diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_1348.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_1348.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_1348.json.gz.jsonl" @@ -0,0 +1,414 @@ +{"url": "http://telo.org/?p=202068&lang=ta", "date_download": "2020-01-27T22:21:03Z", "digest": "sha1:IUPKP3564Q3BX6ILTAW4GSQS7GHLOQJU", "length": 12158, "nlines": 70, "source_domain": "telo.org", "title": "சிவாஜியை கைது செய்யக்கோருகிறது மகிந்த அணி", "raw_content": "\nசெய்திகள்\tவறட்டு கௌரவங்களை விட்டு ஒன்றிணையுங்கள்: தமிழ் கட்சிகளிற்கு ரெலோ அழைப்பு\nசெய்திகள்\tகொழும்புக்கு வரும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை\nசெய்திகள்\tபிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nதற்போதைய செய்திகள்\tதமிழருக்கான தீர்வுப்பொதியை தட்டில்வைத்து தரவேமாட்டோம்\nசெய்திகள்\tஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பு பொதுத் தேர்தலிலும் கட்டாயம் அவசியம்…\nசெய்திகள்\tகோட்டாவையும் மஹிந்தவையும் பிரிக்க முயற்சி – நாமல் குற்றச்சாட்டு\nதற்போதைய செய்திகள்\tஅருகிவரும் தமிழர் வரலாற்றை அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. – கு.சுரேந்திரன்\nசெய்திகள்\tகொரோனா எப்படி உருவானது- சீனாவின் மருத்துவ ஆய்வுகூடம் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்\nசெய்திகள்\tகுப்பைக்கிடங்கிற்கு அருகில் காடழித்து மக்களை குடியேற்றியது ரிசாட் தான்:ரெலோ தலைவர் செல்வம் எம்.பி\nசெய்திகள்\tரிசாட் பதியூதினுடையது மடத்தனமான கருத்து\nHome » செய்திகள் » சிவாஜியை கைது செய்யக்கோருகிறது மகிந்த அணி\nசிவாஜியை கைது செய்யக்கோருகிறது மகிந்த அணி\nவடக்கு மாகண சபைக் கொடியை அரைக்கம்பத்திலும் பறக்க விடுவோம். தேவையென்றால் தலைகீழாகவும் பறக்கவிடுவோம் என்று அரசியலமைப்பிற்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ள வடமாகாண சபை உறுப்பினர் எம். கே . சிவாஜிலிங்கத்தை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டுக்கு மிகவும் ஆபத்தான சூழலையே வடக்கு மாகாண சபை உருவாக்கியுள்ளது. எனவே தேசிய பாதுகாப்பிற்கு முரணாக செயற்படும் வடக்கு மாகாண சபையினை காலதாமதமின்றி கலைத்துவிட வேண்டும்.\nவடக்கு மாகண கொடியை அரைக்கம்பத்திலும் பறக்க விடுவோம். தேவையென்றால் தலைகீழாகவும் பறக்கவிடுவோம் என்று அரசியலமைப்பிற்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ள வடமாகாண சபை உறுப்பினர் எம். கே . சிவாஜிலிங்கத்தை உடனடியாக கைது செய்ய வேண்டும்.\nதேசிய அரசாங்கத்தின் நிர்வாக பலவீனத்தின் காரணமாகவே வடக்கு மாகாணத்தி���் தற்போது தான்தோன்றித்தனமான நிர்வாகம் இடம்பெற்று வருகின்றது.\nபொதுவான தேசிய சட்டத்திற்கு எதிராக வடக்கு மாகாண முதலமைச்சர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் செயற்படுகின்றனர்.\nஅரசாங்கமும் இவ்விடயம் தொடர்பில் எவ்வித தீர்மானங்களையும் மேற்கொள்ளாமல் அமைதி காத்து வருகின்றது. அரசாங்கத்தின் அனுமதியுடனா இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுகின்றது என்ற சந்தேகம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது.\nவடக்கு மாகாண சபையின் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுவோம் இது வடக்கு மாகாணத்தின் விவகாரம் இதில் மத்திய அரசாங்கம் தலையிட முடியாது என்று குறிப்பிடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்து 9 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளமையினை வடக்கு மாகாண உறுப்பினர்கள் மறந்துவிடக் கூடாது.\nநாட்டை பிரிக்கும் நோக்கிலே விடுதலை புலிகள் அன்று ஆயுதம் ஏந்தி போராடினார்கள். இவர்களின் நிலைப்பாட்டிலே இன்று வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்துகின்றனர். நாட்டை பிரித்து விடுதலைப் புலிகளின் கனவினை நிறைவேற்றுவதே இவர்களின் நோக்கம். அரசாங்கமும் இதற்கு அனுமதி வழங்கும் நோக்கிலே நிர்வாகங்களை முன்னிலைப்படுத்தி வருகின்றது. நாடு பிரிக்கப்பட்டால் மீண்டும் இனங்களுக்கிடையில் பிரச்சினைகள் தோற்றம் பெறும்.\nநாட்டை பிரிக்கும் அரசியலமைப்பு உருவாகுவதற்கு கூட்டு எதிரணி ஒரு போதும் அனுமதி வழங்காது. வீண் விடயங்களுக்காக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்தாமல் . வடக்கு மாகாண மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு கூட்டு எதிரணியினர் தமது ஆதரவினை வழங்குவார்கள். சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கம் என்பது வெறும் பகல் கனவு மாத்திரமே என தெரிவித்தார்.\n« புதுக்குடியிருப்பில் அதிரடிப்படை வாகனம் மோதி இளைஞன் படுகாயம்\nதூத்துக்குடியில் பொலிஸார் அராஜகம்; பதினொரு அப்பாவிகள் பரிதாப மரணம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2009/06/mossad.html", "date_download": "2020-01-27T22:16:44Z", "digest": "sha1:ZGFTYUMEA3IGVPOCHHAUXITSCPGXI6F5", "length": 29122, "nlines": 70, "source_domain": "www.desam.org.uk", "title": "இஸ்ரேலின் உளவு அமைப்பு (Mossad) | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » இஸ்ரேலின் உளவு அமைப்பு (Mossad)\nஇஸ்ரேலின் உளவு அமைப்பு (Mossad)\nபங்குகொண்ட அத்தனை யுத்தங்களிலும் வெற்றி பெறுவதென்பது எந்த தேசத்துக்கும் சாத்தியமில்லை. உலகம் முழுவதும் எதிர்த்தபோதும் தனது கொள்கையில் விடாப்பிடியாக இருந்து, தான் நினைத்ததை மட்டுமே சாதிப்பதென்பதும் எந்த தேசத்துக்கும் சாத்தியமில்லை. அமெரிக்கா போன்றதொரு வல்லரசு என்றாலும் பரவாயில்லை. இஸ்ரேல் ஒரு கொசு. ஊதினாலே உதிர்ந்துவிடக் கூடிய மிகச்சிறிய தேசம்.\nசற்று யோசித்துப் பாருங்கள். கிழக்கே குவைத் தொடங்கி, மேற்கே எகிப்து வரை எத்தனை அரபு தேசங்கள் இருக்கின்றன அத்தனை பேரும் இணைந்து ஒரு யுத்தம் மேற்கொண்டால் இஸ்ரேலை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட முடியாதா அத்தனை பேரும் இணைந்து ஒரு யுத்தம் மேற்கொண்டால் இஸ்ரேலை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட முடியாதா பாலஸ்தீன் விஷயத்தில் இஸ்ரேல் நடந்துகொள்வது முழுக்க முழுக்க அயோக்கியத்தனம் என்பது உலகுக்கே தெரியும். அத்தனை தேசங்களும் தத்தம் கண்டனத்தை எப்போதும் தெரிவித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் எந்த தைரியத்தில் இஸ்ரேல் தன் முடிவில் விடாப்பிடியாக இருக்கிறது பாலஸ்தீன் விஷயத்தில் இஸ்ரேல் நடந்துகொள்வது முழுக்க முழுக்க அயோக்கியத்தனம் என்பது உலகுக்கே தெரியும். அத்தனை தேசங்களும் தத்தம் கண்டனத்தை எப்போதும் தெரிவித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் எந்த தைரியத்தில் இஸ்ரேல் தன் முடிவில் விடாப்பிடியாக இருக்கிறது ஏன் யாராலும் அவர்களை எதுவும் செய்ய முடியவில்லை\nஎகிப்து, சிரியா, ஜோர்டன் என்று மூன்று தேசங்கள் இணைந்துதான் 1967 யுத்தத்தில் இஸ்ரேலை எதிர்த்தன. இத்தனைக்கும் அவர்களுக்கு சோவியத் யூனியனின் மறைமுக ஆதரவு வேறு இருந்தது. ஆனாலும் யுத்தத்தில் இஸ்ரேல்தான் வெற்றி பெற்றது; தான் நினைத்ததைச் சாதித்தது. அதற்கு முன்னால் நடைபெற்ற சூயஸ் யுத்தத்தின் போதும் போர் நிறுத்தத்துக்கு முன்னதாகத் தனக்கு என்ன வேண்டுமோ அதை இஸ்ரேலால் அடைந்துவிட முடிந்தது. அதற்கும் முன்னால் நடைபெற்ற 1948 யுத்தத்திலும் இஸ்ரேலுக்குத்தான் வெற்றி.\n அ��ேபியர்களின் வீரம் இஸ்ரேலிடம் எடுபடக்கூடிய தரத்தில் இல்லையா அது இருக்கட்டும். ஆயிரம் எதிர்ப்புகள் வருகின்றன; ஐ.நா. சபையில் அடிக்கொருதரம் தீர்மானம் போடுகிறார்கள்; இஸ்ரேலுக்கு எச்சரிக்கைகள் விடப்படுகின்றன. ஆனபோதும் எல்லாம் அந்த நேரத்துப் பரபரப்பாக மட்டுமே இருந்து மறைந்துவிடுவது ஏன்\nஇவை எல்லாவற்றுக்கும் காரணம், இஸ்ரேலின் தனிப்பெரும் அடையாளமும் மிகப்பெரிய பலமுமான அதன் உளவு அமைப்பு. அதன் பெயர் HaMossad leModiin uleTafkidim Meyuhadim. சுருக்கமாக மொஸாட் (Mossad).\nஉலகின் மூன்றாவது பெரிய உளவு அமைப்பு என்று சொல்லப்பட்டாலும் தரத்தில் மொஸாட், சி.ஐ.ஏ., எம் 16 ஆகிய அமைப்புகளைக் காட்டிலும் சிறந்தது. பொதுவாக உளவு அமைப்புகளுக்குரிய அதிகார வரம்புகளைக் காட்டிலும் சற்றே கூடுதல் அதிகாரங்கள் பெற்ற அமைப்பு இது. ஆனால் மொஸாடில் வெளிப்படையான ராணுவப் பிரிவு கிடையாது. சி.ஐ.ஏ.வில் அது உண்டு. எம்.16_ல் உண்டு. ரஷ்யாவின் கே.ஜி.பி.யில் கூட ஒரு துணை ராணுவப்பிரிவு உண்டு என்று சொல்லுவார்கள்.\nமொஸாட்டின் பணிகள் மிகவும் எளிமையானவை. 1. ஆட்சிக்கு இடையூறு தரக்கூடியவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுதல். 2. தேவைப்பட்டால் சத்தமில்லாமல் அரசியல் கொலைகளைச் செய்தல், 3. யுத்தங்களுக்கான திட்டம் தீட்டி, வழி நடத்திக் கொடுத்தல் 4. அரபு தேசங்கள், உலகெங்கும் பரவியிருக்கும் அரபு அமைப்புகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்தல்.\nஇவற்றுள் முதலாவது மற்றும் மூன்றாவது, நான்காவது பணிகளை உலகின் அனைத்து தேசங்களின் உளவு அமைப்புகளும் மேற்கொள்வது வழக்கம்தான். ஆனால் அரசியல் கொலைகளை அதிகாரபூர்வமாகச் செய்வதற்கு அனுமதி பெற்ற ஒரே உளவு அமைப்பு மொஸாட் மட்டுமே. இஸ்ரேலில் மட்டுமல்லாமல், தேவைப்பட்டால் உலகின் வேறெந்தப் பகுதியிலும் கூட ஒரு மொஸாட் ஏஜெண்ட், தமது தேசத்தின் எதிரி என்று கருதக்கூடியவர்களைக் கொல்லுவதற்கு இஸ்ரேல் அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இது உலகின் வேறெந்த நாட்டு உளவு அமைப்புக்கும் இல்லாத அதிகாரம். சி.ஐ.ஏ.வுக்குக் கூடக் கிடையாது. ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால் மொஸாட் உளவாளிகள், எக்காரணம் கொண்டும் யூதர்களைக் கொல்லக்கூடாது\nஇஸ்ரேலின் முதல் பிரதம மந்திரியான டேவிட் பென் குரியன், 1951-ம் ஆண்டு மொஸாட்டைத் தோற்றுவித்தார். ஆரம்பத்தில் பாலஸ்தீன் போராளிகளின் நடவடிக்கைகளை���் கண்காணிப்பதற்காக மட்டும் என்று தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பு, தனது சிறப்பான செயல்பாடுகளின் காரணமாக விரைவில் மிகப் பெரிய அளவில் விஸ்தரிக்கப்பட்டுவிட்டது. இன்றைய தேதியில் டெல் அவிவ் நகரில் இயங்கும் மொஸாட்டின் தலைமை அலுவலகத்தில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 2000. ஆனால் கண்ணுக்குப் புலப்படாத மொஸாட் ஏஜெண்டுகள் பல்லாயிரக்கணக்கில் உலகெங்கிலும் உண்டு.\nமொஸாட்டின் இணையத்தளத்துக்கு முடிந்தால் போய்ப் பாருங்கள். அழகாக, சுத்தமாக, மிகவும் வெளிப்படையாக அப்ளிகேஷன் பாரம் கொடுத்திருப்பார்கள். யார் வேண்டுமானாலும் மொஸாட்டின் ஏஜெண்டாக விண்ணப்பிக்கலாம். உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் கேட்கப்பட்டபிறகு, வேறு சில வினாக்களும் அங்கே கேட்கப்படும். உதாரணமாக நீங்கள் ஒரு யூதர் அல்லாதவர் என்றால் எதற்காக மொஸாட்டுக்காகப் பணியாற்ற விரும்புகிறீர்கள் என்று கேட்பார்கள். இது தவிரவும் ஏராளமான கேள்விகள் உண்டு. அத்தனை கேள்விகளுக்கும் விடை எழுதி அனுப்பினால், அந்த விடைகள் அவர்களுக்குத் திருப்தி தரக்கூடுமென்றால் ஒரு வேளை உங்களை யாராவது ஒரு மொஸாட் ஏஜெண்ட் கண்காணிக்க ஆரம்பிக்கலாம். ஒரு வருடமோ, இரண்டு வருடமோ, இன்னும் அதிகமோ, குறைவோ. நீங்கள் சரியான நபர்தான், தேவையான நபர்தான் என்று அவர்கள் தீர்மானித்தால் அடுத்தகட்ட பரிசோதனைகள் ஆரம்பமாகும். எத்தனை கட்டங்களாகப் பரிசோதிப்பார்கள், என்னென்ன பயிற்சிகள் அளிப்பார்கள் என்பதெல்லாம் யாருக்குமே தெரியாத ரகசியங்கள். மொஸாட்டின் விண்ணப்பப் படிவம் மட்டும்தான் வெளிப்படை. மற்றபடி அவர்களின் நடவடிக்கைகள் காற்றுக்கும் கடவுளுக்கும் கூடத் தெரியாது\nமொஸாட்டின் தலைமை அலுவலகத்தில் மொத்தம் ஆறு துறைகள் இயங்குகின்றன. (ஆரம்ப காலத்தில் எட்டு துறைகளாக இருந்திருக்கிறது. பின்னால் அதனை ஆறாகச் சுருக்கி இருக்கிறார்கள்.)\n1. தகவல் சேகரிப்புப் பிரிவு (Collections Department). இதுதான் அளவில் மிகப் பெரியது. உலகெங்கும் மொஸாட் உளவாளிகள் அரசியல் மற்றும் ராணுவ ரீதியில் இஸ்ரேல் அரசுக்குத் தேவையான தகவல்களை ரகசியமாகச் சேகரித்துத் தொகுத்து வைப்பார்கள். அரசுக்கு உரிய நேரத்தில் எச்சரிக்கை தருவது, ஆயத்தங்��ளுக்கு அறிவுறுத்துவது போன்றவை இந்தப் பிரிவின் தலையாய பணி.\n2. அரசியல் மற்றும் நல்லுறவுப் பிரிவு (Political Action and Liaison Department). இது கிட்டத்தட்ட ஒரு வெளிவிவகாரத் துறை அமைச்சகம் போன்றது. இஸ்ரேலின் நட்பு நாடுகளின் உளவு அமைப்புகளுடன் நல்லுறவு ஏற்படுத்திக்கொண்டு, தகவல் பரிமாற்றத்துக்கு வழி செய்து தமக்குத் தேவையான தகவல்களை ரகசியமாகப் பெற்றுத் தரவேண்டியது இந்தப் பிரிவின் பணி. எதிரி தேசங்கள் என்றால் அங்குள்ள அரசுக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாத இயக்கங்களை வளைக்க முடியுமா என்று பார்ப்பதும் இவர்களின் பணியே.\n3. Metsada என்கிற சிறப்பு நடவடிக்கைப் பிரிவு. இவர்கள்தான் அரசியல் கொலைகளைச் செய்பவர்கள். ராணுவ நடவடிக்கைகளைத் திட்டமிடுவது, வழிகாட்டுவது, தேவைப்பட்டால் தாங்களே களத்தில் இறங்குவது ஆகியவை இப்பிரிவின் பணிகள்.\n4. Lohamah Psichlogit என்கிற மனோதத்துவப் பிரிவு. விசாரணைகள், ரகசிய ஆராய்ச்சிகள் செய்வது, தேவையான தகவல்களை மக்களிடையே பரப்புவது, மீடியாவைக் கண்காணிப்பது, இஸ்ரேல் குறித்து மீடியா வெளியிடும் தகவல்களைச் சரிபார்ப்பது, தேவைப்பட்டால் சர்வதேச மீடியாவுக்குள் ஊடுருவி, தமக்குச் சாதகமான செய்திகளை வரவைப்பது போன்றவை இப்பிரிவின் பணிகள்.\n5. Research Department என்கிற ஆராய்ச்சிப் பிரிவு. மேற்சொன்ன அத்தனை பிரிவினரும் கொண்டுவந்து சேர்க்கும் தகவல்களை வைத்துக்கொண்டு ஆய்வு செய்து வேண்டிய விவரங்களைத் தேடித்தொகுப்பது இவர்கள் பணி.\n6. இறுதியாகத் தொழில்நுட்பப் பிரிவு (Technology Department). மொஸாட்டின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தேவையான அதிநவீன தொழில் நுட்பங்களைக் கண்டுபிடித்து அல்லது கடன் வாங்கி, துறையை எப்போதும் நவீனமயமாக வைத்திருப்பது இவர்கள் வேலை.\nஇந்த ஆறு பிரிவினருள் உலகுக்கு நன்கு பரிச்சயமானவர்கள், மொஸாட்டின் Metsada என்கிற சிறப்பு நடவடிக்கைப் பிரிவுதான்.\nமுன்னாள் சோவியத் யூனியனின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் குறித்து குருஅக்ஷவ் பேசிய ஒரு சர்ச்சைக்கிடமான பேச்சைக் கண்டறிந்து வெளி உலகுக்குக் கொண்டுவந்தவர்கள் இவர்கள்தான்.\nபாலஸ்தீன் பிரச்னை குறித்து உலக நாடுகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக Black September என்கிற ஒரு தீவிரவாத அமைப்பு, 1972-ம் ஆண்டு நடைபெற்ற ம்யூனிச் ஒலிம்பிக்ஸில் ஒரு மாபெரும் படுகொலைத் திட்டத்தைத் தீர்மானித்து நடத்தி, உலக��யே உலுக்கிப் பார்த்தது. இந்தச் சம்பவத்தால் மிகவும் பாதிப்புக்குள்ளான இஸ்ரேல் அரசு, படுகொலைக்குக் காரணமானவர்களைக் கொல்லும்படி மொஸாட்டுக்குக் கட்டளையிட்டது.\nகறுப்பு செப்டம்பர் அமைப்பைச் சேர்ந்த அலி ஹாஸன் ஸல்மே (Ali Hassan Salameh) என்கிற தீவிரவாதிதான் அந்தக் கொலைக்குப் பொறுப்பாளி. ஆனால் மொஸாட்டின் மெட்ஸடா பிரிவு உளவாளிகள், சம்பந்தமே இல்லாமல் நார்வே நாட்டில் இருந்த அஹமத் பவுச்சிகி (Ahmed Bouchiki) என்கிற ஒரு வெயிட்டரைக் கொலை செய்துவிட்டார்கள். அதுவும் எப்படி மொஸாட்டின் உளவாளிகள், போலியான கனடா தேசத்து பாஸ்போர்ட்களை உருவாக்கி, அதை வைத்துக்கொண்டு நார்வேக்குச் சென்று இந்தக் கொலையைச் செய்தார்கள் மொஸாட்டின் உளவாளிகள், போலியான கனடா தேசத்து பாஸ்போர்ட்களை உருவாக்கி, அதை வைத்துக்கொண்டு நார்வேக்குச் சென்று இந்தக் கொலையைச் செய்தார்கள் கனடா மட்டுமல்ல; சர்வதேச அளவில் மிகப்பெரிய கொந்தளிப்பை உண்டாக்கிய இந்தச் சம்பவத்தால் மொஸாட்டுக்கு மட்டும் எந்தப் பாதிப்பும் இல்லை கனடா மட்டுமல்ல; சர்வதேச அளவில் மிகப்பெரிய கொந்தளிப்பை உண்டாக்கிய இந்தச் சம்பவத்தால் மொஸாட்டுக்கு மட்டும் எந்தப் பாதிப்பும் இல்லை இஸ்ரேல் அரசு கண்டுகொள்ளவே இல்லை. ‘சரியான நபரை மீண்டும் தேடிக் கொலை செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டுச் சும்மா இருந்துவிட்டார்கள்\nஇச்சம்பவம் மட்டுமல்ல; பல்வேறு பாலஸ்தீன் போராளிகளைக் கொலை செய்வதற்காக பிரிட்டன், சைனா, ஜோர்டன் தேசத்து பாஸ்போர்ட்களைப் போலியாக உருவாக்கிப் ‘புகழ்’ பெற்றவர்கள் இவர்கள்.\nமொஸாட்டின் மிகப்பெரிய பலம், அதன் உள்ளே என்ன நடக்கிறது என்பது டெல் அவிவ் நகரில் இருக்கும் அதன் தலைமையக காம்பவுண்ட் சுவரைத் தாண்டி ஒருபோதும் வெளியே வராது என்பதுதான். அத்தனை விசுவாசமான ஊழியர்களைக் கொண்ட அமைப்பு அது. யுத்தங்களின்போது இஸ்ரேலிய ராணுவம் எப்படி நடந்துகொள்ளவேண்டுமென்பதை போதிப்பதற்காக, மொஸாட்டின் ஒரு குறிப்பிட்ட பிரிவு இருபத்து நான்கு மணி நேரமும் உலகெங்கும் நடக்கும் யுத்தங்களைக் கூர்மையாக கவனித்து, குறிப்புகள் எடுத்துக்கொண்டே இருக்கும். எதிரிப் படைகளின் இருப்பையும் நகர்வையும் கண்காணிப்பதற்குச் சிறப்புப் பயிற்சிகள் பெற்றவர்கள் அவர்கள். 1967 யுத்த சமயத்தில் ஒரு மொஸாட் உளவாளி யுத்தம் நடந��த ஆறு தினங்களும் கோலன் குன்றுப் பகுதிகளில் சிரியாவின் ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக ஒரு மரத்தடியில் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு இறந்தவன் போலக் கிடந்திருக்கிறான். சோறு தண்ணீர் கிடையாது சுவாசிக்கக்கூட முடியாது அசையாமல் அப்படியே இருந்து ரகசியமாகத் தகவல்களைக் கடத்தியிருக்கிறான்.\nஇஸ்ரேல் அரசு இன்றைக்கும் தனது ஆண்டு பட்ஜெட்டில் நான்கில் ஒரு பங்கை மொஸாட்டுக்காக ஒதுக்குகிறது. இது வெளியே சொல்லப்படுவதில்லை. ஆனால் ஆயிரம் சிக்கல்கள் வந்தாலும் இஸ்ரேல் சமாளிப்பதற்குக் காரணமாக இருப்பது இந்த மொஸாட்தான்.\nமொஸாட் உருவானதிலிருந்து இன்றுவரை மொத்தம் பதினொரு பேர் அதன் இயக்குநர்களாக இருந்திருக்கிறார்கள். (தற்போதைய இயக்குநர் விமீ’வீக்ஷீ ஞிணீரீமீஸீ.) இவர்களில் பலபேர் ராணுவ அதிகாரிகளாக இருந்து ஓய்வு பெற்றவர்கள் என்றபோதும் மொஸாட்டில் ராணுவப் பதவிகள் ஏதும் கிடையாது. ஒரு சிவிலியன் அமைப்பாகத்தான் மொஸாட் செயல்படுகிறது.\nஇந்த உளவு பலத்தைக் கொண்டுதான் இஸ்ரேல் தொட்டதிலெல்லாம் வெற்றிவாகை சூடுகிறது என்பது பாலஸ்தீனப் போராளிகளுக்குப் புரிவதற்கு வெகுகாலம் ஆனது. பி.எல்.ஓ.விலும் ஒரு சரியான உளவுப்பிரிவை ஏற்படுத்தவேண்டும் என்று ஆறு நாள் யுத்தத்துக்குப் பிறகு முடிவு செய்தார்கள். அதற்கு முன் தலைவரை மாற்றினால் இன்னும் உபயோகமாக இருக்கும் என்று முடிவு செய்துதான் யாசர் அராஃபத்தைப் பிடித்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/65611/1", "date_download": "2020-01-27T22:20:47Z", "digest": "sha1:BN3UX4QM4AVTUH6A3MSYPU37NWR663S7", "length": 11614, "nlines": 111, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "உயி­ரி­ய­லுக்கு உயிர் தந்­த­வர்! | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 15 பிப்ரவரி 2019\nபிரஞ்ச் ராணு­வத்­தில் பணி­யாற்­றிய, சிப்­பாய் ஜூன் பாப்­டிஸ்ட் லாமார்க், உயி­ரி­யலை வகை பிரித்த விஞ்­ஞா­னி­யாக உயர்ந்­தார்.\nஐரோப்­பா­வில் உள்ள பிரான்ஸ் நாட்­டில், பிக்­கார்டி என்ற கிரா­மத்­தில், 1744ல் பிறந்­தார். நடுத்­தர குடும்­பம்.\n17 வய­தில், ராணு­வத்­தில் சேர்ந்­தார். ��ரம், செடி, கொடி­க­ளில் அவ­ருக்கு நாட்­டம் இருந்­தது.\nபோர் முடிந்­த­தும், ராணுவ தள­வா­டப் பகுதி, உயர் அதி­கா­ரி­யாக, அவரை நிய­மித்­தது அரசு. அந்த பணி­யில், தொடர்ந்­தி­ருந்­தால், கார், பங்­களா, காவல் நாய் என, கேளிக்­கை­யாக வாழ்ந்­தி­ருக்­க­லாம். அவர் மனம், அதி­லெல்­லாம் லயிக்­க­வில்லை. படிக்­க­வும், ஆராய்ச்சி மேற்­கொள்­ள­வும், தொந்­த­ர­வாக இருப்­ப­தாக, அந்த பத­வியை ராஜி­னாமா செய்­தார்.\nஅதி­கா­ரி­கள் அதிர்ச்சி அடைந்­த­னர். பைத்­தி­யக்­கா­ரத்­த­ன­மான முடிவு என, குடும்­பத்­தி­னர் பல்­லைக் கடித்­த­னர்.\nஉயி­ரி­யல் பாடத்­தில் உயர் படிப்­பில் சேர, பகு­தி­நேர கல்­லுா­ரி­யில் விண்­ணப்­பித்­தார். இரவு நேரம் வட்­டிக் கடை­யில், பகுதி நேர வேலை செய்து, கல்­லுாரி கட்­ட­ணம் செலுத்­தி­னார்.\nதாவ­ரங்­க­ளு­டன் வாழும் ஆசை­யால், பிரான்சு, ராயல் தோட்­டத்­துக்கு அலைந்து, ஒரு வேலை பெற்­றார்\nதோட்ட பரா­ம­ரிப்­பா­ள­ராக, தாவ­ரக் கன்று நேர்த்தி செய்­ப­வ­ராக, 10 ஆண்­டு­கள் அய­ரா­மல் உழைத்­தார்.\n'ப்ளோரா பிரான்­சாய்ஸ்' என்ற தலைப்­பில், 1778ல் ஒரு புத்­த­கம் எழு­தி­னார். தாவ­ரங்­களை தரம் பிரித்­தல், பெய­ரி­டு­தல் போன்ற சிறப்பு மிக்க விஷ­யங்­களை, அதில் பதிவு செய்­துள்­ளார். வறு­மை­யான வாழ்க்கை, தனி­மை­யில் கழிந்த இளமை, குடும்ப உறவு அற்ற நிலை­யில், 50 வயதை அடைந்­தார். உல­கின் எல்லா தாவ­ரங்­க­ளை­யும் தரம் பிரிக்­கும், பிரம்­மாண்ட பணி­யில் ஈடு­பட்­டார்.\nஅவ­ரது கடு­மை­யான உழைப்பை, உல­கம் போற்­றா­தது துர­திர்ஷ்­ட­வ­சம்\nஅவரை, அருங்­காட்­சி­யக பணி­யா­ளாக மாற்­றி­னர்; அச­ர­வில்லை. அவ­ருக்கு, அப்­போது, மிகச் சிறி­த­ளவே விலங்­கி­யல் அறிவு இருந்­தது. அந்த முது­மை­யி­லும், கற்று தேர்ந்­து­விட வேண்­டும் என்ற, அறி­வுப் பசி இருந்­தது.\nபிரான்ஸ் நாட்­டில் உள்ள பாரீஸ் அருங்­காட்­சி­ய­கத்­தில் தான், விலங்­கி­யல் துறை­யின் புரட்சி, ஒரு இருட்­ட­றை­யில் துவங்­கி­யது.\nஅடுத்த மூன்­றாண்­டு­க­ளில், அவர் விலங்கு உலகை, குடும்­பங்­க­ளாக பிரித்து, உட்­பி­ரி­வு­கள், வட்­டப் பிரி­வு­கள் என, விலங்­கி­யல் பெயர்­களை சூட்­டத் துவங்­கி­னார். முது­கெ­லும்­புள்­ளவை, முது­கெ­லும்­பற்­றவை என்­ப­தெல்­லாம், அவ­ரது பிரிவு தான்.\nவிலங்­கு­களை, தவ­றாக இனம் பிரித்­ததை சுட்­டிக் காட்­டி­னார். புதிய பிரி­வு­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­னார். அருங்­காட்­சி­யக விலங்கு மாதி­ரி­களை\nஇடம் மாற்றி, பிரி­வு­களை வகுத்­தார்.\nதாவ­ர­வி­ய­லை­யும், விலங்­கி­ய­லை­யும் இணைக்­கும் கல்வி முறைக்கு, 'உயி­ரி­யல்' என, பெய­ரிட்­டார். அருங்­காட்­சி­ய­கத்­தில், பாறை மாதி­ரி­களை வைத்து, புதிய வகை ஆராய்ச்­சிக்கு வித்­திட்­டார். விலங்­கு­க­ளின் உடல் வளர்ச்­சிக்­கும், சுற்­றுச் சூழ­லுக்­கும் இடை­யே­யான தொடர்பு குறித்து, லாமார்க் வகுத்த, இரண்டு விதி­கள், அருங்­காட்­சி­ய­கப் பணி ஏடு­க­ளில் உள்­ளன.\nபார்­வையை இழந்­த­போ­தும், கண்­ணாடி உத­வி­யு­டன், நுண்­ணோக்­கி­யில் ஆராய்ந்­தார். இறு­தி­யில், உத­விக்கு ஆள் இன்றி, வறு­மை­யில் வாடி, துய­ரத்­து­டன், 1820ல் இறந்­தார்.\nஅதன்­பின் தான், பரி­ணா­ம­வி­யல் தத்­து­வத்தை, டார்­வின் வெளி­யிட்­டார்.\nலாமார்க் எனும், மாபெ­ரும் விஞ்­ஞா­னியை, உல­கம் புரிந்து கொண்ட போது, அவ­ரது கல்­லறை, புல்­லா­லும், புத­ரா­லும் மூடி­யி­ருந்­தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2008/10/04/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-navaraatthiri/", "date_download": "2020-01-27T23:13:17Z", "digest": "sha1:C5ALLLE7TYKSWSAD2UJVSEFFEYVOB3IR", "length": 19173, "nlines": 219, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "நவராத்திரி (Navaraatthiri) | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n← கலைஞரின் நண்பன் சிவாஜி\nஒக்ரோபர் 4, 2008 by RV 3 பின்னூட்டங்கள்\nமுன்னால் இந்த ப்ரோக்ராமில் வந்த படம். இந்த முறை விகடனில் வந்த விமர்சனம் கீழே. நானும் எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்…\nதன்னைப் பெண் பார்க்க மறுநாள் வரப் போகிறவன் தன் காதலன்தான் என்ற உண்மையை அறியாத பெண் ஒருத்தி, நவராத்திரி அன்று முதல் நாள் இரவு, வீட்டை விட்டு ஓடிவிடுகிறாள். அதன் பின்னர், ஒன்பது இரவுகளில் ஒன்பது மனிதர்களைச் சந்திக்கிறாள். ஒவ்வொரு மனித ரும் ஒவ்வொரு ரகம், ஒவ்வொரு விதம் நவரசங்களின் பிரதிநிதிகளாக ஒன்பது பேரைச் சந்தித்துப் புதுப்புது அனுபவங்களைப் பெறும் அந்தப் பெண், இறுதியில் தன் காதலனை அடைகிறாள்.\nசேகர்: கதையே புதுமையானது, இல்லையா சந்தர்\nசந்தர்: தமிழ்ப் படங்களில் இது வரை கையாளப்படாத பிளாட். சிவாஜி கணேசனின் நடிப்புத் திறமையை வெளிக்காட்ட சிறந்த பாத்திரங்கள்.\nசேகர்: ஆமாம் சந்தர், அவருடைய நூறாவது படமாம் இது நடிப்பின் சிகரத்தையே தொட்டு விட்டார் இந்த���் படத்தில். ஒவ்வொரு ரஸத்தின் பிரதிநிதியாகத் தோன்றும்போதும், அந்த நபராகவே மாறி, தனித் தனியாக நிற்கிறார். இப்படி ஓர் உயர்ந்த நடிப்பைப் பார்ப்பதே அபூர்வம்தான்.\nசந்தர்: யூ ஆர் ரைட் சேகர் நடிப்பில் அவருக்கு ஈடு கொடுத்திருக்கிறார் சாவித்திரி.\nசேகர்: ஆமாம், ஏதாவது குறைந்தால்தானே ஈடு கொடுப்பதற்கு சிவாஜிக்கு இணையாகவே நடித்திருக்கிறார் சாவித்திரி. இந்த இருவரிடமும் நடிப்பின் இலக்கணத்தையே இந்தப் படத்தில் காண முடிகிறது.\nசந்தர்: அதிலும், அந்தக் கடைசி காட்சியில் இருவரும் பேசாமல் நடித்திருப்பது…\nசேகர்: ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ’ என்ற தத்துவத்திற்கு நடிப்பின் மூலம் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.\nசந்தர்: ஒன்பது பாத்திரங்களில் உனக்கு எந்தப் பாத்திரம் மிகவும் பிடித்திருக்கிறது சேகர்\nசேகர்: அப்படியெல்லாம் தனித்துச் சொல்லமுடியாது. அப்புறம் வரிசைப்படுத்திச் சொல்லு என்று கேட்பாய் போலிருக்கிறதே… எல்லாமே சிறப்புதான் ஆனால், ஒன்றிரண்டு பாத்திரங்களில் அந்தந்த தன்மை தெளிவாக்கப்படவில்லை என்று தோன்றுகிறது.\nசேகர்: ‘பயம்’ பாத்திரம் வந்தபோது, அவன் பயந்தாங்கொள்ளியாக இல்லை. அவனைக் கண்டு கதாநாயகிதான் பயப்படுகிறாள். அதேபோல், அருவருப்பின்போது, அந்தப் பாத்திரம் அருவருப்பு உணர்ச்சியை அடையவில்லை; அதைப் பார்க்கும் நாம்தான் அந்த உணர்ச்சியை அடைகிறோம். கூடவே, கொஞ்சம் பாட்டு களிலும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.\nசந்தர்: ஏன், பயித்தியக்கார ஆசுபத்திரி கதம்பப் பாட்டு பிடிக்கவில்லையா உனக்கு\n அந்தக் காட்சியில் வயிறு குலுங்கச் சிரிக்கலாம்.\nசந்தர்: தெருக் கூத்தை ரசித் தாயா\nசேகர்: நல்ல கேள்வி, போ அசல் தெருக்கூத்தையே கண் முன் காட்டிவிட்டார்கள். படத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாயிற்றே அது\n இப்படிப் பல சிறப்பு அம்சங்கள் இதில் உண்டு. எல்லாவற்றுக்கும் சிகரம், கடைசியில் வரும் பேசாத காட்சி\n பேசாதவர்கள் பேசிச் சிரித்த பிறகு வரும் காட்சிகளில் நடந்துகொள்ளும் நடிப்பை, சிலர் விரசம் என்று கூடக் கூறலாம். ஆனால், அப்படிக் கூறுகிறவர்கள் கூட, அதுவரை உள்ள சிறப்புக்காக இந்தப் படத்தை இன்னொரு முறை பார்க்கலாம்.\n2:30 பிப இல் ஒக்ரோபர் 6, 2008\n12:26 பிப இல் ஒக்ரோபர் 11, 2008\nடாக்டர் ‍ பைத்தியக்காரி சந்திப்புக் காட்சியி��் சாவித்திரி தூக்கலாக நிற்பார். ( காட்சி அமைப்பும் கைகொடுத்திருக்கும்).\nமுதலில் அறிமுகம் ஆகும் காட்சி முதல் கடைசியில் மணவிழாவில் ஒவ்வொரு சிவாஜியாக எண்ட்ரி ஆகும்போது, அப்பாவி கிராமத்தான் “தங்கச்சி.. வண்டி நிறைய வாழப்பழம் கொண்டாந்திருக்கேன்.. ஏயப்பா.. எம்புட்டு கூட்டம்” என்பதிலிருந்து, கொள்ளைக்கார சிவாஜி இல்லாத வெறுமையை உணரவைக்கும் காட்சி வரை நிறைய வேறுபாடு காட்டியிருப்பார்.\nதில்லானா மோகனாம்பாள் விமர்சனம் போடுங்க சார்..\n1:44 முப இல் ஒக்ரோபர் 13, 2008\nவேணாங்க, எனக்கு தில்லானா அதுவும் மோகனாம்பாள் அவ்வளவா பிடிக்காது. பத்மினி பயங்கர ஓவர் ஆக்டிங்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nபட்டணத்தில் பூதம் சாரதா விமர்சனம்\nடாக்டர் சிவா இல்லை, சுமதி என் சுந்தரி (Dr. Siva illai, Sumathi En Sundari\nசுமதி என் சுந்தரி - சாரதா விமர்சனம்\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nகாஞ்சித் தலைவன் (Kanchi Thalaivan)\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - சாரதா விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nவீரபாண்டிய கட்டபொம்மன் - விகடன் விமர்சனம்\nநினைத்ததை முடிப்பவன் - என் விமர்சனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« செப் நவ் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://meta.m.wikimedia.org/wiki/Interface_editors/ta", "date_download": "2020-01-27T21:09:49Z", "digest": "sha1:DHWIUE76RFFJRDRA76KJBD5E2NQRP4WD", "length": 9233, "nlines": 75, "source_domain": "meta.m.wikimedia.org", "title": "இடைமுகப்புத் தொகுப்பாளர்கள் - Meta", "raw_content": "\nஇடைமுகப்புத் தொகுப்பாளர்கள், விக்கிப்பீடியாவின் இடைமுகத்தை தொகுக்கக்கூடிய பயனர்கள், இவர்களால் மீடியாவிக்கி பெயர்வெளி உட்பட அனைத்து பக்கங்களையும் தொகுக்க இயலும். ஜாவாசுகிரிப்டு (*.js) ��ற்றும் விழுத்தொடர் பாணித் தாள்கள் வார்ப்புருக்களை தொகுக்கவும் பராமறிக்கவும் உதவும். மத்தியகட்டுப்பாட்டகம் (சென்ட்ரல் ஆத்) மற்றும் ஒருங்கினைந்த உள்நுழைவு (சிங்கில் யூசர் லாகின்) வழியாக சரச்சைகளற்ற பராமரிப்பு பணிகள் ஈடுபடலாம், சமூக கோரிக்கைகளையும் நிறைவேற்றலாம். இது விக்கிப்பீடியாவின் அடிப்படை நிரல்களையே மாற்றி அமைக்கும் வகையில் உள்ளதால், ஏற்கனவே நிரல் பரமாரிப்புகளில் அனுபவம் உள்ளவர்களுக்கு வழங்கப்படும்.\nசமூகத்தோடு ஏற்படும் பிணக்குகள் முறையாகவும், அமைதியாகவும் அனுகப்பட்டு தீர்க்கப்பட வேண்டும். சந்தேகத்திற்குறிய காரியங்களில் சமூக அனுமதி பெற்று ஈடுபட வேண்டும். பிணக்குகள் தீர்க்க இங்கு கோரிக்கை வைக்கலாம், அல்லது காரியதரிசிகளிடம் (ஸ்டீவார்ட்சு) முறையிடலாம்.\nஇடைமுகத் தொகுப்பாளர்கள் பன்னாட்டு பயனர் பக்கத்தை உருவாக்கி தங்களுடைய அனுமதி எவ்வாறு மற்றவர்களுக்கு பயன்படும் என்பதை விளக்க வேண்டும்.\nஇந்த அனுக்கங்கள் இடைமுகத் தொகுப்பாளர்களுக்கு வழங்கப்படும்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-27T21:41:18Z", "digest": "sha1:I75OTNP6TLWITMXT463G2WVJ2BRXB6KS", "length": 7038, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரங்கநாத் பௌதேல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாபா வம்சக் கூட்டாளியான ரங்கநாத் பௌதேல்\nரங்கநாத் பௌதேல் (Ranga Nath Poudyal) நேபாள இராச்சியத்தின் நான்காவது பிரதம அமைச்சராக 1837 -1838 வரையும், பின்னர் 1840 ஆம் ஆண்டு நவம்பரில் மூன்று வாரங்களும் பதவி வகித்தவர்.\nஇவர் இளமையில் வாரணாசியில் கல்வி கற்றவர். சமசுகிருத மொழியில் புலமை படைத்த பிராமணர் ஆவார்.\nகாசி மன்னர் இவருக்கு பண்டித ராஜன் என்ற விருதினை வழங்கினார். [1]\nபீம்சென் தபாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டிய ரங்கநாத் பௌதேல், ஷா வம்ச நேபாள மன்னர்களின் ராஜகுருவாக விளங்கினார்.[2][3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சனவரி 2018, 13:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/amazon-great-indian-festival", "date_download": "2020-01-27T23:26:20Z", "digest": "sha1:A3F65PXTIHIAYQX6YET5WJHZ3GTWFM73", "length": 24352, "nlines": 256, "source_domain": "tamil.samayam.com", "title": "amazon great indian festival: Latest amazon great indian festival News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபூசணிக்காய் இருந்தால் அந்த நடிகை மண்டையி...\nவெறித்தனமா வசூல் செய்யும் ...\nதை மகள் வந்தாள்: பெண் குழந...\nநடிகர் சங்க தேர்தல் செல்லா...\nSuriya 15 நிமிஷம் லேட்டானா...\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் க...\nபிரேக் அடிச்சும் நிக்காம ப...\nஇந்து என்பதால் கொலை நடக்கவ...\nதமிழக மீனவர்கள் 11 பேரை அத...\nதென் ஆப்ரிக்காவை மரண மட்டையாக்கி மாஸ் கா...\nமார்ச் 29இல் துவங்கும் ஐபி...\nகோப் பிரையண்ட் மரணம் இப்பட...\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ...\nநம்பர்- 1 இடத்தை தக்க வைத்...\nஎக்காரணத்தை கொண்டும் இந்த 10 ஸ்மார்ட்போன...\nவெறும் ரூ.1 க்கு 1GB டேட்ட...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nGirl Eating Bat : வவ்வால் சாப்பிடும் சீன...\nபுலியிடம் சிக்கிய நபர் மயி...\nபன்றி காட்டும் வித்தை.. வ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அடடே ஆச்சரியம் - இப்படி க...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nபெட்ரோல் விலை: அடேங்கப்பா ...\nபெட்ரோல் விலை: சூப்பர் - இ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு இ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nSneak Peak : 'சைக்கோ' - ஆக்ரோஷமான..\nFIR : கடவுளை கும்பிடுறவன் தீவரவாத..\nPattas : தனுஷின் 'சில் புரோ' பாடல..\nNaadodigal 2 - இது தொடக்கத்தின் ம..\nSanthanam : சர்வர் சுந்தரம் 'புரோ..\nVaralaxmi : வெல்வெட் நகரம் டிரெய்..\nMara Song : இப்போ வந்து பாருடா.. ..\nAmazon Laptop Offers: ரூ.40,000 வரை தள்ளுபடி; தீபாவளிக்கு புது லேப்டாப் வாங்க சரியான நேரம் இதுதான்\nஇந்த தீபாவளிக்கு ஒரு புது லேப்டாப் வாங்க திட்டமா சரியான நேரத்தில், சரியான இடத்திற்குள் தான் வந்துள்ளீர்கள் சரியான நேரத்தில், சரியான இடத்திற்குள் தான் வந்துள்ளீர்கள் இதோ அமேசான் தளத்தின் இரண்டாம் நாள் சிறப்பு விற்பனையில், அட்டகாசமான தள்ளுபடிகளை பெற்றுள்ள லேப்டாப்களின் பட்டியல்\nAmazon Laptop Offers: ரூ.40,000 வரை தள்ளுபடி; தீபாவளிக்கு புது லேப்டாப் வாங்க சரியான நேரம் இதுதான்\nஇந்த தீபாவளிக்கு ஒரு புது லேப்டாப் வாங்க திட்டமா சரியான நேரத���தில், சரியான இடத்திற்குள் தான் வந்துள்ளீர்கள் சரியான நேரத்தில், சரியான இடத்திற்குள் தான் வந்துள்ளீர்கள் இதோ அமேசான் தளத்தின் இரண்டாம் நாள் சிறப்பு விற்பனையில், அட்டகாசமான தள்ளுபடிகளை பெற்றுள்ள லேப்டாப்களின் பட்டியல்\n இரண்டாம் நாளின் டாப் டீல்ஸ் இதோ\nஅமேசான் நிறுவனத்தின் இரண்டாவது தீபாவளி விற்பனையின் இரண்டாம் நாளில் என்னென்ன ஸ்பீக்க்கர்கள் மீது அட்டகாசமான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய தொகுப்பே இது. இதேபோல் அமேசானில் வாங்க கிடைக்கும் மற்ற தயாரிப்புகளின் மீதான சலுகைகளை அறிய எங்களின் டெக்னாலஜி பிரிவிற்குள் நுழையவும்.\n இரண்டாம் நாளின் டாப் டீல்ஸ் இதோ\nஅமேசான் நிறுவனத்தின் இரண்டாவது தீபாவளி விற்பனையின் இரண்டாம் நாளில் என்னென்ன ஸ்பீக்க்கர்கள் மீது அட்டகாசமான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய தொகுப்பே இது. இதேபோல் அமேசானில் வாங்க கிடைக்கும் மற்ற தயாரிப்புகளின் மீதான சலுகைகளை அறிய எங்களின் டெக்னாலஜி பிரிவிற்குள் நுழையவும்.\nAmazon Smart TV Sale: கூவிக்கூவி விற்காத குறை; ரூ.40,000 வரை தள்ளுபடி; அலற விடும் அமேசான்\nஅமேசான் கிரேட் இந்தியா விற்பனையில் ஸ்மார்ட்போன் வாங்கலாமா அல்லது ஸ்மார்ட்போனுடன் சேர்த்து ஒரு ஹெட்செட் வாங்கலாமா என்று யோசித்தவர்கள், அமேசான் அறிவித்துள்ள ஸ்மார்ட் டிவிக்கள் மீதான தள்ளுபடிகளை பற்றி அறிந்தால், இரண்டுமே வேண்டாம் ஒரு ஸ்மார்ட் டிவி வாங்கலாம் என்கிற முடிவுக்கு வந்துவிடுவார்கள்.\nஆளுக்கு ரெண்டு HeadPhones பார்சல் களைகட்டும் Amazon கிரேட் இந்தியன் விற்பனை\nப்ரைம் மெம்பர்களுக்காக திறந்து விடப்பட்டுள்ள அமேசான் சிறப்பு விற்பனை ஆனது நாளை மதியம் அனைவருக்கும் அணுக கிடைக்க உள்ளது. நீங்கள் ப்ரைம் மெம்பர் அல்ல என்றாலும் கூட இந்த ஆபர்களை பார்த்து வைத்துக்கொள்வது நல்லது.\nAmazon Great Indian Festival: ஒன்பிளஸ் மீது ரூ.4000 வரை தள்ளுபடி; வேறு என்னென்ன ஆபர்கள்\nஇரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது அமேசான் இந்தியா ஒன்பிளஸ் தொடங்கி ஒப்போ வரையிலாக பல ஸ்மார்ட்போன்கள் மீது அதிரடியான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதைப்பற்றிய முழுமையான விவரங்கள் இதோ\nAmazon Smart TV Sale: கூவிக்கூவி விற்காத குறை; ரூ.40,000 வரை தள்ளுபடி; அலற விடும் அமேசான்\nஅமேசான் கிரேட் இந்தியா விற்பனையில் ஸ்மார்ட்போன் வாங��கலாமா அல்லது ஸ்மார்ட்போனுடன் சேர்த்து ஒரு ஹெட்செட் வாங்கலாமா என்று யோசித்தவர்கள், அமேசான் அறிவித்துள்ள ஸ்மார்ட் டிவிக்கள் மீதான தள்ளுபடிகளை பற்றி அறிந்தால், இரண்டுமே வேண்டாம் ஒரு ஸ்மார்ட் டிவி வாங்கலாம் என்கிற முடிவுக்கு வந்துவிடுவார்கள்.\nஆளுக்கு ரெண்டு HeadPhones பார்சல் களைகட்டும் Amazon கிரேட் இந்தியன் விற்பனை\nப்ரைம் மெம்பர்களுக்காக திறந்து விடப்பட்டுள்ள அமேசான் சிறப்பு விற்பனை ஆனது நாளை மதியம் அனைவருக்கும் அணுக கிடைக்க உள்ளது. நீங்கள் ப்ரைம் மெம்பர் அல்ல என்றாலும் கூட இந்த ஆபர்களை பார்த்து வைத்துக்கொள்வது நல்லது.\nAmazon Great Indian Festival: ஒன்பிளஸ் மீது ரூ.4000 வரை தள்ளுபடி; வேறு என்னென்ன ஆபர்கள்\nஇரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது அமேசான் இந்தியா ஒன்பிளஸ் தொடங்கி ஒப்போ வரையிலாக பல ஸ்மார்ட்போன்கள் மீது அதிரடியான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதைப்பற்றிய முழுமையான விவரங்கள் இதோ\nஇந்த Amazon விற்பனையில் ரூ.14,000 க்குள் வாங்க கிடைக்கும் டாப் 3 ஸ்மார்ட்போன்கள்\nநிகழும் அமேசான் விற்பனை திருவிழாவை பயன்படுத்தி இந்த தீபாவளி பண்டிகை காலத்தில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டு உள்ளீர்களா இதோ உங்களுக்கான மூன்று மிட்-ரேன்ஜ் விருப்பங்கள்\nAmazon Great Indian Sale: வேற லெவல் விலைக்குறைப்பு & தள்ளுபடி\nஇதற்கு முன் நடந்த எந்த விற்பனையிலும் இல்லாத அளவிற்கு, புதிய அறிமுகங்களை பட்டியலிட்டு உள்ளதாக அமேசான் இந்தியா அறிவித்துள்ளதால், \"கடனை உடனை\" வாங்கி கையில் வைத்துக்கொண்டு ரெடியாக இருங்க மக்களே\nஅமேசான் நிறுவனத்தின் கிரேட் இந்தியன் சேல் ஆஃபரில் 70 சதவீத தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது. இந்த ஆஃபர் இன்றோடு நிறைவடைகிறது.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 30-10-2018\nசமயம் தமிழின் இன்றைய முக்கிய செய்திகள்\nAmazon Great Indian Festival: வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு\nஅமேசான் கிரேட் இந்தியன் சேல் ஆஃபர், நவம்பர் 2ம் தேதி மீண்டும் துவங்குகிறது.\n ஹெட்போன், ஸ்பீக்கர்களுக்கு 60% தள்ளுபடி\nஅமேசான் கிரேட் இந்தியன் சேல் இன்று நிறைவு பெறுகிறது. நிறைவு நாளான இன்று, ஹெட்போன், ஸ்பீக்கர்களுக்கு 60% தள்ளுபடி வழங்கப்படுகிறது.\n ஹெட்போன், ஸ்பீக்கர்களுக்கு 60% தள்ளுபடி\n ஹெட்போன், ஸ்பீக்கர்களுக்கு 60% தள்ளுபடி\n ஹெட்போன், ஸ்பீக்கர்களுக்கு 60% தள்ளுபடி\nரூ. 4.33 ல��்சம் தொடக்க விலையில் புதிய Maruti Suzuki Alto BS6 CNG கார் அறிமுகம்..\nஅப்பாடா... ஒரு வழியாக முடிவுக்கு வந்தது போடோலாந்து தனி மாநில கோரிக்கை\nகுவாடலூப் - அமெரிக்கா அருகில் 45000 தமிழர்கள் வசித்த தீவுக்கு என்னதான் ஆச்சி\nயப்பா... இத்தனை ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் சோதனையா\nகொரோனா வைரஸ்: தலைநகரில் முதல் பலி\nவிரைவில் புதிய காம்பேக்ட் எஸ்யூவி கார் அறிமுகம்- நிஸான் அறிவிப்பு..\nகொரோனா வைரஸ் பாதிச்சவங்க நிலைய நீங்களே பாருங்க\n கமிட்டாகும் முன்னாடியே கண்டிப்பா பாக்க வேண்டிய அந்த மாதிரி கடற்கரைகள்\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி முயன்றதாக 8 பேர் கைது\nஹிந்துக்களுக்கு எதிராக யுத்தம்: பொன்னார், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மேற்குவங்க பேரவையில் தீர்மானம்...இன்னும் பல முக்கியச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?8049", "date_download": "2020-01-27T21:25:20Z", "digest": "sha1:3GCJID34XOV5OLYXHB72WBCUMTT2KTXJ", "length": 4290, "nlines": 42, "source_domain": "www.kalkionline.com", "title": "வீட்டில் செல்வம் பெருக எளிய பரிகாரங்கள்!!", "raw_content": "\nவீட்டில் செல்வம் பெருக எளிய பரிகாரங்கள்\nகாலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை தான் பார்க்கவேண்டும். 2.குளித்தபின்பு முதுகைத்தான் முதலில் துடைக்கவேண்டும் பின்புதான், முகத்தை துடைக்கவேண்டும். குளித்தவுடன் துவட்டும்போது முதலில் மூதேவி தான் உடலில் இடம்பிடிப்பால் பின்தான் லட்சுமி வருவாள்.\nபின் பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் சமயத்தில் கைலிகள் எனஅழைக்கபடும் லுங்கிகள் அணியக்கூடாது. சாப்பிடும்போது இடதுகை எப்போதும் வட்டிலைத் தொட்டுகொண்டுதான் இருக்கவேண்டும். வட்டிலை தட்டு என்று சொல்லக்கூடாது அது தட்டுபாட்டுக்கு உரியசொல்.\nஇரவில் தயிர் சேர்த்துகொள்ளக் கூடாது. அது விஷ்ணுவானாலும் சரி அவரை விட்டு லட்சுமி கடாக்சம் காணாமல் போய்விடும்.\nபூஜை அறையில் அனைவரும் பழனியாண்டவர் படம் வைத்து இருப்போம். அதுவும் ராஜ அலங்காரம், அதில் சிலருக்கு ஆண்டியின் கோலமான கையேந்தும் வடிவம் இருக்கும் இதை எடுத்துவிட்டு ராஜா கைவைத்து இருப்பதுபோல் வைக்கவேண்டும்.\nவீட்டின் வாசலை பார்த்தவாறு ஏழுமலையான் (பெருமாள்)படம் வைக்கவேண்டும்,இதை பல அலுவலகங்களில் வைத்திருப்பதை நாம் இன்றும் காண முடியும்\nமகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர��� படத்தையும்கட்டாயம் வைக்கவேண்டும். படத்திற்க்கும், கள்ளாபெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும்.\nபணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும்\nலட்சுமி ,குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல ஓம் ஐஸ்வரேஸ்வராய நம என்றாவது கூறவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/review/2019/09/06220258/1260052/Sivappu-Manjal-Pachai-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2020-01-27T21:44:02Z", "digest": "sha1:T5MY5BHIUERDZP5Y62YWXGD6XW2OKQT4", "length": 11179, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Sivappu Manjal Pachai Movie Review in Tamil", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுடும்ப உறவுகளை சொல்லும் சிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\nபதிவு: செப்டம்பர் 06, 2019 22:02\nசசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ், லிஜோமோல் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படத்தின் விமர்சனம்.\nஜிவி பிரகாஷும், லிஜோ மோல் இருவரும் பெற்றோர் இல்லாமல் வளரும் அக்கா, தம்பி. இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் பாசத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். பைக் மீது தீவிர பைத்தியமாக இருக்கும் ஜி.வி.பிரகாஷ், வளர்ந்த பிறகு பைக் ரேஸ் ஓட்டும் பழக்கம் ஏற்படுகிறது.\nஅப்படி ஒரு பைக் ரேசின் போது போக்குவரத்து அதிகாரியான சித்தார்த்திடம் மாட்டிக் கொள்கிறார். மேலும் சித்தார்த் ஜி.வி.பிரகாஷை அவமானப்படுத்தப்படுகிறார். இதனால் சித்தார்த் மீது கடுப்பாகிறார் ஜி.வி.பிரகாஷ்.\nஇந்நிலையில், அக்கா லிஜோமோலுக்கு மாப்பிள்ளையாக சித்தார்த் வர, ஜி.வி.பிரகாஷுக்கு பிடிக்காமல் போகிறது. ஆனால், லிஜோமோலுக்கு சித்தார்த்தை பிடித்து போக, திருமணத்திற்கு சம்மதிக்கிறார். ஒரு கட்டத்தில் ஜி.வி.பிரகாஷ், அக்காவிடம் நடந்ததை சொல்ல, அவரும் மனதை கல்லாக்கிக் கொண்டு, சித்தார்த்தை வெறுக்கிறார்.\nஇந்நிலையில், சித்தார்த்தும் ஜி.வி.பிரகாஷுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனை என்ன எப்படி சமாளித்தார்கள் சித்தார்த்தும், லிஜோமோலும் ஒன்று சேர்ந்தார்களா என்பதே படத்தின் மீதிக்கதை.\nசித்தார்த் போக்குவரத்து அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருத்தி இருக்கிறார். நேர்மையில் திமிறுவது, ஜிவி.பிரகாஷுடன் மல்லுக்கட்டுவது, குடும்பத்திற்காக ஏங்குவது என நடிப்பில் அசத்தி இருக்கிறார். பைக் ரேசராக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக நடித்திருக்கிறார். அக்கா லிஜோமோலுக்காக அழும் இடத்தில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.\nஜி.வி.பிரகாஷின் அக்காவாக நடித்திருக்கும் லிஜோ மோலுக்கு முக்கிய பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அன்பு, பிரிவு, வலி என நடிப்பில் பளிச்சிடுகிறார். மற்றொரு நாயகியாக வரும் காஷ்மிரா கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.\nபிச்சைக்காரன் படத்திற்குப் பிறகு இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சசி. கமர்ஷியல் படமே என்றாலும் இன்றைய இளைஞர்களின் பொறுப்பற்ற தன்மையையும், அவசர உலகின் பயணத்தையும் அதில் உறவுகளின் பங்கையும் இணைத்துக் கதையாக சொல்லியிருக்கிறார். இதில் மாமன் மச்சான் உறவை ரசிக்கும் வகையில் கொடுத்திருப்பது சிறப்பு. முதல் பாதி காமெடியுடனும், இரண்டாம் பாதி சென்டிமென்ட்டாகவும் கொடுத்திருக்கிறார். படம் விறுவிறுப்பாக செல்லும்போது, பாடல்கள் தடையாக இருப்பது போல் தோன்றுகிறது.\nசித்துகுமாரின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பிரசன்னா எஸ்.குமாரின் ஒளிப்பதிவு சிறப்பு.\nமொத்தத்தில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ செல்லலாம்.\nSivappu Manjal Pachai | Sivappu Manjal Pachai Review | Siddarth | GV Prakash | சிவப்பு மஞ்சள் பச்சை | சிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம் | சித்தார்த் | ஜிவி பிரகாஷ்\nசிவப்பு மஞ்சள் பச்சை பற்றிய செய்திகள் இதுவரை...\nசித்தார்த் - ஜிவி.பிரகாஷ் பட போஸ்டரை வெளியிடும் இயக்குனர் ஷங்கர்\nசசி படத்தை முடித்த ஜி.வி.பிரகாஷ், சித்தார்த்\nதமிழுக்கு வரும் மலையாள நடிகை\nசித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு சிவப்பு மஞ்சள் பச்சை என தலைப்பு\nபெண் குரலால் வைபவுக்கு ஏற்படும் பிரச்சனை - டாணா விமர்சனம்\nகாதலியை மர்ம மனிதனிடம் இருந்து மீட்க போராடும் உதயநிதி - சைக்கோ விமர்சனம்\nதந்தை-மகள் பாசப் போராட்டம் - ராஜாவுக்கு செக் விமர்சனம்\nகாதல், ஒருதலை காதல் - தேடு விமர்சனம்\nஅபூர்வ பழத்தை தேடி காட்டுக்குள் சாகச பயணம் மேற்கொள்ளும் ராபர்ட் டவ்னி ஜூனியர் - டூ லிட்டில் விமர்சனம்\nஜாம்பியிடம் மாட்டிக் கொண்டவர்கள் எப்படி தப்பித்தார்கள் - ஜாம்பி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarhealth.com/category/home-gardening", "date_download": "2020-01-27T22:19:27Z", "digest": "sha1:WHTMMAYOTBXXW6DOUSUP6PYK52M7GTSU", "length": 14010, "nlines": 157, "source_domain": "www.sudarhealth.com", "title": "Home Gardening – Health Tips In Tamil", "raw_content": "\nவாஸ்து படி உங்க வீட்டில் அக்னி மூலையில் இந்த பொருட்களை எல்லாம் வைத்து விடாதீங்க\nஅக்னி மூலையை தென்கிழக்கு மூலை எனவும் அழைப்பார்கள். இங்கு அவசியமாக சமையற்கூடம் இருக்க வேண்டும். பெண்களின் மன, உடல் நலத்தின்மீது ஆதிக்கம் செலுத்தும் மூலை ஆதலால் பழுதில்லாமல் அமைக்க வேண்டும். அந்தவகையில் வாஸ்துப்படி அக்னி மூலையில் என்னென்ன வைக்க வேண்டும், வைக்க கூடாது என...\tRead more »\nஉங்கள் எதிர்காலம் வளமாக இருக்க வேண்டுமா இந்த வாஸ்து மாற்றங்களை செய்தாலே போதும்\nவாஸ்து நமது வாழ்க்கையிலும் ஒரு பெரிய பங்கு வகிக்கின்றது. வாஸ்து சாஸ்திரம் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதலை வழங்குகிறது. அந்தவகையில் வாஸ்துப்படி நீங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்கவும், வாய்ப்புகளை வரவேற்கவும் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம். . தூங்கும்போது எப்பொழுதும் கிழக்கு திசையில்...\tRead more »\nவாஸ்துப்படி மணி பிளான்ட்டை எந்த திசையில் வைத்தால் செல்வம் பெருகும்\nமணி பிளாண்ட் அதிர்ஷ்டம் தரும் செடியாக கருதப்படுகின்றது. சொத்து, சுகம், ஆரோக்கியம் மற்றும் சந்தோஷத்தை பெருகச் செய்யும் என்று நம்பப்படுகிறது. மேலும் இது கடன் தொல்லை தீரும் என்ற நம்பிக்கை மக்களின் மத்தியில் இன்று வரையிலும் இருந்து வருகிறது. அந்தவகையில் இந்த மணிபிளாண்டினை சரியான...\tRead more »\nஉங்கள் வீட்டில் இந்த ஓவியங்கள் இருந்தால் உடனே தூக்கி ஏறியுங்க… குடும்பத்திற்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமாம்\nவாஸ்து சாஸ்திரத்தின் படி ஓவியங்களில் நேர்மறை ஓவியங்கள் மற்றும் எதிர்மறை ஓவியங்கள் என்று இரண்டு உள்ளது. உங்கள் வீட்டிற்கு நன்மை மற்றும் தீமையை ஏற்படுத்த கூடிய ஓவியத்தை என்னென்ன என்பதை பார்க்கலாம். வைக்க வேண்டிய ஓவியங்கள் நதி பாய்வது அல்லது மீன் நீந்துவது போன்ற...\tRead more »\nமழைக்காலத்துல கொசுப் பிரச்னையை எப்படி சமாளிக்கலாம்\nகொசுவும் அசுத்தமான தண்ணீரும் தான் பெரும்பாலான நோய்களுக்குக் காரணமாக இருக்கின்றன. அசுத்தமான தண��ணீர் தேங்கியிருக்கும் இடங்களில் தான் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. அதிலும் குறிப்பாக மழைக்காலம் தொடங்கிவிட்டாலே போதும். ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதும் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நம்மைப் பாடாய்ப்படுத்துவதும்… கொசுக்கடியினால் டெங்கு,...\tRead more »\nபாத்ரூம் டைல்ஸ் கறையை ஒரே நிமிஷத்துல போக்கணுமா… இதோ ரொம்ப சிம்பிள்\nமிகவும் அழுக்காகிப் போயிருக்கும் பாத்ரூம் கறையை எப்படி போக்க முடியும். என்னதான் பினாயில், விலையுயர்ந்த பிளீச் வாங்கிப் போட்டாலும் அந்த விடாப்பிடியான கறைகள் போவதே இல்லை என எரிச்சலடைபவர்கள் தான் ஏராளம். நம்முடைய வீடு சுத்தமாக இருக்கிறதோ இல்லையோ நம்முடைய கழிவுகளை வெளியேற்றும் பகுதியான...\tRead more »\nமழைக்காலத்தில் ஃபிரிட்ஜில் துர்நாற்றம் வீசுதா… எப்படி கிளீன் பண்றது… எப்படி கிளீன் பண்றது\nஎவ்வளவு தான் ஃபிரிட்ஜை பார்த்து பார்த்து சுத்தம் செய்தாலும் அது நமக்கு முழு திருப்தியைத் தருவதில்லை. காரணம் வெவ்வேறு தன்மையுடைய பொருட்களை நாம் அதற்குள் வைப்பதால் எப்படி சுத்தம் செய்தாலும் ஃபிரிட்ஜில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசத்தான் செய்யும். அதை எப்படித்தான் சுத்தம் செய்வது\nஇதுல ஏதாவது ஒரு செடியை வீட்ல வளர்த்தா அதிர்ஷ்டம் கொட்டும்…\nசெடி, மரம், கொடி ஆகியவை இயற்கை நமக்குக் கொடுத்த வரப்பிரசாதம். இவை நமக்கு சுத்தமான காற்று, மழை, உணவு ஆகியவற்றைத் தருகிறது. அதனால் வீட்டில் செடி வளர்ப்பது நல்லது. வீட்டுக்கு வெளியே மட்டுமல்லாமல் வீட்டுக்கு உள்ளேயும் சில செடிகளை வளர்க்கலாம். எல்லா செடிகளும் வீட்டுக்குள்...\tRead more »\nவீட்டில் இந்த திசையில் ஜன்னல் வைத்தால் செல்வம் பெருகுமாம்…\nசொந்தமாக ஒரு வீட்டைக் கட்டி முடிப்பதற்குள் ஆயிரத்தெட்டு யோசனைகள், பிளான், வாஸ்து என ஒரு வழி ஆகிவிடுவோம். வாயிற்படி எந்த பக்கம் வைக்க வேண்டுஅமன்று வாஸ்து பார்க்கும் நாம் ஜன்னல் வைப்பதைப் பற்றி கவலைப்படுவதே கிடையாது. ஆனால் வீட்டில் ஜன்னல் இருக்கும் திசை மிக...\tRead more »\nஎந்தெந்த மாதத்தில் புதுவீட்டுக்கு குடி போகலாம்… எந்த மாதத்தில் போகக்கூடாது… எந்த மாதத்தில் போகக்கூடாது\nவீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்று ஒரு பழமொழி உண்டு. வீடு கட்டுவது என்பது நம் ஒவ்வொருவரின் கனவும் கூட. அதனால் புதுவீடு கட்டும்போது ஒவ்வொன்றையும் கண்ணும் கருத்துமாக பார்த்து பார்த்து கட்டுகிறோம். அப்படிப்பட்ட வீட்டுக்கு கிரஹப் பிரவேசம் செய்வது என்பது சாதாரண விஷயமா\n… சும்மா சொல்லாதீங்க… இப்படி தேய்ச்சிங்களா\nவைட்டமின் பி12 குறைபாட்டை காட்டும் அறிகுறிகள்\nபாம்புடன் உறவு கொண்டு குழந்தை பெற்றெடுத்த விசித்திர பெண்\nஇந்த இடத்தில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் தடவிட்டு தூங்குங்க..\nசிறுநீர் எரிச்சல் மற்றும் சிறுநீர்க்கட்டு வரையுள்ள நோய்களை தீர்க்க வேண்டுமா\n இதோ உங்களுக்காக எளிய இயற்கை வைத்தியம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெண் பூசணி தயிர் சாதம் செய்வது எப்படி\nபெண்கள் இறைச்சி சாப்பிட்டால் இதய நோய் வருமா\nகர்ப்ப கால முதுகுவலிக்கு என்ன செய்ய வேண்டும்\nஉங்க தாடியும் இப்படி அழகா வளரணுமா… அப்போ இந்த எண்ணெயை தேய்க்க வேண்டியதுதானே\nஇவ்ளோ நாள் இந்த பூவ நாம கண்டுக்கவே இல்ல… ஆனா இதுக்குள்ள என்னென்ன அற்புதமெல்லாம் இருக்கு தெரியுமா\nஇந்த ஆறு பழக்கங்கள் சிறுநீரகத்தை பாதிக்கும்\nமுழு உடல் பரிசோதனை எப்போது, ஏன் செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/anugraha/anugraha7.html", "date_download": "2020-01-27T22:15:25Z", "digest": "sha1:HENADKD76UVFH5E3HXYT65XJ64SHXFRQ", "length": 49862, "nlines": 210, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Anugraha", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nகூட்டம் அலை மோதியது. நெல்லுப்பேட்டை மைதானத்தில் எள் தூவினால் கீழே தரையில் விழ இடைவெளி இல்லை. மரங்கள், கட்டிடங்களின் மாடிகள், சுவர்களில் கூட ஏறி நின்று கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. என்ன பேச வேண்டும் என்ன வரிசையில் பேசவேண்டும் என்று நினைக்க நினைக்க மறந்தன. நினைத்த வேகத்தை விட அதிகச் சுருக்கில் அவை மறந்���து கண்டு அநுக்கிரகா பதறினாள். சுதந்திரத்திற்குப் பிறகு பிள்ளையார் சுழி போட்ட பாமர மக்களின் கட்சியாகிய ம.மு.க. வில் பரம்பரை சமஸ்தானாதிபதி போன்ற ஆவாரம்பட்டு ஹவுஸ் கோடீஸ்வரர் சர் வி.டி.முத்தையாவின் ஒரே மகள் அத்தனை தூரம் மேல்நாட்டில் போய்ப் படித்தவள் ஏன் சேர்ந்திருக்கிறாள், என்ன பேசப் போகிறாளோ, எப்படி பேசப் போகிறாளோ, எதில் பேசப் போகிறாளோ, தமிழிலா, ஆங்கிலத்திலா என்றெல்லாம் ஆவலோடு காண வந்த கூட்டம் பயங்கரமாகக் கூடியிருந்தது.\nநேரம் ஆக ஆக அவளுக்கு எல்லாமே மறப்பது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. எதுவுமே நினைவு வரவில்லை. பொன்னுரங்கத்தைக் கூப்பிட்டு அவன் காதோடு காதாக, “சீக்கிரமா என்னைப் பேசவிட்டால் என்ன எனக்கு எல்லாமே மறந்து விடும் போல இருக்குத் தலைவரே,” என்று முடுக்கினாள்.\nஅவனோ நிர்தாட்சண்யமாக மறுத்தான். “சிறப்புப் பேச்சாளர்னாக் கடைசியிலேதாம்மா பேசணும். அப்பத்தான் ஒரு ‘சுகிர்’ இருக்கும்,” என்றான். மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு மணிக்கணக்கில் மேடையில் உட்கார்ந்திருப்பது அவளுக்குப் புது அனுபவமாய் இருந்தது. யாரோ தொடர்ந்து தன் தலைமேல் குப்பைக் கூளத்தை இடைவிடாமல் வாரிக் கொட்டுவதைச் சிரித்த முகத்தோடு சகித்துக் கொள்ள நிர்ப்பந்தப் படுத்தப்பட்டு உட்கார்ந்திருப்பது போல் அவள் இருக்க நேர்ந்தது.\nமேடையேறிப் பேசுவதுதான் அலுப்பூட்டுகிற காரியம் என்று நேற்றுவரை அவள் நினைத்திருந்தாள். கேட்பது பேசுவதை விடப் பல மடங்கு அலுப்பூட்டுகிற காரியம் என்று இன்று இப்போதுதான் முதன் முதலாக அவளுக்குப் புரிந்தது. கடைசியாக முத்தாய்ப்புப் பேச்சுப் பேசும் சிறப்புப் பேச்சாளர்கள் பலர் மூளை குழம்பிப் போய் ஜன்னி கண்டவன் மாதிரி உளறுவதற்கு உண்மையான காரணமே அவர்கள் முந்தி முப்பது பேச்சாளரைக் கேட்க நேரிடுவதுதானோ என்று கூட அவளுக்கு இப்போது தோன்றியது. சில கெட்டுக்காரச் சிறப்புப் பேச்சாளர்கள் தாங்கள் பேசுகிற நேரம் வரை கூட்டத்துக்கே வராமல், சரியாக ஒரு நிமிடத்துக்கு முன் காரில் வந்து இறங்குவதற்குக் காரணம் இருப்பது இப்போது அவளுக்குப் புரிகிற மாதிரி இருந்தது.\nஆனால் எடுத்த எடுப்பிலேயே அவள் அப்படிச் செய்ய முடியாது. ‘ராங்கிக்காரி’ என்று கெட்ட பேராகிவிடும். திணறிப் போய் வேர்க்க விறுக்க மேக்கப் கலைந்து வறட்சியோடு மேடையில் உட்கார்ந்திருந்தாள்.\nகடைசியில் ஒன்பது மணிக்கு மேல் பொன்னுரங்கம் அவளைப் பேச அழைத்ததான்.\n“அழகுத் தென்றலாக, அறிவுப் புயலாக, இயக்க இடிமுழக்கமாக அண்ணியார் இப்போது பேசுவார்கள்,” என்று அவன் அறிவித்ததும் கைகால் பதற, நாக்கு உள்ளேயே பசை போட்டு ஒட்டினாற் போல் ஒட்டிக் கொள்ள எப்படியோ சமாளித்து எழுந்திருந்து மைக் முன் வந்து நின்றாள். ஒரே கரகோஷம், பட்டாஸ் ஒலி முழக்கம். விசில் ஒலிகள். ஒரே சமயத்தில் தென்றல், புயல், இடி முழக்கம் ஆகிய மூன்று நிலைகளிலும் எப்படிப் பேசுவதென்று கையும் ஓடவில்லை. எப்படியோ சுதாரித்துச் “சதையின் சதையான...” என்று அவள் தொடங்கியதுமே மைக்குக்கும் அவளுக்கும் இடையே ஒருத்தன் தலையை நீட்டி, ”ஆறாவது வட்டம் அம்மிக் குப்பம் ம.மு.க. சார்பில் அண்ணியாரவர்களுக்கு இந்த ரூபாய் நோட்டுக்களை மாலையாக அணிவிக்கிறேன்” என்று புத்தம் புது ஐந்து ரூபாய் நோட்டுக்களாலான மாலையை அவள் கழுத்தில் போட வந்தான். அவள் தற்காப்போடு தடுத்து அதைக் கைகளாலேயே வாங்கிக் கொண்டாள். மறுபடி அவள் மைக்கைப் பற்றி, “என் அருமைச் சதையின் சதையான...” என்று தொண்டையின் சக்தியை எல்லாம் திரட்டிக் கொண்டு ஆரம்பித்த போது, “மாலைக்குப் பதிலாக அண்ணியாருக்கு இந்த இரண்டு ரூபாயை அளிக்கிறேன்,” என்று ஒரு கிழவர் ஊடே புகுந்து விட்டார். அப்புறம் கைத்தறித் துண்டு போடுகிறவர்களின் பட்டாளம். மறுபடி மாலைக்குப் பதிலாக ரூபாய் நோட்டு அளிக்கிறவர்களின் வரிசை. அதில் ஒரு வேடிக்கை அநுக்கிரகாவுக்குத் தாத்தாவாக வேண்டிய வயதானவர் கூட அவளை ‘அண்ணியார்’ என்று தான் மேடையில் அழைத்தார். ஓர் அரை மணி நேரம் மாலை, துண்டு, ரூபாய் நோட்டுப் பேர்வழிகள் அவளைப் பேசவே விடாமல் ‘டிரில்’ வாங்கிவிட்டார்கள். அவளுக்கு இந்தக் களேபரத்தில் எல்லாமே மறந்து போய்விட்டது.\nகூட்டமோ அமைதியாக அவள் பேச்சைக் கேட்க எதிர்பார்த்துக் காத்திருந்தது. போர்க்களத்தில் எல்லா ஆயுதங்களையும் இழந்த நிராயுதபாணிபோல், ‘இன்று போய் நாளை வா,’ என்று யாராவது கருணை காட்ட வேண்டிய நிலையிலிருந்த அவளுக்குக் கையில் இருந்த ஒரே சிறு துரும்பு இடும்பனார் எழுதிக் கொடுத்திருந்த கத்தை தான். மூச்சைப் பிடித்துக் கொண்டு உரத்த குரலில் தப்பும் தவறுமாகத் தட்டுத் தடுமாறி திக்கித் திணறி அதைப் படித்துப் பார்க்க ஆரம்பித்தாள். அவள் எதிர்பார்த்துப் பயந்தது போல் கூட்டம் கேலியிலோ, பரிகாசத்திலோ இறங்கவில்லை. ஊசி விழுந்தால் கூட ஓசை கேட்கிற மௌனத்தோடு செவிமடுத்தது. நடுநடுவே மேடையிலிருந்து பொன்னுரங்கமே முதல் கைத்தட்டலைத் தொடங்கிக் கொடுத்துக் கூட்டத்தையும் கைத்தட்ட வைத்தான். மேடை சூட்சுமங்கள் அவனுக்கு அத்துபடி ஆகியிருந்தன.\n“லண்டன்ல படிச்ச பொண்ணு இன்னா ஷோக்காத் தமிழ் பேசுது பார்த்தியா\n“இனிமே இவுங்கதான் நம்ம பேடையிலே ஷ்டார் ஸ்பீக்கர்.”\nசீவகசிந்தாமணி சிங்கம், புறநானூற்றுப் புலி, அகநானூற்று யானை எல்லாவற்றுக்குமே ஓரொரு கைத்தட்டல் எழுந்து ஓய்ந்தது.\nவைகை எக்ஸ்பிரஸ் ஸ்பீடில் படு வேகமாகப் படித்ததில் இடும்பனார் எழுதிக் கொடுத்திருந்த கத்தை இருபது நிமிஷம் தான் வந்தது. ஆனாலும் கூட்டம் அவளது பேச்சைக் கொண்டாடவே செய்தது. “சதையின் சதையான தமிழ்ப் பெருமக்களுக்கு அன்பு வணக்கமும் ஆழமான நன்றியும் கூறி முடிக்கிறேன்” என்று அவள் பேச்சை முடித்த போது, கடலலைபோல் எழுந்த கரகோஷம் ஓய ஐந்து நிமிடங்களுக்கு மேலே ஆயிற்று.\nஅவளுக்கே அது ஆச்சரியமாக இருந்தது. தனக்கும் புரியாமல், கேட்கிறவர்களுக்கும் புரியாமல் புலவர் கடும்பனூர் இடும்பனார் வார்த்தைகளைக் கொண்டு செய்திருந்த வாணவேடிக்கை மக்களிடம் இத்தனை அமோகமான வரவேற்பைப் பெற்றதைப் பார்த்து வியந்தாள். ஏதாவது கடமுடவென்று ஓசை வருகிறாற் போல் மேடையிலே சத்தம் போட்டால் கூட இந்த அப்பாவி மக்களுக்கு அதுவே போதுமோ என்று கூடத் தோன்றியது. இத்தனைக்கும் புலவர் எழுதிக் கொடுத்திருந்ததை அவள் தப்புத் தப்பாகத்தான் உளறிக் குழறி வாசித்திருந்தாள். மேடையிலே விழுந்த ரூபாய் நோட்டு மாலையையும் மாலைக்குப் பதிலாகக் கிடைத்த ரூபாய்களையும் அவளிடம் பத்திரமாகக் கேட்டு வாங்கிக் கொண்ட பொன்னுரங்கம், அவளுக்கு மட்டுமே கேட்கும் தணிந்த குரலில், “அடுத்த கூட்டத்துக்கு வேணுமில்லே நீங்க பாட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போயிட்டா எப்படி நீங்க பாட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போயிட்டா எப்படி” என்று சிரித்தபடியே கேட்டான்.\nஎல்லாம் அப்பாவின் பணத்தில் பொன்னுரங்கத்தின் ஏற்பாடுதான் என்பது அவளுக்கு அப்போது புரிந்தது.\n“ஒரு பத்திருபது ஊழியருங்க கூட்டம் முடிஞ்சதும் சாப்பிட வருவாங்க, ஏற்பாடு பண்ணிடுங்க” என்று பொன்னுரங்கம் முத்தையாவிடம் முன்கூட்டியே சொல்லியிருந்தான்.\n“போதாதுங்க. ஸ்பெசலா முனியாண்டி விலாஸ்ல சொல்லி வச்சிடுங்க.”\n“ஒவ்வொரு கூட்டத்துக்கும் இதெல்லாம் பண்ணணுமா\n இல்லாட்டிக் கொடி கட்ட, மேடை போட, தோரணம் தொங்கவிட, பட்டாஸ் வெடிக்க ஆள் அம்புட மாட்டான். கூட்டம் முடிஞ்சு பிரியாணி போட்டாத்தான் வருவாங்க.”\n கைத்தறித் துண்டு, மாலை, ரூபாய் நோட்டு, போஸ்டர், மைக் செட் செலவு மாதிரிப் பிரியாணி செலவுன்னு ஒரு தொகை பட்ஜெட்டிலே ஒதுக்கிட வேண்டியதுதான்” என்று சிரித்தபடியே அதற்கு இசைந்திருந்தார் முத்தையா.\nசும்மா ஒரு பத்து இருபது பேர் என்று பொன்னுரங்கம் ஒரு வார்த்தைக்குச் சொல்லியிருந்தானேயொழிய, கூட்டம் முடிந்ததும், லாரிகளிலும், டிராக்டர்களிலும் இருநூறு பேருக்கு மேல் ஆவாரம்பட்டு ஹவுஸில் மொய்த்து விட்டார்கள். அத்தனை பேருக்கும் பிரியாணி சாப்பாடு போட்டு அனுப்ப இரவு ஒரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. அதில் ரிங்லீடர்கள் மாதிரி இருந்த சில அடியாட்களுக்கு போகிற செலவுக்கு ரொக்கமும் தரவேண்டியிருந்தது. முதல் கூட்டமான நெல்லுப்பேட்டை மைதானக் கூட்டத்துக்கு கிட்டத்தட்ட ஐயாயிரம் ரூபாய்க்கு மேலே செலவாகிவிட்டது, முத்தையாவுக்கு.\nஎல்லோரும் போன பின், முத்தையாவும் பொன்னுரங்கமும் தனியான போது, “என்னப்பா, வீட்டைச் சுத்தி ஒரே சேரியும் கக்கூஸுமா ஆக்கிட்டாங்களேங்கிற எரிச்சல்லே அநுவை அரசியலில் இறக்கினா உன் ஆளுங்க வீட்டையே ஸ்லம் ஆக்கிடுவாங்க போலிருக்கே\n“பொறுத்தார் பூமியாள்வார்னு பழமொழி இருக்குங்க.”\n நடைமுறையிலே பூமியை ஆள்றதுக்கு முன்னாடியே செலவழிச்சுச் செலவழிச்சுத் திவாலாயிடும் போலத் தோணுதே\n“பின்னே எப்படிக் கனிவண்னனைக் கீழே இறக்கிட்டு அநு அம்மாவை இந்தத் தொகுதி எம்.எல்.ஏ. ஆக்குறது இப்போ வேணும்னாப் போய்ப் பாருங்க. கனிவண்ணன் வீட்டிலே ஒரு லாரிலோடு ஜனம் சாப்பிட்டுக் கைகழுவிக்கிட்டிருக்கும் இப்போ வேணும்னாப் போய்ப் பாருங்க. கனிவண்ணன் வீட்டிலே ஒரு லாரிலோடு ஜனம் சாப்பிட்டுக் கைகழுவிக்கிட்டிருக்கும் இன்னிக்குப் பாலிடிக்ஸ்லே இதெல்லாம் மாமூலாயிடிச்சுங்க. வேற வழியே இல்லே. சம்பாதிக்கணும்னா முதல்லே விட்டுப் பிடிச்சுத்தான் ஆவணும்.”\n“சரி, தொலையட்டும், அடுத்த கூட்டம் எங்கே செட்டப் பண்றே எனக்கு இது ஒரு ‘பிரஸ்டிஜ் இஷ்யூ’ வாயிடிச்சு. அந்தப் பயல் கனிவண்ணனைக் கீழே இறக்கி அநுவை அரசியலுக்குக் கொண்டார்றதே நம்ம வீட்டைச் சுத்தி வளைச்சுப் போட்டிருக்கிற குடிசைகளை நீக்கி ‘ஆவாரம்பட்டு ஹவுஸை’ப் பழைய அரண்மனை நிலைமைக்கு உயர்த்தறதுக்குத்தான்.”\n“கண்டிப்பா செஞ்சுடலாங்க. நானாச்சு. அநு அம்மாவை எம்.எல்.ஏ. ஆக்கறதோட நான் விட்டுடப் போறதில்லை. வீட்டு வசதி மந்திரியாகவே பண்றேன் பாருங்க. அப்புறம் உங்க பிரச்சினை சுளுவாத் தீர்ந்துடுங்க.”\n“உங்கக் கட்சியிலே எத்தனையோ சீனியர் ஆளுங்களெல்லாம் இருக்கிறப்போ அநு எப்படி மந்திரி ஆக முடியும்\n“நிச்சயமா முடியுங்க. எப்படியும் மந்திரி சபையிலே பொம்பளைக்கின்னு ஒரு இடம் தலைவர் ஒதுக்கி வச்சிருப்பார். அதுவும் கொஞ்சம் படிச்ச பொம்பளையா வேணும்னு பார்ப்பார்.”\n“வேற படிச்ச பொம்பளைங்க உங்க கட்சியிலே இல்லியாப்பா\n“ரெண்டொருத்தர் இருக்காங்க. ஆனா அநு அம்மா அளவு அதிகம் படிச்சிருக்க மாட்டாங்க. நாமே அவங்களை ஏதாச்சும் கொடுத்துக் கண்ணைக் கட்டிட்டம்னா அவங்க வாயாலேயே அநு அம்மா பேரை மந்திரி பதவிக்குப் பிரப்போஸ் பண்றாப்ல செஞ்சு காரியத்தை முடிச்சுடலாம்.”\nமுத்தையாவுக்கு இதைக் கேட்க மகிழ்ச்சியாயிருந்தது.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புத���ய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்\nகுறிஞ்சி to பாலை குட்டியாக ஒரு டிரிப்\nஇது நீ இருக்கும் நெஞ்சமடி\nதனிமனித வளர்ச்சி விதிகள் 15\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nஇக பர இந்து மத சிந்தனை\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saatharanan.com/2012/10/blog-post_2.html", "date_download": "2020-01-27T21:57:04Z", "digest": "sha1:RLBRPUVKDB7T5FLL7EZSXTLWW4ZZI5QO", "length": 5547, "nlines": 85, "source_domain": "www.saatharanan.com", "title": "ஒரு சாதாரணனின் வலைப்பதிவுகள்: ஆஸ்திரேலிய பாடல் காட்சிகள்", "raw_content": "\nநான் வாழும் புலமான ஆஸ்திரேலியாவில் பிரபலமான சில பாடல் காட்சிகளை இங்கு தந்துள்ளேன். முதலில் ஆஸ்திரேலிய பழங்குடிமக்களின் இசைக்குழுவினர்\nyutho yindi யின் பாடல்களில் பிரபல்யமானதொன்றைப் பாருங்களேன்.\nபாடல் வரிகளை இவ்விணைப்பில் காணலாம் Lyrics - Treaty\nஆஸ்திரேலியாவில் இரசிகர்களின் ஏகோபித்த பாடகர் John Farnham அவர்களின் You Are Voice பாடலை அடுத்ததாகத் தந்துள்ளேன். இது ஆஸ்திரேலியாவின் தேசியகீதம் என்று சொல்லப்படுமளவுக்கு பிரபல்யமானது. இரசிகர்களை தனது இசையால் மயக்கி பாடவும், ஆடவும் வைத்துவிடுவார். இவர் இசைத்துறையிலிருந்து ஓய்வெடுப்பதற்கு விரும்பினாலும் இரசிகர்கள் விடுவதாயில்லை.\nபாடல் வரிகளை இவ்விணைப்பில் காணலாம் Lyrics - You Are The Voice\nமேலும் சில பாடல்களை அடுத்தடுத்த நாட்களில் தருகின்றேன்.\nமீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.\nபுலங்கள் சில பெயர்ந்ததால் மாற்றங்கள் பெற்ற என் அறிவையும் வாழ்வையும் உங்களோடு பகிர்வதில் ஆர்வம்மிக்க ஒரு சாதாரணன். மீதி எல்லாம் என் பதிவுகளில் ...\nசாதாரணனின் வெண்திரையில் இந்த வாரம்\nசாதாரணனின் வெண்திரையில் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு இந்த வாரம் சாதாரணனின் வெண்திரையில் 'Australia Daze' எனும் ஆவணத் திரைப்படத்தை நீங்கள் காணலாம்.\n25 ஆண்டுகளுக்கு மேலாக தினமும் ஒளிபரப்பாகும் தொலைக்...\nமழலைகளின் உணவில் அதிக கவனம் கட்டாயமாகத் தேவை\nவிமானத்தில் இலத்திரனியல் கருவிகளை செயற்படுத்துவது ...\nஏன்னா நான் உன் நண்பேண்டா\nபுலத்திலும் புகழுடன் திகழப்போகும் தமிழ்ப்படம்\nபுத்துயிர் பெறும் செய்மதித் தொடர்பு நிலையம்\nமேலும் சில ஆஸ்திரேலியப் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thalamnews.com/2020/01/01/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-27T21:29:27Z", "digest": "sha1:RZZLYIFKXFDKI4UMS4J5FPI6Z5FYSM5J", "length": 17123, "nlines": 43, "source_domain": "www.thalamnews.com", "title": "பெண்களுக்கு மூட்டுகளில் வலி ஏற்படுவது இயல்பு. .! | Thalam News", "raw_content": "\nஅமெரிக்கத் துருப்புகள் மீது ஈரான் பதிலடி தாக்குதல்...... ராஜித சேனாரத்ன இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது...... ராஜித சேனாரத்ன இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது...... உலக மக்களுக்கு நற்செய்தி கொண்டு வந்த இறை மகனாகவே இயேசுநாதர் திகழ்கிறார்...... உலக மக்களுக்கு நற்செய்தி கொண்டு வந்த இறை மகனாகவே இயேசுநாதர் திகழ்கிறார்.\nராஜித சேனாரத்ன எங்கு இருந்தாலும் கைது செய்யப்படுவர் ...... புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் நியமனம்...... புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் நியமனம்...... மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றப் பாடுபடுவோம் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.....\nHome மருத்துவம் பெண்களுக்கு மூட்டுகளில் வலி ஏற்படுவது இயல்பு. .\nபெண்களுக்கு மூட்டுகளில் வலி ஏற்படுவது இயல்பு. .\nநாற்பது வயதை எட்டிய பெண்களுக்கு குறிப்பாக எடை கூடுதலாக இருக்கிற பெண்களுக்கு மூட்டுகளில் வலி ஏற்படுவது இயல்பு. மூட்டுவலிக்கு ���ாரணமாக இருப்பது எலும்புத் தேய்மானமே ஆகும். பெண்களுக்கு மாதவிடாய் நிற்கிற காலங்களில் உடலில் இருக்கிற ஹார்மோன்களில் மாற்றம் ஏற்பட்டு அதன் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக எலும்பு தேய்ந்து வரும். இதுபோலவே போதுமான அளவு சூரியக்கதிர் படாமல் அலுவலகத்திற்கு உள்ளேயே அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும் எலும்பு தேய்மானம் கொஞ்சம் வேகமாகவே வரும்.\nபோதுமான சூரியன் இல்லாது தோல் எப்படி வைட்டமின் டி-யை உற்பத்தி செய்ய முடியாதோ அது போலவே உடலுக்குத் தேவையான எலும்பின் பலமும் சூரிய ஒளி இல்லாமல் குறைந்துபோகும். மேலை நாடுகளில் குறிப்பாக குளிர் பிரதேசங்களில் குளிர்காலங்களில் வாழ்கிறவர்களுக்கு சூரிய ஒளி இல்லாது மனச்சோர்வு ஏற்படுவது போலவே எலும்புகளுக்கும் போதுமான அளவு வலு இல்லாமல் இருக்கும். வயது முதிர்ந்தவர்களுக்கு இயற்கையாகவே எலும்பு தேய்மானம் ஏற்பட்டு கால் எலும்புகள் வளைந்து இருப்பதும் அது தானாகவே கீழே விழுந்தால் கூட எலும்பு முறிவு ஏற்படுவதும் சகஜம். விளையாட்டு வீரர்களுக்கு குறிப்பாக ஓடுதல், கால்பந்து, ஹாக்கி ஆகிய விளையாட்டுகள் மேற்கொள்பவர்களுக்கு எலும்புகளில் இருக்கிற தசையும் மூட்டையும் சேர்த்து கட்டுகின்ற இணைப்பு தசை(Tendon), இரண்டு எலும்புகளை சேர்த்து கட்டுகிற தசைநார்(Ligament) பகுதிகளிலும் தேய்மானம், வறட்சி ஏற்பட்டு காயம் ஏற்படுவதும், கிழிந்து போவது இயல்பு.\nஇப்படி பல்வேறு காரணிகளால் மூட்டுகளில் பாதிப்பு ஏற்படுகிற போதும் எலும்பு தேய்மானம் ஏற்படுகிறபோது ஏற்படுகிற வீக்கம், வலி ஆகியவற்றை குறைப்பதற்கு மிக முக்கியமான ஒரு தாவரம் பிரண்டை. இந்த வறண்ட நில தாவரம் வஜ்ஜிரவல்லி என்றும் சொல்லப்படுகிறது. எலும்பு தேய்மானத்தை குறைப்பதிலும் முதுமை வராமல் தடுப்பதிலும் பிரண்டை பெரிய பங்காற்றுகிறது. முறிந்த எலும்புகள் சீக்கிரம் சேர்ப்பதற்கும், விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படுகிற மூட்டு வலிகளை சரி செய்வதற்கும், Ligament tear என்று சொல்கிற கிழிந்து போகிற தசை நார்களை ஒன்று சேர்ப்பதற்கும் பிரண்டை மிகவும் உதவியாக இருக்கும்.\nஅதனால்தான் வைரத்தை போன்ற ஒரு பலத்தை எலும்புகளுக்கு கொடுக்கிற காரணத்தினால் இது வஜ்ஜிரவல்லி என்ற பெயரைப் பெற்றிருக்கிறது. இதன் சமஸ்கிருதப் பெயர் அஸ்தி சங்கிரகம். இது எலும்புகளை ஒன்று சேர்��்பது என்பதைக் குறிக்கும். வறண்ட நிலங்களிலும் வேலி ஓரங்களிலும் தானாகவே வளரக்கூடிய ஒரு பயிராக இருந்தாலும் கூட இன்றைக்கு அதனுடைய முக்கியத்துவம் மிகவும் அதிகம். இந்தியாவில் மட்டுமல்லாமல் ஆப்பிரிக்காவிலும் தாய்லாந்திலும் கூட பிரண்டையை முக்கியமான ஒரு மருந்து பொருளாகவே கருதுகிறார்கள்.\nபொதுவாக அப்பளம் தயாரிக்கிற போது அதில் பிரண்டையை இடித்து, அதன் சாற்றைச் சேர்த்து, மாவைப் பிசைந்து உளுந்து மாவுடன் சேர்ந்து அப்பளம் செய்வார்கள். இதற்குக் காரணம் உளுந்து தசைகளுக்கு வலிமையையும் பிரண்டை எலும்புகளுக்கு வலிமை தரும் என்பதனால்தான். பிரண்டையுடைய தண்டு, நான்கு பக்கங்கள் உரியதாக இருக்கும். இந்த தண்டுகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்த கணுக்களில் கால்சியம் ஆக்சலேட் என்று சொல்லப்படுகிற ஒரு வேதிப்பொருள் காணப்படும். இதன் காரணமாகத்தான் மிகவும் முதிர்ந்த பிரண்டையை கையாளுகிறபோது கைகளில் ஒரு அரிப்பு ஏற்படுவதும் அதைக் கொண்டு நாம் உணவும் மருந்தும் செய்து சாப்பிடுகின்ற போது வாயில் ஒரு அரிப்பும் ஏற்படும்.\nஎனவே, பிரண்டையை பயன்படுத்துகிறபோது மெல்லிய இளம் தண்டுகள் மட்டுமே சேகரிக்க வேண்டும். அப்படி சேகரிக்கும் போதும் அதனுடைய கணுவை நீக்க வேண்டும். அப்படி இல்லாமல் வியாபார நோக்கில் இன்று தயாரிக்கப்படுகிற பிரண்டைத் துவையல், பிரண்டை ஊறுகாய், பிரண்டை பொடி ஆகியவற்றில் தண்டுகள் முதிர்ந்த தண்டுகளாக இருந்து அதனுடைய கணு நீக்காமல் பயன்படுத்துகிறபோது அதில் நிற்கிற சுண்ணாம்பு காரணமாக சிறுநீர் கற்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. உண்கிறபோது வாய் அரிப்பு ஏற்படுவதும் அதனால்தான்.\nஇதனை மறைப்பதற்காக வியாபார ரீதியாக தயாரிக்கப்படுகிற பொருட்களில் புளியின் அளவு சற்று அதிகமாக இருக்கும். ஆனால், பித்தத்தை அதிகப்படுத்தும் என்ற காரணத்தினால் மிக அதிக அளவு புளி இல்லாமல் எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து மல்லித்தழை சேர்த்து அரைத்து உணவில் சேர்த்துக்கொள்வது சிறப்பாக இருக்கும். பிரண்டையில் மேற்கண்ட இந்த கால்சியம் ஆக்ஸலேட் கற்களைக் குறைப்பதற்காகத்தான், அதனைத் துண்டுதுண்டுகளாக்கி மோரில் ஊற வைத்து வெயிலில் வைக்கிறோம். பிறகு பிரண்டை வற்றலாக மாறிய பிறகு, அதற்குப் பின்னர் பிரண்டை வடகம், பிரண்டை துவையல் செய்து நம்முடைய ம��ன்னோர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். நம்முடைய இந்த பாரம்பரிய அறிவு இன்றைக்கு அதன் பக்கவிளைவுகளை குறைப்பதற்கு மிக உதவியாக இருக்கிறது என்பதையும் நமக்கு உணர்த்துகிறது. மூன்று பக்கம் உடைய முப்பிரண்டை, பட்ட பிரண்டை புளிப்பிரண்டை எனப் பல்வேறு வகைகளில் இருந்தாலும்கூட பொதுவாக நான்கு பக்கங்களில் உடைய பிரண்டையைத்தான் நாம் மருந்துக்கு பயன்படுத்துகிறோம்.\nபிரண்டை, இஞ்சி, கறிவேப்பிலை, மிளகு ஆகியவற்றுடன் எலுமிச்சம் பழச்சாறு அல்லது புளியையோ சேர்த்து அதனுடன் இந்துப்பு சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டு வெயிலில் வைக்க வேண்டும். இதனை வாரம் 2 நாட்களாக, ஆறு வாரங்கள் குறைந்தபட்சம் 2 கிராம் அல்லது 3 கிராம் அளவில் உட்கொண்டு வந்தால் 6 வாரங்களுக்குப் பின்னர் எலும்பின் வீக்கமும் வலியும் குறைந்து நன்றாக நடக்க உதவியாயிருக்கும். எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும் பண்பும், வளர்சிதை மாற்றம் எனும் பண்பும் பிரண்டைக்கு உள்ளது. எனவே, போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் உயரம் இல்லாமல் இருக்கிற குழந்தைகளுக்கும் வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்றாலும் போதுமான சூரிய வெப்பம் இல்லாத குழந்தைகளுக்கு சூரிய வெப்பம் கொண்டு எலும்பின் திறன் வளர வேண்டும் என்றாலும் பிரண்டையை கொடுத்து வருதல் நல்லது.\nபிரண்டையை தினமும் துவையலாகச் செய்து சாப்பிடும்போது 2 முதல் 3 கிராம் அளவு பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு கொடுக்கின்ற போது ஒரு கிராம் அளவு கொடுக்க வேண்டும். ஏனென்றால் எல்லா மருந்துகளுக்கும் அளவு என்ற வரைமுறை இருக்கிறது. மிக அதிகமான அளவு கொடுத்தால் சிறுநீர் கற்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே சிறுநீரக நோயாளிகளுக்கு பிரண்டையை கையாளும்போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்\nநாடோடிகள் 2 – வெளியாக தடையாக நிற்கும் ஜாதி \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்; சீனாவிலுள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை\nஐ.தே.க.வை உடைக்கும் எண்ணம் எதுவும் கிடையாது: சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/g-varalakshmi/", "date_download": "2020-01-27T23:11:21Z", "digest": "sha1:GBNLOPNFYSHUJBNSZIZ5JUGSYZWRR5X2", "length": 36210, "nlines": 193, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "G. varalakshmi | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஜூலை 22, 2009 by RV 3 பின்னூட்டங்கள்\nகொல்லப்புடி மாருதி ராவ் தனக்கு பிடித்த தெலுங்கு ���டங்களை பற்றி இங்கே சொல்கிறார். கொல்லப்புடி தெலுங்கு நடிகர், எழுத்தாளர். சாஹித்ய அகாடெமி விருது எல்லாம் வாங்கி இருக்கிறார். நம்மூர் டெல்லி கணேஷ் மாதிரி stature உள்ள தெலுங்கு நடிகர்.\nஅவரது லிஸ்டும் என் குறிப்புகளும்:\nயோகி வேமனா: நான் பார்த்ததில்லை. நாகையா, எம்.வி. ராஜம்மா நடித்து, கே.வி. ரெட்டி இயக்கியது. கே.வி. ரெட்டி பெரிய இயக்குனர் – புகழ் பெற்ற மாயா பஜார், பாதாள பைரவி ஆகியவை இவர் இயக்கியவைதான். விஜயா (வாகினி) ஸ்டுடியோஸ் தயாரிப்பு. வேமனா புகழ் பெற்ற தெலுங்கு கவிஞர் – நம் அவ்வையார் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.\nலைலா மஜ்னு: – நான் பார்த்ததில்லை. நாகேஸ்வர ராவ், பானுமதி நடித்து, சி.ஆர். சுப்பராமன் இசையில், பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா இயக்கியது.\nசவுகாரு: நான் பார்த்ததில்லை. என்.டி. ராமராவ், ஸௌகார் ஜானகி நடித்து எல்.வி. பிரசாத் இயக்கியது. விஜயா ஸ்டுடியோஸ் தயாரிப்பு. ஸௌகார் ஜானகிக்கு உள்ள அடைமொழி இந்த படத்திலிருந்து வந்ததுதான். அவரது முதல் படம். எல்.வி. பிரசாத் முதல் தமிழ் படமான காளிதாசிலும், முதல் தெலுங்கு படமான நடித்திருக்கிறார். கமலஹாசனின் ராஜ பார்வை படத்தில் மாதவிக்கு தாத்தாவாக நடிப்பார். மனோகரா, இருவர் உள்ளம், மிஸ்ஸியம்மா ஆகிய படங்களை இயக்கியவர் இவரே.\nதீக்ஷா – ஜி. வரலக்ஷ்மி, யாரோ ராம்கோபால் நடித்து, ஆத்ரேயா பாடல்களுடன், கே.எஸ். பிரகாஷ் ராவ் இயக்கியதாம். கேள்விப்பட்டது கூட இல்லை.\nதேவதாஸ்: ஏ.என்.ஆர்., சாவித்ரி, சி.ஆர். சுப்பராமன் இசை, வேதாந்தம் ராகவையா இயக்கம். இதுதான் எல்லாவற்றிலும் சிறந்த தேவதாஸ் என்று கருதப்படுகிறது – குறைந்த பட்சம் தெலுங்கர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். ஓ ஓ ஓ தேவதாஸ் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.\nமல்லேஸ்வரி: பிரமாதமான படம். கிருஷ்ண தேவராயர் ஒரு இரவு பானுமதி தன காதலனிடம் தான் ராணி போல வாழ வேண்டும் என்று சொல்வதை கேட்கிறார். அவளை தனது அந்தப்புரத்துக்கு கூட்டி வருகிறார். ஏ.என்.ஆர்., என்.டி.ஆர். நடித்து, எஸ். ராஜேஸ்வர ராவ் இசையில் பி.என். ரெட்டி இயக்கியது.\nவிப்ரநாராயணா: தொண்டரடிபொடி ஆழ்வாரின் கதை. ஏ.என்.ஆர்., பானுமதி நடித்து, பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா இயக்கியது. இசை எஸ். ராஜேஸ்வர ராவ். பார்த்ததில்லை.\nமாயாபஜார்: அருமையான படம். சாவித்ரி, ரங்காராவ் இருவருக்காக மட்டுமே ப��ர்க்கலாம். இசையில் கண்டசாலா, எஸ். ராஜேஸ்வர ராவ் கலக்கி இருப்பார்கள். என்.டி.ஆர்., ஏ.என்.ஆர். வேறு. என்.டி.ஆர். இந்த மாதிரி படங்களால்தான் தெலுங்கர்களின் கண்ணில் தேவுடுவாகவே மாறிவிட்டார். இயக்கம் கே.வி. ரெட்டி. தயாரிப்பு விஜயா ஸ்டுடியோஸ்.\nமூக மனசுலு: ஏ.என்.ஆர., சாவித்ரி. பார்த்ததில்லை.\nமனுஷுலு மாறாலி: சாரதா நடித்தது. பார்த்ததில்லை.\nபிரதிகடனா:விஜயசாந்தி நடித்து கிருஷ்ணா இயக்கியது. பார்த்ததில்லை.\nசங்கராபரணம்: எனக்கு கர்நாடக சங்கீதத்தை கேட்டால் ஓட வேண்டாம் என்று தைரியம் கொடுத்த படம். முதன் முதலாக ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்த படம். (க்ரோம்பேட் வெற்றி தியேட்டரில் 2.10 பைசா டிக்கெட்டை இரண்டரை ரூபாய்க்கு வாங்கினோம்) பாட்டுகள் மிக அருமையாக இருந்தன. கவர்ச்சி நடனம் இல்லாவிட்டால் படம் வேஸ்ட் என்று நினைத்த ஸ்கூல் நாட்களிலேயே இந்த படம் எங்கள் செட்டுக்கு பிடித்திருந்தது. கே.வி. மகாதேவன், எஸ்பிபி, மஞ்சு பார்கவி எல்லாரும் கலக்கிவிட்டார்கள். சோமயாஜுலு, கே. விஸ்வநாத் இருவருக்கு இதுதான் மாஸ்டர்பீஸ்.\nசுவாதி முத்யம்:தமிழர்களுக்கு தெரிந்த படம்தான். கமல் “நடிப்பதற்காக” எடுக்கப்பட்ட படம். பார்க்கலாம், ஆனால் பிரமாதம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ராதிகா ஹீரோயின், கே. விஸ்வநாத் இயக்கம். வடபத்ர சாயிக்கு பாட்டில் இழையோடும் சோகம் மிக நன்றாக இருக்கும். இசை யார், இளையராஜாவா\nஓசே ராமுலம்மா: தாசரி நாராயண ராவ் இயக்கி நடித்தது. விஜயசாந்தியும் உண்டு. பார்த்ததில்லை.\nஅயித்தே: நீல்காந்தம் என்பவர் இயக்கிய நியூ வேவ் சினிமாவாம். கேள்விப்பட்டதில்லை.\nஷிவா: ராம் கோபால் வர்மாவின் முதல் படம். நாகார்ஜுன், அமலா நடித்தது, இளையராஜா இசை. இது வெளியானபோது நான் செகந்தராபாதில் வாழ்ந்தேன். பெரிய தாக்கத்தை உருவாக்கியது. ஒரு cult film என்றே சொல்லலாம். இன்று யோசித்துப் பார்த்தால் அப்போது புதுமையாக இருந்த திரைக்கதைதான் காரணம் என்று தோன்றுகிறது. மிகவும் taut ஆன, நம்பகத்தன்மை நிறைந்த காலேஜ் காட்சிகள். ரவுடி ரகுவரன், அரசியல்வாதி கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மிக லாஜிகலாக யோசித்தார்கள்.\nஇவற்றுள் யோகி வேமனா, தேவதாஸ், மல்லேஸ்வரி, விப்ரநாராயணா, மாயாபஜார், லைலா மஜ்னு, சவுகாரு, சங்கராபரணம் போன்றவற்றை க்ளாசிக்குகள் என்று சொல்லலாம். நான் பார்த்தவற்றில் மல்லே���்வரி, மாயாபஜார், சங்கராபரணம், ஷிவா ஆகியவற்றை சிபாரிசு செய்வேன். நான் சிபாரிசு செய்யும் மற்ற படங்கள்: குண்டம்மா கதா, மிஸ்ஸம்மா, கீதாஞ்சலி. மாயாபஜார், குண்டம்மா கதா, மிஸ்ஸம்மா ஆகியவற்றை 20 வருஷங்களுக்கு முன் செகந்தராபாதில் தியேட்டர்களில் பார்ப்பது நல்ல அனுபவம் – தியேட்டர் பாதி நிறைந்திருக்கும், பார்ப்பவர்கள் மிகவும் என்ஜாய் செய்து பார்ப்பார்கள். (அதே போல் பழைய ஹிந்தி படங்களை ஹைதராபாத் தியேட்டர்களில் பார்ப்பது நல்ல அனுபவம். பார்ப்பவர்கள் உண்மையில் என்ஜாய் செய்வார்கள். சி.ஐ.டி. படத்தில் வஹீதா ரெஹ்மான் கஹி பே நிகாஹென் கஹி பே நிஷானா என்று பாடிக் கொண்டு வரும்போது தியேட்டர் கூட சேர்ந்து ஆடியது.)\nநான் பெற்ற செல்வம் (Naan Petra Selvam)\nஓகஸ்ட் 19, 2008 by RV 4 பின்னூட்டங்கள்\nமுன் குறிப்பிட்டது போல் 1956இல் வந்த படம். சிவாஜி, ஜி. வரலக்ஷ்மி, நம்பியார், சாரங்கபாணி, வி.கே. ராமசாமி, ஏ. கருணாநிதி, எம்.என். ராஜம் நடித்திருக்கிறார்கள். ஜி. ராமநாதன் இசை. ஏ.பி. நாகராஜன் கதை வசனம். ஏ.பி. நாகராஜன் இதிலும் ஒரு தருமி-நக்கீரன்-சிவன் காட்சியை வடித்திருக்கிறார். சிவாஜியே நக்கீரனாகவும் சிவனாகவும் நடிக்கிறார். திருவிளையாடல் படக் காட்சியில் இந்தக் காட்சியின் தாக்கம் தெரிகிறது. ஜி. வரலக்ஷ்மி அரிச்சந்திரா படத்திலும் சிவாஜியுடன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவரைப் பற்றிய ஒரு கட்டுரை இங்கே.\n“காட்டுக்குள்ளே கண்ட பூவு கண்ணைப் பறிக்குது” என்ற lowbrow பாட்டு மிகவும் நன்றாக இருந்தது. சுலபமான சந்தத்தில், நல்ல தாளத்தோடு அமைந்திருந்தது. திடீரென்று வீதியில் இரண்டு பேர் வந்து பாட்டுப் பாடி டான்ஸும் ஆடி பணம் சம்பாதிப்பார்கள். நான் சில பாம்பு பிடாரன்களைப் பார்த்திருக்கிறேன். லேகியம் விற்கும் மோடி மஸ்தான்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் என் வாழ்க்கையில் நான் இப்படி எந்த டான்ஸையும் பார்த்ததில்லை. இப்படி உண்மையிலேயே அந்தக் காலத்தில் நடக்குமா இல்லை உடான்ஸா\n“பூவா மரமும் பூத்ததே” என்ற பாட்டு பிரபலமானது. ஜிக்கியின் குரலில் ஒரு துள்ளல் இருக்கிறது.\n“வாழ்ந்தாலும் ஏசும்”, “நான் பெற்ற செல்வம்” என்ற பாட்டுக்கள் இன்றும் கேட்கப்படுகின்றன. டி.எம். சவுந்தரராஜன் 50களில் கொஞ்சம் உச்ச ஸ்தாயியில்தான் பாடுவார். இந்தப் பாடல்களில் அதை நன்றாக உணரலாம். அவரது ஆதர��சமான தியாகராஜ பாகவதரின் தாக்கம்தான்.\n“மாதா பிதா குரு தெய்வம்” என்பதும் நல்ல பாட்டு.\nகொஞ்சமாகவே திரைப் பாடல்கள் எழுதி இருக்கும் கா.மு. ஷெரிப் இந்தப் படத்தில் பல பாட்டுக்களை எழுதி இருக்கிறார். “காட்டுக்குள்ளே கண்ட பூவு”, “பூவா மரமும்”, “. நான் பெற்ற செல்வம்”, “வாழ்ந்தாலும் ஏசும்” அவர் எழுதியவையே.\n“நான் பெற்ற செல்வம்”, “வாழ்ந்தாலும் ஏசும்” பாட்டுக்களை இங்கே கேட்கலாம்.\nகதை என்னவோ இழுவைதான். அப்பா சாரங்கபாணியை எதிர்த்துக்கொண்டு ஏழை வரலக்ஷ்மியை மணக்கும் சிவாஜி வாழ்க்கையில் உள்ள அத்தனை கஷ்டங்களையும் படுவார். ஏழ்மையிலே தவிப்பார், ஆனால் வேலை கீலை எதுவும் தேடாமல் தன் ஏழ்மையைப் பற்றியும் அப்பாவின் கடின உள்ளத்தையும் பற்றி நீள நீள வசனங்கள் பேசிக்கொண்டிருப்பார். அவருக்கு கஷ்டம் கொடுக்க விரும்பாத அவரது மைத்துனர் நம்பியார் வீட்டை விட்டு ஓடி தற்கொலை செய்து கொள்ள முயற்ச்சி செய்து தலையில் அடிபட்டு பைத்தியமாகிவிடுவார். அவர் வீட்டை விட்டு ஓடியது சிவாஜியின் நீள நீள வசனங்களை தாங்கமுடியாமல்தான் என்று நான் யூகிக்கிறேன். வேலை கிடைக்காத துயரத்தாலோ என்னவோ, சிவாஜி நடுவில் தனது மனைவியை கர்ப்பமும் ஆக்கிவிடுவார். தப்பித் தவறி அவருக்கு ஒரு வேலை கிடைக்கும், ஆனால் அவரது அப்பாவே அந்த வேலையையும் பறித்துவிடுவார். உடனே சிவாஜி “வாழ்ந்தாலும் ஏசும்” என்று பாட்டு பாடிக்கொண்டே நெடுந்தூரம் தன் மனைவியோடு நடந்து செல்வார். மனைவிக்கு மருந்து வாங்கப் பணம் இல்லாமல் திருடப் போவார். ஆனால் அங்கே அவரை மன்னித்து விட்டுவிடுவார்கள். என்னடா ஜெயிலுக்கு போகாமல் தப்பித்துவிட்டாரே, உணர்ச்சி பொங்க வசனம் பேசும் ஒரு வாய்ப்பு போய்விட்டதே என்று நினைத்தால், அந்த செய்தி தெரிந்து அவர் மனைவி அவமானத்தால் இறந்துவிடுவார். அப்போது சிவாஜி தன் சுயரூபத்தைக் காட்டி சிம்மக் குரலில் வசனம் பேசுவார். படம் முடியும் வேளையில் தன் காணாமல் போன மகனை தேடும் போது அவரை போலிஸ்காரர்கள் திருடன் என்று நினைத்து கைது செய்துவிடுவார்கள். அவரும் “நான் இந்த செல்வத்தை அல்ல, நான் பெற்ற செல்வத்தைத்தான் தேடுகிறேன்” என்று நமது கண்களை குளமாக்குவார். அவரும் அழுது, நம்மையும் அழவைத்துவிட்டு, கடைசியில் சிவாஜியும் அவரது அப்பாவும் 2 நாட்களுக்கு முன்னால் காணாமல் போன அவரது மகனும் சிறு வயதில் காணாமல் போன சிவாஜியின் தங்கையும் வீட்டை விட்டு ஓடிப் போய் பைத்தியமாக இருந்து குணமான சிவாஜியின் மைத்துனரும் எல்லாரும் ஒன்று சேர்ந்து சுபம் செத்துப் போன மனைவியும், முதல் அரை மணி நேரத்திலேயே செத்துப் போன சிவாஜியின் மாமாவும் உயிர் பிழைத்து வந்திருந்தால் இன்னும் முழுமையாக இருந்திருக்கும். Director missed a trick\nஅடுத்த வாரப் படங்கள் (Week of Aug 18)\nஓகஸ்ட் 17, 2008 by RV பின்னூட்டமொன்றை இடுக\nதிங்கள் – நான் பெற்ற செல்வம்: 1956இல் வந்த படம். சில நல்ல பாட்டுக்கள் – “நான் பெற்ற செல்வம்”, “பூவா மரமும் பூத்ததே”, “வாழ்ந்தாலும் ஏசும்”. ஜி. ராமநாதன் இசை என்று நினைக்கிறேன். நான் பார்த்ததில்லை. ஆனால் நீள நீள வசனங்கள், சிவாஜி உணர்ச்சிவசப்பட்டு கத்தும் காட்சிகள், எதாவது ஒரு ஓரங்க நாடகம் இருக்கும் என்று தோன்றுகிறது. ஜி. வரலக்ஷ்மி சிவாஜியுடன் கதாநாயகியாக நடித்த ஒரே படம் என்று கேள்வி. இதைத் தவிர அரிச்சந்திரா என்ற படத்திலும் ஜி. வரலக்ஷ்மி சிவாஜியின் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.\nசெவ்வாய் – ஆயிரம் பொய்: ஜெய்ஷங்கர், வாணிஸ்ரீ நடித்த படம். “புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே” என்ற ஒரே பாட்டுதான் எனக்கு தெரியும். நான் இதையும் பார்த்ததில்லை.\nபுதன் – பெரிய இடத்துப் பெண்: எம்ஜியாரின் பெரிய வெற்றிப் படங்களில் ஒன்று. எம்ஜியார் அசோகன் சிலம்ப சண்டைகளும், “அன்று வந்ததும் அதே நிலா” பாட்டுக்கு எம்ஜியார் ஆடும் மேலை நாட்டு நடனமும் புகழ் பெற்றவை. டி.ஆர். ராமண்ணா-எம்ஜியார் காம்பினேஷனில் வந்த “பாசம்” படம் தோல்வி அடைந்ததும், அவர்கள் இருவரும் மிகவும் யோசித்து எடுத்த படம் என்று கேள்வி. அதுவும் எம்ஜியார் மேலை நாட்டு நடனம் ஆட மிகவும் தயங்கினார் என்றும் ராமண்ணா அவரை மிகவும் வற்புறுத்தி சம்மதிக்க வைத்தார் என்றும் கேள்வி. “கட்டோடு குழலாட ஆட”, “பாரப்பா பழனியப்பா” போன்ற பாடல்களும் வெற்றி அடைந்தன.\nவியாழன் – பூஜைக்கு வந்த மலர்: நான் இதையும் பார்த்ததில்லை. மிகவும் இனிமையான பாடல்கள் நிறைந்த படம். “மையேந்தும் விழியாட” பாடல்தான் இப்போது நினைவுக்கு வருகிறது. ஏ.எல். ராகவன் இதில் ஏதோ ஒரு நல்ல பாட்டு பாடி இருப்பார்.\nவெள்ளி – திரிசூலம். சிவாஜியின் 200ஆவது படம். பெரிய வெற்றிப் படம். நான் சிறு வயதில் பார்த்த போது “குறும்புக்கார” சிவாஜி எங்கள் வட்டத்தில் பெரிய hit. சிவாஜியின் “சுமதி” டயலாக் மிகவும் பிரபலமானது. இந்தப் படம்தான் சிவாஜி சகாப்தத்தின் கடைசி வெற்றி என்று சொல்லலாம். அதற்குப் பின் அவரது ட்ரேட் மார்க் பாணியில் எடுத்த படங்கள் எதுவும் பெரிய வெற்றி அடையவில்லை. அவரது பாணியை மாற்றி நடிக்க வேண்டியிருந்தது. கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புகளும் அவருக்கு குறைந்துவிட்டன. தான் நடிக்க வந்த முதல் 25 வருஷங்களில் 200 படங்களில் கதாநாயகராக நடித்த அவர், பிறகு காரக்டர் ரோல்களுக்கு மாறிய பிறகும், அடுத்த 20 வருஷங்களில் 100 படங்கள்தான் நடிக்க முடிந்தது.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nபட்டணத்தில் பூதம் சாரதா விமர்சனம்\nடாக்டர் சிவா இல்லை, சுமதி என் சுந்தரி (Dr. Siva illai, Sumathi En Sundari\nசுமதி என் சுந்தரி - சாரதா விமர்சனம்\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nகாஞ்சித் தலைவன் (Kanchi Thalaivan)\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - சாரதா விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nவீரபாண்டிய கட்டபொம்மன் - விகடன் விமர்சனம்\nநினைத்ததை முடிப்பவன் - என் விமர்சனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2409178", "date_download": "2020-01-27T22:33:50Z", "digest": "sha1:O3EBJ3PZOIRDFVA3DVE5R3AM7ANLM7TW", "length": 21537, "nlines": 91, "source_domain": "m.dinamalar.com", "title": "அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி துவக்கம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி துவக்கம்\nமாற்றம் செய்த நாள்: நவ 13,2019 05:11\nலக்னோ : உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், ஹிந்து கடவுளான ராமருக்கு கோவில் கட்டும் பணி, அடுத்தாண்டு, ஏப்., 2ல், ராமரின் பிறந்த நாளான, ராமநவமியில் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nஉத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. 'சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம்; அந்த இடத்தை நிர்வகிக்க, ஒரு அறக்கட்டளையை மத்திய அரசு நியமிக்க வேண்டும்' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அறக்கட்டளையை, மூன்று மாதங்களுக்குள் அமைக்க வேண்டும் என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, அறக்கட்டளையை உருவாக்குவது தொடர்பான நடவடிக்கைகளில், மத்திய உள்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த ஆண்டு, ஏப்., 2ல், ராமரின் பிறந்த நாளான, ராமநவமி வருகிறது. அன்று கோவில் கட்டுமானப் பணிகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக, மாநில அரசின் மூத்த அதிகாரிகள் கூறியதாவது: உச்ச நீதிமன்ற உத்தர வின்படி, 2.77 ஏக்கர் நிலம், புதிதாக அமைக்கப்பட உள்ள அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதைத் தவிர, அங்கு மத்திய அரசு கையகப்படுத்தியுள்ள, 62.23 ஏக்கர் நிலமும், அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்படும்.\nஇதில், ராம் ஜன்மபூமி நியாஸ் அமைப்பு மட்டும், 43 ஏக்கர் நிலத்தை வைத்திருந்தது. அதைத் தவிர பல்வேறு அமைப்புகள், 20 ஏக்கர் நிலத்தை வைத்திருந்தன. இந்த நிலங்களை மத்திய அரசு கையகப்படுத்தியுள்ளது. இந்த நிலத்துக்காக, இழப்பீடு எதையும், ராம் ஜன்மபூமி நியாஸ் கோரவில்லை. இந்த நிலங்களை, அதன் உரிமையாளர்களிடமே ஒப்படைக்க அனுமதி கோரி, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில், ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தது.\nதற்போது, ராம் ஜன்ம பூமி நியாஸ் உட்பட அனைத்து அமைப்புகளும், தங்களிடம் உள்ள நிலத்தை, மத்திய அரசு அமைக்க உள்ள அறக்கட்டளைக்கு ஒப்படைக்கத் தயாராக உள்ளன. அதேபோல், கோவிலுக்காக ஏற்கனவே தயார் செய்துள்ள, 1.80 லட்சம் கல் துாண்களையும் ஒப்படைக்க, நியாஸ் தயாராக உள்ளது. அடுத்தாண்டு, ஏப்., 2ல் இருந்து பணிகள் துவங்கும். அது கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவா அல்லது சிலை அமைப்பு விழாவா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.\nஅடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் கோவிலை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிதாக அமைய உள்ள அறக்கட்டளையில், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இடம்பெற மாட்டார். அமைச்சர்கள் யாரையாவது அவர் நியமிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சன்னி வக்ப் வாரியத்துக்கு அளிப்பதற்காக, 5 ஏக்கர் நிலத்தை அடையாளம் காணும் பணி நடக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nஹிந்து மதத் தலைவரான, மஹந்த் பரம்ஹன்ஸ் தாஸ் கூறியதாவது: சன்னி வக்ப் வாரியத்துக்கு வழங்கப்பட உள்ள, 5 ஏக்கர் நிலத்தில் கட்டப்படும் மசூதிக்கு, முஸ்லிம் தேசியவாத தலைவர்கள் அல்லது இஸ்லாம் நிறுவனரான முகமது சாஹப் பெயரை வைக்க வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பால், முஸ்லிம் தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சர்ச்சைக்குரிய நிலப் பகுதியில் மசூதி கட்ட முடியாது என்பதே அவர்களுக்கு மகிழ்ச்சி. இஸ்லாத்தின்படி, சர்ச்சைக்குரிய இடங்களில், மற்ற மதத்தினரின் வழிபாடு இருந்த இடத்தில் மசூதி கட்டக் கூடாது. அதனால், இந்தத் தீர்ப்பால், ஹிந்துக்களைவிட, முஸ்லிம்களே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். மேலும், பெருந்தன்மையாக, 5 ஏக்கர் நிலம் வேண்டாம் என்று அவர்கள் கூறுவார்கள் என, நம்புகிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கலா\n''அயோத்தி வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வதா, இல்லையா என்பது குறித்து, வரும், 17ல், முஸ்லிம் சட்ட வாரியத்துடன் ஆலோசித்த பின் முடிவு செய்யப்படும்,'' என, மூத்த வழக்கறிஞர் ஜாபர்யப் ஜிலானி தெரிவித்துள்ளார். 'உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தில், ராமர் கோவில் கட்டலாம்; முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு, வேறு ஒரு இடத்தை, அந்த மாநில அரசு வழங்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவது இல்லை என, உ.பி., மாநில, 'சன்னி வக்ப்' வாரியம் ஏற்கனவே அறிவித்தது. இந்நிலையில், சன்னி வக்ப் வாரியத்துக்காக, உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடிய, மூத்த வழக்கறிஞர் ஜாபர்யப் ஜிலானி, நேற்று கூறியதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, முஸ்லிம் சட்ட வாரியத்தின் உறுப்பினர்களுடன், வரும், 14ல் ஆலோசனை நடத்தவுள்ளோம். அப்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதா, இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.\nஉத்தரகண்ட் மாநிலம், வாரணாசியில் உள்ள, 'ஹர் கி பைரி காட்' எனப்படும், கங்கை நதிக் கரையில் அமைந்துள்ள படித்துறையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக, மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். பா.ஜ.,வைச் சேர்ந்த மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தின் செல்போனில் அழைத்து, இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், படித்துறை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\n27 ஆண்டு சபதம் முடிவுக்கு வந்தது\nமத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரை சேர்ந்தவர், ஊர்மிளா சதுர்வேதி, 81. இவர், சமஸ்கிருத ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 'அயோத்தி விவகாரம் முடிவுக்கு வரும் வரை, பால் மற்றும் பழங்கள் தவிர, வேறு துவும் உண்ண மாட்டேன்' என, 1992ல் சபதம் மேற்கொண்டார். 27 ஆண்டுகளாக, தன் சபதத்தை கட்டிக் காத்து வருகிறார். இந்நிலையில், அயோத்தி விவகாரத்தில், இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து, தன் சபதத்தை முடித்துக் கொள்வதாக, ஊர்மிளா சதுர்வேதி அறிவித்துள்ளார்.\nமேலும், நுாற்றாண்டுகளாக முடிவுக்கு வராமல் இழுத்தடித்து வந்த வழக்கில், தீர்ப்பு வழங்கிய, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு நன்றி தெரிவித்து, அவர் கடிதம் எழுத போவதாக, அறிவித்து உள்ளார்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nRafi - Riyadh,சவுதி அரேபியா\nஅங்கு கோவில் கட்டுவதற்கு பல காலம்மாகவே தூண்கள், மற்றும் இதர தயார்நிலையில் வைத்திருந்தார்கள், ஆகவே தான் நான் குறிப்பிட்டிருந்தேன் தீர்ப்பு மாற்றி வந்திருந்தால் பெரிய அளவில் நாட்டில் கலவரம் செய்யவும் முற்பட்டிருப்பார்கள். நீதிபதிக்கு நன்றி, அமைதி மார்க்கம் என்று நிரூபணம் ஆகியதற்கும், மேலும் எங்கள் மீதுள்ள கசப்பான கறைகள் துடைத்தெறிய பட்டுள்ளதற்காகவும்.\nதீவிர அகழ்வாராய்ச்சி செயல் கோவில் கட்ட கூடாது. அங்கு உள்ள பாபர் மசூதிக்கு முந்தைய கட்டிட அமைப்பின் நுணுக்கத்தை உலகிற்கு எடுத்து காட்டவேண்டும்\nமனம் திருந்தி எல்லா மக்களிடமும் சாதி மத பேதமின்றி சகோதர தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள்\nஅஸாத்ய சாதக ஸ்வாமின் அஸாத்யம் தவ கிம் வத ராம தூத கிருபா ஸிந்தோ மத கார்யம் சாதிய ப்ரபோ\nநஹி நஹி 2024 க்கு முன்னர் முடிக்க முடியாது சாரி\nமேலும் கருத்துகள் (31) கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/videos", "date_download": "2020-01-27T23:40:54Z", "digest": "sha1:KS37A3EN6LO5SWU73S4EFZTQ7PPZUI4W", "length": 15177, "nlines": 225, "source_domain": "tamil.samayam.com", "title": "விநாயகர் சதுர்த்தி Videos: Latest விநாயகர் சதுர்த்தி Videos, Popular விநாயகர் சதுர்த்தி Video Clips | Samayam Tamil.", "raw_content": "\nபூசணிக்காய் இருந்தால் அந்த நடிகை மண்டையி...\nவெறித்தனமா வசூல் செய்யும் ...\nதை மகள் வந்தாள்: பெண் குழந...\nநடிகர் சங்க தேர்தல் செல்ல���...\nSuriya 15 நிமிஷம் லேட்டானா...\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் க...\nபிரேக் அடிச்சும் நிக்காம ப...\nஇந்து என்பதால் கொலை நடக்கவ...\nதமிழக மீனவர்கள் 11 பேரை அத...\nதென் ஆப்ரிக்காவை மரண மட்டையாக்கி மாஸ் கா...\nமார்ச் 29இல் துவங்கும் ஐபி...\nகோப் பிரையண்ட் மரணம் இப்பட...\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ...\nநம்பர்- 1 இடத்தை தக்க வைத்...\nஎக்காரணத்தை கொண்டும் இந்த 10 ஸ்மார்ட்போன...\nவெறும் ரூ.1 க்கு 1GB டேட்ட...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nGirl Eating Bat : வவ்வால் சாப்பிடும் சீன...\nபுலியிடம் சிக்கிய நபர் மயி...\nபன்றி காட்டும் வித்தை.. வ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அடடே ஆச்சரியம் - இப்படி க...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nபெட்ரோல் விலை: அடேங்கப்பா ...\nபெட்ரோல் விலை: சூப்பர் - இ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு இ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nSneak Peak : 'சைக்கோ' - ஆக்ரோஷமான..\nFIR : கடவுளை கும்பிடுறவன் தீவரவாத..\nPattas : தனுஷின் 'சில் புரோ' பாடல..\nNaadodigal 2 - இது தொடக்கத்தின் ம..\nSanthanam : சர்வர் சுந்தரம் 'புரோ..\nVaralaxmi : வெல்வெட் நகரம் டிரெய்..\nMara Song : இப்போ வந்து பாருடா.. ..\nஇப்படி ஒரு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை இதற்கு முன்பு பார்த்திருக்க மாட்டீர்கள்...\nசெம போதையில் விநாயகர் சிலை முன் இப்படியா ஆடுறது\nஅம்பானி இல்லத்தில் பிரம்மாண்டமாக விநாயகர் சதுர்த்தி விழா- வீடியோ\nஆவணி மாத விநாயகர் சதுர்த்தி பாடல்\nவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: தலைவா ஸ்டைலில் தளபதியின் வெறித்தனம் பாடல்\nமும்பையில் விநாயகர் சிலைகள் கரைப்பு: வீடியோ\nசிவபெருமான், பார்வதியுடன் இருக்கும் விநாயகர் சிலை\nகடவுளுக்கு தீப ஆரார்த்தனை காட்டி, அசிங்கப்பட்ட காத்ரீனா கைப்\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் கணவருடன் குத்தாட்டம் போட்ட ஷில்பா ஷெட்டி - வீடியோ\nமதுரை விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நடனமாடிய வெளிநாட்டவர்\nஉகாண்டாவில் விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்\nவிநாயகர் உடன் கைகோர்த்த மோடி, குமாரசாமி; அற்புதமாக வடிவமைத்த சிற்பக் கலைஞர் - வீடியோ\nவீட்டில் விநாயகர் சதுர்த்தி எப்படி ��ொண்டாட வேண்டும்\nவிநாயகர் சதுர்த்தி அன்று ஏன் நிலவை காண கூடாது\nVinayagar Songs: பிள்ளையார் சுழி போட்டு பக்தி பாடல்\nGanesh Chaturthi 2018 Special: பிள்ளையார்பட்டி: ஒன்பது கோளும் தொடங்கும் விநாயகர் பாடல்\nGanesh Chaturthi Special: 108 முறை கூறும் கணபதி மந்திரம்: வக்ரதுண்டா மஹாகாய\nTamil Devotional Song: வினைகளை தீர்க்கும் விநாயகர் பாடல்\nரூ. 4.33 லட்சம் தொடக்க விலையில் புதிய Maruti Suzuki Alto BS6 CNG கார் அறிமுகம்..\nஅப்பாடா... ஒரு வழியாக முடிவுக்கு வந்தது போடோலாந்து தனி மாநில கோரிக்கை\nகுவாடலூப் - அமெரிக்கா அருகில் 45000 தமிழர்கள் வசித்த தீவுக்கு என்னதான் ஆச்சி\nயப்பா... இத்தனை ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் சோதனையா\nகொரோனா வைரஸ்: தலைநகரில் முதல் பலி\nவிரைவில் புதிய காம்பேக்ட் எஸ்யூவி கார் அறிமுகம்- நிஸான் அறிவிப்பு..\nகொரோனா வைரஸ் பாதிச்சவங்க நிலைய நீங்களே பாருங்க\n கமிட்டாகும் முன்னாடியே கண்டிப்பா பாக்க வேண்டிய அந்த மாதிரி கடற்கரைகள்\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி முயன்றதாக 8 பேர் கைது\nஹிந்துக்களுக்கு எதிராக யுத்தம்: பொன்னார், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மேற்குவங்க பேரவையில் தீர்மானம்...இன்னும் பல முக்கியச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/09/20112525/1262433/Former-Union-minister-Chinmayanand-accused-of-rape.vpf", "date_download": "2020-01-27T21:37:15Z", "digest": "sha1:LT5CQX4O3O6QU6KNB5RZAUTLRDQ542P3", "length": 15570, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாலியல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி சின்மயானந்தா கைது- எஸ்ஐடி அதிரடி || Former Union minister Chinmayanand, accused of rape, arrested", "raw_content": "\nசென்னை 28-01-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாலியல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி சின்மயானந்தா கைது- எஸ்ஐடி அதிரடி\nபதிவு: செப்டம்பர் 20, 2019 11:25 IST\nபாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் மத்திய மந்திரியும் பாஜக தலைவர்களில் ஒருவருமான சின்மயானந்தாவை, சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது.\nபாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் மத்திய மந்திரியும் பாஜக தலைவர்களில் ஒருவருமான சின்மயானந்தாவை, சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது.\nஉத்தர பிரதேசம் மாநிலத்தின் ஷாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவர், பா.ஜ.க. தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுவாமி சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் சுப்ரீம் க��ர்ட்டின் வழிகாட்டுதலின்படி விசாரணை நடந்து வருகிறது.\nபுகார் அளித்த மாணவியிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 11 மணி நேரம் சிறப்பு விசாரணைக்குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தியது. அதன்பின்னர் சின்மயானந்தாவின் கல்லூரிகளில் பணியாற்றி வரும் 2 முதல்வர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து சின்மயானந்தாவிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தியது.\nஇந்நிலையில், சிறப்பு விசாரணைக் குழுவினர் இன்று ஷாஜகான்பூரில் உள்ள சின்மயானந்தாவின் வீட்டுக்குச் சென்று அவரை கைது செய்தனர். பின்னர் அவரை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசின்மயானந்தா கைது செய்யப்பட்டதையொட்டி அவரது வீடு மற்றும், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிற நோயாளிகள் கடுமையான பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.\nChinmayanand Case | chinmayanand | SIT | சின்மயானந்தா | பாஜக தலைவர் | மாணவி பாலியல் புகார் | சிறப்பு விசாரணை குழு\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைக்கேடு வழக்கில் மேலும் 3 பேர் கைது\nஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து\nநீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது - உச்சநீதிமன்றம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சையில் நடைபெற உள்ள திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்க்கு போலீஸ் அனுமதி மறுப்பு\nதிருச்சியில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை\nநெல்லையில் கந்து வெட்டி கொடுமையால் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி\nஅமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்- பாக்தாத்தில் மீண்டும் பதற்றம்\nஏர் இந்தியா 100 சதவீத பங்குகளும் விற்பனை - மத்திய அரசு அறிவிப்பு\n31 மற்றும் 1-ந் தேதிகளில் வங்கிகள் வேலைநிறுத்தம் - சமரச பேச்சுவார்த்தை தோல்வி\nகுடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தில் வன்முறை - மனித உரிமை ஆணையத்தில் ராகுல் காந்தி புகார்\nகுடியுரிமை சட்ட திருத்தம்: எதிர்ப்பாளர்களுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - திக் விஜய் சிங்\nபிப்ரவரி 1-ல் தண்டனை நிறைவேறுமா -குற்றவாளி முகேஷின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க முறையீடு\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nபள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\nஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய 25 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி\nஓவர் பில்டப் கொடுத்து வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகை\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/91698/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F", "date_download": "2020-01-27T21:17:58Z", "digest": "sha1:UCBZHDZCU2YHACNZIDNMF7NJRA6U6CK4", "length": 9294, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "முன்னெப்போதையும் விட வங்கித்துறை வலிமையாக செயல்படுவதாக மோடி பேச்சு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News முன்னெப்போதையும் விட வங்கித்துறை வலிமையாக செயல்படுவதாக மோடி பேச்சு", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nசிறுவர் சிறுமிகளை.. போராட வைத்த அரசியல் கட்சியினர்..\nதமிழக மீனவர்கள் 11 பேர் கைது..\nகுரூப் 4 தேர்வு முறைகேடு.. மேலும் 3 பேர் கைது..\nதந்தையை கொடூரமாகத் தாக்கும் மகன்கள்.. சொத்தை எழுதிக் கேட்...\nஇந்தியாவிலும் கொரோனா பரவுவதாக அச்சம்..\nகுடமுழுக்கிற்கு தயாராகும் தஞ்சை பெரிய கோவில்..\nமுன்னெப்போதையும் விட வங்கித்துறை வலிமையாக செயல்படுவதாக மோடி பேச்சு\nவங்கிகளுக்கு இருந்த மிகப்பெரிய நெருக்கடி முடிந்துவிட்டதாகவும், வளமான எதிர்காலத்திற்காக தயக்கமின்றி முதலீடுகள் தொடர்பான முடிவுகளை எடுக்கலாம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் ஆங்கில நாளிதழின் சார்பில் நடைபெற்ற தலைமைப் பண்பு கருத்தரங்கில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, கடந்த கால அரசுகளின் தவறான செயல்களால்தான் வங்கிகளுக்கு கடும் நிதி நெருக்கடி எழுந்ததாக தெரிவித்தார். வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்ற அச்சமின்றி அனைத்து ஊழியர்களும் உறுதியாக பணியா���்றும்படி கூறிய மோடி, வங்கிகளின் இணைப்பு நடவடிக்கையால் வங்கிகளுக்கு இருந்த நெருக்கடியான காலம் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறினார்.\nவங்கிகளின் மறு சீரமைப்புக்காக மத்திய அரசு இரண்டரை லட்சம் கோடி ரூபாய் நிதி வழங்கியிருப்பதாகவும், தீர்ப்பாயங்கள் மூலமாக சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் மோடி தெரிவித்தார்.\nமுந்தைய நிலையை விட வங்கிகளின் தொழில் தற்போது மிகச்சிறந்த முன்னேற்றம் அடைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், வர்த்தகம் தொடர்பாக இனி எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை என்று தெரிவித்தார்.\nபொறுப்புடன் செயல்பட்டுவரும் தமது அரசு, மிகச்சிறந்த வளமான எதிர்காலத்தை நோக்கி செல்வதாகவும் மோடி தெரிவித்தார். தொழில்புரியும் தகுதி படைத்த நாடுகளின் தரவரிசையில் இந்தியா 70 இடங்களுக்கு முன்னேறி இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். காஷ்மீர் விவகாரம், அயோத்தி வழக்கு ஆகியவற்றை சுட்டிக் காட்டிய மோடி, புதிய வளமான எதிர்காலத்தை நோக்கி இந்தியா செல்ல விரும்புவதாகத் தெரிவித்தார்.\nபண்டிட்கள் மீண்டும் காஷ்மீர் திரும்புவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக சார்பில் 28ந் தேதி போராட்டம்\nசரத் பவார் இல்லத்துக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்படவில்லை - டெல்லி காவல்துறை\nஉள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் அதிமுகவினரே அண்டர்கிரவுண்ட் வேலை பார்த்தனர் - அமைச்சர்\nவிரிவாக்கம் செய்யப்படுகிறது கர்நாடக அமைச்சரவை..\nகுடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து 10 வரிகள் பேச முடியுமா\nநிதி பற்றாக்குறையால் தவிக்கும் மாநிலத்தில் மேல் சபை தேவையா\nஜன.28ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் - ராமதாஸ்\nபெரியார் குறித்த ரஜினி கருத்து ஏற்புடையதல்ல என்றாலும் முடிந்துபோன பிரச்சனை - கடம்பூர் ராஜு\nசிறுவர் சிறுமிகளை.. போராட வைத்த அரசியல் கட்சியினர்..\nதந்தையை கொடூரமாகத் தாக்கும் மகன்கள்.. சொத்தை எழுதிக் கேட்...\nகைதான 3 அரசு ஊழியர்கள் பணியிடைநீக்கம்..\nபுகாரளிக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய காவலர்..\nபடையெடுக்கும் “ஈ”க்களால் பரிதவிக்கும் மக்கள்\nடிக் டாக்கில் கடல்கன்னி டோழிகள் பத்தினி சண்டை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79907.html", "date_download": "2020-01-27T22:45:56Z", "digest": "sha1:KCE4NHFKWIPRTAMAFLCVCLK2HCICXEEF", "length": 6275, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "பூஜையுடன் துவங்கிய விக்ரமின் பிரம்மாண்ட படம்..!! : Athirady Cinema News", "raw_content": "\nபூஜையுடன் துவங்கிய விக்ரமின் பிரம்மாண்ட படம்..\n‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களும் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றன. வசூலிலும் சாதனை படைத்தன.\nஇதை தொடர்ந்து சரித்திர படங்களை பிரமாண்டமாக தயாரிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. தற்போது, தெலுங்கில் சிரஞ்சீவி, நயன்தாரா ஜோடியுடன் அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் பலர் நடிக்கும் ‘சைரா’ படம் உருவாகி வருகிறது. இது தவிர மகாபாரத கதை மலையாளம், இந்தியில் ரூ.1000 கோடி செலவில் தயாராக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் ‘சங்கமித்ரா’ பிரமாண்டமாக படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல் விக்ரம் நடிப்பில் ‘மகாவீர் கர்ணா’ என்ற பிரம்மாண்ட படமும் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ‘மகாவீர் கர்ணா’ படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள பத்மநாபசாமி கோவிலில் பூஜையுடன் நேற்று துவங்கியுள்ளது. பூஜையில் படக்குழுவினருடன் பிரபல நடிகர் சுரேஷ் கோபியும் பங்கேற்றிருந்தார்.\nஇயக்குனர் ஆர்.எஸ்.விமல் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். இது ரூ.300 கோடி செலவில் தமிழ், இந்தியில் இந்த படம் தயாராகிறது. மேலும் படத்தை தெலுங்கு, மலையாளத்திலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசம்பவம் எங்களுக்கு சொந்தமானது – இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்..\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. காரணம் இதுதான்..\nவிக்ரம் படத்தில் இணைந்த சர்ச்சை நடிகர்..\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..\nதீவிர சண்டைப் பயிற்சியில் யாஷிகா ஆனந்த்..\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF/the-dominant-society-refusing-to-vote-for-democratic-rights-restore-the-right-of-the-people-to-the-arbitrator-election-commission", "date_download": "2020-01-27T21:35:56Z", "digest": "sha1:YBPPQXBGT6NJ4G34U2MR72CPCPA64YEA", "length": 19261, "nlines": 81, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 28, 2020\nவாக்களிக்கும் ஜனநாயக உரிமையை மறுக்கும் ஆதிக்க சமூகத்தினர் அருந்திதியர் மக்களின் உரிமையை நிலைநாட்டுமா தேர்தல் ஆணையம்\nதருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டத்துக்குட்பட்டு மொட்டாங்குறிச்சி ஊராட்சியில் நத்தமேடு,பெத்தானூர், பச்ச அள்ளிபுதூர், காந்திநகர் ஆகிய பகுதிகள் உள்ளன. இதில்நத்தமேடு கிராமத்தில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இக்கிராமத்தையொட்டி 250க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் வசிக்கின்றன. மொத்தமுள்ள 2,500 வாக்குகளில், 400 வாக்குகள் நத்தமேடு அருந்ததியர் மக்களின் வாக்காகும்.\nஅதேநேரம், நத்தமேடு அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி ஆண்டாண்டு காலமாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது. நத்தமேடு அருந்தியர் மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. ஆனால், நத்தமேட்டில் மாற்று சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் விநியோகம் தட்டுப்பாடியின்றி வழங்கப்படும். அங்கு தண்ணீர் பிடித்து மீதமானால், வாரத்திற்கு ஒருநாளோ அல்லது மாதத்திற்கு இரண்டு முறையோ அருந்ததிய மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும்.மேலும், இங்கு ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் தண்ணீர் வரததால் அதனை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. இதனால் இயற்கை உபாதைகளுக்காக பெண்கள் வயக்காட்டை நோக்கி செல்லும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர். இதனால்இளம்பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவிவருகிறது. மேலும், இக்கிராமத்துக்கென சுடுகாடு உள்ளது. ஆனால், சடலத்தை எடுத்துச் செல்ல முறையான பாதை இல்லை. ஒத்தையடி பாதையில் எடுத்து செல்லும் அவலம் தொடர்ந்துவருகிறது. இதேபோல், இக்கிராமத்துக்கு சாக்கடை கால்வாய் அமைக்கப்படாததால் சாக்கடை கழிவுநீர் தெருச்சாலையிலேயே நிற்கும் அவலம் தொடர்கிறது. மேலும், தெருவிளக்கு இல்லாமல் இரவில் இருண்ட பகுதியாக அப்பகுதி இருந்து வருகிறது.ஏனெனில், மொட்டாங்குறிச்சியின் ஊராட்சி மன்ற தலைவராக ஆதிக்க சமூகத்தினர்தான் வரமுடியும் ��ன்ற நிலையில் நத்தமேடுஅருந்ததியர் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாத ஊராட்சி நிர்வாகமோ காலம்காலமாக புறக்கணித்து வருவதாகஅக்கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nவாக்களிக்க முடியாத அருந்ததிய மக்கள்\nஇதேபோல், நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி மன்ற தேர்தல் ஆகிய எந்ததேர்தல் நடந்தாலும் நத்தம் அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதிக்கு கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க முடியாது. ஏன் என்றால் நத்தமேடு கிராமத்தில் உள்ள மாற்றுசமூகத்தினர் ஒரு குறிப்பிட்ட கட்சியில் மட்டுமே உள்ளனர். அதனால்மாற்றுக் கட்சியின் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கவே உள்ளே விடாதநிலை இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. குறிப்பாக, அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதிக்கு எந்த கட்சியின் வேட்பாளர்களும் வந்து வாக்கு சேகரிப்பதில்லை. இதனால்வாக்குசேகரிக்க வரும் அரசியல் கட்சிகளிடம் இம்மக்கள் தங்களுடைய குறைகளையும் சொல்ல முடிவதில்லை. இதனால் வெற்றிபெற்ற கட்சியினரும் இவர்கள் வசிக்கும் பகுதிக்கு வருவதில்லை. இந்நிலை நீண்ட ஆண்டுகாலம் நீடித்து வருகிறது.மேலும் நத்தமேடு அருந்ததியர் மக்கள் தேர்தலின்போது நத்தமேடு அரசு பள்ளியில் வாக்களிக்க வேண்டும். வாக்களிக்க வரும் அருந்ததிய மக்களின் விரல்களில் மை மட்டும் வைத்துவிட்டு இம்மக்களை வாக்களிக்க விடாமல் ஆதிக்க சமூகத்தினரே வாக்களித்து விடுவதாக அதிர்ச்சியான குற்றச்சாட்டை அம்மக்கள் தெரிவிக்கின்றனர். அப்படியே வாக்களிக்க விட்டாலும் இந்த சின்னத்துக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என மிரட்டப்படுவதாகவும், சிலநேரங்களில் எந்த சின்னத்துக்கு வாக்களிப்படுகிறது என்பதை ஆதிக்க சாதியினர் பார்வையிடுவதாகவும் அம்மக்கள் தெரிவித்தனர்.\nவாக்குறுதியை மறந்த மாவட்ட நிர்வாகம்\nகடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தேர்தலில் அருந்திய மக்கள் ஒருகுறிப்பிட்ட சின்னத்துக்கு வாக்களிக்கவில்லை என கூறி நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்த சில சமூக விரோதிகள் அருந்திய பகுதி குடியிருப்புகள் மீதுகற்களை எரிந்து வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றினர்.இதனால் அருந்ததியர் மக்கள் பெரும்அச்சமடைந்து அந்த கிராமத்தையேகாலி செய்துவிட்டு குடுமபத்துடன் சுங்கர அள்ளி கிராமத்தில் உள்ள மரத்தடிய���ல் குடியேறி அங்கேயேசமைத்து சாப்பிட்டனர். மேலும், எங்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யவில்லை, விருப்பப்பட்ட கட்சிகளுக்கு சுதந்திரமாகவாக்களிக்க முடியவில்லை. இதனால் நாங்கள் எங்களின் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை அரசிடம் ஒப்படைப்பதாக அறிவித்தனர்.இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் அம்மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது குடிநீர், சாக்கடை கால்வாய் வசதி, சுடுகாட்டுச் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கவும், நத்தமேடு அருந்ததியர் மக்கள் சுதந்திரமாக விருப்பப்பட்ட கட்சிகளுக்கு வாக்களிக்கும் வகையில் அவர்கள் குடியிருக்கும் பகுதியிலேயே வாக்களிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் அடிப்படையில் இம்மக்கள் நத்தமேடு கிராமத்துக்கு திரும்பிச் சென்றனர். ஆனால், அதன் பிறகு மாவட்ட நிர்வாகம் அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை என அம்மக்கள் தெரிவித்தனர்.\nதில்லுமுல்லுவை தடுக்க தவறிய தேர்தல் ஆணையம்\nஇச்சூழலில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவின்போது நத்தமேடு உள்ளிட்ட 112 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என அறிவிக்கப்பட்டது. இவ்வாறு அறிவிக்கை வெளியிடப்பட்டதே தவிர தேர்தல் ஆணையம் மேற்கண்ட வாக்குச் சாவடிகளை கவனிக்க தவறிவிட்டது. நத்தமேடு கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஆதிக்க சமூகத்தினர் கள்ள வாக்களித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.குறிப்பாக, இந்த வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்புக்கு வந்த பாதுகாவலர்கள், வாக்குச்சாவடி அதிகாரிகளை மிரட்டியும், அங்கு நடக்கும் தவறுகளை கண்காணிக்கும் சிசிடிவிகேமராவை திருப்பிவிட்டு தில்லுமுல்லு செய்ததும் அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து நத்தமேடு உள்ளிட்ட 10 சாவடிகளில் முறைகேடு நடந்துள்ளது. எனவே மேற்கண்ட வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் என திமுகஉள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளது.\nஜனநாயகத்தை நிலைநாட்டுமா தேர்தல் ஆணையம்\nஇந்தியநாடு சுதந்திரம் அடைந்து வைரவிழாவை நெருங்கிவரும் சூழலில் நத்தமேடு அருந்ததிய மக்கள்வாக்களிக்கும் உரிமை தொடர்ந்து மறுக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. எனவே, நத்தமேடு அருந்ததிய மக்களு���்கு தனிவாக்குச்சாவடி அமைத்து சுதந்திரமாக வாக்களிக்கநடவடிக்கை எடுக்கவேண்டும். முறைகேடு நடந்த வாக்குச்சாவடிகளுக்கு மறுதேர்தல் நடத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுமா தேர்தல் ஆணையம் \nTags வாக்களிக்கும் ஜனநாயக உரிமையை மறுக்கும் ஆதிக்க சமூகத்தினர் அருந்திதியர் மக்களின் நிலைநாட்டுமா தேர்தல் ஆணையம்\nசேலம்: தேர்தல் முடிவுகளை அறிவிக்க மறுக்கும் தேர்தல் ஆணையம் திமுகவினர் முற்றுகை போராட்டம்\nநாளை வாக்கு எண்ணிக்கை... ஒவ்வொரு மையத்திலும் 2 கேமிராக்கள் அமைப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய உத்தரவு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா.. உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nஎஸ்.பி.ஐ ஆயுள் காப்பீட்டு நிறுவன பிரீமிய வசூல் அதிகரிப்பு\nகரோனா வைரஸ் பாதிப்பு இல்லை: அமைச்சர்\nஇந்தியா முடியரசு அல்ல ப.சிதம்பரம்\n2020 பட்ஜெட்டில் புதிய ரயில்கள், திட்டங்கள் அறிவிக்கப்படுமா\nதேச ஒற்றுமைக்காக பள்ளிவாசலில் தேசியக் கொடி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-01-27T22:39:38Z", "digest": "sha1:FCGV52O6OCEA4U3IYIWMPACRZ3NLKFX3", "length": 15731, "nlines": 189, "source_domain": "www.envazhi.com", "title": "சென்னை | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார��� தலைவர் ரஜினி\nவாஷிங்டன்: அமெரிக்காவுக்கு தனிப்பட்ட பயணமாக சென்றிருந்த...\nமீண்டும் மீண்டும் தவறு செய்கிறோம்\nஇதுதானா நாம் கற்றுக் கொண்ட பாடம் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக...\nசென்னையில் அர்னால்ட்… சிறப்பான வரவேற்பு.. முதல்வரைச் சந்திக்கிறார்\nசென்னையில் அர்னால்ட்… சிறப்பான வரவேற்பு.. முதல்வரைச்...\nஇவர் போல யாரென்று ஊர் சொல்லிக் கொண்டே இருக்கும்… அடுத்த நூற்றாண்டிலும்\nஇவர் போல யாரென்று ஊர் சொல்லிக் கொண்டே இருக்கும்… அடுத்த...\nபெட்ரோல் விலை இன்று மேலும் ரூ 1.26 காசுகள் குறைந்தது\nபெட்ரோல் விலை இன்று மேலும் ரூ 1.26 காசுகள் குறைந்தது\nசென்னை ஐஐடியில் ஒரு பேராசிரியர் கூட பிற்படுத்தப்பட்டோர் இல்லை.. பெயருக்கு 3 தாழ்த்தப்பட்டோர்\nசென்னை ஐஐடியில் ஒரு பேராசிரியர் கூட பிற்படுத்தப்பட்டோர்...\nஉயிருடன் பிடிக்காமல் சுட்டுக் கொன்றது ஏன்\nசரணடையச் சொன்னோம், கேட்காமல் சுட்டார்கள், நாங்கள் திருப்பிச்...\nசென்னையில் மேலும் ஒரு மணிநேரம் – தொழிற்சாலைகளுக்கு 40 சதவீத ‘பவர் கட்’\nசென்னையில் மேலும் ஒரு மணிநேரம் – தொழிற்சாலைகளுக்கு 40 சதவீத...\nஆசை ஆசை… ரஜினியுடன் நடிக்க ஆசை\nஆசை ஆசை… ரஜினியுடன் நடிக்க ஆசை\nபன்றிக் காய்ச்சல்: ஒரே நாளில் சென்னை சிறுவன், புனே டாக்டர் பலி\nபன்றிக் காய்ச்சல்: ஒரே நாளில் சென்னை சிறுவன், புனே டாக்டர் பலி\nஏவி.எம் ஸ்டூயோவில் பயங்கர தீவிபத்து; ரூ.3 கோடிக்கு மேல் நாசம்\nசென்னை ஏவி.எம் ஸ்டுடியோவில் பயங்கர தீவிபத்து – செட்கள் நாசம்...\nகுழாயை நோண்டப் போய் கிளம்பிய பூதம்…\nகுழாயை நோண்டப் போய் கிளம்பிய பூதம்…\n‘ராஜபக்சேவின் பிஆர்ஓ போல் செயல்பட்ட இந்தியா\nஇலங்கை தமிழர்கள் படுகொலை: ‘ராஜபக்சேவின் பிஆர்ஓ போல்...\nசென்னையைப் பற்றி 30 குறும்படங்கள் தயாரிக்கிறார் கமல்\nபெரும் படங்களுக்கு தற்காலிக விடை கொடுத்து குறும்படங்கள்...\nசென்னை, கோவை, மதுரை… பரவுது பன்றிக் காய்ச்சல்\nசென்னை, கோவை, மதுரை… பரவுது பன்றிக் காய்ச்சல்\n‘ஆஹா தங்கம்’… ஆலாய் பறந்த மக்கள்\n‘ஆஹா தங்கம்’… ஆலாய் பறந்த மக்கள்\n – கமல்ஹாஸன் அதிர்ச்சி நடிகர்...\nஇலங்கைக்கு ராணுவத்தை அனுப்புவது கடினம்\nஇலங்கைக்கு ராணுவத்தை அனுப்புவது கடினம்\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2014/04/blog-post_16.html", "date_download": "2020-01-27T21:37:18Z", "digest": "sha1:LB3LB3DJPZHHFYABJTFUAOLQHL65RH7C", "length": 16490, "nlines": 184, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "நினைவுகள் ... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nமனிதர்களின் நெஞ்சுக்கூட்டுக்குள் உறங்கி கொண்டிருக்கும் நினைவுகளுக்கு எண்ணிக்கை என்ற கடிவாளம் என்பதே கிடையாது. ஏக்கம், ஏமாற்றம், கனவு, கண்ணீர், குரோதம், இன்பம் இது போன்ற நிறைய இத்யாதிகளினால் சூழப்பட்டு எப்பொழுதுமே நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் ஒரு வேடிக்கை+ஆச்சர்யம் கலந்த ஒரு படைப்பு தான் மகத்தான இந்த மனிதப் படைப்பு. நினைவுகள் எனும் தூண்டிலில் விரும்பி அகப்பட்டு பின் விடுபட்டுக்கொள்வதை என் வாடிக்கையாக வைத்துக் கொண்டுள்ளேன்.\nகுப்பையை கிளறி இரை தின்னும் கோழிகள் போல, நினைவுகளை கிளறி கிளறியே என்னை புதுப்பித்துக் கொள்கிறேன். வெறும் இரவுகளாக கழிய வேண்டியதை கவித்துவமாகவும், கவித்துவமாக கழிய வேண்டிய இரவுகளை கவலைகளாக்கவும் இந்த நினைவுகளால் மட்டுமே சாத்தியம். மாலை நேர மழைச்சாரல் போன்றது தான் நினைவுகள். சிலர் அதை இரசித்து மகிழ்வர், சிலர் எரிச்சலில் எரிந்து விழுவார்கள். சாரல் என்பது என்னவோ ஒன்று தான், அதை எடுத்துக்கொள்ளும் மன நிலைகள் தான் மாறுபட்டு நிற்கின்றன. எனக்கு எப்போதுமே மழைச்சாரல்(நினைவுகள்) மகிழ்ச்சியை அள்ளித்தரும் அட்சய பாத்திரமாகவே இருக்கிறது...\nமனிதர்களுக்கு முரட்டு குணமொன்று உண்டு, என்னவெனில் சரியான நேரத்தில் மிகச்சரியாக எந்தவொரு செயலையும் செய்ய மாட்டார்கள், காலம் கடத்தியே பழக்கப்பட்டவர்கள் நாம். இப்படி தவறிய செய்கைகள் நினைவுகளாய் சேர்ந்து விடுகின்றன. நினைவுகள் ஒன்றும் உருவாக்கப் படுவதில்லை, நம் செய்கைகளின் , உணர்வுகளின் எச்சங்கள் தான் நினைவுகளாக உருமாறி, பின் உயிர் பிசைவது.\nஉறக்கம் தொலைந்த பின்னிரவுகளில் நினைவுகளை அசை போடுவது அமிழ்த சுவை, இருந்தும் பல பின்னிரவு தூக்கங்களை தின்று செமித்திருக்கின்றன இந்த நினைவுகள் எனும் அரக்கன். காலங்களும், சூழலும் தான் நிர்ணயிக்கின்றன அரக்கனையும், அமிழ்தையும் கடந்த காலங்களை மீட்டிப் பார்ப்பது அலாதியானது, ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னும் நிறைய வலிகளின் கறுப்பு ரேகைகள் படந்திருக்கும். வெற்றிக்குப் பிந்திய நினைவுகள் தோல்வியின் இரணங்களை சொல்லிக்கொண்டே இருப்��தினால் வெற்றியின் முக்கியத்துவம் மனதை விட்டு அகலாது.\nநினைவுகளற்றவன் மனிதனாக இருக்க முடியாது. பார்ப்பதற்கு இலகுவாக தெரியும் சிறிய நிகழ்வுகள் கூட பெருஞ்சுமை கொண்டு அழுத்தும் நினைவுகளாக மாறிய கதையும் உண்டு. என்னதான் வேகங்கொண்ட மட்டும் ஓடினாலும் பிற்காலத்தில் அசைபோட சில அழகிய நினைவுகளை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் ....\nகிறுக்கியது உங்கள்... arasan at புதன், ஏப்ரல் 16, 2014\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், கட்டுரை, சமூகம், நினைவு, பைத்தியப் பேச்சுக்கள், ராசா, வலி, வாழ்க்கை, arasan, raja\n சிறப்பாக நினைவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி\n16 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 7:14\nஇராசா அவர்களுக்குள் ஒரு இலக்கியவாதி பிரவாகம் எடுத்துக் கொண்டுள்ளான் :-) ஆகட்டும் ஆகட்டும் சீக்கிரம் எமக்கு வகுப்பெடுக்கவும்\n16 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 11:05\n17 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 12:58\nசில மறக்க முடியாத நினைவுகள் தான் எம்மை இப்போதும் வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது அது போன்ற சில நினைவுகளை பொக்கிசப் படுத்தி வாழ்வதே சிறப்பு .\nஅருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .\n17 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 10:37\nயோவ் ராசா, வார்த்தைகள் கடினமாக இருக்கே... அடுத்த இலக்கியவாதி ஆகும் எண்ணம் இருக்கோ\n17 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 8:47\nபல சமயங்களில் மகிழ்ச்சியையும் சோகத்தையும் சேர்ந்து தரக்கூடியவை.....\n19 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 12:01\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபிழைப்பற்ற பொழுதுகளில் சுட்டது ....\nஉதடு கவ்விய முத்தங்கள் ....\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோண��் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2019/09/blog-post_3.html", "date_download": "2020-01-27T21:50:00Z", "digest": "sha1:CTO3AZHM3JFBPNVTYNDMHHF4D7XUD3EO", "length": 16653, "nlines": 68, "source_domain": "www.nimirvu.org", "title": "ஆசிரியர் பார்வை - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / ஆசிரியர்பார்வை / ஆசிரியர் பார்வை\nSeptember 03, 2019 ஆசிரியர்பார்வை\nபேராபத்தில் ஒன்றாகிறது சிங்களம் பேரழிவின் பின்னரும் உதிரிகளாகிறது தமிழினம்\n2009 இல் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலைக்கு உலகின் பல நாடுகள் சிறீலங்கா அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்ந்து அம்பலமாகி வருகிறது. இதனை தொடர்ந்து உலகெங்கும் எழுந்த தமிழ் மக்களின் எதிர்ப்பலையால் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி சில நாடுகள் முன்வந்தன. அதனை இழுத்தடித்து நீர்த்துப் போக செய்வதில் வெற்றி கண்டிருக்கிறது சிங்கள அரசு. அதற்கு உடந்தையாக இருந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு.\nராஜபக்ச குடும்பமே முன்னின்று இனப்படுகொலையை அரங்கேற்றியதால் அவர்களின் மேல் இனப்படுகொலை குற்றச்ச்சாட்டுக்கள் சர்வதேசமெங்கும் இருந்தும் முன்வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இலங்கையில் நடந்த தேர்தலில் நல்லாட்சி அரசு என்கிற பெயரில் மைத்திரிபால ஜனாதிபதியாகிறார். ரணில் பிரதமராகிறார். இதனால் ராஜபக்ச குடும்பம் போர்க் குற்றச் சாட்டுக்களில் இருந்து காப்பாற்றப்படுகிறது. ஆட்சிக்கு வந்த மைத்திரிபாலாவும் போர்க்குற்றசாட்டுக்களுக்கு உள்ளான மஹிந்த குடும்பம், இராணுவம் மீது சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது என பகிரங்கமாகவே கூறி விட்டார்.\nமஹிந்த காலத்தில் நடந்த நிதி ஊழல்களுக்குக்கூட ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த எவருக்கும் தண்டனை பெற்றுக் கொடுக்க நல்லாட்சி அரசு முன்வரவில்லை. மஹிந்த காலத்தில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் மீதான விசாரணையும் இழுபட்டு வருகின்றது. எல்லாமே ஒரு கண்துடைப்பாக தான் இருக்கிறது. இலங்கையின் கேந்திர முக்கியத்துவ நலன்களைப் பெற்றுக் கொள்வதற்காக அதனுடன் ஒத்துப் போய் இந்தக் கண்துடைப்பில் மேற்குலகமும் ஈடுபட்டுள்ளது.\nஇந்த நல்லாட்சி என்கிற நாடக ஆட்சியின் பல்வேறு கட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்கள் முழுமையான நிபந்தனையற்ற ஆதரவை கொடுத்து வந்தனர். தமிழ் மக்களுக்கு இவர்களின் ஆட்சியின் போது உறுதியளிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு இருக்கும் இடம் தெரியவில்லை காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியாது. கண்முன்னே அரசியல் கைதிகள் சிறைகளில் வாடுகின்றனர். அவர்களை விடுவிக்க கூட கூட்டமைப்பால் நிபந்தனை விதிக்க முடியவில்லை.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு கை காட்டியதன் பெயரில் அதிகளவான தமிழ்மக்கள் வாக்களித்து நல்லாட்சியை கொண்டுவந்திருந்தனர். அதற்கு நன்றிக்கடனாக இனப்படுகொலை குற்றச் சாட்டுக்கு உள்ளானவரும் சிங்களக் கடும் போக்காளருமான சவேந்திரசில்வா மைத்திரிபாலவினால் இராணுவத்தளபதியாக கொண்டுவரப்பட்டிருக்கிறார். கூட்டமைப்பின் முகத்திலடிப்பது போன்ற இச்செயலை சிங்கள மத்தியில் தன்னை நாயகனாகக் காட்டிக் ஜனாதிபதி செய்திருப்பதாக கருதப் படுகிறது.\nஇனப்படுகொலை குற்றச்சாட்டில் இருந்து கடந்த அரசாங்கம் மகிந்த குடும்பத்தை கா��்பாற்றியிருக்கிறது. இப்போது மீண்டும் மஹிந்த குடும்பத்திலிருந்து இனவழிப்புக்கு உத்தரவிட்ட கோத்தபாய ஜனாதிபதியாக வரும் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.\nகாலச் சக்கரம் மீண்டும் சுழன்று வருகின்றது. ராஜபக்ச குடும்பமே மீண்டும் ஆளும் நிலை வருகிறது. இனப்படுகொலைக்கு உத்தரவிட்டவரும், இனப்படுகொலையை நேரடியாக அரங்கேற்றியவரும் ஆளப்போகும் நாட்டில் இன்னொரு தேசிய இனமான தமிழ் மக்களின் கதி என்ன\nஇந்த வரலாற்றுப் படிப்பினையில் இருந்து நாம் கற்க வேண்டியது ஒன்று தான். சிங்களம் எப்படித்தான் கட்சிகளாக பிரிந்து கிடந்தாலும் தக்க நேரத்தில் ஆபத்தான கட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை காப்பாற்றியிருக்கிறது. இப்போது மீண்டும் சிங்கள தலைவர்கள் எதிரெதிர் அணிகளாக நின்று வேஷம் போடுகின்றனர்.\nஆனால் தமிழத் தலைவர்கள் தமிழ்த் தேசியம் என்ற அடிப்படையில் கூட இணைய முடியாமல் கட்சிகளாக பிரிந்து நிற்கிறார்கள். தமிழ் மக்களையும் பிரித்து வைத்திருக்கிறார்கள் பேரழிவு நடந்து பத்தாண்டுகளின் பின்னும் நாம் எதையும் கற்காது போனால் எம்மினத்தின் விடிவு எப்போது\nநிமிர்வு செப்டெம்பர் 2019 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nதர்சிகா தனது கணவனுடன் தமிழ்ச் சமூகத்தில் விரவிக் கிடக்கும் ஆண்மைத்தனம் பல தமிழ் உயிர்களை அநியாயமாகப் பலி எடுத்திருக்கிறது. எடுத்துக் ...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nவஞ்சிக்கப்படும் ஈழத் தமிழ் அகதிகள்\nஇந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவில் வாழும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு பேரிடியாகியுள்ளது. அவர்கள் வேண்டுமென்றே இந்திய அரசால் வஞ்...\nஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரான நிலைமைகள்\nஜனாதிபதி தேர்தலின் பின்னரான நிலைமைகள் தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்... ஜனாதிபதித் தேர்தல்கள்...\nதமிழ் மக்களுக்கு ஒரு தமிழ் பொது வேட்பாளர்\nஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் சிங்கள தேசம் தன்னுடைய தலைவர் யார் என்பதை தெரிவு செய்வதற்காக நடைபெறுகின்ற ஒரு தேர்தல். இந்த தேர்தலை ...\nஇராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அமைக்கப்படும் கட்டுக்கரைக் குளத்தின் வான் பகுதியான குருவில் என்னும் இடத்தில் ...\nகாணாமல் ஆக்கப்படும்; காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்\nகாணாமல்ஆக்கப்பட்டோர் விவகாரமானது இன்று உறவுகளை தவிர ஏனையோரால் கைவிடப்பட்ட ஒன்றாகவே உள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளை தேடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2020-01-27T22:50:48Z", "digest": "sha1:GXLKVGITPUCGGLXPMGWRQJMMRQUM25KE", "length": 4747, "nlines": 52, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "புதியமுறையில் இருதய அறுவை சிகிச்சை: சென்னை மருத்துவர்கள் சாதனை | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபுதியமுறையில் இருதய அறுவை சிகிச்சை: சென்னை மருத்துவர்கள��� சாதனை\nஇருதயப் பகுதியை திறக்காமலேயே வயதான பெண்மணி ஒருவருக்கு சென்னையிலுள்ள மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளதாகக் கூறுகிறார்கள்.\nமேற்குலக நாடுகளில் இதுபோன்ற அறுவை சிகிச்சை மிகவும் அபூர்வமாகச் செய்யப்படும் சூழலில், இந்தியாவில் முதல் முறையாக நவீன முறையில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அதைச் செய்த டாக்டர் ராஜாராம் அனந்தராமன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.\nசென்னியிலுள்ள ஃப்ராண்டயர் லைஃப்லைன் மருத்துவமனையில், 81வயது பெண்மணிக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.\nகாலில் ஒரு துளையிட்டு அதன் மூலம் சேதமடைந்த ரத்தக்குழாய்க்கு பதிலாக செயற்கை வால்வை மற்றொரு நுண்ணியக் கருவியில் பொருத்தி அதன் மூலம் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது எனவும் டாக்டர் அனந்தராமன் தெரிவித்தார்.\nதற்போது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த செயற்கை வால்வுகள் பத்து லட்சம் ரூபாய்க்கு அதிமான விலை கொண்டவையாக இருந்தாலும், இனிவரும் காலங்களில் அவற்றின் விலை குறையும் சாத்தியங்கள் உள்ளன என்றும் அவர் கூறுகிறார்.\nஇந்த அறுவை சிகிச்சை குறித்து பிபிசி தமிழோசையிடம் அவர் பகிர்ந்து கொண்டத் தகவல்களை இங்கே கேட்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pressetaiya.blogspot.com/2017/02/", "date_download": "2020-01-27T22:46:28Z", "digest": "sha1:ONB3OLZJT7QAU2NFUQG2QA25W2W2BLIN", "length": 18414, "nlines": 221, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: February 2017", "raw_content": "\nசனி, 25 பிப்ரவரி, 2017\n🔉\"தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் உருவாக்கி வளர்த்த தன்மான இயக்கத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாகப் போற்றுகிறேன்\" என மேடைக்கு மேடை மார்தட்டிக் கொள்ளும் வைகோ ஒவ்வொருமுறையும் மாற்றிமாற்றிப் பேசி அரசியல் களத்தில் அடித்த அந்தர் பல்டிகள் கொஞ்சநஞ்சமல்ல... சாம்பிளுக்குக் கொஞ்சம் இங்கே...\n🔉 எந்த ஜெயலலிதாவின் ஊழலை எதிர்த்து நடைபயணம் போனாரோ, அதே ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தபோது ஆரம்பித்ததுதான் வைகோவின் இந்த 'டமால் டுமீல்' அரசியல் விளையாட்டு.\n* 🔉பா.ஜ.க ஆட்சியில் கூட்டணி தர்மமெனக் கூறி 'பொடா'சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வைகோவுக்கே 'பொடா' சட்டம் பூமராங்காகப் பாய்ந்தது.\n🔉 \"காலம் எங்களைக் காயப்படுத்தியது. அதே காலம், எங்கள் காயங்களுக்கும் களிம்பு தடவியது. எ���்னைப் பார்க்க அன்பு மேலோங்க 'தலைவர்' கலைஞர் வந்ததால் என் மனச்சுமை நீங்கியது. இனி என் வாழ்நாளில் கலைஞரை எதிர்க்கமாட்டேன். காலம் எனக்குக் கற்றுக்கொடுத்த பக்குவம் இது\" எனக்கூறி கருணாநிதிக்கே புல்லரிக்க வைத்த வைகோ அடுத்த சில வருடங்களில் தி.மு.க.வுக்கு எதிராகவே திரும்பினார்.\n🔉 2006 சட்டமன்றத் தேர்தலில் சீட்டு பிரிப்பதில் தி.மு.க உடனான கூட்டணியில் பிளவு ஏற்பட்டு, 'பொடா' சட்டத்தில் உள்ளேதள்ளிய, ஒருகாலத்தில் \"Unlawful prevention activities -ன் கீழ் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவளிக்கும் ம.தி.மு.க விடம் இந்தியாவுக்கோ, தமிழ்நாட்டுக்கோ நன்மை பயக்கும் எந்தத் திட்டங்களும் இல்லையென்பதால் அந்தக் கட்சியைத் தடை செய்யவேண்டும்\" எனக்கூறிய 'அன்புச்சகோதரி' ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்தார். அதற்கு என்ன தர்மக்கணக்கு வைத்திருந்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.\n🔉 2011 தேர்தலின்போது அதே 'அன்புச் சகோதரி' ஜெ. தான் விரும்பிய எண்ணிக்கையிலான தொகுதிகளைத் தரமறுக்க, தன்மானம் தலை தூக்க, \"கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவி பெறவேண்டிய அவசியம் ம.தி.மு.க வுக்கு இல்லை\" என துண்டை மடித்துத் தோளில் போட்டுக்கொண்டு கிளம்பினார்.\n🔉 தி.மு.க ஐநூறு கோடி பேரம் பேசியதாக எழுப்பிய குற்றச்சாட்டை எப்போதும் வாபஸ் பெறமாட்டேன் என வாக்குமாறாமைக்கு வாய்ச்சொல்லால் முட்டுக்கொடுத்த வைகோ, கருணாநிதியின் சாதியைப் பேட்டியில் குறிப்பிட்டுப் பிறகு சுதாரித்து, \"தாயுள்ளம் கொண்டு அண்ணன் கருணாநிதி மன்னிக்க வேண்டும்\" என அறிக்கை விட்டார்.\n🔉 \"இது மாற்றத்திற்கான கூட்டணி; தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றப்போகும் கூட்டணி\" என அதார் உதார் ரவுசு விட்டு, கோவில்பட்டி தொகுதியில் மனுத்தாக்கல் செய்வது திடீரென அதையும் வாபஸ் வாங்குவது என மாத்தி மாத்தி மங்காத்தா விளையாடி, கூட்டணிக் கட்சிகளுக்கே கிலி கொடுத்தார். கூடச் சேர்ந்த பாவத்துக்குக் கூட்டணி சகாக்களுக்கும் வாக்கிங் போவதும், வாலிபால் விளையாடுவதுமாக விளையாட்டுக் காட்டி முட்டுச் சந்தில் போய் மடாரென மோதவிட்டார்.\n🔉 \"தேர்தலில் தி.மு.க வீழ்ந்ததே எனது ராஜதந்திரத்தால்தான்\" என சொன்னதும் நண்டு சிண்டெல்லாம் கமுக்கமாகச் சிரித்தபடி கலாய்க்க, 'அண்ணனுக்கு என்ன ஆச்சு..' எனச் சொ��்தக் கட்சிக்காரர்களே கேட்கப் போய் கொஞ்சம் அரண்டுதான் போனார்.\n🔉விவசாயிகளின் பிரச்னைகள் தீரும்வரை பச்சைத் தலைப்பாகையை அவிழ்க்க மாட்டேன் என உருக்கமாகச் சத்தியம் செய்த இவர் அப்படியே அப்பீட்டாகி கொஞ்சநாளில் தலைப்பாகை இல்லாமல் திரும்பி வந்தார். தலைப்பாகையைக் காணோம்\n🔉 ‘கேப்டன்தான் தமிழக முதல்வராக வேண்டும்’ என்றவர், ‘விஜயகாந்தை முதல்வர் வேட்பாளர் என்று சொன்னது தப்புதான்’ என்று தாறுமாறாய்த் தண்டால் எடுத்தார்.\n🔉 அதுவும் போதாதென்று, அப்போலோவில் அம்மாவைப் பாரக்கப் போன கேப்பில் 'லண்டன் டாக்டர் எனக்கு விசிட்டிங் கார்டு கொடுத்தார்..' எனச் சின்னப்புள்ளைத்தனமாக பெருமைபேசியும், காவிரி மருத்துவமனையில் ரவுண்டு கட்டப்பட்டும் சென்றவருடக் கடைசியில் ரொம்பவே கலங்கிப் போனார். 'எப்படி இருந்த மனுசன் இப்படி ஆகிட்டாரே..'ன்னு மக்கள் பரிதாபமாகப் பார்க்க, 'என்னம்மா அங்க சத்தம்..' எனக் கேட்டபடி நைஸாக எஸ்ஸாக ம.ந.கூ. இப்போது மல்லாக்கக் கிடக்கிறது.\n🔉அப்புறம் அய்யனார் போல அரிவாளைத் தூக்கிக்கொண்டு சீமைக்கருவேல மரங்களை வெட்டிச் சாய்க்கக் கிளம்பியவரை 'கொஞ்சநாளாவது பஞ்சாயத்து நிம்மதியா இருக்கலாம்...' என மொத்தத் தமிழக மக்களும் சேர்ந்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.\n🔉 'எம்.ஜி.ஆர், அண்ணாவின் படத்தைக் கொடியில் போடவில்லை என்றால் அண்ணா படமே உலகிற்குத் தெரிந்திருக்காது' என இப்போது எடக்குமடக்காகப் பேசி எத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். 'அ.தி.மு.க வை யாரும் அழிக்க விடமாட்டேன்..' என வீராவேசமாக முழங்கிய தலைவரைப் பார்த்து, 'சொந்தக் கட்சி சிரிப்பாய்ச் சிரிக்கிது... அங்க அத்த அரிசிவாங்கக் காசில்லாம அல்லாடயிலே ஆட்டக்காரிக்கு ஐநூறு ரூபாயா..' என வீராவேசமாக முழங்கிய தலைவரைப் பார்த்து, 'சொந்தக் கட்சி சிரிப்பாய்ச் சிரிக்கிது... அங்க அத்த அரிசிவாங்கக் காசில்லாம அல்லாடயிலே ஆட்டக்காரிக்கு ஐநூறு ரூபாயா..' என மக்களே குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறார்கள்.\n🔉 மைக்கைக் கிட்டே கொண்டுபோனாலே எக்குத்தப்பா எதையாவது பேசி, கடைசியில் கட்சியையே நட்டாற்றில் இறக்கிவிட்டு அப்போவும் 'எல்லாம் என் ராசதந்திரம்லே..\nநேரம் பிப்ரவரி 25, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. \nடிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nவெறும் பொய்கள் மட்டுமே மோடி.\n2014 ஆம் ஆண்டு 69 சதவீத எதிர்க்கட்சிகள் வாக்கு சிதறியதால், 31 சதவீதம் வாக்குகளில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று பிரதமரானவர் மோடி. இதுவர...\nபக்தாளின் கொலை வெறியும். 2002ல், 'தேரா சச்சா சவுதா' அமைப்பைச் சேர்ந்த, பெண் துறவி ஒருவர், அப்போதைய பிரதமர், வாஜ்பாயிக்கு ஒரு கடி...\n- நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனிவாஸ் டரேகோனி எழுதி...\nமொழிப் போர்..... - 1937-ல் காங்கிரஸ் அமைச்சரவை அமைக்கப்பட்டபோது ராஜாஜி இந்தி படிப்பதை மேனிலைக் கல்வியில் கட்டாயம் ஆக்கினார். குழந்தைக்குத் தாய் கட்டாயப்படுத்தித் தான் பாலூட்ட...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/west-bengal-cm-mamta-banerjee-says-that-we-will-continue-protest-till-caa-withdrawn-371535.