வெளியீடாக கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி எழும்பூர் இக்சா மையத்தில் சிறுகதை நூல்களின் வெளியீட்டு நிகழ்வு நிகழ்ந்தது. எனது “சாத்தானின் சதைத் துணுக்கு” நூலுடன் தூயன் எழுதிய “இருமுனை”, வ.கீரா எழுதிய “மோகினி” , விஜய் மகேந்த்கிரனின் “நகரத்திற்கு வெளியே” ஆகிய நூல்களும் வெளியாகின. நூலினை வெளியிட்டு எஸ்.ராமகிருஷ்ணன் நூல்களை சார்ந்தும், தமிழ் சிறுகதைகளின் நூற்றாண்டினை முன்னிட்டு தமிழ் சிறுகதைகளின் போக்கினையும் விரிவாக பதிந்திருந்தார்.\nவெளியீட்டு நிகழ்வில் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்தேன். நிகழ்வு முடியும் தருணத்தில் சாத்தான் என் முதுகின் மேல் இனி செய்ய வேண்டிய கடமைகளை சிலுவையென சுமக்க வைத்துவிட்டது. நிறைய எழுத வேண்டும் எனும் உந்துதலையும், அதைவிட பன்மடங்கு வாசிக்க வேண்டும் எனும் வெறியையும் ஆழமாக விதைத்து சென்றிருக்கிறது வெளியீட்டு நிகழ்வு.\nஅழைப்பை ஏற்று அலுவலகத்திலிருந்து வந்திருந்த நண்பர்களுக்கும், சொற்களால் ஆசீர்வதிக்கப்பட்ட வாசகசாலை அன்பர்களுக்கும், யாவரும் பதிப்பகத்தின் வழியே அறிமுகமான புதிய நெஞ்சங்களுக்கும் நன்றியை பகிர்ந்து கொள்கிறேன்.\nபுகைப்படங்களையும் காணொலிகளையும் விரைவில்(கிடைத்தவுடன்) பகிர்கிறேன். . .\nபி.க�� : சாத்தானின் சதைத் துணுக்கு நூல் தேவைப்படுவோர் அழைக்கவும் (கதிரேசன் சேகர்)8489401887.\nVPP அல்லது India Post மூலம் புத்தகம் உங்கள் இல்லம் தேடி வரும்.....\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nநேனோவின் பதிவினை நான் எழுதும் ஐ அம் கிருஷ்ணா சா என்னும் தொடரில் எழுதினேன். அதில் சில கிரேக்க கதைகளின் குறிப்புகள் வருகிறது என்றும் அதை தேடி...\nசமீபத்தில் மிகப்பிரபலமான ஆங்கில சீரீஸ் எச்.பி.ஓவில் வெளியான செர்னோபில். 33 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அணுக்கசிவினால் ருஷ்யாவின் ஒரு பக...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nசாத்தானின் சதைத் துணுக்கு - வெளியீட்டு விழா காணொலி...\nசாத்தானின் சதைத் துணுக்கு வெளியீட்டு விழா\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-17T06:10:05Z", "digest": "sha1:MKEHJCHW73JY7BWY4VMKD2GSGXPCSIXS", "length": 6102, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "கர்னாக் கற்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகர்னாக் கற்கள் (Carnac stones) என்பது, பிரான்ஸ், பிரிட்டனியிலுள்ள கர்னாக் என்னும் ஊரைச் சுற்றிலும் அசாதாரணமாக அடர்ந்து காணப்படுகின்ற பெருங்கற்காலக் களங்களைக் குறிக்கின்றது. இங���கே, கல்திட்டைகள், குத்துக்கற்கள் போன்ற 3000 க்கும் மேற்பட்ட வரலாற்றுக்கு முற்பட்ட பெருங்கல் சின்னங்கள் காணப்படுகின்றன. இவையனைத்தும் உள்ளூரில் கிடைக்கும் பாறைகளிலிருந்து உடைத்து எடுக்கப்பட்டு, பிரிட்டனியின் செல்ட்டிக்குகளுக்கு முற்பட்ட மக்களால் அமைக்கப்பட்டவை. இதுவே இத்தகையவற்றுள் உலகிலேயே மிகப்பெரிய தொகுதியாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 09:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82._%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-17T07:52:26Z", "digest": "sha1:QLQG2XFAOEW5ZJUQQU6C6NWZVOH2WJHY", "length": 8012, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூ. கணேசலிங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபூபாலபிள்ளை கணேசலிங்கம் (Poopalapillai Ganeshalingam, பிறப்பு: சூலை 6, 1932[1]) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.