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-27T22:56:27Z", "digest": "sha1:5T5OUHFRQWSDM7HKZME26WWBSRP2LFL7", "length": 17387, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "விடமாட்டோம்.. குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் வரை போராடுவோம்.. பேரணியில் கொதித்த மம்தா | West Bengal CM Mamta Banerjee says that We will continue protest till CAA withdrawn - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇலங்கையில் சீதைக்கு பிரமாண்ட கோவில்.. அமைக்கப்போவது யார் என்று தெரிந்தால்.. ஆச்சரியம்\nசுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ\nஓஹோ.. இதனால்தான் தமிழகத்தை பெரியார் மண் என்கிறார்களா இந்த படத்தை பாருங்கள்.. புரியும்\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்��ை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகையெழுத்தானது போடோ அமைதி ஒப்பந்தம்.. வரலாற்று சிறப்புமிக்கது.. அமித்ஷா புகழாரம்\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nLifestyle 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிடமாட்டோம்.. குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் வரை போராடுவோம்.. பேரணியில் கொதித்த மம்தா\nசென்னை: குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவு (என்ஆர்சி) ஆகியவற்றை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம், பேரணி நடைபெற்று வரும் நிலையில் கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் ஏற்பாடு செய்த பேரணியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.\nபேரணியில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராகவும் தேசிய குடிமக்கள் பதிவுக்கு எதிராகவும் நாம் தொடர்ந்து போராடுவோம். அவை இரண்டும் திரும்ப பெறப்படும் வரை நாம் போராடுவோம்.\nபாஜக மட்டுமே நாட்டில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். மற்றவர்களை வெளியேற்றிவிடுவார்கள். இதுதான் அவர்களின் அரசியல். அது ஒரு போதும் நடக்கக் கூடாது.\nஇந்தியா அனைவருக்கும் சொந்தமானது. குடியுரிமை சட்டம் யாருக்கானது நாம் எல்லாம் இந்திய குடிமக்கள். நீங்கள் யாரும் ஓட்டு போடுவதில்லையா நாம் எல்லாம் இந்திய குடிமக்கள். நீங்கள் யாரும் ஓட்டு போடுவதில்லையா\nஎன்ஆர்சிக்கு நான் மட்டும் ஒரு காலத்தில் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் இன்றோ டெல்லி முதல்வர் சொல்கிறார் குடியுரிமை சட்டத்தையும் என்ஆர்சியையும் அனுமதிக்க முடியாது என்று. அது போல் பீகார் முதல்வரும் என்ஆர்சியை அனுமதிக்க மறுக்கிறார்.\nஅவருக்கு நான் சொல்கிறேன், குடியுரிமை சட்டத்திருத்தத்தையும் அனுமதிக்காதீர். தற்போது மத்திய பிரதேச முதல்வர், பஞ்சாப் முதல்வர், சத்தீஸ்கர் முதல்வர், கேரள முதல்வர் என அனைவரும் எதிர்க்கின்றனர் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nExclusive: கொரோனோ வைரஸ்... முழுவீச்சில் முன்னெச்சரிக்கை... பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ். விளக்கம்\nகார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு.. குற்றப்பதிவு செய்ய தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு\nமைசூர் கிளம்பிய ரஜினிகாந்த்.. விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு.. ஏர்போர்ட்டில் பரபரப்பு\n'சட்டவிரோத பேனர்' வைக்க மாட்டோம் என நீங்கள் எல்லாம் ஏன் சொல்லல.. ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nவாட்ஸ்அப் ஹேக்கிங் அதிகரிச்சிடுச்சே.. நீங்க தப்பிப்பது எப்படி சின்ன 'ட்ரிக்ஸ்' பண்ணுங்க போதும்\nதமிழக அரசுக்கு நல்லாட்சி விருது கொடுத்தவரைத்தான் கொண்டுவந்து போட்டு அடிக்கணும்.. ஸ்டாலின் ஆவேசம்\n சைக்கோ படத்தில் ஏன் சிசிடிவி இல்லை வைரலாகும் உதயநிதியின் 'அரசியல்' பதில்\nசென்னையில் தங்கம் விலை மீண்டும் சரசரவென உயர்வு... ஒரே நாளில் பெரும் உயர்வு\nTNPSC: ஜெகஜால ஜெயக்குமார்.. வேனில் ரகசிய அறை.. காந்தன் தந்த ஷாக் தகவல்.. தலை சுற்ற வைக்கும் முறைகேடு\nActor Surya: தயவு செய்து மீண்டும் பள்ளிக்கு செல்லுங்கள்.. மேடையில் மீண்டும் கண்கலங்கிய நடிகர் சூர்யா\nரஜினி அப்படி பேசி இருக்க கூடாது.. பெரியார் எங்கள் வழிகாட்டி.. முதல்முறையாக கருத்து சொன்ன ராமதாஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nwest bengal cm mamata banerjee rally மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/man-dies-of-heart-attack-while-buying-onions-at-affordable-prices-in-andhra-pradesh/articleshow/72437309.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-01-27T23:28:10Z", "digest": "sha1:KT4MDUURPCN7U3CBR6TWEOIXN6K2EOG4", "length": 14507, "nlines": 161, "source_domain": "tamil.samayam.com", "title": "andhra man dies for onion : வெங்காய விலை உயர்வு.. நெஞ்சை பிடித்துக்கொண்டு உயிரை விட்ட நபர்..! - man dies of heart attack while buying onions at affordable prices in andhra pradesh | Samayam Tamil", "raw_content": "\nவெங்காய விலை உயர்வு.. நெஞ்சை பிடித்துக்கொண்டு உயிரை விட்ட நபர்..\nஆந்திராவில் மலிவு விலையில் வெங்காயத்தை வாங்க வரிசையில் நின்ற நபர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.\nவெங்காய விலை உயர்வு.. நெஞ்சை பிடித்துக்கொண்டு உயிரை விட்ட நபர்..\nஇந்தியாவில் வெங்காய விலை உச்சத்தை தொட்டுள்ளது. இதை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆந்திராவிலும் வெங்காய விலை கடும் உயர்வை கொண்டுள்ளதால் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஇதனை தனிநபர் ஒரு முறை பெற்றுக்கொள்ளலாம். இந்த நிலையில் நேற்று ஆந்திர மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகளில் தலா 25 ரூபாய் விலையில் ஒவ்வொருவருக்கும் ஒரு கிலோ வெங்காயம் அரசு மூலம் விற்பனை செய்யப்பட்டது.\nஇதனால் வெங்காயத்தை மலிவாக பெற்று செல்ல ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி பொதுமக்கள் மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கும் நீண்ட வரிசையில் நின்று வெங்காயத்தை வாங்கினர்.\nஅடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை உண்டு... வறண்ட வானிலை காணப்படும்: சென்னை வானிலை ஆய்வு மையம்\nஅப்போது கிருஷ்ணா மாவட்டம் குடிவாடா நகரிலுள்ள உழவர் சந்தையில் நேற்று மாலை வெங்காயம் வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த சாம்பையா என்பவர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.\nசிகிச்சைக்காக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் வழியிலேயே அவர் பரிதாபமாக மரணமடைந்தார். ஏற்கெனவே வரிசையில் நிற்கும் முதியவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி நிலை தடுமாறி கீழே விழுவதும் அவர் மீது பொது மக்கள் ஏறி செல்வதுமான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியடைய செய்தது.\nகர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக... எடியூரப்பா ஹேப்பி அண்ணாச்சி\nவெங்காய விலை உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில் மலிவு விலை திட்டத்தை ஆந்திர அரசு கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. எனினும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு மக்களுக்கு உரிய பாதுகாப்பினையும் வழங்கினால் அசம்பாவிதங்கள் ஏற்படாதென மக்கள் கூறுகின்றனர்.\nTamil News App உடனுக்கு���ன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nஇன்று முதல் ஆச்சரிய நகரமாகும் மும்பை; அதுவும் 24x7 - எப்படி தெரியுமா\nகுடியரசு தினம்: டெல்லி அணி வகுப்பில் பூணூல் அய்யனார்\nCoronavirus in Wuhan: ரவுண்ட் கட்டிய கொரனோ வைரஸ்; வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்ட இந்திய மாணவர்கள்\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\nUddhav Thackeray: 10 ரூபா சாப்பாட்டிற்கு ஆதார் கார்டா- ஏழைகளுக்காக இறங்கி வந்த மாநில அரசு\nமேலும் செய்திகள்:வெங்காய விலை உயர்வு|ஆந்திராவில் மாரடைப்பால் மரணம்|ஆந்திராவில் மலிவு விலை|onion price in India|man standing for onions|andhra man dies for onion\nபாஜக பிரமுகர் கொலை: திருச்சி காவல் ஆணையர் சொல்வதென்ன\nகொரோனா வைரஸ் பாதிச்சவங்க நிலைய நீங்களே பாருங்க\nகின்னஸ் சாதனைக்கு தயாராகும் \"கடிகார மனிதர்\"\nகேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து சி.ஏ.ஏவுக்கு எதிராக மேற்குவங்கம் ...\n பற்றி எரியும் இளைஞரின் தலை முடி...\nஈரான் விமானத்தில் பயணித்த 150 பேரின் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழ...\nஅப்பாடா... ஒரு வழியாக முடிவுக்கு வந்தது போடோலாந்து தனி மாநில கோரிக்கை\nயப்பா... இத்தனை ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் சோதனையா\nகொரோனா வைரஸ்: தலைநகரில் முதல் பலி\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி முயன்றதாக 8 பேர் கைது\nஹிந்துக்களுக்கு எதிராக யுத்தம்: பொன்னார், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மேற்குவங்க பேரவைய..\nரூ. 4.33 லட்சம் தொடக்க விலையில் புதிய Maruti Suzuki Alto BS6 CNG கார் அறிமுகம்....\nஅப்பாடா... ஒரு வழியாக முடிவுக்கு வந்தது போடோலாந்து தனி மாநில கோரிக்கை\nகுவாடலூப் - அமெரிக்கா அருகில் 45000 தமிழர்கள் வசித்த தீவுக்கு என்னதான் ஆச்சி\nயப்பா... இத்தனை ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் சோதனையா\nகொரோனா வைரஸ்: தலைநகரில் முதல் பலி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவெங்காய விலை உயர்வு.. நெஞ்சை பிடித்துக்கொண்டு உயிரை விட்ட நபர்.....\nபழைய நீர்மூழ்கிக் கப்பலை மியான்மருக்கு விற்கும் இந்தியா...\nChennai Rains: அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை உண்டு... வறண்ட ...\nகர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக... எடியூரப்பா ஹேப்பி அண...\nகாஷ்மீருக்கு சுற்றுலா பயணிகள் வருகை 80%க்கு மேல் குறைவு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=93240", "date_download": "2020-01-27T21:39:59Z", "digest": "sha1:ETCHG24SCAHC562NW5JYXPH336S6DDLA", "length": 16964, "nlines": 316, "source_domain": "www.vallamai.com", "title": "மழை வரும் நேரமடா – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\n2022இல் ககன்யான் – நான்கு விமானிகளுக்கு ரஷ்யாவில் பயிற்சி... January 27, 2020\n“தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்” – பன்னாட்டுப் பயிலரங்கம்... January 27, 2020\nடாலர் சிட்டி ஆவணப் படம் – ஓர் அறிமுகம்... January 27, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 105... January 27, 2020\nகுறளின் கதிர்களாய்…(285) January 27, 2020\nநெல்லையப்பர் கோவிலில் இலட்ச தீப விழா... January 24, 2020\nதங்கத் தமிழ்நாடு January 24, 2020\nபட்டம் பறந்திடும் வானத்திலே – எனைப்\nகட்டி யிழுத்திடத் தோனுதடா – இந்தக்\nகொட்டும் மழைவரும் நேரத்திலே – அட\nசட்டச் சடசட சத்தத்திலே – மனச்\nமண்ணின் மனம்வரும் காற்றினிலே – கரு\nபெண்ணின் சலங்கையைப் போலவொலி – உடன்\nமின்னல் விழுந்திடும் வானத்திலே – அதை\nசன்னல் கதவுகள் வெட்கத்திலே – தனைச்\nகொட்டும் இடியெனும் மேளமடா – உடன்\nகட்டி யணைத்திடும் தென்றலுடன் – மரம்\nமோன நிலையினில் வானமடா – அதை\nதான தருமமும் போதுமடா – மழைத்\nமாரி பொழிந்திடும் நேரமெலாம் – உடல்\nயாரும் இதையறி யாமலில்லை – இந்த\nஐயப்பன் காவியம் – 4\nசு.ரவி உள்ளக் காட்டில் உலவும் விலங்கின் உறுமல் கேட்கிறது-கோபப் பொருமல் கேட்கிறது அன்பால் வசியம் செய்தேன் அதனால் அடங்கி ஒடுங்கியது- பிறரை வணங்கி ஒதுங்கியது. - அந்த அன்பின் வலிமை அ\nகாலந்தோறும் மாறிவரும் பெண்கள் நிலை – 6\n-மேகலா இராமமூர்த்தி பன்னிரண்டாம் நூற்றாண்டுப் பெண் படைப்பாளர்களில் தமிழக எல்லையைக் கடந்த பெண்ணொருவரையும் நாம் அடையாளம் காணமுடிகின்றது. அவர்தாம் வடகன்னடப் பகுதியில் இப்போதைய ஷிமோகாவுக்கு அருகிலுள்ள ‘உ\nஅன்பே அழகானது. – பகுதி 6.\n- ராஜ்ப்ரியன் ஏண்டா ஐஸ்கிரிம் வாங்க போறவன் கூட யாரையாவது அழைச்சி போகலாம்மில்ல. இல்ல டாடி. நீ வர வர ரொம்ப மோசமா நடந்துக்கற ரஞ்சித் என கோபமாக சொன்னதும் அமைதியாக வந்தான். பாஸ் தப்பு\nவெந்தயக்கீரை பலதா��ிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 242\nseshadri s. on மீனவர் ஆற்றிய கோவில் தொண்டு\nManimaran on பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு\nLeo on தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (98)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/who-oppose-hindi-dont-love-country-says-biplab-kumar-deb", "date_download": "2020-01-27T22:52:09Z", "digest": "sha1:GAZFKX4SFCRONGU4GEEIBGYZCZNBGVNJ", "length": 8475, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "`இந்தியை எதிர்ப்பவர்கள் நாட்டை நேசிக்காதவர்கள்’- திரிபுரா முதல்வர் பிப்லப் குமார்! | Who Oppose Hindi Don't Love Country, Says Biplab Kumar Deb", "raw_content": "\n`இந்தியை எதிர்ப்பவர்கள் நாட்டை நேசிக்காதவர்கள்’- திரிபுரா முதல்வர் பிப்லப் குமார்\nநம் நாட்டில் பெரும்பாலான மக்கள் இந்தியைப் பேசுகின்றனர். பிரிட்டிஷ்காரர்கள் 200 ஆண்டுகள் இந்தியாவை ஆளாமல் இருந்திருந்தால், அலுவலகப் பயன்பாட்டில் ஆங்கிலத்தின் தேவை இருந்திருக்காது.\n``இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் உள்ளது. ஆனால், நமது நாடு முழுவதற்கும் ஒரே மொழி இருப்பதும் அவசியமாகும். அதுவே உலகளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்கும். இன்று ஒரு மொழியால் நாட்டை ஒற்றுமையாக்க முடியும் என்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால்தான் முடியும்.\n‘‘இந்தி திணிப்பை தி.மு.க., அ.தி.மு.க. உறுதியாக எதிர்க்காது\nநாட்டின் அனைத்துக் குடிமக்களிடமும் நான் ஒன்று கேட்டுக்கொள்கிறேன். நாம் நமது தாய்மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். மேலும், இந்தியையும் பயன்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் ஒரு நாடு, ஒரு மொழிக் கனவை நனவாக்குவோம். அதற்கான உங்கள் பங்களிப்பையும் இந்த இந்தி நாளில் செய்யுங்கள்” என்று இந்தி தினத்தில் பேசிய அமித்ஷாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஅமித்ஷாவின் இந்தக் கருத்துக்கு எதிராகத் தமிழக அரசியல் கட்சிகளின் கண்டன அறிக்கைகள் பறந்தன. `மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் தயாராகத் தயங்க மாட்டோம்’ என்று தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். இந்நிலையில், பா.ஜ.கவைச் சேர்ந்த திரிபுரா முதல்வர் பிப்லப் குமார், `இந்தியை எதிர்ப்பவர்கள் நாட்டை நேசிக்காதவர்கள்’ என்று பேசியுள்ளார். இது தொடர்பாக அவர், ``தேசிய மொழியாக இந்தி இருக்கக் கூடாது என எதிர்ப்பவர்கள், நாட்டை நேசிக்காதவர்கள்.\n`பா.ஜ.க-வின் கதவு மட்டும் முழுமையாகத் திறக்கப்பட்டால்’ - எதிர்க்கட்சிகளை விளாசிய அமித்ஷா\nநான் இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும் என்ற கருத்தை ஆதரிக்கிறேன். நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் இந்தியைப் பேசுகின்றனர். பிரிட்டிஷ்காரர்கள் 200 ஆண்டுகள் இந்தியாவை ஆளாமல் இருந்திருந்தால், அலுவலகப் பயன்பாட்டில் ஆங்கிலத்தின் தேவை இருந்திருக்காது. அரசாங்க அலுவலகங்களில் பெங்காலி அல்லது, கொக்போரோக் மொழிகளில் பேசி உதவி கேட்டால், அதிகாரிகள் அவர்களுக்கு உதவ நேரம் எடுப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆங்கிலத்தில் கேட்டால் உடனே உதவிவிடுகின்றனர். இப்படி இருக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://opinion.neechalkaran.com/2014/02/consumerism.html", "date_download": "2020-01-27T22:53:39Z", "digest": "sha1:K4KCI2FZM56HJXJ2RW4ZEC2OR5W5FPBV", "length": 23058, "nlines": 90, "source_domain": "opinion.neechalkaran.com", "title": "விளம்பரங்களுக்கு விலை போகிறோம் - முத்துக்குளியல்", "raw_content": "\nHome » நுகர்வோர் » பொருளாதாரம் » விளம்பரம் » விளம்பரங்களுக்கு விலை போகிறோம்\nநாகரீகம் அடைந்து அடிப்படைத் தேவைகள் எல்லாம் பூர்த்தியான பிறகே சுகாதாரம் என்கிற அறிவியல் அணுகுமுறை நமது வாழ்க்கை முறையுடன் வேரூன்ற தொடங்கியிருக்கும். அதைப்போல பணம் அதிகரிக்க அதிகரிக்க ஆடம்பரம் என்கிற மாயத் தேவையும் நம்முடன் சேர்ந்துவிட்டது. இதனால் அறிவியல் அணுகுமுறைகள் எல்லாம் தூக்கி எறியப்பட்டு ஆடம்பர அணுகுமுறையே பிரதானமாக மாறிவருகிறது. எங்கு யார் சொன்னாலும் உடனே மாறிவிடுவோம், நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டில் வேண���டிய ஊட்டச்சத்து இல்லை அதனால் இந்தச் சத்து மாவைப் பாலில் கலக்கிக் குடியுங்கள் என்றதும், குடும்பமே விழுந்து விழுந்து குடிப்போம். அந்த மாவைக் குடிக்காவிட்டால் குடல்வெந்து குன்றிவிடுவோம் என நினைத்துக் கொள்கிறோம்.\nஆல், வேம்பு, வேல் போன்ற மரக்குச்சி கொண்டும், நெற்சாம்பல், செம்மண் போன்ற தன்னைச் சுற்றியுள்ள பொருட்கள் கொண்டும், பற்பொடிகள், மூலிகைத் தூள்கள் என்று பிற தயாரிப்பைக் கொண்டும் பல் விளக்கி வந்த நம்மிடம், சுகாதாரம் என்கிற போர்வையில் எத்தனைப் பொருட்கள் வந்துள்ளன என்று பார்ப்போம். தூத்பிரஸ் என்கிற புதுவகை பல்குச்சி வஸ்துவை இறக்குமதி செய்தோம். பின்னர் பாரம்பரிய முறைகளை முடக்கிவிட்டு, பற்பசையுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தோம். அதோடு நிற்கவில்லை, பற்பசைகளில் பல வகை வெளிவரத்தொடங்கின, வெண்மை நிறம் தருபவை, சுவாசப் புத்துணர்ச்சி தருபவை, கிருமிகளை நீக்குபவை, ஈறுகளைப் பலப்படுத்துபவை, உப்புவுள்ளவை என வே​ளைக்கு ஒன்றாக வந்து கொண்டே உள்ளன. பற்பசை இப்படியிருக்க பல்குச்சியும் தன் பங்கிற்கு, ஃபிலக்சிபில், ஜிக்ஜாக், 360டிகிடி, மருத்துவர்கள் பரிந்துரை எனப் பலவகைகளில் பரிணாமம் அடைந்துவிட்டது. இதற்கிடையில் நாக்குத் துடைப்பான், வாய் கழுவுநீர் என்று புதிய பரம்பரைகளும் வந்துவிட்டன. இன்னும் கொஞ்ச நாளில் ஒவ்வொரு பல்லிற்கும் ஒவ்வொரு பற்குச்சியும், பற்பசையும் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஒவ்வொரு விளம்பரமும் சில ஆயிரம் மக்களின் மனதில் அறிவீனத்தை அறிமுகப்படுத்துகிறது. தங்களுக்குள்ளேயே தான் பயன்படுத்தும் பொருள் சரியில்லையோ என எண்ண வைக்கிறது. எத்தனை நவீனம் வந்தாலும் வேப்பங்குச்சிக்கு இணையாக பல்லைப் பலப்படுத்துமா விரல்கொண்டு தேய்ப்பதைவிட எதுவும் ஈறுகளுக்கு வலுசேர்க்குமா\nஇங்கே சுட்டிக் காட்ட விரும்புவது அறிவியல் வளர்ச்சியைப் பகடிசெய்வதல்ல; மாறாக நாம் விலை போய்க் கொண்டிருக்கிறோம் என்பதே. நமக்குத் தேவையிருக்காத போதும் விற்கப்படுகிறதே என்று வாங்குவோர் அதிகரித்துவிட்டனர். தற்போது பயன்படுத்திவரும் பொருள் திருப்திகரமாகயிருந்தாலும், தனக்குப் பிடித்த ஒரு நடிகர் ஒரு பற்பசை விளம்பரத்தில் சிரித்தார் என்பதற்காகவே அந்தப் புதுப் பொருளை வாங்குவோர் எத்தனைப் பேர் ஷாம்பூ எனப்படும��� சிகைகழுவியை எடுத்துக் கொள்ளுங்களேன், பொடுகு போக்குபவை, கறுப்பு நிரம்தருபவை, நீளமான முடிவளர்ப்பவை, சிக்கு நீக்குபவை, பட்டுபோன்ற மென்மைதருபவை என வகை வகையாக வந்துவிட்டன. அதுவரை சிகைக்காய் போட்டு வளர்ந்த தலைகள் கூட சிகைகழுவியின் மீது ஆர்வம் கொள்ளப்பட்டன. ஆனால் அப்படியென்ன சிகைக்காய் செய்யாததை இந்தத் திரவங்கள் செய்துவிட்டன என்றால் ஒன்றுமில்லை. ஆனால் இத்தகைய இரசாயனச் சிகைகழுவிகளால் முடியும், தோலும் கெட்டதுதான் மிச்சம். எவை வேண்டுமோ பயன்படுத்துங்கள் ஆனால் அவற்றின் தேவை இருக்கிறதா என யோசித்துப் பார்த்துப் பயன்படுத்துங்கள்.\nமற்றும் ஒரு எளிமையான நுகர்பொருள் கைப்பேசி. ஒரு குழந்தை பிறந்து விவரம் தெரிகிறதோ இல்லையோ, கைப்பேசியை இயக்கத் தெரிந்திருக்கிறது, தனக்கு என்று ஒரு கைப்பேசியை வாங்கிக் கொள்ளவும் முனைகிறது. அப்படி வாங்கிய கைப்பேசியை எத்தனை நாள் பயன்படும் என்றால் அடுத்த பிறந்த நாள் வரும்வரை மட்டுமே. இது குழந்தையின் பிறந்த நாள் அல்ல புதியதாகச் சந்தைக்கு வரும் கைப்பேசியின் பிறந்த நாள் ஆகும். இதைக் குழந்தைகள் மட்டும் செய்யவில்லை ஏறக்குறைய பலரும் புது ரகம் வந்தவுடன் தனது பழைய பொருட்களை வீசிவிடுகிறார்கள். தனக்குத் தேவையே இல்லாவிட்டாலும் அந்தப் புதிய பொருளைப் பயன்படுத்திவிடவே ஆசைப்படுகிறார்கள். அந்தப் புது ரகம் எடை குறைவாக இருக்கிறது அல்லது சத்தம் துல்லியமாக இருக்கிறது என்று வலுவற்ற காரணங்களுக்காக விலை கொடுத்து வாங்குகிறார்கள். உண்மையில் அவர்களை விளம்பரங்கள் வாங்கிவிட்டன.\nசிகப்பழகு பெற்று உலகை உங்கள் பக்கம் திருப்புங்கள் என்று கூவி முகக்களிம்புகள் விளம்பரம் செய்யப்பட்டால், ஏதோ அந்தக் களிம்புதான் சொத்து என்கிற ரீதியில் காட்டுவதை எல்லாம் முகத்தில் பூசிக் கொள்கிறோம், பின்னர் இளவயதிலேயே தோல் சுருக்கங்களைப் பெற்று வருத்தங்கள் கொள்கிறோம். சற்று யோசித்துப் பார்த்தால் இதைப் போன்றவொரு பொருள் விளம்பரமே இல்லாமல் அண்ணாச்சிக் கடைகளில் இருக்கலாம், அல்லது அம்மா கைப்பக்குவத்தில் கடலை மாவும் பாசிபருப்பு மாவும் போதுமானதாக இருக்கலாம். இதெல்லாம் பத்தாது அதுதான் வேண்டும் என்றால் குறைந்தது ஒரு பொருளை மட்டுமாவது பயன்படுத்துங்கள். அடிக்கடி தோல் சார்ந்த அழகு சாதனப் பொரு��்களை மாற்றிவதும் ஆபத்து என்பதை மனதில் கொள்க.\nபோன தலைமுறையில் நமக்கெல்லாம் கம்பங்கஞ்சியும், கேப்பக்கூழும், கைக்குத்தல் அரிசியும் தான் பிரதான உணவாகயிருந்திருக்கும். ஆனால் ஆடம்பரம், கெளரவம்,என்கிற பல காரணங்களுக்காகப் படிப்படியாக பாலிஷ் போட்ட அரிசி, இன்ஸ்டன்ட் மாவுகள், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் என கிடைப்பதையெல்லாம் உண்டு பல நோய்கள் கிடைக்கப்பெற்றுள்ளோம். கடைசியில் பழங்கஞ்சி உண்டு வாழ மருத்துவரொருவர் பரிந்துரைப்பதுடன் முடிகிறது ஒரு தலைமுறை. இந்த அறிவுரையை முன்னரே கடைபிடித்திருந்தால் எவ்வளவு ஆரோக்கியம்\nஒரு சாராரின் வாதம் என்னவென்றால் தொழிற்நுட்பம் வளர்கிறது அதனால் நவீனப் பொருட்களைப் பயன்படுத்திக் கொள்கிறேன் என்பதாகும். அதைத்தான் கட்டுரையும் சொல்கிறது அந்தத் தொழிற்நுட்பம் என்ன அது நமக்குத் தேவையா என ஆராய்ந்து பிறகு வாங்குங்கள் என்கிறது. விளம்பரங்களைக் கண்டு விலை போகாதீர்கள் என்கிறது.\nமற்றொரு சாராரின் வாதம் என்னவென்றால் இப்படி நுகர்வோர்கள் பொருட்களை அதிகம் வாங்கினால் தான் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பதாகும். ஆனால் இப்படி தேவையில்லாதவற்றை வாங்குவதற்கு ஏன் பணப்புழக்கம் அதிகரித்து பணவீக்கத்தைக் குறைக்கவேண்டும் பணவீக்கமாக இருந்துவிட்டுப் போகட்டுமே, குறைந்தது அந்தப் பணம் வேறு எங்காவது முதலீடாகவாவது மாறுமே. நமது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பது மக்களின் சேமிப்பே. நமது சேமிப்பின் மூலமே பல முக்கியப் பணிகளுக்கு முதலீடு கிடைக்கிறது. இத்தகைய நுகர்வோர் கலாச்சாரத்தால் பணச் சேமிப்பும் பாதிக்கும்.\nஎது தேவை எது தேவையில்லை என நாம் செய்யும் தொழிலில் தீர்க்கமாக முடிவெடுக்கும் நாம் செலவளிக்கும் பணத்தில் தீர்க்கமாக ஆராய்வதில்லை. சேமிப்பு என்பது உற்பத்திக்குச் சமம் என்பதையும் மனதில் கொண்டு விளம்பரங்களுக்கு மயங்கி தேவையில்லாதவொன்றை தேடிப்போகாமல் இருக்கலாமே.\nவல்லமை இதழில் வெளிவந்த கட்டுரை\nLabels: நுகர்வோர், பொருளாதாரம், விளம்பரம்\nஇரட்டை இலையை மீட்க முதல்வர், துணை முதல்வர் தில்லி பயணம் : https://goo.gl/rZQq71\nஇங்கு நெட் நியூட்ராலிட்டி ஒரு மாயை\nதற்போது பேசப்பட்டுவரும் முக்கிய விவாதமான இணையச் சமநிலை(Net neutrality) குறித்து வைக்கப்படும் ஒரு வாதம் ஒவ்வொ���ு இணையத்தளத்திற்கும் ஒவ்வொரு க...\nபல்லாண்டு வாழ்க, வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம், நாளைய பிரதமரே, நாளையே இந்தியாவே எனப் பதாகை அடித்து, தெருவெல்லாம் நமது அடிப்படை உரிமைகளில் ஒன...\nதேர்தல் முடிவுகள் சொல்லும் புள்ளிவிவரம்\nதேர்தல் வெற்றி தோல்வி என்பது ஒரு கொள்கைக்குக் கிடைத்த அங்கீகாரமோ, தண்டனையோ அல்ல. மாறாக வாக்காளரின் புறச் சூழலுக்கு ஏற்ப அவர் எடுக்கும் முடிவ...\nஇந்த நெட் நியூட்ராலிட்டி வேண்டுமா\nநெட் நியூட்ராலிட்டி எனப்படும் இணையச் சமநிலை குறித்துத் தற்போது அதிகம் விவாதிக்கிறோம். இணையச் சமநிலை என்பது பாரபட்சமற்று அனைத்து இணையத்தளங்கள...\nஅரசு விருதுகளின் இன்றைய நிலை\nஅவ்வப்போது சாதனையாளர்களுக்கு அரசு வழங்கும் பரிசு என்பது பெரிய கவுரவம் என்றாலும் பொதுவாக அரசால் வழங்கப்படும் விருதோ பரிசோ அரசியல் ஆதாயம் சார...\nசென்னையைத் தவிர பிறபகுதிகளில் பத்துமணி நேரம் வரை மின்தடையும், சென்னையில் சில மணிநேர மின்தடையும் நிலவிய வரலாறு கடந்தாண்டுகளில் நிகழ்ந்தன. சென...\nஉலகிலேயே தங்க நுகர்வோர்கள் அதிகம் கொண்ட நாடும், உலகிலேயே அதிக தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுமான இந்தியா, தங்கத்தால் கிடைக்கிற லாபத்தைவிட இ...\nதேர்தல் அறிக்கையை நம்பியோ, தலைவர்களை நம்பியோ அல்லது ஏதோ சமூக நீதிக்காகவோ வாக்களிக்கிறோம். ஆனால் அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினருக்...\nகுறுகிய கண்ணோட்டத்தில் இந்தியாவில் மரணதண்டனையை முழுதும் கைவிடவேண்டி அண்மையில் கோரிக்கைகள் இங்கே எழுப்பப்படுகின்றன. உண்மையில் மரணதண்டனையைக் க...\nநாகரீகம் அடைந்து அடிப்படைத் தேவைகள் எல்லாம் பூர்த்தியான பிறகே சுகாதாரம் என்கிற அறிவியல் அணுகுமுறை நமது வாழ்க்கை முறையுடன் வேரூன்ற தொடங்கியிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hrcsl.lk/tamil/?page_id=844", "date_download": "2020-01-27T21:00:51Z", "digest": "sha1:6RT2CFEHEABL3XIFG2XRDQIUBJ6M2YX5", "length": 6410, "nlines": 79, "source_domain": "www.hrcsl.lk", "title": "அநுராதபுர பிராந்திய அலுவலகம் « இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு", "raw_content": "\nஇலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழு சட்டம்\nவிசாரணைகள் மற்றும் புலனாய்வுப் பிரிவு\nகல்வி மற்றும் விசேட நிகழ்வுகளுக்கான பிரிவு\nகண்காணிப்பு மற்றும் மீளாய்வுப் பிரிவு\nநிர்வாகம் மற்றும் நிதிப் பிரிவு\nமனித உரிமைகள் ஆணைக்குழுவின் வெளிய���டுகள்\nஇலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அநுராதபுர மாவட்டத்தில் பிராந்திய அலுவலகம் அமைந்துள்ளது.\nஅநுராதபுர பிராந்திய அலுவலகம் அநுராதபுரம் மற்றும் பொலநறுவை மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. அநுராதபுர மாவட்டத்தின் மொத்த நிலப் பரப்பளவு 7,179 ச.கிமீ ஆக உள்ளதுடன் பொலநறுவை 3,403 ச.கிமீ நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. அநுராதபுரம் 22 பிரதேச செயலகங்களையும் பொலநறுவை 08 பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கியுள்ளது.\nமாவட்ட ரீதியாக சனத்தொகைப் பரம்பல்:\nமாவட்டம் சனத்தொகைப் பரம்பல் மொத்தம்\nசிங்களவர்\tஇலங்கை் இலங்கை முஸ்லிம்கள் ஏனையவர்கள் தமிழர் தமிழா் ஏனையவர்கள்\nபொலிஸ் நிலையங்கள்: 44 (அநுராதபுரம்-27, பொலநறுவை-10, குருணாகல்- 5, புத்தளம்-2)\nசிறைச்சாலைகள்: 02 (அநுராதபுரம்-01, பொலநறுவை-01)\nஏனைய தடுப்பு நிலையங்கள்: அநுராதபுரம், பொலநறுவை\nசிறுவர் இல்லங்கள்:02 (அநுராதபுரம், பொலநறுவை )\nமாதாந்தம் கிடைக்கும் முறைப்பாடுகளின் விபரம்\nமேலதிக விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டியது:\n623/20 E. பிறீமன் மாவத்தை,\nமனித உரிமைகள் ஆணைக்குழுவின் வெளியீடுகள்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விபரக் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chaikadai.wordpress.com/tag/anti-kknpp/", "date_download": "2020-01-27T21:27:15Z", "digest": "sha1:VJ3FMMUES2DI2SQGZEYDPGU4D6GAP6GN", "length": 64058, "nlines": 299, "source_domain": "chaikadai.wordpress.com", "title": "anti kknpp – Chai Kadai", "raw_content": "\nகூடங்குளம்: வளர்ச்சி அரசியல் வன்முறை\nமக்களின் போர்க்குணம் என்பது அரசியலின் அடிப்படை ஆற்றல். எல்லா காலங்களிலும் வரலாறு என்று எதையாவது யோசிக்க விரும்புபவர்களுக்கு அடிப்படை ஆதாரமாக இருப்பது மக்கள் திரண்டெழுந்து தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தும் தருணங்கள்தான். அந்த வகையில் கூடங்குளம் போராட்டம் நம் காலத்தின் முக்கியமான தருணம் என்பதில் எந்த ஐயமும் இருக்க முடியாது. தங்கள் வாழ்வை, வாழ்வாதாரங்களை ஒரு சிறு விபத்து அல்லது அக்கறையற்ற நிர்வாகத்தின் மூலம் நிரந்தரமாக நாசம் செய்யக்கூடியது அணு உலை என்பதை உணர்ந்த மக்கள், அரசின் மிருக பலத்திற்கும் அடக்குமுறைக்கும் அஞ்சாது போராடுவது மனதை தொடுகிறது.\nஆனால் அவர்கள் மீது வன்முறையை செலுத்துவது போலீஸ் என்றோ, அரசு என்றோ மட்டும் புரிந்துகொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. அந்த வன்முறையின் ஊற்றுக்கண், அந்த வன்முறையை நியாயப்படு��்தும் கருத்தொப்புமை. அந்த கருத்தொப்புமையின் பெயர் வளர்ச்சி அரசியல். வளர்ச்சி அரசியலை விமர்சித்து நிராகரிக்கும், அரசியலை மாற்றி வடிவமைக்கும் கருத்தியல் என்பது இன்று தெளிவற்றும், உருவாகாமலும், பலவீனமாகவும் உள்ளதால் கருத்தியல் ரீதியாக வலுவற்ற ஒரு அடித்தட்டு மக்கள் போராட்டமாகத்தான் கூடங்குளம் போராட்டத்தை கணிக்க முடியும்.\nஅணு உலையின் பாதுகாப்பு குறித்து எத்தனை சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தால் என்ன கூடங்குளம் மக்களையெல்லாம் ஜனாதிபதி மாளிகைக்கு கூட்டிச்சென்று மூன்று நாள் கருத்தரங்கம் நடத்தினால்தான் என்ன கூடங்குளம் மக்களையெல்லாம் ஜனாதிபதி மாளிகைக்கு கூட்டிச்சென்று மூன்று நாள் கருத்தரங்கம் நடத்தினால்தான் என்ன அடிப்படையில் அணு உலை மிக ஆபத்தானது என்பதும், ஆனால் வளர்ச்சி அரசியல் அதை நிர்மாணித்தே தீரும் என்பதிலும் என்ற மாற்றமும் இல்லை. நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் வளர்ச்சி அரசியலை முழுமையாக ஏற்றுக்கொண்டு விட்டன. இந்த நிலையில் தேசமெங்கும் கோடிக்கணக்கான மக்கள், அதாவது தொழிற்சங்க கட்டமைப்புகள், நகர்புற மத்தியதர மக்கள், மாணவர்கள் அனைவரும் திரண்டு போராடினால்தான் வளர்ச்சி அரசியலின் மேலாண்மையை கட்டுப்படுத்தி அணு உலையை தடுக்க முடியும். ஆனால் முகப்புத்தகத்தில் வெளிப்படும் கருத்துக்களை பார்த்தாலே தெரியும், வளர்ச்சி அரசியல் எல்லோர் மனதையும் ஆக்கிரமித்திருப்பது. உதயகுமாருக்கு பின்னால் அந்நிய நிதியும், பன்னாட்டு கிறித்துவ அமைப்புகளும் இருப்பதாக கூசாமல் சொல்கிறார்கள். அந்நிய நிதி மற்றும் இன்றைய காந்தி வல்லுனர் ஜெயமோகன் கூடங்குளம் விஷயத்தில் அணு உலையை எதிர்த்தாலும், அப்துல் கலாம் என்ற கண்மூடித்தனமான அணு உலை ஆதரவாளர் உன்னதமான மனிதர், அவரை திட்டுபவர்கள் தேசத்துரோகிகள் என்பதில் தீர்மானமாக இருக்கிறார். கலாம் அணு உலையை ஆதரிப்பது தவறானாலும் அவருடைய கருத்துக்களுக்கு உண்மையாக இருப்பதால் உன்னத மனிதர். அணு உலை எதிர்ப்பாளர்கள் அவர்கள் கருத்தின் அடிப்படையில் அவரை தாக்கினால் அவர்கள் தேசத்துரோகிகள். இதுதான் தமிழில் வெளிப்படும் சிந்தனையின், தர்க்கத்தின் இலட்சணம்.\nஉண்மையில் நான் அறிந்தவரை வளர்ச்சி அரசியல் என்றால் என்ன என்பதிலேயே சிந்தனைத் தெளிவு ப��வலாக இல்லை. எனக்கும் இல்லை. நான் அரை குறையாக சில பலதை படித்ததன் விளைவாக உருவான சில கேள்விகளை மீண்டும் மீண்டும் பகிர்ந்துகொள்வது மட்டுமே என்னுடைய சாத்தியமாக இருக்கிறது. ஃபுகுஷிமா அணு உலை வெடிப்பிற்கு பின் தீராநதியில் ஒரு கட்டுரை எழுதினேன். அதைப்படித்தவர்கள் என்ன நினைத்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. பலருக்கு இந்த கேள்விகளில் ஆர்வமே இல்லை.\nஎன்னுடைய கேள்விகள் சுலபமானவை. ஒரு நாடு ஏன் பொருளாதார ரீதியாக வளர வேண்டும் மக்களுக்கெல்லாம் உணவு, உடை, உறைவிடம் வேண்டும் என்றால் புரிகிறது. கலை, இலக்கியம் முதலிய பண்பாட்டு நடவடிக்கைகள் சிறக்க வேண்டுமென்றால் புரிகிறது. மக்களிடையே முரண்பாடுகளும் வன்முறையும் குறைந்து அன்பான சகவாழ்விற்கான ஆற்றல் அதிகரிக்க வேண்டும் என்றால் புரிகிறது. சுருக்கமாகச் சொன்னால் பொருளாதார தன்னிறைவு என்றால் புரிகிறது. பொருளாதார வளர்ச்சி என்றால் புரியவில்லை. தேசத்தின் மொத்த உற்பத்தி ஒவ்வொரு ஆண்டும் 9% அதிகரிக்க வேண்டும் என்றால் என்ன என்றே எனக்கு புரியவில்லை. எதை உற்பத்தி செய்யவேண்டும் மக்களுக்கெல்லாம் உணவு, உடை, உறைவிடம் வேண்டும் என்றால் புரிகிறது. கலை, இலக்கியம் முதலிய பண்பாட்டு நடவடிக்கைகள் சிறக்க வேண்டுமென்றால் புரிகிறது. மக்களிடையே முரண்பாடுகளும் வன்முறையும் குறைந்து அன்பான சகவாழ்விற்கான ஆற்றல் அதிகரிக்க வேண்டும் என்றால் புரிகிறது. சுருக்கமாகச் சொன்னால் பொருளாதார தன்னிறைவு என்றால் புரிகிறது. பொருளாதார வளர்ச்சி என்றால் புரியவில்லை. தேசத்தின் மொத்த உற்பத்தி ஒவ்வொரு ஆண்டும் 9% அதிகரிக்க வேண்டும் என்றால் என்ன என்றே எனக்கு புரியவில்லை. எதை உற்பத்தி செய்யவேண்டும் எதற்காக உற்பத்தியை அதிகரித்துக்கொண்டே இருக்க வேண்டும் எதற்காக உற்பத்தியை அதிகரித்துக்கொண்டே இருக்க வேண்டும் இப்படி உற்பத்தி தொடர்ந்து அதிகரித்தால் எல்லா மக்களும் சுபிட்சமாக சந்தோஷமாக இருப்பார்களா இப்படி உற்பத்தி தொடர்ந்து அதிகரித்தால் எல்லா மக்களும் சுபிட்சமாக சந்தோஷமாக இருப்பார்களா அப்படி ஒன்றும் நடக்கக் காணோமே அப்படி ஒன்றும் நடக்கக் காணோமே உற்பத்தி அதிகரிப்பது என்றால் ஆதிவாசிகளும், பழங்குடியினரும் வாழ்வாதாரங்களை இழப்பது என்பதுதான் பொருளா உற்பத்தி அதிகரிப்பது என்றா��் ஆதிவாசிகளும், பழங்குடியினரும் வாழ்வாதாரங்களை இழப்பது என்பதுதான் பொருளா தேசத்தின் உற்பத்தி அதிகரிப்பதால் அவர்களுக்கு என்ன நன்மை தேசத்தின் உற்பத்தி அதிகரிப்பதால் அவர்களுக்கு என்ன நன்மை பெருமளவு கிராமங்களில் விவசாயக் கூலிகளாக உள்ள அடித்தட்டு மக்களான தலித் மக்களுக்கு என்ன நன்மை பெருமளவு கிராமங்களில் விவசாயக் கூலிகளாக உள்ள அடித்தட்டு மக்களான தலித் மக்களுக்கு என்ன நன்மை தேசத்தின் உற்பத்தி இப்படி எத்தனை ஆண்டுகள் அதிகரிக்க வேண்டும் தேசத்தின் உற்பத்தி இப்படி எத்தனை ஆண்டுகள் அதிகரிக்க வேண்டும் இன்னம் பத்தாண்டுகள் தேசம் வளர்ந்தால் போதுமா இன்னம் பத்தாண்டுகள் தேசம் வளர்ந்தால் போதுமா நூறாண்டுகள் வளர்ந்தால் போதுமா இல்லை எப்போதும் ஓயாமல் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் வளர்ச்சியடைந்த நாடுகள் வளர்ந்து முடித்துவிட்டனவா வளர்ச்சியடைந்த நாடுகள் வளர்ந்து முடித்துவிட்டனவா அப்படியென்றால் அமெரிக்கா ஏன் கடுமையாக கடன்வாங்குகிறது அப்படியென்றால் அமெரிக்கா ஏன் கடுமையாக கடன்வாங்குகிறது அங்கே இலவச உணவு கூப்பன்களை உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை ஏன் அதிகரிக்கிறது அங்கே இலவச உணவு கூப்பன்களை உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை ஏன் அதிகரிக்கிறது அமெரிக்கா திவாலாகிவிடும் என்பது உண்மையா அமெரிக்கா திவாலாகிவிடும் என்பது உண்மையா ஃபிரான்சு ஏன் பற்றாக்குறை பட்ஜெட் போடுகிறது ஃபிரான்சு ஏன் பற்றாக்குறை பட்ஜெட் போடுகிறது ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளின் பொருளாதாரம் ஏன் தள்ளாடுகிறது ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளின் பொருளாதாரம் ஏன் தள்ளாடுகிறது ஜப்பானில் ஏன் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது ஜப்பானில் ஏன் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது இவையெல்லாம் “வளர்ந்த” நாடுகள்தானே அப்போது இந்தியாவும் வளர்ந்துபிறகு அப்படித்தான் இருக்குமா\nஅடிப்படையில் எனக்கு பொருளாதாரமே புரியவில்லை என்பதுதான் பிரச்சினை. படிக்காததால் புரியவில்லை என்பதல்ல. படிக்க, படிக்க புரியாமை அதிகரித்துக்கொண்டே போவதுதான் பிரச்சினை. ஆனால் நாம் வாழ்வதோ அரசியல் என்பதே பொருளாதாரம்தான் என்று முடிவாகிவிட்ட காலம். பங்குச்சந்தை நிலவரங்கள் புனிதமான அந்தஸ்தை பெற்றுவிட்டன. தேசத்தின் ஆரோக்கியமே பங்குச்சந்தை குறியீட்���ு எண்ணில்தான் இருக்கிறது. தமிழ் தொலைக்காட்சிகளிலும் இப்போது பங்குச்சந்தை நிலவரங்களை விரிவாகச் சொல்கிறார்கள். எனக்கு மாட்டு சந்தை, காய்கறி சந்தை எல்லாம் புரிகிறது. பங்கு சந்தை என்றால் என்னவென்றே புரியவில்லை. அதை விளக்கி ஏன் பங்குச்சந்தை தேசத்தின் ஆரோக்கியத்தின் அறிகுறி என்று யாராவது சொல்லித் தந்தால் பரவாயில்லை.\nஆனால் எனக்கு ஒன்று புரிகிறது. பங்குச்சந்தை வளர்ச்சி என்பது முதலீட்டின் பெருக்கம். முதலீடு பெருகினால் அது சும்மாயிருக்க முடியாது. எதையாவது உற்பத்தி செய்துதான் தீரவேண்டும். உற்பத்தியாகும் பொருட்களை யாராவது நுகர்ந்துதான் தீரவேண்டும். ஒட்டுமொத்தமாக உற்பத்தியும், நுகர்வும் அதிகரித்துக்கொண்டே இருப்பதுதான் பொருளாதார வளர்ச்சி. எனக்கு இதில் எந்த ஐயமும் இல்லை. பிரச்சினைதான் இருக்கிறது. நுகர்வு தேவையா உற்பத்தி தேவையா என்ற கேள்வியை யார் கேட்பது உற்பத்தி தேவையா என்ற கேள்வியை யார் கேட்பது முதலீட்டியத்தின் ஆரம்பகட்ட வளர்ச்சியில் சக்கரை என்ற, அதுவரை மானுடம் பொருட்படுத்தியிராத வஸ்துவின் புதிய வடிவத்தை எல்லோர் வாழ்க்கையிலும் தேநீர், காப்பியின் மூலம் இன்றியமையாததாக மாற்றியிதற்கு முக்கிய பங்கு இருக்கிறது. அந்த காலத்தில் காப்பி இல்லை; தேநீர் இல்லை என்பது மட்டுமல்ல – சக்கரையும் இந்த வடிவில் இருக்கவில்லை. அடுத்தது புகையிலை. அது பற்றி நான் கூறவேண்டியதில்லை. உங்களுக்கே தெரியும். அல்லது சர்ச்சில் உறையூர் சுருட்டுத்தான் குடிப்பார் என்று பெருமைப்படுவதை கடந்து, புகையிலை என்றால் என்ன என்று யோசிக்கத்தொடங்கினால் புரியும். சோழர் காலத்தில் என்ன உறையூரில் புகையிலையா பயிரிட்டார்கள் முதலீட்டியத்தின் ஆரம்பகட்ட வளர்ச்சியில் சக்கரை என்ற, அதுவரை மானுடம் பொருட்படுத்தியிராத வஸ்துவின் புதிய வடிவத்தை எல்லோர் வாழ்க்கையிலும் தேநீர், காப்பியின் மூலம் இன்றியமையாததாக மாற்றியிதற்கு முக்கிய பங்கு இருக்கிறது. அந்த காலத்தில் காப்பி இல்லை; தேநீர் இல்லை என்பது மட்டுமல்ல – சக்கரையும் இந்த வடிவில் இருக்கவில்லை. அடுத்தது புகையிலை. அது பற்றி நான் கூறவேண்டியதில்லை. உங்களுக்கே தெரியும். அல்லது சர்ச்சில் உறையூர் சுருட்டுத்தான் குடிப்பார் என்று பெருமைப்படுவதை கடந்து, புகையிலை என்றால் என்ன என்று யோசிக்கத்தொடங்கினால் புரியும். சோழர் காலத்தில் என்ன உறையூரில் புகையிலையா பயிரிட்டார்கள்தேவையற்ற பொருள்களை இன்றியமையாததாக மாற்றி அவற்றின் உற்பத்தியையும், நுகர்வையும் பெருக்குவதுதான் முதலீட்டியம் என்று நான் புரிந்துகொள்கிறேன். அதன் முற்றிய வடிவம்தான் அணு உலை.\nஅணு உலைக்கு மாற்றாக காற்றாடிகள், சூரிய ஒளி போன்ற சுய பெருக்கம் செய்துகொள்ளும் (renewable) ஆற்றல்களின் மூலம் மின்சாரம் தயாரிக்கலாமே என்று சொல்பவர்கள் வளர்ச்சி அரசியலை புரிந்துகொள்வதில்லை. மின்சாரத்தேவை என்பது ஏதோ ஒரு நிலையான அளவினை கொண்டது என்பதுபோலவும், அந்த நிலையான அளவினை எந்த வகையில் பெறலாம் என்பது போலவும் பேசமுடியாது. ஆண்டுக்கு ஒன்பது சதவீத வளர்ச்சி என்பது இப்போதைய இலட்சியம்தான். அஹுலிவாலியாவுக்கு பதில் பஹூலிவாலியா வரும்போது பன்னிரண்டு சதவீத அல்லது இருபது சதவீத வளர்ச்சி அவசியம் என்று முடிவு செய்யலாம். ஆகவே எப்படியெல்லாம் மின்சாரம் தயாரிக்க முடியுமோ அப்படியெல்லாம் தயாரித்துத்தான் தீரவேண்டும். உலக அளவில் உற்பத்தி செய்யச் சாத்தியமான அனைத்தையும் உற்பத்தி செய்துதான் தீரவேண்டும். உற்பத்தி பொருட்களில் ஒன்றுதான் அணு உலை. அவற்றை உபயோகித்துதான் தீரவேண்டும். அணு ஆயுதங்களையும் ஆத்திர அவசரத்திற்கு தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஆயுதங்கள் போணியாகவில்லையென்றால் இரண்டு நாடுகளிடையே பிரச்சினைகளை கிளப்பி அவற்றை விற்றாகவேண்டும். போதைப்பொருட்கள், கள்ள மார்கெட் ஆயுதங்கள், மாஃபியா, கிரிமினல் கும்பல்கள் என்ற நிழல் பொருளாதாரத்தை கட்டமைக்க வேண்டும். வளர்ச்சி என்றால் சும்மாவா பிரமாதமாக நம் நகங்களை பாலிஷ் போட்டு வளர்த்து நம் கண்ணையே குத்திக்கொள்ளும் கலை அல்லவா அது\nகாந்தியை மறுவாசிப்பு செய்வதென்பது இந்திய சிந்தனையாளர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு காலகட்டம் (அதாவது அவர்கள் தொடர்ந்து சிந்தித்தால்). தமிழ் சிந்தனையாளர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. மறுவாசிப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதல்ல. ஏதோவொரு விதத்தில் அதை தவிர்க்க முடியாது என்பதுதான். காந்தியை வாசிப்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. சமகால வாசிப்பில் பல ஒவ்வாமைகளை நாம் சந்திக்கத்தான் வேண்டியிருக்கும். ஆனால் காந்தியின் சிந்தனைகளி���் புறக்கணிக்க முடியாத சில அம்சங்கள் இருக்கின்றன. அவரது “இந்து சுயராஜ்யம்” என்ற நூல் இந்த வகையில் முக்கியமானது. இதை நான் குறிப்பிடுவது பலருக்கு பிடிக்காது என்று எனக்குத் தெரியும். இந்துத்துவ சிந்தனை மரபு அவரைக் கொன்றே போட்டது. மார்க்ஸீய, நேரூவிய, பெரியாரிய, அம்பேத்கரிய விமர்சன மரபுகள் காந்தியின் சிந்தனைகளுக்கு எதிராக பல முக்கிய கருத்துக்களை வைத்துள்ளன. ஆனால் இவற்றையெல்லாம் அங்கீகரித்த பின்னும், பல விமர்சனங்களை ஏற்றுக்கொண்ட பின்னும் வளர்ச்சி அரசியலை புரிந்துகொள்ள நமக்கு காந்தி முக்கியமான ஆதாரமாகிறார்.\nஇந்து சுயராஜ்யம் நூலின் மூலம் காந்தி மிக முக்கியமான திருப்புமுனையை இந்திய அரசியலில் ஏற்படுத்தினார். அதுவரை வெள்ளைக்காரர்களிடம் அதிகாரப் பகர்வு, சுயாட்சி என்ற அடிப்படையில் இயங்கி வந்த அரசியல் சொல்லாடலை முற்றிலும் புதிய திசையில் திருப்பினார். வெள்ளைக்காரர்கள் இந்தியாவில் இருப்பதோ, ஆட்சி செய்வதோ பிரச்சினையில்லை, ஆனால் அவர்கள் நாட்டின் நவீன உற்பத்தி முறை மற்றும் அரசியல் நிர்வாக அம்சங்களை இங்கே இறக்குமதி செய்யக்கூடாது என்றார். வேறு வார்த்தைகளில் சொன்னால் இந்திய மக்கள் அவர்கள் வாழ்வை மேற்குலகிலிருந்து வேறுபட்ட விதத்தில் வடிவமைத்துக்கொள்ளும் உரிமையைப் பெறுவதே சுயாரஜ்யம் என்றார். எல்லா தீர்க்கதரிசிகளுக்கும் நடப்பது போலவே அவர் மஹாத்மாவாக்கப்பட்டார், ஆனால் அவர் கருத்திற்கு நேர்மாறாக ஆட்சியதிகாரம் மட்டுமே இந்தியர்கள் கைக்கு வந்தது. இந்தியா மேற்கத்திய உற்பத்தி மற்றும் நிர்வாக வழிமுறைகளை பின்பற்றத் தொடங்கியது. இந்தியா வல்லரசாக மாறவேண்டும் என்பது அனைவரும் சூல்கொள்ள வேண்டிய மனக்கிடக்கையாக மாறியது. எதற்காக இந்தியா வல்லரசாக வேண்டும்; உகாண்டாவோ, சிலியோ, நேபாளமோ, மாலத்தீவோ உலக வல்லரசாக மாற முடியுமா அப்படி மாறாததால் அவர்களுக்கு ஏதாவது பிரச்சினையா என்று யாரும் யோசிப்பது சாத்தியமற்றுப் போனது. முதலீட்டிய நவீன தேசிய அரசு என்ற நோய் எங்கும் பரவியது.\nவளர்ச்சி என்பது என்ன, எதற்காக எந்த அளவு அது தேவை, மின்சாரம் என்பது இன்றியமையாததா, நம்முடைய மின்சாரப் பயன்பாடுகளில் எவையெல்லாம், எந்தக்காரணங்களால் இன்றியமையாதவை என்பதையெல்லாம் கேட்காமல் அணு உலையை எதிர்ப்பதற்கான தத்துவ தளத்தை உருவாக்க முடியாது. இல்லையென்றால் “சாலையில் போனால் விபத்து நடக்கலாம் என்பதற்காக சாலையில் போகாமல் இருக்க முடியுமா” என்பது போன்ற அபத்தமான, சோப்ளாங்கி தர்க்கங்கள்கூட அணு உலை எதிர்ப்பை பரவாமல் தடுத்துவிடும். அணு உலை எவ்வளவு அபாயமானது என்பதை மட்டும் பிரசாரம் செய்வது ஒரு பக்கச் சார்பானது. அந்த ஆபத்தை எதற்காக நாம் எதிர்கொள்ளவேண்டும் என்ற கேள்வியை முன்னெடுக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சி என்றால் என்ன, எதற்காக என்ற கேள்வியை கையிலெடுக்காமல் அணு உலை எதிர்ப்பிற்கான தத்துவ அடிப்படைகளை வலுப்படுத்த முடியாது. இருபத்திரண்டு வயதில் இந்து சுயராஜ்யம் படித்தபோது “மனிதனுக்கு கால்கள் போதுமென்றுதான் கடவுள் அவற்றைக் கொடுத்திருக்கிறார்; சக்கரங்கள் தேவையென்றால் கால்களுக்குப் பதில் சக்கரங்களை வைத்திருப்பார்” என்ற காந்தியின் வரிகளைப் படித்துவிட்டு வாய்விட்டுச் சிரித்தேன். ஆனால் அந்த வரிகளில் தேவை எது, இன்றியமையாதது எது என்பதை வேறுபடுத்திப் பார்க்கச்சொல்லும் தத்துவம் ஒளிந்திருப்பது இப்போதுதான் புரிகிறது.\nநம்மால் செய்வதற்குச் சாத்தியமானதையெல்லாம் நாம் செய்தாகவேண்டயது அவசியமில்லை. தலைமுடியுடன் ஆட்டுக்கல்லை இணைத்துக்கட்டி இழுக்கலாம் என்பதால் தினசரி அதை செய்யவேண்டியதில்லை. அதே போல உற்பத்தி செய்ய முடிவதையெல்லாம் உற்பத்தி செய்தாக வேண்டும், நுகர முடிவதையெல்லாம் நுகர்ந்தாக வேண்டும் என்பது அவசியமில்லை. முதலீட்டியத்தின் பத்மாசுர வடிவம் அதைத்தான் செய்கிறது. யார் தலையில் கைவைத்தாலும் அவர்களை அழிக்கும் ஆற்றலை பெற்ற பத்மாசுரன் தன் தலையில் தானே கையை வைத்துக்கொண்டு அழிந்தான். ஆனால் முதலீட்டியம் தன் தலையில் தானே கைவைத்துக்கொள்ளும்போது அழியப்போவது அதை செயல்படுத்தும் மானுடம்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/07/20/8079/?lang=ta", "date_download": "2020-01-27T22:17:59Z", "digest": "sha1:VS2UVV2FADX3W3YUYHE7BN5WQPBL4XFG", "length": 18108, "nlines": 80, "source_domain": "inmathi.com", "title": "கடற்பாசி சாகுபடியில் தாக்கத்தை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் | இன்மதி", "raw_content": "\nகடற்பாசி சாகுபடியில் தாக்கத்தை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள்\nபாம்பனை அடுத்த சின்னப்பாலம் சிறு மீனவர் கிராமம். இங்குள்ள ஆண்கள் பெரும்பாலும் நாட்டுப்படகுகளில் மீன் பிடிக்க சென்றுவிடும் நிலையில், பெண்கள் கடற்பாசி சேகரிப்பதற்காக அருகாமையில் உள்ள குருசடித் தீவு, பள்ளித் தீவு, ஆவுஸித் தீவு உள்ளிட்ட தீவுப் பகுதிகளுக்கு சென்றுவிடுகின்றனர். சின்னப்பாலத்தில் மட்டும் தினசரி 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாசிகளை சேகரிக்க பரிசலில் செல்கின்றனர். இது தவிர, தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கடற்பாசி சாகுபடி செய்ய பயிற்சி வழங்கப்பட்டு மீனவர்கள் கணிசமான அளவில் அத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து கடல் பாசி சேகரிக்கும் சின்னப்பாலத்தை சேர்ந்த மு. நம்பு கூறுகையில் “ தனியார் நிறுவனங்கள் நாங்கள் சேகரிக்கும் கடற்பாசிகளை வாங்கி செல்கின்றனர். மரிக்கொழுந்து எனப்படும் கடற்பாசிகளைத் தான் நாங்கள் தீவில் அதிகம் சேகரிக்கிறோம். அவற்றை அவர்கள் கிலோ ரூ.20 என்ற விலையில் எங்களிடமிருந்து எடுக்கிறார்கள். அதுவே, காய்ந்த பாசி எனில் கிலோ ரூ.60 வரை கிடைக்கிறது.” எனக் கூறுகிறார்.\nஇவ்வாறு கடற்பாசிகள் சாகுபடி செய்தும், சேகரித்தும் மாதம் சுமார் ரூ. 8000 வரை சம்பாதிக்க முடிவதாகக் கூறுகிறார் மற்றொரு கடல் பாசி சேகரிக்கும் பெண்ணான எ. சகுந்தலா. “ தற்போது, பவளப்பாறைகளுக்கு ஆபத்தாக இருப்பதாகக் கூறி சில தீவுகளுக்கு செல்ல வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. ஆகவே சுய உதவிக்குழுக்கள் மூலம் அவற்றை சாகுபடி செய்து வருகிறோம்” என்கிறார் அவர். இதற்காக மூங்கில் தட்டிகளை கடலில் மிதக்கவிட்டு அதில் சாகுபடி செய்கின்றனர். இவ்வாறு சாகுபடி செய்யும் கடற்பாசிகள் 45 முதல் 60 நாட்களில் அறுவடைக்குத் தயாராகின்றன.\nவனத்துறையின் நெருக்கடி காரணமாக மீனவப் பெண்கள் தற்போது தீவுகளில் சென்று கடற்பாசி சேகரிப்பது வெகுவாக குறைந்துள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் டி.கெ.அசோக் குமார் கூறுகையில், “ தீவுப் பகுதிகளில் கடற்பாசி சேகரிப்பதற்கு யாரையும் அனுமதிப்பதில்லை. மீன்கள் அதிகளவில் உண்ணும் உணவாக இருக்கும் இந்த கடற்பாசிகளை அழித்து விட்டால், இயற்கை சமநிலை சீர்குலைந்துவிடும் என்பதே அதற்கு காரணம். மற்றபடி மீனவர்கள் அவற்றை கடலோரப் பகுதிகளில் சேகரித்து நல்ல வருமானம் ஈட்ட முடியும்” என்றார்.\nபொதுவாக இந்த பாசிகள் ஆழமற்ற கடல் பகுதிகளிலும், க��ிமுகப் பகுதிகளிலும், முகத்துவாரங்களிலும் அதிக அளவில் வளருபவை. அங்கிருக்கும் பாறைகள், மற்றும் பவளப்பாறைகளில் அடர்த்தியாக வளரக் கூடியவை. பச்சை, சிவப்பு, பழுப்பு மற்றும் நீலம் கலந்த பச்சை நிறத்துடன் காணப்படும் இந்த பாசிகள், தாதுஉப்புகள், புரோட்டீன்கள், அயோடின், புரோமின்,விட்டமின்கள் என எண்ணற்ற சத்துக்களைக் கொண்டுள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க வல்ல இந்த கடற்பாசிகள் தமிழகத்தில் மன்னார் வளைகுடா பகுதிகளில் வளரவும், வளர்க்கவும் ஏற்ற இடமாகக் கூறுகிறார் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் கடல் வள ஆராய்ச்சி மைய பேராசிரியர் டி. சிற்றரசு கூறுகிறார். மேலும் அவர்,\n“ மன்னார் வளைகுடா பகுதிகளில் கஞ்சிப்பாசி, பக்கடாபாசி, கட்டக்கோரை, மரிக்கொழுந்து என உள்ளூரில் அறியப்படும் 4 வகைகளான கடற்பாசிகள் கிடைக்கின்றன. இவை கடலில் 20 அடி ஆழம் வரையுள்ள பகுதிகளில் கிடைக்கும்.\nகன்னியாகுமரி உள்ளிட்ட கடல் சீற்றம் அதிகமான கடல் பகுதிகளில் இவற்றை வளர்ப்பது என்பது இயலாத ஒன்று. ஆனால், ராமேஸ்வரம், மண்டபம் உள்ளிட்ட மிதமான பகுதிகளில் இவை மீனவர்களுக்கு முக்கிய வருமானம் ஈட்டக் கூடிய ஒன்றாக இருந்து வருகிறது” எனக் கூறுகிறார்.\nபாசி என்றாலே நாம் அதிகளவில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால், சமீபகாலமாக ஸ்ப்ரூலினா என்ற ஒரு வகை கடற்பாசி கேப்சூலாக தயார் செய்து சந்தைக்கு வந்ததும் சில நடுத்தட்டு மக்களுக்கு அதன் பயன்கள் மெல்ல புரியத் துவங்கியுள்ளனர். இந்தியர்களைப் போல் அல்லாது, சீனர்களும், ஜப்பானியர்களும் கடல்பாசிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து உள்ளனர். பாம்பு உள்ளிட்ட ஊர்வனவற்றை எப்படி தயக்கமில்லாமல் உண்கிறார்களோ அவ்வாறே, கடற்பாசிகளையும் அவர்கள் நேரிடையாக தங்கள் சமையலில் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் கடற்பாசிகளைப் பற்றி அவ்வளவு அறிமுகமில்லாத நிலையில், தற்காலத்தில் பல உணவுகளிலும் முக்கிய உணவுப் பொருளாக கடற்பாசி நம்மூரிலும் சேர்க்கப்பட்டு வருகிறது.\nஊட்டச்சத்து நிபுணரான சி.ஸ்டாலின் பாபு கடற்பாசிகளை உள்கொள்ளுவதால் பல நன்மைகள் ஏற்படுவதாகப் பட்டியலிடுகிறார். அவர் கூறுகையில், “இவற்றில் நார் சத்துக்கள் அதிகம் இருப்பதால், இவற்றைக் கொண்டு குறைந்த கலோரி உள்ள உணவுப் பொருட்களை உருவாக���க முடியும். இதனால், பசி ஏற்படுவதைக் குறைக்க முடியும். அதோடு, இவற்றில் உடல் எடையை குறைக்கும் அல்கினேட்டுகள் உள்ளன.” எனக் கூறுகிறார். மேலும், இவை தொப்பையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற உணவு எனக் கூறும் அவர், பெண்களின் செக்ஸ் ஹார்மோன்கள் சரிவர சுரக்கவும் காரணமாக இருப்பதாகக் கூறுகிறார். இந்த கடற்பாசிகளில் இருக்கும் அயோடினானது, தைராய்டு பிரச்சினைகளுக்கு நல்ல மருந்தாக உள்ளது. பெண்களுக்கு மார்பக புற்று நோய் வரும் வாய்ப்பினை குறைக்க வல்லது. கூடவே, மூட்டு நோய்கள் வராமல் தடுக்கவும் இது உதவுகிறது எனக் கூறுகிறார் சி.ஸ்டாலின் பாபு.\nநோன்பு காலத்திலும், கோடை காலத்திலும் வயிற்றை குளுமையாக வைத்திருக்கும் உணவாக கடற்பாசி பயன்படுத்தப்படுகிறது. ஒரு கைப்பிடியளவு கடற்பாசியுடன், பால் மற்றும் தண்ணீருடன் சர்க்கரை சேர்த்து, சூடு செய்து மில்க் அகார் என்ற உணவை தயாரிக்கிறார்கள். இதனை, தேங்காய்ப்பால் சேர்த்தும் செய்யலாம். இது போன்றே, இளநீர், தர்ப்பூசணி , நுங்கு போன்றவற்றை சேர்த்தும் அகர் தயாரிக்கிறார்கள். அது போலவே, கடற் பாசியைக் கொண்டு சூப், கேக் மற்றும் ஐஸ்க்ரீம் வகைகளையும் செய்யலாம்.\nகடற்பாசிகள் உணவிற்காக மட்டுமல்லாது, உரம் தயாரிக்கவும், உயிரி எரிபொருள்கள் தயாரிக்கவும், மீன்கள் மற்றும் விலங்குகளுக்கான உணவுப் பொருள்கள் தயாரிக்கவும், சருமப் பாதுகாப்பு பொருள்கள் தயாரிக்கவும் என எண்ணற்ற வகைகளில் கடற்பாசிகள் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை : ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு\nகொச்சி கடலில், சரக்குக் கப்பல்களுக்கு அஞ்சி தொழில் செய்யும் குமரி மீனவர்கள்\nநெருங்கி வரும் புயல் ஆபத்து: அரசுகள் நடவடிக்கை எடுத்தும் 801 மீனவர்களின் கதி என்ன\nபுயல் காலங்களில் ஆழ்கடல் மீனவர்களை எச்சரிக்கை செய்ய நவீன தொழில்நுட்ப வசதி\nராமேஸ்வரம் மீனவரகள் மீது கடுமையான இலங்கை சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டது; இந்தி...\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › புரதச்சத்து மிக்க கடற்பாசிகளை அறுவடை செய்து வருமானம் ஈட்டும் மீனவர்கள்\nபுரதச்சத்து மிக்க கடற்பாசிகளை அறுவடை செய்து வருமானம் ஈட்டும் மீனவர்கள்\nபாம்பனை அடுத்த சி���்னப்பாலம் சிறு மீனவர் கிராமம். இங்குள்ள ஆண்கள் பெரும்பாலும் நாட்டுப்படகுகளில் மீன் பிடிக்க சென்றுவிடும் நிலையில், பெண்கள் கடற்பாசி\n[See the full post at: புரதச்சத்து மிக்க கடற்பாசிகளை அறுவடை செய்து வருமானம் ஈட்டும் மீனவர்கள்]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/199-news/news/2016", "date_download": "2020-01-27T22:39:50Z", "digest": "sha1:Y253FOUZVHSIAIQEMHJZF5LFY264IUH4", "length": 27302, "nlines": 192, "source_domain": "ndpfront.com", "title": "சாதிய பயங்கரவாதத்துக்கு பலியானது இளவரசன் மட்டுமல்ல காதலும் தான்!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nசாதிய பயங்கரவாதத்துக்கு பலியானது இளவரசன் மட்டுமல்ல காதலும் தான்\nசாதி வெறியார்களின் பயங்கரவாதம் இளவரசனைக் கொன்று இருக்கிறது. திவியா நடைப்பிணமாகப்பட்டு இருக்கின்றாள். தன் தந்தை போல், தன் காதலன் போல், நாளை அவளும் கூடக் கொல்லப்படலாம். அவர்கள் தங்கள் விரும்பிய வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை சாதியம் தடுத்து நிறுத்தி இருக்கின்றது. தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மாணிக்க முடியாதவாறும், மரணித்து போகுமாறு சாதிய வக்கிரமும், சாதியப் பயங்கரவாதமும் கோரியிருக்கின்றது.\nஅவர்கள் தங்கள் வாழ்க்கையை இழந்திருப்பது மட்டுமின்றி, சாதியம் இவர்களை பலியெடுத்தும் இருக்கின்றது. இளவரசனின் இறப்பானது தற்கொலையா அல்லது கொலையா என்பது, சாதியப் பயங்கரவாதத்தின் தன்மையை வேறுபடுத்துமே ஒழிய, இந்த கொலைகார சாதி பயங்கரவாதத்தையும் அதன் அடிப்படையிலான அரசியலையும் மாற்றிவிடாது.\nஒடுக்கப்பட்ட சாதியின் பெயரில் உருவான சாதி அரசியல், ஒடுக்கும் சாதி அரசியலாக மாறிவிட்ட நிலையில், இதன் பின்னான பிழைப்புவாதம் சாதியை தூண்டி குளிர் காய்கின்றது. சாதியின் பெயரால் பேரம் பேசும் சாதி அரசியல், தன் குடும்பங்களை மைய்யப்படுத்தி சொத்து குவிக்கின்ற வக்கிரத்தையே தனது அடிப்படையாகக் கொண்டது. இதற்கு சாதியின் பெயரில் பலி கேட்கின்றது.\nசாதியின் பெயரில் கௌவுரவ கொலைகள், தற்கொலைகள் தொடங்கி தாலியறுக்கின்றது வரை, சாதியம் மனித இனத்தையே சாதியின் பெயரில் தூண்டி துண்டாடுகின்றது.\nமனித உணர்வுகளை நலமடித்து காதலை சாதிக்குள் மட்டும் கோருகின்ற வக்கிரத்தை மனித பண்பாக்கி அதையே காதல் உண��்வாக்கின்றது. சாதி கடந்த திருமணங்கள் சமூதாய குற்றமாக்கப்படுகின்றன. இதற்கு சட்டமும், நீதியும் கட்டைப் பஞ்சாயத்து செய்கின்றன. திவியா- இளவரசன் வழக்கில் நீதிமன்றம் கூட இந்த கொலைக்கு உடந்தையாக இருந்து செய்து முடித்து இருக்கின்றது. சாதியின் பெயரில் சட்டத்தின் பின் திரண்ட கும்பலின் துணையுடன், தீர்ப்புச் சொல்லி இருக்கின்றது.\nசாதியின் பெயரில் கட்சிகள், சாதியின் பெயரில் பட்டங்கள்... அனைத்தின் பின்னும் மனித குற்றங்களே அதன் மூலமாக இருக்கின்றது. மனித விரோதமே அதன் ஆன்மாவாக இருக்கின்றது. இதற்குள் காதல், காதலர் தினம் வேறு. இதற்கு எதிரான காதலர்கள் திரண்டு எழும் காதல் உணர்வு தான் இருக்கா\nஇது வக்கிரமான உலகறிய நடந்த சாதியக் கொலை. காதலர்களை பிரிந்த சாதிய வன்முறையும், சாதிய சமூக வக்கிரமும் இந்த சமூக அமைப்பில் விசாரணைக்கு உள்ளாகப்போவதில்லை. \"நீயா நானா\" வில் அவர்கள் அளவில் கூட இதை விவாதிக்க போவதும் கிடையாது.\nசட்டம், நீதி தொடங்கி கருத்துச் சுதந்திரம் என அனைத்தும் சாதிய வக்கிரத்துக்கும், மூலதனத்துக்கும் கீழ்பட்டனவே. காதலில் கூட இதைத்தான் கோருகின்றது. மனித உணர்வுக்கு இது தெரிவதில்லை. அது இயற்கையானது. அது தன்னைத்தான் மலடாக்குவது இல்லை. காதல் இந்த அமைப்பின் மனித விரோத வரைமுறைக்குள் நிற்குமானல், அது காதல் உணர்வல்ல, விபச்சாரம்.\nகாதலர் தினம் முதல் காதலைச் சுற்றியே உலகத்தை படைக்கும் இன்றைய வக்கிரமான சந்தையை மையமாகக் கொண்ட உலகில், ஒரு காதல் அதன் போலித்தனத்தை தோலுரித்து இருக்கின்றது. இளவரசனின் மரணம், திவியாவின் தந்தையின் மரணம், திவியாவின் மேலான சாதிய அழுத்தங்கள், காதலை மட்டும் போட்டு உடைக்கவில்லை. சுதந்திரத்தின் பெயரில், ஜனநாயகத்தின் பெயரில் நிலவுவது சாதிய ஆதிக்கம் கொண்ட சொத்துடமை சமூகம் தான் என்பதை மீண்டும் எடுத்துக்காட்டி இருக்கின்றது.\nசாதிக்குள் காதல், இதுதான் காதலின் இலட்சணம். \"காதல்\", \"காதல்\" என்று வீரம் பேசி, பட்டிமன்றம் நடத்தும் இன்றைய உலகில், இளவரசன் திவியா காதலுக்கு முன் எதுவும் கிடையாது. சாதியம் அவர்களைக் கொன்று போட்டு இருக்கின்றது. மனிதனின் இயல்பான காதல் உணர்வுகள், அவர்களையே மறைமுகமாக கொன்று இருகின்றது. இந்த சமூக அமைப்பு அதை வேடிக்கை மட்டும் பார்க்கவில்லை, அவர்களைக் கொன்று போ�� உதவி இருக்கின்றது. இது தான் இன்றைய சாதிய சமூக அமைப்பு.\nஒடுக்கப்பட்ட சாதியின் பெயரிலான கட்சி, எப்படி ஒடுக்கும் சாதியமாக மாறும் என்பதற்கு இளவரசனின் மரணம் ஒரு எடுத்துக்காட்டு. மனிதர்களை சாதியின் பெயரில் பிளந்து பிழைக்கும் பிழைப்புவாதம் இதுதான் என்பதை, இந்த விடையம் மீண்டும் ஒருமுறை உலகறிய கூறியிருக்கின்றது. சாதியம் கடந்த காதல் உணர்வுக்காக போராடாத வரை, காதல் உணர்வு மடடுமல்ல மனித உணர்வுகளும் கூட போலியானதும் வக்கிரமானதுமாகும். இதைத்தான் இந்த நிகழ்வு எம்முகத்தில் அறைந்து கூறுகின்றது.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1267) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1268) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1232) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1672) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1887) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1940) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2053) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1885) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1923) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1959) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1650) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1903) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(1774) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2028) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்ப��ப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2023) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1923) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2249) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2147) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2080) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1978) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/cbse-slaps-notice-on-2-000-schools-not-sharing-information-fees-facilities-001819.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-27T22:08:30Z", "digest": "sha1:N7KTHEVHZMCH5PATOUXF4QCRKQ7XNIDO", "length": 14844, "nlines": 126, "source_domain": "tamil.careerindia.com", "title": "விபரம் தராத 2000 பள்ளிகளுக்கு.. சிபிஎஸ்இ நோட்டீஸ்! | CBSE slaps notice on 2,000 schools for not sharing information on fees, facilities - Tamil Careerindia", "raw_content": "\n» விபரம் தராத 2000 பள்ளிகளுக்கு.. சிபிஎஸ்இ நோட்டீஸ்\nவிபரம் தராத 2000 பள்ளிகளுக்கு.. சிபிஎஸ்இ நோட்டீஸ்\nசென்னை : மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழுவதும் பல பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகள் தங்கள் பள்ளி வளாகத்தைப் பற்றிய தகவல்களை அறிவிக்க வேண்டும் என சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.\nமத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகள் தங்கள் பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் உட்பட அனைத்து விபரங்களையும் தெரிவிக்க வேண்டும் என சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.\nசிபிஎஸ்இ உத்தரவின் படி தங்கள் பள்ளிகளில் உள்ள அனைத்து விபரங்களையும் அளிக்காத 2000க்கும் அதிகமான பள்ளிகளுக்கு மத்திய கல்வி வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஅதனுடன் வை - பை வசதி, ஒவ்வொரு வகுப்புக்கான மாதாந்திர கட்டணம், மாணவர் சேர்க்கை, முடிவுகள், கையிருப்பு நிதி மற்றும் வரவு - செலவு அறிக்கை ஆகிய அனைத்து தகவல்களையும் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.\nமத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் தங்கள் பள்ளிகளுடைய விபரங்களை பள்ளியின் இணையதளத்திலும், சிபிஎஸ்இ இணையதளத்திலும் அக்டோபர் 2016க்குள் வெளியிட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.\nஆனால், 2,000க்கும் அதிகமான பள்ளிகள் இன்னும் தங்கள் பள்ளிகளைப் பற்றிய விபரங்களை இணையதளத்தில் வெளியிட வில்லை. இதற்கான விளக்கத்தைக் கேட்டு சி.பி.எஸ்.இ அந்தந்த பள்ளி தலைமைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nமேலும், ஒரு மாதத்துக்குள் இந்த விபரங்களை இணையதளங்களில் வெளியிட வேண்டும் என மத்திய கல்வி வாரியம் ஆணைப் பிறப்பித்துள்ளது. இதனை மீறுபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தும் உள்ளது.\nமத்திய இடைநிலை கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளப்படி சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும்.\nபள்ளிகளில் உள்ள வசதிகளுக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.\nCBSE Exam: சிறப்புத் தேவை உள்ளவர்கள் பொதுத் தோ்வில் கால்குலேட்டா்கள் பயன்படுத்திக்கலாம்\nCBSE Exam: 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளிய��டு\nCBSE: இத்தனை சதவிகிதம் வருகை பதிவு இருந்தால் தான் தேர்வெழுத முடியும்- சிபிஎஸ்இ\nCBSE Exam: சிபிஎஸ்இ பொதுத்தேர்விற்கான அட்டவணை வெளியீடு\nCBSE: 11-ம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக 12ம் வகுப்பு தேர்வெழுதலாம்- அரசாணை வெளியீடு\nCBSE Recruitment 2019: ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் சிபிஎஸ்இ கல்வி வாரியத்தில் வேலை\nஇனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nசிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nசிபிஎஸ்இ மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- 10, 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் அறிவிப்பு\nTAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு\nஇராணுவப் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு அனுமதி - பாதுகாப்புத் துறை அமைச்சர் உறுதி\nசிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nSBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\n10 hrs ago SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\n11 hrs ago வேலை, வேலை, வேலை. ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக மீன்வளத் துறையில் வேலை\n13 hrs ago பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் வேலை\n14 hrs ago 5-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை\nNews இலங்கையில் சீதைக்கு பிரமாண்ட கோவில்.. அமைக்கப்போவது யார் என்று தெரிந்தால்.. ஆச்சரியம்\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nLifestyle 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nCBSE Exam: 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nஹேக்கத்தான் போன்ற போட்டியில் கலந்துகொள்வதில் எனக��கு ஆர்வம் அதிகம்- பிரதமர் மோடி\nUPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/sasikala-continuing-her-makeup-bengaluru-jail-289982.html", "date_download": "2020-01-27T22:52:03Z", "digest": "sha1:C2DWGKJGTEQFDHJFSCLSZG4UIRZN5M4R", "length": 16734, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுடிதார்ல கூட சின்னம்மா நல்லாதான் இருக்காங்க... என்னா மேக்கப்!! | Sasikala continuing her makeup in Bengaluru jail - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீமான் சீற்றம்.. டோல்கேட் தாக்குதலுக்கு கண்டனம்\nஇலங்கையில் சீதைக்கு பிரமாண்ட கோவில்.. அமைக்கப்போவது யார் என்று தெரிந்தால்.. ஆச்சரியம்\nசுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ\nஓஹோ.. இதனால்தான் தமிழகத்தை பெரியார் மண் என்கிறார்களா இந்த படத்தை பாருங்கள்.. புரியும்\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகையெழுத்தானது போடோ அமைதி ஒப்பந்தம்.. வரலாற்று சிறப்புமிக்கது.. அமித்ஷா புகழாரம்\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nLifestyle 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுடிதார்ல கூட சின்னம்மா நல்லாதான் இருக்காங்க... என்னா மேக்கப்\nசென்னை: சசிகலா சிறையில் இருந்து ஷாப்பிங் செல்லும் வீடியோவும் சிறைக்கு திரும்பும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சிறையில் இருக்கும்போதும் சசிகலா ஃபுல் மேக்கப்பில் இருப்பதும் இந்த வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.\nபெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா கைதி என்ற சுவடே தெரியாத அளவுக்கு ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஸ்பெஷல் கிட்சனில் தனி சமையல், ஒவ்வொன்றுக்கும் ஒரு ரூம் என பரப்பன அக்ரஹார சிறையை கலக்கி வருகிறார் சசிகலா.\nசிறைவாசம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக அவ்வப்போது தனது அண்ணியுடன் சிறை அதிகாரிகளின் காரில் பெங்களூரு நகரை வலம் வந்து ஷாப்பிங் செய்துவிட்டு திரும்பியதும் சிறை சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.\nஜெயலலிதா மரணத்துக்குப் பின் சசிகலா காலர் வைத்த ஜாக்கெட் போட்டு கெத்துக் காட்டினார். மேலும் லிப்ஸ்டிக், சிகைஅலங்காரம், பவுடர் என மேக்கப் போட்டு அடுத்த ஜெயலலிதாவாகவே தன்னைக் காட்டிக்கொண்டார்.\nஇரவு ஒன்றரை மணிக்கு அளித்த பிரஸ்மீட்டிலும் கூட சசிகலாவின் மேக்கப்புக்கு குறைவில்லாமல் இருந்தது. சசிகலாவின் மேக்கப் சமூக வலைதளங்களிலும் விமர்சிக்கப்பட்டது.\nஇந்நிலையில் பரப்பன அக்ரஹார சிறையில் அதே மேக்கப்புடன் சுடிதாரில் வலம் வருகிறார் சசிகலா. சிசிடிவி வீடியோவில் கூட அவரது முகம் பளீச்சென தெரியும் அளவுக்கு மேக்கப் போடப்பட்டுள்ளது.\nஅவரது இளம்வயது போட்டோக்களை தவிர்த்து தற்போதுதான் சசிகலா சுடிதாரில் இருக்கும் படம் வெளியாகியுள்ளது.. சுடிதாரிலும் சின்னம்மா நல்லாதான் இருக்காங்க போங்க..\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசசிகலா சிறையில் இருப்பது வேதனை தருகிறது.. சீக்கிரம் ரிலீஸ் ஆக வேண்டும்.. ராஜேந்திர பாலாஜி உருக்கம்\n\\\"சித்தி 2\\\" ரிலீஸ் தேதி குறிச்சாச்சு.. \\\"சின்னம்மா\\\" வரபோறது எப்பப்பா.. அதிமுக, அமமுக, பாஜக வெயிட்டிங்\nதர்பார் படத்தில் சசிகலாவை குறிக்கும் வசனத்தை நீக்க தயார்: லைக்கா நிறுவனம்\nசசிகலாவை மறைமுகமாக விமர்சிப்பதா.. தர்பார் வசனத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.. வழக்கறிஞர்\nதர்பார் படத்தில் சசிகலாவை விமர்சித்திருந்தது நல்ல கருத்து.. வரவேற்கிறேன்.. அமைச்சர் ஜெயக்குமார்\nசசிகலா.. ஜெயலலிதா முன்பே பெயர் சொல்லிக் கூப்பிட்ட துணிச்சல்காரர் பி.எச். பாண்டியன்\nஜெ. மரணத்தில் மர்மம்.. சசிகலாவிடம் ��ிசாரிக்க வேண்டும்.. புயலை கிளப்பிய பி எச் பாண்டியன்\nசெல்லாத நோட்டுக்கள் விவகாரம்.. சிறையிலிருந்து உறவினருக்கு கடிதம்.. வருமான வரித் துறை\nமிடாஸ் மாஜி நிர்வாக இயக்குநர் மோகன் மரணம்.. சசிகலா தரப்புக்கு மிகவும் நெருக்கமானவர்\nபழைய நோட்டுக்களில் சொத்து வாங்கியது போக.. மீதி பணத்தை சசிகலா மாற்றியது எப்படி\nசெல்லாத நோட்டுகளை கொண்டு சசிகலா சொத்துகளை வாங்கியது எப்படி.. ஐடி அதிகாரிகளிடம் சிக்கிய வசமான ஆதாரம்\n'செல்லாத காசை' வைத்து பல கோடி சொத்து வாங்கிய சசிகலா.. செம திட்டம்.. வருமான வரித்துறை பரபரப்பு தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsasikala roaming bengaluru jail சசிகலா பெங்களூரு சிறை இளவரசி மேக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tn-rainfall-record-in-2018-rainfall-in-chennai-is-low/articleshow/72489938.cms", "date_download": "2020-01-27T23:38:20Z", "digest": "sha1:TXRSUBT4B4QTO4Y243Z4EZNOF6U4UB7N", "length": 14421, "nlines": 161, "source_domain": "tamil.samayam.com", "title": "rainfall record in tn : சென்னையில் கனமழை கொட்டி தீர்க்காது..! வெறும் பனி மட்டும்தான்... ரிலாக்ஸ்.. - tn rainfall record in 2018 rainfall in chennai is low | Samayam Tamil", "raw_content": "\nசென்னையில் கனமழை கொட்டி தீர்க்காது.. வெறும் பனி மட்டும்தான்... ரிலாக்ஸ்..\nசென்னையில் வழக்கத்தை விட மழை அளவு குறைந்துள்ளதாக வானிலை ஆயுவு மையம் இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் கனமழை கொட்டி தீர்க்காது.. வெறும் பனி மட்டும்தான்... ரிலாக்ஸ்..\nதமிழகத்தில் கடந்த சில தினகாலக பருவமழை பரவலாக பெய்து வருகிறது. ஆனால் அதன் வீரியம் குறைந்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவித்த வானிலை இயக்குனர் புவியரசன் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் லேசான மழை பெய்யுமெனவும் 14 ஆம் தேதி கடலோர பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என கூறினார்.\nசென்னையை பொறுத்தவரை கடந்த அக்டோபர் முதல் பெய்துள்ள மழையில் வழக்கத்தை விட 14 சதவீதம் குறைவுதான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த வாரங்களில் சென்னையில் தொடர் மழையை கண்ட மக்கள் மிகவும் ஆட்டம் கண்டு விட்டனர்.\nChennai Weather: 5 மாவட்டங்களில் புரட்டி எடுக்கப் போகும் கனமழை - வானிலை எச்சரிக்கை\nகடந்த 2018 இல் தமிழகத்தில் பெய்த அதிகபட்ச மழை அளவை குறித்து பார்க்கலாம்.\nஅக்டோபர் முதல் வாரத்தில் தொ��ங்கிய மழையில் அதிகபட்சமாக எண்ணூரில் 130 மி.மீ பதிவாகியது. இரண்டாவது வாரத்தில் சிவகங்கை மற்றும் திருப்பூரில் 250 மி.மீ பதிவானது.\nநவம்பர் மாத தொடக்கத்தில் திருநெல்வேலி மணிமுத்தாறு பகுதியில் 286 மி.மீட்டரும், பாபநாசம் அணையில் இரண்டே நாளில் 300 மி.மீட்டர் மழையும் பதிவானது. தூத்துக்குடி சாத்தான்குளத்தில் 219 மிமீ மற்றும் குலசேகரப்பட்டினத்தில் 195 மீ.மீட்டரும் பதிவானது.\nடெல்டா மாவட்டங்களை அச்சுறுத்திய கஜா புயலின் கோர தாண்டவமும் இதே நாளில்தான் நிகழ்ந்தது. சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் 180 மி.மீட்டரும் செங்கல்பட்டில் 183 மி.மீட்டரும் பதிவானது.\nடிசம்பர் மாத தொடக்கத்தில் பெய்த மழையில் அதிகபட்சமாக பொன்னேரியில் 130 மி.மீட்டரும், ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூரில் 206 மி.மீட்டரும் பதிவானது. இருப்பினும் 2018 இல் பெய்த பருவமழை 22 மி.மீட்டர் மட்டும்தான். இயல்பானது 88 மி.மீ ஆகும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஆடிப் போன எம்.பி ரவீந்திரநாத் குமார் - ஷாக் ஆன அதிமுக\nஅவ்வளவு தான் தண்ணீர்; மூடப்படுகிறது மேட்டூர் அணை- விவசாயிகள் தேவை பூர்த்தியானதா\nPeriyar: திமுகவை விமர்சிக்க பெரியாரை காட்டி பூச்சாண்டி வேலை வேண்டாம் - முரசொலி\nகுடியரசு தினம் 2020: தேசிய கொடி ஏற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\nபாஜக பிரமுகர் கொலை: திருச்சி காவல் ஆணையர் சொல்வதென்ன\nகொரோனா வைரஸ் பாதிச்சவங்க நிலைய நீங்களே பாருங்க\nகின்னஸ் சாதனைக்கு தயாராகும் \"கடிகார மனிதர்\"\nகேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து சி.ஏ.ஏவுக்கு எதிராக மேற்குவங்கம் ...\n பற்றி எரியும் இளைஞரின் தலை முடி...\nஈரான் விமானத்தில் பயணித்த 150 பேரின் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழ...\nஅப்பாடா... ஒரு வழியாக முடிவுக்கு வந்தது போடோலாந்து தனி மாநில கோரிக்கை\nயப்பா... இத்தனை ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் சோதனையா\nகொரோனா வைரஸ்: தலைநகரில் முதல் பலி\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி முயன்றதாக 8 பேர் கைது\nஹிந்துக்களுக்கு எதிராக யுத்தம்: பொன்னார், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மேற்குவங்க பேரவைய..\nரூ. 4.33 லட்சம் தொடக்க விலையில் புதிய Maruti Suzuki Alto BS6 CNG கார் அறிமுகம்....\nஅப்பாடா... ஒரு வழியாக முட���வுக்கு வந்தது போடோலாந்து தனி மாநில கோரிக்கை\nகுவாடலூப் - அமெரிக்கா அருகில் 45000 தமிழர்கள் வசித்த தீவுக்கு என்னதான் ஆச்சி\nயப்பா... இத்தனை ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் சோதனையா\nகொரோனா வைரஸ்: தலைநகரில் முதல் பலி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசென்னையில் கனமழை கொட்டி தீர்க்காது.. வெறும் பனி மட்டும்தான்... ...\nஎகிப்து வெங்காயத்தை சாப்பிட்டு பார்த்த முதல்வர்: செல்லூர் ராஜு ப...\nதிமுகவில் இருந்து விலகல் - பழ.கருப்பையா கூறிய அதிர்ச்சி காரணம்\nஅடக்கொடுமையே... ஊராட்சி தலைவர் ஏல விவகாரத்தில், வங்கி மேலாளர் அட...\nChennai Weather: 5 மாவட்டங்களில் புரட்டி எடுக்கப் போகும் கனமழை -...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-27T22:36:01Z", "digest": "sha1:YODEFZ3BGSMW4JDJI5IXDQNZ3TBB65AJ", "length": 8484, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "டேவிட் பூன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுழுப்பெயர் டேவிட் கிளாரென்சு பூன்\nபிறப்பு 29 திசம்பர் 1960 (1960-12-29) (அகவை 59)\nபந்துவீச்சு நடை வலதுகை புறத்திருப்பம்\nமுதற்தேர்வு (cap 325) 23 நவம்பர், 1984: எ மேற்கிந்தியத் தீவுகள்\nகடைசித் தேர்வு 29 சனவரி, 1996: எ இலங்கை\nமுதல் ஒருநாள் போட்டி (cap 80) 12 பெப்ரவரி, 1984: எ மேற்கிந்தியத் தீவுகள்\nகடைசி ஒருநாள் போட்டி 15 மார்ச், 1995: எ மேற்கிந்தியத் தீவுகள்\nதே ஒரு முத ஏ-தர\nதுடுப்பாட்ட சராசரி 43.65 37.04 44.00 37.49\nஅதிக ஓட்டங்கள் 200 122 227 172\nபந்து வீச்சுகள் 36 82 1,153 280\nஇலக்குகள் 0 0 14 4\nபந்துவீச்சு சராசரி – – 49.71 66.50\nசுற்றில் 5 இலக்குகள் – – 0 –\nஆட்டத்தில் 10 இலக்குகள் – n/a 0 n/a\nசிறந்த பந்துவீச்சு – – 2/18 2/44\nபிடிகள்/ஸ்டம்புகள் 99/– 45/– 283/– 82/–\n9 திசம்பர், 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nடேவிட் கிளாரென்சு பூன் (MBE), (David Clarence Boon, பிறப்பு 29 திசம்பர் 1960, லான்சுடன்,டாஸ்மானியா, ஆத்திரேலியா) ஓர் முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்டாளர். பூனி என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவர் 1984-1995 ஆண்டுகளில் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் பங்கேற்றார். வலது கை துடுப்பாட்டக்காரராகவும் சிலநேரங்களில் வலதுகை புறச்சுற்று பந்து வீச்சாளராகவும் விளையாடினார். முதல் தர விளையாட்டில் டாஸ்மானியாவிற்கும் இங்கிலாந்து கௌன்டி தர்கமுற்கும் விளையாடியுள்ளார்.\nகிரிக்இன்ஃபோ Player Profile : David Boon கிரிக்இன்ஃபோ.com\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 17:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/104", "date_download": "2020-01-27T22:48:42Z", "digest": "sha1:7AEWVGNYDAE2NON45KVNTOUN3GPOCXDY", "length": 8348, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/104 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 89\nகொஞ்சமும் தன் வருகையை ஒளியாது, ஒல்லென ஒலிசெய்யும் சிறுவர்களோடு, வலிய வாயினாலே அலர் உரைத்துக் கொண்டிருக்கும் நம்முடைய சிற்றுார் அனைத்தும் காணப், பாய்ந்து செல்லும் குதிரைகளின் வேகத்தால் சிறப்புற்றதாகப், பகல் வேளையிலேயே வந்து கொண்டிருக்கிறதே\nஅதனைக் கண்டதும், நிறையில்லாத என்னுடைய நெஞ்சம் நடுங்கியது. அது இரங்குதற்கு உரியது ஒடுங்கிய கருமையான கூந்தலையுடையவளே என்று, தோழி வரைவு மலிந்து சொன்னாள் என்க.\nசொற்பொருள்: 1. ஈர்மை - கருமை. 2. நிறையில் நெஞ்சம் - களவுக்கு உடன்பட்ட காரணத்தால் நிறையற்றதாயிற்று. 3. அடும்பு - ஒருவகை நீர்க்கொடி. 4. குப்பை - மிகுதியான. 5. பகுவாய் - பிளந்த வாய், 9. முள் - தாற்றுக் கோலின் முள். எழில்நடை - தாளக் கட்டுடன் அமைந்த அழகிய நடை, 10. வாவுதல் - தாவிச் செல்லுதல். வள்பு - கடிவாள வார். 14. சாம்புவன - வாடுவன. 16. இளையர் - ஏவல் இளையருமாம்.\nஉள்ளுறை: நிறைசூல் யாமை மறைவாக முட்டையிட அதனைக் குஞ்சுபொறிக்கும் வரை பேணிக்காக்கும் கணவன் ஆமைபோல, நம்முடைய களவு ஒழுக்கம் மறைவாகவே நிகழ்வதாயினும், அது மணமாக உருப்பெரும்வரை உதவிப் பேண வேண்டியவன் காதலனே என்றாள். அப்படிப்பட்டவன் ஆனதால் அவன் வரைந்து வந்தனன் என்பது குறிப்பு. ‘என் நெஞ்சம் நடுங்கியது உகக்கும் அவ்வாறோ’ என்றது நகையாடிச் சொன்னதாகும்.\nதேராழியினால் முகங் குறைக்கப்ப��ற்ற நெய்தல் முகையானது சாம்புவனவாய், அலையெழுதோறும் அதனோடு நிவந்தாற்போல, வரைவு கருதிய நம் தலைவரது வரவால் அவல் வாய் அடங்கிய அம்பற் பெண்டிர், செருக்கடங்கிய முகத்தினராய், நம் சுற்றத்தார் களிக்குந்தோறும் தாமும் உடன் களியாநிற்பர் என்றும் உள்ளுறை கொள்க.\nபாடியவர்: மதுரைப் புல்லங் கண்ணனார். திணை: பாலை. துறை: பிரிவுணர்த்திய தோழி, தலைமகளது வேறுபாடு கண்டு முன்னமே உணர்ந்தாள் நம் பெருமாட்டி என்று தலைமகனைச் செலவு விலக்கியது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 08:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D.pdf", "date_download": "2020-01-27T21:26:37Z", "digest": "sha1:IKIHWCUMWQ6MG4OQQCJME3WSQIV2J35G", "length": 16893, "nlines": 306, "source_domain": "ta.wikisource.org", "title": "படிமம்:ஆறுமுகமான பொருள்.pdf - விக்கிமூலம்", "raw_content": "\nSize of this JPG preview of this PDF file: 393 × 599 படப்புள்ளிகள். மற்ற பிரிதிறன்கள்: 157 × 240 படப்புள்ளிகள் | 315 × 480 படப்புள்ளிகள் | 795 × 1,212 படப்புள்ளிகள் .\nWikimedia Commons-ல் இருக்கும் இக்கோப்பை மற்ற திட்டங்களிலும் பயன்படுத்தப்படலாம். இதனைப் கோப்பின் விவரப்பக்கம் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nதொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்\nதமிழ்: 2015 ஆம் ஆண்டு தமிழ் விக்கிமீடியா-த. இ. க. க. கூட்டுமுயற்சி ஏற்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக, அதன் வழியே, நாட்டுடைமை நூல்களின் தரவு பெறப்பட்டது. அத்தரவில் 91 ஆசிரியர்களின், 2217 நூல்கள் இருந்தன. அவற்றில் ஒரு நூல், இம்மின்னூலாகும். படவடிவமான இது, விக்கிமூலத்திட்டத்தில் எழுத்தாவணமாகவும், பிற மின்வடிவமாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. அதன் விவரத்தை, விக்கிமூலத்தில் காணலாம்.\nNative name தமிழ் இணையக் கல்விக்கழகம்\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\n100 க்கும் மேற்பட்ட பக்கத்தின் இணைப்பு இந்த கோப்பிற்கு உள்ளது.\nகீழ்கண்ட பட்டியல் காட்டுவது, முதல் 100 பக்க இணைப்புகளை பக்கம், இந்த கோப்பிற்கு மட்டும். ஒரு முழு பட்டியல் உள்ளது.\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-09-january-2018/", "date_download": "2020-01-27T23:10:17Z", "digest": "sha1:VDHOZLSRQFR77IHTJBWWZJKQYYXNF6EJ", "length": 5002, "nlines": 120, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 09 January 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்றால் ரூ.10 லட்சம் அபராதம், ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.\n2.மறைந்த உயிரியல் அறிவியலாளர் ஹர் கோவிந்த் குரானாவின் 96-வது பிறந்தநாளை இணையதள தேடுபொறியான கூகுள் சிறப்பு டூடுலின் மூலம் இன்று கொண்டாடி வருகிறது.\n1.உலகிலேயே நியூசிலாந்து நாட்டில்தான் புத்தாண்டு முதலில் பிறக்கிறது. அந்த வகையில் நியூசிலாந்தில் 2018-ம் ஆண்டு பிறந்தவுடன், அங்குள்ள ஆக்லாந்து நகரில் இருந்து ஹவாயியன் ஏர்லைன் 446 என்ற விமானம் நள்ளிரவு 12.05 மணிக்குக் கிளம்பியது. அங்கிருந்து அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள ஹோனோலுலு நகரை 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி 10.15 மணிக்குத் தரையிறங்கியது.நியூசிலாந்துக்கும், ஹவாய் தீவுக்கும் இடையே சுமார் 23 மணி நேர இடைவெளி இருந்ததால் இந்த சம்பவம் நடந்தது.\n1.1788 – கனெடிகட் 5வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.\n2.1921 – புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது.\nதிருப்பூரில் Raba Ford – Service Advisor பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://winanjal.com/3-2-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2020-01-27T21:09:04Z", "digest": "sha1:5JLGVHRZYUESLVJC5KZIHT7E7NFIQHHT", "length": 12934, "nlines": 70, "source_domain": "winanjal.com", "title": "3.2.மஞ்சள் நிறம் உபயோகிப்போரின் பொதுவான குணங்கள் – WinAnjal", "raw_content": "\n3.2.மஞ்சள் நிறம் உபயோகிப்போரின் பொதுவான குணங்கள்\nமஞ்சள் , வண்ணங்களும் எண்ணங்களும்\nபொன்மஞ்சள் போட்டிருப்பவரைப் பார்த்தால் உங்களுக்கு அவருடன் நட்பு கொள்ளத்தூண்டும். சிவந்த நிறமுடையவர்களுக்கு மிக பாந்தமான பொருத்தமான நிறம். தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களும், கடவுளிடம் ஒரு பயந்த உணர்வைக் கொண்டவர்களும், கடவுளிடம் ஒரு பயந்த உணர்வைக் கொண்டவர்களும், இதை உபயோகிப்பவர்களாக இருப்பார்கள். மேலும் சில பெரிய மனிதர்களிடம் பழகும்போது தன்னம்பிக்கை இல்லாதவராக அவர் நம்மை என்ன நினைப்பாரோ, உதவுவாரோ மாட்டாரோ என்ற அவநம்பிக்கையுடையவர்களின் எண்ண வெளிப்பாடு எலுமிச்சை மஞ்சள். இதை உபயோகிப்பவர்கள், கெட்ட விஷயங்கள் நம்மை அணுகாது, அணுகக்கூடாது என்ற மூடநம்பிக்கைகளும் உடையவர்கள்.\nகடவுள் பக்தர்களுக்கு வர்ணப்பூச்சாகப் பயன்படுகிறது. அவர்களுக்கு அதிர்ஷ்டத்தில் நம்பிக்கையிராது. உழைத்தால் முன்னேறலாம் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர்கள். கவலை, பற்று, ஏக்கம், ஆர்வம் போன்ற உணர்வுகளைத் தூண்டும். ஒளிவு மறைவு இன்றி மிக வெளிப்படையாகப் பேசும் இவர்கள் மற்றவர்களைப்பற்றி நல்லதோ, கெட்டதோ எதுவாயிருந்தாலும் வெளிப்படையாகப் பேசிவிடுவார்கள். இதில் சில சமயம் வீண் விரோதங்களையும் சம்பாதித்துக்கொள்வார்கள். அதில் கவலை கொள்வார்கள்.\nமற்றவர்களிடம் பழகும்போது மிகவும் பாசத்துடனும், பற்றுடனும் பழகும் பண்பு உடையவர்கள். மரியாதையாகப் பழகும் இவர்கள் அன்பு உள்ளம் நிறைந்தவர்கள். சிரமப்படுபவர்களுக்கு வலியச் சென்று உதவி செய்வார்கள்.\nஎதையும் நுணுக்கமாகவும், எளிதாகவும் கற்று அதில் நிபுணராக விளங்குவார்கள். அறிவும், கேள்வி ஞானமும் கொண்டு தெரியாத விஷயங்கள் எதுவுமே இல்லை என்று சொல்லும்படித் திகழ்பவர்கள். இவர்களுக்குத் தெரியாதது எதுவுமே இல்லை என மற்றவர்கள் வியந்து பாராட்டும்படியான, கவர்ச்சியான மனிதர்கள் மஞ்சள் விரும்பிகள். எதைத் தெரிந்து கொள்ளவும் ஆர்வம் உடைய இந்த வித்தகர்கள் எதிலும் தலைமை பொறுப்பை ஏற்கத்துடிக்கும் பிடிவாதக்காரர்கள். அதில் ஆர்வம் அதிகம் காட்டி வெற்றியும் காணும் வல்லமையுடையவர்கள்.\nபொதுவாக சமூகத்தில் மதிக்கப்படுபவர்கள்தான் மஞ்சள் நிறமிகள். கற்பனா சக்தி நிறைந்தபடியால் எழுத்தாளர்களாகவும், எதையும் ரசிக்கும் திறனும் நிரம்பப்பெற்றவர்கள். நரம்பு முறுக்கேறியவர்கள். தூய எண்ணமுடையவர்கள். உலகத்தின் உதவியை நாடுபவர்களாகவும், அது எளிதில் இவர்களுக்கு வலிய கிடைக்கும் ஆற்றலும் பெற்றவர்கள் எனலா���். சொல்லியபடியே செய்து முடிக்கும் வாக்கு தவறாதவர்கள். பெரிய பெரிய விஷயங்களைச் செய்ய மிக தீர்க்கமாக அவர்களுக்குள்ளேயே திட்டமிடுவார்கள். செய்தபின்தான் வெளியே தெரியும். இவர்களின் அசத்தும் திறமைகளுக்கு எல்லாம் மிக அடக்கமும் பண்பும்தான் காரணம். கூச்ச சுபாவமுள்ளவர்கள். ஆனால் பழகிவிட்டால் இவர்களைப்போல் தைரியமானவர்கள் யாருமில்லை எனலாம்.\nகண்ணியமான இவர்களது புத்திக்கூர்மை பாராட்டும்படியும், வியக்கும்படியாகவும் இருக்கும். மிக்க புகழுடன் விளங்குவார்கள். இது நடுத்தர வயதைத் தாண்டியவர்களுக்குத்தான் பெரிதும் பொருந்தும். இளவயதில் இவர்கள் மற்றவர் கண்களுக்கு அத்தனை பிரபலமாக இருக்கமாட்டார்கள். பிறருக்குத் தீங்கு இழைக்க இவர்கள் மனம் இடம் கொடாது. கடவுள் நம்பிக்கையே இதற்குக் காரணம்.\nபெரும்பாலோர் கடவுளை நம்பி, அதிகம் வருந்தி தீப தூப ஆராதனைகள் செய்யமாட்டர்கள். ஆனால் கடவுள் இல்லாமல் ஓர் அணுவும் அசையாது, எல்லாம் அவன் அருளால் என தன் உழைப்பையே கடவுள் என நம்பும் தீர்க்கதரிசிகள்.\nஇவர்கள் உணவு விஷயத்தில் மிகக் கட்டுப்பாடாக இருப்பார்கள். அதனால் இவர்களுக்கு அஜீரணக் கோளாறு எதுவும் ஏற்படாது. எனினும் பித்த சம்பந்தத் தலைவலி, லேசான தலைச்சுற்றல், கல்லீரல் பாதிப்பு போன்ற சில வியாதிகள் இவர்களைத் தொல்லைப்படுத்தும். மஞ்சள் நிறம் பிடித்தவர்கள் சிவப்பு நிறத்தை உபயோகித்தால் மனதில் குழப்பங்கள், நிம்மதியின்மை, உடல் தளர்ச்சி, காரியத் தோல்விகள் ஏற்படும். உடுத்தியிருக்கும் உடையை சிவப்பு நிற உடையை ஏன் உடுத்தினோம் என்ற கேள்வியுடனும் அதை மனம் கொள்லாமல் நினைத்தும் தவித்தபடியே இருப்பார்கள். இவர்கள் சிவப்பை முழுவதுமாகத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் சில ஆபத்துகளும், உடல் கோளாறுகளும் ஏற்பட்டுப் பல பிரச்சனைகளுக்குள்ளாக நேரிடலாம். அதனால் இதைத் தவிர்த்தல் நலம்.\nமஞ்சள் நிறமிகள் எந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் தலைமை பொறுப்பிலோ, நிர்வாக இயக்குனராகவோ அல்லது தனித்திறமையுடன் தன் சொந்த முயற்சியால் உழைப்பால் முன்னணியில் சிறப்புப் பெற்றவர்களாகத் திகழ்வார்கள். இந்த நிறத்தில் உடை அணிந்து சென்றால் (பிடித்தவர்களுக்கு மட்டும்) காரியம் வெற்றியடையும். அதிகாரத் தோரணையும், அந்த மாதிரிப் பதவிகளிலும் இருக���கும் இவர்கள் அரசாங்கத் தொடர்புடைய பதவிகளில் காணப்படுவார்கள்.\nவீடுகளில் மஞ்சள் நிறம் – அடுத்த மாதம் . . .\nசினிமாவுக்கு போகலாம் வாங்க 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/510116-hyundai-kona-on-price-reduction.html", "date_download": "2020-01-27T23:16:33Z", "digest": "sha1:JDQE65SGOWTLN3BCE5M325U75JOII2QV", "length": 15036, "nlines": 272, "source_domain": "www.hindutamil.in", "title": "விலை குறைப்பில் ஹுண்டாய் கோனாவ் | Hyundai Kona on price reduction", "raw_content": "செவ்வாய், ஜனவரி 28 2020\nசென்னை சர்வதேச பட விழா\nவிலை குறைப்பில் ஹுண்டாய் கோனாவ்\nமின்சார வாகனங்களுக்கான சந்தை இந்தியாவில் உருவாகாதபட்சத்திலும் அதிரடியாக தனது முதல் மின்சார எஸ்யுவி மாடலை அறிமுகப்படுத்தியது ஹுண்டாய் நிறுவனம். கோனா எனப் பெயரிடப்பட்ட இந்தக் கார்தான் சமீபகாலமாக வாகனச் சந்தையில் ஹாட் டாப்பிக். காரணம் தற்போது அதன் விலை ரூ.1.59 லட்சம் குறைக்கப்பட்டிருப்பதுதான். அதுவும் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே மாதத்தில் இந்த விலைக் குறைப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nரூ.25.30 லட்சமாக அறிமுகப்படுத்தப்பட்ட இதன் விலை தற்போது 1.59 லட்சம் குறைக்கப்பட்டு ரூ.23.71 லட்சமாக உள்ளது. ஏற்கெனவே கோனாவை ஆர்டர் செய்தவர்களுக்கும் இந்த விலைக் குறைப்பு சலுகை உண்டு எனவும் கூறியுள்ளது. இந்த விலைக் குறைப்புக்கு காரணம் மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக அரசு குறைத்தது. இந்த வரி குறைப்பு மூலம் கோனாவின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. ஹுண்டாய் 11 நகரங்களில் 15 டீலர்ஷிப்களுடன் கோனாவின் விற்பனையை தொடங்கியுள்ளது.\nஒரு மாதத்தில் 130 வாகனங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. கோனா காருக்கு மூன்று வருட அன்லிமிடட் வாரன்ட்டியும் பேட்டரிக்கு 8 வருடம் /1.6 லட்சம் கிலோமீட்டர் வாரன்ட்டியும் கொடுக்கிறது. இதில் உள்ள 100 கிலோவாட் மோட்டார் 131 பிஹெச்பி பவரையும் 395 என்எம் டார்க் இழுவிசையையும் வழங்கும் செயல்திறன் கொண்டது. இது 9.7 விநாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும்.\nஇதனால் கோனா பெயரில் மட்டுமல்லாமல் டிரைவிங் செயல் திறனிலும் எஸ்யுவி என்பதை நிரூபிக்கிறது. இதில் 39.2 கிலோவாட் லித்தியம் அயான் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. ஹுண்டாயின் ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 52 நிமிடத��தில் 80 சதவீத அளவுக்கு சார்ஜ் செய்துகொள்ளலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் ஈக்கோ, ஈக்கோ பிளஸ், கம்ஃபோர்ட், ஸ்போர்ட் உள்ளிட்ட நான்கு டிரைவிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன.\nமின்சார வாகனங்கள்ஹுண்டாய் கோனாவ்Hyundai Konaஃபாஸ்ட் சார்ஜர்Hyundaiஅன்லிமிடட் வாரன்ட்டி\n10 ரூபாய்க்கு மதியச் சாப்பாடு: மகாராஷ்டிராவில் 'ஷிவ...\nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\nசெங்கல்பட்டு அருகே பரனூரில் நள்ளிரவில் கட்டணம் கேட்டு...\nமோசமான அரசியலுக்கு கல்வியை இரையாக்காதீர்கள்: அமித் ஷாவுக்கு...\nசிஏஏ, என்ஆர்சி பற்றி சில அரசியல் கட்சிகள்...\n620 கி.மீ தொலைவுக்கு மனித சங்கிலி: குடியுரிமைச்...\nநாடு முழுவதும் அடுத்த 5 ஆண்டுகளில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையம் அமைக்க...\nடெல்லியில் பொது இடங்களில் மின்சார வாகனங்களுக்கு ‘சார்ஜர்’ வசதி\nமின்வாகன கொள்கை சிறப்பானது; வாடிக்கையாளருக்கு சலுகை தேவை: ராமதாஸ்\nயெஸ் வங்கியின் மீட்பர் யார்\nநவீனத்தின் நாயகன் 11: எனக்கு நானே முதலாளி\nகடன் கழுத்தை நெறிக்காமல் காப்பது எப்படி\n39 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது: தெ.ஆ.வை நொறுக்கிய மார்க் உட்- 3-1...\nதிமுகவினரை கைது செய்தால் நானே கோவைக்கு வந்து போராட்டத்தில் குதிப்பேன்: ஸ்டாலின் எச்சரிக்கை\nகரோனோ வைரஸ்- பொதுமக்கள் பயப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஒவ்வொரு பவுலருக்கும் ஒரு பேட்ஸ்மென் கோச்: ஜான் ரைட்டின் நூதன முறையை வியக்கும்...\nமூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட 2 மாத குழந்தையுடன் தேனியில் இருந்து கோவைக்கு பறந்த ஆம்புலன்ஸ்:...\nபல்கலை., கல்லூரிகளில் அதிகரித்துவரும் பிஹெச்.டி. ஆய்வுகள்\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190102050328", "date_download": "2020-01-27T21:57:09Z", "digest": "sha1:TJEQS3E37JV4WKDO4YGUMF6LEXJ7LTJV", "length": 8318, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "தமிழ்மொழியை கொளரவித்து குஷிப்படுத்தும் சிங்கப்பூர்...", "raw_content": "\nதமிழ்மொழியை கொளரவித்து குஷிப்படுத்தும் சிங்கப்பூர்... Description: தமிழ்மொழியை கொளரவித்து குஷிப்படுத்தும் சிங்கப்பூர்... சொடுக்கி\nதமிழ்மொழியை கொளரவித்து குஷிப்படுத்தும் சிங்கப்பூர்...\nசொடுக்கி 01-01-2019 பதிவுகள் 1976\nஇரண்டு மலையாளிகள��� சந்தித்தால் மலையாளத்தில் பேசுவார்கள். இரண்டு கன்னடர்கள் சந்தித்தால் கன்னடத்தில் பேசுவார்கள். இரண்டு தமிழர்கள் சந்தித்தால் மட்டும் ஆங்கிலத்தில் பேசுவார்கள் என்பது புகழ் பெற்ற நகைச்சுவை. தமிழகத்தில் தமிழ் மொழியின் நிலை தேய்பிறையாகிக் கொண்டிருக்க, சிங்கப்பூர் அரசு தமிழை மெச்சி கொளரவித்து வருகிறது.\nஏழு கோடி மக்கள் வாழும் தமிழகத்தில் வியாபார நிறுவனங்களின் பெயர்ப் பலகை ஆங்கிலத்தில் எழுதப்படுகிறது. இதை தமிழில் எழுத அரசு சட்டம் இயற்ற வேண்டிய நிலை உள்ளது. இதேபோல் தமிழகத்தில், தமிழ் மொழியில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரி ரத்து என அறிவித்துத் தான் தமிழை காக்க வேண்டிய நிலை உள்ளது.\nசிங்கப்பூரில் 4 ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று. அங்குள்ள கல்விக்கூடங்களிலும் தமிழ் தாய்மொழியாக பயிற்றுவிக்கப்படுகிறது. சிங்கப்பூர் நாட்டின் பணத்தாள்களிலும் தமிழ் மொழியும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் \"சிங்கப்பூரை நவீனமயமாக்கிய தமிழ்சமூகத்தினர்\" என்ற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா ஒன்று அண்மையில் சிங்கப்பூரில் நடந்தது. இதனை வெளியிட்டுப் பேசிய சிங்கப்பூரில் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.\nஇந்த வெளியீட்டு விழாவில் சிங்கப்பூர் நாட்டின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஈஸ்வரன், \"சிங்கப்பூரில் தமிழ் என்றும் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என அரசு தீர்மானம் கொண்டுள்ளது. அதனால் தான் பார்லிமெண்டில் அதிகாரப்பூர்வ பேச்சு மொழியாகவும், பயிற்றுமொழியாக கல்விக் கூடங்களிலும் உள்ளது. இங்குள்ள இளைஞர்களிடம் தமிழை கொண்டு சேர்த்து அதை என்றும் துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்.\"எனப் பேச, கூட்டத்துக்கு வந்திருந்தவரின் கைதட்டல் அடங்க வெகுநேரம் பிடித்தது.\nஇப்போ சொல்லுங்க..சிங்கப்பூரில் வளர்பிறையாகவும், தமிழ்நாட்டில் தேய்பிறையாகவும் தானே நம் அன்னை தமிழ் இருக்கிறது\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஉங்க கிட்னியை பாதுகாக்க இதோ சூப்பர் டிப்ஸ்... இதை மட்டும் செய்யுங்க சிறுநீரகக்கல், செயல் இழப்பு தொல்லை இனி இல்லை\nபாண்டின் ஸ்டோர்ஸ் சீர��யல் நடிகர் குமரனின் ஒருநாள் சம்பளம் இவ்வளவா.. அவரே சொன்ன தகவல் இது\nகாதலித்து கைபிடித்த இமான் அண்ணாச்சி... மனைவி குறித்து நெகிழ்சியுடன் சொல்வதை பாருங்க...\nஅம்மா கொடுத்த காபி... ருசித்து குடித்த குழந்தைகள்.. அதன் பின் நடந்த நெஞ்சை உருக்கும் சோகச் சம்பவம்\nதாய் மண்ணில் காலடி எடுத்து வைத்த வான் வீரர் அபிநந்தன்\nஎன் வாழ்க்கையில் நான் எடுத்த சரியான முடிவு இதுதான்.. மனம் திறந்த பிரபல இயக்குனர் ஹரியின் மனைவி..\nஉங்க வீட்டில் கொசுத் தொல்லையா வீட்டிலேயே தயாரிச்சு இயற்கை லிக்யூட்டில் கொசுவை விரட்டுங்க...\nதங்கையை சுமந்தபடி 28 ஆண்டுகளாக வாழும் அண்ணன்.. நெஞ்சை நெகிழச் செய்யும் ஒரு பாசக்கதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206076?ref=archive-feed", "date_download": "2020-01-27T22:16:37Z", "digest": "sha1:OVDIN4P6QG2FQQZPX7SF3RDQMBAR76LV", "length": 9276, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "பாரத தேசத்தின் முன்னாள் அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸிற்கு கிளிநொச்சியில் அஞ்சலி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபாரத தேசத்தின் முன்னாள் அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸிற்கு கிளிநொச்சியில் அஞ்சலி\nகிளிநொச்சியில், பாரத தேசத்தின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட கிளையின் அலுவலகமான அறிவகத்தில் வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.\nமுன்னாள் அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸினின் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் கிளையினால் இன்றைய தினம் குறித்த அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.\nபாரத தேசத்தின் பாதுகாப்புத் துறையின் முன்னாள் அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் அல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.\nஇவர் 1977ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரை 9 ஆண்டுகள் இந்திய நாடாளுமன்ற மக்களவ�� உறுப்பினராக பணியாற்றியுள்ளதுடன், கர்நாடக மாநிலத்தில் மத குருவாகவும் சேவை செய்துள்ளார்.\nதொழிலாளர்களுக்கு ஆதரவாக சங்கம் அமைத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட இவர், 1975ஆம் ஆண்டு இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனப்படுத்திய போது அதனை எதிர்த்தும் போராடியுள்ளார்.\nஇதேவேளை ஈழ விடுதலைப் புலிகளுக்கு இவரது வீடு, புகலிடம் கொடுத்ததோடு 1987ஆம் ஆண்டில் இந்திய அமைதி படை, இலங்கையில் தமிழர் பகுதியில் நடத்திய படுகொலைகளை புகைப்பட ஆதாரங்களுடன் நூலாக வெளியிட்டார்.\nஈழ ஆதரவாளரான இவர் தமிழர்களின் நன்மதிப்பை பெற்றவராக திகழ்ந்து வரும் நிலையில், இவரின் இழப்பு தமிழர்களின் மனதை பெருமளவு பாதித்துள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-01-27T22:09:54Z", "digest": "sha1:OWPJMJGGAS4O3BVWG4FWVWUYAY5FWLAW", "length": 21287, "nlines": 138, "source_domain": "www.envazhi.com", "title": "என்ன நடக்குது நேபாளத்தில்? | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome உலகம் & இலங்கை என்ன நடக்குது நேபாளத்தில்\nமன்னராட்சியின் கொடுமைகளைத் தாண்டி மக்களாட்சி மலர்ந்த பின்னும் நேபாள மக்களுக்கு நிலையான ஆட்சி கிடைத்தபாடில்லை. அங்கே தொடர்ந்து குழப்பமான நிலை நீடிக்கிறது.\nஇப்போது நேபாள பிரதமர் பிரசந்தா பதவி விலகிவிட்டார். அனைத்துக் கட்சிகளும் இணைந்த தேசிய அரசு ஒன்றை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nநேபாளத்தில் பிரசாந்தா தலைமையிலான மாவோயிஸ்ட் கூட்டணி அரசு ராணுவ தளபதி ஜெனரல் ருக்மாங்கா கடாவலிடம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, ஒரு விளக்கம் கேட்டது.\nஅரசின் உத்தரவை மீறி, ராணுவத்துக்கு ஆள் தேர்வு நடத்தியது, ஓய்வு பெற்ற 8 ராணுவ ஜெனரல்களை மீண்டும் பணியில் அமர்த்தியது, தேசிய விளையாட்டுகளில் ராணுவம் பங்கேற்க மறுத்தது ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கச் சொன்னது. ராணுவ தளபதியும் விளக்கம் அளித்தார். ஆனால் அவரது பதில் அரசுக்கு திருப்தி அளிக்கவில்லை.\nஇதையடுத்து, பிரதமர் பிரசாந்தா தலைமையில் மந்திரிசபையின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அதில், ராணுவ தளபதி பதவியில் இருந்து ஜெனரல் ருக்மாங்கா கடாவலை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள லெப்டினன்ட் ஜெனரல் குல் பகதூரை தற்காலிக ராணுவ தளபதியாக நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டது.\nஆளும் கூட்டணியில் இடம் பெற்று இருந்த நேபாள மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, மாதேசி மக்கள் கட்சி, சத்பாவனா கட்சி, ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை இதை எதிர்த்தன.\nபிரதமரின் இந்த முடிவுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், நேபாள அதிபர் ராம் பரண் யாதவும் இந்த முடிவை ஏற்க மறுத்து விட்டார்.\nநேபாள அதிபர், முப்படைகளின் தலைவர் என்பதால், அவர்தான் ராணுவ தளபதியை நீக்க முடியும். அவரே எதிர்ப்பு தெரிவிப்பதால், பிரதமருக்கு சிக்கல் எழுந்தது.\nஇந்நிலையில், நேபாள கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள நேபாள மார்க்சிஸ்டு லெனினிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றது. மந்திரிசபையில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தது. இதனால் பிரசந்தா ஆட்சி பெரும்பான்மை இழந்தது.\nபெரும்பான்மை இழந்து விட்டதால் அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சி கோரியது.\nஇதற்கிடையில் ஜனாதிபதி ராம் பரண் யாதவ், தளபதியை பதவியில் நீடிக்கும்படி கேட்டுக்கொண்டர். நாட்டின் தலைவர் என்ற முறையிலும், ராணுவத்தின் சுப்ரீம் கமாண்டர் என்ற முறையிலும் தளபதியை பதவியில் நீடிக்கும்படி கேட்டுக் கொண்டார்.\nராணுவத் தளபதி விவகாரத்தில் ஜனாதிபதியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து நான் பதவி விலகுகிறேன், என அறிவித்தார் பிரசந்தா. இதனை அவர் தொலைக்காட்சி உரை மூலம் மக்களுக்கு அறிவித்தார்.\n“ராணுவத் தளபதியை பதவியில் நீடிக்கும்படி ஜனாதிபதி கேட்டுக்கொண்டு இருப்பது ஜனநாயகத்தின் மீது விழுந்த மிகப்பெரிய அடி. அமைதியை ஏற்படுத்த தாங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு இந்த நடவடிக்கை தோல்வியை தான் தரும். மக்களின் எதிர்பார்ப்பு முழுவதையும் எங்களால் நிறைவேற்ற முடியவில்லை. அவற்றை நிறைவேற்ற நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டோம். எங்களை செயல்படவிடாமல் எதிர்கட்சியினரும் கூட்டணி கட்சியினரும் தடையாக இருந்தனர். நேபாளத்தின், உள்நாட்டு விவகாரத்தில் அன்னிய சக்திகள் அடிக்கடி குறுக்கிட்டன” என்று பிரசந்தா தனது உரையில் குறிப்பிட்டார்.\nராணுவ தளபதி ருக்மாங்கட்டை டிஸ்மிஸ் செய்யக்கூடாது என்று இந்தியா வலியுறுத்தியதாகவும், இந்தியாவின் ஆலோசனைப்படி நேபாள ஜனாதிபதி செயல்படுவதாகவும் சில மாவோயிஸ்டுகள் தெரிவித்தனர்.\nஇன்றைய சூழலில் புதிய ஆட்சி அமைக்க நேபாளத்தின் அனைத்துக் கட்சிகளும் முயற்சி மேற்கொண்டு உள்ளன. ஆட்சி அமைப்பதற்காக அனைத்துக்கட்சி கூட்டம் காத்மாண்டுவில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ளும்படி மாவோயிஸ்டுகளுக்கும் அழைப்பு விடப்பட்டது. அனைத்துக்கட்சிகளும் பங்கு பெறும் தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nநேபாள கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் மாதவ் குமார் நேபாள், இப்போதைய தலைவர் ஜலா நாத் கனால் ஆகியோரில் ஒருவர் பிரதமராகலாம் என்று கூறப்படுகிறது.\nதேசிய அரசாங்கத்தில் மாவோயிஸ்டு கட்சி பங்கு பெறாது என்று அந்த கட்சியின் தலைவர் சுனில் பாடல் கூறினார்.\nஇதற்கிடையில், ராணுவத்தளபதி பதவியில் ருக்மாங்கட் பதவியில் நீட���க்க ஜனாதிபதி அனுமதி அளித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்கின்றனர் நேபாள மாவோயிஸ்டுகள்.\nஇன்னொரு பக்கம், நேபாள விவகாரத்தில் தேவையின்றி இந்தியா தலையிடுகிறது என்ற பிரச்சாரத்தையும் துவங்கியிருக்கிறார்கள் மாவோயிஸ்டுகள்.\nPrevious Postஏ நல்லா பாத்துக்க, நானும் ரவுடிதான்... Next Postராக்லைன் இல்ல திருமண விழாவில் ரஜினி\n2200 பேர் பலி… 6.6 மில்லியன் பேர் நடுத் தெருவில்… நேபாளத்தின் துயரம், படங்களாக\n‘நானே விலகினாலும் கட்சி நடக்கணும்\n2 thoughts on “என்ன நடக்குது நேபாளத்தில்\nநல்ல தெளிவான செய்தி… நன்றி.\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalnanbannews.com/2017/12/Mansoor-MP-Sammanthurai.html", "date_download": "2020-01-27T23:04:27Z", "digest": "sha1:RGRYIJW3FDNDPMJ7WQOFE7F4MD5Y3524", "length": 32957, "nlines": 142, "source_domain": "www.makkalnanbannews.com", "title": "எந்த முறையில் தேர்தல் வந்தாலும் முஸ்லிம் காங்கிரஸ் பல மன்றங்களைக் கைப்பற்றும். - Makkalnanbannews.com People's Friend News l Srilankan News", "raw_content": "\nHome / சம்மாந்துறை / செய்திகள் - தகவல்கள் / எந்த முறையில் தேர்தல் வந்தாலும் முஸ்லிம் காங்கிரஸ் பல மன்றங்களைக் கைப்பற்றும்.\nஎந்த முறையில் தேர்தல் வந்தாலும் முஸ்லிம் காங்கிரஸ் பல மன்றங்களைக் கைப்பற்றும்.\nMakkal Nanban Ansar 22:48:00 சம்மாந்துறை , செய்திகள் - தகவல்கள் Edit\nநன்றி - சுடர் ஒளி பத்திரிகை.\nகிழக்கில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற மு.காவின் தேர்தல் நிலவரம், வடக்கு கிழக்கு இணைப்பு போன்ற விடயங்களை அலசியவகையில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் 'சுடர்ஒளி' க்கு வழங்கிய நேர்காணல்.\nகேள்வி: உள்ராட்சி சபைத் தேர்தலில் மு.கா. எவ்வாறு போட்டியிடும்\nபதில்: உள்ராட்சி சபைகளுக்கான தேர்தல் 2018 பெப்ரவரி முற்பகுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் நிலையில் தற்போது உள்ராட்சி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி பல கூட்டங்களையும், கலந்தாலோசனைகளையும் நடத்தி வருகின்றNhம். இறுதி முடிவை கட்சி உயர்பீடமும் தலைமையுமே எடுக்கும்.\nபெரும்பாலான உள்ராட்சி மன்றங்களை ஐ.தே.க.வுடன் இணைந்து கைப்பற்ற எண்ணியுள்ளோம். இருந்தபோதிலும் இத்தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்��து தொடர்பில் இன்னும் தீர்க்கமான முடிவுக்கு நாங்கள் வரவில்லை.\nகேள்வி: கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுமா\nபதில்: நாங்கள் ஐ.தே.க.வுடன் இணைந்து பல பகுதிகளில் தேர்தல் கேட்டாலும் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தை பொறுத்த வரையில் நிறைய உள்ராட்சி மன்றங்கள் எங்களது கைவசம் இருந்து வந்துள்ளன. இந்நிலையில் ஐ.தே.கவுடன் கூட்டிணைந்தா பயணிப்பது என்பதில் நாங்கள் கடுமையான பேச்சுவார்த்தைகளில் இருக்கின்றNhம். அவ்வாறு கூட்டமைத்து பயணித்தாலும் அதில் இயலுமான சாத்தியமான விட்டுக்கொடுப்புகளை செய்துதான், அதில் அவர்களை உள்வாங்கி பயணிக்கவுள்ளோம். அவ்வாறான இணக்கப்பாட்டுக்கு வருவார்களேயானால் ஐ.தே.க.வுடன் கூட்டிணைவோம். அதனை தவறும் பட்சத்தில் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்திலே தான் போட்டியிடும்.\nகேள்வி: கடந்த காலங்களில் கிழக்கில் பல தேர்தலிலும் மு.கா. அதிக ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஆனால், தற்போது உள்ராட்சி தேர்தல் இடம்பெறுமாக இருந்தால் மு.கா.வின் வெற்றியிலுள்ள சாத்தியங்கள் என்ன\nபதில்: ஏற்கனவே நாங்கள் கைப்பற்றியுள்ள உள்ராட்சி மன்றங்களை கைப்பற்றுவதென்பதில் எதுவித ஐயமுமில்லை. இருந்த போதிலும் நாங்கள் தனித்து களமிறங்குவதாக இருந்தால் அதனை ஒரு சவாலாக எடுத்து வென்று காட்டுவோம்.\nகேள்வி: நெடுநாள் தொட்டு இருந்து வருகின்ற விடயம்தான் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களிடையே இனமுரண்பாடு, இதனடியில் அண்மையில் கூட இறக்காமம் பிரச்சினை இடம்பெற்றது. அதே போல வட்டமடு பிரச்சினை இவற்றுக்கெல்லாம் சரியான தீர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதா\nபதில்: வட்டுமடு மாத்திரமல்ல வேகாம், கரங்கோ மற்றும் கரங்கா என்று பல்வேறு காணிப் பிரச்சினைகள் அம்பாறை மாவட்டத்திலே காணப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்தக் காணிப் பிரச்சினைகள் வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றோடு இணைந்ததாகவே உள்ளது. மேலும் இந்தப் பிரச்சினைகளில் பெரும்பாலானவை குறித்த திணைக்களங்களினால் உருவான பிரச்சினை என்றுதான் கூறவேண்டும். குறிப்பிட்ட காணிகள் தங்களுடைய எல்லைக்குள் இருப்பதாக கூறிக்கொண்டிருக���கின்றனர். வட்டமடுவை பொறுத்த வரையில் தமிழ் சமூகத்துக்கும் முஸ்லிம்சமூகத்துக்கும் இடையிலான பிரச்சினையாக இன்று காண்பிக்கப்படுகின்றது. எது எவ்வாறாக இருந்தாலும் நீண்ட காலமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் மிகவும் நேர்மையாகவும் சாதகமாகவும் முன்னெடுக்கப்பட்ட தீர்வுத்திட்ட முயற்சிகள் ஓரளவு சாத்தியமாக இருந்தாலும் இதுவரை இதற்கு சரியான வலுவான தீர்வுகள் கிடைக்கப்பெறாமை மிகவும் வேதனையளிக்கிறது.\nஎன்னைப் பொறுத்தவரையிலே நாங்களும் இந்த ஆட்சியின் பங்காளியாகவும், பங்குதாரர்களாகவும் இருக்கும் பட்சத்தில் ஜனாதிபதி, பிரதமரினால் ஒரு கொள்கை ரீதியிலான தீர்வினைத் தரவேண்டும் என்பதாகும்.\nகேள்வி: வடக்கு கிழக்கு இணைப்பு குறித்து தங்கள் நிலைப்பாடுதான் என்ன\nபதில்: வடக்கு கிழக்கு இணைப்பு விடயம் காலா காலமாக கூறப்பட்டு வருகின்றது. வடக்கு கிழக்கை வெறுமனே மனிதர்கள் வாழாத ஒரு பிரதேசம் போன்று இரு பாலை வனங்களை இணைப்பதோ அல்லது காட்டுப் பிரதேசங்களை இணைப்பதோ போன்றதாக பார்க்கப்பட முடியாது. இங்கு தொண்றுதொட்டு பூர்வீகமாக வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்கள் இருக்கின்றனர். அதே நேரம் வடக்கைப் பொறுத்த வரையில் அதிகமாக தமிழ் மக்கள் வாழக்கூடிய பிரதேசம். எனவே இவ்விரண்டு மாகாணங்களும், இணைக்கப்படுமானால் அதிகமாக பாதிக்கப்படக்கூடியது முஸ்லிம்களே. ஏனென்றால் விகிதாசார அடிப்படையில் வட கிழக்கில் முஸ்லிம்களை விட தமிழர்களே அதிகம் காணப்படுவதால் எங்களுடைய இருப்பை தக்க வைத்துக்கொள்ள இம் மாகாணங்கள் இணைவதை நேரடியாக அனுமதிக்க முடியாது. அவ்வாறான ஒரு மடமைத்தனமான முடிவை முஸ்லிம் காங்கிரஸ் எடுக்காது.\nசுருக்கமாக சொன்னால் என்னைப் பொறுத்த வரையிலே வடக்கு கிழக்கு இணைப்பு என்பதே வெறுமனே பேசிவிட்டு போகின்ற விடயமல்ல. பல சட்ட ரீதியான பல்வேறு கட்டங்களை தாண்டவேண்டிய சூழல் இருக்கின்றது. அவ்வாறு இணைக்க வேண்டுமென்றால் அந்த மாகாணங்களிலே வாழுகின்ற மக்களின் அபிப்பிராய வாக்கெடுப்பை மேற்கொண்டு 23 பெரும்பான்மை எடுக்க வேண்டிய ஒரு சட்ட ஏற்பாடும் இருக்கின்றது.\nஎனவே, இது இலகுவான காரியமல்ல. சிலர் தங்களுடைய அரசியல் இருப்புகளுக்காக மக்கள் மத்தியிலே பல கருத்துக்களை வெளிக்கொண்டுவந்து குழப்பிக்கொண்டிருக்கின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் அவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு மக்களை உணர்ச்சிபூர்வமாக தூண்டிவிடக்கூடியதல்ல. நாங்கள் நிதானமாகவே பயணித்துக்கொண்டிருக்கின்றNhம்.\nஎது எவ்வாறாயினும் வடக்கு கிழக்கு இணைப்பில் முஸ்லிம்களுக்கு நிறைய பாதிப்பு இருப்பதனால், நாங்கள் ஒருபோதும் இதனை அனுமதிக்கப்போவதில்லை. அதையும் தாண்டி அவ்வாறு இணைக்கப்படுமாக இருந்தால் முஸ்லிம்களுக்கு சாதகமான பலத்த ஒப்பந்தங்களுடன்தான் ஆதரிக்க முன்வருவோம் என்பதுதான் எமது தீர்மானமாகும்.\nகேள்வி: இந்த நல்லாட்சியிலும் முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இன்னும் இன்னும் வன்முறை மேலோங்கிக் கொண்டே வருகிறது. இவ்வாறான விடயங்கள் அரசினால் வேண்டுமென்றே விட்டுக்கொடுக்கப்படுகின்றதா அல்லது கடும்போக்குவாதிகளின் நாசகார செயலாக கருதுகின்றீர்களா\nபதில்: கடும்போக்குவாதிகளால் இடம்பெறுகின்ற ஒரு விடயம் என்பதில் உடன்பாடு இருந்தாலும் கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற விடயங்களைத் தொட்டே இவைகள் உருவெடுக்கின்றன. இவ்வாறான இன குரோதங்களுக்கும் அட்டூழியங்களுக்கும் இந்த அரசாங்கம் அனுமதிக்க போவதில்லை. இது கடந்த ஆட்சியாளர்களின் தூண்டுதல்களினால் இடம்பெற்று வருகின்ற ஒரு விடயம் என்றால் அது மிகையாகாது. அண்மையில் இடம்பெற்ற கிந்தொட்ட பிரச்சினையை எடுத்துக்கொண்டாலும் அதுகூட கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற பிரச்சினைகளுக்கு முற்றிலும் மாறுபட்டது. எனவே, இந்த அரசாங்கத்தில் இவற்றுக்கு இடமில்லாத நிலையில் ஒரு சிலர் ஆட்சி அதிகாரங்களுக்காக தூண்டிவிடுகின்ற ஒரு வங்குரோத்து அரசியல் செயற்பாடு என்றே கூறமுடியும்.\nகேள்வி: எதிர்வருகின்ற தேர்தல்கள் தொகுதி அடிப்படையிலும் வட்டார அடிப்படையிலும் இடம்பெறுவதில் உங்களுடைய நிலைப்பாடு என்ன\nபதில்: குறிப்பாக விகிதாசாரத்திலும் பார்க்க தொகுதிவாரியில் சிறுபான்மைக்கு பாதிப்புகள் அதிகமாகும். இதனால் எமது சமூகத்தின் இருப்பு குறைந்து செல்லும் நிலைதான் அதிகம் காணப்படுகின்றது. இந்த விகிதாசாரத்தின் மூலம் இதுவரை நாங்கள் எமது இருப்பை நாடாளுமன்றில் உறுதிப்படுத்தி வந்திருக்கின்றNhம். ஆனால் இவ்வாறானதொரு கலப்பு முறையில் எமது இனத்துக்குரிய இருப்பு குறையுமென்பதே நிச்சயித்துக் கூறக்கூடிய ஒரு விடயமாகும். அது அந்த வட்டாரங்களை நிர்ணயம் செய்த முறையிலே நிகழ்ந்த தவறு காரணமாக ஆங்காங்கே கிழக்குக்கு வெளியே முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்ற பிரதேசங்களிலே அவர்கள் இதுவரை உறுதிப்படுத்தி வந்த ஆசனங்களை சில பிரதேசங்களில் இழக்கக்கூடிய வகையிலேயே உள்ளது. இவைகள் ஒரு புறமிருக்க சம்மாந்துறைப் பிரதேசத்தை பொறுத்த வரையிலே இடம்பெற்றிருக்கக்கூடிய நிர்மாணிக்கப்பட்டிருக்கின்ற வட்டாரங்கள் ஒரு அறிவு பூர்வமானதாக இடம்பெற்ற ஒன்றல்ல என்றே கூறவேண்டும். இந்த வட்டார முறையின் நோக்கத்துக்கே குந்தகமேற்படுத்தும் முறையிலேதான் இந்த வட்டாரங்கள் பிரிக்கப்பட்டுள்ளன என்பதும் ஒரு சவாலாகக் காணப்படுவதோடு ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகவும் உள்ளது.\nஇது அந்த வட்டார எல்லைக்குள் உள்ள மக்களை மிஞ்சிய ஒரு விடயமாகவும் உள்ள நிலையில் வருகின்ற தேர்தலில் இவ்வட்டார எல்லைப்பிரிப்பில் விடப்பட்ட தவறுகளையும் அதற்கான காரணகர்த்தாக்கள் மற்றும் காரணிகளையும் மக்கள் விளங்கிக்கொள்வர் என்பதில் எதுவித ஐயமுமில்லை. மேலும் கிழக்கில் அதிகூடிய மன்றங்களை மு.கா. கைப்பற்றும் என்பதையும் கூறிக்கொள்கின்றேன்.\nஎனவே, எது எவ்வாறாக இருந்தாலும் இத்தேர்தல்தான் அதாவது கிழக்குக்கு வெளியே சிறுபான்மையினரின் இருப்புக்களை தெளிவாக எடுத்துச் சொல்லக்கூடியதொன்றாக உள்ளது.\nகேள்வி: மறைந்த மு.கா. தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் மரணம் குறித்து பல சர்ச்சைகள் இருக்கும் நிலையில் அண்மையில் ஒரு விசாரணைக்குழுவினால் அறிக்கையொன்றும் வெளியானது 'அந்த சம்பவம் விமானியின் கவனயீனமே\" என்றும், இது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக உள்ளதா\nபதில்: மறைந்த தலைவர் அஷ்ரபினது மரணம் என்பது அனைவருக்குமே இதுவரை புலப்படாத ஒரு விடயம். அவருடைய அந்திம நாட்களிலே அப்போதைய ஆட்சியில் இருந்த சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக்காலப்பகுதியில் அரசாங்கத்தோடு அவர் கடுமையாக குழம்பிக்கொண்டிருந்த காலகட்டத்திலேதான் இந்த அனர்த்தம் நேர்ந்திருக்கிறது.\nஎனவே, இவற்றையெல்லாம் வைத்துப்பார்க்கும் போது அந்த அனர்த்தமானது ஒரு சதியாகத்தான் இருக்கும் என்பது என்னுடைய கருத்தாகும். ஏனென்றால் அந்தளவு பற்றி எரிந்து விமானம் வீழ்ந்த நிலையில் கருப்புப் பெட்டி காணாமல் போவது என்பது ஒரு மாயமான விடயம். அதே நேரம் அவர் மரண���் தொடர்பில் ஒரு அறிக்கைக் குழு செயற்பட்டும் இதுவரை காலத்தில் எதுவும் வெளிப்படாத நிலையில் அண்மையில் இவ்வாறான ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது என்பது சந்தேகத்துக்குரிய ஒரு விடயம் என்றே கூறவேண்டும். இவ்வாறான ஒரு அறிக்கை அந்த நேரத்தில் வெளியிட்டிருப்பதில் எந்தவித தடையும் இல்லை. காலம் தாழ்த்தி இது வெளியிடப்பட்டது என்பதும் இதுவரை அந்த கருப்புப்பெட்டி இல்லாத நிலையில் இந்த அறிக்கைவெளியிடப்பட்டதையும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் தலைவர் அஷ்ரப்பின் மரணம் ஒரு திட்டமிட்ட சதியாக இருக்கும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து.\nமுக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.\nஎந்த முறையில் தேர்தல் வந்தாலும் முஸ்லிம் காங்கிரஸ் பல மன்றங்களைக் கைப்பற்றும். Reviewed by Makkal Nanban Ansar on 22:48:00 Rating: 5\nBleeding Gums என்பது ஒருவர் ஆபத்தில் உள்ளார் என்பதையோ அல்லது ஏற்கனவே நோய் வாய்ப்பட்டுள்ளார் என்பதையோ அல்லது ஈறு நோய் (gum disease) போன்றவற்ற...\nமாவுச்சத்து உணவுகள் உடல்பருமன், வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.\nபருப்பு சாதம் சாப்பிடும்போது, பருப்பில் புரதம் இருக்கிறது என்கிறோம். ஆனால் அதனுடன் இருக்கும் சாதம் வயிற்றை அடைக்கும் நிரப்பிதான். கார்போஹைட்...\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய தங்க விலை விபரம் இதோ.\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய (2017-09-26) தங்க விலை விபரம் இதோ. சவுதி அரேபியாவில் தங்கத்தின் விலை விபரம். Go...\n“போடாப் பன்னாடை” அப்படி திட்டுவ��ு ஏன்..\nபன்னாடை என்பது தென்னையில் குலையுடன் ஒட்டி இருக்கும் வலையைப் போல் சல்லடை மாதிரி இருக்கும். கள் இரக்குபவர்கள் கள்ளை வடி கட்டு வதற்கு இப் பன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/shiva-temple-arulmigu-kogarnanaatheshwarar-thirukoyil-t495.html", "date_download": "2020-01-27T20:54:42Z", "digest": "sha1:5QWTD2MWA2BIFQR4Y4FRHTV43X5EOSDB", "length": 20314, "nlines": 251, "source_domain": "www.valaitamil.com", "title": "Temples and other spritual places are organized in valaitamil.com", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nகோயில் அருள்மிகு கோகர்ணநாதேஸ்வரர் திருக்கோயில் [Arulmigu gokarnanatheswarar Temple]\nகோயில் வகை சிவன் கோயில்\nபழமை 500 வருடங்களுக்கு முன்\nமுகவரி அருள்மிகு கோகர்ணநாதேஸ்வரர் திருக்கோயில் குத்ரோலி, மங்களூரு, கர்நாடகா மாநிலம்.\nமாநிலம் கர்நாடகம் [ Karnataka ]\nநாடு இந்தியா [ India ]\nஇந்தக் கோயில் இரண்டு லட்சம் சதுர அடியில் சலவைக்கற்களால் கட்டப்பட்டுள்ளது. தமிழக சிற்பக்கலை அமைப்பில் 1991ல் ராஜகோபுரம் கட்டப்பட்டது.\nஅம்பாள் அன்னபூரணி சிலை தங்கத்தால் ஆனது.கோயிலில் கல்யாணி தீர்த்தம் என்ற தெப்பக்குளம் உள்ளது. இதன் நான்கு கரைகளிலும் சிவன்\nசிலைகளும், தேவர்கள் பூஜிக்கும் சிலைகளும் உள்ளன. சிவனின் தலையில் இருந்து கங்கை பூமிக்கு வருவது போன்ற சிலை கண்ணைக்கவர்கிறது.\nசனி, ஞாயிறு மாலை 6.30ல் இருந்து இரவு 8.30வரை வண்ண நீரூற்று 120 அடி உயரத்துக்கு பனிலிங்க வடிவில் உயர்கிறது. நாராயண தீர்த்தம் என்ற\nபெயரில் கும்ப வடிவிலான கலசக் கிணறும் உள்ளது. கடற்கரை அருகில் கோயில் இருந்தாலும், நாராயண தீர்த்தத்தில் உப்புச்சுவை குறைந்த தண்ணீர்\nஉள்ளது. ஆஞ்சநேயருக்கு தங்கத்தால் ஆன சந்நிதி அமைக்கப்பட்டு உள்ளது. மகாலட்சுமி, சரஸ்வதி சிலைகள் கண்ணைக் கவர்கின்றன.விஜயதசமியை\nஒட்டி மங்களூருவில் தசரா கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் சுவாமி வேடமிட்டு வந்து வழிபடுவர். நவதுர்க்கை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு\nஇந்தக் கோயில் இரண்டு லட்சம் சதுர அடியில் சலவைக்கற்களால் கட்டப்பட்டுள்ளது. தமிழக சிற்பக்கலை அமைப்பில் 1991ல் ராஜகோபுரம் கட்டப்பட்டது. அம்பாள் அன்னபூரணி சிலை தங��கத்தால் ஆனது. கோயிலில் கல்யாணி தீர்த்தம் என்ற தெப்பக்குளம் உள்ளது. இதன் நான்கு கரைகளிலும் சிவன் சிலைகளும், தேவர்கள் பூஜிக்கும் சிலைகளும் உள்ளன. சிவனின் தலையில் இருந்து கங்கை பூமிக்கு வருவது போன்ற சிலை கண்ணைக்கவர்கிறது.\nசனி, ஞாயிறு மாலை 6.30ல் இருந்து இரவு 8.30வரை வண்ண நீரூற்று 120 அடி உயரத்துக்கு பனிலிங்க வடிவில் உயர்கிறது. நாராயண தீர்த்தம் என்ற பெயரில் கும்ப வடிவிலான கலசக் கிணறும் உள்ளது. கடற்கரை அருகில் கோயில் இருந்தாலும், நாராயண தீர்த்தத்தில் உப்புச்சுவை குறைந்த தண்ணீர் உள்ளது. ஆஞ்சநேயருக்கு தங்கத்தால் ஆன சந்நிதி அமைக்கப்பட்டு உள்ளது.\nமகாலட்சுமி, சரஸ்வதி சிலைகள் கண்ணைக் கவர்கின்றன. விஜயதசமியை ஒட்டி மங்களூருவில் தசரா கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் சுவாமி வேடமிட்டு வந்து வழிபடுவர். நவதுர்க்கை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு\nஅருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம்\nஅருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில் காளஹஸ்தி\nஅருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் திருத்தெளிச்சேரி\nஅருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் தருமபுரம்\nஅருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில் திருவண்டார்கோயில்\nஅருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருவேட்டக்குடி\nஅருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில் திருக்கோகர்ணம்\nஅருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு\nஅருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை\nஅருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை\nஅருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை\nஅருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை\nஅருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை\nஅருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை\nஅருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை\nஅருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , செ���்னை\nசனீஸ்வரன் கோயில் காரைக்காலம்மையார் கோயில்\nதிவ்ய தேசம் விஷ்ணு கோயில்\nஜோதி மவுனகுரு சுவாமி கோயில் சித்தர் கோயில்\nநட்சத்திர கோயில் அம்மன் கோயில்\nஐயப்பன் கோயில் சேக்கிழார் கோயில்\nவல்லடிக்காரர் கோயில் பாபாஜி கோயில்\nசித்ரகுப்தர் கோயில் சேர்மன் அருணாசல சுவாமி கோயில்\nசுக்ரீவர் கோயில் சிவன் கோயில்\nமுத்துக்கருப்பண்ண சுவாமி கோயில் முனியப்பன் கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | தேன் என இனிக்கும் | பல்லாண்டு பல்லாண்டு || பூர்ணா பிரகாஷ்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | மார்கழி திங்கள், திருப்பாவை | அம்பலத்தரசே அருமருந்தே, திருவருட்பா\nமார்கழி இணைய இசைத்திருவிழா | குறவர் குடிசை | திருவருட்பா (Thiruvarutpa) | அஞ்சனா செந்தில்குமார்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | ஓங்கி உலகளந்த | பல்லாண்டு பல்லாண்டு || சுவேதா சுதாகர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | சாதியிலே மதங்களிலே |கருணை நிலவு | ஈ என இரத்தல் | கதிர் பச்சமுத்து\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennai.nic.in/ta/public-utility-category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-27T22:24:30Z", "digest": "sha1:WTN4ZQCZ6P4GHSNYV5VWS3DRIZA33X5A", "length": 4744, "nlines": 90, "source_domain": "chennai.nic.in", "title": "மாநகராட்சிகள் | சென்னை மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசென்னை மாவட்டம் Chennai District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nதமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nரிப்பன் கட்டிடம், பூவிருந்தவல்லி சாலை, சென்னை - 600 003\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சென்னை\n© சென்னை , இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சென்னை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8A/", "date_download": "2020-01-27T21:46:20Z", "digest": "sha1:K36KVHPVAOU4VEFWEFTSD2S7ODSDRYE7", "length": 6021, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "திருநங்கையாக நடிப்பது ரொம்பவே கஷ்ட்டமாக இருந்தது – விஜய் சேதுபதி – Chennaionline", "raw_content": "\nதிருநங்கையாக நடிப்பது ரொம்பவே கஷ்ட்டமாக இருந்தது – விஜய் சேதுபதி\nநடிகர் விஜய் சேதுபதி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சீதக்காதியில் வயதான தோற்றத்தில் வந்த அவர் ரஜினியின் பேட்ட படத்தில் வில்லன் வேடம் ஏற்றார்.\nசமீபத்திய படங்களில் 96 அவருக்கு பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. இந்த படத்தை பிற மொழிகளிலும் போட்டி போட்டு தயாரிக்கின்றனர்.\nஅடுத்து சூப்பர் டீலக்ஸ், கடைசி விவசாயி, மாமனிதன், தெலுங்கு, தமிழில் தயாராகும் சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் வருகிறார். அவரது தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.\nஇதில் கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார். மலையாள நடிகர் பகத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். விஜய் சேதுபதியின் திருநங்கை வேடத்துக்கு வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிகின்றன. படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.\nவிஜய் சேதுபதி இந்த தோற்றத்துக்காக மிகவும் சிரமப்பட்டதாக தெரிவித்துள்ளார். அந்த கதாபாத்திரம் பற்றி பேசும்போது, “படத்தில் ஆணாக இருக்கும் நாம் எளிதாக திருநங்கை கதாபாத்திரத்தை செய்து விடலாம் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால் அந்த மாதிரி நடிக்க ரொம்பவே கஷ்டமாக இருந்தது. இந்த சமூகம் இந்த திருநங்கைகளை ஏன் இப்படி பிரித்து வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை. அவர்களும் மனிதர்கள்தான். சாதி ஏற்றத்தாழ்வு போல் இதையும் தனித்தனியா பிரித்து வைப்பது தவறு. இது பெரிய அவமானம் ஆகும்” என்றார்.\n← ஜி.வி.பிரகஷ்குமார் – சித்தார்த் இணையும் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’\nஆர்யாவுக்கு வில்லனான சிம்பு →\nநடிகர் விஷ்ணு விஷாலுக்கு இரண்டாவது திருமணம்\nரஜினிகாந்தின் புதிய படத்திற்கு ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karaikal.gov.in/ta/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-27T22:13:46Z", "digest": "sha1:WZYYDZK3NXGK2HELDRTBO3LXSHNYRMJU", "length": 8847, "nlines": 118, "source_domain": "karaikal.gov.in", "title": "மின்சாரம் | காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகாரைக்கால் மாவட்டம் Karaikal District\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை செயல்பாடுகள்\nபொது மக்களின் குறைகளை சீர்படுத்துதல்\nமாவட்ட ஆட்சியர்களின் பணிக்காலப் பட்டியல்\nகால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைகள் நலன்\nமீன் வளம் மற்றும் மீனவர் நலன்\nமருத்துவம் மற்றும் பொது சுகாதாரம்\nசட்டம், ஒழுங்கு மற்றும் நீதி\nவங்கிகள், வர்த்தகம் மற்றும் வணிகம்\nமாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம்\nபுகைப்பட தொகுப்பு – நம் நீர்\nவீடியோ தொகுப்பு – நம் நீர்\nகாரைக்காலில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கும், வீட்டு உபயோகத்திற்கும் தேவையான மின்சாரத்தை முறைப்படுத்தி வழங்குவதற்காக ஒரு செயற்பொறியாளர் தலைமையில் மின்சார இலாக்கா தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. நமக்கு தேவையான பெரும்பகுதி மின்சாரம் அண்டை மாநிலமான தமிழ் நாட்டிலிருந்து பெறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு காரைப் பகுதிலேயே மின்சார உற்பத்தி நிலையம் திருப்பட்டினம் போலகத்தில் ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் 32.5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் காரைப்பகுதியில் நிலவும் மின்பற்றாக்குறை ஓரளவு சரி செய்யபடுகிறது. இதுதவிர மின் விநியோகத்தை சீராக்���ி வழங்கிட பிள்ளைத் தெரு வாசல் கிராமத்தில் ஒரு மின்சாரதுணை நிலையம் ஏற்படுத்தப்பட்டு இயங்கிவருகிறது. இதன் திறன் 110/122 மெகாவாட், காரைக்காலில் இயங்கும் மின்துறையானது காரை வாழ் மக்களுக்கும் இப்பகுதியில் இயங்கும் தொழில்சாலைகளுக்கும் தமிழ் நாட்டிலிருந்து பெறப்படும் மின்சாரம் மற்றும் உள்ளூரில் உற்பத்தி செயப்படும் மின்சாரத்தையம் பகிர்ந்து அளித்து மின்வெட்டு இல்லாத பகுதியாக விளங்குவதற்கு உதவி செய்கிறது. அவ்வப்போது ஏற்படும் மின் தடைகளை ஊழியர்களைக் கொண்டு உடனுக்குடன் சரி செய்து பொது மக்களுக்கு உதவி செய்கிறது.\nஉள்ளடக்கம் மாவட்ட நிர்வாகத்துக்குச் சொந்தமானது\n© காரைக்கால் மாவட்டம் , ஆக்கம் மற்றும் இணையதள சேவை தேசிய தகவலியல் மையம்,\nமின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 27, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-27T21:23:11Z", "digest": "sha1:DSCM5VNVLSPXXG3AH4XGBXQ62S4NJEX7", "length": 20154, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐஞ்சிறு காப்பியங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன.\nஉதயண குமார காவியம், நாக குமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.\nமுதன்மைக் கட்டுரை: உதயணகுமார காவியம்\nவத்தவ நாட்டரசன் சதானிகனுக்கும் அவன் மனைவி மிருகாவதிக்கும் பிறந்த உதயணனின் கதையை விளம்புவது இக்காவியம். 6 காண்டங்களில், 369 விருத்தப்பாக்களால் ஆனது இந்நூல். கந்தியார் (சமணப் பெண்துறவி) ஒருவரால் இயற்றப்பட்டது. பெயர் அறியக் கிடைக்கவில்லை.\nஇந்நூலில் உதயணன் நான்கு மனைவியரை மணந்து இறுதியில் துறவு நிலையை மேற்கொண்டதை அறிய முடிகிறது. கதையமைப்பு சிக்கலானதாகவும், இரு கதைத் தலைவர்களைக் கொண்டும் உள்ளது. பெயர் தான் காவியமே தவிர காவிய இயல்போ ஏற்றமோ நடை நலமோ சிறிதும் இல்லாதது. பெருங்கதை என்கிற நூலின் சுருக்கம் என்று கூட இதனைச் சொல்லலாம். இதன் காலம் கி.பி.15 ஆம் நூற்றாண்டு.\nமுதன்மைக் கட்டுரை: நாககுமார காவியம்\nஇதன் ஆசிரியரும் ஒரு சமணப் பெண்துறவியே. பெயர் அறியக் கிடைக்கவில்லை. 5 சருக்கங்களில் 170 விருத்தப்பாக்களில் நாகபஞ்சமியின் கதையை உரைக்கும் சிறுகாப்பியமாகும் இது. முழுக்க முழுக்க மணத்தையும் போகத்தையும் மட்டுமே பேசுகிறது. 519 பெண்களைக் கதையின் நாயகன் மணக்கிறான். காவிய நயமோ அமைதியோ சிறிதும் இல்லாத நூல் இது. காலம் கி.பி.16-ஆம் நூற்றாண்டு.\nஅழிந்து போன நூல் என்று கருதப்பட்ட இதனை சமண அறிஞர் ஜீவபந்து ஸ்ரீபால் அவர்களின் உதவியால் மு.சண்முகம் பிள்ளை பதிப்பித்துள்ளார்.\nமுதன்மைக் கட்டுரை: யசோதர காவியம்\n5 சருக்கங்களில் 320 விருத்தப்பாக்களால் ஆன இதன் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை. இராசமாபுரத்து அரசன் மாரிதத்தன் உயிர்களைப் பலியிட்டு வந்தான். அவனுக்கு உயிர்க்கொலை தீது என்று உணர்த்துவதற்காக எழுதப்பட்ட காப்பியம் இது. மறுபிறவிகள், சிற்றின்பத்தின் சிறுமை, பேரின்பத்தின் பெருமை, ஒழுக்கத்தின் உயர்வு போன்றவற்றை விவரிப்பது இந்நூல். இது ஒரு வடமொழி நூலின் தழுவல். எளிய நடையும் நயமான பாக்களும் உடைய நூல் இது. காலம் 13-ஆம் நூற்றாண்டு. இசை காமத்தைத் தூண்டும் என்பதையும், கர்மத்தின் விளைவுகளையும் எடுத்தியம்பும் இக்கதை உத்தரபுராணத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் புட்பந்தர் கதையின் தமிழ் வடிவம் என்றும் இதன் ஆசிரியர் வெண்ணாவலுடையார் வேள் என்றும் கூறுவோர் உண்டு.\nநூலின் எளிமைக்கு உதாரணமாக ஒரு பாடல்:\nஆக்குவ தேதெனில் அறத்தை ஆக்குக\nபோக்குவ தேதெனில் வெகுளி போக்குக\nநோக்குவ தேதெனில் ஞானம் நோக்குக\nகாக்குவ தேதெனில் விரதம் காக்கவே\nஇதன் ஆசிரியர் வர்த்தமான தேவர் எனப்படும் தோலாமொழித் தேவர். 12 சருக்கங்களில் 2131 விருத்தப்பாக்களால் இயற்றப்பட்டது இந்நூல். ஆருகத மகாபுராணத்தைத் தழுவியது. பாகவதத்தில் வரும் பலராமன், கண்னன் போன்று இக்காப்பியத்திலும் திவிட்டன் விசயன் என்னும் இரு வடநாட்டு வேந்தர்களின் வரலாறாக இந்நூல் உள்ளது. பாகவதமும் சூளாமணியும் கதை நிகழ்ச்சிகளில் ஓரளவு ஒத்து உள்ளன. சிரவணபெல்கோலா கல்வெட்டில் இந்நூல் பற்றிய குறிப்பு உள்ளது.\nஇந்நூலின் பாயிரம் தரும் குறிப்பின்படி, கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த அவனி சூளாமணி மாறவர்மன் என்னும் பாண்டியன் அவைக்களத்தில் அரங்கேறியது என்று தெரிகிறது. இது சிறுகாப்பிய வகையில் இருந்தாலும் பெருங்காப்பியப் பண்புகள் மிகுந்த நூலாகக் கருதப்படுகிறது.\nநீலகேசித் தெருட்டு என்றும் வழங்கப்படும் நீலகேசி காவியம், குண்டலகேசி என்னும் பௌத்த காவியத்துக்கு எதிரான சமண காப்பியமாகும். ஆசிரியர் பெயர் அறியக் கிடைக்கவில்லை. 10 சருக்கங்களில் 894 பாக்களால் ஆனது. கி.பி.பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. காப்பியத் தலைவி நீலி. பழையனூரில் பேயுருவில் இருந்து முனிச்சந்திரர் என்கிற சமண முனிவரால் பேய்மை நீங்கி அவருக்கே மாணவியாகவும் சமணத் துறவியாகவும் ஆகி பௌத்தர்களை வாதில் வென்ற கதையே இக்காப்பியம்.\nதமிழ் இலக்கிய வரலாறு - மது.ச.விமலானந்தம்\nதமிழ் இலக்கிய வரலாறு – சதாசிவ பண்டாரத்தார்\nஅண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ் இளங்கலை வழித்துணைப் பாடம் எண் 6\nசிலப்பதிகாரம் · மணிமேகலை · குண்டலகேசி · வளையாபதி · சீவக சிந்தாமணி ·\nநீலகேசி · யசோதர காவியம் · நாககுமார காவியம் · உதயணகுமார காவியம் · சூளாமணி\nபெரியபுராணம் · திருவிளையாடல் புராணம் · சுந்தரபாண்டியம் · கடம்பவன புராணம் · திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் ·\nகம்பராமாயணம் · வில்லிபாரதம் · பாரத வெண்பா · அரங்கநாதர் பாரதம்\nகனகாபிடேக மாலை · சீறாப்புராணம் · திருமணக் காட்சி · சின்னச் சீறா · இராச நாயகம் · குத்பு நாயகம் · திருக்காரணப் புராணம் · குத்பு நாயகம் · முகைதீன் புராணம் · திருமணி மாலை · இறவுசுல் கூல் படைப்போர் · புதூகுசா அம் · தீன் விளக்கம் · நவமணி மாலை · நாகூர்ப் புராணம் · ஆரிபு நாயகம்\nமிகுராசு மாலை · பொன்னரிய மாலை · சாதுலி நாயகம் · மூசாநபி புராணம் · அபூ ­கமா மாலை · இராசமணி மாலை · செய்யிதத்துப் படைப்போர் · யூசுபு நபி கிசா · சைத்தூன் கிசா\nதேவ அருள் வேத புராணம் · தேம்பாவணி · திருச்செல்வர் காவியம் · யோசேப்புப் புராணம் · கிறிஸ்தாயனம் · திருவாக்குப் புராணம் · ஆதி நந்தவனப் புராணம் · ஆதி நந்தவன மீட்சி · ஞானானந்த புராணம் · ஞானாதிக்கராயர் காப்பியம் · அர்ச்சயசிஷ்ட சவேரியார் காவியம் · பூங்காவனப் பிரளயம் · கிறிஸ்து மான்மியம் · இரட்சணிய யாத்திரிகம் · சுவர்க்க நீக்கம் · சுவிசேட புராணம் · ��ிரு அவதாரம் · சுடர்மணி · கிறிஸ்து வெண்பா · இயேசு காவியம் · அருள் அவதாரம் · அறநெறி பாடிய வீரகாவியம் · எஸ்தர் காவியம் · மோட்சப் பயணக் காவியம் · அன்னை தெரசா காவியம் · அருள்நிறை மரியம்மை காவியம் · புவியில் ஒரு புனித மலர் · அருட்காவியம் · நற்செய்திக் காவியம் · இயேசு மாகாவியம் · இதோ மானுடம் · புதிய சாசனம் · பவுலடியார் பாவியம் · உலக சோதி · திருத்தொண்டர் காப்பியம் · மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காப்பியம் · ஆதியாகம காவியம் · அருள் மைந்தன் மாகாதை · இயேசுநாதர் சரிதை · பிள்ளை வெண்பா என்னும் தெய்வசகாயன் திருச்சரிதை · புனித பவுல் புதுக்காவியம் · கன்னிமரி காவியம் · புதுவாழ்வு · சிலுவையின் கண்ணீர்\nபாரதசக்தி மகாகாவியம் · இராவண காவியம் · மௌன மயக்கமும் · ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம் ·\nசீவக சிந்தாமணி · வளையாபதி · நீலகேசி · பெருங்கதை · யசோதர காவியம் · நாககுமார காவியம் · உதயணகுமார காவியம் · சூளாமணி ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 அக்டோபர் 2018, 13:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Volkswagen/Lucknow/cardealers", "date_download": "2020-01-27T22:04:16Z", "digest": "sha1:FCCTFLJCWQKVQ6HGZYFXOR5RGK4O4L6K", "length": 8090, "nlines": 127, "source_domain": "tamil.cardekho.com", "title": "லக்னோ உள்ள வோல்க்ஸ்வேகன் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nவோல்க்ஸ்வேகன்சார்ஸ் டேங்க்லர்ஸ் அண்ட் ஷோவ்ரூம்ஸ் இன் லக்னோ\nவோல்க்ஸ்வேகன் ஷோரூம்களை லக்னோ இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட வோல்க்ஸ்வேகன் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். வோல்க்ஸ்வேகன் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து லக்னோ இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட வோல்க்ஸ்வேகன் சேவை மையங்களில் லக்னோ இங்கே கிளிக் செய்\nலக்னோ நகரில் ஷோரூம்கள் வோல்க்ஸ்வேகன்\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nவோல்க்ஸ்வேகன் கார் ஷோவ்ரூம்ஸ் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 03, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 13, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 01, 2020\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 15, 2021\nஅடுத்து வருவது வோல்க்ஸ்வேகன் கார்கள்\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\nபயன்படுத்தப்பட்ட வோல்க்ஸ்வேகன் சார்ஸ் இன் லக்னோ\nதுவக்கம் Rs 1.7 லட்சம்\nதுவக்கம் Rs 4.5 லட்சம்\nஸெட் சார்ஸ் இன் லக்னோ\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/abu-dhabi/woman-kills-former-boy-friend-cooks-his-remains-334753.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-27T21:56:52Z", "digest": "sha1:HE2236GZNGNWF56RWS2AVYMCP3IC26HG", "length": 15854, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "முன்னாள் காதலரை கொன்று உடலை வெட்டி பிரியாணி போட்டு பிறருக்கு கொடுத்த பெண் | Woman kills former boy friend and cooks his remains - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் அபுதாபி செய்தி\nஇலங்கையில் சீதைக்கு பிரமாண்ட கோவில்.. அமைக்கப்போவது யார் என்று தெரிந்தால்.. ஆச்சரியம்\nசுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ\nஓஹோ.. இதனால்தான் தமிழகத்தை பெரியார் மண் என்கிறார்களா இந்த படத்தை பாருங்கள்.. புரியும்\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகையெழுத்தானது போடோ அமைதி ஒப்பந்தம்.. வரலாற்று சிறப்புமிக்கது.. அமித்ஷா புகழாரம்\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nLifestyle 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்ன���ன்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுன்னாள் காதலரை கொன்று உடலை வெட்டி பிரியாணி போட்டு பிறருக்கு கொடுத்த பெண்\nமுன்னாள் காதலரை கொன்று பிரியாணி போட்டு பிறருக்கு கொடுத்த பெண்\nஅபுதாபி: அபுதாபியில் பெண் ஒருவர் தனது முன்னாள் காதலரை கொலை செய்து அவரின் உடலை சமைத்து கட்டுமானப் பணி செய்யும் ஆட்களுக்கு கொடுத்துள்ளார்.\nமொராக்கோவை சேர்ந்த 30 வயது பெண் அபுதாபியில் வசித்து வருகிறார். அவர் 20களில் இருக்கும் நபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த நபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படவே இவரை பிரிந்துவிட்டார்.\nஇந்த காரணத்தால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் அவரை கொலை செய்து உடலை துண்டு போட்டு அரிசி, கறியுடன் சேர்த்து பிரியாணி சமைத்து கட்டுமானப் பணி செய்து வரும் பாகிஸ்தானியர்களுக்கு விருந்தாக அளித்துவிட்டார்.\nதாங்கள் சாப்பிடுவது மனித கறி என்று தெரியாமல் அவர்களும் சாப்பிட்டுள்ளனர். மீதமுள்ள கறியை அவர் நாய்க்கு போட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்து சில மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இது குறித்து தற்போது தான் தெரிய வந்துள்ளது.\nகொலை செய்யப்பட்ட நபரை தேடிக் கொண்டு அந்த நபரின் சகோதரர் மொராக்கோ பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். சமையல் அறையில் இருந்த பாத்திரம் ஒன்றில் மனித பல் இருப்பதை பார்த்து சந்தேகம் ஏற்பட்டு அவர் போலீசில் புகார் அளித்தார்.\nபோலீசார் வந்து விசாரித்தபோது தான் தனது முன்னாள் காதலரை பழி வாங்க அவரை கொலை செய்ததை அந்த பெண் ஒப்புக் கொண்டார். அந்த பெண்ணும், கொலை செய்யப்பட்ட நபரும் 7 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் முறைப்படி ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் அந்த நபர் மொராக்கோவை சேர்ந்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.\nகரைந்தோடிய 36 வருடங்கள்.. அம்மாவைக் கண்டுபிடித்த மரியம்.. கூடவே கிடைத்த \"போனஸ்\".. டபுள் ஹேப்பி\nமோடிக்கு உயரிய விருது.. பாகிஸ்தான் முகத்தில் கரி பூசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\n'ஆர்டர் ஆஃப் சையது'.. நாட்டின் மிகப்பெரிய கவுரவத்தை மோடிக்கு வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்\nவளைகுடா நாடுகளில் புனித ரமலான் கொண்டாட்டம்... நாடு, மொழி கடந்து கட்டித்தழுவி மகிழ்ச்சி\n2-வது முறையாக பதவியேற்ற பிரதமர் மோடிக்கு கௌரவிப்பு... ஐக்கிய அரபு அமீரகத்தில் அசத்தல்\nதுபாயில் தமிழ் கிராம மக்கள் ஒன்று கூடும் விழா.. வி.களத்தூர் சங்கமம் என்ற பெயரில் கொண்டாட்டம்\nதீவிரவாதத்திற்கு எதிராக இணைவோம்.. இஸ்லாமிய நாடுகள் கூட்டத்தில் சுஷ்மா அழைப்பு.. பாக்.கிற்கு குட்டு\nஇந்தியா மீது 50 அணுகுண்டுகளை வீசி அட்டாக் பண்ணலாம்... பாகிஸ்தானுக்கு ஐடியா சொல்லும் முஷாரப்\nவிமானத்தை கடத்திய நபர் சுட்டுக்கொலை… வங்கதேசத்தில் பரபரப்பு\nரபியுல் அவ்வல் வசந்தம் நூல்.. துபாயில் பிரம்மாண்டமாக நடந்த வெளியீட்டு விழா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nuae murder அமீரகம் அபுதாபி கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-iit-student-death-police-start-investigation-on-iit-girl-student-suicide-368406.html", "date_download": "2020-01-27T21:08:54Z", "digest": "sha1:7HNQL27QSCWLCR2LX5BSDWBOEULD6RPS", "length": 19093, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐ.ஐ.டி. மாணவி தற்கொலை: அதிர்வலைகளை ஏற்படுத்திய பாத்திமா மரணம்.. இதுவரை 11 பேரிடம் விசாரணை.. தீவிர விசாரணையில் போலீஸ் | Chennai IIT Student Death: Police Start Investigation on IIT Girl student suicide - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇலங்கையில் சீதைக்கு பிரமாண்ட கோவில்.. அமைக்கப்போவது யார் என்று தெரிந்தால்.. ஆச்சரியம்\nசுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ\nஓஹோ.. இதனால்தான் தமிழகத்தை பெரியார் மண் என்கிறார்களா இந்த படத்தை பாருங்கள்.. புரியும்\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகையெழுத்தானது போடோ அமைதி ஒப்பந்தம்.. வரலாற்று சிறப்புமிக்கது.. அமித்ஷா புகழாரம்\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண��டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nLifestyle 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிர்வலைகளை ஏற்படுத்திய பாத்திமா மரணம்.. இதுவரை 11 பேரிடம் விசாரணை.. தீவிர விசாரணையில் போலீஸ்\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை... அதிர வைத்த செல்போன் ஆதாரம்\nசென்னை: ஐஐடி மாணவி பாத்திமாவின் மரணம் கேரள, தமிழக மக்களிடையே பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.. பாத்திமா மரணம் தொடர்பாக பேராசிரியர்கள் உள்பட 11 பேரிடம் போலீஸ் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பாத்திமா குற்றம்சாட்டிய பேராசிரியர்களிடம் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை வாக்குமூலத்தையும் பெற்றிருக்கிறது.\n18 வயது கேரள மாணவி ஃபாத்திமா லத்திஃப், சென்னை ஐஐடியில் படித்து வந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐஐடி வளாகத்தில் உள்ள ஹாஸ்டல் ரூமில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். எல்லா தேர்விலும், எல்லா பாடங்களிலும், பாத்திமா முதல் மார்க் எடுப்பாராம்.\nஆனால், போன மாசம் இன்டர்னல் தேர்வு நடந்துள்ளது.. அதில், ஒரே ஒரு பாடத்தில் மட்டும் கம்மியான மார்க் வாங்கியதால் மன உளைச்சலில் தூக்கு போட்டுக் கொண்டார் என்று சொல்லப்பட்டது. ஆனால் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக இவரது தந்தை அப்துல் லத்தீப் குற்றஞ்சாட்டி உள்ளார்.\nஎன் சாவுக்கு காரணம் சுதர்சன் பத்மநாபன்.. அதிர வைத்த பாத்திமா செல்போன்.. குமுறும் தந்தை\n\"பேராசிரியர் பத்மனாபன் என் மகளை அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளார். அவர் தன்னை அழ வைக்கிறார்.. அவரை பற்றி அடிக்கடி எங்களிடம் சொல்லி கொண்டே இருப்பாள்.. தினமும் ராத்திரி 9 மணி ஆனால், ஹாஸ்டலில் என் மகள் அழுதிருக்கிறாள்.. அதனால் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்ய வேண்டும்\" என்று போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.\nஅதேபோல, தமிழக காவல்துறையினர் விசாரிக்கும் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என வலியுறுத்தி கேரள முதல்வர் பினராயி விஜயனிடமும் பாத்திமாவின் பெற்றோர் மனு அளித்துள்ளனர். பெற்றோரின் இந்த பரபரப்பு தகவலால் கேரளா மட்டுமல்லாமல், தமிழகமும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.\nமதரீதியான துன்புறுத்தல் காரணமாகவே பாத்திமா மரணமடைந்துள்ளதாகவும், பேராசிரியர் பத்மநாபனை கைது செய்ய வேண்டும் என்றும், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உட்பட பல்வேறு தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஇதனிடையே, மாணவியின் தற்கொலை தொடர்பாக பேராசிரியர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாத்திமா மரணம் தொடர்பாக பேராசிரியர்கள் உள்பட 11 பேரிடம் போலீஸ் விசாரணை நடத்தப்படுகிறது. பாத்திமா குற்றம்சாட்டிய பேராசிரியர்களிடம் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை வாக்குமூலத்தையும் பெற்றிருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nExclusive: கொரோனோ வைரஸ்... முழுவீச்சில் முன்னெச்சரிக்கை... பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ். விளக்கம்\nகார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு.. குற்றப்பதிவு செய்ய தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு\nமைசூர் கிளம்பிய ரஜினிகாந்த்.. விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு.. ஏர்போர்ட்டில் பரபரப்பு\n'சட்டவிரோத பேனர்' வைக்க மாட்டோம் என நீங்கள் எல்லாம் ஏன் சொல்லல.. ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nவாட்ஸ்அப் ஹேக்கிங் அதிகரிச்சிடுச்சே.. நீங்க தப்பிப்பது எப்படி சின்ன 'ட்ரிக்ஸ்' பண்ணுங்க போதும்\nதமிழக அரசுக்கு நல்லாட்சி விருது கொடுத்தவரைத்தான் கொண்டுவந்து போட்டு அடிக்கணும்.. ஸ்டாலின் ஆவேசம்\n சைக்கோ படத்தில் ஏன் சிசிடிவி இல்லை வைரலாகும் உதயநிதியின் 'அரசியல்' பதில்\nசென்னையில் தங்கம் விலை மீண்டும் சரசரவென உயர்வு... ஒரே நாளில் பெரும் உயர்வு\nTNPSC: ஜெகஜால ஜெயக்குமார்.. வேனில் ரகசிய அறை.. காந்தன் தந்த ஷாக் தகவல்.. தலை சுற்ற வைக்கும் முறைகேடு\nActor Surya: தயவு செய்து மீண்டும் பள்ளிக்கு செல்லுங்கள்.. மேடையில் மீண்டும் கண்கலங்கிய நடிகர் சூர்யா\nரஜினி அப்படி பேசி இருக்க கூடாது.. பெரியார் எங்கள் வழிகாட்டி.. முதல்முறையாக கருத்து சொன்ன ராமதாஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsuicide crime news chennai iit தற்கொலை fatima latif பாத்திமா லத்தீப் கிரைம் செய்திகள் சென்னை ஐஐடி கேரள மாணவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/reviews/oneplus-7t-review-worth-buying-under-rs-40000-budget/articleshow/71628418.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-01-27T23:19:16Z", "digest": "sha1:3465ECJ37HAZEIL7O5U4HTEJ4Q5FL3L2", "length": 36090, "nlines": 164, "source_domain": "tamil.samayam.com", "title": "oneplus 7t review : OnePlus 7T விமர்சனம்: நம்பி வாங்கலாமா? வேண்டாமா? முடிவெடுக்கலாம் வாங்க! - oneplus 7t review worth buying under rs 40000 budget | Samayam Tamil", "raw_content": "\nOnePlus 7T விமர்சனம்: நம்பி வாங்கலாமா வேண்டாமா\nஒன்பிளஸ் 7டி - சிலர் வாங்கலாம் என்கிறார்கள், சிலர் வேண்டாம் என்கிறார்கள் ஒரு குழப்பமாக இருக்கிறதா இந்த இடத்தில் தான் உங்களுக்கு வல்லுனர்களின் அறிவுரை தேவைப்படுகிறது\nOnePlus 7T விமர்சனம்: நம்பி வாங்கலாமா வேண்டாமா\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில், அறிமுகமான ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனை நான் முதல் முதலாக பார்த்த போது, \"இதுவே இப்படி இருக்கிறதே இதன் டி வெர்ஷன் எப்படி இருக்குமோ இதன் டி வெர்ஷன் எப்படி இருக்குமோ\" என்கிற ஆர்வம் மேலோங்க தொடங்கியது. அன்று தொடங்கியது ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்புகள்\nஅந்த எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடைந்ததா வெளியான ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் ஆனது எனக்கு கூடுதலாக பிரமிப்பை ஏற்படுத்தியதா வெளியான ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் ஆனது எனக்கு கூடுதலாக பிரமிப்பை ஏற்படுத்தியதா அல்லது ஏமாற்றத்தை அளித்ததா இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா வேண்டாமா வாங்க அக்கு வேறு ஆணிவேராக பிரித்து பார்த்து விட்டு ஒரு முடிவுக்கு வருவோம்\nவடிவமைப்பு: எந்த சமரசமும் இல்லை\nவடிவமைப்பு என்று வரும் போது, ஒன்பிளஸ் நிறுவனம் எந்தவிதமான சமாதாங்களையும் சமரசங்களை செய்து கொள்ளாது என்பதை நாம் அங்கு அறிவோம். முன்னதாக வெளியான ஒன்பிளஸ் 3 ஸ்மார்ட்போனில் இருந்து ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ஒன்பிளஸ் 7 ப்ரோவின் வடிவமைப்பை நீங்கள் உற்று நோக்கினால், அது உங்களுக்கே புரியும்.\nசிலர் முன்னதாக வெளியான ஒன்பிளஸ் 7 உடன் 7டி ஸ்மார்ட்போனை ஒப்பிடும் போது புதிய கேமரா தொகுதி வடிவமைப்பைத் தவிர, பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்றே கூறுகி���்றனர். உண்மை என்னவென்றால், புதிய ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனின் ஒவ்வொரு பிட்டும் புதியது.\nமுன்னர் வெளியான ஸ்மார்ட்டான்களுடன் ஒப்பிடும் போது, இதன் நாட்ச் சிறியதாக உள்ளது உடன் மற்றும் ஸ்க்ரீன் மூலைகளில் குறிப்பிட்ட வடிவமைப்பு மாற்றங்களை காண முடிகிறது.\nபின்புறத்தில் ஒரு பெரிய வட்ட வடிவிலான கேமரா பம்ப் உள்ளது, மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கூட கேமரா பம்ப் என்பது எப்போதுமே சர்ச்சைக்குரியது தான். ஒருவேளை இந்த கேமரா பம்ப் வடிவமைப்பானது வரும் காலங்களோடு பொருந்தி போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, ஏனெனில் ஒன்பிளஸ் என்பது ஒரு ட்ரண்ட் செட்டிங் நிறுவனம் ஆகும்.\nஇந்த புதிய கேமரா வடிவமைப்பை நீங்கள் விரும்பாமல் கூட போகலாம், இருப்பினும் கூட நீங்கள் இதை ஏற்றுக்கொள்வதற்கான ஒரு காரணம் என்னிடம் உள்ளது. 190 கிராம் எடை கொண்டுள்ள 7டி ஆனது முன்னதாக வெளியான ஒன்பிளஸ் 7 ப்ரோவை விட இலகுவானது. இது மேட் பூச்சு கொண்டிருக்கிறது. நீங்கள் இறுக்கமான பிடியை நீங்கள் கொண்டிருக்காத பட்சத்தில், உங்கள் கையில் இருந்து 7டி ஆனது நழுவி ஓடலாம். எனவே பேக் கேஸ் ஒன்றை பயன்படுத்துவது மிகவும் நல்லது. தவிர நீங்கள் தொட்ட இடமெல்லாம் உங்களின் கைரேகை பதியும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்\nடிஸ்பிளே: வண்ணங்களை பிரித்துக்காட்டி விளையாடுகிறது\nஒன்பிளஸ் 7டி வழியாக முன்னெப்போதும் இல்லாத டிஸ்பிளே அனுபவத்தை பெற்றேன் என்று தான் கூற வேண்டும். அதற்கு காரணம் இதன் 90 ஹெர்ட்ஸ் அளவிலான Refresh Rate தான் மென்மையானக்கும், சிறப்பான வண்ணத்திற்கும் எந்த குறையும் இல்லை, இது திரைப்படங்களைப் பார்ப்பதற்கோ அல்லது செய்திகளை வாசிப்பதற்கோ ஏற்றதாக அமைகிறது.\nஇதன் டிஸ்பிளேவின் அளவு 6.55 இன்ச் ஆகும். இது ஒரு முழு எச்டி+ அமோஎல்இடி பேனலை பயன்படுத்துகிறது. இதன் பேனல் தான் 90Hz Refresh Rate வீகிதத்தை கொண்டுள்ளது. தவிர இது HDR10+ வண்ணங்களையும் ஆதரிக்கிறது.\nமுன்பே கூறியபடி, இதன் டிஸ்பிளே பிரகாசமாக இருக்கிறது மற்றும் தெளிவான வண்ணங்களையும், அந்த வண்ணங்களுக்கு இடையிலேயான முரண்பாடுகளையும் காட்சிப்படுத்துகிறது. சூரிய ஒளியின் கீழ் நிகழ்த்தப்பட்ட பயன்பாட்டில், எந்த விதமான ஒளிசிதறல்களும் நிகழவில்லை, ஒன்பிளஸ் 7டி டிப்ஸ்ளேவின் 1000 நிட்ஸ் பிரைட்னஸிற்கு நன்றி\nடிஸ்பிளேவில் உள்ள இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரை பொறுத்தவரை, முன்பை விட வேகமாக வேலை செய்கிறது என்றே கூறலாம். நிறுவனத்தின் பழைய மாடல்களில் காணப்படும் பச்சை நிறத்திலான பளபளப்புக்கு பதிலாக, புதிய சென்சார் ரீடரை பிரகாசமான வெள்ளை நிற ஒளியின் கீழ் நீங்கள் அணுகலாம். ஒட்டுமொத்தமாக, ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் டிஸ்பிளேவும் அட்டகாசமாக உள்ளது.\nசெயல்திறன்: சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வேகம்\nஒன்பிளஸ் 7டி ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் கொண்டு இயங்குகிறது. எந்தவொரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரும் பயன்படுத்தக்கூடிய அல்லது பயன்படுத்த விரும்பும் வேகமான சிப்செட் இதுவாகும். இது CPU 2.9GHz உடன் க்ளாக் செய்யப்பட்டுள்ளது. அதாவது முன்னர் வெளியான எந்தவொரு ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை விடவும் 4 சதவீதம் சிறந்த செயல்திறனை வழங்கும் என்று அர்த்தம். அதே நேரத்தில் இதன் ஜி.பீ.யூ கிராபிக்ஸ் செயல்திறன் ஆனதும் 14 சதவீதம் என்கிற அளவிலான ஊக்கத்தை பெற்றுள்ளது.\nஇது 8 ஜிபி ரேம் மற்றும் யுஎஃப்எஸ் 3.0 டைப் சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, இது நான் கனவில் கண்ட ஒரு சேமிப்பகம் ஆகும். சரி சிறப்பான வன்பொருள் இருந்தால் மட்டும் போதுமா மென்பொருளும் சிறப்பாக இருக்க வேண்டாமா மென்பொருளும் சிறப்பாக இருக்க வேண்டாமா ஒன்பிளஸ் 7டி ஆனது ஆண்ட்ராய்டு 10 ஐ அடிப்படையாகக் கொண்ட நிறுவனத்தின் புதிய ஆக்ஸிஜன் ஓஎஸ் 10 கொண்டு இயங்குகிறது.\nஇது இரண்டும் சேர்ந்து, எந்தவொரு மற்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் காணப்படாத பயனர் அனுபவத்தை வழங்குகின்றன. என்னைப்பொறுத்தவரை, ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனில் எல்லாமே வேகமாகவும் மென்மையாகவும் இருக்கிறது. நீங்கள் ஆப்ஸ்களை திறந்தாலும் சரி, அல்லது யூட்யூப்பில் வீடியோ பார்த்தாலும் சரி அல்லது கேம்களை விளையாடினாலும் சரி (உயர்தர கிராபிக்ஸில் பப்ஜி விளையாடும் போது மட்டும் சற்று சூடேறுகிறது) அல்லது மல்டி டாஸ்கிங் செய்தாலும் சரி - வேகத்தில் எந்த குறையும் இல்லை.\nஒருபக்கம் ஆண்ட்ராய்டு 10 ஆனது தனது பணியை சிறப்பாக செய்ய, மறுகையில் கூடுதல் வேகத்தையும், மென்மையையும் ஆக்ஸிஜன் ஓஎஸ் பார்த்து கொள்கிறது. முந்தைய பதிப்புகளை போலவே இதுவும் அதன் செட்டிங்ஸ்-ல் கஸ்டமைஸ் விருப்பங்களை கொண்டுள்ளது. உடனே ஒரு ம���டிவுக்கு வர வேண்டாம், வேகம் மற்றும் மென்மையை தவிர்த்து, இன்னும் நிறைய இருக்கிறது.\nஒன்பிளஸ் இப்போது ஒரு தூய்மையான ஆண்ட்ராய்டு ஸ்கின் ஆக இருப்பதால் ஆக்ஸிஜன் ஓஎஸ்-க்கு அதிக மதிப்பை சேர்க்கிறது. உங்கள் தனிப்பட்ட தரவுகளுக்கு 5 ஜிபி வரை இலவச க்ளவுட் ஸ்டோரேஜை வழங்கும் ஒன்பிளஸ் கிளவுட் சேவை அணுக கிடைக்கிறது, முதல் ஆண்டுக்கு நீங்கள் இலவசமாக 50 ஜிபி வரையிலான தரவை சேமிக்கலாம். இதன் ஜென் மோட் ஆனது டைம் அட்ஜஸ்ட்மென்டை பெற்றுள்ளது. தவிர புதிய சுவாரஸ்யமான லைவ் வால்பேப்பர்களும் உள்ளன. ஆடியோ செயல்திறனை பொறுத்தவரை, இதன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆனது தெளிவையும் அதே சமயம் போதுமான சத்தத்தையும் கொடுக்கிறது.\nகேமராத்துறை: ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் - வேற லெவல்\nஎன்னைப் போன்றே நீங்களும் ஒரு மிட் ரேன்ஜ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர் என்றால், ஒன்பிளஸ் 7டி கேமராவை விட சிறந்த புகைப்படங்களை வழங்கும் ஒரு ஸ்மார்ட்போனை நீங்கள் பார்த்து இருக்கவே முடியாது. உங்கள் டூயல் கேமராக்கள் புகைப்படங்களையே \"ஆஹா ஒஹோ\" என்று புகழ்ந்து தள்ளும் உங்களின் நண்பர்கள், ஒன்பில்ஸ் 7டி புகைப்படங்களை பார்த்தால், வாய் அடைத்து போவார்கள் என்பதே உண்மை, அனுபத்தில் கூறுகிறேன்\nஇதில் ஒரு ட்ரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. பிரதான கேமராவாக 48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 586 சென்சார் (எஃப் 1.6 லென்ஸ், ஓஐஎஸ்) உள்ளது. இரண்டாவது கேமராவாக 16 மெகாபிக்சல் அளவிலான வை-ஆங்கிள் கேமரா (17 மிமீ லென்ஸ்) உள்ளது, மூன்றாவது கேமராவாக 12 மெகாபிக்சல் அளவிலான டெலிஃபோட்டோ கேமரா (2 எக்ஸ் ஆப்டிகல் ஸூம்) உள்ளது. இந்த கேமரா அமைப்புடன் வழக்கமான டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ் ஒன்றும் உள்ளது.\nநிச்சயமாக இது ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனை விட சிறந்த புகைப்படங்களை வழங்குகிறது. பகல் நேரங்களில் நேர்த்தியான வண்ணங்கள் மற்றும் அவைகளுக்கு இடையேயான முரண்பாடுகளை மற்றும் அதிக விவரங்களை காணமுடிகிறது.\nஒளி நிலைமைகள் வீழ்ச்சியடையத் தொடங்கும் போது, அதாவது சாயுங்காலம் ஆன பின்னர், புகைப்படங்களில் காணப்படும் வண்ணங்களை தெளிவாக வைத்திருக்க ஒன்பிளஸ் 7டி கேமராக்கள் முயற்சிக்கின்றன. ஒருவேளை நீங்கள் ஸூம் செய்யும் பட்சத்தில் பிக்ஸலேட் ஆவது உறுதிசெய்யப்படுகிறது.\nஇரவு நேரங்களில் நைட்ஸ்கேப் மோ���் நிச்சயமாக கைகொடுக்கிறது என்றே கூறலாம். இதை பயன்படுத்தும் போது புகைப்படங்கள் மந்தமாகத் தெரியாமல், வண்ணங்கள் சற்று அதிகரிக்கப்படுன்றன. மொத்தத்தில், பிரதான கேமரா ஆனது அனைத்து லைட்டிங் நிலைகளிலும் நல்ல நேர்த்தியான புகைப்படங்களை எடுக்கிறது.\n2 எக்ஸ் ஆப்டிகல் ஸூம் கொண்ட இதன் டெலிஃபோட்டோ கேமரா ஆனது பகல் நேரத்தில் தெளிவான புகைப்படங்களை எடுக்கிறது. ட்ரிபிள் கேமரா அமைப்பில் உள்ள பிரதான கேமராவைப் போலவே, இதுவும் குறைந்த ஒளி நிலைமைகள் என்று வந்துவிட்டால் சற்று பிக்ஸலேட் ஆகிறது.\nமற்ற இரண்டு கேமராக்களை பொறுத்தவரை, இதன் வைட்-ஆங்கிள் கேமரா ஆனது எதிர்பார்த்த அளவிலான புகைப்படங்களை வழங்கவில்லை. காட்சிப்படும் வண்ணங்கள் ஆனது பதிவான பின்னர் குறைவாகவே தெரிகிறது. அதே போல், ஷார்ப்னஸிலும் சில இழப்புகளை காண முடிகிறது.\nஒன்பிளஸ் கேமராவில் உட்பொதிக்கப்பட்டுள்ள புதிய மேக்ரோ மோட் ஆனது, நேர்மையான முறையில், நெருக்கமான காட்சிகளை எடுக்க உதவுகிறது. வழக்கம் போல பகல் நேரத்தில் அட்டகாசமான வண்ணங்களை வழங்குகிறது. இருப்பினும், ஒளி நிலைமைகள் வீழ்ச்சியடையும் போது, இதிலும் ஷார்ப்னஸ் குறைகிறது. இதன் போர்ட்ரெயிட் மோட் ஆனது துல்லியமான விளிம்புகளை கண்டறிந்து, நுட்பமான முறையில் பின்னணியை மங்கலாக்குகிறது. பெரும்பாலான நேரங்களில் இது அட்டகாசமாக செயல்படுகிறது, சில நேரங்களில் மட்டுமே சொதப்புகிறது.\nவீடியோக்களுக்கு வரும்போது, நீங்கள் 4கே தெளிவுத்திறனில் 60 எஃப்.பி.எஸ் வரையிலான வீடியோக்களை பதிவு செய்யலாம். இதன் 4கே வீடியோக்களிலும் சிறந்த வண்ணங்கள் மற்றும் பிரகாசத்தை பார்க்க முடிகிறது. 4கே வேண்டாம் 1080p இல் 60 fps அளவில் பதிவு செய்தால் போதும் என்றாலும் கூட நல்ல முடிவுகளை காண முடிகிறது.\nஇதன் 1080p இல் சூப்பர் ஸ்டேபிள் மோட் அணுக கிடைக்கிறது. இது சிறந்த ஸ்டெபிலிட்டியை கொடுக்க OIS மற்றும் EIS இரண்டையும் பயன்படுத்துகிறது. வழக்கமான 1080p மோடின் கீழ் மூன்று கேமராக்களும் வீடியோவிற்காக திறந்துவிடப்படுகின்றன. ஆனால் மீதமுள்ள மோட்களில் மெயின் கேமராவை மட்டுமே பயன்படுத்த முடியும்.\nஇதன் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பீ கேமராவிற்கு வரும்போது, பகல் மற்றும் பிரகாசமான ஒளி நிலைமைகளில் அற்புதமான செல்பீக்களை கைப்பற்ற முடிகிறது. இதிலும் வண்ணங்கள�� மற்றும் பிரகாசம் உறுதிசெய்யப்படுகிறது. இருப்பினும் இரவு நேரங்களில் ஷார்ப்னஸ் குறைகிறது. சில செல்பீக்கள் மங்கலாகவும், விவரங்களை இழந்தும் பதிவாகின்றன. ஒட்டுமொத்தமாக, ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனில் உள்ள கேமராக்கள் ஒன்ப்ளஸ் 7ஐ விட \"வேற லெவலில்\" பெஸ்ட் ஆக உள்ளது. ரூ.40,000 க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாகும் என்பதை நான் அடித்துக் கூறுவேன்\nபேட்டரி: ஒரு குறை, ஒரு நிறை\nபேட்டரித்திறன் என்று வரும்போது சிறிய அளவிலான மேம்படுத்தலையே காண முடிகிறது. இது ஒரு 3800 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. மிதமான பயன்பாட்டின் கீழ் ஒரு நாள் முழுவதும் இதன் பேட்டரி ஆயுள் நீடிக்கிறது.\nபேட்டரித்திறனில் சிறிய குறை இருந்தாலும் கூட, அதை இதன் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு சரி செய்துள்ளது என்றே கூறலாம். 30W வார்ப் சார்ஜருடன் வரும் ஒன்பிளஸ் 7 ப்ரோவை விட, இது 18 சதவீதம் வேகமாக சார்ஜ் செய்கிறது. அதாவது கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் 100% வரை சார்ஜ் செய்யலாம். ஒன்பிளஸ் நிறுவனம் இதை வார்ப் சார்ஜ் 30டி என்று அழைக்கிறது. ஆனால் இதை சூப்பர் பாஸ்ட் சார்ஜ் என்றே அழைக்கலாம் போல\nஒன்பிளஸ் 7டி: இதை நம்பி வாங்கலாமா\nநீங்கள் தேடுவது ஒரு ப்ரீமியம் ஸ்மார்ட்போன் என்றாலோ, அல்லது அட்டகாசமான கேமராக்களை கொண்ட ஸ்மார்ட்போன் என்றாலோ அல்லது வேகமான செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போனை என்றாலோ கொஞ்சம் கூட யோசிக்காமல் இதை வாங்கி விடலாம். ஏனெனில் வடிவமைப்பு, கேமராக்கள் மற்றும் செயல்திறனில் எந்த குறையும் இல்லை. பேட்டரியில் வேண்டுமானால் நீங்கள் குறையை கண்டுபிடிக்கலாம். ஒன்பிளஸ் 7டி ஆனது நாங்கள் எதிர்பார்த்த பெரும்பாலான மேம்பாடுகளை கொண்டுள்ளது என்பது வெளிப்படை\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : ரிவ்யூ\nவிமர்சனம்: Renor BT Power Cab எனும் 10 கிலோ பாகுபலி ஸ்பீக்கர்\nபாஜக பிரமுகர் கொலை: திருச்சி காவல் ஆணையர் சொல்வதென்ன\nகொரோனா வைரஸ் பாதிச்சவங்க நிலைய நீங்களே பாருங்க\nகின்னஸ் சாதனைக்கு தயாராகும் \"கடிகார மனிதர்\"\nகேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து சி.ஏ.ஏவுக்கு எதிராக மேற்குவங்கம் ...\n பற்றி எரியும் இளைஞரின் தலை முடி...\nஈரான் விமானத்தில் பயணித்த 150 பேரின் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழ...\nவெறும் ரூ.1 க்க��� 1GB டேட்டா வழங்கும் கம்பெனி; அம்பானியின் ஜியோவிற்கு நேரடி சவால்..\nBSNL TamilNadu: தமிழ்நாடு பிஎஸ்என்எல் பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ் + ஒரு பேட் நி..\n 7000mAh பேட்டரி கொண்ட புதிய லெனோவா டேப்லெட்டி..\nTata Sky HD: சைலன்ட் ஆக வேலை பார்த்த டாடா ஸ்கை; ஆரம்பித்தது ஸ்பெஷல் ஆபர்\nஉங்களுக்கு Mi Band வாங்க இஷ்டம் இல்லையா அப்போ இந்த பட்ஜெட் Smart Band-ஐ வாங்குங..\nரூ. 4.33 லட்சம் தொடக்க விலையில் புதிய Maruti Suzuki Alto BS6 CNG கார் அறிமுகம்....\nஅப்பாடா... ஒரு வழியாக முடிவுக்கு வந்தது போடோலாந்து தனி மாநில கோரிக்கை\nகுவாடலூப் - அமெரிக்கா அருகில் 45000 தமிழர்கள் வசித்த தீவுக்கு என்னதான் ஆச்சி\nயப்பா... இத்தனை ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் சோதனையா\nகொரோனா வைரஸ்: தலைநகரில் முதல் பலி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nOnePlus 7T விமர்சனம்: நம்பி வாங்கலாமா வேண்டாமா\nRealme XT விமர்சனம்: இந்த தீபாவளிக்கு இதை நம்பி வாங்கலாமா\nJioFiber vs Airtel V-Fiber: எது குறைந்த விலைக்கு நிறைய நன்மைகளை ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2019/07/27/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-5/", "date_download": "2020-01-27T22:59:18Z", "digest": "sha1:CHGOA3GJA3LUOVYF3CIN2ULVQFDKFRBL", "length": 15007, "nlines": 125, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஸ்ரீ திருவாய் மொழி ஏழாம் பத்தில் -ஐந்தாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு | Thiruvonum's Weblog", "raw_content": "\n« ஸ்ரீ திருவாய் மொழி ஏழாம் பத்தில் -நாலாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு\nஸ்ரீ திருவாய் மொழி ஏழாம் பத்தில் -ஆறாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு »\nஸ்ரீ திருவாய் மொழி ஏழாம் பத்தில் -ஐந்தாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு\nபிரியத்தையும் ஹிதத்தையும் அனுசந்தித்து ஒன்றைக் கற்பார்,\nஸ்ரீ திரு வயோத்தியில் உண்டான எல்லாப் பொருள்களையும் நிர்ஹேதுகமாக -காரணம் ஒன்றும் இல்லாமலே\nஸ்வ சம்ச்லேஷ -தன் சேர்க்கையே- ஸூகமாகவும்\nஸ்வ விஸ்லேஷ-தன் பிரிவே- துக்கமாக வுமுடையராம்படி\nசெய்தருளின உபகார சீலனான ஸ்ரீ சக்கரவர்த்தி ���ிருமகனை அல்லது கற்பரோ\nகற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ\nபுற்பா முதலாப் புல் லெறும் பாதி ஒன்று இன்றியே\nநற் பால் அயோத்தியில் வாழும் சரா சரம் முற்றவும்\nநற் பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே–7-5-1-\nமேல் பாசுரங்களில் சொல்லப் புகுகிற குணங்களை ப்ரக்ருத்ய -நோக்க,\nகீழில் பாசுரத்தில் சொன்ன குணம் குண ஹாநி’ என்னும்படி\nமேலே யுள்ள பாசுரங்கள் குணாதிக்கியம் சொல்லுகின்றன’, என்று அருளிச் செய்வர்.\nநாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ\nநாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா\nநாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு\nநாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே–7-5-2-\nசிசுபாலனையும் உட்படத் தன் திருவடிகளிலே சேர்த்துக் கொண்ட பரம -மேலான கிருபையை அறிந்தவர்கள்,\nகேசி ஹந்தா -கேசியைக் கொன்ற ஸ்ரீ கிருஷ்ணனுடைய -கீர்த்தியை ஒழிய வேறு ஒன்றனைக் கேட்பாரோ\nகேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ\nகேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்\nசேட்பாற் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி\nதாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே–7-5-3-\nசிசுபாலனுக்குத் தன்னைக் கொடுத்தது ஓர் ஏற்றமோ,\nபிரளயத்திலே மங்கிக் கிடந்த உலகத்தை உண்டாக்கின இந்த மஹா குணத்துக்கு\nசிசுபாலனைக் காட்டிலும் குறைந்தார் இலர் அன்றோ சம்சாரிகளில்\nதன்மை அறிபவர் தாம் அவற்கு ஆளன்றி ஆவரோ\nபன்மைப் படர் பொருள் ஆதுமில் பாழ் நெடுங் காலத்து\nநன்மைப் புனல் பண்ணி நான் முகனைப் பண்ணித் தன்னுள்ளே\nதொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே–7-5-4-\nஉலகத்தைப் படைத்தது ஓர் ஏற்றமோ, படைக்கப்பட்ட உலகத்தைப் பிரளயம் கொள்ள\nஸ்ரீ மஹா வராகமாய் எடுத்து ரஷித்த குணத்துக்கு\nசூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ\nஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்\nதாழப் படாமல் தன் பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட\nகேழல் திரு வுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே–7-5-5-\nகீழ்ச் சொன்ன குணங்கள் தாம் ஓர் ஏற்றமோ,\nஅலம் புரிந்த நெடுந் தடக் கையைக் கொண்டு –ஸ்ரீ திருநெடுந்தாண்டகம், 6. –\nகோட்டம் கை ஸ்ரீ வாமனனாய் இந்தப் பூமியை ரஷித்த மஹா குணத்துக்கு\nகேட்டும் உணரந்தவர் கேசவற்கு ஆளன்றி ஆவரோ\nவாட்ட மிலா வண் கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு\nஈட்டங்கொள் தேவர்கள் சென் றி��ந்தார்க் கிடர் நீக்கிய\nகோட்டங் கை வாமனனாய்ச் செய்த கூத்துகள் கண்டுமே–7-5-6-\nஸ்ரீ யபதி -ஸ்ரீ திருமகள் கேள்வனான தன்னைத் தாழ விட்டு இரந்து ரஷித்தது ஒரு பெரிய ஏற்றமோ,\nதேவதாந்த்ர பஜனம் பண்ணின மார்க்கண்டேயனை விஷயீ கரித்த இம் மஹா குணத்துக்கு\nகண்டு தெளிந்தும் கற் றார் கண்ணற்கு ஆளன்றி ஆவரோ\nவண்டுண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழு நாள்\nஇண்டைச் சடை முடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்லக்\nகொண்டங்குத் தன்னொடுங் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே–7-5-7-\nதேவதாந்த்ர பஜனம் பண்ணினவனை விஷயீகரித்த மஹா குணத்தைக் காட்டிலும்\nஸ்ரீ நரத்வ ஸிம்ஹத்வங்கள் இரண்டனையும் ஏறிட்டுக் கொண்டு\nஆஸ்ரித ரக்ஷணம் பண்ணின மஹா குணத்தை அருளிச் செய்கிறார்.\nசெல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ\nஎல்லை இலாத பெருந் தவத்தால் பல செய்மிறை\nஅல்லல் அமரரைச் செய்யும் அரணியன் ஆகத்தை\nமல்லல் அரி யுருவாய்ச் செய்த மாயம் அறிந்துமே–7-5-8-\nஆஸ்ரிதனுக்காக ஸ்ரீ நரஸிம்ஹமான அதிலும் அதிக குணமான\nஸ்ரீ சாரதியாய் நின்ற வ்ருத்தாந்தத்தை அனுசந்திக்கறார்\nமாயம் அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ\nதாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்த்\nதேசம் அறிய ஓர் சாரதி யாய்ச் சென்று சேனையை\nநாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே–7-5-9-\nகீழே சேதநர்க்குச் செய்த உபகாரங்கள் எல்லாம் சம்சாரத்திலே இருக்கச் செய்தே செய்தவை அன்றோ\nஅவை போன்றது அன்றி, சம்சாரம் மறுவல் இடாதபடி செய்து தன் திருவடிகளிலே\nசேர்த்துக் கொண்டது ஒரு மஹோபகாரத்தை அருளிச்செய்கிறார்.\nஸர்வ தர்மாத் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ\nஅஹம் த்வா ஸர்வ பாபேப்ய; மோக்ஷயிஷ்யாமி மாஸூச:- ஸ்ரீ கீதை, 18 : 66.\nவார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ\nபோர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை\nபேர்த்துப் பெருந் துன்பம் வேரற நீக்கித் தன் தாளின் கீழ்ச்\nசேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே–7-5-10-\nநிகமத்தில் -இத் திருவாய் மொழி அப்யசித்தார் சம்சாரத்துக்குள் இருந்து வைத்தே சுத்த ஸ்வபாவர்’ என்கிறார்.\nதெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும்\nதெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச் சடகோபன் சொல்\nதெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்\nதெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே–7-5-11-\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-27T21:40:36Z", "digest": "sha1:UMLTU2KZ6T4UMLJF2KLAAFM4SBOIDZZI", "length": 16429, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "பேரறிவாளன் News in Tamil - பேரறிவாளன் Latest news on maalaimalar.com", "raw_content": "\nபேரறிவாளன் விடுதலை- தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபேரறிவாளன் விடுதலை- தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதண்டனைக்கு எதிராக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், அவரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபேரறிவாளன் வழக்கு: புதிய அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், சிபிஐ புதிய அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபேரறிவாளன் விரைவில் விடுதலை ஆவார்: அற்புதம்மாள் கண்ணீர் பேட்டி\nபேரறிவாளன் விரைவில் விடுதலை ஆவார் என்று மகனை வழியனுப்பிய தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க கூறினார்.\nதந்தைக்கு சிகிச்சை அளிக்க பேரறிவாளன் சென்னை அழைத்து செல்லப்பட்டார்\nதந்தைக்கு சிகிச்சை அளிக்க பேரறிவாளனை போலீசார் பாதுகாப்புடன் வேனிலும், அவரது தந்தையை தனி கார் மூலம் சென்னை காவிரி மருத்துவமனைக்கும் அழைத்து சென்றனர்.\nசிறுநீரக தொற்று சம்பந்தமாக வாணியம்பாடி நியு டவுன் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பேரறிவாளன் இன்று சிகிச்சை பெற்றார்.\nபேரறிவாளன் உள்பட 67 கைதிகளுக்கு ஓட்டுனர் உரிமம்\nசிறையில் இருந்தபடி வாகனம் ஓட்டும் பயிற்சி பெற்ற பேரறிவாளன் உள்பட 67 கைதிகள் ஓட்டுனர் உரிமம் பெற தகுதி பெற்றனர்.\nபேரறிவாளனுக்க��� மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்து பரோவில் வந்த பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nதந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற பேரறிவாளன்\nபரோலில் வெளியே வந்துள்ள பேரறிவாளன், தனது தந்தையை ஜோலார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.\nபேரறிவாளனுக்கு உடல் நலக்குறைவு - மருத்துவக்குழு டெங்கு பரிசோதனை\nபரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்ததையடுத்து அவரது ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nபேரறிவாளனுக்கு சிறப்பு அனுமதி - வீட்டில் போலீஸ் பாதுகாப்பு\nபேரறிவாளன் தனது சகோதரி மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு செல்லவும், அவரது தந்தையின் தீவிர சிகிச்சைக்காக தேவைப்படும் இடங்களுக்கு சென்றுவரவும் சிறை நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.\nபேரறிவாளன் விடுதலை பெற்று வீட்டுக்கு திரும்புவதே முழு நிம்மதி - அற்புதம்மாள்\nபேரறிவாளன் விடுதலை பெற்று வீட்டுக்கு திரும்புவதே முழு நிம்மதி என்று அவரது தாயார் அற்புதம்மாள் கூறினார்.\nவேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nபுழல் ஜெயிலில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்ட பேரறிவாளன் ஒரு மாத பரோலில் வெளியே வந்தார். ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு பேரறிவாளனை போலீசார் அழைத்து சென்றனர்.\nபேரறிவாளனுக்கு ஒரு மாதம் ‘பரோல்’\nதமிழக அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க புழல் மத்திய சிறை சூப்பிரண்டு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய 25 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி\nதிமுகவினர் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குகின்றனர்- ராஜேந்திர பாலாஜி தாக்கு\nவக்கிர புத்தியோடு அமைச்சர் கருப்பணன் பேசுகிறார் - ஆ.ராசா எம்.பி. கடும் கண்டனம்\nஉமர் அப்துல்லாவை இப்படி பார்ப்பது மிகுந்த கலக்கம் அளிக்கிறது - மு.க.ஸ்டாலின் டுவிட்\nநீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது- சிஎம்சி தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து\nஆந்திராவில் மேல்சபை கலைப்பு- மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்\nமுதல்-அமைச்சர் அவமதிப்பு செய்துவிட்டார்: புதுவை கவர்னர் கிரண்பேடி குற்றச்சாட்டு\nசுங்கச்சாவடியில் தாக்குதல்: மக்களின் கோபத்தை அரசு உணரவேண்டும் - ராமதாஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/05/", "date_download": "2020-01-27T21:07:52Z", "digest": "sha1:MROG3TBVZYVPFOWEDEWE5PT2XG33JXHE", "length": 104507, "nlines": 676, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "May 2011 ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\n10 வயதில் சிஸ்கோ தேர்வு எழுதி நெல்லை சிறுமி அறிவு சாதனை\nThursday, May 26, 2011 ஐகியூ, சிஸ்கோ தேர்வு, செய்திகள், நெல்லை, விஷலினி 27 comments\nஇன்ஜினியரிங் பட்டதாரிகள் மட்டுமே எழுதும் கடினமாக சிஸ்கோ கம்ப்யூட்டர் தேர்வினை 10 வயது சிறுமி எழுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.\nதிருநெல்வேலியை சேர்ந்த கல்யாணகுமாரசாமி, சேதுராகமாலிகா தம்பதிகளின் ஒரே மகள் விசாலினி(10).பிறந்த போது வாய்பேசமுடியாதது உள்ளிட்ட சில குறைபாடுகளுடன் பிறந்தார். அவரது பெற்றோரின் ஊக்கத்தால் சிறுவயதிலேயே ஞாபகசக்தியை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். தமது 4 வயதில் இருந்தே இவ்வாறு பல பாடல்களை மனப்பாடமாக சொல்வது உள்ளிட்ட திறன்களை கொண்டிருந்தார்.\nஅவரது ஐகியூ.,திறன் அதிகரிப்பு : கற்றுக்கொண்ட விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் அபார திறமை கொண்ட சிறுமியை மதுரையில் உள்ள மனோவியல் டாக்டர் நம்மாழ்வார், \"பென்னட் காமத்' என்ற அறிவியல் முறைப்படிசோதித்து பார்த்ததில் அவரது ஐகியூ.,எனப்படும் அறிவுத்திறன் அளவு 225 ஆக இருப்பது தெரியவந்தது.வழக்கமாக மனிதர்களின் அறிவுத்திறன் 110க்குள்தான் இருக்கும். 110க்கு மேல் இருந்தால் அறிவுத்திறன்மிக்கவர்களாக இருப்பார்கள்.\nஆனால் இச்சிறுமியின் திறன் 225 ஆக உள்ளது என்றார். எனவே முதல் வகுப்பு, 4ம் வகுப்புகளில் டபுள் புரமோசன் எனப்படும் இரட்டை தேர்ச்சி பெற்றார். வரும் கல்வியாண்டில் 6ம் வகுப்பு பயில வேண்டிய சிறுமி விசாலினி 8ம் வகுப்பு பயில உள்ளார். இவர் கடந்த மார்ச் மா��ம் நெல்லையில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் மையத்தில் படித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எம்.சி.பி.,தேர்வினை ஆன்லைனில் எழுதி தேர்வு பெற்றார்.\nதொடர்ந்து இம்மாதத்தில் அமெரிக்காவின் சிஸ்கோ நிறுவனத்தினர் நடத்தும் சிசிஎன்ஏ எனப்படும் நெட்வொர்க் தேர்வினையும் திருவனந்தபுரத்தில் ஆன்லைனில் எழுதி தேர்வு பெற்று சான்றிதழ் பெற்றுள்ளார்.\nஇவருக்கு சிறுவயதில் சிகிச்சையளித்த டாக்டர் ராஜேஷ், மதுரை டாக்டர் நம்மாழ்வார், நெல்லை கம்ப்யூட்டர் மைய நிர்வாக சுந்தரபாண்டியன் ஆகியோர் பாராட்டினர். பாகிஸ்தானை சேர்ந்த 12 வயது சிறுவன் ஹைதர் இத்தகைய சாதனையை கடந்த ஆண்டு செய்துள்ளான். ஆனால் பத்து வயதிலேயே சிறுமி விசாலினி சிஸ்கோ தேர்வினை எழுதியுள்ளார். அவரது முயற்சிகள் குறித்து சிறுமி விசாலினியின் தாய் கூறுகையில், எதை படித்தாலும், கேட்டாலும் எளிதில் புரிந்துகொள்ளும் ஞாபகசக்தி உள்ளது.\nஒரு முறை விடுமுறையில் பிளஸ் 2 வகுப்பில் உட்கார்ந்து பாடம் கேட்டு தேர்வினை எழுதினாள். இரட்டை தேர்ச்சி பெறுவதால் இவளை விட பெரிய மாணவர்களுடன் வகுப்பில் படிக்க வேண்டியுள்ளது. மேலும் இதற்காக இவளை சில பள்ளிகள் அனுமதிக்கவே மறுத்தன. ஒரு கல்விஆண்டில் 3 பள்ளிகளில் சேர்த்து பின்னர் வெளியேற்றப்பட்டு அலைந்தோம். எனவே இவள் வயது மீறினாலும் உயர்கல்வி பயில முறைப்படி அனுமதியளிக்க அரசை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.\nடாக்டருக்கு படிப்பதுதான் தமது நோக்கம் என்கிறார் சிறுமி விசாலினி. ஏற்கனவே சிறுவயதிலேயே இத்தகைய திறமை படைத்த நெல்லையை சேர்ந்த மாணவன் சந்திரசேகர் போன்றவர்களுக்கும் வயது தொடர்பாக இத்தகைய பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. எனவே சிறுமி விசாலினிக்கும் உயர்கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திதரவேண்டும் என்பதே அவரதுபெற்றோரின் விருப்பமாகும்.\nமுதல்வர் ஜெயலலிதாவிற்கு ஒரு வேண்டுகோள்\nWednesday, May 25, 2011 அரசியல், செய்திகள், தமிழ்நாடு, மின்சாரம், ஜெயலலிதா 24 comments\nமுதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., அரசிடம், நாம் நிறையவே எதிர்பார்க்கிரோம் .\nமணல் கொள்ளை, குவாரி கொள்ளை, கல்லூரி கொள்ளை, கான்ட்ராக்ட் கொள்ளை எல்லாவற்றையும், விஞ்ஞான ரீதியான நெட்-ஒர்க்காக மாற்றிவிட்டது முந்தைய அரசு.\nஇதை எல்லாம் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது; மாற்ற முடியாது என இறுமாந்திருந்தார் முன்னால் முதல்வர் . \"எங்களால் மாற்ற முடியும்' என, தேர்தல் மூலம் நிரூபித்துக் காட்டிவிட்டனர் மக்கள்.\nபல பிரச்னைகள் இருந்தாலும், புதிய அரசு, மின் உற்பத்திக்கு முதலிடம் தர வேண்டும். அது, மக்களின் ரத்த ஓட்டம் போன்றது.\nஇன்று மின்சாரம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது . எனவே நல்ல மின்திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.\nஇல்லை வேறு ஏதேனும் வழிகளை கண்டறிய வேண்டும். மின் உற்பத்திக்காக, அ.தி. மு.க., அரசு எதை செய்தாலும், மக்கள் நிச்சயம் ஆதரிப்பர்.\nராஜபக்ஷேவை அடித்து உதைத்த நாம் தமிழர் கட்சியினர்.(வீடியோ)\nTuesday, May 24, 2011 இலங்கை, சீமான், செய்திகள், நாம் தமிழர், ராஜபக்ஷே, வீடியோ 15 comments\nராஜபக்ஷேவை அடித்து உதைத்த நாம் தமிழர் கட்சினர். (வீடியோ).\nஇந்த வீடியோவை ஒரு நண்பர் எனக்கு கொடுத்தார் . இதை பார்க்கும் போது எனக்கு பதிவிட வேண்டும் எனத் தோன்றியது. எனக்கு கிடைத்த அனுபவம் உங்களுக்கும்...\nஇங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.\nTuesday, May 24, 2011 கடி ஜோக், காமெடி, நகைச்சுவை, நையாண்டி 27 comments\nஅவர் விபத்துன்னா ரொம்ப பயப்படுவார் அதனால கொஞ்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அதிகமாவே இருக்கும்\nஉதாரணத்துக்கு சொல்லணும்னா சலூனுக்கு போகும்போது கூட ஹெல்மெட் போட்டுட்டுத்தான் போவார்னா பாத்துக்கங்களேன்.\nஆ‌சி‌ரிய‌ர் : அவ‌ன் பண‌க்கார ‌வீ‌ட்டு‌ப் பையனா இரு‌க்கலா‌ம். அது‌க்காக இ‌ப்படி அட‌ம்புடி‌க்க‌க் கூடாது....\nதலைமை ஆ‌சி‌ரிய‌ர் : எ‌ன்னதா‌ன் சொ‌ல்றா‌ன் பைய‌ன்\nஆ‌‌சி‌ரிய‌ர் : க‌ழி‌த்த‌ல் கண‌க்கு போடு‌ம் போது ப‌க்க‌த்‌தி‌ல் ‌இரு‌க்‌‌கிற ந‌ம்ப‌ர் ‌கி‌ட்டஇரு‌ந்து கட‌‌ன் வா‌ங்கணு‌ம்னு சொ‌ன்ன.. நா‌ன் பண‌க்கார ‌வீ‌ட்டு‌ப் பைய‌ன். ஏ‌ன் கட‌ன் வா‌ங்கணு‌ம்னு எ‌தி‌ர்கே‌ள்‌வி கே‌க்குறா‌ன்\nஆசிரியர் : முரளியிடம் 4 ஆரஞ்சு இருக்கிறது. அவனது த‌ம்‌பி‌க்கு 2 பழ‌த்தை கொடுக்க சொல்லி‌ட்டே‌ன். ‌மீத‌ம் அவ‌னிட‌ம் எ‌த்தனை பழ‌ம் இரு‌க்கு‌ம்\nஆசிரியர் : எப்படி உனக்கு கணக்கே தெரியாதா\nஅவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெ‌ரியாதா\nகணவ‌ன் : எ‌ன் பொ‌ண்டா‌‌ட்டி எ‌ன்ன ‌தி‌ட்டி‌ட்டாடா...\nகணவ‌ன் : கல்யாணமாகி இரண்டு மாதம் ஆகிறது. இன்னும் சமைக்க‌க் கூட வரலை, போய் உங்க அப்பா‌க்‌கி‌ட்ட க‌த்து‌க்‌கி‌ட்டு வா‌ங்க‌‌ண்ணு சொ‌ல்‌லி‌ட்டா...\n‌கலா : எ‌லி‌க்கு பே‌ண்‌ட் போ‌ட்டா எ‌ன்ன ஆகு‌ம்\nமாலா : எ‌ன்ன ஆகு‌ம் ‌நீயே சொ‌ல்லு.\nகலா : எ‌லிபே‌ண்‌ட் ஆகு‌ம்.\nஒருத்தி : எங்க வீட்டுக்காரர் ஒரு குழந்தை மாதிரி\nமற்றொருத்தி : இருக்கலாம். அதுக்காக என் பொ‌ண்ணு‌ கூட ஓடி‌‌ப்‌பிடி‌ச்‌சி ‌விளையாடறது எ‌ல்லா‌ம் ச‌ரி‌யி‌ல்ல..\nபுதுமனைவி: நீங்கள் பிரெட்டை டோஸ்ட் செய்து காபி போட்டு விட்டீ‌ர்கள் என்றால், மாலை உணவு தயாரா‌கிவிடும்.\nகணவன்: அ‌ப்படியா மாலை உணவு என்ன\nபுதுமனை‌வி : டோஸ்டும், காபியும்தான்\nரஜினிக்கு ஒரு ரசிகனின் கடிதம்..\nMonday, May 23, 2011 சினிமா, செய்திகள், தனுஷ், ரஜினி, ராமச்சந்திரா மருத்துவமனை., லதா ரஜினிகாந்த் 21 comments\nஇது நீங்கள் சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்ப தினமும் கோயிலுக்கு போய் பிராதிக்கும் ஒரு சாதாரண ரசிகனின் கடிதம்.\n'ராணா' படத்தின் பூஜை முடித்த அன்று மாலையில் நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து உங்களைப் பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல்கள் வதந்திகளாக பரவி வருவதை பார்க்கும் போது பயமாக இருக்கிறது.\nமருத்துவர்கள் உங்களைப் பற்றி தினம் ஒரு அறிக்கை கொடுத்தாலும் என் மனம் நீங்கள் ஒரு முறை மருத்துவ மனை ஜன்னலிலிருந்து கை காட்டினால் போடும் என காத்து கிடக்கிறது .\nஉங்களது மனைவி \"எனது கணவர் நன்றாக இருக்கிறார். அவருக்கு சின்ன பிரச்னை தான்\" என்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தாலும், தனுஷ் என்னதான் சமாதானம் சொன்னாலும் என்னுடைய மனது ஏனோ ஏற்க மறுக்கிறது.\nநீங்கள் இனிமேல் நடிக்காவிட்டாலும் நான் கவலைப்பட போவதில்லை. ஒரு ரசிகனாக உங்கள் படம் ரிலீசாகும் போது முதல் காட்சி பார்த்து விசிலடித்து ரசித்தவன் நான்.\nநீங்கள் \"நான் நன்றாக இருக்கிறேன்\" என்று பேசி வீடியோ எடுத்து டி.வி. சேனல்களில் ஒளிப்பரப்பலாமே. உங்களுங்கு உடம்பு சரியில்லாத நாளில் இருந்து தவிக்கும் என்னை மாதிரி கோடான கோடி ரசிகர்களுக்கு அது போதுமானதாக இருக்குமே\nஉங்களுக்கு உடம்பு குணமான பின் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக தங்கள் மனைவி கூறி இருக்கிறார். அதற்காகவும் காத்து இருக்கிறேன்.\nஉங்களுக்கு உடம்பு குணமாகி நீங்கள் 'ராணா' படத்தில் நடித்து அது வெளியாகி, அந்த படத்தில் நீங்கள் வரும் முதல் காட்சியை விசிலடித்து வரவேற்க ஆவலாக காத்திருக்கிறேன் தலைவா..\nநீங்கள் யானை அல்ல குதிரை என்பதைஉணர்த்துங்கள் தலைவா...\nந��ர்மையிருந்தால் இதை செய்வாரா முதல்வர் ஜெயலலிதா\nSunday, May 22, 2011 அரசியல், கருணாநிதி, கனிமொழி, செய்திகள், தமிழ்நாடு, ராசா, ஜெயலலிதா 33 comments\nநம் முன்னோர் இயற்கையை வழிபட்டதன் காரணமாக, அதன் பயனை நாம் இன்று அனுபவித்து வருகிறோம். ஆனால், அரசியல் பின்னணி கொண்ட சிலர், இயற்கை வளங்களை முடிந்த அளவுக்கு அழித்து வருகின்றனர்.\nதமிழகத்தில், ஆற்று மணல் கொள்ளை மூலம், ஒரு தரப்பினர், கோடி கோடியாக சம்பாதிக்கின்றனர். வனங்களை அழித்து, மரங்களை கடத்துவது தொடர்கிறது. இதற்கு சான்றாக, மலைகளையொட்டிய மாவட்ட கிராமங்களில், யானைகள், சிறுத்தைகள் ஊடுருவுகின்றன. வன விலங்குகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைகிறது.\nசிட்டுக் குருவி இனமே மாயமாகி விட்டது. விவசாய நிலங்கள், விற்பனை நிலங்களாக மாறி வருகின்றன. நிலத்தடி நீர் கட்டுப்பாடின்றி உறிஞ்சப்படுகிறது. பாலித்தீன் பயன்பாடு, டயர்களை எரிப்பது போன்ற, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது, மக்களின் பழக்கவழக்கங்களில் ஒன்றாகி விட்டது.\nஏற்கனவே ஆட்சியில் இருந்த போது, மழை நீர் சேமிப்பு என்ற மகத்தான திட்டத்தை கொண்டு வந்து, நிலத்தடி நீர் மட்டம் உயர்த்த வழி செய்த முதல்வர் ஜெயலலிதா, இம்முறை, இயற்கையை காப்பாற்ற, சிறப்பு திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும்.\nமணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மாற்று வழிமுறைகளை கண்டறிந்து, வனங்களை காத்து, விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க வழி செய்ய வேண்டும். நிலத்தடி நீர் மட்டம் உயர செய்ய வேண்டும். தென்னக நதிகள் இணைப்பு குறித்து ஆராய வேண்டும். இயற்கையை காப்பதன் மூலம், இனத்தை காப்பாற்ற முடியும். செய்வாரா முதல்வர்\nபாராட்டு மழையில் அவன் இவன்\nSunday, May 22, 2011 ஆர்யா, சினிமா. செய்திகள், பாலா, விஷால், ஸ்ரேயா 20 comments\nஅவன் இவன் பற்றி வரும் துண்டு துண்டான செய்திகள் எப்போது படத்தைப் பார்ப்போம் என்ற ஆவலை‌த் தூண்டுவதாக உள்ளது. இந்த ஆவல் எல்லாம் நமக்குதான். சிலர் அனுபவித்தேவிட்டார்கள்.\nபாலுமகேந்திரா, திருமதி பாலுமகேந்திரா இருவருக்கும் பிறகு விஷாலின் குடும்பத்தினர் அவன் இவனை ரசித்திருக்கிறார்கள். விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவின் மனைவியும் முன்னாள் நடிகையுமான ஸ்ரேயா ரெட்டியின் பாராட்டுதான் சமீபத்திய சர்ப்ரைஸ்.\nஅவன் இவனில் விஷாலின் நடிப்பைப் பார்த்த�� வாயடைத்துப் போனேன். விஷாலால் இப்படியும் நடிக்க முடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை என்று பாராட்டியிருக்கிறார். அத்துடன் ஆர்யா, ‌ஜி.எம்.குமார் ஆகியோரும் ஸ்ரேயா ரெட்டியின் பாராட்டை பெற்றிருக்கிறார்கள். சிறிய கதை அதனை பாலா நாம் எதிர்பார்க்காத அளவுக்கு சொல்லியிருக்கிறார் என வியப்புடன் பாலாவும் ஸ்ரேயா ரெட்டியால் பாராட்டப்பட்டிருக்கிறார்.\nஏழை‌ப் பெ‌‌ண்க‌ளு‌க்கு ஜெயல‌லிதா கொடு‌த்த முத‌ல் அ‌ல்வா\n''திருமண உதவி கேட்கும் ஏழை‌ப் பெ‌ண்க‌ளு‌ம், இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்திற்கு‌ள் இரு‌க்க வே‌ண்டு‌‌ம், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் 5ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். மற்ற வகுப்பைச் சேர்ந்த பெண்கள் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அ‌ப்படி இரு‌ந்தா‌ல் ம‌ட்டுமே ரூ.25 ஆயிரத்துடன், தாலி செய்வதற்கு 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும்'' எ‌ன்று த‌மிழக அரசு பு‌திய ‌நிப‌ந்தனையை ‌வி‌தி‌த்து‌ள்‌ளது.\nத‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை தே‌ர்த‌‌ல் வா‌க்குறு‌திபடி படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும், பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும் என்று பதவியேற்ற நாளிலே முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.\nஅவ‌ர் அ‌றி‌‌வி‌த்த கையோடு த‌மிழக சமூகநலம், சத்துணவுத் துறை முதன்மைச் செயலர் மோகன் பியாரே மூல‌ம் வெ‌ளி‌யி‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ள அரசாணை‌யி‌ல் இ‌ந்த பு‌திய ‌நிப‌ந்தனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக வெப் துனியா இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.\nதிருமண‌ உத‌வி‌த் தொகை பெற வே‌ண்டுமானா‌ல் பெ‌ண்‌ணி‌ன் பெ‌ற்றோ‌‌ரி‌ன் ஆ‌ண்டு வருமான‌ம் 24,000 ரூபா‌ய்க்கு குறைவாக இருக்க வேண்டும் எ‌ன்று. ‌கிராம‌ப்புற‌த்‌தி‌ல் நெ‌ற்ப‌யிரு‌க்கு களை எடு‌‌க்கு‌ம் ஒரு பெ‌ண்‌ணி‌ன் ஒரு நா‌ள் கூ‌லி 100 முத‌ல் 130 வரை கொடு‌க்‌க‌ப்படு‌கிறது. ம‌ண்வெ‌ட்டியை எடு‌த்து வேலை‌க்கு செ‌‌ன்றா‌ல் 150 ரூபாய்‌க்கு குறை‌ந்து கூ‌லியை வா‌ங்காம‌ல் வருவ‌தி‌‌ல்லை ‌கிராமபுற ம‌க்க‌ள். இ‌ப்படி கூ‌லிவேலைக்கு செ‌ன்று ச‌ம்பா‌தி‌க்கு‌ம் ஏழை‌ப்‌பெ‌ற்றோ‌ர்க‌ளி‌ன் ஆ‌ண்டு வர���‌ம் 35 ஆ‌யிர‌‌த்‌தி‌ற்கு மே‌ல் இரு‌க்கு‌ம் போது 24 ஆ‌யிர‌ம் ரூபா‌ய் இரு‌ந்தா‌ல்தா‌ன் ‌திருமண உத‌வி‌ தர‌ப்படு‌ம் எ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ள எ‌ந்த வகை‌யி‌ல் ‌நியாய‌ம்\nகனிமொழி கைது - கலைஞர் பரபரப்பு பேட்டி\nஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பெற்றது தொடர்பாக அந்த டி.வி.யின் பங்குதாரரும், தி.மு.க. தலைவர் கலைஞரின் மகளுமான கனிமொழி எம்.பி. மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அவரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நேற்று டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் அறிவிக்கப்பட்டது. அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.\nஇந்த நிலையில் நேற்று மாலை 5.45 மணி அளவில் கருணாநிதி தனது கருத்தை தெரிவிக்க இருப்பதாகவும், ஒரு சில பத்திரிகையாளர்கள் மட்டும் உள்ளே வரும்படியும் அழைப்பு வந்தது.\nஆனால் அனைத்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளின் வீடியோகிராபர்கள், போட்டோகிராபர்கள், நிருபர்கள் என அனைவரும் உள்ளே நுழைந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில நிமிட நேர கூச்சலுக்கு பின்னர் கலைஞர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nமாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் ஜாமீன் மனு டெல்லி நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதே அதுபற்றி உங்கள் கருத்து என்ன\nஅது நீதிமன்ற விவகாரம். நான் ஒன்றும் அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை.\nகாங்கிரசுடன் உங்கள் உறவு தற்போது எப்படியிருக்கிறது\nஎல்லோருடனும் நல்ல உறவு இருக்கிறது.\nஇந்த தீர்ப்பின் காரணமாக காங்கிரசுடன் உங்களுக்குள்ள உறவு பாதிக்குமா என்ன முடிவு எடுக்கப்போகிறீர்கள், இதற்காக கட்சிக் கூட்டம் நடைபெறுமா\nதி.மு.க. என்பது ஒரு ஜனநாயக இயக்கம். நான் மாத்திரம் எந்த முடிவும் எடுக்க முடியாது. எங்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடித்தான் எந்த முடிவையும் எடுக்க வேண்டும். நானாக ஒரு முடிவு எடுக்க முடியாது.\nசெயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை எப்போது கூட்டப்போகிறீர்கள்\nஇந்த தீர்ப்பு குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போகிறீர்களா\nசட்டவல்லுநர்களை கலந்தாலோசித்து முடிவெடுப்பேன். என்ன முடிவு என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.\nதேர்தலிலே உங்களுக்கு கிடைத்த முடிவு பற்றி என்ன கரு���ுகிறீர்கள்\nஅதைப்பற்றி நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். மக்கள் நல்ல ஓய்வு கொடுத்திருக்கிறார்கள். இப்போது நீங்களும் ஓய்வு கொடுத்தால் நல்லது.\nஉங்கள் மகள் கனிமொழியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறதே, அதன் காரணமாக உங்கள் மனநிலை எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறது\nஉங்களுக்கு ஒரு மகள் இருந்து, அவர் செய்யாத குற்றத்திற்காக, இதுபோன்ற ஒரு தண்டனை கிடைத்தால், உங்கள் மனம் அப்போது என்ன பாடுபடுமோ அந்த மனநிலையில் என் மனம் இருக்கிறது.\nஎன்னுள் மழையில் நனையும் சிலிர்ப்பு...\nஒரு நாள் மழை தோடு முன்\nஎன் விரல்களை நீ பற்றினாய் ...\nஒரு மழைநாள் மாலைப் பொழுதில் ...\nதனு‌‌ஷு‌க்கு ‌சிற‌ந்த நடிகரு‌க்கான தே‌சிய ‌விருது\nடெல்லியில் 58வது திரைப்பட தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.நடிகர் தனுஷ் நடித்த ‘’ஆடுகளம்’’ படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.\nஆடுகள‌‌ம் பட‌த்தில் நடி‌த்த நடிக‌ர் த‌னு‌‌ஷு‌க்கு ‌சிற‌ந்த நடிகரு‌க்கான தே‌சிய ‌விருது ‌கிடை‌த்து‌ள்ளது.\n‌சிற‌ந்த நடிகை‌க்கான ‌தே‌சிய விருது தெ‌ன்மே‌ற்கு பருவகா‌ற்று பட‌த்‌தி‌ல் நட‌ந்த சர‌ண்யா பொ‌ன்வ‌ண்ணனு‌க்கு ‌‌கிடை‌த்து‌ள்ளது.\nச‌ன் ‌‌பி‌‌க்ச‌ர்‌ஸ் தயா‌ரி‌‌த்த ஆடுகள‌த்தை பட‌த்தை இய‌க்‌‌கிய இய‌க்குன‌ர் வெ‌ற்‌றிமாற‌ன் ‌சிற‌ந்த இய‌க்குனராக தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். அவரு‌க்கு த‌ங்க‌த்தாமரை ‌விருது ‌கிடை‌த்து‌ள்ளது.\n‌சிற‌ந்த ‌திரை‌க்கதை‌க்கான ‌விருது‌ம் வெ‌ற்‌றிமாற‌ன் பெ‌ற்று‌ள்ளா‌ர்.\nஆடுகள‌ம் பட‌த்‌தி‌ன் ‌நடன இய‌க்குனரான ‌தினே‌ஷ்குமாரு‌‌க்கு ‌சிற‌ந்த நடன இய‌க்குனரு‌க்கான தே‌சிய ‌விருது ‌கிடை‌த்து‌ள்ளது.\nமைனா பட‌த்தில் பட‌த்‌‌தி‌ல் நட‌ந்த த‌ம்‌பி ராமையா ‌சிற‌ந்த துணை நடிகராக தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.\nஎன்பதினால் 'பூ' என ஒதுக்கும்\n2011 தமிழக சட்டசபை தேர்தல் உணர்த்தியிருக்கும் பாடம் என்ன\nநடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், மவுனமாகவே இருந்து, ஒரு மகத்தான புரட்சியை ஏற்படுத்தி இருக்கின்றனர் தமிழக மக்கள்.\nஎம்.ஜி.ஆர்., ஒருவரைத் தவிர, தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்களை ஆளும் உரிமையை, மக்கள் வேறு யாருக்கும் வழங்கியதில்லை.\n50 ரூபாய் மளிகைப் பொருட்கள்,\nமகளிர் சுய உதவிக் குழுக்கள்,\nஅவசர சிகிச்சைக்கு, 108 ஆம்புலன��ஸ் சேவை,\nபோன்ற எதுவுமே, ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த கட்சியை கரை சேர்க்கவில்லை.\nவிலைவாசி உயர்வும், நிரந்தர மின்வெட்டும், குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கமும், விவசாயிகளின் கண்ணீரும், தேர்தல் என்ற ஒரே சுனாமியில், ஆளும் கட்சி சுழற்றி வீசப்பட்டு விட்டது.\nஅந்த சுனாமியில், கூட்டணியும், ஜாதி ஆதிக்கமும், பணப்பட்டுவாடாவும், அதிகார துஷ்பிரயோகங்களும், உடன்பிறப்புகளின் அராஜகங்களும், இலவச லேப் டாப்புகளும் கூட காணாமல் போனதென்பது தான் உண்மை.\nபணத்தைக் கொட்டி, காலேஜ் சீட்டோ, அரசு வேலையோ வேண்டுமானால் வாங்கிவிடலாம்; ஆனால், ஆட்சி அமைக்கும் உரிமையை வாங்கி விட முடியாது என்பதை, அரசியல் கட்சிகள் இனிமேலாவது உணர்ந்து செயல்பட்டால், அவர்களுக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது.\nசிலரை சில நாள் ஏமாற்றலாம்; பலரை பல நாள் ஏமாற்றலாம். ஆனால், எல்லாரையும், எப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதை, 2011 தமிழக சட்டசபை தேர்தல் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.\nடாப் கியரில் பஸ் ஓட்டும் அட்ராசக்க சிபி செந்தில் குமார்.\nகூகிள் பஸ்ஸில் நம்ம சென்னிமலை சி.பி. செந்தில் குமார் இன்னைக்கு ஒரு மார்கமா பதிவு போட்டு இருந்தார். அதிலிருந்து சில உங்கள் பார்வைக்கு..\nசி.பி.செந்தில்குமார் சென்னிமலை - Buzz - Public\nதனது மெயில் ஐ டி பாஸ்வோர்டை கவலையே இல்லாமல் மனைவியிடம் தருபவனுக்கு பர்சனல் மெயில் ஐ டி இன்னொன்று கண்டிப்பாக இருக்கும் #ஜெண்ட்ஸாலஜி\nசி.பி.செந்தில்குமார் சென்னிமலை - Buzz - Public\nவெண்டைக்காய் சாப்பிட்டா கணக்கு நல்லா வரும்.டீச்சர்,அப்போ ஃபிகர்களை ஈஸியா கணக்கு பண்ண வெண்டைக்காய் சாப்பிட்டா போதுமா\nசி.பி.செந்தில்குமார் சென்னிமலை - Buzz - Public\nஆஃபீஸுக்கு டக் இன் சர்ட் பண்ணி வரும் ஆண்கள் ரிசப்ஷனிஸ்ட்டின் லோ ஹிப் சேலை பார்த்ததும் சர்ட்டை எடுத்து வெளியில் விடுவதேன் #ஆஃபீஸாலஜி\nசி.பி.செந்தில்குமார் சென்னிமலை - Buzz - Public\nகுழந்தையுடன் பஸ்ஸில் ஏறும் பெண்ணை கவர நினைக்கும் ஆண் குழந்தை மேல் பாசம் உள்ளவன் போல் நடிக்கிறான் #பஸ்ஸாலஜி\nசி.பி.செந்தில்குமார் சென்னிமலை - Buzz - Public\nஒரு பெண்ணின் கன்னங்கள் வெட்கத்தில் சிவப்பதை அருகில் இருந்து பார்க்கும் பேறு பெற்றவன் இன்சிடெண்ட் கவிஞன் ஆகிறான் #ஜெண்ட்ஸ்ஸாலஜி\nசி.பி.செந்தில்குமார் சென்னிமலை - Buzz - Public\n16 வ���சில் சூப்பர் ஃபிகர்களை காண நேரும் 30 வயசு ஆண் தான் அவசரப்பட்டு பிறந்துட்டமோ என வருத்தப்படுகிறான் #ஜெண்ட்ஸ்ஸாலஜி\nகோடைக்கு சுற்றுலா போகலாம் வாங்க ...\nTuesday, May 17, 2011 அனுபவம், சமூகம், சுற்றுலா, செய்திகள் 49 comments\nஅருவிகளுக்குப் பெயர் போன குற்றாலத்திற்கு வெளியேயும் பல சிறந்த அருவிகள் உள்ளன. அவற்றில் ஒன்று திருநெல்வேலி அருகில் பாபநாசம் அணைக்குச் செல்லும் வழியில் உள்ள அகத்தியர் அருவி.\nமலைகள் சூழ்ந்திருக்க ஒரு அருமையான இயற்கைச் சூழலில் அமைந்துள்ள இந்த அருவி சிறியதாக இருந்தாலும், குற்றாலத்தைப் போல இந்த அருவியில் விழும் தண்ணிரும் உடல் நலத்திற்கு வலிமை சேர்ப்பதாகும்.\nஇதனை குடும்ப அருவி என்று கூட அழைக்கலாம். அருவியில் இருந்து கொட்டும் தண்ணீர் இதமாக விழுவதால், சிறுவர்களைக் கூட அழைத்துச் சென்று ஆனந்தமாகக் குளிக்கலாம்.\nஇந்த அருவியின் ஒரு பகுதி நீர் வந்து நிரம்பும் குளம் ஒன்று அருகில் உள்ளது. இதில் மிகவும் வளர்ந்த மீன்கள் நீந்தி விளையாடுவதை பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.\nமாலையில் சென்று பொழுதைக் கழிக்க ஏற்ற இடமிது. அருவியில் சுகமாக நீராட விரும்புவோர் அதிகாலை நேரத்தில் இங்கு சென்று நீராடலாம்.\nஅகத்தியர் அருவி இருக்குமிடமும் களக்காடு - முண்டன்துறை புலிகள் சரணாலயத்தின் ஒரு பகுதி என்பதால் இருட்டுவதற்கு முன்னர் அங்கிருந்து புறப்பட்டு வந்துவிடுவது பாதுகாப்பானதாகும்.\nஇந்த அருமையான இடத்தை, ஒரு நடை குடும்பத்தோடு போய் பாத்துவிட்டுதான் வாருங்களேன்..\nமுதல்வர் அவர்களுக்கு ஆனந்தி எழுதும் கடிதம் \nநான் போன முதல்வர் அவர்களுக்கு நிறைய கடிதம் எழுதி இருக்கிறேன் .. முதன் முதலாக உங்களுக்கு கடிதம் எழுதிகிறேன்.\nதமிழக மக்கள் அளித்த தீர்க்கமான முடிவால் பதவியேற்ற முதல்வர் ஜெயலலிதாவின் புதிய ஆட்சியில், பொதுமக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். ஐந்து விஷயங்களில், இந்த அரசு உடன் கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். அவை:\n4.அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல்.\nகடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்,\nசென்னை மெட்ரோ ரயில் திட்டம்,\nபாலங்களுக்கான திட்டங்கள், கடந்த தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்டன.\nஒரு ரூபாய்க்கு அரிசி, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி திட்டங்களு��் செயல்படுத்தப்பட்டன. ஆனால், சென்னையில் 10 தொகுதிகளில் ஒன்றை மட்டுமே வென்று, ஒன்பதை தி.மு.க., இழந்ததைப் பார்க்கும்போது, இவற்றையெல்லாம் மக்கள், அரசின் சாதனைகளாகக் கருதவில்லை. ஓர் அரசின் கடமையாகவே பார்த்தனர் என்பது தெரிகிறது.\nதவிர, அரசு சாதனைகளாகக் கூறிய விஷயத்தின் மறுபக்கத்தையும், மக்கள் பார்க்க ஆரம்பித்தனர். (உபயம் - இலவச கலர் \"டிவி') எவ்வளவு கோடி ஊழல் நடந்தது. குடும்ப சாதனைகளாகக் கருதவில்லை. ஓர் அரசின் கடமையாகவே பார்த்தனர் என்பது தெரிகிறது.\nசாதாரண சைக்கிளில் சென்ற கவுன்சிலர்கள் கூட ஒயிட் சுமோவிலும், ஸ்கார்பியோவிலும் ஆடம்பரமாக செல்லும் வசதி திடீரென எப்படி ஏற்பட்டது. எந்த திட்டங்களில் அவர்கள் பயன் அடைந்தனர் என்று நினைத்தனரே தவிர, அவற்றையெல்லாம் அரசின் சாதனைகளாகக் கருதவில்லை.\nபுதிதாத முதல்வர் பொறுப்பேற்கவுள்ள ஜெயலலிதா, ஊழலை முழுமையாக ஒழிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். அதற்காக முந்தைய ஆட்சியில் இருந்தவர்களை கோர்ட்டுக்கு இழுக்க வேண்டும் என்பதில்லை. எத்தனை சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தாலும் உடனடியாக தண்டனை வாங்கிக் கொடுக்க முடியாது என்பது நாம் அறிந்ததே. ஆகவே, அதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, இனி தமிழகத்தை எப்படி முதலிடத்தில் கொண்டு வரலாம் என்பதில் கவனம் செலுத்துவதே சிறந்தது.\nகடந்த ஆட்சியில், ஓய்வு பெற்ற பின்னரும் உயர் அதிகாரிகள் முக்கிய பொறுப்பில் இருந்தனர். அவர்களை முழுமையாக இந்த அரசு ஒதுக்கிவிட வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, நேர்மையான, துடிப்பு மிகுந்த இளம் அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்க வேண்டும்.\nவெள்ளைக்காரர்கள் வகுத்த நிர்வாக நடைமுறையின்படி, ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதவியில்லாமல், எந்த அரசியல்வாதியும் பணம் எடுக்க முடியாது. இன்றும் இதுதான் நிலை. உயர் அதிகாரிகள் மட்டத்தில் பொறுப்புணர்வும், கடமையைச் செய்ய வேண்டும் என்ற உணர்வும், தவறு செய்தால் தண்டிக்கப்படுவோம் என்ற பயமும் இருந்தால்தான், திட்டங்கள் சரியாக நடக்கும்.\nசுயநலம் பார்க்காத, திறமை உள்ள அதிகாரிகள் ஊக்குவிக்கப்படுவர் என்ற நம்பிக்கையும், எதிர்ப்பு வந்தால் அரசால் பாதுகாக்கப்படுவோம் என்ற தைரியமும் இருந்தால், தமிழகத்��ை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலர் முன்வருவர் என்பதை புதிய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.எந்த வேலை என்றாலும், அரசு அதிகாரிகளை பார்த்தால்தான் முடியும் என்ற நிலை தான் ஊழல் அதிகரிக்க காரணம். இந்நிலை மாற வேண்டும். நிர்வாக சீர்த்திருத்தங்களுக்கான பரிந்துரை அமல் செய்ய வேண்டும்.\nஒரு தனி அதிகாரி கையில் அதிகாரங்கள் குவிந்திருக்கக் கூடாது. அனுமதி, அங்கீகாரம் வழங்கும் முறைகள், ஒற்றைச் சாளர முறையில் நடக்க வேண்டும்.நாடு வளர்ச்சி அடைய, அரசு நிர்வாகம் செய்ய வேண்டுமே தவிர, தனியாரிடம் போட்டிப் போட்டுக் கொண்டு அரசு தொழில் செய்யக் கூடாது என்ற எண்ணம் ஆட்சியில் இருப்பவர்களுக்கு இருக்க வேண்டும்.\n50 ஆண்டுகளுக்கு முன், தனியார் முதலீடு இல்லாத காலத்தில், அரசே எல்லாவற்றையும் செய்ய வேண்டிய நிலை இருந்தது. இன்று, தனியார்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்ய தயாராக இருக்கின்றனர். அனைத்து தொழில்களுக்குமான அடிப்படைத் திட்டங்களுக்கும் தனியார் முதலீடு செய்யலாமே தவிர, இதையும் அரசே நடத்தலாம் என்ற நிலையை முதலில் நிறுத்த வேண்டும். தற்போது இருக்கும் பல அரசுத் துறைகளில் படிப்படியாக தனியாரின் பங்கேற்பை அதிகரிக்க வேண்டும்.\nநேர்மையான, அரசின் தலையீடு இல்லாத திட்டங்களை வகுத்துக் கொடுத்தால், அனைத்துத் துறைகளிலும் தனியார்கள் முதலீடு செய்யத் தயாராக இருக்கின்றனர். 20 ஆண்டுக்களுக்கு முன், தொலைத்தொடர்பு, விமானப் போக்குவரத்தின் நிலையை எண்ணிப் பாருங்கள். இன்று, இத்துறைகளின் அபார வளர்ச்சியையும் எண்ணிப் பாருங்கள். இந்த வளர்ச்சிக்கு அரசு எடுத்த தாராளமயமாக்கல் கொள்கைதானே. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான \"டிராய்' போன்றுதான் பல அரசு அமைப்புகள், தொழில்களை கண்காணிக்கும் ஏஜன்சிகளாக செயல்பட வேண்டும். பஸ் நடத்துவது, டூரிஸ்ட் லாட்ஜ் நடத்துவது அரசின் வேலையல்ல.\nதி.மு.க., அரசு பெரிய தொழிற்சாலைகளை ஊக்குவித்ததே தவிர, அரசு நிர்வாக சீர்கேட்டை மாற்ற முயற்சி செய்யவில்லை. எதற்கெடுத்தாலும் அரசு அதிகாரிகளை சந்திக்கும் வகையில்தான் தி.மு.க., அரசின் திட்டங்கள் செயல்பட்டன. ஏதாவது ஒரு வகையில், அரசு அதிகாரிகள் வருமானம் பெற்றால், அவர்கள் தி.மு.க., அரசின் மீது விசுவாசமாக இருப்பார்கள் என்று எண்ணினரே தவிர, நிர்வாக ��ீர்த்திருத்த முயற்சிகளை எடுக்கவில்லை.\nதொலைத்தொடர்பு, போக்குவரத்துத் தொழில் போல், மின் உற்பத்தித் திட்டங்களுக்கும் தனியாரை ஈடுபடுத்த அரசு முயற்சிக்க வேண்டும். அனல் மின் நிலையமாக இருந்தாலும் சரி, மரபுசாரா மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, தனியாரை ஊக்குவிக்கும் தனித் திட்டங்களை புதிய அரசு வகுக்க வேண்டியது அவசியம்.\nசில அமைச்சர்கள் அரசியல் ரீதியாக திறமையானவர்களாக இருந்தாலும் - நிர்வாக ரீதியாக அனுபவம் இல்லை.கடந்த 30 ஆண்டுகளில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில் பெயர் சொல்லும் அளவுக்கு எந்த அமைச்சரும் இருக்கவில்லை.\nதமிழகத்தில் திறமையான அமைச்சர் யார் எனக் கேட்டால் சி.சுப்பிரமணியம், ஆர்.வெங்கட்ராமன் என்று தான் கூறுகின்றனரே தவிர, நெடுஞ்செழியனோ, ஆற்காடு வீராசாமியோ, அன்பழகனோ என்று சொல்வதில்லை.செய்திகள் உதவி தினமலர்.\nஇந்நிலை மாற, தொழிலில் சாதித்தவர்களின் திறமையை இந்த அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எம்.எல்.ஏ., அல்லது எம்.எல்.சி., ஆனால் தான் அமைச்சராக முடியும் என்ற நிலை இருப்பதால், அமைச்சருடன் நிர்வாகத் திறமை உள்ள நிபுணர் குழுவை அமைத்து, திட்டங்கள் வகுக்க வேண்டும். சட்ட ரீதியாக பொறுப்பும், அதிகாரமும் இக்குழுவிற்கு வழங்க வேண்டும். அப்போதுதான் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை கமிட்டியில் அமைக்கும் பாணி முடிவுக்கு வரும். பதவி வகித்த 25 ஆண்டுகளில் சாதிக்காத அதிகாரி - ஓய்வு பெற்ற பின் பெரிதாக சாதிக்கப் போவதில்லை.\nநிபுணத்துவம் உள்ளவர்கள் கமிட்டியில் இடம்பெற்றால், நிர்வாகம் சீர்படும். தற்போது, தேசிய அடையாள அட்டைத் திட்டத் தலைவராக இன்போசிஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் நந்தன் நிலேகனியை மத்திய அரசு பயன்படுத்திக் கொண்டது.\nஇதுபோல், இந்த அரசும் பயன்படுத்த வேண்டும். அது ஆட்சிக்கு நற்பெயரை வாங்கித்தரும்.அரசு நிர்வாகம் வெளிப்படையாக செயல்படுவதற்கான முயற்சி, திறமைவாய்ந்த இளம் அதிகாரிகளுக்கு முக்கியப் பொறுப்பு மற்றும் தொழில் துறையினரின் நிபுணத்துவத்தை பயன்படுத்திக் கொள்வது ஆகியனவே, தமிழகத்திலிருந்து ஊழலை ஒழிப்பதற்கான முதல் நடவடிக்கையாக அமையும். புதிய அரசு சிந்திக்குமா... ஜே செய்வாரா\nநான் நினைத்தது தான் நடந்தது விஜய் உற்சாகப் பேட்டி\nசன்டேன்னா வேடந்தாங்கலில் சினிமா செய்திதானே .. இன்றைய செய்தி ..\nநடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த தேர்தல் முடிவுகள் விஜய் ரசிகர்களையும் அவரையும் அதிகமான உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. இதையடுத்து நடிகர் விஜய் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை போயஸ்கார்டனில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் தேர்தலுக்கு முன்பே ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கருத்தை தெரிவித்தேன். ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்காக அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தேன் என் ரசிகர்களும் என் முடிவை ஏற்றுக்கொண்டனர்.\nவாக்குப்பதிவு அன்று ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்ததும், ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். அவர்கள் ஆசை நிறைவேற வேண்டும் என்று விரும்புகிறேன் என பேட்டி அளித்தேன்.\nநான் நினைத்ததையே மக்களும் நினைத்தார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நான் நினைத்தது நடந்துவிட்டது என்று தெரிவித்தார்.\nஇதனையடுத்து விஜய் நடித்து வரும் வேலாயுதம் படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு வருகிறார் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். இதில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கலந்துகொள்வார் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.\nஜெயம் ராஜா இயக்கி இருக்கும் வேலாயுதம் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா, ஜெனிலியா நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல் டிரெய்லர் ஜெயா டி.வி.யில் ஒளிப்பரப்பாகும் என தெரிகிறது.\nவலைச்சரத்தில் இன்று : என்னை அதிசயப் படவைத்த பதிவர்கள்\nமுதல்வர் ஜே போடும் முதல் கையெழுத்து\nபெரும்பான்மை பலம் பெற்ற கட்சி தலைவர், முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவியில் அமர்ந்தவுடன், அவர் போடும் முதல் கையெழுத்து, மிகவும் எதிர்பார்ப்பு வாய்ந்ததாக இருக்கும்.\nதேர்தல் பிரசாரம் முடிந்தவுடன், \"இனி ஆட்சியில் அமர்ந்தால், நீங்கள் இடும் முதல் கையெழுத்து எதுவாக இருக்கும்' என நிருபர்கள் கேட்டதற்கு, \"அது எதுவாயினும், ஏழை எளியவர்களின் கண்ணீரைத் துடைப்பதற்காகவே இருக்கும்' என, கருணாநிதி கூறியிருந்தார்.\nவிலையில் விண்ணைத் தொட்ட அத்தியாவசியப் பொருட்கள், வெள்ளைக் குதிரையின் விலை போல் கூறப்பட்ட காய்கறிகள், இதுவரை தமிழகம் சந்திக்காத மின் பற்றாக்குறை போன்றவற்றால், நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள், தங்கள் தினசரி வாழ்க்கையை ஓட்டுவதற்கு விழி பிதுங்கி நின்ற போது, அவர்களின் துயர் போக்க, அரசின் சார்பில் முன்னாள் முதல்வர் எடுத்த நடவடிக்கை என்னவென்று அவரால் கூற முடியுமா\nஅவரது ஆட்சியின் போது தான் மின்சாரத்துறை, மின்வெட்டுத்துறை என மாற்றமடைந்து, அது நம்மை பின்னோக்கி இழுத்துச் சென்று, மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன் உள்ள காலம் எவ்வாறு இருந்திருக்கும் என உணரச் செய்தது.கடந்த, 2008, ஜூலையில் துவங்கிய மின்வெட்டு, தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு, தற்போது பகலில், சென்னையில் ஒரு மணி நேரம், மற்ற மாவட்டங்களில் மூன்று மணி நேரம் இருக்கும் என்ற நிலையில் உள்ளது.\nஎனவே, நம் அவசிய தேவையான மின்சாரம் பெருக, அதில் தமிழகம் தன்னிறைவு அடைய, அத்துறையில் நிர்வாக குளறுபடிகள் நீங்க, இது நாள் வரை தமிழக முதல்வர் செய்யத் தவறியதை, இனி ஆட்சிக் கட்டிலில் அமரப் போகும் ஜெ., மாற்றி, மக்களை மின்வெட்டிலிருந்து விடுவிக்க, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் தன் முதல் கையெழுத்தை இட வேண்டும்\nவலைச்சரத்தில் இன்று : அதிரடி அரசியல் பதிவுகள் - அரசியல் வெள்ளி\nஉங்க உடம்ப பத்திரமாக பாத்துக்கோங்க\nநம் உடலைப் பற்றி தெரிந்துக்கொள்வோம் - மருத்துவ புதன்\nநனைந்த விறகும் அடுப்பும் ...\nஅங்கே அடிக்கடி போயிட்டு போயிட்டு சாப்டதால இப்ப வீட்டுச் சாப்பாடு பிடிக்காம போயிடுச்சு\nஏன் அடிக்கடி ஓட்டல்ல சாப்பிடுவியா\nஎங்க ஆபீஸ்ல மேனேஜர் இருக்காரு, கிளார்க் இருக்காங்க\nஇதெல்லாம் எதுக்கு எங்கிட்ட வந்து சொல்றீங்க\nநீங்கதானே படிச்சிட்டு யாராவது வேலையில்லாம இருந்தா சொல்லச் சொன்னீங்க.\nநல்ல காலம் பொறக்குது இந்த வூட்டு அய்யாவுக்கு வேலைல பதவி உயர்வு கிடைக்கப்போவுது... பிள்ளைங்கள்லாம் நல்லா படிக்கப் போவுது...\nஇந்தாப்பா குடுகுடுப்பாண்டி இந்த அய்யா கிய்யாவெல்லாம் விட்டுத் தள்ளு கோலங்கள்ல அபியோட பிரச்சனை எப்ப தீரும், ஆனந்தம்ல அந்த கடங்காரன் அபிராமியோட அப்பனுக்கு தண்டனை கிடைக்குமா கிடைக்காதா கோலங்கள்ல அபியோட பிரச்சனை எப்ப தீரும், ஆனந்தம்ல அந்த கடங்காரன் அபிராமியோட அப்பனுக்கு தண்டனை கிடைக்குமா கிடைக்காதா கஸ்தூரில டெல்லி கணேஷ் குடும்பத்துக்கு என்ன ஆகும் கஸ்தூரில டெல்லி கணேஷ் குடும்பத்துக்கு என்ன ஆகும் இதெல்லாம் சொல்லு உனக்கு வேண்டியதைத் தரேன்.\nஅதோ அங்கப் போறாரே அவர் சஸ்பென்ஸ் கதை எழுதருதல கில்லாடி\n முதல் வரி என்ன எழுதப்போறாருன்னு அவருக்கே தெரியாதுன்னா பாத்துக்கயேன்.\nஎன்ன பிளேன் ரொம்ப நேரமா வானத்துலயே வட்டமடிச்சுட்டுருக்கு. ஏதாவது பிரச்சினையா\nஅதெல்லாம் இல்ல. பைலட்டை தேடி கீழே கடன் கொடுத்தவங்க வட்டமடிச்சுட்டுருக்காஙக அதான்.\nதிரவியம் தேடி ஓடி வந்தோம்...\nதிரவியம் தேடி ஓடி வந்தோம்,\nஎன்னை காபி பேஸ்ட் பதிவர் என்பவர்களுக்கு - என் பதில் \nகை நீட்டும் என் மௌனம்...\nஉள்ளடைக்கும் என் மௌனம் ...\nஎடையைக் குறைக்க 7 வழிகள் \nநான் மூன்று மாதங்களுக்கு முன் அறுபத்தி நான்கு கிலோ எடை இருந்தேன் . இந்த மாதம் எடையை சரிபார்க்கும் போது ஐந்து கிலோ கூடியிருந்தேன். இந்த எடையை எப்படி குறைப்பது என்று இணையத்தில் தேடும்போது வெப் துனியாவில் ஒரு கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது.\nஇதோ, உங்களுக்காக எடையை குறைக்கும் 7 எளிய வழிகள்:\nவாரம் 5 முறையாவது தவறாமல் செய்ய வேண்டும். உடற்பயிற்சியால் கொழுப்பு கறைகிறது. இதனால் எடை குறைவதோடு, பல நோய்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது.\n2. பசித்தால் மட்டுமே சாப்பிடவும்:\n\"அப்படித்தான் செய்கிறேன்\" என்று கூறுவதற்கு, முன் யோசிக்கவும். எத்தனை முறை வயிறு நிறைய சாப்பிட்ட பிறகு ஐஸ்கிரீம், இனிப்பு என்று சாப்பிட்டிருப்பீர்கள் எடையை மேலும் கூட்டவே இது உதவுகிறது\n3. எதைச் சாப்பிடலாம் என்று தெரிந்து கொள்ளவும்:\n\"நான் 4 பிஸ்கெட்டும் ஒரு கிளாஸ் ஜூஸ் மட்டும் குடிச்சேன்\" என்று நீங்கள் சொல்லலாம். நீங்கள் சாப்பிட்ட பிஸ்கெட்டுகளிலும் ஜூஸிலும் எத்தனைக் கலோரிகள் இருந்தன என்று தெரியுமா எதைச் சாப்பிட்டால் நல்லது என்பதை அறிந்துக் கொள்வது மிகவும் முக்கியம்.\nஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பதால் சாப்பிடும் அளவும் குறையும். அத்தோடு உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும் இது சுத்தம் செய்கிறது.\nமதியம் அதிகமாக சாப்பிட்டுவிட்டால், இரவில் உட்கொள்ளும் அளவை குறைக்கவும். காலையில் சாப்பிட்டதைவிட, மதியம் சற்று குறைவாகவும், இரவில் அதைவிட குறைவாகவும் சாப்பிடுவது நல்லது.\nதினமும் நாம் சந்திக்கும் பிரச்சனைகள், சில சமயங்களில் நம்மை அளவுக்கு அதிகமாக சாப்பிடத் தூண்டலாம். அதனால் தினமும் 15 நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்ய எடுத்துக் கொள்ளவும்.\n7. \"நான் குண்டு\" என்று யோசிப்பதை தவிர்க்கவும்:\nநீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பற்றிய நினைப்பை விட்டு, மேற்கண்ட வழிகளைப் பின்பற்றினால் எப்படி மாறுவீர்கள் என்பதை யோசிக்கவும்.\n உங்கள் எடைக் குறைப்பை இப்போதே ஆரம்பியுங்கள்\nவாழ்க்கையில் நாம் தவறவிட்ட தருணங்கள் \nஇந்த செய்தி நக்கீரனில் வந்துள்ள செய்தியாகும்.. இதை என் வாசகர்களுக்கும், நண்பர்களுக்கு தெரியப்படுத்தவே இப்பதிவு...\nநார்வே தலைநகர் ஓசிலோவில், நடந்த மே தின ஊர்வலத்தில் தமிழர்கள் பலர் கலந்துகொண்டனர். இவர்கள் ராஜபக்சேவின் உருவச்சிலையை கூண்டில் ஏற்றி அதனைக் கட்டி இழுத்துச் சென்றுள்ளனர். மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்ட பல நார்வே நாட்டவர்கள் இதனைக் கண்டு ஆச்சரியப்பட்டதோடு, இலங்கை நிலவரத்தைக் கேட்டும் அறிந்துள்ளனர். பலர் இதனைப் புகைப்படம் எடுத்துள்ளனர்.\nபெருந்திரளாக நார்வே மக்கள் கலந்துகொண்டு மே தின ஊர்வலத்தில் ராஜபக்சேவின் இவ்வுருவ பொம்மை பலரது கவனத்தை ஈர்ந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்ற ராஜபக்சேவை, கூண்டில் ஏற்றவேண்டும் என்பதில் நார்வேத் தமிழர்கள் உறுதியோடு இருக்கிறார்கள் என்பதை இந்த ஊர்வலம் காட்டுகிறது.\nதிரும்ப வருமோ அந்த நாட்கள்...\nபன ஓலையில் ஃபேன் செய்து ஓடவிட்டும்,\nநத்தை ஓடு திறந்து நகர்வதைச்\nசத்தம் இல்லாமல் உற்று நோக்கியும் ,\nஐம்பது வயது பாட்டிகளோடு விளையாடியும்,\nபுளிய மரம் உலுக்கி விளையாடியும்,\nமீன் பிடிக்க சட்டை கழற்றி\nவீடு சேர வேட்கிப் போனதுமான\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\n10 வயதில் சிஸ்கோ தேர்வு எழுதி நெல்லை சிறுமி அறிவு ...\nமுதல்வர் ஜெயலலிதாவிற்கு ஒரு வேண்டுகோள்\nராஜபக்ஷேவை அடித்து உதைத்த நாம் தமிழர் கட்சியினர்.(...\nஇங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.\nரஜினிக்கு ஒரு ரசிகனின் கடிதம்..\nநேர்மையிருந்தால் இதை செய்வாரா முதல்வர் ஜெயலலிதா...\nபாராட்டு மழையில் அவன் இவன்\nஏழை‌ப் பெ‌‌ண்க‌ளு‌க்கு ஜெயல‌லிதா கொடு‌த்த முத‌ல் ...\nகனிமொழி கைது - கலைஞர் பரபரப்பு பேட்டி\nதனு‌‌ஷு‌க்கு ‌சிற‌ந்த நடிகரு‌க்கான தே‌சிய ‌விருது\n2011 தமிழக சட்டசபை தேர்தல் உணர்த்தியிருக்கும் பாடம...\nடாப் கியரில் பஸ் ஓட்டும் அட்ராசக்க சிபி செந்தில் க...\nகோடைக்கு சுற்றுலா போகலாம் வாங்க ...\nமுதல்வர் அவர்களுக்கு ஆனந்தி எழுதும் கடிதம் \nநான் நினைத்தது தான் நடந்தது விஜய் உற்சாகப் பேட்டி...\nமுதல்வர் ஜே போடும் முதல் கையெழுத்து\nஉங்க உடம்ப பத்திரமாக பாத்துக்கோங்க\nஎன்னை காபி பேஸ்ட் பதிவர் என்பவர்களுக்கு - என் பதில...\nஎடையைக் குறைக்க 7 வழிகள் \nவாழ்க்கையில் நாம் தவறவிட்ட தருணங்கள் \nதிரும்ப வருமோ அந்த நாட்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=10802", "date_download": "2020-01-27T23:18:54Z", "digest": "sha1:QD63B4NLQLWGLMTVUQZPPGBF6ATY5PTK", "length": 6662, "nlines": 47, "source_domain": "karudannews.com", "title": "மாணவன் தடை என்ற “கருடனின் செய்திக்கு தலவாக்கலை தமிழ் வித்தியாலயம் விளக்கம்! – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nHome > Slider > மாணவன் தடை என்ற “கருடனின் செய்திக்கு தலவாக்கலை தமிழ் வித்தியாலயம் விளக்கம்\nமாணவன் தடை என்ற “கருடனின் செய்திக்கு தலவாக்கலை தமிழ் வித்தியாலயம் விளக்கம்\nஇந்த செய்தி முற்றிலும் தவறானது. குறிப்பிட்ட தாய் தனது மகனை தந்தை இல்லாத காரணத்ததால் தனக்கு நன்கு அறிந்த நலன்விரும்பி ஒருவர் பராமரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளதுடன் இந்த நலன்விரும்பி சற்று தொலைவில் இருப்பதால் அந்த பிரதேச பாடசாலையில் கல்வி கற்க தான் எண்ணுவதாகவும் தெரிவித்து மேற்படி தாயார் விடுகைப்பத்திரத்தினை பெற்றுச் சென்றுள்ளார்.\nஅந்த சந்தர்ப்பத்தில் மாணவனின் விடுகைப்பத்திரத்தினை வழங்க மறுத்துள்ளதுடன் தாயாரின் எண்ணத்தை மாற்றி உமது பராமரிப்பிலேயே வளர்க்குமாறு பாடசாலை நிர்வாகம் ஆலோசனை வழங்கியது.\nஇருந்த போதும் குறித்த தாயார் விடாப்பிடியாக விடுகைப்பத்திரத்தினை பெற்றுச் சென்றுள்ளார். எப்போதும் யாரையும் பாடசாலை நிர்வாகம் சுயமாக மாணவர்களை விலக்கியது கிடையாது.\nஇவ்வாறு கு���ப்படி பண்ணும் மாணவர்களை விலக்கும் தீர்மானத்தை பாடசாலை கொண்டிருந்தாலும் எத்தனையோ பேரை விலக்கியிருக்கவேண்டும். பாடசாலை சிர்வாகம் ஒருபோதும் அப்படி செய்ததில்லை.\nகுறிப்பிட்ட பெற்றோரை அழைத்து அறிறுத்தல்களை மட்டுமே வழங்கியிருக்கின்றது. இந்த சம்பவத்தில் குறித்த தாயார் சுயவிருப்பின் பெயரிலேயே தனது பிள்ளையை விலககுவதாக கையொப்பம் இட்டு அழைத்துச் சென்றுள்ளனர்.\nபாடசாலை நிர்வாகம் யாரையும் மிரட்டி கடிதம் வாங்கிக் கொண்டு மாணவர்களை விலக்கக்ககூடிய கீழ்த்தரமான வேலையை செய்வதில்லை. எமது பாடசாலை இன்று வரை எத்தனையோ மாணவர்களின் எதிர்காலத்திற்கு தீபம் ஏற்றியுள்ளது. அதை இவ்வாறான குறுகிய ஒரு செய்தியை கொண்டு மட்டம் தட்டிவிடமுடியாது. செய்தியின் உண்மை தன்மை, இருபக்க நியாயம் என்பவற்றை கருத்திற் கொண்டு செய்திகளை வழங்கவும்.\nஇந்த செய்தி மேற்படி பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார் எமது செய்தியாளரிடம் கூறிய விடயங்கள்தான் எனவே தாயின் விருப்பின்படி அந்த சிறுவனை மீண்டும் இணைத்துக் கொள்ள தலவாக்கலை தமிழ் வித்தியாலயம் இணங்கி சமரசம் செய்து கொள்வதே சரியானது.\nவெள்ளிக்கிழமை 16 பேருக்கு மரண தண்டனை – இந்தோனிசியா அறிவிப்பு\nபொகவந்தலாவையில் 14 வயது மாணவி தாய்மையானார்; காரணமானவரை கைது செய்ய முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/super-star-rajinikanth-next-director/63772/", "date_download": "2020-01-27T21:12:38Z", "digest": "sha1:3S6IU37Q6C6O5UUDLWO3CLHRBFG3KTO3", "length": 6332, "nlines": 126, "source_domain": "kalakkalcinema.com", "title": "Super Star Rajinikanth Next Director : Once Again Join This Combo?", "raw_content": "\nHome Latest News ரஜினியின் அடுத்தப்பட இயக்குனர் இவர் தானா – இதெல்லாம் சரிப்பட்டு வருமா\nரஜினியின் அடுத்தப்பட இயக்குனர் இவர் தானா – இதெல்லாம் சரிப்பட்டு வருமா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த பட இயக்குனர் யார் என்பது குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.\nSuper Star Rajinikanth Next Director : இந்திய சினிமாவிற்கே சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது தர்பார் திரைப்படம் உருவாகி வருகிறது.\nசூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார்.\nவிஜய்க்கு தில்லிருந்தா சிவகார்த்திகேயேனோடு மோத சொல்லுஙங்க.. யார் சூப்பர் ஸ்டார்னு தெரியும் – சொல்றது யாரு தெ���ியுமா\nஇந்த படத்திற்கு பிறகு ரஜினி அரசியலுக்கு வருவார் என கூறப்பட்டு வருகிறது, அதே சமயம் இவர் படங்களிலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்திற்கு பிறகு மீண்டும் முருகதாஸ் இயக்கத்திலேயே நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.\nமுதலில் தர்பார் படத்திற்கு எப்படியான வரவேற்பு கிடைக்கிறது என்பதை அறிந்த பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைவது சரிப்பட்டு வருமா வராதா\nPrevious articleபிகில் படம் வெளியாவதில் திடீர் சிக்கல் – படக்குழு அதிர்ச்சி தகவல்.\nNext articleஎன்னது இந்த சீரியல் நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரா – புகைப்படத்துடன் வெளியான தகவல்கள்.\nமாஸ்டரை தாக்க வரும் இரண்டு படங்கள் – சூடு பிடிக்கும் சம்மர் ரிலீஸ்.\nதமிழனுக்கு பெருமை சேர்த்த விஜயின் மகன்.. கனடாவில் குடியரசு தினத்தை எப்படி கொண்டாடியுள்ளார் பாருங்க – புகைப்படங்கள் இதோ.\nமறைக்க வேண்டியதை மறைங்க.. விருது விழாவுக்கு மோசமாக வந்த பிரியங்கா சோப்ரா – வைரலாகும் புகைப்படங்கள்.\nபொன்னியின் செல்வனுக்காக ஆளே மாறிய விக்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/photo_gallery.php?cat=89&eid=51419", "date_download": "2020-01-27T20:57:27Z", "digest": "sha1:4IY74GOROBFPIPMPBFNI5MWVS4LGC2CT", "length": 6039, "nlines": 57, "source_domain": "m.dinamalar.com", "title": "Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழ���ம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் சொக்கநாதருக்கு அன்னாபிஷேகம் மற்றும் 121 வேத விற்பன்னர்கள் பங்கேற்ற ருத்ர பாராயணம் நடந்தன.\nஐப்பசி பவுர்ணமியையொட்டி உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சுவாமி காசிவிஸ்வநாதர் அன்னாபிஷேக அலங்காரத்தில் அருள்பாலித்தார்.\nசென்னை உயர்நீதி மன்றத்தின் 30 வது புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள ஏ.பி.சாஹிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நியமன ஆணையை காண்பித்து வழங்கினார். ( இடது ஓரம் ) முதல்வர் இ.பி. எஸ். இடம் : கவர்னர் மாளிகை, கிண்டி.\n» போட்டோ கேலரி முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/213885?ref=category-feed", "date_download": "2020-01-27T23:12:23Z", "digest": "sha1:UGFHLPQIF5TDL4DZMP55QYRB657QRA5C", "length": 6883, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "சுவிஸ் பொதுத் தேர்தல்: பெர்ன் மண்டலத்தில் இருந்து சாதித்த இரு இளைஞர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிஸ் பொதுத் தேர்தல்: பெர்ன் மண்டலத்தில் இருந்து சாதித்த இரு இளைஞர்கள்\nஇந்த முறை சுவிஸ் பொதுத் தேர்தலில் பல இளைஞர்கள் களம் கண்டதில், பெர்ன் மண்டலத்தில் இருந்து இருவர் சாதித்துள்ளனர்.\nசுவிட்சர்லாந்தில் மின் வாக்குப்பதிவுக்கு எதிராக தீவிர பரப்புரை மேற்கொண்டவர் 25 வயதான Andri Silberschmidt. இவர் Zürcher Kantonalbank நிறுவனத்தில் பணியாற்றியதுடன், தனியாக நிறுவனம் ஒன்றையும் நிறுவி திறம்பட நிர்வகித்து வருகிறார்.\nஅடுத்த நான்கு ஆண்டுகளில் தங்களின் கொள்கைகள் தொடர்பில் மக்களுடன் இணைந்து செயல்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nஇந்த தேர்தலில் களம் கண்ட இன்னொருவர் 29 வயதான Tamara Funiciello. பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ள Tamara Funiciello, பெண்களின் வேலை நேரத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-27T20:54:14Z", "digest": "sha1:VIU2VM2PI7Z7BDYRJDRLXPAAVRJORDLE", "length": 50231, "nlines": 87, "source_domain": "solvanam.com", "title": "குற்றமும் புனைவும் – சொல்வனம்", "raw_content": "\nராஜேஷ் சந்திரா அக்டோபர் 18, 2015\nஉடைந்த சோவியத் யூனியலிருந்து பணத்திற்கு பதில் ஆயுதங்ளை போதை மருந்துக் குழுக்கள் பெற்றுக் கொள்கின்றன…..இதில் கிடைக்கும் பணம் எப்படி போதைத் தயாரிப்பாளர்களை சேர்கிறது வங்கிகள் வழியேதான் அதிகம் பணம் பரிமாறப்படுகிறது. முக்கியமாக கரீபியன் வங்கிகள். அங்கு போலி தனியார் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு அவைகள் வழியே பணம் வைப்புத் தொகையாக வைக்கப்படுகிறது. பின் அங்கிருந்து சட்டப்பூர்வமான வழியில் பினாமிகளுக்கு வெள்ளைப் பணமாக மாற்றப்பட்டு போதைத் தயாரிப்பாளர்கள் கைகளில் சேர்கிறது…..இன்னும் ஒருபடி மேலே சென்றால், 2008-ல் நிகழ்ந்தப் பொருளாதார வீழ்ச்சியில் வங்கிகள் திவாலாகாமல் காத்தவை போதை மருந்து கடத்துபவர்களின் மில்லியன்கள் வங்கிகளில் இருந்ததனால் என அதிர்ச்சி தரும் தகவலை ஐநா போதை மற்றும் குற்றப் பிரிவு அலுவலகம் தெரிவிக்கிறது.\nஆர்.அஜய் ஆகஸ்ட் 16, 2012\nகானலியின் நாவல்களில் உள்ள ஒரு சிறப்பம்சம், சட்டச் செயல்முறைகள் (legal process), விசாரணை நடைமுறைகள் பற்றிய விவரிப்புகள். பொதுவாக குற்றப் புனைவுகள் விசாரணை, அதன் இறுதியில் குற்றவ���ளி கைது என்று முடியும். ஆனால் இவர் நாவல்களில் நாம் அதிகம் அறியாத விசாரணை நடைமுறைகள் பற்றி குறிப்புகள் இருக்கும். உதாரணமாக சம்பவ புத்தகம் (incident book ). இந்த புத்தகம் விசாரணை அதிகாரி வைத்திருப்பது, இதில் குற்றம் முதலில் அவர் கவனத்துக்கு வந்தது முதல், விசாரணையின் ஒவ்வொரு அடியையும் குறித்து வைப்பார். அதே போல் குற்றவாளி கைது செய்யப்பட்ட பின் நடக்கும் விசாரணை பற்றியும் துல்லிய விவரிப்பு இருக்கும்.\nஅர்னல்டூர் – ஐஸ்லேன்ட் குற்றப் புனைவு எழுத்தாளர்\nஆர்.அஜய் மே 16, 2012\nஐஸ்லேன்ட் என்றவுடன் நினைவுக்கு வருவது என்ன எங்கும் பனி படர்ந்த பிரதேசம், கடுங் குளிர், மக்கள் தொகையும் குறைவாக உள்ளதால் அதன் தனிமையும் வெறுமையுமே நம் நினைவுக்கு வருகின்றன. மற்றபடி அந்நாட்டை பற்றி நமக்கு அதிகம் தெரியாது, அந்த நாட்டு இலக்கியம் குறித்தும் நாம் பெரிய அளவில் அறிவதில்லை. ஆனால் இந்நாட்டிற்கு நீண்ட இலக்கியப் பாரம்பரியம் உண்டு.\nஹென்னிங் மான்கெல் – பன்முக ஆளுமை கொண்ட முன்னோடி\nஆர்.அஜய் ஏப்ரல் 17, 2012\nமான்கெல் வெறும் குற்றப் புனைவு எழுத்தாளர் மட்டுமல்ல, அவரின் ஆளுமை இன்னும் விரிவானது. ஒரு முழுமையான பார்வையைத் தரவேண்டும் என்பதற்காக அவருடைய நாடகப்பணி, பிற எழுத்துக்கள் பற்றி இத்தனை விரிவாகச் சொல்கிறேன். இன்ஸ்பெக்டர் வலாண்டர் தொடரைத் தவிர, தனி நாவல்கள், சிறாருக்கான இரு தொடர் நாவல்கள், நாடகங்கள், திரைக்கதைகள் என பலவற்றில் மான்கெல் ஈடுபட்டுள்ளார்.\nகுற்றப்புனைவுகளின் எல்லையை விரிவாக்கிய இயன் ரான்கின்\nஆர்.அஜய் மார்ச் 29, 2012\n1980களில் மேற்கு ஐரோப்பாவின் மிக மோசமான போதைப்பொருள் பிரச்சினைகளில் ஒன்றாக எடின்பரா இருந்தது. அது ஹெராயின் வர்த்தகத்தின் முக்கியமான அளிபாதையாக இருந்தது. அது தவிர எய்ட்ஸால் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்களும் அங்குதான் இருந்தனர். யாரும் அதைப் பற்றிப் பேசுவதாக இல்லை. யாரும் அது குறித்து எதுவும் செய்வதாகவும் இல்லை. பிரச்சினைகள் பார்வைக்கு மறைவாக இருந்ததால் எல்லாரும் எல்லாமும் நன்றாக இருப்பதான பாவனையில் இருந்தனர். சரிதான், இந்த நிஜ உலக சமகால விஷயங்களை யாராவது நாவல்களில் எழுதியாக வேண்டும் என்று நான் நினைத்தேன். ஏனென்றால் அதை அப்போது எவரும் செய்து கொண்டிருக்கவில்லை\nகோலின் டெக்ஸ்டர் – ‘இன்ஸ்பெக்��ர் மோர்ஸ்’\nஆர்.அஜய் மார்ச் 12, 2012\nஇன்ஸ்பெக்டர் மோர்ஸ் தொடரில் உள்ள சுவையான நகைமுரண் என்னவென்றால் டெக்ஸ்டரின் பாத்திரப்படைப்பே நாவல்களின் மையக்கருவிலிருந்து நம் கவனத்தைத் திசைதிருப்பிவிடும். அந்த அளவுக்கு மோர்ஸ் இந்த தொடர் முழுவதும் வியாபித்துள்ளார். மோர்ஸ் எப்படிப்பட்ட ஆசாமி இதை ஒற்றை வரியில் சொல்ல முடியாது. இன்ஸ்பெக்டர் மோர்ஸ் கதாபாத்திரத்தைப் பெரும்பாலும் தன்னையொத்த விருப்பு வெறுப்புகள், குணநலன்கள் கொண்டவராகவே டெக்ஸ்டர் சித்தரித்திருக்கிறார்.\nவால் மக்டர்மிட் – மரபை உடைத்த பெண்குரல்\nஆர்.அஜய் பிப்ரவரி 17, 2012\nபொதுவாகச் சமீப காலம் வரை, பெண்களும், பாலியல் சிறுபான்மையினரும் பொதுவெளியிலும், படைப்புத்துறையிலும் எள்ளலாகவே சித்திரிக்கப் பட்டிருக்கிறார்கள். குறிப்பாக குற்றப்புனைவுகளில் பாலியல் சிறுபான்மையினர் ஒன்று குரூர மனம் கொண்டவர்களாக, குற்றவாளிகளாக இருப்பார்கள் அல்லது குற்றத்தால் பாதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். ஆனால் மக்டர்மிட்டின் படைப்புகளில் பெண்கள் மற்றும் பாலியல் சிறுபான்மையினர், முக்கியமான பதவிகளில் இருப்பவர்கள். அவர்களுடைய பாலினம், பாலியல் தெரிவுகள் அவர்களுடைய தொழில்முறை வாழ்க்கையை அதிகம் பாதிப்பதில்லை.\nகுற்றப்புனைவு – ஓர் அறிமுகம்\nஆர்.அஜய் ஜனவரி 31, 2012\nகுற்றப்புனைவின் சிறந்த நாவல்கள் இன்று இலக்கியப் புத்தகங்கள் என்ன பேசுகின்றனவோ, அவற்றையே பேசுகின்றன. அறநெறிகளைக் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன. சாதாரண மனிதர்களை அசாதாரணமான சூழலில் நிறுத்தியபின், ‘இச்சூழலில் நீங்கள் இருந்திருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்’ என்று வாசகர்களைக் கேட்கின்றன. ‘இப்படிப்பட்ட குற்றங்கள் நடப்பதை அனுமதிக்கும் உலகில் வசிப்பதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்’ என்று வாசகர்களைக் கேட்கின்றன. ‘இப்படிப்பட்ட குற்றங்கள் நடப்பதை அனுமதிக்கும் உலகில் வசிப்பதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்’ என்று கேட்கின்றன. இலக்கியத்தையும், குற்றப்புனைவையும் நான் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. சில சிறந்த குற்றப்புனைவுகள் சிறந்த இலக்கியப்படைப்புகளாகவும், சில சிறந்த இலக்கியப்படைப்புகள், சிறந்த குற்றப்புனைவுகளாகவும் இருக்கின்றன.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்ய��ும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக�� குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன�� அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட�� கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின�� ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nபழ ஈயின் மூளைத் தொடர்பு\nஜெனிலியா என்பவரும் கூகிள் அறிவியலாளர்களும் இணைந்து பழ ஈ மூளையில் 25,000 நரம்பணுக்கள் எவ்வாறு தொடர்பு கொண்டு இணைந்து இயங்குகின்றன என்பதை முதல் முறையாக படம் பிடித்து இருக்கிறார்கள்.\nஉலக வெப்ப ஏற்றம் – குறும்படம்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-27T23:02:26Z", "digest": "sha1:OO25FJYCKY6QOKY7TVVCMVONOKY5WCL4", "length": 8017, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "உயிர்ச்சூழற் பொருளியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉயிர்ச்சூழற் பொருளியல் (Ecological economics) என்பது, ஒரு பல்துறை சார்ந்த ஆய்வுத் துறை ஆகும். இது, காலம் மற்றும் இடம் சார்ந்த வகையில், மனிதப் பொருளியலும் இயற்கைச் சூழியல் முறைமையும் ஒன்றுடன் ஒன்று தங்கியிருப்பதையும், ஒன்றைச் சார்ந்து ஒன்று வளர்ச்சியடைவதையும் ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டது.[1] இது, பொருளியலைச் சூழல் மண்டலத்தின் துணைப் பிரிவாகக் கொண்டு, இயற்கை மூலதனத்தைப் பாதுகாப்பதை வலியுறுத்துவதன் மூலம், சூழலின் முக்கிய பொருளியற் பகுப்பாய்வான சூழற் பொருளியலில் இருந்து வேறுபடுகிறது.[2] செருமன் பொருளியலாளர்களின் ஆய்வொன்றின்படி, உயிர்ச்சூழற் பொருளியலும், சூழற் பொருளியலும் இரு வேறு பொருளியற் சிந்தனைகள். இதன்படி, உயிர்ச்சூழற் பொருளியலாளர் வலுவான பேண்தகைமையை வலியுறுத்துவதுடன், இயற்கை மூலதனத்தை மனிதன் உருவாக்கும் மூலதனத்தினால் பதிலிட முடியும் என்னும் நிலைப்பாட்டையும் மறுதலிக்கின்றனர்.[3]\nஉயிர்ச்சூழற் பொருளியல் துறை, ஐரோப்பிய, அமெரிக்கக் கல்வியாளர்களின் ஆக்கங்களினாலும், அவர்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளினாலும், ஒரு நவீன இயக்கமாக உருவானது. தொடர்புடைய துறையான பசுமைப் பொருளியல் என்பது அரசியல் சார்ந்து பயன்படுத்தப்படும் இதன் ஒரு வடிவம் ஆகும்.[4][5]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2020-01-27T20:58:34Z", "digest": "sha1:NMB2AW6QTFYZKFMIRL5UIHI2FI4MVGL3", "length": 73106, "nlines": 1272, "source_domain": "womanissues.wordpress.com", "title": "மகேஷ் | பெண்களின் நிலை", "raw_content": "\nதனக்கு கிடைக்காத சந்தியா வேறுயாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதற்காக, மகேஷ் அவரை வெட்டிக் கொன்றுள்ளார் (தி இந்து)\nதனக்கு கிடைக்காத சந்தியா வ��றுயாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதற்காக, மகேஷ் அவரை வெட்டிக் கொன்றுள்ளார் (தி இந்து)\nபோலீசில் சரணடைந்த கொலையாளி: “ஒருதலை காதலில்” ஈடுபட்ட அடுத்த வீட்டு பையன் மகேஷ், சந்தியா தனது காதலை ஏற்றுக் கொள்ளாதலால்[1], அவளைப் பட்டப் பகலில் கத்தியால் கழுத்தை அறுத்து கொலைசெய்து விட்டு, தப்பி ஓடினான்[2]. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசாரணை மேற்கொண்டு மகேஷை தேடினர்[3]. மாலையில் அவர் போலீசில் சரண் அடைந்தார். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்[4]. சந்தியா யாரையும் திருமணம் செய்துக் கொள்ளமுடியாத வண்ணம் பல்வேறு தடைகளை மகேஷ் ஏற்படுத்தி உள்ளார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சந்தியாவை தொடர்ச்சியாக தொந்தரவு செய்து உள்ளான், மகேஷ் மீது ஏற்கனவே சந்தியா போலீசில் புகார் கொடுத்து உள்ளார். கடந்த ஜனவரியில் சந்தியாவின் நிச்சயதார்த்ததையும் மகேஷ் தடுத்து உள்ளான் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது[5]. ஏற்கனவே பிரச்சனை எழுந்த போது போலீசார் மகேஷுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் சமாதானம் செய்தனர் என்று தெரியவந்து உள்ளது. காதலிக்க மறுத்ததால் அடுத்தடுத்து இளம்பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது[6].இதுபோன்ற தொடரும் ஒரு தலைக் காதல் கொலைக்கு முற்று கிடைப்பது எப்படி எப்போது\nதனக்கு கிடைக்காத சந்தியா வேறுயாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதற்காக, மகேஷ் அவரை வெட்டிக் கொன்றுள்ளார்: “தி இந்து” இப்படியொரு முடிவுடன் செய்தி “ஒருதலை காதல்லென்ற தலைப்பின் கீழ் வெளியிட்டிருப்பது, திகைப்படையச் செய்வதாக உள்ளது. “ஒருதலைகாதல்” என்று சொல்லிக் கொண்டு அலையும் இத்தகைய குரூரக் கொலையாளிகளை எவ்விதத்தில் நியாயப்படுத்தலாம் ஒரு பெண் தனக்குக் கிடைக்கும்-கிடைக்காது என்பதனை எப்படி இன்னொருவன் தீர்மானிக்கலாம். அத்தகைய அதிகாரம் அத்தகைய கொலைகாரர்களுக்கு உள்ளதா ஒரு பெண் தனக்குக் கிடைக்கும்-கிடைக்காது என்பதனை எப்படி இன்னொருவன் தீர்மானிக்கலாம். அத்தகைய அதிகாரம் அத்தகைய கொலைகாரர்களுக்கு உள்ளதா ஒரு தாய், தனது மகளின் மீது இல்லாத உரிமை அல்லது ஒரு பெண்ணிற்கே தன் மீது இல்லாத உரிமை எப்படி இன்னொருவனுக்கு வர முடியும் ஒரு தாய், தனது மகளின் மீது இல்லாத உரிமை அல்லது ஒரு பெண்ணிற்கே தன் மீது இல்லாத உரிமை எப்படி இன்னொருவனுக்கு வர முடியும் எல்லோரும் இளம்பெண்களை இவ்வாறு பாவித்து, சொந்தம் கொண்டாடி, முடிவெடுக்க ஆரம்பித்தால், இன்னும் எத்தனை அப்பாவி பெண்கள் கொலைசெய்யப்படுவார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.\n“தி இந்துவின்” வக்கிரமான ஆதரவு திகைக்க வைக்கிறது: இது அத்தகைய செய்தி வெளியிட்ட ஊடகத்தின் வன்மத்தினை எடுத்துக் காட்டுகிறது எனலாம். பெண்ணின் உரிமைகள் என்றேல்லாம் பேசும், இந்த ஊடகங்கள், இங்கு, பெண்களை விடுத்து, அந்த கொலையாளிகளுக்கு சாதகமாக செய்திகளை வெளியிடுவது ஏன், எப்படி என்று யோசிக்க வேண்டியுள்ளது. பொதுவாக “தி இந்து” குழும வெளியீடுகள் “மார்க்சீய” சித்தாந்த்தத்தை பின்பற்றும் பதிரிக்கையாளர்கள்-செய்தியாளர்கள் ஆதிக்கம் செல்லுத்தும் செய்தி நிறுவனம் என்பது தெரிந்த விசயம். ஆகவே, ஒருதலை காதல் விசயத்தில், ஏதோ எதேச்சதிகாரத்துவத்தை ஆதரித்து செய்திகளை வெளியிடுகிறது போலும்[8]. ஆக, சுவாதி கொலையாளியும் அவ்வாறே கூறுவான் மற்றும் இனிவரும் கொலையாளிகளும், “தமிழ்.இந்துவின்” சித்தாந்தத்தைப் பின்பற்றுவார்கள் போலும். ஒருதலை காதல் என்று சொல்லிக் கொண்டே கைகளில் கத்திகளை வைத்து அலைந்து கொண்டிருப்பார்கள், அதனை “தி இந்து” நியாயப்படுத்தும் போல\nஒருதலை காதல் என்று இளம்பெண்களை கொலைசெய்வது எதில் சேர்க்க முடியும்\nதந்தையை இழந்து, தாயுடன் வாழ்ந்து வந்த 18-வயது இளம்பெண். தந்தை இல்லாத தாய்-மகள் நிலை எப்படியிருக்கும் என்று யோசிக்க வேண்டும்.\nபீடிசுற்றி பிழைத்து வந்த தாய்-மகள். அதாவது, உழைத்து சம்பாதித்து வாழும் நிலை வெளிப்படுகிறது.\nபடித்து வந்த மகேஷ், காதல் என்று அந்த ஏழை மகளுக்கு வலைவீசியது. அதாவது, படிப்பதில் அக்கரை இல்லாமல், இப்படி பெண்களின் பின்னால் சுற்றும் போக்கு வெளிப்படுகிறது.\nஅவனது முகத்தைப் பார்த்தாலே, இக்காலத்து “ரோமியோ” மாதிரியான தோற்றத்தைக் கொண்டுள்ளது தெரிகிறது. அவனது பின்னணியை ஊடகங்கள் கொடுக்கவில்லை.\nஆனால், சந்தியாவின் முகத்தைப் பார்த்தால், குழந்தை போல உள்ளது. அதனால், அக்கயவன், மிரட்டியே சாதிக்கத் துணிந்துள்ளான் என்று தெரிகிறது.\nசென்ற வருடம் புகார் கொடுத்தபோதே, சமரசம் / அறிவுரை கொடுத்து அனுப்பிய போலீஸ், மகேஷுக்கு கடுமையான எச்சரிக��கை விடுத்திருந்தால், இக்கொலை நடந்திருக்காது.\nஏனெனில், அதனை அவன் மதிக்கவில்லை. தொடர்ந்து அவளின் பின் சென்று, தொந்தரவு செய்துள்ளான்.\nஇவ்வருடம் ஜனவரி 2016ன் போது, நிச்சயதார்த்தம் சமயத்தில் கலாட்டா செய்தபோதும், போலீஸார் நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை.\nஇப்பொழுது, ஜூலையில் கொலையே செய்து விட்டுருக்கிறான்.\nஇப்பொழுது அப்பாவி 18-வயது சந்தியா கொலைசெய்யப்பட்டு, இறந்து விட்டாள். வாழவேண்டிய வயதில் சாகடிக்கப்பட்டுள்ளாள். கொலைகாரனும், தனது வாழ்க்கையை அழித்துக் கொண்டு, சிறைசெல்லப் போகிறான்.\nமுதலில், ஒருதலை காதல் என்பது செயற்கை, இளம்வயதில் வயதுகோளாறினால் ஏற்படுவது, படித்து-வேலைக்கு செல்லாமல், வாழ்க்கையில் ஸ்திரமடையாமல் பொறுப்பற்ற நிலையில் ஈடுபடுவது, பிறகு ஸ்திரமடைந்த நிலையில் கூட பெண்ணிற்கு பிடிக்கவில்லை, கண்டுகொள்ளவில்லை என்ற நிலையில் பிடிவாதமாக ஈடுபடுவது முதலியன தவறு என்று பையன்களுக்கு, ஆண்களுக்கு புரிய வைக்கவேண்டும்.\n[3] தமிழ்.வெப்துனியா, காதலிக்க மறுத்த இளம் பெண் கழுத்தறுத்து கொலை: பட்டப்பகலில் பயங்கரம், ஞாயிறு, 3 ஜூலை 2016 (16:10 IST)\n[5] தினமணி, காதலை ஏற்க மறுத்த மற்றொரு இளம் பெண் கழுத்து அறுத்து கொலை, By DN, ஹைதராபாத், First Published : 03 July 2016 12:57 PM\n[8] தமிழ்.இந்து, சுவாதி சம்பவம் போல தெலங்கானாவில் பயங்கரம்: காதலிக்க மறுத்த இளம்பெண் கொலை – கொலையாளி கைது, Published: July 4, 2016 08:48 ISTUpdated: July 4, 2016 09:07 IST\nகுறிச்சொற்கள்:அச்சம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், ஒருதலை காதல், கலாச்சாரம், காதல், சந்தியா, சமூகச் சீரழிவுகள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், மகேஷ், மஹேஷ்\n18 வயது நிரம்பாத பெண், அடக்கம், அன்பு, இச்சை, இறப்பு, இலக்கு, இளமை, ஈர்ப்பு, உணர்ச்சி, உரிமை, எளிதான இலக்கு, ஒருதலை, ஒருதலை காதல், ஒருதலைகாதல், ஒழுக்கம், கலாச்சாரம், கல்லூரி, கல்வி, கழுத்தறுப்பு, கவர்ச்சி, காமத்தீ, காமம், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குடும்பம், குறி, குறி வைப்பது, கொலை, கோளாறு, சபலம், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகம், சீரழிவு, சீர்கேடு, பக்குவம், பாலியல், பெண், பெண் பித்தன், பெண் பித்து, பெண்கொடுமை, மகேஷ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஒருதலைகாதலில் ஈடுபட்டு சந்தியாவின் கழுத்தை எல்லோரும் பார்க்கும்படி அறுத்துக் கொன்ற குரூர, வக்கிர காமுகன்\nஒருதலைகாதலில் ஈடுபட்டு சந்தியாவின் கழுத்தை எல்லோரும் பார்க்கும்படி அறுத்துக் கொன்ற குரூர, வக்கிர காமுகன்\nஏழ்மையில் பீடி சுற்றி சம்பாதித்து நடத்தும் குடும்பம்: சென்னையில் காதலை ஏற்க மறுத்த பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்டது போல தெலுங்கானாவில் மற்றொரு சம்பவம் நடைபெற்று உள்ளது[1]. பொதுவாக இத்தகைய ஒப்பீட்ட்டை ஆங்கில ஊடகங்களும் பிரயோகித்துள்ளன. ஆந்திராவில் இருந்து பிரிந்த தெலுங்கானாவில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு உள்ளார்[2]. தெலுங்கானா மாநிலம் அதிபாபாத் மாவட்டம் பைன்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் சருபாய்[3]. இவரது மகள் டி. சந்தியா (வயது 18). தந்தையை இழந்த இவர் தாயுடன் சேர்ந்து பீடி சுற்றும் வேலை பார்த்து வந்தார்[4]. அதாவது, தந்தை இல்லாத நிலையில், ஒரு பெண் வேலைசெய்து, சம்பாதித்து பெண்னை வளர்க்கும் நிலை. இளம்பெண்ணும், அத்த்தொழிலில் ஈடுபட்டுள்ளது அவர்களது ஏழ்மை ஆனால், உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையைக் காட்டுகிறது.\nஒருதலைகாதலில் ஈடுபட்ட மகேஷ்: இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் எம். மகேஷ் (வயது 22). தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் சந்தியாவை ஒருதலையாக காதலித்து வந்தார். படிக்கும் பையன்கள் இவ்வாறு படிப்பைத் தவிற மற்ற காரியங்களில், குறிப்பாக மாணவிகளில் பின்னால் சுற்றுவது, கலாட்டா செய்வது, காதல் என்பது, காதலிப்பது போன்றவைதான் சீரழிவுக்குக் கொண்டு செல்கிறது. தனது காதலை சந்தியாவிடம் தெரிவித்தார். அவர் காதலிக்க மறுத்து விட்டார் என்று ஊடகங்கள் வெளியிட்டாலும், அத்தகைய எண்ணாத்தில் பெண் இல்லை என்பது எடுத்துக் காட்ட வேண்டும். ஆனால் சந்தியாவை ஒரு ஆண்டாக / ஒன்றரை ஆண்டாக[5] தொடர்ந்து பின்தொடர்ந்து வந்து, காதலிக்குமாறு தொல்லை கொடுத்தார்[6]. அப்பொழுதே – சென்ற ஆண்டு 2015ல் போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது[7]. ஆனால், சரிவர நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக இருவரிடையில் சமாதானம் செய்து அனுப்பி விட்டனர்[8]. பிரச்சினையே இங்குதான் ஆரம்பித்துள்ளது எனலாம். மேலும், மகேஷின் பெற்றோர் கண்டித்தாரா-இல்லையா போன்ற விவரங்களை ஊடகங்கள் கொடுக்கவில்லை. பொறுப்புள்ள பெற்றோர், தங்கள் மகன் இவ்வாறு காதல் என்று அடுத்த வீட்டு பெண்ணின் பின��னால் சுற்றிக் கொண்டிருப்பதை அவர்கள் எப்படி அணுகினார்கள், ஆதரித்தார்கள் அல்லது எதிர்த்தார்கள் என்று தெரியவில்லை.\nசந்தியாவின் நிச்சயதார்த்தத்தை நிறுத்திய கயவன்: இந்நிலையில், சந்தியாவிற்கு வீட்டில் வரன் பார்த்துள்ளனர். விரைவில் அவருக்கு திருமணம் நடத்த அவரது பெற்றோர் திட்டமிட்டு, ஜனவரியில் நிச்சயதார்த்தம் வைத்தனர் (தந்தை இல்லை எனாறாலும், தமிழ் ஊடகம் “பெற்றோர்” என்று பன்மையில் குறிப்பிடுவதை கவனியுங்கள். நமது நிருபர்கள் அந்த அளவில் இருக்கிறார்கள்). பக்கத்து வீடான மகேஷுக்கு இது குறித்து தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளான்[9]. அதை தடுக்கவும் முயற்சித்தான். தானும், சந்தியாவும் இருப்பது போன்ற புகைப்படத்தை பெண் பார்க்கவந்தவர்களிடம் காட்டி, கலாட்டா செய்தான், இதனால், அந்த நிச்சயதார்த்தம் நின்றது[10]. புகைப்படம் உண்மையா அல்லது இக்கால பையன்கள் மார்பிங் செய்து எடுத்ததா என்று குறிப்பிடவில்லை. இன்று செல்போனில் மேமரா உள்ளது என்பதால், பையன்கள் போலும்-வரும் பெண்களை எல்லாம் போட்டோ எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். தெரியாமல், சம்மதம் இல்லாமல் இவ்வாறு புகைப்படம் எடுக்கும் நடவடிக்கைகளையும் தடுக்கவேண்டும்.\nகடைக்குச் சென்ற சந்தியாவின் பின்னால் வந்தவன் கழுத்தை அறுத்தான்: 02-07-2016 அன்று மதியம் சந்தியா காய்கறி வாங்குவதற்காக வீட்டு அருகே உள்ள கடைக்கு சென்றார், என்கிறது வெப்துனியா. “ஜன்டு பாம்” வாங்கச்சென்றாள்[11] என்கிறது “டெக்கான் குரோனிகல்” அங்கு நின்று கொண்டிருந்த மகேஷ் அவரிடம் மீண்டும் காதலிக்கும்படி வற்புறுத்தினார்[12]. இதுவே அர்த்தமில்லாதது, ஏனெனில், காதல் என்பது இப்படித்தான் வரும் என்று யார் சொல்லிக் கொடுத்தது என்று தெரியவில்லை. அப்போது தனக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. என் பின்னால் சுற்றாதே என்று சந்தியா கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மகேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்தியா பின்னால் சென்று அவரது கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்[13]. அதாவது, இந்த படுகொலை, பட்டப்பகலில், எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் நடந்தது[14]. ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சந்தியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்[15]. மகள் கொலை செய்யப்பட்டதை அறிந்த தாய் சருபாய், அவரது உடலை பார்த்து ���தறி துடித்தார்[16]. தனக்கு கிடைக்காத சந்தியா வேறுயாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதற்காக, மகேஷ் அவரை வெட்டிக் கொன்றுள்ளார்[17], என்கிறது “தி.இந்து”\n[1] தினத்தந்தி, காதலிக்க மறுத்த இளம்பெண் பொதுமக்கள் மத்தியில் கழுத்தை அறுத்து கொலை: கல்லூரி மாணவர் கைது, பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 03,2016, 12:34 PM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 03,2016, 12:34 PM IST\n[3] மாலைமலர், தெலுங்கானாவில் காதலிக்க மறுத்த இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை: கல்லூரி மாணவர் கைது, பதிவு: ஜூலை 03, 2016 09:55.\n[6] தினமலர், சென்னையை போல் மேலும் ஒரு சம்பவம் ;காதலை ஏற்க மறுத்த பெண் கொலை, பதிவு செய்த நாள்: ஜூலை3, 2016: 12.00.\n[9] தினபூமி, தெலுங்கானாவிலும் ஒரு ‘சுவாதி’ : ஒருதலை காதலால் கழுத்தை அறுத்துக் கொன்ற மாணவர், July 3, 2016.\n[13] விகடன், காதலிக்க மறுத்த இளம்பெண் கழுத்து அறுத்து கொலை இது தெலங்கானாவில்\nகுறிச்சொற்கள்:அச்சம், ஆந்திரா, இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், ஒருதலை, ஒருதலை காதல், ஒருதலைகாதல், கழுத்து, காமம், கொலை, சந்தியா, சமூகச் சீரழிவுகள், தெலிங்கானா, தெலுங்கானா, பாரம்பரியம், பெண்களின் உரிமைகள், மகேஷ், மஹேஷ்\n18 வயது நிரம்பாத பெண், அச்சம், அடக்கம், இலக்கு, ஈர்ப்பு, ஒருதலை, ஒருதலை காதல், ஒருதலைகாதல், கட்டுப்பாடு, கல்யாணம், கல்லூரி, கல்வி, கழுத்தறுப்பு, கவர்ச்சி, காதல், காமக்கொடூரன், காமத்தீ, குற்றம், கோளாறு, சந்தியா, சபலம், சமரசம், சமூக பிரழ்ச்சி, சமூகம், தண்டனை, தெலிங்கானா, தெலுங்கானா, தொல்லை, தோல்வி, பகுக்கப்படாதது, பெண் பித்து, மகேஷ், மஹேஷ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெ��்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2018/", "date_download": "2020-01-27T21:23:52Z", "digest": "sha1:RFBRR5GC2V5PQ4OWEB6F37VCFG23KKCS", "length": 243978, "nlines": 679, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: 2018", "raw_content": "\nஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணி\nஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணி என்கிற இந்தப் பட்டத்தை, ஒரு காலத்தில் முப்பது சிறுகதைகள் எழுதி, தொண்ணூறுகளிலேயே இலக்கிய மெனோபாஸ் அடைந்துவிட்ட குடுகுடு எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அவர்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.\nஅவருக்கு ‘மச்சி சார்’ என்கிற உயரிய இலக்கியப் பட்டத்தையும் ஏற்கனவே வழங்கியவர்கள் நாம்தான். அவர் ஆறு புத்தகத்தை கூட வாசித்தவர் இல்லையே, ஏன் இந்த திடீர் ஆயிரப் பட்டம் என்று அவரை அறிந்தவர்கள் குழம்புவார்கள்.\nப்ரூஃப்ரீடிங் செய்வதில் மச்சி சார் வல்லவர். தியேட்டர் பாத்ரூம் சுவர்களில் யாராவது ‘குதி’ என்று எழுதிவிட்டுப் போனால்கூட, கரித்துண்டு வைத்து அந்த எழுத்துப் பிழையை சரிசெய்துவிட்டுதான் ஜிப்பையே அவிழ்ப்பார். நாம் அவருக்குக் கொடுத்திருக்கும் இந்த லேட்டஸ்ட் பட்டத்திலும் ஓர் எழுத்துப்பிழை விட்டிருக்கிறோம். ‘k' என்று தவறாக எழுதப்பட்டிருப்பதை ‘b' என்று மச்சிசாரே ப்ரூஃப் மிஸ்டேக் திருத்தி எழுதிப் படித்துக் கொள்வார்.\nஆறு ஆண்ட���களுக்கு முன்பு இணையத்தில் யாருடனேயோ மச்சி சாருக்கு சண்டை. ஸ்க்ரீன்ஷாட் எடுப்பதற்காகவே பிறப்பெடுத்த மச்சி சார், அந்த சண்டை தொடர்பாக ஒரு ஸ்க்ரீன்ஷாட் எடுத்துப் போட்டிருந்தார். அதில்தான் அவருடைய இலக்கியத்தேடல் எவ்வளவு ‘பெருசு’ என்பதை எல்லோரும் அறிந்தோம்.\nமினிமைஸ் செய்யப்பட்டிருந்த கூகிள் இமேஜஸ் தேடல் டேப்பில் மச்சி சார் டைப் செய்து தேடியிருந்த இலக்கிய குறிச்சொல் deepa boobs. கூகிள் பிளஸ்ஸில் அம்பலப்படுத்தப்பட்டு, இணையமே சிரிப்பாய் சிரித்த நிகழ்வு அது. ‘தீபா பீப்பாயை தேடுறது அவ்ளோ பெரிய குத்தமாய்யா’ என்று மச்சி சாரே நாணத்தோடு ஒப்புக்கொண்ட அஜால்குஜால் மேட்டர் அது.\nதப்புன்னு சொல்ல முடியாது மச்சி சார். ஆனா, அதையெல்லாம் தொப்புள் பார்க்குற எங்க ஜல்லிக்கட்டு வயசுலே நீங்க செஞ்சிருக்கணும். அப்படி செஞ்சிருந்தா நார்மல். ராமா, கிருஷ்ணான்னு காசி ராமேஸ்வரத்துக்குப் போகிற ரிட்டையர்ட் வயசுலேயும் செஞ்சுக்கிட்டிருந்தீங்கன்னா நீங்கவொரு caligulaன்னு லேடீஸெல்லாம் நினைச்சுப்பாங்க.\nஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணி (kவை bயாக மாற்றி வாசிக்கவும்) மச்சி சார், 1970களின் இறுதியில் சுந்தரராமசாமி, அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்கள் எழுதிய ஓரிருக் கதைகளை வாசித்திருக்கிறார். அந்த உத்வேகத்தில் அவரும் இலக்கியவாதி ஆகிவிட்டார்.\nஅவர் இலக்கியவாதியாக இருந்த அந்தக் காலக்கட்டங்களில் இலக்கியவாதிகள் பெரும்பாலும் ‘அவா அவா க்யா அவா’வாக இருந்த காரணத்தால், இலக்கிய உலகில் ரொம்பவே கம்ஃபர்டபுளாக ஃபீல் செய்தார்.\nஇலக்கிய உலகம் போலவே எல்லா உலகமும் அக்கிரகாரமாகவே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அந்தக் காலத்து பார்ப்பன எழுத்தாளர்களுக்கு இருந்த இலட்சியக்கனவு இவருக்கும் இருந்ததில் வியப்பேதுமில்லை.\nஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணிக்கு (kக்கு பதில் b) ஓர் அபூர்வப் பிரச்சினை உண்டு.\nபுலவர் இந்திரகுமாரியின் மருமகன் செல்வா ஹீரோவாக நடித்த ‘கோல்மால்’ படத்தை உங்களில் சிலர் பார்த்திருக்கலாம். அதில் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருந்த நடிகை பல்லவி, ஒரு சினிமாப் பைத்தியம். எப்போதும் வீடியோ கேசட்டில் படம் பார்த்துக் கொண்டே இருப்பார். அப்போதைக்கு அவர் பார்க்கும் படத்தில் வரும் கேரக்டராகவே தானும் மாறிவிடுவார். பக்திப்படம் பார்த்தால் சிகப்புச் சேலை, வேப்பிலை. பிட்டுப் படம் பார்த்தால் தன் கணவர் தியாகுவின் பெண்டை இரவுபகல் பாராமல் நிமிர்த்துவிடுவார். நம்ம ஆபூஆசி-க்கும் அதுவேதான் பிரச்சினை.\nஇலக்கியத்தை துறந்துவிட்டு நாடு, மதம், கோயில் குளம், வேலை என்று அவ்வப்போது ஏதோ ஒன்றில் டீப்பாக மூழ்கிவிடுவார். இதனால் அடிக்கடி அவரது இலக்கியவாழ்வுக்கு வனவாச கேப் விழும். ஒவ்வொரு முறையும் சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வந்து, “அத்திம்பேர் நல்லா இருக்கேளா” என்று சக இலக்கியவாதிகளை குசலம் விசாரிப்பார்.\nகடைசியாக ஆபூஆசி-யின் வனவாசம் கொஞ்சம் நீண்டு விட்டது. தொண்ணூறுகளின் மத்தியில் காணாமல் போனவர் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வருகிறார். அத்திம்பேர்களை உபயகுசலோபரிக்கலாம் என வந்தவருக்கு கடும் அதிர்ச்சி. ஆளாளுக்கு “இன்னா மாம்ஸு சவுக்கியமா, மச்சி நல்லாருக்கியா” என்று நலம் விசாரிக்கிறார்கள்.\nஇப்போது பார்த்தால் இணையம் வந்துவிட்டது. தமிழிலக்கியத்துக்கு அடிப்படைத்தகுதியான வெள்ளைநூல் ஐடெண்டிட்டி கார்டு இல்லாதவர்கள் எல்லாம் இலக்கியவாதி ஆகிவிட்டார்கள்.\nஅப்போதைய தமிழின் டாப்-3 பெஸ்ட்செல்லர் இலக்கியவாதிகளில் ஒரே ஒரு அத்திம்பேர் கூட இல்லை.\n“அக்கிரகாரம், அப்பார்ட்மெண்ட் ஆனா பரவாயில்லை. பெரியார் நினைவு சமத்துவபுரமா மாத்திட்டீங்களேடா” என்று ஆபூஆசி குமுறினார். இந்த நிலைக்கு என்ன காரணம் என அறிய சபதம் பூண்டார்.\nபாழாய்ப்போன திராவிடம்தான் இதுக்கெல்லாம் காரணம் என்று அவரது ஆராய்ச்சிக் குறிப்புகள் சொன்னது. மச்சி சாரின் தாத்தா ஆச்சாரியார் ராஜாஜி, இந்த எழவெல்லாம் விழக்கூடாது என்பதற்காகதான் மச்சி சார் பிறப்பதற்கு முன்பாகவே குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்து 3000 பள்ளிகளை மூடவைத்தார். ஆனால் இந்துமத துவேஷியான இராமசாமி நாயக்கரோ, ராஜாஜியை இறக்கி காமராஜரை முதல்வராக்கி மூடப்பட்ட 3000 பள்ளிகளுக்குப் பதிலாக 6000 பள்ளிகளை திறந்தார்.\nஇதன் காரணமாக சூத்திரவாள், பஞ்சமரெல்லாம் ‘அ, ஆ, இ, ஈ’ படிக்க ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் தினத்தந்தி படித்துக் கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி சிறுபத்திரிகைகள் எல்லாம் படித்து புரிந்துக்கொள்ளும் திறனை பெற்றுவிட்டார்கள்.\nமுன்பெல்லாம் அத்திம்பேர்கள் இலக்கிய விமர்சனம், அரசியல் அபிப்ராயம், கலை என்றெல்லாம் ஏதாவது வாந்தியெடுத்தால் துணியெடுத்து துடைத்து க்ளீன் செய்துக் கொண்டிருந்தவர்கள், இப்போது பதிலுக்குப் பதிலாக எதிர்வாதம் செய்கிறார்கள். வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் அவர்களும் எழுத ஆரம்பித்தார்கள். அக்கிரகாரத்து எழுத்துகளைவிட, எளிமையாக புரியும்படி எழுதிய இவர்களுக்கு தமிழுக்கு மவுசு சேர்ந்தது. நூல்களும் அதிகம் விற்பனையாகின.\n1980களில் ‘தன் கையே தனக்குதவி’ முறையில் மச்சி சார் அவரே எழுதி அவரே பதிப்பித்த புத்தகங்கள் மூட்டை மூட்டையாக வீட்டுப் பரணில் கிடக்க, கண்டவனெல்லாம் இலக்கியம் அரசியல் என்று வந்துவிட்டானே என்று காண்டாகிவிட்டார்.\nஅந்த காண்டுதான் எவனெல்லாம் தன்னை திராவிடன் என்று அறிவித்துக் கொள்கிறானோ, அவனையெல்லாம் ஜமுக்காளத்தில் வடிகட்டிய 100 சதவிகித பொய்யான அவதூறுகளால் இழிவுப்படுத்துவது என்கிற சைக்கோ மனநிலைக்கு நம் ஆபுஆசி-யை கொண்டுச் சேர்த்திருக்கிறது. தனிப்பட்ட வகையில் இலக்கியத்தில் மிகப்பெரிய தோல்வி அடைந்தவரான மச்சி சார், நெட்டில் ஏதாவது பிசாத்துப் பயல்களுக்கு பத்து லைக் விழுந்தால்கூட பொறாமைப்பட ஆரம்பித்தார்.\nயாரைத் திட்டுவது, எதற்குத் திட்டுவது என்று எவ்வித வரையறைகளுமின்றி 24 மணி நேரமும் வெறுப்பரசியலில் ஊறி, ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தில் வரும் செங்கல் சைக்கோ மாதிரி பரிதாபமான உளவியல் சிக்கல்களுக்கு ஆளானார்.\nஅதுவே பார்ப்பனரல்லாதவர்களை படுமோசமான மொழிகளில் அவரை வசைபாட வைக்கிறது. சில நாட்கள் முன்புகூட என்னுடைய போட்டோவை பதிவேற்றி, உருவக்கேலி செய்திருக்கிறார்.\nஉப்புமூட்டைக்கு கைகால் முளைத்த தோற்றத்தில் இருக்கும் அவர் கேலி செய்யுமளவுக்கெல்லாம் நானில்லை என்றாலும், 1980களின் சமூகத்திலேயே தேங்கிவிட்ட அவருடைய பார்ப்பன வெறியைக் கண்டு பரிதாபம்தான் வருகிறது.\nஎன்னோடு அவருக்கு என்னதான் பிரச்சினை\nதமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பற்றிய உண்மைக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத ஓர் அவதூறை ஓவிஓபி முறையில் கிளப்பினார். அதாவது ஆசிரியரின் பேத்திக்கு திருமணம் பேசியபோது சகுனம் பார்த்தார் என்று வழக்கமான தினமலர்த்தனமான குற்றச்சாட்டுதான். அவர் குறிப்பிட்டிருந்த காலக்கட்டத்தில் ஆசிரியருக்கு திருமண வயதில் பேத்தியே இல்லை என்று தர்க்கப்பூர்வமாக நாம் வாதாடினோம். அவர் செய்த அவதூறுக்கு ஆதாரம் இருப்பதாக சொல்லி, நிரூபிக்கிறேன் என்று சொன்னவர் மூன்று ஆண்டுகளாக நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.\nநினைவுப்பிழையால் தெரியாமல் சொல்லிவிட்டவர்கள் மன்னிப்பு கேட்பார்கள். குறைந்தபட்சம் வருத்தமாவது தெரிவிப்பார்கள். பார்ப்பனக் கொழுப்பால் தெரிந்தே பச்சைப்பொய் சொன்னவர்களிடம் நாம் அத்தகைய பண்பாட்டையெல்லாம் எதிர்ப்பார்க்க முடியாது.\nஅந்த விவகாரத்தில் இருந்து ஆபூஆசி-க்கு நம் மீது வெறித்தனமான கோபம். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதியத்திமிரை இணையத்தில் காட்டுவார். நானென்னவோ தகுதியே இல்லாத இடத்தைப் பிடித்திருப்பதாக குத்திச் சொல்வார். அதெப்படி பார்ப்பனரல்லாத ஒருத்தன் பத்திரிகை உலகில் ஏதோ ஒரு பொசிஷனில் இருக்கப் போச்சு, அப்போவெல்லாம் நம்ம அத்திம்பேருங்கதானே டிசம்பர் இசைக்கச்சேரி எழுதிட்டிருந்தாங்கன்னு அவருக்கு எண்ணம்.\nநான் பெற்றிருக்கும் இடம் முழுக்கவே என்னுடைய சொந்த அறிவால், உழைப்பால், திறமையால் பெற்றிருப்பது. சாதிரீதியாக எப்போதோ என் முன்னோருக்கு அரசுவேலை கிடைத்து, அது படிப்படியாக ‘குலக்கல்வி’ டைப்பில் பாஸ் செய்யப்பட்டு எனக்குக் கிடைத்த கருணை வேலை அல்ல.\nசூத்திரர்கள் நுழையமுடியாத இரும்புக்கோட்டையாக இருந்த ஒரு துறை, திராவிட மறுமலர்ச்சியில் எல்லோருக்குமானதாக ஜனநாயகப் பூர்வமானது. அந்தச் சூழலில் வாய்ப்பு பெற்றிருப்பவன் நான். இதற்காக அந்த சமூகசீர்த்திருத்த இயக்கத்துக்கும், போராடிய தலைவர்களுக்கும் காலத்துக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.\nசரி, லேட்டஸ்ட் விஷயத்துக்கு வருவோம்.\nகம்யூ.க்களுக்கும், திராவிட இயக்கத்தாருக்கும் 1930களில் இருந்தே பிரச்சினை. தேர்தல்களில் அவ்வப்போது உடன்பாடு செய்துக்கொள்வோமே தவிர, சித்தாந்தரீதியாக (என்ன பெரிய ஹைகோர்ட்டு சித்தாந்தம், மொழி இன உணர்வுகள் சுத்திகரிக்கப்பட்ட அவர்களது பார்ப்பனப் போக்கோடுதான் பிரச்சினை) ஒருவருக்கு ஒருவர் வேப்பங்காய்தான்.\nஅந்தவகையில் நல்ல மனிதரான தோழர் நல்லக்கண்ணு அவர்களது அரசியல், சமூகப்பணிகள் குறித்த பங்களிப்பு குறித்த விவாதம் ஒன்று. அதில், “நல்லது செய்ய வாய்ப்பிருந்தும்கூட தன்னுடன் இருந்தவர்களுக்கே அதை செ��்ய நல்லக்கண்ணு தவறியிருக்கிறார்” என்பதை ஒரு சம்பவத்துடன் சொல்லியிருந்தேன்.\nஉடனே பார்ப்பனக்கொம்பு நட்டுக்கொண்டது : https://maamallan.com/\nலிங்கில் இருக்கும் பார்ப்பனப் பொச்சரிப்பை படித்து விட்டீர்களா\nஎவனோ ஒரு சூத்திரனுக்கு என்ன இலக்கியம் தெரியப்போகிறது என்று வழக்கமான திமிர் மொழியில் நம்முடைய கவிதையில் குற்றம் கண்டுப்பிடித்திருக்கிறார் ஆபூஆசி. அதற்காக விக்கிப்பீடியாவில் இருந்தும், தனக்குத் தெரிந்த அத்திம்பேர்களிடம் தொலைபேசி வாயிலாகவும் ஆதாரம் திரட்டியிருக்கிறார்.\nநாம் குறிப்பிட்ட சம்பவம் உண்மைதான் என்பதால்தான், ஓரளவுக்கு கம்யூனிஸ வரலாறு தெரிந்தவர்கள்கூட அமைதியாக இருக்கிறார்கள்.\nஃபேஸ்புக்குக்கு வந்துவிட்டதால் மட்டுமே கம்யூனிஸ்ட் ஆன ஒரு சிலர்தான் கம்பு சுத்திவருகிறார்கள். குறிப்பாக சொல்லவேண்டுமானால் ‘லண்டன்’ படத்து வடிவேலுவாகவே ‘வாழ்வு’ பெற்றிருக்கும் யமுனாராஜேந்திரன் (இவரது வாழ்க்கையைதான் ஏதோ அசிஸ்டெண்ட் டைரக்டர் சொல்லி சுந்தர்.சி காமெடி காட்சியாக வைத்தார் என்று தகவல்). நமக்கு ஏதோ வரலாறு தெரியாது, புவியியல் புரியாது என்று உளறி வைத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்.\nஇலக்கிய மெனோபாஸ் அடைந்துவிட்ட மச்சி சாரால்தான் எதையும் எழுதவோ, வாசிக்கவோ முடியாது என்பதால் அவருக்கு இச்சம்பவம் குறித்து எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nநான்தான் ஃபேஸ்புக்கில் ஏதோ உள்நோக்கத்தோடு சொல்லியிருப்பதாகவே ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம்.\nஒருவர் எழுத்துப் பூர்வமாகவே இதை பதிந்திருக்கிறார். அது நூலிலும் இடம்பெற்றிருக்கிறது.\nவேறு யாருமல்ல. தொ.மு.சி.ரகுநாதனோடு அரைநூற்றாண்டுக் காலம் பழகிய நைனா கி.ராஜநாராயணன்தான். ‘தொ.மு.சி’ என்று அவர் எழுதியிருக்கும் நீண்ட கட்டுரையில், நான் குறிப்பிட்டிருக்கும் சம்பவம் வருகிறது. நைனாவுக்கு பொய் சொல்ல வேண்டிய எந்த அவசியமுமில்லை. இப்போது கம்யூனிஸ்டு என்று ஜபுல் விட்டுக் கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் தாத்தா கம்யூனிஸ்டு அவர். கம்யூனிஸ்டுகளை இழிவு செய்யவோ, காட்டிக் கொடுக்கவோ எந்த காரணமும் இல்லாத ஒரிஜினல் கம்யூனிஸ்ட் அவர்.\n“சோவியத் ஆட்சி நொடித்தவுடன், சென்னையில் நடந்து வந்த ‘சோவியத்நாடு’ இதழ் மற்றும் வகையறாக்கள் அனைத்தையும் கடை ஏறக்கட்டிய���ோது, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அங்கே பணியில் இருந்த ரகுநாதன் உட்பட மற்றவர்களையும், பிணையலில் சுற்றிக் கொண்டிருந்த காளைகளை அவிழ்த்து விடுவது போல் போங்க என்று அனுப்பி வைத்து விட்டார்கள்.\nஇருபது ஆண்டுகள் என்பது ஒரு இந்தியனின் சராசரி வயசில் சரிபாதி.\nஆயுள் தண்டணை என்பதே இப்போது பதினெட்டு ஆண்டுகள்தான். இருபது ஆண்டுகள் பிழிந்து வேலை வாங்கினோமே, அனுப்பப்படும் இந்த பாவிமட்டைகளுக்குப் போய் தலைசாய்க்கச் சொந்தவீடு ஏதேனும் உண்டா என்று அவர்கள் நினைத்துப் பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை.\n‘அய்யரே, ஆத்துநீரில் அடிச்சிக் கொண்டு போறப்போ, அவரோட அழகான முன்குடுமி போகுதே’ என்று கி.ரா கவலைப்படுகிறார் என்று என்னை எகத்தாளம் பேசலாம். தலை சாய்ந்து அங்கே வீழ்ந்தது தனியார் மூலதனம் அல்ல. உழைப்பாளர்களுக்குப் பார்த்துப் பார்த்து செய்கிறவர்கள் அவர்கள். அவர்களே இப்படி அம்போ என்று விட்டு விட்டார்களே என்றுதான் வருத்தம்.\nரகுநாதனிடம் எனக்குக் கடைசியாக வந்த கடிதத்தில், தனக்கு தலைசாய்க்க ஒரு சொந்த வீடு இல்லையே என்று வருத்தப்பட்டு எழுதியிருந்தார். அவர் தனது கஷ்டங்களை யாரிடமும் - நெருங்கிய நண்பர்களிடம் கூட - சொல்ல மாட்டார்.\nஇந்தக் கடிதம் என்னை ரொம்பவும் பாதித்தது. உடனே தோழர் நல்லக்கண்ணுவுக்கு அவசரமாக ஒரு கடிதம் எழுதினேன். அப்போது ஆட்சியில் இருந்தவர்களோடு நல்லக்கண்ணுவுக்கு நெருக்கம் இருந்தது. பாளையங்கோட்டையில் அரசு கட்டுகிற தொகுப்பு வீடுகளில் ஒன்றை இனாமாகக் கேட்க மனம் இடம் தராது. என்றாலும் பத்திரிகையாளர், படைப்பாளர் என்ற முறையில் எளிய தொகையில் லைசென்ஸ் கட்டணம் (மிகக்குறைந்த வாடகை) என்ற முறையில் ரகுநாதனுக்கு ஓர் ஏற்பாடு செய்துத் தந்திருக்கலாம். ஆனால், நல்லக்கண்ணுவிடமிருந்து உடனே பதில் வந்தது. ‘பார்த்தீர்களா எப்பேர்ப்பட்ட படைப்பாளிக்குக் குடியிருக்கக்கூட ஒரு குடிசை இல்லாமல் போனதே’ என்று வருத்தப்பட்டு எழுதியிருந்தார்.\n‘வருத்தப்படத்தான் ஆள் இருக்கு; வகை செய்ய ஆளில்லை’ என்ற சொல்வம்தான் ஞாபகத்துக்கு வந்தது.\n‘நாராய் நாராய் செங்கல் நாராய்’ காலத்திலிருந்து இன்றைக்குத் தேதிவரைக்கும் தமிழில் கவிஞர், படைப்பாளிகளின் பாடு ததிக்குணத்தோம்தான் கண்டது.\nநூலின் பெயர் : பதிவுகள்\nதேர்வும், தொகுப்பும் : கழனியூரன்\nவெளியீடு : அன்னம், தஞ்சை.\nமேற்கண்ட பகுதி, நூலின் 237 மற்றும் 238-ஆம் பக்கங்களில் இடம்பெற்றிருக்கிறது.\n மீண்டும் ஒருமுறை பார்ப்பனக்கொம்பு நட்டுக்கொண்ட மாமல்லனின் பொய்ப்பிரசாரப் பதிவை வாசிக்கவும். தன்முனைப்பும், சுயசாதி அபிமானமும், திராவிட வெறுப்பும் தவிர்த்து அவரிடம் வேறு ஏதேனும் தன்மைகள் இருக்கின்றனவா என்று யோசியுங்கள்.\nகெட்டிக்காரன் புளுகு எட்டுநாள் என்பார்பர்கள். நாம் உரிக்க ஆரம்பித்தால் பார்ப்பனப்புளுகெல்லாம் பத்துநிமிஷம் கூட தாங்காது.\nவகை அரசியல், இலக்கியம், கட்டுரை, ஜாலி\nராணி மங்கம்மாளின் கடைசி நாட்கள்\nவரலாறு ஒரே மாதிரியான சம்பவங்களைதான் திரும்பத் திரும்ப பதிவு செய்து வருகிறது. சம்மந்தப்பட்ட நபர்கள்தான் மாறுபடுகிறார்கள்.\nஉத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவுக்கு அருகில் ஆலம்பாக் பகுதியைச் சார்ந்த 75 வயது மூதாட்டி லீலாவதி சமீபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ரயில்வேயில் பணிபுரியும் அவரது மகன், தன்னுடைய தாயை ஓர் அறையில் பூட்டிவிட்டு கோபித்துக்கொண்டு வெளியேறி விட்டாராம்.\nசோறு, தண்ணீர் இல்லாமல் பட்டினியில் வாடி லீலாவதி மரணித்திருக்கிறார்.\nலீலாவதி, ஓஹோவென்று ராணி மாதிரி ஒரு காலத்தில் செல்வச் செழிப்போடு வாழ்ந்தவர். அவருடைய கணவர், உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் மேலவை உறுப்பினராம்.\nகிட்டத்தட்ட இதே மாதிரி சம்பவம், நம்முடைய தமிழக அரசியலிலும் நடந்திருக்கிறது. சமீபகால வரலாறு ஏதேனும் உங்கள் நினைவுக்கு வந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. நாம் குறிப்பிடும் சம்பவம் நடந்து இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்டது.\nமதுரையை முப்பத்தாறு ஆண்டுகள் தன்னுடைய இரும்புக்கரம் கொண்டு ஆண்டவர் திருமலை நாயக்கர். கூடல்மாநகரை தலைநகரமாக மட்டுமின்றி கலைநகரமாகவும் மாற்றிக் காட்டியவர் இவர்தான்.\nதிருமலை நாயக்கரின் மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த இரண்டாம் முத்து வீரப்ப நாயக்கர் வெறும் நாலு மாதங்களே ஆட்சியில் இருந்து காலமானார்.\nமன்னர் பொறுப்பை அடுத்து ஏற்ற 16 வயது சொக்கநாத நாயக்கர், தன் தாத்தா திருமலை நாயக்கரைவிட பெரும் புகழ் பெறக்கூடிய வகையில் வீரமும், கலைமனமும் வாயத்தவராக விளங்கினார். போர்முனையில் பெரும் தீரம் காட்டினார்.\nதஞ்சையை ஆண்ட விஜயராகவ நாயக்கரின் மகள் மங்கம்மாவை காதலித்தார். விஜயராகவ நாயக்கர் பெண் கொடுக்க மறுத்துவிட, அவர் மீது போர் தொடுத்து வலுக்கட்டாயமாக பெண்ணெடுக்க முற்பட்டார். தன் தந்தை போரில் தோல்வியடைய, அவருடைய வீழ்ந்த தலை மீதேறி, சொக்கநாத நாயக்கரை கைப்பிடிக்க மறுத்து மங்கம்மா தன்னைதானே தீயில் மாய்த்துக் கொண்டார்.\nஎதிர்பாராமல் ஏற்பட்ட இந்த காதல் தோல்வியால் மதுரை மன்னர் சொக்கநாதர், பித்து பிடித்தாற்போல ஆனார். அவரை சகஜநிலைக்குக் கொண்டுவர வேறொரு மங்கம்மாளை மணமுடித்து வைத்தனர்.\nஅவர்தான் பிற்காலத்தில் மதுரை கண்ட மகத்தான பெண்ணரசி மங்கம்மா.\nதிருமணமான பிறகும்கூட (தாம்பத்தியமெல்லாம் சரியாக நடந்தும்கூட) தஞ்சை மங்கம்மாவின் நினைவை, சொக்கநாதரின் மனசிலிருந்து இந்த மங்கம்மாவால் முடியவே இல்லை.\nஅந்த நினைவிலேயே தன்னை இழந்துவிட்ட சொக்கநாதர், மிக இளம் வயதிலேயே காலமானார். அப்போது மங்கம்மாளின் கைகளின் மூன்று மாத கைக்குழந்தையாக அடுத்த மன்னர் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் இருந்தார்.\nஅந்தக் காலத்தில் மன்னர்கள் மறைந்தால் கூடவே உடன்கட்டை ஏறும் சதி சடங்கு வழக்கத்தில் இருந்தது.\nமங்கம்மாவோ அரசியல் குழப்பங்களை தவிர்க்க உடன்கட்டை ஏற மறுத்தார். தன்னுடைய குழந்தைக்கு அரசியல் கற்பித்து, தகுதியுள்ள மன்னனாக உருவாக்க முடிவெடுத்தார்.\nமுத்துவீரப்ப நாயக்கர், பட்டத்துக்கு வரும்வரை தானே நாட்டை மறைமுகமாக ஆண்டார். மங்கம்மா அரசியலில் ஈடுபட்டிருந்த அதே காலத்தில் மதுரை அரசுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள். அக்கம் பக்கம் நாடுகளின் படையெடுப்பு, அவுரங்கசீப்பின் முகலாய அரசின் நேரடி மிரட்டல் ஆகியவற்றை சமாளித்தார். போர்களில் வெற்றியும், அரசியல் நடவடிக்கைகளில் ராஜதந்திரத்தையும் வெளிப்படுத்தி மதுரையை காத்தார்.\nமக்களுக்கு அன்ன சத்திரம், கல்வி நிலையங்கள், கோயில்களுக்கு மானியம், பெரிய நகரங்களை மதுரையோடு இணைக்க சாலைகள், கால்நடைகளுக்கு சாலையோரங்களில் தண்ணீர்த் தொட்டிகள், ஊர் தோறும் ஊருணி, குளம், ஏரி, கிணறு என்று கட்டமைப்புகளை மேம்படுத்தினார். இன்றும்கூட மதுரையில் மங்கம்மா காலத்து சாதனைகள் வழிவழியாக போற்றிப் பாடப்படுகின்றன.\nமங்கம்மாவின் மகன் முத்துவீரப்ப நாயக்கருக்கு 15 வயதில் பட்டம் சூட்டப்பட்டது. தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி எண்பதடி பாய்ந்தது. நாயக்க மன்னர்களிலேயே பெரும் வீரமும், அறிவுத்திறனும், மக்கள் மீதான பாசமும் கொண்டவராக கணிக்கப்பட்டார் முத்துவீரப்பன். கடற்படை அமைப்பது, மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தார். ஒருவேளை அவர் நினைத்ததெல்லாம் நடந்திருந்தால் தமிழகத்தின் வரலாறே மாறியிருக்கக்கூடும்.\nஅவரும் தன்னுடைய தந்தை சொக்கநாதரை போலவே மிகவும் இளம் வயதில் எவரும் எதிர்பாராவிதமாக காலமானார். முத்துவீரப்பன் மறைந்தபோது அவரது மனைவி முத்தம்மா கர்ப்பிணியாக இருந்தார். அடுத்த மன்னனை வயிற்றில் சுமக்கும் ராணியை, உடன்கட்டை ஏறவிடாமல் தடுத்தார் மங்கம்மா.\nதன்னுடைய மாமியாரின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டாக ஆண் குழந்தையை பெற்றுக் கொடுத்துவிட்டு, தற்கொலை செய்து மறைந்தார் முத்தம்மா.\nகைக்குழந்தையாக தன்னுடைய மகனை வளர்த்த அதே கதைதான் மீண்டும் மங்கம்மாவுக்கு. இம்முறை பேரன் விஜயரங்க சொக்கநாதன்.\nகுழந்தை விஜயரங்கனை மன்னனாக பெயரளவுக்கு பட்டம் சூட்டிவிட்டு, மங்கம்மாவே ஆட்சி புரிந்தார். மகனை கண்டிப்பாக வளர்த்த அம்மாவான மங்கம்மா, பேரனை ரொம்ப செல்லமாக வளர்த்த பாட்டியாக இருந்துவிட்டார்.\nஅதுதான் அவர் செய்த மாபெரும் தவறு. இதனால், நாயக்க வம்சத்தின் ஆட்சியே மதுரையில் முடிவுறுவதற்கு காரணமாகவும் அமைந்தார்.\nஎந்நேரமும் அந்தப்புரம், நண்பர்களோடு உல்லாசம் என்று மைனராக வளர்ந்தார் விஜயரங்கன் நாயக்கர். ஒரு பெண் தங்களை ஆள்வதா என்று நினைத்த அந்தக்கால ஆணாதிக்க அரசியல் பிரமுகர்கள், விஜயரங்கனை தங்களுடைய கைப்பாவை ஆக்கிக் கொண்டனர்.\nஎப்போதும் பேரனுக்கும், பாட்டிக்கும் ராஜ்ய பரிபாலனம் குறித்து பிரச்சினை ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. ஒருக்கட்டத்தில் அதிகாரம் மொத்தத்தையும் கைப்பற்றிய விஜயரங்கன், தன்னுடைய பாட்டி மங்கம்மாவையே தனிமைச்சிறையில் அடைத்தார். அவருக்கு உரிய நேரத்தில் உணவு உள்ளிட்ட வசதிகள் வழங்காமல் சித்திரவதைக்கு உள்ளாக்கினார்.\nகட்டிய கணவனோடும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையவில்லை. கண்ணுக்கு கண்ணாக வளர்த்த மகனும் அல்பாயுசில் மறைந்துவிட்டான். செல்லமாக வளர்த்த பேரனே தன்னை கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்று கடைசிக்காலத்தில் புலம்பி, புலம்பியே காலமானார் அந்த மகத்தான மாதரசி.\nஅந்��ாட்களில் மங்கம்மா ஏதேனும் தெரியாத்தனமாக தன் பேரனை சபித்துவிட்டாரோ என்னவோ, விஜயரங்க சொக்கநாதர் பிள்ளை பாக்கியம் இல்லாதவராகிப் போனார். தன்னுடைய பாட்டியின் மரணத்துக்கு தானே காரணமாகிவிட்ட கழிவிரக்கம், அவரை முழுமையாக இறைச்சேவையில் ஈடுபடுத்தியது.\nஇருபத்தைந்து ஆண்டுகள் பெயருக்கு ஆட்சியில் இருந்து காலமானார். அவருக்கு வாரிசுகள் இல்லாததால் அவரது மனைவி மீனாட்சி சில காலம் அரசு பொறுப்பேற்றார். ஆற்காடு நவாப் படையெடுத்து வந்து மீனாட்சியை வென்றதோடு 200 ஆண்டுகால மதுரை நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்நது.\nஉங்கள் குழந்தை பெரிய மனுஷியாகி விட்டாள் என்பதற்காக, ஊரைக்கூட்டி மஞ்சள் நீராட்டு சடங்கு நடத்துவதெல்லாம் நல்ல விஷயம்தான். நடத்தாதீர்கள் என்று சொல்லுவதற்கு சட்டத்துக்கு கூட உரிமையில்லை. உங்கள் மரபையும், கலாச்சாரத்தையும் நீங்கள் பேணிக்காப்பது உங்களது பிறப்புரிமை.\nகாலம் மாறிக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் நினைவூட்டும் கடமை நமக்கு இருக்கிறது.\nசமீபத்திய அவலச் செய்தி ஒன்று இது குறித்து பேசவேண்டிய தேவையை ஏற்படுத்தியிருக்கிறது.\nதமிழகத்தை சூறையாடி சென்ற கஜா புயல், மதிப்பிட முடியாத அளவுக்கு சேதங்களை மாநிலத்துக்கு ஏற்படுத்தி இருக்கிறது. தனிப்பட்ட வகையில் பல்லாயிரம் மனிதர்களின் வாழ்வை மீண்டும் ‘அ’விலிருந்து தொடங்கவேண்டிய மிகப்பெரிய இயற்கை அவலமாக கஜா அமைந்துவிட்டது.\nபட்டுக்கோட்டை அடுத்த அணைக்காடு கிராமத்தை சார்ந்த செல்வராஜ் – பானுமதி தம்பதியினருக்கு கஜா கொடுத்த துயரம் மிகவும் அவலமானது. இவர்களது ஒரே மகள் விஜயலட்சுமி பூப்பெய்தி இருக்கிறார். அவர்களது குடும்ப வழக்கப்படி சடங்குகள் செய்வதற்கு முன்பாக விஜயலட்சுமிக்கு தனி குடிசை கட்டி தங்க வைத்திருக்கிறார்கள். கடந்த 16-ம் தேதி அதிகாலை வேதாரணயத்தில் கொடூரத் தாக்குதல் நடத்திய கஜா புயலால், தென்னை மரம் ஒன்று குழந்தை தங்கியிருந்த குடிசை மீது வீழ்ந்திருக்கிறது. தூங்கிக் கொண்டிருந்த விஜயலட்சுமியின் மீது வீழ்ந்த தென்னை மரம் அவளது உயிரைப் பறித்திருக்கிறது. தனிக்குடிசை கட்டாமல் தங்களுடன் வைத்திருந்தால், தங்கள் ஒரே மகள் உயிருடனாவது இருந்திருப்பாளே என்று அவளது பெற்றோர் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇயற்கையின் கோரத்தாண்டவம் பறித்��ிருப்பது நூற்றுக்கணக்கான உயிர்கள். இயற்கைப் பேரிடர் தவிர்க்க முடியாதது.\nபூப்பெய்தும் சடங்குக்காக தனிக்குடிசை கட்டி விஜயலட்சுமியை தங்க வைத்திருக்காவிட்டால், அவளது மரணத்தை அந்தக் குடும்பம் தவிர்த்திருக்க முடியும்.\nஇந்தக் காலத்திலும் என்றோ அந்தந்த காலக்கட்டத்து மதிப்பீடுகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட சடங்கு வழிமுறைகளை நாம் இன்றும் கேள்வியின்றி பின்பற்றி வரவேண்டுமா என்கிற கேள்வியை விஜயலட்சுமியின் இழப்பு ஏற்படுத்துகிறது.\nஒரு பெண் வயதுக்கு வருவது என்பது இயற்கை. அறிவியல்ரீதியாக ஒரு பெண் குழந்தை, இனப்பெருக்கத்துக்கு தயாராகிறாள் என்பதற்கான சமிக்ஞை, அவ்வளவுதான்.\nதென்னிந்திய சமூக அமைப்பில் பெண் வயதுக்கு வருவதை படோடபமாக ஊர், உறவைக் கூட்டி விருந்து வைத்துக் கொண்டாடுவது என்பது நூற்றாண்டுக்கால வழக்கம்.\nமாதவிடாய் வரும் நாட்களில் நோய்த்தொற்று எளிதாக பெண்ணுடலை பாதிக்கக்கூடும். எனவேதான் முதன்முதலாக ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் வரும்போது, அவளை தனிமைப்படுத்தி அவள் ஆரோக்கியம் பாதிக்கப்படாத வகையில் வைத்தார்கள். மருத்துவம் நவீனமான காலக்கட்டத்துக்கு முன்பாக நோய் எதிர்ப்பு மருந்துகள், தடுப்பூசி போன்றவை இல்லாத காலக்கட்டங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியமாக இருந்தது என்பது உண்மைதான்.\nமேலும், அவளுக்கு அப்போது கர்ப்பப்பையை உறுதியாக்கக்கூடிய ஊட்டச்சத்துகள் கொண்ட உணவை வழங்குவதும் வழக்கமாக இருந்தது. இந்த காலக்கட்டங்களில் ஊட்டமான உணவு மூலமாக குழந்தை பிறப்புக்கு வாகாக இடுப்பு எலும்புகளுக்கு ஏற்படுத்தக்கூடிய உறுதி, பின்னாளில் அவளுக்கு சுகப்பிரசவம் ஏற்பட ஏதுவாக இருக்கும். எனவேதான், பத்திய முறையிலான உணவு வழங்குவதற்கு வசதியாக சில நாட்கள் முறையான ஓய்வு வழங்கப்பட்டது.\nமேலும், திடீரென தன்னுடைய உடலில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு குழந்தை குழம்பியிருக்கும். அது என்னவகையான மாற்றம் என்பதை அத்தை, பெரியம்மா, சித்தி போன்ற குடும்பத்தின் மற்றப் பெண்கள், அந்தக் குழந்தைக்கு எடுத்துச் சொல்வதற்கான வாய்ப்பாகவும், அக்குழந்தைக்கு தனிமை ஏற்படுத்தப்பட்டது. பெரிய மனுஷியாகி விட்டதால் நாணப்படுவாள் என்பதற்காக தந்தை உட்பட மற்ற ஆண்களை அவள் எதிர்நோக்கி தர்மசங்கடப்படுவதையும் தவிர்க்க இ���்த தனிமை உதவியது.\nஅடுத்து விமரிசையாக நடத்தப்படும் மஞ்சள் நீராட்டு விழா.\n‘பெண்ணின் திருமண வயது 18’ என்றெல்லாம் முறையான சட்ட அறிவுறுத்தல்கள் இல்லாத காலக்கட்டத்தில் ஒரு பெண், பெரிய மனுஷி ஆனதுமே திருமணம் செய்துவைக்க மாப்பிள்ளை தேடுவது வழக்கமாக இருந்திருக்கிறது. என்னுடைய வீட்டில் திருமணத்துக்கு ஒரு பெண் தயாராக இருக்கிறாள் என்று அப்பெண்ணின் தந்தையார் விளம்பரப் படுத்துவதற்காகவே மஞ்சள் நீராட்டு விழா என்கிற சடங்கு ஏற்படுத்தப்பட்டது. அந்தக் காலத்தில் எல்லாம் இணையத்தில் மாப்பிள்ளை தேடக்கூடிய வசதியெல்லாம் இல்லைதானே\nமேற்கண்ட விஷயங்கள் எல்லாம் நம் பாட்டிக்கு, ஏன் நம் அம்மாவுக்கே கூட நடந்தவைதான்.\nஇப்போது நம் மகள்களுக்கும் இதையெல்லாம் செய்ய வேண்டிய தேவை இருக்கிறதா, இந்தக் காலத்துக்கு இவையெல்லாம் பொருத்தமானவைதானா என்றுதான் நாம் யோசிக்க வேண்டும்.\nநம் குழந்தை பிறக்கும்போதே நோய்த்தொற்றுகளுக்கு எதிரான முறையான தடுப்பூசிகளை போட்டுவிடுகிறோம். அவரவர் வசதிக்கு ஏற்ப ஊட்டமான உணவுகளை வழங்குகிறோம். அந்தக் காலத்தில் சிக்கன், முட்டை என்பதெல்லாம் ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒருமுறை சமைக்கக்கூடிய உயர்தர உணவு. இப்போது குறைந்தது வாரம் ஒரு முறையாவது கறியெடுக்க கசாப்புக் கடை வரிசையில் நிற்கிறோம்தானே\nஅதுவுமின்றி, அந்தக் காலத்தில் பெண் குழந்தைகள் கல்வி மறுக்கப்பட்டு வெளியுலகத் தொடர்பு இன்றி வீட்டிலேயே வளர்க்கப்பட்டார்கள். இப்போது பள்ளி, கல்லூரி மற்றும் பணியிடங்களுக்கு செல்கிறார்கள். உலக நடப்பை அறிந்து வைத்திருக்கிறார்கள். அவரவர் வாழ்க்கையை தெரிவு செய்யக்கூடிய சமூக அந்தஸ்தை எட்டியிருக்கிறார்கள்.\nஆணும், பெண்ணும் சமம் என்று இயற்கை வழங்கியிருக்கக்கூடிய இயல்பு நீதியை, சமூகமும் ஒப்புக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. ஒரு ஆண் குழந்தை எப்படியோ, அப்படியேதான் பெண் குழந்தையும் என்கிற விழிப்புணர்வும் ஏற்பட்டு வருகிறது.\nதூய்மை உள்ளிட்டக் காரணங்களால் அந்தக் காலத்தில் கற்பிக்கப்பட்ட மாதவிடாய் தீண்டாமையை இன்னும் நாம் அனுசரித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. அந்நாட்களில் அவர்கள் தூய்மையைப் பேணுவதற்கு வசதியாக நாஃப்கின்கள் பெருமளவு புழக்கத்துக்கு வந்துவிட்டன. இன்னும் அவர்���ளை வீட்டுக்குள் புழங்க விடாமல் செய்வதற்கு ஏதேனும் காரணம் நம்மிடம் மிச்சமிருக்கிறதா\nவயதுக்கு வருவது குறித்து அவர்களுக்கு முன்பு இருந்த அச்சமெல்லாம் இன்றைய நாகரிக உலகில் அகன்று, உடல் மாற்றத்தை இயல்பாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.\nநகர்ப்புறக் குடும்பங்களில் இந்த மாற்றங்களின் விளைவுகளை கண்கூடாக நாம் காண முடிகிறது.\nஇன்னமும் கிராமப்புற மக்களிடம் இந்த விழிப்புணர்வு ஏற்படாததின் ஓர் விளைவாகவே அணைக்காடு விஜயலட்சுமியின் இழப்பைக் காண வேண்டியிருக்கிறது.\nமுன்னெப்போதோ ஒரு காலத்தில் முன்னோர் அனுஷ்டித்தார்கள் என்பதற்காக அர்த்தமற்ற சடங்குகளை இன்றும்கூட நாம் கடைப்பிடித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.\nமஞ்சள் நீராட்டு விழா போன்ற குடும்ப விசேஷங்களை கொண்டாடலாமா என்று அதில் சம்மந்தப்பட்ட பெண் குழந்தைகள் முடிவெடுத்துக் கொள்ளட்டும். அவர்களுக்கு விருப்பமிருந்தால் செலவு செய்துக் கொண்டாட வேண்டியது பெற்றோரின் கடமையும்கூடதான்.\nஅதன் பேரில் பெண் குழந்தைகளை தனிமைப்படுத்துவது, தீண்டாமை அனுசரிப்பது போன்ற மூடப்பழக்க வழக்கங்கள் இனியும் வேண்டாமே இவற்றையெல்லாம் தவிர்ப்பதின் மூலமாகதான் நாம் நாகரிகமான சமுதாயத்தின் ஓர் அங்கம் என்பதை நிரூபிக்க முடியும்.\nஅரசுத் துறைகளில் காலியாக இருக்கும் சுமார் 1200 பணியிடங்களுக்கு சமீபத்தில் குரூப்-2 முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.\nதேர்வுத் தாளில் இடம்பெற்றிருந்த ஒரு கேள்வி :\n“திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார்\nஇதற்கு நான்கு பதில்கள் கொடுக்கப்பட்டு, அதில் சரியான பதிலை தேர்வு எழுதுபவர் தேர்வு செய்ய வேண்டும்.\nகொடுக்கப்பட்டிருந்த நான்கு பதில்கள் :\nதந்தை பெரியாரின் இனிஷியலில் இடம்பெறும் ‘ஈ’ என்பது ஈரோட்டைக் குறிக்கும். அதையேகூட கேள்வித்தாள் தயாரித்த மேதாவி அதிகாரிகள் ‘இ’ என்று தவறாகக் குறிப்பிட்டதைக் கூட விட்டுவிடலாம்.\nபெரியாரின் பெயருக்குப் பின்னால் அவரது சாதியை குறிப்பிட்டிருப்பதுதான் தமிழகம் முழுக்க பெரும் எதிர்ப்புகளைக் கிளப்பியிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் கடுமையான கண்டனங்களுக்கும் உள்ளாகியிருக்கிறது.\nதந்தை பெரியார் யார் என்பதை உணர்ந்தவர் யாவருமே உள்ளம் கொதித்துப் போய்விடக்கூடிய அடாத செயல்பாடு இது.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகம் சாதிய இறுக்கத்தில் மூச்சுவிட திணறிக்கொண்டிருந்த சூழலில் பிறந்தவர் தந்தை பெரியார். 94 வயதில் தான் இறுதிமூச்சை விடும் நொடி வரைக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை மிகவும் கடுமையாக விமர்சித்து, சாதியை விட்டொழிக்க வேண்டும் என்று மக்களிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நடத்தி வந்தவர்.\nஅவர் மறைந்து 45 ஆண்டுகள் ஆனாலும், இன்னமும் சாதி ஒழிப்புச் சூரியனாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்.\nதந்தை பெரியார், சாதியொழிப்பு லட்சியத்துக்காகவே கடவுளை, மதத்தை எதிர்க்கும் கடுமையான நிலைப்பாட்டுக்குச் சென்றார்.\n“அவருக்கு முன்பான தலைவர்களில் இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசப் பண்டிதர், எம்.சி.ராஜா உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தலைவர்களே சாதியமைப்புக்கு எதிராக அரசியல் தளத்தில் செயல்பட்டவர்கள். பெரியார்தான் சாதியொழிப்பைப் பேசிய ஒடுக்கப்பட்டோர் அல்லாத முதல் தலைவர்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறிப்பிடுகிறார்.\nபெரியார், ஈரோட்டில் விவசாயிகளும் வியாபாரிகளும் நிறைந்த இடைநிலைச் சாதியில் பிறந்தவர். அவரது குடும்பம் ஈரோட்டிலேயே வணிகத்துக்கு பிரசித்தி பெற்றிருந்த பணக்காரக் குடும்பம். சிறுவயதிலிருந்தே சாதிரீதியிலான ஒடுக்குதலை அவர் எதிர்கொண்டதில்லை.\nதந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் ஒருமுறை கோபித்துக்கொண்டு காசிக்கு செல்கிறார். தான் பிறந்த சாதியின் காரணமாக அங்கே சில அவமானங்களை எதிர்கொள்கிறார். சாதி ஒரு கொடிய நோய் என்கிற புரிதலை அச்சம்பவங்கள் அவருக்கு ஏற்படுத்துகின்றன.\nஇங்கே நீதிக்கட்சி வலுப்பெற்று திராவிடர் இயக்கத்தின் தோற்றுவாயாக உருவெடுத்துக் கொண்டிருந்த காலத்தில் எல்லாம் பெரியார், முற்போக்குப் பிரச்சாரங்கள் செய்யக்கூடிய நிலையில் இல்லை. அவர் ஈரோட்டின் நகராட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டு, பொதுவான மக்கள் சேவையில்தான் ஈடுப்பட்டிருந்தார். அதன் மூலமாக கொங்குப் பகுதியில் மக்கள் செல்வாக்கு பெற்ற மகத்தான தலைவராக உருவெடுத்தார்.\nசுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த காங்கி���ஸ் கட்சி, தந்தை பெரியாரை தன்னுடைய கட்சியில் இணைத்துக் கொண்டது. தீண்டாமைக்கு எதிரான கேரளாவில் நடந்த வைக்கம் போராட்டத்தில் தலைமை தாங்கிப் போராட பெரியாரை பணித்தது.\n‘வைக்கம் கோயில் கதவுகள் ஒடுக்கப்பட்டோருக்கும் திறக்கப்பட வேண்டும்’ என்று களமிறங்கிய பெரியாரை நசுக்க அன்றைய திருவாங்கூர் அரசாங்கம் சாம, பேத, தான, தண்டங்கள் அத்தனையையும் பயன்படுத்தி தோல்வியடைந்தது.த\nவைக்கம் வீரராக பெரியார் பெற்ற வெற்றி, இந்திய வரலாற்றிலேயே சமத்துவத்துக்கான போராட்டங்களுக்கு சரியான பாதையை அடையாளம் காட்டியது.\nஎனினும், பெரியாரின் வழிமுறையில் காங்கிரஸ் கட்சிக்கு சில பிரச்சினைகள் இருந்தது. ‘சத்தியாக்கிரகம்’ மாதிரியான அகிம்சை முறை போராட்டங்கள், சாதியத்துக்கு எதிரான மென்மையான எதிர்ப்பு ஆகியவை காங்கிரஸுக்கும், பெரியாருக்கும் இடைவெளியை ஏற்படுத்தியது.\nஇதைத் தொடர்ந்தே காங்கிரஸில் இருந்து வெளியேறி ‘சுயமரியாதை இயக்கம்’ கண்டார் பெரியார். காங்கிரஸார், தங்கள் அடையாளமாக வெள்ளைச்சட்டை அணிய, பெரியாரோ தன்னுடைய தொண்டர்களை கறுப்புச்சட்டை அணியச் சொன்னார்.\n1929ஆம் ஆண்டு செங்கல்பட்டு நகரில் பிப்ரவரி 17 மற்றும் 18ஆம் தேதிகளில் முதன்முறையாக சுயமரியாதை மாநாடு நடத்தினார். அப்போது சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ப.சுப்பராயன், இந்த மாநாட்டை தொடக்கி வைத்தார்.\nதமிழக அரசியலில் பெரியார் என்ன செய்யப் போகிறார் என்பதற்கான கொள்கை விளக்க அறிவிப்புகள், அம்மாநாட்டில்தான் தீர்மானங்களாக வரையறுக்கப்பட்டன.\nசாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், மதம் மற்றும் மூடநம்பிக்கைகள் ஒழிப்பு குறித்தும் பேசினார்கள். சுயமரியாதை திருமணத்துக்கு ஆதரவாகவும், விதவை மறுமணத்தை ஊக்குவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள். தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் பங்களிப்பு செய்த மாநாடு அது. இந்த மாநாட்டின் விளைவாகவே திராவிட இயக்கத்தின் வளர்ச்சி, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாலு கால் பாய்ச்சலில் அமைந்தது.\nஅந்த மாநாட்டில் பெரியார் பேசியதை, சத்யராஜ் நடித்த ‘பெரியார்’ திரைப்படம் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறது.\n“ஒரு சமத்துவ உலகத்தை நிர்மாணிக்கிறதுக்காக நான் உங்களையெல்லாம் அழைக்கிறேன். இனிமேல் இந்த சமூகத்துலே பிராமணன், சூத்திரன், பஞ்சமன்னு யாருமே இருக்கக்கூடாது.\nஅதனாலே.. இன்னையிலிருந்து நம்ம பேர்களுக்குப் பின்னாடி இருக்கிற சாதி அடையாளங்களை நாம எல்லாம் நீக்கிடறோம். ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஆகிய நான், இன்று முதல் ஈ.வெ.ராமசாமி”\nபெரியார் இவ்வாறு முழங்கியதைத் தொடர்ந்து, மாநாட்டில் கலந்துக் கொண்டவர்கள் தங்கள் பெயருடன் இருந்த சாதி அடையாளத்தை மேடையிலேயே துறந்தார்கள்.\nஅவ்வாறாக தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பாக தந்தை பெரியார் துறந்த சாதிப்பட்டத்தை தான் தமிழ்நாடு தேர்வாணையக் குழு அதிகாரிகள், மீண்டும் அவரது பெயரோடு சேர்க்கும் முயற்சியைதான் குரூப்-2 தேர்வு வினாத்தாள் மூலமாக செய்திருக்கிறார்கள்.\nசாதியைக் கடந்து வரும் தமிழகத்தின் முற்போக்கு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு, மீண்டும் ஓர் நூற்றாண்டுக்கு முந்தைய சாதிய, சனாதன அடக்குமுறை நிலையை ஏற்படுத்த விரும்பும் விஷமனம்தான் இவ்வளவு வக்கிரமாக சிந்தித்திருக்க முடியும்.\nபெரியார் மறைந்தும் அவருக்கு இழைக்கப்பட்ட இந்த அவமானத்துக்கு தமிழக அரசு வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது. இதற்கு காரணமான கருப்பு ஆடு யார் என்பதையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதே சரியான செயல்பாடு ஆகும்.\nஎன் பெயர் ராம். அதாகப்பட்டது கே.ராமச்சந்திரன். பதினேழு வருஷங்களுக்கு முன்னாடி லயோலாவில் பி.எஸ்சி. (விஸ்காம்). இன்று, வைல்ட்லைஃப் போட்டோகிராஃபர். ஒரு ஆங்கில சேனலுக்காக வேலை செய்கிறேன்.\nஅசைன்மென்ட் விஷயமாக யாங்கூனுக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறேன். சென்னை சர்வதேச விமான நிலையம். ஃப்ளைட்டுக்காகக் காத்திருந்த நேரத்தில்தான் அவளைப் பார்த்தேன்.\nஅவளை என்று ஒருமையிலா சொன்னேன்\nஅவள்களைப் பார்த்தேன் என்று பன்மையில் திருத்தி வாசியுங்கள். முகங்களைப் பார்க்கவில்லை. முதுகுகளைத்தான் பார்த்தேன்.\nஅன்று 35 எம்.எம். இப்போது 70 எம்.எம். அகன்ற திரை. அகலம்தான் வித்தியாசம்.\nநொடியில் சிலிர்த்த ஆழ்மனசு, 22 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி ஃப்ளாஷ்பேக்கில் பயணித்தது.\nஅது 96ம் வருடம். பத்தாம் வகுப்பு ‘அ’ பிரிவு. தந்தை பெரியார் அரசினர் உயர்நிலைப் பள்ளி. புழுதிவாக்கம். பரங்கிமலை ஒன்றியம். காஞ்சிபுரம் மாவட்டம்.\nதூக்கம் கண்ணைச் சுழற்றிக் கொண்டிருந்த ஒரு சோம்பலான, சோர்வான மதியப் பொழுது. தமிழய்யா வகுப்பு எடுத்துக் ���ொண்டிருந்தார்.\nகைக்கிளை, பெருந்திணை, பசலை என்றெல்லாம் போடு போடென போட்டுக் கொண்டிருந்தார். பக்கத்து சீட்டு சதீஷ், குறட்டை விட்டுக் கொண்டிருந்தான். கண்களைத் திறந்து கொண்டே எப்படித் தூங்குவது என்று அவனிடம்தான் பயிற்சி எடுக்க வேண்டும்.\nஅய்யாவோ கர்மமே கண்ணாக தலைவன், தலைவி என்றெல்லாம் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். எனக்குத் தெரிந்த தலைவன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தலைவி குஷ்பூ. அய்யாவின் தலைவன், தலைவியெல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக சங்க காலத்தில் வாழ்ந்தவர்கள்.\nவகுப்பில் பாதிப்பேர் அரைத்தூக்கத்திலும், மீதிப் பேர் முழுத்தூக்கத்திலும் ஆழ்ந்து விட்டதை அய்யா கவனித்து விட்டார். இதுமாதிரி சமயங்களில் சட்டென்று கியர் மாற்றி ஆக்ஸிலேட்டரை முறுக்குவது அவர் வழக்கம்.