\nகணேசலிங்கம் 1977 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு 10,200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[2] தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் கணேசலிங்கம் பட்டிருப்புத் தொகுதிக்கான நாடாளுமன்ற இருக்கையை இழந்தார்[3].\nஇலங்கையின் 8வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்\nதமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல்வாதிகள்\nஇருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 14:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅன���த்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/budget-2020-finance-minister-nirmala-sitharaman-at-halwa-ceremony-374542.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-17T06:10:53Z", "digest": "sha1:E2IO6X6S4XEYA5LRDTRMLVJU3UJNUEMP", "length": 16684, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "அல்வா கிண்டினார் நிர்மலா சீதாராமன்.. இனி அதகளம்தான் | Budget 2020: Finance Minister Nirmala Sitharaman at 'Halwa Ceremony' - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nவிவகாரத்து - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் விவகாரமான விமர்சனம்- விசிக ரவிக்குமார் விளாசல்\nமகாசிவராத்திரி 2020: ஸ்ரீகாளஹஸ்தி கண்ணப்பர்கோவிலில் கொடியேற்றம் கோலாகலம்\nசிஏஏவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. பக்கா சிக்கலில் அதிமுக... என்ன செய்யும் தமிழக அரசு\nபேசவே மாட்டேன்னு சொன்னாரே தமிழருவியார்.. ரஜினி தனித்து போட்டின்னு இப்ப சொல்றாரே\nதமிழ்நாட்டிலதாய்யா சித்தி.. எங்க பாண்டியில அதுக்குப் பேரு.. தொத்தி.. கலகலகத்த குட்டி சுட்டீஸ்\nஉள்ளாடையுடன் பேசினார்.. பெண் கொடுத்த புகார்.. அடித்தே கொல்லப்பட்ட இளைஞர்.. தலித் என்பதால் கொலையா\nLifestyle கர்ப்பிணிப் பெண்கள் பருப்பு வகை உணவுகளை சாப்பிடுவது பாதுகாப்பானதா இல்லையா\nTechnology \"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\nAutomobiles ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..\nMovies இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூரின் மகன் ஷாரூக் 23 வயதில் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரைத்துறை\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nSports 4 சிக்ஸ்.. செம அதிரடி.. இப்ப டீம்ல சான்ஸ் தருவீங்களா மாட்டீங்களா வெளுத்து வாங்கிய இளம் வீரர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅல்வா கிண்டினார் நிர்மலா சீதாராமன்.. இனி அதகளம்தான்\nஅல்வா கிண்டிய நிர்மலா சீதாராமன் - வீடியோ\nடெல்லி: பொது பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மரபுப்படி அல்வா கிண்டினார்.\nமத்திய அரசின் பொது பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையடுத்து பட்ஜெட் உரையை அச்சடிக்கும் பணிகள் இன்று துவங்கி உள்ளன.\nமரபுப்படி இவ்வாறு பட்ஜெட் உரை அச்சடிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் முன்பாக, நிதியமைச்சரால், அல்வா கிண்டப்படுவது வழக்கம். இந்த அல்வா, நிதி அமைச்சக அதிகாரிகளுக்கு வழங்கப்படும். இனிப்புடன் பட்ஜெட் உரை அச்சடிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது இந்த மரபின் பின்னணியில் உள்ள பொருள் ஆகும்.\nஇந்த நிலையில்தான் டெல்லி நாடாளுமன்றத்திலுள்ள வடக்கு பிளாக் பகுதியில் உள்ள நிதி அமைச்சக அலுவலகத்தில் இன்று அல்வா கிண்டும் பணியை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இதில் நிதியமைச்சக அதிகாரிகள் பங்கேற்றனர்.