\nஎருமை மாட்டுக்கு வாழைப்பழத்துக்கு நடுவில் மாத்திரை வைத்துத் தருவது மாதிரி ‘சூடாக’ ஏதாவது மேட்டர் பிடித்து, வகுப்பறை கும்பகர்ணன்களை எழுப்புவார். அன்றும் அப்படித்தான்.\n“எலேய் ராமச்சந்திரன், உன்னை ஒரு பொண்ணு காதலிக்கிறா. அவளுக்கு உன்னைப் புடிச்சிருக்குன்னு எப்படிய்யா தெரிஞ்சுக்குவே”என்னை நோக்கி அணுகுண்டு வீசுவார் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.\nஅச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற உணர்வுகளெல்லாம் கலந்து கட்டி புயலாய் என் நெஞ்சுக்குள் வீசின. ஒட்டுமொத்த வகுப்பும் என்னைப் பார்த்து ‘கொல்’லென்று சிரித்து வைக்க, தயக்கத்தோடு எழுந்தேன் “ம்ம்... அய்யா... அது வந்து…” காலால் கோலம் போட்டேன்.\n“வந்து... வந்து... என்னை புடிச்சிருக்கான்னு கேட்பேன். அவளுக்கு புடிச்சிருந்தா ‘புடிச்சிருக்கு’ன்னு சொல்லுவா...”\n“தூத்தேறி.. புடிக்கலைன்னா செருப்பால அடிப்பாளா\nநான் அவமானப்படுவது கண்டு வகுப்பு குதூகலம் அடைந்தது.\nடி.எஸ்.பாலையா மாதிரி விஸ்தாரமான சிரிப்பு ஒன்றைச் சிரித்தார் தமிழய்யா. அவர் நல்ல திராவிட நிறம். பல் மட்டும் பளீரென்று மல்லிகைப்பூ மாதிரி வெள்ளை வெளேரென்று மினுக்கும்.\n‘இன்னைக்கு ஏதோ தரமான சம்பவம் நடக்கப் போவுது’ என்று ஒட்டுமொத்த வகுப்பறையும் சுவாரஸ்யமாக கவனிக்க ஆரம்பித்தது.\n“தெரியலீங்க அய்யா. நீங்களே சொல்லிடுங்க...”\n“மூதி. இதெல்லாம் கூட உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கணும். அதுக்குதான்டா சங்கத்தமிழ��� படிக்கணுங்கிறது. நான் பாடம் நடத்துனா எல்லாப் பயலும் தூங்குறீங்க. நீங்க எப்படி காதலிச்சி, கல்யாணம் பண்ணி, புள்ளை பெத்து வாழப்போறீங்களோ. தமிழைப் படிச்சவனுக்கு தமிழே வழிகாட்டும்…”\nஅய்யா ஒரு சின்ன சஸ்பென்ஸ் வைத்துவிட்டு, சொம்பில் நிறைந்திருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தார். அவரே திரும்ப ஆரம்பிக்கட்டும் என்று நாங்களெல்லாம் உன்னிப்பானோம்.\n“ஒரு தெருவோட இந்த முனையிலே இருந்து நீ நடக்குற. இன்னொரு முனையிலே இருந்து உன்னை விரும்பற பொண்ணு நடந்து வர்றா. இடையிலே ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தரு தாண்டி நடக்குறீங்க. வெட்கங்கெட்ட ஆம்பளைப் பய நீ. சட்டுன்னு நிமிர்ந்து பார்த்துடுவே. அவ, பொண்ணு இல்லையா அப்படியெல்லாம் பார்க்க மாட்டா. ஓரக்கண்ணுலே பார்ப்பா. அது உனக்குத் தெரியாது.\nஆனா, தெரு முக்குலே திரும்பறதுக்குள்ளே ஒரு முறையாவது தீர்க்கமா திரும்பி விரும்பி முழுசா உன்னைப் பார்ப்பா. அவ அப்படிப் பார்க்குறாளான்னு நீ உறுதிப்படுத்திக்கணும்...”\n” சதீஷ், ஆர்வமாகக் கேட்டான்.\n“இந்த எருமை அந்தப் பசுவோட மனசுலே இல்லேன்னு அர்த்தம்\nஅட. காதலிக்கிறவளின் மனசில் நாம் இருக்கிறோமா என்று தெரிந்துகொள்வதற்கு இவ்வளவு சுலபமான வழியா\n‘இதயம்’ முரளிக்கு இந்த சூத்திரம் தெரிந்திருந்தால், எத்தனையோ படங்களின் கிளைமேக்ஸே மாறியிருக்குமே\nஅய்யா, மீண்டும் பாடத்தைத் தொடர என் மனசோ ஜிவ்வென்று றெக்கை கட்டி ராக்கெட் மாதிரி சஞ்சாரமற்ற சூனிய வெளியில், சத்தமற்ற முத்தங்களைப் பறக்கவிட்டுக் கொண்டே பயணிக்கத் தொடங்கியது.\nஅன்று பள்ளி முடிந்தது. டியூஷனுக்குச் செல்ல வேண்டும். சதீஷும் என்னோடு டியூஷனுக்கு வருவான். சைக்கிள் ஸ்டேண்டுக்கு வரும் வரையில் அவனிடம் பேசாமலேயே மிதந்து வந்துகொண்டிருந்தேன்.\n“மச்சி. தமிழய்யா சொன்னதை டெஸ்ட் பண்ணி பார்க்கப் போறேண்டா...” என்றேன்.\nகொஞ்சம் ஆவலோடு கேட்டான். “ஜானகி கிட்டேயா\nராமச்சந்திரனுக்கு ஜானகிதான் ஹீரோயினாக முடியும் என்பதெல்லாம் விதி. களிமண் மண்டையன் சதீஷுக்கே இது தெரிந்திருப்பது கடவுளின் சதி. அனைத்துக்கும் மேல் நான் ஜானகியிடம் ஃப்ளாட் ஆகியிருந்தேன் என்பதையும் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.\nகடலளவு காதல் அது. மீடியம் சைஸ் மெரூன் ஸ்டிக்கர் பொட்டு. அதற்கு இருபக்கத்திலும் 3 மில்லிமீட்டர் சுற்றளவுக்கு வெள்ளை சாந்து வைத்து டக்கராக இருப்பாள். வட்ட முகம். சிவப்பு என்று சொல்லிவிட முடியாது. கருப்பு என்றும் கழற்றிவிட முடியாது. மாநிறம். வெள்ளை ஜாக்கெட். பச்சைப் பாவாடை தாவணியில் அவளைப் பார்த்ததுமே ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாட்டு மனசுக்குள் லூப்பில் ஓடும்.\nசதீஷ் என் நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்தான்.\n“மச்சீ. தப்பா நினைச்சுக்காதே. அது திம்சுக்கட்டை மாதிரி இருக்கு. நீயோ கிரிக்கெட் ஸ்டெம்பு மாதிரி இருக்கே வேலைக்கு ஆவும்னு நெனைக்கறீயாடா\nஅவன் சொன்னதும் என் பர்சனாலிட்டியை நினைத்து நானே கழிவிரக்கம் கொண்டேன். இருந்தாலும் கண்ணாடியில் பார்க்கும்போது ‘ரசிகன்’ விஜய் மாதிரிதான் என் முகமும் இருந்தது. கன்னத்தில் லேசாக டொக்கு விழுந்திருப்பதால் அழகு இல்லை என்றாகிவிடுமா அஜீத்குமாரேகூட ‘காதல் கோட்டை’ படத்தில் இப்படித்தானே இருக்கிறார் அஜீத்குமாரேகூட ‘காதல் கோட்டை’ படத்தில் இப்படித்தானே இருக்கிறார் அவரை ஹீரா துரத்தித் துரத்திக் காதலிக்கவில்லையா அவரை ஹீரா துரத்தித் துரத்திக் காதலிக்கவில்லையா பெருத்த நம்பிக்கையோடு சொன்னேன். “இல்லை மாமா. எனக்குத் தோணுது. ஜானுவும் என்னை லவ் பண்ணுறா. FLAMES போட்டுப் பார்த்தப்போகூடாதுனு வந்தது பெருத்த நம்பிக்கையோடு சொன்னேன். “இல்லை மாமா. எனக்குத் தோணுது. ஜானுவும் என்னை லவ் பண்ணுறா. FLAMES போட்டுப் பார்த்தப்போகூடாதுனு வந்தது\n“சரி மச்சான். உன் நம்பிக்கையைக் கெடுப்பானேன். இப்போ ஜானகி, சைக்கிள் எடுக்க வருவா இல்லே. தமிழய்யாவோட ஃபார்முலாபடி நடந்துட்டா நீங்க லவ்வர்ஸுன்னு ஏத்துக்கறேன்...”\nநல்ல வேளையாக அந்தக் காலத்தில் ஒவ்வொரு விஜய்க்கும், அஜீத்துக்கும் சின்னி ஜெயந்த், விவேக், கரண் மாதிரி காதலுக்கு உதவிக்கரம் நீட்டும் நண்பர்கள் அமைந்திருந்தார்கள். எனக்கு சதீஷ்.\n‘ஆ’ பிரிவிலிருந்து ஜானு வருவதற்கு பத்து நிமிடம் காத்திருக்க வேண்டும். ஏனெனில் ‘அ’ பிரிவு ஆண்கள் எல்லாரும் கிளம்பியபிறகே, ‘ஆ’ பிரிவு பெண்களை பாதுகாப்பு நிமித்தமாக புஷ்பவல்லி மேடம் அனுப்புவார்.\nஇந்த விஷயத்தில் மேடம் ரொம்பவே ஸ்ட்ரிக்ட். மேடத்தின் இதுமாதிரி தீவிரமான கண்டிஷன்களால் கடுப்பான சில மாணவர்கள், வெறுத்துப்போய் அந்த மேடத்தையே சைட் அடிக்கும் சம்பவங்களும் சமயங்களில் நடந்ததுண்டு.\nஅன்றைய பத்து நிமிடம், பத்து ஆண்டுகளாய் எனக்குக் கழிந்தது. பத்து விரல் நகங்களையும் கடித்துத் துப்பியிருந்தேன். கடிக்க மேலும் நகம் இல்லாமல், கால் நகங்களைக் கடிக்கலாமா என்று எண்ணிய வேளையில், பச்சைத் தாவணிகள் பட்டாம்பூச்சிகளாகப் பறந்துவரத் தொடங்கியிருந்தன. ஜானு, தூரத்தில் ஒளியாய்த் தெரிந்தாள்.\nபுத்தகப்பையை மார்போடு அணைத்துக் கொண்டிருந்தாள். கண்ணில் பட்டையாக மை வைப்பது அவளது ஸ்பெஷாலிட்டி. ட்ரிம் செய்த புருவம். இமைகளின் இருபுறமும் லேசாக மையைத் தீற்றியிருந்தது அன்று கூடுதல் கவர்ச்சியாக எனக்குப் பட்டது. அவள் சைக்கிள் எடுக்கும்போது அவளது கண்பார்வையில் படும்படி நின்றுகொண்டேன்.\nசதீஷ், பாதுகாப்பாக தலைமறைவாகி எங்களைக் கவனித்துக் கொண்டிருந்தான். என்னை ஒரு பொருட்டாகவே நினைக்காமல், சைக்கிளை ஸ்டாண்டில் இருந்து விடுவித்தாள். தமிழய்யாவின் குரல் அசரீரியாய் ஒலித்தது.\n“வெட்கங்கெட்ட ஆம்பளைப் பய நீ. சட்டுன்னு நிமிர்ந்து பார்த்துடுவே. அவ, பொண்ணு இல்லையா அப்படியெல்லாம் பார்க்க மாட்டா. ஓரக்கண்ணுலே பார்ப்பா. அது உனக்குத் தெரியாது...”\nஹேண்டில்பாரை லாவகமாகப் பிடித்து சைக்கிளை ரிவர்ஸ் எடுத்தவள், பெடலை மிதிக்க ஆரம்பித்தாள்.\n‘போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே’ என்று பேத்தோஸாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எனக்கு மட்டும் கேட்கும் குரலில் பாட ஆரம்பித்தார்.\nகொஞ்சம் கொஞ்சமாக ஜானு என்னைவிட்டு தூரமாகப் போய்க் கொண்டிருக்கிறாள். ‘திரும்பிப்பாரு ஜானு, திரும்பிப்பாரு ஜானு’ என்று மனசுக்குள் மந்திரம் ஒலிக்க ஆரம்பித்தேன். திருப்பத்துக்கு இன்னும் பதினைந்து, இருபது அடி தூரம்தான்.\nதிரும்பிப் பார்க்காமல் போய்விட்டால் எனக்கு மனசு தாங்காது. சதீஷ் வேறு கிண்டலடித்தே சாகடிப்பான். சட்டென்று அனிச்சையாக சைக்கிள் பெல்லை இருமுறை அடித்தேன்.\nதிருப்பத்தில் திரும்புவதற்கு முன்பாக எனக்கே எனக்கான ஜானு ஒன்றரை நொடி திரும்பிப் பார்த்து மறைந்தாள். அந்த ஒன்றரை நொடிக்குள் அவள் சிந்திய புன்னகையை அப்படியே ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்துக் கொண்டேன்.\n” சதீஷைப் பார்த்து உற்சாகமாகச் சொன்னேன்.\n“போடா இவனே. பெல்லு அடிச்சா பொண்ணு என்னா... கிழவி, எருமை, ஆடு, நாயி எல்லாம்தாண்டா திரும்பிப் பார்க்கும்...”\nமெதுவாக மிதக்க ஆரம்பித்திருந்த ��ான், சதீஷ் சொன்ன யதார்த்தமான உண்மையைக் கேட்டதும் பொத்தென்று தரையில் விழுந்தேன்.\nஅதன்பின் பல சந்தர்ப்பங்கள். பிரேயரில், டியூஷனில், கோயிலில், பிளேகிரவுண்டில், மாணவர் தேர்தலுக்கு ஓட்டு கேட்க ‘ஆ’ பிரிவுக்குச் சென்ற நேரத்தில் என்று ஏகப்பட்ட இடங்களிலும் என்னைப் பார்க்கிறாளா என்று பார்த்துப் பார்த்து ஏங்கினேன்.\nஒருவேளை ஸ்கூல் யூனிஃபார்மில் என்னுடைய பர்சனாலிட்டி கொஞ்சம் கம்மியாக இருப்பதால்தான் பார்க்க மறுக்கிறாளோ என்று சந்தேகம். சதீஷுக்கும் சொல்லாமல் ஒரு ரகசியத் திட்டம் தீட்டினேன். மானை, மான் வசிக்கும் இடத்திலேயே மடக்குவது என்று முடிவெடுத்தேன்.\nடார்க் ப்ளூ ஜீன்ஸ் பேண்ட், பூனை படம் போட்ட ஒரு ஸ்கை ப்ளூ டீஷர்ட், பச்சைக்கலர் கூலிங் கிளாஸ் சகிதமாக அந்த சனிக்கிழமை காலை சீக்கிரமே சுறுசுறுப்பாகி விட்டேன். ட்யூஷனுக்குக் கிளம்புவதாக வீட்டில் சொல்லி, நம்பகத்தன்மை ஏற்படுத்துவதற்காக ரஃப்பாக ஒரு ரஃப் நோட்டை கையில் வைத்துக்கொண்டு, பிஎஸ்ஏ சைக்கிளைக் கிளப்பினேன்.\nஜானுவை பல மாதங்களாக புலனாய்வு செய்ததில் எனக்குக் கிடைத்திருந்த தகவல்கள் ஆயிரம் பக்க ஆவணமாக இருந்தன. அதன்படி பள்ளி விடுமுறை நாட்களில் காலை பத்து மணி வாக்கில், அவள் வீட்டின் தெருமுனை கைப்பம்பில் தண்ணீர் இறைக்க வருவாள்.\nஒன்பதே முக்காலுக்கு கைப்பம்புக்கு இருபத்தைந்து அடி தூரத்தில் பாதுகாப்பான இடத்தில் நிலைகொண்டேன். வேண்டுமென்றே சைக்கிள் செயினைக் கழற்றிவிட்டு, அதை மாட்டுவது போல நடித்துக்கொண்டிருந்தேன். இதைத்தவிர வேறு டெக்னிக் எதுவும் எனக்குத் தோன்றவில்லை. வெட்டியாக சைக்கிளோடு நின்றுகொண்டிருந்தால் போவோர், வருவோர் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். ஏரியாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்.\nபத்துமணிக்கு ஐந்து நிமிடங்கள் முன்பாகவோ அல்லது பின்பாகவோ ஜானு, குடத்துடன் வந்தாள். எப்போதும் யூனிஃபார்மில் பார்த்தவளை வண்ண உடையில் கண்டபோது கூடுதல் கவர்ச்சி தெரிந்தது.\nஅவளுக்கும் அப்படித்தான் என்னைப் பார்க்கும்போது இருக்குமென்ற நினைப்பே கிளுகிளுவென்றிருந்தது. ஜானுவின் கூடவே ஒரு வாண்டு. அச்சு அசல் ஜானு மாதிரியே இருந்தாள். அவளை மினியேச்சர் செய்தமாதிரி இருந்தவளின் பெயர் மைதிலி என்று பிற்பாடுதான் அறிந்தேன்.\n‘மச்சினிச்சி வர்ற நேரம் மண் ம���க்குது, மனசுக்குள்ளே பஞ்சவர்ணக் கிளி பறக்குது...’ ஜானு, கைப்பம்பில் தண்ணீர் அடித்துக் கொண்டிருக்க என் மனசோ கூட்ஸ் வண்டியாக தடதடத்துக் கொண்டிருந்தது.\nபடபடப்பைக் குறைக்க சைக்கிள் செயினை மாட்டிவிட்டு பெடலை வேகமாகச் சுற்றி விட்டுக் கொண்டிருந்தேன்.\nஜானு என்னைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. ஒருவேளை மாறு வேடத்தில் வந்திருப்பதால் அடையாளம் தெரியவில்லையோ என்னுடைய தன்னம்பிக்கையின் டெம்ரேச்சர் குறையத் தொடங்கியது.\nகுடத்தில் தண்ணீர் நிரம்பியவுடன் இருவரும் கிளம்பினார்கள்.\n‘திரும்பிப் பாரு ஜானு... திரும்பிப் பாரு ஜானு...’ ஸ்ரீராமஜெயம் மாதிரி நூற்றியெட்டு முறை எனக்கு மட்டுமே கேட்பது போல சன்னமான குரலில் பிதற்ற ஆரம்பித்தேன். என் பிரார்த்தனை வீண் போனது. தெருமுனையை எட்டிவிட்டாள் ஜானு. இதற்கு மேல் என்னைப் பார்ப்பதற்கு வாய்ப்பே இல்லை.\nசங்கக்கால தமிழில் எழுதப்பட்ட காதல் சூத்திரமெல்லாம் எனக்கு வேலைக்கு ஆகவில்லை. திருப்பத்தில் திடீர் திருப்பம். திரும்பிப் பார்த்தாள்.\n‘பார்த்தாள்’ என்று ஒருமையிலா சொன்னேன்\n‘பார்த்தார்கள்’ என்று பன்மையில் திருத்திக் கொள்ளுங்கள்.\nஆமாம். அக்கா, தங்கை இருவருமே திரும்பிப் பார்த்தார்கள்\nஇருவருமே காதலோடு சிரித்தது மாதிரிகூட எனக்குத் தோன்றியது. தமிழய்யாவின் குரலில் மீண்டும் அசரீரி.\n“ஆனா, தெரு முக்குலே திரும்பறதுக்குள்ளே ஒரு முறையாவது தீர்க்கமா திரும்பி விரும்பி முழுசா உன்னைப் பார்ப்பா..\nயாங்கூன் விமானத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.\nஎன்னைக் கடந்து போன இருவர் ஜானகி, மைதிலி மாதிரிதான் தோன்றுகிறார்கள்.\nமீண்டும் 22 ஆண்டுகள் கழித்து ஸ்ரீராம ஜெயம் மாதிரி, ‘திரும்பிப் பாரு ஜானு... திரும்பிப் பாரு மைதிலி...’ என்று மந்திரம் ஓத ஆரம்பிக்கிறேன்.\nம்ஹூம். இது 2018. ஃபார்முலாவெல்லாம் மாறிவிட்டது போலிருக்கிறது. அவர்கள் ஜானுவும், மைதிலியும்தானா என்றுகூடத் தெரியவில்லை.\nஎனக்கும் ஃப்ளைட்டுக்கு நேரமாச்சு. ஜானுவின் குரலில் போர்டிங்குக்கு யாரோ அழைக்கிறார்கள்.\nதமிழ் சினிமாவில் முதன்முதலாக ஒரு வசனகர்த்தாவின் பெயரை டைட்டிலில் கண்டதுமே, ஒரு சூப்பர் ஸ்டாருக்கான ஆரவாரம் திரையரங்கங்களில் எழுந்ததென்றால், அது ‘மு.கருணாநிதி’ என்கிற பெயருக்குதான். இந்த சாதனை கலைஞரால், அவ்வளவு எளிதில் படைக்கப்பட்டு விடவில்லை. அவரது மொழியில் சொன்னால் தென்றலை தீண்டியதில்லை, தீயை தாண்டியிருக்கிறார்.\n‘குடியரசு’ இதழில் மாதம் 40 ரூபாய் சம்பளத்துக்கு உதவி ஆசிரியராக கலைஞர் பணிபுரிந்துக் கொண்டிருந்த சமயம். ஒவ்வொரு இதழிலுமே அவரது தமிழ், நெருப்பைக் கக்கிக் கொண்டிருந்ததை கவனித்த ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம், ‘ராஜகுமாரி’ படத்துக்கு வசனம் எழுதுவதற்காக அவரை அழைத்தது. தந்தை பெரியாரிடம், சினிமாவில் பணிபுரிய கலைஞர் அனுமதி கேட்டபோது, மகிழ்வோடு வாழ்த்தி அனுப்பி வைத்தார். பெரியாருக்கு, சினிமா என்றாலே வேப்பங்காய் என்றாலும், கலைஞர் என்றாலே தித்திப்பு.\n‘ராஜகுமாரி’ டைட்டிலில் ‘வசனம்’ என்கிற இடத்தில் இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமியின் பெயர்தான் இடம்பெற்றது என்றாலும், ‘உதவி ஆசிரியர்’ என்று கலைஞரின் பெயர் இடம்பெற்றது. நெற்றி நிறைய விபூதி, கழுத்தில் துளசிமாலை, தூய்மையான வெள்ளை கதராடையோடு இந்தப் படத்தில் நாயகனாக நடித்தவர், வசனகர்த்தா கலைஞருக்கு நெருக்கமான நண்பரானார். பின்னர் கலைஞரால் ‘கொள்கை மாற்றம்’ அடைந்து திராவிடப் புரட்சி நடிகரான எம்.ஜி.ஆர்தான் அவர்.\n‘ராஜகுமாரி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘அபிமன்யூ’ படத்துக்கும் வசனம் எழுதும் வாய்ப்பு கலைஞருக்கு கிடைத்தது. ‘அபிமன்யூ’ வெளியானபோது, படத்தைக் காண்பிப்பதற்காக தியேட்டருக்கு தன்னுடைய மனைவியையும், நண்பர்களையும் அழைத்துச் சென்றார் கலைஞர். டைட்டிலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. அதிர்ச்சியடைந்தார் கலைஞர்.\nபட அதிபர்களிடம் சென்று நீதி கேட்டபோது, ‘நீங்கள் மிகவும் வயதில் குறைந்தவர். மேலும் உங்கள் பெயருக்கு பின்னால் பட்டமளிக்கக்கூடிய கல்வித்தகுதியும் இல்லாதவர். இன்னும் நீங்கள் சினிமாவில் புகழ் பெற்ற பிறகே உங்கள் பெயரை டைட்டிலில் போட முடியும்’ என்றார்கள். படத்தின் டைட்டிலில் வசனம் என்கிற இடத்தில் இடம்பெற்ற எஸ்.ஏ.சாமிக்கு, ‘பி.ஏ’ என்கிற பட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமறைவுக்குப் பிறகும் மெரீனாவில் இடம் பிடிக்க கலைஞர் போராடி வென்ற வரலாறுதான், அவருடைய ஆரம்பகால சினிமாவுலக வரலாறும்கூட.\nடைட்டிலில் ‘இடஒதுக்கீடு’ கொடுக்க மறுத்தவுடன், கோபத்துடன் ஜூபிடர் பிக்சர்ஸை விட்டு சுயமரியாதை காக்க வெளியேறினார் கலைஞர். நல்ல சம்பளம் கொடுக்கிறார்களே என்று தன்னை அவர் சமரசப்படுத்திக் கொள்ளவில்லை. தன் பெயர் இல்லாத இடத்தில், தான் இருப்பதை அவர் விரும்பவில்லை.\nகோவையிலிருந்து ஊர் திரும்பியவர், திருவாரூரில் முகாமிட்டிருந்த ‘தேவி நாடக சபா’வினருக்கு ‘குண்டல கேசி’யை ஆதாரமாக வைத்து ‘மந்திரி குமாரி’ நாடகத்தை எழுதிக் கொடுத்தார். ‘சக்தி நாடக சபா’விடமிருந்து பிரிந்து வந்து புதிய சபாவை அமைத்திருந்த அந்த நாடகக் குழுவினருக்கு ‘மந்திரி குமாரி’, மாஸ்டர்பீஸாக அமைந்தது. மக்களிடம் பெரும் வரவேற்பை அந்த நாடகம் பெற்றிருந்தது.\nமயிலாடுதுறையில் இந்த நாடகத்தை கண்டு வியந்த கவிஞர் கா.மு.ஷெரீப், இந்நாடகத்தின் வசன சிறப்புகளைப் பற்றி மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரத்திடம் எடுத்துச் சொன்னார். சுந்தரம், ‘மந்திரி குமாரி’யை திரப்படமாக்க விரும்பினார். 40களின் இறுதியிலேயே மாதம் ரூ.500 (அப்போது ஒரு சவரன் தங்கமே 75 ரூபாய்தான்) என்கிற மிகப்பெரிய சம்பளத்துக்கு மாடர்ன் தியேட்டர்ஸில் பணிபுரிய கலைஞர் ஒப்பந்தமானார். ஜூபிடரில் பணிபுரிந்தபோது எப்படி எம்.ஜி.ஆரை தன்னுடைய கொள்கைக்கு திருப்பினாரோ, அது போலவே மாடர்ன் தியேட்டர்ஸில் பணிபுரிந்தபோது கண்ணதாசனையும் தி.மு.கழகத்துக்கு கலைஞர் கொண்டுவந்து சேர்த்தார்.\n‘கொள்ளையடிப்பது ஒரு கலை’ போன்ற பஞ்ச் வசனங்களால் ‘மந்திரி குமாரி’ தமிழகமெங்கும் பரபரப்பை கிளப்பியது. தமிழ் சினிமாவின் முதல் பஞ்ச் வசனகர்த்தா என்றுகூட கலைஞரை சொல்லலாம்.\n‘மந்திரி குமாரி’யைப் பார்த்து மகிழ்ந்த என்.எஸ்.கிருஷ்ணன் சேலத்துக்கு வந்து கலைஞரை சந்தித்தார். தான் எடுக்கவிருக்கும் ‘மணமகள்’ படத்துக்கு வசனம் எழுதித்தர வேண்டுமென்று கேட்டார். என்.எஸ்.கிருஷ்ணனும், தந்தை பெரியாரின் அபிமானி என்கிற அடிப்படையில் அவருடன் அன்புடன் பழகினார் கலைஞர். எனவேதான் சம்பளப்பேச்சு வந்தபோது, ‘நீங்க கொடுக்கிறதை வாங்கிக்கறேன்’ என்றார் கலைஞர்.“நான் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிப்பீரா”, என்.எஸ்.கே கேட்க, கலைஞர் மகிழ்ச்சியாக தலையாட்டினார்.\nஒரு வெள்ளை பேப்பரில் ஒரு தொகையை குறிப்பிட்டு, அதை நான்காய் மடித்து கலைஞரின் பாக்கெட்டில் வைத்தார் என்.எஸ்.கே., கலைஞர் அதை பிரித்துக்கூட பார்க்கவில்லை.\n“பிரித்துப் பாரும் ஓய். அப்போதானே தொகை தெரியும்...”\nகலைஞர் பிரி��்துப் பார்க்க.. அதில் நான்கு பூச்சியங்கள் எழுதப்பட்டிருந்தன.“அண்ணே, எதுவாக இருந்தாலும் சம்மதம்தான்” என்று கலைஞர் சொல்ல, அப்படியே அவரை கட்டிப் பிடித்துக் கொண்டார் என்.எஸ்.கே.\nஉடனே பேப்பரை வாங்கி நான்கு பூச்சியங்களுக்கு முன்னால் ‘ஒன்று’ என்கிற எண்ணை என்.எஸ்.கே. எழுத, கலைஞருக்கு ஆனந்த அதிர்ச்சி. பத்தாயிரம் ரூபாய். ஒரு வசனகர்த்தாவுக்கு இந்த தொகை என்பது அந்த காலத்தில் மிகவும் அதிகம். இந்தப் பணத்தில் அப்போது ஆயிரம் கிராம் தங்கம் வாங்கலாம் என்றால், இன்றைய மதிப்பில் எவ்வளவு பெரிய தொகை என்று எண்ணிப் பாருங்கள். கலைஞரின் வயது அப்போது 25 தான். ‘மணமகள்’ படத்துக்கு கிடைத்த அந்த அபாரமான சம்பளம்தான் கலைஞரை சென்னைக்கு குடிபெயர வைத்தது. எந்த சினிமாவின் டைட்டிலில் கூட தனக்கு பெயர் போட மறுத்தார்களோ, பின்னாளில் அதே சினிமாவை தன் தீந்தமிழால் கட்டியாண்டார் கலைஞர்.\nசினிமாவில் கதை, வசனத்தில் கலைஞர் நிகழ்த்திய சாதனைகளை காட்டிலும், சினிமாவில் ஒரு சாதாரணர் சாதிக்க முடியும் என்று அவர் நிகழ்த்திக் காட்டிய சாதனையே தலையாயது. ஏனெனில், கலைஞருக்கு முன்பு வரை பாகவதர்களும், பண்டிதர்களும்தான் சினிமாத்துறையில் ஜொலிக்க முடியும் என்கிற நிலை இருந்தது. அந்த இரும்புக்கதவை எட்டி உதைத்துத் திறந்த முதல் சாமானியன் கலைஞர்தான். அவர் திறந்துவிட்ட கதவுதான் அன்றிலிருந்து இன்றுவரை சென்னையை நோக்கி, நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, கண்களில் சினிமா கனவோடு ரயிலேறிய பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கம்.\nகலைஞர் ஒரு சுயம்பு. கலைஞர் ஒரு ஏகலைவன். அவர் இளைஞர்களுக்காக எழுதிய இந்த ஒரு கவிதை போதும். சினிமாவில் மட்டுமல்ல. எத்துறையிலும் போராடி, வெல்லுவதற்கான உந்துசக்தியாக இளைஞர்களுக்கு என்றுமே இருக்கும்.\nஅவன் வில்லில் விஜயனையும் வெல்வான் என்று\nகட்டைவிரலைக் காணிக்கையாய் பெற்றதென்ன நியாயம்\nதவம் செய்தான் சம்பூகச் சூத்திரன்\nதகுதி அவனுக்கேது என்று சீறி\nஅவன் தலை வெட்டிச் சாய்த்தகதை\nகாணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால்\nஅவன் கட்டை வேகும். பிறகென்ன\nமுயலாக ஆமையாக கிடத்தல் நன்றோ\nஆயிரம் அடி பள்ளத்தில் வீழ்ந்தவனை\nஅவன் தலையில் உருட்டி விட\nஓட ஓட விரட்டத்தான் வேண்டும்\n(நன்றி : தினகரன் வெள்ளிமலர்)\nதலைவர்கள் பிறப்பதில்லை. காலம்தான் அவர்களை உருவாக்குகிறது. ஒரு சமூகத்தின் சூழலும், தேவையுமே தங்களில் ஒருவரைத் தலைவராக உயர்த்துகிறது. குடிமையியலின் இந்தக் கோட்பாட்டை உடைத்தெறிந்து தலைவராக உருவெடுத்தவர் டாக்டர் கலைஞர். பிறக்கும்போதே அவர் தலைவர்தான். தலைவருக்குரிய தலைமைப் பண்புகள் அவரிடம் இளம் பிராயத்திலேயே காணப்பட்டன. திராவிட முன்னேற்றக் கழகம் உருவானபோது கலைஞரின் வயது 25. அடுத்த இருபதாண்டுகளில் இளைஞர்கள் நிறைந்த இந்த இயக்கத்தை அவர்தான் தலைமையேற்று, அரைநூற்றாண்டுக் காலத்துக்கு நடத்தப் போகிறார் என்று யாராவது ஜோசியம் சொல்லியிருந்தால் கலைஞரே கூட நம்பியிருக்க மாட்டார்.\nஜோசியத்தில் அவருக்கு நம்பிக்கையில்லை என்பது வேறு விஷயம். உலகிலேயே வேறெங்கும் காமுடியாத அதிசயமாக, எழுபது ஆண்டுகளாக ஒரு பிராந்திய இயக்கம் மக்கள் செல்வாக்கில் வலிமை யானதாக, இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் ஏற்றங்களிலும், கொள்கை முடிவுகளிலும் பங்களிக்கக்கூடியதாக இருக்கிறதென்றால், அதில் கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக் கால கலைஞரின் தலைமையின் முக்கியத்துவத்தை நாம் உணரலாம்.கடந்த நூற்றாண்டின் மத்தியில் ஏராளமான சாமானியர்கள் தலைவர்களாக உயர்ந்திருக்கிறார்கள் என்றாலும், கலைஞர் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்.\nஅவர் நிரம்பப் படித்த பட்டதாரி அல்ல. அவரை தலைவராக உயர்த்தக்கூடிய பெரும் எண்ணிக்கை மிகுந்த சமூகப் பின்னணியும் கொண்டவரல்ல. சினிமாவில் ஜொலித்து, அதன் மூலம் மக்கள் அபிமானத்தைப் பெற்றவரும் அல்ல. அரசியல் / சமூக செயற்பாட்டாளராக அவர் பெற்றிருந்த புகழைத்தான், தான் பொருள் ஈட்ட பயன்படுத்திய சினிமாவுக்கும் பயன்படுத்தினாரே தவிர, சினிமா புகழ் அவருடைய முன்னேற்றத்துக்கான மூலதனமாக எப்போதும் இருந்ததில்லை. மேலும், சினிமாவை, தான் ஏற்றுக் கொண்ட இயக்கத்தை வலுப்படுத்தவும், இயக்கத்தின் கொள்கைகளைப் பிரசாரம் செய்யவும் வலிமையான ஊடகமாகத்தான் கையாண்டார்.\nசெயல் மட்டுமே அவரது அத்தனை வளர்ச்சிகளுக்கும் காரணம். பலனை எதிர்பாராது, ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருப்பது மட்டுமே அவர் அறிந்த ஒரே முன்னேற்ற யுக்தி. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு கலைஞரின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தோமானால், உழைப்பு மட்டுமே அவரை மகத்தான ஓர் இயக்கத்தின் தலைவராகவும், மாநிலத்தை ஆளும் முதல்வராகவும், நாட்டின் பிரதமர்களைத் தேர்ந்தெடுக்கக்கூடிய உயரிய பொறுப்பு களுக்கும் உயர்த்தியது என்பதை உணரலாம்.அவருடைய தீந்தமிழ் எழுத்தாற்றலும், பேச்சாற்றலும், லட்சக்கணக்கான தொண்டர்களை அரவணைத்துச் செல்லும் அமைப்பாற்றலும் அவருடைய உழைப்புக்கு உதவும் ஆயுதங்களே தவிர.. அவை மட்டுமே அவருடைய மகத்தான சாதனைகளுக்குக் காரணமல்ல. எனவேதான், ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என்று தன்னுடைய கல்லறை வாசகத்தை அவரே எழுதினார்.\nதிருவாரூர் நகரிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் திருக்குவளை என்கிறகிராமத்தில்தான், எளிய பின்னணி கொண்ட குடும்பத்தில் கலைஞர் 1924, ஜூன் 3-ஆம் தேதி பிறந்தார். தந்தையார் முத்துவேலர். தாயார் அஞ்சுகம் அம்மாள்.முத்துவேலர் பழுத்த ஆத்திகர். நெற்றியில் திருநீறு இல்லாமல் அவரைக் காணவே முடியாது. அந்த கிராம மக்களுக்கு ஏற்படும் சிறிய உடல்நலக் குறைவுகளையெல்லாம் மந்திரித்தே குணப்படுத்துவார் என்பார்கள். தந்தையைப் போலவேதான் தனயனும் சிறுவயதில் இருந்தார். திருநீறுக்கு மத்தியில் அழகாக குங்குமப்பொட்டு வைத்து காட்சியளிப்பார் குழந்தை கலைஞர். கோயிலிலிருந்து ரிஷப வாகனம் உலா வருவதைக் கண்ட கலைஞர், அதுபோன்ற ஒரு வாகனத்தைச் செய்து தன் நண்பர்களைக்\nகூட்டிவைத்து வீட்டிலேயே உற்சவம் நடத்துவார்.\nதிருக்குவளை சிவன் கோயில், திருக்குளம், முனீசுவரன் கோயில், அய்யனார் கோயில் இங்கெல்லாம் நடைபெறும் உற்சவங்கள் மற்றும் விழாக்கள் கலைஞரை உற்சாகப்படுத்தும். கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுகளிலும் சிறுவர் கலைஞருக்கு ஆர்வமிருந்தது.முத்துவேலருக்கு தன்னுடைய ஒரே மகன், கலை மற்றும் கல்வியில் கரைசேர வேண்டுமென்ற பெரும் விருப்பம் இருந்தது. கலைஞர், திருக்குவளையில் இருந்து ஐந்து கி.மீ. தூரம் நடந்து பேருந்து ஏறி திருவாரூருக்குச் சென்று அங்கிருந்த உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்க வேண்டியிருந்தது. மகனுடைய சிரமங்களைக் கருத்தில் கொண்டுதான் குடும்பத்தையே திருவாரூருக்கு இடம்பெயர வைத்தார் முத்துவேலர். கல்வியோடு இசை பயிலும் ஏற்பாட்டையும் முத்துவேலர் செய்தார்.\nகலைஞருக்கு இசையில் பெரும் ஈடுபாடு உண்டு. எனினும், இசை பயில மறுத்து, தந்தையாரையே எதிர்த்து போராட்டம் நடத்தினார். அதற்குக் காரணம், அக்காலத்தில் இசைக்கலைஞர்கள் மேடையில் மேலாடை அணியக்கூடாது, இடுப்பைச் சுற்றி துண்டு கட்டிக் கொண்டிருக்க வேண்டும், காலில் செருப்பு அணியக்கூடாது என்கிற சம்பிரதாயங்கள் இருந்தன. ஏனெனில், இசையை ரசிப்பவர்கள் பெரும் பண்ணையார்களாக விளங்கினார்கள். ‘கலைஞர் என்போர் பண்ணையார்களுக்கு அடிமைகள் அல்ல, எல்லோரும் சமம்’ என்கிற சமத்துவ எண்ணம் கலைஞருக்குப் பிறந்ததாலேயே, துண்டு கட்டிக் கொண்டு, மேலாடையின்றி, காலில் செருப்பு அணியாமல் கச்சேரி செய்யும் வழக்கம் இந்த கருணாநிதிக்குக் கிடையாது என்றுகூறி இசை பயில மறுத்தார். ‘தான் அடிமை அல்ல’ என்று தந்தையாரிடம் வாதிட்டார்.\nதிருவாரூர் பள்ளியில் அவருக்குக் கிடைத்த சமூகச் சிந்தனைகளும், கேள்வியின்றி மரபை ஏற்றுக்கொள்ளும் வழக்கத்தை எதிர்க்கக்கூடிய மனப்பான்மையை அவருக்குத் தோற்றுவித்தது. தந்தை பெரியார் அப்போது பேசிக்கொண்டிருந்த சமூகக் கருத்துகளில் பெரிதும் ஈடுபாடு கொண்டார். திராவிட இயக்கக் கவிஞரான பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் பேச்சுகளும் அவருக்குள் கனலை மூட்டிக் கொண்டிருந்தன.திருவாரூரில் ஒரு முறை ஆவேசமாக பட்டுக்கோட்டை அழகிரி பேசிக்கொண்டிருந்தார். காசநோயாளியான அவர் பேச்சுக்கு இடையே திடீரென மயங்கி விழுந்தார். கூட்டத்தின் மத்தியில் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த சிறுவனான கலைஞர், “நோயாளியான நீங்கள், இவ்வளவு சிரமப்படலாமா” என்று கண்ணீரோடு கேட்டார்.அதற்கு அழகிரி, “என் நோயைவிட இந்த நாட்டைப் பீடித்திருக்கும் நோய் கடுமையானது. அதைச் சரிப்படுத்தத்தான் நாம் உழைக்க வேண்டும்...” என்று பதிலளித்தார். கலைஞர், தன்னை முழுமையாக சமூகத்துக்கு ஒப்புக்கொடுக்க, அழகிரி அன்று கொடுத்த பதில்தான் பிரதான காரணம்.\nமாணவப் பருவத்தில் தன் சக மாணவர்களோடு இணைந்து ‘மாணவர் மன்றம்’ உருவாக்கி, சமுதாய விழிப்புணர்ச்சி விவாதங்களை அடிக்கடி நடத்திக் கொண்டிருப்பார் கலைஞர். தங்களுடைய எண்ணங்களை வெளியிட ஏடு ஒன்று தேவை என்பதை உணர்ந்து, ‘மாணவ நேசன்’ என்கிற கையெழுத்துப் பத்திரிகையை கலைஞர் தொடங்கினார். ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்டு உலகெங்கும் கம்யூனிஸத் தாக்கம் உருவாகி வந்த காலம் அது. இந்திய கம்யூனிஸ்டு இயக்கம், மாணவர்களை ஒருங்கிணைத்து ‘மாணவ சம்மேளனம்’ என்கிற இயக்கத்தைக் கட்டமைத்துக் கொண்டிருந்தது.திருவாரூரில் மாணவர்களின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்த கலைஞரை அந்த அமைப்புக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் வெற்றி பெற்றனர். மாணவ சம்மேளத்தினர் ‘தமிழ் வாழ்க’ கோஷத்தோடு, ‘இந்தி வளர்க’ என்றும் கோஷம் எழுப்பியது கலைஞருக்கு கருத்து மாறுபாட்டை ஏற்படுத்தியது.\nஎனவே, திருவாரூர் மாணவ சம்மேளனத்தைக் கலைத்துவிட்டு, ‘தமிழ் மாணவர் மன்றம்’ என்கிற புதிய அமைப்பினை உருவாக்கினார். இந்த புதிய அமைப்பு, பெரியாரின் சுயமரியாதைக் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கியது. கம்யூனிஸ்ட் இயக்கங்களின் செயல்பாடுகளிலிருந்து தொடக்க காலத்திலேயே விலகி நின்றாலும் அவருக்குள் பொதுவுடைமைச் சிந்தனை இருந்துகொண்டேதான் இருந்தது. எனவேதான், பின்னாளில் ‘நானும் ஒரு கம்யூனிஸ்ட்தான்’ என்று கலைஞர் பகிரங்கமாகவே அறிவித்தார்.\n‘தமிழ் மாணவர் மன்றம்’, திருவாரூரில் நிகழ்த்திய பல்வேறு நிகழ்வுகளுக்கு அன்பழகன், மதியழகன் போன்ற அந்தக்கால மாணவர் தலைவர்களை அழைத்துப் பேசச் செய்தார் கலைஞர். இதற்கான செலவு களுக்கு வீட்டில் இருந்து சங்கிலி, வெள்ளிக் கிண்ணம் போன்றவற்றை வீட்டாருக்குத் தெரியாமல் அடகு வைப்பார். இந்தித் திணிப்பை எதிர்க்க பெரியார், மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக் கொண்டு இந்தி எதிர்ப்பு ஊர்வலங்களில் கலைஞர் தீவிரமாகப் பங்கு பெற்றார். ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிரில் வந்த தன்னுடைய பள்ளி ஆசிரியரிடமே இந்தி எதிர்ப்புக் கொடியைத் திணித்து, தன் எதிர்ப்பை வலிமையாகப் பறைசாற்றினார். மறுநாள் இந்தி வகுப்பில், இந்தி படிக்க மாட்டேன் என்று சொல்லி அதே ஆசிரியரிடம் அறையும் வாங்கினார்.\nஇந்தக் காலகட்டத்தில் தந்தை பெரியார், மணவை திருமலைச்சாமி, மூவலூர் ராமாமிருதம் அம்மையார், பட்டுக்கோட்டை அழகிரி, அறிஞர் அண்ணா உள்ளிட்டோரின் இந்தி எதிர்ப்புப் பேச்சுகள் அவரைப் பெரிதும் கவர்ந்தன. இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் ஏற்படுத்தியிருந்த சமூக உணர்வலையில் நீந்திக் கரையேறியவர்களில் தலையானவர் கலைஞர். இந்தி எதிர்ப்பு மட்டுமின்றி, மக்களிடையே நிலவி வந்த மூடநம்பிக்கைகள், சமூக ஏற்ற��் தாழ்வுகள் ஆகியவற்றைப் பற்றி மேடைகளில் அருமையான தமிழ்நடையில் பேசத் தொடங்கினார். தான் நடத்திய கையெழுத்துப் பிரதியில் எழுதினார்.“ஏரோட்டும் மக்களெல்லாம் ஏங்கித் தவிக்கையிலேதேரோட்டம் ஏன் உனக்கு தியாகராசா”என்று திருவாரூர் தேரோட்டத்தை நோக்கிய கேள்வியோடு கூடிய புகழ் பெற்ற வாசகத்தை கலைஞர் எழுதியது அப்போதுதான்.\n‘திராவிட நாடு’ இதழுக்கு அவர் எழுதிய ‘இளமைப் பலி’ என்கிற கட்டுரையின் காரணமாக அறிஞர் அண்ணா இவரது தமிழாற்றலை உணர்ந்தார். எனினும், பள்ளி மாணவன் முழுமையாகத் தன்னை இயக்கப் பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டு, படிப்பை கோட்டைவிடுவதை அண்ணா விரும்பவில்லை. அதனால்தான் தொடர்ந்து கலைஞர் அனுப்பிய கட்டுரைகளை அவர், ‘திராவிட நாடு’ இதழில் வெளியிடவில்லை. எனவே, தன் எழுத்துக்கென்றே பிரத்யேகமான ஊடகம் தேவை என்பதை உணர்ந்த கலைஞர், ‘முரசொலி’ என்கிற பெயரில், தான் நடத்தி வந்த ‘மாணவ நேசன்’ கையெழுத்துப் பத்திரிகையைத் துண்டுப் பிரசுரமாக, மாத இதழாக மாற்றினார். ஒருங்கிணைந்த தஞ்சை முழுக்க கருணாநிதி என்கிற பெயர் பிரபலமாக, ‘முரசொலி’யே முதல் காரணம்.\nபாண்டிச்சேரியில் திராவிடர் கழக மாநாடு ஒன்று நடந்தது. இதில் குழப்பம் விளைவிக்க ஏராளமானோர் காத்திருந்தார்கள். பாரதிதாசனோடு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கலைஞர் மீது தாக்குதல் நடைபெற்றது. இதில் பாரதிதாசன் தப்பிக்க, கலைஞரின் கதி என்னஆனது என்றே யாருக்கும் தெரியவில்லை. ‘கலைஞரைக் காணோம்’ என்றதுமே பெரியார் இடிந்து போனார். விடியற்காலையில் இஸ்லாமியரைப் போன்று தலையில் குல்லா, கைலி மாறுவேடத்தில் கலைஞர் வந்து சேர்ந்தபோது கண்ணீரோடு அவரைக் கட்டித் தழுவிக் கொண்டார் பெரியார். தாக்குதலில் கலைஞருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு தன் கையாலேயே மருந்திட்டார் பெரியார். அப்போதே கலைஞரை, ‘குடியரசு’ இதழின் உதவி ஆசிரியராக பணிக்கு சேர்த்துக் கொண்டு ஈரோட்டுக்கு அழைத்துச் சென்றார். ‘குடியரசு’ பத்திரிகையில் பெரியாரின் நேரடிப் பார்வையில் பணிபுரிந்தபோதுதான் பல்வேறு தலைவர்களுடனான அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. அவருடைய எழுத்தாற்றலை தமிழகம் உணர, சினிமாவில் வசனம் எழுதக்கூடிய வாய்ப்பும் கலைஞருக்குக் கிடைத்தது. பெரியாரும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.\n‘ரா��குமாரி’, கலைஞருக்கான ராஜபாட்டையை சினிமா உலகில் ஏற்படுத்தியது. தொடர்ந்து ‘மருதநாட்டு இளவரசி’, ‘மந்திரிகுமாரி’ என்று பயணித்த அவரது சினிமாப்பயணம் ‘பராசக்தி’யில் உச்சத்தை எட்டியது. 1947ல் ‘ராஜகுமாரி’ மூலமாக சினிமாவுக்கு வந்த கலைஞர், 2011ல் ‘பொன்னர் சங்கர்’ வரை 64 ஆண்டுகளில் எண்ணற்ற படங்களில் எழுத்தாளர், தயாரிப்பாளர் என்று தன்னுடைய அபரிமிதமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். சினிமா மட்டுமின்றி ‘மந்திரி குமாரி’, ‘தூக்குமேடை’என்று அவரது நாடகங்களும் பிரபலம். சினிமா, நாடகம் மட்டுமின்றி கவிதை, கடிதங்கள், சிறுகதைகள், நாவல்கள் என்றும் அவரது பன்முக பங்களிப்புகள் தமிழ் பேசும் பேருலகுக்குக் கிடைத்தன. ‘குறளோவியம்’, ‘சங்கத்தமிழ்’, ‘தொல்காப்பியப் பூங்கா’, ‘தென்பாண்டிச் சிங்கம்’, ‘ரோமாபுரி பாண்டியன்’, ‘நெஞ்சுக்கு நீதி’ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை தொடர்ச்சியாக எழுதி யிருக்கிறார். அயராத அரசியல் பணிகளுக்கு இடையே கலை, இலக்கியம்தான் தன்னை ஓய்வெடுக்க வைக்கிறது என்று அந்த கடுமையான உழைப்பையும் ‘ஓய்வு’ என்று குறிப்பிடுகிறார் கலைஞர்.\nதிராவிடர் கழகத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியபோது அறிஞர் அண்ணாவின் தளகர்த்தர்களில் ஒருவராகத் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டார் கலைஞர். 1953ல் திமுக அறிவித்திருந்த மும்முனைப் போராட்டம், கலைஞரின் போர்க்குணத்தை தமிழகத்துக்குப் பறைசாற்றியது. மும்முனைப் போராட்டத்தின் ஓர் அங்கமாக நடந்த கல்லக்குடி போராட்டத்தில் ரயில் தண்ட வாளத்தில் தலைவைத்துப் படுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் கலைஞர். இளைஞர்கள் அவர் பின்னால் திரள, இந்தப் போராட்டமே முதல் காரணம்.1957ல் முதன் முறையாக திமுக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது திருச்சி மாவட்டம் குளித்தலையில் போட்டியிட்டு வென்றார் கலைஞர். அந்தத் தேர்தலில் 112 தொகுதிகளில் போட்டியிட்ட திமுகவுக்கு சுயேச்சை வேட்பாளர்களுக்கு வழங்கப்படுவதைப் போல வெவ்வேறு சின்னங்கள்தான் வழங்கப்பட்டன. கலைஞருக்கு அப்போதே கிடைத்த சுயேச்சை சின்னம்தான் ‘உதயசூரியன்’. பின்னர் திமுக அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற்ற பிறகும், அதே சின்னத்தில்தான் இன்றுவரை போட்டியிடுகிறது. 1957ல் குளித்தலை, 1962ல் தஞ்சாவூர், 1967 மற்றும் 1971ல் சைதா��்பேட்டை, 1977 மற்றும் 1980ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991ல் துமுகம், 1996, 2001 மற்றும் 2006ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016ல் திருவாரூர் என்று அறுபது ஆண்டு களுக்கும் மேலாக தமிழக சட்டமன்றத்தில் உறுப்பினராக மகத்தான ஜனநாயகப் பங்களிப்பைத் தந்திருக்கிறார் கலைஞர். இந்தியாவிலேயே வேறு எவரும் இவ்வளவு நீண்டகால மக்கள் மன்ற சேவையைச் செய்ததில்லை.\n1967ல் திமுக ஆட்சிக் கட்டிலில் ஏறுவதற்கு கழகத்தின் பொருளாளராக இருந்த கலைஞரின் புயல்வேகப் பணிகள் பெரும் காரணமாக இருந்தன. அறிஞர் அண்ணாவே கூட, “தம்பி, உனக்கு ‘நிதி’ என்று தந்தையும் தாயும் சும்மாவா பெயரிட்டார்கள்” என்று விளையாட்டாக அவரைப் புகழ்ந்தார்.பத்து லட்சம் தேர்தல் நிதியென்று நிர்ணயித்து, பதினோரு லட்சமாக சேர்த்துத் தந்த பொருளாளர் என்றால் சும்மாவா” என்று விளையாட்டாக அவரைப் புகழ்ந்தார்.பத்து லட்சம் தேர்தல் நிதியென்று நிர்ணயித்து, பதினோரு லட்சமாக சேர்த்துத் தந்த பொருளாளர் என்றால் சும்மாவாஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டில் உடல்நலக்குறைவு காரணமாக அறிஞர் அண்ணா திடீரென மறைவுற்றார். அப்போது முன்னணித் தலைவர்களையும் தாண்டி இயக்கத்தை நடத்தக்கூடிய வலிமை கொண்டவராக கலைஞரை கட்சியினர் தேர்வு செய்து, அவரை முதல்வராகவும் ஆக்கினார்கள். நாற்பத்திஐந்து வயதிலேயே முதல்வராகி கலைஞர், தமிழகத்துக்குச் செய்த சாதனைகள் அளப்பரியவை.\nபோக்குவரத்தை தேசிய மயமாக்கியது, அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம், குடிநீர் வடிகால் வாரியம், குடிசை மாற்று வாரியம், கண் சிகிச்சை முகாம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம், கைரிக்‌ஷா ஒழிப்பு, இந்தியாவிலேயே முதன் முறையாக காவல்துறை ஆணையம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு தனித்துறை, விவசாயக் கல்லூரி, அரசு ஊழியர்கள் குடும்ப நலத் திட்டம், நிலவிற்பனை வரையறை, சிட்கோ மற்றும் சிப்காட் தொழிற்பேட்டைகள், இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ஆசியாவிலேயே முதன்முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் பல்கலைக்கழகம், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித்திட்டம், விதவைப் பெண்களுக்கு மறுமண உதவித்திட்டம், பெண்கள் சுய உதவிக்குழு, கிராமந்தோறும் கான்கிரீட் சாலைகள், இந்தியாவின் தெற்கு எல்லையாக திருவள���ளுவர் சிலை, தமிழுக்கு செம்மொழி மாநாடு, எல்லோருக்கும் கலர் டிவி, பல்கலைக்கழகங்கள்... என்று ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட கலைஞரின் எண்ணிலடங்கா மக்கள் சேவைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.\nஆளுங்கட்சியாக இருந்தபோதும் சரி, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தபோதும் சரி, அவரது இதயம் தமிழர்களுக்காகவே துடித்துக் கொண்டிருந்தது. ஒரு தெருவுக்கோ, மேம்பாலத்துக்கோ பெயர் வைப்பதிலும்கூட அவருக்கு கட்சி மற்றும் மாநில நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கம் இயல்பாகவே இருந்தது.கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக கலைஞரின் பெயர் இடம்பெறாத செய்தித்தாள்களே தமிழகத்தில் இல்லை எனலாம். இனி, தமிழக வரலாற்றை எழுதும் எவருமே கலைஞரின் பெயரைத் தவிர்க்கவே முடியாது என்பதுதான் அவரது சாதனைகளுக்கெல்லாம் மகுடம்.\nசீனாவில் ஹூஹான் என்றொரு நகரம். இங்கே சீற்றத்துக்கு பேர் போன மஞ்சளாறு சுழித்துக்கொண்டு ஓடும். நம்மூரில் ஜல்லிக்கட்டு போல, ஆண்டுக்கு ஒருமுறை இந்த ஆற்றில் இளைஞர்கள் குதித்து ஆற்றின் போக்கை எதிர்த்து எதிர்நீச்சல் போடுவது வீர மரபாக அங்கே பின்பற்றப்பட்டு வருகிறது.ஜூலை 16, 1966.சீன மக்கள் குடியரசின் தலைவர் மாவோ, ஹூஹான் நகருக்கு வருகை தந்தார். அந்த எதிர்நீச்சல் திருவிழாவைத் தொடங்கி வைத்தவர், திடீரென தானும் ஆற்றில் குதித்தார். சீறிக்கொண்டு வந்த நீரோட்டத்தில் மாவோவும் எதிர்நீச்சல் போட ஆரம்பிக்க, வேறு வழியின்றி அவரது பாதுகாவலர்களும் நீரில் குதித்து, கரையேறச் சொல்லி அவரை வற்புறுத்தினார்கள்.ஆனால், மாவோவோ, மற்ற சீன இளைஞர்களுக்குப் போட்டியாக சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு நீந்தினார். அப்போது அவரது வயது 73 என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகம் முழுக்க மாவோவின் இந்த எதிர்நீச்சல் பிரபலமானது. இந்த சாதனையை தன் அரசியலுக்கும் அவர் பயன்படுத்திக் கொள்ளத் தவறவில்லை. அப்போது அவர்மீது சுமத்தப்பட்டிருந்த பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்த சாதனை எதிர்நீச்சலின் காரணமாகத் தவிடு பொடியானது. கடுமையான அரசியல் நெருக்கடி நேரத்தில் எல்லாம் ‘நீச்சல்’தான் மாவோவைக் கரையேற்றியது. “சிறுவயதிலேயே என்னுடைய அப்பா எனக்கு நீச்சல் கற்றுக் கொடுத்தார். நீந்தும்போதுதான் எப்படிப்பட்ட சிக்கல்களுக்கும் தீர்வு காணக்கூடிய சிந்தனைகள் எனக்கு ஏற்படுகிறது...” என்றார் மாவோ.\nஅவருடைய புரட்சிகர சிந்தனைகளில் பெரும் பகுதி, அவருடைய நீச்சலின்போது தோன்றியவையே. மாவோவின் இறுதிக் காலத்தில், “மாவோவின் அத்தியாயம் முடிந்தது. இனி அவரால் நடக்கக்கூட முடியாது...” என்று மேற்கத்திய ஊடகங்கள் எழுதிக் கொண்டிருந்தன.எழுந்து நடமாடியதோடு மட்டுமின்றி, அதே மஞ்சளாற்றை இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீந்திக் கடந்து சீன மக்களுக்கு தன்னுடைய மன வலிமையைப் பறைசாற்றினார் மாவோ. 82 வயதில் இத்தகைய அரிய சாதனையைச் செய்தார்உலகின் மகத்தான தலைவர்கள் அனைவருக்குமே இந்த ‘Never Ever Give Up’ என்கிற மனோபாவம் இருக்கும். எத்தகைய நெருக்கடியும் தங்களைச் சாய்த்து\nவிடாமல், வெற்றி தோல்வியைக் கருத்தில் கொள்ளாமல் எதிர்த்து நின்று போராடுவார்கள்.\nமாவோவைப் போன்ற ஓர் எதிர்நீச்சல் நாயகன், நம்மூரிலும் உண்டு. மாவோவின் புகழ்பெற்ற அந்த 1966 நீச்சலுக்கு, முப்பதாண்டுகள் முன்னதாகவே தன்னுடைய டீன் ஏஜில் இப்படியொரு நீச்சல் சாதனை நிகழ்த்தியவர், வேறு யாருமல்ல,திமுக தலைவர் கலைஞர் அவர்கள்தான்.\nகிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக வாழும் கலைஞர், காலம் முழுக்கவே ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஓயாமல் போராடிக் கொண்டிருப்பவர். அவருக்கு பிரியமான கலை, இலக்கியப் பணிகளில் அவரை முழுமையாக ஈடுபடவைக்க இடம் கொடுக்காமல், அரசியல் மற்றும் சமூகப் பணிகள் அவரது அசுர உழைப்பை கோரிக்கொண்டேதான் இருக்கின்றன.\nஆட்சியில் இருக்கும்போதெல்லாம் 100 சதவிகித உழைப்பை மக்களுக்குக் கொடுக்கிறார் என்றால், எதிர்க்கட்சி வரிசையில் அமரும் போதெல்லாம் 200 சதவிகித உழைப்பைக் கொடுத்தாக வேண்டிய நெருக்கடியை தனக்குத் தானே அவர் ஏற்படுத்திக் கொள்வார். தூங்கும்போதும் கூட அவரது மூளை கட்சி நலனையும், மக்களுக்கு ஆற்றவேண்டிய பணிகளையும்தான் சிந்தித்துக் கொண்டிருக்கும்.\nகலைஞரை நோக்கி ஒரு முறை அவருக்கு நெருக்கமான பத்திரிகையாளர் கேட்டார்.‘ஓய்வு, ஒழிச்சல் இல்லாமல் தொடர்ச்சியாக இத்தனை ஆண்டுகளாக உழைத்துக்கொண்டே இருக்கிறீர்களே, இவற்றையெல்லாம் விட்டுவிட்டு உங்கள் மனசை மகிழ்ச்சிப்படுத்தக் கூடிய பணிகளில் ஈடுபடலாமே என்று எப்போதுமே தோன்றியதில்லையா’அந்தப் பத்திரிகையாளருக்கு கலைஞர் சொன்ன பதில்தான், அவருடைய சிறுவயது எதிர்நீச்சல் கதை.\n“பள்ளிப் பருவ��்தில், நானும் என்னுடைய உயிர்த் தோழனுமான தென்னனும் எப்போதும் திருவாரூரின் மிகப்பெரிய கோயில் குளமான கமலாலயத்தில் நீந்திக் களித்துக் கொண்டிருப்போம்.ஒரு நாள் இருவருக்கும் அந்தக் குளத்தின் மைய மண்டபத்துக்கு நீந்திச்செல்ல வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது. கோயில் குளங்களிலேயே மிகப்பெரியது கமலாலயம்தான். நீந்திக் கடக்க முடியுமா என்கிற சந்தேகம் இருந்தாலும், இருவரும் ஒரு வேகத்தில் நீந்த ஆரம்பித்து விட்டோம்.பாதி தூரத்துக்கும் மேலாக நீந்திவிட்டோம். இருவருக்கும் மூச்சு இரைக்கிறது. தென்னன், பயந்துப் போனான். நானும்தான். ‘திரும்பிவிடலாம் கருணாநிதி’ என்றான்.\nமனசுக்குள் அச்சமிருந்தாலும், தென்னனுக்கு தைரியம் அளிக்கும் விதமாக நான் சொன்னேன். ‘தென்னா, இதுவரை முக்கால் பங்கு நீந்திவிட்டோம். மையத்துக்குச் செல்வதென்றால் இன்னும் கால் பங்குதான். திரும்புவதென்றால் இன்னும் அதிக தூரம் நீந்த வேண்டும். தெரிந்தோ, தெரியாமலோ ஓர் இலக்கை நிர்ணயித்து விட்டோம். அதை எட்டுவோம், வா’ என்று அழைத்தேன்.அதன்படியே மைய மண்டபத்தை அடைந்தோம். சில நிமிடங்கள் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் உற்சாகமாகக் கரைநோக்கி நீந்த ஆரம்பித்தோம். எங்கள் இலக்கை எட்டிய மகிழ்ச்சியின் காரணமாக, திரும்ப வரும்போது எங்களுக்கு அலுப்பே இல்லை.\nஅன்றைய சிறுவன் கருணாநிதிக்கு இருந்த அதே போர்க்குணம், இன்றும் எனக்கு இருக்கிறது. முன் வைத்த காலை நான் என்றுமே பின் வைக்க விரும்புவதில்லை. அரசியல் துறையை விரும்பித்தான் தேர்ந்தெடுத்தேன்.எல்லாப் பாதையிலுமே குளிர் சோலையும் இருக்கும், சுடும் பாலையும் இருக்கும். பாலையைக் கண்டு பயந்து திரும்புபவன் குளிர் சோலையின் இன்பத்தை எட்டுவதே இல்லை...” என்று சொன்னார் கலைஞர்.\nகலைஞரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டிய அடிப்படைப் பண்பு இதுதான்.\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\n“பெங்களூரில் தொப்பையுடன் நடமாடும் போலீஸார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கர்நாடகாவின் கூடுதல் டிஜிபி எச்சரித்திருக்கிறார். காவலர்கள் மற்றும் உயரதிகாரிகள் அணுவகுப்பை பார்வையிட்டபோது, ஏகப்பட்ட தொப்பைகளை கண்ட அதிர்ச்சியில் இத்தகைய கண்டிப்பினை அவர் காட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டது.\nசட்டென்று வாசித்தால் சிரிக்��க்கூடத் தோன்றும். என்னவோ போலீஸ்காரர்களுக்கு மட்டுமே தொப்பை இருப்பதாக நமக்கெல்லாம் எண்ணம். சாலையில் நடக்கும்போது தொப்பையோடு (பெண்களையும் சேர்த்துதான்) நடக்கமுடியாமல் நடந்துக் கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர் என்று சும்மா கணக்கெடுத்துப் பாருங்களேன். அதற்காக ரொம்ப உற்றுப் பார்த்து பட்டவர்த்தனமாக மாட்டிக் கொள்ளாதீர்கள். நீங்கள் கணக்கெடுப்புக்காகதான் பார்க்கிறீர்கள் என்பது அவர்களுக்கு எப்படி தெரியும்\nஇந்த கணக்கெடுப்பில் அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்கள் உங்களுக்குக் கிடைக்கலாம். குறிப்பாக திருமணத்துக்குப் பிறகும் தொப்பை வாய்க்காதவர்கள் பாக்கியவான்கள். தொப்பைக்கு சாதி, மதம், வர்க்கம், ஆண் பெண் வேறுபாடு என்றெல்லாம் எதுவுமில்லை. அப்படியிருக்க போலிஸ்காரர்களை மட்டும் தனித்து, தொப்பைக்காக குற்றம் சாட்ட வேண்டிய அவசியம் ஏதுமில்லைதானே\nபோலீஸ்காரர்களுக்கு தொப்பையிருந்தால் குற்றவாளிகளை ஓடிப்பிடிக்க முடியாது என்றுதான் அதிகபட்சமாக காரணம் சொல்ல முடியும். ஒரு போலீஸ்காரர், ‘சிங்கம்’ சூர்யா மாதிரி ரன்னிங் ரேஸ் ஓடி குற்றவாளியை பிடித்த காட்சியை நீங்கள் வாழ்வில் என்றாவது கண்டதுண்டா அப்படி கண்டிருப்பவர் லட்சத்தில் ஒருவராகதான் இருக்க முடியும்\nஎனவே, ‘தொப்பை’ என்பதை மட்டுமே ஒரு காவலரின் பணிக்கு தகுதியிழப்பாக கருத முடியாது.\n‘தொப்பை’யோடு இருப்பது என்பது ஆரோக்கியத்துக்கு கேடு. அது போலீஸ்காரர்களுக்கு மட்டுமல்ல. போலியோவுக்கு சொட்டுமருந்து கொடுப்பவருக்கும்கூட பொருந்தும்.\nஎன்னவோ, உலகிலேயே இந்தியப் போலீஸுக்குதான் தொப்பை இருப்பதை போல நாமெல்லாம் கிண்டல் செய்துக் கொண்டிருக்கிறோம். இது சர்வதேசப் பிரச்சினை சாமி.\nஉலகின் பழைய மற்றும் மிகப்பெரிய காவல்துறைகளில் ஒன்றாக கூறப்படும் நியூயார்க் காவல்துறையேகூட தொப்பைப் பிரச்சினையால் நொந்து நூடுல்ஸ் ஆகிக் கொண்டிருக்கிறது.\nசமீபத்தில் நியூயார்க் காவல்துறையில் பணிபுரியும் ஜோஸ் வேகாஸ் என்கிற அதிகாரி, தன் துறையின் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்து, அதற்காக மாதாந்திர நிவாரணம் கோரியது அமெரிக்கா முழுவதுமே பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅதாவது இருபது ஆண்டுகளுக்கு முன்பாக 80 கிலோ எடையுடன் சிக்கென்று பணிக்கு சேர்ந்த ஜோஸ், இருபது ஆண்டுகால காவல்துற�� சேவையால் தற்போது 180 கிலோ எடையுடன் பூதாகரமாக மாறியிருக்கிறார். மெகா தொப்பையுடன் காட்சியளிக்கும் அவர், இந்த தொப்பைக்கு காரணம், இந்தப் பணியில் கிடைக்கக்கூடிய அழுத்தமே (stress) தவிர, தன்னுடைய உணவுப்பழக்கமல்ல என்று ஆதாரங்களோடு வாதிடுகிறார்.\nகாவல்துறையில் இருக்கும்போது உடல்ரீதியான சேதாரம் ஏற்பட்டால் (disability) அதற்காக மாதாந்திர நிவாரணமாக ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படுவது நியூயார்க் காவல்துறையில் வழக்கம். பணியால்தான் தனக்கு தொப்பை விழுந்தது, எனவே தொப்பையின் சைஸுக்கு தகுந்த நிவாரணம் வழங்கவேண்டும் என்பதே ஜோஸின் வாதம்.\nஉடல் தகுதியை வைத்தே ஒருவரை வேலைக்கு சேர்க்கும் போலீஸ் அகாடமிகள், வேலைக்கு சேர்ந்த பின்னர் அவர்களது உடல்ரீதியான தகுதிகளை வருடாந்திர அடிப்படையில் சோதனை செய்யாத போக்கு, இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலும் இருக்கிறது. மாறாக ஃபயர் சர்வீஸ் போன்ற ஆபத்துக்கால உதவிச் சேவை துறைகளில் பணிபுரிபவர்களின் உடல் தகுதி மட்டும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொடர்ச்சியாக பரிசோதிக்கப்படுகிறது. ஏதேனும் உடல்ரீதியான குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தால், அதை மருத்துவரீதியாகவும் மனரீதியாகவும் எதிர்கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.\nலண்டன் காவல்துறையில் வேலைக்கு சேர்ந்து பல ஆண்டுகள் ஆன பின்னரும் அடிக்கடி உடல் தகுதி சோதனைகள் நடத்தப்படுகின்றன. அந்த சோதனையில் தகுதி பெறாதவர்கள், மீண்டும் உடல் தகுதி பெறுவதற்கான அவகாசமும் வழங்கப்படுகிறது. அந்த அவகாசத்தில் உடல் தகுதி பெறாதவர்கள் காவல்துறையின் அலுவல்ரீதியான (clerical jobs) மற்றப் பணிகளுக்கு மாற்றம் செய்யப்படுகிறார்கள்.\nசரி, மற்ற நாட்டுக் கதைகளையெல்லாம் விடுங்கள்.\nஇந்தியர்கள் ஏன் தொப்பை வளர்ப்பதில் உலகசாதனைக்கு சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள்\n* நம்முடைய முன்னோர் நமக்கு சொத்து, பத்துகளை மட்டும் சேர்த்து வைக்கவில்லை. தொப்பை வளத்தையும் சேர்த்துவிட்டே வைகுண்டத்துக்கோ, சிவபாதத்துக்கோ சென்றிருக்கிறார்கள். எனவே, மரபியல் அடிப்படையிலேயே நமக்கு தொப்பை வளரவேண்டும் என்பது நம்முடைய ஜீன்களில், நாம் கருவானபோதே எழுதப்பட்டு விடுகிற விதி.\n* நம்முடைய உணவுமுறை பெரும்பாலும் கார்போஹைட்ரேட் சார்ந்ததாக இருக்கிறது. குறிப்பாக தென்னிந்���ியாவில் உணவு என்பது 70 முதல் 75 சதவிகிதம் கார்போஹைட்ரேட் அடங்கியவை. வாலிப வயதில் செரித்து விடுகிறது. நடுத்தர வயதை எட்டும்போது கூடுதலாக உடலுக்குள் செலுத்தப்படும் கார்போஹைட்ரேட் செரிமானம் ஆனது போக மீதி கொழுப்பாக மாறி, தொப்பையை பம்மென்று பலூன் ஆக்குகிறது.\n* மேற்கண்ட காரணங்கள் தவிர்த்து மது, புகை மாதிரி லாகிரி வஸ்துகளும் கூட தொப்பைக்குக் காரணம்.\n* முறையான உடற்பயிற்சியோ, போதுமான உடலுழைப்போ இல்லாத வாழ்க்கை முறைதான் பெரும்பான்மையான மக்களுக்கு வாய்க்கிறது.\nஉயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு மாதிரியான பிரச்சினைகள் பெரும்பாலும் தொப்பையர்களுக்கே அதிகம் வருகிறது. போலீஸ்காரர்கள் மட்டுமல்ல. நாம் அனைவருமே ‘தொப்பையை ஒழிப்போம்’ என்கிற இயக்கத்தை தொடங்கவேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம் என்பதே உண்மை.\n“இங்கு யாருமே மரணிப்பதில்லை. ‘மரணம்’ என்று உலகம் சொல்லும் நிகழ்வுக்கு பின்னர் ‘மரணித்தவர்கள்’ என்று சொல்லப்படுபவர்கள் மிகச்சிறந்த இடத்தை அடைகிறார்கள்”\nசட்டென்று வாசித்தால் ஏதோ உயரிய தத்துவம் மாதிரி தெரியும்.\nடெல்லியில் 11 பேர் கொண்ட குடும்பம் செய்துக் கொண்ட கூட்டுத் தற்கொலைக்கு காரணமாக எழுதிவைத்த கடிதத்தில் காணப்படும் வரிகள் இவை.\n‘முக்தி’ அடைய, ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்கள் கூட்டமாக தற்கொலை செய்துக் கொள்வது என்பது புதிதல்ல.\nஜிம் ஜோன்ஸ் என்கிற அமெரிக்க சாமியாரை நம்பி 900க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் 1978ல் நடந்து அமெரிக்காவையே சோகத்தில் ஆழ்த்தியது. ‘மக்கள் ஆலயம்’ என்கிற அமைப்பை நிறுவி, ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவரை நம்பி பல நூறு அமெரிக்கர்கள் குடும்பம் குடும்பமாக திரண்டனர். இவர்களுக்காக கயானா என்கிற நாட்டில் ஜோன்ஸ் டவுன் என்கிற ஊரையே நிர்மாணித்தார் ஜோன்ஸ்.\nதொடர்ச்சியாக ஜோன்ஸ் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும் அமெரிக்கா இவர் மீது விசாரணையை முடுக்கி விட்டது.\nஇனி தப்பிக்கவே இயலாது என்கிற நிலையில், ‘சொர்க்கத்துக்கு போவோம்’ என்று ஜோன்ஸ் டவுனில் வசித்துக் கொண்டிருந்த தன் பக்தர்களை அழைத்துக் கொண்டு கூட்டாக தற்கொலை செய்துக் கொண்டார். தற்கொலை செய்துக��� கொண்ட 909 பேரில் 304 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலானோர் சயனைடு விஷம் அருந்தியும், துப்பாக்கியால் தங்களை தாங்களே சுட்டுக் கொண்டும் ‘சொர்க்கத்துக்கு’ போனார்கள். கைக்குழந்தைகளுக்கு கூட ஃபீடிங் பாட்டிலில் பாலில் சயனைடு கலந்து புகட்டப்பட்டது என்பதுதான் கொடுமை.\nஉலகையே உலுக்கிய கூட்டுத் தற்கொலை சம்பவம் அது. ஒரு தனி மனிதர் தனக்கு தனிப்பட்டு முறையில் ஏற்பட்ட நெருக்கடிக்காக, ஆன்மீகத்தைப் பயன்படுத்தி பல நூறு மக்களையும் தற்கொலை செய்ய வைத்தது அமெரிக்காவையே அதிரவைத்தது.\nஅதே அமெரிக்காவில் 1997ல் ‘சொர்க்கத்தின் நுழைவாயில்’ என்கிற அமைப்பு சார்பாக 39 பேர் கூட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட சோகமும் நடந்தது.\nமாசடைந்த உலகம் சுத்திகரிக்கப்படப் போகிறது. அப்போது இங்கிருப்பவர்கள் மரணிப்பார்கள். இந்த மரணத்தில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு ‘சொர்க்கத்தின் நுழைவாயில்’ உறுப்பினர்களுக்குக் கிடைக்கும். வேறு உலகில் இருந்து (அதாவது சொர்க்கத்தில் இருந்து) விண்வெளிக் கலம் வரும். அதில் ஏறிச்சென்று வாழ்வதற்காக ‘தற்கொலை’ செய்துக் கொள்ள வேண்டும் என்கிற பைத்தியக்காரத்தனமான நம்பிக்கையில் கூட்டாக மரணித்த கும்பல் அது.\n‘உடல் என்பது ஆத்மா பயணிக்கும் வாகனம். இந்த வாகனத்தை விட்டு வேறு வாகனத்தை ஓட்டப் போகிறோம்’ என்றெல்லாம் தன்னுடைய பக்தர்களுக்கு மூளைச்சலவை செய்திருந்தார் ‘சொர்க்கத்தின் நுழைவாயில்’ அமைப்பை நடத்திவந்த மார்ஷல் ஆப்பிள்வொயிட் என்கிற சாமியார்.\nகொடுமை என்னவென்றால், அந்த கூட்டுத் தற்கொலை நடந்து இருபது ஆண்டுகள் கழித்து இன்னமும் கூட ‘சொர்க்கத்தின் நுழைவாயில்’ இயங்கிக் கொண்டிருக்கிறது. விண்வெளிக் கலம் வரும், அதில் ஏறி மனித உடல் என்கிற வாகனத்தை விட்டு விட்டு வேறு வாகனத்தில் பயணிக்கலாம் என்று நம்பக்கூடிய பைத்தியக்காரர்கள் இன்னமும் அமெரிக்காவில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வெப்சைட் எல்லாம் கூட இருக்கிறது.\nமனிதன், நாகரிகமடைந்த காலக்கட்டத்தில் சமுதாயமாக சேர்ந்து வாழ சில வரையறைகளை உருவாக்கிக் கொண்டான். அதில் ஒன்றுதான் மதம். அந்த மதத்தை வலுப்படுத்த சில சித்தாந்தங்களை உருவாக்கினான். மதக்கருத்துகள் ஒரு மனிதனின் வாழ்வியல் தொடர்பான எல்லா சந்தேகங்களையும் போக்கும் என���றெல்லாம் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு வந்தன.\nமரணமே கூடாது என்பது மனிதனின் பேராசை. ஆனால், இயற்கை அதற்கு அனுமதிப்பதில்லை. எனவேதான் மரணத்துக்குப் பின்னான வாழ்வு என்று கனவு காண ஆரம்பித்தான்.\nஇந்த கனவுக்கு தீர்வாக ஏறக்குறைய எல்லா மதங்களுமே ‘சொர்க்கம்’ என்கிற கற்பனை உலகத்தை உருவாக்கி வைத்திருக்கின்றன. சில மதங்கள், மரணித்தாலும் மறுபிறப்பு உண்டு என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தின.\nதானே உருவாக்கிய சொர்க்கத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் எழுதி வைத்திருக்கிறான் மனிதன். அந்த சொர்க்கத்தில்தான் கடவுளர்களும், தேவதைகளும் வாழ்கிறார்கள். நல்லவர்கள் சொர்க்கத்துக்குப் போவார்கள் என்றெல்லாம் ‘கதை’ கட்டப்பட்டது.\nஅவர்களுக்கென்று ‘நரகம்’ என்கிற சொர்க்கத்துக்கு நேரெதிரான ஓர் உலகத்தை கற்பனையால் சிருஷ்டித்தான்.\nமரணத்தைக் கண்டு அஞ்சும் மனிதர்களுக்கு சொர்க்கம் இருக்கிறது என்கிற நம்பிக்கை ஒரு காலத்தில் தேவைப்பட்டிருக்கலாம். சமூகத்தின் கட்டுப்பாடு, வரையறையை உடைக்கும் குற்றவாளிகளுக்கு நரகம் என்கிற அச்சம் காட்டப்பட்டிருக்கலாம்.\nஅதெல்லாம் அந்தந்த காலக்கட்டத்தின் தேவை. அப்போது மக்களை கட்டுப்படுத்தி முறையாக வாழவைக்கவே மந்திரங்களும், ஸ்லோகங்களும் உருவாக்கப்பட்டன.\nஉலகம், இன்று அறிவியல் மயமாகி விட்டது. நாம் வாழக்கூடிய பூமி என்பது உருண்டை என்பதை கலிலீயோ ஆணித்தரமாக நிறுவி நானூறு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த உலகம் இயங்கக்கூடிய சூரிய மண்டலம், பிரபஞ்சம் என்பதைப் பற்றியெல்லாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துருவாக்கங்களை அறிவியல் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது.\nமற்ற கிரகங்களை தொலைநோக்கி மூலமாக ஆய்வு செய்ய முடிகிறது. சில கிரகங்களுக்கு விண்வெளிக் கலங்களை நேரடியாகவே அனுப்ப முடிகிறது. பூமியின் துணைக்கோளான சந்திரனுக்கு மனிதர்களே சென்று பார்த்துவிட்டு வந்து விட்டார்கள்.\nசொர்க்கமோ, நரகமோ இதுவரை கண்டுப் பிடிக்கப்படவில்லை. இனிமேல் கண்டுப் பிடிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறும் இதுவரை தெரியவில்லை.\nமனிதன் என்பவன் பல கோடி உயிரணுக்களால் ஆனவன். அவன் பிறப்பதற்கு முன் அவனுடைய இடம் என்பது இந்த உலகில் எப்படி வெற்றிடமோ, அவனுடைய மரணத்துக்குப் பிறகும் அதே வெற்றிடம்தான். சில நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அவனுடைய நினைவு மட்டும் சில காலத்துக்கு வாழும். சில வியத்தகு சாதனைகளை தன் வாழ்வில் நிகழ்த்தியவர்கள் மட்டும் சற்று கூடுதல் காலத்துக்கு மக்களால் நினைவுகூரப்படுவார்கள்.\nபிறப்பை போலவே மரணமும் வெறும் சம்பவம் மட்டுமே. பிறப்புக்கும், இறப்புக்குமான இடையில் நாம் வாழ்வது மட்டுமே வாழ்க்கை. அதற்கு முன்போ, பின்போ வெறும் சூனியம் மட்டுமே.\nநம்முடைய ஆத்மா வாழும், அது சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ அவரவர் வாழ்வியல் பண்புகளின் அடிப்படையில் போய் சேரும் என்பதெல்லாம் வடிகட்டிய மூடநம்பிக்கை.\nசொர்க்கத்துக்கு அழைத்துச் செல்கிறேன் என்றோ, கடவுளை காட்டுகிறேன் என்றோ எவரேனும் உங்களிடம் சொன்னால், அவரை நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். குருவாக்கி, ஆசிரம் கட்டி, சூடமேற்றி வழிபடுவதெல்லாம் அர்த்தமற்ற நேர விரயம்.\nஅறிவியல்தான் கடவுள். அது ஆதாரத்தோடு எதை சொல்கிறதோ, அதை நம்புவதே அறிவுடைமை.\nநல்ல வெயிலில் நடந்துக் கொண்டிருக்கும் நடைபயணிகள், யார் வீட்டின் முன்பு நின்று தாகத்துக்கு தண்ணீர் கேட்டாலும், செம்பு நிறைய மகிழ்ச்சியோடு கொடுப்பார்கள். டீக்கடைகளில் தொடங்கி சினிமா தியேட்டர்கள் வரை இலவசமாக தண்ணீர் கிடைக்கும். தனியொரு மனிதனின் தாகத்துக்கு யாரிடம் தண்ணீர் கேட்டாலும் கிடைக்கும்.\nவீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு முதல் விருந்தோம்பலே சில்லென்ற தண்ணீர்தான். அதன் பிறகுதான் சவுகரிய விசாரிப்பு எல்லாம்.\nமனிதர்களுக்கு மட்டுமல்ல. விலங்குகள் இளைப்பாறவும் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகளை கட்டி, தண்ணீர் நிரப்பி வைத்த காலமும் இருந்தது.\nதாகத்துக்கு தண்ணீர் கொடுப்பது பெரும் புண்ணியமாக கருதப்பட்ட தலைமுறைகளின் தொடர்ச்சி நாம்.\nயார் வீட்டுக்காவது போனால், “தண்ணீ குடிக்கறீங்களா” என்று சம்மதம் கேட்டுவிட்டுதான் கொடுக்கிறார்கள். யாரைச் சொல்லியும் குற்றமில்லை. எல்லோரும் குடிநீரை காசு கொடுத்துதானே வாங்குகிறோம்\nஇன்றைய தேதியில் நமக்குத் தெரிந்து எங்குமே தண்ணீர் இலவசமில்லை. தாகமெடுத்தால், காசு கொடுத்து பாக்கெட் வாட்டர் அல்லது வாட்டர் பாட்டில் வாங்கிக் குடித்துக் கொள்ள வேண்டியதுதான்.\nதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மெட்ரோ வாட்டர் போன்ற அரசு அமைப்புகள் மக்களுக்கு குடிநீர் வழங்கும் பணிகளை செய்துவருகின்றன. இதற்காக சொற்ப அளவிலான குடிநீர் வரியையும் நாம் செலுத்தி வருகிறோம். லாரி மூலமாகவோ அல்லது குழாய்கள் மூலமாகவோ சப்ளை செய்யப்படும் இந்த குடிநீரை அப்படியே பயன்படுத்த முடிவதில்லை. காய்ச்சிக் குடிக்கலாம். அல்லது RO முறையில் சுத்திகரித்து குடிக்க வேண்டும். அதற்காக ஒரு இயந்திரத்தை காசு செலவு செய்து வாங்க வேண்டும்.\nஅரசு, குடிமக்களுக்கு கொடுத்துக் கோண்டிருக்கும் இந்த அடிப்படை உரிமைகூட தனியாருக்கு தாரை வார்க்கப் படுகிறது என்பதுதான் லேட்டஸ்ட் பகீர்.\nகோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் உரிமையை தாங்கள் பெற்றிருப்பதாக பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த சூயஸ் என்கிற நிறுவனம், கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி பெருமையோடு அறிவித்திருக்கிறது.\nசுமார் பதினாறு லட்சம் மக்களுக்கு அடுத்த இருபத்தாறு ஆண்டுகளுக்கு வழங்கக்கூடிய ஒப்பந்தத்தை 400 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் 3,150 கோடி ரூபாய்) பணத்துக்கு பெற்றிருப்பதாக அந்த நிறுவனம் பெருமையோடு சொல்கிறது.\nகுடிநீர் சப்ளையை தனியாருக்கு தாரை வார்ப்பது இது இந்தியாவில் முதன்முறை அல்ல. ஏற்கனவே டெல்லி, பெங்களூர், கொல்கத்தா போன்ற மாநகரங்களிலும் இதே போன்ற ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கிறார்கள்.\nஏற்கனவே, நாம் நெடுஞ்சாலைகளை இழந்துவிட்டோம். இந்தச் சாலைகளில் பயணிக்க சுங்கம் செலுத்துவதை போல, இனி கோவைவாசிகள் குடிநீருக்கும் தனியார் நிறுவனம் வரையறுக்கும் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் முதற்கட்டம்தான் கோவை. அடுத்தடுத்து சென்னை, சேலம், மதுரை, திருச்சி போன்ற மாநகரங்களின் குடிநீர் சப்ளையையும் தனியார் நிறுவனங்கள் கைப்பற்றி, கொள்ளை லாபம் சம்பாதிக்க திட்டமிடப்பட்டு வருவதாக சொல்கிறார்கள்.\nதண்ணீர் என்பது மக்களின் அடிப்படை உரிமை. பாதுகாக்கப்பட்ட குடிநீரை தன் குடிமக்களுக்கு வழங்க வேண்டியது அரசின் கடமை.\nஉலக வங்கியோ, தண்ணீரை தனியார் மயமாக்கச் சொல்லி வற்புறுத்தி வருகிறது. உலக வங்கியின் தலைவராக இருந்த ஜேம்ஸ் வோல்பென்ஸான் என்பவர், “இலவசமாகவோ, குறைந்த காசுக்கோ தண்ணீரை வழங்குவது என்பது பூமியின் வளங்களை சுரண்டுவதற்கு காரணமாகிறது. அதுபோல தண்ணீரை கொடுக்கும்போது, மக்கள் அதன் மதிப்பை அறியாமல் வீணாக்குகிறார்கள்” என்று சொன்னார்.\nஎன்னவோ, இயற்கை வளங்களை அரசுகள் அப்படியே பாதுகாக்க விரும்புவதாகவும், மக்கள்தான் வளங்களை சுரண்டுகிறார்கள் என்பதைப் போன்றும் அவர் உதிர்த்த இந்த முத்துகள், அப்போதே உலகம் முழுக்க கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது.\nபொலிவியா நாட்டின் நான்காவது பெரிய நகரமான கோசம்பம்பாவில் இதுபோல தண்ணீர் வழங்கும் உரிமை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டபோது மக்கள் திரண்டு பெரியளவில் 1999-2000 ஆண்டுகளில் போராட்டம் நடத்தினார்கள். தண்ணீர் மற்றும் வாழ்வியல் பாதுகாப்பு அமைப்பு என்கிற இயக்கத்தை நிறுவி, பல்லாயிரக் கணக்கானோர் அரசுக்கு எதிராக வீதிகளில் திரண்டார்கள்.\nஅந்த திட்டத்தில் முதலீடு செய்திருந்த அந்நிய நிறுவனங்கள், பொலிவியா அரசின் துணை கொண்டு போராட்டங்களை முடக்க கடுமையாக முயற்சித்தனர். சுமார் 90 நாட்கள் தொடர்ச்சியாக நடந்த போராட்டங்களை ஒடுக்க அரச வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சில மரணங்களும் ஏற்பட்டன.\nகடைசியாக பொலிவிய மக்களின் வீரம் செறிந்த போராட்டங்களின் காரணமாக அரசு, ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம், உலகவங்கி என்று அனைவரும் மக்கள் முன்பாக மண்டியிட வேண்டி வந்தது. பொலிவிய மக்களின் தண்ணீருக்கான இந்த போர், 2010ஆம் ஆண்டு ‘Even the Rain’ என்கிற பெயரில் ஸ்பானிஷ் மொழியில் திரைப்படமாகவே வந்தது.\nஇன்று குடிநீர், தனியாரின் கட்டுப்பாட்டுக்கு போகிறது என்றால், நாளை விவசாய பயன்பாடுகளுக்கான தண்ணீரையும் அவர்கள் கட்டுப்படுத்த முனைவார்கள். ஒவ்வொரு அணையையும் ஏதோ ஓர் அந்நிய நிறுவனம் பல்லாயிரம் கோடிகளை கொட்டி வாங்கும். லட்சக்கணக்கான கோடிகளை அறுவடை செய்யும். இது நவீன காலனி ஆதிக்கத்துக்கு அடிகோலும். நம் குழந்தைகளும், பேரன் பேத்திகளும் தண்ணீரை வாங்கி பயன்படுத்த பர்சனல் லோன் போடவேண்டிய அவலமும் வரலாம்.\nபொலிவிய மக்களுக்கு இருந்த சொரணை, நமக்கும் இருக்கிறதா\n‘இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்கிற சிறப்பு யானைக்குதான் உண்டு. கற்கால காலக்கட்டங்களில் மனிதனுக்கு சினேகமான காட்டுவிலங்காக யானைதான் இருந்திருக்கிறது. தரையில் வாழும் உயிரினங்களில் primateகளுக்கு (கொரில்லா, சிம்பன்ஸி, மனிதனெல்லாம் இந்த வகைதான்) அடுத்தபடியாக யானைக்குதான் அறிவு அதிகம். ���ருவிகளை பயன்படுத்தக்கூடிய ஆற்றலும், அறிவும் மனிதர்களைத் தவிர்த்து யானைக்குதான் உண்டு.\nமனிதர்களைப் போலவே சமூகமாக வாழக்கூடிய நாகரிகம், ஆதிக்காலத்திலிருந்தே யானைகளுக்கு உண்டு. ஒருவேளை தாய்வழி சமூகம் என்கிற வாழ்க்கைமுறையை மனிதர்கள், யானைகளிடமிருந்து கற்றிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆண் யானைகள், பருவம் எய்தக்கூடிய வயது வரை தாயோடுதான் காணப்படும். பெண் யானைகள் கடைசி வரை தாய், சகோதரி, மகள் என்று கூட்டுக் குடும்பமாகவே வசிக்கின்றன.\nஈடு இணையில்லாத இந்த விலங்கினத்தை மனிதர்கள் படுத்திய பாடு கொஞ்சநஞ்சமல்ல. மனிதனோடு சினேகமாக இருக்கக்கூடிய விலங்கு என்பதால், அதை அல்லக்கை மாதிரி மனிதன் பயன்படுத்துகிறான். கடினமான வேலைகளை யானையின் தும்பிக்கை மேல் பாரமாக போடுகிறான். ஆசியாவில் மட்டுமே சுமார் 15,000 யானைகள் இதுபோல மனிதர்களின் வேலைக்காரனாக பணிபுரிவதாக ஒரு கணக்கீடு சொல்கிறது.\nயானைகளை கொண்டே யானைகளின் வசிப்பிடமான காடுகளை அழித்து, மனிதர்களுக்கான குடியிருப்புகளாக மாற்றியிருக்கிறோம். வரலாறு நெடுக போர்களில் பயன்படுத்தி பலியிட்டிருக்கிறோம். Zooக்களில் காட்சிப் பொருளாக காட்டுகிறோம். சர்க்கஸ்களில் வித்தை செய்ய விடுகிறோம். கோயில்களில் கட்டிப் போட்டு, அதன் சுதந்திரத்தைப் பறிக்கிறோம்.\nஆற்றலில் நம்மைவிட பெரிய விலங்கு. எனினும் சுபாவத்தில் கொஞ்சம் நட்பாக பழகுகிறது என்பதால் மனிதக்குலம் யானையிடம் எடுத்துக் கொள்ளும் அட்வாண்டேஜ் கொஞ்சநஞ்சமா\n1930ல் தொடங்கி 1940க்குள் ஒரு பத்தாண்டில் மட்டுமே ஒட்டுமொத்த யானைகளின் எண்ணிக்கையை வேட்டையாடி பாதியாக குறைத்த கொடூரமான சாதனைக்கு சொந்தக்காரர்கள் நாம். வீரத்தை வெளிப்படுத்துகிறோம் என்கிற பெயரில் அப்பாவி யானைகளை தேடித்தேடி கொன்றிருக்கிறோம். அவற்றின் தந்தங்களை வெட்டி வீடுகளில் ஃபர்னிச்சர்களுக்கு பயன்படுத்தியிருக்கிறோம்.\nசமீபமாகதான் யானை குறித்த இரக்கவுணர்ச்சி நமக்கெல்லாம் ஏற்பட்டிருக்கிறது. அவை பாதுகாக்கப்பட வேண்டிய இனம் என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. காலம் கடந்தாவது இந்த ஞானம் நமக்குப் பிறந்ததே என்று சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.\nஇப்போது யானைகளுக்கு பிரச்னை என்றால், சுற்றுச்சூழலாளர்கள் கை கோர்த்து அவற்ற���க்கு உதவுகிறார்கள். அரசும்கூட சரணாலயங்களில் யானைகளுக்கு புத்துணர்வு முகாமெல்லாம் நடத்துகிறது.\nஇந்த சூழலுக்கு வித்திட்டவர் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயின்ற டாக்டர் வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி. 1929ல் பிறந்து 2002 வரை வாழ்ந்த இந்த கால்நடை மருத்துவர், தன்னுடைய வாழ்நாள் மொத்தத்தையுமே யானைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதிலேயே செலவழித்திருக்கிறார். முதுமலை தெப்பக்காடு யானை முகாம் இவருடைய சிந்தனையில் உதித்த திட்டம்தான்.\nசர்வதேச இதழ்களில் இடம்பெற்ற இவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள், யானைகளின் இருத்தலியல் குறித்த அவசியத்தை எடுத்துரைத்து உலக சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கியது. விலங்கியல் மருத்துவ உலகம் இவரை செல்லமாக டாக்டர் கே என்றழைக்க, மக்கள் தாமாக முன்வந்து ‘யானை டாக்டர்’ என்கிற பட்டத்தை வழங்கினர்.\nகிணறுகளில் விழுவது, நோயுற்று காடுகளில் கிடக்கும் யானைகளுக்கு சிகிச்சை அளிப்பதன் பொருட்டு மயக்க ஊசி பயன்படுத்தும் முறையை கால்நடை மருத்துவத் துறையில் முதன்முதலாகப் பயன்படுத்தியவர் இவர்தான். மர்மமான முறையில் மரணிக்கும் யானைகளுக்கும் மனிதர்களுக்கு செய்வதைப் போலவே போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். யானைகளுக்கு எப்படி போஸ்ட்மார்ட்டம் செய்வது என்பதை நேரடியாக செய்தும் காட்டினார். இதன் பிறகே தந்தங்களுக்காக யானைகளை கொல்லும் கடத்தல்காரர்கள், சட்டத்தின் பிடியில் சிக்க ஆரம்பித்தார்கள். கோயில்களில் வளர்க்கப்படும் யானைகளை எப்படி பராமரிக்க வேண்டும், அதற்கான கண்காணிப்பு முறைமைகளை அரசு எப்படி ஏற்படுத்த வேண்டும் என்பதற்கெல்லாம் வழிகாட்டு முறைகளை உருவாக்கியவர் இந்த யானை டாக்டர்தான்.\n“யானைகள் இவர் பேசுவதை புரிந்துக் கொள்கின்றன. இவர் பேச்சுக்கு கட்டுப்படுகின்றன” என்று இன்று சர்வதேசப் புகழ் பெற்றிருக்கும் விலங்கியல் நிபுணரான இயான் டக்ளஸ் ஹாமில்டன் நேரடியாக கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார்.\nஇந்தியாவில் இன்று தோராயமாக 28,000 யானைகள் வசிக்கின்றன. இவற்றில் மூவாயிரத்துக்கும் சற்று குறைவான எண்ணிக்கையில் தமிழகத்தில் இருக்கின்றன. நம்மூர் யானை டாக்டர் மட்டும் இல்லையென்றால், இந்த எண்ணிக்கை பத்தில் ஒரு பங்காக இருந்திருந்தாலே அதிசயம்தான்.\nஇவர் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘யானை டாக்டர்’ என்கிற சிறுகதை லட்சக்கணக்கான வாசகர்கள் வாசித்து சிலிர்ப்படைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று, யானை குறித்த எந்தவொரு செய்தியை நீங்கள் செய்தித்தாள்களில் வாசித்தாலும், உங்களோடு மானசீகமாக அமர்ந்து புன்னகைத்துக் கொண்டிருப்பார் யானை டாக்டர். உற்று நோக்குங்கள். இந்த கட்டுரையை நீங்கள் வாசிக்கும்போதுகூட உங்கள் எதிரில்தான் இருக்கிறார் டாக்டர் கே.\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணி\nராணி மங்கம்மாளின் கடைசி நாட்கள்\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/07/18093640/1251598/Xiaomi-introduces-Redmi-K20-Pro-Signature-Edition.vpf", "date_download": "2020-01-27T22:40:23Z", "digest": "sha1:WAGZMJCETWOXLBT4JHXJGYGULFTIT7DR", "length": 14896, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரூ. 4.8 லட்சம் மதிப்புள்ள ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் || Xiaomi introduces Redmi K20 Pro Signature Edition made of real gold", "raw_content": "\nசென்னை 28-01-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரூ. 4.8 லட்சம் மதிப்புள்ள ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nசியோமி நிறுவனம் ரெட்மி கே20 சீரிஸ் ஸ்மார்ட்போனுடன் ரூ. 4.8 லட்சம் மதிப்பு கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது.\nரெட்மி கே20 ப்ரோ சிக்னேச்சர் எடிஷன்\nசியோமி நிறுவனம் ரெட்மி கே20 சீரிஸ் ஸ்மார்ட்போனுடன் ரூ. 4.8 லட்சம் மதிப்பு கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது.\nசியோமி நிறுவனம் தனது ரெட்மி கே20 சீரிஸ் ஸ்மார்ட்போன்ளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன்களுடன் ரெட்மி கே20 ப்ரோ சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போனையும் சியோமி அறிமுகம் செய்தது.\nபுதிய சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போன் முற்றிலும் தங்கத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது. லிமிட்டெட் எடிஷன் என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் 20 யூனிட்களே உருவாக்கப்படுகின்றன. இதன் ஒரு யூனிட் மதிப்பு ரூ. 4,80,000 ஆகும்.\nதங்கத்தால் உருவாகி இருக்கும் சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போனின் பின்புறம் K எனும் எழுத்து வைரத்தால் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. மேலும் இதன் விற்பனை தேதியும் மர்மமாகவே வைக்கப்பட்டுள்ளது.\nஇதனுடன் அறிமுகமான ரெட்மி கே20 மற்றும் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அடுத்த வாரம் விற்பனைக்கு வரயிருக்கின்றன.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைக்கேடு வழக்கில் மேலும் 3 பேர் கைது\nஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து\nநீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது - உச்சநீதிமன்றம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சையில் நடைபெற உள்ள திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்க்கு போலீஸ் அனுமதி மறுப்பு\nதிருச்சியில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை\nநெல்லையில் கந்து வெட்டி கொடுமையால் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி\nஅமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்- பாக்தாத்தில் மீண்டும் பதற்றம்\nஆப்பிள் நிறுவன சேவைக்கு போட்டியாக புதிய அம்சம் உருவாக்கும் சாம்சங்\nதினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் சலுகையில் 71 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nஅடுத்த மாதம் இந்தியா வரும் 5ஜி ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் இரு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவாட்ஸ்அப் வரிசையில் ஃபேஸ்புக்கில் வரும் புதிய அம்சம்\nஇந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு\nபிப்ரவரியில் அறிமுகமாகும் சியோமி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்\n256 எம்.பி. கேமராவுடன் உருவாகும் புதிய ஸ்மார்ட்போன்\nவிரைவில் இந்தியா வரும் விலை உயர்ந்த சியோமி ஸ்மார்ட்போன்\nசியோமியின் புதிய Mi பேண்ட் 3ஐ இந்திய விற்பனை விவரம்\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nபள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\nஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய 25 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nஓவர் பில்டப் கொடுத்து வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகை\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோ��ம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/4274/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-01-27T21:12:53Z", "digest": "sha1:ONXMUW7DGX4VDO2LSAXQ2K6HLG7WWLVY", "length": 7191, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "அணு ஆயுத பரவலுக்கு உடந்தையாக செயல்பட்டதாகக் கூறி 7 பாகிஸ்தானிய நிறுவனங்களுக்கு தடை விதித்து அமெரிக்கா உத்தரவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News அணு ஆயுத பரவலுக்கு உடந்தையாக செயல்பட்டதாகக் கூறி 7 பாகிஸ்தானிய நிறுவனங்களுக்கு தடை விதித்து அமெரிக்கா உத்தரவு", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nசிறுவர் சிறுமிகளை.. போராட வைத்த அரசியல் கட்சியினர்..\nதமிழக மீனவர்கள் 11 பேர் கைது..\nகுரூப் 4 தேர்வு முறைகேடு.. மேலும் 3 பேர் கைது..\nதந்தையை கொடூரமாகத் தாக்கும் மகன்கள்.. சொத்தை எழுதிக் கேட்...\nஇந்தியாவிலும் கொரோனா பரவுவதாக அச்சம்..\nகுடமுழுக்கிற்கு தயாராகும் தஞ்சை பெரிய கோவில்..\nஅணு ஆயுத பரவலுக்கு உடந்தையாக செயல்பட்டதாகக் கூறி 7 பாகிஸ்தானிய நிறுவனங்களுக்கு தடை விதித்து அமெரிக்கா உத்தரவு\nஅணு ஆயுத பரவலுக்கு உடந்தையாக செயல்பட்டதாகக் கூறி 7 பாகிஸ்தானிய நிறுவனங்களுக்கு தடை விதித்து அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.\nஅமெரிக்காவிடமிருந்து பெற்ற அணுதொழில்நுட்பத்தை வடகொரியா போன்ற ஆபத்தான நாடுகளுக்கு வழங்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், உலகெங்கிலும் உள்ள 23 நிறுவனங்களுக்கு அமெரிக்க தொழில் பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது.\nஇவற்றில் 7 நிறுவனங்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவையாகும். என்.எஸ்.ஜி. உறுப்பினராவதில் இந்தியாவுடன் போட்டியிட பாகிஸ்தான் முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், விதிக்கப்பட்டுள்ள தடை அக்கூட்டமைப்பில் பாகிஸ்தான் இடம் பெறும் முயற்சியில் பின்னடைவு ஏற்படுத்தும்.\nஓடுபாதையில் இருந்து விலகி ஈரான் விமானம் விபத்து\nகொலம்பியா வீரர்களுடன் இணைந்து அமெரிக்க ராணுவ வீரர்கள் பயிற்சி\nஈராக்கில் அரசுக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் போராட்டம்\nகொரோனா வைரஸ் எதிரொலி : ஹாங்காங்கில் உள்ள டிஸ்னீலேண்ட், ஓசேன் பார்க் மூடப்பட்டன\nகொரோனா வைரஸ் தாக்குதல் - கனவான சீன புத்தாண்டு கொண���டாட்டங்கள்\nஇயற்கையான இறகுடன் வானில் சிறகடித்து பறக்கும் ரோபோ புறா\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு\nதுருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு\nபார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த 3D தொழில்நுட்ப திரைகள்\nசிறுவர் சிறுமிகளை.. போராட வைத்த அரசியல் கட்சியினர்..\nதந்தையை கொடூரமாகத் தாக்கும் மகன்கள்.. சொத்தை எழுதிக் கேட்...\nகைதான 3 அரசு ஊழியர்கள் பணியிடைநீக்கம்..\nபுகாரளிக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய காவலர்..\nபடையெடுக்கும் “ஈ”க்களால் பரிதவிக்கும் மக்கள்\nடிக் டாக்கில் கடல்கன்னி டோழிகள் பத்தினி சண்டை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sjzhgw.com/ta/dishwash-tablet.html", "date_download": "2020-01-27T23:21:50Z", "digest": "sha1:WR52AW245GTGTSCIKYJXIYJJU6RXWQOQ", "length": 13475, "nlines": 266, "source_domain": "www.sjzhgw.com", "title": "Dishwash டேப்லெட் - சீனா ஷிஜியாழிுாங்க் HGW வர்த்தக", "raw_content": "\nபிரம்பு / விக்கர் மரச்சாமான்கள்\nபிரம்பு / விக்கர் மரச்சாமான்கள்\nதோட்டப் பொருட்கள் / பிரம்பு சாப்பாட்டு மேஜை மற்றும் நாற்காலிகள்\nவெளிப்புற மடிப்பு சூரிய lounger\nவிண்டேஜ் உலோக ப்ரேம்டு விக்கர் சேரில் மற்றும் கண்ணாடி மேல் tabl ...\nகிரே புதிய கிளாசிக் பிரம்பு மரச்சாமான் தீய மஞ்சம் சோபா\nபிரம்பு சாய்வு அமை 4 பீஸ் கம்பி வலை மரச்சாமான்கள் சாய்வு நாற்காலிகள் ...\nவெளிப்புற கார்டன் மரச்சாமான்கள் ரத்தன் டேபிள் எனவே Chairs அமைக்கிறது ...\nப்ளூ கார்டன் கம்பி வலை மரச்சாமான்கள் அமை டைனிங் டேபிள் அமைக்கவும் மற்றும் ...\nவெளிப்புற மரச்சாமான்கள் பிரம்பு மரச்சாமான் சாப்பாட்டு மேஜை மற்றும் ...\n12PIECES / தட்டம், தாம்பாளம் 12 தட்டுக்களில் / அட்டைப்பெட்டி அட்டைப்பெட்டி அளவு 30.4cm 20.4cm 19CM\nஒரு மாதத்திற்குள் ஆணை பிறகு\nபாத்திரங்கழுவி மாத்திரைகள் 20g / மாத்திரை)\n3-இன்-1.4-இன்-1,5in-1,6-ல்-1,7-ல்-1,8-ல்-1,9-ல் 1, அனைத்து- சொன்னால்-1 ,\nபாத்திரங்கழுவி மாத்திரைகள் 20g / மாத்திரை)\n3-இன்-1.4-இன்-1,5in-1,6-ல்-1,7-ல்-1,8-ல்-1,9-ல் 1, அனைத்து- சொன்னால்-1,\nஎங்கள் தயாரிப்புகள் costumerized முடியும்.\nபாத்திரம் சுத்தம் செய்யும் மாத்திரை 6-ல் 1\n1. கடுமையான கறை அகற்றுதல்\n2. தேயிலை கறை அகற்றுதல்\n3. கிரீஸ் வெட்டும் தூள்\nஷிஜியாழிுாங்க் HGW வர்த்தக கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் Shijiazhuang நகர, சீனாவில் அமைந்துள்ளது.\nநாம் நீச்சல் போன்ற கிருமிந���சினிகள், பி.எச் சரிசெய்யும், தண்ணீர் நிலுவைகளை, algaecides, flocculent, மற்றும் சிறப்பு இரசாயன அணிகலன்கள் குளம் இரசாயனங்கள், சிறப்பு, ஒரு தொழில்முறை நீர் சிகிச்சை இரசாயன சப்ளையர் உள்ளன. நாம் மட்டும் மொத்தமாக பொதிதலில் பொருட்கள் வழங்காததையிட்டு, ஆனால் சில்லறை தொகுப்புகளில்.\nநாம் தயாரிக்க அல்லது பொருட்கள் repack மூன்று கூட்டு முயற்சி தொழிற்சாலைகள் வேண்டும். எங்கள் தயாரிப்புகள் ஐரோப்பா சந்தையோடு ஏற்றுமதி செய்யப்பட்டன ...\nஉற்பத்தியாளர், டிரேடிங் கம்பெனி, முகவர்\nதயாரிப்பு / சேவை (நாம் விற்க):\nசயனூரிக்கமிலம், Trichloroisocyanuric ஆசிட், சோடியம் Dichloroisocyanurate, BCDMH, கால்சியம் உபகுளோரைற்று, சிந்தெடிக் படிக பனிக்கல், கான்க்ரீட் கலப்புடன், தேன் மெழுகு, FDN ஐச், சோடியம் புரோமைடின், கல்சியம்புரோமைட்டு, பூல் இரசாயன, நீர் சிகிச்சை chemcial, கான்கிரீட், பிஎச்.டி +\n5 - 10 மக்கள்\nதொழிற்சாலை அளவு (சதுர மீட்டர்களில்):\nமற்றும் QA / கியூபெக்:\nஆர் & டி பணியாளர்கள் எண்ணிக்கை:\n11 - 20 மக்கள்\n11 - 20 மக்கள்\nஓ.ஈ.எம் சேவை வழங்கபட்டது வடிவமைப்பு சேவை வழங்கபட்டது வாங்குபவர் லேபிள் வழங்கபட்டது\nஅடுத்து: 2015 பாத்திரம்கழுவி டேப்லெட் பாஸ்பேட் பாத்திரம்கழுவி மாத்திரை இல்லாமல்\nஉயர் சுத்தமான சக்தி பாத்திரங்களை கழுவுதல் டேப்லெட்\nவலுவான சுத்தம் தானியங்கி பாத்திரம் சுத்தம் செய்யும் மாத்திரை\nசூடான விற்பனை உயர் திறன் திரவ சோப்பு Capsu ...\nபாத்திரம் சுத்தம் செய்யும் மாத்திரைகள் க்கான சோப்பு\nஷிஜியாழிுாங்க் HGW வர்த்தக கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hrcsl.lk/tamil/?page_id=847", "date_download": "2020-01-27T21:03:05Z", "digest": "sha1:65G3OUNFIGTOOG3OSGSALB2GA2AG24RA", "length": 5660, "nlines": 82, "source_domain": "www.hrcsl.lk", "title": "திருகோணமலை பிராந்திய அலுவலகம் « இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு", "raw_content": "\nஇலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழு சட்டம்\nவிசாரணைகள் மற்றும் புலனாய்வுப் பிரிவு\nகல்வி மற்றும் விசேட நிகழ்வுகளுக்கான பிரிவு\nகண்காணிப்பு மற்றும் மீளாய்வுப் பிரிவு\nநிர்வாகம் மற்றும் நிதிப் பிரிவு\nமனித உரிமைகள் ஆணைக்குழுவின் வெளியீடுகள்\nஇலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை மாவட்டத்தில் இப்பிராந்திய அலுவலகம் அமைந்துள்ளது.\nஇம்மாவட்டத்தில் 11 பிரதேச செயலகங்களும் 230 கிராம சேவையாளர் பிரிவுகளும் அமைந்துள்ளன.\nமாவட்ட ரீதியாக சனத்தொகைப் பரம்பல்:\nதிருகோணமலை மாவட்டத்தின் மொத்த சனத்தொகை கிட்டத்தட்ட 334,363 ஆகும். இத்தொகை கீழ்வரும் இனவிகிதாசாரப் பரம்பலைக் கொண்டுள்ளது:\nஏனைய தடுப்பு நிலையங்கள்: 0\nமாதாந்தம் கிடைக்கும் முறைப்பாடுகளின் விபரம்\nமேலதிக விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டியது:\nமனித உரிமைகள் ஆணைக்குழுவின் வெளியீடுகள்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விபரக் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ictnews.in/page/4/", "date_download": "2020-01-27T21:07:55Z", "digest": "sha1:4EJ7KGDC2DNTOF57FTOIJJPAJJAIU5RS", "length": 16239, "nlines": 35, "source_domain": "ictnews.in", "title": "ICT NEWS | ICT NEWS | Page 4", "raw_content": "\nஇனி வாட்ஸ் அப் மூலம் ரயில் பயணத்தை லைவ் ஆகத் தெரிந்துகொள்ளலாம், எப்படி\nஇந்திய ரயில்வே, தனது பயணங்களை அதிகப் பாதுகாப்பானதாக மாற்ற ஏராளமான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. முன்னதாக 139 என்ற எண்ணை அழைத்து ரயில் எங்கே வந்துகொண்டிருக்கிறது என்ற தகவலைப் பயணிகள் பெற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் ஒரே எண்ணை, ஒரே நேரத்தில் ஏராளமானோர் அழைத்ததால், சர்வர் பிரச்சினை ஏற்பட்டு 139-ஐ உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது. எப்படி இந்த சேவையைப் பெறுவது * முதலில் 7349389104 என்ற எண்ணை மொபைலில் சேமித்துக் கொள்ளுங்கள். * வாட்ஸ் அப் செயலிக்குச் செல்லுங்கள். * வாட்ஸ் அப்பில் நீங்கள் ...\tRead More »\nகுறிப்பு எழுத அழைக்கும் தளம்\n‘கேப்ஷன் கேட்’ (https://caption.cat/posts/10) இணையதளத்தில் தினந்தோறும் ஓர் ஒளிப்படத்தைப் பார்த்து ரசிக்கலாம். அதோடு அந்தப் படத்துக்கான விளக்கக் குறிப்பையும் எழுதிச் சமர்ப்பிக்கலாம். நகைச் சுவையான ஒளிப்படக் குறிப்புகளைச் சமர்ப்பிக்கச் செய்வதுதான் இந்தத் தளத்தின் நோக்கம். ஒளிப்படங்களுக்கான குறிப்புகளுக்கு மற்றவர்கள் வாக்களிப்பார்கள். அதன் அடிப்படையில் குறிப்புகள் வரிசைப்படுத்தப்படும். தினமும் வெளியாகும் ஒளிப்படம் தவிர, பழைய படங்கள், அதிக வாக்குகள் பெற்ற படங்கள் ஆகியவற்றையும் பார்க்கலாம். புதிய ஒளிப்படங்கள் தொடர்பான தகவல்களை மின்னஞ்சல் வாயிலாகப் பெறும் வசதியும் உண்டு.\tRead More »\nஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்தாலும், அவற்றைப் பாதுகாப்பதில் இன்னும் விழிப்புணர்வு தேவை எனும் நிலை இருப்பதைச் சமீபத்திய ஆய்வு ஒன்று உணர்த்துகிறது. வைரஸ் தடுப்பு சேவை வழங்கும் நிறுவனமான, கேஸ்பர்ஸ்கை நிறுவனம் நடத்திய ஆய்வில் ஸ்மார்ட்போன் பயனாளிகளில் பாதிப் பேருக்கு மேல் அவற்றுக்கு பாஸ்வேர்டு பாதுகாப்பைப் பயன்படுத்துவதில்லை என்று தெரிவிக்கிறது. அதேபோல் பெரும்பாலானோர் திருட்டுத் தடுப்பு தீர்வுகளையும் நாடுவதில்லை எனத் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் மூலம் இணையத்தை அணுகுவது பரவலாகி இருக்கும் நிலையில், இத்தகைய செயல் தரவுகளின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் பயனாளிகளில் மிகவும் ...\tRead More »\nகூகுள் நியூஸின் புதிய வடிவம்\nகூகுள் நிறுவனம் ‘கூகுள் நியூஸ்’ சேவையை வழங்கிவருவது தெரிந்த செய்திதான். அண்மையில் கூகுள் இந்தச் செயலியைப் புதுப்பித்துள்ளது. புதிய வடிவம், பயனுள்ள மாற்றங்களைக் கொண்டிருக்கிறது. செயலியைத் திறந்தும் வரிசையாகச் செய்திகள் தோன்றுகின்றன. விருப்பத்துக்கு ஏற்ப செய்திகளை அமைக்கலாம். புதிய பயனாளிகள் என்றால், இதற்கான தேர்வு வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். செய்தியின் மூல தளங்களும் அடையாளம் காட்டப்படுகின்றன. குறிப்பிட்ட தலைப்பில் பொருத்தமான செய்திகளைத் தேடி கண்டறிவதும் எளிதாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செய்திக்கான தலைப்பின் கீழே சிவப்பு மற்றும் நீல நிற ஐகான்கள் இருக்கும். அதை கிளிக் செய்தால் தொடர்புடைய ...\tRead More »\nமைக்ரோசாப்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்கைப் சேவை இணைய தொலைபேசி வசதியில் பிரபலம். தற்போது இணையத் தொலைபேசி சேவையான ஸ்கைப்பில் குரல் பதிவு வசதி அறிமுகமாகியுள்ளது. உரையாடல்கள் பதிவுசெய்யப்பட்டு கிளவுட்டில் சேமிக்கப்படும். டெஸ்க்டாப், ஸ்மார்ட்போனில் இந்த வசதியைப் பெறலாம். மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் இந்த வசதியைப் பெறலாம் என்றாலும் ஸ்கைப் முதன்முறையாக நேரடியாக இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது. குரல் பதிவு செய்யப்படுவது பயனாளிகளுக்கு உணர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\tRead More »\nயூடியூப் வீடியோக்கள் குறிப்புகளை இணைத்து மேம்பட்ட வடிவில் பகிர்வதற்கான வசதியை ‘டைம்லைன்.லி’ (https://www.timeline.ly/) தளம் வழங்குகிறது. இந்தத் தளத்தில் உள்ள தேடல் கட்டத்தில் யூடியூப் வீடியோ முகவரியைத் தந்தால் அதன் பிறகு அதில் மாற்றங்கள் செய்யலாம். வீடியோவில் குறிப்பிட்ட காட்சி அல்லது இடத்தில் கூடுதல் தகவலை இடம்பெற வைக்க விரும்பினால், அங்கே குறிப்புகளை எளிதாக இணைக்கலாம். படங்கள், வரைப்படங்கள் போன்றவற்றையும் இதில் இணைக்கலாம். குறிப்புகள், இணைப்புகள் சேர்க்கப்பட்ட வீடியோ கோப்பைச் சமூக வலைத்தளங்களிலும் பகிரலாம். டெஸ்க்டாப், மொபைலிலும் பகிரலாம்.\tRead More »\nஒலிக் கோப்புகளைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு ‘சவுண்ட்பைபிள்’ இணைய தளம் உதவுகிறது. எண்ணற்ற ஒலிகளைக் கொண்டுள்ள இந்தத் தளத்தில் விருப்பமான ஒலிக் கோப்புகளைத் தேடிப் பயன்படுத்திக்கொள்ளலாம். எல்லாமே இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் காப்புரிமை விடுபட்ட, பொது காப்புரிமையின் (கிரியேட்டிவ் காமன்ஸ்) கீழ்வரும் ஒலிகள். பவர் பாயிண்ட் காட்சி விளக்கத்தின் இடையே பயன்படுத்தவும் வீடியோ தொகுப்பில் பயன்படுத்தவும் பொருத்தமான ஒலிகள் தேவைப்பட்டால் இந்தத் தளத்தில் தேடிப் பார்க்கலாம். புதிதாகச் சேர்க்கப்படும் ஒலிகள், பிரபலமான ஒலிகள் போன்றவை வரிசையாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. புதிய ஒலி தேவை எனில் விண்ணப்பித்துக் கேட்கும் வசதியும் ...\tRead More »\nஇசைக்கு ஏற்ற வகையில் நடனமாடும் ரோபோவைத் தயாரித்திருக்கிறது டெக்சாஸைச் சேர்ந்த ஏ பிளஸ் ட்ரோன்ஸ் நிறுவனம். ரோபோவின் 2 கால்களிலும் 360 டிகிரி சுழலும் வகையிலான மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. டேன்ஸ் பாட் என இந்த ரோபோவுக்கு பெயரிடப்பட்டுள்ளது. Read More »\nஇணையம் எங்கும் நிறைந்திருக்கும் மீம்களைக் கேலிக்கும் கிண்டலுக்கும் தான் பயன்படுத்த வேண்டும் என்றில்லை, விழிப்புணர்வு நோக்கிலும் பயன்படுத்தலாம். அதனால்தான், அண்மையில் மியூசியம் காப்பாளர்கள், விதவிதமான மீம்களை உருவாக்கி கலக்கி இருக்கின்றனர். கடந்த 22-ம் தேதி மியூசியம் மீம் தினமாகக் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, மியூசியக் காப்பாளர்கள், மியூசியத்திலிருக்கும் காட்சிப்பொருட்கள் தொடர்பான மீம்களை உருவாக்கி, #MusMeme எனும் ஹாஷ்டேகுடன் ட்விட்டரில் பகிர்ந்துகொண்டனர். அந்தக் கால கலைப்பொருட்கள் மற்றும் மியூசியத்தில் பார்க்கக்கூடிய பொருட்கள் அருகே இக்கால மீம்கள் பாணியில் வாசகங்களை எழுதி பகிர்ந்துகொண்ட இந்தப் படைப்புகளுக்கு ட்விட்டரில் ...\tRead More »\n‘பயர்பாக்ஸ்’ பிரவுசரை நிர்வகிக்கும் மொசில்லா அமைப்பு, அதன் லேசு ரக மொபைல் பிரவுசரான பயர்பாக்ஸ் ராக்கெட் பிரவுசரை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது. இணையத்தைப் பயன்படுத்தும்போது டேட்டாவை மிச்சமாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த பிரவுசர், கடந்த ஆண்டு இந்தோனேசியாவில் அறிமுகம் ஆனது. அதன் தொடர்ச்சியாகத் தற்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமான பிரவுசரில் உள்ள அதிகம் பயன்படுத்தப்படப்படாத அம்சங்கள் நீக்கப்பட்ட பிரவுசர் இது. இதனால், மெதுவான இணைப்பு கொண்ட இணைய சேவையிலும் இது பக்கங்களை வேகமாகத் தரவிறக்கம் செய்யக்கூடியது. தகவல்களுக்கு: https://support.mozilla.org/en-US/products/firefox-rocket/get-started\tRead More »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2020/01/09/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE/", "date_download": "2020-01-27T23:18:39Z", "digest": "sha1:RE4RWG4ZKLARPQM6EJ6WQMNSOLCCTOSJ", "length": 34495, "nlines": 161, "source_domain": "senthilvayal.com", "title": "அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்ம்ம்ம்..!” – எடப்பாடிக்கே தோசை சுட்ட 14 அமைச்சர்கள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n” – எடப்பாடிக்கே தோசை சுட்ட 14 அமைச்சர்கள்\nஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு கடந்த டிசம்பர் 27, 30-ம் தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. ஜனவரி 2-ம் தேதி வெளிவந்த முடிவுகளின்படி கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், திண்டுக்கல், திருச்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர்,\nநாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், கடலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை ஆகிய 14 மாவட்டங்களில் அ.தி.மு.க எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றும் அந்தந்த மாவட்டங்களுக்குப் பொறுப்பான அமைச்சர்கள் மீது முதல்வர் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அ.தி.மு.க சீனியர் தலைவர் ஒருவர், “மதுரையில் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் என இரண்டு அமைச்சர்கள் இருந்தும் மொத்தமுள்ள 23 மாவட்ட ஊராட்சி வார்டுகளி���் ஒன்பதில் மட்டுமே அ.தி.மு.க வெற்றியடைந்துள்ளது. தனது எதிரிகளை ஒழிப்பதற்காக சமீபத்தில் ருத்ர யாகம் ஒன்றை ஒரு அமைச்சர் நடத்தினார். `யாகத்துல காட்டுன ஆர்வத்துல பாதியையாவது தேர்தல் வேலையில காட்டியிருந்தா மாவட்டத்தைப் பிடிச்சிருக்கலாமே, இப்படி கோட்டை விட்டுட்டீங்களே’ என அந்த அமைச்சரிடம் எடப்பாடியார் சிடுசிடுத்தபோது அவரால் எதுவும் பேச முடியவில்லை. அந்த மாவட்டத்தில் உட்கட்சியில் நிலவிய கோஷ்டி மோதலே தோல்விக்கு பிரதான காரணம்.தேர்தல் நெருக்கத்தில் சைக்கிளில் ரவுண்ட் அடித்தும் புரோட்டா தட்டியும் வாக்கு சேகரித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். ஆனால், அவரது சொந்தத் தொகுதியான விராலிமலையிலேயே தி.மு.க வெற்றியைத் தட்டிச் சென்றுவிட்டது. `மாவட்டத்தை எப்படியும் பிடிச்சிட்லாம்ண்ணே’ என அவர் சொன்ன தைரிய வார்த்தைகளை எடப்பாடியார் ஏற்கவில்லை. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் நிலைமைதான் பரிதாபம். இவரது மாவட்டத்திலுள்ள 33 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் 23-ல் தி.மு.க வெற்றி பெற்று ராமச்சந்திரனுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது. `செலவு செய்ய எங்கங்க பணம் இருக்கு’ என அந்த அமைச்சரிடம் எடப்பாடியார் சிடுசிடுத்தபோது அவரால் எதுவும் பேச முடியவில்லை. அந்த மாவட்டத்தில் உட்கட்சியில் நிலவிய கோஷ்டி மோதலே தோல்விக்கு பிரதான காரணம்.தேர்தல் நெருக்கத்தில் சைக்கிளில் ரவுண்ட் அடித்தும் புரோட்டா தட்டியும் வாக்கு சேகரித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். ஆனால், அவரது சொந்தத் தொகுதியான விராலிமலையிலேயே தி.மு.க வெற்றியைத் தட்டிச் சென்றுவிட்டது. `மாவட்டத்தை எப்படியும் பிடிச்சிட்லாம்ண்ணே’ என அவர் சொன்ன தைரிய வார்த்தைகளை எடப்பாடியார் ஏற்கவில்லை. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் நிலைமைதான் பரிதாபம். இவரது மாவட்டத்திலுள்ள 33 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் 23-ல் தி.மு.க வெற்றி பெற்று ராமச்சந்திரனுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது. `செலவு செய்ய எங்கங்க பணம் இருக்கு கோயில் விபூதியைத்தான் எல்லாருக்கும் பிரசாதமா கொடுக்க முடியும்’ என்று தோல்விக்கான காரணத்தை அமைச்சர் தரப்பு முனகலுடன் பட்டியலிடுகிறா���்கள்” என்றார்.திருவள்ளூரில் தொடக்கத்திலிருந்தே தி.மு.க-வின் கை ஓங்கியிருந்ததை மாவட்ட அமைச்சர்களான மாஃபா பாண்டியராஜனும் பெஞ்சமினும் கவனிக்கத் தவறிவிட்டதாக முதல்வர் தரப்பில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. “ஆவடி, அம்பத்தூரோடு மட்டும் நிறுத்திக்கிறீங்க. உங்க மாவட்டத்துல பொன்னேரி, கும்மிடிப்பூண்டினு ஏரியா இருக்கிறதாவது தெரியுமா கோயில் விபூதியைத்தான் எல்லாருக்கும் பிரசாதமா கொடுக்க முடியும்’ என்று தோல்விக்கான காரணத்தை அமைச்சர் தரப்பு முனகலுடன் பட்டியலிடுகிறார்கள்” என்றார்.திருவள்ளூரில் தொடக்கத்திலிருந்தே தி.மு.க-வின் கை ஓங்கியிருந்ததை மாவட்ட அமைச்சர்களான மாஃபா பாண்டியராஜனும் பெஞ்சமினும் கவனிக்கத் தவறிவிட்டதாக முதல்வர் தரப்பில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. “ஆவடி, அம்பத்தூரோடு மட்டும் நிறுத்திக்கிறீங்க. உங்க மாவட்டத்துல பொன்னேரி, கும்மிடிப்பூண்டினு ஏரியா இருக்கிறதாவது தெரியுமா தி.மு.க-வுக்குள்ளேயே ஸ்டாலின், கனிமொழி கோஷ்டினு இரண்டு பிரிவு திருவள்ளூர் மாவட்டத்துல இருக்குது. இதை ஊதிப் பெருசாக்கி நமக்கு சாதகமாகப் பயன்படுத்தியிருக்கலாமே” என்று கடந்த ஜனவரி 6-ம் தேதி கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் தரப்புக்கு முதல்வரிடமிருந்து டோஸ் கிடைத்ததாகவும் கட்சியின் சீனியர்கள் தகவல் கூறுகின்றனர்.\nவலுவான தொழில்துறையை அமைச்சர் எம்.சி.சம்பத் கைவசம் வைத்திருந்தும், கடலூர் மாவட்டத்தில் இழுபறி நிலைமையை உருவாக்கியதற்கு முதல்வர் ரொம்பவே வருந்தினாராம். ‘தி.மு.க-வோட எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு எதிரான களத்துல நிற்கிற ஆள் நீங்க. நீங்களே கோட்டைவிட்டா எப்படி’ என்று முதல்வர் உரிமையுடன் கோபப்படவும் தனது கட்டுப்பாட்டிலுள்ள குறிஞ்சிப்பாடி, கடலூர் ஊராட்சி ஒன்றியங்களில் அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளதை எடுத்துக் கூறிய எம்.சி.சம்பத், “மாவட்டத்தை அமைப்பு ரீதியா மூணா பிரிச்சுக் கொடுத்தீங்க, மற்ற மாவட்டச் செயலாளர்களும் என்ன செஞ்சிருக்காங்கன்னு கேளுங்க. என்கிட்ட கோபப்படுறதால எதுவும் மாறப்போறதில்லைண்ணே” என்று கொதித்துள்ளார்.\nஅமைச்சர்களில் திண்டுக்கல் சீனிவாசனின் பாடுதான் திண்டாட்டம். எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதி எனத் தன்னை பிரகடனப்படுத்திக் கொள���ளும் சீனிவாசன், மாவட்டத்திலுள்ள 23 மாவட்ட வார்டுகளில் 7 இடங்களில் மட்டுமே அ.தி.மு.க-வை வெற்றி பெற வைத்தது முதல்வர் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திண்டுக்கல்லாருக்கு போன் போட்ட எடப்பாடி பழனிசாமி, “தலைவர் எம்.ஜி.ஆர் இருந்தப்போ நமக்கு முதல் எம்.பி-யைக் கொடுத்த தொகுதிண்ணே அது. கட்சியில சீனியர் நீங்களே இப்படிக் கோட்டைவிட்டா, நான் யாரைப்போய் கேட்கிறது” என்று அதிருப்தியை வெளிப்படுத்தினாராம். “ஏம்பா, நத்தம் விஸ்வநாதன் ஆளுங்க கோட்டைவிட்டதுக்கு என்னைய வந்து கேட்கிறீங்க” என்று திண்டுக்கல்லார் பதிலுக்கு முறுக்க, “அவரோட நத்தம் ஒன்றியத்தை அ.தி.மு.க-வுக்கு ஜெயிச்சு கொடுத்துட்டாரு. நீங்க என்ன பண்ணீங்கன்னு சொல்லுங்கண்ணே” என்று பதிலுக்கு முதல்வர் தரப்பில் முறுக்க, பேச்சுவார்த்தை ரணகளமானதாக அ.தி.மு.க-வினர் கூறுகிறார்கள்.\nடெல்டாவைச் சேர்ந்த அ.தி.மு.க சீனியர் நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். “தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி என டெல்டா மாவட்டங்கள் எல்லாவற்றையும் தி.மு.க துடைத்துச் சென்றுவிட்டது. குறிப்பாக, திருச்சியிலுள்ள 24 மாவட்ட வார்டுகளில் 19-ல் தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. 14 ஒன்றியங்களையும் வளைத்துச் சென்று விட்டனர். இந்த மாவட்ட அமைச்சர்களான வெல்லமண்டி நடராஜன், வளர்மதி இருவர் மீதும் கட்சித் தலைமை கடும் அதிருப்தி அடைந்துள்ளது. `சும்மா தி.மு.க மாவட்டச் செயலாளர் நேரு வியூகம் வகுத்துட்டார், அ.ம.மு.க-காரங்க ஓட்டை பிரிச்சுட்டாங்க, பா.ஜ.க கூட சேர்ந்ததாலதான் தோத்தோம்னு கணக்கு காட்டாதீங்க. உங்ககிட்ட ஆட்சி, அதிகாரம் இருந்தும் ஒரு ஒன்றியம்கூட ஜெயிக்க முடியலைன்னா அதுக்கு நீங்கதான் வெட்கப்படணும்’ என்று கட்சித் தலைமை கொதித்துவிட்டது.\nதஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூரில் கட்சி தோல்வியைத் தழுவியதற்கு அ.ம.மு.க-வைத்தான் காரணமாக அமைச்சர்கள் காமராஜ், துரைக்கண்ணு, ஓ.எஸ்.மணியன் ஆகியோர் பட்டியலிட்டுள்ளனர். `தினகரன் கட்சி ஒரு பொருட்டே இல்லைனு நாம வெளில பேசிகிட்டு இருக்கோம். ஆனா, அவங்களாலதான் தோத்தோம்னு நீங்க சொல்றீங்க. அவங்க கட்சியில இருந்து நம்ம பக்கம் ஆளுங்களை இழுக்க வேண்டியதுதானே. இந்த மூணு மாவட்டத்துலயும் இருக்கிற 666 ஒன்றிய கவுன்சிலர் இடங்கள்ல நம்மால வெறும் 203 இடங்களைத்தான் வெற்றி பெற முடிஞ்சிருக்கு. நீங்க ஒழுங்கா செலவு செஞ்சிருந்தா இந்தத் தோல்வி வந்திருக்காது’ என்று முதல்வர் தரப்பில் கடுப்படிக்கவும் அமைச்சர்களால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை.\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அந்தந்த மாவட்டத்தில் ஏற்படும் செலவுகளை மாவட்ட அமைச்சர்களே பொறுப்பேற்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டதாம். ஆனால், சொன்னபடி அமைச்சர்கள் பணத்தை அளிக்காததால்தான் தோல்வி ஏற்பட்டதாக முதல்வர் உஷ்ணமாகியுள்ளார். தவிர, ஒரு சமூக அமைச்சர்களே பசையுள்ள துறைகளை கைவசம் வைத்திருப்பதால் அதிருப்தியில் இருந்த மற்ற சமூக அமைச்சர்கள் பணமூட்டையை அவிழ்க்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.\nநடிகர் வடிவேலு ஒரு படத்தில், ஹோட்டல் சப்ளையரிடம் முறுக முறுக ஊத்தாப்பம் ஆர்டர் செய்வார். வடிவேலு சொல்வதையெல்லாம் `சரிங்க, சரிங்க’ எனக் கேட்டுக்கொண்ட சர்வர், கடைசியில் `அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்ம்ம்ம்…’ என்று சொல்லிவிட்டு போய்விடுவார். அதேபோல, தேர்தலுக்கு முன்பு எடப்பாடியார் சொல்லிய ஆலோசனைகளையெல்லாம் `ம்… ம்… ம்’ என்று கேட்டுக்கொண்ட அமைச்சர்கள், கடைசியில் `அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்ம்ம்ம்…’ கதையாக எடப்பாடியாருக்கே தோசை ஊற்றிவிட்டனர்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகொரோனா வைரஸை தடுக்க முடியுமா – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை\nநான் எம்.பி-யாகவே இருந்து கொள்கிறேன்’- பதவி பறிப்பால் கொதித்த டி.ஆர்.பாலு\nஇனிமேல் பல் துலக்க பேஸ்ட் தேவையில்லை: ஒரே ஒரு கேப்ஸ்யூல் போதும்\n ரஜினியிடம் லெப்ட்ல வச்சுக்கோங்க.. ரைட்ல வச்சிக்கோங்க.. ஆனா ஸ்ட்ரைட்டா மட்டும் நோ.. கராத்தே\nசீனாவிலிருந்து பரவும் கரோனா வைரஸ் தாக்கினால் என்ன நடக்கும்\nதம்பதிகள் தாம்பத்தியம் மேற்கொள்ள சரியான நேரம் என்ன\nசாமி கும்பிடும் அத்தனை பேரையும் வளைச்சுட்டா.. ரஜினியை வைத்து செம கேம்.. பயங்கர பிளானா இருக்கே\nநல்லவை பல செய்யும் நல்ல எண்ணெய்கள் எவை\nஅக்டோபர் 2020 முதல் கட்டாயமாகிறது பெடஸ்ட்ரியன் பாதுகாப்பு விதிகள்…கார்களில் என்ன மாற்றம்\nஉங்கள் குழந்தைகள் நன்றாக உறங்கவும் நல்ல கனவுகள் வரவும்… இதையெல்லாம் பாலோ பண்ணுங்க…\nஉ���்கள் குழந்தைகள் நன்றாக உறங்கவும் நல்ல கனவுகள் வரவும்… இதையெல்லாம் பாலோ பண்ணுங்க…\n – ரஜினிக்குக் குறிவைக்கும் காங்கிரஸ்\nபாதகமான பாமாயிலை யூஸ்சேஜை நிறுத்துங்க\n2020ல் சனிப் பெயர்ச்சி எப்போது: ஜன.24\nவாய்ப்புற்றுநோய் ஏற்பட காரணிகள் மற்றும் தடுக்கும் முறைகள்\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல்\n- அதிரடி முடிவுகளுக்குத் தயாராகும் மோடி\nதூங்குவதற்கு முன் இதை செய்தால் சருமம் பொலிவாக இருக்கும்.\n – அரசியல் கணக்குகள் ஆரம்பம்\nகல்லீரலை கெடுத்துக்காதீங்க… உடல் நலனை பாதிச்சுக்காதீங்க\nஎந்தமாதிரி விஷத்தையும் விரட்டியடிக்கும் பயங்கரமானது\nசுண்டைக்காய்ன்னு சாதாரணமா நெனைக்க வேண்டாம். தம்மாத்தூண்டு இருக்கும் இதில் இம்புட்டு நன்மையா\nஸ்டாலின் முதல்வர் ஆகக்கூடாதுன்னு திமுகவே வேலை செய்யுது… பகீர் கிளப்பிய காங்கிரஸ் எம்.பி…\nசட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் எதற்கு திமுக திடீர் முடிவு\nகூகுள் உங்களை ஒட்டு கேட்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nநமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ரகசியங்கள்….\nஉங்கள் கவலையைப் போக்க மற்றும் புற்றுநோய் போன்ற பல பிரச்சினைக்கு பயனளிக்கும் கொத்தமல்லியின் நற்பண்புகள்\nமுந்திரியில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள்\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எது’- சொல்கிறார், ஜோதிடமாமணி கிருஷ்ண துளசி\nகறையான் தாக்கிய மரங்களுக்கு சுண்ணாம்பு அடிப்பது சரியா’- தாவரவியல் ஆய்வாளர் சொல்வதென்ன\nஉங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா இதை பண்ணுங்க நாற்றமே இருக்காது\nகூட்டணிக்குள் குழப்பம்… காங்கிரஸை கழற்றி விடுகிறதா தி.மு.க\nகழற்றிவிடும் திமுக… ‘கை’கொடுக்கும் கமல்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..\nஉலகின் மிகச்சிறிய நாடு இதுதான்.. உலகமே அறிந்து மறந்த நாடு.\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது\nஇதன் மகத்துவம் தெரிந்தால். எங்கு பார்த்தாலும் விடவே மாட்டீங்க..\nகிழக்கு திசை நோக்கி சில காரியங்களை செய்வதால் உண்டாகும் பலன்கள்…\nபசியில் இருக்கும்போது எடுக்கும் முடிவு தவறானதாக இருக்கும்\nமுகத்தில் உள்ள முடியை நீக்க சூப்பர் டிப்ஸ்\n” – எடப்பாடிக்கே தோசை சுட்ட 14 அம��ச்சர்கள்\n‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்…\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/best-hatchback", "date_download": "2020-01-27T22:47:29Z", "digest": "sha1:55NI2U5NCRG3TPFYQNNRTKNZ4YTRIXK5", "length": 9472, "nlines": 223, "source_domain": "tamil.cardekho.com", "title": "இந்தியாவில் உள்ள சிறந்த ஹாட்ச்பேக் - முன்னணி ஹாட்ச்பேக் கார்களின் விலைகள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\n அதிகம் தேடப்பட்ட கார்களை பாருங்கள்\nமுகப்புபுதிய கார்கள்சிறந்த ஹேட்ச்பேக் கார்கள்\nசிறந்த ஹாட்ச்பேக் சார்ஸ் இன் இந்தியா\n18.9 கிமீ / கிலோ1197 ccசிஎன்ஜி\n24.7 கிமீ / கிலோ796 ccசிஎன்ஜி\n32.26 கிமீ / கிலோ998 ccசிஎன்ஜி\n30.48 கிமீ / கிலோ1086 ccசிஎன்ஜி\nஹேட்ச்பேக் கார்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/maruti-suzuki-vitara-brezza-sports-limited-edition-launched-23756.htm", "date_download": "2020-01-27T22:58:25Z", "digest": "sha1:DPXN4RDXDNOAKB2AJFR2EGWBSOS32FSF", "length": 19488, "nlines": 194, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா ஸ்போர்ட்ஸ் லிமிடெட் பதிப்பு தொடங்கப்பட்டது | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா ஸ்போர்ட்ஸ் லிமிடெட் பதிப்பு தொடங்கப்பட்டது\nமாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா ஸ்போர்ட்ஸ் லிமிடெட் பதிப்பு தொடங்கப்பட்டது\nமுன் கிரில் அழகுபடுத்தல், லெதர் ஸ்டீயரிங் வீல் கவர் உள்ளிட்ட ஒப்பனை புதுப்பிப்புகளைப் பெறுகிறது\nஸ்போர்ட்ஸ் லிமிடெட் எடிஷன் பேக் அனைத்து வகைகளிலும் கிடைக்கிறது.\nSUVயின் வழக்கமான விலையை விட ரூ .29,990 செலவாகிறது.\nஅதன் பிரபலமான SUVக்கு ஸ்போர்ட்டி டச் கொடுக்கும் முயற்சியில், மாருதி சுசுகி மாருதி ப்ரெஸ்ஸாவின் ‘ஸ்போர்ட்ஸ் லிமிடெட் பதிப்பை’ அறிமுகப்படுத்தியுள்ளது. இது பாடி கிராபிக்ஸ், லெதர் ஸ்டீயரிங் வீல் கவர், குரோம் ஃப்ரண்ட் கிரில் அழகுபடுத்தல், இரட்டை வண்ண கதவு சில் காவலர், சைட் ஸ்கிட் பிளேட் மற்றும் ‘யெல்லோ தசை பினிஷ்’ சீட் கவர்கள் போன்ற சேர்த்தல்களை உள்ளடக்கிய ஒரு ஒப்பனை தொகுப்பு ஆகும். மாருதி ப்ரெஸ்ஸா லிமிட���ட் பதிப்பு அனைத்து வகைகளிலும் சப்-4 m SUVயின் நிலையான விலையை விட ரூ .29,990 கூடுதல் விலைக்கு கிடைக்கிறது, இதன் விலை ரூ .7.67 லட்சத்திலிருந்து தொடங்கி ரூ .10.64 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) உள்ளது.\nபோர்டு ஈக்கோஸ்போர்ட் தண்டர் பதிப்பு விரைவில் வெளி வரவுள்ளது\nவிட்டாரா ப்ரெஸ்ஸா ஸ்போர்ட் லிமிடெட் பதிப்பைப் பற்றி மேலும் அறிய, கீழே உள்ள செய்திக்குறிப்பைப் பாருங்கள்:\nமாருதி சுசுகி ஸ்போர்ட்ஸ் லிமிடெட் பதிப்போடு விட்டாரா ப்ரெஸ்ஸாவுக்கு பகட்டைக் கொண்டுவருகிறது\nஉடல் கிராபிக்ஸ், ஈர்க்கக்கூடிய சக்கர வளைவுகள், லெதர் ஸ்டீயரிங் கவர், இரட்டை வண்ண கதவு சில்- கார்ட்ஸ், குரோம் கிரில் அழகுபடுத்தலுடன் ஸ்போர்ட்ஸ் பேக்கஜ் வழங்குகிறது.\nநாட்டின் சிறந்த விற்பனையாகும் SUV விட்டாரா ப்ரெஸ்ஸா புதிய ஸ்போர்ட்ஸ் லிமிடெட் பதிப்பில் அதன் அழகிய பாணியை மேம்படுத்தியுள்ளது. தனித்துவமான துணைப் பேக்கஜ் உடன் கிடைப்பது ஸ்போர்ட்ஸ் லிமிடெட் பதிப்பு விட்டாரா ப்ரெஸ்ஸா, அதன் வாடிக்கையாளர்கள் ஸ்போர்ட்டி இன்டீரியர் மற்றும் தைரியமான வடிவமைப்பின் அடிப்படையில் தேடுவதை சரியாக வழங்குகிறது. 3 வருட குறுகிய காலத்தில், விட்டாரா ப்ரெஸ்ஸா இந்தியாவில் சிறிய SUV நிலப்பரப்பை மாற்றியுள்ளது. இந்த பிரிவில் பல புதியவர்கள் நுழைந்த போதிலும் இது மிகவும் விரும்பப்படும் மற்றும் புகழ்மிக்க SUVயாக தொடர்கிறது.\nவாடிக்கையாளர்கள் இப்போது தங்கள் விட்டாரா ப்ரெஸ்ஸாவை ஸ்போர்ட்ஸ் லிமிடெட் பதிப்பாக ரூ .29,990 கூடுதல் விலையில் மாற்றலாம். புதிய சீட் கவர்கள், டிசைனர் மட்ஸ், ஸ்லைடு உறைப்பூச்சு, உடல் கிராபிக்ஸ், முன் மற்றும் பின்புற அழகுபடுத்தல், லெதர் ஸ்டீயரிங் கவர், கதவு சன்னல்-காவலர், வீல் ஆர்ச் கிட் மற்றும் கழுத்து குஷன் உள்ளிட்ட பலவகையான பாகங்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்.\n2018-19 ஆம் ஆண்டில், மாருதி சுசுகி 1,57,880 யூனிட்களுக்கு மேல் விட்டாரா விற்றுள்ளது, இது 44 சதவீதத்திற்கும் அதிகமான சந்தைப் பங்கைக் கொண்டு முன்னிலை வகிக்கிறது.\nமார்ச் 2016 இல் தொடங்கப்பட்டது, விட்டாரா பிரெஸ்ஸா அதன் ஸ்போர்ட்டி மற்றும் கவர்ச்சியான குணாதிசயங்களுடன் சரியான வாடிக்கையாளர்களைத் தாக்கியுள்ளது, இந்திய வாடிக்கையாளர்களிடம் உடனடி வெற்றியைப் பெற்றது. இது SUV பிரிவில் வெறும் 35 மாதங்களில் மிக வேகமாக 4 லட்சம் விற்பனையை எட்டியுள்ளது, CAGR13% க்கும் அதிகமாக உள்ளது. விட்டாரா பிரெஸ்ஸா நாட்டின் சிறந்த விற்பனையாகும் முதல் 10 கார்களில் ஒன்றாகும். இது தொடர்ந்து வளர்ந்து வரும் எண்களைக் மேலோங்க செய்து வருகிறது, இது பல போட்டி தயாரிப்புகளை விட மிக அதிகம்.\nவிதாரா ப்ரெஸ்ஸாவுடன், மாருதி சுசுகி இரட்டை-தொனி வண்ணங்களை அறிமுகப்படுத்தியது - அது பிரிவில் முதன்மையானது, இது வாடிக்கையாளர்களுடன் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மாருதி சுசுகி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மொத்தம் 4.35 லட்சம் யூனிட் விட்டாரா பிரெஸ்ஸாவை விற்பனை செய்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் புதுமையான அம்சங்கள் மற்றும் காம்பாக்ட் SUVயின் நன்மைகள் ஆகியவற்றிற்கான வாடிக்கையாளர்களின் அதிக விருப்பத்திற்கு இந்த அதிக அளவு விற்பனை சான்றாக உள்ளது.\n2018 ஆம் ஆண்டில், மாருதி சுசுகியின் புரட்சிகர இரு-மிதி தொழில்நுட்பமான ஆட்டோ கியர் ஷிப்ட், விட்டாரா ப்ரெஸ்ஸாவில் வழங்கப்பட்டது. ஆட்டோ கியர் ஷிப்ட் வாடிக்கையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது, இது மும்பையில் 53% மற்றும் டெல்லியில் 32% வரை ஊடுருவியுள்ளது. அதே நேரத்தில், நாட்டின் மிகவும் பிரபலமான SUVயின் தைரியமான மற்றும் விளையாட்டு தன்மையை மேம்படுத்த வெளிப்புற மற்றும் உட்புற அம்சங்கள் மேம்படுத்தப்பட்டன.\n1456 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.7.62 - 10.59 Lakh* சாலை விலையில் கிடைக்கும்\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nவேணு போட்டியாக Vitara Brezza\nஎக்ஸ்யூவி300 போட்டியாக Vitara Brezza\nக்ரிட்டா போட்டியாக Vitara Brezza\nநிக்சன் போட்டியாக Vitara Brezza\nபாலினோ போட்டியாக Vitara Brezza\nஎக்ஸ்-ஷோரூம் விலை நியூ delhi\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nகியா கார்னிவலின் முன்பதிவு நடந்து வருகிறது. ஆட்டோ எக்ஸ்போ 20...\nஹூண்டாய் அவுராவுக்கு எதிராக இருக்கும் மாருதி டிசைர்: எந்த சப...\nஎம்ஜி இசட்எஸ் இவி ரூபாய் 20.88 லட்���த்தில் அறிமுகப்படுத்தப்பட...\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் விரைவில் அவுராவைப் போல டர்போ-பெ...\n2020 ஆம் ஆண்டு குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா டியாக...\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/38709/6%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-27T23:05:16Z", "digest": "sha1:SWWIWJWLN2OGEPLDQZILX2LL37WCJEX6", "length": 7135, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "6வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்று மேரி கோம் சாதனை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News 6வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்று மேரி கோம் சாதனை", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nசிறுவர் சிறுமிகளை.. போராட வைத்த அரசியல் கட்சியினர்..\nதமிழக மீனவர்கள் 11 பேர் கைது..\nகுரூப் 4 தேர்வு முறைகேடு.. மேலும் 3 பேர் கைது..\nதந்தையை கொடூரமாகத் தாக்கும் மகன்கள்.. சொத்தை எழுதிக் கேட்...\nஇந்தியாவிலும் கொரோனா பரவுவதாக அச்சம்..\nகுடமுழுக்கிற்கு தயாராகும் தஞ்சை பெரிய கோவில்..\n6வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்று மேரி கோம் சாதனை\nஉலக குத்துச்சண்டை மகளிர் சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக வென்று இந்தியாவின் மேரி கோம் சாதனை படைத்துள்ளார்.\nடெல்லியில் நடைபெற்ற மகளிருக்கான உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை இறுதிப் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் உக்ரைனின் ஹன்னா ஒஹட்டாவை, மேரி கோம் எதிர்கொண்டார். இதில் 5க்கு0 என்ற கணக்கில் மேரி கோம் வெற்றி பெற்றார்.\nஇதன்மூலம் ஆறாவது உலக சாம்பியன் பட்டத்தை தன்வசமாக்கினார். ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையையும் மேரி கோம் படைத்துள்ளார். இந்த வெற்றியை நாட்டுக்கு அர்ப்பணிப்பதாக மேரி கோம் தெரிவித்தார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nசாலைக் கட்டுப்பாடுகளால் டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து அரசாணை வெளியீடு\nபிரதமர் மோடியை நேரில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்\nஅரசு பேருந்துடன், தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து; 35 பேர் காயம்\nமதுரை விமா��� நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரி ரயில் மறியல்\nபள்ளி மாடியில் இருந்து விழுந்து 11ஆம் வகுப்பு மாணவி பலி... இன்று சிறப்பு வகுப்பு நடந்த போது சோகச் சம்பவம்\nகொல்லிமலையில் நீர் மின் திட்டம் அமைக்க அரசு நடவடிக்கை -அமைச்சர் தங்கமணி\nகர்நாடக தேர்தல் நிலவரம்: பாஜக - 104 காங்கிரஸ் - 78 ம.ஜ.தளம் - 38 மற்றவை - 02\nரவுடி பினு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்ற லாரி ஷெட்டினுடைய உரிமையாளர் சரண்\nசிறுவர் சிறுமிகளை.. போராட வைத்த அரசியல் கட்சியினர்..\nதந்தையை கொடூரமாகத் தாக்கும் மகன்கள்.. சொத்தை எழுதிக் கேட்...\nகைதான 3 அரசு ஊழியர்கள் பணியிடைநீக்கம்..\nபுகாரளிக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய காவலர்..\nபடையெடுக்கும் “ஈ”க்களால் பரிதவிக்கும் மக்கள்\nடிக் டாக்கில் கடல்கன்னி டோழிகள் பத்தினி சண்டை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/05/28/10081-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E2%80%8C%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81.html", "date_download": "2020-01-27T21:22:38Z", "digest": "sha1:RC6T5XWLFDNMR6KAE4XLJ6Q3U35A476O", "length": 10048, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இந்தியாவுக்கு மொரீ‌ஷியஸ் ஆதரவு, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபுதுடெல்லி: ஐ.நா. பாதுகாப்புக் மன்றத்தில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடு ஆவதற்கு நிலை யான ஆதரவு அளிப்போம் என மொரீ‌ஷியஸ் பிரதமர் தெரிவித் துள்ளார். மொரீ‌ஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜகநாத் அரசு முறைப் பயணமாக டெல்லி வந்துள்ளார். நேற்று காலை ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்திய அவர், பின்னர் வெளியறவு அமைச்சர் சுஷ்மாவைச் சந்தித்தார். அப்போது இருநாடுகளுக்கு இடையே வியாபார ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியைச் சந்தித்து இருநாட்டு உறவுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி னார். கடல்சார் ஒப்பந்தம் உள் ளிட்ட நான்கு ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத் தாகின.\nஇதனையடுத்து, இரு தலைவர்களும் கூட்டாக செய்தி யாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது இந்தியா, மொரீ ‌ஷியஸ் இடையே உள்ள உறவை வலுப்படுத்தும் விதமாக அந் நாட்டிற்கு சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 3,227 கோடி ரூபாய்) நிதியுதவி வழங்கப்படும் என��் பிரதமர் மோடி அறிவித்தார். மொரீ‌ஷியஸ் பிரதமராக பதவியேற்ற பின்னர் முதல் முறை யாக வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவை ஜகநாத் தேர்வு செய்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி யடைகிறோம். இரு நாட்டுக் கடற்பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்வது நமது பொறுப்பு என நானும் பிரதமர் ஜகநாத்தும் ஒப்புக்கொண்டுள்ளோம். மேலும், மொரீ‌ஷியஸ் வளர்ச்சிக்கு இந்தியா தனது சிறப்பான பங்களிப்பை வழங்கும் எனவும் மோடி தெரிவித்தார்.\nஅரசு முறைப் பயணமாக டெல்லி வந்துள்ள மொரீ‌ஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜகநாத்தை கைகுலுக்கி வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி. படம்: ஏஎஃப்பி\nவாளேந்தி, குதிரையில் சென்று மாப்பிள்ளைகளை அழைத்து வந்த மணப்பெண்கள்\nபொதுப் போக்குவரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nமகாதீர்: சீன சுற்றுப்பயணிகள் அனைவரையும் தனிமைப்படுத்துவது சாத்தியமல்ல\nஈரான் மீதான தடைகள் நீக்கப்படாது: டிரம்ப் உறுதி\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nஇளையர்கள் மதுபழக்கத்திற்கு அடிமையாவதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமதுவுக்கு அடிமையாகும் இளையர்களின் நிலை\nதமக்கு விருப்பமான துறைக்கு மாற, தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் கல்வி முறை தமக்கு ஆதரவாக இருந்ததாக கூறும் நந்தினி. படம்: தொழில்நுட்பக் கல்விக் கழகம்\nஐடிஇ மாணவர்களுக்கு கூடுதல் கல்வித் தெரிவுகள்\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/viewreviews.aspx?uid=20449", "date_download": "2020-01-27T23:09:45Z", "digest": "sha1:45FDG5DVJ3QJKV2BRDBXVO4T7UVXPCB3", "length": 1917, "nlines": 18, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | முன்னோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2012/09/blog-post_18.html", "date_download": "2020-01-27T21:06:41Z", "digest": "sha1:RK4CRW4HDFIT5PU3DIGK3RRQ6H3DC2B2", "length": 17977, "nlines": 298, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "ஓர் கார்கால இரவில் ... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nஓர் கார்கால இரவில் ...\nகிறுக்கியது உங்கள்... arasan at செவ்வாய், செப்டம்பர் 18, 2012\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், அழகி, கவிதை, காதல், ராசா, வரிகள்\n18 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:35\n18 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:03\nம்ம்ம்.. போர்க்கால முதலிரவு... இப்பவே வரப்போறதுக்கு ஒத்திகை ஆரம்பிச்சிடுச்சா கவிதையில. நடக்கட்டும்... நடக்கட்டும்...\n18 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:16\n18 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:32\nகவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…\n18 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:33\nசரி... சரி... விரைவில் நடக்கட்டும்...\n18 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:47\nதொழிற்களம் உதவி ஆசிரியர் பணி (உங்கள் நபர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் சகோ)\n18 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:58\n18 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:22\n18 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:55\nவழி மாறி வந்துட்டனோ..அட அரசன்..அட கவிதை..\n18 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:03\nபள்ளியறை போராட்டம் ... தொடரட்டும். வாழ்க.\n18 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:42\n18 செப��டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:30\nமுதலிரவுக்கு எதுக்கு பாஸ் லைட் ஹி ஹி\n18 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:30\nவர வர உங்க கவிதையே சரி இல்லையே\n20 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:04\n20 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:35\n20 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:35\nம்ம்ம்.. போர்க்கால முதலிரவு... இப்பவே வரப்போறதுக்கு ஒத்திகை ஆரம்பிச்சிடுச்சா கவிதையில. நடக்கட்டும்... நடக்கட்டும்...//\nசும்மா கனவு தான் சார்\n20 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:36\nமொத ஒன்னு பத்தி ஒன்னும் சொல்லவே இல்லை நண்பா\n20 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:36\nகவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...\n20 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:37\nசரி... சரி... விரைவில் நடக்கட்டும்.../\n20 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:37\n20 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:37\n20 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:38\n20 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:38\nவழி மாறி வந்துட்டனோ..அட அரசன்..அட கவிதை..//\nஇல்லை இல்லை சரியாகத்தான் வந்து இருக்கீங்க சார்\n20 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:39\nபள்ளியறை போராட்டம் ... தொடரட்டும். வாழ்க.//\nஇன்னும் ஆரம்பிக்கவே இல்லைங்க .. கவிதையில் ஒத்திகை மட்டும் பார்த்தேன் .. அதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகலாம்\n20 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:39\n20 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:40\nவர வர உங்க கவிதையே சரி இல்லையே//\nசும்மா ஒரு கனவு தான் சீனு .. வேறு ஒன்றுமில்லை\n20 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:41\n20 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:54\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒருத்தியின் இறுதி வரிகள் ...\nசெம்மண் தேவதை # 4\nஇதுக்கு பேரு என்னங்க ....\nஓர் கார்கால இரவில் ...\nசீண்டிய கம்பெனியும், சிக்காத பதிவரும் ...\nதரங்கெட்ட தனி மரம் ...\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2015/08/", "date_download": "2020-01-27T22:08:04Z", "digest": "sha1:AJ3DHQUXCOHRWBSJX5JJFN3QT7ZUPEKI", "length": 21105, "nlines": 214, "source_domain": "www.kummacchionline.com", "title": "August 2015 | கும்மாச்சி கும்மாச்சி: August 2015", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nகுடியதனால் நாடு வளர்ச்சி அடையும்\nபொது தேர்தல் வரை தொடரும்\nவிடாது காவல் பணிகள் தொடரும்\nநாட்டு நலன் என்றே சொல்லி\nநாட்டு நலன் கருதி நாமும்\nLabels: கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nதமிழ்நாட்டில் இப்பொழுது ஒரு மகாயுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. மது ஒழிப்பு வேண்டி ஆதியிலிருந்தே பல போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தவர்களின் போராட்டங்கள் இப்பொழுது ஆடை அவிழ்த்து அம்மணமாக அலைகிறது. இல்லை துச்���ாதனர்களால் துகிலுரியப்பட்டிருக்கின்றன.\nஇங்கு பார் வசதியும் போலிஸ் பாதுகாப்பும் உண்டு.\nஇப்பொழுது இந்தப் போராட்டம் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. ஆளும் கட்சி ஏற்கனவே இந்த யோசனையை விவாதித்தாகவும் அதை ஏதோ ஒரு எட்டப்பன் எதிரணியில் போட்டுக்கொடுக்க வந்தது \"மது ஒழிப்பு போராட்டம்\".\nமுழுமையான மது ஒழிப்பு சாத்தியமா என்ற கேள்வி இப்பொழுது எல்லோரிடமும் உள்ளது. முழு மது ஒழிப்பு சாத்தியமா என்ற கேள்வி இப்பொழுது எல்லோரிடமும் உள்ளது. முழு மது ஒழிப்பு சாத்தியமா என்பது ஒரு புறம் இருக்கட்டும், மதுவை அரசாங்கம் விற்க ஆரம்பிக்கும் முன் தமிழகம் எப்படி இருந்தது என்பது ஒரு புறம் இருக்கட்டும், மதுவை அரசாங்கம் விற்க ஆரம்பிக்கும் முன் தமிழகம் எப்படி இருந்தது மது அரசாங்கம் ஆரம்பித்தவுடன் இருந்த நிலை என்ன மது அரசாங்கம் ஆரம்பித்தவுடன் இருந்த நிலை என்ன இப்பொழுதைய நிலை என்ன நாம் சற்று சிந்திக்க வேண்டும்.\nகுடிக்கிறவங்களுக்கு ஒரு பிரச்சினையும் இருக்கக்கூடாது......செய்வீங்களா\nதனியாரிடம் மது விற்பனை இருந்த பொழுது நிலைமை ஒரளவு கட்டுக்கு அடங்கி இருந்தது. அரசாங்கம் கையிலெடுத்து சில்லறை விற்பனை ஆரம்பித்தவுடனும் அவ்வளவாக பிரச்சனை இல்லை. எப்பொழுது இலவசம், விலையில்லா பொருட்கள் தேர்தல் உதவியால் சந்தைக்கு வந்தவுடன் பிரச்சனை தலை தூக்கியது.\nஇலவசங்கள் கொடுக்க அரசுக்கு அபரிமிதமான வருமானம் தேவை, அதற்கு மது விற்பனை கைகொடுக்கிறது என்றால் அது மிகையாகாது. அரசாங்கம் ஓரளவுக்கு கடனாளியாகாமல் இருக்க மது விற்பனையில் இலக்கு, நூறு மீட்டருக்கு ஒரு கடை என்று வியாவாரம் பெருக ஆரம்பித்தது. எத்துணையோ பேர் அறிவுறுத்தியும் போராட்டங்கள் நடத்தியும், வழிப்பாட்டுதலங்கள், பள்ளிகளு அருகிலேயே மதுக்கடைகள் என்று அரசாங்கம் திறந்துகொண்டே விற்பனையை அதிகரித்தது. விற்பனை ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கமிஷன் தரப்பட்டது, அவர்கள் எல்லோரிடமும் விற்பனையை தொடங்கினார்கள், இதற்கு சிறுவர், சிறுமியர் விதிவிலக்கு அல்ல.\nஅண்டை மாநிலங்களில் மது விற்பனை இருக்கிறது, ஏன் இந்தியாவில் இரண்டு மூன்று மாநிலங்கள் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் மது விற்பனை இருக்கிறது. ஆனால் அங்கு பட்டப்பகலில் மது ���ருந்திவிட்டு ஒரு தெருவிற்கு நான்கு பேர் மட்டையாகும் \"மன்னுளிப்பாம்புகளை\" பார்க்க முடியாது. ஏன் இந்தக் கேள்விக்கு நம் எல்லோருக்கும் பதில் தெரியும்.\nஆஹா க்வாட்டர் விட்டு மல்லாக்க படுக்கறது ஆனந்தம்.........\nவேலையில்லாது எல்லாம் கிடைக்க வழி செய்தால் வரும் காசை எப்படி செலவழிப்பது. இந்த மன்னுளிப்பாம்புகள் எல்லாம் பெரும்பாலும் வெட்டிதான்........அவர்கள் குடும்பத்தில் யாரோ ஒருவர் சம்பாரிக்கும் காசுதான் இங்கு சரக்காக ஏறி மட்டையடிக்க வைக்கிறது.........இதர செலவுகளுக்கு இருக்கவே இருக்கிறது இலவசங்கள்............\nஒ இது மண்ணுளி இல்லையோ\nஇப்பொழுது போராட்டம் என்ற பெயரில் கடைகள் சூறையாடப்படுகின்றன அடித்து நொறுக்கப்பட்ட எல்லா கடைகளிலிருந்தும் போராட்டக்காரர்கள் கையில் அகப்பட்டதை எடுத்துக் கொண்டு ஓடியதை பார்க்கமுடிந்தது.\nஅரசாங்கம் கடைகளுக்கு பாதுகாப்பு கொடுத்தது இப்பொழுது கேலிக்குரியதாகிவிட்டது. சமூக வலைத்தளங்களில் அரசாங்க பாதுகாப்பை வைத்து ஆளாளுக்கு கலாய்த்துக்கொண்டிருக்கின்றனர்.\nதலைவரே நல்லா படியுங்க, அப்புறம் கடைய மூடலாம்.........\nஆகமொத்தம் மதுவிலக்கு என்பது இப்பொழுது நல்ல அரசியல் வியாபாரம், தேர்தல் வரை ஆளும் கட்சிக்கு குடைச்சல் கொடுக்க இது ஒரு வழி என்று எதிர்கட்சிகள் கையிலெடுத்திருக்கின்றன.\nமதுவை தவிர வேறு பிரச்சினைகள் இவர்கள் கண்களுக்கு இப்பொழுது தெரியாது.\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nசரக்கும், ஓட்டும், பின்னே ஐய்யாவும், ஆயாவும்..........\nதமிழ் நாட்டில் இப்பொழுது மதுவிலக்கு பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது. எப்படியும் தேர்தல் வருமுன்பே ஆயாவே இதை வைத்து அரசியல் செய்யலாம் என்று தோட்டத்தில் பேசியதை \"கோயிலில் உருண்டவரிடம்\" போட்டு கொடுக்க அதை தனது கைத்தடியிடம் சொல்ல அது தாத்தாவை எட்டி இருக்கிறது. அவர் விடுவாரா கொளுத்திப் போட்டு விட்டார். ஆத்தாவிற்கு விஷயம் எப்படி எதிர்த்த முகாம் போனதென்று குழம்பி பின்னர் உண்மை தெரிந்தவுடன் எடுத்த முடிவுதான்................கல்தா படலம்.\nசரி விஷயத்திற்கு வருவோம். நெடுநாளாகவே பல போராட்டங்களை நடத்தி மதுவிலக்கிற்காக போராடிவந்த சசிபெருமாளின் மரணம் இப்பொழுது அரசாங்கத்திற்கு நெருக்கடியைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது.\nபா.ம.க இதை வைத்து \"செருப்படிபட்டாலும��� பரவாயில்லை\" \"லவ்பெல்லை\" முன்னிறுத்தி எப்படியும் முதல்வராக்கி விடலாம் என்று மனப்பால் குடித்த வேளையில் ஆளாளுக்கு இப்போது மதுவிலக்கை கையில் எடுத்துக்கொண்டு விட்டார்கள்.\nஇதில் ஆதாரம் இல்லாமல் போராடிய சசிபெருமாள் போன்றவர்கள் உயிரை விட்டதுதான் மிச்சம்.\nமொத்தத்தில் மதுவிலக்கு வருமோ வராதோ நமக்குத் தெரியாது, ஒட்டு வேட்டையாட வேண்டிய நேரம் வந்துவிட்டது, யார் செத்தால் அவர்களுக்கென்ன ஹூம் நடத்துங்க உங்கள் அரசியலை..........\nஅப்துல் கலாம் அவர்களின் இறுதிச்சடங்கிற்கு செல்லாமல் முதலமைச்சரும், எதிர்கட்சி தலைவரும் ஏதோ காரணம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அண்டை மாநில அமைச்சர்கள் வருகிறார்கள், பிரதமர் வருகிறார், மற்றும் மத்திய அமைச்சர்கள் வருகிறார்கள். ஓய்விற்கு கொடநாடு செல்லும் ஆத்தாவிற்கும், மகளுக்கும் மருமவனுக்கும் மந்திரி பதவி வேண்டி சக்கரம் உருட்டி டில்லி செல்லும் தாத்தாவிற்கும் இப்பொழுது மேலுக்கு சரியில்லையாம்..........\nஅனுப்பிவைத்த அல்லக்கைகளும் நேரம் காலம் தெரியாமல் கலாம் அவர்களின் புகழ் உடலுக்கு \"மாண்புமிகு அம்மா மலர்வளையம்\" வைத்து சொம்படிக்கிரார்கள்.........டேய் நல்லா இருங்க டே......\nபெண்கள் ஊர்க் கோயில்களில் கூடுகிறார்கள்.\nஅலகு குத்தியவர்கள் பாதங்களில் வணங்குகிறார்கள்.\nமதியம் அம்மா கையால் சாப்பிடுகிறார்கள்.\nஅள்ளிப்போட்டுப் பாத்திரங்களைக் கழுவிய பின்\nஅடுத்த விசேஷ தினத்தில் இவர்கள் வர வேண்டும்\nநகைச்சுவை கீச்சுகள் (படித்ததில் பிடித்தது)\nஆபீசில் மேனேஜர் வீட்டு நாய் செத்ததற்கு\nஅடுத்த வாரம் மேனேஜரே செத்தார்\nஒரு நாய் கூட அழவில்லை...........\nஎத்தனை நாளுக்குத்தான் உள்ளூர் பிகருக்கே ஜொள்ளு விடுவது.........அதான் ஹிஹி...\nLabels: அரசியல், கவிதை, சமூகம், மொக்கை\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/readers-section/ram-bomb-media-discrimination/", "date_download": "2020-01-27T22:57:23Z", "digest": "sha1:L7S4FWBSZ3Y6AM7L4JOJZDZYPT6QGEVK", "length": 41533, "nlines": 226, "source_domain": "www.satyamargam.com", "title": "ராம் - பாம் என்று மீடியாக்கள் ஏன் தலைப்பிட வில்லை? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nராம் – பாம் என்று மீடியாக்கள் ஏன் தலைப்பிட வில்லை\nஇந்நேரம்.காம் இணைய இதழில் இன்று (08-05-2014) ஊடக விபச்சாரம் என்ற பெயரில் கட்டுரை ஒன்றை வாசிக்க நேரிட்டது. ஒரு முசுலிம் தனது வீட்டில் பேட்டரி, ஒயர் போன்றவற்றை வைத்திருந்தார் என்று காவல்துறை விசாரணையில் தெரியவரும் கணத்தில் சிக்கியவர் பெயருக்கு முன் தீவிரவாதி என்ற …\nஅடைமொழி கொடுத்தும் மேற்கூறிய “படு பயங்கர” ஆயுதங்களை வைத்திருந்தார் என்றும் தலைப்பிட்டு எழுதும் தமிழக செய்தி ஊடகங்கள், எங்கள் ஊரான சிதம்பரத்தில் வெடிகுண்டு தயாரிக்கும்போது கை தவறுதலாக வெடித்து, வசமாக சிக்கிவிட்ட மோகன்ராம் மற்றும் அருள் போன்றவர்களை வெறும் “ரவுடி” என்று குறிப்பிட்டு எழுதும் இரட்டை நிலை ஏன் வெடிகுண்டுகளுடன் சிக்கியவன் ராம் என்ற பெயரில் இருந்ததால் வெறும் ரவுடியாகி விட்டானா வெடிகுண்டுகளுடன் சிக்கியவன் ராம் என்ற பெயரில் இருந்ததால் வெறும் ரவுடியாகி விட்டானா இதே ரஹீம் என்ற பெயருள்ளவர் சிக்கியிருந்தார் இன்று ஊடகங்கள் அவரது குலம் கோத்திரத்தையே சின்னாபின்னப் படுத்தியிருக்காதா\nசெண்ட்ரல் குண்டு வெடிப்பில் ஜாகீர் என்பவரை வைத்து மலிவு அரசியல் செய்த கருணாநிதிக்கு, சிதம்பரத்தில் அருள் என்ற பயங்கரவாதியைப் பார்த்தவுடன் செலக்ட்டிவ் அம்னீஷியா வந்தது ஏன் எங்களூர் சிதம்பரம் என்றால் கருணாநிதிக்கு இளப்பமா\nசென்னையில் குண்டுவெடித்ததற்கு ஜாகீர் – பகீர் என்று தலைப்பிட்டு கவர் ஸ்டோரியிலிருந்து கவிதை எல்லாம் வெளியிட்டு உணர்ச்சியை தூண்டி காசு பார்த்த விகடன் போன்ற இதழ்கள், சிதம்பரத்தில் சிக்கி தென் மாவட்டங்களையே அதிர வைத்த மோகன்ராம் பற்றியோ – அவனுக்கும் சென்னை வெடிகுண்டுக்கும் தொடர்பு படுத்தியோ கேள்வி கேட்காதது ஏன் ராம் – பாம் என்று ஏன் தலைப்பிடவில்லை\nஎன்னுடைய பார்வையில் பட்ட ஓரிரு செய்திகளை இங்கே அளித்துள்ளேன். இதனை பதித்து ஆவணப்பட��த்துமாறு கேட்டுக் கொள்கிறேன். முக்கியமாக மோகன் ராம் என்ற பயங்கரவாதியின் வாழ்க்கை வரலாற்றை, இந்திய தேசத்தியாகி எனும் அளவுக்கு “ர்” போட்டு மரியாதை செலுத்தும் தினத் தந்தியை மறக்காமல் இணைக்கவும்.\nபல்வேறு பயங்கரவாதச் செயல்களை முசுலிம்கள் செய்ததாக தலைப்பிட்டு இன்று காசு பார்க்கும் தமிழக ஊடங்கள், பல்வேறு கட்ட தீவிர விசாரணைகளுக்குப் பின் பயங்கரவாதச் செயல்களைச் செய்தது ஹிந்துத்துவா கரங்களே என தெரிய வரும்போது, அச்செய்தி வெட்கத்துடன் உள்பக்கத்தில் ஒரு பெட்டிக்குள் ஓடிச் சென்று ஒளிந்து கொள்ளும். எனவே, இவற்றை ஆவணப்படுத்துங்கள்.\nஆரோக்கியம், 13, மாரியப்பா நகர், சிதம்பரம்.\nசிதம்பரத்தில் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல ரவுடி மோகன்ராம் பலத்த காயம் அடைந்தான். அவன் மீது 10 கொலை வழக்குகள் உள்ளன. விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. அதன் விவரம் வருமாறு:–\nரவுடி மோகன்ராம் திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்தவன். சிறு வயதிலேயே குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தான்.\nஇதனை தொடர்ந்து நாகராஜன் என்பவர் மூலம் பிரபல ரவுடி மெட்ராஸ் பாண்டியின் அறிமுகம் இவருக்கு கிடைத்தது.\nஅதன்பின் மெட்ராஸ் பாண்டியின் நெருங்கிய கூட்டாளியாக மாறி அவரது வலது கரம்போல் செயல்பட்டார். மெட்ராஸ் பாண்டிக்கு எதிராக கரடிமணி கோஷ்டியினர் செயல்பட்டு வந்தனர். இந்த இரு கோஷ்டிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.\n1998–ம் ஆண்டு கரடி மணியின் கூட்டாளி சிசர்மணி படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பழிவாங்கும் விதமாக மெட்ராஸ் பாண்டியின் தம்பி நாகராஜன், கரடிமணி கோஷ்டியால் திண்டுக்கல் கோர்ட்டு அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். அவருடன் இருந்த மோகன்ராமுக்கு காயம் ஏற்பட்டபோதும் மயிரிழையில் உயிர் தப்பினார்.\nஇதன்பின் 1999–ம் ஆண்டு கரடிமணி கோஷ்டியை சேர்ந்த சீட்டிங் ஆனந்த், சித்தர் ஆகியோரையும் கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் மோகன்ராம் முக்கிய குற்றவாளியாவார்.\nஅதே ஆண்டில் கோர்ட்டு வளாகத்தில் கடை வைத்திருந்த குமார் கொலை வழக்கிலும் மோகன்ராம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இரு கோஷ்டியினரிடையே ஏற்பட்ட இந்த பழிவாங்கும் கொலை சம்பவம் தொடர்ந்து கொண்டே வந்தது.\nகடைசியாக 2004–ம் ஆண்டு திண்டுக்���ல் கல்லூரி பேராசிரியை புனிதா ஏகாம்பரத்தின் மகன் விஜயசண்முகம் என்பவர் கொலை வழக்கிலும் மோகன்ராம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு சென்னை மதுரவாயல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி முட்டை ரவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவருக்காகவும் மோகன்ராம் சில கொலைகளை செய்தார்.\nஇதேபோல மோகன்ராம் மீது கொலை, கொள்ளை, கடத்தல், சட்டவிரோதமாக ஆயுதங்கள் பதுக்கல் போன்ற 52 வழக்குகள் உள்ளன. இதில் 10 கொலை வழக்குகள், 12 ஆள் கடத்தல் வழக்குகள் ஆகியவை அடங்கும். இந்த குற்ற சம்பவங்களுக்காக போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.\n2007–ம் ஆண்டுக்கு பிறகு மோகன்ராம் போலீசாரிடம் சிக்கவே இல்லை. மெட்ராஸ் பாண்டி கொலை செய்யப்பட்ட பிறகு அந்த கோஷ்டிக்கு மோகன்ராம் தலைவர் ஆனார். 2013–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றியதாக திண்டுக்கல் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nபின்னர் ஜாமீனில் வெளிவந்த மோகன்ராம் எங்கே இருக்கிறார் என தெரியாமலேயே போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். தற்போது வெடி விபத்தில் காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் மோகன்ராம் உயிர் பிழைத்தால்தான் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.\nசிதம்பரம் வெடிகுண்டு சம்பவம்: தேடப்பட்டு வந்த மேலும் இருவர் கைது (தினமணி 07-05-2014)\n : புத்த பிட்சுகள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்\nசிதம்பரம் மாரியப்பா நகரில் வீடு ஒன்றில் கடந்த மே.3-ம் தேதி வெடிகுண்டு வெடித்த வழக்கில் தலைறைவாக அருந்த இருவரை அண்ணாமலைநகர் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nசிதம்பரம் மாரியப்பாநகர் 2-வது தெற்கு குறுக்குத்தெருவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் பன்னீர்செல்வத்தின் வீடு உள்ளது. இந்த வீட்டை தற்போது வாடகைக்கு விட்டு, விட்டு அருகே உள்ள ஆட்டா நகரில் வசித்து வருகிறார். மாரியப்பாநகர் வீட்டில் தரைதளத்தில் உள்ள இடதுபுறத்தில் உள்ள பகுதியை அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புலத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரியும் அருள்பிரசாத் (34) என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.\nஇந்நிலையில் கடந்த சனிக்கிழமை (மே.3) காலை 10.40 மணிக்கு அருள் வீட்டில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான திண்டுக்கல் நாகல்நகர் 4-வது தெருவைச் சேர்ந்த பிரபல ரவுடி மோகன்ராம் (34) படுகாயமுற்றார். அப்போது அவரை மற்ற இருவரும் ஆட்டோவில் கொண்டு சென்று சிதம்பரம் மாரியம்மன்கோயில்தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர். மேலும் அந்த வீட்டிலிருந்து டிபன் பாக்ஸ் வெடிகுண்டு, யுஎஸ்ஏ முத்திரை பதித்த 6 எம்எம் துப்பாக்கி, சீனா செல்போன், அரிவாள்கள் மற்றும் டைரி, சிம்கார்டுகள், பான்கார்டுகள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டன. படுகாயம் அடைந்து சிதம்பரம் ராஜா முத்துயா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மோகன்ராம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்காக மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇதுகுறித்து சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் தனிப்படை போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து பல்கலைக்கழக ஊழியர் அருள்பிரசாத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அருள்பிரசாத் தனது மனைவி ஊரில் இருக்கும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களை தவிர மற்ற நாட்களில் அவரது நண்பர்களான சிதம்பரம் கோவிந்தசாமி காலனியைச் சேர்ந்த பிரபல ரவுடி சுரேந்திரன் (33), சீர்காழியைச் சேர்ந்த சந்தோஷ் (25), சிதம்பரம் அண்ணாமலைநகர் திருவக்குளத்தில் கறிக்கடை வைத்துள்ள பட்டாபி (25), திண்டுக்கல் நாகல்நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி மோகன்ராம் (39) ஆகிய 4 பேரும் வீட்டிற்கு வந்து மதுஅருந்துவார்கள். சனிக்கிழமை காலை வெடிகுண்டு வெடித்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என அருள்பிரசாத் தெரிவித்துள்ளார்.\nபின்னர் போலீஸார் பல்கலைக்கழக ஊழியர் அருள்பிரசாத்திடம் விசாரணை நடத்தியதில் சரியான தகவல் கிடைக்கவில்லை என்பதால், பல்கலை ஊழியர் அருள்பிரசாத் தான் வாடகைக்கு எடுத்த வீட்டை பல்வேறு நபர்களை தங்க வைத்து வெடிகுண்டு சம்பவத்திற்கு உடந்தையாத இருந்ததாக அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து செவ்வாய்க்கிழமை சிதம்பரம் நீ���ிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த அண்ணாமலைநகர் திருவக்குளத்தைச் சேர்ந்த பட்டாபி (25). சீர்காழியைச் சேர்ந்த சந்தோஷ் (25) ஆகிய இருவரை தனிப்படை போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\n : பாஜக டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை - ரவுடி வசூர் ராஜா கைது\nபோலீசாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்: 7 கொலை வழக்குகளில் தொடர்புடையவர் ரவுடி மோகன்ராம் (தினத்தந்தி, மே-4 2014)\nதமிழகம் முழுவதும் போலீசாரால் 7 கொலை உள்பட 13 வழக்குகளில் தேடப்பட்ட பிரபல ரவுடி மோகன்ராம் ஆவார்.\nதிண்டுக்கல் நாகல்நகர் மெங்கில்ஸ்ரோடு பகுதியை சேர்ந்தவர் மோகன்ராம் (வயது35). பிரபல ரவுடி. மோகன்ராமுக்கு, பள்ளி பருவத்தில் படிப்பின் மீது நாட்டம் இல்லை. இதனால் 10–ம் வகுப்புடன் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.\nஅதன்பின்னர் சில நண்பர்களின் பழக்கம் மோகன்ராமை தவறான பாதைக்கு அழைத்து சென்று விட்டது. இதன் விளைவாக அடிக்கடி சிறு, சிறு குற்ற சம்பவங்களில் ஈடுபட தொடங்கினார்.\nஇதற்கிடையே திண்டுக்கல்லை சேர்ந்த நாகராஜன் என்பவர் மூலம், பிரபல ரவுடி மெட்ராஸ் பாண்டி என்ற திண்டுக்கல் பாண்டியனின் அறிமுகம் மோகன்ராமுக்கு கிடைத்தது. இதையடுத்து மெட்ராஸ் பாண்டியின் நெருங்கிய கூட்டாளியாக மோகன்ராம் மாறினார். அவரது வலதுகரம் போல செயல்பட்டார்.\nதிண்டுக்கல்லில் 1996–1997–ல் மெட்ராஸ் பாண்டி, கரடிமணி ஆகியோரின் தலைமையில் தனித்தனி ரவுடி கோஷ்டிகள் செயல்பட்டன. இந்த 2 கோஷ்டிகளுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு தொடர் கொலைகள் நடந்தன.\nகடந்த 1998–ம் ஆண்டில் ரவுடி கரடிமணியின் கூட்டாளி சிசர்மணி என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பழிவாங்கும் வகையில் மெட்ராஸ் பாண்டியின் சகோதரர் நாகராஜன் திண்டுக்கல் கோர்ட்டு அருகே கரடிமணி கோஷ்டியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அப்போது அவருடன் இருந்த மோகன்ராமுக்கும் வெட்டுக்காயம் விழுந்தது. இருப்பினும் அவர் உயிர் தப்பிவிட்டார்.\nஇதைத்தொடர்ந்து 1999–ல் கரடிமணி கோஷ்டியை சேர்ந்த சீட்டிங் ஆனந்த் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் மோகன்ராம் முக்கிய குற்றவாளி ஆவார். அதே ஆண்டில், கரடிமணியின் கோஷ்டிக்கு உதவி செய்த சித்தர் என்பவரை மோகன்ராம் தலைமையிலான கும்பல் கொலை ���ெய்தது.\nஇதேபோல் அதே ஆண்டில் கோர்ட்டு வளாகத்தில் கடை வைத்திருந்த குமார் கொலை வழக்கிலும், மோகன்ராம் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதனால் மெட்ராஸ் பாண்டி, மோகன்ராம் ஆகியோர் மீது கரடிமணி கோஷ்டியினர் குறி வைக்க தொடங்கினர்.\nஎனவே, கரடிமணி கோஷ்டியிடம் இருந்து தப்பிக்க மோகன்ராம் சென்னைக்கு சென்று விட்டார். அங்கேயும் தனது ரவுடித்தனத்தை அரங்கேற்றினார். இதன் மூலம் மோகன்ராம் பிரபலம் ஆனார். அவருக்கு பின்னால், ஒரு பெரிய ரவுடி கோஷ்டியே வலம் வந்தது.\nசென்னையில் பரத் மார்வாடியை கடத்திய வழக்கில் மோகன்ராமை சென்னை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அந்த வழக்கில் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சிறையில் இருந்த போது மதுரையை சேர்ந்த நரைமுடி கணேசன் என்பவருடன் மோகன்ராமுக்கு தொடர்பு ஏற்பட்டது. 2 பேரும் சேர்ந்து மதுரை சுருளி என்பவரை கொலை செய்தனர்.\nஅதன்பின்னர் கல்லூரி பேராசிரியையும், பேச்சாளருமான புனிதா ஏகாம்பரத்தின் மகன் விஜயசண்முகம் 2004–ல் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதிலும் மோகன்ராம் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.\nஅதே ஆண்டு சென்னையில் வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருந்ததாக சென்னை திருவேற்காடு போலீசார் மோகன்ராமை கைது செய்தனர். மேலும், துப்பாக்கி வைத்திருந்ததாக அவரை, சென்னை மதுரவாயல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஅப்போது திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி முட்டை ரவியுடன், மோகன்ராமுக்கு நட்பு ஏற்பட்டது. ஏற்கனவே முட்டை ரவிக்கும், மணல்மேடு சங்கருக்கும் முன்பகை இருந்தது. எனவே, முட்டை ரவியின் நட்புக்காக, அவருடைய எதிரியான சங்கரின் கூட்டாளி சிவாவை திருப்பூரில் வைத்து மோகன்ராம் கோஷ்டியினர் கொலை செய்தனர்.\nஇதேபோல் கொலை, கூட்டு கொள்ளை, கடத்தல், சட்டவிரோதமாக ஆயுதங்கள் பதுக்குதல் என ரவுடி மோகன்ராம் மீது மொத்தம் 13 வழக்குகள் உள்ளன. இதில் கொலை வழக்குகள் மட்டும் 7 ஆகும். தமிழகத்தையே கலக்கிய ரவுடி மோகன்ராம் தன்னிடம் நட்பு வைத்திருந்த பிற ரவுடிகளுக்காகவும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.