\nஇதனிடையே, இரும்பு உற்பத்திக்கு தேவையான நிலக்கரி, சுண்ணாம்பு உள்ளிட்டவற்றுக்கு 2.5 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. எனவே எதிர்வரும் பட்ஜெட்டில் இரும்பு உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்கள் இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று இத்துறை அமைப்பு வலியுறுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீனாவில் மூடப்பட்ட மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு அபாயம்\nஜாமியா பல்கலை வன்முறை.. பால்கனியில் கற்களுடன் போராட்டக்காரர்.. பதில் வீடியோ வெளியிட்ட டெல்லி போலீஸ்\nWe shall overcome பாடலை இந்தியில் பாடிய கெஜ்ரிவால்.. இரு முறை பதவியேற்புகளிலிருந்து மாறுபட்ட பாடல்\nஇந்த குட்டியை கெஜ்ரிவாலை போல் நேர்மையாக, கடின உழைப்பாளியாக வளர்ப்போம்.. லிட்டில் மப்ளர்மேனின் தந்தை\nசி.ஏ.ஏ.வை வாபஸ் பெற கோரி அமித்ஷா வீடு நோக்கி ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் பேரணி நடத்த முயற்சி\nபுதிதாக 3 விமான நிலையங்களை குத்தகைக்கு பெற்ற அதானி நிறுவனம்.. காதலர் தின பரிசு என காங். கிண்டல்\nநேரம் வந்துவிட்டது.. டிரம்ப்பின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு.. ஜெஇஎம் அமைப்பு கொலை மிரட்டல் வீடியோ\nடெல்லியின் மகன் முதல்வராகியிருப்பதால் கவலை��்பட தேவையில்லை.. அரவிந்த் கெஜ்ரிவால்\nபதவியேற்பு விழா.. போலி மீசை, மப்ளர், கண்ணாடியுடன் \"அரவிந்த் கெஜ்ரிவால்\" பங்கேற்பு\nஒரு பெண் கூட இல்லை.. கெஜ்ரிவால் இப்படி செய்வார் என்று நினைக்கவில்லை.. முதல் நாளே விமர்சனம்\nஜாமியா மிலியா பல்கலை. மாணவர்களை மூர்க்கத்தனமாக தாக்கிய போலீஸ்.. கசிந்த சிசிடிவி ஆதாரம்.. கொடுமை\nடெல்லி முதல்வராக 3வது முறையாக அரியணை ஏறிய கெஜ்ரிவால்.. 6 அமைச்சர்களுடன் பிரம்மாண்ட பதவி ஏற்பு விழா\nடெல்லி முதல்வர் பதவி ஏற்பு LIVE: டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbudget 2020 nirmala sitharaman halwa பட்ஜெட் 2020 நிர்மலா சீதாராமன் அல்வா பட்ஜெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=97864", "date_download": "2020-02-17T06:24:15Z", "digest": "sha1:7LN7IFPDUHFE47J6DSRH2YGT6FTXJJKE", "length": 13259, "nlines": 169, "source_domain": "temple.dinamalar.com", "title": " Onam celebration | ஓணம் பண்டிகை: வழிபாடுகளுடன் உற்சாக கொண்டாட்டம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதஞ்சை பெரியகோவிலில் 2 நாளில் லட்சக்கணக்கானோர் தரிசனம்\nமாசி திருவிழா: ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் வீதியுலா\nநடராஜர் கோவிலில் பக்தர்களை கவரும் வெள்ளை குதிரை\nகாரைக்குடி வயிரவமூர்த்தி கோயிலில் 108 கோ பூஜை\nகாரமடை அனுமந்தராய சுவாமி கோவில் விழா\nமகா சிவராத்திரி: சதுரகிரியில் பக்தர்களுக்கு 4 நாள் அனுமதி\nகாளஹஸ்தி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்\nஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் 251 திருவிளக்கு பூஜை\nசவுந்திரராஜ பெருமாள் கோயிலில் பைரவருக்க�� சிறப்பு பூஜை\nசீர்காழி குமார சுப்ரமணியர் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு\nகள்ளழகர் கோயிலில் திருபவித்திர ... வரதராஜப் பெருமாள் கோவிலில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nஓணம் பண்டிகை: வழிபாடுகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nநாகர்கோவில் : ஓணம் பண்டிகையை ஒட்டி கேரளா மற்றும் எல்லை மாவட்டங்களில் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. தோவாளையில் நேற்று ஒரே நாளில் ஆயிரம் டன் பூ விற்பனை ஆனது.\nமகாபலி சக்ரவர்த்தி ஆவணி மாதம் திருவோண நாளில் மக்களை காண வருவதாக ஐதீகம். அவ்வாறு வரும் மன்னரை வரவேற்று மக்கள் பாகுபாடுகள்மறந்து ஓணத்தை கொண்டாடுகின்றனர். ஆவணி மாதம் அஸ்தம் நாளில் தொடங்கி 10 நாட்கள் கொண்டாட்டம் நடைபெறும். ஓணம் அன்று புத்தாடை அணிந்து கோயில்களில் வழிபாடு நடத்துவது வழக்கம். அனைத்து கோயில்களிலும் மூலவருக்கு மஞ்சள் வண்ண ஓண பட்டு அணிவிக்கப்பட்டு வழிபாடு நடைபெறும்.கேரளத்தில் எல்லை மாவட்டங்களான குமரி, கோவையில் பண்டிகை உற்சாகம் களைகட்டியுள்ளது.\nசபரிமலையில் இன்று ஓண சிறப்பு வழிபாடுகளுடன் பக்தர்களுக்கு ஓண விருந்தும் வழங்கப்படுகிறது.குமரி மாவட்ட முக்கியமலர் சந்தையான தோவாளையில் நேற்று ஒரே நாளில் ஆயிரம் டன் பூ விற்பனையானது.பிச்சி, மல்லி பூக்கள்கிலோ ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. கேரளாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளச்சேதம் காரணமாக ஓணம் கொண்டாடப்படவில்லை. திற்பரப்பு, பத்மனாபபுரம், கன்னியாகுமரி சுற்றுலா மையங்களில் மக்கள் குவிந்தனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதஞ்சை பெரியகோவிலில் 2 நாளில் லட்சக்கணக்கானோர் தரிசனம் பிப்ரவரி 17,2020\nதஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு பக்தர்களின் வருகை அதிகாரித்துள்ள நிலையில், ... மேலும்\nமாசி திருவிழா: ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் வீதியுலா பிப்ரவரி 17,2020\nராமேஸ்வரம்: மாசி திருவிழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் இருந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் ... மேலும்\nநடராஜர் கோவிலில் பக்தர்களை கவரும் வெள்ளை குதிரை பிப்ரவரி 17,2020\nசிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ஆதிமூல நாதர் சுவாமிக்கு, கடந்த 5ம் தேதி ... மேலும்\nகாரைக்குடி வயிரவமூர்த்தி கோயிலில் 108 கோ பூஜை பிப்ரவரி 17,2020\nகாரைக்குடி: காரைக்குடி ���ருகே வயிரவபுரம் வயிரவமூர்த்தி கோயிலில் உலக நன்மைக்காக 108 கோ பூஜை நடந்தது. ... மேலும்\nகாரமடை அனுமந்தராய சுவாமி கோவில் விழா பிப்ரவரி 17,2020\nமேட்டுப்பாளையம்; காரமடை மருதுாரில், மிகவும் பழமை வாய்ந்த, அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது. இங்கு ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/05/09194525/Nearly-1200-IPS-officers-under-scanner-for-non-performance.vpf", "date_download": "2020-02-17T07:41:24Z", "digest": "sha1:SR3LHYO4JST6Z43JSPIG5RVAC2ONLE3F", "length": 13334, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nearly 1,200 IPS officers under scanner for non performance Home Ministry || 1,200 ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணித்திறன் பற்றி மத்திய அரசு ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n1,200 ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணித்திறன் பற்றி மத்திய அரசு ஆய்வு\nசுமார் 1,200 ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணித்திறனை மத்திய அரசு ஆய்வு செய்துள்ளது.\nஇந்தியா முழுவதும் மொத்தம் 4 ஆயிரத்து 940 இந்திய காவல் துறை (ஐ.பி.எஸ்.) பணியிடங்கள், ஒப்புதல் அளிக்கப்பட்டவை ஆகும். இதில் 3 ஆயிரத்து 972 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களில், சுமார் 1,200 ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணித்திறனை மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்துள்ளது. அவர்களின் பணி பதிவேடுகளை கடந்த 2016–ம் ஆண்டில் இருந்து 2018–ம் ஆண்டுவரை ஆய்வு செய்தது. அவர்கள் திறமையாக செயல்படுகிறார்களா என்று கண்காணித்தது.