\nஎனவே, தமிழகத்தில் பிரபலமான நபர்கள் கொலையிலும் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து வந்தனர். திண்டுக்கல்லில் மட்டும் இவர் மீது 4 கொலை வழக்க��கள் இருக்கின்றன. இந்த வழக்குகளில் அவரை கைது செய்வதற்காக போலீசார் தேடி வந்தனர். ஆனால், அவர் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார்.\nஅதேநேரம் தலைமறைவு வாழ்க்கை நடத்தினாலும் கூலிப்படை தலைவனாக இருந்து கொண்டு குற்ற சம்பவங்களில் அவ்வப்போது ஈடுபட்டார். நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்குகளிலும் அவர் ஆஜராக வருவதில்லை.\nஇதனால் அவர் மீது பிடிவாரண்டு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு இருந்தன. எனினும், கடந்த 2007–ம் ஆண்டுக்கு பின்னர் மோகன்ராம் போலீசிடம் சிக்கவில்லை.\nதமிழகத்தை கலக்கிய பிரபல ரவுடியான மெட்ராஸ் பாண்டி போலீஸ் என்கவுன்டர் மூலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்டார். அதன்பின்னர் மெட்ராஸ் பாண்டி தலைமையிலான கோஷ்டிக்கு மோகன்ராம் தலைவன் ஆனார். கூலிப்படை தலைவனாக வலம் வந்தார்.\nஇந்தநிலையில் தான், கடந்த 2013–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துப்பாக்கி, தோட்டாக்களுடன் சுற்றியதாக திண்டுக்கல் போலீசார் மோகன்ராமை கைது செய்து சிறையில் அடைத்தனர். அடுத்த சில வாரங்களில் மோகன்ராம் ஜாமீனில் வெளியே வந்து விட்டார்.\nபின்னர் போலீசிடம் சிக்காமல் அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த சூழ்நிலையில் தற்போது வெடிகுண்டு தயாரித்தபோது வெடித்து மோகன்ராம் காயம் அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமுந்தைய ஆக்கம்அணுக்கத் தோழர் அபூபக்ருஸ் ஸித்தீக் – 3\nஅடுத்த ஆக்கம்தேனீக்கள் மட்டும் மறைந்துவிட்டால்…\nசாதிவெறி, குடிசை கொளுத்தி இராமதாசு அவர்களே…\nஒரு தாயின் கதறல் காதில் கேட்கவில்லையா …\nஇந்தியா – இந்தியர்கள் அனைவருக்கும் …\nகத்துவா – கண்டுகொள்ளப்படாத பின்னணிகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-22\nமண்ணாசையில் விழுந்த மண் அந்தாக்கியாவைக் கைப்பற்றியாகிவிட்டது. பைஸாந்தியப் படைகளின் உதவி இன்றி வெற்றியைச் சாதித்தாகிவிட்டது. தலைவர்கள் அனைவருக்கும் சம்மதமில்லை எனினும் ‘வந்து பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று அலெக்ஸியஸுக்கும் தகவல் அனுப்பியாகிவிட்டது. ஆனால் அவர் தரப்பிலிருந்துதான் பதில்...\n101 – நிலைகுலைக்கும் நிகழ்வு\nபோபால் பேரழிவும் போராளி அப்துல் ஜப்பாரும்\nபாபரி மஸ்ஜித்: சட்டத்துக்குப் புறம்பான தீர்ப்பு\nஉன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்-2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tamil-movies/ar-rahman-who-released-the-trailer-of-sumo-movie/", "date_download": "2020-01-27T21:11:03Z", "digest": "sha1:QJGCVQO3PNV55AT77HNLTQU42MTGBRT2", "length": 5642, "nlines": 74, "source_domain": "chennaivision.com", "title": "சுமோ படத்தின் ட்ரைலரை வெளியிட்ட AR ரஹ்மான் - Chennaivision", "raw_content": "\nசுமோ படத்தின் ட்ரைலரை வெளியிட்ட AR ரஹ்மான்\nசுமோ படத்தின் ட்ரைலரை வெளியிட்ட AR ரஹ்மான்\n’வணக்கம் சென்னை’ படத்தை தொடர்ந்து, மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் இணைந்து நடித்துள்ள படம் ’சுமோ’. இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர். ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். எஸ்.பி. ஹோசிமின் இயக்கியிருக்கிறார்.\nஇந்தோ-ஜப்பானிஸ் படமான ‘சுமோ’ சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம். பல காட்சிகள் ஜப்பானில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.\nஇந்தப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விடிவி கணேஷ் , யோகி பாபு நடித்திருக்கிறார்கள் .குழந்தை முதல் வயதானவர் வரை ரசிக்கக்கூடிய ஜனரஞ்சகமான திரைப்படம் இது. நடிகர் சிவா இந்தப்படத்திற்கு கதாநாயகனாக மட்டுமின்றி முதல் முறையாக திரைக்கதை மற்றும் வசனங்களும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சுமோ படத்தின் ட்ரைலர் நடிகர் சிவாவின் பிறந்தநாளான இன்று வெளியாகி உள்ளது.ட்ரைலரை இசை புயல் AR ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார் .\nஇயக்கம் – எஸ்.பி. ஹோசிமின் தயாரிப்பு – வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிர்வாக தயாரிப்பு – அஷ்வின் குமார் திரைக்கதை – வசனம் – மிர்ச்சி சிவா ஒளிப்பதிவு – ராஜிவ் மேனன் இசை – நிவாஸ் கே பிரசன்னா படத்தொகுப்பு – பிரவீன் K L கலை இயக்கம் – கார்த்திக் மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்\nலிங்கா திரைப்பட கதை விவகாரம் – உண்மை வென்றது \nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு ‘பிக் பிரதர்’ மூலம் நிறைவேறியது – நடிகை மிர்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-01-27T21:26:33Z", "digest": "sha1:NIVVMQMOZWRHGJ4WJ5H6AIRHIQ666LXW", "length": 12067, "nlines": 373, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொசுனியா எர்செகோவினா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமற்றும் பெரிய நகரம் சரஜீவோ\n• அதிபர் உறுப்பினர்கள் சுலெஜ்மான் தியிக்1 (பொசுனிய)\nஇவோ மிரோ ஜோவிக் (குரோசிய)\n• மந்திரி சபைத்தலைவர் அட்நான் டெர்சிக்\n• அங்கிகாரம் ஏப்ரல் 6 1992\n• மொத்தம் 51,197 கிமீ2 (128வது)\n• நீர் (%) புறக்கனிக்கத்தக்கது\n• யூலை 2006 கணக்கெடுப்பு 4,498,9762 (127வது3)\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $23.65 பில்லியன் (104வது)\n• தலைவிகிதம் $6,035 (96வது)\n1முன்றுபேர் சபையின் தலைவர் மூலம் சுழற்சி முறை ஆட்சி.\n3நிலை 20055 ஐநாவின் மக்கள் தொகை கணிப்பீட்டின் படியானது.\nபொசுனியாவும் எர்செகோவினாவும் பால்கான் தீபகற்பத்தில் அமைந்துள்ள தெற்கு ஐரோப்பிய நாடாகும். நாட்டின் பெயர் பொதுவாக பொசுனியா என சுருக்கப்பட்டு பாவிக்கப்படுவது வழக்கமாகும். வடக்கு, மேற்கு மற்றும் தெற்கில் குரோசியாவையும், கிழக்கில் செர்பியாவையும் தெற்கில் மொண்டெனெகுரோவையும் கொண்டுள்ள இந்நாடு 20 கிமீ அளவேயான அட்டிரியேடிக் கடல் எல்லையைத் தவிர்த்தவிடத்து முற்றாக நிலத்தால் அடைக்கப்பட்ட நாடாகும்.[1][2] நாடு பொதுவாக மலைப்பாங்கான புவியியல் அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இங்கு காணப்படும் பெரும்பாலான ஆறுகள் பயணம் செய்ய முடியாதவையாகும்.\nவிக்கித் திட்டம் நாடுகளின் அங்கமான நாடு பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/bs-yediyurappa-shows-his-power-in-karnataka-370873.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-27T21:33:31Z", "digest": "sha1:HIKGPBYOPQ3LHTOSYBZL7K7TF5SDTDFX", "length": 21481, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடக இடைத் தேர்தல்.. பாஜகவின் பிரமாண்ட வெற்றி பின்னணி என்ன? | BS Yediyurappa shows his power in Karnataka - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nஇலங்கையில் சீதைக்கு பிரமாண்ட கோவில்.. அமைக்கப்போவது யார் என்று தெரிந்த���ல்.. ஆச்சரியம்\nசுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ\nஓஹோ.. இதனால்தான் தமிழகத்தை பெரியார் மண் என்கிறார்களா இந்த படத்தை பாருங்கள்.. புரியும்\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகையெழுத்தானது போடோ அமைதி ஒப்பந்தம்.. வரலாற்று சிறப்புமிக்கது.. அமித்ஷா புகழாரம்\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nLifestyle 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகர்நாடக இடைத் தேர்தல்.. பாஜகவின் பிரமாண்ட வெற்றி பின்னணி என்ன\nகர்நாடகாவில் 12 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக \nபெங்களூர்: கர்நாடகாவில் பாஜக பெற்றுள்ள அமோக வெற்றி என்பது, அரசியலில் பல தகவல்களை வெளிப்படுத்துகிறது. அதில் முக்கியமான ஒன்று.. இந்த மாநிலத்தில் சக்திமிக்க தலைவர் அமித்ஷாவோ, அல்லது நரேந்திர மோடியோ கிடையாது, எடியூரப்பாதான் என்பது.\nகாங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள், ராஜினாமா செய்ததும், அவர்களை பாஜகவில் இணைக்க, எடியூரப்பா விரும்பியபோது, பாஜக தலைவரான எடியூரப்பா அதை விரும்பவில்லை என தெரிகிறது.\nகுடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திவிட்டு, பிறகு, பொதுத் தேர்தலை சந்திக்கலாம் என்பதுதான் அமித் ஷா மற்றும் நரேந்திர மோடி ஆகியோரின் விருப்பமாக இருந்தது. ஆனால் பிடிவாதமாக மறுத்துவிட்டார் எடியூரப்பா.\nகைக்கு வந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதால் அமித் ஷாவை ச��ாதானப்படுத்தி அதிருப்தியாளர்களுக்கு அமைச்சர் பதவி தருவதாகவும் கூறி விட்டார் எடியூரப்பா. வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் வாங்கி கொடுப்பதிலும் வெற்றி பெற்றுவிட்டார் அவர். எடியூரப்பா சொல்வதை தவிர அமித் ஷாவுக்கு வேறு ஆப்ஷன்கள் இல்லை. இந்த நிலையில்தான், யாரும் எதிர்பார்க்காத வகையில் 12 தொகுதிகளில் வெற்றி வாகை சூடி அதன் மூலம் எடியூரப்பா தனது பராக்கிரமத்தை நிரூபித்துள்ளார்.\nராஜஸ்தானின் வசுந்தரா ராஜே சிந்தியா, மத்திய பிரதேசத்தில், சிவராஜ் சிங் சவுகான் போன்ற அந்தந்த மாநில பாஜகவில் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்கள் என்பது மிகவும் அரிது. கர்நாடகவில் எடியூரப்பாவுக்கு மாற்று கிடையாது. எனவேதான் அவருக்காகவே, 75 வயதை தாண்டிய பிறகு அரசியலில் இருந்து, ஓய்வு பெற்று விட வேண்டும் என்பது போன்ற சில விதிமுறைகளை தளர்த்தி கொண்டது பாஜக தலைமை.\n2012 ஆம் ஆண்டு பாஜகவை விட்டு வெளியேறி கர்நாடக ஜனதா கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை தொடங்கி அடுத்தத் தேர்தலிலேயே 10 சதவீதம் வாக்குகளை பெற்று காட்டியவர் எடியூரப்பா. அந்த தேர்தலில் பாஜக, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பிடிக்க முடியாமல் காங்கிரசிடம் தோற்றுப்போனது. எனவேதான் எடியூரப்பா என்ன சொன்னாலும் கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது அமித்ஷாவுக்கு.\nபொதுவான மக்கள் செல்வாக்கு என்பதை தாண்டி, லிங்காயத்து ஜாதி பிரிவினரிடையே அசைக்க முடியாத செல்வாக்கு இருக்கிறது, கர்நாடகாவை பொறுத்தளவில் லிங்காயத்து ஜாதியினர்தான் மக்கள் தொகை அடிப்படையில் மிக அதிகம் என்பது அவருக்கு மற்றொரு பலம் ஆகும். எனவே எடியூரப்பா முதல்வர் பதவியை இழந்து விடக்கூடாது என்பதில் லிங்காயத்து மக்கள் மிகவும் உறுதி காட்டியதன் விளைவு தான் இந்த தேர்தல் வெற்றி.\nமற்றொரு பக்கம் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிய உட்கட்சி பூசல் அந்த கட்சியை வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெல்ல கூடிய பரிதாப நிலைக்கு மாற்றியுள்ளது. மல்லிகார்ஜுன கார்கே, டி.கே. சிவகுமார் போன்றவர்கள் மதசார்பற்ற ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கலாம் என்று விரும்பிய போது, சித்தராமையா அதற்கு முட்டுக்கட்டை போட்டார். கூட்டணி ஆட்சியில் இருந்தபோது கூட தனது சித்தராமையாவின் ஆதரவாளர்களில் பெ��ும்பாலானோர்தான், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டனர். இப்போது எல்லாம் முடிந்த பிறகு, தனது எதிர்க்கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளார் சித்தராமையா. இந்த இடைத்தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்குதான் பெரிய பின்னடைவு. எந்த ஒரு தொகுதியிலும் அக்கட்சியால் வெற்றி பெறமுடியவில்லை. எனவே அந்த கட்சிக்கு இது பெரிய இழப்பாக கருதப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசத்தமின்றி பரவும் கொரோனா வைரஸ்.. பெங்களூர்வாசிகளின் நிலை என்ன ஒரு குட் நியூஸ் இருக்கு\nஜன.29 உங்களுக்கு கடைசி நாள்.. குமாரசாமி, பிரகாஷ் ராஜ் உட்பட 15 பேருக்கு கொலை மிரட்டல்.. திக் கடிதம்\n\"அணிய\" சொல்லி வற்புறுத்திய பெண்.. ஆத்திரம் தலைக்கேறிய கஸ்டமர்.. கொடூர கொலை\nகுறைந்த விலை.. நிறைய ஆஃபர்..பெங்களூரில் வீடு வாங்க வேண்டுமா.. கனவை நினைவாக்கும் பிராவிடண்ட் ஹவுசிங்\nமுஸ்லிம்கள் குறித்து மிக மோசமாக விமர்சித்த பாஜக எம்எல்ஏ ரேணுகாச்சார்யா.. கடும் சர்ச்சை பேச்சு\nஒரே வாட்ஸ் ஆப் மெசேஜ்.. பெங்களூரில் தவறுதலாக இடிக்கப்பட்ட 300 இஸ்லாமிய குடும்பத்தின் வீடுகள்.. ஷாக்\nஎன்னது.. பிரேக் பிடிக்கலையா.. ஸ்டியரிங் வீலை பிடித்து.. பஸ்ஸை ஓட்டிய ஷிகா.. ஐஏஎஸ் அதிகாரியின் தில்\nஏர்போர்ட்டில் இறங்கியதுமே.. கர்நாடக போலீஸ் எங்கேயோ கொண்டு சென்றனர்.. சஞ்சய் ராவத் பரபர குற்றச்சாட்டு\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. மூளையாக செயல்பட்ட மெஹபூபா ஷா கைது.. விசாரணையில் அதிரடி திருப்பம்\nவெற்றிகரமாக இன்று அதிகாலை விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் ஜிசாட்-30 செயற்கைக் கோள்\nஎன்னை விடுங்கள்.. ராஜினாமா செய்துவிட்டு வீட்டிற்கு போக தயார்.. மட விழாவில் சண்டை போட்ட எடியூரப்பா\nகன்னியாகுமரி எஸ்.ஐ. வில்சன் கொலை- தேடப்பட்ட 2 தீவிரவாதிகள் கர்நாடகாவில் அதிரடி கைது\nஏசுநாதருக்கு சிலையா.. கூடாது.. 5000 வலதுசாரி அமைப்பினர் பிரமாண்ட பேரணி.. பெங்களூர் அருகே பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka yediyurappa கர்நாடகா பிஎஸ் எடியூரப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/citizenship-amendment-bill-what-has-happened-before-the-bill-passing-371119.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-01-27T23:05:04Z", "digest": "sha1:5Y5ZBVVPXYRBUNEOTN2KIA5QSKE5PGWU", "length": 22603, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமித் ஷாவிடம் தரப்ப���்ட வெள்ளை சீட்.. அதிமுகவை பார்த்து சிரிப்பு.. நேற்று ராஜ்யசபாவில் என்ன நடந்தது? | Citizenship Amendment Bill: What has happened before the bill passing? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தினம் ரஜினிகாந்த் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n சைக்கோ படத்தில் ஏன் சிசிடிவி இல்லை வைரலாகும் உதயநிதியின் 'அரசியல்' பதில்\nRasaathi Serial: லட்சுமி ஸ்டோர்ஸை இழுத்து மூடுங்கடா.. ராசாத்தியை தூக்கி அங்க வைங்கடா\nஏர் இந்தியாவின் 100% பங்குகளும் விற்பனை- தேசவிரோதம் என மத்திய அரசு மீது சு.சுவாமி பாய்ச்சல்\nஉயிரை குடித்து வரும் கொரோனா வைரஸ்.. உயிருடன் எலிகளை அப்படியே சாஸில் தோய்த்து சாப்பிடும் சீன இளைஞர்\nகொரோனா வைரஸ் நுரையீரலை தாக்கி மனிதர்களின் சுவாசத்தை நிறுத்தும் - பரிகாரங்கள்\nபயோ வார் ஆய்வு கூடத்தில் ஏற்பட்ட கசிவு.. கொரோனோ வைரஸ் உருவானது எப்படி\nTechnology Xiaomi Mi Super Sale: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு சூப்பர் சலுகை.\nEducation 5-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை\nAutomobiles டூவீலர் ஓட்டி கொண்டே குளித்த இளைஞர்கள்... எதற்காக தெரியுமா காட்டு தீயாய் பரவும் வீடியோ\n ஆரோக்கியமற்ற உடலுறவால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா\nMovies பிக்பாஸ் தர்ஷன் சொன்ன குட்நியூஸ்.. ஹேப்பி மோடில் ஆர்மி.. வைரலாகும் வீடியோ\nSports ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் -கோலி, ரோகித் அஞ்சலி\nFinance எலக்ட்ரிக் பைக் அறிமுகம்.. டிவிஎஸ் ஆட்டம் ஆரம்பம்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமித் ஷாவிடம் தரப்பட்ட வெள்ளை சீட்.. அதிமுகவை பார்த்து சிரிப்பு.. நேற்று ராஜ்யசபாவில் என்ன நடந்தது\nடெல்லி: நேற்று ராஜ்யசபாவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா எப்படி நிறைவேறியது, மசோதா வாக்கெடுப்பிற்கு முன் என்ன விஷயங்கள் எல்லாம் நடந்தது என்று முழு விபரம் வெளியாகி உள்ளது.\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா பெரும் எதிர்ப்புகளை மீறி இரண்டு அவையிலும் வெற்றிகரமாக நிறைவேறி உள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமாகும்.\nஇந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று முன்தினம் லோக்சபாவில் தாக்கல் செய்��ப்பட்டது.இதில், சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் கிடைத்தன.இந்த நிலையில் நேற்று ராஜ்யசபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.\nஅதில், மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. இதனால் ராஜ்யசபாவிலும் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.\nஇந்த மசோதா நிறைவேறுவதற்கு முன்பு வரை பாஜகவிற்கு மசோதா நிறைவேறுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால் பாஜக யாருமே நினைக்காத சில விஷயங்களை செய்து இந்த மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதாவிற்கு நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த காட்சிகள் மட்டும் ஆதரவாக வாக்களிக்கவில்லை, இந்த கூட்டணியில் இல்லாதா கட்சிகளும் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தது.\nஆம் இந்த மசோதாவிற்கு ஆதரவாக பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளும் வாக்களித்தது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் அவையில் 11 ராஜ்யசபா எம்பிக்கள் இருக்கிறார்கள். இது மசோதா நிறைவேற மிக முக்கிய காரணமாக இருந்தது. இதனால்தான் அவையில் மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகள் பதிவானது.\nமசோதாவிற்கு எதிராக வெறும் 105 வாக்குகள் மட்டுமே பதிவானது. இந்த மசோதாவை எதிர்க்க வேண்டிய முக்கியமான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் நேற்று ஆதரவாக வாக்களித்து பல்டி அடித்தனர், அல்லது அவைக்கு வராமல் ஆப்சென்ட் ஆகி அதிர்ச்சி அளித்தனர்.\nஆம் இந்த மசோதாவிற்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ வாக்களிக்கும் என்று கருதப்பட்ட சிவசேனா எந்த வாக்கும் அளிக்காமல் அவையில் இருந்து வெளியேறியது. அதேபோல் மசோதாவை கடுமையாக எதிர்த்து பேசிய அசோம் கனா பரிஷத் கட்சி, கடைசியில் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தது.\nமசோதாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டிய என்சிபி வந்தனா சவாண் மற்றும் மஜீத் மேமன் ஆகியோர் அவையில் இருந்து வெளியேறினார்கள். அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் நேரடியாக அவையிலே பாஜக தேசிய செயல் தலைவர் எம்பி ஜேபி நட்டாவிடம் பேசினார்.\nஅவரின் காதில் எதோ சொல்லிவிட்டு, கை கொடுத்துவிட்டு சஞ்சய் ராவத் அவையில் இருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து சிவசேனா எம்பிக்கள் எல்லோரும் அங்கிருந்து வெளியேறினார்கள். அதன்பின் பாஜக எம்பி சிஎ���் ரமேஷ் அங்கிருக்கும் எம்பிக்கள் உடன் பேசினார். இவர்தான் பாஜகவின் ராஜ்யசபா பொறுப்பாளர்.\nநேரடியாக இவர் அதிமுக, பிஜு ஜனதாதளம், பாமக, டிஆர்எஸ், ஒய்எஸ்ஆர் ஆகிய கட்சி எம்பிக்களிடம் பேசினார். அவர்களிடம் பேசிவிட்டு வெள்ளை சீட் ஒன்றில் எம்பிக்கள் எண்ணிக்கையை எழுதினார். பின் அந்த வெள்ளை சீட்டை நேரடியாக சென்று அமித் ஷாவிடம் கொடுத்தார்.\nஅதுவரை இறுக்கமாக இருந்த அமித் ஷா முகம் அப்போதுதான் மலர்ந்தது. அவர் உடனே அதிமுக, பாமக எம்பிக்களை பார்த்து மெலிதாக சிரித்தார். அதன்பின் தனக்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்டார் (அவரின் டேபிளில் ஏற்கனவே தண்ணீர் இருந்தது). பாஜக எம்பி ஒருவர் அவருக்கு தண்ணீர் எடுத்து வந்தார். அவரின் காதில் அமித் ஷா ஏதோ கூறினார்.\nஅதன்பின் சபாநாயகர் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சிறிது நேரம் பிரேக் எடுத்தார். அவர் வந்தவுடன் அமித் ஷா அவரை பார்த்து சிரித்தார். இதையடுத்துதான் உடனடியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடைசியில் வாக்கெடுப்பில் மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகள் பதிவானது. மசோதாவிற்கு எதிராக வெறும் 105 வாக்குகள் மட்டுமே பதிவாகி மசோதா வென்றது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிப்.1ல் தூக்கு என்றால்.. நிர்பயா குற்றவாளியின் மனு உடனே விசாரணை... தலைமை நீதிபதி அறிவிப்பு\nஇது எங்கள் உள்நாட்டு விஷயம்.. சிஏஏவிற்கு எதிரான ஐரோப்பா தீர்மானத்திற்கு மத்திய அரசு பதிலடி\nபாக். விமானப்படை வீரரின் மகனுக்கு பத்ம ஸ்ரீ விருதா அப்பறம் ஏன் சிஏஏ.. மத்திய அரசுக்கு காங். கேள்வி\nதமிழகம் கொடுத்த புது ஐடியா.. பின்பற்ற வேண்டும்.. 2020ன் முதல் மான் கி பாத்தில் பாராட்டிய மோடி\nவாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி.. மிடுக்காக அணிவகுத்த வீரர்கள்.. கண்டுகளித்த மக்கள்\nமிரட்டிய அய்யனார் சிலை.. மைனஸ் டிகிரி பனி.. சாகச பைக் ரைடு.. தேசம் முழுதும் எதிரொலித்த.. ஜெய்ஹிந்த்\nசெம கலாய்.. குடியரசு தினத்தில் மோடிக்கு காங். செய்த ஸ்பெஷல் அமேசான் ஆர்டர்.. என்ன தெரியுமா\nகுடியரசு தின நாளிலும் டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான இடைவிடாத போராட்டம்- கைதாகிறார் ஷர்ஜீல் இமாம்\nவெமுலாவின் தாயார்.. அடித்து கொல்லப்பட்ட ஜூனைத் அம்மா.. 3 பாட்டிகள்.. டெல்லியில் அசத்தல் கொடியேற்றம்\n70 லட்சம் ஜம்மு காஷ்மீர் மக்கள��ன் சுதந்திரம் பறிப்பு: ப. சிதம்பரம் வேதனை\nகாஷ்மீரில் சீனாவின் ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகள்.. பகீர் தகவல்கள்\nகரோனா வைரஸ்.. 100-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை.. பிரதமர் ஆய்வு\nநாட்டின் 71வது குடியரசு தினவிழா கோலாகலம்.. தேசிய கொடி ஏற்றினார் ஜனாதிபதி.. கண்கவர் அணிவகுப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncitizenship bill rajya sabha lok sabha bjp குடியுரிமை சட்டத்திருத்த மசோதா லோக் சபா பாஜக ராஜ்ய சபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/123770", "date_download": "2020-01-27T20:54:47Z", "digest": "sha1:CPRRPEQYD4PW3T54MW6ZAQIIGKNRLWVX", "length": 19807, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "கதிரவனின் தேர்- 1", "raw_content": "\n« ஸ்ரீபதி பத்மநாபா- ஒரு குறிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-14 »\nபுரியின் ஜகன்னாதர் தேரைப்பற்றி நான் கேள்விப்படுவது விந்தையான ஒருவரிடமிருந்து. 1970 களில் நான் சிறுவனாக இருந்தபோது அருமனை பள்ளி அருகே நிகழ்ந்த ஒரு மதச்சொற்பொழிவில் ஒரு வெள்ளையர் சொன்னார். “இந்தியாவில் நாகரீகத்தைக் கொண்டுவந்தவர்கள் ஆங்கிலேயர்கள். அவர்கள் கிறிஸ்தவர்கள். அவர்கள் இங்கே வந்து பார்த்தபோது மக்கள் சொற்கத்திற்குச் செல்வதற்காக பூரி நகரில் நிகழும் ஜகன்னாதர் தேரின் சக்கரங்களை நோக்கி தங்கள் குழந்தைகளை தூக்கி வீசி கொன்றனர். தேரோடும் வீதி முழுக்க உழுதிட்ட வயல்போல குழந்தைகளின் குருதி நிறைந்திருக்கும்.அதன்மேல் தேர்ச்சக்கரங்கள் வழுக்கும்”\nஅதை ஒருவர் மொழியாக்கம் செய்து சொன்னார். என் வயிறுகுழைந்தது. என்னால் மேற்கொண்டு கேட்கமுடியவில்லை. பலநாட்கள் அதை எண்ண எண்ண குமட்டல் எழுந்தது. பின்னர் இடதுசாரியான என் அண்ணன் சசிதரனிடம் அதைப்பற்றி கேட்டேன். அண்ணன் நிறைய படிப்பவர். அது உண்மைதான் என்றும், இடதுசாரிகளும் அதை எழுதியிருப்பதாகவும் அவர் சொன்னார். “அது நிலப்பிரபுத்துவ காலகட்டம். பிரிட்டிஷ்காரர்கள் முதலாளித்துவர்கள். நிலப்பிரபுத்துவத்தைவிட முற்போக்கானதுதான் முதலாளித்துவம்” நான் அதை அப்படியே நம்பினேன்\nமீண்டும் நான்காண்டுகளுக்குப் பின்னரே அதைப்பற்றிய உண்மைகளை அறிந்தேன். பூரி தேரோட்டத்தில் குழந்தைகளை வீசுகிறார்கள் என்பது அன்றைய மிஷனரிகள் சிலர் சொன்ன திட்டமிட்டப் பொய். அதை எடுத்து உலகின் முன் வைத்தவர் காதரீ���் மேயோ. அவர் எழுதிய மதர் இந்தியா என்னும் நூலை ‘சாக்கடை ஆய்வாளரின் அறிக்கை’ என்று எழுதினார் காந்தி. இந்தியா பற்றிச் சொல்லப்பட்ட எல்லா எதிர்மறைப் அதிவுகளையும் எந்தப் பரிசீலனையும் இல்லாமல் தொகுத்துச் சொன்ன நூல் அது.\nஇந்தியாவில் இருந்த பிரிட்டிஷாராலும் உலகமெங்குமிருந்த ஏகாதிபத்தியவாதிகளாலும் கொண்டாடப்பட்டது. அவர்களின் குற்றவுணர்ச்சியை இல்லாமலாக்கியது அது. அவர்களின் ஆதிக்கத்தை நியாயப்படுத்தியது. அவர்களின் மதவெறிக்கு அடித்தளம் அமைத்து தந்தது. அந்நூல் குறித்த மிகக்கூரிய மறுப்புகள் வந்துவிட்டிருந்தன. அதன் செய்திகள் ஆதாரபூர்வமாக மறுக்கப்பட்டுவிட்டன. ஆனாலும் அந்நூலின் செய்திகள் இன்றுவரை பேசப்படுகின்றன.\nநம்பவிரும்புவதை ஏற்பது மானுட உள்ளத்தின் குறைபாடு. இன்னொரு உதாரணம்,இந்தியாவுக்கு தாமஸ் வந்தார் என்பது இன்று துளி ஆதாரம்கூட இல்லாமல் மறுக்கப்பட்டுவிட்டபின்னரும் நூற்றுக்கணக்கான நூல்களில் எழுதப்படுகிறது, கருத்தரங்களுகளில் பேசப்படுகிறது. இந்தியா குறித்தும் காந்தி விவேகானந்தர் போன்றவர்களைக் குறித்தும் ஐரோப்பியர் கொண்டுள்ள முன்முடிவுகளைத் தகர்க்கும் ஆற்றல் இந்திய அறிவுத்துறையினருக்கு உண்மையில் இல்லை, ஏனென்றால் நம் கல்விமுறையே ஐரோப்பிய சிந்தனைகளை மட்டும் சார்ந்து இயங்கும் ஒன்று.\nபுரி தேரோட்டம் மிகமிகத் தொன்மையானது. மிகப்பெரிய அளவில் மக்கள் பங்கேற்பு உள்ளது. அது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஒரு நெருக்கடியைச் சந்தித்தது. திடீரென நவீனப் போக்குவரத்து வசதிகள் உருவாயின. பயணங்க்கள் எளிதாயின. புரி குறித்த செய்திகளும் பெருகின. ஆகவே கூட்டம் பலமடங்கு பெருகியது. அதேசமயம் இன்றுபோல கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பயிற்சி அன்றைய அரசுக்கோ ராணுவத்திற்கோ இல்லை. ஆகவே தேரோட்டத்தில் நெரிசலும் இறப்பும் பெருகியது. பல அனுபவங்களுக்குப்பின்னரே அரசு நேரடியாக தேரோட்டத்தை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டது.\nபுரி தேரோட்டத்திற்குச் செல்லவேண்டும் என்னும் எண்ணம் நெடுநாட்களாக இருந்தது. சொல்லப்போனால் இந்தியாவிலுள்ள முக்கியமான திருவிழாக்கள் அனைத்திலும் பங்கெடுக்கவேண்டும் என்னும் ஆசை. புரி திருவிழா ஜூலை 4 ஆம் தேதி என தெரிந்ததும் செல்லலாம் என முடிவுசெய்தேன். ரயிலில் செல்வதாக தி��்டம். பருவமழை பெய்துகொண்டிருக்கும் நிலம் வழியாகச் செல்லலாம் என்பதனால்.\nசென்ற ஜூன் 29 அன்று கிளம்பி சென்னை சென்றோம். அங்கே நண்பர் ஷண்முகம் வீட்டில் பகல் தங்கல். 30 அன்று காலை ராஜகோபாலனும் காளிப்பிரசாத்தும் வந்தனர். சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் ஆலயம் வரைச் சென்றோம். சென்னைக்குள்ளேயே ஒரு கிராமம். நீர் அறாத ஏரி வற்றிக்கிடந்தது. பல்லவர் காலகட்டத்து ஆலயம். சோழர்காலத்தில் பராந்தக சோழனால் இன்றைய வடிவில் கட்டப்பட்டது.\nபல்லவநாட்டு ஆலயங்கள் பலவற்றிலும் இங்குள்ளதுபோன்ற கஜபிருஷ்டம் என்னும் நீள்வட்ட வடிவ பின்பக்க அமைப்பு உள்ளது. இங்குள்ள சிற்பங்களும் ஆர்வமூட்டுபவை. குறிப்பாக நரசிம்மரை [இரணியனை கொன்றதனால் உருவான அவருடைய சினத்தை தணிக்கும்பொருட்டு] கால்கீழில் இட்டு நார்நாராகக் கிழிக்கும் சரபேஸ்வரரின் சிற்பம். இன்னொருவரின் கோபத்தை தணிக்க மிக பயனுள்ள வழி அது என்பதை நானும் அறிந்திருக்கிறேன்.\nவீணை ஏந்திய வினாயகர், கங்கையும் பார்வதியும் துணையிருக்கும் சிவன் என அழகிய சிற்பங்கள் நிறைந்த தூண்கள் கொண்டது இந்த ஆலயத்தின் முகப்பு மண்டபம். இங்குள்ள உலோகச்சிற்ப அறையில் பல ஊர்களிலிருந்து கொண்டுவரப்பட்ட அரிய வெண்கலச் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. சோமாஸ்கந்தர், உமாமகேஸ்வரர், பெருமாள் சிலைகள் மிக அழகியவை.\nநள்ளிரவு 12 மணிக்கு புவனேஸ்வருக்கு ரயில். மறுநாள் பகல் முழுக்க பயணம். கோதாவரியும் கிருஷ்ணையும் கடந்துசென்றன. சென்னையை ஒட்டி கொஞ்சதூரம் மழையில்லாமல் மண் வரண்டு கிடக்கிறது. அதன்பின் ஈரநிலம். வெயில்சூடிய பசுமை. அன்று இரவு ஒன்பது மணிக்கு புவனேஸ்வர் சென்று சேர்ந்தோம். அங்கே நண்பர்கள் சங்கர்குட்டி, அய்யம்பெருமாள் இருவருமே ரயில்நிலையம் வந்திருந்தார்கள்.\nகேள்வி பதில் - 19\nவெய்யில் கவிதைகள்: குரூரமான அபூர்வங்கள்\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35549", "date_download": "2020-01-27T22:34:33Z", "digest": "sha1:XZRTRIWZG75T7UH62MV7QH7EFEVMLEBF", "length": 13188, "nlines": 92, "source_domain": "www.jeyamohan.in", "title": "பகுத்தறிவு ஒரு கடிதம்", "raw_content": "\nஅனுபவம், சமூகம், வாசகர் கடிதம்\nவணக்கம். பகுத்தறிவு என்பது புறவயமான தர்க்கத்தினை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஒரு அணுகுமுறை என்று சொல்லி இருந்தீர்கள். இந்த வரையறை பகுத்தறிவின் வெளிபாட்டினைக் குறுக்குவதாய் நினைகின்றேன். பகுத்தறிவு என்பது புறவய சுழலில் விழிப்புணர்வினைத் தேடும் ஒரு பயணம். புறவய சுழலில் விழிப்புணர்வு என்பது ஒரு மனிதன் தனது உரிமையையும் , உணர்வையும் புரிந்து கொண்டு தனது சக மனிதனது உரிமையையும் ,உணர்வினையும் மதிக்கக் கற்றுக் கொள்ளல் என்று நினைக்கின்றேன்.\nஇந்தப் பயணத்தின் பொது தருக்கம் கருவிய���க உதவுகின்றது. தருக்கம் ஒரு கருவியே. தருக்கம் விளக்க முடியா இடங்கள் உண்டு. அந்த இடைவெளிகளுக்கான தருக்கங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை, ஆனால் அவ்வகை தருக்கங்கள் சாத்தியப்படும் என அந்த தருக்கங்களை அமைக்கும் முறையைப் பகுத்தறிவு தேடுகின்றது. அறிவின் முடிவின்மை எவ்வளவு உண்மையோ அந்த அளவிற்கு அந்த முடிவின்மையைத் தேடும் தருக்கங்கள் அமைக்க செல்லும் பயணங்களும் உண்மை. நிரூபணவாத அறிவியலும் ,தொழில்நுட்பமும் அந்த தருக்க அடிப்படைக்கருவிகளே. இந்தக் கருவிகள் தொடர் மேம்பாட்டின், சுய உடைப்பின் மீதே அடுத்த தளத்துக்கு செல்கின்றன. தருக்கம் தீர்ந்து போவதால் பகுத்தறிவு தீர்ந்து போவதில்லை, புதிய தருக்கங்களை உருவாக்குவதில்தான் பகுத்தறிவின் வளர்ச்சி உள்ளது.\nநம்பிக்கை அடிப்படையிலான மதம் தங்களது கருத்துகளை சக மனிதனது உரிமையையும் , உணர்வினையும் ஒடுக்கப் பயன்படுத்தும் தருணங்களிலே மோதல் வருகின்றது. ஒரு உயர்ந்த குடிமை சமுகமே\nபகுத்தறிவின் வழியாய் இருக்க முடியும். அந்த வழிகள் புனிதமானவை அல்ல. விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல. உடைக்க உடையாதவை அல்ல. அதன் பயன்பாட்டாளர்கள் நுண்ணறிவு கொண்ட ஞானிகள் அல்ல. அது இருக்கப்பட வேண்டிய இடம் ஆலயங்கள் அல்ல.\nபகுத்தறிவு அனைவருக்கும் பொது. எனவே அது ஆவணப்படுத்துதல்,அளவீடு செய்தல், அனைவர்க்கும் பொதுவான கல்வி அமைப்பினைப்பரவலாக்குதல் போன்ற செயல்முறைகளைத் தனது நெடிய பயணத்தில் துணையாய்க் கொள்கின்றது. இதில் செயல் முறைகளில் குறைபாடுகள் உண்டு , ஓர வஞ்சனை உண்டு , ஏன் என்றால் பகுத்தறிவு சகல மானுடரின் பங்கையும் கோருகின்றது. அனைவரும் ஒரே செயல் திறம், சிந்தனை கொண்டிருப்பதில்லை. தனி மனிதக் குறைபாடு பகுத்தறிவின் குறைபாடாய்த் தெரியலாம், ஆனால் இந்தக் குறைபாடுகளை ஒத்துக் கொள்ளவவும் பகுத்தறிவு அமைப்பு மறுப்பதில்லை.\nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்-3\nபனிமனிதன் என்னும் கற்பனை -கடிதம்\nஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் உடைந்து சிதறும் மதபீடங்கள் - புதியமாதவி, மும்பை\nஊட்டி காவிய முகாம் - 2017 நினைவுகள்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 7\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/07/31111621/1253819/Reliance-JioGigaFiber-to-launch-early-next-month.vpf", "date_download": "2020-01-27T21:37:25Z", "digest": "sha1:DSMHHOZ2SS45HVKAADTACUN2SAKZFWMY", "length": 17381, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரிலையன்ஸ் ஜியோ ஜியோஜிகாஃபைபர் வெளியீட்டு விவரம் || Reliance JioGigaFiber to launch early next month", "raw_content": "\nசென்னை 27-01-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nரிலையன்ஸ் ஜியோ ஜியோஜிகாஃபைபர் வெளியீட்டு விவரம்\nரிலையன்ஸ் ஜியோவின் ஜியோஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவைகளின் வெளியீடு மற்றும் கட்டண விவரங���களை பார்ப்போம்.\nரிலையன்ஸ் ஜியோவின் ஜியோஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவைகளின் வெளியீடு மற்றும் கட்டண விவரங்களை பார்ப்போம்.\nரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 2018 ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜியோஜிகாஃபைபர் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சேவையின் கீழ் ரிலையன்ஸ் ஜியோ அதிவேக பிராட்பேண்ட் சேவை, நேரலை தொலைகாட்சி சேனல்கள், தொலைபேசி இணைப்பு உள்ளிட்டவற்றை வழங்குகிறது.\nஇந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் 2019 ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவில் ஜியோஜிகாஃபைபர் சேவை வணிக ரீதியில் வெளியிடப்படலாம் என தெரிகிறது. டெலிகாம் சந்தையை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிராட்பேண்ட் சந்தையில் கால்பதிக்க இருப்பது அனைவரும் அறிந்ததே.\nஏற்கனவே வெளியான விவரங்களின் படி ரிலையன்ஸ் ஜியோஜிகாஃபைபர் சேவைகள் மாதம் ரூ. 600 எனும் துவக்க கட்டணத்தில் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு அதிவேக டேட்டா, தொலைகாட்சி மற்றும் லேண்ட்லைன் சேவைகள் வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.\nஜியோஜிகாஃபைபர் சேவையில் வாடிக்கையாளர்களுக்கு டேட்டா வேகம் அதிகபட்சம் 1Gbps இல் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது அதிகபட்ச வேகம் என்பதால், இதற்கான கட்டணமும் அதிகமாக இருக்கும் என தெரிகிறது. எனினும், மலிவு விலை சலுகையில் டேட்டா வேகம் குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது.\nபிராட்பேண்ட் சேவையுடன் ஜியோ ஜிகாடி.வி. சேவையும் அறிமுகம் செய்யப்படுகிறது. இதில் நேரலை தொலைகாட்சி சேனல்களை ஸ்டிரீம் செய்ய முடியும். இதனுடன் வழங்கப்படும் செட்-டாப் பாக்ஸ் வாய்ஸ் கண்ட்ரோல், 4K ரெசல்யூஷன் வசதி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 600-க்கும் அதிக டி.வி. சேனல்கள், 1000-க்கும் அதிக திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் வழங்கப்படலாம்.\nரிலையன்ஸ் ஜியோ பற்றிய செய்திகள் இதுவரை...\nரிலையன்ஸ் ஜியோமார்ட் இந்தியாவில் வெளியானது\nரிலையன்ஸ் ஜியோ சலுகைகளை பழைய விலையில் ரீசார்ஜ் செய்வது எப்படி\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 49 சலுகை நீக்கப்பட்டு ரூ. 79 சலுகை அறிமுகம்\nஏர்டெல், வோடபோனை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ கட்டணமும் உயருகிறது\nரிலையன்ஸ் ஜியோ செட் டாப் பாக்ஸ் சேவையில் 150 நேரலை டி.வி. சேனல்கள்\nமேலும் ரிலையன்ஸ் ஜியோ பற்றிய செய்திகள்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைக்கேடு வழக்கில் மேலும் 3 பேர் கைது\nஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து\nநீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது - உச்சநீதிமன்றம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சையில் நடைபெற உள்ள திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்க்கு போலீஸ் அனுமதி மறுப்பு\nதிருச்சியில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை\nநெல்லையில் கந்து வெட்டி கொடுமையால் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி\nஅமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்- பாக்தாத்தில் மீண்டும் பதற்றம்\nஆப்பிள் நிறுவன சேவைக்கு போட்டியாக புதிய அம்சம் உருவாக்கும் சாம்சங்\nதினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் சலுகையில் 71 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nஅடுத்த மாதம் இந்தியா வரும் 5ஜி ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் இரு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவாட்ஸ்அப் வரிசையில் ஃபேஸ்புக்கில் வரும் புதிய அம்சம்\nசென்னையில் ஜியோ வோ வைபை சேவை\nஒரே மாதத்தில் 91 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்ற ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் ஜியோமார்ட் இந்தியாவில் வெளியானது\nஜியோஃபைபர் சலுகைகளுக்கு 10 சதவீதம் கேஷ்பேக் அறிவிப்பு\nஅதிகபட்சம் 2000 ஜி.பி. டேட்டா வழங்கும் ஜியோ ஃபைபர் டேட்டா வவுச்சர்கள் அறிவிப்பு\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nபள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\nஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய 25 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி\nஓவர் பில்டப் கொடுத்து வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகை\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-01-27T22:20:27Z", "digest": "sha1:ZK6LG7YJYVNGUOP5YMI74FUVXXUFG6TN", "length": 19837, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "டீம் இந்தியா News in Tamil - டீம் இந்தியா Latest news on maalaimalar.com", "raw_content": "\nடி20-யில் 200 ரன்களுக்கு மேல் எடுத்த அணியில் எட்ட முடியாத இடத்தில் இந்தியா\nடி20-யில் 200 ரன்களுக்கு மேல் எடுத்த அணியில் எட்ட முடியாத இடத்தில் இந்தியா\nநியூசிலாந்து அணிக்கெதிராக 204 இலக்கை எட்டிய இந்தியா, 2-வது இன்னிங்சில் அதிகமுறை 200 ரன்களை தாண்டிய அணிகள் பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது.\nஇந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு எல். சிவராமகிருஷ்ணன் உள்பட 3 பேர் விண்ணப்பம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு சிவராமகிருஷ்ணன், ராஜேஷ் சவுகான், அமேய் குரேசியா ஆகியோர் விண்ணப்பம் செய்துள்ளனர்.\nஉலக கோப்பைதான் எங்களது லட்சியம்: இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சொல்கிறார்\nஎங்கள் மனதில் இருப்பது எல்லாம் உலக கோப்பைதான், அதை அடைவதே எங்களது லட்சியமாக இருக்கும் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.\nநான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் தவானுக்கு இடமில்லை: ஸ்ரீகாந்த் சொல்கிறார்\nடி20 உலக கோப்பையில் ரோகித் சர்மாவுடன் கேஎல் ராகுல்தான் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.\n10 சிறந்த பேக்-அப் வீரர்களை கண்டறிந்துள்ளோம் என்கிறார் எம்எஸ்கே பிரசாத்\nஇந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவரான எம்எஸ்கே பிரசாத், மிகச் சிறந்த பேக்-அப் வீரர்களை கண்டறிந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.\nஐசிசி கோப்பைகள் அனைத்தையும் இந்திய அணி வெல்லும்: பிரையன் லாரா சொல்கிறார்\nவிராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஐசிசி நடத்தும் அனைத்து கோப்பைகளையும் வெல்லும் என பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.\nஹர்திக் பாண்ட்யாவுக்கு போட்டி என நினைக்கவில்லை: ஷிவம் துபே\nசிக்ஸ் அடிப்பதில் வல்வரான இடது கை பேட்ஸ்மேன் ஆல்-ரவுண்டரான ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யாவுக்கு போட்டி என நினைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.\nஎன்னுடைய சிறந்த பந்து வீச்சு வெளிப்படும்: இந்திய டெஸ்ட் அணிக்கு ஜேம்ஸ் பட்டின்சன் எச்சரிக்கை\nநியூசிலாந்துக்கு எதிரான ‘பாக்சிங் டே’ டெஸ்டில் 6 விக்கெட் வீழ்த்திய ஜேம்ஸ் பேட்டின்சன், இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nடி20 உலக கோப்பையை வெல்ல ஆல்-ரவுண்டரை விட விக்கெட் வீழ்த்தும் வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை: அனில் கும்ப்ளே\nஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையை வெல்ல ஆல்-ரவுண்டரை விட விக்கெட் வீழ்த்தும் வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை என அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் 2020 சுற்றுப் பயணம் விவரம்\nவிராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2020-ல் விளையாடும் சுற்றுப் பயண விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா, ஆஸ்திரேலியாதான் உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணிகள்: மைக்கேல் வாகன்\nநியூசிலாந்து மற்றும் இங்கிலாந்தின் டெஸ்ட் தரவரிசை மிகவும் மோசம், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாதான் உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணி என வாகன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை டி20 தொடர்: ரோகித் சர்மா, ஷமிக்கு ஓய்வு- இந்திய அணியில் மீண்டும் தவான்\nஇலங்கை தொடருக்கான இந்திய டி20 அணியில் ரோகித் சர்மா, ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் தவான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇந்த ஒரு விஷயத்தால் இந்தியாவைவிட ஆஸ்திரேலியா பந்து வீச்சு யுனிட் சிறந்தது: ரிக்கி பாண்டிங்\nஇந்தியாவை விட ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு யுனிட்டுதான் பிரம்மாண்டமானது என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.\nஇந்திய மண்ணில் ஸ்பின்னர்கள் உதவி இல்லாமல் பெற்ற முதல் வெற்றி...\nஇஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் 18 விக்கெட்டு வீழ்த்தி, சுழற்பந்தாளர்கள் விக்கெட் வீழ்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nதொடர்ச்சியாக நான்கு டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று இந்தியா வரலாற்றுச் சாதனை\nடெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றி கண்ட ஒரே அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.\nகவாஸ்கரின் சிறந்த டி20 அணியில் சச்சின் தெண்டுல்கருக்கு இடம்\nடி20 போட்டியில் அனைத்து கால கட்டத்திலும் இந்தியாவின் சிறந்த அணியில் சச்சின் தெண்டுல்கருக்கு இடம் கொடுத்துள்ளார் கவாஸ்கர்.\nபகல்-இரவு டெஸ்ட் போட்டி இந்தியாவுக்கு புதிய சவால்: சகா\nவங்காளதேச அணிக்கெதிராக முதன்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட இருப்பது இந்தியாவுக்கு புதிய சவால் என சகா தெரிவித்துள்ளார்.\nபயங்கரவாதிகள் மிரட்டல்: விராட் கோலி மற்றும் வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு\nபயங்கரவாதிகள் மிரட்டல் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் இந்திய அணிக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nபள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\nதிமுகவினர் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குகின்றனர்- ராஜேந்திர பாலாஜி தாக்கு\nவக்கிர புத்தியோடு அமைச்சர் கருப்பணன் பேசுகிறார் - ஆ.ராசா எம்.பி. கடும் கண்டனம்\nஉமர் அப்துல்லாவை இப்படி பார்ப்பது மிகுந்த கலக்கம் அளிக்கிறது - மு.க.ஸ்டாலின் டுவிட்\nநீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது- சிஎம்சி தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து\nஆந்திராவில் மேல்சபை கலைப்பு- மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்\nமுதல்-அமைச்சர் அவமதிப்பு செய்துவிட்டார்: புதுவை கவர்னர் கிரண்பேடி குற்றச்சாட்டு\nசுங்கச்சாவடியில் தாக்குதல்: மக்களின் கோபத்தை அரசு உணரவேண்டும் - ராமதாஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/06/05/10272-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.html", "date_download": "2020-01-27T21:22:12Z", "digest": "sha1:GRAOT62HJP7BYKGFMC4C5SIY766SHBZA", "length": 9646, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அதிகமான வட்டார பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு கோரிக்கை, சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஅதிகமான வட்டார பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு கோரிக்கை\nஅதிகமான வட்டார பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு கோரிக்கை\nஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் மிரட்டல்கள் அதிகரித்து வருகி றது என்றும் அவற்றை ஒடுக்க அதிக அளவில் வட்டார பாதுகாப்பு ஒத்துழைப்பு தேவை என்றும் தென்கிழக்கு ஆசிய தற்காப்பு துறையினர் வலியுறுத்தியுள்ளனர். சிங்கப்பூரில் மூன்று நாள் நடந்த ஷங்கிரிலா கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட இந்த வட்டார தற்காப்பு அமைச்சர் களும் உயர் அதிகாரிகளும் தென்கிழக்கு ஆசியாவில் பயங்கர வாத நடவடிக்கைகளைக் கட்டுப் படுத்த வேண்டிய தேவை, தங்களு டைய பொதுவான அக்கறைக்குரிய ஒன்றாக இருக்கிறது என்று தெரி வித்தனர். பயங்கரவாதமே இந்த வட்டாரத் தின் மிகப் பெரிய பாதுகாப்புக் கவலையாக இருக்கிறது என்று சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் தெரிவித்தார்.\nமத்திய கிழக்கில் ஒடுக்கப்பட்டு வரும் ஐஎஸ் அமைப்பு போராளிகள் தங்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பிவரும் ஆபத்து இருப்பதாக அவர் எச்சரித்தார். லண்டனில் ஆகப் புதிய பயங் கரவாதத் தாக்குதல் அரங்கேற்றப் பட்ட வேளையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கலந்துரையாடல் கூட் டம் நடக்கும்போதுகூட லண்டனி லும் பிலிப்பீன்சின் மராவி நகரி லும் பயங்கரவாதச் செயல்கள் அரங்கேற்றப்பட்டதை டாக்டர் இங் தன் உரையில் குறிப்பிட்டார். இவ் வட்டாரத்தில் செயல்படும் குறைந் தது 31 குழுக்கள் ஐஎஸ் அமைப் பிற்கு விசுவாசம் தெரிவித்திருப் பதை டாக்டர் இங் சுட்டிக்காட்டினார்.\n‘அதிபர் டிரம்ப் குற்றம் புரியவில்லை’\nகௌதம் மேனனின் 20 ஆண்டு திரைப் பயண கொண்டாட்டம்\nவூஹான் ‘கொரோனா’ வைரஸ் தொற்று குறித்து நிபுணரின் கருத்து\nவூஹான் கிருமியின் வீரியம் அதிகரிக்கிறது; மாண்டோர் எண்ணிக்கை 80 ஆனது\nபிரெக்சிட் மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி ஒப்புதல்\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nஇளையர்கள் மதுபழக்கத்திற்கு அடிமையாவதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமதுவுக்கு அடிமையாகும் இளையர்களின் நிலை\nதமக்கு விருப்பமான துறைக்கு மாற, தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் கல்வி முறை தமக்கு ஆதரவாக இருந்ததாக கூறும் நந்தினி. படம்: தொழில்நுட்பக் கல்விக் கழகம்\nஐடிஇ ம��ணவர்களுக்கு கூடுதல் கல்வித் தெரிவுகள்\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206171?ref=archive-feed", "date_download": "2020-01-27T22:54:53Z", "digest": "sha1:KTR7VTEXFFVLENEJOTRISNPHGGNFEHNO", "length": 7650, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியா சிறைச்சாலையில் இருந்து மூன்று கைதிகள் விடுதலை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியா சிறைச்சாலையில் இருந்து மூன்று கைதிகள் விடுதலை\nசுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து மூன்று கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nஇலங்கையின் 71ஆவது தேசிய தினத்தையொட்டி ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 518 சிறை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nசிறு சிறு குற்றங்களுக்காகவும், தண்டப்பணம் செலுத்த முடியாததாலும் தடுத்து வைக்கப்பட்டு இருந்தவர்களோடு 10 வருட சிறைத்தண்டனையை அனுபவித்த 70 வயதுக்கு மேற்பட்டவர்களுமே இவ்வாறு ஜனாதிபதியால் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nஇதனடிப்படையில், வவுனியா சிறைச்சாலையில் இருந்து 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட���டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=74869", "date_download": "2020-01-27T22:20:31Z", "digest": "sha1:S5KILEDHUYG2OT7RY4ESESQYAFY26RLT", "length": 6406, "nlines": 43, "source_domain": "karudannews.com", "title": "மக்களின் வாழ்வில் வசந்தம் வீசவும் வளங்கள் பெருகவும் மலரும் புத்தாண்டை மகிழ்வோடு வரவேற்போம்; அமைச்சர் பி. திகாம்பரம்! – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nHome > Slider > மக்களின் வாழ்வில் வசந்தம் வீசவும் வளங்கள் பெருகவும் மலரும் புத்தாண்டை மகிழ்வோடு வரவேற்போம்; அமைச்சர் பி. திகாம்பரம்\nமக்களின் வாழ்வில் வசந்தம் வீசவும் வளங்கள் பெருகவும் மலரும் புத்தாண்டை மகிழ்வோடு வரவேற்போம்; அமைச்சர் பி. திகாம்பரம்\nஇந்த நாட்டில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இணைந்து ஒற்றுமையோடும் புரிந்துணர்வோடும் கொண்டாடும் பண்டிகையாக தமிழ் சிங்களப் புத்தாண்டு மலர்கிறது. அதேபோல், அனைத்து மக்களது வாழ்விலும் வசந்தம் வீசவும், வளங்கள் பெருகவும் மலரும் புத்தாண்டு மகிழ்ச்சி நிறைந்ததாக அமைய கரங் கூப்பி வரவேற்போம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் விடுத்துள்ள சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தமது செய்தியில்,\nவசந்த காலம் மலர்கிறது. பட்டுக் கிடந்த மரம், செடி கொடிகள் எல்லாம் துளிர்த்து பூத்துக் குலுங்கத் தொடங்கியுள்ளன. அதே போல், மக்கள் வாழ்விலும் வசந்தம் வீசி அவர்கள் சீரும் சிறப்பும் நிறைந்தவர்களாக திகழ வேண்டும்.\nநாட்டில் அரசியல் ரீதியில் குழப்பகரமான சூழல் மாறி நிலையான ஆட்சி நிலைக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நிறைவான வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். கருத்து ��ேற்றுமைகள் களையப்பட்டு போட்டி பொறாமைகள் நீங்கி நாட்டின் நலன் கருதி ஒன்றுபட்டு இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிட்டவும், இதய சுத்தியோடு அனைவரும் பாடுபட வேண்டும்.\nஅந்த வகையில் மலையக மக்கள் பொய்யான போலிப் பிரசாரங்களில் இனிமேலும் ஏமாந்து விடாமல் சுயமாக சிந்தித்து செயற்படவும், திடமான நம்பிக்கையோடு தமது வாழ்க்கையைக் கொண்டு நடத்தவும், கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் உன்னத நிலையை அடையவும் மலரும் சித்திரைப் புத்தாண்டில் இனிதான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\n( மஸ்கெலியா நிருபர் )\nமழையையும் பொருட்படுத்தாமல் “விளம்பி” வருடத்தை கொண்டாட மலையக மக்கள் தயார்…\nஅட்டன் ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/viewreviews.aspx?uid=5683", "date_download": "2020-01-27T23:14:37Z", "digest": "sha1:UUQEYWKWENBJE4LFSMPX3M3FW3KO7WN7", "length": 5790, "nlines": 39, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | முன்னோடி\nArticle: பேராசிரியர் என்ற ஆய்வாளர்\nArticle: கூவல் அடக்கிய குயில்\nஇதுவரை எனக்கு சற்றும் தெரிந்திராத, ஸ்ரீ தி. வேணுகோபாலனைப் பற்றி அறிமுகம் செய்தமைக்கு ஹரி அண்ணாவுக்கு நன்றி.\nArticle: கூவல் அடக்கிய குயில்\nஹ்ம்ம்.. பட்டி மன்றம் என்றவுடன் நினைவுக்கு வருவது இந்த காலத்தில் சினிமா, பேருந்தில் கல்லுரி மாணவர்களின் ரகளை, பெண்களின் நகை மட்டும் உடை பற்றிய கிண்டல், வரதட்சினை, நாகரீகமற்ற நகைச்சுவை.. இவ்வளவுதான்.. அந்த காலத்துப பட்டி மன்றத்தை நினைவு படுத்தி ஏங்க வைத்து விட்டீர்கள்.. கார்கில் ஜெய்\nஒரு விமர்சகனின் நேர்காணல் பல படைப்பாளிகளின் 'நேர்காணல் கதம்பமா'கும். இந்த ஒரு நேர்காணலில் பல படைப்பாளிகளுடன் குறு சந்திப்பு நிகழ்ந்த திருப்தி ஏற்படுகிறது. well interviewed, well edited.\nArticle: தேடாமல் கிடைத்த சொத்து\nArticle: டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி\nArticle: இந்திரனே சாலும் கரி\nநல்ல வேளை.. part-II க்குக் காத்திருந்தது போல் இல்லாம 'இந்திர்யத்தை வென்றவன் இந்திரன்' என்ற உடனடியா பதிலைப் படிக்க முடிஞ்சது.. மிக்க நன்றி அண்ணா\nArticle: இந்திரனே சாலும் கரி\nஹரி அண்ணா போன மாதத்தில் இருந்து எப்போது எழுதுவீர்கள் என்று காத்துக் கொண்டிருந்தேன். விளக்கம் ரொம்ப சரி. உண்மையிலேயே திருவள்ளுவர் காலத்தில் இருந்து இன்றுவரை பல தலைவர்களை கவிழ்த்துள்ளன இந்த இந்திரியங்கள். சரி, இந்த இந்திரனுக்கும் இந்திரியத்துக்கும் சம்பந்தம் உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hrcsl.lk/tamil/?page_id=849", "date_download": "2020-01-27T22:57:26Z", "digest": "sha1:GELEY6AJNO645NSWYCIYHGP6DSP6DWMJ", "length": 6206, "nlines": 81, "source_domain": "www.hrcsl.lk", "title": "கல்முனை பிராந்திய அலுவலகம் « இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு", "raw_content": "\nஇலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழு சட்டம்\nவிசாரணைகள் மற்றும் புலனாய்வுப் பிரிவு\nகல்வி மற்றும் விசேட நிகழ்வுகளுக்கான பிரிவு\nகண்காணிப்பு மற்றும் மீளாய்வுப் பிரிவு\nநிர்வாகம் மற்றும் நிதிப் பிரிவு\nமனித உரிமைகள் ஆணைக்குழுவின் வெளியீடுகள்\nஇலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிராந்திய அலுவலகம் அமைந்துள்ளது.\nகல்முனை பிராந்திய அலுவலகம் 1,234.4 ச.கிமீ பரப்பளவை நிர்வகிப்பதுடன், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, இறக்காமம், கல்முனை, காரைதீவு, நாவிதன்வெளி, நிந்தவூர், பொத்துவில், சம்மாந்துறை, சாய்ந்தமருது, திருக்கோவில் முதலான 13 பிரதேச செயலகங்கள் இதன் கீழ் உள்ளடங்குகின்றன. இந்தப் பிரதேச செயலகங்கள் 373 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளன.\nமாவட்ட ரீதியாக சனத்தொகைப் பரம்பல்:\nஇப்பிரதேசத்தின் மொத்த சனத்தொகை: 383,923 ஆகும். இத்தொகை கீழ்வரும் இனவிகிதாசாரப் பரம்பலைக் கொண்டுள்ளது:\nஏனைய தடுப்பு நிலையங்கள்: 0\nமாதாந்தம் கிடைக்கும் முறைப்பாடுகளின் விபரம்\nமேலதிக விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டியது:\nஇல 161/1, பிரதான வீதி,\nமனித உரிமைகள் ஆணைக்குழுவின் வெளியீடுகள்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விபரக் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/category/village-god-temples/", "date_download": "2020-01-27T21:17:45Z", "digest": "sha1:2X6PY2BTEST6TN47S35HAWBQZQDNS5OF", "length": 2572, "nlines": 60, "source_domain": "www.indiatempletour.com", "title": "Village God Temples | India Temple Tour", "raw_content": "\nதுறவு மேல் அழகர் கோயில் -சலுப்பை நமது நாடு அதிகமான கிராமங்களால் ஆனது ,நமது கலாச்சாரங்களும் பண்பாடுகளையும் கிராம மக்களால் ,மட்டுமே நம்மால் அதிகமாக அறியமுடிகிறது ,அவர்கள் தன குடும்பத்திற்காகவும் தன ஊரை காக்கவும் கடவுளுக்கு கோயில்களை கட்டி வணங்கிவந்தனர் ,அவைகள் இன்று குலா கோயிலாகவும் ,ஊர் காவல் தெய்வங்களாகவும் இருக்கின்றன .இக்கோயிலுக்கு பற்பல ஆண்டுகளாக விசேஷ நாட்கள் மற்றும் காது குத்துதல் ,மொட்டை அடித்தல் போன்ற விஷயங்களுக்கும் இவ் கோயில்களுக்கு தன குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/medicine_kids-health_child-cough/", "date_download": "2020-01-27T22:07:23Z", "digest": "sha1:Z24DPTQRNHPSBH5E5ISGM45SW4T5MOJI", "length": 11891, "nlines": 217, "source_domain": "www.valaitamil.com", "title": "Home Treatment for Childs Cough and Cold in Tamil | குழந்தைகளின் இருமல் சளி குணமாக", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் உடல்நலம் குழந்தை மருத்துவம்\nஉடல் சூடு-தாமரை பூ இதழ்கள்(Warm closet-lotus-leaves)\nஇருமல்-துளசி இலையின் மருத்துவ குணங்கள்(Cough-basil medical properties)\nஇருமல்-கண்டங்கத்தரி மற்றும் பாலின் மருத்துவ குணங்கள்(Cough-Solanum Xanthocarpum and Milk)\nவறட்டு சளி-ஒமம் மற்றும் பாலின் மருத்துவ பண்புகள்(heavy muscus-ajowan and milk medical properties)\nசளித் தொல்லை-நெய், ஏலக்காயின் மருத்துவ குணங்கள் (Mucus problem-Elachi,Ghee Medical properties)\nவறட்டு இருமல்-ஏலக்காய்,சுக்கு மருத்துவ குணங்கள்.(Heavy cough-cardamom,dry ginger)\nஇருமல் - அதிமதுரத்தின் மருத்துவ பண்புகள்(Cough-Liquorice Medical Properties)\nவறட்டு இருமலுக்கு தீர்வு-துளசி,இஞ்சி,தேன்(Solution for rough cough-basil,ginger,honey)\nகாய்ச்சல்-இஞ்சி மற்றும் துளசியின் மருத்துவ குணங்கள்(Fever-Ginger and Basil Medical Properties)\nஇறைப்பு,இருமல் - திருநீற்றுப்பச்சிலையின் மருத்துவ பண்புகள்(wheezing,cough-thiruneetru green leaves medical properties)\nஇருமல்-சிற்றரத்தையின் மருத்துவ குணங்கள்(Cough-sitharathai medical properties)\nஇருமல் - செந்நாயுருவி,மிளகு மற்றும் தேனின் மருத்துவ குணங்கள்(Cough-sendhnaayuruvi,pepper,honey)\nஇருமல், சளிக்காய்ச்சல்-கற்பூரவல்லியின் மரு��்துவ குணம்(Cough Influenza -Indian Borage medical properties)\nஇருமல் - கற்கடகசிங்கி,சுக்கு(Cough-kadarkasangi,dry ginger)\nஇருமல்-துளசி பூ,திப்பிலி மருத்துவ குணம்(Cough - basil flowers, medicinal thippili)\nவறட்டு இருமல்-செந்தாமரை மலரின் மகத்துவம்(Rough cough-Red Lotus)\nதொண்டை கம்மல்-வசம்பின் மருத்துவ குணம்(throat infection-Acorus Calamus)\n- கம்பளிபூச்சி கடி(Wool Pest Bite)\n- தேனீ கொட்டினால்(Bee Bite)\n- நோய் எதிர்ப்பு சக்தி(Disease resistance)\n- குழந்தை சிவப்பாகப் பிறக்க(Unborn child as red as)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | தேன் என இனிக்கும் | பல்லாண்டு பல்லாண்டு || பூர்ணா பிரகாஷ்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | மார்கழி திங்கள், திருப்பாவை | அம்பலத்தரசே அருமருந்தே, திருவருட்பா\nமார்கழி இணைய இசைத்திருவிழா | குறவர் குடிசை | திருவருட்பா (Thiruvarutpa) | அஞ்சனா செந்தில்குமார்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | ஓங்கி உலகளந்த | பல்லாண்டு பல்லாண்டு || சுவேதா சுதாகர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | சாதியிலே மதங்களிலே |கருணை நிலவு | ஈ என இரத்தல் | கதிர் பச்சமுத்து\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2019/10/10/641269/", "date_download": "2020-01-27T22:29:41Z", "digest": "sha1:H6WKJGR47P6ZLWTVJRJLWW243DIZ2BSX", "length": 5184, "nlines": 36, "source_domain": "dinaseithigal.com", "title": "பெங்களூர் விரைவுச் சாலை திட்டத்திற்கு விரைவில் டெண்டர் வெளியீடு – தின செய்திகள்", "raw_content": "\nபெங்களூர் விரைவுச் சாலை திட்டத்திற்கு விரைவில் டெண்டர் வெளியீடு\nசென்னை – பெங்களூரு இடையே போக்குவரத்தை மேம் படுத்துவதற்காக புதிதாக விரைவுச் சாலை (எக்ஸ்பிரஸ் ஹைவே) அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ரூ.7,800 கோடி செலவில் இந்த 6 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான திட்டப்பணிகளை மேற்கொள்ள கடந்த 2012-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த சாலையின் எந்த இடத்திலும் சிக்னல் இருக்காது. இருபுறமும் தடுப்புகள் அமைக் கப்பட்டு, எந்த குறுக்கீடும் இல்லாமல் வாகனங்கள் புறப்படும் இடத்திலிருந்து சேர வேண்டிய இடத்துக்கு நேரடியாக செல்லும் வகையில் சாலை அமைக்கப்படுகிறது. சென்னையில் இருந்து பெங்களூருக்கு 2.30 மணி நேரத்தில் சென்றடைய முடியும் என திட்டமிடப்பட்டுள்ளது.\nபெங்களூருவில் இருந்து கோலார், சித்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் வழியாக சென் னையை வந்தடையும் இந்த சாலை, மொத்தம் 262 கி.மீ. தூரம் கொண்டது. இதில், தமிழகத்தில் மட்டும் 100 கி.மீ. இடம் பெறுகிறது. மீதமுள்ள சாலை கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் இடம் பெறுகிறது. இத்திட்டத்துக்காக மொத்தம் 2,600 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 1,000 ஹெக்டேர் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.\nஎனவே விரைவு சாலை தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என 3 மாநிலங்கள் வழியாக அமைக்கப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகாவில் நிலம் கையகப் படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுள் ளன. தமிழகத்தில் தற்போது 95 சதவீதம் நிலம் கையகப்படுத் தப்பட்டுள்ளன. எனவே, விரைவில் டெண்டர் வெளியிடப்பட்டு, அடுத்த சில மாதங்களில் சாலை கட்டுமானப் பணிகளை தொடங்க உள்ளோம் என்றனர்.\n- நடிகை சுருதிஹாசன் விளக்கம்\n30 நடமாடும் மருத்துவமனை தொடங்கி வைத்தார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2397706", "date_download": "2020-01-27T22:44:29Z", "digest": "sha1:MUENO6C75HIGG7LURLLRISBGQ3IKWPRL", "length": 9334, "nlines": 71, "source_domain": "m.dinamalar.com", "title": "தீபாவளி பரிசுக்கு நன்றிங்கண்ணா! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமாற்றம் செய்த நாள்: அக் 26,2019 11:44\nnsimg2397706nsimgகையில் கேமிராவையும், இதயத்தில் இரக்கத்தையும் எப்போதும் சுமக்கும் பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள் தங்கள் இரக்க சுபாவத்தை வெளிப்படுத்தும் விதமாக அரசுப்பள்ளி மாணவ மாணவியருக்கு தீபாவளிக்கு புத்தாடை வழங்கி அவர்களை மகிழ்சிப்படுத்தி உள்ளனர்.\nசென்னையில் உள்ள பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள் ஒன்று சேர்ந்து வருடா வருடம் தீபாவளி பண்டிகையன்று ஏதேனும் ஒரு நலிவடைந்த அரசுப்பள்ளி மாணவ மாணவியருக்கு தீபாவளி பரிசாக ஆடைகள் வழங்குவது வழக்கம்.\nnsmimg726334nsmimgஎட்டாவது வருடமாக இந்த வருடம் திருவள்ளுவர் மாவட்டம் எர்ணாவூரில் உள்ள அரசுப்பள்ளி மாணவ மாணவியர் 170 பேருக்கு தீபாவளிக்கான புத்தாடைகளும் எழுது பொருட்களும் பள்ளிக்கான மின்விசிறி மற்றும் வாட்டர் டேங்கும் வாங்கி்க்கொடுத்துள்ளனர்.\nஇதற்காக நடந்த விழாவில் வருவாய்த்துறை செயலர் ராதாகிருஷ்ணன்,தொழிலதிபர் நல்லி குப்புசாமி ,104 வயது பெரியவர் பார்த்தசாரதி,புகைபபடக்கலைஞர் யோகா,பாரதி தமிழன் ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவினை சம்பத்குமாரும்,சிதம்பரமும் ஒருங்கிணைத்திருந்தனர்.\nபரிசு பொருட்களை பெற்றுக்கொண்ட மாணவிகள் சார்பாக பேசிய அருணாதேவி,இது எங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் எங்கள் பள்ளியை தேடிக்கண்டுபிடித்து தீபாவளி பரிசு கொடுத்ததுடன் எங்கள் பள்ளிக்கும் நலத்திட்ட உதவிகள் செய்துள்ளீர்கள் மேலும் சிற்றுண்டியும் கொடுத்து மகிழ்வித்து இருக்கிறீர்கள் வாழ்க்கையில் உங்கள் அனைவரையும் மறக்கமாட்டோ��் மிகவும் நன்றி அண்ணா என்றார் நெகிழ்ச்சியோடும் அவருக்கு நெகிழ்ச்சிக்கு காரணமான அண்ணன்களில் நானும் ஒருவனாக இருப்பதில் மகிழ்ச்சியாக இருந்தது.\n» நிஜக்கதை முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nகாதலிக்க நேரமுண்டு..காதலிக்க ஆளும் உண்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Skoda/Skoda_Laura", "date_download": "2020-01-27T22:22:46Z", "digest": "sha1:DDFDJVAJIMNOFQY7TJ3ALFDW2HHNF4HO", "length": 12454, "nlines": 223, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்கோடா லவ்ரா விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடா கார்கள்ஸ்கோடா Laura\nஸ்கோடா Laura இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 20.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1968 cc\nSimilar Skoda Laura பயன்படுத்தப்பட்ட கார்கள்\nஸ்கோடா லவ்ரா எல் n k 1.9 pd ஏடி\nஸ்கோடா லவ்ரா எலிகன்ஸ் எம்டி\nஸ்கோடா லவ்ரா 1.9 டிடிஐ எம்டி எலிகன்ஸ்\nஸ்கோடா லவ்ரா எலிகன்ஸ் 1.9 டிடிஐ எம்டி\nஸ்கோடா லவ்ரா லாரா அம்பிஷன் 2.0 டிடிஐ சிஆர் எம்டி\nஸ்கோடா லவ்ரா ஃ ஆம்பியன்ட் 2.0 டிடிஐ சிஆர் எம்டி\nஸ்கோடா லவ்ரா 1.8 பிஎஸ்ஐ ஃ ஆம்பியன்ட்\nஸ்கோடா லவ்ரா 1.9 டிடிஐ எம்டி எலிகன்ஸ்\nஸ்கோடா லவ்ரா விலை பட்டியலில் (variants)\nலாரா 1.8 டிஎஸ்ஐ ஆக்டிவ்1798 cc, மேனுவல், பெட்ரோல், 13.4 கேஎம்பிஎல்EXPIRED Rs.12.92 லட்சம்*\nலாரா 1.9 டிடிஐ எம்டி ஆம்பியண்ட்1896 cc, மேனுவல், டீசல், 17.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.13.74 லட்சம்*\nலாரா 1.9 டி டி எ எ டி ஆம்பியண்ட்1896 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.14.55 லட்சம்*\nலாரா 1.8 டி.எஸ்.ஐ.1798 cc, மேனுவல், பெட்ரோல், 13.4 கேஎம்பிஎல்EXPIRED Rs.14.65 லட்சம்*\nலாரா எலிகன்ஸ் 1.9 டிடிஐ எம்டி1896 cc, மேனுவல், டீசல், 17.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.15.23 லட்சம்*\nலாரா 1.9 டிடிஐ எம்டி எலிகன்ஸ்1896 cc, மேனுவல், டீசல், 17.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.15.26 லட்சம்*\nலாரா டி.எஸ்.ஐ அம்பிஷன் ஏ.டி.1798 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 13.4 கேஎம்பிஎல்EXPIRED Rs.15.65 லட்சம்*\nஎலிகன்ஸ் 1.9 டிடிஐ ஏடி1896 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.15.95 லட்சம்*\nலாரா 1.9 டிடிஐ ஏடி எலிகன்ஸ் 1896 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.15.98 லட்சம்*\nலாரா ஆம்பியன்ட் 2.0 டிடிஐ சிஆர் எம்டி1968 cc, மேனுவல், டீசல், 20.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.16.41 லட்சம்*\nலாரா அம்பிஷன் 2.0 டிடிஐ சிஆர் எம்டி1968 cc, மேனுவல், டீசல், 20.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.16.41 லட்சம்*\nலாரா எலிகன்ஸ் 2.0 டிடிஐ சிஆர் எம்டி1968 cc, மேனுவல், டீசல், 20.0 கேஎம��பிஎல்EXPIRED Rs.16.41 லட்சம்*\nஆர்எஸ்1798 cc, மேனுவல், பெட்ரோல், 13.4 கேஎம்பிஎல்EXPIRED Rs.16.51 லட்சம்*\nலாரா ஆம்பியன்ட் 2.0 டிடிஐ சிஆர் ஏடி1968 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 20.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.17.66 லட்சம்*\nலாரா அம்பிஷன் 2.0 டிடிஐ சிஆர் ஏ.டி.1968 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 20.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.17.66 லட்சம்*\nலாரா எலிகன்ஸ் 2.0 v டீ டி எ சி ர் எ டீ1968 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 20.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.17.66 லட்சம்*\nலாரா 2.0 டிடிஐ ஏடி எல் மற்றும் கே1968 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.18.39 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nலவ்ரா மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் ஸ்கார்பியோ இன் விலை\nபுது டெல்லி இல் டஸ்டர் இன் விலை\nபுது டெல்லி இல் க்ரிட்டா இன் விலை\nபுது டெல்லி இல் எலென்ட்ரா இன் விலை\nபுது டெல்லி இல் சிவிக் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅடுத்து வருவது ஸ்கோடா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chandigarh/jharkhand-polls-bjp-plans-to-win-at-least-this-state-after-maharashtra-s-flop-show-369867.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-27T22:56:25Z", "digest": "sha1:LQEZMJ475BWYUJJO4CXYSIMOLKBPGQN3", "length": 23389, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "இனி இப்படி நடக்க கூடாது.. ஜார்க்கண்டை வெல்ல வேண்டும்.. மொத்தமாக இறங்கும் பாஜக தலைகள்.. ஆனால்? | Jharkhand Polls: BJP plans to win at least this state after Maharashtra's flop show - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சண்டிகர் செய்தி\nஇலங்கையில் சீதைக்கு பிரமாண்ட கோவில்.. அமைக்கப்போவது யார் என்று தெரிந்தால்.. ஆச்சரியம்\nசுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ\nஓஹோ.. இதனால்தான் தமிழகத்தை பெரியார் மண் என்கிறார்களா இந்த படத்தை பாருங்கள்.. புரியும்\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகையெழுத்தானது போடோ அமைதி ஒப்பந்தம்.. வரலாற்று சிறப்புமிக்கது.. அமித்ஷா புகழாரம்\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nLifestyle 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇனி இப்படி நடக்க கூடாது.. ஜார்க்கண்டை வெல்ல வேண்டும்.. மொத்தமாக இறங்கும் பாஜக தலைகள்.. ஆனால்\nஜார்க்கண்ட் தேர்தல்: தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு|BJP May Emerge As Single Largest Party In Jharkhand\nசண்டிகர்: ஜார்க்கண்ட்டில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலை காரணமாக அங்கு மகாராஷ்டிரா போலவே அரசியல் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. அங்கு இன்னும் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் துவங்க உள்ளது.\nஹரியானா மாநில தேர்தல் முடிந்து அங்கு பாஜக - ஜேஜேபி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில்தான் புதிய வரவாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30-ந் தேதி முதல் டிசம்பர் 19 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.\nசிறிய மாநிலம் என்றாலும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் இருக்கிறது. அங்கு பெரும்பான்மைக்கு 41 எம்.எல்.ஏக்கள் தேவை.\nமகாராஷ்டிராவில் இப்போதுதான் சட்டசபை தேர்தல் முடிந்து அங்கு ஆட்சி அமைகிறது. அங்கு சிவசேனா உடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க பாஜக செய்த முயற்சிகள் எல்லாம் கடும் தோல்வியை தழுவியது. இதனால் பாஜக தற்போது மற்ற மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க, அல்லது ஆட்சியை தக்க வைக்க தீவிரமாக முயன்று வருகிறது.\nஇந்த நிலையில்தான் தற்போது ஜார்க்கண்டில் தேர்தல் வருகிறது. ஜார்கண்டில் தற்போது பாஜகவின் ரகுபர் தாஸ் முதல்வராக இருக்கிறார். அங்கு ப��ஜக கட்சிக்கு ஆல் ஜார்க்கண்ட் ஸ்டுடன்ட்ஸ் யூனியன் கட்சி ஆதரவு அளித்து வருகிறது. வரும் சட்டசபை தேர்தலையும் இவர்கள் இருவரும் ஒன்றாக எதிர்கொள்ள திட்டமிட்டு வருகிறார்கள்.\nபொதுவாக ஜார்க்கண்ட் அரசியல் ரீதியாக நிறைய வித்தியாசமான முடிவுகளை கொடுக்க கூடியது. அதாவது 2005ல் இருந்து அங்கு நடந்து இருக்கும் மூன்று சட்டசபை தேர்தலில் எந்த கட்சியும் தனியாக தனிப்பெரும்பான்மை பெறவில்லை. தேர்தலுக்கு முந்தைய கூட்டணிகள் எப்போதும் தனிப்பெரும்பான்மை பெற்றது கிடையாது.\nஅதன்பின்தான் அங்கு ஆட்சியும் அமைந்துள்ளது. தற்போது பாஜகவிற்கு ஆல் ஜார்க்கண்ட் ஸ்டுடன்ட்ஸ் யூனியன் கட்சி அப்படிதான் ஆதரவு அளித்து வருகிறது. அந்த மாநிலத்தில் பாஜக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா, ஆல் ஜார்க்கண்ட் ஸ்டுடன்ட்ஸ் யூனியன் கட்சி ஆகிய கட்சிகள்தான் முக்கிய கட்சிகள் ஆகும்.\nஇதில் காங்கிரஸ் ஏற்கனவே ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் அங்கு கூட்டணி வைத்துவிட்டது. இவர்களின் கூட்டணி காரணமாக அந்த மாநிலத்தின் மாபெரும் எதிர்க்கட்சியாக தற்போது காங்கிரஸ் உருவெடுத்து உள்ளது. கடந்த தேர்தலை வைத்து பார்க்கையில் இவர்களிடம் 51% வாக்குகள் இருக்கிறது.\nஇன்னொரு பக்கம் பாஜக தனியாக இருக்கிறது. பாஜக தேர்தலுக்கு பின் ஆல் ஜார்க்கண்ட் ஸ்டுடன்ட்ஸ் யூனியன் கட்சி ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இணைந்தால் கடந்த தேர்தலின்படி 48 சதவிகித வாக்குகள் இவர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில்தான் இன்று ஜார்க்கண்ட் மாநில தேர்தல் குறித்த சி வோட்டர் கருத்து கணிப்பு வெளியானது. அதன்படி அங்கு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது. 81 இடங்களில் பாஜக 38 இடங்கள் வரை அதிகபட்சம் பெறலாம் என்று கூறுகிறார்கள். காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 38 இடங்கள் வரை பெற வாய்ப்புள்ளது.\nஇதனால் பாஜக தற்போது அங்கிருக்கும் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்க தீவிரமாக முயன்று வருகிறது. மகாராஷ்டிரா போல ஆகிவிட கூடாது என்று மிக தீவிரமாக பாஜக முயன்று வருகிறது. ஆல் ஜார்க்கண்ட் ஸ்டுடன்ட்ஸ் யூனியன் கட்சிக்கு துணை முதல்வர் பதவியை அளிக்கவும் பாஜக மு���ிவு செய்துள்ளது. இது தொடர்பான ஆலோசனைகள் நடந்து வருகிறது.\nபெரும்பாலும் ஜார்க்கண்டில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிதான் உருவாகும் என்கிறார்கள். அங்கு காங்கிரஸ் இன்னொரு பக்கம் தீவிரமாக தேர்தலுக்கு பின் புதிய கட்சிகளை கூட்டணிக்கு இழுக்க முயன்று வருகிறது. இதனால் ஜார்க்கண்டில் இன்னொரு மகாராஷ்டிரா அரசியல் சூழல் உருவாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதனால் இப்போதே தேர்தல் பணியாளர்களை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முடுக்கிவிட்டுள்ளார். அங்கு என்னவேண்டுமானாலும் செய்யுங்கள். கண்டிப்பாக தேர்தலில் வெல்ல வேண்டும். ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று அவர் உறுதியாக கட்டளையிட்டு இருக்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n21 வயசுதான்.. ஏகப்பட்ட ஆண் சகவாசம்.. ஓயாமல் செல்போனில் கொஞ்சல்.. கடுப்பான கணவர்.. ஷாக் சம்பவம்\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங்\nமத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nபள்ளிவாசல் கட்ட சொந்த நிலத்தை தந்த சீக்கிய குடும்பம்... வேற்றுமையில் ஒற்றுமை\nஹரியானாவில் 2 மாத பாஜக அரசுக்கு திடீர் நெருக்கடி- ஆதரவு தரும் ஜேஜேபியில் சலசலப்பு\nபோராட்டமா செய்றீங்க... ஒரு மணி நேரத்துல துடைந்தெறிந்திடுவோம்.. பாஜக எம்.எல்.ஏ. அதட்டல்\nராகுலும், பிரியங்காவும், பெட்ரோல் குண்டை போன்றவர்கள்... பற்ற வைத்துவிடுவார்கள் - ஹரியானா அமைச்சர்\nடெல்லிய தாண்டி பஞ்சாப்பு.. அங்கேயும் பெரியார் புகழ் பரவியாச்சு.. குடியுரிமை போராட்டத்தில் அதகளம்\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு - 65% வாக்குகள் பதிவு\n\"சார்.. என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க\".. பேசாம போய்ட்டே இரு.. இல்லை உன்னை போட்ருவேன்..\nஹலோ.. சார் பாடி கிடக்கு.. சீக்கிரம் வாங்க.. அதிர வைத்த ரேவரி பயங்கரம்..\nகரண்ட் பில் கட்டாததால் காவல் நிலையங்களின் பீஸை பிடுங்கிய மின்சார வாரியம்.. பஞ்சாபில் பரபரப்பு\nஜார்க்கண்ட் தேர்தல்: மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் .. பாலம் தகர்ப்பு.. மக்கள் பீதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?filter=solution-provided&owner=all&tagged=mac-os-x-10126&show=responded", "date_download": "2020-01-27T22:16:23Z", "digest": "sha1:OQWYIHE63QEL7WVEEMF6VG65LZRCXRR5", "length": 9903, "nlines": 223, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by suzuki1 3 மாதங்களுக்கு முன்பு\nlast reply by FredMcD 3 மாதங்களுக்கு முன்பு\nasked by Kcl 4 மாதங்களுக்கு முன்பு\nlast reply by FredMcD 4 மாதங்களுக்கு முன்பு\nasked by dkalman 8 மாதங்களுக்கு முன்பு\nlast reply by FredMcD 8 மாதங்களுக்கு முன்பு\nasked by tyscheff 9 மாதங்களுக்கு முன்பு\nlast reply by FredMcD 9 மாதங்களுக்கு முன்பு\nasked by Jackyl27 1 வருடத்திற்கு முன்பு\nasked by PaulLundgren 1 வருடத்திற்கு முன்பு\nlast reply by FredMcD 1 வருடத்திற்கு முன்பு\nasked by atee 1 வருடத்திற்கு முன்பு\nlast reply by FredMcD 1 வருடத்திற்கு முன்பு\nasked by midhun1777 2 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by cor-el 2 ஆண்டுகளுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2017/03/27/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-5/", "date_download": "2020-01-27T21:43:52Z", "digest": "sha1:L2IHWUHFHVGQB735Z3X6W2356DHWEVUU", "length": 101051, "nlines": 635, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "அருளிச் செயல்களில் -ஐந்தாம் பாகம் -ஸ்ரீ ராமாவதாரம் –ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் – | Thiruvonum's Weblog", "raw_content": "\n« அருளிச் செயல்களில் பரத்வாதி பஞ்சகம் -நான்காம் பாகம் -அத்புத சொல் தொடர்கள் –ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் –\nஅருளிச் செயல்களில் -ஆறாம் பாகம் -ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் -முதல் பாகம் –ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் – »\nஅருளிச் செயல்களில் -ஐந்தாம் பாகம் -ஸ்ரீ ராமாவதாரம் –ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் –\nஸ்ரீ ராம அவதாரம் / தாடகா வாதம் / விச்வா மித்ரா யாக ரக்ஷணம் /ஸூபாஹூ வாதம் /\nஸ்ரீ சீதா விவாஹம் / வன கமனம் / குஹ ஸஹ்யம் /பரத கமனம் /ஸ்ரீ பாதுகா பிரதானம்\nகாகாஸூர பங்கம் / விராத வதம் /சூர்பணகா பங்கம் /காரா தூஷண வதம் / மாரீச வதம் /\nசீதா வியோகம் / ஜடாயு மோக்ஷம் / கபந்த வதம் /-சீதா அசோகா வன வாசம் /ஹனுமத் சமாகாமம்\nசுக்ரீவ சக்யம் /மராம��ம் எய்தல் / வாலி வதம் / அங்குலீய பிரதானம்\nஅசோக வன பங்கம் /சமுத்திர சரணாகதி / சமுத்திர ராஜனைக் கோபித்தல் /\nசேது பந்தம் /விபீஷண உபதேசம் /லங்கா பங்கம் /கும்ப கர்ண வதம் /ராக்ஷஸ வதம் /இந்திரஜித் வதம்\nராவண வதம் /ராக்ஷஸ ஸ்தோத்ரம் /ஸ்ரீ விபீஷண பட்டாபிஷேகம் /ராக்ஷஸ சரணாகதி /ராக்ஷஸ வதம்/பாதாள கத ராக்ஷஸ வதம் /\nஸ்ரீ ராம பட்டாபிஷேகம் / குச லவ காநம் /லவண வதம் /லஷ்மண வியோகம் /ஸ்ரீ ராம பரமபத கமனம்\nதழும்பிருந்த சார்ங்க நாண் தோய்ந்த –பொய்கையார் -23-\nசார்ங்க பாணி யல்லையே–திருச்சந்த –15-\nகுரங்கை ஆளுகந்த வெந்தை –21-\nகொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல மதலையாய் தனக்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா தாசரதீ –பெருமாள் திரு –8–3-\nதயரதன் தன் மா மதலாய் மைதிலி தன் மணவாளா –8–4-\nசிலை வலவா–சேவகனே –சீராமா –8–8-\nஏவரி வெஞ்சிலை வலவா இராகவனே—8–10-\nஎல்லையில் சீர் தயரதன் தன் மகனாய்த் தோன்றிற்று –10–11-\nகதிர் ஆயிரம் இரவி கலந்து எரித்தால் ஓக்க நீண் முடியன் –இராமன் –பெரியாழ்வார் –4–1–1-\nநாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலிச் சார்ங்கத் திருச் சக்கரம் ஏந்து பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல் —4–1–2-\nமன்னுடைய விபீடணற்கா மதில் இலங்கைத் திசை நோக்கி மலர்க்கண் வைத்த என்னுடைய\nதிருவரங்கற்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே–4–9–2-\nகணை நாணில் ஆவாத் தொழில் சார்ங்கம் தொல் சீரை நல் நெஞ்சே ஓவாத ஊணாக உண்–பெரிய திருவந்தாதி -78-\nநீள் கடல் சூழ் இலங்கைக் கோன் தோள்கள் தலை துணி செய்தான் தாள்கள் தலையில் வணங்கி —1–6–7-\nதொழுமின் அவனைத் தொழுதால் வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி ஆக்கம் தருமே —1–6–8-\nதயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே –3–6–8-\nகாயும் கடும் சிலை காகுத்தன் வாரானால் -5–4–3-\nநின்றவாறும் இருந்தவாரும் கிடந்தவாறும் நினைப்பரியன —ஸ்ரீ ராம / ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்களிலும் காணலாமே –5–10–6-\nகாண் பெரும் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு –6–6–9-\nஉலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள் மேல் தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா திரு மா மகள் கேள்வா தேவா –6–10–4-\nதிணரார் சார்ங்கத்து உன பாதம் சேர்வது அடியேன் என்னாளே –6–10–5-\nகற்பார் இராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ –7–5–1-\nஎன்னாருயிர்க் காகுத்தன் —கூட்டுண்டு நீங்கினான் –9–5–6-\nமை வண்ண நறும் குஞ்சிக் குழல் பின் தாழ இங்கே இருவராய் வந்தார் என�� முன்னே நின்றார் –திரு நெடும் தாண் –21-\nஏதவன் தொல் பிறப்பு இளையவன் வளையூதி—3–7–4-\nவன் துணை வானவர்க்காய் வரம் சேற்று –3–7–6-\nதாசாரதியாய தட மார்வன் –8–4–7-\nவாள் அரக்கர் காலன் –8–4–8-\nவையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி வெய்ய சீற்றக் கடியிலங்கை குடி கொண்டோட வெஞ்சமத்துச் செய்ய வெம்போர் நம்பரனை –8-8-7-\nதெய்வச் சிலையாற்கு என் சிந்தை நோய் செப்புமினே –9–4–3-\nஇராக்கதர் வாழ் இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே –திருப்பல்லாண்டு -3-\nஇராவணன் தலை பத்து என எம்பெருமான் பிரம்மாவுக்கு காட்டிக் கொடுத்தது -ஆமே –பொய்கையார் -45-/ஆய்ந்த -பேயார் -77-/ கொண்டு -நான்முகன் -44-\nதிண் திறளாள் தாடகை தன் உரமுருவச் சிலை வளைத்தாய் –பெருமாள் திரு –8–2-\nவந்து எதிர்ந்த தாடகை தன்னுரைத்தைக் கீறி –10–2-\nமுன் வில் வலித்து முது பெண்ணுயிர் உண்டான் தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற –பெரியாழ்வார் –3–9–2-\nவாய்த்த மலை போலும் தன்னிகர் ஓன்று இல்லாத தாடகையை மா முனிக்காத் தென்னுலகம் ஏற்றுவித்த திண் திறலும் –பெரிய திரு மடல்\nவல்லாள் அரக்கர் குலப்பாவை வாட–கலியன் –8–6–3-\nசுடு சரமடு சிலைத் துரந்து நீர்மையிலாத தாடகை மாள நினைத்தவர் –9–8–4-\nமா முனி வேள்வியைக் காத்து –திருப்பள்ளி எழுச்சி -4-\nமந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து –பெருமாள் திரு -10–2-\nமுனிவன் வேள்வியை கல்விச் சிலையால் காத்தான் –கலியன் -8–6–2-\nவல்லரக்கர் உயிருண்ட மைந்தன் –பெருமாள் திரு –10–2-\nசிலை ஓன்று இறுத்தாய் –பெரியாழ்வார் –2–3–7-\nசெறிந்த மணி முடிச் சனகன் சிலை இறுத்து நினைக் கொணர்ந்து —-3–10–1-\nகாந்தள் முகிழ் விறல் சீதைக்காகிக் கடும் சிலை சென்று இறுக்க வேந்தர் தலைவன் சனகராசன் தன் வேள்வியில் கண்டார் உளர் –4- -1–2-\nசிற்றாயர் சிங்கமே சீதை மணாளா –பெரியாழ்வார் –3–3–5-\nசீதை வாய் அமுதம் உண்டாய் –நாச்சியார் -2–10-\nவேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா விடையோன் தன் வில்லைச் செற்றாய் –பெருமாள் திருமொழி –9–4-\nவெவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகிச் சின விடையோன் சிலை இறுத்து —10–3-\nவில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும் –திரு நெடும் தாண் -13-\nவிரை கமழ்ந்த மென் கரும் குழல் காரணம் வில்லிறுத்து –கலியன் —3–1–8-\nவாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான் காரார் திண் சிலை இறுத்த தனிக் க��ளை கருதுமிடம்–4- -1–8-\nஉடனாய வில்லென்ன வல்லேயதனை இறுத்திட்டு அவள் இன்பம் அன்போடு அணைந்திட்டு —10–6–8-\nகூனகம் புகத் தெறிந்த சொற்ற வில்லி யல்லையே –திருச்சந்த –30-\nகொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன் உண்டை கொண்ட ரங்க வோட்டி உள் மகிழ்ந்த நாதனூர்-49-\nஒரு கால் நின்று உண்டை கொண்டோட்டி வன் கூன் நிமிர நினைத்த பெருமான் –கலியன் –10–6–2-\nகூனே சிதைய யுண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா –திருவாய் –1–5–5-\nபின்னின்று தாய் இரப்பக் கேளான் சொல் நின்ற தோள் நலந்தான் நேரில்லாதத் தோன்றல் –பூதத்தார் -79-\nபாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே யருளி ஆரா யன்பின் இளையனோடு யரும் கானம் அடைந்தவன் –பெருமாள் திரு –8–5-\nசுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே—8–6-\nசிற்றவை தன் சொல் கொண்ட சீ ராமா –8–6-\nவன் தாளிணை வணங்கி வள நகரம் தொழுது ஏத்த மன்னனாவான் நின்றாயை அரியணை மேல் இருந்தாயை நெடும் கானம் படரப் போகு\nநேரிழையும் இளம் கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனை எம்மிராமாவோ –9-2-\nமெல்லணை மேல் முன் துயின்றாய் இனிப் போய் வியன் கான மரத்தின் நீழல் கல்லணை மேல் கண் துயிலக் கற்றனையோ –9–3-\nகாகுத்தா கரிய கோவே வா போகு வா இன்னம் வந்தொருகால் கண்டு போ மலராள் கூந்தல்\nவேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா விடையோன் தன் வில்லைச் செற்றாய் –9–4-\nஇன்று பெரும் பாவியேன் மகனே போகின்றாய் கேகயர் கோன் மகளாய்ப் பெற்ற யரும் பாவி சொல் கேட்ட வருவினையேன் என் செய்கேன் யந்தோ யானே -9-5-\nஅம்மா வென்று உகந்து அழைக்கும் ஆர்வச் சொல் கேளாதே யணி சேர் மார்வம் என் மார்வத்திடை யழுந்தத் தழுவாதே முழுசாதே மோவாதுச்சி\nகைம்மாவின் நடையன்ன மென்னடையும் கமலம் போலே முகமும் காணாது யெம்மானை என் மகனை இகழ்ந்திட்ட இழிதகையேன் இருக்கின்றேனே –9–6-\nபூ மருவி நறுங்குஞ்சி புன்சடையாப் புனைந்து பூந்துகில் சேர் அல்குல் காமர் எழில் விழல் உடுத்துக் கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி\nஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று செலத் தக்க வனம் தான் சேர்த்தல் தூ மறை ஈரிது தகவோ சுமந்திரனே வசிட்டனே சொல் நீரே –9–7-\nபொன் பெற்றார் எழில் வேதப் புதல்வனையும் தம்பியையும் பூவை போலும் மின் பற்றா நுண் மருங்குல் மெல்லியல் என் மருகியையும் வனத்தில் போக்கி\nநின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வான���ல் போக்க என் பெற்றாய் கைகேசீ இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே–9–8-\nமுன்னொரு நாள் மழுவாளி சிலை வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றாய் உன்னையும் உண் அருமையும்\nஉன் மோயின் வருத்தமும் ஒன்றாகக் கொள்ளாது என்னையும் என் மெய் யுரையும் மெய்யாகக் கொண்டு\nவனம் புக்க வெந்தாய் நின்னையே மகனாகப் பெறப் பெறுவேன் ஏழ்பிறப்பும் நெடுந்தோள் வேந்தே –9-9-\nதேனகு மா மலர்க்கூந்தல் கௌசலையும் சுமத்திரையும் சிந்தை நோவ கூனுருவின் கொடும் கொழுத்தை சொல் கேட்ட கொடியவள் தன் சொல் கொண்டு\nஇன்று கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரைத் துறந்து நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன் மனு குலத்தோர் தங்கள் கோவே –9–10-\nஏரார்ந்த கரு நெடுமால் இராமனாய் வனம் புக்க அதனுக்கு ஆற்றாத் தாரார்ந்த தடவரைத்தோள் தயரதன் தாம் புலம்பிய அப்புலம்பல் தன்னை\nகூரார்ந்த வேல் வலவன் கோழியர் கோன் குடைக் குலசேகரன் சொல் செய்த சீரார்ந்த தமிழ் மாலை இவை வல்லார் தீ நெறிக் கண் செல்லார் தாமே —9–11-\nதொத்தலர் பூஞ்சுரி குழல் கைகேசி சொல்லால் தொன்னகரம் துறந்து துறைக் கங்கை தன்னை வனம் போய்ப் புக்கு –10–4-\nகொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலயத் துங்கக் கரியும் புரியும் இராச்சியமும் எங்கும் பரதற்கு அருளி வன் கானடை— பெரியாழ்வார் –2–1—8-\nமாற்றுத் தாய் சென்று வானம் போகே என்றிட -ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழக்\nகூற்றுத் தாய் சொல்லக் கொடிய வனம் போன சீற்றம் இலாதானைப் பாடிப் பற —3–9–4-\nதார்க்கிளம் தம்பிக்கு அரசீந்து தண்டகம் நூற்றவள் சொல் கொண்டு போகி –3–9–8-\nகலக்கிய மா மனத்தனளாய்க் கைகேயி வரம் வேண்ட மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாது ஒழிய\nகுலக்குமரா காடுறையப் போ வென்று விடை கொடுப்ப இலக்குமணன் தன்னோடும் அங்கு ஏகியதும் –3–10–3-\nகூன் தொழுத்தை சிதை குரைப்பக் கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு ஈன்று எடுத்த தாயரையும்\nஇராச்சியமும் ஆங்கு ஒழிய கான் தொடுத்த நெறி போகிக் கண்டா அசுரரைக் களைந்தான் –4–8–4-\nபோர்வேந்தன் தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து பொன்னகரம் பின்னே புலம்ப வலம் கொண்டு மின்னும் வள நாடு கை விட்டு —\nகொன்னவிலும் வெம் கானாத்தூடு –மன்னன் இராமன் பின் வைதேவி –அன்ன நடையை வணங்கு நடந்திலளே –பெரிய திருமடல் –\nசிற்றவை பணியால் முடி துறந்தானை –கலியன் –2–3-1-\nகூனுலாவி��� மடந்தை தன் கொடும் சொலின் –திறத்து இளம் கொடியோடும் கானுலாவிய கரு முகில் திரு நிறத்தவன் —3–1–6-\nதம்பியோடு தாமொருவர் தன் துணைவி காதல் துணையாக முன நாள் வெம்பி எரி கானகம் உலாவுமவர் தாம் இனிது மேவு நகர் தான் –5–10–6-\nவில்லேர் நுதல் வேல் நெடும் கண்ணியும் நீயும் கல்லார் கடும் கானம் திரிந்த களிறே –7–1–5-\nமானமரு மென்னொக்கி வைதேவி இன் துணையாக் கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான் —11–5–1-\nபக்தியுடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்கு —பெருமாள் –10–4-\nகூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில் சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –பெரியாழ்வார் –3–10–4-\nஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்றவற்கு இன்னருள் சுரந்து —\nஉகந்து தோழன் நீ எனக்கு இங்கு இங்கு ஒழி என்ற சொற்கள் —கலியன் —5–8–1-\nகானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்து தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்ப\nபான் மொழியாய் பரத நம்பி பணிந்ததும் ஓர் அடையாளம் —பெரியாழ்வார் –3–10–5-\nஸ்ரீ பாதுகை அளித்தல் –\nபரதனுக்குப் பாதுகமும் அரசுமீந்து –பெருமாள் –10–4-\nமுடி ஒன்றி மூ உலகங்களும் ஆண்டு உன் அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த படியில்\nகுணத்துப் பரதநம்பிக்கு அன்று அடி நிலை ஈந்தானைப் பாடிப் பற –பெரியாழ்வார் –3–9–6-\nமரவடியைத் தம்பிக்கு வான் பணையம் வைத்துப் போய் வானோர் வாழ —4–9–1-\nபூ மாலையால் பெருமாளை பிராட்டி கட்டியது\nஅல்லியம்பூ மலர்க் கோதாய்–மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம் –பெரியாழ்வார் –3–10–2-\nபொன் திகழ் சித்திரக் கூடப் பொருப்பினில் உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அக் கற்றைக் குழலன் –பெரியாழ்வார் –2–6–7-\nசித்திர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட அத்திரமே கொண்டு எறிய அனைத்து உலகும் திரிந்து ஓடி\nவித்தகனே இராமா ஓ நின் அபயம் என்று அழைப்ப அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம் -3–10–6-\nவலி வணக்கு வரை நெடும் தோள் விராதைக் கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த வரிவில் வாங்கி –பெருமாள் -10–5-\nதிண் கை வெங்கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர் கோன் —கலியன் –3–4–6-\nகலை வணக்கு நோக்கு அரக்கி மூக்கை நோக்கி —பெருமாள் –10–5-\nகள்ள வரக்கியை மூக்கொடு–பெரியாழ்வார் –2–7–5-\nசூர்பணாகாவைச் செவியோடு மூக்கு அவள் ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற —3- -9–8-\nதங்கை பொல்லாத மூக்கும் போக்குவித்தான் –4–2–2-\nதங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடித்த எம் தாசாரதி –பெரியாழ்வார் –4–7–1-\nகொல்லை யரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே–நாச்சியார் –10–4-\nஅன்று திருச் செய்ய நேமியான் தீ யரக்கி மூக்கும் பருச் செவியும் ஈர்த்த பரன் –பெரிய திருவந்தாதி –63-\nதன் சீதைக்கு நேராவான் என்றோர் நிசாசரி தான் வந்தாளைக் கூரார்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும் ஈரா விடுத்து –சிறிய திருமடல் —\nஅரக்கர் குலப் பாவை –ராவணன் தன் நல் தங்கை –பொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்\nதன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கரிந்து மன்னிய திண் எனவும் —பெரிய திருமடல் —\nஅரக்கியை மூக்கு ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் –திருவாய் –2- 3-6-\nஅடுத்து ஆர்ந்து எழுந்தாள் பிலவாய் விட்டு அலற அவள் மூக்கு அயில் வாளால் விடுத்தான் –கலியன் –1–5–5-\nஅரக்கர் குலப் பாவை தன்னை வெஞ்சின மூக்கரிந்த விறலோன்–3–7–3-\nகலையிலங்கும் அகல் அல்குல் அரக்கர் குலக் கொடியைக் காதொடு மூக்குடன் அரியக் கதறி அவளோடி–\nதலையில் அங்கை வைத்து மலையிலங்கை புகச் செய்த தடம் தோளன்–3–9–4-\nகருமகள் இலங்கையாட்டி பிலம் கொள் வாய் திறந்து தன் மேல் வருமவள்செவியும் மூக்கும் வாளினால் தடித்த வெந்தை —4–5–5-\nமீதோடி வாள் எயிறு மின்னிலக முன்விலகும் உருவினாளை–காதொடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத்தலத்தா–7- -4–3-\nமலை போல் உருவத்தோர் இராக்கதி மூக்கு அரிந்திட்டவன் காண்மின் —10–6–9-\nகடுங்க வந்தன் வக்கரன் கரன் முரன் சிரமவை இடந்து கூறு செய்த பல் படைத் தடக்கை மாயனே –திருச்சந்த –104-\nகரனோடு தூடணன் தன்னுயிரை வாங்கி –பெருமாள் –10–5-\nகூடலர் சேனை பொருது அழிய —பெரியாழ்வார் -4–1–3-\nஅவளுக்கு மூத்தோனை வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான் —\nபுகழும் பொரு படை ஏந்திப் போர் புக்க சுரரைப் பொன்றுவித்தான் –திருவாய் –8-9-3-\nகறை வளர் வேல் கரன் முதலா -கணை ஒன்றினால் மடிய –கலியன் –2–10–5-\nஅன்று நேர்ந்த நிசாசரரைக் கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் –அமலனாதி –2-\nமேலொரு நாள் மான் மாய எய்தான் வரை –பொய்கையார் -82-\nஅன்று பிரிந்தது சீதையை மான் பின் போய் –பூதத்தார் -15-\nஎய்தான் அம்மான் மறியை ஏந்திழைக்காய் –பேயார் -52-\nசிலை வணக்கி மான் மரிய வெய்தான் –பெருமாள் -10–5-\nபொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட நின்னன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்\nபின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் –பெரியாழ்வார் –3–10–7-\nகரந்துருவின் அம்மானை அந்நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை அம்மானை ஏத்தாது\nஅயர்த்து வாளா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் -பெரிய திருவந்தாதி -82-\nமாய மான் மாயச் செற்று –திருக் குறும் தாண் -16-\nகானிடை யுருவைச் சுடு சரம் துரந்து கண்டு –கலியன் –1–4–2-\nமான் முனிந்தொரு கால் வரிசிலை வளைத்த –1–4–8-\nகிளர் பொறிய மறி திரிய வதனின் பின் படர்ந்தானை —2–5- -6-\nதுள்ளா வரு மான் வீழ வாளி துரந்தான் –6–7–3-\nகலை மாச்சிலையால் எய்தானூர் —8- -6–7-\nஇலை மலி பள்ளி எய்தி இது மாயம் என்ன இனமாய மான் பின் எழில் சேர் அலை மலி வேல் கணாளை\nஅகல்விப்பதற்கு ஓருருவாய மானை யமையா –11- 4-7-\nதனமருவு வைதேகி பிரியலுற்று தளர்வு எய்தி –பெருமாள் –10–6-\nதாண்ட காரணியம் புகுந்து அன்று தையலைத தகவிலி எம் கோமான் கொண்டு போந்து கேட்டான் –கலியன் –10–2–3-\nசெம்பொன் நீண் முடி எங்கள் இராவணன் சீதை என்பதோர் தெய்வம் கொணர்ந்து –10–2–5-\nகடும் கவந்தன் வக்கரன் கரன் முரன் சிரமவை இடந்து கூறு செய்த –திருச்சந்த –104-\nகறை வளர் வேல் கரன் முதலா க் கவந்தன் கணை ஒன்றினால் —கலியன் –2–10–5-\nபடர் வனத்து கவர்ந்தனோடும் –உகவில் குனித்த —3–4–6-\nதளிர் நிறத்தால் குறைவில்லாத தனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள்—திருவாய் –4–8–5-\nவம்புலாம் கடிகாவில் சிறையா வைத்ததே குற்றமாயிற்றுக் காணீர்–கலியன் –10–2–5-\nபூனம் கொள் மென் மயிலைச் சிறை வைத்த -10–2–8-\nவாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை –கோதில் வாய்மையினையோடும் உடனே\nஉண்பன் நான் என்ற ஒண் பொருள் –கலியன் –5–8-2-\nசுக்கிரீவ சக்யம் மராமரம் ஏழு எய்தது\nசிலையால் மராமரம் ஏழ் செற்று –பொய்கையார் –27-\nஎய்தான் மராமரம் ஏழும் இராமனாய் –பேயார் -52-\nமரம் பொதச் சரம் துரந்து –திருச்சந்த –73-\nகடைந்து மிடைந்த வேழ் மரங்களும் அடங்க எய்து உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்த இராமனாய் –திருச்சந்த –81-\nசுடர் வாளியால் நீடு மா மரம் செற்றதும் —பெருமாள் –2-2-\nவனமருவு கவியரசன் காதல் கொண்டு —10–6-\nநின்ற மராமரம் சாய்த்தாய் –பெரியாழ்வார் –2-4-2-\nசிலையால் மராமரம் எய்த தேவனை சிக்கென நாடுதிரேல் –4–1–3-\nமரம் ஏழ் அன்று எத்தனை –��ெரிய திருவந்தாதி -64-\nசினையேய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா –திருவாய் — 1–5–9 –\nமராமரம் எய்த மாயவன் –1–7–6-\nதேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும் –2–5–7-\nமராமரம் பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வலவா –2–6–9-\nபுணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவாவோ -6–10–5-\nகணை ஒன்றாலே ஏழ் மரமும் எய்த எம் கார் முகிலை -9–1–2-\nமராமரம் எழும் எய்த வலத்தினான் –கலியன்–1–8–5-\nமராமரம் எய்த மா முனிவா –3–5–5-\nமராமரம் ஏழு எய்த வென்றிச் சிலையாளன் –5–5–2-\nமரம் ஏழு எய்த மைந்தனை –7–3–1-\nஏழு மா மரம் துளை படச் சிலை வளைத்து –8–5–5-\nவரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து –10–6–9-\nபொருந்து மராமரம் ஏழும் எய்த புனிதனார் –11–2–4-\nஇது விலங்கு வாலியை வீழ்த்தது –நான்முகன் -28-\nவாலி வீழ முன்னொரு நாள் –திருச்சந்த -73-\nவெந்தவர்க்கும் வந்துனை எய்தலாகும் என்பர் -111-\nவாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே –பெருமாள் -8–7-\nவாலி மா வலத்தொருவன் உடல் கெட வரிசிலை வளைவித்து அன்று ஏல நாறு தண் தடம் பொழில் இடம் பெற இருந்த நல்லிமயத்துள் –1–2–1-\nமுன் கொடும் தொழில் உரவோன் ஊனுடை அகலத்து அடு கணை குளிப்ப உயிர் கவர்ந்து உகந்த எம்பெருமான் –1–4–2-\nகறை வளர் வேல் கரன் வாலி கணை ஒன்றினால் மடிய –2- -10–5-\nபைங்கண் விறல் செம்முகத்து வாலி மாள -3–4–6-\nஉருத்தெழு வாலி மார்பில் ஒரு கணை யுருவ ஓட்டி கருத்துடைத் தம்பிக்கு இன்பாக் கதிர் முடி அரசு அளித்தாய் -4–6–3-\nபெரும் தகைக்கு இரங்கி வாலியை முனிந்த பெருமை கொலோ –10–9–8-\nஒத்த புகழ் வானரக் கோன் உடனிருந்து நினைத்தேட அத்தகு சீர் அயோத்தியார் கோன் அடையாளம் இவை\nமொழிந்தான் இத்தகையால் அடையாளம் ஈதவன் கை மோதிரமே –பெரியாழ்வார் -3–10–8-\nஉயர் கொள் மா கடி காவை இறுத்து –கலியன் –10–2-6-\nகடல் அரசனிடம் பெருமாள் சீற்றம்\nவேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர –திருச்சந்த –31-\nவெண் திரைக் கருங்கடல் சிவந்து வேவ –50-\nபரந்திட்டு நின்ற படுகடல் தன்னை –கரந்திட்டு நின்ற கடலைக் கலங்க சரந்தொட்ட கைகளால் சப்பாணி –பெரியாழ்வார் -1–6–7-\nமுரியும் வெண் திரை முது கயம் தீப்பட முழங்கழல் எரி அம்பின் வரி கொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் –கலியன் –8–5–6-\nமல்லை முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவைத்து கொல்லை விலங்கு பணி செய்யக் கொடியோன் இலங்கை புகலுற்று –8-6-4-\nஅன்று அது அடைத்து உடைத்துக�� கண் படுத்த வாழி–பொய்கையார் -2-\nபின்னடைத்தாய் மா கடலை –பூதத்தார் –30-\nஇது இலங்கை ஈடழியக் கட்டிய சேது –நான்முகன் –28-\nதடம் கடலை கல் கொண்டு தூர்த்த கடல் வண்ணன் –77-\nபடைத்த பவ்வ நீர் அடைத்து –திருச்சந்த –28-\nகுரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய் -32-\nவெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி –39-\nபடைத்து அடைத்து அதில் கிடந்து –92-\nதுள்ளு நீர் வரம்பு செய்த –102-\nஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து –திருமாலை -11-\nகுரங்குகள் மலையை நூக்கக் குளித்து தாம் புரண்டிட்டு ஓடி தரங்க நீர் அடைக்கலுற்ற சலமிலா அணிலும் போலேன்-27-\nமலையதனால் அணை கட்டி –பெருமாள் –8–8-\nகுரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து குலை கட்டி மறு கரையை அதனாலே ஏறி –10–7-\nகுரக்கினத்தாலே குரை கடல் தன்னை நெருக்கி அணை கட்டி –பெரியாழ்வார் —1–6–8-\nதலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டு அடைப்ப –4–1–3-\nசேது பந்தனம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே –நாச்சியார் –2–7-\nவண்ணம் போல் அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி –பெரிய திருமடல்\nபெரிய நீர் படைத்து –அடைத்து —8–1–5-\nஅலை கடலைக் கடைந்து அடைத்த –திரு நெடும் தாண் –29-\nகலங்க மாக் கடல் அரி குலம் பணி செய்ய அருவரை அணை கட்டி -கலியன் -1–2–2-\nமலை கொண்டு அலை நீர் அணை கட்டி –1–5–1-\nமாலும் கடலார மலைக்கு வடிட்டு அணை கட்டி –கோலா மதிளாய இலங்கை கெட –2–4–5-\nகுடைத் திறல் மன்னவனாய் ஒரு கால் குரங்கைப் படையா மலையால் கடலை யடைத்தவன் எந்தை பிரான் —2–9–8-\nநெய்வாய் அழல் அம்பு துரந்து முந்நீர் துணியப் பணி கொண்டு –3–2–6-\nகம்பமா கடலை யடைத்து —4–2–1-\nமல்லை மா முந்நீர் அதர் பட மலையால் அணை செய்து மகிழ்ந்தவன் –4–2–6-\nகல்லால் கடலை அணை கட்டி யுகந்தாய் –4–7–6-\nஅலை கடலை அடைத்திட்டு –4–10–2-\nஇலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி வரிசிலை வளைய வடு சரம் துரந்து மறி கடல் நெறி பட மலையால்\nஅரி குலம் பணி கொண்டு அலை கடலை அடைத்தான் –5–7–7-\nவிலங்கலால் கடலை யடைத்து விளங்கிழை பொருட்டு –5–9–6-\nவாள் அரக்கன் நகர் பாழ் படச் சூழ் கடல் சிறை வைத்து –கலியன் –7–3–9-\nகலங்கா மா கடல் கடைந்து அடைத்து –8–5–7-\nகொல்லை விலங்கு பணி செய்யக் கொடியோன் இலங்கை புகல் உற்று தொல்லை மரங்கள் புகப் பெய்து\nதுவலை நிமிர்ந்து வான் அணவக் கல்லால் கடலை அடைத்தானூர் –8–6–4-\nவிலங்கல் உறப் படையால் ஆழி தட்ட -8–9–3-\nஓத மா கடலைக் கடந்தேறி –10–2–6-\nதாழமின்றி முந்நீரை அஞ்ஞான்று தகைந்ததே கண்டு -10–2–7-\nகல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து -10–3–6-\nதெளியா வரக்கர் திறல் போயவிய மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா\nவிலங்கல் புகப் பாய்ச்சி விம்ம –கடலை அடைத்திட்டவன் காண்மின் –10–6–7-\nதுளங்காத முந்நீர் செறித்திட்டு –10–6–8-\nநஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான் —கலியன் -10–2–4-\nதென்னிலங்கை நீறாக எய்து அழித்தாய் நீ –பூதத்தார் -29-\nஇலங்கா புரம் எரித்தான் எய்து –பெயர் -51-\nகுலை கொண்ட யீரைந்த்தலையான் இலங்கை ஈடழித்த கூரம்பன் –நான்முகன் -8-\nகல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தன் அல்லால் ஒரு தெய்வம் யானிலேன் –53-\nவெற்பெடுத்த விஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ –திருச்சந்த –39-\nஇலைத் தலைச் சரந்துரந்து இலங்கை கட்டு அவிழ்த்தவன் -54-\nஇரும்பரங்க வெஞ்சரம் துரந்த வில்லி இராமனே -93-\nபண்ணுலாவு –எண்ணிலா வரக்கரை நெருப்பினால் நெருக்கினாய்–91-\nசிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவனாவான் –திருமாலை -7-\nஇலங்கையர் குலத்தை வாட்டிய வரிசிலை வானவர் என்றே –திருப் பள்ளி எழுச்சி –4-\nஅன்று நேர்ந்த நிசாசரரைக் கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் –அமலனாதி –2-\nவளைய வொரு சிலையதனால் மதிள் இலங்கை அழித்தவன் –பெருமாள் –8–9-\nஇலங்கை நகர் அரக்கர் கோமான் சினம் அடங்க மாருதியால் சுடுவித்தான் –10–6-\nஇலங்கை பாழாளாகப் படை பொருதானுக்கு–திருப்பல்லாண்டு -3-\nஇலங்கை அரக்கர் அவிய அடு கணையால் நெருக்கிய கைகளால் சப்பாணி –பெரியாழ்வார் –1–6–8-\nவல்லாள் இலங்கை மலங்கச் சரந்துரந்த வில்லாளனை -2–1–10-\nஅடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த அனுமன் புகழப்பாடி ததன்குட்டங்களை –3–5–7-\nகனங்குழையாள் பொருட்டாக் கணை பாரித்து அரக்கர் தங்கள் இனம் கழுவேற்றுவித்த எழில் தோள் எம்மிராமன் –4–3–7-\nதென்னிலங்கை கோமானைச் செற்ற –திருப்பாவை -12-\nசென்று அங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி -24-\nகடலை யடைத்து அரக்கர் குலங்களை முற்றவும் செற்று இலங்கையை பூசலாக்கிய சேவகர் –நாச்சியார் –2–6-\nஇரக்கமேல் ஒன்றும் இலாதாய் இலங்கை அழித்த பிரானே -3–4-\nஇலங்கைக் குழாம் நெடுமாடம் இடித்த பிரானார் கொடுமைகள் –திருச்சந்த —36-\nதென்பால் இலங்கை வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் –77-\nபேணலம் இல்லா வரக்கர் முன்னீர பெரும் பதிவாய் நீணகர் நீள் எரி வைத்து அருளாய் என்று\nநின்னை விண்ணோர் தாள் நிலம் தோய்ந்து தொழுவர் –92-\nமும் மதிள் இலங்கை இருக்கால் வளைய ஒரு சிலை ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் அட்டனை –திரு எழுக் கூற்று இருக்கை\nஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது –சிறிய திரு மடல் –\nதீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் –திருவாய் –2–1-3-\nஇரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன் அரக்கர் நீள் இலங்கை செற்றீருக்கே –2–4–3-\nஇலங்கை செற்றவனே என்னும் –கை தொழும் நின்று இவளே –2–4–4-\nகிளர் வாழ்வை வேவ இலங்கை செற்றீர் -2–4–10-\nஇலங்கை அரக்கர் குலம் குருடு தீர்த்த பிரான் –2–7–10-\nஏர் கொள் இலங்கையை நீறே செய்த நெடும் சுடர் சோதி -2–9–10-\nதேவ தேவனைத் தென்னிலங்கை எரி எழச் செற்ற வில்லியை -3–6–3-\nகொம்பு போல் சீதை பொருட்டு இலங்கை நகர் அம்பு எரி உய்த்தவர் -4–2–8-\nதனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள் காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த –4–8–5-\nஇலங்கை செற்றேனே என்னும் –5–6–9-\nஇலங்கை செற்ற அம்மானே –5–7–2-\nமாறில் போரரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார்க்கு –6–1–10-\nமன்னுடை இலங்கை அரண் காய்ந்த மாயவனே-6–2–1-\nசூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் வந்து வீற்று இருந்த –7–3–7-\nமாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் இன நூறு பிணம் மலை போல் புரள கடல் ஆறு மடுத்து\nஉதிரப் புனலா அப்பன் நீறு பட இலங்கை செற்ற நேரே –7–4–7-\nநாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு நாட்டை அளித்து –7–5–2-\nபெயர்கள் ஆயிரமுடைய வல்லரக்கர் புக்கு அழுந்தத் தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே -10–1–8-\nஅசுரரை என்றும் துணிக்கும் வல்லரட்டன்–10–1–9-\nபுகல் நின்ற புள்ளூர்தி போரரக்கர் குலம் கெடுத்தான் –10–6–9-\nகடி மதிள் இலங்கை செற்ற ஏற்றினை –திருக் குறும் தாண் -2-\nமுன்பொலா இராவணன் தன் முது மதிள் இலங்கை வேவித்து –15-\nதேராளும் வாளராக்கன் செல்வம் மாளத் தென்னிலங்கை முன் மலங்கச் செந்தீ ஒல்கி –திரு நெடும் தாண் –20-\nஇலங்கை மா நகர் பொடி செய்த வடிகள் தாம் இருந்த நல்லிமயத்து –கலியன் –1–2–2-\nஇலங்கையும் கடலும் அடல் யரும் துப்பின் இரு நிதிக்கு இறைவனும் அரக்கர் குலங்களும் கெட -1–4–3-\nகடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலி மா தேரும் காலாளும் உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை பொடியா வடிவாய்ச் சரம் துரந்தான் —1–5–2-\nஒரு கால் இரு கால் சிலை வளையத் தேரா வரக்கர் தேர் வெள்ளம் செற்றான் –1–5–4-\nகாசையாடை மூடியோடிக் காதல் செய்தானவனூர் நாசமாக நம்ப வல்ல நம்பி நம் பெருமான் —2–2–1-\nஅரக்கன் மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து –2—2 –3-\nவிண்டாரை வென்றாவி விலங்குண்ண மெல்லியலார் கொண்டாடும் அல்லகலம் அழல் ஏற வெஞ்சமத்துக் கண்டாரை –2- -6–4-\nதடம் கடல் நுடங்கெயில் இலங்கை வன் குடி மடங்க வாளமர் தொலைத்த வார்த்தை கேட்டின்புறும் மயங்கும் —2–7–6-\nஇலங்கை தன்னுள் பிறை எயிற்று வாளரக்கர் சேனை எல்லாம் பெரும் தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை –2–10–5-\nஎய்யச் சிதைந்தது இலங்கை —3–3–6-\nஇலங்கை பொடி செய்த -3–9–5-\nகல்லின் மீதியன்ற கடி மதிள் இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டானை—4- 3–6-\nஇலங்கை வவ்விய இடும்பை கூரக் கடும் கணை துரந்த வெந்தை —4–5–2-\nமல்லை முந்நீர் தட்டிலங்கை கட்டழித்த மாயன் –4–8–4-\nஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற குரக்கரசன் கோல வில்லி –4–8–5-\nஅலை கடலை அடைத்திட்டு அரக்கர் தஞ்சிரங்களை யுருட்டி —4–10–2-\nகடல் அரக்கர் தம் சேனை கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோல வில்லி ராமன் தன் கோயில் —4–10–6-\nமேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரந்துரந்து –5–1–3-\nவிளைத்த வெம்போர் விறல் வாளரக்கன் நகர் பாழ் பட வளைத்த வல்வில் தடக்கையவனுக்கு இடம் –5–4–4-\nஅன்று அரக்கனூர் அழலாலுண்டானைக் கண்டார் பின் காணாமே –5–6–5-\nஇலங்கை மலங்க வன்று அடு சரம் துரந்த –5- 7–8-\nமல்லலஞ்சீர் மதிள் நீரிலங்கை யழித்த வில்லா –6–2–6-\nதொன்னீர் இலங்கை மலங்க விலங்கு எரி ஊட்டினான் –6–4–6-\nஆனைப் புரவி தேரோடு காலாள் அணி கொண்ட சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றானூர் –6–5–3-\nஎறிஞர் அரண் அழிய கடந்த நம்பி கடியார் இலங்கை -6–10–1-\nதென்னிலங்கை அடையா வரக்கர் வீயப் பொருது மேவி வெங்கூற்றம் நடையா யுண்ணக் கண்டான் –6–10–5-\nகான வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர் மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் –6–10–6-\nசினவில் செங்கண் ஆருயிர் அரக்கர் மாளச் செற்ற வில்லி என்று –7–3–1-\nஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று சரங்கள் ஆண்ட –7–3–4-\nதேரா ளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழ போராளும் சிலையதனால் பொரு கணைகள் போக்குவித்தாய் -7–4–4-\nஇலங்கையை மலங்குவித்த ஆழியான் –8–5–5-\nதுளங்கா வரக்கர் துளங்க முன் திண் தோள் நிமிரச் சிலை வளையச் சிறிதே முனைந்த திரு மார்பன் –8–6–1-\nமுன் திருந்தா வரக்கர் தென்னிலங்கை செந்தீ யுண்ணச��� சிவந்து ஒரு நாள் –8–6–6-\nசிலையினால் இலங்கை தீ எழச் செற்ற திருக்கண்ணங்குடியுள் நின்றானை –9–2–10-\nவில்லால் இலங்கை மலங்கச் சரந்துரந்த வல்லாளன் —9-4–5-\nசெற்றவன் தென்னிலங்கை மலங்கத் தேவர் பிரான் –9–5–10-\nசிலையால் இலங்கை செற்றான் –9–6–10-\nகடி இலங்கை மலங்க எரித்து –10–2–6-\nஅணி இலங்கை அழித்தவன் தன்னை —10–2–10-\nஇலங்கை அல்லல் செய்தான் உங்கள் கோமான் —10–3–6-\nஇலங்கை ஒள்ளெரி மண்டி யுண்ணப் பணித்த ஊக்கமதனை நினைந்தோ —10–9–1-\nஅரக்கரை வென்ற வில்லியார் வீரமே கொலோ —11–1–1-\nசென்று வார்சிலை வளைத்து இலங்கையை வென்ற வில்லியார் வீரமே கொலோ –11–1–6-\nபொரு கடல் சூழ் தென்னிலங்கை ஈடழித்த -11–3–1-\nகொலை மலி எய்துவித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள்\nசிலை மலி ஏசஞ்சரங்கள் செல வுய்த்த நாங்கள் திருமால் நமக்கு ஓர் அரணே–11–4–7-\nகொடியோன் இலங்கை பொடியாச் சிலை கெழு செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமாலை —11–4–10-\nமிகப் புருவம் ஒன்றுக்கு ஓன்று ஓசனையான் வீழ ஒரு கணை\nபண்டொரு நாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும் –திருப்பாவை –10-\nநம்பி அனுமா சுக்ரீவா அங்கதனே நலனே கும்ப கர்ணன் பட்டுப் போனான் –கலியன் -10–3–2-\nராவண யுத்தத்தில் மற்றப் பேர் வதம்\nகாதல் மக்களும் சுற்றமும் கொன்று கடி இலங்கை மலங்க எரித்து -10–2–6-\nஎம்பிரானே என்னை ஆள்வாய் என்று என்று அலத்தாதே அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது இந்திரசித்து அழிந்தான் –கலியன் –10–3–2-\nஆறிய வன்பில் யடியார் தம் ஆர்வத்தால் கூறிய குற்றமாக் கொள்ளல் நீ தேறி நேடியோய் யடியடை\nதற்கென்றே ஈரைந்து முடியான் படைத்த முரண் –பொய்கையார் -35-\nநுடங்கிடையை முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள் தன் வில் அங்கை வைத்தான்\nதோள் இரண்டு எட்டு ஏழு மூன்றும் முடி யனைத்தும் தாள் இரண்டும் வீழச் சரம் துரந்தான் –43-\nதென்னிலங்கை கோன் வீழ –பேயார் –52-\nஇது விலங்கை தான் ஒடுங்க வில் நுடங்கத் தண் தார் இராவணனை ஊன் ஒடுங்க வெய்தான் உகப்பு –நான்முகன் -28-\nகுரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய் அரக்க ரங்க ரங்க வெஞ்சரம் துரந்த வாதி நீ –திருச்சந்த –32-\nமின்னிறத்து எயிற்று அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து –33-\nசரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன் சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த செல்வர் –51-\nஇலங்கை மன்னன் ஐந்தொடைந்து பைந்தலை நிலத்துகக் கலங்க வன்��ு சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே -56-\nஅங்கம் மங்க வன்று சென்று அடர்த்து எறிந்த வாழியான்-57-\nமாறு செய்த வாளரக்கன் நாலுளப்ப அன்று இலங்கை நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் -61-\nஒரு வில்லால் ஓங்கு முந்நீர் –செருவிலே அரக்கர் கோனைச் செற்ற –திருமாலை -11-\nசதுர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து உதிரவோட்டி ஓர் வெங்கணை உய்த்தவன் –அமலன் -4-\nஎரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன் இன்னுயிர் கொண்டு –10–7-\nமின்னிடை சீதை பொருட்டா இலங்கையர் மன்னன் மணி முடி பத்துமுடன் வீழ –பெரியாழ்வார் –2–6–8-\nதென்னிலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து –2–6–9-\nகள்ள வரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டாய் -2–7–5-\nகாரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு ஓராதான்\nவல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும் தங்கை பொல்லாத மூக்கும் போக்குவித்தான் பொருந்தும் மலை –4–2–2-\nஎரி சிதறும் சரத்தால் இலங்கையினை தன்னுடைய வரிசிலை வாயில் பெய்து\nவாய்க் கோட்டம் தவிர்ந்து உகந்த அரையன் அமரும் மலை –4–3–8-\nதங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடித்த எம் தாசரதி –4–7–1-\nபெரு வரங்களவை பற்றிப் பிழக்குடைய விராவணனை உருவரங்கப் பொருது அழித்து இவ்வுலகினைக் கண் பெறுத்தானூர்–4- 8 -5-\nபருவரங்களவை பற்றிப் படை யாலித்து எழுந்தானை செருவரங்கப் பொருது அழித்த திருவாளன் –4–8–10-\nசினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற –திருப்பாவை –12-\nபொல்லா வரக்கனைக் கிள்ளிக் களைந்தானை –13-\nமாதலி தேர் முன்பு கோல் கொள்ள மாய விராவணன் மேல் சரமாரிதாய் தலை யற்று யற்று வீழத் தொடுத்த தலைவன் -நாச்சியார் -5–3-\nபோர் காலத்து எழுந்து அருளிப் பொருதவனூர் பேர் சொல்லி —8–8-\nநாழால் அமர் முயன்ற வல்லரக்கன் இன்னுயிரை வாழா வகை வலிதல் நின் வலியே –பெரிய திருவந்தாதி –11-\nசூழ்ந்து எங்கும் வாள் வரைகள் போல் அரக்கன் வன் தலைகள் தாம் இடியத் தாள் வரை வில் ஏந்தினார் தாம் –17-\nசூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை மாட்டே துயர் இழைத்த மாயவனை\nஈட்ட வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே அறி கண்டாய் சொன்னேன் அது-66-\nவைதேவி காரணமா ஏரார் தடம் தோள் இராவணனை ஈரைந்து சீரார் சிரம் அறுத்துச் செற்றுகந்த செங்கண் மால் –சிறிய திருமடல்\nமன்னன் இராவணனை மா மண்டு வெஞ்சமத்துப் பொன் முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து –பெரிய திருமடல்\nநீள் கடல் சூழ் இலங்கைக் கோன் தோள்கள் தலை துணி செய்தான் –திருவாய் –1–6–7-\nகுழாங்கொள் பேரரக்கன் குலம் வீய முனிந்தவனை –2–3–11-\nஇலங்கை யரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான் –2–7–10-\nதண்ணிலங்கைக்கு இறையைச் செற்ற நஞ்சனே –3–8–2-\nமதிள் இலங்கைக் கோவை வீயச் சிலை குனித்தாய் -4–3–1-\nகடிய வினையே முயலும் ஆண்டிறல் மீளி மொய்ம்பின் அரக்கன் குலத்தை தடிந்து மீண்டுமவன் தம்பிக்கே\nவிரி நீர் இலங்கை யருளி ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே —7–6–9-\nதேராளும் வாளரக்கன் செல்வம் மாள –திரு நெடும் தாண் -20-\nதென்னிலங்கை யரண் சிதறி யவுணன் மாளச் சென்று -28-\nகுன்றாத வலி யரக்கர் கோனை மாளக் கொடுஞ்சிலை –வாய்ச் சரந்துரந்து குலங்களைந்து வென்றானை -29-\nதானவன் ஆகம் தரணியில் புரளத் தடம் சிலை குனித்த என் தலைவன் –1–4–1-\nஇரு நிதிக்கு இறைவனும் அரக்கர் குலங்களும் கெட முன் கொடும் தொழில் புரிந்த கொற்றவன் –1–4–3-\nமதிள் நீர் இலங்கை வாளரக்கர் தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் –1–5–1-\nகண்ணார் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன் தன் திண்ணாகம் பிளக்கச் சரம் செல வுய்த்தாய் -1–10–1-\nதையலாள் மேல் காதல் செய்தானவன் வாளரக்கன் பொய்யில்லாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும்\nஅன்று செய்த வெம்போர் தன்னில் அங்கோர் செஞ்சரத்தால் உருள –2–2–2-\nபரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும் இரவு நன்பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை எம்மானை –2–3–7-\nகதிர் நீண் முடி பத்தும் அறுத்து அமரும் நீல முகில் வண்ணன் –2–4–5-\nதென்னிலங்கை அரக்கர் வேந்தை விலங்குண்ண வலங்கை வாய்ச் சரங்கள் ஆண்டு –2- -5–9-\nமின்னின் நுண்ணிடை மடக்கொடி காரணம் விலங்கலின் மிசை இலங்கை மன்னன் நீண் முடி பொடி செய்த மைந்தன் –3–1–7-\nபொருவில் வலம் புரி யரக்கன் முடிகள் பத்தும் புற்றும் அறிந்தன போலப் புவி மேல் சிந்தச் செருவில் வலம் புரி சிலைக்கை மலைத்தோள் வேந்தன் –3–4–7-\nமின்னனைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை வேந்தன் முடி ஒருபதும் தோள் இருப்பதும்\nபோயுதிரத் தான் நெடுங்கண் சிலை வளைத்த தயரதன் சேய்-3–10–6-\nகம்பமா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடியவை பத்தும் அம்பினால் அறுத்து –4–2–1-\nதான் போலும் என்று எழுந்தான் தரணியாளன் –கோன் போலும் என்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோளுடன் துணித்த ஒருவன் கண்டீர் –4–4–6-\nமுனை முகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து அங்கனையவர்க்கு இளையவர்க்கே அரசு அளித்து அருளினான் —4–6–4-\nவிறல் வாளரக்கர் தலைவன் தன் வற்பார் திரள் தோள் ஐ ந் நான்கும் துணித்த வல் விலி இராமன் —5–1–4-\nஆறினோடு ஒரு நான்குடை நெடு முடி யரக்கன் தன் சிரம் எல்லாம் வேறு வேறாக வில்லது வளைத்தவனே –5–3–7-\nவம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக அம்பு தன்னால் முனிந்த அழகனிடம் —5–4–5 –\nசுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடு விசை அரக்கன் எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து –5–7–7-\nவிளங்கிழை பொருட்டு வில்லால் இலங்கை மா நகர்க்கு இறைவன் இருபது புயம் துணித்தான் —-5–9–6-\nவற்றா நீள் கடல் இலங்கை இராவணனைச் செற்றாய் –6–3–5-\nகல்லார் மதிள் சூழ் கடி இலங்கை கார் அரக்கன் வல்லாகம் கீள வலி வெஞ்சரம் துரந்த வில்லனை -6- 8-5-\nபழி யாரும் விறல் அரக்கன் பரு முடிகள் அவை சிதற அழலாறும் சரம் துரந்தான் –6–9–2-\nஇலங்கைக் கோன் வல்லாள் ஆகம் வில்லால் முனிந்த வெந்தை-6–10–4-\nசெம்பொன் மதிள் சூழ் தென்னிலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐயிரண்டும் உம்பர் வாளிக்கு இலக்காக உதிர்த்த வுரவோன் –7–5–3-\nபந்தணைந்த மெல் விரலாள் சீதைக்காகிப் பகலவன் மீதியங்காத இலங்கை வேந்தன் —\nஅந்தமில் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த வம்மான் —7–8–7-\nதோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய நஞ்சினை —7–10–8-\nஇலங்கையர் கோனது வரையாகம் மலங்க வெஞ்சமத்து அடு சரம் துரந்த எம்மடிகளும் —8–5–7-\nவல்லி யிடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை அல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுத்த ஆற்றலான்–8–6–3-\nநெடும் புணரி சேம மதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணித்து —8–6–5-\nவானுளாரவரை வலிமையால் நலியும் மறி கடல் இலங்கையார் கோனைப் பானு நேர் சரத்தால் பனங்கனி போலப் பருமுடி யுதிர வில் வளைத்தோன் -9–1–7-\nசிரம் முன் ஐந்தும் ஐந்தும் சிந்தச் சென்று அரக்கன் உரமும் கரமும் துணித்த உரவோன் –9–6–4-\nவணங்கலில் அரக்கன் செருக்களத்து அவிய மணி முடி ஒருபதும் புரள அணங்கு எழுந்தவன் தன் கவந்தம் நின்றாட –9–8–5-\nகாவலன் இலங்கைக்கு இறை கலங்கச் சரம் செல உய்த்து மற்றவன் ஏவலம் தவிர்த்தான் –9–10–6-\nஇலங்கைக்கு இறை தன்னை எங்களை ஒழியக் கொலை அவனைச் சூழுமா நினை —10–2–7-\nபுன்மையாளன் நெஞ்சில் புக எய்த –10–2–8-\nஞாலம் ஆளும் உங்���ள் கோமான் எங்கள் இராவணற்கு காலனாகி வந்த வா கண்டு அஞ்சி –10–3–3-\nமணங்கள் நாறும் வார் குழலார் மாதர்கள் ஆதரத்தை புணர்ந்த சிந்தைப் புன்மையாளன் போன்ற வரி சிலையால் கணங்கள்\nயுண்ண வாளி யாண்ட காவலனுக்கு இளையோன் குணங்கள் பாடி யாடுகின்றோம் குழ மணி தூரமே -10–3–4-\nஇலங்கை மலங்க வரக்கன் செழு நீண் முடி தோளோடு தாள் துணிய அறுத்திட்டவன் காண்மின் –10–6–8-\nஅரக்கியர் ஆகம் புல்லென வில்லால் அணி மதிள் இலங்கையர் கோனைச் செருக்கு அழித்து அமரர் பணிய முன்னின்ற சேவகமோ செய்ததின்று -10–9–6-\nஅவன் தம்பிக்கு அரசுமீந்து –பெருமாள் –10–7-\nமின்னிலங்கு பூண் விபீடண நம்பிக்கு என்னிலங்கு\nநேராவான் தம்பிக்கே நீள் அரசு ஈந்த ஆராவமுதனை -3–9–10-\nசெல்வ விபீடணற்கு வேறாக நல்லானை –6–8–5-\nஅலை நீர் இலங்கை தசக்ரீவர்க்கு இளையோருக்கு அரசை அருளி —8–6–7-\nஇராக்கதர் சுக்ரீவாதிகள் இடம் சரணம் புகுதல்\nசாம்பவானுடன் நிற்கத் தொழுதோம் இலங்கு வெங்கதிரோன் தன் சிறுவா குரங்குகட்க்கு அரசே எம்மைக் கொல்லேல்—கலியன் –10–2–9-\nஏத்துகின்றோம் நாத்தழும்ப இராமன் திரு நாமம் சோத்த நம்பீ சுக்க்ரீவா உம்மைத் தொழுகின்றோம் எம்மை\nஉங்கள் வானரம் கொல்லாமே வார்த்தை பேசீர் -10–3–1-\nநீலன் வாழ்க சுடேணன் வாழ்க அங்கதன் வாழ்க –10–3–3-\nகாவலனுக்கு இளையோன் குணங்கள் பாடி –10–3–4-\nஎம்பெருமான் தமர்காள் வென்றி தந்தோம் நீர் எம்மைக் கொல்லாதே–10–3–5-\nவெங்கதிரோன் சிறுவா –கொல்ல வேண்டா –10–3–6-\nசீற்றம் நும்மேல் தீர வேண்டில் சேவகம் பேசாதே ஆற்றல் சான்ற தொல் பிறப்பில் அனுமனை வாழ்க வென்று கூற்றமன்னார் காண ஆடீர் குழ மணி தூரமே –10-3-7-\nகவள யானை பாய புரவி தேரோடு அரக்கர் எல்லாம் துவள வென்ற வென்றியாளன் தான தமர் கொல்லாமே தவள மாட நீள்\nஅயோத்திக் காவலன் தன் சிறுவன் குவளை வண்ணன் காண வாடீர் குழ மணி தூரமே –10–3–8-\nஎங்கள் இராவணனார் ஓடிப் போனார் நாங்கள் எய்த்தோம் உய்வதோர் காரணத்தால் சூடிப் போந்தோம் உங்கள் கோமான்\nஆணை தொடரேன்மின் கூடிக் கூடி யாடுகின்றோம் குழ மணி தூரமே\nஅலம்பா வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரைக் குலம் பாழ் படுத்துக் குல விளக்காய் நின்ற கோன் மலை –பெரியாழ்வார் –4–2–1-\nசெருக்கெடுத்தன்று திகைத்த வரக்கரை உருக்கெட வாளி பொழிந்த ஒருவனே –திருவாய் —8–6–2-\nஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று உருவு கரந்து —8–6–3-\nவென்று அசுரர் குலம் களைந்த வேந்தே –திரு நெடும் தாண்-16-\nஅம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல் –கலியன் –1–1–6-\nபேணாத வலி யரக்கர் மெலிய வன்று பெரு வரைத் தோள் இற நெரித்து அன்று -2–5–7-\nதீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர் தமக்கு தாய் மனத்து இரங்கி\nஅருளினைக் கொடுக்கும் தயரதன் மதலையை சயமே –4–3–5-\nபிறையின் ஓளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என வந்த அசுரர் இறைகள் அவை நெறு நெறு என\nவெறிய யவர் வயிறு அழல நின்ற பெருமான் –5–10–4-\nமுளவெரி சிந்தி முனிவெய்தி அமர் செய்தும் என வந்த அசுரர் தோளும் அவர் தாளும் முடியோடு பொடியாக நொடியாம் அளவு எய்தான் — -5–10–5-\nவிண்ட நிசாசரைத் தோளும் தலையும் துணிவு எய்தச் சுடு வெஞ்சிலை வாய்ச் சரம் துரந்தான் –6–7–1-\nமிடைத்த மாலி மாலியான் விலங்கு காலனூர் புக –திருச்சந்த –28-\nஉலகில் வன்மையுடைய வரக்கர் வசுரரை மாளப் படை பொருத நன்மை யுடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவிலனே –திருவாய் -3–10–1-\nகுலம் குலமா அசுரர்களை நீராகும்படியாக நிருமித்துப் படை தொட்ட மாறாளன்–4–8–1-\nஉடம்பினால் குறைவில்லா உயிர் பிரிந்த மலைத் துண்டம் கிடந்தன போல் துணி பலவா அசுரர் குழாம் துணித்து உகந்த –4–8–10-\nஆளியைக் காண்பரியாய் அரி காண் நரியாய் அரக்கர் ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம் புக்கு ஒளிப்ப\nமீளியம் புள்ளைக் கடாய் விறல் மாலியைக் கொன்று பின்னும் ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தான் –7–6–8-\nமாசின மாலி மாலிமான் என்று அங்கவர் பட கனன்று முன்னின்ற –9–2–6-\nஇலங்கைப் பதிக்கு அன்று இறையாய அரக்கர் குலம் கேட்டவர் மாளக் கொடிப் புள் திரித்தாய் –கலியன் -1–10–2-\nதாங்கரும் போர் மாலி படப் பறையூர்ந்து தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை –2–10–4-\nசிறையார் அவணப் புள் ஓன்று ஏறி–கரையார் நெடு வேல் அரக்கர் மடிய -3- 8-4-\nபொருந்தா வரக்கர் வெஞ்சமத்து பொன்ற வன்று புள்ளூர்ந்து பெரும் தோள் மாலி தலை புரளப் பேர்ந்த வரக்கர் தென்னிலங்கை இருந்தார்\nதம்மை யுடன் கொண்டு அங்கு எழிலார் பிலத்து புக்கொப்ப கருத்தால் சிலைக் கைக் கொண்டானூர் -8–6–2-\nகொண்ட கோலத்தோடு வீற்று இருந்தும் மணம் கூடியும் கண்டவாற்றால் தனதே யுலகு என்று நின்றான் தன்னை வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே –திருவாய் -4–5–10-\nஅம்பொனோடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி –பெருமாள் –10–8-\nஅகத்தியன் வாய்த் தான் முன் கொன்றான் தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி உலகு உய்யத் திரு வயிறு\nவாய்த்த மக்கள் செம்பவளத் திரள் வாய்த் தன் சரிதை கேட்டான் –பெருமாள் –10–8-\nஇலவணன் தன்னைத் தம்பியால் வான் ஏற்றி –பெருமாள் -10- -9-\nமுனிவன் வேண்ட திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான் — -10–9-\nதன்னுடைச் சோதி எழுந்து அருளுதல்\nஅன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி –இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற –தன் தாமம் மேவி –இனிது வீற்றிருந்த அம்மான் –10–10-\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/", "date_download": "2020-01-27T21:37:55Z", "digest": "sha1:2ODVDRMKI7DTMCR5ELNCJQ5PIOHGI3HW", "length": 12581, "nlines": 188, "source_domain": "www.cybertamizha.in", "title": "Cyber Tamizha - தமிழ் எங்கள் அடையாளம்", "raw_content": "\nசர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டுமா \nSeptember 15, 2018 ram paaps Comments Off on சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டுமா \nஒரே நாளில் காய்ச்சல் குணமாக சிறந்த டிப்ஸ்(fever treatment in tamil)\nவறட்டு இருமலை குணமாக்க சிறந்த டிப்ஸ்(home remedies for dry cough in tamil)\nசென்னைக்கு பின்னடைவு -டெல்லி நம்பர் 1\nராஜஸ்தான் vs டெல்லி : ஜெய்பூரில் நடந்த 40வது லீக் போட்டியில் ராஜஸ்தான், டெல்லி அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில்\nஉனக்கு அப்பன் டா இவன் -ரஸ்ஸல் ,பாண்டியா\nApril 22, 2019 ram paaps Comments Off on உனக்கு அப்பன் டா இவன் -ரஸ்ஸல் ,பாண்டியா\nApril 20, 2019 ram paaps Comments Off on கொல்கத்தாவிற்கு அதிர்ச்சி தோல்வி \nநேற்று தல, இன்று சிம்பு \nநேற்று தல, இன்று சிம்பு ,என்ன நடந்தது சில தினங்களுக்கு முன்பு திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் அஜித் ரசிகர்கள் சிலர் பாஜகவில் இணைந்தனர். அப்போது பேசிய தமிழிசை\nதளபதி விஜய் 63 படத்தில் சிகை கதிர் \nபேட்ட, விஸ்வாசம் வசூலில் பாக்ஸ்ஆபீஸ் ஹிட் எது \nJanuary 12, 2019 ram paaps Comments Off on பேட்ட, விஸ்வாசம் வசூலில் பாக்ஸ்ஆபீஸ் ஹிட் எது \nமணிரத்னம் படத்தில் தல அஜித் \nபாயாசம் பாயாசம் என்றாலே குழந்தைகள் விரும்பி\nகோங்கூரா சிக்கன் செய்வது எப்படி\nவாழைப்பூ சப்பாத்தி செய்வது எப்படி\nஇறால் ப்ரை செய்வது எப்படி \nCRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\ மத்திய ரிசர்வ்\n1 / 5 ( 1 vote ) Indian Army Recruitment 2019 : இந்திய ராணுவத்தில் காலியான இடங்களை நிரப்ப உள்ளனர். இந்த வேலைக்கு\nFACT recruitment 2019 : வேளாண்மை மற்றும் வேதியியல் திருவாங்கூர் லிமிடெட்(fact recruitment 2019) 274 வேட்பாளர்களை பணி அமர்த்த உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முன்பு,\n4 / 5 ( 1 vote ) BMRCL recruitment 2019 : பெங்களூரு மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் கர்நாடகாவில் நிறைவேற்று பொறியியலாளர் பணிக்கு 100\n4 / 5 ( 1 vote ) UPSC recruitment 2019 – ஆட் சேர்ப்பு : யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் 323 வேட்பாளர்களை\nஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) : ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (Hal recruitment 2019) 828 வேட்பாளர்களை நிறுவனத்தில் பணியில் அமர்த்த உள்ளது.இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முன்னர்\n4 / 5 ( 1 vote ) BSFஆட்சேர்ப்பு (BSF recruitment 2019): இந்திய எல்லையில் தலைமை கான்ஸ்டபிள் வேலை நிரப்ப 1072 வேட்பாளர்கள் நியமிக்க\nCRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\ மத்திய ரிசர்வ்\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n4 / 5 ( 2 votes ) ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-ரூ4,999 இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nJanuary 18, 2019 ram paaps Comments Off on OTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nஉடல் எடையை அதிகரிக்க எளிய வழிமுறைகள்(How to increase weight in tamil)\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nகால்சியம் அதிகம் உள்ள உணவுகள்(calcium food in tamil)\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்(karunjeeragam for hair in tamil)\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/health-tips-tamil/olive-oil-benefits-in-tamil/", "date_download": "2020-01-27T21:39:33Z", "digest": "sha1:LQNU36AVD4AAULANUH3FLBNEZ2F63HV3", "length": 18459, "nlines": 151, "source_domain": "www.cybertamizha.in", "title": "ஆலிவ் ஆயில் மருத்துவ நன்மைகள்(olive oil benefits in tamil) - Cyber Tamizha", "raw_content": "\nஆல���வ் ஆயில் மருத்துவ நன்மைகள்(olive oil benefits in tamil)\nஆலிவ் ஆயிலை பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். ஆனால் அதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்காது. எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டது தான் இந்த ஆலிவ் ஆயில். நம்முடைய உடல்நலத்திற்கும் நம்முடைய சரும பிரச்சனைக்கும் நல்ல தீர்வாக இருக்கும்(olive oil benefits in tamil). இதில் உள்ள வைட்டமின் ஏ,சி போன்ற சத்துக்கள் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்ட்கள் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை தருகின்றன. இந்த ஆலிவ் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.\nநம்முடைய அழகை பாதுகாக்கவும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் இந்த ஆலிவ் ஆயில் மிகவும் உதவுகிறது. நாம் இதற்க்கு கடைகளில் விற்கும் வேதி பொருட்களை வாங்கி பயன்படுத்துவதால் நமக்கு தற்காலிக நிவாரணம் தருமே தவிர நிரந்தர நிவாரணம் தராது.மேலும் இதனால் நமக்கு தேவையற்ற பக்க விளைவுகள் தான் வரும்.எனவே நாம் இயற்கை முறை மருத்துவத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும். அத்தகைய இயற்கை முறை மருத்துவத்தை பற்றி எங்கள் சைபர் தமிழா வலைத்தளம் விரிவாக கூறுகிறது. அதில் ஒரு பதிவு தான் இந்த ஆலிவ் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.\nமேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.\nஇன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோய் என்பது பெரும்பாலானோருக்கு இருக்கிறது. இதற்க்கு காரணம் நம்முடைய உணவு பழக்கம் மாறியதால் தான். அவசரமான உலகில் நாம் கடைகளை விற்கும் பொருட்களை வாங்கி உண்பதால் நமக்கு தேவையற்ற உடல் கோளாறுகள் ஏற்படுகின்றன(olive oil benefits in tamil). எனவே நாம் இதை தவிர்க்க வேண்டும். ஆலிவ் ஆயிலை நாம் சமையலுக்கு பயன்படுத்துவதால் நமக்கு உடலில் உள்ள இரத்த சர்க்கரையின் அளவு சீராகி நமக்கு சர்க்கரை நோய் வராமல் பார்த்து கொள்ளும். மேலும் இது டயாப்டிக்ஸ் தடுக்கும் நிவாரணமாகவும் உள்ளது.\nதினமும் ஆலிவ் ஆயிலை பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோயில் இருந்து விடுபடலாம். இதில் உள்ள ஒலெகெந்தஸ் எனும் ஊட்டத்தாது நம்முடைய உடலில் உள்ள திசுக்களின் அழற்சியை தடுக்கிறது. மேலு ம் இதில் அளவற்ற வைட்டமின்களும் ஆன்டி-ஆக்சிடென்ட்க��ும் உள்ளது.எனவே நமக்கு புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும். மேலும் சரும கேன்சர்,உடல்குழாய் புற்றுநோய் ஏற்படாமலும் பாதுகாக்கும்.\nநம்முடைய உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்குவதில் இந்த ஆலிவ் ஆயிலுக்கு மிக முக்கிய பங்கு உள்ளது. இதனால் இது பக்கவாதம் ஏற்படுவதை தடுக்கிறது.ஆலிவ் ஆயிலில் நல்லா கொழுப்பு அதிகமாக உள்ளது. இது நம்முடைய உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்க செய்யாமல் பார்த்து கொள்ளும். எனவே தினமும் ஆலிவ் ஆயிலை நாம் சமையலில் சேர்த்து கொள்வது நல்லது.\nநம்முடைய எலும்புகளுக்கு சக்தியை தரும் கால்சியத்தின் அளவை அதிகரிக்க இந்த ஆலிவ் ஆயில் உதவுகிறது.இதில் உள்ள ஒலெயூரோபின் சத்து நம்முடைய எலும்பை வலுவாக்கும் சக்தி உள்ளது. எனவே தினமும் இந்த ஆலிவ் ஆயிலை தினமும் சமையலில் சேர்த்து கொள்வது நல்லது.\nவலுவான எலும்புகள் பெற-இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஆலிவ் ஆயிலை தினமும் சமையலில் சேர்த்து கொள்ள நம் மனஅழுத்தில் இருந்து விடுபட உதவும்.இதில் உள்ள நாள் கொழுப்புக்கள் நம்மை மன அழுத்தத்தில் இருந்து வெளிவர உதவும். எனவே இதனை நாம் தினமும் எடுத்து கொள்வது நல்லது.\nமனஅழுத்தம் போக சிறந்த டிப்ஸ்-இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஆலிவ் ஆயில் நம்முடைய மூளையில் அல்சைமர் எனும் ஞாபக மறதியை குணமாக்க பெரிதும் உதவுகிறது. இது நம்முடைய மூளையில் ஏற்படும் அபரிமித அமிலாய்டு புரத படலத்தை தடுக்கிறது. இதனால் நமக்கு ஞாபக மறதி ஏற்படும் அபாயம் தடுக்க படுகிறது. இதற்க்கு காரணம் இந்த ஆலிவ் ஆயிலில் உள்ள ஒகெலானாய்டு தான. எனவே தினமும் இதனை எடுத்து கொள்வது நல்லது.\nநம்முடைய கல்லீரலில் ஆக்சிஜனேற்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்க்கு நாம் எலுமிச்சை சாறுடன் இந்த ஆலிவ் ஆயிலை கலந்து உபயோகிப்பதால் நமக்கு இந்த பிரச்சனை நீங்கும். மேலும் நம்முடைய கல்லீரலையும் வலுவாக்கும். தினமும் இந்த ஆலிவ் ஆயிலை பயன்படுத்துவதால் ஆகிஜனேற்ற தடுப்பாக செயல்பட்டு நம்முடைய கல்லீரலை பாதுகாக்கிறது. மேலும் இது கல்லீரல் சுத்திகரிப்பனாகவும் செயல்படுகிறது.\nதினமும் ஆலிவ் ஆயிலை உபயோகிப்பதால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின் ஈ சத்துக்கள் நம்முடைய நோய் எதிர்ப்பு சக��தியை அதிகரிக்கிறது. எனவே நம்முடைய இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும். நமக்கு நோய் உண்டாகும் அபாயம் தடுக்கப்படுகிறது.\nஆலிவ் ஆயிலை தினமும் உபயோகிப்பதால் நம் வயிற்று புண், மற்றும் செரிமான பிரச்சனைகள் நீங்கும்.\nஇது நம்முடைய சருமத்திற்கு நல்ல பலனை தரும்.முக பொலிவு, முகப்பரு நீங்க என அனைத்து அழகுசாதன பொருளாக இது இருக்கிறது.\nஇதில் உள்ள நல்ல கொழுப்புகள் நம்முடைய உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அழிக்கும். இதனால் நம்முடைய உடல் எடை சீராக இருக்கும்.\nஆலிவ் ஆயிலை தலையில் தடவி வந்தால் நம்முடைய முடி உதிர்தல் பிரச்சனை நீங்கும்.\nமேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ குறிப்புகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.\n← பைக்கை பராமரிக்க சில டிப்ஸ் :\nகொழு கொழு கன்னங்கள் பெற சிறந்த டிப்ஸ்(how to get chubby cheeks in tamil)\nமனஅழுத்தம் நீங்க சிறந்த டிப்ஸ்(mind relax tips in tamil)\nபேக்கிங் சோடாவால் கிடைக்கும் நன்மைகள்(baking soda uses in tamil)\nCRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\ மத்திய ரிசர்வ்\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n4 / 5 ( 2 votes ) ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-ரூ4,999 இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nJanuary 18, 2019 ram paaps Comments Off on OTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nஉடல் எடையை அதிகரிக்க எளிய வழிமுறைகள்(How to increase weight in tamil)\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்(karunjeeragam for hair in tamil)\nஒரே நாளில் கருவளையம் மறைய வேண்டுமா \nகால்சியம் அதிகம் உள்ள உணவுகள்(calcium food in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/510278-headmaster-who-created-the-prototype-school.html", "date_download": "2020-01-27T22:25:48Z", "digest": "sha1:FFGFJDZFOHRN6AE6GNIPU3CU2C4GAFO2", "length": 19314, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "முன்மாதிரி பள்ளியை உருவாக்கிய தலைமையாசிரியர்! | Headmaster who created the prototype school!", "raw_content": "செவ்வாய், ஜனவரி 28 2020\nசென்னை சர்வதேச பட விழா\nமுன்மாதிரி பள்ளியை உருவாக்கிய தலைமையாசிரியர்\nஅந்தப் பள்ளி வளாகத்தின் முன்வாசலில் மாடு மேய்ப்பவர்கள் படுத்துக்கொள்வார்கள். மாடுகளும் அங்குதான் இளைப்பாறும். ஒரு முறை எருமை மாடு ஒன்று அப்பள்ளி மாணவரை விரட்டியது. மறுநாளே பள்ளிக்கு வேலி அமைக்கப்பட்டது. அதன்பிறகு, பொது மக்களின் உதவியுடன் மாணவர்களுக்கு உடை, காலணி, டை, ஐ.டி. கார்டு, புத்தகப்பை ஆகியவை வழங்கப்பட்டன.\nஇப்படிப் படிப்படியாக மாற்றப்பட்டு இன்று தரமான இருக்கைகள், ஒலி பெருக்கி, ஸ்மார்ட் வகுப்பறைகள், இரண்டு தவிர அனைத்தும் குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள், கணினி ஆய்வகம், நூலகம், அனைத்து வகுப்பறைகளுக்கும் சுத்தமான குடிநீர் வசதி என முழுவதுமாக நவீனமயமாக்கப்பட்டிருக்கிறது.\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாங்குடி அரசு நடுநிலைப் பள்ளியை இந்நிலைக்கு முன்னேற்றியவர் இப்பள்ளியின் தலைமையாசிரியராகக் கடந்த 15 ஆண்டுகள் பணியாற்றிய வி.ஜோதிமணி. தான் நல்லாசிரியர் விருது பெற்றது மட்டுமல்லாமல் பாழடைந்து கிடந்த இப்பள்ளியை மீட்டெடுத்து மாதிரிப் பள்ளியாகத் தேர்வுசெய்யப்படும் அளவுக்குத் தலைகீழ் மாற்றங்களை நடைமுறைப்படுத்தியிருக்கிறார். மேலும், மத்திய, மாநில அரசுகளும் இப்பள்ளிக்குப் பல்வேறு விருதுகளை அளித்திருக்கின்றன.\n‘எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்\nகுக்கிராமத்தில் இருக்கும் ஓர் அரசுப் பள்ளியை மாதிரிப் பள்ளியாக மாற்றிய தலைமையாசிரியர் வி.ஜோதிமணிக்கு அறந்தாங்கி அருகே உள்ள பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கு இடமாறுதல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டுச் செல்வதற்காக மாங்குடி பள்ளிக்கு வந்தார். மாணவர்கள், ஆசிரியர்களைக் கலையரங்கத்துக்கு வரவழைத்துப் பேசினார். அப்போது, தான் வேறு பள்ளிக்கு இடமாறுதலில் செல்வதைத் தெரிவித்ததும் மாணவர்கள் கண்ணீர்விட்டனர்.\nபின்னர், அங்கிருந்து விடைபெற்ற ஜோதிமணியை, மாணவர்கள் கட்டித் தழுவி அங்கிருந்து வெளியேற விடவில்லை. தகவல் அறிந்து பள்ளிக்குத் திரண்டு வந்த பெற்றோர்களும் ஜோதிமணியை சூழ்ந்துகொண்டு வேறு பள்ளிக்குச் செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அனைவருக்கும் நன்றி தெரிவித்து���ிட்டுப் புறப்பட்டார்.\n“பதவி உயர்வு மூலம் மாங்குடி அரசு நடுநிலைப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராகப் 2004-ல் பொறுப்பேற்றேன். முதல்நாள் பள்ளிக்குச் சென்றபோது இதற்கு முன்பு பணிபுரிந்த தலைமை ஆசிரியர் மீது சில குறைகளைக் கூறி, பொதுமக்கள் பள்ளியை மூடிவிட்டுச் சாவியை எடுத்துக்கொண்டிருந்தது தெரியவந்தது.\nமேலும், கல்வித் துறை அலுவலகத்தில் சாவியை ஒப்படைக்க உள்ளதாகவும், இதற்குத் தீர்வு ஏற்படாதவரை பள்ளியைத் திறக்கக் கூடாது எனவும் கூறினர். அதன்பிறகு, ‘எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். சில மாதங்களிலேயே மாற்றத்தைக் கொண்டுவருகிறேன். அதில் உங்களுக்குத் திருப்தி இல்லை என்றால் நானே இடமாற்றம் பெற்றுக்கொள்கிறேன்’ என வாக்குறுதி அளித்தேன்.\nஅதை ஏற்றுக்கொண்டு சாவியை ஒப்படைத்தார்கள். ஏறத்தாழ அந்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். அன்று பள்ளிக்கு உள்ளே விட மனமின்றி இருந்த அதே மக்கள்தான், இன்று அந்தப் பள்ளியில் இருந்து நான் வெளியே செல்ல அனுமதிக்க மனமின்றி உருகுகிறார்கள். ஊர் மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொண்டது திருப்தி அளிக்கிறது. இந்தப் பள்ளியின் தரத்தை மென்மேலும் உயர்த்தலாம். அதேநேரம், வேறு பள்ளியையும் மேம்படுத்தவே இடமாறுதலில் செல்கிறேன்” என்றார் ஜோதிமணி.\nதமிழகத்தில் ஏராளமான அரசுப் பள்ளிகள் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில் ஒரு தலைமையாசிரியர் நினைத்தால் என்னவெல்லாம் சாதிக்கலாம் என்பதற்கும், தலைமை ஆசிரியரின் பணி எத்தகையது என்பதற்கும் மாங்குடிப் பள்ளியே சான்று.\nமுன்மாதிரி பள்ளிதலைமையாசிரியர்எனக்கு ஒரு வாய்ப்புதரமான இருக்கைகள்ஒலி பெருக்கிஸ்மார்ட் வகுப்பறைகள்\n10 ரூபாய்க்கு மதியச் சாப்பாடு: மகாராஷ்டிராவில் 'ஷிவ...\nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\nசெங்கல்பட்டு அருகே பரனூரில் நள்ளிரவில் கட்டணம் கேட்டு...\nமோசமான அரசியலுக்கு கல்வியை இரையாக்காதீர்கள்: அமித் ஷாவுக்கு...\nசிஏஏ, என்ஆர்சி பற்றி சில அரசியல் கட்சிகள்...\n620 கி.மீ தொலைவுக்கு மனித சங்கிலி: குடியுரிமைச்...\nகற்றல் குறைபாட்டால் பள்ளியிலிருந்து வெளியேறியவர் கடின உழைப்பால் அதிகாரியாக உயர்ந்து அதே பள்ளியில்...\nஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணி நிறைவு பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி இன்று தொடக்கம்\nஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பு சென்னை மாநகராட்சிக்கு விருது: குளோபல் ஸ்மார்ட் சிட்டிஸ் போரம்...\nயெஸ் வங்கியின் மீட்பர் யார்\nநவீனத்தின் நாயகன் 11: எனக்கு நானே முதலாளி\nகடன் கழுத்தை நெறிக்காமல் காப்பது எப்படி\n39 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது: தெ.ஆ.வை நொறுக்கிய மார்க் உட்- 3-1...\nதிமுகவினரை கைது செய்தால் நானே கோவைக்கு வந்து போராட்டத்தில் குதிப்பேன்: ஸ்டாலின் எச்சரிக்கை\nகரோனோ வைரஸ்- பொதுமக்கள் பயப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஒவ்வொரு பவுலருக்கும் ஒரு பேட்ஸ்மென் கோச்: ஜான் ரைட்டின் நூதன முறையை வியக்கும்...\nஅரசு நிர்ணயித்த கட்டணத்தில் இயக்குவதால் ‘உங்கள் மீட்டர் ஆட்டோ’ ஓட்டுநர்களுக்கு அச்சுறுத்தல்\nபுத்தகத் திருவிழாவும், மண் உண்டியலும்... ஈரோட்டில் மனதை உருக்கிய தொழிலாளி\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/65828/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-27T22:28:31Z", "digest": "sha1:64SYA4H3K7XAHVOVPSENLBICOHOKTFRQ", "length": 11745, "nlines": 82, "source_domain": "www.polimernews.com", "title": "இம்ரான் கானை அருகில் வைத்துக் கொண்டே கண்டித்த பிரதமர் மோடி..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News இம்ரான் கானை அருகில் வைத்துக் கொண்டே கண்டித்த பிரதமர் மோடி..!", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nசிறுவர் சிறுமிகளை.. போராட வைத்த அரசியல் கட்சியினர்..\nதமிழக மீனவர்கள் 11 பேர் கைது..\nகுரூப் 4 தேர்வு முறைகேடு.. மேலும் 3 பேர் கைது..\nதந்தையை கொடூரமாகத் தாக்கும் மகன்கள்.. சொத்தை எழுதிக் கேட்...\nஇந்தியாவிலும் கொரோனா பரவுவதாக அச்சம்..\nகுடமுழுக்கிற்கு தயாராகும் தஞ்சை பெரிய கோவில்..\nஇம்ரான் கானை அருகில் வைத்துக் கொண்டே கண்டித்த பிரதமர் மோடி..\nபயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளே, அதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருக்கிறார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை அருகில் வைத்துக் கொண்டே, பிரதமர் மோடி கண்டித்திருக்கிறார்.\nகிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இருநாள் மாநாடு நடைபெ���்று வருகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில், இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன.\nஇந்த மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு, கிர்கிஸ்தான் அதிபர் வியாழக்கிழமை இரவு விருந்தளித்தார். அப்போது, பரஸ்பரம் தலைவர்கள் கைகுலுக்கி பேசிக் கொண்டனர். ஆனால், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக விளங்கும் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான்கானுடன் கைகுலுக்குவதை பிரதமர் மோடி தவிர்த்தார்.\nஇதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில், ஒருமித்த கருத்துடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், உடன்பாடுகளில், பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டார்.\nஇதையடுத்து, மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் தாம் இலங்கைக்கு பயணமானபோது, குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்ட புனித அந்தோணியார் தேவாலயத்திற்கு சென்றதாக தெரிவித்தார். அந்த புனிதமிக்க தேவாலயத்தில், அப்பாவி பொதுமக்களின் உயிர்களை காவுவாங்கிய, பயங்கரவாதத்தின் கோரமுகத்தை தாம் கண்டதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.\nமிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் தீவிரவாதத்தை தடுக்க, மனிதாபிமானமுள்ள அனைவரும் ஒன்றுசேர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.\nபயங்கரவாதத்தை ஊக்குவித்து, அதற்கு நிதியளிக்கும் நாடுகளே, பயங்கரவாதத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.\nபயங்கரவாதத்தை ஊக்குவிக்கும், துணைபுரியும், நிதியளித்து ஆதரிக்கும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய பயங்கரவாத ஒழிப்பு பிரிவு அக்கறை காட்ட வேண்டும் என்றும், அந்த அமைப்பின் நடவடிக்கைக்கு, உறுப்பு நாடுகளுக்கு ஒருமித்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருக்கிறார்.\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் தலைவர்கள், தீவிரவாதத்திற்கு எதிராக, ஒரு சர்வதேச மாநாட்டை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.\nஇதனைத் தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜிங்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள், கு��ு புகைப்படும் எடுத்துக் கொண்டனர்.\nசாலைக் கட்டுப்பாடுகளால் டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து அரசாணை வெளியீடு\nபிரதமர் மோடியை நேரில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்\nஅரசு பேருந்துடன், தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து; 35 பேர் காயம்\nமதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரி ரயில் மறியல்\nபள்ளி மாடியில் இருந்து விழுந்து 11ஆம் வகுப்பு மாணவி பலி... இன்று சிறப்பு வகுப்பு நடந்த போது சோகச் சம்பவம்\nகொல்லிமலையில் நீர் மின் திட்டம் அமைக்க அரசு நடவடிக்கை -அமைச்சர் தங்கமணி\nகர்நாடக தேர்தல் நிலவரம்: பாஜக - 104 காங்கிரஸ் - 78 ம.ஜ.தளம் - 38 மற்றவை - 02\nரவுடி பினு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்ற லாரி ஷெட்டினுடைய உரிமையாளர் சரண்\nசிறுவர் சிறுமிகளை.. போராட வைத்த அரசியல் கட்சியினர்..\nதந்தையை கொடூரமாகத் தாக்கும் மகன்கள்.. சொத்தை எழுதிக் கேட்...\nகைதான 3 அரசு ஊழியர்கள் பணியிடைநீக்கம்..\nபுகாரளிக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய காவலர்..\nபடையெடுக்கும் “ஈ”க்களால் பரிதவிக்கும் மக்கள்\nடிக் டாக்கில் கடல்கன்னி டோழிகள் பத்தினி சண்டை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQwMjAyMQ==/%E0%AE%93%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-20-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-27T23:22:44Z", "digest": "sha1:BODZSYLNWEWGWK4BSXRALAMN2ZHME7SQ", "length": 5094, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஓசூரில் ரூ 20 கோடியில் மலர் ஏல மையம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஓசூரில் ரூ 20 கோடியில் மலர் ஏல மையம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nசென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரூ 20 கோடியில் மலர் ஏல மையம் அமைக்கப்படும் என பேரவையில் முதல்வர் அறிவித்துள்ளார். விழுப்புரம் நகராட்சி மேம்பாட்டு பணிகளுக்காக ரூ. 50 கோடியில் சிறப்பு நிதி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nடெல்லி போராட்டத்துக்கு போங்க பிரியாணியும், 1000மும் தருவாங்க : வேலை கேட்டு விண்ணப்பித்தவருக்கு வந்த பதிலால் அதிர்ச்சி\nஈராக் அமெரிக்க தூ��ரகம் அருகே 3 ராக்கெட்களை ஏவி தாக்குதல் : ஈரான் மீது குற்றச்சாட்டு\nசிஏஏ.வுக்கு எதிரான தீர்மானம் பற்றி விவாதம் ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு\nஆப்கனில் பயணிகள் விமானம் விபத்து : 83 பயணிகள் கதி என்ன\nஅமெரிக்காவில் பரபரப்பு குடியரசு தின விழாவில் சிஏஏ.க்கு எதிராக கோஷம்\nநீலகிரியில் யானை வழித்தடம் வழக்கு நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஒருநாள் அவகாசம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nகாஷ்மீர் பண்டிட்கள் சொந்த ஊருக்கு திரும்புவதை எந்த சக்தியும் தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங் பேச்சு\nஸ்மார்ட் சிட்டி ரேங்க் கார்டு ஜூனில் வெளியாகிறது\nசிஏஏ.வுக்கு எதிராக பேசிய ஜேஎன்யு மாணவர் வீட்டில் ரெய்டு: தேசத்துரோக வழக்குப்பதிவு\nமேற்குவங்க பேரவையில் சிஏஏ எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்\nதென் ஆப்ரிக்காவுடன் 4வது டெஸ்ட் 191 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி : தொடரையும் கைப்பற்றியது\nஆஸ்திரேலிய ஓபன் : கால் இறுதியில் நடால் : ஹாலெப், முகுருசா முன்னேற்றம்\nமும்பையில் மே 24ல் ஐபிஎல் பைனல்\nஅமெரிக்க கூடைப்பந்து நட்சத்திரம் பிரையன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி\nகாலிறுதியில் அசத்துமா இளம் இந்தியா | ஜனவரி 27, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saatharanan.com/2018/02/", "date_download": "2020-01-27T22:21:36Z", "digest": "sha1:TLHFL6N4HERDGTBDJHV7DT6S2JPBLTKV", "length": 3777, "nlines": 69, "source_domain": "www.saatharanan.com", "title": "ஒரு சாதாரணனின் வலைப்பதிவுகள்: February 2018", "raw_content": "\nஅம்பிகை இல்லத்தின் நாயகி 'சின்னக்கா'\nஅம்பிகை இல்லத்தின் நாயகி 'சின்னக்கா', அமரர் சின்னத்தம்பி நாகேஸ்வரி அவர்களின் 20 வது நினைவு தினம்\nஇன்று அம்பிகை இல்லத்தின் நாயகி 'சின்னக்கா', அமரர் சின்னத்தம்பி நாகேஸ்வரி அவர்களின் 20வது நினைவு தினமாகும். சின்னக்காவின் அன்பு, சிக்கனம், ஓர்மம், உச்சமாக சின்னக்காவின் பழஞ்சோற்றுக் குழையலின் ருசி என நினைவிற் கொண்டு,\nஉலகெங்கும் பரந்து வாழும் சின்னக்காவின் உறவுகள் அனைவர் சார்பாகவும் நினைவு கூருகின்றோம். வரும் நாட்களில் எழுத்துக்களில் மேலும் பகிர்வோம்.\nLabels: Australia, ஈழம், சமூகம், செய்தி, நிகழ்வுகள்\nபுலங்கள் சில பெயர்ந்ததால் மாற்றங்கள் பெற்ற என் அறிவையும் வாழ்வையும் உங்களோடு பகிர்வதில் ஆர்வம்மிக்க ஒரு சாதாரணன். மீதி எல்லா���் என் பதிவுகளில் ...\nசாதாரணனின் வெண்திரையில் இந்த வாரம்\nசாதாரணனின் வெண்திரையில் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு இந்த வாரம் சாதாரணனின் வெண்திரையில் 'Australia Daze' எனும் ஆவணத் திரைப்படத்தை நீங்கள் காணலாம்.\nஅம்பிகை இல்லத்தின் நாயகி 'சின்னக்கா'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford-ecosport/car-price-in-new-delhi.htm", "date_download": "2020-01-27T22:10:52Z", "digest": "sha1:2LMLS6B2NADPEJZTCD7RHFCITVS6GHE3", "length": 49259, "nlines": 716, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு இக்கோஸ்போர்ட் புது டெல்லி விலை: இக்கோஸ்போர்ட் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்போர்டுபோர்டு இக்கோஸ்போர்ட்புது டெல்லி இல் சாலையில் இன் விலை\nபுது டெல்லி இல் போர்டு இக்கோஸ்போர்ட் ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nபுது டெல்லி சாலை விலைக்கு போர்டு இக்கோஸ்போர்ட்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் ஃ ஆம்பியன்ட்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.9,71,831**அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டிரெண்டு(டீசல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,60,892**அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டிரெண்டு(டீசல்)Rs.10.6 லட்சம்**\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.11,34,256**அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம்(டீசல்)மேல் விற்பனைRs.11.34 லட்சம்**\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம் பிளஸ்(டீசல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.13,01,426**அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம் பிளஸ்(டீசல்)Rs.13.01 லட்சம்**\nபோர்டு இக்கோஸ்போர்ட் தண்டர் edition டீசல்(டீசல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.13,08,100*அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் தண்டர் edition டீசல்(டீசல்)Rs.13.08 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.13,72,549*அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இ���்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல்(டீசல்)(top மாடல்)Rs.13.72 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் ஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.9,02,098**அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் ஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.9.02 லட்சம்**\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டிரெண்டு(பெட்ரோல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.9,89,759**அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டிரெண்டு(பெட்ரோல்)Rs.9.89 லட்சம்**\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம்(பெட்ரோல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,76,324**அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.10.76 லட்சம்**\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.12,17,063**அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்)Rs.12.17 லட்சம்**\nபோர்டு இக்கோஸ்போர்ட் தண்டர் edition பெட்ரோல்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.12,23,185*அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் தண்டர் edition பெட்ரோல்(பெட்ரோல்)Rs.12.23 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் பெட்ரோல்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.12,80,254*அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் பெட்ரோல்(பெட்ரோல்)Rs.12.8 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.13,19,281**அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்)(top மாடல்)Rs.13.19 லட்சம்**\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் ஃ ஆம்பியன்ட்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.9,71,831**அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டிரெண்டு(டீசல்)\nசாலை வி��ைக்கு புது டெல்லி : Rs.10,60,892**அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டிரெண்டு(டீசல்)Rs.10.6 லட்சம்**\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.11,34,256**அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம்(டீசல்)மேல் விற்பனைRs.11.34 லட்சம்**\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம் பிளஸ்(டீசல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.13,01,426**அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம் பிளஸ்(டீசல்)Rs.13.01 லட்சம்**\nபோர்டு இக்கோஸ்போர்ட் தண்டர் edition டீசல்(டீசல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.13,08,100*அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் தண்டர் edition டீசல்(டீசல்)Rs.13.08 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.13,72,549*அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல்(டீசல்)(top மாடல்)Rs.13.72 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் ஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.9,02,098**அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டிரெண்டு(பெட்ரோல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.9,89,759**அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டிரெண்டு(பெட்ரோல்)Rs.9.89 லட்சம்**\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம்(பெட்ரோல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,76,324**அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.10.76 லட்சம்**\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.12,17,063**அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்)Rs.12.17 லட்சம்**\nபோர்டு இக்கோஸ்போர்ட் தண்டர் edition பெட்ரோல்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.12,23,185*அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் தண்டர் edition பெட்ரோல்(பெட்ரோல்)Rs.12.23 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் பெட்ரோல்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.12,80,254*அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் பெட்ரோல்(பெட்ரோல்)Rs.12.8 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.13,19,281**அறிக்கை தவறானது விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் :- இஎம்ஐ அதன் Rs. 12,999 Per ... ஒன\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்)(top மாடல்)Rs.13.19 லட்சம்**\nபுது டெல்லி இல் போர்டு இக்கோஸ்போர்ட் இன் விலை\nபோர்டு இக்கோஸ்போர்ட் விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 8.04 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல் உடன் விலை Rs. 11.58 Lakh.பயன்படுத்திய போர்டு இக்கோஸ்போர்ட் இல் புது டெல்லி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 3.45 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள போர்டு இக்கோஸ்போர்ட் ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் வேணு விலை புது டெல்லி Rs. 6.55 லட்சம் மற்றும் டாடா நிக்சன் விலை புது டெல்லி தொடங்கி Rs. 6.95 லட்சம்.தொடங்கி\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் Rs. 12.17 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் பெட்ரோல் Rs. 12.8 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம் Rs. 11.34 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் Rs. 10.76 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம் பிளஸ் Rs. 13.01 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் தண்டர் edition பெட்ரோல் Rs. 12.23 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் ஏடி Rs. 13.19 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் தண்டர் edition டீசல் Rs. 13.08 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டிரெண்டு Rs. 9.89 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டிரெண்டு Rs. 10.6 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல் Rs. 13.72 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் ஃ ஆம்பியன்ட் Rs. 9.71 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் ஃ ஆம்பியன்ட் Rs. 9.02 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் மாற்றுகள் மாற்றிகளின் வி��ைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் வேணு இன் விலை\nபுது டெல்லி இல் நிக்சன் இன் விலை\nபுது டெல்லி இல் க்ரிட்டா இன் விலை\nபுது டெல்லி இல் XUV300 இன் விலை\nபுது டெல்லி இல் செல்டோஸ் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவிலை பயனர் மதிப்பீடுகள் of போர்டு இக்கோஸ்போர்ட்\nEcoSport Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nசஃப்தர்ஜங் என்க்ளேவ் புது டெல்லி 110029\nஓக்லா புது டெல்லி 110020\nதுவாரகா புது டெல்லி 110059\nபிரசாந்த் விஹார் புது டெல்லி 110085\nநியூ தில்லி இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nபுது டெல்லி இல் உள்ள போர்டு டீலர்\nSimilar Ford EcoSport பயன்படுத்தப்பட்ட கார்கள்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 dv5 எம்டி டிரெண்டு\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 dv5 எம்டி ஃ ஆம்பியன்ட்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 dv5 எம்டி டைட்டானியம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 dv5 எம்டி டைட்டானியம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 dv5 எம்டி ஃ ஆம்பியன்ட்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம் bsiv\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 dv5 எம்டி டிரெண்டு\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 dv5 எம்டி டைட்டானியம் optional\nஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஈக்கோபூஸ்ட் 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் நிறுத்தப்பட்டது\nஇது மஹிந்திராவின் வரவிருக்கும் 1.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டைரக்ட் இன்ஜெக்ஷன் பெட்ரோல் யூனிட்டால் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\n2020 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ் 6 ஸ்பைட் டெஸ்டிங்\nசப் -4 எம் எஸ்யூவி டீசல் எஞ்சினுடன் தொடர்ந்து வழங்கப்படும்\n2016 எண்டேவர் மாடலின் விலை நிர்ணயம் – சரியா\nஇந்தியாவில் பிரிமியம் SUV கார்களின் பிரிவில் முன்னணியில் இருக்கும் மூன்று முக்கிய நிறுவனங்கள், தங்களது SUV கார்களின் அடுத்த ஜெனரேஷன் மாடல்களை சென்ற ஆண்டு வெளியிட்டன. அவை ஃபார்ச்சூன்னர், பஜெரோ ஸ்போர்ட்\nஈகோஸ்போர்ட்டின் போட்டியாளரான செவ்ரோலேட் நிவா-வின் காப்புரிமை பெற்ற படங்கள் கசிந்தன\nஃபோர்டு ஈகோ ஸ்போர்ட்டின் போட்டியாளரான செவ்ரோலேட் நிவா காரின் உட்புற அமைப்பு படங்களை தொடர்ந்து, காப்புரிமை பெற்ற படங்கள் கசிந்துள்ளன. வரும் 2017 ஆம் ஆண்டு இந்த கச்சிதமான SUV அறிமுகம் செய்யப்படலாம\nஇங்கிலாந்தில் ஈகோஸ்போர்ட் கார்களை 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்ய போர்ட் திட்டமிட்டுள்ளது\nநமக்கு கிடைத்துள்ள ��ில தகவல்களின் படி, போர்ட் நிறுவனம் 1.0 லிட்டர் ஈகோபூஸ்ட் என்ஜின் பொருத்தப்பட்ட ஈகோஸ்போர்ட் கார்களை 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. போர்ட் நிறுவனம் த\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் இக்கோஸ்போர்ட் இன் விலை\nநொய்டா Rs. 9.08 - 13.38 லட்சம்\nகாசியாபாத் Rs. 9.08 - 13.38 லட்சம்\nகுர்கவுன் Rs. 9.12 - 13.18 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 9.12 - 13.18 லட்சம்\nசோனிபட் Rs. 9.12 - 13.18 லட்சம்\nபிவாடி Rs. 9.37 - 13.81 லட்சம்\nரோஹ்டாக் Rs. 9.12 - 13.18 லட்சம்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti-sx4-s-cross/spare-parts-price.htm", "date_download": "2020-01-27T22:00:26Z", "digest": "sha1:FKK62I7JNZU4LCNNMGSVOZBR4P277K5G", "length": 10867, "nlines": 228, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி எஸ்-கிராஸ் தகுந்த உதிரி பாகங்கள் & பாகங்கள் விலை பட்டியல் 2020", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nஎஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் emi\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி S-Crossஉதிரி பாகங்கள் விலை\nமாருதி S-Cross உதிரி பாகங்கள் விலை பட்டியல்\nservice பயனர் மதிப்பீடுகள் of மாருதி எஸ்-கிராஸ்\nS-Cross Service மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,555 1\nடீசல் மேனுவல் Rs. 6,655 2\nடீசல் மேனுவல் Rs. 4,755 3\nடீசல் மேனுவல் Rs. 6,655 4\nடீசல் மேனுவல் Rs. 4,755 5\nடீசல் மேனுவல் Rs. 7,905 6\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nபிந்து ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட் ஒப்பி S-Cross மாற்றுகள்\nVitara Brezza ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nஎஸ்-கிராஸ் விஎஸ் விட்டாரா பிரீஸ்ஸா\nக்ரிட்டா ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nவேணு ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nசெல்டோஸ் ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nபாலினோ ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 30, 2020\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti/maruti-baleno-specifications.htm", "date_download": "2020-01-27T21:21:50Z", "digest": "sha1:NWIG66DT6HNS3SYWHDVI66FOTGP5JU5A", "length": 37089, "nlines": 642, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் மாருதி பாலினோ சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி பாலினோசிறப்பம்சங்கள்\nமாருதி பாலினோ இன் சிறப்பு அம்சங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nபாலினோ இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\narai மைலேஜ் 21.4 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1197\nஎரிபொருள் டேங்க் அளவு 37\nKey அம்சங்கள் அதன் மாருதி பாலினோ\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஇயந்திர வகை vvt பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 37\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் torsion beam\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 12.36 seconds\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 170\nசக்கர பேஸ் (mm) 2520\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated seats front கிடைக்கப் பெறவில்லை\nheated seats - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் driver மற்றும் co driver visor\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேதர் சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable seats கிடைக்கப் பெறவில்லை\ndriving அனுபவம் control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nகாற்றோட்டமான சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் refreshed பிளாக் மற்றும் ப்ளூ interiors\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 195/55 r16\nகூடுதல் அம்சங்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப��� பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் நியூ smartplay studio\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி பாலினோ அம்சங்கள் மற்றும் prices\nபாலினோ பலேனோ டூயல்ஜெட் டெல்டாCurrently Viewing\nபாலினோ டெல்டா சிவிடிCurrently Viewing\nபாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டாCurrently Viewing\nபாலினோ ஸடா சிவிடிCurrently Viewing\nபாலினோ ஆல்பா சிவிடிCurrently Viewing\nபாலினோ சிக்மா டீசல்Currently Viewing\nபாலினோ டெல்டா டீசல்Currently Viewing\nபாலினோ ஸடா டீசல்Currently Viewing\nபாலினோ ஆல்பா டீசல்Currently Viewing\nடீசல் மேனுவல் Rs. 2,037 1\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மேனுவல் Rs. 1,331 1\nடீசல் மேனுவல் Rs. 6,539 2\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மேனுவல் Rs. 3,834 2\nடீசல் மேனுவல் Rs. 4,242 3\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மேனுவல் Rs. 3,536 3\nடீசல் மேனுவல் Rs. 7,029 4\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மேனுவல் Rs. 5,083 4\nடீசல் மேனுவல் Rs. 3,752 5\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மேனுவல் Rs. 3,046 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nமாருதி பாலினோ வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\n2019மாருதிBalenoஃபேஸ்லிஃப்ட்வகைகள்விவரிக்கப்பட்டது: சிக்மா, டெல்டா, ஜெட்டா, ஆல்ஃபா\nநான்கு வகைகள், இரண்டு பரிமாற்ற விருப்பங்கள் ஆனால் உமக்கு எந்த அர்த்தம்\nபாலினோ மாற்றுகள் இன் தயாரிப்பு ஒப்பீடு\nபாலினோ விஎஸ் எலைட் ஐ20\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகம்பர்ட் பயனர் மதிப்பீடுகள் of மாருதி பாலினோ\nBaleno Comfort மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 20, 2020\nஅடுத்து வருவது மாருதி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/renault-kwid/car-price-in-new-delhi.htm", "date_download": "2020-01-27T22:07:02Z", "digest": "sha1:UMH4TO56NH2OIW2QBOFTG2JZDYP34EJ5", "length": 27120, "nlines": 484, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ரெனால்ட் க்விட் 2020 புது டெல்லி விலை: க்விட் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரி��் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்ரெனால்ட்ரெனால்ட் க்விட்புது டெல்லி இல் சாலையில் இன் விலை\nபுது டெல்லி இல் ரெனால்ட் க்விட் ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nபுது டெல்லி சாலை விலைக்கு ரெனால்ட் க்விட்\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.3,14,086*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.3,89,340*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.4,33,134**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.4,67,386**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.4,88,886**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.4,97,164**அறிக்கை தவறானது விலை\n1.0 ரோஸ்ட் விருப்பம்(பெட்ரோல்)Rs.4.97 லட்சம்**\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.5,00,136*அறிக்கை தவறானது விலை\nஏறுபவர் 1.0 எம்டி(பெட்ரோல்)Rs.5.0 லட்சம்*\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.5,19,955**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.5,09,596*அறிக்கை தவறானது விலை\n1.0 ரோஸ்ட் அன்ட்(பெட்ரோல்)Rs.5.09 லட்சம்*\n1.0 ரோஸ்ட் அன்ட் விருப்பம்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.5,29,415**அறிக்கை தவறானது விலை\n1.0 ரோஸ்ட் அன்ட் விருப்பம்(பெட்ரோல்)Rs.5.29 லட்சம்**\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.5,32,387*அறிக்கை தவறானது விலை\nஏறுபவர் 1.0 அன்ட்(பெட்ரோல்)Rs.5.32 லட்சம்*\nஏறுபவர் 1.0 அன்ட் விருப்பம்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.5,52,207**அறிக்கை தவறானது விலை\nஏறுபவர் 1.0 அன்ட் விருப்பம்(பெட்ரோல்)(top மாடல்)Rs.5.52 லட்சம்**\nபுது டெல்லி இல் ரெனால்ட் க்விட் இன் விலை\nரெனால்ட் க்விட் விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 2.83 லட்சம் குறைந்த விலை மாடல் ரெனால்ட் க்விட் எஸ்டிடி மற்றும் மிக அதிக விலை மாதிரி ரெனால்ட் க்விட் ஏறுபவர் 1.0 அன்ட் அன்ட் opt உடன் விலை Rs. 4.92 Lakh.பயன்படுத்திய ரெனால்ட் க்விட் இல் புது டெல்லி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 2.5 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ரெனால்ட் க்விட் ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி எஸ்-பிரஸ்ஸோ விலை புது டெல்லி Rs. 3.69 லட்சம் மற்றும் மாருதி ஆல்டோ 800 விலை புது டெல்லி தொடங்கி Rs. 2.88 லட்சம்.தொடங்கி\nக்விட் எஸ்டிடி Rs. 3.14 லட்சம்*\nக்விட் 1.0 ரோஸ்ட் opt Rs. 4.97 லட்சம்*\nக்விட் 1.0 ரோஸ்ட் Rs. 4.88 லட்சம்*\nக்விட் ஏறுபவர் 1.0 அன்ட் அன்ட் opt Rs. 5.52 லட்சம்*\nக்விட் ரஸ்ல் Rs. 4.33 லட்சம்*\nக்விட் ஏறுபவர் 1.0 அன்ட் Rs. 5.32 லட்சம்*\nக்விட் ஏறுபவர் 1.0 எம்டி Rs. 5.0 லட்ச��்*\nக்விட் ரஸே Rs. 3.89 லட்சம்*\nக்விட் 1.0 ரோஸ்ட் அன்ட் Rs. 5.09 லட்சம்*\nக்விட் ரோஸ்ட் Rs. 4.67 லட்சம்*\nக்விட் 1.0 ரோஸ்ட் அன்ட் opt Rs. 5.29 லட்சம்*\nக்விட் ஏறுபவர் 1.0 எம்டி எம்டி opt Rs. 5.19 லட்சம்*\nக்விட் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் எஸ்-பிரஸ்ஸோ இன் விலை\nபுது டெல்லி இல் Alto 800 இன் விலை\nக்விட் விஎஸ் ஆல்டோ 800\nபுது டெல்லி இல் Alto K10 இன் விலை\nக்விட் விஎஸ் ஆல்டோ k10\nபுது டெல்லி இல் டியாகோ இன் விலை\nபுது டெல்லி இல் டிரிபர் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவிலை பயனர் மதிப்பீடுகள் of ரெனால்ட் க்விட்\nKWID Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள ரெனால்ட் கார் டீலர்கள்\nசஃப்தர்ஜங் என்க்ளேவ் புது டெல்லி 110029\nமாயாபுரி தொழில்துறை பகுதி பகுதி கட்டம் 1 புது டெல்லி 110001\nமோதி நகர் opp dlf society புது டெல்லி 110015\nஓக்லா தொழில்துறை பகுதி கட்டம் -1 புது டெல்லி 110020\nSimilar Renault KWID பயன்படுத்தப்பட்ட கார்கள்\nரெனால்ட் க்விட் ரோஸ்ட் optional\nரெனால்ட் க்விட் ரோஸ்ட் optional\n2019 ரெனால்ட் க்விட் மைலேஜ்: ரியல் vs கிளைமேட்\nஅதே இயந்திரம் என்றாலும், புதுப்பிப்புகள் க்விட்டின் செயல்திறனை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பார்க்கிறோம்\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் க்விட் இன் விலை\nநொய்டா Rs. 3.36 - 5.69 லட்சம்\nகாசியாபாத் Rs. 3.35 - 5.68 லட்சம்\nகுர்கவுன் Rs. 3.29 - 5.55 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 3.37 - 5.63 லட்சம்\nசோனிபட் Rs. 3.37 - 5.64 லட்சம்\nஜொஜ்ஜார் Rs. 3.28 - 5.55 லட்சம்\nமீரட் Rs. 3.2 - 5.55 லட்சம்\nரெனால்ட் எச் பி ஸி\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 06, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅடுத்து வருவது ரெனால்ட் கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilaruvi.news/kamalhaasan-condemn-gunshoot-on-sterlite/", "date_download": "2020-01-27T21:37:28Z", "digest": "sha1:F76R5AQPPLDMNF2HEBGSOQ44OZ6KPDRR", "length": 8371, "nlines": 73, "source_domain": "tamilaruvi.news", "title": "எப்போதும் மக்களே உயிர் இழக்கிறார்கள் - கமல்ஹாசன் வேதனை | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News", "raw_content": "\nவெள்ளவத்தை குடியிருப்பில் தீ விபத்து\nஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு\nஇன்று அதிகாரபூர்வமாக நியமனம் பெறும் சஜித்\nHome / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / எப்போதும் மக்களே உயிர் இழக்கிறார்கள் – கமல்ஹாசன் வேதனை\nஎப்போதும் மக்களே ���யிர் இழக்கிறார்கள் – கமல்ஹாசன் வேதனை\nமலரவன் 22nd May 2018\tதமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on எப்போதும் மக்களே உயிர் இழக்கிறார்கள் – கமல்ஹாசன் வேதனை 0 Views\nதூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் பலியானதற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நோக்கி இன்று காலை பேரணியாக சென்றனர்.\nஅவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது, பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் பலியாகினர்.\nஇந்நிலையில், இதுபற்றி அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நீதி கேட்டு மக்கள் அமைதியாகப் போராடிய பொழுதெல்லாம் அலட்சியப்படுத்தியது அரசுகள். அரசின் அலட்சியமே அனைத்து தவறுகளுக்கும் காரணம். இதில் குடிமக்கள் குற்றாவாளிகள் இல்லை. அவர்கள் எப்பொழுதும் உயிர் இழக்கிறார்கள். முன்பு ஆலையினால். இப்பொழுது அரசின் ஆணையினால். அனைவரும் அமைதி காக்க வேண்டும்” என அவர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nTags Gun Shoot kamalhaasan Sterliteprotest கண்டனம் கமல்ஹாசன் துப்பாக்கிச்சூடு போராட்டம் ஸ்டெர்லைட்\nவெள்ளவத்தை குடியிருப்பில் தீ விபத்து\nஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு\nஇன்று அதிகாரபூர்வமாக நியமனம் பெறும் சஜித்\nடக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம் \nகோட்டபாய விதித்துள்ள மற்றுமொரு அதிரடித் தடை\nதிருகோணமலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\n திருகோணமலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் வெள்ளத்தால் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-3-november-2018/", "date_download": "2020-01-27T23:15:10Z", "digest": "sha1:WWT6GGAIWVRHKPQXKC7GJUICHII2QK6V", "length": 7944, "nlines": 131, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 3 November 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தேசிய வனவிலங்குகள் வாரியத்தின் அனுமதி இல்லாமல் நியூட்ரினோ த���ட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.\n2.சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக இருந்து வந்த நீதிபதிகள் ஆர்.எம்.டி.டீக்காராமன், என்.சதீஷ்குமார் மற்றும் என்.சேஷசாயி ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.\n1.கர்நாடகத்தில் சிவமொக்கா, பெல்லாரி, மண்டியா ஆகிய 3 மக்களவைத் தொகுதிகள், ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.\n2.அவசர சட்டம் மூலம் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1.சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவில் எளிதாக கடன் பெறுவதற்காக புதிதாக ஒரு போர்டல் தொடங்கப்பட்டுள்ளது. அதன் மூலம், வெறும் 59 நிமிடங்களில் ரூ.1 கோடி வரை கடன் பெறுவதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஜிஎஸ்டி போர்டல் பிரிவில் பதிவு செய்து கடன் பெறலாம்.\n1.இலங்கையில் பரபரப்பான அரசியல் சூழலில், அந்நாட்டு நாடாளுமன்றம் வரும் 7-ஆம் தேதி கூடுவதாக, இலங்கை நாடாளுமன்றத் தலைவர் கரு ஜெயசூர்யா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.\n2.இஸ்ரேலுக்கான தங்கள் நாட்டுத் தூதரகத்தை டெல்-அவிவ் நகரிலிருந்து ஜெருசலேம் நகருக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலை, பிரேசிலில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ உறுதி செய்தார்.\n1.பூனேயில் நடைபெற்று வரும் தேசிய சீனியர் ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் நடப்பு சாம்பியன் மணிஷ் கெளஷிக் (60 கிலோ) பிரிவில் இரண்டாவது முறையாக தங்கம் வென்றார். உலக சாம்பியன் போட்டியில் பதக்கம் வென்ற கெளரவ் பிதுரி (56 கிலோ) வெள்ளி வென்றார்.\n2.உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் என்ற நிலையை மீண்டும் அடைந்துள்ளார் நோவக் ஜோகோவிச். இதற்கிடையே தனது 100-ஆவது ஏடிபி பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளார் பெடரர்.\nபாம்பே டைம்ஸ் முதன் முதலில் வெளியிடப்பட்டது (1838)\nபாம்பே டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா எனப் பெயரிடப்பட்டது(1861)\nஅமெரிக்கா, வருமான வரியை அறிமுகப்படுத்தியது(1913)\nபோலந்து, ரஷ்யாவிடம் இருந்து விடுதலை அடைந்தது(1918)\nதிருப்பூரில் Raba Ford – Service Advisor பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/10/18114805/1266713/kanyakumari-bhagavathi-amman-temple.vpf", "date_download": "2020-01-27T21:37:20Z", "digest": "sha1:KSAVWTAMAMB3H5AAX23Q6ELCO2E6L7AQ", "length": 15545, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: kanyakumari bhagavathi amman temple", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபாணாசுரனை வதம் செய்த பகவதி அம்மன்\nபதிவு: அக்டோபர் 18, 2019 11:48\nகுதிரை மீது பகவதி அம்மன் அமர்ந்து பாணாசுரனை துரத்தி அவனை அழிக்கும் நிகழ்வே பரிவேட்டை திருவிழா. பாணாசுரனை பகவதி அம்மன் வதம் செய்த வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nமுக்கடலும் முத்தமிட்டு வெண்சாமரம் வீசி பக்தர்களையும் சுற்றுலா பயணிகளையும் இன்புறச் செய்யும் இலக்கிய சிறப்பும் காப்பிய சிறப்பும் பெற்றது கன்னியாகுமரி.\nஇங்கு அருளாட்சி புரியும் பகவதி அம்மன், மக்களையும், தேவர்களையும் துன்புறுத்திய பாணாசுரனை அழித்தாள். குதிரை மீது பகவதி அம்மன் அமர்ந்து பாணாசுரனை துரத்தி அவனை அழிக்கும் நிகழ்வே பரிவேட்டை திருவிழா. நவராத்திரி திருவிழாவின் 10-ம் நாளில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.\nபல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பிரதேசம் ‘கைய நாடு’ என்று அழைக்கப்பட்டது. இந்த நாட்டை கசிய பிரஜாபதி என்ற மன்னன் ஆண்டுவந்தான். இவனுக்கு பல மகன்கள் உண்டு. அவர்களில் பாணாசுரன் என்பவன் அண்ட சராசரத்தையும் நடுநடுங்க செய்தான். இரக்கமே இல்லாத கொடுங்கோலன் அவன் எல்லோரையும் ஆட்டிப்படைத் தான். அவனது செய்கையால் அறம் அழிந்தது, ஆக்கம் சிதைந்தது. பாணாசுரன் இவ்வளவு கொடியவனாக இருந்தாலும் கடுமையான தவம் செய்து பிரம்மாவிடம் அழியாத வரம் ஒன்று பெற்றான். யாராலும் தனக்கு அழிவு - சாவு வரக்கூடாது என்று கேட்டுக்கொண்டான். ஆனால் விதி ‘கன்னி’ வடிவத்தில் வந்து அவன் வாழ்க்கையோடு விளையாடியது.\nஆம். கன்னியால் அழிவு வரக்கூடாது என்ற வரத்தை கேட்க மறந்துவிட்டான். இந்த வரம்தான் பகவதி அம்மன் அவதரிக்க காரணம் ஆனது. இந்த சூழ்நிலையில் பாணாசுரன் கொடுமை தாங்கமுடியாமல் தேவர்கள், முனிவர்கள் அடைக்கலம் கேட்டு திருமாலிடம் ஓடினார்கள். பாணா சுரனை அழிக்க உபாயம் கேட்டார்கள்.\nபாணா சுரனை அழிக்க சக்தியால் தான் முடியும், அந்த சக்தியை பெற பிரமாண்ட யாகம் செய்ய வேண்டும், அந்த யாகத்தில் ஒளி வடிவில் ஒரு பெண் தோன்றுவாள், அவளே சக்தியாக இருப்பாள் என்று திருமால��� கூறுகிறார். அதன்படி யாகம் நடக்க பராசக்தி அவதரித்தார். அந்த சக்திதான் தேவி பகவதி அம்மன்.\nபாணாசுரனை அழிக்க அவதரித்த பகவதி அம்மனை சிவபெருமான் மணம் முடிக்க தூதுவிட்டார். ‘கன்னி’யாக இருந்தால்தான் பாணாசுரனை அழிக்க முடியும் என்பதால் தேவி பகவதி அம்மனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாமல் போனது. ஆனால் சிவபெருமான் தூதை சமாளிக்க பகவதி அம்மன் நூதன தந்திரம் ஒன்றை கையாண்டார். அதன்படி, ‘கண்ணில்லாத தேங்காய், காம்பற்ற வெற்றிலை, கணு இல்லாத கரும்பு ஆகிய மூன்றையும் கொண்டு வரவேண்டும், பொழுது புலர்வதற்குள் திருமணம் நடக்க வேண்டும், அப்போதுதான் திருமணத்திற்கு சம்மதிப்பேன்’ என்று நிபந்தனை போடுகிறார்.\nஇந்த நிபந்தனையின்படி சிவபெருமான் எல்லா வற்றையும் எடுத்துக்கொண்டு பகவதி அம்மனை மணம் முடிக்க புறப்பட்டார். இதை அறிந்த நாரத மாமுனிவர் பதறினார். ‘அய்யோ... இந்த திருமணம் நடந்துவிட்டால் பாணாசுரனை அழிக்க முடியாதே’ என்று தவித்தார். துடியாய் துடித்தார்.\nஅந்த தவிப்பிலும் துடிப்பிலும் இந்த திருமணத்தை நிறுத்த அவருக்கு ஒரு வழி பிறந்தது. அதன்படி சுசீந்திரத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வழுக்கம்பாறை என்ற இடத்தில் நாரதர் சேவல் வேடத்தில் நின்றுகொண்டார். சிவபெருமான் அந்த இடத்திற்கு வந்ததும் சேவல் வேடத்தில் இருந்த நாரதர் சேவல்போல கூவினார். சேவல் கூவிய சத்தம் கேட்டதும் சிவபெருமான் பொழுது விடிந்துவிட்டதே என்று கருதி பகவதி அம்மனை திருமணம் முடிக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு மீண்டும் சுசீந்திரம் திரும்பிவிடுகிறார். இதற்கிடையில் அருள்வடிவான பகவதி அம்மனை மணம்முடிக்க பாணாசுரன் திட்டமிட்டான்.\nதன் ஒற்றர்கள் மூலம் பகவதி அம்மனுக்கு தூது விட்டான். இதுதான் சரியான சந்தர்ப்பம் பாணாசுரனை அழிக்காமல் விடக்கூடாது என்று நினைக்கும் பகவதி அம்மன் இந்த திருமணத்திற்காக பாணாசுரனுக்கு ஒரு நிபந்தனை விதிக்கிறார். அதுதான் போர் நிபந்தனை. தன்னை எதிர்த்து பாணாசுரன் போரிட வேண்டும் அதில் அவன் வெற்றிபெற்றால் திருமணம் செய்து கொள்வதாக கூறிவிடுகிறார்.\nஇந்த சவாலை ஏற்றுக்கொண்டு பாணாசுரனும் போருக்கு தயார் ஆகிறான். அதை தொடர்ந்து பாணாசுரனை வதம் செய்ய பகவதி அம்மன் போர்கோலம் பூண்டார். பாணாசுரனை வதம்செய்து வெற்றி வாகை சூடினார். அதன் பிறகு சிவபெருமான் வருகைக்காக நீலக்கடலில் ஒற்றைக்காலில் தவம் செய்ய தொடங்கினார். கைகளில் ஜெபமாலையுடன் அன்னை வடிவமானார் பகவதி அம்மன். இதுவே பகவதி அம்மன் அவதாரம்... பாணாசுரனை அவர் வதம்செய்த வரலாறு.\nசிவபெருமான் தேவியை மணமுடிக்க நினைத்தார். திருமண ஏற்பாடுகளும் நடந்தது. ஆனால் நாரதரின் திட்டத்தால் திருமணம் தடைபட்டது. இதனால் சிவபெருமான் தனது இருப்பிடமாகிய சுசீந்திரத்திற்கு வருத்தத்துடன் திரும்பினார். தேவியும் அதன்பின்னர் என்றும் கன்னியாகவே இருக்க முடிவு செய்தாள். திருமணத்திற்கு செய்யப்பட்ட வகை வகையான உணவுப்பொருட்கள் யாவும் வகை வகையான மணலாக மாறின. அதன் சான்றாகவே இன்றும் குமரி கடற்கரையில் சோற்றுப் பருக்கை போன்ற வெண் சிறு மணலும் வேறு வகையான பல வண்ண மணலும் காணப்படுகிறது என்கிறார்கள்.\nதஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழா: பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது\nசாபம் நீக்கும் தங்க-வெள்ளி பல்லிகள்\nஅநீதியை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்\nதிருப்பரங்குன்றம் கோவில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் திருவாதிரை ஊஞ்சல் உற்சவம் இன்று நடக்கிறது\n26-ந்தேதி சூரிய கிரகணம்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை 5 மணி நேரம் அடைப்பு\nகன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு 8 பவுன் தங்க காசு மாலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/07/22120740/1252307/black-shark-2-pro-with-snapdragon-855-to-launch-on.vpf", "date_download": "2020-01-27T21:34:34Z", "digest": "sha1:MKAJABD36CL6K36AQEINLN7ZGWIQ532X", "length": 15660, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் கொண்ட பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி || black shark 2 pro with snapdragon 855 to launch on 30 july", "raw_content": "\nசென்னை 28-01-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் கொண்ட பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி\nபிளாக் ஷார்க் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் கொண்ட பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது.\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர்\nபிளாக் ஷார்க் ���ிறுவனம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் கொண்ட பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது.\nபிளாக் ஷார்க் நிறுவனம் தனது பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்பட்டது. தற்சமயம் பிளாக் ஷார்க் நிறுவனம் பிளாக் ஷார்க் 2 மாடலின் மற்றொரு வேரியண்ட்டை அறிமுகம் செய்ய இருக்கிறது.\nஅந்த வகையில் பிளாக் ஷார்க் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் கொண்ட பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஜூலை 30 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதே ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என பிளாக் ஷார்க் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக குவால்காம் நிறுவனம் தனது ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் எனும் புதிய பிராசஸரை அறிமுகம் செய்தது. இது முந்தைய ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரின் மேம்பட்ட மாடலாகும். இந்த பிராசஸர் சிறப்பான 5ஜி கனெக்டிவிட்டியை வழங்கும் என குவால்காம் தெரிவித்துள்ளது.\nஇத்துடன் முந்தைய பிராசஸரை விட ஏ.ஐ. கம்ப்யூட்டிங் மற்றும் சிறப்பான மொபைல் கேமிங் அனுபவத்தை இந்த பிராசஸர் வழங்கும். பிராசஸரின் உள்புறத்தில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரில் 2.84 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் வழங்கும் க்ரியோ 485 சி.பி.யு. வழங்கப்பட்டு இருக்கிறது.\nபுதிய ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் 2.96 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் வழங்கும் க்ரியோ 485 சி.பி.யு. கொண்டிருக்கிறது. இத்துடன் புதிய பிராசஸரில் அட்ரினோ 640 ஜி.பி.யு. வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரை விட 15 சதவிகிதம் சிறப்பான செயல்திறன் வழங்கும்.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைக்கேடு வழக்கில் மேலும் 3 பேர் கைது\nஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து\nநீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது - உச்சநீதிமன்றம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சையில் நடைபெற உள்ள திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்க்கு போலீஸ் அனுமதி மறுப்பு\nதிருச்சியில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை\nநெல்லையில் கந்து வெட்டி கொடுமையால் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி\nஅமெரிக்க தூதரக���் மீது ராக்கெட் தாக்குதல்- பாக்தாத்தில் மீண்டும் பதற்றம்\nஆப்பிள் நிறுவன சேவைக்கு போட்டியாக புதிய அம்சம் உருவாக்கும் சாம்சங்\nதினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் சலுகையில் 71 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nஅடுத்த மாதம் இந்தியா வரும் 5ஜி ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் இரு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவாட்ஸ்அப் வரிசையில் ஃபேஸ்புக்கில் வரும் புதிய அம்சம்\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nபள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\nஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய 25 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி\nஓவர் பில்டப் கொடுத்து வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகை\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MzExMzkxMjY3Ng==.htm", "date_download": "2020-01-27T21:26:45Z", "digest": "sha1:GNHV3ANZ7SUBOGY5VYVN4SIQUCZ775CL", "length": 12887, "nlines": 183, "source_domain": "www.paristamil.com", "title": "தொழில் அதிபருடன் காதல்.... காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChénay-Gagny RER ல் இருந்து 2 நிமிடம் F1 - 20M2 வீடு வாடகைக்கு.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள Commis de Cuisine தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nParis13இல் உள்ள SITIS supermarchéக்கு தேவை. வேலைக்கு ஆண்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nBondy / Pantin இல் கைபேசி பழுது பார்க்கும் கடைக்கு Réparateur பழுது பார்ப்பவர��� தேவை\nமூலூஸ் Mulhouse நகரில் இயங்கிக்கொண்டு இருக்கும் இந்தியன் உணவகத்திற்கு AIDE CUISINIER தேவை\nஉணவு பரிமாறுபவர் SERVEUR இந்தியன் உணவகத்திற்கு தேவை\nLourdes இல் 150m² அளவு கொண்ட இந்திய உணவகம் விற்பனைக்கு.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 11 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுணர் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nதொழில் அதிபருடன் காதல்.... காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nகாஜல் அகர்வால் 2004-ல் சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். இந்த வருடம் அவரது நடிப்பில் வந்த கோமாளி படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. இப்போது கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார்.\nபாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தணிக்கை குழு கெடுபிடியால் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காஜல் அகர்வாலுக்கு இப்போது 34 வயது ஆகிறது. இந்த நிலையில் காஜலுக்கும் தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது என்றும் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.\nஇதனை காஜல் அகர்வாலுக்கு நெருக்கமானவர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். விரைவில் இவர்கள் திருமணம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியன்-2 படத்துக்கு பிறகு புதிய படங்களுக்கு அவர் ஒப்பந்தமாகவில்லை. திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் நின்று கைவிரல்களை இதய வடிவத்தில் விரித்து புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் மூலம் தனக்கு திருமணம் ஆகப்போவதை உணர்த்தி உள்ளார் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.\nரஜினி சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்\nசீரியசான நிலையில் பிரபல இயக்குனர்\nமாஸ்டர் படத்தின் அட்டகாசமான லுக்\nபிரபல ஹீரோவுடன் நடிக்க மறுத்த கேத்ரின் தெரசா...\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbc.ca/2016-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE/", "date_download": "2020-01-27T21:43:57Z", "digest": "sha1:SFM2DEYQZ3HCEFLR65RZ73LVKOTDHIGF", "length": 16290, "nlines": 99, "source_domain": "tamilbc.ca", "title": "2016 மேருபுரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் நடனத் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. – Tamil Business Community", "raw_content": "\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n2016 மேருபுரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் நடனத் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.\nஉலகிற்கெல்லாம் தாயான அன்னை பராசக்திக்கு நம்மைக் காத்திட வேண்டி அவள் அருள் பெற குடும்ப சகிதம் பத்திரகாளி அம்மன் கோவில் சென்று வழிபடுதல் நமது தமிழர் மரபாகும். இந்தவகையில் கனடாவில் எழுந்தருளியிருந்து அருள்பாலித்துவரும் மேருபுரம் பத்திரகாளி அம்மன்கோவில் திகழ்ந்துவருவது நாங்கள் செய்த பூர்வீக பூண்ணியமாகவே கருதுகின்றோம்.\nவருடாந்த உற்சவம் தற்பொழுது வெகுவிமர்சையாக நடைபெற்றுவருவது நாம் அறிந்ததே. வெள்ளிக்கிழமை சப்பறத் திருவிழாவும் சனிக்கிழமை கனடாவில் பஞ்ச ரத பவனிவரும் ஒரேஒரு கோவிலாக இந்த ஆலயம் இருந்து வருவதினால் ஏராளமான அம்மன்பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. நடைபெற்றுவரும் விழாவினை மிகவும் சிறப்பாக ஆலயத்தின் மகோற்சவ குருக்களான சிவாகம திலகம், கிரியா கிரம ஜோதி சிவஸ்ரீ சிவகுமார குமாரதாச குருக்கள் அவர்களுடன் மேருபுரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்தின் தர்மகர்த்தாவாகிய பிரம்மஸ்ரீ லிங்கசுரேஷ் குருக்கள் மற்றும் பிரம்மஸ்ரீலிங்கரமேஷ் குருக்கள் இணைந்து மிகவும் சிறப்பாக சகல விழாக்களையும் மிகவும் சிறப்பான சாத்துப்படிகளை அமைத்து விழாவினை நடத்தி வருவதினை பாராட்டாமல் இருக்கமுடியாது.\nஅம்மன் கோவில்கள் எங்கும் கூடுதலாக பெண்பக்தர்கள் ஒன்றுகூடி தங்களது குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அம்மன் பத்திரகாளியிடம் வேண்டுதல்களை மேற்கொள்வார்கள். காற்றாலும் வெப்பத்தாலும் ஏற்படும் நோய்களை குணப்படுத்த அந்த மேருபுரம் பத்திரகாளி அம்மன் மனது வைக்க வேண்டும் என்று வேண்டுதல் பண்ணுவர். வேப்பிலைமாலை சாற்றுதலும் எலுமிச்சைக்கனி மாலை சாற்றி வெப்பு நோய் தீர்க்க வழிபடுவதும் காலகாலமாய் மேருபுரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் வழக்கமாகும்.\nஎலுமிச்சைசாறு, கரும்பு, இளநீர், பால், தயிர், சந்தனம், குங்குமம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து பத்திரகாளி அம்மனை குளிரச்செய்வர். பட்டுபாவாடை உடுத்தி பூமாலை சூட்டி அழகுபடுத்துவர். அம்மனுக்கு பிடித்தது வேப்பிலை மாலை. அதை அழகுற அணிவித்து அழகாக்குவர். தயிர்சாதம், எலுமிச்சைசாதம், கூழ் கஞ்சி போன்றவைகள படையல் இட்டு பத்திரகாளி அம்மன் எமக்கு என்றும் குறைவில்லாத வாழ்வை வளமுடன் தந்திட நிவேதனம் செய்து பழங்கள், வெற்றிலை, பாக்கு, தேங்காய், மஞ்சள், குங்குமம் ஆகியவற்றையும் சேர்த்து படைத்து தூபம் தீபம் காட்டி பூச்சொரிந்து பூமலர்களால் அர்ச்சித்து வழிபாடாற்றுவர்.\nதெய்வீக மணம் கமழும் மாதமாக கனடாவில் ஆவணிமாதம் திகழ்கிறது. இந்த மாதத்தை ‘அம்மன் மாதம்’ என்றே கனேடிய இந்துக்கள் அழைக்கிறார்கள். அந்தளவுக்கு பத்திரகாளி அம்மன், அம்பாள், சக்தி ஸ்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த பூஜைகள், ஹோமங்கள், உற்சவங்கள், பால் அபிஷேகம், பூச்சொரிதல் போன்றவை விமரிசையாக நடக்கும். அதிலும் வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக் கிழமைகள் மிகவும் சிறப்பு மிக்கவை. குறிப்பாக பெண்கள் இந்த மாதம் முழுவதும் விரதம் இருந்து தங்கள் வீட்டின் அருகில், மேருபுரம் பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு சென்று வருவார்கள். நேற்றையதினம் (2015-09-01) மேருபுரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் நடனத் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. கண்கவர் சாத்துப்படிகள் அமைக்கப்பட்டு பத்திரகாளி அம்மன் சிறப்பான பல்வேறு வகையான நிறங்களையுடைய பூக்களினால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தந்தது இறையருள் கலந்த சந்தோசத்தினை தந்தது என்றால் அது மிகையாகாது.\nவசந்த மண்டப பூஜைஜினை தொடர்ந்து பத்திரகாளி அம்மன் உள்வீதி வெளிவீதி வலம் வரும் காட்சி நடைபெற்றது. வீதி சுற்றிவரும்போது பக்தர்கள் பூக்கள் துவி பத்திரகாளி அம்மனை வழிபட்ட காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது. சிறப்பம்சமாக பல நாதஸ்வர தவில் வித்துவான்கள் கலந்துகொண்டு மிகவும் சிறப்பாக இனிமையான பாடல்களினை வாசித்து பக்தர்களை இன்பமயப்படுத்தினார்கள். குறிப்பாக தில்லானா, நாகமுடி, சிங்காரவேலனே போன்ற பாடல்களை மிகவும் அசத்தலாக வாசித்து இன்ப மழை பொழிந்தார்கள். விழா நடைபெற்றவேளை ஏராளமான பக்தர்கள் பலதரப்பட்ட நேர்த்திக்கடன்களை பத்திரகாளி அம்மனிடம் சமர்ப்பித்து இறையருள் பெற்றதனை அவதானிக்க முடிந்தது. மேலும் ஒரு சில பக்தர்கள் கூட்டம் ஆலயத்தின் மூலஸ்தானத்தின் முன்பாக வரிசையாக அமர்ந்திருந்து சிறப்பான அர்ச்சனையுடன் கூடிய பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டதனை அவதானிக்க முடிந்தது. ஆலயத்தின் மகோற்சவ குருக்களான சிவாகம திலகம், கிரியா கிரம ஜோதி சிவஸ்ரீ சிவகுமார குமாரதாச குருக்கள் நேற்றைய தினம் ஆகம விதிகளுக்கு அமைய நடத்திமுடித்த யாக பூஜைகளை நேரில் பார்த்து ஒரு கணம் அசந்து போய் தொடர்ச்சியாக வழிபாடுகளில் ஈடுபட்டேன். குருக்கள் அவர்கள் மிகவும் பொறுமையுடன் மந்திரங்கள் முழங்க மிகவும் சிறப்பாக யாக பூஜைகளை நடத்தி முடித்ததை பாராட்டாமல் இருக்கமுடியாது. பூஜைகளின் இறுதியில் சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது. சகல பக்தர்களையும் இனிவரும் விழாக்களில் கலந்துகொண்டு பத்திரகாளி அம்மனின் இறையருளினை பெற்று உய்யுமாறு வேண்டிநிட்கின்றோம்.\nசிலம்பொலி ஷேஸ்திர நடனப்பள்ளியின் வருடாந்த பரத நாட்டிய “சலங்கை ஒலி சங்கமம்”\nசிரேஷ்ட வானொலி அறிவிப்பாளர் பாலா ரட்ணம் அவர்களினை நேற்றைய தினம் நடைபெற்ற ஓர் கலைவிழாவில் சந்திக்கக்கூடிய வாய்ப்பு\nநேற்றைய தினம் நடன ஆசிரியை கௌரி பாபு அவர்களின் வருடாந்த பரத நாட்டிய நிகழ்வு\nஆலயத்தின் உபதலைவர் கருணாநிதி அவர்கள்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2019/01/06", "date_download": "2020-01-27T21:18:42Z", "digest": "sha1:YGA5RTIZS4Y7UMHFSDH54N7O65LDCQ5L", "length": 35432, "nlines": 259, "source_domain": "www.athirady.com", "title": "6 January 2019 – Athirady News ;", "raw_content": "\nரபேல் விமான முறைகேடு புகாரில் மோடி பதில் சொல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது-…\nமுன்னாள் பிரதமர் தேவேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீத்தாராமன் ரபேல் விமான விவாதத்தில் சிறப்பாக தனது கருத்துக்களை எடுத்துரைத்து வாதிட்டார். ஆனால் இது பிரதமர் மீது கூறப்பட்ட…\nதரமணி பறக்கும் ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணை மிரட்டி கற்பழிக்க முயற்சி- 3 பேர் கைது..\nதரமணி பறக்கும் ரெயில் நிலையத்தில் நேற்று இரவு 10 மணி அளவில் இளம்பெண் ஒருவர் வாலிபருடன் அமர்ந்திருந்தார். காதலர்களான இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது 3 பேர் அங்கு வந்து மிரட்டினர். உங்கள் இருவர் மீதும் சந்தேகமாக…\nதிருவள்ளூரில் நகைக்கடை ஷட்டரை உடைத்து ரூ.16 லட்சம் நகை-பணம் கொள்ளை..\nதிருவள்ளூர் காந்தி தெருவை சேர்ந்தவர் பிரவீண் (வயது 33). இவர் திருவள்ளூர் பஜார் வீதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இங்கு தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. நேற்று இரவு பிரவீண் வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று…\nபல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த 5 ஆபத்தான உயிரினங்கள்\nபல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த 5 ஆபத்தான உயிரினங்கள்\nகிருஷ்ணகிரி அருகே பனைமரம் ஏறும் தொழிலாளி மரத்திலேயே உயிர் விட்ட பரிதாபம்..\nகிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டியை அடுத்த கஞ்சனூர் நாடார் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது58) பனை மரம் ஏறும் தொழிலாளி. இன்று காலை 6 மணிக்கு பனை மரத்தில் ஏறினார். மரத்தின் உச்சியில் இருந்தபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. மரத்திலேயே…\nகாதலனுக்கு உடல்நலம் பாதிப்பு- ஓடும் பஸ்சில் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி..\nசேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகா செந்தாரப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவருடைய மகள் செண்பகம் (வயது 26). கடந்த 2011–ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த இவர் திருச்சி திருவெறும்பூரில் போலீசாக பணியாற்றி வருகிறார். அவருடன் திருச்சி…\nசந்தனம் அருள்சாமி அவர்களுடைய இழப்பு இ.தொ.கா.விற்க்கு பாரிய பிண்ணடைவு – தொண்டமான்\nசந்தனம் அருள்சாமி அவர்களுடைய இழப்பு இ.தொ.கா.விற்க்கு பாரிய பிண்ணடைவு இறங்கல் செய்தியில் இ.தொ.கா.தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு இலங்கை தொழிலாளர் காங்ரசின் உபதலைவர் சந்தனம் அருள்சாமியின் மறைவானது இலங்கை தொழிலாளர் காங்ரசிற்க்கு ஒரு…\nசட்ட விரோதமான முறையில் ரீ யூனியன் தீவிற்கு சென்ற இலங்கை மீனவர்கள்\nசட்ட விரோதமான முறையில் ரீ யூனியன் தீவிற்கு சென்ற 7 இலங்கை மீனவர்களை மீண்டும் நாட்டிற்கு திருப்பு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள ரீ யூனியன் தீவிற்கு சட்ட விரோதமான முறையில் நுழைந்த 7 மீனவர்களை கடந்த வாரம் அந்நாட்டு…\nநாடு முழுவதும் சீரான வானிலை\nநாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு வடமத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களில் ஓரளவு குளிரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா…\nபாராளுமன்றத்தில் பொய் பேசிய நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும் – ராகுல்…\nபாராளுமன்றத்தின் மக்களவையில் ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது அவர், ரபேல் விவகாரத்தில் உண்மைகளை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. தற்போது காங்கிரஸ் அமளியில் ஈடுபடுவது…\nகாதல் கிசுகிசுவில் சிக்கிய மலேசியா மன்னர் சுல்தான் முஹம்மது முடிதுறந்தார்..\nதென்கிழக்காசியா கண்டத்தில் அமைந்துள்ள மலேசியா நாட்டில் மன்னரின் முடியாட்சியின்கீழ் கூட்டாட்சி முறையிலான அரசியல் சட்டம் அமலில் உள்ளது. அந்நாட்டின் பதினைந்தாம் மன்னராக பொறுப்பு வகிக்கும் சுல்தான் முஹம்மது(49) தலைமையில் மக்களால்…\nசென்னையில் வாடிக்கையாளர்க��ுக்கு இலவசமாக டிபன் கேரியர்களை அளிக்கும் டீக்கடைக்காரர்..\nதமிழ்நாடு முழுவதும் பிளாஸ்டிக் உறைகள், கேரி பேக் எனப்படும் தூக்குப்பைகள் உள்ளிட்ட மக்காத பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதைமீறி செயல்படும் வர்த்தக நிறுவனங்களில் சோதனை நடத்தி அபராதம் விதிக்கும் அதிகாரம் அந்ததந்த பகுதியில் உள்ள அரசு…\nஆப்கானிஸ்தான் தங்கச் சுரங்கம் சரிந்த விபத்தில் 30 பேர் உயிரிழப்பு..\nஆப்கானிஸ்தான் நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள படாக்‌ஷான் மாகாணத்துக்குட்பட்ட கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகை பகுதியில் வசிக்கும் மக்கள் சுற்றுப்புற பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் கிடைப்பதாக நம்புகின்றனர். இதனால், அரசின்…\n“இரவு இரண்டு மணிக்கு பெண் கேட்ட தேசிய தலைவர் ” பத்திரிகையை எரித்த இளைஞர்கள்\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படத்துடன் பொருத்தமற்ற தலைப்புடன் வார பத்திரிக்கையில் வெளியான செய்தியால் குறித்த பத்திரிகையை பருத்தித்துறை இளைஞர்கள் எரித்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். யாழில் இருந்து வெளியாகும் வார…\nமக்களின் காணியை சுவீகரித்து இராணுவம்: மரக்கறிகளை விற்பனை செய்கிறது\nசெட்டிகுளத்தில் மக்களின் காணியை சுவீகரித்து பண்ணை அமைத்த இராணுவம்: காணி உரிமையாளருக்கே மரக்கறிகளை விற்பனை செய்து இலாமீட்டும் நிலை செட்டிகுளத்தில் மக்களின் காணியை சுவீகரித்து பண்ணை அமைத்து விவசாயம் செய்து அதனை அக் காணி மக்களுக்கே விற்பனை…\nவவுனியா புளியங்குளத்தில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் : சந்தேகத்தில் ஒருவர் கைது\nவவுனியா, புதூர் பகுதியில் பிஸ்ரல் மற்றும் கைக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை வீசிவிட்டு தப்பியோடிய நபர் தொடர்பில் சந்தேகத்தில் நபரோருவரை புளியங்குளம் பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்புகாவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.…\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண விருது வழங்கும் விழா இன்று (06) மதியம் 3.00 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் மன்றத்தின் பணிப்பாளர் என்.எம்.நௌபர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் ஐ.எம்.கனீபா…\nயாழ்.அரியாலை பகுதியில் ஹெரோயின் வைத்திருந��தார் எனும் குற்றசாட்டில் இளைஞர் கைது\nயாழ்.அரியாலை பகுதியில் ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்தார் எனும் குற்றசாட்டில் இளைஞர் ஒருவரை யாழ்ப்பாண பொலிசார் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். அரியாலை பூம்புகார் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய…\nபா.ஜனதா கூட்டணி 300 தொகுதியை கைப்பற்றும்- அமித்ஷா நம்பிக்கை..\nதிரிபுரா மாநிலம் அகர்தலாவில் நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 300 தொகுதிகளில் வெற்றி பெறும்.…\nபிலிப்பைன்ஸ் நாட்டில் நிலச்சரிவு, வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்தது..\nதென்கிழக்காசியா கண்டத்தில் பசிபிக் பெருங்கடலின் மேற்கு பகுதியில் சுமார் 7 ஆயிரம் தீவு கூட்டங்களை உள்ளடக்கியதாக பிலிப்பைன்ஸ் நாடு அமைந்துள்ளது. இந்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 20 புயல்கள் உருவாகின்றன. இந்த புயல்கள் உருவாகும் போதெல்லாம்…\nஸ்டிங் ஆபரே‌சனில் சிக்கிய மூன்று உ.பி. மந்திரிகளின் செயலாளர்கள் அதிரடி கைது..\nஉத்தர பிரதேச முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் ஊழலற்ற ஆட்சி வழங்குவதில் உறுதியாக உள்ளார். மந்திரிகள் அனைவருக்கும் இது தொடர்பாக கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இந்த நிலையில் மந்திரிகளின் செயலாளர்கள், அதிகாரிகள் மீது…\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம், நாட்டை நாளுக்கு நாள், அதள பாதாளத்தை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றது. அரசியல் ஸ்திரத்தன்மை மாத்திரமல்ல, பொருளாதாரம், நிர்வாகம் போன்ற துறைகளிலும் முடக்கம்…\nசென்னையில் மரணம் அடைந்த 5 ரூபாய் டாக்டருக்கு ராகுல் காந்தி புகழாரம்..\nசென்னை பழைய வண்ணாரபேட்டையை சேர்ந்தவர் டாக்டர் ஜெயச்சந்திரன். ரூ.5 கட்டணத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவசேவை செய்து வந்தவர். இவரை அந்த பகுதி மக்கள் 5 ரூபாய் டாக்டர் என்றே அழைத்து வந்தனர். டாக்டர் ஜெயச்சந்திரன் கடந்த மாதம் மரணம்…\nமருத்துவரீதியில் தியானம் பலன் தருமா\nபரபரப்பும் பதற்றமும் நிறைந்த இன்றைய நவீன வாழ்க்கை முறையில் அமைதித் தேடி எல்லோரும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு பக்கவிளைவு இல்லாத பலன் தரும் நிவாரணமாக இருக்கிறது தியானம். அமைதியுடன் ஆனந்தமும், ஆரோக்கியமும் அளிக்கும் மருந்தாகவும்…\nதண்டாரம்பட்டு அருகே 3 மாத குழந்தையை துண்டு, துண்டாக வெட்டி கொன்ற தந்தை..\nதிருவண்ணாமலை மாவட்டம், தண்டாரம்பட்டு அடுத்த காம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 30). பங்க் கடை வைத்துள்ளார். இவருக்கும், ராஜேஸ்வரி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 மாத ஆண் குழந்தை…\n‘அமைச்சரவை திருத்தம் இந்த வாரத்தில்’\nஇந்த வாரத்தில் அமைச்சரவையில் திருத்தம் மேற்கொள்ளப்படுமென மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதியமைச்சர் அஜித் மான்னபெரும தெரிவித்துள்ளார். அமைச்சர்களின் எண்ணிக்கையை 30​ஐ விட அதிகரிக்க முடியுமா என்பது குறித்து சட்டமா அதிபரின்…\nஎதிர்ப்பால் மாத்தறையிலிருந்து கொழும்பு திரும்பினார் அமைச்சர் அர்ஜுன\nமாத்தறையிலிருந்து பெலியத்த வரை அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதையில் இன்று முதன் முதலாக சென்ற ரயிலில் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்த போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பெலியத்த ரயில்…\nபெங்காலி ஒருவர் பிரதமராக முடியும் என்றால், அது மம்தா பானர்ஜிதான்: பா.ஜனதா மாநிலத்…\nமேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய அம்மாநில பா.ஜனதா தலைவர் திலிப் கோஷ், மேற்கொண்டு கூறுகையில் ‘‘திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பிரதமராக நல்ல வாய்ப்புள்ளது.…\nஅக்கரபத்தனை வனபகுதியில் பாரிய தீ\nஅக்கரபத்தனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அக்கரபத்தனை வனபகுதிக்கு இனந்தெரியாதவர்களால் தீ வைக்கபட்டுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 06.01.2019.ஞாயிற்றுகிமை காலை வைக்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த…\nஒஸ்லோ மாநகர பிரதி மேயர் கம்சாயினி வட மாகாண பெண்களுடன் சந்திப்பு\nஈழத் தமிழரான நோர்வே - ஒஸ்லோ மாநகர பிரதி மேயர் கம்சாயினி குணரட்ணத்துக்கும் மகளிர் அமைப்புக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நிகழ்வு இன்று 6 ஆம் திகதி யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. ��லங்கை கொள்கைகளுக்கான…\nபெங்களூருவில் கடும் பனியால் விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவிப்பு: சென்னைக்கு திருப்பி…\nவடமாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் குளிர் நிலவி வருகிறது. காலை நேரங்களில் பனி மூட்டங்கள் அதிக அளவில் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். வடமாநிலங்களைத் தொடர்ந்து தென் மாநிலங்களிலும் குளிர் அதிக அளவில் நிலவி…\nஅமெரிக்காவில் வாகனங்கள் மோதி விபத்து: 5 குழந்தைகள் உள்பட 7 பேர் தீயில் கருகி…\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலம் லூசியானாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இருந்து ‘டிஸ்னி வேர்ல்டு’ பகுதிக்கு குழந்தைகளை ஒரு வேனில் சுற்றுலா அழைத்துச் சென்றனர். அந்த வேன் கென்ஸ் வில்லே என்ற இடத்தில் சென்றபோது அதிவேகமாக வந்த இரண்டு…\nபுகையிரதக் கடவை கேற்றை தகர்த்துக் கொண்டு உள்நுழைந்த இ.போ.சபை பேரூந்து\nவவுனியா - மன்னார் வீதியில் காமினி வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள புகையிரதக் கடவையை உடைத்துக் கொண்டு இ.போ.சபை பேரூந்து உள்நுழைந்த நிலையில் புகையிரத மற்றும் பேரூந்து சாரதிகளின் விரைவான செயற்பாட்டால் சுமார் 50 வரையிலான பயணிகள் தப்பியுள்ளனர்.…\nஎதிர்வரும் மார்ச் மாதம் முதல் கிழக்கு மாகாணத்தில் ‘சுவசெரிய’ இலவச அம்பியூலன்ஸ்…\nஎதிர்வரும் மார்ச் மாதம் முதல் 'சுவசெரிய' இலவச அம்பியூலன்ஸ் சேவை கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த சேவை தற்போது எந்தவித கட்டண அறவீடுகளுமின்றி பொதுமக்களுக்கு விரிவான சேவையை வழங்கும் நோக்கில் எட்டு மாகாணங்களில்…\nஆந்திராவில் மேல்சபை கலைப்பு- மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்..\nஹாங்காங் போராட்டம் – போலீசாரால் தேடப்பட்ட 80-க்கும்…\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய பாராளுமன்றத்தில்…\nஆப்கானிஸ்தானில் விமானம் விழுந்து விபத்து- 83 பேர் பலி..\nஓடும் ரெயில் முன்பு நின்று ‘செல்பி’ எடுத்த பெண் உயிரிழப்பு..\nஅமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்- பாக்தாத்தில் மீண்டும்…\nமுதியோர் ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்த முடிவு – மத்திய அரசு…\nஇ.போ.ச. முறைகேடுகளை ஆராய குழு நியமனம் \n’ஆதரவு வழங்கினால் வணக்க ஸ்தலத்தை அமைக்கத் தயார்’ \nகட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனை \nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹ���லிகாப்டர் விபத்தில் பலி-…\nயாழ். வரலாற்று ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது –…\nயாழ்ப்பாண பழங்கால ஒளிப்படங்களின் திருவிழா 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2018/07/2018_30.html", "date_download": "2020-01-27T21:53:09Z", "digest": "sha1:VCVZSJYGXGUAGC3XQJ5NHOCEV7T4WOIM", "length": 11180, "nlines": 176, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: திருக்குர்ஆன் நற்செய்தி மலர் ஆகஸ்ட் 2018 இதழ் மின்பதிப்பு", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் ஆகஸ்ட் 2018 இதழ் மின்பதிப்பு\nஅற்பஜீவிக்குள் அசரவைக்கும் அற்புதங்கள் -2\nஉண்மைக் கடவுளை அறிய உரைகல்\nமோட்சத்திற்கு வழி ஏகஇறைக் கொள்கை மட்டுமே\nதூய்மை பேணுதல் ஒரு ஆன்மீகக் கடமை -13\nகத்னா எனும் விருத்தசேதனம் -15\nவானவர்கள் பற்றிய சில தகவல்கள் -19\nதிருக்குர்ஆன் கற்றுத்தரும் பிரார்த்தனைகள் -21\nஇஸ்லாமிய சகோதரர்கள் கவனத்திற்கு -23\nஇஸ்லாமிய வளர்ச்சி கண்டு பயமேன்\nஉலக மக்கள் தொகையின் கால் வாசி மக்களால் பின்பற்றப்படும் ஒரு வாழ்வியல் கொள்கை இஸ்லாம். இது இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்...\nகுருடனாகக் கண்விழித்தால் எப்படி இருக்கும்\nஇரவு ஆழ்ந்த உறக்கம்.... காலையில் விழிப்பு வருகிறது ராஜாவுக்கு..... கண்ணை மெல்லத் திறந்து பார்த்தான்.... என்ன இது, இன்னும் இரவு போலவே தெ...\nஇனப்பெருமை கோருவோருக்கு இறைவனின் சவால்\nஇஸ்லாம் வருவதற்கு முன் மதீனாவில் யூதர்கள் இறைதூதர் மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றி வந்தவர்கள் யூதர்கள். நபிகள் நாயகம் இறைவனின் தூதராக ஆவ...\nநாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பது மட்டுமல்ல , மாறாக அந்நாட்டை...\nநற்குண நாயகர் எங்கள் நபிகளார்\nஇறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபிகளாரின் நற்குணங்களில் சிலவற்றை வெளிப்படுத்தும் சில நிகழ்வுகளை அன்னாரின் வரலாற்றுப் பதிவுகளில் இருந்து க...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இ...\nதனது அறிவுக்கும் புலன்களுக்கும் எட்டாதவற்றையும் தான் அறியாதவற்றையும் அவை இல்லவே இல்லை என்று அப்பட்டமாக மறுப்பவர்கள் இன்று தங்களைத் தாங...\nஅகதிகளுக்கு இறைவன் கூறும் அறிவுரை\nஇந்த பூமியில் அதர்மம் பெருகி தலைவிரித்து ஆடும்போது அதர்மத்தை அடக்கி அங்கு தர்மத்தை நிலைநாட்ட இறைவன் அவ்வப்போது தன் தூதர்களையும் வேதங்கள...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 2020 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 2020 இதழ் பொருளடக்கம்: கட்டுப்பாடுகளே அமைதி வாழ்க்கைக்கு அடித்தளம் -2 ஆணும் பெண்ணும் உறவாட தடை...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூலை 2018 இதழ்\nதூய்மை பேணுதல் ஒரு ஆன்மீகக் கடமை\nஇருளில் நிலவாகப் பிறந்தார் நபி\nதிருக்குர்ஆன் மருத்துவம் - 10 உண்மைகள்\nநற்செய்தி மலர்ச்சரம் 1- வேதம்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் ஆகஸ்ட் 2018 இதழ் மின்...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tritamil.com/category/news/europe/", "date_download": "2020-01-27T21:23:29Z", "digest": "sha1:BVOD4M5RCYM65IDZCK7AF5UZMINEGXF6", "length": 5810, "nlines": 147, "source_domain": "www.tritamil.com", "title": "Europe | Tamil News", "raw_content": "\nஅமெரிக்கா சிகை அலங்கரிப்பு நிலையத்தில் மரை ஒன்று கண்ணாடி உடைத்து பாய்ந்தது\nகட்டாயமாக உணவில் சேர்க்க வேண்டிய 10 கொழுப்பு உணவுகள்\nலண்டன் பிரிட்ஜ்ஜில் கத்திகுத்து மூவர் பலி. தாக்குதல்தாரி பொலிஸாரால் சுட்டுக் கொலை\nஇலண்டன் லாரியில் பிணமாக கண்டெடுக்கப்படடவர்கள் வியெட்னாமீஸ்\nசிறுமியை பாலியல் துன்புறுத்திய ஐவருக்கு 10 வருட கடுங்காவல் தண்டனை\nஸ்பெயினில் சிறுமியை பாலியல் துன்புறுத்தியதால் நீதிமன்றம் ஐவருக்கு 10 வருட கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது . அத்துடன் 12000 யூரோஸ் இழப்பீடு செலுத்துமாறும் அறிவித்து உள்ளது. நினைவிழந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக...\nலண்டன் பிரிட்ஜ்ஜில் கத்திகுத்து மூவர் பலி. தாக்குதல்தாரி பொலிஸாரால் சுட்டுக் கொலை\n3 people killed in London Bridge Stabbings லண்டன் பிரிட்ஜ்ஜில் கத்திகுத்து மூவர் பலி. தாக்குதல்தாரி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.லண்டன் பிரிட்ஜ்ஜில் சற்று முன்னர் நடந்த கத்திக்குத���து தாக்குதலில் ஐவர் காயமடைந்தனர் என்று பொலிசார்...\nதண்ணீரை தூக்கியெறிந்து எதிர்ப்பு வெளியிட்டார் மனோ\nஅதாவுல்லாவின் சர்ச்சைக்குரிய சொற்பிரயோகம் தண்ணீரை தூக்கியெறிந்து எதிர்ப்பு வெளியிட்டார் மனோ\nநீ தான் நீ தான் நீதாண்டி எனக்குள்ள நான் தான் நான் தான் நான் தான் உன் புள்ள - என் புள்ள சத்தியமா நான் சொல்லுறேண்டி உன் பார்வை ஆளை தூக்குதடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/blog-post_81.html", "date_download": "2020-01-27T22:01:27Z", "digest": "sha1:ZMQJBE6MKW5VAAUWYQFXAS2E2TAGQL75", "length": 6168, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் ஜனநாயக விரோதமானவை: ரணில்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் ஜனநாயக விரோதமானவை: ரணில்\nபதிந்தவர்: தம்பியன் 04 December 2017\nஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றச் செயல்கள், ஜனநாயகத்திற்கு எதிரானவையாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமான ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nபிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இலங்கையின் தற்போதைய அரசாங்கம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்துவருகின்றது. ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\n2005- 2015 காலப்பகுதியில் இலங்கையில் 9 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். லசந்த விக்ரமதுங்க இதில் ஒருவராவார். மேலும் பல ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கடத்தல் சம்பவங்களும் இந்த காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.\nகடந்த கால ஆட்சியின்போது, ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதற்கும், மௌனிக்கச் செய்வதற்கும், குரூரமான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சில ஊடகங்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கின.” என்றுள்ளார்.\n0 Responses to ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் ஜனநாயக விரோதமானவை: ரணில்\nஐ.தே.க தலைமைத்துவச் சிக்கலைத் தீர்க்க இரகசிய வாக்கெடுப்பு\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nபுதிய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப்பெற முழு ஆதரவு: மைத்திரி\nசூடு பிடிக்கும் ஈரான், சர்வதேச விவகாரம் : பிரிட்டன் தூதரைக் கைது செய்தது ஈரான்\nபுத்திசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கோட்டா\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் ஜனநாயக விரோதமானவை: ரணில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/harrier/price-in-mumbai", "date_download": "2020-01-27T22:22:51Z", "digest": "sha1:3KZRVRY7BDBX7EZ73NNOU4GBDL24O5VQ", "length": 23499, "nlines": 405, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா ஹெரியர் மும்பை விலை: ஹெரியர் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்டாடாடாடா ஹெரியர்மும்பை இல் சாலையில் இன் விலை\nமும்பை இல் டாடா ஹெரியர் ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nமும்பை சாலை விலைக்கு டாடா ஹெரியர்\nசாலை விலைக்கு மும்பை : Rs.15,95,526**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு மும்பை : Rs.17,45,644**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு மும்பை : Rs.18,88,607**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு மும்பை : Rs.19,00,403**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்ட் இருண்ட பதிப்பு(டீசல்)Rs.19.0 லட்சம்**\nசாலை விலைக்கு மும்பை : Rs.20,43,484**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்ஸ் இருண்ட பதிப்பு 4(டீசல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.20,55,207**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்ஸ் இருண்ட பதிப்பு 4(டீசல்)Rs.20.55 லட்சம்**\nஹாரியர் எக்ஸ்இசட் இரட்டை டோன்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.20,67,310**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகை��ளை தவறவிட வேண்டாம்\nஹாரியர் எக்ஸ்இசட் இரட்டை டோன்(டீசல்)(top மாடல்)Rs.20.67 லட்சம்**\nGREAT DEAL மீது நியூ கார்\nமும்பை இல் டாடா ஹெரியர் இன் விலை\nடாடா ஹெரியர் விலை மும்பை ஆரம்பிப்பது Rs. 12.99 லட்சம் குறைந்த விலை மாடல் டாடா ஹெரியர் எக்ஸ்இ மற்றும் மிக அதிக விலை மாதிரி டாடா ஹெரியர் எக்ஸிஇசட் dual tone உடன் விலை Rs. 16.95 Lakh. உங்கள் அருகில் உள்ள டாடா ஹெரியர் ஷோரூம் மும்பை சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் எம்ஜி ஹெக்டர் விலை மும்பை Rs. 12.48 லட்சம் மற்றும் க்யா Seltos விலை மும்பை தொடங்கி Rs. 9.69 லட்சம்.தொடங்கி\nஹெரியர் எக்ஸ்எம் Rs. 17.45 லட்சம்*\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் Rs. 19.69 லட்சம்*\nஹெரியர் எக்ஸிஇசட் Rs. 20.43 லட்சம்*\nஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் Rs. 18.48 லட்சம்*\nஹெரியர் எக்ஸ்இ Rs. 15.95 லட்சம்*\nஹெரியர் எக்ஸ்டி Rs. 18.88 லட்சம்*\nஹெரியர் எக்ஸ்டி இருண்ட பதிப்பு Rs. 19.0 லட்சம்*\nஹெரியர் எக்ஸிஇசட் dual tone Rs. 20.67 லட்சம்*\nஹெரியர் எக்ஸிஇசட் இருண்ட பதிப்பு Rs. 20.55 லட்சம்*\nஹெரியர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nமும்பை இல் ஹெக்டர் இன் விலை\nமும்பை இல் செல்டோஸ் இன் விலை\nமும்பை இல் க்ரிட்டா இன் விலை\nமும்பை இல் காம்பஸ் இன் விலை\nமும்பை இல் எக்ஸ்யூஎஸ் இன் விலை\nமும்பை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவிலை பயனர் மதிப்பீடுகள் of டாடா ஹெரியர்\nHarrier Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமும்பை இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nகுர்லா (w) மும்பை 400070\nமும்பை இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nமும்பை இல் உள்ள டாடா டீலர்\n2020 டாடா ஹாரியர் பனோரமிக் சன்ரூஃப், பெரிய சக்கரங்களுடன் டீஸ் செய்யப்பட்டது\nஇது ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் BS6 டீசல் எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்படலாம்\nடாடா ஹாரியர் விலைகள் ரூ 45,000 வரை உயர்த்தப்பட்டுள்ளன\nவிலைகள் உயர்ந்திருந்தாலும், எஸ்யூவி இன்னும் முந்தைய BS4 எஞ்சின் மற்றும் இதர அம்சங்களுடன் வழங்கப்படுகிறது\nடாடா ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு சலுகைகளுடன் ஹாரியரின் முதல் ஆண்டுவிழாவைக் கொண்டாடுகிறது\nஇதுவரை 15,000 ஹாரியர் உரிமையாளர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட பேட்ஜ்கள், காம்ப்ளிமெண்டரி வாஷ், சேவை தள்ளுபடிகள் மற்றும் பல\nடாடா ஹாரியர் 7-சீட்டர் தானியங்கி டிரான்ஸ்மிஷனுடன் முதல் முறையாக உளவு பார்த்தது\n2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் ஜோடியாக 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்\nஇப்போது நீங்கள் உங்கள் வீட்டு வாசலில் டிரைவ் டாடா ஹாரியரை சோதிக்கலாம்\nஆன்லைன் முன்பதிவைத் தொடர்ந்து டாட்டா தங்களது முதன்மை எஸ்யூவியை டெல்லி / என்.சி.ஆர் மற்றும் மும்பையில் வாங்குபவர்களுக்கு கிடைக்கச் செய்யும்\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஹெரியர் இன் விலை\nபான்வேல் Rs. 16.23 - 20.83 லட்சம்\nகல்யாண் Rs. 16.23 - 20.83 லட்சம்\nநாசிக் Rs. 15.8 - 20.83 லட்சம்\nவாப்பி Rs. 15.17 - 19.5 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅடுத்து வருவது டாடா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2019/01/10/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-5/?shared=email&msg=fail", "date_download": "2020-01-27T22:59:38Z", "digest": "sha1:JDHV32KJKT44RP2OORBJGIBF7KFF3VSZ", "length": 14285, "nlines": 106, "source_domain": "tamilmadhura.com", "title": "காயத்திரியின் 'தேன்மொழி' - 5 - Tamil Madhura", "raw_content": "\nஷாலினியின் நினைவெல்லாம் நீயே கண்ணம்மா\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nகாயத்திரியின் ‘தேன்மொழி’ – 5\nவாங்க தம்பி எப்படி இருக்கீங்க “கல்யாணம் பேசுன பொண்ணு காய்ச்சல்னு கிடக்குறா” என சோகத்தோடு சொன்னாள் சீதா….\nஅதெல்லாம் மருந்து கொடுத்தாச்சு இன்னைக்கே சரியாயிடும் ஆண்ட்டி என ஓரக்கண்ணால் அவளைப்பார்த்து கண்ணடித்தவாறே கூறினான்….இவளுக்கு அவன் பார்வையை கண்டவுடன் உடலெல்லாம் புல்லரித்தது அவள் கைகளை முகத்தை மூடியவாறு மெல்ல சிரித்தாள்.\nஇவன் உயிர்பெற்றார்போல் புதுக்களிப்புடன் பைக்கை ஸ்டார்ட் பண்ணினான்\nஆழமாய் தந்த முத்தம் ஆழ்மனதை குடையுதடி”\nஇவன் மனதில் வடிவம் தந்த கவிதையை தன்னவளுக்காக …..தன் மொபைலில் டைரி அப்பில் சேமிக்கிறான்….\n1மாதத்தில் நிச்சயதார்த்த பத்திரிக்கை…..எல்லோருக்கும் தருகிறார்கள்….கிஷோருக்கு தேனு சாண்டல் கலர் சர்வாணியை தேர்வு செய்கிறாள்….அதில் மேலே லெப்ட் கார்னரில் மட்டும் மைல்ட் ஒர்க் இருக்கிறது….பிடிச்சிருக்கா மாமு என வீடியோ சாட் செய்கிறாள்….இந்த ஷர்வானியோடு இன்னும் இரண்டை எடுத்து சேர்த்து காட்டுகிறாள்(எல்லாம் காரணமாதான் மேடம் எக்ஸ்ட்ரா 2 மொக்கை டிசைன் எடுத்து வச்சா எப்படியும் அவன் இதுலாம் வேணாம்னூ சொல்வானு நம்பிக்கைதான்)இவனும் அவள் நினைத்தவாறே ஸான்டலை தேர்வு செய்தான்…..\nகிஷோர் தன் அம்மாவிடம் சென்று”அம்மா …..தேனுக்கு நான் செலக்ட் பண்ணி புடவை எடுத்துட்டு வாரேன்மா எனக்கேட்க….அங்கு வந்த ஆஷா “என்னடாடாஆஆஆ பொண்டாட்டிக்கு நீ செலக்ட் பண்ண போறியா….ம்ம்ம்ம் நடத்துடா நீ “என்றவள்\nநேரேஅம்மாவிடம் ஓடினாள்…அம்மா பாரும்மா அதுக்குள்ள பொண்டாட்டிக்கு ஐயா தனியா போய் செலக்ட் பண்ணணுமாம் எனக்கத்தியவள் ஜடையை பிடித்து இழுத்து போடி குள்ளச்சி என்றாள்\nஇவள் “ஆஆஆஆ….அம்மா இந்த தடிமாடு என்ன அடிக்கிறான்மா எனக்கத்தினாள்”அவன்கிட்ட எதுக்குடி வம்புக்கு போகுற அப்பறம் அம்மா ஆயானு கத்து..நீங்க இரண்டு பேரும் என்னமோ பண்ணுங்க…..நான் போரேன் ஏன்றாள் சுமதி\nஅவன் தன்னுடைய ஹனிக்கு பிங்க் ஸ்கைப்ளூ கலந்தாற்போல ஓர்க் வைத்த பட்டு எடுக்கிறான்…பின்னர் நகைக்கடை சென்று அவளுக்கு நிச்சயத்தன்று பரிசளிக்க k♥️T என எழுதப்பட்ட மோதிரத்தை தன் வருங்கால மனைவிக்கு ஆர்டர் கொடுக்கிறான்…நிச்சயத்திற்கு ஸ்பெஷல் கிப்ட்டாக தருவதற்கு\n“நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் என்னை அறியாமல் நுழைந்து விட்டாய் கடிகாரத்தில் துளி நொடி நேரத்தில் எந்தன் உயிரோடு கலந்து விட்டாய்எனக்கு என்னானது மனம் தடுமாறுது விழி உன்னை தேடித்தான் ஓடுதுதேடுது ..ஓ ..நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் என்னை அறியாமல் நுழைந்து விட்டாய் என் காலடி மண்ணில் பதிந்தாலும் நான் நூறடி உயரம் பறக்கிறேன்”\nஎன்ற மெல்லிசை கீதம் ஒளிக்கிறது….தனக்கே தனக்கானவளுக்கு தானே தேர்வு செய்த மகிழ்ச்சியில் அவன்….\nநிச்சயதார்த்தமும் வந்தது இவன் ஷர்வானியில் ராஜாவைப்போல் காட்சியளித்தான்…..இவளோ தங்கச்சிலையென அழகான ஒப்பனையோடு….நீலமேகம் ரோஜா இதழில் விரிந்ததைப்போல்….அழகுப்பூவாய் பூத்திருந்தாள்.\nNext page Next post: ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 67\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nதமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 3’\nநித்யாவின் ‘யாரோ இவள்’ – 24\nCategories Select Category அறிவிப்பு (19) எழுத்தாளர்கள் (344) உதயசகியின் ‘கண்ட நாள் முதலாய்’ (2) சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ (13) சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்’ (21) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ் சத்யா (26) கல்யாணக் ���னவுகள் (25) யாழ்வெண்பா (85) ஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26) வேந்தர் மரபு (59) வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ (7) ஷமீரா (41) இளங்காத்து வீசுதே (31) என் வாழ்வே நீ யவ்வனா (10) ஹஷாஸ்ரீ (130) என்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52) கட்டுரை (67) ஆன்மீகம் (27) பக்தி பாடல்கள் (18) ஸ்ரீ சாயி சரிதம் (5) கவிதை (20) பயணங்கள் முடிவதில்லை – 2019 (16) விமர்சனம் (1) கதை மதுரம் 2019 (79) கதைகள் (886) காயத்திரியின் ‘தேன்மொழி’ (15) குறுநாவல் (10) சிறுகதைகள் (101) புறநானூற்றுக் கதைகள் (43) தொடர்கள் (759) காதலினால் அல்ல’ (21) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ் சத்யா (26) கல்யாணக் கனவுகள் (25) யாழ்வெண்பா (85) ஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26) வேந்தர் மரபு (59) வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ (7) ஷமீரா (41) இளங்காத்து வீசுதே (31) என் வாழ்வே நீ யவ்வனா (10) ஹஷாஸ்ரீ (130) என்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52) கட்டுரை (67) ஆன்மீகம் (27) பக்தி பாடல்கள் (18) ஸ்ரீ சாயி சரிதம் (5) கவிதை (20) பயணங்கள் முடிவதில்லை – 2019 (16) விமர்சனம் (1) கதை மதுரம் 2019 (79) கதைகள் (886) காயத்திரியின் ‘தேன்மொழி’ (15) குறுநாவல் (10) சிறுகதைகள் (101) புறநானூற்றுக் கதைகள் (43) தொடர்கள் (759) காதலினால் அல்ல (7) சேதுபதியின் கள்வக்காதல் (4) நித்யாவின் யாரோ இவள் (27) முபீனின் கண்ணாமூச்சி (21) ஷாலினியின் நினைவெல்லாம் நீயே கண்ணம்மா (26) ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’ (16) முழுகதைகள் (10) குழந்தைகள் கதைகள் (13) தமிழமுது (23) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (348) அறிஞர் அண்ணாவின் ‘குமரிக்கோட்டம்’ (23) ஆப்பிள் பசி (36) ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள்’ (6) ஊரார் (9) கபாடபுரம் (31) கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ (6) கள்வனின் காதலி (36) பார்த்திபன் கனவு (77) மதுராந்தகியின் காதல் (31) ரங்கோன் ராதா (22) தமிழ் மதுரா (222) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (44) என்னை கொண்டாட பிறந்தவளே (35) ஓகே என் கள்வனின் மடியில் (44) தமிழ் மதுராவின் சித்ராங்கதா (23) நிலவு ஒரு பெண்ணாகி (31) பூவெல்லாம் உன் வாசம் (3) மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30) Ongoing Stories (97) Tamil Madhura (70) Uncategorized (232)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2457877", "date_download": "2020-01-27T22:14:46Z", "digest": "sha1:D3BPGCJTQ5NZOOWIA2CO2CG7TFX27ZJC", "length": 15854, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "5,200 பருத்தி மூட்டைகள் ரூ.1.50 கோடிக்கு விற்பனை| Dinamalar", "raw_content": "\nநூறு சதவீத மின்மயமாகும் இந்திய ரயில்கள்:பியூஷ் கோயல் ... 2\nநெடுந்தீவில் தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்���ை ...\nஈரானில் நெடுஞ்சாலையில் தரையிறங்கிய பயணிகள் விமானம் 1\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: மேலும் 3 பேர் கைது\nபாக்.,ன் விளம்பர தூதர் பாஜ.,: மம்தா சாடல் 7\nஉள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய ... 28\nகூட்டணி வைத்தால் பாஜவை ஏற்பதாக அர்த்தமா: ரஜினி பற்றி ... 52\nஎலும்புக்கூட்டுடன் காரில் பயணம்: டிராபிக் ஜாமை ... 5\nசி.ஏ.ஏ.,வுக்கு எதிராக போராட்டத்தை தூண்ட ரூ.120 கோடி செலவு 133\nஆயுதங்கள் தயார்: போருக்கு இந்தியா ஏற்பாடா \n5,200 பருத்தி மூட்டைகள் ரூ.1.50 கோடிக்கு விற்பனை\nஅரூர்: அரூர், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று நடந்த பருத்தி ஏலத்தில், 5,200 பருத்தி மூட்டைகள், 1.5 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. தர்மபுரி மாவட்டம், அரூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று, பருத்தி ஏலம் நடந்தது. இதில், மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 966 விவசாயிகள், 5,200 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், டி.சி.எச்., ரகம் குவிண்டால், 6,230 முதல், 6,406 ரூபாய் வரையும், ஆர்.சி.எச்., ரகம் குவிண்டால், 4,600 முதல், 5,309 ரூபாய் வரையும் விற்பனையானது. மொத்தம் கொண்டு வரப்பட்ட, 5,200 பருத்தி மூட்டைகள், 1.50 கோடி ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதிருவிழா நடத்தக்கோரி பொதுமக்கள் மனு\nசீசனிலும் விலையில்லாததால் அவரை விவசாயிகள் கவலை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித��தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிருவிழா நடத்தக்கோரி பொதுமக்கள் மனு\nசீசனிலும் விலையில்லாததால் அவரை விவசாயிகள் கவலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/511284-songs.html", "date_download": "2020-01-27T23:21:34Z", "digest": "sha1:3IASYLEUTUAGTTVKID2YZFNR7NOKT5FL", "length": 23665, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "பாட்டாலே பாடம் சொன்னார்! | Songs", "raw_content": "செவ்வாய், ஜனவரி 28 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஅது ஒரு மாநகராட்சிப் பள்ளியின் விளையாட்டுத் திடல். மாணவர்கள் சிலர் வரிசையாக நின்றுகொண்டிருந்தார்கள். ரயில் வண்டி போல நீண்ட வரிசையமைத்து ஓடிவரும் இன்னொரு மாணவர் கூட்டம் ஒரு பாடலைப் பாடிக்கொண்டே நின்று கொண்டிருப்பவர்களைக் கடந்து சென்றது.\nபாட்டு பாடியபடி வந்தவர்க���் நின்றுகொண்டிருக்கும் மாணவர்களின் அருகில் வரும்போது ஒலி அலைகளின் அளவு அதிகரிப்பதையும் தொலைவில் செல்லும்போது ஒலி அலைகளின் அளவு குறைவதையும் ஆசிரியர் படம் வரைந்து விளக்கினார். ரயில் தூரத்தில் வரும்போது சத்தம் மெதுவாகக் கேட்கும். நமக்கு அருகில் வரவரச் சத்தம் அதிகமாகும். நம்மைக் கடந்து போகப் போகச் சத்தம் குறைந்துகொண்டே போகும்.\nஆனால், ரயில் ஓடும்போது உண்டாகும் சத்தத்தின் அளவு ஒன்றுதான். டாப்ளர் விளைவு என்ற இயற்பியல் பாடம் அங்கு நடத்தப்பட்டுக்கொண்டிருந்தது. நண்பர்களின் கைகளைப் பிடித்தபடி பாட்டுப் பாடிய அந்தத் தருணமும் டாப்ளர் விளைவும் அந்த மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவர்களுடைய நினைவில் நிற்கும்தானே\nராப்சடி இசைவழிக் கல்வி நிறுவனம் இந்தப் பாணியில் இசைவழிக் கல்வியை 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களிடம் கொண்டுசென்றிருக்கிறது. அதன் நிறுவனரும் பிரபல பியானோ கலைஞருமான அனில் ஸ்ரீநிவாசன் இத்திட்டம் குறித்து விளக்கினார்.\n“ஒரு குழந்தைக்கு உடற்பயிற்சி அளித்தால் அந்தக் குழந்தை விராட் கோலியாகத்தான் உருவாக வேண்டும் என்றோ, கணிதம் படிக்கும் எல்லோரும் ராமானுஜன் ஆக வேண்டும் என்றோ, அறிவியல் படிக்கும் எல்லாரும் ஐன்ஸ்டீன் ஆக வேண்டும் என்றோ நாம் எப்படி எதிர்பார்க்க முடியும் அப்படித்தான் இசையைப் படிக்கும் குழந்தைகள் எல்லாருமே இசை அமைப்பாளர்கள் ஆகிவிட வேண்டும், இசை நிகழ்ச்சியில் ஜொலிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும்.\nஇசை வகுப்புகள் நடத்தப்படும் சில பள்ளிகளிலும் அந்த வகுப்புகளைக் கணித வகுப்புக்கோ அறிவியல் வகுப்புக்கோ தாரை வார்க்கும் நிலை உள்ளது. சில பள்ளிகளில் கத்திரி வெயில் அடிக்கும்போதும், ‘ரெயின் ரெயின் கோ அவே’ என்று நமக்குப் பொருந்தாத பாடல்களைச் சொல்லிக்கொடுக்கும் நிலையும் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் 2013-ல் இசை மூலமாகக் கல்வி அளிக்கத் தொடங்கினேன். சிலருக்குப் பாட்டை ரசிப்பதற்கு மட்டும் பிடிக்கும். சிலருக்குப் பாடப் பிடிக்கும். சிலருக்கு வாத்தியங்களை வாசிக்கப் பிடிக்கும். இதை எல்லாம் ஒருங்கிணைக்கும் வழிதான் எங்களின் இசைவழிக் கல்வி” என்கிறார் அனில் ஸ்ரீநிவாசன்.\nஇசை மூலமாகவே அ���ிவியல், கணிதம், புவியியல், வரலாறு என எல்லாப் பாடங்களையும் விளக்கும் 465 பாடல்களை ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எழுதிக் குழந்தைகளைப் பாடவைத்துப் பயிற்சி அளிக்கின்றனர்.\nமீஞ்சூர், புழல், எண்ணூர், ராயபுரம், வண்ணாரப்பேட்டை என வட சென்னையில் இருக்கும் பல பள்ளிகளில் இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதுபோகச் சென்னையின் பிற பகுதிகளிலும், மதுரை, கோயம்புத்தூர், திண்டுக்கல், சேலம், ஈரோடு, திருநெல்வேலி, புதுச்சேரியில் உள்ள பல பள்ளிகளிலும் இந்நிறுவனம் இசைவழிக் கல்வியை முன்னெடுத்துவருகிறது.\n“மழலையர் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை உள்ள மாணவர்களுக்குக் கற்பித்துவருகிறோம். அரசுப் பள்ளி, சி.பி.எஸ்.சி. பள்ளிகளின் பாடத்துக்கு ஏற்றமாதிரி பாடல்களை வடிவமைக்கிறோம். தமிழ் மட்டுமின்றி இந்தி, வங்காள மொழிப் பாடல்களையும் தமிழ்க் குழந்தைகள் பாடுவார்கள். வி.வி.சடகோபன் எழுதிய ‘டிமிக்கி டிமிக்கி அடியோம் யாம்...’ போன்ற தெம்மாங்கு, நாட்டுப்புற, கோலப் பாடல்களைப் பல்வேறு பள்ளிகளில் 200-க்கும்\nமேற்பட்ட எங்கள் ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கின்றனர். ராப்சடியின் முதல்வராக இருக்கும் சுதா ராஜாவின் பணி மகத்தானது. தமிழ் இசைக் கல்லூரி, கலாக்‌ஷேத்ரா போன்ற இடங்களில் இசை படித்துவிட்டு வருபவர்களையும் இந்தப் பணிக்கேற்ற வகையில் தயார்படுத்தி அவர்களை ஈடுபடுத்தி செய்கிறார்” என்கிறார் அனில் ஸ்ரீநிவாசன்.\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இசைப் பயிற்சி அளிப்பதற்காக இந்நிறுவனத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு தேர்வுசெய்தது. “எங்களுடைய மாணவர்களின் நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கவந்தபோது, ‘நான் எப்படி உங்களுக்கு உதவ முடியும்’ என்று கேட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். “எங்களுக்கு ஆசிரியர்கள் நிறையப் பேர் தேவை, உங்கள் பள்ளியில் படித்து முடித்து வெளியே வரும் மாணவர்களைத் தாருங்கள்” என்றோம். அவருடைய கே.எம். இசைப் பள்ளி மாணவர்களும் இந்தப் பணியில் கைகோத்திருக்கின்றனர்.\nஅரசுப் பள்ளி மாணவர்களைக் கொண்டு மார்கழி இசை மேடையில் பாடவைத்தபோது அவர்களுக்குப் பாராட்டு குவிந்தது. ஸ்பாஸ்டிக் சொசைட்டி, ஆதரவற்ற இல்லங்கள், மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நாங்கள் இலவசமாகவே கற்பிக்கிறோம்” என்கிறார் அனில் ஸ்ரீநிவாசன்.\nமனத்தை ஆற்றுப்படுத்தக்கூடிய, குணத்தை நெறிப்படுத்தக்கூடிய அரிய கலை இசை. அதன்வழியாகக் கல்வியும் சாத்தியப்படும் என்றால், இனி நம் மாணவர்களுக்கு எல்லாப் பாடங்களும் அத்துப்படிதானே\nதகதிமி தகதிமி மழைத் துளி பார்\nகனமழை கனமழை நனைந்தது யார்\n- என்று இனிமையாகப் பாடிக்கொண்டிருந்த இந்நிறுவனத்தின் இசை ஆசிரியர் உமா கணிதப் பாடத்தை இசையின் மூலம் எப்படிச் சொல்லிக் கொடுக்கிறார்\n“ஆரோகண அவரோகண ஸ்வர வரிசையைக் கொண்டு கணக்கில் ஏறுவரிசை, இறங்கு வரிசைகளைச் சொல்லித் தருவோம். ஒரு ஸ்வரத்துக்கு ஒருமுறை கையொலி எழுப்புவது, இரண்டு ஸ்வரத்துக்கு இருமுறை கையொலி எழுப்புவதன்மூலம் ஒற்றைப்படை, இரட்டை படை எண்களையும், தாளங்களைக் கொண்டு பின்னங்கள் போன்ற கணிதப் பயிற்சிகளையும் இசையின் வழியாகவே சொல்லித் தருகிறோம்” என்றார்.\nபாடம் சொன்னார்மாநகராட்சிப் பள்ளிவிளையாட்டுத் திடல்ஒருங்கிணைக்கும் வழிராப்சடி இசைவழிக் கல்விஇசை மழைமார்கழி இசைவிராட் கோலி\n10 ரூபாய்க்கு மதியச் சாப்பாடு: மகாராஷ்டிராவில் 'ஷிவ...\nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\nசெங்கல்பட்டு அருகே பரனூரில் நள்ளிரவில் கட்டணம் கேட்டு...\nமோசமான அரசியலுக்கு கல்வியை இரையாக்காதீர்கள்: அமித் ஷாவுக்கு...\nசிஏஏ, என்ஆர்சி பற்றி சில அரசியல் கட்சிகள்...\n620 கி.மீ தொலைவுக்கு மனித சங்கிலி: குடியுரிமைச்...\nகோபி ப்ரையன்ட் மரணம் - அமெரிக்க அதிபர் தொடங்கி விராட் கோலி வரை...\nவிராட் கோலிதான் அந்த முடிவை எடுக்கிறார்: சவுரவ் கங்குலி\nவந்திறங்கி 2 நாட்கள்தான் ஆகிறது, அதற்குள் இப்படிப்பட்ட அசாத்திய ஆட்டம்: விராட் கோலி...\nராகுல், கோலியையடுத்து ஸ்ரேயாஸ் அய்யரின் பினிஷிங் காட்டடி தர்பார்: நியூஸி.யின் மிகப்பெரிய இலக்கை...\nயெஸ் வங்கியின் மீட்பர் யார்\nநவீனத்தின் நாயகன் 11: எனக்கு நானே முதலாளி\nகடன் கழுத்தை நெறிக்காமல் காப்பது எப்படி\n39 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது: தெ.ஆ.வை நொறுக்கிய மார்க் உட்- 3-1...\nதிமுகவினரை கைது செய்தால் நானே கோவைக்கு வந்து போராட்டத்தில் குதிப்பேன்: ஸ்டாலின் எச்சரிக்கை\nகரோனோ வைரஸ்- பொதுமக்கள் பயப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஒவ்வொரு பவுலருக்கும் ஒரு பேட்ஸ்மென் கோச்: ஜான் ரைட்டின் நூதன முறையை வியக்கும்...\nஎனக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது: பியர் க்ரில்ஸ் நிகழ்ச்சியில் பிரதமர���ன் சுவாரஸ்ய...\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/61039", "date_download": "2020-01-27T20:54:02Z", "digest": "sha1:U3E52WXFBATKX2NB7MOUQFIL247AUJBS", "length": 18086, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "நீலம் யோகம்", "raw_content": "\n« கண்ணனை அறிதல்- பாலா\nவாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nதாங்கள் யோகம் பற்றி கூறியவை நாவலை புரிந்து கொள்ள உதவுகிறது .\nநீலம் 12 அத்தியாயத்தை படித்து முதலில் மிகவும் சீண்டப்பட்டேன் , படிக்க மிகவும் கடுமையாக உணர்ந்தேன் . ஒரு சில நிமிடங்கள் கண்ணீரே வந்து விட்டது . பல முறை ஒரு ஒரு சொல்லாக படித்து என் அளவில் புரிந்து கொண்டேன்.\nநீலம் – 11 அவன் பாற்கடல் திரிந்தது போல விஷமாகி போன அன்னையின் அமுதத்தை உண்டு அவளுக்கு முக்தி அளிக்கிறான் .\nநீலம் – 12 அவன் மூலாதாரத்தின் பெரும் புயலில் விளையாடி திளைக்கிறான் . அந்த வெண்மை மயில் பீலியை ஒன்றும் செய்ய முடியாதது . பிரேமை முன் பணியும் காமம் . அபாரம் .\nஇலக்கியத்தை மட்டும் அல்ல வாசிப்பின் எந்தத் தளத்திலும் எப்போதும் நம் அதுவரையிலான வாசிப்பனுபவத்தை, நம் நுண்ணறிதலை அறைகூவும் ஒரு படைப்பைச் சந்திக்கவேண்டியிருக்கும். இத்தனை நாள் வாசித்து, எழுதியபின்னரும் நான் அத்தகைய நூல்களை தொடர்ந்து எதிர்கொண்டுகொண்டே இருக்கிறேன். வாழ்க்கை முழுக்க அது நிகழும்\nஅப்படி ஒரு நூலைச் சந்தித்து அதைக் கடக்க முடிந்தபின்னர் நாம் உணர்வோம், அதன் வழியாக நாம் முன்னகர்ந்திருப்பதை. நம் அறிவும் நுண்ணுணர்வும் அடுத்த கட்டத்துக்கு வந்திருப்பதை. ஆகவே ஒவ்வொரு முறையும் சற்றேனும் எதிர் அழுத்தத்தை அளிக்கும் நூலையே தேர்ந்தெடுக்கவேண்டும் என்று சுந்தர ராமசாமி வலியுறுத்திச் சொல்வதுண்டு.\nஅந்த அறைகூவலை அளிக்காமல் இயல்பான வாசிப்பை அளித்து சொகுசாக நம்மை ஒரு நூல் அழைத்துச்செல்கிறது என்றால் அது நம்மை நாமறிந்த பாதை வழியாக வேறு பாவனையில் அழைத்துச்செல்கிறது என்றே பொருள். ஒருவகையில் அவ்வாசிப்பு வீண்\nவெண்முரசு ஒவ்வொரு நாவலும் அவ்வகையில் ஒவ்வொரு அறைகூவலையே முன்வைக்கின்றன. நீலம் அவற்றில் புதியவகையான ஒரு மாதிரி. இன்னொரு தளத்தை நோக்கித் திறக்கிறது, அவ்வளவுதான்.\nதொடர்ந்து இரு தளங்களில் செயல்படுகிறது நீலம் என்று மட��டும் புரிந்துகொள்வோம். அதிதூய பிரேமை ஒரு ஓட்டம். அது ராதையின் கதை. இன்னொன்று அதற்கு எதிர்த்தரப்பாக உள்ள கதைசொல்லிகளின் கூற்று. அதில் கண்ணன் -கம்சன் கதை வருகிறது. அது உக்கிரமானதாகவும், சமயங்களில் குரூரமானதாகவும் உள்ளது.\nஅந்தக் கதை சொல்லிகளின் கதை பொதுவான உபாசனை மார்க்கங்களின் படிநிலைகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. ராதையின் கதை பிரேமையின் படிநிலைகளை உள்ளடக்கமாக கொண்டுள்ளது.\nசெழுங்குருதி பாலாழி சுழலாழி என அந்தப் பெயர்களே உபாசனையின் நிலைகளையே சுட்டுகின்றன. பெயர்அறிதல், பெயராதல், பெயரழிதல் பிரேமையின் படிநிலைகளை ராதையின் பகுதியில் காணலாம்.\nசுருக்கமாக ராஸயோகம் என்ன சொல்கிறது\nபொதுவான உபாசனா முறைகள் மானுடன் மானுடனாக இருப்பதனாலேயே வந்தமைந்த எல்லைகளை முழுமையாகக் கடந்துசென்று முழுஞானத்தை அடைந்து விடுதலை பெறுவதைப்பற்றிப் பேசுகின்றன.\nகாம குரோத மோகங்களை வெல்வதற்காக அவை பல வழிகளை கண்டடைந்துள்ளன. அவற்றில் மூர்க்கமானவை அகோரம் போன்றவை. அச்சம் அருவருப்பு ஆசை போன்றவற்றை முற்றாகக் கடப்பதன் மூலம் முற்றறிவை அடைந்து பெறப்படும் விடுதலை குறித்து அவை பேசுகின்றன\nமயானத்தில் துயின்றும் பெண்பிணத்தில் அமர்ந்தும் மலத்தை உண்டும் ஒருவன் தன் எல்லைகளை முற்றிலும் கடக்கலாம். எங்கும் எதனாலும் தடுக்க முடியாதவனாக ஆகலாம் . அது ஒருவழி\nஆனால் எந்த மனிதனாலும் அந்த திசையில் முழுமையை அடைய முடியாது. இறுதித்துளியாக ஒரு பிரேமை, ஒரு மென்மை எஞ்சியே தீரும். அது எஞ்சும் வரை முழுமை இல்லை. ஆகவே அவ்வழியில் விடுதலையும் இல்லை என்கிறது நீலமார்க்கம்.\nகம்சன் கொள்ளும் விடுதலை அது. குழந்தையை கழுத்துவெட்டுபவனுக்கு அதன் பின் எல்லைகளே இல்லை. அவன் செய்யக்கூடாதது என ஏதுமில்லை. ஆனால் ஒரு நீலச்சிறுபறவை எஞ்சிவிடும்\nராதாசியாம மார்க்கம் அந்தப்பிரேமையையே யோகமாக ஆக்குகிறது. அதையே விரித்து விரித்து அதிலேயே முழுமையை அடையலாம் என்கிறது. காம குரோத மோகங்கள் அந்த பிரேமையின் மயிலிறகின் ஒரு இதழைக்கூட அசைக்கமுடியாது என்கிறது.\nகண்ணனை எல்லாமாக அடைபவன் எதையும் எதிர்க்கவேண்டியதில்லை. எத்திசையிலும் எதிர்நிலை கொண்டு ஆற்றலை வீணாக்கவேண்டியதில்லை. ஆகவே அவன் முழுமையை எளிதில் சென்றடைகிறான் என்கிறது.\nஏற்பது உங்கள் விருப்பம். இது கனசியாம மார்க்கத்தின் வழிமுறை. நீலத்தின் உள்ளடக்கம்.\nநமது கலை நமது இலக்கியம்\nTags: கனசியாம மார்க்கம், நீலம், யோகம், ராதாசியாம மார்க்கம், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 22\nஆதிமெய்ப்பொருளான வெளியின் பெருந்தரிசனம்(விஷ்ணுபுரம் கடிதம் ஆறு)\nஅண்ணா ஹசாரே - கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 28\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/childcare/2019/10/25113910/1267991/Is-baby-food-right.vpf", "date_download": "2020-01-27T21:35:54Z", "digest": "sha1:EE25VQS26VHQ6GROSJAMY4TDVJWRDKLM", "length": 11432, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Is baby food right", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநீங்கள் குழந்தைக்கு கொடுக்கும் உணவு சரியானதுதானா\nபதிவு: அக்டோபர் 25, 2019 11:39\nகுழந்தைக்கு நம்மை போல் அனைத்து திட உணவுகளையும் கொடுக்க முடியாது. இங்கு நீங்கள் குழந்தைக்கு கொடுக்கும் உணவு சரியானதுதானா என்று பார்க்கலாம்.\nநீங்கள் குழந்தைக்கு கொடுக்கும் உணவு சரியானதுதானா\nகுழந்தை பிறந்த உடன் அவர்களுக்கென அனைத்தையும் பார்த்து பார்த்து செய்வார்கள். குழந்தை பிறந்த முதல் சில மாதங்களில், அவர்களுக்கு சரியான திட உணவை கொடுக்கிறார்களா என்றால் சந்தேகம் தான். குழந்தைக்கு நம்மை போல் அனைத்து திட உணவுகளையும் கொடுக்க முடியாது. இங்கு நீங்கள் குழந்தைக்கு கொடுக்கும் உணவு சரியானதுதானா என்று பார்க்கலாம்.\nகுழந்தை பிறந்ததிலிருந்து 6 மாத காலம் வரை தாய்ப்பால் மற்றும் ஃபார்முலா பால் மட்டும் கொடுப்பதே சிறந்தது. 6 மாதத்திற்கு பிறகு குழந்தைக்கு திட உணவுகளை பழக்கப்படுத்துவது முக்கியமான ஒன்று. இது உங்கள் குழந்தையின் விருப்பத்தை சார்ந்தே இருக்க வேண்டும். குழந்தை விரும்பி உண்ணும் திட உணவுகளை கொடுங்கள். உங்கள் குழந்தைக்கு திட உணவை கொடுக்கும் முன், என்ன உணவுகளை எப்போது கொடுக்க வேண்டும் என்பதை திட்டமிடுங்கள். திட உணவை கொடுக்க துவங்கும் போது, மென்மையான காய்கறிகள் மற்றும் பழங்களை சிறிது சிறிதாக கொடுக்க துவங்குங்கள்.\nகுழந்தைக்கு அந்த உணவின் சுவை பிடிக்கும் வரை அவர்கள் சாப்பிடுவது கடினம் தான். உணவின் சுவையை அவர்களுக்கு பழக்கப்படுத்துங்கள். குழந்தையின் உணவில் இனிப்பை சேர்த்து கொடுக்கும் போது அவர்கள் விரும்பி உண்வார்கள். பால் அல்லது தண்ணீரில் பிஸ்கெட்டை உறவைத்து கொடுக்கலாம்.\nதிட உணவுகளை குழந்தைக்கு கொடுக்கும் முன், பழங்களை மசித்து அதன் சுவையை குழந்தைக்கு பழக்கப்படுத்துவது சிறந்தது. பழங்களில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் அவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். குழந்தைகளுக்கு பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை கொடுக்கும் முன், மருத்துவரை ஆலோசிப்பது சிறந்தது. சில உணவுகள் க��ழந்தைகளுக்கு ஓவ்வாமையை ஏற்படுத்தும் என்பதால் இது பரிந்துரைக்க படுகிறது. குழந்தைகளுக்கு மென்மையான மற்றும் சுவையான உணவுகளை வெவ்வேறு வண்ணங்களில் கொடுப்பது, அவர்களின் கவனத்தை உணவின் பக்கம் திருப்பும்.\nகாய்கறிகள் மற்றும் இறைச்சி குழந்தைகளின் தசை மற்றும் எலும்புகள் வளர்ச்சியடையவும், வலிமைப்படுத்தவும் உதவுகின்றன. இரும்பு சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை குழந்தைகளுக்கு கொடுக்கவும். குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவை பட்டியலிட்டு கொள்வது இதற்கு உதவும். இறைச்சியில் நிறைந்திருக்கும் புரதம், குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. காய்கறிகளும், இறைச்சியும் வெவ்வேறாக இருந்தாலும், குழந்தைகள் உடலின் வெவ்வேறு பாகங்கள் வளர்ச்சியடைய உதவுகின்றன.\nகுழந்தையின் உணவு அட்டவணையில் மறக்காமல் பால் பொருட்களையும் சேர்த்து கொள்ளுங்கள். பாலாடைக்கட்டி, பன்னீர் மற்றும் பாலில் நிறைந்திருக்கும் கால்சியம் குழந்தையின் எலும்பு மற்றும் வலிமையான பற்களின் வளர்ச்சிக்கு உதவும். குழந்தை பருவத்திலேயே அவர்களின் எலும்பு மண்டலம் நன்கு வளர்ச்சியடைய வேண்டும். குழந்தையின் வளர்ச்சி உங்களை சார்ந்திருப்பதால், அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை திட்டமிட்டு அட்டவணைப்படுத்தி கொடுங்கள்.\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுழந்தை வளர்ப்பில் அலட்சியம் காட்டாதீங்க\nகுழந்தைகளிடம் உருவாகும் பொறாமை- சரிசெய்வது எப்படி\nமாணவர்களிடையே நற்பண்பு வளர்க்கும் சாரணர் இயக்கம்\nகுளிர்காலத்தில் குழந்தைகளை எப்படி ஆரோக்கியமாக பாதுகாப்பது\nகுழந்தைகளின் முறையற்ற உணவு பழக்கத்தால் ஏற்படும் பாதிப்பு\nகுழந்தைகளின் முறையற்ற உணவு பழக்கத்தால் ஏற்படும் பாதிப்பு\nகுழந்தைகளை சுலபமாக சாப்பிட வைக்கலாம்\n‘டீடாக்ஸ் டயட்’ குழந்தைகளுக்கு நல்லதா\nஊட்டச்சத்து வழங்குவோம், குழந்தைகளை காப்போம்\nகுழந்தைகளுக்கு அதிகளவு இனிப்பு கொடுக்காதீர்கள்\nபச்சிளம் குழந்தையை குளிக்க வைக்கும் போது செய்யும் தவறுகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/73914-kudankulam-nuclear-waste-was-saved-in-ground-floor-storage-union-minister-s-explanation.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-27T21:54:09Z", "digest": "sha1:NEDTDHGKQOHRY2OHP6XMXF2EB3UX677R", "length": 11218, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "கூடங்குளம் அணுக்கழிவுகள் தரமாக தரைக்கடியில் சேமிப்பு: மத்திய அமைச்சர் விளக்கம் | Kudankulam nuclear waste was saved in Ground floor storage: Union Minister's explanation", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகூடங்குளம் அணுக்கழிவுகள் தரமாக தரைக்கடியில் சேமிப்பு: மத்திய அமைச்சர் விளக்கம்\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் கழிவுகள் தரமாக தரைக்கடியில் சேமிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கமளித்துள்ளார்.\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத் தொடரில், கூடங்குளம் அணுக்கழிவுகள் எங்கே சேமிக்கப்படுகிறது என திமுக எம்.பி. ஞானதிரவியம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், கூடங்குளம் அணுமின் நிலைய கழிவுகள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், அணுக்கழிவுகளை அணுஉலையில் இருந்து பாதுகாப்பான தூரத்தில், தரைக்கடியில் 15 மீ. ஆழத்தில் தரமான முறையில் சேமிக்கப்படுவதாக கூறினார். மேலும், அணுக்கழிவுகள் சேமிக்கப்படும் இடம் குறித்த விவரத்தை பாதுகாப்பு காரணங்களால் தெரிவிக்க இயலாது என்றும், சேமிக்கப்பட்டுள்ள கழிவுகள் ரஷ்ய தொழில்நுட்பத்துடன் மீண்டும் உபயோகிக்கப்படும் எனவும் தெரிவித்தார். வேறு அணுமின் நிலையத்தின் கழிவுகள் கூடங்குளத்தில் சேகரித்து வைக்கப்படுவதில்லை எனவும் அமைச்சர் விளக்கமளித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிருச்சி: லலிதா நகைக் கடை, வங்கி கொள்ளையில் ஈடுபட்ட சுரேஷிற்கு போலீஸ் காவல்\nகோவை: லாரியை வழிமறித்து கத்தியை காட்டி பணம் பறித்த கும்பலில் ஒருவர் கைது\nசபரிமலை சிறப்பு ரயில்கள் இயக்கம்\nசினிமா தயாரிப்பாளர் சுரேஷ்பாபு வீட்டில் வருமானவரி சோதனை\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n3. தினமும் 1 குவார்ட்டர் ப்ரீ தி��ுப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n4. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n5. அடித்து உடைத்த டோல்கேட்டில் ஒரு வாரத்திற்கு கட்டணமில்லை\n6. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n7. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளை சேமிப்பதால் பாதிப்பு இல்லை: மத்திய அரசு\nகூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி பாதிப்பு\nகூடங்குளம் அணுஉலையை மூட சட்டப்பேரவையில் தீர்மானம்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்\nகூடங்குளம் அணுஉலையை மூட உத்தரவிட முடியாது - உச்ச நீதிமன்றம்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n3. தினமும் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n4. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n5. அடித்து உடைத்த டோல்கேட்டில் ஒரு வாரத்திற்கு கட்டணமில்லை\n6. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n7. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/74908-mumbai-brutal-murder.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-27T21:50:45Z", "digest": "sha1:D67ZCOEYAM2OS4UKW5QBI4LO2CZRF7UW", "length": 12371, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "காதலித்ததால் ஆத்திரம்! பெற்ற மகளையே வெட்டிக் கொன்ற தந்தை! | Mumbai Brutal murder", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n பெற்ற மகளையே வெட்டிக் கொன்ற தந்தை\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வேறு சாதி நபரை காதலித்து வந்த மகளை கொன்று, உடலை துண்டு துண்டாக்கி சூட்கேசில் எடுத்து சென்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nஉத்தரபிரதேச மாநிலம் ஜானுபூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த் திவாரி பணியின் காரணமாக தனது மகள் பிரின்சியுடன் மும்பையில் வசித்து வந்தார்.\nதனது வீட்டில் இருந்து இரண்டு சூட்கேஸ்களுடன் ஆட்டோவில் ஏறிய திவாரி மும்பை கல்யாணி ரயில் நிலையத்திற்கு சென்றார். அங்குள்ள ஒரு ஆற்றில் சூட்கேஸை தூக்கி எறிந்துவிட்டு மற்றொரு சூட்கேஸுடன் ஆட்டோவில் ஏறினார். மேலும் அவர் வைத்திருந்த சூட்கேஸ்களில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் திவாரியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.\nபின்னர் விரைந்து வந்த போலீசார் அவர் கையில் வைத்திருந்த மற்றொரு சூட்கேசை திறந்து பார்த்த போது அதில் துண்டு துண்டாக ஒரு பெண்ணின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதன் காரணமாக திவாரியை கைது செய்து விசாரித்த போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. திவாரியின் மகள் பிரின்சி, வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரை காதலித்துள்ளார். இதற்கு திவாரி எதிர்ப்பு தெரிவித்த போது பிரின்சி தனது காதலை கைவிட மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த திவாரி, மகளை கொலை செய்து விட்டு, உடலை துண்டு துண்டாக வெட்டி 2 சூட்கேசில் அடைத்துள்ளார். மேலும் அந்த சூட்கேசுடன் ஆட்டோவில் ஏறிய அவர் கல்யாணி ரயில் நிலையத்தில் அதில் ஒன்றை வீசி எறிந்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகல்லூரிப் பெண்களை கிண்டல் செய்த வாலிபர் நடுரோட்டில் செருப்பால் அடித்த பெண் காவலர்\nலிப்ட் தருவதாக கூறி சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரர்கள்\nபாலியல் வன்கொடுமை விவகாரம் - செக் வைக்கும் ஜெகன்மோகன் ரெட்டி\nவிஷ ஊசிப்பொட்டு செவிலியர் தற்கொலை.. காரணம் என்ன\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n3. தினமும் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n4. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n5. அடித்து உடைத்த டோல்கேட்டில் ஒரு வாரத்திற்கு கட்டணமில்லை\n6. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n7. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.\n தோளில் சுமந்து சென்ற தந்தை\nசிறுமியை மாறி மாறி 3 ஆண்டுகள் கற்பழித்த தந்தை, மகன்.. ஆத்திரத்தில் சிறுமி செய்த காரியம்\nமகளையே கற்பழித்து, கொலை செய்த தந்தைக்கு தூக்கு தண்டனை\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n3. தினமும் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n4. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n5. அடித்து உடைத்த டோல்கேட்டில் ஒரு வாரத்திற்கு கட்டணமில்லை\n6. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n7. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tholaikatchi.in/vijay-king-of-dance-finale/", "date_download": "2020-01-27T22:11:34Z", "digest": "sha1:RLKKUOY7MFGGFJZS6EYMVSESFBGVWD43", "length": 10611, "nlines": 70, "source_domain": "www.tholaikatchi.in", "title": "கிங்ஸ் ஆஃப் டான்ஸ் கிராண்ட் பினாலே – தொலைக்காட்சி", "raw_content": "\nகிங்ஸ் ஆஃப் டான்ஸ் கிராண்ட் பினாலே\nநடன விரும்பிகள் அனைவருக்கும் பிடித்த ஒரு நிகழ்ச்சி கிங்ஸ் ஆஃப் டான்ஸ். இந்த நிகழ்ச்சி பல்வேறு நடன கலைஞர்களுக்கு தங்கள் திறமைகளை காட்ட ஒரு சிறந்த மேடையாக அமைந்தது. கிங்ஸ் ஆஃப் டான்ஸ் சீசன் 2 கிராண்ட் பினாலே நிகழ்ச்சி, வரும் பிப்ரவரி 25, ஞாயிறு அன்று, மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.\nஇறுதி சுற்று போட்டியில் போட்டியிடப்போகும் அந்த 8 நடன சூறாவளிகள் அஸ்வின் ஸ்காட், யோபு & மெர்சினா, ADS கிட்ஸ், O2, விக்னேஷ், லாப் கிரு, பிபின் & ப்ரிண்சி மற்றும் வேலம்மாள் கிட்ஸ். ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவ நடன திறமையை காட்டி டைடிலை வெல்ல முழு முயற்சியிட்டு போட்டியிடுவார்கள்.\nஒரு இடைவேளைக்கு பிறகு தொகுப்பாளினி ரம்யா அவரகள் இந்த நடன நிகழ்ச்சியின் இறுதி சுற்றை தொகுத்து வழங்கவுள்ளார்.\nஇந்த இறுதி சுற்றில் நட்சத்திரங்கள் பலர் வருகை தந்திருந்தனர்- நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், ���டன இயக்குனர் காயத்ரி ரகுராம், தொகுப்பாளினி DD & நடிகை மற்றும் பிக் பாஸ் பிரபலம் பிந்து மாதவி அவர்கள்.\nமக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி அவர்களும் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார். மேலும் சிறப்பு நடன விருந்தாக நடிகை சஞ்சிதா ஷெட்டி அவர்கள் நடனமாடி பார்வையாளர்களையும் போட்டியாளர்களையும் உற்சாக படுத்தினார்.\nஇந்த நடன திறமையாளர்களை மேலும் மெருகேத்த இந்த நிகழ்ச்சி முழுவதும் மூன்று கேப்டன்கள் உள்ளன. நமக்கு மிகவும் பிடித்த சாண்டி மாஸ்டர், ஷெரிப் மாஸ்டர் மற்றும் ஜெப்ரி மாஸ்டர். தன் உற்சாக நடனத்தால் அனைவரையும் கவரும் சாண்டி மாஸ்டரை தெரியாதவர்கள் இல்லை. ஷெரிப் மாஸ்டர் விஜய் தொலைக்காட்சியின் பிரபல நடன நிகழ்ச்சியான உங்களில் யார் அடுத்த பிரபு தேவா நிகழ்ச்சியின் வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெப்ரி மாஸ்டர் போடா போடி திரைப்படத்தின் பிரபலம் ஆவார்.\nராஜு சுந்தரம் அவர்கள் இந்த நிகழ்ச்சியின் நடுவர். அந்த டான்ஸ் மேடையில் போட்டியாளர்கள் செய்யும் பெர்பாமன்ஸ்களுக்கு வெளிப்படையாக, அவர்களின் முன்னேற்றத்தை கருத்தில் வைத்து கமெண்ட்ஸ் வழங்கி வந்தார். இந்த பிரமாண்ட நடன மேடையில் யாருக்கு அந்த மகுடம் சூட்ட போகிறார் என்பதை தவறாமல் பாருங்கள்\nமேலும் பல சுவாரசியமான நடன பெர்பாமன்சுகளை தவறாமல் பாருங்கள்.\nஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 வெற்றியாளர்கள் – சன் டிவியில் நிகழ்வு ஒளிபரப்பு, 25 பிப்ரவரி 6.30 பி.எம்.\nஅவளும் நானும் – உங்கள் விஜய் தொலைக்காட்சியில் புதிய மெகா தொடர்\nகார்த்தியுடன் உழவர் திருநாள் – ஜனவரி 16, வியாழன் மதியம் 2.30 மணிக்கு உங்கள் விஜய் டிவியில்\nஸ்பீட் கெட் செட் கோ ஞாயிறு தோறும் மதியம் 1 மணிக்கு – விஜய் டிவி\nவிஜய் நட்சத்திர கொண்டாட்டம் 2 – கன்னியாகுமாரி மற்றும் தூத்துக்குடி\nகுக்கு வித் கோமாலிஸ் நவம்பர் 16 முதல் இரவு 8 மணிக்கு\nஇங்கே இருந்து உங்களுக்கு பிடித்த தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் சமீபத்திய அத்தியாயங்களை நீங்கள் பார்க்கலாம். அனைத்து பிரபலமான tamizh மெகா சீரியல்களை பார்த்து அதிகாரப்பூர்வ மற்றும் சட்ட ஆதாரங்களை பற்றி நாங்கள் வெளியிடுவோம்.\nதமிழ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் மொழி தொலைக்காட்சி சேனல்கள் பற்றிய செய்தி மற்ற��ம் புதுப்பிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனைத்து தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் அட்டவணை, திரைப்பட பட்டியல், தொடர்கள், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் போன்றவற்றை நாங்கள் புதுப்பித்து வருகிறோம்.\nதமிழ் திரைப்படங்கள் சேட்டிலைட் உரிமைகள்\nதமிழ் டி.வி. உரிமங்களைப் பற்றிய அனைத்து சமீபத்திய தகவல்களையும் புதுப்பிப்போம். சன் டிவி திரைப்பட உரிமைகள், ஜெயா டிவி செயற்கைக்கோள் உரிமைகள், விஜய் தொலைக்காட்சி தொலைக்காட்சி உரிமைகள், ஜீ தமிழ் உரிமைகளை இங்கே படிக்கலாம்.\nசமீபத்திய படங்களுடன் கூடிய முன்னணி தமிழ் நடிகை நடிகர்கள் இங்கிருந்து பார்க்கலாம். நாங்கள் தொடர் நடிகை மற்றும் நடிகர்களை புதுப்பிப்போம், தொடர்புகள், சமூக ஊடக விவரங்கள் போன்றவை.\n© 2020 - தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான போர்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/profile/61902/onlinetamilnews", "date_download": "2020-01-27T22:46:18Z", "digest": "sha1:KAJENY5FBKYT6YFWRNGB3FYLAHPQ3M5J", "length": 4049, "nlines": 127, "source_domain": "www.tufing.com", "title": "OnlineTamilNews's Tufs and Profile Information", "raw_content": "\nஎங்களை அடைத்து வைத்துவிட்டு ராம்குமாரை கொன்னுட்டாங்க புழல் கைதியின் பகீர் வாக்குமூலம்… liveday.in\nவிஜய்சேதுபதிக்கு ஹீரோயினா கீர்த்தி சுரேஷ்\nஇந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றம் \nஆதரவற்ற குழந்தைகளின் கனவை நனவாக்கிய நடிகர்.. அப்படி என்ன செய்தார்..\nஅல்லு அர்ஜுன் வீட்டில் கல்லடி...காரணம் லிங்குசாமி படம்... liveday.in\nராம்குமார் இறப்பதற்கு முதல் நாள்..ஸ்வாதி அப்பா தலை மறைவு..கடத்தப்பட்டாரா..\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து அதிரடி மன்னன் டிவில்லியர்ஸ் விலகல் \nசிந்து நதியின் மீதான உரிமையை இந்தியா தன்னிச்சையாக தீர்மானிக்க முடியாது: பாக். குற்றச்சாட்டு..\n2.0 வில்லன் அக்சய் பாராட்டிய கான்ஸ்டபிள் செய்தது என்ன\nதமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று மழை பெய்யும்.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-27T23:35:56Z", "digest": "sha1:Y6CS3BDICW6U27DULC22CVRPGZH5B5M6", "length": 6031, "nlines": 83, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தாலிக்குளம் | Virakesari.lk", "raw_content": "\nஅமெரிக்க இராணுவவிமானமொன்றை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தலிபான் ���றிவிப்பு\nஇந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துவின் பிரியாவிடை நிகழ்வு இன்று\nஹஜ் யாத்திரிகர்களை அரசு நேரடியாக அழைத்துச் செல்ல முடிவு\nஆப்கானிஸ்தானில் விழுந்து நொருங்கியது அமெரிக்க விமானமா\nசீனாவில் இருந்து இலங்கைக்கு புறப்பட்ட 21 மாணவர்கள்\nமஹிந்த - கப்ரால் கூட்டுச்சேர்ந்து மத்திய வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர் - ஐக்கிய தேசியக் கட்சி\nஆப்கானில் 83 பேருடன் பயணித்த விமானம் விபத்து\nரஷ்யாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் ; 100 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரச்சார கூட்டம் இடைநிறுத்தம்\nவவுனியா தாலிக்குளம் பகுதியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்றையதினம் காலை இடம்பெற்றிருந்தது. குற...\nவவுனியா - தாலிக்குளத்தில் வீட்டுத்திட்டம் கோரி ஆர்ப்பாட்டம்\nவவுனியா - தாலிக்குளம் பகுதியில் சுமார் 30 குடும்பங்களுக்கு இதுவரையில் வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என தெரிவித்து ஆர்ப...\nதந்தையால் துஷ்பிரயோகத்திற்குள்ளான மகள் வவுனியாவில் சம்பவம்\nவவுனியா தாலிக்குளம் பகுதியிலுள்ள 14 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக வன்னி பிரதிப் பொலிஸ்மா அதிபர்...\nஇந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துவின் பிரியாவிடை நிகழ்வு இன்று\nதுப்பாக்கி தவறுலதாக வெடித்ததிலேயே தேரர் உயிரிழந்தார் - ஆணைக்குழு விசாரணையில் தெரிவிப்பு\n72 ஆவது சுதந்திர தினம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை\nஆப்கானில் 83 பேருடன் பயணித்த விமானம் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/mohan-raja-joins-with-vijay-sethupathi.html", "date_download": "2020-01-27T22:07:45Z", "digest": "sha1:KGA6P4UJYY5ORD2DVRIQSUNE4OYQUIVP", "length": 6794, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - விஜய் சேதுபதியுடன் மோகன் ராஜா!", "raw_content": "\nபிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ் எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி ��ிட்டமிட்டு பேசுகிறார் ரஜினிகாந்த்: ராமதாஸ் காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம் கங்கனா ரனாவத், பி. வி. சிந்துவிற்கு விருதுகள் தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி திட்டமிட்டு பேசுகிறார் ரஜினிகாந்த்: ராமதாஸ் காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம் கங்கனா ரனாவத், பி. வி. சிந்துவிற்கு விருதுகள் நூற்றுக்கு நூறு தேர்ச்சி:5,8 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பற்றி அமைச்சர் போலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடு புகார் சென்னை புத்தகக் காட்சி: கீழடி ஆய்வறிக்கை நூல் 23 ஆயிரம் பிரதிகள் விற்பனை நூற்றுக்கு நூறு தேர்ச்சி:5,8 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பற்றி அமைச்சர் போலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடு புகார் சென்னை புத்தகக் காட்சி: கீழடி ஆய்வறிக்கை நூல் 23 ஆயிரம் பிரதிகள் விற்பனை சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 89\nகார்ப்பரேட் அரசியல் - கலங்கும் திமுக மா.செ.க்கள்\n‘பழைய இரும்பு கடையில் வேலை பார்த்தேன்’ - இயக்குநர் அதியன் ஆதிரை (நேர்காணல்)\nஇப்படியாகத்தான் இலக்கியம் - ராசி அழகப்பன் (கட்டுரை)\nவிஜய் சேதுபதியுடன் மோகன் ராஜா\nவிஜய் சேதுபதி நடிக்கும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' திரைப்படத்தில், ஒரு சிறப்பு தோற்றத்தில் இயக்குநர் மோகன் ராஜா…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nவிஜய் சேதுபதியுடன் மோகன் ராஜா\nவிஜய் சேதுபதி நடிக்கும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' திரைப்படத்தில், ஒரு சிறப்பு தோற்றத்தில் இயக்குநர் மோகன் ராஜா நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎஸ்.பி.ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. மேகா ஆகாஷ், மகிழ் திருமேனி உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். இப்போது இப்படத்தில் மோகன் ராஜா நடிப்பதை படக்குழு அறிவித்திருக்கிறது.\nபிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்\nஎந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து\nசீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி\nதமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ\nபெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://musivagurunathan.blogspot.com/2015/04/", "date_download": "2020-01-27T22:05:20Z", "digest": "sha1:D4RGMLOTPRBGHIXFGULYHTYDDUET5SQN", "length": 194600, "nlines": 1738, "source_domain": "musivagurunathan.blogspot.com", "title": "மு.சிவகுருநாதன்: April 2015", "raw_content": "\nவியாழன், ஏப்ரல் 30, 2015\nஇடுகையிட்டது மு.சிவகுருநாதன் நேரம் வியாழன், ஏப்ரல் 30, 2015 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அ. மார்க்ஸ், உண்மை அறியும் குழு அறிக்கை, Encounter Killings of Five Muslims, NCHRO\nசெவ்வாய், ஏப்ரல் 21, 2015\nஆந்திர காவல்துறையின் \"என்கவுன்டரில்\" கொல்லப்பட்ட 20 தமிழர்கள்: உண்மை அறியும் குழு அறிக்கை\nஆந்திர காவல்துறையின் \"என்கவுன்டரில்\" கொல்லப்பட்ட 20 தமிழர்கள்:\nஉண்மை அறியும் குழு அறிக்கை\nசென்னை, ஏப்ரல் 21, 2015\nசென்ற ஏப்ரல் 7 அதிகாலையில் திருப்பதியை ஒட்டியுள்ள சேஷாசலம் காடுகளில் வேலைதேடிச் சென்ற 20 தொழிலாளிகள் ஆந்திர சிறப்புக் காவல் படையால் (APRSASTF - AndhraPradesh Red Sanders Anti Smuggling Task Force) சுட்டுக் கொல்லப்பட்டது தமிழக மக்களைமட்டுமின்றி, மனிதாபிமானம் மிக்க அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கொல்லப்பட்டஅனைவரும் வேலை தேடிப் போனவர்கள், கைகளில் ஆயுதங்களோடோ, நெஞ்சில் குறிப்பான அரசியல்நோக்கங்களோடோ பயணம் செய்தவர்களல்ல என்பதும் எல்லாத் தரப்பினர் மத்தியிலும், இது போன்ற சந்தர்ப்பங்களில் ஏற்படுவதைக் காட்டிலும் அதிக அனுதாபத்தையும், இதற்குக் காரணமான ஆந்திரகாவல்துறையின் மீது கடும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. தவிரவும் செம்மரக் கடத்தல்தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து கொல்லப்படுவதும், கைது செய்யப்படுவதும் பெரிய அளவில்தமிழர்களாகவே இருப்பது தமிழகத்தில் கூடுதலான ஆத்திரத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nதவிரவும் கொல்லப்பட்டவர்களின் மீதான குண்டுக் காயங்கள் பெரும்பாலும் மார்புக்கு மேலாகவும், தலையிலும் உள்ளதும், அவர்களது உடல்கள் சிதைக்கப்பட்டிருப்பதும்இது போலி என்கவுன்டர் என்பதை மெய்ப்பிப்பதாக உள்ளது எனத் தமிழ் மற்றும் ஆந்திர மாநில மனித உரிமை இயக்கங்கள் மட்டுமின்றி, சிந்தா மோகன் போன்ற ஆந்திர எதிர்க்கட்சித் தலைவர்களாலும் கூடக் கண்டிப்பிற்குஉள்ளாகியது\nபேருந்துகளில் சென்று கொண்டிருந்த தமிழ்த் தொழிலாளிகள் இடையில்இறக்கப்பட்டுக் கொலைக் களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட செய்தி, சம்பவம் நடந்த அடுத்தடுத்த நாட்களில் வெளியான போது ஆந்திரக் காவல்துறை முழுமையாக அம்பலப்பட்டது.\nஆந்திரக் காவல்துறையும், அமைச்சரவையும் தமது கொடுஞ் செயலைநியாயப் படுத்தி இன்று பேசிக் கொண்டுள்ளன. அம் மாநில காவல்துறைத் தலைமை அதிகாரி ஜே.வி.ராமுடு நடுநிலையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல், \"போலீசுக்குத்தெரியாதது உங்களுக்குத் தெரியுமோ\" என்றெல்லாம் ஆத்திரப்பட்டுக் கத்த வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.\nஎனினும் APCLC போன்ற ஆந்திர மாநில மனித உரிமை இயக்கங்கள் உள்ளிட்டஅமைப்புகளின் செயல்பாடுகளின் விளைவாக இன்று கொலை செய்த காவல் படையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இந்த \"மோதல்\" கொலைகள் தொடர்பான உண்மைகளையும்,இதற்குப் பின்னணியாக உள்ள அரசியலையும், தமிழகத் தொழிலாளிகள் இப்படி உயிரையும் பணயம் வைத்து இத்தகைய பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவானதின் பின்னணியையும் ஆய்வு செய்ய கீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது:\nகோ. சுகுமாரன் - மக்கள்உரிமைக் கூட்டமைப்பு (Federation of PeoplesRights), பாண்டிச்சேரி. - 9894054640பேரா.பிரபா. கல்விமணி - பழங்குடிஇருளர் பாதுகாப்பு இயக்கம், திண்டிவனம். - 09442622970சீனிவாசன் - சுற்றுச்சூழல் ஆய்வாளர், சென்னை.- 9840081114ரமணி- ஜனநாயகத் தொழிற்சங்க மையம்.சென்னை.- 9566087526முகம்மது தன்வீர் - தேசிய மனிதஉரிமைகளுக்கான மக்கள்கூட்டியக்கம் (NCHRO), சென்னை.- 7299924030தை.கந்தசாமி- தலித்மக்கள்பண்பாட்டுக் கழகம், திருத்துரைபூண்டி - 9486912869பரிமளா- இளந்தமிழகம் இயக்கம், சென்னை.- 9840713315சே.கோச்சடை - மக்கள் கல்விஇயக்கம். - 9443883117தமயந்தி - வழக்கறிஞர், விடியல் பெண்கள் மையம்,சேலம்.- 9943216762அப்துல் சமது- மனிதநேயமக்கள்கட்சி, வேலூர். - 8940184100விநாயகம் - மக்கள் விடுதலை இதழ்- 9994094700சேகர்- மக்கள்வழக்குரைஞர் கழகம்,திருவண்ணாமலை. - 9789558283வேடியப்பன் - சமூகசெயற்பாட்டாளர், அரூர்- 9443510238மணியரசன் - வழக்குரைஞர்,செங்கம் - 9442810463\nஎன்கவுன்டர் கொலைகள் நடந்தஇடங்களுக்��ு இப்போது யாரும் செல்ல இயலாது. ஆந்திர அரசின் 144 தடை உத்தரவு கடுமையாகக் கடைபிடிக்கப்படுகிறது. தவிரவும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட யாரிடமும் தொடர்புடைய அதிகாரிகள் எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கக் கூடாது எனத்தடையும் உள்ளது. இது ஒரு \"உண்மையான\" மோதல் தான் எனவும், மரம் வெட்டிக்கொண்டிருந்தவர்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவே தாங்கள் இந்த என்கவுன்டரைச் செய்தோம் எனவும் தலைமைக் காவல் அதிகாரி ராமுடு 'டெக்கான்கிரானிகலு'க்கு அளித்துள்ள நேர்காணல் இந்திய ஊடகங்கள் பலவற்றிலும் வெளிவந்துள்ளது.\nஇந்நிலையில் எங்கள் குழு ஏப்ரல் 17,18 தேதிகளில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம்; திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையிலுள்ள ஜமுனாமருதூர் ஒன்றியம்; தருமபுரி மாவட்டம் சித்தேரிமலை ஆகியபகுதிகளுக்குக் சென்று பல தரப்பினரையும் சந்தித்தது. கொலையுண்ட 20 பேர்களில் மெலக்கணவாயூர் பன்னீர்செல்வம், கல்லுக்காடு சசிகுமார் தவிர அனைவரது குடும்பத்தினரையும் சந்தித்து விரிவாகப் பேசினோம்.அவர்களின் குடும்ப நிலை, அவர்களது வாழ் நிலை, அவர்களின் கிராமங்களின் நிலைஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்தோம். முன்னதாக எம் குழு உறுப்பினர்களில் விநாயகம்,வேடியப்பன் முதலானோர் பலமுறை இப்பகுதிகளுக்குச் சென்றுக் கொலையுண்டவர்களின்குடும்பங்களைச் சந்தித்து வந்தனர்.\nஇந்தச் சம்பவம் மற்றும் இதன் பின்னணி தொடர்பான ஊடகக் கட்டுரைகள், இணையப் பதிவுகள், வன உரிமைச் சட்டங்கள் ஆகியவற்றையும்கணக்கில் எடுத்துக் கொண்டோம். பழங்குடியினர் பகுதிகளில் பள்ளிகள் செயல்படும் விதங்களையும் ஆய்வு செய்தோம்.\nசெம்மரக் கடத்தலின் பின்னணி, அரசியல்,இப்படி இது தொடர்பாக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி முன்னதாக வெளியிடப்பட்ட உண்மைஅறியும் குழுக்களின் அறிக்கைகள் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டோம்.\nஏப்ரல் 7 சம்பவமும் அதன் தொடர் நிகழ்வுகளும்\nகாலை 10 மணி வாக்கில் திருப்பதியைஒட்டிய சேஷாசலம் காடுகளில் \"செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்த\" 20பேர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி காட்சி ஊடகங்களில் வெளி வந்து அதிர்ச்சியை விளைவித்தன. கைது செய்ய முயன்றபோது இவர்கள் தாக்கியதாகவும் அதனால் டி.ஐ.ஜிகாந்தாராவ் தலைமையில் வந்த சிறப்புக் காவற் படையினர��� (APRSASTF)\"தற்காப்பிற்காக\"த் சுட்டுக் கொன்றதாகவும் ஆந்திரத் தரப்பில்சொல்லப்பட்டது.\nஎனினும் இது தற்காப்புக்காகக் கொல்லப்பட்டதல்ல, குண்டுக் காயங்கள் இடுப்புக்கு மேலாகவே உள்ளன என்கிற தகவல்களைவிரிவான ஆதாரங்களுடன் மனித உரிமை அமைப்புகளும், ஊடகங்களும் வெளிப்படுத்திக் கொண்டேஇருந்தன.\nஅடுத்தடுத்த நாட்களில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, தமிழக் போலீஸ்உதவியுடன் மூட்டைகளாகக் கட்டப்பட்டு உறவினர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டன. உடல்களோடுஇறப்புச் சான்றிதழ் ஒன்றும், அத்துமீறி நுழைந்து தடைசெய்யப்பட்ட உயிர் வளங்களைக்கொள்ளை கொண்டது, தடுக்க வந்த அரசுப் படையினரைக் கொலை செய்ய முயன்றது முதலானகுற்றங்களைக் கொலையுண்டவர்களின் மீது சுமத்திய முதல் தகவல் அறிக்கைப் பிரதி ஒன்றும் உறவினர்களிடம் அளிக்கப்பட்டன.\nதிருவண்ணாமலை மாவட்டம் படவேடு (7) காந்தி நகர் எஸ்.மகேந்திரன் (22), முருகப்பாடி ஜி.மூர்த்தி (38), ஜி.முனுசாமி (35), நுளம்பை கே.பெருமாள் (37),வேட்டகிரிபாளையம்கே.சசிகுமார்(34), முருகன் (38), கலசமுத்திரம் வி.பழனி (35). (போயர் வகுப்பைச்சேர்ந்த கலசமுத்திரம் பழனியின் உடல் வந்த அன்றே எரிக்கப்பட்டது. வன்னியர்சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்களின் உடல்கள் மறு பிரேத பரிசோதனைக்குப் பின்புதைக்கப்பட்டன).\nதிருவண்ணாமலைமாவட்டம் ஜமுனமரத்தூர் (5)மேலக்கணவாயூர் ஆர்.பன்னீர்செல்வம் (22), மேல்குப்சானூர் (நம்மியம்பட்டு)எஸ். கோவிந்தசாமி (42), கோ.ராஜேந்திரன் (30), சி.சின்னசாமி (48) ,வி.வள்ளிமுத்து(18), ( இந்த ஐந்து மலையாளிப் பழங்குடியினரின் உடல்களும் புதைக்கப்பட்டன). தருமபுரி மாவட்டம், சித்தேரி மலை (7) அரசநத்தம் வி.ஹரிகிருஷ்ணன் (52), எம்.வெங்கடேசன்(23), எஸ்.சிவகுமார் (25), டி.லட்சுமணன் (23), எல். லட்சுமணன் (46), ஆலமரத்து வளவுஏ.வேலாயுதம் (25). கருக்கன்பட்டி பி.சிவலிங்கம்(42). ( இந்த அய்ந்து மலையாளிப் பழங்குடியினரின்உடல்களும் அன்றே எரிக்கப்பட்டன எரிக்க வேண்டும் என ரெவின்யூ மற்றும் காவல்துறைஅதிகாரிகள் வற்புறுத்தியதாக கொல்லப்பட்ட வேலாயுதத்தின் தம்பி ராமமூர்த்தி கூறினார்). சேலம் மாவட்டம்,வாழப்பாடி வட்டம், கல்வராயன் மலை (1) கல்லுக்காடுச.சசிகுமார், (பழங்குடியினரான இவரது உடலும் அன்றே எரிக்கப்பட்டது).\nகொல்லப்பட்ட நிகழ்வு குறித்துகொல்லப்பட்டவர்கள் மீத��� குற்றஞ்சாட்டி ஆந்திர காவல்துறை பதிந்துள்ள முதல் தகவல்அறிக்கை விவரம்:\nதிருப்பதி மாவட்டம், சந்திரகிரி காவல் நிலையம், மு.த.எண்: 42/2015, தேதி: ஏப்ரல்7, 2015 குற்றப் பிரிவுகள் 147,148,307,332 r/w 149 இ.த.ச மற்றும் ஆந்திர மாநிலவனச் சட்டப் பிரிவுகள் 20(1), (2),(3), (4), 44 மற்றும் Biological Diversity Actபிரிவுகள் 7,24(1), 55. சம்பவம் நிகழ்ந்த நேரம்: ஏப்ரல் 7, செவ்வாய்க்கிழமை காலை5.30 முதல் 06 மணிக்குள்.\n20 பேர்களும் சேஷாசலம் காட்டில் இரு இடங்களில் நடந்த மோதல்களில் கொல்லப்[பட்டதாக ஆந்திர காவல்துறை கூறியது. ஒரு இடத்தில் 9 பேரின் உடல்களும் இன்னொரு இடத்தில் 11 பேர்களின் உடல்களும் கிடத்தப்பட்டு ஊடகங்களுக்குக் காட்டப்பட்டன. உடல்களுக்கு இடையில் அவர்களால் 'வெட்டப்பட்ட' செம்மரத் துண்டுகள் எனக் காட்டப்பட்டவைகளில் பொறிக்கப்பட்டிருந்த எண்கள் அவை முன்னதாகவே வெட்டப்பட்டவை என்பதைக் காட்டுவதைஊடகங்கள் சுட்டிக் காட்டின. மேலே குறிப்பிட்டவாறு, கொண்டுவரப்பட்டபழங்குடியினரின் உடல்களில் எட்டுஎரிக்கப்பட்டன். ஐந்து உடல்கள் புதைக்கப்பட்டன. அடிவாரத்தில் வாழ்ந்தவர்களில்பழனியின் உடல் எரிக்கப்பட்டது. வன்னியர்கள் நீதி வேண்டும் எனச் சாலை மறியல்செய்தனர். மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என பா.ம.க நீதிமன்றத்தை அணுகி மேற்கொண்டமுயற்சிகளின் விளைவாக ஆறு பேர்களின் உடல்கள் இரண்டு நாட்களுக்கு முன்ஆந்திராவிலிருந்து வந்த மருத்துவர்களால் மறு பரிசோதனை செய்யப்பட்டபின் புதைக்கப்பட்டுள்ளன.மறு பரிசோதனை அறிக்கை ஆந்திர உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம்ஆந்திர காவல்துறையின் 'என்கவுன்டர்' கதை குறித்த வேறு சில கூடுதல் தகவல்கள் வெளிவரவாய்ய்ப்புள்ளது.\nஇதற்கிடையில்மோதலின்போது தற்காப்புக்காகத்தான் சுட வேண்டியதாயிற்று என ஆந்திரக் காவல்துறை சொல்வதற்குஎதிரான ஒரு மிக முக்கிய ஆதாரம் மேலுக்கு வந்தது. கொல்லப்பட்டவர்களில் ஏழு பேர்கள்திருப்பதி செல்லும் வழியிலேயே ஆந்திரப் போலீசால் கடத்திச் செல்லப்பட்ட செய்திதான்அது. ஆந்திர எல்லையில் உள்ள நகரி புதூர் என்னும் இடத்தில் பேருந்தை நிறுத்தி அவர்கள்அழைத்துச் செல்லப்பட்டுள்ளதை நேரடி சாட்சியங்கள் இன்று நிறுவுகின்றன..\nநடந்ததுஇதுதான். எங்களது விசாரணையும் இதை உறுதிப் படுத்தியது. மரக் கடத்தல் மாஃபியாவின்உள்ளூர் ஏஜ���்டான புதூர் வெங்கடேசன் என்பவர் மூலம் மரம் வெட்டுவதற்கென அழைத்துச்செல்லப்பட்ட ஒரு குழுவில் எட்டு பேர்கள் இருந்துள்ளனர். தற்போது கொல்லப்பட்டுள்ள படவேடுவட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன் மற்றும் பழனி ஆகியோர் மூலமாக சித்தேரிமலையிலிருந்து சனிக்கிழமை (ஏப் 4) மாலையே புறப்பட்டு வந்த குழு அது. ஜவ்வாதுமலையில் வந்து தங்கிப் பின் ஞாயிறு மதியம் அவர்களைக் கண்ணமங்கலம் கொண்டு வந்துஅங்கிருந்து பேருந்தில் திருத்தணி வழியாக ரேணிகுண்டா கொண்டு செல்வது ஏஜன்டுகளின் திட்டம். இக்குழுவில் தற்போது உயிர் பிழைத்துள்ளபடவேட்டைச் சேர்ந் சேகர் (45),சித்தேரியைச் சேர்ந்த பாலச்சந்திரன் ஆகியோரும்இருந்துள்ளனர்.\nஇவர்களில்பாலச்சந்திரன் தன் நண்பர் ஒருவருடன் கண்ணமங்கலத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில்மது அருந்தச் சென்றதால் மற்றவர்களோடு பஸ் ஏற இயலாமற் போயிற்று. அந்தக் குழுவில்அவரது தந்தை அரிகிருஷ்ணனும், மைத்துனன் சிவகுமாரும் இருந்துள்ளனர். போதை தெளிந்தபாலச்சந்திரன் அந்தக் குழுவில் இருந்த சிவக்குமாரைத் தொடர்பு கொண்டபோது அவர்கள்நகரி புதூரில் ஆந்திரக் காவலர்களால் இறக்கி அழைத்துச் செல்லப்படுவது தெரிந்தது.பின் அவர் ஊருக்குத் திரும்பினார். பாலச்சந்திரனின் சகோதரன் பிரபாகரன் இவற்றைவிரிவாக எங்களிடம் விளக்கினார்.\nரேணிகுண்டாவைநோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து நகரி புதூரில் நிறுத்தப்பட்டு ஆந்திரபோலீசாரால் அக்குழுவில் இருந்த எட்டு பேர்களில் ஏழு பேர்களை இறக்கியபோது யாரோ ஒருபெண்ணருகில் அமர்ந்து சென்று கொண்டிருந்த சேகரை அப் பெண்ணின் கணவர் என நினைத்துக்கொண்டு விட்டு விட்டு மற்ற ஏழு பேர்களை மட்டும் அழைத்துச் சென்றனர். சேகர் அடுத்தநிறுத்தத்தில் இறங்கி திருத்தணி செல்லும் பேருந்தைப் பிடித்துத் தப்பித்துவந்துள்ளார்.\nஇப்படி வெவ்வேறுபேருந்துகளில் வந்துள்ள பலரும் அன்று, அதாவது திங்கள் மாலை வாகனங்களிலிருந்துஇறக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட பன்னீர் செல்வமும்இப்போது தப்பியுள்ள இளங்கோவும் ஒரு ஆட்டோவில் வந்தபோது பிடிக்கப்பட்டுள்ளனர்.இவர்களைக் கொண்டு சென்று வைத்திருந்த இடத்திலிருந்து மங்கலான வெளிச்சத்தில் தப்பிஓடி வந்துள்ளார் இளங்கோ.\nஆந்திரகாவல்துறையின் என்கவுன்டர் கதையைப் பொய்யாக்கும் வலுமிக்க சாட்சியமாக இன்று சேகர்,பாலச்சந்திரன், இளங்கோ ஆகியோர் உள்ளனர். மதுரையைச் சேர்ந்த 'பீப்பிள்ஸ் வாட்ச்'அமைப்பு இம்மூவரையும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன் நிறுத்தி நடந்த உண்மைகள்குறித்த வாக்கு மூலங்களைப் பதிவு செய்துள்ளது.\nஇளங்கோமுதலானோர் சொல்வதிலிருந்து அன்று இவ்வாறு ஆந்திரக் காவல்துறையால் கடத்திச்செல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஐத் தாண்டும் எனத் தெரிகிறது. மற்றவர்களின் நிலைஎன்ன என்பது மர்மமாக உள்ளது.\nஇதற்கிடையில்ஆந்திர மாநில சிவில் உரிமைக் கழகம் தொடுத்த வழக்கொன்றின் ஊடாக இன்று ஆந்திர மாநிலசெம்மரக் கடத்தல் தடுப்புச் சிறப்புப் படையினர் மீது ஆட்களைக் கடத்தியது, கொன்றதுஆகிய குற்றங்களைச் சுமத்தி இரு முதல்தகவல் அறிக்கைகள் பதியப்பட்டுள்ளன.