\nஇதில், திறமைக்குறைவாக இருந்த 10 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பொதுநலன் கருதி முன்கூட்டியே ஓய்வு பெறுமாறு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. அவர்களின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. அகில இந்திய பணி விதிகளின்படி, இதுபோன்ற ஆய்வை மேற்கொள்ள மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.\nதிறமைக்குறைவாக செயல்படுபவர்கள், தங்களை மேம்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள் அல்லது பொதுநலன் கருதி பணிநீக்கம் செய்யப்படுவார்கள். அவர்கள் 3 மாத நோட்டீஸ் கொடுத்தோ அல்லது 3 மாத ஊதியம் கொடுத்தோ நீக்கப்படுவார்கள். இதுபோல், கடந்த 2015–ம் ஆண்டில் இருந்து 2018–ம் ஆண்டுவரை, ஆயிரத்து 143 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பணித்திறனை மத்திய அரசு ஆய்வு செய்தது. அதில், பணித்திறன் இல்லாத 4 அதிகாரிகளை முன்கூட்டியே ஓய்வு பெறுமாறு பரிந்துரை செய்தது என அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்��ிறது.\n1. இந்தியா-நியூசிலாந்து லெவன் அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் இன்று தொடங்குகிறது\nஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தோல்வி கண்டு பெருத்த ஏமாற்றம் அளித்தது. அடுத்து இவ்விரு அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர் நடைபெறுகிறது.\n2. இந்தியா-நியூசிலாந்து ‘ஏ’ அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது ரஹானே சதம் அடித்தார்\nஇந்தியா ‘ஏ’-நியூசிலாந்து ‘ஏ’ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லின்கானில் நடந்தது.\n3. இந்தியா-இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண மேலாண்மை ஆணையம் இலங்கை மந்திரி சிறப்பு பேட்டி\nஇந்தியா-இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண பாக் நீரிணை-மன்னார் வளைகுடா கூட்டு கடல்சார் மீன்வள மேலாண்மை ஆணையம் அமைக்கவேண்டும் என்று இலங்கை மந்திரி டக்ளஸ் தெரிவித்துள்ளார்.\n4. நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் ; இந்தியா முதலில் பந்து வீச்சு\nநியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.\n5. தடுமாறி மீண்டது நியூசிலாந்து ; இந்திய அணிக்கு 274 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்\nஆக்லாந்து ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 274 ரன்களை நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.\n1. தமிழக பட்ஜெட் 14-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது - சட்டசபை செயலாளர் அறிவிப்பு\n2. குரூப்-4, குரூப்-2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: ஆதார் கட்டாயம் ஆகிறது; தேர்வு மையங்களை ஆணையமே ஒதுக்கீடு செய்யும்\n3. ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும் ; வாக்களித்த பின் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி\n4. கொரோனா வைரஸ் பாதிப்பு ; கேரளாவில் அறிவிக்கப்பட்ட மாநில பேரிடர் தளர்வு\n5. கொரோனா வைரஸ் ; சீனாவில் பலி எண்ணிக்கை 717 ஆக அதிகரிப்பு\n1. வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் நள்ளிரவுக்குள் ரூ.1.47 லட்சம் கோடி செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டது ஏன்\n2. திருமண வரவேற்பில் இரைச்சல் இசைக்கச்சேரி: மாப்பிள்ளை திடீர் உயிரிழப்பு\n3. எத்தனை