\nமகேந்திரன், கல்லுக்காடுசசிகுமார் ஆகியோர் தவிர பிற அனைவரது வீடுகளுக்கும் எங்கள் குழுவினர் சென்றனர். இவர்கள்அனைவரும் ஒரே மாதிரி வாக்குமூலங்களையே அளித்தனர். இன்று கொல்லப்பட்டவர்கள் யாரும்மரம் வெட்டப் போகவில்லை என உறுதிபடக் கூறினர். இதுவரை அவர்கள் மரம் வெட்டும்வேலைக்குச் சென்றதே இல்லை எனவும் கூறுகின்றனர். பெயின்ட் அடிப்பது, கட்டிடவேலையில் கலவை போடுவது, காப்பிக் கொட்டை பறிப்பது, மேஸ்திரி வேலை செய்வது முதலான வேலைகளுக்காகத்தான் அடிக்கடி இப்படிப்பல நாட்கள் வெளியூர் செல்வார்கள் எனச் சொன்னார்கள். வேட்டகிரிபாளையம் சசிகுமார்,முருகன் ஆகியோரது வீடுகளில் அவர்கள் பெயின்டிங் செய்யப் பயன்படுத்தும் கருவிகள்,வண்ணக் கறை படிந்த சட்டைகள் ஆகியவற்றையும் காட்டினர்.\nமரம் வெட்டப்போவதில்லை எனில் பின் எதற்காக அன்று திருப்பதி பக்கம் சென்றனர் என்கிற கேள்விக்குஅவர்களிடம் பதிலில்லை. கொலை நடந்த அடுத்தடுத்த நாட்களில் பத்திரிக்கைகளுக்குஅளித்த பேட்டிகளில் இவர்களில் சிலர் மரம் வெட்டப் போனதாகச் சொல்லியுள்ளதையும் நாம்மறந்துவிட இயலாது.\nசெம்மரம்வெட்டிக் கடத்தல் காரர்களுக்கு உதவுவது குற்றம் என்பதால் அதற்காகப் போனார்கள்என்றால் சுட்டது சரிதானே என நாம் நினைத்து விடுவோமோ என அந்த அப்பாவி மக்கள்அச்சப்படுவது விளங்கியது. அதோடு அவர்கள் எல்லோரும் முழு நேரமாக மரம் வெட்டுவதையேதொழிலாகக் கொண்டவர்களும் அல்ல. கடும் வற���மை, கடன் தொல்லை, வட்டி கட்ட இயலாமை, மழைஇல்லாமை, பஞ்சம் ஆகியவற்றால் அடுத்த வேளை உணவுக்கும் வழி இல்லாத தருணங்களில்,கிடைக்கும் எந்த வேலையையும் செய்யத் தயாராக உள்ளவர்களாக அவர்கள் உள்ளனர். எவ்வளவுஉயிர் ஆபத்து உள்ள வேலையாக இருந்தாலும் பரவாயில்லை என்கிற நிலையில் உள்ளனர். பலர்கேரளா, கர்நாடகம் முதலான மாநிலங்களில் குறைந்த ஊதியத்திற்குப் ப்[அல மாதங்கள்அங்கேயே தங்கி வேலை செய்கின்றனர். தவிரவும் இவர்களை அழைத்துச் செல்லும் ஏஜன்டுகள்வெட்டப் போகும் மரங்கள் அரசு அனுமதியுடன் வெட்டப் படுகிறது என்றோ, அதிகாரிகளுக்குலஞ்சம் கொடுத்துச் சரிகட்டியாகிவிட்டதால், பிரச்சினை ஏதும் இருக்காது என்றோ பொய் சொல்லியும்அழைத்துச் செல்லுகின்றனர்.ஒரு சிலர் மரம்வெட்டுவதால் கிடைக்கும் கூடுதல் வருமானத்தை எண்ணியும் இந்த ஆபத்தான வேலைகளுக்குச்செல்லுகின்றனர்.\nஇவர்களில்ஆசிரியர் பயிற்சி முடித்த பழனி, அஞ்சல் வழிக் கல்வியில் பட்டம் பயிலும் மகேந்திரன்தவிர மற்றவர்கள் அதிகம் படிக்காதவர்கள். பழங்குடி மலையாளிகளில் பலர்படிக்காதவர்கள். ஒரு சிலருக்கு செல்போன்களைக் கூடப் பயன்படுத்தத் தெரியாது எனஅவர்களின் உறவினர்கள் கூறினர். கொல்லப்பட்டவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள்எல்லோரும் 40 வயதுக்குக் குறைந்தவர்கள். இன்று கணவரை இழந்துள்ள பெண்கள் பலரும் 30வயதுக்கும் குறைந்த இளம் வயதினர். சிலர் 18 வயதுக்கும் குறைந்தவர்கள்.\nஇவர்கள்எல்லோரும் ஒரே குரலில் சொன்ன இன்னொரு விடயம் கொல்லப்பட்டு ஒப்புவிக்கப்பட்ட தம்உறவினர்களின் உடல்கள் யாவும் கடுமையாகச் சிதைக்கப்பட்டும் தீக்காயங்களுடனும்இருந்தது என்பதுதான்.\nமலைவாழ்ப்பழங்குடியினரைப் பொறுத்த மட்டில் அவர்கள் முழுவதும் மழையை நம்பியே வாழ்கின்றனர்.யாரிடமும் போதுமான அளவு நிலம் இல்லை. பலரும் ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலங்களையேகொண்டுள்ளனர். சில புளியமரங்கள், பலா மரங்கள். ஆங்காங்கு கண்ணில் படுகின்றன, மழைநீரைத் தேக்கி வைக்க சிறு அணைகளோ, குளம் குட்டைகளோ இல்லை. மழை வந்தால்தான்சாகுபடி. விளையும் பொருட்களை அங்கேயே கொள்முதல் செய்ய அரசு எந்த வழியையும்செய்யவில்லை. மலைக்குச் செல்ல சாலை வசதிகள் போதிய அளவில் இல்லை. சித்தேரி மலையில்அடிவாரத்திலிருந்து (வாச்சாத்தி) மேலே செல்ல முறையா�� சாலையே இல்லை. நாங்கள் சென்றஸ்கார்பியோ வண்டி ஒரிடத்தில் சேற்றில் சிக்கிக் கொண்டது.\nசித்தேரிமலையில் பழங்குடியினருக்குப் பொதுச் சுடுகாடும் கூடக் கிடையாது, தற்போது கொல்லப்பட்டஎட்டு பேர்களும் அவரவரின் சொந்த நிலங்களிலேயே எரிக்கப்பட்டுள்ளனர்.\nபழங்குடியினர்நலத் துறையின் கீழ் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிகளில் உரிய எண்ணிக்கையில்ஆசிரியர்கள் இல்லை. நம்மியம்பாடி மேலக்குசானூரில் உள்ள ஒரு உண்டு உறைவிடப்பள்ளியில் 60 மாணவர்கள் உள்ளனர், ஒரே ஒரு தலைமை ஆசிரியர், ஒரு வாட்ச் மேன், ஒருசமையற்காரர் மட்டுமே உள்ளனர். தலைமை ஆசிரியர்தான் வார்டன் வேலையையும் செய்யவேண்டும். சித்தேரி மலையில் அரசநத்தத்திற்கு அருகில் உள்ள ஒரு பள்ளியில் 172மாணவர்கள் உள்ளனர். அது ஒரு நடுநிலைப் பள்ளி. இரண்டே ஆசிரியர்கள்தான் உள்ளனர்.\nபோதியமருத்துவமனைகளும் கிடையாது. இருக்கும் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் எல்லா நேரங்களிலும்இருப்பதில்லை. 99 சதப் பிரசவங்கள் இன்னும் வீடுகளிலேயே நடக்கின்றன. பிரசவம்முடிந்த பிறகு மருத்துவ மனையில் கொண்டு வந்து பதிந்து அழைத்துச் செல்கின்றனர்.முத்துலட்சுமி ரெட்டி பெயரில் வழங்கப்படும் 12,000 ரூபாய் உதவித் தொகையைப்பெறுவதற்காகவே இப்படிச் செய்கின்றனர், குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும்சரி போதிய சத்துணவு கிடைப்பதில்லை. குழந்தை இறப்பு வீதம் இங்கு அதிகம் என்கிறார்இப்பகுதியில் UNICEF ஆய்வாளராகப் பணி செய்யும் டாக்டர் வித்யாசாகர்.நம்மியம்பாடியில் வயதானவர்களைப் பார்ப்பதே அரிதாக இருந்தது. எல்லோரும்,குறிப்பாகப் பெண்கள் சோகை பிடித்தவர்களாகவும் இளைத்தும் காணப்பட்டனர். டாக்டர்பினாயக் சென் குறிப்பிடுவதுபோல இப்பகுதிப் பழங்குடி மக்களுக்கும் உயரத்திற்கேற்றநிறையும் பருமனும் இல்லை. போதிய சத்துணவு இல்லாமையே இதன் காரணம்.\nவன உரிமைச்சட்டம் 2006 என்பது வனத்தை நம்பி வாழ்பவர்களுக்குப் பல உரிமைகளைத் தருகிறது. தமிழகஅரசு அப்படி ஒரு சட்டம் இருப்பதைக் கண்டுகொள்வதே இல்லை. பிற மாநிலங்களில் சுமார் 3மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் 1.5 மில்லியன் மலைவாழ் மக்களுக்குப் பிரித்துக்கொடுக்கப்பட்டுள்ளன. இங்கு அச்சட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை என்பதோடு,திட்ட ஒதுக்கீடுகளில் பழங்குடிகளின் மேம்பாட்டிற்காக ஒத���க்கப்படும் நிதியும் கூடப்பிற துறைகளுக்குப் பயன்படுத்தப் படுகின்றன. வன உரிமைச் சட்டம் பயன்பாட்டில்இல்லாததன் விளைவாக இன்று வனத் துறை அதிகாரிகள் இம்மக்களைத் தொல்லை செய்வதற்கும் வழியாகிவிடுகிறது.\nஇதழாளர் ஒருவர்,\"சரி பஞ்சத்தின் விளைவாக உங்களின் கடைசி மாட்டையும், இருந்த பனைமரங்களையும்விற்று விட்டீர்கள். இந்தப் பணம் தீர்ந்தவுடன் என்ன செய்வீர்கள்\" எனக்கேட்டபோது இப்பகுதிப் பழங்குடி ஒருவர், \"காப்பாதுறவன் வருவான்\" எனச்சொல்வது சில நாட்களுக்கு முன் ஒரு இதழில் வெளியாகி இருந்தது. ஆமாம், செம்மரக்கடத்தல் மாஃபியாக்களின் ஆள் பிடிக்கும் ஏஜன்டுகளாகச் செயல்பட்டுத் தங்களைக்கடுமையானதும் ஆபத்தானதுமான பணிகளில் ஈடுபடுத்துவோர் இப்படிக் காப்பாற்றவந்தவர்களாகத் தோற்றமளிக்கும் காட்சிப் பிழ்சை ஒன்று இங்கே நிகழ்கிறது. இது இந்தஅரசப் புறக்கணிப்புகளின் விளைவுதான் என்பதை மறந்து விடக் கூடாது.\nஇவர்களின் கடும்உழைப்பின் மூலமும், இவர்களின் உயிர்களைப் பணயம் வைத்தும் கோடி கோடியாய்க் கொள்ளை அடிக்கும்மாஃபியாக்களுக்கும் இவர்களுக்கும் இடையில் பல மட்டங்களில் செம்மரக் கடத்தல் தொழில்அமைந்துள்ளது. ஒரு மட்டத்திற்கும் இன்னொன்றிர்கும் இடையில் உள்ள தொடர்பு அவ்வளவுதுல்லியமானதல்ல. யாருக்காக இந்த வேலையைச் செய்கிறோம் என்பது கீழே உள்ளவர்களுக்குத்தெரியாது. தொடர்புக் கண்ணியைத் தொடர்ந்து கொண்டே வந்தால் அது எங்கோ ஒரு புள்ளியில்அறுந்து போகும்.\nதங்கள்கிராமத்திற்குள்ளேயே யாரோ ஒருவருக்குச் சேதி வரும். நடந்து முடிந்த கொடுமையில்பழனி அல்லது மகேந்திரன் சொல்லித்தான் சித்தேரி மலையிலிருந்து ஜமுனாமருதூருக்குவந்துப் பின் கண்ணமங்கலம் சென்று பேருந்து ஏறியதாக இப்பகுதி மக்கள் சொல்கிறார்கள்.ஆனால் இந்தப் பழனி, மகேந்திரன் இருவருமே இன்று கொல்லப்பட்டுள்ளனர். புதூர்வெங்கடேசன் என இன்னொரு ஏஜன்ட் மூலம்தான் இந்த இருவருக்கும் அல்லது இவர்களில் யாரோஒருவருக்கும் மேலிருந்து செய்தி வந்துள்ளது.\nஇவர்களைஅழைத்துச் செல்லும் வழியும் அவ்வப்போதுதான் தீர்மானிக்கப்படுகிறது. இதில் பஸ்கண்டக்டர்கள், டிரைவர்களும் கூடச் சில நேரங்களில் கையாட்களாக உள்ளனர். குறிப்பிட்டஇடத்திலிருந்து இவர்கள் வன ஓரங்களுக்குக் கொண்டு வரப்பட்��ு அங்குள்ள உள்ளூர்அடித்தள மக்களின் (பெரும்பாலும் தலித்கள்) வீடுகளில் தங்க வைக்கப் படுகின்றனர்.பின் அவர்களை வாகனம் ஒன்றில் ஏற்றியோ, இல்லை வாகனம் செல்ல இயலாத இடங்களில் நீண்டநடைப் பயணம் மூலமாகவோ ஒரு 'பைலட்' அவர்களை செம்மரக் காடுகளுக்குக் கொண்டுசெல்கிறான். அங்கே இவர்களுக்குக் கொஞ்சம் உணவும் கருவிகளும் வழங்கப்படுகின்றன. வெட்டிய மரங்களைத்துண்டுகளாக்கி சுமார் 25 கிலோ எடையை அவர்கள் தலையில் சுமந்து நீண்டதூரம் நடந்துவந்து சேர்ப்பித்து அகல வேண்டும். அதற்குப் பின் கடத்தல் கண்ணி அவர்களைப் பொறுத்தமட்டில் அறுந்து விடுகிறது. ஊதியத்தைக் கூட அவர்கள் ஊருக்குத் திரும்பி வந்து தங்களைஅனுப்பிய ஏஜன்டிடம்தான் பெற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் பல நேரங்களில் பேசியதொகையைக் கொடுப்பதில்லை.\nஇந்த மரங்கள்பின்னர் வாகனங்களில் ஏற்றப்பட்டு வெளியே கொண்டு செல்வது இன்னொரு மட்டத்தில் நடைபெறும் வேலை. பத்து டன் மரத்தை வெளியே கொண்டு செல்ல வேண்டுமானால் அவை எட்டுலாரிகளில் ஏற்றப்படும். இன்னொரு இரண்டு லாரிகளில் ஒரு டன் மரம் ஏற்றப்பட்டு அவைமட்டும் வழியில் சோதனையில் \"பிடிபடும்\". காவல்துறை, வனத்துறை உரியஅமைச்சு எல்லாவற்றிற்கும் இதற்கான காணிக்கைகள் செலுத்தப்படும். பழங்கள் என்றோ,காய்கறிகள் என்றோ இன்வாய்ஸ்களும் பிற ஆவணங்களும் பெறப்படும்.\nஇவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட மரங்களை வெளி நாட்டுக் கடத்தல்காரர்களுடன் பேரம் பேசி அனுப்புவதுஇன்னொரு மட்டத்தில் நடைபெறும். எல்லாவற்றிற்கும் மேலாக இருந்து மாஃபியா கும்பல்பணத்தை விசிறி அடித்து வேலை முடித்து லாபத்தை அள்ளும்.\nஒரு இயற்கை வளப் பாதுகாப்புச்செயல்பாடு சமூக அரசியல் பிரச்சினையாக மாறிய கதை\nதிருப்பதிமற்றும் கடப்பா மாவட்டங்களை ஒட்டியுள்ள சேஷாசலம் காடுகளில் அபரிமிதமாக வளர்ந்துள்ளஇந்த செஞ்சந்தன மரங்கள் உலகில் வேறெங்கும் காணக் கிடைக்காதவை. நெல்லூர், கர்நூல்மாவட்டங்களிலும் இவை சிறிதளவு உண்டு. உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த மரம் எனவும்இது கூறப்படுகிறது. 2009ல் கிலோ 100 ரூபாயாக இருந்த இம்மரம் இன்று கிலோ 2000 ரூபாய்.வாசனையற்ற இச்சந்தன மரம் சீனா, ஜப்பான், பர்மா முதலான பவுத்த நாடுகளில் நுணுக்கமானவேலைப்பாடு களுக்காகவும், மருந்துக்காகவும், மதச் சடங்குகளுக்காகவும் பெரித���ம்விரும்பப்படுகிறது. இதனுடைய அசாத்தியமான சிவப்பு வண்ணம் இதன் சிறப்பு. இந்த மரத்தைஅழியும் உயிரிகளில் (endangered species) ஒன்று என \"இயற்கைப் பாதுகாப்பிற்கானபன்னாட்டு ஒன்றியம்\" (IUCN) 2000 த்தில் அறிவித்தது.\nஇந்த அறிவிப்புத்தான்இன்று மாஃபியாக்களின் கவனத்தை இந்தப் பக்கம் திருப்பியது. இம்மரத்தைக் கடத்தி வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்றுவிட்டால் நூறு மடங்குவரை லாபம் கிடைக்கும்.அழியும் உயிரி என்பது இந்த வணிகத்தில் கடும் கட்டுப்பாடுகளை உருவாக்குகிறது.கட்டுப்பாடுகள் மிகும்போது அவற்றை மீறுவதால் விளையும் பயன்களும் அதிகமாகின்றன;ஆபத்துக்களும் அதிகமாகின்றன. பயன்களை இந்த வணிகத்தில் மேல் அடுக்கில் உள்ளமாஃபியாக்களும், ஆபத்துகளைக் கீழடுக்கில் உள்ள மரம் வெட்டிகளும் எதிர் கொள்கின்றனர்.\nமிகப் பெரியஅளவில் இன்று ஆந்திர மாநில அரசியலை ஆட்டுவிக்கும் சக்தியாக இந்த மாஃபியாக்கள்ஆகியுள்ளனர். இன்று மொரீஷியசில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள கொல்லம் காங்கிரெட்டி ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் முக்கிய புள்ளிகளில் ஒருவன். முந்தையமுதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான கிரண் குமார் ரெட்டியின் சகோதரன் கிஷோர் குமார்ரெட்டி இன்னொரு செம்மரக் கடத்தல் மாஃபியா தலைவன்.\nசந்திரபாபுநாயுடு கட்சியிலும் செம்மர மாஃபியாக்கள் இருந்தபோதிலும் கடப்பா மற்றும் சித்தூர்மாவட்டங்கள் தெலுங்கு தேசம் கட்சியின் பலவீனமான பகுதியாகவே உள்ளன. சென்றதேர்தலிலும் கூட இக்கட்சி இவ்விரு மாவட்டங்களிலும் பெரிதாக வெற்றி பெறவில்லை.சென்ற ஆண்டு, சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்ற கையோடு, பதவி ஏற்பதற்கு முன்னதாகவேஉயர் காவல்துறை அதிகாரிகளிக் கூட்டி அடுத்த பத்து நாட்களுக்குள் செம்மரக் கடத்தலைமுடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என ஆணையிட்டார். காவல்துறையிலுள்ள காங்கிரஸ்ஆதரவாளர்களையும் சேஷாசலம் காட்டுப் பகுதியிலிருந்து இடமாற்றம் செய்ய ஆணையிட்டார்.\nநவம்பர் 2014ல்\"ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் ஒழிப்பு சிறப்புப் படை\" (APRSASTF)உருவாக்கப்பட்டது. இரு மாதங்களுக்கு முன் இதன் தலைவராக டி.ஐ.ஜி எம்.காந்தாராவ்நியமிக்கப்பட்டார். இன்று இருபது தமிழர்களைக் கொன்றது இவரது படைதான்.\nநாயுடுஎதிர்பார்த்தது நடந்தது. காங்கிரஸ் ஆதரவு செம்மரக் கடத்தல் மாஃபியாக்கள் அவர்பக்கம் ���ணிவு காட்டத் தொடங்கினர்.\nதமிழக எல்லையோரமாவட்டமான வேலூரிலும் கூட செம்மர மாஃபியாக்களின் செல்வாக்கு இருக்கத்தான்செய்கிறது. வேலூரில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாட்டியக்காரரானமோகனாம்பாளிடமிருந்து 4.4 கோடி ரூ பணமும் 72 பவுன் நகைகளும் கைப்பற்றப்பட்டது நினைவிருக்கலாம். இவை செம்மரக்கடத்தல் மூலமாகச் சம்பாதித்தவைதான். ஆந்திராவிலும் தமிழகத்திலும் இந்த அம்மைக்கு30 வீடுகள் உண்டு, சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது ஏற்காட்டில் கைப்பற்றப் பட்ட32 லட்ச ரூபாய்களுங் கூட செம்மரக் கடத்தலின் ஊடாகக் கிடைத்ததுதான் எனச்சொல்லப்பட்டதும் நினைவிருக்கலாம்.\nசென்ற ஆண்டுமத்தியில் ஆந்திரக் காவல்துறை ஏழு தமிழர்களைச் சுட்டுக் கொன்றது. இவர்கள் அனைவரும்அடித்தளச் சாதிகளைச் சேர்ந்தவர்கள், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், விழுப்புரம்மாவட்டங்களைச் சேர்ந்த வன்னிய இனத்தவர்கள்.\nசிறப்புப் படைஅமைத்து வேட்டையாடுவது ஆந்திர மாநிலத்தின் உள் அரசியலானாலும் கொல்லப்படுபவர்கள்எல்லோரும் கீழ் மட்டத்தில் உள்ள தமிழக மரம் வெட்டிகள்தான் என்பது குறிப்பிடத் தக்கது,வெட்டும் திறன் நுணுக்கமாக வாய்க்கப் பட்டுள்ளவர்கள் என்கிற வகையில் அதிக அளவில்தமிழர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்ற போதிலும் கொல்லுவது எனமுடிவெடுக்கும்போது பல்வேறு நிலைகளில் அவர்களுடன் இருந்து பணி செய்யும் உள்ளூர்மக்கள் கவனமாக விலக்கப்பட்டுத் தமிழர்களே பொறுக்கி எடுத்துக் கொல்லப்படுகின்றனர்.உள்ளூர் அடித்தள மக்களைக் கொன்றால் பெரிய அளவில் அரசியல் எதிர்ப்புகள் வரும்;தமிழர்களைக் கொன்றால் அப்படியான பிரச்சினை இருக்காது என்பதால்தான் இப்படி ஆகிறதுஎனச் சென்ற ஆண்டு ஏழு தமிழர்கள் கொல்லப்பட்டபோது இதை ஆய்வு செய்த ஒரு உண்மைஅறியும் குழு (NCDNTHR and HRF) குறிப்பிட்டது நினைவிற்குரியது.\nகைது செய்யப்பட்டு ஆந்திரச் சிறைகளில்வாடும் தமிழர்கள்\nநாங்கள்சென்றிருந்த இரண்டு பகுதிகளிலும் அடிக்கடி இவ்வாறு மரம் வெட்டப் போகிறவர்கள்கொல்லப்பட்டு உடல்கள் அனுப்பப் படுகிறதா எனக் கேட்டபோது எல்லோரும் இல்லை எனமறுத்தனர். யாரும் காணாமல் போயுள்ளார்களா எனக் கேட்டபோது சித்தேரி மலையில் அப்படிஒருவர் மட்டும் காணாமல் போயுள்ளார் எனச் சொல்லப்பட்டது,\nசென்றடிசம்பர்2013ல் ஸ்ரீதர் ராவ், டேவிட் கருணாகர் என்கிற இரு வனத்துறை அதிகாரிகள் கொடூரமாகக்கொல்லப்பட்டனர், ஸ்ரீதர் ராவ் மிக்க நேர்மையான அதிகாரி எனப் பெயர் பெற்றவர்,இதற்குப் பிரதியாகவே சில தமிழர்கள் 2014 மத்தியில் கொல்லப்பட்டனர் என்றொருபேச்சுண்டு. ஆனால் மிகவும் நேர்மையாக நடந்த இந்த அதிகாரிகள் சரிப்பட்டு வரவில்லைஎன்பதால் அதிகாரத்தில் உள்ளவர்களே இந்தக் கொலைகளைச் செய்திருக்கலாம் என்றொருகருத்தும் உண்டு.\nஇது தவிர இந்தஅதிகாரிகள் கொல்லப்பட்டதற்காக ஏராளமான தமிழர்கள் இன்று கைது செய்யப்பட்டு ஆந்திரச்சிறைகளில் வாடுகின்றனர். அரசநத்தம், கலசப்பாடி முதலானதஊர்களில் மட்டும்சி.முருகேசன், ஆ.காமராஜ், த.சத்திராஜ், ரா.தர்மன், கோ.வெங்கடாசலம், ரா.மகேந்திரன்,ரா.சிவலிங்கம், அ.கோவிந்தசாமி, கு. ஆண்டி ஆகியோர் இன்று ஆந்திரச் சிறைகளில்உள்ளனர். இதில் முதல் அறுவர் பிணை விடுதலை இன்றி ஒன்றரை ஆண்டுகளாகச் சிறையில்உள்ளனர்.\nவெங்கடாசலத்தின்(35) மனைவி மகேஸ்வரி (30), திருமால் மனைவி அலமேலு மற்றும் லட்சுமி, ராதிகா ஆகிய பெண்களிடம் நாங்கள்பேசினோம். எல்லோருமே தங்கள் கணவர் குடும்பத்தோடோ தனியாகவோ திருப்பதிக்கு சாமிகும்பிடப் போனபோது தமிழில் பேசியதைக் கவனித்து அங்குள்ள ஆந்திர போலீஸ் அவர்களைக்கைது செய்து கொண்டு சென்றது என்றனர்.\nஅலமேலுவின் கணவர் மனைவி, குழந்தைகள், சகோதரன்உட்படத் திருப்பதி சென்று வனங்கிவிட்டுக் கீழ்த் திருப்பதிக்கு வந்தபோது கைதுசெய்யப்பட்டுள்ளார். தன் கணவரும் கொழுந்தனும் சாலையைக் கடந்து தேநீர் அருந்தச்சென்றபோது யாரோ மூவர் வந்து அவர்களிடம் ஏதோ கேட்டுள்ளனர். தமிழில் பதில்சொன்னவுடன் அவரை இழுத்துச் சென்றுள்ளனர்.\nவழக்குரைஞர்களை வைத்து அணுகியபோதுதான் அவர்ரிமான்ட் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. முதலில் கடப்பா சிறையிலும் இன்று பாலூர்சிறையிலும் அவர் அடைக்கப்பட்டுள்ளார். மேல்குப்சானூரைச் சேர்ந்த ரமேஷ் என்றஇளைஞரும் தான் எவ்வாறு குடும்பத்தோடு திருப்பதி சென்றபோது இதே வடிவில் கைதுசெய்யப்பட்டார் என்பதையும், பின் ஏதேதோ சொல்லித் தப்பித்து வந்ததையும் விளக்கினார்.\nவன அதிகாரிகள்இருவர் கொல்லப்பட்டது தொடர்பாக 430 பேர்கள் கைது செய்யப்பட்டார்கள் எனவும்,இவர்களில் 30 பேர்கள் முதலிலும், பின்னர் 70 பேர்களும் பிணையில��� விடுதலைசெய்யப்பட்டனர் எனவும் மகேஸ்வரி கூறினார். பிணையில் விடுதலையான இந்த 100 பேரும்ஆந்திரர்களாம். சிறையிலுள்ள 330 பேர்களும் தமிழர்களாம். கடப்பாவில் உள்ள சலபதிஎன்பவர்தான் இவர்களின் வழக்குரைஞர். அவரைக் கேட்டால், \"தமிழர்களுக்குபிணையில் விடுதலை தரமாட்டாங்க. விட்டால் ஓடிப் போயிடுவாங்க\" எனச்சொல்கிறாராம். இதுவரை ஒவ்வொருவரும் 22,000 ரூ அந்த வழக்குரைஞருக்கு ஃபீஸ் கொடுத்துள்ளனராம்.போக்குவரத்துச் செலவே இது வரை 35,000 ரூ ஆகியுள்ளதாம்.\nபிள்ளைகளைவைத்துக் கொண்டு தாம் எவ்வாறு எந்த வருமானமும் இல்லாமல் துன்பப் படுகிறோம் என இந்தப்பெண்கள் புலம்பினர். சிறையில் இருக்கும் அவர்களின் கணவர்கள், \":இனிமே நாங்கவிடுதலை ஆகிறது கஷ்டம், எப்படியாவது பொழச்சுக்குங்க\" எனச் சொல்கிறார்களாம். பிள்ளைகள்தற்கொலை செய்து கொள்வதாகச் சொல்கின்றனர் என்றார் அலமேலு.\nஎன்ன கணக்கில்430 பேர் கைது செய்யப்பட்டார்கள் எனச் சொல்கிறீர்கள் எனக் கேட்டபோது அவர்களால்விளக்க இயலவில்லை.\nஆந்திர மாநிலடி.ஜி.பி ஜே.வி.ராமுடு இது பற்றிக் கூறுவது:\n\"2014ல்கடும் நடவடிக்கைகள் தொடங்கியபின் இதுவரை 831 வழக்குகள் தொடுக்கப்பட்டு 5239 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர். 715 வாகனங்கள், 15,520 மரத்துண்டுகள்கைப்பற்றப்பட்டுள்ளன. ஜன 2014 தொடங்கி இன்று வரை கைது செய்யப்பட்டவர்களில் ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 2202 பேர். பிற மாநிலத்தவர் 3033 பேர். இவர்களில்தமிழகம் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களே அதிகம். 31 கடத்தல்காரர்கள்பிடிபட்டுள்ளனர். இவர்களில் 16 பேர் ஆந்திரத்தவர்; 10 தமிழர்கள்; கர்நாடகமாநிலத்தவர் 3, பிற மாநிலத்தவர் இருவர். 45 செம்மரக் கடத்தல்காரர்கள் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் 13 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\" - (டெக்கான்க்ரானிகல், ஏப்ரல் 15).\nஆக ஆந்திரடி.ஜி.பி சொல்வதிலிருந்து கடந்த 14 மாதங்களில் மட்டும் சுமார் 2000 க்கும்மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டு ஆந்திரச் சிறைகளில் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தை ஒட்டியதமிழக மாவட்டங்களில் உள்ள பழங்குடி மற்றும் அடித்தளச் சாதியினர். இவர்கள் அனைவரும்பெரும்பாலும் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும், பேருந்துகளில் பயணிக்கும்போதும் கைது செய்யப்பட்டவர்கள். கேட்ட கேள��விக்கு அவர்கள் தமிழில் பதில்சொல்வதொன்றே போதும் அவர்கள் கைது செய்யப்படுவதற்கு.\nஇந்த முறை 20பேர்கள் கொல்லப்பட்டுள்ள அதே நேரத்தில், 61 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்ஆந்திர போலீஸ் கூறியுள்ளது. ஆனால் 150 பேர்களுக்கும் மேல் அன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகத்தப்பி வந்தவர்கள் கூறுகின்றனர். மீதமுள்ள 100 பேர்களின் கதி என்னவெனத்தெரியவில்லை.\nகொல்லப்பட்டவர்களின்குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் இழப்பீட்டை தமிழக அரசு வழங்கியுள்ளது.அ.தி.மு.க தலா 2 லட்சமும், தி.மு.க ஒரு இலட்சமும், தே.தி.மு.க 50,000 மும், ஜி.கேவாசன் காங்கிரஸ் 25,000 மும் வழங்கியுள்ளன. பா.ம.க கொல்லப்பட்டவர்களின்பிள்ளைகளுக்கு பட்ட மேற்படிப்பு வரைக்கும், அதற்கு மேலும் முழுமையாகக் கல்விச்செலவுகளை ஏற்பதாக அறிவித்துள்ளது.\nசந்திரபாபு அரசுசென்ற அக்டோபரில் செம்மரங்களை டன் ஒன்று 27 லட்ச ரூபாய் என ஏலத்தில் விற்றுள்ளது.வரும் மேயில் அடுத்த ஏலம் ஒன்று நடக்கப்போவதாகத் தெரிகிறது. அழியும் உயிரினங்கள்பட்டியலிலிருந்து செம்மரங்களை நீக்க வேண்டும் என அவர் மத்திய அரசுக்குக்கோரிக்கையும் விடுத்துள்ளார்.\n1.மனித உரிமைஅமைப்புகளின் அழுத்தங்களின் விளைவாக இன்று செம்மரக் கடத்தல் தடுப்புப் படை மீதுஇரு கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் ஒரே ஒரு அதிகாரியின் பெயர் மட்டுமேஅவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை ஆந்திர அரசு முறையாக விசாரித்துநீதி வழங்கும் என்கிற நம்பிக்கை இல்லை. எனவே இது தொடர்பான புலனாய்வை ஒரு சிறப்புப்புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து விசாரிக்க வேண்டும். இந்த விசாரணை உச்ச நீதிமன்றக்கண்காணிப்பின் (monitering) கீழ் நடத்தப்பட வேண்டும். செம்மரக் கடத்தல் தடுப்புப்படையின் தலைவர் டி.ஐ.ஜி எம்.காந்தாராவ் உட்படக் கொலைச் செயலில் ஈடுபட்டஅதிகாரிகளும் காவலர்களும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.\n2. கொல்லப்பட்ட20 பேர்களின் குடும்பங்களுக்கும் ஆந்திர மாநில அரசு தலா 30 இலட்ச ரூபாய் இழப்பீடுவழங்க வேண்டும்.\n3. கொலை நடந்தபகுதிகளுக்கு யாரும் செல்ல முடியாமல் இப்போது போடப்பட்டுள்ள 144 தடை, கண்டால்சுடும் உத்தரவு முதலியன உடனடியாக நீக்கப்பட வேண்டும், கொல்லப்பட்ட அன்று இந்த 20பேர்களைத் தவிர வேறு யாரும் கொல்லப்பட்டார்களா, சுற்றி வளைக்கப்பட்ட மற்��வர்களின்கதி என்னாயிற்று என்பவற்றை நேரில் கண்டறிய மனித உரிமை அமைப்புகள் அனுமதிக்கப்படவேண்டும்.தேசிய மனித உரிமை ஆணையமும் இது தொடர்பான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.\n3.செம்மரக்கடத்தல் மாஃபியா குறித்தும், அரசியல்வாதிகளுக்கும் இவர்களுக்கும் உள்ள உறவுகுறித்தும் ஆராய ஆந்திரம் மற்றும் தமிழகம் அல்லாத மாநிலம் ஒன்றைச் சேர்ந்தபதவியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கவேண்டும்.\n4.செம்மரக்கடத்தல் தொடர்பாகச் சிறையில் உள்ளவர்கள் அனைவர் குறித்த விவரங்களையும் உடனடியாகஆந்திர மாநில அரசு வெளியிட வேண்டும். இது இணையத் தளங்களில் யாரும் பார்க்கத் தக்கவடிவில் வெளியிடப்பட வேண்டும்.\n5. செம்மரக்கடத்தல் மற்றும் இரு வன அதிகாரிகளின் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தமிழர்கள்பெரும்பாலும் ரயில்கள், பேருந்துகள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் ஆகியவற்றிலேயேகைது செய்து கொண்டு சென்று பொய் வழக்குப் போடப்பட்டுச் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு உடனடியாகவிடுதலை செய்யப்பட வேண்டும். தமிழக அரசு தம் மக்கள் இவ்வாறு துன்பப்படுவதைவேடிக்கை பார்த்துக் கொண்டிராமல் இவர்களின் விடுதலைக்காக சட்ட ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 2013 டிசம்பர் 13 அன்று கொல்லப்பட்டஇரு ஆந்திர வனத்துறை அதிகாரி குறித்து ஒரு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.\n6. சுமார் 1.4 கோடிசெம்மரங்கள் சேஷாசலம் மற்றும் நல்லமல்லா வனப் பகுதியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.இவை முழுமையாக எண்ணப்பட்டு (enumeration) அறிவிக்கப்பட வேண்டும். கடத்தல்காரர்களிடமிருந்துகைப்பற்றி ஆந்திர அரசு வசம் உள்ள 10,000 டன் செம்மரங்களையும் ஏலம் விட்டுக் கிடைக்கும்தொகையைக் கொண்டு இவ் வனத்தைச் சார்ந்து வாழும் மக்களுக்கு நலத் திட்டங்களைமேற்கொள்ள வேண்டும். 2014 மேயில் சந்திரபாபு நாயுடு அரசு செம்மரங்களை டன் ஒன்று ரூ27 லட்சம் என ஏலத்தில் விற்றபோது ஹரித்துவாரில் உள்ல பாபா ராம்தேவின் பதஞ்சலி யோகபீடம் மட்டும் 270 கோடி ரூபாய் மதிப்புள்ள மரங்களை ஏலம் எடுத்துள்ளது. பன்னாட்டுச்சந்தையில் இம்மரங்களின் மதிப்பு டன் ஒன்று ஒரு கோடி ரூபாய் வரை உள்ள நிலையில்இவற்றை அவ் அமைப்பு வெளியில் விற்று ஏராளமான லாபம் சம்பாதிக்க வாய்ப்புள்ளது இதுதடுக்கப்படுவதோடு, இதுவரை மருந்து தயாரிப்புகளுக்கென ராம்தேவின் அமைப்பு எவ்வாறுசெம்மரங்களைப் பெற்று வந்தது என்பது குறித்தும் உரிய விசாரணை செய்யப்பட வேண்டும்.\n7. கடத்தல்காரர்களால்வெட்டப்பட்டு அழிக்கப்பட்ட செம்மரங்களை ஈடுகட்டப் புதிய கன்றுகளை நடுதல், உலகில்வேறெங்கும் காணக் கிடைக்காத இந்த இயற்கை வளத்தைப் பாதுகாக்க தாவரவியலாளர்கள்மற்றும் இது தொடர்பான வல்லுனர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைக்க வேண்டும்.\n8. தமிழக அரசுஇதுவரை வனப்பாதுகாப்புச் சட்டத்தை அமுல்படுத்தாதது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது,இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளால் உருவாகியுள்ள தடைகளை நீக்கி, பிறமாநிலங்களைப் போல அது இங்கு உடனடியாக அமுல் படுத்தப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ளபழங்குடிகளின் வீதம் சுமார் ஒரு சதம் மட்டுமே. இவர்கள் அனைவருக்கும் குடும்பம்ஒன்றிற்கு இரண்டு ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட வேண்டும். வனத் துறை அதிகாரிகளுக்குபழங்குடி மக்கள் பிரச்சினைகள் மற்ரும் முரிமைகள் குறித்த உணர்வூட்டும் பயிற்சிகள்(sensitisation programmes)) மேற்கொள்ளப்பட்ட வேண்டும்.\n9. பழங்குடிமக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ல உண்டு உறைவிடப் பள்ளிகளில் 20 மணவர்களுக்கு ஒருஆசிரியர் என்கிற வீதத்தில் உடனடியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.இப்பள்ளிகளில் முறையாக ஆசிரியர்கள் வந்து பாடங்கள் நடத்துகிறார்களா என்பதுகண்காணிக்கப்பட வேண்டும். இப்பள்ளிகளில் வழங்கப்படும் உணவு படு மோசமாக உள்ளது.போதிய காய்கறிகள், மாமிசம் ஆகியவற்றுடன் இது மேம்படுத்தப்பட வேண்டும். அதேபோலபழங்குடிப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளும் மேம்படுத்தப்பட வேண்டும். போதியமருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் முறையாகமருத்துவ மனைகளுக்கு வந்து பணி மேற்கொள்கிறார்களா என்பது கண்காணிக்கப்பட வேண்டும்.கிராம உதவிச் செவிலியர்கள் கருத்தரித்துள்ள பெண்களைப் பிள்ளைப் பேறுக்கு முன்னும்பின்னும் முறையாகக் கவனித்து ஊட்டச் சத்து, மருந்துகள் முதலியவற்றை வினியோகிக்கவேண்டும். இந்த உதவிச் செவிலியர்கள் முறையாகப் பணியாற்றுகின்றனரா என்பதுகண்காணிக்கப்பட வேண்டும்.\n10.அடிவாரங்களிலிருந்து மலைக்குச் செல்லும் சாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும். சாலைகள்இல்லாத இடங்களில் அவை அமைக்கப்பட வேண்டும். போக்கு வரத்து வசதிகள் அதிகப் படுத்தவேண்டும். தமது விளை பொருட்களைக் கீழே கொண்டு சென்று விற்பதற்குரிய வகையில்சுமைகளுடன் பயணம் செய்யத் தக்க போக்குவரத்து வசதிகள் செய்யப்பட வேண்டும்.இனிப்புச் சத்து குறைந்த, நார்ச்சத்து அதிகமாக உள்ள திணை வகைகளின் சாகுபடியை அரசுஊக்குவிப்பதோடு உற்பத்தியாகும் திணை வகைகளைக் கொள்முதல் செய்வதற்கான மையங்களை (procurementcentres) மலைகளில் அமைக்க வேண்டும். விவசாயம் சார்ந்த தொழில்களும் (agro basedindustries) இப்பகுதிகளில் ஊக்குவிக்கப்பட வேண்டும். மழை நீரைத் தேக்கும் வகையில்மலைப்பகுதிகளில் குளம் குட்டைகளை உருவாக்க வேண்டும்.\n11. மலைஅடிவாரங்களில் வசிக்கும் வன்னியர், போயர் போன்ற அடித்தள மக்களின் நிலையும்பழங்குடி மக்களைப் போன்றே உள்ளன. இன்று கொல்லப்பட்டவர்கள் மட்டுமின்றி, ஆந்திரச்சிறைகள் அடைபட்டுக் கிடப்பவர்களிலும் இவர்கள் அதிக அளவில் உள்ளர். இவர்கள்மத்தியிலும் மேற்குறித்த நலத் திட்டங்களை மேற்கொள்ளுதற்கு அரசு முன்னுரிமை அளிக்கவேண்டும். மலையிலும் அடிவாரங்களிலும் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத்திட்டங்கள் முதலியவற்றை முறையாக நிறைவேற்ற வேண்டும்.\n12. ஆந்திரமாநில அரசின் இந்த வன்செயல்களை ஆந்திர மாநிலத்தில் இயங்கும் APCLC, HRF, NCDNTHRமற்றும் PUDR முதலிய மனித உரிமை அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளதோடுவழக்குகளும் தொடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அவ்வமைப்புகளைஇக்காரணங்களுக்காக மனதாரப் பாராட்டுகிறோம். எம் மக்கள் ஒவ்வொரு முறையும் ஆந்திரம்வந்திருந்து வழக்கை நடத்துவதிலும், சிறையிலுள்ளவர்களைச் சந்திப்பதிலும் பலசிக்கல்களை எதிர்கொள்கின்றனர். சிறையிலுள்ளவர்களை விடுதலை செய்வது, அவர்களுக்குரியசட்ட மற்றும் பிற உதவிகளைச் செய்வது ஆகியவற்றுக்கென வழக்குரைஞர்களுடன் கூடிய குழுஒன்றை அமைத்து உதவி செய்ய வேண்டும் எனவும் ஆந்திர மாநிலத்தில் இயங்கும் மனித உரிமைஅமைப்புகளை நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்.\n13.பேருந்துகளிலிருந்து இறக்கி அழைத்துச் சென்று சுட்டுக் கொல்வது, தமிழ் பேசினாலே கைதுசெய்து கொடும் பிரிவுகளின் கீழ் வழக்குகள் போட்டுச் சிறையில் அடைப்பது என்கிறநிலையில் தமிழக அர��ு, \"முறையான விசாரணை வேண்டும்\" என ஆந்திர அரசை\"வேண்டிக் கொண்டதோடு\" நிறுத்தியுள்ளதுவன்மையாகக் கண்டிக்கத் தக்கது. முறையான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுஎன்கவுன்டர் கொலைக்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கும், அப்பாவிகளுக்கு உரியஇழப்பீடுகள் கிடைப்பதற்கும், சிறைகளிலுள்ளவர்களை விடுதலை செய்வதற்குமான நடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை இக்குழு வற்புறுத்துகிறது.\n14. கொல்லப்பட்ட20 பேர்களின் மனைவியருக்கும் தமிழக அரசு அவர்களின் தகுதிக்கேற்ற அரசுப் பணிகளைவழங்க வேண்டு, குழந்தைகளில் கல்விச் செலவையும் ஏற்க வேண்டும். அவர்களின்விவரங்கள்:\n3/5, முதல் குறுக்குத் தெரு,\nஇடுகையிட்டது மு.சிவகுருநாதன் நேரம் செவ்வாய், ஏப்ரல் 21, 2015 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அ. மார்க்ஸ், உண்மை அறியும் குழு அறிக்கை, என்கவுன்ட்டர், செம்மரக்கடத்தல்\nதிங்கள், ஏப்ரல் 20, 2015\nஉச்சநீதிமன்றத்தை மதிக்காத இந்தியத் தேர்தல் ஆணையம்.\nஉச்சநீதிமன்றத்தை மதிக்காத இந்தியத் தேர்தல் ஆணையம்.\nநேற்று ஒருவர் வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினார்.\n\"உங்களுக்கு வோட்டர் ஐடி இருக்கா\n\"ஆதார் எண் கொடுங்கள், வோட்டர் ஐடி யுடன் இணைக்க வேண்டும்,\" என்றார்.\n\"ஏன் இன்னும் ஆதார் அட்டை வாங்கவில்லை,\" என்று கேட்டார்.\n\"ஆம், கண்டிப்பாக வாங்க வேண்டும்\", என்றாரே பார்க்கலாம்.\n\"வாக்காளர் பட்டியலிருந்து வேண்டுமானால் என் பெயரை நீக்கிக் கொள்ளுங்கள்,\" என்று நான் சொன்னபோது கொஞ்சம் அதிர்ந்துதான் போனார் வந்தவர்.\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் இருந்தாலாவது தேர்தல் சமயத்தில் வரும் பணத்தை திருப்பியனுப்பும் சண்டையாவது போடாமலிருக்கலாம் என்று தோன்றுகிறது.\n\"உச்சநீதி மன்றம் ஆதார் கார்டு தேவையில்லை, கட்டாயப்படுத்தக் கூடாது என்கிறது. நீங்கள் வேண்டும் என்கிறீர்கள்\", என்று நான் சொன்னவுடன் கடும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் தாளில் ஏதோ குறித்துக்கொண்டு அடுத்த வீட்டிற்குச் சென்றார்.\nஉச்சநீதிமன்றத்தை மதிக்காத இந்தியத் தேர்தல் ஆணையத்தை நாம் என்ன செய்வது\nஆதார் அட்டை இல்லாமல் சமையல் எரிவாயு மானியம் அளித்த பிறகும்கூட ஆதார் எண்ணை இணைக்கச் சொல்லி இன்னும் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டுள்ளன காஸ் நிறுவனங்கள். வங்கிகள��ம் தொடர்ந்து இதை செய்து வருகின்றன.\nசமையல் எரிவாயு மானியத்திற்கு ஆதாரை கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் சொன்ன பிறகும் தேர்தல் ஆணையம் இந்த இணைப்பு முயற்சி செய்வது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல: நீதிமன்ற அவமதிப்பும்கூட. அருந்ததிராய் போன்றவர்களுக்கு தண்டனை அளிக்கும் இந்நீதிமன்றங்கள் தானே முன்வந்து இவற்றின் மீது உத்தரவிடத் தயங்குவது ஏன் நீதிமன்றத் தன்முனைப்பு (judicial activism) எங்கே போனது\nஇடுகையிட்டது மு.சிவகுருநாதன் நேரம் திங்கள், ஏப்ரல் 20, 2015 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆதார் அட்டை, இந்தியத் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆந்திர காவல்துறையின் \"என்கவுன்டரில்\" கொல்லப்பட்ட 2...\nஉச்சநீதிமன்றத்தை மதிக்காத இந்தியத் தேர்தல் ஆணையம்....\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா - மு.சிவகுருநாதன் மின்னணு ஊடகங்களையும் சமூக வலைத...\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச்...\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள்\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள் மு.சிவகுருநாதன் முருகேசன் – கண்ணகி, இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் என சாதி ...\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ்\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ் - ம...\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com/ ...\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்ட���யது என்ன மு.சிவகுருநாதன் கடந்த 15 நாள்களுக்கு...\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட்.\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட். ...\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள் . நன்றி : ரம...\nநான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன். e.mail: musivagurunathan@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n+2 தேர்வு முடிவு (1)\n2 ஜி அலைக்கற்றை ஊழல் (1)\n2 G அலைக்கற்றை வழக்கு (1)\n2ஜி அலைக்கற்றை ஊழல் (1)\n34-வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n37 வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n38 வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n700 பக்க அயோக்கியத்தனங்கள் (1)\n75 வது பிறந்த நாள் (1)\n9ஆம் நூற்றாண்டு செத்த மூளை (1)\nஅக்னி 5 ஏவுகணை (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசியல் சட்ட மோசடி (1)\nஅரசுப் பணியாளர் தேர்வாணையம் (2)\nஅழியும் பேருயிர்- யானைகள் (1)\nஅனல் மின் நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம் (1)\nஆசிரியர் தகுதித் தேர்வு (2)\nஆசிரியர் தேர்வு வாரியம் (1)\nஆசிரியை உமா மகேஸ்வரி (1)\nஆண்டிரிக்ஸ் - தேவாஸ் (1)\nஆதார அடையாள அட்டை (1)\nஆர்.எஸ்.எஸ். அலுவலக சம்பவம் (1)\nஇட ஒதுக்கீட்டு மோசடி (2)\nஇட ஒதுக்கீடு மோசடி (1)\nஇடைநிலை இதழ் அறிமுகம் (2)\nஇந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) (1)\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (1)\nஇந்தியத் தேர்தல் ஆணையம் (2)\nஇந்துமத அடிப்படைவாத பரப்புரை (2)\nஇந்நூல் என் வாசிப்பில் (62)\nஇரு மாத இதழ் (2)\nஇலக்குமி குமாரன் ஞான திரவியம் (1)\nஇளவரசன் நினைவு நாள் (1)\nஉச்ச நீதிமன்ற உத்தரவு (1)\nஉண்மை அறியும் குழு (7)\nஉண்மை அறியும் குழு அறிக்கை (25)\nஉண்மை அறியும் குழு அறிக்கை (14)\nஉண்மை கண்டறியும் குழுவினர் (1)\nஉலக புத்தக தினம் (1)\nஉலக மனித உரிமைகள் நாள் (1)\nஊழல் கண்காணிப்பு ஆணையர் (1)\nஎண்ணெய்- எரிவாயுக் குழாய் (2)\nஎம். ஜி. சுரேஷ் (1)\nஎல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் (1)\nஎன் விகடன் (திருச்சி) (1)\nஎஸ் - பாண்ட் (1)\nகடலோர மக்களின் வாழ்வுரிமை (1)\nகல்வி உரிமைச் சட்டம் (3)\nகல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு (1)\nகல்விக் குழப்பங்கள் -தொடர் (5)\nகல்விக் குழப்பங்கள் -தொடர் (9)\nகலை இலக்கிய மாத இதழ் (3)\nகவின் கலைக் கல்லூரி (1)\nகாட்சிப் ப���ழை திரை (1)\nகாப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் (1)\nகிழக்குக் கடற்கரை சாலை (1)\nகிழக்குக் கடற்கரைச் சாலை (2)\nகீழைத் தஞ்சை மக்கள் பாடல்கள் (1)\nகுதிரை வீரன் பயணம் (1)\nகுழந்தையை மையப்படுத்திய இணைப்புப் பயிற்சி வகுப்புகள் (1)\nகூடங்குளம் அணு உலை (7)\nகூத்து களரி சேத்தி-1 (1)\nகென் சரோ விவா (1)\nசமச்சீர் கல்வி குழு அறிக்கை (1)\nசமச்சீர் கல்வி மதிப்பீட்டுக்குழு (1)\nசமச்சீர் கல்வித் திட்டம் (1)\nசமச்சீர்கல்வி திருத்த மசோதா (1)\nசமச்சீர்கல்வியை ஆராய குழு (1)\nசாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள் (1)\nசாதிவாரி மக்கள் தொகை (1)\nசில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1)\nசிறார் இதழ் அறிமுகம் (2)\nசுழலியல் இதழ் அறிமுகம் (1)\nசுற்றுச்சூழல் மாத இதழ் (1)\nசென்னகரம்பட்டி கொலை வழக்கு (1)\nசென்னை உயர் நீதிமன்றம் (2)\nடாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி (1)\nடாக்டர் பிநாயக் சென் (1)\nடாக்டர் பினாயக் சென் (1)\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் (3)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (1)\nதமிழகப் பள்ளிகள் திறப்பு (1)\nதமிழர் தேசிய இயக்கம் (1)\nதனி வாக்காளர் தொகுதி (1)\nதனியார் பள்ளி முதலாளிகள் (2)\nதில்லி அரசியல் நாகரீகம் (1)\nதிறந்த வெளிக் கழிவறை (1)\nதீபங்குடி - சமணப்பள்ளி (1)\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (1)\nதேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் (1)\nதேசிய வாக்காளர் தினம் (1)\nதேவாஸ் மல்டி மீடியா (1)\nதொகுதி மேம்பாட்டு நிதி (2)\nதொடர் உண்ணாவிரதப் போராட்டம் (1)\nதொலைக்காட்சி செய்தி ஆசிரியர்கள் (1)\nநீதி பெறும் உரிமைச்சட்டம் (1)\nநெல்லை சு. முத்து (1)\nபகத்சிங் மக்கள் சங்கம் (2)\nபட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் (1)\nபடப்பெட்டி திரைப்பட இதழ் (1)\nபயண இலக்கிய இதழ் (1)\nபயன்பாட்டு மன அலசல் ஆய்விதழ் (1)\nபள்ளிக் கல்வித் துறை (1)\nபஹிஷ்கரித் ஹிதகரிணி சபா (1)\nபஹிஷ்கரித் ஹிதஹரிணி சபா (1)\nபாசிச ஜெயா அரசு (1)\nபாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (1)\nபாபர் மசூதி – ராம ஜென்ம பூமி (1)\nபாரத ஸ்டேட் வங்கி (1)\nபால கெண்டை மீன் (1)\nபாலியல் வன்கொடுமைகள் மீறல்கள் (1)\nபுகுஷிமா அணு உலை (1)\nபுதிய தலைமுறை கல்வி (1)\nபுவியியல் படப்பயிற்சி ஏடுகள் (1)\nபூர்ண சந்திர ஜீவா (1)\nபெட்ரோல் விலை உயர்வு (1)\nபெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு (1)\nபெண்கள் மீதான வன்கொடுமை (1)\nபேசும் புதிய சக்தி (3)\nபேரா. அ. மார்க்ஸ் (1)\nபேராசிரியர் அ. மார்க்ஸ் (1)\nபொது நல மனுக்கள் (1)\nபொள்ளாச்சி இயற்கை வரல��று அறக்கட்டளை (1)\nமக்கள் கல்வி இயக்கம் (1)\nமக்கள் திரைப்பட இயக்கம் (1)\nமக்களவைத் தேர்தல் 2014 (1)\nமத்திய கூட்டுறவு வங்கி (1)\nமதுரை காந்தி அருங்காட்சியகம் (1)\nமயிலை சீனி. வேங்கடசாமி (3)\nமரு. ரா. ரமேஷ் (1)\nமரு. வீ. புகழேந்தி (1)\nமனப்பாடத் தேர்வு முறை (2)\nமனித உரிமை அமைப்புகள் (1)\nமனித உரிமை ஆர்வலர் (1)\nமனித உரிமை மீறல்கள் (1)\nமனித உரிமைப் போராளி (1)\nமாற்று மின் உற்பத்தி (1)\nமுதுமலை- புத்துணர்ச்சி முகாம் (1)\nமுல்லைப் பெரியாறு அணை (1)\nவிளமல் கல் பாலம் (1)\nவைகை ஸ்பெ­ஷல் டீம் (1)\nவைதீக தமிழ் தேசியவாதம் (1)\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா - மு.சிவகுருநாதன் மின்னணு ஊடகங்களையும் சமூக வலைத...\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச்...\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள்\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள் மு.சிவகுருநாதன் முருகேசன் – கண்ணகி, இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் என சாதி ...\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ்\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ் - ம...\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com/ ...\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன மு.சிவகுருநாதன் கடந்த 15 நாள்களுக்கு...\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட்.\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட். ...\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள்\n��துரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள் . நன்றி : ரம...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nஉண்மை அறியும் குழு அறிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=223", "date_download": "2020-01-27T23:16:24Z", "digest": "sha1:2YOVQ3MQAG4GADRKY762DUZODETPCRAR", "length": 7423, "nlines": 34, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - வாசகர் கடிதம் - ஜனவரி 2007: வாசகர் கடிதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nபதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | விளையாட்டு விசயம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | சிரிக்க சிரிக்க | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல்\nஜனவரி 2007: வாசகர் கடிதம்\nதென்றலை திரும்பவும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி\nசுமார் ஓராண்டிற்கு பிறகு நாங்கள் திரும்பவும் மில்பிடாஸ், கலிபோர்னியா வந்துவிட்டோம். எங்களது அருமை 'தென்றலை திரும்பவும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். டிசம்பர் 2006 இதழில் வெளியான கட்டுரைகள் மிக அருமையாகவும், வாசகர்களுக்கு தேவையான கருத்துக்கள் தெளிவாகவும் சொல்லப்பட்டிருந்தன. குறிப்பாக,\n1. அப்பணசாமி எழுதிய 'விடை தருகிறோம், கோபி அன்னா(ன்)'-இல் கோபி அன்னானின் திறமைகள், அவருக்கு பல்வேறு துறையிலும் உள்ள ஆழ்ந்த அறிவுத்திறன், (ஈராக் போன்ற) சர்ச்சைக்குரிய விஷயங்களை அவர் கையாளும் பக்குவம், போன்றவைகளை ஆழமாக அக்கட்டுரையில் எடுத்துரைத்திருக்கிறார். கோபி அன்னான் பணியிலிருந்து ஓய்வு பெறப்போகும் இந்த சமயத்தில் அவருக்கு மகிழ்ச்சிகரமான வாழ்வு அமைய வாழ்த்துவோம்.\n2. சசிகிரணின் பேட்டி: சசிகிரணின் இரண்டு கச்சேரிகளை சென்னையில் கேட்டிருக்கிறேன். அவர் பல அற்புதமான திறமைகளை உள்ளடக்கிய ஒரு வளர்ந்து வரும் இசைக்கலைஞர்.\n3. அன்புள்ள சினேகிதியே: இதில் வாசகர்களிடமிருந்து வரும் கேள்விகளுக்கு உள்ளார்ந்த பதில்கள் வழங்கப்படுகிறது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, இந்த அரிய பணியை \"தென்றல்\" இடைவிடாது தொடர வேண்டும். உங்களுக்கும், உங்கள் குழுவினருக்கும், வாசகர்களுக்கும் மகிழ்சிகரமான, வளமான, முன்னேற்றமான புத்தாண்டு 2007 அமைய வாழ்த்துகிறேன்.\nஆர். கண்ணன், கீதா கண்ணன், மில்பிடாஸ், கலிபோர்னியா.\nதென்றலுக்கும், வாசகர்களுக்கும் எங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\n'தென்றல் காற்று' போல் தங்களின் தென்றல் இதழும் தென்றலின் சுகமும் தமிழின் மணமும் மகிழ்வூட்டுகிறது.\nதலையங்கம் முதல் கலை, இலக்கியம், வரலாறு, சமையல், சமயம், சிறுவர் கதை முதலாக அனைத்தும் அருமை.\nகவியரசர் கண்ணதாசன் விழா முதல் மற்றும் அனைத்து நிகழ்வுகளையும் தென்றல் இதழ் வழி அறிந்து கொண்டோம்.\nடிசம்பர் இதழில் இளந்தென்றலில் வந்துள்ள ஈசாப் நீதிக்கதை சிறுவர்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் பயனுள்ளது.இவ்வளவு தரமான பத்திரிகை அமெரிக்காவாழ் தமிழ் மக்களுக்கு இலவசமாக கிடைப்பது ஆச்சர்யம்.\nமுதன்முதலாக தென்றலை சுவைக்கும் என் போன்ற மூத்த தமிழர்களுக்கு தமிழகப் பண்பாட்டை நினைவூட்டுகிறது.\nசீனிவாசன் திருநாவுக்கரசு, திருமதி திலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2012/04/", "date_download": "2020-01-27T22:32:32Z", "digest": "sha1:RL5RPKL3QJ6OUUA6NVWZQMIOUVS3MHO2", "length": 10451, "nlines": 193, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: April 2012", "raw_content": "\nபுத்தரின் புனித பூமியும் புண்ணியமிழக்கும் செயல்களும்\nநன்மையால் தீய குணத்தோனை வெல்\"\nதம்மபதம் (பௌத்த நீதி நூல்)\nசென்ற ஆண்டு பௌத்த மதம் இலங்கையில் காலூன்றியதாக வரலாற்று தொடர்புபடுத்தப் பட்ட நகரான அனுராதபுரத்தில் உள்ள முஸ்லிம்களின் தைக்கா ஒன்று , துட்டகைமுனுவின் அஸ்தி தூவப்பட்ட புனிதப் பிரதேசத்தில் அமைந்துள்ளதாக \"கண்டுபிடிக்கப்பட்டு\" சிங்கள ராவய எனும் தீவிரவாத இயக்கம் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட பௌத்த மத தீவிரவாதிகளின் அழித்தொழிப்புக்கு உள்ளானது. அந்த நினைவுகள் மாறாத நிலையில் மீண்டும் சிங்கள மத தீவிரவாத பரப்புரைகளை மேற்கொண்டு வரும் தம்புள்ளை பிரதேசத்தில் இயங்கும் இலங்கையின் முதல் பௌத்த மத பரப்புரை வானொலியான ரங்கிரி வானொலி மூலம் , அவ்வானொலியின் போஷகராக ��ெயற்படும் ரஜ வன. இனமுல்ல சிறி சுமங்கல தேரோ . விதைத்த தம்புள்ள முஸ்லிம் பள்ளிவாசலுக்கெதிரான நச்சுக் கருத்துக்களை உள்வாங்கிய சிங்கள தீவிரவாத சக்திகளால் தம்புள்ளையில் சுமார் ஐந்து தசாப்தமாக இயங்கி வந்த முஸ்லிம்களின் ஒரே ஒரு பள்ளிவாசலான மஸ்ஜிதுல் ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாயல் சித்திரை மாதம் இருபதாம் திகதி வெள்ளிக்கிழமை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.\nகுறைந்தபட்ச புரிந்தணர்வை ஏற்படுத்துவதற்கான வரையறையை நிர்ணயம் செய்தல் : சந்திப்பின் தொகுப்பு : த ஜெயபாலன்\nசையட் பசீர் ::- தமிழர்கள் என்று மட்டுமல்ல முஸ்லீம்கள் என்றும் சேர்த்துப் பேசப்பட வேண்டும். இப்போது முகாம்களில் உள்ள மக்களின் அவலம் வேதனையானது. அவர்கள் மீளவும்குடியமர்த்தப்பட வேண்டும். அதேசமயம் பலவருடங்களுக்கு முன் யாழில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் இன்னமும் புத்தளம் முகாம்களில் தான் வாழ்கிறார்கள். அதற்காக எந்தக் கூட்டமும் கலந்துரையாடலும் நடாத்தப்படாதது மனவருத்தமானது.\nஐ.தே.க. அரசாங்கம் செஞ்சோற்றுக் கடனாக ஐ.தே.க. அரசாங்கம் செஞ்சோற்றுக் கடனாக சம்பந்தனுக்கு கொழும்பில் வழங்கிய சொகுசு மாளிகை\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலும் ...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nகுறைந்தபட்ச புரிந்தணர்வை ஏற்படுத்துவதற்கான வரையறைய...\nபுத்தரின் புனித பூமியும் புண்ணியமிழக்கும் செயல்களு...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1323627.html", "date_download": "2020-01-27T23:09:44Z", "digest": "sha1:B6DIQGTORDGX7JOKYETDGBVUBBK2IK73", "length": 9907, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "நல்லூர் சீரடி சாய் நாதரின் 06ம் திருவிழா!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nநல்லூர் சீரடி சாய் நாதரின் 06ம் திருவிழா\nநல்லூர் சீரடி சாய் நாதரின் 06ம் திருவிழா\nயாழ்ப்பாணம் – நல்லூர் சீரடி சாய் நாதரின் 06ம் திருவிழா நேற்று (06.10.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.\nநல்லூர் சீரடி சாய் நாதரின் 05ம் திருவிழா\nபீகாரில் கனமழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 97 ஆக உயர்வு..\nமகாராஷ்டிரா, அரியானா தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்..\nதிடீரென நீல நிறத்தில் மாறிய கால்கள்: மருத்துவர்கள் கூறிய காரணத்தால் வெட்கப்பட்ட…\nஆந்திராவில் மேல்சபை கலைப்பு- மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்..\nஹாங்காங் போராட்டம் – போலீசாரால் தேடப்பட்ட 80-க்கும் மேற்பட்டோர் தைவான்…\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தீர்மானம்- இந்தியா…\nஆப்கானிஸ்தானில் விமானம் விழுந்து விபத்து- 83 பேர் பலி..\nஓடும் ரெயில் முன்பு நின்று ‘செல்பி’ எடுத்த பெண் உயிரிழப்பு..\nஅமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்- பாக்தாத்தில் மீண்டும் பதற்றம்..\nமுதியோர் ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்த முடிவு – மத்திய அரசு பரிந்துரை..\nஇ.போ.ச. முறைகேடுகளை ஆராய குழு நியமனம் \n’ஆதரவு வழங்கினால் வணக்க ஸ்தலத்தை அமைக்கத் தயார்’ \nதிடீரென நீல நிறத்தில் மாறிய கால்கள்: மருத்துவர்கள் கூறிய காரணத்தால்…\nஆந்திராவில் மேல்சபை கலைப்பு- மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்..\nஹாங்காங் போராட்டம் – போலீசாரால் தேடப்பட்ட 80-க்கும்…\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய பாராளுமன்றத்தில்…\nஆப்கானிஸ்தானில் விமானம் விழுந்து விபத்து- 83 பேர் பலி..\nஓடும் ரெயில் முன்பு நின்று ‘செல்பி’ எடுத்த பெண் உயிரிழப்பு..\nஅமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்- பாக்தாத்தில் மீண்டும்…\nமுதியோர் ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்த முடிவு – மத்திய அரசு…\nஇ.போ.ச. முறைகேடுகளை ஆராய குழு நியமனம் \n’ஆதரவு வழங்கினால் வணக்க ஸ்தலத்தை அமைக்கத் தயார்’ \nகட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனை \nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி-…\nயாழ். வரலாற்று ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது –…\nதிடீர���ன நீல நிறத்தில் மாறிய கால்கள்: மருத்துவர்கள் கூறிய காரணத்தால்…\nஆந்திராவில் மேல்சபை கலைப்பு- மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்..\nஹாங்காங் போராட்டம் – போலீசாரால் தேடப்பட்ட 80-க்கும் மேற்பட்டோர்…\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய பாராளுமன்றத்தில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2019/05/blog-post_28.html", "date_download": "2020-01-27T22:21:25Z", "digest": "sha1:3AHUPZP2IMDTTHXP2G4TWRH3YVRQTWY3", "length": 8766, "nlines": 80, "source_domain": "www.nimirvu.org", "title": "மனமும் மார்க்கமும் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / சமூகம் / மனமும் மார்க்கமும்\nநிமிர்வு வைகாசி 2019 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nதர்சிகா தனது கணவனுடன் தமிழ்ச் சமூகத்தில் விரவிக் கிடக்கும் ஆண்மைத்தனம் பல தமிழ் உயிர்களை அநியாயமாகப் பலி எடுத்திருக்கிறது. எடுத்துக் ...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என��பது வளந்த...\nவஞ்சிக்கப்படும் ஈழத் தமிழ் அகதிகள்\nஇந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவில் வாழும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு பேரிடியாகியுள்ளது. அவர்கள் வேண்டுமென்றே இந்திய அரசால் வஞ்...\nஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரான நிலைமைகள்\nஜனாதிபதி தேர்தலின் பின்னரான நிலைமைகள் தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்... ஜனாதிபதித் தேர்தல்கள்...\nதமிழ் மக்களுக்கு ஒரு தமிழ் பொது வேட்பாளர்\nஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் சிங்கள தேசம் தன்னுடைய தலைவர் யார் என்பதை தெரிவு செய்வதற்காக நடைபெறுகின்ற ஒரு தேர்தல். இந்த தேர்தலை ...\nஇராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அமைக்கப்படும் கட்டுக்கரைக் குளத்தின் வான் பகுதியான குருவில் என்னும் இடத்தில் ...\nகாணாமல் ஆக்கப்படும்; காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்\nகாணாமல்ஆக்கப்பட்டோர் விவகாரமானது இன்று உறவுகளை தவிர ஏனையோரால் கைவிடப்பட்ட ஒன்றாகவே உள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளை தேடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Boycott", "date_download": "2020-01-27T22:58:18Z", "digest": "sha1:W5C67SBHZH3GBW7P2OYZIN7WINJ2OFT2", "length": 4278, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Boycott", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌ராஜஸ்தான் மற்றும் பீகாரில் இருவருக்கு கொரனா வைரஸ் அறிகுறியுடன் தீவிர சிகிச்சை\n‌தமிழகத்தில் இந்துக்கள் திட்டமிட்டு தாக்கப்படுவதாக மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\n‌ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு\n‌தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த தடைகோரி முறையீடு\n‌அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.\nஊழல், மது இல்லாத தமிழக...\n''சீனா தயாரித்த பயோ ஆயுதமாக கொரனா இருக்கலாம்'' - அதிர்ச்சி தகவல் கூறிய இஸ்ரேல் விஞ்ஞானி\nபிப்.1 முதல் இந்த மாடல் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது..\nஅரசுப் பேருந்தில் 5 சவரன் நகையை தவறவிட்ட பெண் - பொறுப்புடன் ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநர்\n“ராதிகாவிடம் கோபம் மட்டும்தான் பிடிக்காத விஷயம்” - சரத்குமார் ஓபன்டாக்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2019/03/blog-post_27.html", "date_download": "2020-01-27T22:47:52Z", "digest": "sha1:ZZPDBGXVO5XMB6MKYCSLG2PAKZLMXB4Q", "length": 23351, "nlines": 185, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: இறையச்சம் கற்பழிப்பைத் தடுக்குமா?", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நடக்கும் விபச்சாரமும் சரி - சூழ்நிலைகள் முழுமையாக சாதகமானதாக இருக்கும்போது இக்குற்றத்தில் ஈடுபடுவோரைத் தடுப்பது என்பது அசாத்தியமான செயலே\nநாளொன்றுக்கு நம் நாட்டில் சராசரி 600 பெண்கள் கற்பழிப்புக்கு ஆளாகிறார்கள் என்பது வேதனைக்குரிய உண்மை கற்பழிப்பு என்பது நடவாமல் தடுப்பதற்கு தீர்வைக் கூற முற்பட்ட சிலர் தன்னைக் கற்பழிக்க முற்படும் ஆணிடம் அண்ணன்- தங்கை உறவை நினைவூட்டி கற்பழிப்பைத் தடுக்க முயற்சிக்கலாம் என்றும் கூறினார்கள். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் வெளியான வீடியோ துணுக்குகளில் கூட பாதிக்கப் பட்ட பெண், “அண்ணா அடிக்காதீங்கண்ணா, நானே கழட்டறேன்...” என்றுதான் கூறிக் கதறுகிறார். ஆனால் அது அவளைக் காப்பாற்ற வில்லை என்றே அறிகிறோம்.\nகுற்றவாளியிடம் திடீர் மனமாற்றத்தை உண்டாக்க எதுவுமே சக்தியுள்ளவை அல்ல என்பதை அறிகிறோம்.\nமனமாற்றத்தை உண்டாக்கவல்ல ஒரு வழி\nகற்பழிக்கும் வக்கிரத்தோடு உள்ள ஒருவனை அதிலிருந்து தடுக்க அவனுக்கு அதிர்ச்சியூட்டக்கூடிய மனமாற்றம் ஏதேனும் நிகழ்ந்தால் மட்டுமே அது சாத்தியம். இறையச்சத்திற்கு மட்டுமே அந்த அதிர்ச்சி வைத்தியத்தை நிகழ்த்தும் ஆற்றல் உள்ளது என்பதைக் கீழ்கண்ட சம்பவங்கள் உணர்த்துகின்றன.\n‘இறைவன் என்னைக் கண்காணிக்கிறான், அவனிடம் எனது நடவடிக்கைகள் பதிவாகின்றன, என் குற்றத்திற்காக இறைவனால் தண்டிக்கப்படுவேன்’ என்ற பொறுப்புர்ணர்வுக்கே இறையச்சம் என்று கூறப்படும். இந்த உணர்வு குற்றவாளிக்கு மேலிட்டால் மட்டுமே அவன் குற்றத்திலிருந்து விலக வாய்ப்புள்ள��ு.\nஅவ்வாறு நடந்த சம்பவங்களில் சில கீழே:\nநபிகளாருக்கு முன் வாழ்ந்த சமூகத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நபிகளார் விவரித்தார்கள். அதன் ஒரு பகுதி இது:\n= மூன்று மனிதர்கள் மழைக்காக ஒரு குகையில் தஞ்சம் புகுந்தபோது அந்த குகை வாசலுக்கு முன் ஒரு பெரிய பாறாங்கல் வந்து விழுந்து அடைத்துக் கொண்டது. அதனால் மூவரும் குகையிலிருந்து வெளியேற முடியாத சூழல் உண்டானது. அப்போது அவர்களில் ஒருவர் கூறினார்: ‘நாம் ஒவ்வொருவரும் கடந்த காலத்தில் செய்த நற்செயல் ஒன்றை சொல்லி இறைவனிடம் பிரார்த்திப்போம். அதனால் இறைவன் இந்தப் பாறையை அகற்றி நம்மை விடுதலை செய்யக்கூடும்’ என்றார். அப்போது அவர்களில் ஒருவர் கூறியதைப் பாருங்கள்:\n எனக்குச் சிறிய தந்தையின் மகள் இருந்தாள். அவள் எனக்கு மிகப் பிரியமானவளாக இருந்தாள். அவளை தவறாக பயன்படுத்த நான் விரும்பினேன். என் விருப்பத்திற்கு இணங்க மறுத்தவளாக என்னிடமிருந்து விலகி விட்டாள். பிறகு பஞ்சம் ஏற்பட்ட ஆண்டுகளில் ஒரு ஆண்டின் போது அவள் என்னிடம் உதவி கேட்டு வந்தாள். நிபந்தனையின் பேரில் அவளிடம் நூற்றி இருபது தீனார்களைக் கொடுத்தேன். அவளும் சம்மதித்தாள். அவளை நான் நெருங்கினேன். அப்போது அவள், “அல்லாஹ்வை அஞ்சுவீராக உரிமையின்றி முத்திரையை நீக்கிவிடாதீர்” என்று கூறினாள். அவள் எனக்கு. மற்றவர்களை விட மிகப் பிரியமானவளாக இருந்தும், நான் அவளை விட்டும் தவறு செய்யாமல் நீங்கிவிட்டேன். அவளுக்கு நான் கொடுத்த தங்கக் காசுகளையும் திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லை. இறைவா உரிமையின்றி முத்திரையை நீக்கிவிடாதீர்” என்று கூறினாள். அவள் எனக்கு. மற்றவர்களை விட மிகப் பிரியமானவளாக இருந்தும், நான் அவளை விட்டும் தவறு செய்யாமல் நீங்கிவிட்டேன். அவளுக்கு நான் கொடுத்த தங்கக் காசுகளையும் திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லை. இறைவா உன் திருப்தியை நாடி இதை நான் செய்திருந்தால், இந்தச் சிரமத்தை எங்களை விட்டும் நீக்குவாயாக உன் திருப்தியை நாடி இதை நான் செய்திருந்தால், இந்தச் சிரமத்தை எங்களை விட்டும் நீக்குவாயாக” என்று அவர் பிரார்த்தித்தார். அவர்களால் வெளியே வர இயலாத அளவுக்கு பாறை இன்னும் சற்று விலகியது. வெளி காற்றும் உள்ளே வந்தது (நூல்: புகாரி)\nமேற்படி நிகழ்வில் கற்பழிக்கப் பட இருந்த பெண் இறைவனை நினைவூட்டி தன்னைத் தற்காத்துக்கொண்டதை நாம் அறியமுடிகிறது.\nகாமுகனிடம் இருந்து தற்காத்துக் கொண்ட சவுதி சிறுமி\nசில வருடங்களுக்கு முன் சவுதி அராபியாவில் நடந்த நிகழ்வு இது. அன்று சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்பட்டது. சவுதி சிறுமி ஒருத்தியை ஒரு இளைஞன் காரில் ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்றான். அவளை ஒரு பூட்டப்பட்ட வீட்டிற்குள் வைத்துக் கொண்டு கற்பழிக்க முயன்றான். அப்போது திருக்குர்ஆனை நன்கு மனனம் செய்திருந்த அந்த சிறுமி இடைவிடாது திருக்குர்ஆன் வசனங்களை ஓத ஆரம்பித்தாள். பலமுறை அவளை அணுக நினைத்தும் அவனால் மேற்கொண்டு அவளைத் தொடக்கூட முடியவில்லை. இறுதியில் அவளை எங்கிருந்து கடத்தினானோ அதே இடத்துக்குக் கொண்டுவந்து விட்டுச் சென்றான்.\nமகளிருக்கு அன்னை மரியாளிடம் இருந்து ஒரு பாடம்\nஇது மேற்கண்ட சம்பவங்களைப் போல கற்பழிப்பு சம்பவம் அல்ல. ஆனாலும் கற்பழிப்புக்கு ஆளாகக் கூடிய நிலையில் பெண்கள் இந்த வழிமுறையை ஆத்மார்த்தமான பிரார்த்தனையோடு கையாளலாம். இறைவன் நாடினால் பலன் கிடைக்கும். .\nஇயேசுவைக் கருத்தரிப்பதற்கு முன் நடந்த சம்பவங்களை வல்ல இறைவன் தனது இறுதிமறையில் கூறுவதைப் பாருங்கள்:\n= இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவூட்டுவீராக தமது குடும்பத்தினரை விட்டு கிழக்குத் திசையில் உள்ள இடத்தில் அவர் தனித்திருந்தார். அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக அவருக்குத் தோற்றமளித்தார். (திருக்குர்ஆன் 19: 16-17)\n(ரூஹ் – பரிசுத்த ஆவி – ஜிப்ரீல் அல்லது காப்ரியல் என்ற வானவர்)\nவந்தவர் வானவர் என்று அறியாததால் கற்புக்கரசியாகத் திகழ்ந்த மரியாளுக்கு அது ஓர் அதிர்ச்சி தரும் சம்பவமாக இருந்தது. அந்த அதிர்ச்சியில் இறைவனிடமே புகலிடம் தேடுகிறார்.\n=''நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று (மர்யம்) கூறினார். (திருக்குர்ஆன் 19:18)\nஇப்படிப்பட்ட எதிர்பாராத ஆபத்துகள் அல்லது பயமூட்டும் நிகழ்வுகள் நம் வாழ்விலும் வரலாம். தற்காப்புக்காக மரியாள் கையாளும் உத்தி இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயமாகும். தன்னந்தனிமையில் தன் எதிரே நிற்கும் ஆடவனுக்கு இறைவனைப் பற்றி நினைவூட்டி இறைவனிடமே தனக்குப் பாதுகாப்பும் தேடுகிறார். அந்த வல்லோனை மீறி என்னதான் சம்பவித்து விடமுடியும்\nமறுக்க முடியுமா மறுமை வாழ்வை\nஇஸ்லாமிய வளர்ச்சி கண்டு பயமேன்\nஉலக மக்கள் தொகையின் கால் வாசி மக்களால் பின்பற்றப்படும் ஒரு வாழ்வியல் கொள்கை இஸ்லாம். இது இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்...\nகுருடனாகக் கண்விழித்தால் எப்படி இருக்கும்\nஇரவு ஆழ்ந்த உறக்கம்.... காலையில் விழிப்பு வருகிறது ராஜாவுக்கு..... கண்ணை மெல்லத் திறந்து பார்த்தான்.... என்ன இது, இன்னும் இரவு போலவே தெ...\nஇனப்பெருமை கோருவோருக்கு இறைவனின் சவால்\nஇஸ்லாம் வருவதற்கு முன் மதீனாவில் யூதர்கள் இறைதூதர் மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றி வந்தவர்கள் யூதர்கள். நபிகள் நாயகம் இறைவனின் தூதராக ஆவ...\nநாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பது மட்டுமல்ல , மாறாக அந்நாட்டை...\nநற்குண நாயகர் எங்கள் நபிகளார்\nஇறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபிகளாரின் நற்குணங்களில் சிலவற்றை வெளிப்படுத்தும் சில நிகழ்வுகளை அன்னாரின் வரலாற்றுப் பதிவுகளில் இருந்து க...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இ...\nதனது அறிவுக்கும் புலன்களுக்கும் எட்டாதவற்றையும் தான் அறியாதவற்றையும் அவை இல்லவே இல்லை என்று அப்பட்டமாக மறுப்பவர்கள் இன்று தங்களைத் தாங...\nஅகதிகளுக்கு இறைவன் கூறும் அறிவுரை\nஇந்த பூமியில் அதர்மம் பெருகி தலைவிரித்து ஆடும்போது அதர்மத்தை அடக்கி அங்கு தர்மத்தை நிலைநாட்ட இறைவன் அவ்வப்போது தன் தூதர்களையும் வேதங்கள...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 2020 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 2020 இதழ் பொருளடக்கம்: கட்டுப்பாடுகளே அமைதி வாழ்க்கைக்கு அடித்தளம் -2 ஆணும் பெண்ணும் உறவாட தடை...\nபெண்களே உஷார் - உங்கள் பாதுகாப்புக் கவசம்\nபடைத்தவனைத் தவிர வேறெதுவும் கடவுளாகுமா\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்ட��ங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/businessdetail.php?id=45794", "date_download": "2020-01-27T21:03:02Z", "digest": "sha1:5IE4XOGYYUIA53FFXDSTMS5TWAGL53ST", "length": 7943, "nlines": 62, "source_domain": "m.dinamalar.com", "title": "சீனாவில் பணவீக்கம் தலைவர்கள் அச்சம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசீனாவில் பணவீக்கம் தலைவர்கள் அச்சம்\nபதிவு செய்த நாள்: நவ 09,2019 23:38\nபீஜிங்:சீனாவின் சில்லரை விலை பணவீக்க விகிதம், 2012ம் ஆண்டுக்குப் பிறகு, எப்போதும் இல்லாத வகையில், அக்டோபர் மாதத்தில் அதிகளவில் உயர்ந்துள்ளது.\nகடந்த அக்டோபரில், சீனாவின் சில்லரை விலை பணவீக்க விகிதம், 3.8 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, அந்நாட்டின் புள்ளிவிபரங்கள் துறை தெரிவித்துள்ளது.இந்த உயர்வுக்கு முக்கிய காரணம், பன்றி இறைச்சியின் விலை அதிகரிப்பு தான் என, அந்நாட்டின் புள்ளி விபரங்கள் துறை தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் காரணமாக, 10 லட்சத்துக்கும் அதிகமான பன்றிகள் அழிக்கப்பட்டன என, அதிகாரப்பூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nஇதன் காரணமாக, பன்றிக்குப் பதிலாக, புரத சத்துக்காக, மாட்டிறைச்சி, கோழி, வாத்து, முட்டை உள்ளிட பிறவற்றை நுகர்வோர் அதிகம் பயன்படுத்த துவங்கினர். இதையடுத்து, இவற்றின் விலையும் சந்தையில் அதிகரித்துவிட்டது.இந்த பணவீக்க உயர்வை கண்டு, சீனத் தலைவர்கள் அச்சமடைந்துள்ளனர் என்று டிரிவியம் சீனா எனும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமேலும்,1989ம் ஆண்டில் நடைபெற்ற, தியனன்மென் சதுக்க போராட்டத்துக்கான அடிப்படை காரணங்களில் ஒன்று, இந்த பணவீக்கம். அந்த ஆண்டில் பணவீக்க விகிதம், 18.25 சதவீதமாக இருந்தது என்றும், டிரிவியம் சீனா குறிப்பிட்டுள்ளது.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/photo_gallery.php?cat=33&eid=50167", "date_download": "2020-01-27T22:56:20Z", "digest": "sha1:LVJIWNEEGAUU6RE6MG7R6RJDPQQV6I45", "length": 7740, "nlines": 62, "source_domain": "m.dinamalar.com", "title": "Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசி��லன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஉத்தர பிரதேச மாநிலம் , ஆக்ரா அருகே , யமுனா அதிவிரைவு சாலையில், நிலைதடுமாறிய பஸ், கால்வாயில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், 29 பேர் உயிரிழந்தனர்.\nமுத்தியால் பேட்டை ஏழை மாரியம்மன் கோவில் சிக்னல் சென்டர் மீடியன் கட்டையில் ஆசிட் ஏற்றி வந்த லாரி ஏறி விபத்துக்குள்ளானது லாரியின் டீசல் டேங்க் உடைந்து டீசல் சாலையில் ஓடியது அதனை தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீச்சி அடித்து அப்புறப்படுத்தினர்.\nகொடுத்த கடனை திருப்பி கேட்ட ஆசிரியருக்கு அடி கொடுத்த பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முரளிதரனை கண்டித்து மாணவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர் . இடம் : அனகாபுத்தூர் அரசு பள்ளி\nஆக்ரா அருகே கால்வாயில் பஸ் விழுந்து விபத்துக்குள்ளானதையொட்டி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபுதுடில்லி பார்லிமென்ட் வளாகத்தில் திரிணாமுல் காங்., எம்.பி., க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக மீரட்டில் விழுந்து கிடக்கும் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nமகாராஷ்டிரா மாநிலம் சந்திராபுர் ஒட்டியுள்ள வனப்பகுதியில் பெண்புலி ஒன்று இறந்து கிடந்தது.\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரில் கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் முறையாக திறந்து விடாததை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடு��ட்டனர்.\n» போட்டோ கேலரி முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-01-27T22:03:18Z", "digest": "sha1:OTJITTKVJYNLZBNNAHJYZ44QLM2UJ55J", "length": 13191, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "மண் உப்புத்தன்மை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமண் உப்புத்தன்மை மண்ணில் உப்பு உள்ளடக்கம்; உப்பு உள்ளடக்கத்தை அதிகரிக்கும் செயல் உப்புத்தன்மை என அறியப்படுகிறது. உப்புக்கள் மண்ணிலும் தண்ணீரிலும் இயல்பாகவே ஏற்படுகின்றன. கனிம வளிமண்டலங்கள் அல்லது ஒரு கடலின் படிப்படியாக திரும்பப் பெறுதல் போன்ற இயற்கையான செயல்முறைகளால் உமிழ்வு ஏற்படலாம். இது நீர்ப்பாசனம் போன்ற செயற்கையான செயல்முறைகளால் வரும்.\n2 உலர் நில உப்புத்தன்மை\nமண் மற்றும் நீர் ஒரு உன்னதமான கூறு உப்புகள். உமிழ்வுக்கான பொறுப்புணர்வுகள்: Na +, K +, Ca2 +, Mg2 + மற்றும் Cl- ஆகியவை. Na + (சோடியம்) அதிகமாக இருப்பதால், மண் சோடியானது ஆகலாம். சோதிக் மண் குறிப்பிட்ட சவால்களை முன்வைக்கின்றது, ஏனெனில் அவை மிக மோசமான கட்டமைப்பைக் கொண்டுள்ளன, அவை நீரின் ஊடுருவல் மற்றும் நீர் வடிகால் மற்றும் நீர் வடிகால் தடுக்கும்.\nநீண்ட காலங்களில், மண் தாதுக்கள் வானிலை மற்றும் வெளியீடு உப்புக்கள் போன்ற, இந்த உப்புக்கள் மண்ணிலிருந்து வடிகால் அல்லது மண்ணிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. கனிம வளிமண்டலத்தில் கூடுதலாக, உப்புகளும் தூசி மற்றும் மழை வழியே செலுத்தப்படுகின்றன. வறண்ட பகுதிகளிலுள்ள உப்புகளில் இயற்கையாகவே உப்பு மண்ணிற்கு வழிவகுக்கலாம். உதாரணமாக, ஆஸ்திரேலியாவின் பெரிய பகுதிகளில் இதுதான். மனித உத்திகள் பாசன நீரில் உப்புக்கள் கூடுதலாக மண்ணின் உப்புத்தன்மை அதிகரிக்க முடியும். முறையான பாசன மேலாண்மை மண்ணில் இருந்து உண்ணும் உப்புக்களைப் பெற போதுமான வடிகால் நீர் வழங்குவதன் மூலம் உப்பு திரட்சியைத் தடுக்க முடியும். உறிஞ்சும் வடிகால் முறைகளைத் தடை செய்வது, உப்பு குவியல்களிலும் விளைவிக்கலாம். இது ஒரு உதாரணம் எகிப்தில் ஏற்பட்டது 1970 இல் அஸ்வான் உயர் அணை கட்டப்பட்ட போது. கட்டுமானத்திற்கு முன் நிலத்தடி நீர் மட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் மண் அரிப்புக்கு வழிவகுத்தது, இது தண்ணீர் ���ேஜையில் அதிக உப்பு உப்புக்களை ஏற்படுத்தியது. கட்டுமானத்திற்குப் பிறகு, தொடர்ச்சியான உயர்ந்த நீரின் அளவு நிலப்பரப்பின் உப்புக்கு வழிவகுத்தது.\nமண் மேற்பரப்பில் இருந்து தண்ணீர் மற்றும் நீளம் இரண்டு முதல் மூன்று மீட்டர் வரை இருக்கும் போது உலர்ந்த நிலங்களில் உப்புத்தன்மை ஏற்படலாம். நிலத்தடி நீர் உப்புக்கள் மண்ணின் மேற்பரப்பில் தத்துப்பூச்சியின் மூலம் எழுப்பப்படுகின்றன. இது நிலத்தடி நீர் உப்பு போது (இது பல பகுதிகளில் உண்மை), மற்றும் அது மழைநீர் வழங்க அனுமதிக்கும் விட மழைநீர் அனுமதிக்கும் நில பயன்பாட்டு நடைமுறையில் சாதகமாக உள்ளது. எடுத்துக்காட்டாக, வேளாண்மைக்கு மரங்களை அழித்தல் சில பகுதிகளில் உலர்ந்த நிலத்தடி உப்புத்தன்மைக்கு முக்கிய காரணம், ஏனென்றால் மரங்களின் ஆழமான வேரூன்றி ஆண்டு பயிர்களின் மேலோட்டமான வேர் மூலம் மாற்றப்படுகிறது.\nஉப்புத்தன்மை விளைவுகள் தாவர வளர்ச்சி மற்றும் விளைச்சல் மீது தீங்கு விளைவிக்கும் விளைவுகள் உள்கட்டமைப்பு சேதம் (சாலைகள், செங்கற்கள், குழாய்கள் மற்றும் கேபிள்களின் அரிப்பு) பயனர்களுக்கு நீர் தரத்தை குறைத்தல், வண்டல் பிரச்சினைகள் மண் அரிப்பு இறுதியில், பயிர்கள் மிகவும் வலுவாக பாதிக்கப்படும் போது உப்புக்கள் அளவு. உப்புத்தன்மை ஒரு முக்கியமான நில சீரழிவு பிரச்சனை. மண் உறிஞ்சுதல் அதிக மண் பாசன நீர் மண்ணிலிருந்து கரைந்து கரையக்கூடிய உப்புகள் மூலம் குறைக்கலாம். மண் உப்புத்தன்மை கட்டுப்பாடுகள் நீர் வடிகால் கட்டுப்பாட்டு மற்றும் ஓடு வடிகால் அல்லது நிலப்பரப்பு வடிகால் வசதியுடன் இணைந்திருக்கும். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பிலிருந்து மண் உப்புநீக்கத்தின் விரிவான சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nதேனி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 09:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-01-27T21:54:10Z", "digest": "sha1:AMIVIAS4AFNKTHWIIKRJYHMSVFQAXS36", "length": 7664, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் பிரித்தானிய இலங்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் பிரித்தானிய இலங்கை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் பிரித்தானிய இலங்கை வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் பிரித்தானிய இலங்கை உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias பிரித்தானிய இலங்கை விக்கிபீடியா கட்டுரை பெயர் (பிரித்தானிய இலங்கை) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் {{{பெயர் விகுதியுடன்}}} பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் சுருக்கமான பெயர் {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Ceylon (1875–1948).svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\n{{கொடி|பிரித்தானிய இலங்கை}} → பிரித்தானிய இலங்கை\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 திசம்பர் 2018, 01:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/unnao-rape-victim-s-brother-says-that-we-have-to-bury-my-sister-body-370685.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-27T21:11:30Z", "digest": "sha1:SV67XT46FMOPZBEL64ICSL6AIL4LKWDF", "length": 16975, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "எனது சகோதரியின் உடலை புதைக்கத்தான் முடியும்.. எரிக்க எதுவும் இல்லை.. உன்னவ் பெண்ணின் சகோதரன் | Unnao rape victim's brother says that we have to bury my sister's body - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\nஇலங்கையில் சீதைக்கு பிரமாண்ட கோவில்.. அமைக்கப்போவது யார் என்று தெரிந்தால்.. ஆச்சரியம்\nசுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ\nஓஹோ.. இதனால்தான் தமிழகத்தை பெரியார் மண் என்கிறார்களா இந்த படத்தை பாருங்கள்.. புரியும்\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகையெழுத்தானது போடோ அமைதி ஒப்பந்தம்.. வரலாற்று சிறப்புமிக்கது.. அமித்ஷா புகழாரம்\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nLifestyle 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎனது சகோதரியின் உடலை புதைக்கத்தான் முடியும்.. எரிக்க எதுவும் இல்லை.. உன்னவ் பெண்ணின் சகோதரன்\nலக்னோ: எனது சகோதரியின் உடலை புதைக்கத்தான் முடியும். எரிப்பதற்கு ஒன்றுமே இல்லை என உன்னவ் பெண்ணின் சகோதரன் தெரிவித்தார்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் உன்னவ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை சிவம், சுபம் திரிவேதி ஆகிய இருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.\nஅவருக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்து வந்த நிலையில் அந்த பெ���்ணின் புகாரின்பேரிலும் நீதிமன்ற உத்தரவின் பேரிலும் சிவம் கைது செய்யப்பட்டார். சுபம் தலைமறைவாகிவிட்டார். இந்தநிலையில் சிவம் ஜாமீனில் வெளியே வந்தார்.\nஅப்போது ரே பரேலியில் உள்ள நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக அந்த பெண் அதிகாலை 4 மணிக்கு ரயில் நிலையத்திற்கு சென்றிருந்தார். அப்போது ரயில் நிலையத்துக்கு வந்த சிவம், சுபம் உள்பட 5 பேர் அந்த பெண்ணை கடுமையாக தாக்கினர்.\nபின்னர் அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இதில் பலத்த தீக்காயங்களுடன் அந்த பெண் லக்னோவிலிருந்து டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்றிரவு உயிரிழந்தார்.\nநாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் சகோதரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் என் சகோதரியின் வாழ்க்கையை நாசமாக்கியவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்.\nஇவர்கள் உயிருடன் இருக்கக் கூடாது. அவர்கள் தூக்கில் தொங்குவதை காண்பதற்காகவே நான் வாழ விரும்புகிறேன். எனது சகோதரியின் உடலை அடக்கம்தான் செய்ய முடியும். எரிப்பதற்கு அவர் உடம்பில் ஒன்றுமே இல்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமகனைப் பறி கொடுத்த துயரம்.. கண்ணீரைத் துடைத்தெறிந்து விட்டு களமிறங்கிய ஷெரீப்.. நெகிழ வைக்கும் கதை\nகல்யாணம் ஆன பெண்ணை.. பம்ப் செட்டுக்குள்.. 5 நாள் அடைத்து வைத்து.. தொடரும் உத்தர பிரதேச அட்டகாசம்\nஇடத்தை சொல்லுங்க.. சி.ஏ.ஏ. விவாதத்துக்கு நாங்க ரெடி... அமித்ஷாவுக்கு அகிலேஷ், மாயாவதி பதிலடி\nஎவ்வளவு போராட்டம் நடந்தாலும் கவலையே இல்லை.. சிஏஏ ரத்தாகாது.. அமித் ஷா அதிரடி\nசி.ஏ.ஏ.வுக்கு எதிரான கடும் குளிரில் பெண்கள் தொடர் போராட்டங்கள்... உடைமைகளை போலீசார் பறித்தாக புகார்\nபெண்களே இந்த நியூஸ் உங்களுக்குத் தான்.. இனி யாராவது கிட்ட வந்தா.. ‘லிப்ஸ்டிக்’க வச்சே சுட்டுடுங்க\nமொத்தம் 40,000 அகதிகள்.. முதல் மாநிலமாக சிஏஏவை அமல்படுத்திய உத்தர பிரதேசம்.. ஆதித்யநாத் அதிரடி\nஅலறியபடியே.. தீயில் கருகிய 20 பேர்.. சரக்கு லாரி - சொகுசு பஸ் விபத்தில் விபரீதம்.. உபியில் ஷாக்\nசிஏஏ எதிர்ப்பு.. உ.பியில் வைத்து கைது செய்யப்பட்ட கண்ணன் கோபிநாத்.. பின்னணியில் என்ன நடந்தது\nசி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்களில் வன்முறை- உ.பி. போலீஸ் ��ுகாருக்கு பாப்புலர் பிரண்ட் மறுப்பு\nமுஸ்லிம்களை குறிவைத்து ஒவ்வொரு தாக்குதலையும் நிகழ்த்தியது உ..பி. போலீஸ்\nபிரியங்கா காந்தியை டூ வீலரில் அழைத்து சென்ற காங். தொண்டருக்கு ரூ6,100 அபராதம் விதித்த லக்னோ போலீஸ்\nநாங்கள் இந்தியரா இல்லையா என்பதை பாஜக தீர்மானிக்க முடியாது: என்.பி.ஆருக்கு எதிராக அகிலேஷ் ஆவேசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2458417", "date_download": "2020-01-27T21:15:43Z", "digest": "sha1:JWYH5LB4SL3UFSAJOMAXGW7PDQIFCH3X", "length": 20162, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "சபரிமலை கோவிலில் இன்று மகர விளக்கு பெருவிழா| Dinamalar", "raw_content": "\nபோபால் விஷவாயு மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணை\nநகர்புற உள்ளாட்சி தேர்தல்: ஆணையம் இன்று ஆலோசனை\nமசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு\nபாக்.கில் ஹிந்து கோயில் இடிப்பு: மர்ம நபர்கள் மீது ... 4\n'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய ...\nஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் ... 4\nநூறு சதவீத மின்மயமாகும் இந்திய ரயில்கள்:பியூஷ் கோயல் ... 5\nநெடுந்தீவில் தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கை ...\nஈரானில் நெடுஞ்சாலையில் தரையிறங்கிய பயணிகள் விமானம் 1\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: கைதான 3 பேர் ...\nசபரிமலை கோவிலில் இன்று மகர விளக்கு பெருவிழா\nசபரிமலை: கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், இன்று மாலை மகர விளக்கு விழாவையும், பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசனத்தையும் காண, ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.\nஇங்கு, சபரிமலை அய்யப்பன் கோவிலில், இன்று மகர விளக்கு பெருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி, பந்தளம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட திருவாபரணங்கள், இன்று, சரம்குத்தியில், தேவசம் போர்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.சுவாமி அய்யப்பனுக்கு, இந்த திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு, மாலையில், மகர விளக்கு பூஜை நடைபெறும். இதைக் காண, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமானபக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.மாலை, 6:00 மணிக்கு பொன்னம்பல மேட்டில், மகர ஜோதி ஏற்றப்படும். மகர ஜோதி தரிசனத்தை காண வரும் பக்தர்களின் பாதுகாப்புக்கு, உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. இது குறித்து, தேவசம் போர்டு வெளியிட்டுள்ள அறிக்கை:ஞாயிறு முதல், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கூட்டத்தை சமாளிக்க, கோவிலைச் சுற்றி, 200க்கும் அதிகமான மூத்த போலீஸ் அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர்.\nசன்னிதானம் அருகே, 36 வட்டார காவல் துறை ஆய்வாளர்கள், 15 காவல் துறை துணை கண்காணிப்பாளர்கள், 1,400 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், வெடிகுண்டு தடுப்பு பிரிவைச் சேர்ந்த, 70 பேரும், தொலைதொடர்பு வல்லுனர்கள், 20 பேரும், கோவில் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன், தேசிய பேரிடர் நிவாரண படை மற்றும் தீயணைப்பு படை வீரர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுஉள்ளனர்.இவ்வாறு அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.சபரிமலை அய்யப்பன் கோவிலில், பக்தர்கள் தரிசனத்திற்காக, 19-ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.\nRelated Tags சபரிமலை கோவிலில் இன்று மகர ...\nசிறுமி பலாத்காரம்: காமகொடூரன் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமகர ஜோதி இயற்கையாக நிகழ்வதா இல்லை செயற்கையா விளக்கம் கொடுக்கவும் . யாரும் தவறாக நினைக்கவேண்டாம் .\nமகரவிளக்கு என்பது காட்டு வாசிகள் மலைமீது ஒரு பாறையின் மீது நின்றுகொண்டு தீப்பந்தம் கொளுத்துகிறார்கள் , அதை அசைக்கும்போது விட்டு விட்டு தெரியுமாம் இந்த விளக்கு, இதை பத்திரிக்கையில் நிரூபித்து காட்டியதாக செய்தி, வந்தே மாதரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடி��்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிறுமி பலாத்காரம்: காமகொடூரன் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/92245/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-27T22:25:27Z", "digest": "sha1:7WXJXVTRLSCVWI5FV7FMP63EZIJT3WFG", "length": 8261, "nlines": 68, "source_domain": "www.polimernews.com", "title": "ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரத்தில் எத்தனை மருத்துவர்கள் பணிபுரிகின்றனர்? சுகாதாரத்துறை செயலர் பதில் தாக்கல் செய்ய உத்தரவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரத்தில் எத்தனை மருத்துவர்கள் பணிபுரிகின்றனர்? சுகாதாரத்துறை செயலர் பதில் தாக்கல் செய்ய உத்தரவு", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nசிறுவர் சிறுமிகளை.. போராட வைத்த அரசியல் கட்சியினர்..\nதமிழக மீனவர்கள் 11 பேர் கைது..\nகுரூப் 4 தேர்வு முறைகேடு.. மேலும் 3 பேர் கைது..\nதந்தையை கொடூரமாகத் தாக்கும் மகன்கள்.. சொத்தை எழுதிக் கேட்...\nஇந்தியாவிலும் கொரோனா பரவுவதாக அச்சம்..\nகுடமுழுக்கிற்கு தயாராகும் தஞ்சை பெரிய கோவில்..\nஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரத்தில் எத்தனை மருத்துவர்கள் பணிபுரிகின்றனர் சுகாதாரத்துறை செயலர் பதில் தாக்கல் செய்ய உத்தரவு\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரங்களில் எத்தனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள் பணியில் உள்ளனர் என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nஇதுகுறித்து சிவகங்கையை ரமேஷ் குமார் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கு, நீதிபதிகள் துரைசுவாமி, கிருஷ்ணவள்ளி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரங்களில் எத்தனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள் பணியில் உள்ளனர் என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி முதல் வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்\nவருமானத்தை மறைத்ததாக வழக்கு: கார்த்திக் சிதம்பரத்திற்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யத் தடை நீட்டிப்பு\nஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக தடையை மீறி தி.மு.க. போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு\nதமிழகம், புதுவையில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் -வானிலை ஆய்வு மையம்\nபத்ம விருதுகள் பெறும் தமிழகத்தைச் சேர்ந்த 9 பேருக்கு முதலமைச்சர் வாழ்த்து..\nஅரசு தேர்வுகள் குற்றம் இழைத்தவர்கள் யாராக இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்-ஜெயக்குமார்\nஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு நடைபெற்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nஒரே மாநிலம், ஒரே கார்டு திட்டம் - நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த மாதம் முதல் அமல்\nதந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை - டி.ஜி.பி. திரிபாதி\nநதிநீர் பிரச்சனை குறித்து பேச க��ரள முதலமைச்சர் சென்னை வர உள்ளார் - அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்\nசிறுவர் சிறுமிகளை.. போராட வைத்த அரசியல் கட்சியினர்..\nதந்தையை கொடூரமாகத் தாக்கும் மகன்கள்.. சொத்தை எழுதிக் கேட்...\nகைதான 3 அரசு ஊழியர்கள் பணியிடைநீக்கம்..\nபுகாரளிக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய காவலர்..\nபடையெடுக்கும் “ஈ”க்களால் பரிதவிக்கும் மக்கள்\nடிக் டாக்கில் கடல்கன்னி டோழிகள் பத்தினி சண்டை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/category/srilanka", "date_download": "2020-01-27T22:42:07Z", "digest": "sha1:YINMMDAF325CRNSLNVHXQ5XRH2DXXMFK", "length": 5655, "nlines": 138, "source_domain": "bucket.lankasri.com", "title": "Srilanka - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Lankasri BucketInternational", "raw_content": "\nயோகிபாபு ஹீரோவாக கலக்கும் பன்னி குட்டி படத்தின் செம்ம காமெடி டீசர்\nவிஷ்ணு விஷால் நடித்துள்ள FIR படத்தின் டீஸர்\nதியேட்டரை அதிர வைத்த சில் ப்ரோ வீடியோ பாடல் இதோ\nசூர்யா பாடியுள்ள சூரரை போற்று ’மாரா’ தீம் வெளியானது.. இதோ\nவரலக்ஷ்மி நடித்துள்ள வெல்வெட் நகரம் படத்தின் டிரைலர்\nசின்ன பசங்க நிச்சயமா பாக்கக்கூடாது, சைக்கோ குறித்து மக்கள் கருத்துக்கள்\nமீண்டும் அதிரடியில் இறங்கிய ஜீவா, சீறு செம்ம ஆக்‌ஷன் ட்ரைலர் இதோ\nஇன்னும் நிறைய படிக்கணும்னு ஆசை இருக்கு- கோடீஸ்வரி நிகழ்ச்சி வெற்றியாளர் கௌசல்யா\nஇயற்கை எழில் கொஞ்சும் குட்டி இங்கிலாந்து\nஇலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகள்- நேரடி பதிவுகள்\nஉணர்வுபூர்வமாக நடத்தப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியின் இறுதிச் சடங்குகள்...\nவடமராட்சி கிழக்கு பாடசாலைகளில் புலமைப் பரிசிலில் சித்தியடைந்த மாணவர்கள் கெளரவிப்பு விழா\nதார் பீப்பாய்க்குள் சிக்கிய கபரகொய்யாவின் உயிரை காப்பாற்றிய இளைஞன்\nத.தே. கூட்டமைப்பு சில பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் இருப்பது கவலைக்குரியது: ஜே.வி.பி\nபழமை வாய்ந்த 'இந்து சாதனம்' பத்திரிகை யாழில் வெளியீடு\nவவுனியா பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது\nமுஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலையில் தீ\nமட்டக்களப்பு- திருமலை வீதியில் விபத்து: தெய்வாதீனமாக உயிர் தப்பிய பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/09/blog-post_106.html", "date_download": "2020-01-27T22:22:15Z", "digest": "sha1:BGBTHRMTEG7ZFTBS5Z66WSIG3XE2N5QJ", "length": 38482, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "எனக்கு அரசியல் தொடர்பில், எதுவும் தெரியாது - மாலிங்க கூறிய அழகிய விளக்கம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎனக்கு அரசியல் தொடர்பில், எதுவும் தெரியாது - மாலிங்க கூறிய அழகிய விளக்கம்\nஎனக்கு அரசியல் தொடர்பில் எதுவும் தெரியாது. பிரபல்யம் என்பது ஆட்சி செய்வதற்கான தகைமையல்ல. நிருவாகத்திற்கும் பிரபல்யத்திற்கும் இடையில் வித்தியாசமுள்ளது. நான் அந்த வித்தியாசத்தை அறிந்துள்ளேன் என இலங்கை அணியின் இருபதுக்கு - 20 அணித் தலைவர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.\nஇன்றைய தினம் .09- ஊடகவியலாளர்கள் அவரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.\nஅவர் ஊடகவியலாளரின் கேள்விக்கு மேலும் பதிலலிக்கையில்.\nமுரளி தொடர்புபட்டமை குறித்து ஏதேனும் கருத்துள்ளதா \nஎனக்கு அரசியல் தொடர்பில் எதுவும் தெரியாது. எனக்கு கிரிக்கெட் தொடர்பிலேயே தெரியும். கிரிக்கெட் தொடர்பில் ஏதேனும் வினாவினால் என்னால் பதிலளிக்க முடியும். அது முரளியின் தனிப்பட்ட விருப்பமாக இருக்கக்கூடும். வியத்மக குறித்து நீங்கள் கூறும் வரை எனக்கு என்னவென்று தெரியாது. முரளி சேர்ந்திருந்தால் அது தனிப்பிட்ட விருப்பமாக இருக்கும்.\nகிரிக்கெட் வீரர்களும் தற்போது அரசியல்வாதிகளாக மாறுகின்றனர். பாகிஸ்தானிலும் அவ்வாறு . நீங்கள் பிரபலமானவர் உங்களுக்கு எண்ணமில்லையா \nநான் கிரிக்கெட் விளையாட்டில் மாத்திரமே பிரபலமானவன். கிரிக்கெட் விளையாட்டில் நான் முடிந்தவரை செய்வேன். பிரபல்யம் என்பது ஆட்சிசெய்வதற்கான தகைமையல்ல. பிரபல்யம் என்பது மக்களின் விருப்பமாகும். எனினும் ஆட்சியென்பது நிருவாகம் ஆகும். நிருவாகத்திற்கும் பிரபல்யத்திற்கும் இடையில் வித்தியாசமுள்ளது. நான் அந்த வித்தியாசத்தை அறிந்துள்ளேன். என பதிலளித்துள்ளார்\n´பாதுகாப்பான தேசம் - சுபீட்சமான நாடு´\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nஇஸ���லாத்தை அவமதித்த 3 இலங்கையர்கள் காரணம் கூறப்படாது விடுதலை - டுபாயிலிருந்து இன்று நாடு திரும்பினர்\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், தனது முகநூலில் படங்களைப் பதிவிட்டதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்த குற்றத்துக்காக, டுபாய் நீ...\nஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதிய பெண்களை சத்தமிட்டு அச்சுறுத்திய அதிகாரி - உங்­க­ளுக்குப் பாடம் படிப்­பிக்­கிறேன் எனக்­கூறி முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­களை தொலை­பே­சியில் படம் எடுத்தார்.\nபரீட்­சைகள் திணைக்­க­ளத்­தினால் அண்­மையில் நடத்­தப்­பட்ட அரச அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­களின் பதவி உயர்­வுக்­கான தடை­தாண்டல் பரீட்­...\nநெகிழவைத்த சிங்கள சகோதரின், மதம் கடந்த மனிதம்\nநேற்று காலை - 25 மருதானை தவழகிரி சைவ உணவகத்தில் உணவருந்தி விட்டு புறக்கோட்டைக்கு செல்வதற்காக மருதானை சிக்னல் விளக்குக்கு அருகாமையில் ப...\nமுகமது இதுலின் கழுத்தை, ஊடுறுவி பாய்ந்த மீன் (படங்கள்)\nஇந்தோனேசியாவில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்துடன் மீன் பிடிக்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலை சிறிதும் எதிர்பார்க்காத ஓர் சோகம...\nசாரா புலஸ்தினியின் மரபணு, பரிசோதனை ஒத்துப்போகவில்லை\n(பாறுக் ஷிஹான்) சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு...\nவிமல் வீரவன்சவின், அடாவடிச் செயல்\nமன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் 'பனந்தும்பு உற்பத்தி நிலையம்' திறந்த...\nபாணந்துரையில் வைக்கப்பட்டுள்ள ARM ஜிப்ரியின் ஜனாஸா, கல்முனையில் நல்லடக்கம் செய்யப்படும்\nமூத்த ஊடகவியலாளர் ஜிப்ரியின் ஜனாஸா பாணதுரையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, காலை 8 வரை அங்கு வைத்து, ஜனாஸாவை கல்முனைக்கு எடுத்து...\nஅனைவரிடமும் நான், மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன் - பாராளுமன்றத்தில் ரஞ்சன் உரை\nஎனது தொலைபேசியை கணணியை எடுத்துச் சென்ற பொலிஸ் எனது சிறப்புரிமைகளை மீறி செயற்பட்டது. எனது செயற்பட்டால் பாதிப்படைந்த அனைவரிடமும் நான் மன...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்���ார். சவூதி அரேபியாவின்...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில்..\n‘‘பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­யி­லி­ருந்து இறை­வனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nமுஸாதிக்காவின் உயர்படிப்புக்கு மாதாந்த, நிதிவழங்க பௌத்த தேரர் முன்வருகை\nகடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற முஸ்லிம் மாணவி ஒருவரின் வீட்டிற்கு சென்று பௌத்த மதகுரு பாராட்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2017/03/blog-post_17.html", "date_download": "2020-01-27T21:52:31Z", "digest": "sha1:RKYZIYMTKWRBQIR7EADZNUVTRW6QUJYH", "length": 23741, "nlines": 204, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: மாறும் முகவரிகள்...", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப��� பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\n என்ற கேட்டவுடன் சட்டென உங்கள் தற்போதைய முகவரியைக் கூறி விடுவீர்கள்.\nஇதற்கு முன் எங்கிருந்தீர்கள் என்று உங்கள் முந்தைய முகவரிகளைப் பற்றிக் கேட்டால்\nஅதற்கு முன், அதற்கு முன் என்று கேட்கக் கேட்க ... அது ஒரு தொடர்போல நீளலாம்...\nஇறுதியில் அது உங்கள் தாயின் கருவறையை அடையும் என்பதை அறிவீர்கள்...\nகருத்தரிக்கும் முன் நீங்கள் கடந்து வந்த பாதையின் கட்டங்கள் உங்கள் முகவரித் தொடரில் இடம்பெறலாம்..\nஅதற்கும் முன் என்று கேட்டால்...\nஇறுதியாக முகவரியே இல்லாத நிலை ஒன்றை அறிவீர்கள்... திருக்குர்ஆனில் உங்களைப் படைத்தவன் அந்நிலையை நினைவூட்டுகிறான்:\n76:1. திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா\n76:2. (பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.\n2:28. நீங்கள் எப்படி இறைவனை நம்ப மறுக்கிறீர்கள் உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்\nதாயின் கருவறையிலிருந்து வெளிவந்த பின் தாயின் மடி, தொட்டில், கட்டில் என உங்கள் முகவரிகள் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. உங்கள் வளர்ப்பு, கல்வி, தொழில் போன்றவற்றைப் பொறுத்து இந்தப் புவியின் மீது உங்கள் முகவரியானது தொடர்ந்து பல மாற்றங்களுக்குள்ளாகி இறுதியில் கல்லறைக்குள் சென்று அடங்க உள்ளது என்பதை அறிவீர்கள். ஆனால் கல்லறையில் இருந்து தொடங்கி கருவறையில் முடியும் இந்தப் பயணத்தின் உண்மை நோக்கம் பற்றிய சிந்தனை பெரும்பாலோருக்கு இருப்பதில்லை. அதை நினைவூட்டுவதற்காகவே இப்பயணத்தை நிர்வகித்து வரும் இறைவன் தன் தூதர்களையும் வேதங்களையும் அவ்வப்போது அனுப்பி வந்துள்ளான். அந்த வகையில் இவ்வுலகிற்கு இறுதியாக வந்த வேதமாம் திருக்குர்ஆனில் இறைவன் கூறுவதைக் கேளுங்கள்:\n= 56:57-59 நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத��தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா அதை நீங்கள் படைக்கிறீர்களா\nபடைத்தவனை மறுப்பவர்களைப் பார்த்து அவன் கேட்கிறான்:\n= 52:35,.36 .எப்பொருளும் இன்றி அவர்கள் படைக்கப்பட்டார்களா அல்லது அவர்களே படைக்கக்கூடியவர்களா அல்லது வானங்களையும், பூமியையும் அவர்களே படைத்தார்களா அவ்வாறில்லை அவர்கள் உறுதியாக நம்ப மாட்டார்கள்\nஅவ்வாறு படைத்தவன் நமக்காக அயராது வழங்கிவரும் அருட்கொடைகள் பற்றி நினைவூட்டுகிறான்.\n78:6. நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா\n78:7. இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா\n78:8. இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.\n78:9. மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.\n78:10. அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.\n78:11. மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம்.\n78:12. உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.\n78:13. ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.\n78:14. அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.\n78:15. அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.\n78:16. (கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).\nஇன்னும் இங்கு பட்டியலிடப்படாத எண்ணற்ற அருட்கொடைகள்... இவை அனைத்தும் இங்கு நடப்பது மனிதன் என்று முக்கியமான ஜீவியாகிய உங்களை வாழவைப்பதற்குத் தானே\nஇவ்வாறு இப்பிரபஞ்சம் முழுவதுமே உங்களுக்காக இயங்கிக்கொண்டிருக்கும் போது நீங்கள் வீணுக்காகப் படைக்கப் பட்டிருப்பீர்களா\n23:115. “நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா\nஅவ்வாறு பகுத்தறிவோடு சிந்திக்கும்போது இவை எதுவும் வீணுக்காக அல்ல. ஒரு மகத்தான உறுதியான திட்டத்தின் கீழ்தான் நாம் படைக்கப் பட்டிருக்கிறோம் என்பது புலனாகும். இறைத்தூதர்களும் இறைவேதங்களும் நமக்கு எடுத்துச் சொல்வது உண்மை என்று புலப்படும். அந்த உண்மை என்னவெனில் இவ்வுலகை இறைவன் ஒரு பரீட்சைக்கூடமாகப் படைத்துள்ளான் என்பது. இதில் நமது செயல்கள் அனைத்தும் பதிவு செய்யப் படுகின்றன. யார் இறைவனுடைய கட்டளைகளுக்கு கட்டுப்���ட்டு வாழ்கிறார்களோ அவர்கள் இப்பரீட்சையில் வெற்றி பெறுகிறார்கள். அவர்களுக்கு சொர்க்கம் என்ற நிரந்தர வசிப்பிடம் உண்டு. யார் கட்டுப் படாமல் தான்தோன்றித்தனமாக வாழ்கிறார்களோ அவர்கள் இப்பரீட்சையில் தோல்வி அடைகிறார்கள். அவர்களுக்கு நரகம் என்ற நிரந்தர வேதனைகள் கொண்ட வசிப்பிடம்தான் கிடைக்கும்.\nஆக, கருவறை தொடங்கி கல்லறையில் முடியும் இப்பயணத்தின் வெற்றி இவ்வுண்மைகளை உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்படுவதில்தான் உள்ளது.\nஇப்பூவுலக முகவரிகளைப் பொறுத்தவரையில் நமக்கு பொருத்தமானவாறு அவற்றைத் தேர்ந்தெடுக்க முடியும். ஓரிடம் ஒத்துவராவிட்டால் வேறிடம் தேடிச் செல்ல முடியும். ஆனால் கல்லறைக்குப் பின்னருள்ள முகவரி அவ்வாறல்ல. அதுவே நம் நிரந்தர வாழ்விடம்- மேற்படி சாய்ஸ் என்பது அங்கு கிடையாது. திரும்பி வருதலும் தப்பித்துக் கொள்வதும் அங்கு சாத்தியமில்லை. அங்கு இரண்டே இடங்களே உண்டு.. ஒன்று சொர்க்கம்... மற்றது நரகம். அந்த இறுதி முகவரி சொர்க்கமாக அமை யவேண்டுமானால் அதற்காக முயற்சியும் உழைத்தலும் இன்றே கைகொள்ள வேண்டும்.... மரணம் நம்மை வந்தடைவதற்கு முன்\n= 3:185. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.\nஇஸ்லாமிய வளர்ச்சி கண்டு பயமேன்\nஉலக மக்கள் தொகையின் கால் வாசி மக்களால் பின்பற்றப்படும் ஒரு வாழ்வியல் கொள்கை இஸ்லாம். இது இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்...\nகுருடனாகக் கண்விழித்தால் எப்படி இருக்கும்\nஇரவு ஆழ்ந்த உறக்கம்.... காலையில் விழிப்பு வருகிறது ராஜாவுக்கு..... கண்ணை மெல்லத் திறந்து பார்த்தான்.... என்ன இது, இன்னும் இரவு போலவே தெ...\nஇனப்பெருமை கோருவோருக்கு இறைவனின் சவால்\nஇஸ்லாம் வருவதற்கு முன் மதீனாவில் யூதர்கள் இறைதூதர் மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றி வந்தவர்கள் யூதர்கள். நபிகள் நாயகம் இறைவனின் தூதராக ஆவ...\nநாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பது மட்டுமல்ல , மாறாக அந்நாட்டை...\nநற்குண நாயகர் எங்கள் நபிகளார்\nஇறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபிகளாரின் நற்குணங்களில் சிலவற்றை வெளிப்படுத்தும் சில நிகழ்வுகளை அன்னாரின் வரலாற்றுப் பதிவுகளில் இருந்து க...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இ...\nதனது அறிவுக்கும் புலன்களுக்கும் எட்டாதவற்றையும் தான் அறியாதவற்றையும் அவை இல்லவே இல்லை என்று அப்பட்டமாக மறுப்பவர்கள் இன்று தங்களைத் தாங...\nஅகதிகளுக்கு இறைவன் கூறும் அறிவுரை\nஇந்த பூமியில் அதர்மம் பெருகி தலைவிரித்து ஆடும்போது அதர்மத்தை அடக்கி அங்கு தர்மத்தை நிலைநாட்ட இறைவன் அவ்வப்போது தன் தூதர்களையும் வேதங்கள...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 2020 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 2020 இதழ் பொருளடக்கம்: கட்டுப்பாடுகளே அமைதி வாழ்க்கைக்கு அடித்தளம் -2 ஆணும் பெண்ணும் உறவாட தடை...\nபாரதம் காப்போம் (உத்தம அரசியல்)\nஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2017 இதழ்\nஆறடி மனிதா உன் விலையென்ன\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/page/2700/", "date_download": "2020-01-27T21:18:43Z", "digest": "sha1:QWCRHGLGXN4QNFWVGPHOH63JIX273M6X", "length": 4044, "nlines": 86, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Tamil Serial Today | Watch Tamil Serials And Tamil Tv Shows Online,Serial Reviews | Page 2700", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nTamil Serial Today.Net|வரும் திங்கட்கிழமை (2015-09-07) முதல் தமிழ் நாடகங்கள் மற்றும் நிகழ்சிகள் Tamil Serial Today.Org இல் பதிவேற்றம் செய்யப்படும்,இடையூறுக்கு வருந்துகின்றோம்... - page 2700\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான ஸ்கைப் புதிய பதிப்பு\nஉங்கள் உணவுக்கு எத்தனை மதிப்பெண்கள் கொடுக்கலாம்\nஅழகுக்கு அழகு சேர்க்கும் ஆப்பிள் பேஷியல்\nசெல்பி மோகத்தை அதிகரிக்க அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட்போன்..\nகொழுப்பு எப்படி கரைந்து வெளியேறுகிறது\nவிற்பனைக்கு வரும் தானியங்கி ‘பறக்கும்’ கார்..\nசிறுநீரக கற்களை வெளியேற்றும் காபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_53.html", "date_download": "2020-01-27T21:14:45Z", "digest": "sha1:6LQLFFC7VFX5WNU6W6LW3CPEO67IT7LE", "length": 5766, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதி.மு.க. தலைவர் மு.கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி\nபதிந்தவர்: தம்பியன் 16 August 2017\nதி.மு.க தலைவர் மு.கருணாநிதி மருத்துவ பரிசோதனைக்காக சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று புதன்கிழமை அதிகாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅவருடன் ராசாத்தியம்மாள், கனிமொழி, மு.க.தமிழரசு, செல்வி ஆகியோர் வந்துள்ளனர். பரிசோதனை முடிந்து கருணாநிதி இன்றே வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஏழு மாத காலமாக தனது கோபாலபுரம் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார் கருணாநிதி. டிசம்பர் மாதத்தில் தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், டிரக்யாஸ்டாமி சிகிச்சை முடிந்து கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருந்தார்.\nமருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த கருணாநிதியை, அவரது உறவினர்கள் கவனித்துக் கொண்டனர். வைரவிழா, முரசொலி பவள விழா என எந்த விழாவிலும் கருணாநிதி பங்கேற்கவில்லை. முக்கிய பிரமுகர்கள் பலரும் அவரை வீட்டில் சந்தித்து வந்தனர். இந்நிலையில், கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.\n0 Responses to தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி\nஐ.தே.க தலைமைத்துவச் சிக்கலைத் தீர்க்க இரகசிய வாக்கெடுப்பு\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nபுதிய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப்பெற முழு ஆதரவு: மைத்திரி\nசூடு பிடிக்கும் ஈரான், சர்வதேச விவகாரம் : பிரிட்டன் தூதரைக் கைது செய்தது ஈரான்\nபுத்திசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கோட்டா\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2020-01-27T22:07:21Z", "digest": "sha1:VLHZA5PXBFN63NHJXYSH7N22VEODNK7V", "length": 4901, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சிவ தாப்பா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சிவ தாப்பா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசிவ தாப்பா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n2012 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2016 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-models/india-car-news/Jeep-news.htm", "date_download": "2020-01-27T22:33:44Z", "digest": "sha1:XWJ4HLPPYESRC3SC5MCADDDH4ZDS3AW2", "length": 12396, "nlines": 190, "source_domain": "tamil.cardekho.com", "title": "சமீபகால ஜீப் செய்திகள்: ஜீப் கார் செய்திகள் இந்தியா | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nதானியங்கி டீசல் கொண்ட ஜீப் காம்பஸ் முன்பு இருந்ததை விட மிகவும் மலிவான விலையில் உள்ளது\nபுதிய தானியங்கி-டீசல் வகைகள் காம்பஸ் ட்ரெயில்ஹாக்��ில் உள்ளதை போலவே ஒரேமாதிரியான பி‌எஸ்6 டீசல் இயந்திரத்தை கொண்டுள்ளது\nஜீப்பின் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யு-ரைவல் வெளியீட்டு காலக்கெடு வெளிப்படுத்தப்பட்டது\nஇல்லை, அது ஜீப் ரெனகேட் அல்ல, ஆனால் அதற்குக் கீழே உள்ள ஒரு புதிய வகை\nஜீப் காம்பஸ் டிசம்பர் சலுகைகள்: ரூ 2 லட்சத்துக்கும் அதிகமான சேமிப்பு\nநாம் அனைவரும் விரும்பும் காம்பஸ், டிரெயில்ஹாக் மீது ஜீப் இன்னும் அற்புதமான சலுகைகளை வழங்கவில்லை\nஇந்த நவம்பரில் ஜீப் காம்பஸ் மூலம் நீங்கள் எவ்வளவு சேமிக்க முடியும் என்பது இங்கே\nடிரெயில்ஹாக் தவிர அனைத்து வகைகளிலும் ஜீப் சலுகைகளை வழங்குகிறது\nஇந்த தீபாவளிக்கு திசைகாட்டி ரூ .1.5 லட்சம் வரை ஜீப் சலுகைகளை வழங்குகிறது\nலிமிடெட் பிளஸ் மற்றும் டிரெயில்ஹாக் தவிர காம்பஸின் அனைத்து வகைகளிலும் சலுகை பொருந்தும்\nஜீப் காம்பஸ் டிரயல்ஹாக் மைலேஜ்: கிளைம்ட் Vs ரியல்\nகாம்பஸ் டீசல்-ஆட்டோமேட்டிக் 14.9 கி.மீ கிளைம்ட் எரிபொருள் திறன் கொடுக்கின்றது. ஆனால் நிஜ-உலக ஓட்டுனர் நிலைமைகளில் அந்த வாக்குறுதியை அது நிறைவேற்றுமா\nஜீப் காம்பஸ் அதன் இணையான சகாக்களை விட மிக நீண்ட காத்திருப்பு காலம் நிர்ணயிக்கின்றது\nஜீப் காம்பஸ் வாங்க விரும்பினால், நீங்கள் காத்திருக்க தயாராகுங்கள்\nஜீப் காம்பஸ் மூன்று முக்கிய டிரிம்களில் மற்றும் மூன்று விருப்ப மாறுபாடுகளில் கிடைக்கிறது, ஆனால் இயந்திரம், பரிமாற்றம் மற்றும் டிரைவேட்ரேட் விருப்பங்கள் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் கலக்கக்கூடிய கலவ\nஜீப் நிச்சயமாக கம்பாஸ் நேரடிபோட்டியாளர்களுக்குமட்டும் தூக்கமில்லாத இரவுகள் கொடுத்து,ஆனால் அதன் விலை பேண்ட் விழும் ஒரு முழு நிறைய SUV கள்\nஇவை கண்டிப்பாக ஒரு மூளையை உருவாக்கியிருக்காது\nஜீப் ரேனகேட் : என்னென்ன சாத்தியக்கூறுகள் \nசில காலமாக ஜீப் நிறுவனத்தினர் தங்களது ஆரம்ப -நிலை (என்ட்ரி -லெவல் ) வாகனமான ரெனகேட் வாகனத்தை இந்திய மண்ணில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர். இதற்கான காரணம் என்ன என்பது சரியாக தெரியவில்லை . அ\nஜீப் ராங்க்லர் அன்லிமிடெட்: ஒரு சிறப்புப் பார்வை\nஅடுத்த சில மாதங்களில், இந்தியாவில் அடியெடுத்து வைக்கவுள்ள ஜீப் நிறுவனம், தனது பிரத்தியேக தயாரிப்புகளான ராங்லர், கிராண்ட் செரோகி SRT மற்றும் மேலும் பல கார��களின் மூலம் சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப் பிட\nசூப்பர் SUV: கிராண்ட் செரோகீ SRT காரின் புகைப்படத் தொகுப்பு\nசென்ற முறை நடந்த ஆட்டோ எக்ஸ்போவைப் போல இல்லாமல், இந்த முறை ஃபியட் நிறுவனத்தின் அரங்கத்திற்கும் ஜீப்பின் அரங்கத்திற்கும் நடுவே கணிசமான இடைவெளி இருந்தது. 2014 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில், இந்நிறுவனம் ஜீ\nபக்கம் 1 அதன் 2 பக்கங்கள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jan 2020\nமெர்சிடீஸ் பென்ஸ் ஜிஎல்இ 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 2020\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jan 2020\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nபுதுப்பிப்புகளைப் பெறவும். கார்தேக்கோ செய்திகளின் சந்தாதாரர்கள் ஆகுங்கள்\nஎங்கள் இமெயில் முகவரியை எழுதுக\nதொடர்புடைய புதுப்பிப்புகளை உங்களுக்கு நாங்கள் தருவோம்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/a-video-which-goes-viral-as-a-baby-sings-kannana-kanne-song-in-tiktok-368662.html", "date_download": "2020-01-27T22:04:35Z", "digest": "sha1:U2NYL2KD2LGKXMRFZ25IGQEO5HQZGGHE", "length": 17358, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஹா.. காதில் தேன் பாயுது.. மழலை குரலில் கண்ணான கண்ணே பாடும் குட்டிப் பாப்பா! வைரல் வீடியோ | A video which goes viral as a baby sings Kannana Kanne song in Tiktok. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇலங்கையில் சீதைக்கு பிரமாண்ட கோவில்.. அமைக்கப்போவது யார் என்று தெரிந்தால்.. ஆச்சரியம்\nசுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ\nஓஹோ.. இதனால்தான் தமிழகத்தை பெரியார் மண் என்கிறார்களா இந்த படத்தை பாருங்கள்.. புரியும்\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகையெழுத்தானது போடோ அமைதி ஒப்பந்தம்.. வரலாற்று சிறப்புமிக்கது.. அமித்ஷா புகழாரம்\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் ம���ஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nLifestyle 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஹா.. காதில் தேன் பாயுது.. மழலை குரலில் கண்ணான கண்ணே பாடும் குட்டிப் பாப்பா\nஇந்த குழந்தை பாடும் அழகை காண கண் கோடி வேண்டும்\nசென்னை: அஜித் நடிப்பில் உருவான விஸ்வாசம் படத்தில் உள்ள கண்ணான கண்ணே பாடலை மழலைக் குரலில் ஒரு குழந்தை பாடும் வீடியோ வைரலாகி வருகிறது.\nடிக் டாக் எனப்படும் செயலியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆடி பாடுவது, கவிதை சொல்வது , காமெடி செய்வது என தங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த செயலியை முடக்க பெரும்பாலானோர் கோரி வரும் நிலையில் இதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஅதில் பிரபலமானால் நடிக்க சென்றுவிடலாம் என்பதால் பலரும் அந்த செயலியில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nபெரியவர்களின் திறமைகள் வெளிவருவது ஒருபுறமிருந்தாலும் குழந்தைகளின் சுட்டித்தனங்களும் வீடியோவாக வெளியாகின்றன. இந்த செயலியில் குழந்தைகள் பாட்டு பாடுவதும் நடனம் ஆடுவதும் சேட்டைத்தனம் செய்வதும் என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.\nஅந்த வகையில் அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற \"கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என் மீது சாய வா\" என்ற பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த பாடல் மறைந்த கவிஞர் நா முத்துக்குமார் எழுதிய ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலை போல் பெண் குழந்தைக்கானது ஆகும்.\nஇந்த கண்ணான கண்ணே பாடலை ஒரு சிறிய குழந்தை தனது மழலை குரலில் பாடும் வீடியோ வைரலாகி வருகிறது. அதுவும் பாட்டை பாடி முடித்துவிட்டு அந்த குழந்தை படும் வெட்கத்தை பார்க்கவே திரும்ப திரும்ப வீடியோவை பார்க்கத��� தூண்டுகிறது.\nஇந்த வீடியோவை தற்போது வரை 7.9 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஏராளமானோர் லைக்ஸ் கொடுத்துள்ளனர். அதிலும் ஜாம்பவான் பாடகி போல் ராகத்துடன் கையசைக்கும் காட்சிகளும் அற்புதம். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nExclusive: கொரோனோ வைரஸ்... முழுவீச்சில் முன்னெச்சரிக்கை... பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ். விளக்கம்\nகார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு.. குற்றப்பதிவு செய்ய தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு\nமைசூர் கிளம்பிய ரஜினிகாந்த்.. விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு.. ஏர்போர்ட்டில் பரபரப்பு\n'சட்டவிரோத பேனர்' வைக்க மாட்டோம் என நீங்கள் எல்லாம் ஏன் சொல்லல.. ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nவாட்ஸ்அப் ஹேக்கிங் அதிகரிச்சிடுச்சே.. நீங்க தப்பிப்பது எப்படி சின்ன 'ட்ரிக்ஸ்' பண்ணுங்க போதும்\nதமிழக அரசுக்கு நல்லாட்சி விருது கொடுத்தவரைத்தான் கொண்டுவந்து போட்டு அடிக்கணும்.. ஸ்டாலின் ஆவேசம்\n சைக்கோ படத்தில் ஏன் சிசிடிவி இல்லை வைரலாகும் உதயநிதியின் 'அரசியல்' பதில்\nசென்னையில் தங்கம் விலை மீண்டும் சரசரவென உயர்வு... ஒரே நாளில் பெரும் உயர்வு\nTNPSC: ஜெகஜால ஜெயக்குமார்.. வேனில் ரகசிய அறை.. காந்தன் தந்த ஷாக் தகவல்.. தலை சுற்ற வைக்கும் முறைகேடு\nActor Surya: தயவு செய்து மீண்டும் பள்ளிக்கு செல்லுங்கள்.. மேடையில் மீண்டும் கண்கலங்கிய நடிகர் சூர்யா\n3 பைக்கில் வந்த 6 மர்ம நபர்கள்.. குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. போலீஸ் விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntiktok video Ajith டிக்டாக் வீடியோ அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2019/02/02/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2020-01-27T21:05:21Z", "digest": "sha1:K2QH62YSTDQWE42WZFEN65RAJTYDJ36O", "length": 25879, "nlines": 158, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "திருப்பாவையும் ஸ்ரீ பாஷ்யமும் – | Thiruvonum's Weblog", "raw_content": "\n« ஸ்ரீ ராமாயணத்தில் –பரிஷ்வங்க-விஷய ஸ்லோகங்கள் —\nஅருளிச் செயல்களில் விலக்ஷணமான பரீஷை–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமி – »\nதிருப்பாவையும் ஸ்ரீ பாஷ்யமும் –\nமதி நலம் –பக்தி ரூபாபன்ன ஞானம் -ஞானம் கனிந்த நலம் -ஸ்நேஹ பூர்வமான த்யானம் பக்தி ரூபா பன்ன ஷேமுஷீ ஸ்ரீநிவாஸே\nஅகில புவன ஜென்ம ஸ்தேம பங்க ஆதி லீலே-\nகில -விடு பட்டது -அகில் -விடு படாமல் -அப்ருதக் சித்தம் -சகல எல்லாம் –\nஅகில -ஓன்று விடாமல் எல்லாம் -நிகில -அ காரம் மங்களம் -ந காரம் நிஷேதம் -கூடாதே\nஆதி -அந்த பிரவேசம் -வ்யாபகத்வம்\nவிநத- பக்தி பிரபத்தியால் -வணக்குடை தவ நெறி\nவிவித பூத சர்வாதிகாரம் -பக்தி பிரபத்தியே வேண்டும் -விசிஷ்ட விதம் –வித வித -அதிகாரி நிதமும் இல்லையே –\nரக்ஷை தீஷே-ஏதத் வ்ரதம் மம -/ ஸ்தேம ஏற்கனவே சொல்லி இங்கு -அங்கு சாமான்யம் இங்கு விசேஷ ரக்ஷணம்\nமோக்ஷ பிரதம் -விசேஷ ரக்ஷணம்\nநந்தா விளக்கின் சுடர் -ஸ்ருதி சிரஸீ-கொழுந்து விட்டு எரியும் -தீப்தே –\nப்ரஹ்மம் -ஆஸ்ரயிப்பவரை ப்ரஹ்மம் -சமன் கொள் தரும் தடம் குன்றமே -ஸ்ரீநிவாஸே –\nகாரணத்வம் ப்ரஹ்ம லக்ஷணம் முதல் அத்யாயர்த்தம்\nலீலே -அவிரோதம் இல்லை -இரண்டாம் அத்யாய யர்த்தம்\nவிநத விவித பூத -பக்தி பிரபத்தி உபாயம் மூன்றாம் அதிகாரார்த்தம் – –\nபக்தி ரூபா -ரக்ஷை -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி -ப்ராப்யம் கைங்கர்யம் -ரக்ஷணம் ப்ராப்யம் பல அத்யாயம்\nஸ்தேம -சாமான்யம் -ரக்ஷை மோக்ஷ பிரதத்வம் –\nஸ்ரீ நிவாசே -பராத்பரன் -பரம புருஷன் -ரூடி சப்தார்த்தம் –ப்ரஹ்மம் -சாமான்ய சப்தம் –\nஉயர் திண் அணை ஓன்று -பரத்வம் -அணைவது -மோக்ஷ பிரதத்வம்\nஸ்ருதி சிரசே சப்தம் வேதமே பிரமாணம் -ப்ரஹ்மாணீ -காரணத்வம் வேறே யாருக்கும் இல்லையே –\nஸ்ரீ நி வாஸே -திரு மூர்த்தி சாம்யபிரமம் நிராசனம்\nஷேமுஸீ பக்தி ரூபா -வாக்ய ஜன்ய வாக்யார்த்தத்தால் மோக்ஷம் அத்வைதி மதம் நிரசனம்\nநிலத்தேவருக்காக ஸ்ரீ பாஷ்யம் -அடுத்த மங்கள ஸ்லோகம் -ஸூ மனஸா –நடு நிலைமையாளர்\nநித்தியமாக குடிக்க -இதுவே உபாயம் -பாராசார்யர் -வேத வியாசர் -பராசரர் திருக் குமாரர்\nசாரீரிகம் -ப்ரஹ்ம விசாரம் -இதுவே அமிர்தம் -உபநிஷத் கடலை கடைந்து எடுக்கப்பட்டது\nபாற் கடல் ஆழத்தில் இருந்து -ப்ரஹ்மத்தில் அருகில் இருந்து-நம்மை ப்ரஹ்மத்தின் இடம் இழுத்து செல்லுவது உப நிஷத் சப்தார்த்தம்\nசர்வ தர்ம சமாராதானாய்–முதல் -12-அத்யாயம் / சகல தேவதா அந்தராத்மா பூதனாய்–அடுத்த நான்கு அத்யாயம் /\nப்ரஹ்ம வாஸ்யன் ஸ்ரீ மன் நாராயணன் -உத்தர மீமாம்சை நான்கு அத்யாயம்\nகடக்க ஒண்ணாது -ஆழம் காண ஒண்ணாது -கலக்க ஒண்ணாது -கடல் போன்ற உப நிஷத்\nகிருஷ்ண த்வைபாயனர் -சம்சார அக்னி கொழுந்து விட்டு எரிய ப்ராண சப்த ப்ரஹ்மம் –\nசம் ஜீவனம் -வெறும் ஜீவனம் இல்லை ஐஸ்வர்யம் கைவல்யம்\nஸ்ரீ -விஷ்ணு சித்தர் எங்கள் ஆழ்வான் -திரு வெள்ளறை -ஸ்ரீ நடாதூர் அம்மாள் ஆச்சார்யர் –\nஸ்ரீ விஷ்ணு புராணம் வியாக்யானம் -ஸ்ரீ பாஷ்யம் மூன்றாம் நான்காம் அத்யாயம் –\nஸ்ரீ கூரத்தாழ்வான் போல இருப்பதால் ஸ்ரீ பாஷ்யகாரர் அபிமானித்து -திரு நாமம் சாதித்து\nஅம்மாள் ஆச்சார்யர் திரு மாளிகை திரு வெள்ளறையில் இன்றும் -எங்கள் ஆழ்வான் திருவடிகளில் அம்மாள் சேவை –\nதை பூசம் -தான் உகந்த திரு மேனி –பரதனுக்கு உண்டான கைங்கர்யம் வேண்டுமே\nஆகவே இந்த நக்ஷத்ரம் கொண்டான் போலும் – / தை புனர் பூசம் -எம்பார் திரு நக்ஷத்ரம் -பதச்சாயா\nகஜேந்திர ஆழ்வான் -ப்ரஹ்லாத ஆழ்வான் விபீஷண ஆழ்வான் விதுர ஆழ்வான் -வேறு வேறு யுகங்களில் -பட்டம் –\nபக்தர்களுக்காக அனைத்தையும் செய்பவன் –கோதுகலமுடைய பாவாய் -இருவருக்கும் கோதுகலம் –\nதிருப்பாவை ஜீயர்-த்யானம் அர்ச்சனம் பிரணாமாம் -வேதார்த்த ஸங்க்ரஹம் முக்கரணங்கள் வியாபாரம் —\nவாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து தூ மலர் தூவி தொழுது –\nஇரண்டு உருவும் ஒன்றாக இசைந்து -நரஸிம்ஹ அனுபவம் -பாலும் சக்கரையும் சேர்ந்து\nநரஸிம்ஹம் பிரகலாதன் ஹிரண்யன் ஹிம்சிக்க / ராகவ ஸிம்ஹம் ஹநுமானை ராவணன் அம்பால் அடிக்கச் /\nகேசவ -யாதவ ஸிம்ஹம் -அர்ஜுனனை பீஷ்மர் அம்பால் அடிக்க / ரெங்கேந்திர ஸிம்ஹம் -முனிவாஹனர்\nபல கோயில்களில் பிரஸ்னம் -தாயார் சீற்றம் -பெருமாளுக்கு ஆராதனம் சரியாக இல்லை -பெருமாள் களவு –\nஸ்ரீ ஸூக்தம் பூ ஸூக்தம் நாச்சியார் திரு மொழி பாராயணம் -பின்பு திரும்பிய வ்ருத்தாந்தம் உண்டே\nவிக்ரமம் -விசித்திரம் -திரி விக்ரமன் -மூவடி இரந்து- ஈரடியால் முடித்துக் கொண்ட முக்யமும் -three -த்ரி -இது என்ன விசித்திரம் –\nமூன்று பதம் -த்ரி பாதாஸ் -மூன்று பாதத்தால் அளந்து மூன்று பதார்த்தம் –\nநரஸிம்ஹன்-இரண்டில் ஓன்று -உபாய உபேய பாவங்களில் அழகியான் தானே அரி உருவானே\nஸ்தம்பம்-சொல்லாமல் – ஸ்தூணா -பெண்பால் சொல் -நரஸிம்ஹரை பெற்றதால்\nசேஷி -ஓன்று -சேஷம் இரண்டு /பேத ஸ்ருதி தத்வ த்ரயம் -போக்தா போக்யம் ப்ரேரிதா /\nஅபேத ஸ்ருதி -அனைத்தும் ஒன்றும் இதம் சர்வம் ப்ரஹ்மம்-ஏக தத்வம் /\nகடக ஸ்ருதி-இரண்டும் ஒன்றே -அஹம் ஏவ பர தத்வம்-தர்சனம் பேத ஏவச- /\nமறை-மறைத்து சொல்லும் -வேதம் -வேதவதி அர்த்தம் விளக்கி சொல்லும் /\nமுதல் ஆழ்வார் -பொய்கை பூதம் பேயாழ்வார் ஒன்றாகவும் மூன்றாகவும் /\nவண்டு -ராமானுஜர் ஸூ சகம் -/ விதானம் -பிரார்த்தித்து இவர் அவதாரம்\nகோதா-6-2-10—கோதுகலம் உடையவனே -திரு விண்ணகர் அப்பனை திரு மங்கை விளிக்கிறார்\nபாட்டாறு ஐந்தும் -ஸ்ரீ பாஷ்ய விஷயங்கள் -156-திருப்பாவை -சரணாகதி சாரம் -உத்க்ருஷ்டம் –\nஇதனாலே அன்றோ ஸ்ரீ பாஷ்யகாரர் -திருப்பாவை ஜீயர் -இவர் இவற்றைக் கொண்டே ஸூத்ரங்களை ஒருங்க விடுவார் –\nஅத்யாபயந்தி -அவனுக்கும் மயர்வற மதிநலம் அருளி -கேளாய் என்று தொடை தட்டி –\nலிங்க பூயத்வாதி -அதிகரணம் -மூன்றாம் அத்யாயம் இறுதியில் -நாராயணன் சப்தம் -ரஷிக்கும் தீக்ஷை கொண்டவன் –\nகீழே எல்லாம் பர ப்ரஹ்ம சப்தமே பிரயோகம் -நாராயணனே நமக்கே பறை தருவான் -ப்ரஹ்மணீ ஸ்ரீநிவாசே\nமார்கழி –ஸங்க்ரஹம் -ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகம் அகில புவன இத்யாதி போலே இதுவும்\nபிரணவம் -தனுஷ் -ஆத்ம அம்பு -ப்ரஹ்மம் லஷ்யம் -மார்க்க சீர்ஷம் -தனுர் மாதம் -ஓம் இது ஆத்மாநாம் உஞ்சீதா\nகேசவன் -அதி தேவதை இந்த மாதத்துக்கு -சம்சாரம் போக்கும் -கிலேச நாசனன் –\nசைத்ர ஸ்ரீ மான் மாசம் -சேஷிக்கு சேஷ பூதன் கிடைத்த மாதம் என்பதால் வந்த ஸ்ரீ மத்வம் –\nசெல்வ சிறுமீர்காள் -லஷ்மி சம்பன்ன இத்யாதி போலே\nஸ்ரீ மான் -ஸூ ஸூ ப் தா பரந்தப -இவனுக்கும் ஸூ ப்ரபாத கைங்கர்யம் கொள்ளும் ஸ்ரீ மத்வம்\nதிருவாளர் / மங்கையர் செல்வி -திரு மழிசை ஆழ்வார் வளர்த்ததால் –\nபெருமாள் பொன் முடி சூட காடு பூ முடி சூடிற்றே –\nநன்னாளால் -ஆல் -வாய்ப்பால் விளைந்த விஸ்மாய ஸூசகம்\nநேர் இழையீர்-கலவியில் தானே மாறாடி இருக்கும் –\nநந்த கோபன் -ஸ்வாமியை ஹர்ஷிக்கப் பண்ணி-நந்த – சிஷ்யர்களை ரஷிக்கும் -கோப -ஆச்சார்யர் –\nகூர் வேல் -வாக்கு -ஸ்ரீ ஸூ க்திகள் மூலம்\nயசோதா -யசஸ் ததாதி –பெரும் புகழோன் -புகழும் நல் ஒருவன் என்கோ -பர ப்ரஹ்மம் தருபவள்\nதஹர வித்யை -குண விசிஷ்ட ப்ரஹ்மமே உபாஸ்ய வஸ்து -நாராயண அநுவாகம்-\nதைத்ரியம் சாந்தோக்யம் இரண்டிலும் உண்டே தஹர வித்யை –\nஇவனே ஹிரண்ய கர்பன் -சிவன் -சத் -சர்வ சப்த வஸ்யன் –\nஇதில் ஸ்பஷ்டமாக நாராயண சப்தம் -இத்தையே நாராயணனே நமக்கே பறை தருவான் –\nநாராயணனே நமக்கே பறை -பரத்வம் சொல்லி ஸுலப்யம் -பாற் கடலுள் பையத் துயின்ற -ஸுலப்யம் சொல்லி பரத்வம்\nபகவல்லாபம் / பிச்சை -ஐஸ்வர்யம் கைவல்யம் -அவன் இஷ்டத்தை தருவது\nஉய்யுமாறு எண்ணி உகந்து-பிரபத்தி ஸாஸ்த்ர மஹிமை -நான்கு அதிகாரங்கள் -ரஹஸ்ய த்ரய சாரம்\nஐஸ்வர்ய கைவல்யார்த்திகளை கழித்து -நெய் உண்ணோம் -மை உண்ணோம் இத்யாதி –\nபொன்னை கொண்டு தவிடு வாங்குவோமே -பரமன் அடி பாடி\nநாட்காலே நீராடி -ஹர்ஷ ப்ரயுக்தமாக குண அனுபவம் -கல்யாணத்துக்கு நாள் இட்ட பின்பு கர்தவ்யம்\nஇது அன்றோ மேலே ஓங்கி இத்யாதியால்\nஉப கோசல வித்யை -ப்ரஹ்ம ஞானம் இல்லாத வியாதி -அக்னி உபதேசம் –\nகம் ப்ரஹ்ம -ஸூ கம் ப்ரஹ்ம -ப்ரஹ்ம தேஜஸ் -கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ-ஆச்சார்யர் உபதேசம் அப்புறம் போலே\nஅக்னி வித்யை -அவாந்தர பலன் -ஓங்கி -பாசுரம் –\nஉத் நாராயணன் -பாற் கடலுள் பரமன் -உத்தரன் -ஓங்கி உலகு அளந்த உத்தமன் -அவதரித்து சகல நயன சஷுர் விஷயமானதால்\nகயல் உகள -செந்நெலூடு-புலவர் நெருக்கு உகந்த மத்ஸ்யன் அன்றோ ஆயன் –பாகவத ஸம்ருத்தி –\nவள்ளல் பெரும் பசுக்கள் -வள்ளல் மால் இரும் சோலை மணாளர் –\nகோ -வாக்கு ததாதி கோதா -கோவிந்தன் -கண்ணன் ஸ்பர்சத்தால்-நீங்காத செல்வம் -இவள் அருளிய திருப்பாவை தானே -அந்தணர் மாடு –\nநிறைந்து -கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனிய கண்டோம் -பகவத் பாகவத ஸம்ருத்தியே பிரயோஜனம் -மற்றவை ஆனு ஷங்கிகம்\nபரமாத்மா விசிஷ்ட தன் ஆத்ம உபாசனம் பஞ்சாக்கினி வித்யை -கைவல்யம் -கேவலம் ஆத்ம மட்டும் -அதனால் வாசி உண்டே\nஎன் ஆத்மாவை சரீரமாக கொண்ட பரமாத்மா உபாசனம் -சாஷாத் ப்ரஹ்ம உபாசனம் –\nபஞ்சாக்கினி வித்யை -மூன்றாம் அத்யாயம் முதல் பாதம் –உபாசனம் -ப்ரஹ்மம் அந்தர்யாமி –\nமது வித்யை -முதல் அத்யாயம் -வசு-ருத்ரன் -ஆதித்யன் -ப்ரஹ்ம வித்யை -மேலே மேலே -ஒன்றுக்கு ஓன்று\nவஸு சரீரம் இருந்து ருத்ரன் -ருத்ரன் சரீரம் இருந்து ஆதித்யன் -ஆதித்யன் சரீரம் இருந்து ப்ரஹ்மம்\nவைகல் தீர்த்தங்கள்- என்று பூஜித்து -பாகவத சமாஹம் கால வரை இல்லா புனிதம் அன்றோ இது\nஉத்கீதா உபாசனம் பிரணவ உபாசனம் –\nஆழி –கம்பநாத் -சூத்ர அர்த்தம் -அங்குஷ்ட மாத்ர -பரமாத்மாவே தான் -ஈசானா பூத பவிஷ்ய -முக்காலத்துக்கும் நியமனம்\nஅல்லா தேவதைகளும் நடுங்கி கார்யம் செய்வார்களே -பீஷாத் வாயு இத்யாதி –\nகப்பம் தடு���்கும் கலியே துயில் எழாய் மேலும் வரும் –\nஆழி -ழ காரம் -11-தடவை உண்டே\nமாயனை –இத்யாதி-நான்காம் அத்யாயம் -இரண்டாம் பாதம் -அஸ்லேஷா விநாசம் -32-ப்ரஹ்ம வித்யை –\nஒன்றை அனுஷ்ட்டித்தால் போதும் -நாநா சப்தாதி பேதாத் -ஸூ த்ரம் -மூலம் பிரபத்தியையும் சொன்னதாயிற்று\nமாயா -வந்து இருக்கும் மார்பன் -மா ஆயாது மாயன் /\nதோன்றும் விளக்கு -ஆவிர் பூதம்-சாலையில் தேய்க்கும் ரத்னம் போலே பிறந்து ஒளி -பஹு ஸ்ரேயான் ஜாயமானா\nஅணி விளக்கு ஜ்யோதிர் அதிகரணம் -நிரதிசய தீப்தி உக்தன் -ம\nமனோ வாக் காயம் -க்ரமமாக இதில் -/ காய கிலேசம் -கர்ம -ஞான -பக்தி -வசீகர -சரீரம் தொடங்கி –\nநாம சங்கீர்த்தனம் வாயினால் பாடி -நமக்கு இதில் -ஆழ்வாருக்கு\nமுடியானே மனஸ் வாக் காயம் -என்ற வரிசையில்\nபாதராயணர் -ஜைமினி -முக்தனுக்கு சரீரம் உண்டு என்றும் இல்லை என்றும் சொல்லலாம் –\nபுள்ளரையன் -ராமானுஜன் -ராமரை வைத்து லஷ்மணன் / லஷ்மண பூர்வஜ -லஷ்மணனை வைத்து பெருமாள் போலே இங்கும்\nஉபஸ்திதம் -தண் திருக்கையையே பெருமாள் திருவடி தழும்பை பார்த்துக் கொண்டு உகப்பானே -தாஸா சஹா இத்யாதி\nகஜேந்திர ஆழ்வான் -ப்ரஹ்லாத ஆழ்வான் விபீஷண ஆழ்வான் விதுர ஆழ்வான் -வேறு வேறு யுகங்களில் -பட்டம் –\nபக்தர்களுக்காக அனைத்தையும் செய்பவன் –கோதுகலமுடைய பாவாய் -இருவருக்கும் கோதுகலம் –\nஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/55342/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-01-27T21:55:44Z", "digest": "sha1:OCWROXDXHFKLCEN7Z2ZLSG5JEF67QOLU", "length": 8836, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "பொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்தவர்களுக்கு அடி உதை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News பொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்தவர்களுக்கு அடி உதை", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nசிறுவர் சிறுமிகளை.. போராட வைத்த அரசியல் கட்சியினர்..\nதமிழக மீனவர்கள் 11 பேர் கைது..\nகுரூப் 4 தேர்வு முறைகேடு.. மேலும் 3 பேர் கைது..\nதந்தையை கொடூரமாகத் தாக்கும் மகன்கள்.. சொத்தை எழ���திக் கேட்...\nஇந்தியாவிலும் கொரோனா பரவுவதாக அச்சம்..\nகுடமுழுக்கிற்கு தயாராகும் தஞ்சை பெரிய கோவில்..\nபொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்தவர்களுக்கு அடி உதை\nபொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜனை, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் ஆவேசத்துடன் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.\nபேஸ்புக் மூலம் பழகி பெண்களை அழைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வழக்கில், திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்படுவதற்கு முன்னதாக, திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் ஆகியோர் மட்டும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களிடம் சிக்கியுள்ளனர். ஆவேசத்தில் இருந்த உறவினர்கள், திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜனிடம் பல்வேறு கேள்விகள் கேட்கின்றனர். அப்போது தாங்கள் செய்த குற்றத்தை இருவரும் ஒப்புக் கொள்வது பதிவாகியுள்ளது.\nபின்னர் சபரிராஜன் மற்றும் திருநாவுக்கரசுக்கு சரமாரியாக அடி விழுந்தது. தடி மற்றும் கற்களைக் கொண்டு இருவரும் தாக்கப்பட்டதால், கதறி அழுதனர்.\nஇந்த தாக்குதலில் திருநாவுக்கரசுக்கு பலத்த அடி விழுந்துள்ளது. இதை அடுத்து அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சில நாட்கள் கழித்து கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nசித்திரை விழாவையொட்டி தங்கப்பல்லக்கில் மதுரை புறப்பட்டார் கள்ளழகர்\nதரக்கட்டுப்பாட்டு மையத்தின் விதிகளை பின்பற்ற கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்\nதமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்\nபொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்தவர்களுக்கு அடி உதை\nவரும் நிதியாண்டில் 20,000 பசுமை வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவிப்பு - துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nசேவையை துஷ்பிரயோகம் செய்யும் கணக்குகள் தடை செய்யப்படும்... இந்திய அரசியல் கட்சிகளுக்கு வாட்ஸ் ஆப் எச்சரிக்கை\nகுமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்...ஊதிய உயர்வு வழங்க பேச்சுவார்த்தையில் முடிவு...\nஅனுமதியின்றி திரைப்படங்களை வீடியோ பதிவுசெய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை... புதிய சட்டத்திருத்தத்திற்கு மத்தி�� அமைச்சரவை ஒப்புதல்....\nதர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆதரவு\nசிறுவர் சிறுமிகளை.. போராட வைத்த அரசியல் கட்சியினர்..\nதந்தையை கொடூரமாகத் தாக்கும் மகன்கள்.. சொத்தை எழுதிக் கேட்...\nகைதான 3 அரசு ஊழியர்கள் பணியிடைநீக்கம்..\nபுகாரளிக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய காவலர்..\nபடையெடுக்கும் “ஈ”க்களால் பரிதவிக்கும் மக்கள்\nடிக் டாக்கில் கடல்கன்னி டோழிகள் பத்தினி சண்டை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saint-felix-notre-village.fr/piwigo/index.php?/category/77&lang=ta_IN", "date_download": "2020-01-27T22:17:16Z", "digest": "sha1:34SHWRIO7WBLWUIMBB46WPUVHAM4YZXY", "length": 8171, "nlines": 195, "source_domain": "saint-felix-notre-village.fr", "title": "Année 2015 / 15 avril - Promenade commentée autour du grand étang | Galerie Photos de Saint Félix, notre village", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/rajamkrishnan/karippumanigal/km21.html", "date_download": "2020-01-27T21:27:52Z", "digest": "sha1:T7UA7FGQFXWS6MHMIZRS4YYS4LHQPWQU", "length": 49283, "nlines": 163, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் - 21 - கரிப்பு மணிகள் - Karippu Manigal - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ரா���ா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\n(இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்)\nஅப்பன் இறந்தாலும் அம்மை இறந்தாலும் வெகு நாட்களுக்குத் துயரம் கொண்டாடுவதற்கில்லை. ஏனெனில் வயிற்றுக் கூவலின் முன் எந்த உணர்ச்சியும், மான - அபிமானங்களும் கூடச் செயலற்றுப் போய்விடும். உயிர் வாழ்வதே உழைப்புக்கும் அரைக் கஞ்சியின் தேவைக்கும் தான் என்றான பிறகு மென்மையான உணர்ச்சிகள் ஓடி ஒளிந்து கொள்கின்றன. பளிங்குச்சில்லும் மணலும் களியும் கொண்டு மண்ணின் உயிர்க் கண்களைத் துப்புரவாகத் துடைத்த பின்னர், அதில் பசுமையை எதிர்பார்க்க முடியுமா அந்தப் பாத்தி கரிப்பு மணிகளுக்கே சொந்தமாகி விட்டதால் ப���ுமை துளிர்க்கும் மென்மையான உணர்ச்சிகளைப் பாராட்டுவதற்கில்லை. பொன்னாச்சியும் பச்சையும் வேலைக்கு வருகின்றனர், ஒரு வாரம் சென்றதும்.\n\"பாவம், சின்னாத்தா, அப்பன் ரெண்டு பேரும் ஒன்னிச்சிப் போயிட்டா...\" என்று பேரியாச்சி இரங்குகிறாள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nயார் அழுவார் நீ உயிர் துறக்கையில்\nஇரகசியம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது\n\"இந்த வுள்ளியளுக்கு ஆத்தான்னு கொடுப்பினயில்லாமலேயே போயிடிச்சி... அந்தப் பய்யனப் போலீசில புடிச்சிட்டுப் போனப்ப, சின்னாத்தா தா ஆனவாடும்பட்டான்னு சொல்லிச்சி பாவம்...\" என்று இறந்தவளின் மேன்மையைக் கூறுகிறாள் அன்னக்கிளி.\n\"இப்பிடிக்கும் நல்லவிய இருக்காவ. சக்களத்தி வுள்ளியளக் கொல்லுறவியளும் இருக்கிறாவ. ஏதோ ஒலவம்\" என்றெல்லாம் தங்கள் உணர்வுகளை வெளிக் காட்டிக் கொள்கையில் கண்ட்ராக்ட் வந்து விட்டார். வாயை மூடிக் கொள்கின்றனர்.\nவழக்கம் போல் அவனது அதிகாரம் தூள் பறக்கிறது. அறைவை ஆலையில் எட்டும் பத்துமான குஞ்சுகள் மூன்று ரூபாய்க் கூலிக்குக் கண்ணிதழ்களிலும் செவியோரங்களிலும் மூக்கு நுனிகளிலும் மாவாகப் பொடி அலங்கரிக்கத் தலைக்கொட்டை கட்டிக் கொண்டு பொடி சுமக்கிறார்கள். தட்டு மேட்டில் அம்பாரங்கள் குவிந்து, நண்பகலின் உக்கிரமான ஒளியில் பாலைவன மலைகளைப் போன்றும் கறுப்பும் வெளுப்புமாக ஓடும் குன்றுகளைப் போன்றும் பிரமைகளைத் தோற்றுவிக்கின்றன.\nமாளய அமாவாசை நெருங்கி வருகிறது. ராமசாமிக்கு நிற்க நேரமில்லை. கோரிக்கைகளைத் தயாராக்கி விட்டார்கள். அவனுடைய மனக்கண்ணில் எல்லா அரசியல் கட்சிகளைச் சார்ந்த தொழிற்சங்கக்காரர்களும் சேர்ந்து அவற்றை எல்லா முதலாளிகளுக்கும் கொடுப்பதும், அமாவாசையன்று மழை மணி விழுவதும், பின்னர் தட்டு மேடுகளில் அம்பாரங்கள் வாருவாறின்றிக் கிடப்பதும், நிர்வாகங்கள் இறங்கி வருவதுமான சாத்தியக் கூறுகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன.\nபதிவு கூலி - ஓய்வு நாளயச் சம்பளம், மழைக் காலங்களில் மறுவேலை அல்லது அரைச் சம்பளம் - முதுமைக்கால ஊதியம் - மருத்துவ உதவி, பெண்களுக்குச் சமவேலை, சம கூலி நிர்ணயம் - பேறு கால உதவி, ஓய்வு, பிள்ளை காக்கும் பால் வாடிகள், உப்பளப் பாதிப்பினால் வரும் நோய்களுக்குத் தக்க மருத்துவப் பாதுகாப்பு, எல்லாம் கேட்கிறார்கள். கூடுமான வரைய���லும் எல்லோரையும் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுத்த அவனும் மற்றவர்களும் ஓயாது அலைகிறார்கள். அவனுக்குத் திருமணத்தைப் பற்றிய நினைப்பு இப்போது இல்லை.\nஅருணாசலத்துக்குக் கால்கை பிடிப்பு மாதிரி வந்து ஒரு வாரம் காய்ச்சலும் நோவுமாகப் படுக்கையில் தள்ளிவிட்டது. மரணச் செய்தி கேள்விப்பட்டு வந்து குழந்தைகளை ஊரில் கொண்டு போய் ஒரு வாரம் வைத்திருக்கவும் கூட இயலாமல் படுத்து விட்டார். மாமி தான் வேலுவைக் கூட்டிக் கொண்டு வந்து இரண்டு நாட்கள் இருந்து சென்றாள். அவருக்கு இப்போது உடல்நிலை குணமாகியிருக்கிறது. தூத்துக்குடி ஆஸ்பத்திரிக்கு வந்து உடலைக் காட்டிச் செல்கிறார். ஆஸ்பத்திரிக்கு வந்து திரும்புகையில் ஆச்சியைப் பார்க்கப் படி ஏறுகிறார்.\nஊமை வெயிலின் துளிகளை மேல் துண்டால் ஒத்திக் கொள்கிறார்.\nசரசி பன ஓலை கிழிக்கிறாள். செங்கமலத்தாச்சி ஓலைப் பெட்டி முடைந்து கொண்டிருக்கிறாள். மூக்குக் கண்ணாடி மூக்கில் தொத்தி இருக்கிறது.\n\"வாரும், வாரும் - இரியும் ஆசுபத்திரிக்கு வந்தியளா\n\"ஆமா, எல்லா வேலைக்குப் போயிருக்காவளா\n\"போயிருக்கா. நோட்டீசு குடுத்தா, பொறவு வேலை இருக்காது. மொதலாளிய அம்புட்டெல்லால எறங்கி வருவாகளா கருக்கல் விடியிதுன்னா லேசா\" என்று கூறிக் கொண்டு பெட்டியை வைத்து விட்டு மூக்குக் கண்ணாடியைக் கழற்றிக் கொள்கிறாள்.\n முன்னல்லாம் ஆடி மாசம் வாங்கி வச்சிப்ப. இப்ப ஒண்ணும் சேயாம இருந்திட்ட, நேத்துப் போயி திரிஞ்சி வாங்கியாந்தே. மழக்காலம் வந்திட்டா கடனுக்கு வருவாக. வேலய விட்டு நின்னாலும் கையில காசுக்கு என்னேயுவா\n சாப்பாடு ஏதும் வக்கச் சொல்லட்டா\n\"எல்லாம் ஆச்சு... காலமேயே வந்திட்ட, வட்டுக் கடன் வாங்கி சுசய்ட்டிக்குத் தீர்வை கட்டிட்டு இப்ப பிரிக்கற. இந்தத் தரகன் பயலுக்குக் காசா இல்ல பத்து ரூவாக்கி இப்ப வா, அப்ப வான்னுறா. அட, லீசைக் கான்சல் பண்ணிட்டுப் போறா. நீ ஏன் இத்தக் கட்டிட்டு அழுவுறியன்றா. ஒரு மனுசன் பேசற பேச்சா இது பத்து ரூவாக்கி இப்ப வா, அப்ப வான்னுறா. அட, லீசைக் கான்சல் பண்ணிட்டுப் போறா. நீ ஏன் இத்தக் கட்டிட்டு அழுவுறியன்றா. ஒரு மனுசன் பேசற பேச்சா இது நாமெல்லாம் மனுசங்களா இல்லியான்னு இப்ப எனக்கே சந்தேகமாப் போயிட்டு. உங்ககிட்ட உளுமையைச் சொல்லுற...\"\nஆச்சி பேசவில்லை. அவருக்கு ஆற்றாமை தாளாமல் வர���கிறது.\n\"அந்தக் காலத்தில என்னென்ன லட்சியம் வச்சிட்டிருந்தம் காந்தி கனவு கண்ட ராமராச்சியம் வரப்போறதுன்னு நினச்சம். ஒரு மனுசன் குடிக்கற கஞ்சிக்குத் தேவையான உப்பு, அதுதான் சத்தியம்னு ஒரு உத்தமமான போராட்டத்தையே அதுல வச்சி ஆரம்பிச்சாரு. இன்னிக்கு அஞ்சும் குஞ்சுமா உப்புப் பெட்டியில எட்டு மணி கருகிட்டு வருதுவ. இதுவளுக்குக் காந்தின்னா தெரியுமா, தேசம்னா தெரியுமா காந்தி கனவு கண்ட ராமராச்சியம் வரப்போறதுன்னு நினச்சம். ஒரு மனுசன் குடிக்கற கஞ்சிக்குத் தேவையான உப்பு, அதுதான் சத்தியம்னு ஒரு உத்தமமான போராட்டத்தையே அதுல வச்சி ஆரம்பிச்சாரு. இன்னிக்கு அஞ்சும் குஞ்சுமா உப்புப் பெட்டியில எட்டு மணி கருகிட்டு வருதுவ. இதுவளுக்குக் காந்தின்னா தெரியுமா, தேசம்னா தெரியுமா பசி தெரியும். இன்னொன்னு சினிமா. இதுக்காவ எதையும் செய்யத் துணியிதுங்க. நாங்கல்லாம் படிக்க வசதியில்லாத காலத்துல பனயேறிப் பிழைக்கிற குடும்பத்துல தாம் பெறந்தம். இன்னிக்கு நினைச்சுப் பாக்கறப்ப அப்ப எங்க லட்சியம் எம்புட்டுக்கு உன்னதமாயிருந்திருக்குன்னு தெரியுது. திருச்செந்தூர் தாலுகா காங்கிரசில் இருந்த இளயவங்க எப்படி இருந்தோம் பசி தெரியும். இன்னொன்னு சினிமா. இதுக்காவ எதையும் செய்யத் துணியிதுங்க. நாங்கல்லாம் படிக்க வசதியில்லாத காலத்துல பனயேறிப் பிழைக்கிற குடும்பத்துல தாம் பெறந்தம். இன்னிக்கு நினைச்சுப் பாக்கறப்ப அப்ப எங்க லட்சியம் எம்புட்டுக்கு உன்னதமாயிருந்திருக்குன்னு தெரியுது. திருச்செந்தூர் தாலுகா காங்கிரசில் இருந்த இளயவங்க எப்படி இருந்தோம் அம்புட்டுப் பேரும் ஒரு வாப்புல கள் குடிக்கக் கூடாது, கதர் உடுத்தணும்னு பிரச்சாரம் செய்யிவம். இப்ப என்னடான்னா, காலேஜில படிக்கிற பய, பொண்டுவ பின்னாடி திரியிறா, சீண்டுறா, வெக்கக் கேடு. பாரதியார் அன்னிக்குப் பாடி வச்சாரே, பாஞ்சாலி சபதம், அதப்பத்திச் சொல்லுவாக. அவர் நம்ம தேசத்தையே பாஞ்சாலியா நெனச்சிப் பாடினாருன்னுவாக. 'பாவி துச்சாதனன் செந்நீர், அந்தப் பாழ்த் துரியோதனன் ஆக்கை இரத்தம் மேவி இரண்டும் கலந்து குழல மீதினிற் பூசி நறு நெய் குளித்தே சீவிக்குழல் முடிப்பேன்...'னு பாஞ்சாலியையா பாடினாரு அம்புட்டுப் பேரும் ஒரு வாப்புல கள் குடிக்கக் கூடாது, கதர் உடுத்தணும்னு பிரச்சாரம் செய்யிவம். இப்ப என்னடான்னா, காலேஜில படிக்கிற பய, பொண்டுவ பின்னாடி திரியிறா, சீண்டுறா, வெக்கக் கேடு. பாரதியார் அன்னிக்குப் பாடி வச்சாரே, பாஞ்சாலி சபதம், அதப்பத்திச் சொல்லுவாக. அவர் நம்ம தேசத்தையே பாஞ்சாலியா நெனச்சிப் பாடினாருன்னுவாக. 'பாவி துச்சாதனன் செந்நீர், அந்தப் பாழ்த் துரியோதனன் ஆக்கை இரத்தம் மேவி இரண்டும் கலந்து குழல மீதினிற் பூசி நறு நெய் குளித்தே சீவிக்குழல் முடிப்பேன்...'னு பாஞ்சாலியையா பாடினாரு இந்தத் தேசம் நெஞ்சுல ஒரமில்லாம அடிபட்டுக் கிடக்கிறது. பொறுக்காம பொங்கி வந்துருக்கு. இன்னிக்கு எனக்கு இந்த உப்புத் தொழிலாளிய எல்லாரும் பாஞ்சாலியளா நிக்கிறாப் போல தோணுது...\" தொண்டை கம்மிப் போகிறது.\n லோட்டாவில குடிக்கத் தண்ணி கொண்டாம்மா\nஅவர் தண்ணீரருந்துகையில் ஆச்சி மௌனமாக இருக்கிறாள்.\n\"எனக்குத் தெரிஞ்சு அளக்கூலி நாலணாவிலேந்து நாலு ரூவா வரையிலும் உசந்தும் அரக்கஞ்சியே பிரச்சினையாகத் தானிருக்கு...\"\n\"அதுக்காவ எதுவும் நின்னு போயிடுதா மனுசன் வயசாகாம நிக்கிறானா நீங்க காலத்துல எதானும் ஏற்பாடு செஞ்சு பொன்னாச்சிக்கும் ஒரு கலியாணங் கெட்டி வச்சிரணும். நம்ம இல்லாமயும் இருப்பும் அடிபிடியும் எப்பவுமிருக்கு. அந்தக் குடும்பத்துக்கு இப்ப ஒம்மத் தவிர ஆருமில்லாம போயிட்டா. கடல்ல அல ஓயுமா அலயிலதா குளிச்சி எந்திரிக்கணும். அவெ ஆத்தாகிட்டச் சொல்லுலேன்ன, வாணங்கா அலயிலதா குளிச்சி எந்திரிக்கணும். அவெ ஆத்தாகிட்டச் சொல்லுலேன்ன, வாணங்கா\n\"நானும் அன்னிக்குப் போனே. எங்கிட்டயும் அதாஞ் சொன்னா. நா ஒரு இருபத்திரண்டு நா, மாசம் கழியிட்டும்னு தானிருக்கே. அவ அம்மா தாலி இருக்கு. தாலிப் பொன் வாங்கறாப்பல கூடல்ல... இன்னிக்கு நிலைமை இல்ல ஒரு சீல வேட்டி வாங்கி முடிச்சிடலாம்... பச்சைப் பயல் எப்படி இருக்கா ஒரு சீல வேட்டி வாங்கி முடிச்சிடலாம்... பச்சைப் பயல் எப்படி இருக்கா\n\"வேலக்கிப் போறா; சம்பளத்தக் கொண்டு பொன்னாச்சியிட்ட தா கொடுக்கா. இங்ஙனதா எல்லாம் கெடக்கும். சின்னது ரெண்டு மூணு நா ராவெல்லாம் சொல்லத் தெரியாம அளுதிச்சி. வூட்டுக்குப் போகவே பயமாயிருக்கும்பா பாஞ்சாலி; நாங்கூட ராமசாமியக் கலியாணங் கட்டிட்டா இந்த வளவிலியே வந்திருக்கட்டு முங்கே. அவெ ஆத்தா ஒப்புவாளோ என்னமோ\nஆச்சி முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள்.\nதூத்துக்குடி ஊர் திருமந்திர நகராம். பனமரங்கள் கூடச் சலசலக்காதாம். ஆனால் உப்பளத்துத் தொழிலாளர் சலசலக்கப் போகிறார்கள். வானிலே மேகமூட்டம் தெரிகிறது. கரிப்பு மணிகளைப் பிரசவிக்கும் அன்னை சோர்ந்து துவண்டாற் போல் கிடக்கிறாள். காலையில் தொழிதிறந்தால் பன்னிரண்டு மணிக்குக் குருணைச் சோறு இறங்கவில்லை. காற்றில் இருக்கும் வறட்சி ஓர் ஈரமணத்தைச் சுமந்து கொண்டு வந்து மெல்ல மேனியை வருடுகிறது. மாளய அமாவாசையன்று மணிகள் விழுமென்று பார்த்திருக்கிறார்கள்; விழவில்லை.\n\"அடுத்த சம்பளம் இருக்குமோ, இருக்காதோ\" என்ற கேள்வியுடன் பெண்டிர் சாமான் பத்து வரவுக் கடையில் கூடுகின்றனர்.\n\"இந்த இருவது ரூவாய கணக்கில வச்சிட்டு இருவது கிலோ அரிசி போடும்...\" என்று நார்ப்பெட்டியை நீட்டுகிறாள் ஒருத்தி.\n இன்னும் நிலுவை அறுவது ரூவாயும் சில்வானமும் இருக்கி. அம்பது ரூவான்னாலும் தீத்துட்டா அம்பது ரூவா சாமானம் எடுத்துட்டுப் போ\" என்று கடைக்காரன் மாட்டுகிறான்.\n ரொம்ப உஜாராத்தா இருக்கா. கங்காணிமாரெல்லாமும் சேர்ந்திருக்காவ, பனஞ்சோலை அளம், தொர அளம் மொத்தமும் சேந்திருக்காவ...\"\n\"ம், இதுபோல எத்தினி பாத்திருப்போம் பிள்ள குட்டி தவிச்சிப் போயிரும், வெளியாளக் கொண்டு வருவா, இல்லாட்டி பத்து பைசா ஏத்துவா பிள்ள குட்டி தவிச்சிப் போயிரும், வெளியாளக் கொண்டு வருவா, இல்லாட்டி பத்து பைசா ஏத்துவா\" என்பன போன்ற பேச்சுக்கள் எங்கு திரும்பினாலும் செவிகளில் விழுகின்றன.\nராமசாமியின் அன்னை வாயிலிலேயே நிற்கிறாள். அவன் வீட்டில் வந்து தங்கி மூன்று நாட்களாகி விட்டன. அவளால் கட்டிக் காக்க இயலாத எல்லைக்கு அவன் போய்விட்டான்.\nசெவந்தியாபுரத்தில் இருந்த வரையிலும் அவளுக்கு வெளிமனித உறவுகளென்ற உயிர்ச்சூடு இருந்தது. பேரியாச்சி, அன்னக்கிளி எல்லோரும் பேசுவார்கள். அன்னக்கிளி குழந்தையைக் கொண்டு விடுவாள். அவள் ஆடு வளர்த்திருக்கிறாள், கோழி வளர்த்திருக்கிறாள். அவரையோ சுரையோ கொடி வீசிக் கூரையில் பசுமை பாயப் படரப் பாடுபடுவாள். இப்போது மாசச் சம்பளமில்லை. முன்போல் அவன் அவள் கையில் பணம் தருவதில்லை. அரிசி வாங்கிப் போட்டான். நல்ல தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க எதிர் வீட்டிலிருக்கும் மங்காவை மாசம் இரண்டு ரூபாய்க்கு ஏற்பாடு செய்திருக்கிறான். அவள் தான் இவளிடம் பல செய்திகளை வந்து சொல்கிறாள்.\n\"ஒம் பய்ய, அந்தப் பொன்னாச்சியத் தொடுப்பு வச்சிருக்கா. அதா, இப்ப மாலக்காரர் அளத்துல அறவைக் கொட்டடில அடிபட்டுச் செத்தாள ஒரு பொம்பிள...\nமுதியவளுக்குக் காது கேட்காதென்று சத்தம் போட்டுப் பேசுகிறாள் மங்கா.\n\"பனஞ்சோல அளத்துப் பெரிய முதலாளிக்கு வைப்பா இருந்தாளே ஒரு பொம்பிள அவ வளவுலதா இந்தப் பொண்ணும் இருக்கு. இந்த மீட்டங்கியெல்லா அங்கதா கூடிப் பேசறாவளாம். அவக்கு ரொம்ப பவுரு...\"\nஇதெல்லாம் அவள் செவிகளில் விழுகிறதோ இல்லையோ என்ற மாதிரியில் மங்கா அவளை உறுத்துப் பார்க்கிறாள். ஆனால் அவளுள் ஒரு கடலே கொந்தளிக்கிறது. நினைவலைகள் மோதுகின்றன.\nபையன் எந்த வலையில் சென்று விழுந்துவிடக் கூடாது என்று அஞ்சினாளோ அங்கேயே போய் விழுந்து விட்டான். இதற்கு முன் இது போன்று வேலை நிறுத்தம் என்ற ஒலி காற்று வாக்கில் வந்ததுண்டு. ஆனால் பனஞ்சோலை அளத்தை அது தட்டிப் பார்த்ததில்லை. மேலும் ராமசாமி மாசச் சம்பளக்காரன். அவனிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்ததில்லை. சோலிக்குச் செல்வான்; வருவான். கால் புண் வ்ந்தாலும் கூடப் பாக்கை உரசி விழுதெடுத்து அப்பிக் கொண்டு உட்கார்ந்திருப்பான். அவன் இப்போது வீட்டுக்கே பாதி நாட்கள் வருவதில்லை.\n அதுதா இப்ப நிலம் நட்ட ஈடுன்னு அஞ்சாயிரம் கேக்கச் சொல்லி இந்தப் பொம்பிள தூண்டிக் கொடுக்களாம். அவக்கு ஒரு பய இருந்து செத்திட்டானில்ல. என்ன எளவோ சாராயங் குடிச்சி அந்த ஆத்திரம். மொதலாளி மார எதுக்கச் சொல்லி இந்த எளசுகளத் தூண்டிக் கொடுக்கா அந்த ஆத்திரம். மொதலாளி மார எதுக்கச் சொல்லி இந்த எளசுகளத் தூண்டிக் கொடுக்கா\n\"அந்த சக்காளத்தி வீடு எங்கிட்டிருக்குன்னு தெரியுமாட்டீ\" என்று கேட்கிறாள் முதியவள்.\nமங்கா இடி இடி என்று சிரிக்கிறாள்.\n... வாணாம். ரொம்பது தூரம் போவணுமா. உம்பய்ய ராவுக்கு இன்னிக்கு வருவா. சோறாக்கி வையி\nஅந்தத் தாய் பித்துப் பிடித்தாற் போல நிற்கிறாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2011/34-january-2011/53-2011-05-28-12-53-44.html", "date_download": "2020-01-27T21:49:01Z", "digest": "sha1:EITIJKIOTWFQFVW3W3VTADJT7OXZFNAE", "length": 8907, "nlines": 36, "source_domain": "www.periyarpinju.com", "title": "தெரிந்துகொள்வோம்", "raw_content": "\nHome 2011 ஜனவரி தெரிந்துகொள்வோம்\nதிங்கள், 27 ஜனவரி 2020\nஉலக அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுவது சீனப் பெருஞ்சுவராகும். பண்டைய சீன அரசர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக வலிமையான கோட்டை-களையும், சுற்றுச்சுவர்களையும் எழுப்பினர் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வதே சீனப் பெருஞ்சுவர் என்று கூறப்படுகிறது.\nசீனாவின் வடபுலத்தில் உள்ள மங்கோலியா என்னும் நாட்டிலிருந்து நாகரிகம் இல்லாத நாடோடிகள் அடிக்கடி படையெடுத்து வந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக ஏறத்தாழ 2,200 ஆண்டுகளுக்கு முன்பு ஷயுவால்டீ என்ற மன்னன் இந்த நீண்ட சுவரை எழுப்பியதாகக் குறிப்பு உள்ளது.