அழுத்தங்கள் வந்தாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு\n4. பள்ளிக்கூட வேன் தீப்பிடித்து எ��ிந்தது; 4 மாணவர்கள் உடல் கருகி சாவு\n5. புலிகள் காப்பகத்தில் எருது ஒன்றுடன் மோதிய பெண் புலி உயிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+09560+de.php?from=in", "date_download": "2020-02-17T05:57:17Z", "digest": "sha1:CJP6G4WBFIZBYJTYCZTJ2JAR4QR3GLPS", "length": 4524, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 09560 / +499560 / 00499560 / 011499560, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 09560 (+499560)\nமுன்னொட்டு 09560 என்பது Grub a Forstக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Grub a Forst என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Grub a Forst உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 9560 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Grub a Forst உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 9560-க்கு மாற்றாக, நீங்கள் 0049 9560-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000024595.html", "date_download": "2020-02-17T08:13:36Z", "digest": "sha1:CNHRRWT3MEBJ6ZIMHANGAE2XZZDDVSBV", "length": 5374, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "பொது", "raw_content": "Home :: பொது :: எம்.கே.தியாகராஜ பாகவதர்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nRTI பொதுத் தகவல் அலுவலரின் கடமைகள் ஒரு புளிய மரத்தின் கதை மழலையர் பள்ளி கல்வி முறைகள்-5\nஇறைவன் நெய்த நான் R.M.லாலா நிலவின் மறுபக்கம் உணவு மருத்துவம்\nயுகங்களின் வரலாற்றில் கான்ஃபிடன்ஸ் கார்னர் - பாகம் 3 தூவானம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzMDE2MA==/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-,-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-17T07:57:34Z", "digest": "sha1:SDV5RGNKKHSAGVJ5R6WTICM7QOTXAJZ2", "length": 7741, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "பாக்., சிதறி விடும் என கூறுவதா? ராஜ்நாத்துக்கு கண்டனம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nபாக்., சிதறி விடும் என கூறுவதா\nஇஸ்லாமாபாத்: 'பயங்கரவாதத்தை ஒடுக்காவிட்டால், பாகிஸ்தான் துண்டு துண்டாக உடைந்து விடும் என, இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதை கடுமையாக கண்டிக்கிறோம்' என, பாக்., தெரிவித்துள்ளது.\nராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங், சமீபத்தில், ஹரியானாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது, 'பயங்கரவாதிகளை ஒடுக்காமல், அவர்களுக்கு ஆதரவு அளித்தால், பாகிஸ்தான், பல துண்டுகளாக சிதறுவதை, யாரும் தடுக்க முடியாது. காஷ்மீர் விஷயத்தை, பாகிஸ்தான் மறந்து விட வேண்டும்' என்றார்.\nஇதற்கு, கண்டனம் தெரிவித்து, பாக்., வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா - பாக்., இடையே, ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவுகிறது. இதுபோன்ற நேரத்தில், இந்தியாவின் மூத்த அமைச்சர் ஒருவர், வன்முறையை துாண்டும் வகையில் பேசுவது, மிகவும் கண்டனத்துக்குரிய செயல். பொறுப்பான பதவியில் இருக்கும் ஒருவர், அண்டை நாட்டுக்கு சவால் விடுக்கும் வகையில் பேசுவதை, சர்வதேச நாடுகள் கூர்ந்து கவனிக்க வேண்டும்.\nஅதேநேரத்தில், பாகிஸ்தானின் உள் விவகாரத்துக்கு ஏதாவது பதிப்பு ஏற்பட்டால், எந்தவிதமான சவாலையும் சந்திக்க, ராணுவ வீரர்களும், மக்களும் தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nடிரம்ப் வருகைக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது இந்தியர்களின் அடிமை மனநிலையை காட்டுகிறது: சிவசேனா சாடல்\nகிண்பேடி புகார் தந்த 6 அதிகாரிகள் எந்தவித குற்றமும் செய்யவில்லை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\nமேற்குவங்கத்தில் பொதுத்தேர்வுகள் முடியும் வரை ஒலிப்பெருக்கிக்குத் தடை: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்; முக்கியத்துவம் வழங்க மறுக்கும் மனநிலையை மத்திய அரசு மாற்றிக்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவு\nடெல்லியின் புல் பிரஹலத்பூர் பகுதியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nமும்பை பைக்குலாவில் 8 மாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து\nகுரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி திமுக சார்பில் மனுதாக்கல்: ஐகோர்ட் அனுமதி\nகுடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கொடைக்கானலில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம்\nவண்ணாரப்பேட்டை போலீஸ் தாக்கியதற்கு காரணம் ஐ.பி.எஸ். அதிகாரி கபீல் குமார்: தமிமுன் அன்சாரி குற்றச்சாட்டு\nநாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 16 காசுகள் குறைந்து ரூ.4.05 ஆக நிர்ணயம்\nகிரிக்கெட் உலகின் ‘அசுரன்’ இன்று (பிப்ரவரி 17) டி வில்லியர்ஸ் பிறந்தநாள்\n2வது இடத்துடன் விடைபெற்றார் பயஸ்: சொந்த மண்ணில் கடைசி போட்டி\nஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா வெற்றி\nபயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது: அகர்வால், பன்ட் அரை சதம்\nஅகில இந்திய ஆர்பிஎப் தடகளம் தெற்கு ரயில்வே வீரர்களுக்கு பாராட்டு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/find-intelligent-aliens-in-space/", "date_download": "2020-02-17T06:10:40Z", "digest": "sha1:KLT4BE4BYJA65DTD6H6KJRNK2S6LLI7G", "length": 7737, "nlines": 103, "source_domain": "www.techtamil.com", "title": "அறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி? – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nவேற்றுகிரகவாசி என்பது ஒரு புதிய வகை பூச்சியாக கூட இருக்கலாம். ஆனால் மனிதர்களை விட அதிக அறிவு / அறிவியல் வளர்ச்சி அடைந்த வேற்றுகிரகவாசிகளை கண்டுபிடிக்க ஒரு புது வழியை கையாளுகின்றார்கள். எந்த ஒரு சமூகமும் தனது வளர்ச்க்காக அதிக எரிபொருட்களை பயன்படுத்தும். ஒரு காலகட்டத்தில் அவர்களின் கிரகத்தில் உள்ள முழு சக்தியையும் பயன்படுத்திய பின், தன் அருகில் உள்ள நட்சத்திரதில் (அவர்களின் கதிரவன்) இருந்து நேரடியாக ஆற்றல்களை பெற அதன் அருகில் “செயற்கையாக உருவாக்கப்பட்ட” பொருட்களை பொருத்தி இருப்பார்கள். இப்படி எந்தெந்த நட்சத்திரத்தின் அருகில் செயற்கையான தடுப்புகள் இருப்பதால் அதன் வெளிச்சம் சிறு சிறு தண்டங்கல்களுடன் நமது தொலைநோக்கிகளை வந்தடைகின்றன என ஆய்வு செய்வதன் மூலம், அந்த நட்சத்திரத்தின் அருகில் அறிவியல் வளர்ச்சி மேம்பட்ட உயிர்கள் இருக்கலாம் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nகணினி தகவல்களை சேமிக்க பயன்படும் உயிர் மூலக்கூறுகள்\nபுகைக்கு பதில் தண்ணீரை வெளியிடும் Toyota ஹைட்ரஜன் கார்\nபாலம் வடிவமைத்த ஓவியர் டாவின்சி\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பத��ல் பகுதி ​\nகணினி தகவல்களை சேமிக்க பயன்படும் உயிர் மூலக்கூறுகள்\nதாய்லாந்து திட்டமிடும் கடல் கால்வாய்\nIron Man உடை நிஜத்தில் சாத்தியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}