\nஇதன் நீளம் 5,500 மைல்கள். உயரமான சிறுசிறு கண்காணிப்புக் கோபுரங்கள் ஆங்காங்கே அதிக அளவில் காணப்படுகின்றன. சுவரின் அடிப்பகுதி அகலம் 8 மீட்டர். மேற்பகுதி அகலம் 5 மீட்டர். சுவரின் இடையில் மண், செங்கல், கருங்கல் நிரப்பிப் பாதைபோல் செய்துள்ளனர். சுவரின் மேலுள்ள இருப்புப் பாதை, குதிரை வீரர்கள் செல்ல ஏற்றவாறு அமைக்கப்பட்டுள��ளது.\nபல்வேறு அரச வம்சங்களின் ஆட்சியின்கீழ் பல ஆண்டுகளாகக் கட்டப்பட்டிருக்கலாம் என்ற செய்திகள் உள்ளன. கிறிஸ்து பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஷி ஹுவாங் லீ என்ற மன்னன் (கி.மு. 221) தனித்தனியாக இருந்த சுவர்களை ஒன்றாக இணைத்தான். இவன் சின் வமிசத்தைச் சேர்ந்தவன். கி.மு. 246 இல் சீனா பல்வேறு மாகாணங்களாகப் பிரிந்து கிடந்தது. அரசர் ஷ ஹவாங் லீ ஒன்றாக இணைத்துப் பேரரசாக்கியுள்ளார். இரு சுவர்களுக்குமிடையே படிக்கட்டுகள் உள்ளன. இச்சுவரின் பல பகுதிகள் கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளன. சூய் மரபுக் காலத்தில் (கி.பி. 589 _ 618) நீளம் மேலும் விரிவுபடுத்தப்-பட்டுள்ளது. மிகப் பெரிய அளவிலான விரிவாக்கம் மிங்க் வம்ச காலத்தில் நிகழ்ந்திருப்பதாகக் குறிப்புகள் காணப்-படுகின்றன.\nஇச்சுவரை எழுப்புவதற்கு, நாட்டின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இரவு பகல் பார்க்காது வேலை பார்த்துள்ளனர். சீனப் பெருஞ்சுவரில் இரு உருவப் பாறைகள் காணப்படுகின்றன. இதற்கு, செவிவழிக் கதை ஒன்று உள்ளது.\nசீனப் பெருஞ்சுவரைக் கட்டிய பணியாளர்களுள் மீங்ஜியாங் என்ற பெண்ணின் கணவனும் ஒருவன். வேலைக்குச் சென்ற அவன், பல ஆண்டுகளாகியும் வீட்டிற்கு வரவில்லை. கவலையுற்ற மனைவி, கணவன் வேலை செய்யும் இடத்திற்குத் தேடி வருகிறாள். வேலையாள்கள் நிறையப்பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். கணவனை உடனடியாகக் காணமுடியாமல் தவிக்கிறாள். காத்திருந்து கணவனைப் பார்க்கிறாள். அப்போது, வேலை நடைபெற்ற இடத்திலிருந்து ஒரு பாறாங்கல் உருண்டு, அவனது தலையில் விழுகிறது. கணவரின் உயிர் உடலைவிட்டுப் பிரிகிறது. மனம் தாங்காத மனைவியும் அதே பாறையில் மோதி மோதி அழுது, தலையில் அடிபட்டு உயிர் துறக்கிறாள். இந்தத் தம்பதியரின் உருவம்தான் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது என்று மக்களால் வழிவழியாக நம்பப்பட்டு வருகிறது.\nவிண்வெளியிலிருந்து பூமியைப் பார்த்த வீரர்கள் கடல், மலை என்ற இயற்கை வளங்களுடன், செயற்கையாக மனிதனால் உண்டாக்கப்பட்ட சீனப் பெருஞ்சுவரை மட்டுமே பார்த்ததாகக் கூறியுள்ளனர்.\nஅரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக சுவரின் தேவைப்படும் பகுதிகள் அவ்வப்போது இடிக்கப்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்த நெடுஞ்சுவரைப் பார்ப்பதற்கு, லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆர்வத்துடன் வருபவர்கள் சுவரின் நீளம் முழுமையையும் பார்த்துவிட முடியுமா என்றால் முடியாது. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இப்போது கம்பி ரயில் (கேபிள் கார்) வசதி அமைக்கப்பட்டுள்ளது. விண்பௌதியான் என்பவர் 2 ஆண்டுகள் சுவர் மீது நடந்து முழு நீளத்தையும் கடந்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-27T23:11:37Z", "digest": "sha1:I4HEJKKPJ26XOMS2SONW5LDWRT62BN2A", "length": 6894, "nlines": 101, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "தலைவர் பிரபாகரன் | vanakkamlondon", "raw_content": "\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்படுத்தி வாக்குக் கேட்பதற்காகத் தமிழ்…\nபிரபாகரனிடம் இலக்கும் ஒழுக்கமும் இருந்தது – மஹிந்த\nபிரபாகரன் வந்த மார்க்கம் தவறானாலும் அவரிடம் இலக்கும் ஒழுக்கமும் இருந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு…\nதமிழீழ தேசியத் தலைவரின் திட்டங்களும் இலங்கை கிரிக்கேட் அணியும்: மதிசுதா\n(இப்பதிவு சற்றுப் பெரியது தான் ஆனால் கிரிக்கேட் பற்றிப் பேசும் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய வரலாறுகள் சிலதை உள்ளடக்கியிருக்கிறேன்.) தமிழிழீம்…\nஆயுதப் போராட்டம் பற்றிப் பேச இவர்களுக்கு தகுதி உண்டா\nஇலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியை சேர்ந்தவர்கள் தம்மைதாமே மிதவாத தலைவர்கள் என்று கூறிக்கொள்கின்றார்கள். ஆனால் இவர்களின் பச்சோந்தித்…\nபிரபாகரன் போதைப்பொருள் மூலமே வருமானத்தை பெற்றார்: மைத்திரியின் கண்டுபிடிப்பு\nமுப்பது வருடமாக யுத்தத்தில் ஈடுபட்டிருந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் போதைப்பொருள் மூலமே வருமானத்தை பெற்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்….\nதலைவர் பிரபாகரன் பற்றிய ஹக்கீமின் மதிப்பு செயலாக மாற வேண்டும்\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர், தேசியத் தலைவர் பிரபாகரன் குறித்து முஸ்லீம் காங்கிஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்…\nNAGA RAJAN on ஐயப்ப தரிசனத்தில் மத ஒற்றுமை | பாபரையும் வணங��கும் ஐயப்ப பக்தர்கள் [வீடியோ]\nசிவா on எலுமிச்சை தீபத்தின் பலன் .\nPROF. KOPAN MAHADEVA on இதேபோலொரு நாளில் நடந்த இனப்படுகொலை | மொழியோடு புரிந்த போர் | தீபச்செல்வன்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thalamnews.com/2020/01/03/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-27T22:55:54Z", "digest": "sha1:VHSKT3AQELDG2KMLL6JPYXV36WWCM2LF", "length": 14049, "nlines": 49, "source_domain": "www.thalamnews.com", "title": "சுமந்திரன் தனது அரசியல் முதிர்ச்சியற்ற முடிவுகளால் கூட்டமைப்புக்கு ஏற்கனவே பாரிய சரிவு.! | Thalam News", "raw_content": "\nஅமெரிக்கத் துருப்புகள் மீது ஈரான் பதிலடி தாக்குதல்...... ராஜித சேனாரத்ன இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது...... ராஜித சேனாரத்ன இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது...... உலக மக்களுக்கு நற்செய்தி கொண்டு வந்த இறை மகனாகவே இயேசுநாதர் திகழ்கிறார்...... உலக மக்களுக்கு நற்செய்தி கொண்டு வந்த இறை மகனாகவே இயேசுநாதர் திகழ்கிறார்.\nராஜித சேனாரத்ன எங்கு இருந்தாலும் கைது செய்யப்படுவர் ...... புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் நியமனம்...... புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் நியமனம்...... மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றப் பாடுபடுவோம் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.....\nHome மலையகம் சுமந்திரன் தனது அரசியல் முதிர்ச்சியற்ற முடிவுகளால் கூட்டமைப்புக்கு ஏற்கனவே பாரிய சரிவு.\nசுமந்திரன் தனது அரசியல் முதிர்ச்சியற்ற முடிவுகளால் கூட்டமைப்புக்கு ஏற்கனவே பாரிய சரிவு.\nபோர்முடிவடைந்த பின்னர் ‘ஒற்றுமை’ என்பதே தமிழர்களுக்கு எஞ்சியிருக்கும் பலம் பொருந்திய ஆயுதமாகும். அதனை சிதைப்பதற்கு பேரினவாதிகள் வழிமீது விழிவைத்து காத்திருக்கின்றனர். எனவே பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் சிக்கும் வகையில் தமிழ்க்கட்சிகள் தீர்மானங்களை எடுக்ககூடாது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.\n2020 ஏப்ரல் இறுதி வாரத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் கொழும்பு, கம்பஹா மற்றும் மலையகத்தில் போட்டியிடுவது தொடர்பில் பரீசிலிக்கப்பட்டுவருவதாக த��ிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளமை தொடர்பில் இன்று (02) கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.\nஇது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும், எல்லா தொகுதிகளிலும் போட்டியிடக்கூடிய ஜனநாயக உரிமை இருக்கின்றது.அந்தவகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டால்கூட அதனை நாம் எதிர்க்கப்போவதில்லை.\nஎனினும், நடைமுறை அரசியலை புரிந்துகொண்டு – களநிலைவரம் குறித்து ஆராய்ந்து முடிவெடுப்பதே சாலச்சிறந்ததாகும். குறிப்பாக தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணம், நுவரெலியா போன்ற பகுதிகளில் தமிழக்கட்சிகளுக்கிடையில் பலமுனைப்போட்டி நிலவினால்கூட தமிழ்ப் பிரதிநிதித்துவத்துக்கும், அரசியல் இருப்புக்கும் சிக்கல் வரப்போவதில்லை.\nஆனால், கண்டி, பதுளை, அம்பாறை, திருகோணமலை, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தமிழர் தரப்பு பல அணிகளாக பிரிந்துநின்று போட்டியிட்டால் அது ஆங்காங்கே உள்ள தமிழ் வாக்குகளை சிதறடித்து, தமிழ்ப் பிரதிநிதித்துவத்தையும் இல்லாமல்செய்து, எதிரிகளுக்கு களம் அமைத்துக் கொடுத்துவிடும்.\nஆகவே, இம்மாவட்டங்களில் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை ஒரு தரப்பு பெற்றால் மட்டுமே பிரதிநிதித்துவம் உறுதியாகும் என்ற யதார்த்த நிலைமையை சுமந்திரன் போன்றோர் புரிந்துகொள்ள வேண்டும்.\nதமிழ் முற்போக்கு கூட்டணியானது தனது அரசியல் தளத்தில் பலமாகவே இருக்கின்றது. மக்களும் கூட்டணியின் தேவையை உணர்ந்துவிட்டதால், எந்த கட்சி, எந்த வடிவில் போட்டியிட்டாலும் இம்முறை எமது வெற்றியை தடுக்கமுடியாது என்பதை கூறிவைக்க விரும்புகின்றோம்.\nஆனால், கடந்த காலங்களில் புரிந்துணர்வுடனும், விட்டுக்கொடுப்புகளுடனும் செயற்பட்ட – தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட முக்கியமான தமிழக்கட்சிகள் பிரிந்துநின்று மோதிக்கொண்டால் அது பேரினவாதிகளுக்கு வலிந்துசென்று தீணிபோடுவதாக அமைந்துவிடும்.\nபோர் முடிவடைந்த பின்னர் ‘ஒற்றுமை’ மூலமே தமிழ் மக்கள் தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளனர். நெருக்கடியான சூழ்நிலைகளில் ஓரணியில் திரண்டு குரல் எழுப்புவருகின்றன. இந்நிலையைில் இந்த ஒற்றுமையை சிதைத்து, தமிழர்களை அரசியல் ரீதியில் அநாதைகளாக்குவதற்கு சில தரப்புகள் காத்திருக்கின்றன. அத்தகைய சூழ்நிலை உருவாக இடமளிக்ககூடாது என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம்.\nஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சிப் பதவியை வகித்தபோதுகூட தெற்கில் உரிய வகையில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்காத சுமந்திரன், யதார்த்தம் புரியாமல் தேர்தல்கள் பற்றி அறிவிப்பு விடுத்து வருகிறார்.\nஉண்மையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தாம் சந்திக்கின்ற பலத்த எதிர்ப்புகளாலும், மக்கள் மத்தியிலான செல்வாக்கு சரிவுகளாலும் தாம் எதிர்கொள்ள கூடிய வாக்கு சரிவுகளை சரி செய்யவே தெற்கில் போட்டியிடும் எண்ணத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.\nகடந்த முறை கூட்டமைப்பு பெற்ற இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்கள் இம்முறை கிடைக்காது என சுமந்திரன் நன்கறிவார். ஆகவே தமது தேசிய பட்டியலுக்கான வாக்குகளை அதிகரிக்கும் ஒரே உத்தேசம் மட்டுமே அவருக்கு இருக்கின்றது.\nதமது இந்த வாக்கு வேட்டையால், தமிழ் வாக்குகள் சிதறி அதன் மூலம் தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில் வாழும் தமிழ் மக்கள் தங்கள் அரசியல் பிரதிநிதித்துவங்களை இழந்தாலும் அதுபற்றிய எந்த சமூக பொறுப்பும் அற்ற அரசியல்வாதியாக சுமந்திரன் மாறியுள்ளார் என்பதை தமிழ் வரலாறு பதிவு செய்கிறது.\nஇதைத்தவிர தெற்கில் நிலவும் அரசியல், சமூக கள நிலவர பின்னணியில் தெற்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆற்றக்கூடிய எந்த ஒரு பணியும் கிடையாது என்பதை சிறு குழந்தையும் அறியும்.\nசுமந்திரன் தனது அரசியல் முதிர்ச்சியற்ற முடிவுகளால் கூட்டமைப்புக்கு ஏற்கனவே பாரிய சரிவுகளை ஏற்படுத்தி உள்ளார். அந்த வரிசையில் அவரது அடுத்த மிக மோசமான முடிவுதான் இந்த முடிவாகும். இதனால் ஏற்படும் அரசியல் விபரீதங்களுக்கு சுமந்திரனே பொறுப்பேற்க வேண்டும் என்பதை கூறி வைக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.\nநாடோடிகள் 2 – வெளியாக தடையாக நிற்கும் ஜாதி \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்; சீனாவிலுள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை\nஐ.தே.க.வை உடைக்கும் எண்ணம் எதுவும் கிடையாது: சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Porsche/Porsche_Macan", "date_download": "2020-01-27T22:56:04Z", "digest": "sha1:VKTF3VKMEJSFNHLHNQVKLVYFW23MMNIJ", "length": 9072, "nlines": 199, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ரெனால்ட் க்விட் போர்ஸ்சி மாகன் 2020 விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nBe the first oneஇந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்போர்ஸ்சி கார்கள்போர்ஸ்சி மாகன்\nபோர்ஸ்சி மாகன் இன் முக்கிய அம்சங்கள்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 2997 cc\nபோர்ஸ்சி மாகன் விலை பட்டியலில் (variants)\nபோர்ஸ் மக்கன் 2.0 டர்போ1984 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல் Rs.69.98 லட்சம்*\nபோர்ஸ் மக்கான் 3.0 இரட்டை டர்போ வி 62997 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல் Rs.85.12 லட்சம்*\nஒத்த கார்களுடன் போர்ஸ்சி மாகன் ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nமாகன் விஎஸ் ரேன்ஞ் ரோவர் velar\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nWrite your Comment மீது போர்ஸ்சி மாகன்\nஇந்தியா இல் போர்ஸ்சி மாகன் இன் விலை\nபெங்களூர் Rs. 69.98 - 85.03 லட்சம்\nகொல்கத்தா Rs. 69.98 - 85.03 லட்சம்\nகொச்சி Rs. 69.98 - 85.03 லட்சம்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/kerala-against-move-raise-mullaperiyar-water-level-152-ft-256137.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-27T21:27:47Z", "digest": "sha1:YKWW774H6YL6F4ORBVSUCYRJDDJG5TN2", "length": 17107, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த அனுமதிக்க முடியாது - கேரளா அடாவடி | Kerala against move to raise Mullaperiyar water level to 152 ft - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீமான் சீற்றம்.. டோல்கேட் தாக்குதலுக்கு கண்டனம்\nஇலங்கையில் சீதைக்கு பிரமாண்ட கோவில்.. அமைக்கப்போவது யார் என்று தெரிந்தால்.. ஆச்சரியம்\nசுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ\nஓஹோ.. இதனால்தான் தமிழகத்தை பெரியார் மண் என்கிறார்களா இந்த படத்தை பாருங்கள்.. புரியும்\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகையெழுத்தானது போடோ அமைதி ஒப்பந்தம்.. வரலாற்ற�� சிறப்புமிக்கது.. அமித்ஷா புகழாரம்\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nLifestyle 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த அனுமதிக்க முடியாது - கேரளா அடாவடி\nதிருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என கேரள அடாவடியாக தெரிவித்துள்ளது.\nமுல்லை பெரியாறு அணையில் 142 அடி உயரம் வரை நீர்தேக்கி வைக்கலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்கப்பட்டு வருகிறது.\nஆனால் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாககூறி கேரளா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அதில் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇதற்கு கேரளா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து நேற்று திருவனந்தபுரத்தில் கேரள மாநில நீர் வளத்துறை அமைச்சர் டி.தாமஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், முல்லை பெரியாறு அணையின் நீரமட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.\nதமிழக முதல்வர் அப்படி கோரிக்கை விடுத்திருந்தால், அதற்கு நாங்கள் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிப்போம். ஒருபோதும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அனுமதிக்க மாட்டோம் என்றார்.\nமே��ும், கேரளா, தமிழகத்திற்கு இடையே ஓடும் அச்சன்கோவில், பம்பா மற்றும் வைப்பாறு நதிகளை இணைக்கவும் கேரள அரசு சார்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் kerala government செய்திகள்\nஇதே பினராயி விஜயன் ஐயப்பனுக்கு இருமுடி கட்டும் காலம் வரும்.. கருப்பு என்பது ஆன்மிகமாகும்.. தமிழிசை\nவரலாறு காணாத மழை பாதிப்பு... கேரளத்தில் ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து\nமீன் குழம்பும், தேங்காய் சட்னியும், மீண்டு வந்த கரண்ட்டும்.. குமரியிலிருந்து ஒரு உணர்வு கட்டுரை\nமகாராஷ்டிராவில் தவிக்கும் தமிழக மீனவர்களுக்கு தலா 600 லிட்டர் டீசல்- கேரளா உதவி\nஓகி புயலால் உயிரிழந்த மீனவர்களுக்கு தலா ரூ. 20 லட்சம் நிவாரணம்... கேரள அரசு அறிவிப்பு\n'அனைத்து ஜாதியினர் அர்ச்சகர்' புரட்சியை தொடர்ந்து தலித், ஹரிஜன் வார்த்தைகளுக்கும் தடை விதித்த கேரளா\nமுல்லை பெரியாறு வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு\nதமிழக அரசும், கேரள அரசும் ஓராண்டு நிறைவு செய்தது... ஆனால் கேரளத்துக்கு மட்டும் நடிகர் கமல் வாழ்த்து\nபவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை... ஈரோடு, கோவையில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nசபரிமலை கோவில் பெயர் மாற்றம்: தேவசம் போர்டுக்கு கேரள அரசு கண்டனம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கத் தயார் - கேரள அரசு அதிரடி அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஆந்திராவில் சட்ட மேலவை கலைப்பு- ஜெகன் மோகன் ரெட்டி அரசு அதிரடி\nதமிழக அரசுக்கு நல்லாட்சி விருது கொடுத்தவரைத்தான் கொண்டுவந்து போட்டு அடிக்கணும்.. ஸ்டாலின் ஆவேசம்\nஷாஹீன்பாக் போராட்டத்துக்கு போங்க.. பிரியாணி தருவாங்க.. நக்கலடித்த இந்தியர்.. பொங்கிய சோஷியல் மீடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF_96.8", "date_download": "2020-01-27T22:04:19Z", "digest": "sha1:MY2E4NH6V3Q4KS6WKOC5FSMSCL3E5QWQ", "length": 17017, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒலி 96.8 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்��ோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஒலி 96.8 என்பது பண்பலை வரிசையில் ஒலிபரப்பாகும், சிங்கப்பூரின் ஒரே 24 மணி நேர தமிழ் வானொலிச் சேவையாகும்.\n1936 - ஜூன் 1 இல் பிரித்தானிய மலாயா ஒலிபரப்பு நிறுவனத்தின் ஒரு பகுதியாக 4 மணி நேர இந்திய ஒலிபரப்பாகத் தொடங்கியது.\n1959 - இந்நிறுவனத்தின் பெயர் ரேடியோ சிங்கப்பூர் என மாற்றப்பட்டது.\n1965 - ஆகஸ்ட் மாதம் இந்நிலையம் ரேடியோ சிங்கப்பூர் நிலையம், ரேடியோ டெலிவிஷன் சிங்கப்பூர் (RTS), ரேடியோ சிங்கப்பூர் எனப் பெயர் மாற்றம் கண்டது. இந்திய மொழி ஒலிபரப்பு இந்தியச் சேவை என்றழைக்கப்பட்டது.\n1980 - RTS சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகம (SBC) என்ற ஆணை பெற்ற கழகம் ஆனது.\n1982 - இந்திய வானொலிச் சேவை ஒலிவழி 4 எனப் பெயர் மாற்றம் கண்டது.\n1992 - ஒலிவழி 4, ஒலிக்களஞ்சியம் என்ற பெயரைப் பெற்றது.\n1994 - சிங்கப்பூர் ஒலிபரப்புக்கழகம் தனியார் மயமாகி சிங்கப்பூர் வானொலிக் கழகம் என்ற பெயரைப் பெற்றது.\n1997 - ஏப்ரல் 14 இல் ஒலிக்களஞ்சியம் என்ற பெயர் சுருங்கி ஒலி 96.8 ஆனது.\n1998 - மே மாதத்தில் ஒலியின் முதல் நூல் வெளியீடாக, மீனாட்சி சபாபதி எழுதிய அறிவோமா நாம் புத்தகம் வெளியிடப்பட்டது. நம்மவர்களின் பண்பாட்டின் பின்னணியில் உள்ள அறிவியல் அடிப்படைய விளக்கி ஈராண்டு தொடர்ந்து ஒலியேறிய அறிவோமா நாம் எனும் நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட விவரங்களை இந்நூல் கொண்டிருந்தது.\n1998 - ஜூலை 4 இல் ஒலிக்கு முதல் அறப்பணி விருது, நியூயார்க்கில் வழங்கப்பட்டது. நாராயண மிஷன் முதியோர் இல்லத்திற்கு $250,000 வெள்ளி திரட்டியதற்காக அந்த அங்கீகாரம்.\n2000 - அக்டோபர் 16இல் ஒலி 96.8-இன் புதுப்பிக்கப்பட்ட இணையத் தளம் செயல்படத் தொடங்கியது. 60 -க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து மக்கள் இணையம் வழியாகக் கேட்கத் தொடங்கினர்.\n2001 - ஜூன் 21இல் சமூக சேவைக்குரிய பெருமைமிகு வோர்ல்ட்மெடல் விருது நியூயார்க் விழாவில் வழங்கப்பட்டது. அது குஜராத் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்காக மூன்றே வாரங்களில் $2.6 மில்லியன் வெள்ளியைத் திரட்டிக் கொடுத்த ஒலியின் சாதனை முயற்சிக்காக வழங்கப்பட்டது.\n2001 - ஆகஸ்ட் 10 இலிருந்து 24 மணி நேரமும் இடைவிடாத ஒலிபரப்பு வழங்கத் தொடங்கியது.\n2002 - பெப்ரவரி 22இல் ஒ���ி 96.8 -க்கு குஜராத் நிதி திரட்டு முயற்சிக்காக பிரிசம் விருது (மானிடச் சேவையில் பொதுச் சேவை விருது) சிங்கப்பூர் பொதுத் தொடர்புக் கழகத்தால் வழங்கப்பட்டது.\n2002 - மே 26இல் வழக்கமாகத் தொலைக்காட்சிக் கலைஞர்களை கௌரவிக்கும் பிரதான விழாவில் முதன் முறையாகப் பங்கேற்றது ஒலி. மிகப் பிரபலமான ஒலி படைப்பாளர் விருதை ரஃபி வென்றார். மிகப் பிரபலமான நிகழ்ச்சியாக வரலாற்றில் இன்று தேர்வு பெற்றது.\n2002 - ஆகஸ்ட் 10-11 ஒலியின் 24 மணி நேரச் சேவையின் முதலாண்டு நிறைவை முன்னிட்டு 24 மணி நேர இடைவிடா மேடை/கலை நிகழ்ச்சியை செந்தோசாவில் நடத்தியது. சுமார் 7000 பேர் கலந்து கொண்டனர். புதுப்பிக்கப்பட்ட இணையப் பக்கமும் அரங்கேறியது.\n2002 - நவம்பர் 9இல் ஒலியின் முதல் தீபாவளி அறநிதி விருந்து நிகழ்ச்சி. வானொலி மூலம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் வழி 2 வாரங்களில் $60, 000வெள்ளி திரட்டப்பட்டது. சிண்டாவின் புரொஜெக்ட் கிவ் திட்டத்திற்கு இத்தொகை வழங்கப்பட்டது. 2003 நவம்பர் 1இல் நடந்த இரண்டாவது விருந்து நிகழ்ச்சியின் போது $32,000 வெள்ளி திரட்டப்பட்டது.\n2002 - டிசம்பர் 9இல் ஒலியும் CLAV நிறுவனமும் இணைந்து 180, சிராங்கூன் சாலையில் குறுவட்டு விற்பனை மையத்தைத் தொடங்கின. இசைப் புயல் ஏ. ஆர். ரகுமான் திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.\n2003 - மார்ச் 30இல் வானொலியின் வெற்றிப் படைப்பான 'வரலாற்றில் இன்று' நூலாக வெளியிடப்பட்டது.\n2003 - ஆகஸ்ட் 9-10இல் ஒலியின் 24 மணி நேர சேவை தொடங்கி ஈராண்டு பூர்த்தியானதை முன்னிட்டு மாபெரும் தீவு தழுவிய 24 மணி நேர தமிழ் வாசிப்பு நிகழ்ச்சி, மிக வெற்றிகரமாக நடைபெற்றது. ஒலியும் தேசிய நூலக வாரியமும் இணைந்து மேற்கொண்ட இம்முயற்சியில் பல்வேறு தமிழ் அமைப்புகளும் பங்கேற்றன. 2003 ஆகஸ்ட் 10 -ம் தேதி, ஒலி முதன் முறையாக இரத்த நன்கொடை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்தது. 212 அலகு இரத்தம் சேகரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி, மீடியாகார்ப் வானொலிகளின் ஆறு மாத நடவடிக்கைகளில் மிகச் சிறந்ததெனத் தேர்ந்தெடுக்கப்பட்டது.\n2003 - ஆகஸ்ட் 10 உலகத் தமிழ் வரலாற்றில் புது முயற்சியாக ஒலியுடன் தமிழில் எனும் குறுவட்டை வெளியிட்டது ஒலி. இவ்வட்டின் வழி, நேயர்கள் ஒலி படைப்பாளர்களுக்கு நேரடியாக தமிழில் மின்னஞ்சல் (மின் கடிதம்) அனுப்ப முடியும். 10,000 வட்டுகள் நேயர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.\n2004 - ��ார்ச் 5இல் ஒலி 96.8 இரண்டாம் முறையாக பிரிசம் விருது பெற்றது. இம்முறை தேசிய நூலக வாரியத்துடன் இணைந்து நாடு முழுவதும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியை 24 மணி நேரம் நடத்தியமைக்காக அந்த விருது கிடைத்தது.\n2004 - டிசம்பர் 30 – ஜனவரி 2 2005 இல் ஒலியும் வசந்தம் சென்ட்ரலும் இணைந்து சுனாமி பேரிடருக்காக கேம்பல் லேனில் நிதி திரட்டு நிகழ்ச்சியை நடத்தின. Lisha மற்றும் வேறு சில இந்திய அமைப்புக்களின் ஆதரவோடு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திற்காக நான்கே நாட்களில் 426 000 வெள்ளி திரட்டப்பட்டது. மேலும் ஒலியின் வரலாற்றில் முதன்முறையாக ஒரு நிமிடத்திற்கு எங்கள் ஒலி அலை ஓய்ந்தது. சுனாமியில் மாண்டோரின் நினைவாக 2004 டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவில் ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.\n2005 - ஜனவரி 15 தைப்பொங்கலை முன்னிட்டு, முரசு அஞ்சல் முத்து நெடுமாறனின் தொழில்நுட்ப உதவியுடன், உலகின் முதல் முயற்சியாக தமிழ் குறுஞ்செய்திச் சேவையை அறிமுகம் செய்தது ஒலி.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஏப்ரல் 2017, 00:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Delhi-NCR/gurgaon/palmyra-restaurant/1cCNPiFX/", "date_download": "2020-01-27T21:59:25Z", "digest": "sha1:ZOZPUN3I3EJET63TSTAMKMGU6LTHILKX", "length": 7139, "nlines": 179, "source_domain": "www.asklaila.com", "title": "பாமீரா ரெஸ்டிராண்ட் in குடகாந்வ்‌, குடகாந்வ்‌ - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nபிரிஸ்டோல் ஹோடல்‌, 108-110, சிகந்தரபுர், குடகாந்வ்‌, குடகாந்வ்‌ - 122001, Haryana\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசைனிஸ் , காண்டினெண்டல் , சீஃபூட்\nமாஸ்டர்‌கார்ட், பிலஸ், ஸ்டார்‌, விஜா, விஜா இலெக்டிரான்\nபார்க்க வந்த மக்கள் பாமீரா ரெஸ்டிராண்ட்மேலும் பார்க்க\nஉணவகம், டி.எல்.எஃப். சிடி ஃபெஜ்‌ 4\nஉணவகம், குடகாந்வ்‌ செக்டர்‌ 29\nஉணவகம் பாமீரா ரெஸ்டிராண்ட் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nஉணவகம், பீகாஜி கமா பிலெஸ்‌\nஉணவகம், ஓல்ட்‌ ராஜெந்தர் நகர்‌\nஅத்யர் அனந்தா பாவன் சுவீட்ஸ் எண்ட் ஸ்னேக...\nஎ.எச்.எ.டி. சன்ஸ் ஃபுட்ஸ் எண்ட் ரெஸ்டிரா...\nஉணவகம், சாஊத்‌ இக்ச்‌டென்ஷன்‌ பார்ட்‌ 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/tag/hon-minister-patali-champika/", "date_download": "2020-01-27T22:34:49Z", "digest": "sha1:5SD45TDBAIWPDO3U2XSVV2FQL4HDNPND", "length": 3710, "nlines": 50, "source_domain": "www.itnnews.lk", "title": "Hon Minister Patali Champika Archives - ITN News", "raw_content": "\nஅரசியல் துறையில் குறிப்பிட்ட ஒரு மாற்றத்தினை நாம் ஏற்படுத்த வேண்டும்-அமைச்சர் பாட்டலி 0\nதிறமையை அங்கீகரிக்க கூடிய அரசியல் மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற மெகா மைன்ட்ஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றிய போதே அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nஅமைச்சர் பாட்டலி கிளிநொச்சிக்கு சென்றார் 0\nகிளிநொச்சிக்கு விஜயம் செய்த அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று காலை கண்டாவளைப் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகள பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து . கண்டாவளை மகா வித்தியாலயத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கினனு.. அதுதொடர்பான நிகழ்லு பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2017/04/", "date_download": "2020-01-27T21:01:06Z", "digest": "sha1:3QX724WDOUBJ4W4K67CCRTDEAU63O7NO", "length": 24694, "nlines": 211, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: April 2017", "raw_content": "\nநாடு சுதந்திரமடைந்த காலக்கட்டத்தில் பிறந்தவர்கள் வித்தியாசமான பிறவிகள். இதுவரையிலான உலகின் செயல்பாடுகள் எல்லாவற்றையுமே தங்களால் மாற்றிவிட முடியும் என்று உறுதியாக நம்பியவர்கள்.\nஇந்தியாவை வளர்ந்த நாடுகளின் வரிசையில் நிலைநிறுத்தியே ஆகவேண்டும் என்கிற நேருவின் ஆவேசமான முயற்சிகள் இந்த தலைமுறையினருக்குள் ஆழமான தாக்கத்தை உருவாக்கி இருந்தது. தங்கள் வாழ்நாளிலேயே பொன்னுலகை கண்டுவிட முடியும் என்று நம்பினார்கள். அந்த பொன்னுலகை நிறுவப் போகிறவர்களே தாங்கள்தான் என்கிற எண்ணமும் அவர்களுக்குள் இருந்தது.\nநேரு காலமானதற்கு பிறகான நாட்டின் அரசியல் சூழல் அவர்களுக்குள் ஆரம்பத்தில் ஏமாற்றத்தைத் தந்தது. இந்திராகாந்தியின் அரசியல் செயல்பாடுகள் ஒருக்கட்டத்தில் அவர்களை கோபக்கார இளைஞர்களாக உருமாற்றியது. எதற்கெடுத்தாலும் ஆவேசமான எதிர்வினை என்பது அவர்களது இயல்பானது. ஏழ்மையை வெறுத்தார்கள். நாட்டில் ஏழ்மையே இருக்கக்கூடாது, ஒரே ஒரு பிச்சைக்காரனைகூட கண்ணில் காணக்கூடாது என்பது அவர்களது இலட்சியமாக இருந்தது. அவர்கள் கண்ணால் காணாத தேசங்களில் பிச்சைக்காரர்களே இல்லை, அயல்நாடுகள் எல்லாம் சொர்க்கங்கள் என்கிற மூடநம்பிக்கையும் அவர்களுக்கு ஊடகங்களால் விதைக்கப்பட்டிருந்தது.\nஎழுபதுகளில் இளைஞர்களாக இருந்தவர்கள் லட்சியவேட்கையோடு இருந்தார்கள் என்றால், அவர்கள் எமர்ஜென்ஸியை நேருக்கு நேராக சந்தித்தவர்கள் என்பதே முக்கியமான காரணம். இந்திய ஜனநாயகத்தின் மோசமான இன்னொரு பக்கத்தை தரிசித்தவர்கள். ஜெயப்பிரகாஷ் நாராயனின் ஊழல் எதிர்ப்பு இயக்கமும் அவர்களுக்குள் கனன்றுக் கொண்டிருந்த நெருப்பை ஊதிப்பெருக்கியது.\nஇந்த மனோபாவம் கலை இலக்கியத் துறைகளிலும் வெளிப்பட்டது. சந்தத்தோடு மரபுக் கவிதைகள் பாடிக் கொண்டிருந்த கவிஞர்களை நிற்கவைத்து, இந்த கவிதைகளால் மக்களுக்கு என்ன பிரயோசனம் என்று கேள்வி கேட்டார்கள். நெஞ்சை நக்கும் சிறுகதைகளாலும், அழகியல் உணர்வோடு வரிக்கு வரி செதுக்கப்பட்ட நாவல்களாலும் புரட்சி எப்படி சாத்தியப்படும் என்று விமர்சனம் வைத்தார்கள்.\nகுறிப்பாக எழுபதுகளின் இறுதி இந்த இளைஞர்களின் அனல் கக்கும் விமர்சனங்களால் வெப்பமயமாய் இருந்தது. தமிழில் குறும்படம் எடுக்கக்கூடிய முயற்சி இந்த ஆவேச மனோபாவத்தின் வெளிப்பாடு என்று சொன்னால் நம்புவதற்கு கொஞ்சம் கடினமாகதான் இருக்கும்.\nதமிழ் சினிமாவில் கமல்ஹாசன், மனோபாலா, ராபர்ட் - ராஜசேகரன், பி.வாசு, பி.சி.ஸ்ரீராம், ருத்ரைய்யா, ஸ்ரீப்ரியா, ஜெயபாரதி என்று கலகக்காரர்கள் சினிமாவை மாற்றியே ஆகவேண்டும் என்று வெறியோடு திரிந்தார்கள். மாற்ற முடிந்ததா என்பதற்கு சமீபத்தில் வெளியான ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ போன்ற படங்களே பதில். இலக்கியம் பற்றி சொல்லவே வேண்டாம். இன்று ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டாலே, அதைத் தொகுத்து இலக்கியமாக்கி புத்தகமாகக் கொண்டுவந்துவிடலாம்.\nஅப்போது, எழுத்துலகில் பாலகுமாரன், மாலன், சுப்பிரமணியராஜூ என்று மூவேந்தர்கள். இளைஞர்களான இவர்களுக்கு பதில் சொல்லியே பழம்பெருசுகளுக்கு தாவூ தீர்ந்தது. இலக்கியக் கூட்டங்களில் இந்த மூவரணியைப் பார்த்தாலே ‘ஏதோ கலாட்டா நடக்கப்போவுது’ என்று பயந்தார்கள். ‘நாங்கள்தான் உங்கள் மெசைய்யாக்கள். வாசகர்களே எங்களிடம் வாருங்கள்’ என்று இயேசுமாதிரி அழைப்பார்களாம். அசோகமித்திரனின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த ‘கணையாழி’ இவர்களுக்கு மேடை அமைத்துக் கொடுத்தது. ஜோல்னாப்பையை துறந்து ஸ்டைலான லுக்கில் வெளிப்பட்ட முதல் தலைமுறை இலக்கியவாதிகள் இவர்கள்தான் என்கிற சாதனைக்கு சொந்தக்காரர்கள்.\nகுமுதத்தில் ஒரு பக்கக் கதை எழுதினால் கூட அதில் சமூகத்துக்கு ஏதோ ஒரு மெசேஜ் இருக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் இவர்கள். சிற்றிதழ் மரபுக்கும், வெகுஜன இலக்கிய கலாச்சாரத்துக்குமான இடைவெளியை சரிசெய்ய நினைத்தவர்கள். அர்த்தமற்ற அலங்கார போதனைகளை கடுமையாக வெறுத்தார்கள். ஒருவகையில் பார்க்கப் போனால் முந்தைய தலைமுறையின் அர்த்தமற்ற மதிப்பீடுகளை, நாசூக்கு பார்க்காமல் கேள்வி கேட்கும் சுதந்திரத்தை நமக்கு பெற்றுக் கொடுத்த தலைமுறையினர் இவர்கள்தான்.\n‘எப்படி கதை எழுத வேண்டும்’ என்று பழசுகளுக்கு கிளாஸ் எடுக்கும் விதமாக ‘ஒரு தலைமுறையின் பதினோரு சிறுகதைகள்’ என்கிற நூலை ‘மாலன்’ நடத்திய ‘வாசகன்’ சிற்றிதழ் கொண்டுவந்தது. இதில் அன்றைய இளைஞர்களான ஆதவன், பாலகுமாரன், வண்ணதாசன், சுப்பிரமணியராஜூ, ஜெயபாரதி, மாலன், இந்துமதி, சிந்துஜா, எம்.சுப்பிரமணியன், கலாஸ்ரீ, அக்ரிஷ் ஆகியோரின் கதைகள் இடம்பெற்றன. இந்தத் தொகுதியின் அட்டைப்படத்தை வரைந்தவர் பாலகுமாரன். யெஸ், அப்போது கலைஞன் என்றால் எழுத்து, ஓவியம், லொட்டு, லொசுக்கு எல்லாவற்றிலும் மாஸ்டராக இருந்தாக வேண்டும்.\nஇந்த நூலுக்கான வெளியீடு வித்தியாசமான முறையில் (ஏனெனில் இவர்கள் மற்றவர்களிலிருந்து வித்தியாசமானவர்கள் ஆயிற்றே) ஏற்பாடு செய்யப்பட்டது. மனோபாலா (இப்போது சினிமாக்களில் காமெடியனாக நடிக்கும் இயக்குநரேதான்) வரைந்த ஓவியங்களின் கண்காட்சி நடத்தப்பட்டு, அதில் புத்தகம் வெளியிடப்பட்டது. சுஜாதா, கமல் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு வித்தியாசம��ன இந்த விழா முயற்சியை பாராட்டினார்கள்.\nஇதோடு நின்றுவிடக் கூடாது என்று மாலனுக்கு தோன்றியது. அவருக்கு சினிமா என்கிற ஊடகத்தின் மீது எப்போதுமே கட்டுக்கடங்காத கோபம். காந்தி, ராஜாஜி, பெரியார் போன்றோர் சினிமாவை என்னச் சொல்லி விமர்சித்தார்களோ, அதே விமர்சனங்கள் மாலனுக்கும் உண்டு. தோற்றப்பொலிவு மிக்க இவருக்கு நடிக்க நிறைய சான்ஸ் நிச்சயமாக கிடைத்திருக்கும். இவருடைய நண்பர்கள் ஏராளமானோர் சினிமாத்துறையில் பணியாற்றி இருந்தும், அத்துறை குறித்த ஒவ்வாமை இவருக்கு ஏனென்று தெரியவில்லை. ஒரே ஒரு படத்தில் மட்டும் மாலன் நடித்திருக்கிறார். அதுவும் அவரது நண்பர் கமலின் வற்புறுத்தலுக்கு இணங்க, மாலனாகவே அவர் நடித்த படம் ‘விருமாண்டி’.\nமனோபாலா நடத்திய ‘வித்தியாசமான’ ஓவியங்கள் கணக்காக, வித்தியாசமான படங்கள் எடுக்கப்பட வேண்டும் என்பது மாலனின் கான்செப்ட். மூன்றிலிருந்து ஐந்து அல்லது ஆறு நிமிடங்களுக்கு ஒரு சிறுகதையை (ofcourse, with an strong social message) படமாக எடுப்பது என்று பேசினார்கள். இவரது முயற்சிக்கு நான்கைந்து பேர் ‘ஜே’ போட ஆளுக்கு ஒரு படம் எடுப்பதாக சபதம் செய்தார்கள்.\nஅப்போதெல்லாம் ஆவணப்படங்கள் எடுப்பதுண்டு. இதுபோல குறும்படங்களை யாரும் எடுத்ததில்லை. அந்த நாட்களில் வீடியோ கேமிராவே புழக்கத்துக்கு வரவில்லை. திரைப்படங்கள் 35 MM ஃபிலிமில் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. அந்த ஃபிலிம் கொஞ்சம் காஸ்ட்லிதான். பணக்காரர்கள் வீட்டு திருமணங்கள் மட்டும் 8 MM ஃபிலிமில் ரெக்கார்ட் செய்யப்படுவது வழக்கம்.\nகல்யாணப் படத்துக்கும், சினிமாப் படத்துக்கும் இடையிலான 16 MMல் படம் எடுக்க மாலன் திட்டமிட்டார்.\n‘நகரவாழ்க்கையின் இயந்திரத்தனம், அதிலிருந்து விடுபட்டு ஓர் இளைஞன் இயற்கைத்தாயின் மடியில் இளைப்பாறுவது’ என்று ஒன்லைனர் பிடித்தார். இந்த இளைப்பாறுதலும் தற்காலிகமானதுதான், அவன் மீண்டும் இயந்திரமாவான் என்கிற மேசேஜை சொல்லும் திரைக்கதை. பரங்கிமலை ரயில் நிலையத்தில் தொடங்கி, கடற்கரை வரை படப்பிடிப்புக்கு லொக்கேஷன். ஹீரோ லுக்கில் இருந்த ஜெயபாரதிதான் இந்த குறும்படத்தின் நாயகன் (பின்னாளில் இவர்தான் ருத்ரைய்யாவின் ‘கிராமத்து அத்தியாயம்’ படத்தின் ஹீரோவாக படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு, பாதியில் கழட்டிவிடப்பட்டார். பாலச்சந்தர��� ‘மூன்று முடிச்சு’ படத்தில் இவரைதான் ரஜினி நடித்த கேரக்டரில் நடிக்கவைக்க ஆசைப்பட்டார். ஞாநியின் ‘பரிக்‌ஷா’ குழு நடிகர்).\nமாலன் எடுத்த அந்த குறும்படம் எங்கெங்கு திரையிடப்பட்டது, யார் யார் பார்த்தார்கள், என்னமாதிரியான விமர்சனங்கள் வந்தது என்பதை போன்ற தகவல்கள் எனக்கு கிடைக்கவில்லை. அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் குறும்படங்கள் எடுத்தார்களா என்று தெரியவில்லை. தூர்தர்ஷன் மட்டுமே டிவியாக இருந்த காலக்கட்டத்தில் இந்த முயற்சிக்கு என்னமாதிரி வரவேற்பு கிடைத்திருக்கக் கூடும் என்று யூகிக்கவே முடியவில்லை. எனினும், விடாமுயற்சி வேந்தரான ஞாநி மட்டும் ஏதாவது ட்ரை செய்திருப்பார் என்று யூகிக்கிறேன்.\nஎனினும், எண்பதுகளின் மத்தியில் இயக்குநர் வாய்ப்பு தேடியவர்கள், தங்களுக்கு தொழில் தெரியும் என்று காட்டுவதற்காக showreel மாதிரி குறும்படங்கள் எடுத்திருக்கிறார்கள். கமல்ஹாசனேகூட தன்னிடம் வாய்ப்பு கேட்டுவரும் புதுமுக இயக்குநர்களிடம் இதுமாதிரி ஏதேனும் சிறுகதையை showreel எடுத்துக் காட்டுமாறு கேட்டுக் கொண்டது உண்டாம்.\nகலைஞர் தொலைக்காட்சியில் ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சி நடந்து, அதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் திரைத்துறைக்கு அறிமுகமான காலக்கட்டத்தில் நான், மாலனின் ஆசிரியர் குழுவில் பணிபுரிந்தேன். இந்த இளைஞர்களை குறித்து மிக ஆர்வமாகப் பேசுவார். அவர்களை ஊக்குவிக்க வேண்டும், அவர்கள் மூலம் சினிமாவுக்கு புதுரத்தம் பாய்ச்சப்படலாம் என்கிற கோணத்தில் பேசியிருக்கிறார். எனினும், அவர் எடுத்த ஆரம்பகால குறும்பட முயற்சி பற்றி எங்களிடம்கூட ஏனோ சொன்னதே இல்லை.\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/42265-kaveri-adi-perukku-festival.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-27T22:14:34Z", "digest": "sha1:G7VTFYKT3XNX63WJYKAHUREK32UBZOLB", "length": 17471, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "நடந்தாய் வாழி காவேரி – ஆடிப்பெருக்கு திருவிழா | Kaveri - adi perukku festival", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இ���ு தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nநடந்தாய் வாழி காவேரி – ஆடிப்பெருக்கு திருவிழா\nஆறு ஆண்டுகளுக்கு பிறகு நீர் நிறைந்து காட்சி தருகிறது காவிரி. இந்த ஆடிப்பெருக்கு நீர் நிறை ஆடிப்பெருக்கு . காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில்,ஆடி மாதம் பதினெட்டாம் நாள், ஆடிப்பெருக்கு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.இது பெண்கள் திருவிழாவாக அறியப்பட்டாலும், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. காவிரி தாய் தான் பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டு எல்லையான ஒகேனக்கல்லில் நுழையும் இடத்தில் தொடங்கி, கடலில் கலக்கும் பூம்புகார் வரையிலும் இருக்கும் மக்கள், தங்கள் வாழ்வில் வளமையை கொண்டு வரும் தாய்க்கு நன்றி செலுத்த கொண்டாடப்படும் பெருந்திருவிழா இந்த ஆடிப்பெருக்கு.\nகாவிரி ஆற்றங்கரையோரம் வாழும் மக்கள் உற்சாகமாக கொண்டாடும் ஆடிப்பெருக்கு திருவிழா தினத்தில் பெண்கள் காலையில் எழுந்து குளித்து முடித்து பூ, மஞ்சள், குங்குமம், வளையல், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம் என்று மங்கலப் பொருட்களோடு ஆற்றங்கரைக்கு செல்வார்கள். இளம் பெண்கள், சமீபத்தில் திருமணமாகியிருக்கும் பெண்கள், திருமணமான இளம் மற்றும் நடுத்தர வயதுப் பெண்கள், வயோதிகப் பெண்கள் என்று எல்லா வயதுப் பெண்களும் இந்த விழாவில் மகிழ்ச்சியுடன் பங்கெடுத்துக் கொள்வார்கள். ஆற்றங்கரைக்குப் போவதற்கு முன் எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் என்று கலந்த சாதம் தயார் செய்துக் கொண்டு ஆண்களும் பெண்களுமாக ஆற்றுக்குக் கிளம்புவார்கள்.\nபெண்கள் செம்பில் மஞ்சளை வைத்து எடுத்துக்கொண்டு,ஆற்றை அடைந்ததும் படிதுறையில், ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து,அந்த இடத்தை சாணம் போட்டு மெழுகி சுத்தப்படுத்துவர். பின் வாழை இலை விரித்து வைத்து அதில், வெற்றிலை வைத்து மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைப்பார்கள். அதற்கு பூப்போட்டு இலையில் மஞ்சள், குங்குமம், தாலிச்சரடு, காதோலை, கருகமணி, வளையல், பூ, அரிசி, வாழைப்பழம், வெல்லம், ரவிக்கை துணி ஆகியவற்றை வைத்து,தேங்காய் உடைத்து சூடம் காட்டி வ���ங்குவார்கள். பிறகு அவை எல்லாவற்றையும் ஒரு வாழைப் பட்டையில் வைத்து ஆற்றில் மிதக்க விடுவார்கள். புது மண தம்பதியரும் அன்றைய தினம் காவிரி கரையில் சிறப்பு வழிபாடுகள் செய்தப் பின் புதிய தாலிக்கயிறு மாற்றி கொண்டு திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டு வழிபாடு செய்வார்கள்.\nவழிபாடு முடிந்ததும், வயதில் மூத்த பெண்கள் நூல் கயிற்றில் மஞ்சள் தடவி ஆண்களுக்குக் கைகளிலும், பெண்களுக்குக் கழுத்திலும் கட்டிவிடுவார்கள். வயதில் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி வாங்கியப் பின்,கொண்டு சென்ற கலப்பு சாதத்தை குடும்பமாக எல்லோருமாக உட்கார்ந்து சாப்பிட்டு மகிழ்வது வழக்கம்.\nவீட்டிலும் கொண்டாடலாம் ஆடிப் பெருக்கு\nகாவிரியின் கரையோரம் உள்ளவர்கள்தான் ஆடிப்பெருக்கு கொண்டாட முடியுமா நகரவாசிகளால் கொண்டாட முடியாதா என்று வருத்தப்பட வேண்டாம். நம் வீட்டிலேயே ஆடிப்பெருக்கை அற்புதமாகக் கொண்டாடலாம் என்கிறார்கள் ஆன்மீகப் பெரியவர்கள். ஒரு செம்பில் அரைத்த மஞ்சளைப் போட்டு நிறைகுடத்திலிருந்து அந்தச் செம்பில் நீர் எடுத்துக்கொள்ள வேண்டும். மஞ்சள், நீரில் கலந்திருக்கும். பிறகு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து அதன் முன் மஞ்சள் கலந்த செம்பை வைத்துத் தண்ணிரில் பூக்களைப் போட வேண்டும். கங்கை, காவிரி, யமுனை, நர்மதை ஆகிய புண்ணிய நதிகளை மனதில் நினைத்து, ‘எங்கள் மூதாதையர் உங்களைப் புனிதமாகக் கருதி வழிபட்டதுபோல் நாங்களும் வழிபடுகிறோம். அவர்களுக்கு அருள் செய்ததுபோல எங்களுக்கும் அருள் செய்யுங்கள்’ என்று மனதார வேண்டிக் கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரைத் தோட்டத்தில் இருக்கும் செடிகொடிகளுக்கு ஊற்றிவிட வேண்டும்.நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல் செய்து படைக்க வேண்டும்.\nவிவசாயத்தை செழித்தோங்க வைத்து தமிழக மக்களை வாழ வைக்கும் காவிரி தாய்க்கு நன்றி. மேட்டூர் அணை முதல் காவிரி ஆறு கடலில் கலக்கும் பகுதி வரை மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். ஆற்றுப் படுகை உற்சாகம் நிஜமாகவே பெரும் உற்சவம் தான்.\nஎங்கள் வாழ்வை நிறைத்தாய் காவிரி : நீ நீடுழி வாழ்க\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநலம் தரும் நவக்கிரக கணபதி\nசஞ்சீவியாக நோய் தீ���்க்கும் அர்த்தகிரி ஆஞ்சநேயர் திருக்கோயில்\nகோவில் வாயிலுக்கு முதுகை காட்டி நிற்கும் குட்டிக் கிருஷ்ணன்\nமன பயம் போக்கும் துர்க்கா தேவி உபாஸனை\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n3. தினமும் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n4. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n5. அடித்து உடைத்த டோல்கேட்டில் ஒரு வாரத்திற்கு கட்டணமில்லை\n6. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n7. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதுலா ஸ்நானம் செய்யுங்க; பாவங்களை போக்குங்க\nதமிழகத்திற்கு நீர்திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு\nஆடிப்பெருக்கு விழாவிற்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n3. தினமும் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n4. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n5. அடித்து உடைத்த டோல்கேட்டில் ஒரு வாரத்திற்கு கட்டணமில்லை\n6. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n7. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/57783-nia-summons-kasmir-seperatists-leaders-for-terror-financing-case.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-27T21:47:28Z", "digest": "sha1:LAZWQMB2NC6ZJUT4XAFVWH4EZRRQLKZT", "length": 10245, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களுக்கு என்.ஐ.ஏ. சம்மன் | NIA summons Kasmir Seperatists leaders for terror financing case", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகாஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களுக்கு என்.ஐ.ஏ. சம்மன்\nதீவிரவாத அமைப்புகளுக்கு நிதி ஆதாரங்களை திரட்டியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு, காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்கள் இருவருக்கு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சம்மன் அனுப்பியுள்ளது.\nஹுரியத் மாநாட்டு இயக்கத் தலைவர் மீர்வாய்ஸ் உமர் ஃபாரூக் மற்றும் பிரிவினைவாத இயக்கங்களின் மூத்த தலைவர் சையது அலி ஷா கிலானியினுடைய இளைய மகன் நஸீம் கிலானி ஆகிய இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மீர்வாய்ஸ் உமர் ஃபாரூக், நஸீம் கிலானி ஆகிய இருவரும் டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ. தலைமை அலுவலகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமுன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக மீர்வாய்ஸ் உள்பட பல்வேறு பிரிவினைவாதத் தலைவர்களின் வீடுகள், அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த மாதம் 26ம் தேதி சோதனை நடத்தினர். அதே சமயம், புல்வாமா தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பிரிவினைவாத் தலைவர்களுக்கான பாதுகாப்பை ஜம்மு-காஷ்மீர் அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n\"டிக்-டாக்\"கால் வாழ்கையே போச்சு... கண்ணீருடன் கதறும் திருச்சிப் பெண்..\nபிற்படுத்தப்பட்டோருக்கு கூடுதல் இடஒதுக்கீடு - மத்தியப் பிரதேசத்தில் அவசரச் சட்டம்\nமக்களவை தேர்தல் எப்போது: இன்று மாலை அறிவிப்பு\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n3. தினமும் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n4. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n5. அடித்து உடைத்த டோல்கேட்டில் ஒரு வாரத்திற்கு கட்டணமில்லை\n6. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n7. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n3. தினமும் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n4. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n5. அடித்து உடைத்த டோல்கேட்டில் ஒரு வாரத்திற்கு கட்டணமில்லை\n6. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n7. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/missing_93.html", "date_download": "2020-01-27T22:18:37Z", "digest": "sha1:JYCYLAA4BZULRDK4YPQKJ5NHEVJRLGO2", "length": 9949, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "தாயின் சடலத்துடன் மகன், பேரன் மாயம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / மலையகம் / தாயின் சடலத்துடன் மகன், பேரன் மாயம்\nதாயின் சடலத்துடன் மகன், பேரன் மாயம்\nவட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிட்டவீன் விக்கடன் தோட்ட பகுதியில் இறந்த தாயின் சடலத்தை முச்சக்கர வண்டியில் ஏற்றிசென்ற மகன் மற்றும் பேரபிள்ளை தொடர்பிலான விசாரணைகளை வட்டவளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.\nகடந்த 09ம் திகதி விக்கடன் தோட்டபகுதியில் சுகயீனம் காரணமாக 70 வயதுடைய ராகை என்ற தாயின் சடலம் காணாமல் போயுள்ளமை தொடர்பில் நேற்று (10) வட்டவளை பொலிஸ் நிலையத்தில் விக்டன் தோட்ட மக்கள் முறைபாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nபதிவு செய்யபட்ட முறைபாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட வட்டவளை பொலிஸார் குறிப்பிடுகையில், குறித்த தோட்ட பகுதியில் வசித்து வந்த ஏழுபது வயதுடைய ராகை என்ற தாயே சுகயீனம் காரணமாக வீட்டில் இருந்ததாக தெரியவந்துள்ளது.\nஇதேவேளை மகனின் மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்த வந்தாகவும் இரண்டு வருடங்களின் பின் வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கபடுகிறது.\nதாய் சுகயீனம் காரணமாக 09 ஆம் திகதி உயிர் இழந்த நிலையில் காணப்பட்டதாகவும் எனது மகனும் கணவரும் இணைந்து சடலத்தை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்றதாகவும் இதுவரையிலும் சடலத்தை எங்கு கொண்டு சென்றனர், என்ன செய்தார்கள் என்பது தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் இவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை என உயிரிழந்தவரின் மகனின் மனைவியால் வட்டவளை பொலிஸாருக்கு வழங்கபட்ட வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது.\nகுறித்த தாயினை மகன் கொலைசெய்து கொண்டு சென்றிருக்கலாம் என தோட்டமக்கள் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சடலத்தையும் மகன் மற்றும் பேரபிள்ளையையும் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் தேடி வருகின்றனர்.\nசம்பவம் தொடர்பில் வட்டவலை பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.\nஈரான் தாக்குதலில் 34 படையினருக்கு மூளை பாதிப்பு;அதிர்ச்சியில் அமெரிக்க\nஈரான் படைகள் தங்கள் தளபதியை கடந்த ஜனவரி 8 வான்வழித் தாக்குதல் அமெரிக்க டிரோன் மூலம் படுகொலை செய்ததற்கு பதிலடியாக இராக்கில் உள்ள அமெரிக்...\nஅமெரிக்கப் படைகளே வெளியேறு: லட்சக்கணக்கில் திரண்ட ஈராக்கியர்கள்\nஅமெரிக்க துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரி ஈராக் தாழ்;இநகர் பாக்தாத்தில் வெள்ளிக்கிழமை லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு ...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஇந்தியாவில் சேவல் சண்டைப் போட்டியின் போது உரிமையாளரையே கொன்றது அவரது சேவல் கோழி. இச்சம்பவம் கடந்த 15ஆம் திகதி இந்தியாவில் பிரகதவரம் என்ற...\nபிரெக்சிட் வெளியேறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் - பொறிஸ்\nடவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில பிரெக்சிட் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் பத்திரத்தில் கையெழுத்திட்டார் பிரித்தானியப் பிர...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மத்தியகிழக்கு பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து ஆசியா ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/88157522/notice/105103", "date_download": "2020-01-27T20:59:14Z", "digest": "sha1:F3JLEVR76CHZ37IEU572ZZLWZGMQQRHN", "length": 16581, "nlines": 258, "source_domain": "www.ripbook.com", "title": "Sivapalasingam Somasundram (செட்டியார்) - Thankyou Message - RIPBook", "raw_content": "\nதிரு சிவபாலசிங்கம் சோமசுந்தரம் (செட்டியார்) இளைப்பாறிய முகாமையாளர் பிறப்பு : 14 MAR 1933 - இறப்பு : 17 DEC 2019 (வயது 86)\nபிறந்த இடம் கொழும்புத்துறை மேற்கு\nசிவபாலசிங்கம் சோமசுந்தரம் 1933 - 2019 கொழும்புத்துறை மேற்கு இலங்கை\nபிறந்த இடம் : கொழும்புத்துறை மேற்கு\nவாழ்ந்த இடம் : கனடா\nயாழ். கொழும்புத்துறை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாலசிங்கம் சோமசுந்தரம் அவர்களின் நன்றி நவிலல்.\nஅன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nஅமரர் உயர் திரு சிவபாலசிங்கம் ஐயா அவர்களுக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலிகளும், அவரது பிரிவால் கலங்கிநிற்கும் குடும்பத்தாருக்கு அகமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிற்கின்றோம். ஓம் சாந்தி\nஉங்கள் இழப்புக்காக மிகவும் வருந்துகிறோம். உங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறோம்.\nஅமரர் சிவபாலசிங்கம் சோமசுந்தரம் அவர்கட்கு எமது அஞ்சலியை தெரிவிக்கிறோம். அன்னார் நன்மக்களைப் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்தவர். கொழும்புத்துறை வதிரிபீட...\nதிரு திருமதி நகுலேஸ்வரன் + குடும்பம். ஆசிரியர் சுவாமியார் வீதி\nசிவ கணேஷுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்\nஎனது ஆழ்ந்த அனுதாபங்கள் - சோமசுந்தரம் யோகானந்தன்\nஆழ்ந்த அனுதாபங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேரண்டுகின்றேன்\nஅன்புக்குரியவருக்கு, மனமார்ந்த இரங்கலும் பிரார���த்தனையும்......\nஅன்புக்குரியவருக்கு, மனமார்ந்த இரங்கலும் பிரார்த்தனையும்......\nஅன்புக்குரியவருக்கு, மனமார்ந்த இரங்கலும் பிரார்த்தனையும்......\nஅன்புக்குரியவருக்கு, மனமார்ந்த இரங்கலும் பிரார்த்தனையும்......\nஅன்று முதல் இன்று வரை - என்றும் உங்கள் முகம் வாடியதில்லை. உங்களோடு பேசியவர் உள்ளம் - என்றும் துன்முகத்தை நாடியதில்லை - இன்று மூடிவைத்து உங்கள் முகத்தை நாங்கள் கூடிவந்து கொண்டு செல்லும்...\nமதிப்பிற்குரிய ஐயா அவர்களின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிராத்திப்பதோடு அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம் ஓம் சாந்தி இளையதம்பிய .யோகேந்திரன் நோர்வே\nஉங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.அத்துடன் உங்கள் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/08/blog-post_600.html", "date_download": "2020-01-27T22:04:53Z", "digest": "sha1:PK4U4XDZI4E5B3BC3YKWXYALUC5IGU7X", "length": 45061, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பாட்டனார் என கூறுவதால் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபாட்டனார் என கூறுவதால் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை\n18 வயதைப் பூர்த்திசெய்த இளைஞர், யுவதிகளுக்கு வாக்குரிமையைப் பெற்றுக் கொடுக்குமாறு கோரி, ஜனநாயகத்திற்கான இளைஞர்கள் அமைப்பினர் இன்று (12) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு முன்பாக இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.\nநாட்டின் அரசியலமைப்பின்படி, 18 வயதைப் பூர்த்திசெய்த இளைஞர், யுவதிகளுக்கு வாக்குரிமை கிடைக்க வேண்டும் என்றபோதிலும், தற்போது வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் முறைமைக்கமைய 19 வயதாகும் வரை வாக்குரிமை கிடைக்காத நிலைமை காணப்படுவதாக இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த முறைமையை மாற்றியமைக்குமாறு ஜனநாயகத்திற்காக இளைஞர் அமைப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளது.\nஇவர்களை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைத்து எவ்வாறான விடயம் இடம்பெறுகிறது என்பதைத் தெளிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய,\nஉங்களுடைய பிரச்சினையை எமக்குக் கூறுங்கள்\n எமக்கு தற்போது 18 வயதாகின்றது. வாக்குரிமை எங்கு என்றே இங்கு வந்துள்ள வாக்காளர்கள் கோருகின்றனர்.\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய:\nபாட்டனார் என கூறுவதால் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. ஏனென்றால் எனக்கு 5 வயதுடைய பேத்தி உள்ளார். 35 வயதுடைய ஒருவர், தமக்கு 18 வயது என கூறுகின்றார். என்னால் எதனையும் தரமுடியாது. தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரே உள்ளார். உங்களின் கோரிக்கையை ஆணைக்குழுவிடமே முன்வைக்க வேண்டும். இந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு 2019ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்தவே நாம் எதிர்பார்த்தோம். எனினும், எம்மால் அதனைப் பயன்படுத்த முடியாது. 2018ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலை எம்மால் உறுதிப்படுத்த முடியாதுள்ளது. மே, ஜூன் மாதத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆரம்பிக்கப்பட்டால், ஒக்டோபர் 31ஆம் திகதியே பட்டியலை எம்மால் உறுதிப்படுத்த முடியும். 2019 நவம்பர் மாதம் நிறைவடையும் வரை வேட்பாளர் பட்டியலை எம்மால் பெற முடியாது. ஆகவேதான் 2018ஆம் ஆண்டிற்குரிய வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. வாக்களிக்க வேண்டும் என அவர்கள் கூறுவது உண்மை. 19 வயதும் 6 மாதங்களையும் பூர்த்தி செய்தவர்களே இந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க முடியும். எனினும், 2012ஆம் ஆண்டிலிருந்து இதற்காக மிகவும் சிரமப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தயாரித்த சட்டமூலமொன்று உள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்த சட்டமூலம். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், அதனூடாக 18 வயதுடையவர்களுக்கு எம்மால் வாக்குரிமையை வழங்க முடியும். இதனை நீங்கள் கோர வேண்டியது தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அல்ல. பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளிடமே நீங்கள் இதனைக் கொண்டு செல்ல வேண்டும்.\nகேள்வி – நீங்கள் தற்போது எந்தத் தேர்தலுக்குத் தயாராகின்றீர்கள்\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய:\nசட்டத்திற்கமைய மாகாண சபைத் தேர்தலே நடத்தப்பட வேண்டும். நாம் அதற்குத் தயாராகவுள்ளோம். ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகக்கூடிய அண்மித்த தினம் செப்டெம்பர் மூன்றாவது வாரமாகும். ஜனாதிபதித் த��ர்தல் தான் நடத்தப்படவுள்ளது என அதுவரை எம்மால் கூற முடியாது. ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு, ஜனவரி 9ஆம் திகதியிலிருந்து நாம் தயார். ஜனாதிபதியால் முன்கூட்டியே தேர்தலை நடத்த முடியுமல்லவா. நாம் எவ்வேளையிலும் தயாராகவுள்ள தேர்தலே, பாராளுமன்றத் தேர்தலாகும். பாராளுமன்றத்தை எவ்வேளையிலும் கலைத்து தேர்தலை நடத்த பாராளுமன்றத்தால் முடியும். எனினும், அவ்வாறு இடம்பெற மாட்டாது எனும் நம்பிக்கையில் கடந்த நாட்களில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆவணங்களையும் நாம் தயாரித்துள்ளோம். மாகாண சபைத் தேர்தலை இரண்டு முறைமைகளிலும் நடத்துவதற்கான ஆவணங்களையும் தயாரித்துள்ளோம்.\nகேள்வி – எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ, பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை நேற்று ஏற்றுக்கொண்டார். எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினூடாகவே அவர் பாராளுமன்றத்திற்குத் தெரிவானார். இதனால் அவருடைய பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாகுமா\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய:\nஅது எமக்குரிய விடயம் அல்ல. அது அரசியல் கட்சிகளுக்குரிய விடயம். எமக்கு அறிவிக்கப்பட்டால் ஆணைக்குழு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கும். அங்கே நடவடிக்கைகள் எடுக்கப்படும். கட்சிகளுக்குள் காணப்படும் உள்ளக ஒழுக்கப் பிரச்சினையில், தேர்தல்கள் ஆணைக்குழு தலையிடாது.\n´பாதுகாப்பான தேசம் - சுபீட்சமான நாடு´\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nஇஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்கள் காரணம் கூறப்படாது விடுதலை - டுபாயிலிருந்து இன்று நாடு திரும்பினர்\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், தனது முகநூலில் படங்களைப் பதிவிட்டதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்த குற்றத்துக்காக, டுபாய் நீ...\nஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதிய பெண்களை சத்தமிட்டு அச்சுறுத்திய அதிகாரி - உங்­க­ளுக்குப் பாடம் படிப்­பிக்­கிறேன் எனக்­கூறி முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­களை தொலை­பே­சியில் படம் எடுத்தார்.\nபரீட்­சைகள் திணைக்­க­���த்­தினால் அண்­மையில் நடத்­தப்­பட்ட அரச அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­களின் பதவி உயர்­வுக்­கான தடை­தாண்டல் பரீட்­...\nநெகிழவைத்த சிங்கள சகோதரின், மதம் கடந்த மனிதம்\nநேற்று காலை - 25 மருதானை தவழகிரி சைவ உணவகத்தில் உணவருந்தி விட்டு புறக்கோட்டைக்கு செல்வதற்காக மருதானை சிக்னல் விளக்குக்கு அருகாமையில் ப...\nமுகமது இதுலின் கழுத்தை, ஊடுறுவி பாய்ந்த மீன் (படங்கள்)\nஇந்தோனேசியாவில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்துடன் மீன் பிடிக்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலை சிறிதும் எதிர்பார்க்காத ஓர் சோகம...\nசாரா புலஸ்தினியின் மரபணு, பரிசோதனை ஒத்துப்போகவில்லை\n(பாறுக் ஷிஹான்) சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு...\nவிமல் வீரவன்சவின், அடாவடிச் செயல்\nமன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் 'பனந்தும்பு உற்பத்தி நிலையம்' திறந்த...\nபாணந்துரையில் வைக்கப்பட்டுள்ள ARM ஜிப்ரியின் ஜனாஸா, கல்முனையில் நல்லடக்கம் செய்யப்படும்\nமூத்த ஊடகவியலாளர் ஜிப்ரியின் ஜனாஸா பாணதுரையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, காலை 8 வரை அங்கு வைத்து, ஜனாஸாவை கல்முனைக்கு எடுத்து...\nஅனைவரிடமும் நான், மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன் - பாராளுமன்றத்தில் ரஞ்சன் உரை\nஎனது தொலைபேசியை கணணியை எடுத்துச் சென்ற பொலிஸ் எனது சிறப்புரிமைகளை மீறி செயற்பட்டது. எனது செயற்பட்டால் பாதிப்படைந்த அனைவரிடமும் நான் மன...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின்...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில��..\n‘‘பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­யி­லி­ருந்து இறை­வனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nமுஸாதிக்காவின் உயர்படிப்புக்கு மாதாந்த, நிதிவழங்க பௌத்த தேரர் முன்வருகை\nகடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற முஸ்லிம் மாணவி ஒருவரின் வீட்டிற்கு சென்று பௌத்த மதகுரு பாராட்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2017/122-dec-2017/3175-2017-12-01-08-54-33.html", "date_download": "2020-01-27T22:40:11Z", "digest": "sha1:2VFZD7E3LQW7WZT7YGEY26HUGDBY7I5T", "length": 2957, "nlines": 39, "source_domain": "www.periyarpinju.com", "title": "செய்து அசத்துவோம்", "raw_content": "\nHome 2017 டிசம்பர் செய்து அசத்துவோம்\nதிங்கள், 27 ஜனவரி 2020\n1. சதுர வடிவ அரக்கு வண்ணக் காகிதம்.\n2. கருப்பு நிற ஸ்கெட்ச் பேனா.\n1. அரக்கு வண்ணக் காகிதத்தை திருப்பிவைத்து படம் 1இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை கீழ்ப்புறமாக மடித்துக் கொள்ளவும்.\n2. பிறகு படம் 2இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை இரண்டு பக்கத்தையும் உள்புறமாக மடித்துக் கொள்ளவும்.\n3. பின்பு படம் 3இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை வெளிப்புறமாக மடித்துக் கொள்ளவும்.\n4. பின்பு படம் 4இல் காட்டியபடி கீழ்ப்புறத்தை மேல்புறமாக மடிக்கவும்.\n5. பிறகு படம் 5இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை கீழ்புறமாக மடித்துக்கொள்ளவும்.\n6. இப்பொழுது மேல்புற முனைகளை மடித்துக் கொள்ளவும்.(உள்புறமாக). அதேபோல கீழ்ப்புற முனைகளையும் உள்புறமாக மடித்துக் கொள்ளவும்.\n7. பிறகு அதை அப்படியே திருப்பிக் கொள்ளவும்.\nஇப்பொழுது உங்களுக்கு அருமையான குட்டி யானை முகம் கிடைத்துவிடும். அதில் கருப்பு நிற ஸ்கெட்ச் பேனா உதவியுடன் கண்ணை வரைந்து கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2020-01-27T23:18:37Z", "digest": "sha1:N5ZYJPYABP7CTTPFBVGODZXRLYZWAV7O", "length": 9460, "nlines": 105, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "என்எஸ்ஜியில் இந்தியாவை சேர்ப்பது சியோல் கூட்டத்தின் நோக்கமல்ல: சீனா – Tamilmalarnews", "raw_content": "\nகோபத்தை குறைக்க என்ன வழி\nஇனி முழு சக்தியும் கிடைக்கும் …\nஎன்எஸ்ஜியில் இந்தியாவை சேர்ப்பது சியோல் கூட்டத்தின் நோக்கமல்ல: சீனா\nஎன்எஸ்ஜியில் இந்தியாவை சேர்ப்பது சியோல் கூட்டத்தின் நோக்கமல்ல: சீனா\nஇந்தியாவை அணுவிநியோக நாடுகள் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) சேர்ப்பது சியோலில் நடைபெறும் என்எஸ்ஜி கூட்டத்தின் நோக்கமல்ல என்று சீனா தெரிவித்துள்ளது.\nஇந்தியாவை என்எஸ்ஜி-யில் சேர்க்க சீனா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறிய அடுத்த நாளிலேயே சீனா இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nதென் கொரியத் தலைநகர் சியோலில் வரும் வெள்ளிக்கிழமை என்எஸ்ஜி நாடுகளின் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், இந்தியாவை என்எஸ்ஜி-யில் உறுப்பினராகச் சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டது.\nஇந்திய வெளியுறவுச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் கடந்த சில நாள்களுக்கு முன்பு சீனாவுக்கு ரகசியப் பயணம் மேற்கொண்டு, என்எஸ்ஜி-யில் இந்தியா இணைவதற்காக அந்நாட்டின் ஆதரவைக் கோரினார். அதைத் தொடர்ந்து தில்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த சுஷ்மா ஸ்வராஜ், என்எஸ்ஜி-யில் இந்தியா உறுப்பினராவதை சீனா எதிர்க்கவில்லை என்று கூறினார். இதனால், என்எஸ்ஜி-யில் உறுப்பினராகும் வாய்ப்பை இந்தியா நெருங்கிவிட்டதாகக் கருதப்பட்டது.\nஇந்நிலையில், சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சன்னிங், பெய்ஜிங்கில் திங்கள்கிழமை ���ெய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், இந்திய வெளியுறவுச் செயலரின் சமீபத்திய சீனப் பயணம், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் பேட்டி ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அதற்கு பதிலளித்து கூறியதாவது:\nசியோலில் நடைபெறவுள்ள என்எஸ்ஜி நாடுகளின் ஆண்டுக் கூட்டத்தில் இது தொடர்பான (இந்தியாவை உறுப்பினராகச் சேர்ப்பது) விவாதம் ஏதும் நடைபெறவாய்ப்பு இல்லை. அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாத நாடுகள் (இந்தியா போன்றவை) என்எஸ்ஜி-யில் உறுப்பினராவது குறித்து விருப்பம் தெரிவித்துள்ளன. எனினும், அதில் கையெழுத்திடாத நாடுகளை என்எஸ்ஜி-யில் சேர்ப்பது குறித்து உறுப்பு நாடுகள் இடையே இருவேறு கருத்துகள் உள்ளன. எனவே, இப்போதைய சூழ்நிலையில் இது தொடர்பாக விவாதிப்பது சரியாக இருக்காது.\nஅணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாத நாடுகள் என்எஸ்ஜி-யில் உறுப்பினராவது குறித்து எழுப்பப்படும் கேள்விகளை விவாதிக்கும் நோக்கத்தில் சியோல் கூட்டம் நடத்தப்படவில்லை. எனினும், அனைத்து நாடுகளிடையேயும் ஒருமித்த கருத்து ஏற்பட்டால்தான் புதிய உறுப்பினரை என்எஸ்ஜி-யில் சேர்க்க முடியும். இது ஒரு தனிப்பட்ட நாட்டுக்கு எதிராக எடுக்கப்படும் முடிவு அல்ல. அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாத அனைத்து நாடுகளுக்கும் எதிராக ஒரே கொள்கைதான் கடைப்பிடிக்கப்படுகிறது என்றார் அவர்.\nஇன்று சர்வதேச யோகா தினம்\nகோபத்தை குறைக்க என்ன வழி\nஇனி முழு சக்தியும் கிடைக்கும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/history/03/174067?ref=category-feed", "date_download": "2020-01-27T22:09:44Z", "digest": "sha1:GNYNOI3MARC656QTPRBUB5QQ7YIJJAZS", "length": 7030, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "கோவில் முழுவதும் 1500 கிலோ தங்கத்தாலே கட்டப்பட்டதாம்: எங்குள்ளது தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகோவில் முழுவதும் 1500 கிலோ தங்கத்தாலே கட்டப்பட்டதாம்: எங்குள்ளது தெரியுமா\nஇந்தியாவில் வரலாற்று சிறப்புமிக்க ந��ரங்களில் ஒன்றாக வேலூர் மாவட்டம் விளங்குகிறது.\nஇத்தகைய வேலூர் மாவட்டத்தில் மாலைக்கொடி என்ற இடத்தில் ஸ்ரீபுரம் பொற்கோவில் எனும் ஆன்மீகத்தலம் அமைந்துள்ளது.\nஇந்த கோவில் முழுக்க முழுக்க தங்க முலாம் பூசப்பட்டதாக காட்சியளிக்கிறது. எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு காணப்படும் 15 தங்க அடுக்குகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த கோவிலில் சித்தரிக்கப்பட்டுள்ள அம்சங்கள் வேத சாரங்களை பிரதிபலிப்பதாக சொல்லப்படுகிறது.\n1500 கிலோ தங்கத்தாலே வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கோவிலை சுற்றிலும் சிறிய அகழி அமைக்கப்பட்டுள்ளது.\nஇக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீநாராயணி அம்மனை தரிசிக்க வேண்டுமென்றால் கோவிலை சுற்றியுள்ள நட்சத்திர வடிவத்தில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணிக்க வேண்டுமாம்.\nமேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2388940", "date_download": "2020-01-27T22:45:35Z", "digest": "sha1:XZTPS5JKVNRH4M4WXHJK472DZ7NGIBNL", "length": 9677, "nlines": 71, "source_domain": "m.dinamalar.com", "title": "ஜாக்சனின் புகைப்படக் கண்காட்சி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம�� குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமாற்றம் செய்த நாள்: அக் 14,2019 11:40\nசென்னை பத்திரிகயைாளர் மன்றத்தில் முதல் முறையாக பத்திரிகை புகைப்படக்கலைஞர் ஜாக்சன் ஹெர்பியின் புகைப்படக்கண்காட்சி நடந்து வருகிறது.\nஇன் று இரவு 8 மணியுடன் நிறைவு பெறும் இந்தக் கண்காட்சிக்கான அனுமதி இலவசம். பொதுமக்கள் பத்திரிகை புகைப்பட ஆர்வலர்கள் அனைவருமே நேரம் ஒதுக்கி இந்த புகைப்படக்கண்காட்சியை காணவேண்டும்.\nகாரணம் கன்னியாகுமரியைப் புரட்டி போட்ட ஒக்கி புயலின் கோரத்தை இவர் மூலமாகத்தான் உலகமே பார்த்தது. உலகம் முழுவதிலும் இருந்து வெளியாகும் பல முன்னனி நாளிதழ்களில் வெளியான இவரது படங்களை ஒரே இடத்தில் பார்ப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.\nஜாக்சன் தற்போது நாகர்கோவிலில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையின் புகைப்படக்கலைஞராகவும் மற்றும் புகைப்பட ஏஜன்சிக்கான புகைப்படக்கலைஞராகவும் உள்ளார்.\nபுகைப்படம் எடுப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர் எவ்வளவு உயரமான இடமாக இருந்தாலும் விறுவிறுவென ஏறி ‛ஆங்கிள்' பார்க்கக் கூடியவர் கடல் அலைகளுக்கு நடுவே நின்றும் படமெடுக்க தயங்காதவர் ஆபத்தான இடங்களில் துணிந்து படமெடுப்பவர் என்பதெல்லாம் ஜாக்சனின் அடையாளங்கள்.\nதான் எடுத்த ஆயிரக்கணக்கான படங்களில் இருந்து தேர்வு செய்த 210 படங்களை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் கண்காட்சியாக வைத்துள்ளார்.\nகண்காட்சியை நேற்று பதிவுத்துறை ஐஜியான ஜோதிநிர்மலாசாமி துவக்கிவைத்தார் தினமுரசு ஆசிரியர் சங்கர்,மன்றத்தின் இணை செயலாளர் பாரதி தமிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகன்னியாகுமரியி்ன் பல்வேறு தோற்றங்கள்,கீழடி அகழ்வராய்ச்சி தடங்கள்,குலசை தசரா விழா உள்ளீட்ட பல்வேறு அம்சங்கள் புகைப்பட கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.அவசியம் கண்காட்சியை பாருங்கள் புகைப்பக்கலைஞர் ஜாக்சனை வாழ்த்துங்கள் அவரது எண்:9123553575.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nதிருச்சி பா.ஜ., பிரமுகர் வெட்டிக் கொலை; தப்பிய வாலிபருக்கு போலீசார் ...\n கவுசிகா நதி புனரமைப்பு பணி துவக்கம்: விவசாயிகள், ...\nகாப்பக குழந்தைகளின் குறைகளை கேட்டால் குறைஞ்சா போவீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pressetaiya.blogspot.com/2016/05/", "date_download": "2020-01-27T22:36:58Z", "digest": "sha1:QDHOMEI5F3ETYY3GDE6N36T37JAPEJY7", "length": 38374, "nlines": 319, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: May 2016", "raw_content": "\nஞாயிறு, 29 மே, 2016\nபோலி (வாக்காளர்) களே வெல்லும்\nமுன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி கோபால் சாமி \"தமிழ்நாட்டில் யாராலும் தேர்தலுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியாது' என்று கூறுகிறார்.\nபிறகு ஏன் உங்களுக்கு தண்டச் சம்பளம்... தேர்தல் ஆணையத்தைக் கலைத்து விட்டுப் போவதுதானே என்று ஊடகத்தில் கேள்வி கேட்க ஆள் இல்லாதது அவர்களின் புண்ணிய கணக்கு.\nதேர்தல் அதிகாரிகள் நேர்மையாக தேர்தலை நடத்துகிறார்கள் என்று எண்ணும் மக்களின் பாவக்கணக்கு.அன்றைய தமிழகத் தேர்தல் ஆணையாளர் பிரவீன்குமார், அவர் கையொப்பமிட்ட ஆவணம் ஒன்று தரும் தகவலில் நாம் அறிவது... ஏற்கனவே இரண்டு மனையும், ஒரு வீட்டையும் வைத் திருந்தவருக்கு அ.தி.மு.க. அரசு வீட்டை தந் துள்ளது. Noidaவில் ரூபாய் 35.25 லட்சம் கொடுத்து 28-7-2011ல் வீட்டை வாங்கியவர் 34.90 லட்சம் கட்டிவிட்டார்.\nஅது மட்டுமில்லை... இதே நேரத்தில் அவருக்கு தமிழக அரசு சென்னையில் bid dated 10-9-2012-ல் 85 லட்சம் மதிப்புள்ள வீட்டை வழங்கியது. இதிலும் அவர் ஜனவரி 2014-வரை 40 லட்சம் கட்டிவிட்டார்.\nஅதாவது ஒரு மாதத்திற்கு சுமார் மூன்று லட்சம் கட்டி, 26 மாதத்தில் 75 லட்சத்துக்கு மேல் கட்டி விட்டார். மாதச்சம்பளம் 75,300 ரூபாய் மட்டுமே வாங்கிக்கொண்டு, எப்படி இதனைச் செய்ய முடியும் என்று சிந்திப்போர்கள் சிந்திக்க...\n2009-2014-ல் இந்தியாவின் வாக்காளர் எண்ணிக்கை சராசரியாக 13.6% உயர்ந்துள்ளது.\nஆனால் இத்தகைய பிரவீன்குமாரர்கள் காலத்தில்தான் தமிழகத்தில் மட்டுமே 29.1% என ஒரேயடியாக உயர்ந்துள்ளது.\nஅதாவது 1.21 கோடி வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇந்த அதிசயம் வேறு எந்த மாநிலமும் காணாத அசுரத்தனமான வளர்ச்சி.\nவாக்காளர்கள் அதிகம் ஆக... ஆக... அ.தி.மு.க.ஜெயிக்கும் நிலையினைக் காணமுடிகிறது.\nஆனால் வாக்காளர்கள் சேர்க்கையும் National census data-வுடன் ஒத்துப்போக (TALLY) மறுக்கிறது.\nஅப்படியானால் எந்த அடிப்படையில் இந்த அசுரத்தனமான வாக்காளர் சேர்க்கை சாத்தியம் ஆயிற்று.2011-ல் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன் சிறுகச் சிறுக அ.தி.மு.க. ஏன் கவனமாக வாக்காளர் சேர்ப்பு செய்யவேண்டும்.\nதேர்தல் காலத்தில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் இப்படி சேர்க்கப்பட்ட போலி வாக்காளர்களை வைத்து அ.தி.மு.க. தேர்தல் அதிகாரி துணையுடனே வாக்குப் பதிவை உயர்த்திக் காட்டிவிட்டு, போதும் என்ற அளவுக்கு வாக்குகள் சேர்த்து tally செய்வது சாத்தியமே.ஒரு வாக்காளன் பெயரில் 13 பூத் ஸ்லிப் இருந்த அவலத்தை நீதிமன்றம்வரை தி.மு.க. சமர்ப்பித்தும் இன்றைய தமிழக தேர்தல் ஆணையாளர் லக்கானி \"சுமார் 40 லட்சம் போலியாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையில்...\n\"சென்னையில் மட்டுமே சுமார் ஒரு லட்சம் நீக்கப்பட்டது' என்றும், \"தமிழகம் முழுவதும் சுமார் 6.5 லட்சம் நீக்கப்பட்டது' என்றும் தெரிவித்தார்.\nஅப்படியென்றால் சுமார் 32 லட்சம் போலி வாக்காளர்களை வைத்துக்கொண்டே தமிழ்நாட்டில் 2016 தேர்தல் நடைபெற்றிருக்கிறது என்பது வருத்தமான விஷயம்.பல இடங்களில் மின்வெட்டு, விலைவாசி மற்றும் தண்ணீர் பிரச்சினை காரணமாக அ.தி.மு.க. வேட்பாளர்கள் ஊருக்குள்ளே நுழைய அனுமதி மறுப்பு என்ற பிரச்சினைகள்.\n2014-ல் மட்டும் இல்லை... 2016-ல் நடந்த நிகழ்வு காலத்திலே போலி வாக்காளர்கள் தந்த நம்பிக்கையில். அ.தி.மு.க. சுமார் 10% ஓட்டுகளை தனதாக்கிக்கொள்ளும் வாய்ப்பில்தான், \"இரண்டுநாளில் முடிவுகள் தெரியும்' என்று அதீத நம்பிக்கையில் முதல்வர் ஜெயலலிதாவால் சொல்ல முடிகிறது.\nவாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருக்கும்போதே தி.மு.க. கூட்டணி 107 இடங்களில் முன்னிலை பெற்று 24 இடங்கள் ஊசலாடிக் கொண்டிருக்கும்போதே ஜெயலலிதா அவர்களுக்கு பிரதமர் பாராட்டும் தெரிவிக்க முடிகிறது என்றால் \"ஏன்' என்றும் சிந்திப் போர்கள் சிந்திக்க...ஜனநாயக நாட்டில் ஒரு கணிசமான அளவில் போலியான வாக்காளர்களைச் சேர்த���து விட்டு பின்னர் வெறும் பூத்ஸ்லிப் வைத்துக் கொண்டு மட்டுமே ஓட்டுப் போட்டுவிடலாம் என்றால்... இதனை வீடு, வீடாக கடந்த 10 ஆண்டுகளில் சென்று சரி பார்க்காத திட்டமிட்ட காரியத்தின் பின்னால் ஒளிந்துள்ளது தேர்தல் கமிஷனுடன் கைகோர்த்த அ.தி.மு.க.வின் 2014 மற்றும் 2016 வெற்றிக் கூட்டணி.எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நீதிமன்றம் சென்று இந்தப் போலி வாக்காளர்களை நீக்காத வரை அதிக ஓட்டுப் பதிவுகள் நடந்தால் \"அ.தி. மு.க. வெல்கிறது' என்ற தொடர் செய்தியை, தண்ணீருக்கும் உப்புக் கும் வரி கட்டிக் கொண்டே நாமும் படித்துக்கொண்டே இருக்கலாம்.\nஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி மெரினாவில் நாளை கூட்டம் :- வைகோ\nகைபுள்ள அடுத்த ப்ராஜக்டை கையில் எடுத்துட்டாரு \nநேரம் மே 29, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயலலிதா காலில் தேர்தல் ஆணையம்\nமுதல்வர் காலில் விழுந்து வணங் குவது தான் பாரபட்சமற்ற நடவடிக் கையா' என, தேர்தல் ஆணைய அதிகாரிக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇது தொடர்பாக அவரது அறிக்கை:\n\"தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும், பணம் பட்டுவாடா நடைபெற்றிருக்க, இரண்டு தொகுதிகளில் மட்டும் ஒரு வாரத்திற்கு தேர்தல் ஒத்திவைப்பு என, தேர்தல் ஆணையம் முதலில் அறிவித்தது.\nதற்போது அதையும் தாண்டி, ஏதோ, பா.ஜ.பா.ம.க., கட்சிகள் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தது என்ற காரணத்தைக் கூறி, தேர்தல் ஆணையம் மூன்று வாரங்களுக்கு விசாரணை நடத்துவதாகக் கூறி, அந்த இரண்டு தொகுதிகளி லும், மூன்று வாரங்களுக்குதேர்தலை ஒத்தி வைத்திருப்பதாக அறிவிக்கின்றனர் என்றால் என்ன நியாயம்\nஇரண்டு தொகுதிகளில் பணப்பட்டுவாடா பற்றி விசாரிக்க, மூன்று வாரங்கள் தேவையா\nஅதுபற்றி அங்கே தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் கருத்துகளை அறிந்திட வேண்டாமா\nபா.ம.க.,வும், பா.ஜ.,வும் நீதிமன்றத்தில் மனு கொடுத்தனர் என்றால், அவர்கள் எந்த நோக்கத்தோடு வழக்கு தொடுத்தனர். யாருடைய துாண்டுதலின் பேரில், வழக்குதொடுத்தனர்.\nஅதற்காக, இரண்டு தொகுதிகளின் தேர்தலை, மூன்று வாரங்களுக்குத் தள்ளி வைப்பதா; இவைகள் எல்லாம் யாரை ஏமாற்றுகிற காரியம்.\nஇதற்காகவா, ஒரு தேர்தல் ஆணையம்\nதேர்தல் கமிஷன் என்றால் பாரபட்சமற்று நடக்க வேண்டாமா\nமுதல்வர் காலில் வி���ுந்து வணங்குவது தான், பாரபட்சமற்ற நடவடிக்கையா\nஇப்படிப்பட்ட தேர்தல் கமிஷன்கள் இருக்கிற வரை நியாயம் கிடைக்காது, வெற்றி கிடைக்காது, நீதி கிடைக் காது, நீதியே நீ இன்னும் இருக்கின் றாயா நீயும் அந்தக் கொலைக் களத்தில் விழுந்து மாண்டு விட்டாயா என்று தான் கேட்க வேண்டும். \"\n2016 தற்போதைய தமிழக அமைச்சர்கள் விவரம்:\n**ஜெயலலிதா - முதலைமைச்சர் - பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி மற்றும் இந்திய காவல் பணி, வனப்பணி, மாவட்ட வருவாய், காவல் மற்றும் உள்துறை\n**திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை\n**எடப்பாடி பழனிசாமி - பொதுப்பணித்துறை\n**செல்லூர் ராஜு - தொழிலாளர் நலத்துறை மற்றும் கூட்டுறவு\n**தங்கமணி - மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை\n**வேலுமணி - உள்ளாட்சித்துறை மற்றும் சிறப்புத் திட்டங்கள்\n**வி.சரோஜா - சமூக நலத்துறை மற்றும் சத்துணவு\n**சிவி சண்முகம் - சட்டத்துறை\n**காமராஜ் - உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை\n**கேவி கருப்பண்ணன் - சுற்றுச்சூழல்\n**ஒஎஸ் மணியன் - ஜவுளி மற்றும் கைத்தறி நூல் துறை\n**விஜயபாஸ்கர் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை\n**கேபி அன்பழகன் - உயர் கல்வித்துறை\n**எஸ்பி சண்முகநாதன் - பால் வளத்துறை\n**பெஞ்சமின் - பள்ளி, கல்வி, விளையாட்டுத்துறை\n**எம்சி சம்பத் - தொழில்துறை\n** உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டு வசதி\n**துரைக்கண்ணு - விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை\n**ராஜேந்திர பாலாஜி - ஊராக தொழில்துறை\n**எம்ஆர் விஜயபாஸ்கரன் - போக்குவரத்துறை\n**மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பம்\n**வெல்லமண்டி நடராஜன் - சுற்றுலாத்துறை\n**கேசி வீரமணி - வணிக வரித்துறை\n**எஸ்.வளர்மதி - பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை\n**ராஜலட்சுமி - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்\n**கடம்பூர் ராஜு - செய்தி மற்றும் விளம்பரத்துறை\nஜெயலலிதா காலில் விழுந்த ஐ.ஏ.எஸ்,க்கள் .இதற்கு இவ்வலவு படிக்க வேண்டுமா/இந்த அதிகாரிகளால் இந்திய குடிமைப்பணிக்குத்தான் அவமானம்.இதற்கு இவர்கள் அதிமுகவில் சேர்ந்து கரை வேட்டிக் கட்டிக்கொள்ளலாமே.மானங்கெட்ட பயல்கள்.[காலில் விழும் இவர்களுக்கு இனி மரியாதை ஒரு கேடா\nநேரம் மே 21, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 4 மே, 2016\nஇன்றைய அக்னி நடசத்திர விவாதமே தினமலர்-நியூஸ் 7 \"மாபெரும் கருத்துக்கணிப்பு பற்றித்தான் இருக்கிறது.\nஅதன் முடிவுகளை பற்றி திமுகவினர் மகிழ்ச்சியை விட நடுநிலையாளர்கள்[\nஇதற்கு சில நாட்கள் முன்னாள் தந்தி தொலைக்காட்சி தனக்குள் நடத்திய கருத்துக்கணிப்பை பற்றி யாருமே எந்த விவாதமும் நடத்தவே இல்லை.\nமாபெரும் அரசியல் தரகர் வைகோ கூட அதிர்ச்சி தெரிவிக்கவில்லை.\"அதெப்படி எங்கள் கே.ந.கூ ட்டணிக்கு ஒரு இடம் கூட தரப்படவில்லை \"என்று வெறும் கண்டனம் கூட சொல்லவில்லை.\nகாரணம் அதில் அனைத்து தொகுதிகளுமே அதிமுக தான் வெற்றி என்பது போல் கருத்து திணிப்பு நடந்தது.\nஆனால் தினமலர்-நியூஸ் -7 மட்டும் கடும் கண்டனங்களை பதிவு செய்யக் காரணம்.மக்கள் மத்தியில் திமுகவுக்கு உண்டான ஆதரவை சுட்டிக்காட்டியதால்தான்.\nபொதுவாக கருத்துக்கணிப்பையே பொய் என்று சொல்லும் அரசியல் நடுநிலையாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட இந்த கருத்துக்கணிப்பை அவசரமாக கண்டித்துள்ளார்கள்.\nசில நடு நிலையாளர்கள் ஒரு படி மேலேயே போய் தினமலர் கோடிகளில் திமுகவுக்கு விலை போய் விட்டார்கள் என்று தங்கள் கண்டு பிடிப்பை சொல்லியுள்ளார்கள்.\nஏன் இவர்களால் மற்ற கருத்துக்கணிப்பை போல் தினமலர் கருத்துக்கணிப்பை கடந்து செல்ல முடியவில்லை\nதாங்கள் நடுநிலையுடன் ஆதரவு தரும் அதிமுகவுக்கு எதிரான முடிவுகள் வந்ததாலா\nஇதுவரை தங்களால் சாதி அடிப்படையில் தினமலர் ஜெயலலிதாவுக்கு ஆதரவானது என்று கொண்டிருந்த எண்ணம் இந்த கணிப்பினால் சிதறி விட்டது என்பதாலா\nதினமலர் விலை போயிருப்பதாக இவர்கள் சொல்லுவதை ஏற்றுக்கொண்டாலும் கூட இணைந்து கணிப்பை நடத்திய நியூஸ்-7 தொலைக்காட்சி ஜெயா தொலைக்காட்சியில் பெரும்பான்மையான பங்குகளைக்கொண்ட கார் மணல் வைகுண்டராஜனுக்கு முழுக்க சொந்தமான தொலைக்காட்சி என்பதை இவர்கள் மறந்து விட்டார்களா என்று கேட்கத்தோன்றுகிறது.\nஅவரும் கூட திமுகவுக்கு விலை போய்விட்டிருப்பாரோ\nஇதுவரை எந்த பத்திரிகையும்,தொலைக்காட்சியும் கருத்துக்கணிப்பை நடத்தியதில்லையா என்ன\nமக்கள் முன் தந்தி தொலைக்காட்சி தனது பக்கா அதிமுக ஆதரவு செய்திகள்,விவாதங்கள்,கருத்துக்கணிப்புகள்,போன்றவற்றை பார்த்து சிரித்ததை மறந்து விட்டார்களா\nஎல்லாப் பத்திரிகைகளையும்போலத்தானே தினமலரும் கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.இதில் ஏன் கடுப்பு.\nதந்தி போன��று செய்தியாளர் அறைக்குள் நடத்தி ஒரு சார்பாக கணிப்பை எல்லோரும் நம்பிக்கையின்றி பார்க்கவைத்தைதை போல் அல்லாமல் தினமலர்-நியூஸ்-7 மகா கருத்துக்கணிப்பு பலமாக திட்டமிட்டு நூற்றுக்கணக்கானவர்கள் மூலம் படிவம் மக்களிடம் தொகுதிக்கு 1000 பேர்கள் எனக்கணக்கிட்டு கொடுக்கப்பட்டு நிரப்பி வாங்கப்பட்டடுள்ளது.\nஉடனே நிரப்பாதவர்கள் தபாலில் அனுப்பவும் எற்பாடு எய்யப்பட்டது.\nபின் அவை அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்பட்டு அதன் மூலமாக ஆதரவு எண்ணிக்கை கணக்கிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇவை அனைத்தும் காணொளி மூலம் பதிவு செய்யப்பட்டு அதுவும் ஒளி பரப்பப் பட்டும் விலை போன விமர்சனம் எழுகிறது என்றால் ஒரே காரணம் மட்டுமே உள்ளது.\nகருத்துக்கணிப்பு முடிவுகள் திமுகவுக்கு அதரவாக இருப்பது மட்டுமே.\nஅது அப்படியே அதிமுகவாக இருந்திருந்தால் தினமலர் மீது நம்பிக்கை அதிகரித்துக்கும் நியாயமான கணிப்பு என்று கொண்டாடப்படிருக்கும்.\nஆக கோபம் கருத்துக்கணிப்பின் முடிவுகள் மீதும்,அதை அப்படியே வெளியிட்டதால் விலை போன தினமலர் மீதும் மட்டும்தான்.அதன் உள்ளார்ந்த கோபம் திமுக மீது மட்டும்தான் என்பதை விளங்கிக்கொள்ள நாம் நடு நிலையாளர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.\nஇன்றைய பத்திரிகைகள்,மின்னணு ஊடகங்கள் ,தொலைக்காட்சிகள்,சமூக வலைத்தளங்களில் உள்ள நடுநிலையாளர்கள்,சமூக ஆர்வலர்கள் ஏன்றாலே அவர்களின் அடிப்படை தகுதி திமுக எதிர்ப்பு,ஜெயலலிதா ஆதரவு என்பதுதான்.\nஎனவேதான் இக்கருத்துக்கணிப்பு இவ்வளவு அதிர்வுகளை உண்டாக்கியுள்ளது.\nஅதிமுக சார்பான நாளிதழ் என்று இருந்த தினமலரில் இப்படி செய்தி வெளியானதில் உண்டான அதிர்வுகள்தான் இவை.\n1972 முதல் தினமலரின் வளர்ச்சி என்பது உச்சத்தை எட்ட வேகமேடுத்தக் காலம் எம்.ஜி.ஆரின் அரசியல் வளர்ச்சியும் தினமலரின் நாளிதழ் பல பதிப்பு வேக வளர்ச்சியும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருந்தது.\nதினமலரால் எம்ஜிஆர வளர்ந்தார்.எம்ஜிஆர் எதிர்ப்பை கொண்டிருந்த தினத்தந்திக்கு எதிராக எம்ஜி ஆர் செய்திகளை முக்கியத்துவத்துடன் கொடுத்ததால் தினமலர் வளர்ந்தது.\nஇதனால்தான் இன்றும் எம்ஜிஆர் பிறந்த,இறந்த நாட்களில் சிறப்புக்கட்டுரை -படங்களை தினமலர் வெளியிட்டு நன்றியை செலுத்துகிறது.அவ்வளவுதான் தினமலருக்கு உள்ள அத��முக தொடர்பு.\nமற்றபடி ஜெயலலிதா அட்சியில் நடந்த ஊழல்களை தினமலர் அடிக்கடி ஆதாரங்களுடன் வெளியிட்டுத்தான் வந்துள்ளது.\nசத்துணவு முட்டை ஊழல்,பருப்பு ஊழல்,மின்துறை ஊழல் என்று எத்தனையோ ஜெயலலிதா ஊழல்கள்,அரசு முறைகேடுகள் செய்திகள் தினமலரில் வந்துள்ளது,வந்து கொண்டும் இருக்கிறது.\nஆக இது தினமலரின் ஆசைக்கான கருத்துக்கணிப்பல்ல.\nமக்கள் மனதில் உள்ள ஆசையின் வெளிப்பாடு.\nஎய்தவன் இருக்க அம்பை நோவது தவறு.\nதினமலர் ,நியூஸ்-7 இரண்டுமே திமுகவை எதிர்ப்பவர்கள் பக்கம் இருந்து வந்தவைதான்.இப்படியானசெய்தியை வெளியிடுவதுதான் நடுநிலை.\nதிமுக எதிர்ப்பு மனதை மறைக்க போட்டுக்கொள்ளும் இன்றைய நடுநிலை முகமூடி உண்மையான நடுநிலையல்ல.\nநேரம் மே 04, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. \nடிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nவெறும் பொய்கள் மட்டுமே மோடி.\n2014 ஆம் ஆண்டு 69 சதவீத எதிர்க்கட்சிகள் வாக்கு சிதறியதால், 31 சதவீதம் வாக்குகளில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று பிரதமரானவர் மோடி. இதுவர...\nபக்தாளின் கொலை வெறியும். 2002ல், 'தேரா சச்சா சவுதா' அமைப்பைச் சேர்ந்த, பெண் துறவி ஒருவர், அப்போதைய பிரதமர், வாஜ்பாயிக்கு ஒரு கடி...\nபோலி (வாக்காளர்) களே வெல்லும்\nஜெயலலிதா காலில் தேர்தல் ஆணையம்\n- நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனிவாஸ் டரேகோனி எழுதி...\nமொழிப் போர்..... - 1937-ல் காங்கிரஸ் அமைச்சரவை அமைக்கப்பட்டபோது ராஜாஜி இந்தி படிப்பதை மேனிலைக் கல்வியில் கட்டாயம் ஆக்கினார். குழந்தைக்குத் தாய் கட்டாயப்படுத்தித் தான் பாலூட்ட...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/scholarships/central-government-scholarship-for-tamilnadu-college-student-005520.html", "date_download": "2020-01-27T20:58:51Z", "digest": "sha1:B265D2LAFXYEJGQSB7WRPZPKIOG6GMGO", "length": 13790, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "மத்திய பல்கலையில் பயிலும் மாணவரா நீங்க? ரூ.2 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு! | Central government Scholarship for Tamilnadu college students - Tamil Careerindia", "raw_content": "\n» மத்திய பல்கலையில் பயிலும் மாணவரா நீங்க ரூ.2 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு\nமத்திய பல்கலையில் பயிலும் மாணவரா நீங்க ரூ.2 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு\nஐஐடி, என்ஐடி, ஐஐஎம், ஐஐஐடி உள்ளிட்டு மத்திய பல்கலைக் கழகத்தில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியருக்கு கல்வித் தொகைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nமத்திய பல்கலையில் பயிலும் மாணவரா நீங்க ரூ.2 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு\nஇதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nதமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் செயல்பட்டு வரும் மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி, ஐஐஎம், ஐஐஐடி மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.\nமாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்குக் கல்வி உதவித்தொகையாக மாணவர் ஒருவருக்கு ரூ. 2 லட்சம் வரையில் முதற்கட்டமாக 100 பேருக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.\nமேற்படி கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதல் தளம், அறை எண் 108-ல் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரைத் தொடர்புகொண்டு பயனடையலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அங்கீகாரம் அற்ற பள்ளிகளுக்கு அனுமதி மறுப்பு\n5, 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தோ்வுக் கட்டணம்\nNEET: இலவச நீட் பயிற்சி வகுப்பை தற்காலிகமாக நிறுத்திய தமிழக அரசு\n5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்ட அமைச்சர்\nபல்கலைக் கழகங்களுக்கு பட்டங்கள் குறித்து கட்டுப்பாடு விதித்த யுஜிசி\nUGC உதவித்தொகை: மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nUGC: கல்வி நிறுவன வளாகத்தில் இ-சிகரெட்: தடைவிதிக்க யுஜிசி உத்தரவு\n11, 12ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு அறிவிப்பு வெளியீடு\nமத்திய உர தொழிற்சாலையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nSBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\n9 hrs ago SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\n10 hrs ago வேலை, வேலை, வேலை. ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக மீன்வளத் துறையில் வேலை\n11 hrs ago பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் வேலை\n13 hrs ago 5-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை\nNews இலங்கையில் சீதைக்கு பிரமாண்ட கோவில்.. அமைக்கப்போவது யார் என்று தெரிந்தால்.. ஆச்சரியம்\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nLifestyle 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nUGC உதவித்தொகை: மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு\nகணினி ஆசிரியர் நியமனத்தில் 117 இடங்களை நிறுத்திவைத்த பள்ளிக் கல்வித்துறை\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-27T23:13:36Z", "digest": "sha1:MXPKJCDHT4II4F4LWB6ZA2S5C2ID4WHR", "length": 23203, "nlines": 264, "source_domain": "tamil.samayam.com", "title": "ஐபிஎஸ் அதிகாரிகள்: Latest ஐபிஎஸ் அதிகாரிகள் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபூசணிக்காய் இருந்தால் அந்த நடிகை மண்டையி...\nவெறித்தனமா வசூல் செய்யும் ...\nதை மகள் வந்தாள்: பெண் குழந...\nநடிகர் சங்க தேர்தல் செல்லா...\nSuriya 15 நிமிஷம் லேட்டானா...\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் க...\nபிரேக் அடிச்சும் நிக்காம ப...\nஇந்து என்பதால் கொலை நடக்கவ...\nதமிழக மீனவர்கள் 11 பேரை அத...\nதென் ஆப்ரிக்காவை மரண மட்டையாக்கி மாஸ் கா...\nமார்ச் 29இல் துவங்கும் ஐபி...\nகோப் பிரையண்ட் மரணம் இப்பட...\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ...\nநம்பர்- 1 இடத்தை தக்க வைத்...\nஎக்காரணத்தை கொண்டும் இந்த 10 ஸ்மார்ட்போன...\nவெறும் ரூ.1 க்கு 1GB டேட்ட...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nGirl Eating Bat : வவ்வால் சாப்பிடும் சீன...\nபுலியிடம் சிக்கிய நபர் மயி...\nபன்றி காட்டும் வித்தை.. வ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அடடே ஆச்சரியம் - இப்படி க...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nபெட்ரோல் விலை: அடேங்கப்பா ...\nபெட்ரோல் விலை: சூப்பர் - இ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு இ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nSneak Peak : 'சைக்கோ' - ஆக்ரோஷமான..\nFIR : கடவுளை கும்பிடுறவன் தீவரவாத..\nPattas : தனுஷின் 'சில் புரோ' பாடல..\nNaadodigal 2 - இது தொடக்கத்தின் ம..\nSanthanam : சர்வர் சுந்தரம் 'புரோ..\nVaralaxmi : வெல்வெட் நகரம் டிரெய்..\nMara Song : இப்போ வந்து பாருடா.. ..\nதோளோடு தோள் நிற்போம்: டெல்லி போலீசார் போராட்டத்துக்கு தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் ஆதரவு\nடெல்லியில் போராடும் காவலர்களின் தோளோடு தோளாக நிற்போம் என தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது\nபோச்சு... ஆகஸ்ட் 15 குடியரசு தினமா டுவிட் போட்டு செம மொக்கை வாங்கிய சபாநாயகர் தனபால்\nதமிழக சட்டமன்றத்தின் சபாநாயகர் தனபால் சுதந்திர தினத்தை தவறாகக் குறிப்பிட்டு சர்ச்சைக்கு ஆளாகி இருக்கிறார்.\nதமிழக பள்ளிகளில் ஜாதிக் கயிறு தொடருமாம், எஞ்சி நிற்கும் அவமானங்கள்...\nதமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் ஜாதி அடையாளங்களை அறிந்து கொள்வதற்காக, அவர்களது கைகளில் பல வண்ண��்களில் கயிறு கட்டி வரவேண்டும் என்று வலியுறுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. இது சமூகத்துக்கு அவமானமாக பார்க்கப்படுகிறது.\nஅதிரடியாக ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- திருநெல்வேலிக்கு புதிய கமிஷனர்\nதமிழகத்தில் ஆறு ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.\nதமிழக பட்டதாரிகளை தவிர்க்க பாஜக திட்டம்\nஅஞ்சல்துறை தேர்வுகளில் மட்டும் தமிழல் நடத்தப்படாது என மத்திய அரசு அறிவித்திருப்பது தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என தமிழகத்தில் பலத்த எதிர்ப்புக்குரல் கிளம்பியுள்ளது.\nஇவர் தான் சென்னையின் புதிய மாவட்ட ஆட்சியர்; இன்று முறைப்படி பொறுப்பேற்றார்\nசென்னை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக சீதாலட்சுமி இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஐஏஎஸ் தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் உ.பி., முதல்வர் யோகி- ஏன் தெரியுமா\nதமிழக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் செயல்பட்டு வருகிறார்.\nஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு; அதிரடியாக இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.\n26 ஐபிஎஸ் அதிகாரிகளை தூக்கி அடித்த தமிழக அரசு; அதிரடி உத்தரவு இதோ\nதமிழகம் முழுவதும் 26 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇந்து தீவிரவாதிக்கு வாய்ப்பளித்து பாஜக தன் செல்வாக்கை இழந்தது - நெட்டிசன்ஸ் கருத்து\nஇந்து தீவிரவாதி என விமர்சிக்கப்படும் சாத்விக்கு பாஜக மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்திருப்பது ம.பி., மக்களிடயே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்றவர்களுக்கு வாய்ப்பளிப்பதனால்தான் பாஜகவின் செல்வாக்கு குறைகிறது என சமூக வலைதளங்களில் கருத்து பதியப்பட்டு வருகிறது.\nMamata Banerjee: மக்களிடம் ஏமாற்றப்பட்ட ரூ43 ஆயிரம் கோடி... சாரதா சிட் பண்ட் மோசடி முழு தகவல்கள்..\nஇன்று நாடுமுழுவதும் பரபரப்பாக பேசப்படும் மம்தாவின் போராட்டமும் மோடி அரசின் சிபிஐ செயல்பாட்டிற்கும் பின்னால் சாரதா சிட் பண்ட் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் குறித்த முழு தகவல்களையும், இந்த சாரதா ஊழல் குறித்த தகவல்களையும் வழக்கு செல்லும் விதத்தையும் இங்கு பார்க்கலாம்.\nWe Too Men: பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக தொடங்கப்பட்ட வி டூ இயக்கம்\nஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடங்கிய மீ டு இயக்கத்தைப் போன்று, தற்போது பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களும் வி டூ மென் என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 29-06-2018\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\n8 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nதமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.\nமூழ்கடிக்கும் வெள்ளத்தில் இறங்கி மீட்பு பணி செய்த மணிப்பூர் ஐஏஎஸ் அதிகாரி\nவெள்ள நீரில் மீட்பு பணியில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.\nModi Fitness Challenge: மோடி உடற்பயிற்சி செய்யும் வீடியோ\nஇந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் சவாலை ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nமோடி உடற்பயிற்சி செய்யும் வீடியோ\nஇந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் சவாலை ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nவிவசாயி என்ன, எல்லாரும் தான் தற்கொலை பண்ணிக்கிறாங்க; சர்ச்சையில் பாஜக அமைச்சர்\nவிவசாயி தற்கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாஜக அமைச்சர் பேசியுள்ளார்.\n5 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்: தமிழக உள்துறை செயலர்\nஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து, உள்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.\nதமிழரை கோரக்பூர் ஆட்சியராக நியமித்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்\nமுதலமைச்சர் யோகி தமிழர் ஒருவரை ஆட்சியராக நியமித்துள்ளார்.\nரூ. 4.33 லட்சம் தொடக்க விலையில் புதிய Maruti Suzuki Alto BS6 CNG கார் அறிமுகம்..\nஅப்பாடா... ஒரு வழியாக முடிவுக்கு வந்தது போடோலாந்து தனி மாநில கோரிக்கை\nகுவாடலூப் - அமெரிக்கா அருகில் 45000 தமிழர்கள் வசித்த தீவுக்கு என்னதான் ஆச்சி\nயப்பா... இத்தனை ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் சோதனையா\nகொரோனா வைரஸ்: தலைநகரில் முதல் பலி\nவிரைவில் புதிய காம்பேக்ட் எஸ்யூவி கார் அறிமுகம்- நிஸான் அறிவிப்பு..\nகொரோனா வைரஸ் பாதிச்சவங்க நிலைய நீங்களே பாருங்க\n கமிட்டாகும் முன்னாடியே கண்டிப்பா பாக்க வேண்டிய அந்த மாதிரி கடற்கரைகள்\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி முயன்றதாக 8 பேர் கைது\nஹிந்துக்களுக்கு எதிராக யுத்தம்: பொன்னார், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மேற்குவங்க பேரவையில் தீர்மானம்...இன்னும் பல முக்கியச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/bangladesh", "date_download": "2020-01-27T23:15:36Z", "digest": "sha1:K65CRTCBDKTJJ43JGNUSY7SNLJE34T66", "length": 22465, "nlines": 254, "source_domain": "tamil.samayam.com", "title": "bangladesh: Latest bangladesh News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபூசணிக்காய் இருந்தால் அந்த நடிகை மண்டையி...\nவெறித்தனமா வசூல் செய்யும் ...\nதை மகள் வந்தாள்: பெண் குழந...\nநடிகர் சங்க தேர்தல் செல்லா...\nSuriya 15 நிமிஷம் லேட்டானா...\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் க...\nபிரேக் அடிச்சும் நிக்காம ப...\nஇந்து என்பதால் கொலை நடக்கவ...\nதமிழக மீனவர்கள் 11 பேரை அத...\nதென் ஆப்ரிக்காவை மரண மட்டையாக்கி மாஸ் கா...\nமார்ச் 29இல் துவங்கும் ஐபி...\nகோப் பிரையண்ட் மரணம் இப்பட...\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ...\nநம்பர்- 1 இடத்தை தக்க வைத்...\nஎக்காரணத்தை கொண்டும் இந்த 10 ஸ்மார்ட்போன...\nவெறும் ரூ.1 க்கு 1GB டேட்ட...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nGirl Eating Bat : வவ்வால் சாப்பிடும் சீன...\nபுலியிடம் சிக்கிய நபர் மயி...\nபன்றி காட்டும் வித்தை.. வ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அடடே ஆச்சரியம் - இப்படி க...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nபெட்ரோல் விலை: அடேங்கப்பா ...\nபெட்ரோல் விலை: சூப்பர் - இ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு இ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nSneak Peak : 'சைக்கோ' - ஆக்ரோஷமான..\nFIR : கடவுளை கும்பிடுறவன் தீவரவாத..\nPattas : தனுஷின் 'சில் புரோ' பாடல..\nNaadodigal 2 - இது தொடக்கத்தின் ம..\nSanthanam : சர்வர் சுந்தரம் 'புரோ..\nVaralaxmi : வெல்வெட் நகரம் டிரெய்..\nMara Song : இப்போ வந்து பாருடா.. ..\nஅடுத்தடுத்த மாதங்களில் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்... ஒரே ஆண்டில் 3 குழந்தை பிறந்த கதை\nவங்கதேச நாட்டில் ஒரு பெண் ஒரே நேரத்தில் இரட்டை கர்ப்பமாகி அடுத்தடுத்த மாதங்களில் மொத்தம் 3 குழந்தைகளை பெற்றெடுத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.\nமுஸ்லிம்கள் மீது கொலைவெறி தாக்குதல்: இந்தியா மீது அபாண்டமாக பழி சுமத்தும் 'பங்காளி' பாகிஸ்தான்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பழிசுமத்தும் நோக்கத்துடன் இந்தியா மீது சுமத்தியுள்ள குற்ற்ச்சாட்டு உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nMS Dhoni: எப்போ சிக்கல் வந்தாலும் ‘தல’ தோனியின் அறிவுரையை நினைச்சுக்குவேன்...: சகார்\nபுதுடெல்லி: ‘எப்போது சிக்கல் வந்தாலும் தோனியின் அறிவுரைகளை நினைவில் கொள்வேன்’ என இந்திய வேகப்பந்துவீச்சாளர் தீபக் சகார் தெரிவித்துள்ளார்.\nஅவனை ஃபிரீயா விடுங்கப்பா... பந்த்துக்கு ஆதரவாக கேப்டன் ரோஹித்\nரிஷப் பந்த் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ரோஹித் ஷர்மா கேட்டுக்கொண்டுள்ளார்.\n6 பந்தில் 6 சிக்சர் அடிக்க முயற்சித்தேன்.....: ‘டான்’ ரோஹித்\nராஜ்கோட்: 6 பந்தில் 6 சிக்சர் அடிக்க முயற்சித்ததாகவும், சிக்சர் விளாச ஹல்க் போல மசில்ஸ் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.\nபிங்க் பந்தில் விளையாட சச்சின் தரும் டிப்ஸ்\nபகலிரவு டெஸ்ட் போட்டிகள் இந்தியாவில் அறிமுகமாவதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியினருக்கு சில ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.\nசிங்கம் களம் இறங்கிருச்சே... ’டான்’ ரோஹித் விளையாடுவது உறுதி\nகாயமடைந்த ரோஹித் ஷர்மா, வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட முழு உடல் தகுதியுடன் இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக....\nஇந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக, நமது அணி பகல் -இரவு (டே -நைட்) ஆட்டத்தில் விரைவில் விளையாடவுள்ளது. வங்கதேச அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியே இந்திய அணி விளையாட போகும் முதல் பகல் -இரவு ஆட்டமாக அமைய உள்ளது. இந்தியாவிலும் முதல்முறையாக நடைபெறவுள்ள பகல் -இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் நவம்பர் 22 -ஆம் தேதி தொடங்கவுள்ளது.\nதம்பி இதான்டா சரியான டைம்...: சாம்சனுக்கு காம்பீர் சொன்ன அட்வைஸ்\nபுதுடெல்லி: இதான் சரியான நேரம் அதை இரு கையால் அள்ளிக்கொள்ள வேண்டும் என சஞ்சு சாம்சனுக்கு முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் அறிவுரை வழங்கியுள்ளார���.\nமுதல் பகலிரவு டெஸ்டில் பங்கேற்கிறதா இந்திய அணி..: வங்கதேச தொடரில் திட்டம்\nவங்கதேச தொடரில் இந்திய அணி முதல் பகலிரவு டெஸ்டில் பங்கேற்கும் என தெரிகிறது.\nசொன்ன மாதிரி வங்கதேச தொடர் நடக்கும்...: தாதா கங்குலி நம்பிக்கை\nவங்கதேச அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடக்கும் என இந்திய கிரிக்கெட் போர்டு தலைவராக பதவியேற்கவுள்ள சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nIND vs BAN T20: விளையாடலாம் இல்ல சும்மா உட்காரலாம் அதெல்லாம் அவரோட முடிவு தான் - கங்குலி\nவங்கதேச டி-20 தொடரில் விளையாடுவது இல்லை என்றால் ஓய்வு எடுப்பது எல்லாம் கோலியோட தனிப்பட்ட முடிவு தான் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.\nIndia vs Bangladesh: திக்... திக்... பல்ஸை எகிற வச்ச செம்ம மேட்ச்...: இந்தியா, வங்கதேச போட்டி ‘டிரா’..\nSaad Uddin: இந்தியா, வங்கதேச அணிகள் மோதிய உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று போட்டி ‘டிரா’வில் முடிந்தது.\nBangladesh Head Coach: வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் ரசல் டோமிங்கோ\nடி20 உலகக் கோப்பை கனவை நிறைவேற்ற வங்கதேச அணியின் பயிற்சியாளராக நியமிகக்ப்பட்டார் ரசல் டோமிங்கோ நியமிக்கப்பட்டுள்ளார்.\nIndia vs Bangladesh: இந்தியாவை வென்றால் வங்கதேசம் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடுமா\nஉலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணி அரையிறுதிப் போட்டியில் நுழைவதற்கான வாய்ப்பு எப்படி இருக்கின்றது என்பதன் புள்ளிவிபரங்களை இங்கு பார்ப்போம்.\nIND vs BAN: ரொம்ப நாள் மழையே காணாம்... இன்னைக்கு வருமோ....\nஎட்ஜ்பாஸ்டன்: உலகக்கோப்பை தொடரின் 40 வது லீக் போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன. இதில் மழை குறுக்கீடு இருக்கமா என பார்க்கலாம்.\nEngland Team: ஒருவேளை இன்று ஆஸி., ஜெயிச்சா.. இங்கிலாந்து அரையிறுதி வாய்ப்பு எப்படி\nலண்டன்: உலக கோப்பை தொடரின் 32வது லீக் போட்டியில் இன்று இங்கிலாந்து அணி, இக்கட்டான சூழ்நிலையில் பரம எதிரியான ஆஸ்திரேலிய அணியுடம் மோதுகிறது. இதில் ஒருவேளை ஆஸி., வென்றால் இங்கிலாந்தின் அரையிறுதி வாய்ப்பு எப்படி என பார்க்கலாம்.\nAustralia vs Bangladesh Highlights: தெறி மாஸ் காட்டிய வங்கதேசம்... முஸ்பிகுர் போராட்டம் வீண்... : ஆஸி.., அசத்தல் வெற்றி....\nநாடிங்ஹாம்: வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் 26வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஆஸி.,க்க��� எதிராக ஷாகிப் அல் ஹாசன் செய்த விநோத சரித்திர சாதனை\nநாடிங்ஹாம்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் 26வது போட்டியில் வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹாசன் விசித்திர சாதனை படைத்து மிரட்டினார்.\nகாயம் காரணமாக லுங்கி நிகிடி விலகல்: இந்தியாவுக்கு எதிரான விளையாடமாட்டர்\nகாயம் காரணமாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் லுங்கி நிகிடி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2457727", "date_download": "2020-01-27T21:32:12Z", "digest": "sha1:ZN2P5ISDNULOCREHV42AUMYDMLHLYHJM", "length": 17383, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "கால்நடை டாக்டர்களுக்கு சம்பளம் இல்லை: தினசரி தேவைகளுக்கு கடன் வாங்கும் நிலை| Dinamalar", "raw_content": "\nகுரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு\nபோபால் விஷவாயு மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணை\nநகர்புற உள்ளாட்சி தேர்தல்: ஆணையம் இன்று ஆலோசனை\nமசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு\nபாக்.கில் ஹிந்து கோயில் இடிப்பு: மர்ம நபர்கள் மீது ... 4\n'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய ...\nஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் ... 4\nநூறு சதவீத மின்மயமாகும் இந்திய ரயில்கள்:பியூஷ் கோயல் ... 5\nநெடுந்தீவில் தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கை ...\nஈரானில் நெடுஞ்சாலையில் தரையிறங்கிய பயணிகள் விமானம் 1\nகால்நடை டாக்டர்களுக்கு சம்பளம் இல்லை: தினசரி தேவைகளுக்கு கடன் வாங்கும் நிலை\nபந்தலுார்:கால்நடை பராமரிப்பு துறையில், பணியாற்றும் தற்காலிக கால்நடை டாக்டர்களுக்கு, 4 மாதங்களாக சம்பளம் வழங்காததால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.மாநில கால்நடை பராமரிப்பு துறையில், காலியாக உள்ள கால்நடை உதவி டாக்டர் பணியிடங்களுக்கு, கடந்த, 2018ம் ஆண்டு, நவ., மாதம், ஒப்பந்த அடிப்படையில், 818 பேர் பணியில் அமர்த்தப்பட்டனர்.\nஇவர்களுக்கு மாதந்தோறும், 40 ஆயிரம் ரூபாய், தொகுப்பூதிய அடிப்படையில் வழங்கப்படுகிறது.ஒப்பந்த காலமான, 11 மாதம், கடந்த செப்., மாதம் நிறைவு பெற்ற நிலையில், அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு பின்னர், மீண்டும் புதிய ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டனர்.\nஇந்நிலையில், கடந்த, 4 மாதங்களாக, சம்பளம் வழங்கப்படவில்லை. ��தனால், வீட்டு வாடகை கொடுக்க கூட வழியில்லாத நிலையில், தங்களின் தினசரி தேவைகளை பூர்த்தி செய்ய வழியில்லாமல் திண்டாடி வருகின்றனர்.கால்நடை பராமரிப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மீண்டும் ஒப்பந்த முறையில் பணியில், சேர்க்கப்பட்ட, கால்நடை உதவி டாக்டர்களுக்கு, சம்பளம் வழங்க அரசு ஆணை வழங்கவில்லை. இதனால் சம்பளம் வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் தீர்வு கிடைக்கும்,' என்றார்.\nதிறந்தவெளியில் குப்பை சுகாதாரம் கடும் பாதிப்பு\nகால்நடை ஆய்வாளர் தேர்வு: விண்ணப்பதாரர்கள் குழப்பம்\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிறந்தவெளியில் குப்பை சுகாதாரம் கடும் பாதிப்பு\nகால்நடை ஆய்வாளர் தேர்வு: விண்ணப்பதாரர்கள் குழப்பம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2458294", "date_download": "2020-01-27T23:07:31Z", "digest": "sha1:YMJEQ62MZJSIXTKIJZGAXLCEWSPPQW5S", "length": 16746, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "பட்ஜெட் குறித்து விவசாயிகளுடன் ஆலோசனை செய்ய வேண்டும்! செல்லமுத்து வேண்டுகோள்| Dinamalar", "raw_content": "\n'ஹைட்ரோ கார்பன்' திட்டங்களுக்கு தடை கோரி மனு\nகுரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு\nபோபால் விஷவாயு மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணை\nநகர்புற உள்ளாட்சி தேர்தல்: ஆணையம் இன்று ஆலோசனை\nமசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு\nபாக்.கில் ஹிந்து கோயில் இடிப்பு: மர்ம நபர்கள் மீது ... 4\n'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய ...\nஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் ... 4\nநூறு சதவீத மின்மயமாகும் இந்திய ரயில்கள்:பியூஷ் கோயல் ... 5\n'பட்ஜெட் குறித்து விவசாயிகளுடன் ஆலோசனை செய்ய வேண்டும்\nபல்லடம்:''பட்ஜெட் குறித்து விவசாயிகளுடன் ஆலோசிக்க வேண்டும்,'' என, உ.உ., கட்சியின் மாநில தலைவர் செல்லமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார். உழவர் உழைப்பாளர் கட்சியினர் சார்பில், பொங்கல் விழா, காரணம்பேட்டை உழவாலயம் அலுவலகத்தில் நடந்தது.\nஅதில், பங்கேற்ற மாநில தலைவர் செல்லமுத்து பேசியதாவது:உழைக்கும் மாடுகளுக்கும், ஒளிரும் சூரியனுக்கும், பொங்கல் கொண்டாடுகிறோம். உழவர்களுக்கு உகந்த நாளான இன்று, உழவர்கள் கடன் சுமையில் உள்ளனர். பட்ஜெட்டின் போது, தொழிலதிபர்களை அழைத்து ஆலோசிப்பது போல், விவசாயிகளையும் அழைத்து ஆலோசிக்க வேண்டும்.\nநெல்லுக்கும், விளை பொருட்களுக்கும் உரிய விலை கிடைக்காமல், விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். காரணம்பேட்டை பஸ் ஸ்டாண்டை, கால்நடை சந்தை, அல்லது உழவர் சந்தை ஆக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.\nதென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ராஜ்குமார், ஒன்றிய குழு தலைவர்\nதேன்மொழி, துணை தலைவர் பாலசுப்ரமணியம், மற்றும் உ.உ.கட்சி மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக, பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது.\nஅம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் துவக்க விழா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் துவக்க விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/509890-alternatives-to-construction.html", "date_download": "2020-01-27T22:40:46Z", "digest": "sha1:H6CRXSE7Z2WDTS6BSRLXKN5C2C723LGC", "length": 15560, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "கட்டுமானத்துக்கு உகந்த மாற்றுக் கற்கள் | Alternatives to construction", "raw_content": "செவ்வாய், ஜனவரி 28 2020\nசென்னை சர்வதேச பட விழா\nகட்டுமானத்துக்கு உகந்த மாற்றுக் கற்கள்\nவீட்டுக் கட்டுமானத்துக்கு முன்பெல்லாம் செங்கற்களையே அதிகமாகப் பயன்படுத்திவந்தோம். ஆனால், இப்போது சுற்றுச்சூழல் பாதிப்பு, தட்டுப்பாடு போன்ற காரணங்களால் செங்கற்களின் பயன்பாடு குறைந்து வருகிறது. செங்கற்களுக்கு மாற்றாகப் பல கட்டுமானக் கற்கள் இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அவற்றில் ஒன்று செல்லுலர் லைட் வெயிட் கான்கிரீட் ப்ளாக் (Cellular Lightweight Concrete Blocks).\nஇந்த வகைக் கட்டுமானக் கல்லைப் பயன்படுத்துவதால் பல நன்மைகள் இருக்கின்றன. எடை குறைவாக இருப்பதால் இந்தக் கற்கள் கையாள்வதற்கு எளிமையானவை. செங்கற்களைவிட அகலம் கூடுதலாக இருப்பதால் கட்டுமானப் பணிகள் விரைவாக முடிப்பதற்கும் ஏதுவானதாக இருக்கும்.\nஇந்தக் கற்கள் மற்ற மாற்றுச் செங்கற்களைக் காட்டிலும் மிகுந்த பயன்பாடு கொண்டவை. இது அதிகப் பளு தாங்கும் திறன் கொண்டது. அதுபோல வெப்பத்தைக் கடத்தும் திறனும் மிகக் குறைவு. அதனால் வீட்டுக்குக் கோடைக்காலத்திலும் குளுமையைத் தரும். தீயைக் கடத்தும் பண்பும் மற்ற மாற்றுக் கட்டுமானக் கற்களுடன் ஒப்பிடும்போது குறைவு. இன்னொரு முக்கியமான பயன் இது அளவில் பெரியது. ஆனால், உறுதியானது.\nஎடையும் குறைவு. மேலும், இந்தக் கற்களைக் கட்டுமானப் பணிகளுக்கு உபயோகிக்கும்போது கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். கட்டுமானத்தின் மொத்தச் செலவுகளில் 20 சதவீதம்வரை மிச்சமாகும்.\nமேலும், இந்தக் கற்களை கட்டு மானப் பணி நடைபெறும் இடத்திலே தயாரிக்க முடியும். பெரிய கட்டிடப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள், செல்லுலர் லைட் வெயிட் கான்கிரீட் ப்ளாக் உற்பத்தி இயந்திரங்களைத் தனியாக வாங்கித் தயாரிக்கும்.\nஇதன் தயாரிப்பில் பயன்படும் பிரதான இயந்திரங்கள் மிக்ஸர் கிரைண்டரும் ஃபோம் ஜெனரேட்டரும் ப்ளை ஆஷ், சிமெண்ட், ஃபோமிங் ஏஜண்ட் (இது தாவர எண்ணெய்யிலிருந்து தயாரிக்கப்படுகிறது) ஆகியவை இந்தக் கற்கள் தயாரிப்பில் முக்கியமான பகுதிப் பொருள்கள். ஃபோமிங் ஜெனரேட்டரில் உருவாக்கப்பட்ட ஃபோமிங் உடன் ப்ளை ஆஷ், சிமெண்ட் ஆகியவற்றை மிக்ஸர் கிரைண்டரில் நன்றாக அரைக்க வேண்டும். சில மணி நேரத்துக்குப் பிறகு கடினமான இந்தக் கலவை உருவாகும். இப்படி உருவாகும் இந்தக் கலவையை அச்சுகளில் ஊற்றி உலர்த்தவிட வேண்டும். போதுமான நேரம் உலர்ந்த பிறகு கற்களை அச்சுகளில் இருந்து பிரிக்க வேண்டும்.\nவீட்டுக் கட்டுமானம்மாற்றுக் கற்கள்கட்டுமானக் கல்கான்கிரீட் ப்ளாக்செங்கற்கள்சிமெண்ட்ஃபோமிங் ஏஜண்ட்\n10 ரூபாய்க்கு மதியச் சாப்பாடு: மகாராஷ்டிராவில் 'ஷிவ...\nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\nசெங்கல்பட்டு அருகே பரனூரில் நள்ளிரவில் கட்டணம் கேட்டு...\nமோசமான அரசியலுக்கு கல்வியை இரையாக்காதீர்கள்: அமித் ஷாவுக்கு...\nசிஏஏ, என்ஆர்சி பற்றி சில அரசியல் கட்சிகள்...\n620 கி.மீ தொலைவுக்கு மனித சங்கிலி: குடியுரிமைச்...\nவீடு பழுது நீக்க முயன்றவரின் கதை\nமுக்கிய 8 துறைகளின் உற்பத்தி தொடர்ந்து 4-வது மாதமாகச் சரிவு\nநஞ்சுண்டன்: ஆழமான வாசகர்... நுட்பமான ஆய்வாளர்\nயெஸ் வங்கியின் மீட்பர் யார்\nநவீனத்தின் நாயகன் 11: எனக்கு நானே முதலாளி\nகடன் கழுத்தை நெறிக்காமல் காப்பது எப்படி\n39 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது: தெ.ஆ.வை நொறுக்கிய மார்க் உட்- 3-1...\nதிமுகவினர�� கைது செய்தால் நானே கோவைக்கு வந்து போராட்டத்தில் குதிப்பேன்: ஸ்டாலின் எச்சரிக்கை\nகரோனோ வைரஸ்- பொதுமக்கள் பயப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஒவ்வொரு பவுலருக்கும் ஒரு பேட்ஸ்மென் கோச்: ஜான் ரைட்டின் நூதன முறையை வியக்கும்...\nமுழுமை தரும் மேல் பூச்சு\nஆஷஸ் அறிமுக போட்டியிலேயே சதம், 7 மணிநேரம் களத்ததில் நங்கூரமிட்ட ரோரி...\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/02/01165847/1225657/Tata-Motors-To-Launch-All-Electric-Tiago-In-India.vpf", "date_download": "2020-01-27T22:12:51Z", "digest": "sha1:BCRJPHQLEWMMLWKPFHPTMAI4VQBUGIGZ", "length": 15610, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "விரைவில் இந்தியா வரும் டியாகோ எலெக்ட்ரிக் கார் || Tata Motors To Launch All Electric Tiago In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 28-01-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிரைவில் இந்தியா வரும் டியாகோ எலெக்ட்ரிக் கார்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ எலெக்ட்ரிக் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #TataMotors #ElectricCar\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ எலெக்ட்ரிக் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #TataMotors #ElectricCar\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ ஹேட்ச்பேக் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தையில் டியாகோ எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் 2020 ஆம் ஆண்டு அறிமுகமாகும் என கூறப்படுகிறது.\nடியாகோ எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே உருவாக்கி வருகிறது. எனினும், இந்த கார் சந்தையில் அறிமுகம் செய்யப்படாமல் இருக்கிறது. இதற்கு எலெக்ட்ரிக் கார்களுக்கு ஏற்ற போதுமான உள்கட்டமைப்பு வசதியில்லாததே காரணமாக இருக்கிறது.\nடாடா ஹேரியர் காரின் அறிமுகத்தின் போது டாடா மோட்டார்ஸ் நிறுவன தலைவர் குயின்டர் புட்ஷெக், டாடா எலெக்ட்ரிக் கார் 2020 ஆம் ஆண்டு அறிமுகமாகும் என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து 2018 ஆட்டோ எக்ஸ்போவில் டியாகோ எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டது.\nடியாகோ எலெக்ட்ரிக் கார் 85 கிலோவாட் பேட்டரி மூலம் இயங்குகிறது. இந்த மோட்டார் 200 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதுதவிர இந்த கார் மணிக்��ு 0 - 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை வெறும் 11 நொடிகளில் செல்லும் என்றும் மணிக்கு அதிகபட்சமாக 135 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.\nஒரு முறை சார்ஜ் செய்தால் டியாகோ எலெக்ட்ரிக் கார் 100 கிலோமீட்டர் வரை செல்லும். சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்தது. ஹேரியர் எஸ்.யு.வி. கார் துவக்க விலை ரூ.12.69 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.\nடாடா மோட்டார்ஸ் தவிர மாருதி சுசுகி நிறுவனமும் வேகன் ஆர் எலெக்ட்ரிக் பதிப்பின் ப்ரோடோடைப் மாடலை சோதனை செய்ய துவங்கியுள்ளது. இந்த கார் 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கென புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க டொயோட்டாவுடன் இணைந்திருக்கிறது.\nடாடா மோட்டார்ஸ் | கார்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைக்கேடு வழக்கில் மேலும் 3 பேர் கைது\nஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து\nநீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது - உச்சநீதிமன்றம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சையில் நடைபெற உள்ள திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்க்கு போலீஸ் அனுமதி மறுப்பு\nதிருச்சியில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை\nநெல்லையில் கந்து வெட்டி கொடுமையால் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி\nஅமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்- பாக்தாத்தில் மீண்டும் பதற்றம்\nடாடா டியாகோ மற்றும் டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் இந்தியாவில் வெளியீடு\nபுதிய கான்செப்ட் கார் வரைபடங்களை வெளியிட்ட கியா மோட்டார்ஸ்\nஇந்தியாவில் டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் வெளியானது\nஇந்தியாவில் பி.எஸ்.6 ஸ்டார் சிட்டி பிளஸ் மோட்டார்சைக்கிள் வெளியீடு\nசன்ரூஃப் வசதியுடன் வரும் புதிய ஹேரியர் பி.எஸ்.6 கார்\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nபள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\nஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய 25 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்ன��� இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nஓவர் பில்டப் கொடுத்து வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகை\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/07/15105256/1251072/Xiaomi-Mi-A3-with-32MP-front-camera-surfaces.vpf", "date_download": "2020-01-27T21:56:36Z", "digest": "sha1:IZ6LSBWTILF6YZX57DINIC7CHUVMTBD2", "length": 15953, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "இணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன் விவரங்கள் || Xiaomi Mi A3 with 32MP front camera surfaces", "raw_content": "\nசென்னை 28-01-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன் விவரங்கள்\nசியோமி நிறுவனத்தின் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.\nசியோமி நிறுவனத்தின் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.\nசியோமி நிறுவனத்தின் Mi ஏ3 ஸ்மார்ட்போன் ஜூலை 25 ஆம் தேதி போலாந்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், ஸ்மார்ட்போனின் லைவ் படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.\nபுதிய புகைப்படங்களின் படி Mi ஏ3 ஸ்மார்ட்போன் பார்க்க Mi சிசி9 சீரிஸ் போன்றே காட்சியளிக்கிறது. இதில் 6.08 இன்ச் AMOLED ஸ்கிரீன் மற்றும் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு லென்ஸ், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nஸ்மார்ட்போனை சக்தியூட்ட 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், இன்ஃப்ரா ரெட் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nசியோமி Mi ஏ3 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:\n- 6.08 இன்ச் 1080x2280 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ AMOLED டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம். பிராசஸர்\n- அட்ரினோ 610 GPU\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்\n- ஆண்ட்ராய்டு 9.0 பை\n- 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.0″ சோனி IMX586 சென்சார், 0.8μm பிக்சல், f/1.79, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS\n- அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், டெப்த் சென்சார்\n- 32 எம்.பி. செல்ஃபி கே��ரா, f/2.0\n- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\n- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், இன்ஃப்ரா ரெட் சென்சார்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5\n- 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்\nசியோமி Mi ஏ3 ஸ்மார்ட்போன் புளு, கிரே மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைக்கேடு வழக்கில் மேலும் 3 பேர் கைது\nஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து\nநீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது - உச்சநீதிமன்றம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சையில் நடைபெற உள்ள திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்க்கு போலீஸ் அனுமதி மறுப்பு\nதிருச்சியில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை\nநெல்லையில் கந்து வெட்டி கொடுமையால் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி\nஅமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்- பாக்தாத்தில் மீண்டும் பதற்றம்\nஆப்பிள் நிறுவன சேவைக்கு போட்டியாக புதிய அம்சம் உருவாக்கும் சாம்சங்\nதினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் சலுகையில் 71 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nஅடுத்த மாதம் இந்தியா வரும் 5ஜி ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் இரு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவாட்ஸ்அப் வரிசையில் ஃபேஸ்புக்கில் வரும் புதிய அம்சம்\nஅடுத்த மாதம் இந்தியா வரும் 5ஜி ஸ்மார்ட்போன்\nகுறைந்த விலையில் போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்கள்\nஇந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு\nஅடுத்த மாதம் உற்பத்தி துவங்கி மார்ச் மாதத்தில் வெளியாகும் ஐபோன் எஸ்.இ.2\nபெரிய கேமரா சென்சார்கள் மற்றும் மெல்லிய வடிவமைப்புடன் உருவாகும் 2020 ஐபோன்\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nபள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\nஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய 25 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி\nஓவர் பில்டப் கொடுத்து வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகை\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2011/12/blog-post_05.html", "date_download": "2020-01-27T21:47:32Z", "digest": "sha1:DTF3A3EMOCAJZVCATVGG3PF7GLZQFYPJ", "length": 9473, "nlines": 137, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: தங்கையின் உதிரத்தை உறிஞ்சிய உற்சாக பானம்", "raw_content": "\nதங்கையின் உதிரத்தை உறிஞ்சிய உற்சாக பானம்\nநண்பர்களே, நேற்று வெளியான வாரமலரில் ஒரு செய்தி பார்த்தேன். அது இணையத்திலும் தினமலரால் பகிரப்பட்டு உள்ளது. அதற்கான லிங்க்: கை கொடுப்போமா. தந்தையின் குடிவெறியால் கையை இழந்த சிறுமி இவர். பெயர் தனலட்சுமி. செயற்கை கை அமைக்க உதவி கோரி இருந்தார். நேற்று நள்ளிரவில்தான் வாரமலர் படிக்க நேர்ந்தது. இன்று காலை இவருடைய ஆசிரியரும், கார்டியனுமாகிய செபாஸ்டியன் அவர்களிடம் பேசினேன். நேற்றே செயற்கை கை பொறுத்த உதவி கிடைத்து விட்டதாக கூறினார். உதவி செய்த உள்ளங்களுக்கு நன்றி.\nவேறு ஏதேனும் உதவி, குறிப்பாக அப்பெண்ணின் கல்விக்கு உதவி தேவையா என்று கேட்டபொழுது \"ஆம். உதவி செய்யுங்கள்\"என்றார். \"ராமநாதபுரத்தில் நண்பர்கள் உள்ளனாரா என்று பார்க்கிறேன். அப்படி இருப்பின் அவரை உங்களிடம் நேரில் பேச வைக்க முயற்சிக்கிறேன்\" என்றேன். அதன் பின் பதிவுலக நண்பர் ரஹீம் கசாலியிடம் கேட்டபோது, தனக்கு தெரிந்த ராமநாதபுரப்பதிவர் பன்னிக்குட்டி ராமசாமி மட்டுமே என்று சொன்னார். ஆனால் அவர் அயல் தேசத்தில் இருப்பதால் நேரில் சென்று ஆசிரியர் செபாஸ்டியனை காண இயலாது என நினைக்கிறேன். ராமநாதபுரத்தை சேர்ந்த பதிவர் எவரேனும் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். செபாஸ்டியன் அவர்களிடம் நண்பர் பேசிவிட்டு வந்ததும் அதைப்பொருத்து நம்மாலான உதவியை செய்யலாம் என்பது என் கருத்து.\nஇன்னும் எத்தனை சகோதர சகோதரிகளை காவு வாங்க காத்திருக்கிறது இந்த மது எனும் அரக்கன்\nMANO நாஞ்சில் மனோ said...\nஇன்னும் எத்தனை சகோதர சகோதரிகளை காவு வாங்க காத்திருக்கிறது இந்த மது எனும் அரக்கன்\nநம்மாலான உதவிகளை செய்வோம் வாருங்கள்..\nநானும் தினமலரில் படித்தேன்.. மனதை உருக்கிய சம்பவம் .... நம்மாலான உதவிகளை கண்டிப்பாக செய்வோம்\nசமீபத்தில் ஒரு வார இதழில் குடி போதையில் தன் மகனையே வெட்டி கொன்ற தகப்பன் கட்டுரை படிக்க நேர்ந்தது. மிகவும் கொடுமையான விஷயங்கள் இத்தகைய செயலால் அரங்கேறிவருகிறது :-(\nஎங்கே போகிறது இந்த சமுதாயம்\nபோன் செய்தேன். வேலையாக இருப்பதால் சில மணிநேரங்களில் அழைப்பதாக சொன்னார். இறைவன் நாடினால் நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம் சகோ\nதிரை விரு(ந்)து 2011 - பாகம் 2\nஈரோடு பதிவர் சந்திப்பு 2011 - மனதில் பட்டவை\nஎடோ கோபி..இந்த அணைக்கு தாப்பாள் இல்லா\nதங்கையின் உதிரத்தை உறிஞ்சிய உற்சாக பானம்\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/77311/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-27T23:14:26Z", "digest": "sha1:C2OTN2OOHVEEIFV74TYLTJ7B4BYWF5SG", "length": 8583, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nசிறுவர் சிறுமிகளை.. போராட வைத்த அரசியல் கட்சியினர்..\nதமிழக மீனவர்கள் 11 பேர் கைது..\nகுரூப் 4 தேர்வு முறைகேடு.. மேலும் 3 பேர் கைது..\nதந்தையை கொடூரமாகத் தாக்கும் மகன்கள்.. சொத்தை எழுதிக் கேட்...\nஇந்தியாவிலும் கொரோனா பரவுவதாக அச்சம்..\nகுடமுழுக்கிற்கு தயாராகும் தஞ்சை பெரிய கோவில்..\nஅமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம்\nதமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து, சுவீடன் நாடுகளில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.\n7 நாட்கள் அரசு முறை பயணமாக சென்றுள்ள அவர், முதலில் பின்லாந்து நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த ���யணத்தின் போது அவர், பின்லாந்து நாட்டின் பள்ளி கல்விமுறை குறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டு அறிவதோடு, பள்ளிகளையும் பார்வையிடுகிறார்.\nபின்லாந்து நாட்டில் 3 சதவிகித பள்ளிகள் மட்டுமே தனியாரால் நடத்தப்படும் நிலையில், மீதமுள்ள 97 சதவிகித பள்ளிகளை அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடத்துகின்றன. அந்த நாட்டில் 6 வயதில் பள்ளிசெல்லும் நிலையில் 6 வயதான குழந்தைகளுக்கு பள்ளிக்கு முந்தைய கல்வி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.\n7 வயதான அனைத்து குழந்தைகளும் கட்டாயம் கல்வி கற்கும் சட்டம் அமலில் உள்ள நிலையில், 7 வயது முதல் 16 வயது வரையில் பின்லாந்து நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளும் 9 ஆண்டு பள்ளிக் கல்வியை கட்டாயம் படிக்க வேண்டும்.\nமேலும் பள்ளிக் கல்வி முறையில் உலகிலேயே பின்லாந்து தான் முதலிடத்தில் உள்ளது. இதனால் அந்நாட்டு பள்ளிக் கல்விமுறையை அறிந்து வர கல்வித்துறை அதிகாரிகளுடன் செங்கோட்டையன் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.\nஅரசு, அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டணம் இல்லை - தொடக்கக் கல்வி இயக்ககம்\n10 மற்றும் 12-ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் மற்றும் தீர்வு புத்தகங்கள் வெளியீடு\n5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கேள்வித்தாள் எளிமையாக இருக்க அந்தந்தப் பகுதிகளிலேயே தயாரிப்பு\n5, 8 ஆம் வகுப்புகளுக்கு மாதிரி வினாத்தாள் வெளியிடப்படாததால் குழப்பம்\n10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கணித வினாத்தாள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nதமிழ் வழியில் படித்தவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி மனு\nசென்னை ஐ.ஐ.டி.யில் ரோபோட்டிக் ஆய்வகம் அமைக்க அதன் முன்னாள் மாணவர்கள் ரூ.1 கோடி நிதியுதவி\nநீட் பயிற்சி தர அமெரிக்காவில் இருந்து நிபுணர்கள் வரவுள்ளனர் - செங்கோட்டையன்\nமாணவர்களிடம் 2ம் பருவத்திற்காக வழங்கப்பட்ட புத்தகங்களை திரும்பப் பெற்று பராமரிக்க அறிவுறுத்தல்\nசிறுவர் சிறுமிகளை.. போராட வைத்த அரசியல் கட்சியினர்..\nதந்தையை கொடூரமாகத் தாக்கும் மகன்கள்.. சொத்தை எழுதிக் கேட்...\nகைதான 3 அரசு ஊழியர்கள் பணியிடைநீக்கம்..\nபுகாரளிக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய காவலர்..\nபடையெடுக்கும் “ஈ”க்களால் பரிதவிக்கும் மக்கள்\nடிக் டாக்கில் கடல்கன��னி டோழிகள் பத்தினி சண்டை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/79273/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-5", "date_download": "2020-01-27T23:12:24Z", "digest": "sha1:HNHW7NK3MN3NUDDGL4FJSSTL4MRQASLR", "length": 8808, "nlines": 75, "source_domain": "www.polimernews.com", "title": "ஆயுட்காலம் முடிந்த மிராஜ் 5 போர் விமானங்களை வாங்கும் பாகிஸ்தான் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News ஆயுட்காலம் முடிந்த மிராஜ் 5 போர் விமானங்களை வாங்கும் பாகிஸ்தான்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nசிறுவர் சிறுமிகளை.. போராட வைத்த அரசியல் கட்சியினர்..\nதமிழக மீனவர்கள் 11 பேர் கைது..\nகுரூப் 4 தேர்வு முறைகேடு.. மேலும் 3 பேர் கைது..\nதந்தையை கொடூரமாகத் தாக்கும் மகன்கள்.. சொத்தை எழுதிக் கேட்...\nஇந்தியாவிலும் கொரோனா பரவுவதாக அச்சம்..\nகுடமுழுக்கிற்கு தயாராகும் தஞ்சை பெரிய கோவில்..\nஆயுட்காலம் முடிந்த மிராஜ் 5 போர் விமானங்களை வாங்கும் பாகிஸ்தான்\nரபேல் போர் விமானங்களை இந்திய விமானப் படை பெறவுள்ள நிலையில், பாகிஸ்தானோ, ஆயுட்காலம் முடிவுற்ற மிராஜ் 5 ரக போர் விமானங்களை, எகிப்திடம் இருந்து வாங்குகிறது.\nமிராஜ் 5 ரக போர் விமானங்கள் தயாரிப்பதை, பிரான்சின் டசால்ட் ஏவியேசன் நிறுவனமே நிறுத்தி விட்ட போதும் பாகிஸ்தான் மற்றும் எகிப்து ராணுவங்கள் மட்டும் அந்த ரக போர் விமானங்களைப் பயன்படுத்தி வருகின்றன.\nபாலகோட்டில் தீவிரவாதிகள் முகாம்களை குண்டுவீசி அழித்த மிராஜ் 2000 ரக போர் விமானங்களுடன் ஒப்பிடுகையில் குறைவான திறன் கொண்ட மிராஜ் 5 போர் விமானங்கள், பாகிஸ்தானிடம் 92 உள்ளன.\nமிராஜ் 3 ரக போர் விமானங்கள் 87ம், செங்க்டு ஜே. 7 (Chengdu J-7 and JF-17) ஜே.எப்.17, எஃப் 16 உள்ளிட்ட போர் விமானங்களும் பாகிஸ்தான் விமானப் படை வசம் உள்ளன. இந்த நிலையில், எகிப்து விமானப் படையில் பயன்படுத்தப்பட்டு ஆயுட்காலம் முடிவடந்த 36 மிராஜ் 5 ரக போர் விமானங்களை வாங்க பாகிஸ்தான் முடிவு செய்து, அதற்கான இறுதி ஒப்பந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nபோர் விமானங்களில் ரேடார் கருவிகளை மேம்படுத்தித் தரவேண்டும் என்று எகிப்துக்கு பாகிஸ்தான் நிபந்தனை விதித்துள்ளது. இரவில் கூட துல்லியமாக தாக்குதல் நடத்தும் திறன் பெற்றது மிராஜ் 5 விமானம். திரையுடன் கூடிய தலைக்கவச தொழில்நுட்ப வசதியும் கொண்டது.\nஆயுட்காலம் முடிந்த போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்கும் அதேவேளையில், உலகிலேயே அதி நவீன தொழில்நுட்ப அம்சங்களையும், ஆயுதங்களையும் கொண்ட பல்வகைப் பயன்பாட்டிற்கான ரபேல் போர் விமானங்களை இந்திய விமானப் படை பெறவுள்ளது.\nஓடுபாதையில் இருந்து விலகி ஈரான் விமானம் விபத்து\nகொலம்பியா வீரர்களுடன் இணைந்து அமெரிக்க ராணுவ வீரர்கள் பயிற்சி\nஈராக்கில் அரசுக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் போராட்டம்\nகொரோனா வைரஸ் எதிரொலி : ஹாங்காங்கில் உள்ள டிஸ்னீலேண்ட், ஓசேன் பார்க் மூடப்பட்டன\nகொரோனா வைரஸ் தாக்குதல் - கனவான சீன புத்தாண்டு கொண்டாட்டங்கள்\nஇயற்கையான இறகுடன் வானில் சிறகடித்து பறக்கும் ரோபோ புறா\nதுருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு\nபார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த 3D தொழில்நுட்ப திரைகள்\n70 ஆண்டுகளுக்கு இல்லாத அளவிற்கு பயிர்களை நாசம் செய்து வரும் வெட்டுக்கிளிகள்\nசிறுவர் சிறுமிகளை.. போராட வைத்த அரசியல் கட்சியினர்..\nதந்தையை கொடூரமாகத் தாக்கும் மகன்கள்.. சொத்தை எழுதிக் கேட்...\nகைதான 3 அரசு ஊழியர்கள் பணியிடைநீக்கம்..\nபுகாரளிக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய காவலர்..\nபடையெடுக்கும் “ஈ”க்களால் பரிதவிக்கும் மக்கள்\nடிக் டாக்கில் கடல்கன்னி டோழிகள் பத்தினி சண்டை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzNzcyMg==/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-330-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-103-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-01-27T23:22:39Z", "digest": "sha1:2H6LSGB6OWYNA45ZBGK6ODO2NF6N6JWR", "length": 7283, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 330 புள்ளிகள், நிஃப்டி 103 புள்ளிகள் சரிவு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nபங்குச்சந்தையில் சென்செக்ஸ் 330 புள்ளிகள், நிஃப்டி 103 புள்ளிகள் சரிவு\nமும்பை: பங்குச்சந்தையில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 330.13 புள்ளிகள் சரிந்து 40323.61 புள்ளிகளாக நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியானது 103.90 புள்ளிகள் சரிந்து 11908.15 புள்ளிகளாக நிறைவடைந்தது.மும்பை பங்குச்சந்தையில் அதிகபட்சமாக ���சிஐசிஐ பேங்க் 59.06, இண்டஸ்லேண்ட் பேங்க் 25.10, கோடக் மகேந்திரா 23.55, எஸ் பேங்க் 5.42, ஹெச்சிஎல் டெக் 1.73 புள்ளிகள் வரை உயர்ந்தது. டிசிஎஸ் 53.18, ரிலையன்ஸ் 39.88, ஐடிசி 39.86, இன்போசிஸ் 35.40, ஹெச்யுஎல் 33.21 புள்ளிகள் வரை சரிந்தது.தேசிய பங்குச்சந்தையில் ஐசிஐசிஐ பேங்க் 13.78, இண்டஸ்லேண்ட் பேங்க் 4.71, கோடக் மகேந்திரா 3.04, எய்ச்சேர் மோட்டார்ஸ் 1.42, எஸ் பேங்க் 1.25 புள்ளிகள் வரை உயர்ந்தது. டிசிஎஸ் 12.20, ஐடிசி 9.00, ரிலையன்ஸ் 8.94, இன்போசிஸ் 8.46, ஹெச்யுஎல் 7.69 புள்ளிகள் வரை சரிந்தது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று சரிவு காணப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து ரூ.29,080க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.23 குறைந்து ரூ.3,635க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 1.40 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.47.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nடெல்லி போராட்டத்துக்கு போங்க பிரியாணியும், 1000மும் தருவாங்க : வேலை கேட்டு விண்ணப்பித்தவருக்கு வந்த பதிலால் அதிர்ச்சி\nஈராக் அமெரிக்க தூதரகம் அருகே 3 ராக்கெட்களை ஏவி தாக்குதல் : ஈரான் மீது குற்றச்சாட்டு\nசிஏஏ.வுக்கு எதிரான தீர்மானம் பற்றி விவாதம் ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு\nஆப்கனில் பயணிகள் விமானம் விபத்து : 83 பயணிகள் கதி என்ன\nஅமெரிக்காவில் பரபரப்பு குடியரசு தின விழாவில் சிஏஏ.க்கு எதிராக கோஷம்\nநீலகிரியில் யானை வழித்தடம் வழக்கு நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஒருநாள் அவகாசம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nகாஷ்மீர் பண்டிட்கள் சொந்த ஊருக்கு திரும்புவதை எந்த சக்தியும் தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங் பேச்சு\nஸ்மார்ட் சிட்டி ரேங்க் கார்டு ஜூனில் வெளியாகிறது\nசிஏஏ.வுக்கு எதிராக பேசிய ஜேஎன்யு மாணவர் வீட்டில் ரெய்டு: தேசத்துரோக வழக்குப்பதிவு\nமேற்குவங்க பேரவையில் சிஏஏ எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்\nதென் ஆப்ரிக்காவுடன் 4வது டெஸ்ட் 191 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி : தொடரையும் கைப்பற்றியது\nஆஸ்திரேலிய ஓபன் : கால் இறுதியில் நடால் : ஹாலெப், முகுருசா முன்னேற்றம்\nமும்பையில் மே 24ல் ஐபிஎல் பைனல்\nஅமெரிக்க கூடைப்பந்து நட்சத்திரம் பிரையன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் ப���ி\nகாலிறுதியில் அசத்துமா இளம் இந்தியா | ஜனவரி 27, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle", "date_download": "2020-01-27T22:58:32Z", "digest": "sha1:QPGJCS7ECINE4VBJM5F6CMSNMHLJW4AR", "length": 16531, "nlines": 279, "source_domain": "www.vikatan.com", "title": "Lifestyle: Fashion, Beauty, Skin Care (Tips Tamil) | அழகு குறிப்புகள் - Vikatan", "raw_content": "\n“பீச்ல கோயில் தீம் வெடிங்குக்கு ஆசைப்பட்ட எனக்கு...”\nகோலா கரடி நெயில் ஆர்ட்... ஆஸ்திரேலியா தீவிபத்துக்கான செரீனாவின் விழிப்புணர்வு முயற்சி\nஎல் புரொஃபஸர், ஏவியேட்டர், கேட் ஐ... பவர் லென்ஸ்களுக்கும் டிரெண்டி ஃபிரேம்ஸ்\nஎல் புரொஃபஸர், ஏவியேட்டர், கேட் ஐ... பவர் லென்ஸ்களுக்கும் டிரெண்டி ஃபிரேம்ஸ்\nகோலா கரடி நெயில் ஆர்ட்... ஆஸ்திரேலியா தீவிபத்துக்கான செரீனாவின் விழிப்புணர்வு முயற்சி\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\n - சலூன் கடையில் லைப்ரரி வைத்து அசத்தும் தூத்துக்குடிக்காரர்#MyVikatan\n`25 வருச அனுபவத்துக்கு மூக்கு மேல பலன்'- ஆன்லைனில் கலக்கும் மசால் பொடி சாரதா பாட்டி\nWeight Loss-க்கு என்ன சாப்பிடணும்\n30 வகை சீஸன் காய்கறி சமையல்\nநட்சத்திர ஹோட்டல் மெனுவை வீட்டிலேயே செய்து அசத்துங்கள் - நியூ இயர் ரெசிப்பீஸ்\nஎளிதாகச் செய்யலாம் டேஸ்ட்டி கேக்\nசமையல் சந்தேகங்கள் - தீபாவளி இனிப்பும் காரமும்\nபுதுமை + இனிமை ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்\nஹெல்த்தி & டேஸ்ட்டி - 30 வகை கிரீனி ரெசிப்பி\nவீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ் வெரைட்டீஸ்\nஅமெரிக்கன் - இந்தியன் ஃப்யூஷன் வீடியோ ரெசிப்பி\nஇது ராக்கெட் சயின்ஸ் அல்ல\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு - புதுச்சேரி உணவுகள்\nஉணவு உலா: முக்கோண வடிவத் தின்பண்டத்துக்கு முதல் வணக்கம்\nகரகர மொறுமொறு ஸ்பெஷல் குக்கீஸ்\n30 வகை மலர் சமையல்\nஎக்ஸ்பிரஸ் குக்கிங்: குட்டீஸ் டிபன்பாக்ஸ் ஐடியா - திவ்யா\nஜூஸ், சாலட் & சூப்\nஸ்பெஷல் பிஸ்கட்ஸ் & குக்கீஸ்\nசத்தும் சுவையும் மிகுந்த பான் கேக்\n`தனியாக வசித்த மூதாட்டி; வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்’ - 4 பவுன் நகைக்காக நடந்த கொடூரம்\n' - ரூ.2.5 கோடி நகைக் கொள்ளையில் அதிரவைத்த புதுச்சேரி அடகுக்கடை அதிபர்\n`லட்டுக்கு நடுவே தூக்க மாத்திரைப் பொடிகள்' -திருச்சிப் பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நாமக்கல் ராணி\n`சிசிடிவி-க்கு சூயிங்கம்; யூடியூப் ரெஃபரன்ஸ்’ -அரியலூர் அடகுக் கடையை அதிரவைத்த கொள்ளையர்கள்\n`தொடர்பு', `இணைப்பு' - வேறுபாட்டை உணர்த்தும் குட்டிக் கதை\n``ஒரு ரூபாய் பணம்; ஒரு பூ ..’’ - புதுக்கோட்டைப் பகுதியில் தீயாகப் பரவும் புரளி #MyVikatan\n`ஐஐடி பாம்பேயில் ஐஸ்வர்யா ராய் நடித்த தமிழ் நாடகம்' - வாசகர் பகிர்வு #MyVikatan\n`தாத்தாவின் சவக்குழி; அப்பாவின் கடைசி வார்த்தை'- மரணத்தைப் புன்னகையோடு வரவேற்ற மனிதர்கள் #MyVikatan\nஒளி நகல் ஜெராக்ஸ் ஆனது ஏன் இந்த விஷயம் அமெரிக்காவுக்கு தெரியுமா இந்த விஷயம் அமெரிக்காவுக்கு தெரியுமா\n`15 வருஷமாக இருண்டு கிடந்த வாழ்க்கையில் வெளிச்சம்' - இளைஞர்கள் உதவியால் நெகிழும் பூங்கோதை பாட்டி\n' - இந்தியாவின் 2020 கனவு குறித்து மக்கள் கருத்து என்ன\n`வேலையை ரிசைன் பண்றேன்; பம்பர் லாட்டரி விழுந்துருச்சு'-நேரலை உற்சாகத்தால் நிம்மதியிழந்த செய்தியாளர்\n2019 -ன் ரெசல்யூஷன் கதை என்னாச்சி இந்தாண்டு எப்படி - விகடன் சர்வே முடிவு\n - வாசகி பகிர்வு #MyVikatan\nபொள்ளாச்சி டூ அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி.... கோடையை குளுகுளுவென கொண்டாட 140 கி.மீ இயற்கையோடு ஒரு பயணம்... சிறப்பு புகைப்படத் தொகுப்பு.. படங்கள்: தெ.க.பிரசாந்த்\nவெளிநாட்டு பறவைகளால் வண்ணமயமான வடுவூர் பறவைகள் சரணாலயம் படங்கள்: ர.கண்ணண்\nஆச்சர்யம் ததும்பும் குகைக் கோயில்கள் எல்லோரா... படங்கள் - இ.பாலவெங்கடேஷ்\nவீக் எண்ட் ட்ரிப்பா... செண்பகா தோப்புக்கு ஒரு விசிட் அடிங்களேன்... படங்கள்: ஆ. வள்ளிசௌத்திரி\nஈரோட்டில் இரவு இப்படிதான் இருக்கிறது... ஒரு ஜாலி ரவுண்டு படங்கள்: சுபாஷ் ம நா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gpost.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2020-01-27T21:13:24Z", "digest": "sha1:D34AJYLVUKIOH6YY6PR6SO2PQCVDTL6U", "length": 29436, "nlines": 97, "source_domain": "gpost.blogspot.com", "title": "ஜி போஸ்ட்: ஜெயலலிதா பார்க்க விரும்பிய ரஜினி படம்!", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nஜெயலலிதா பார்க்க விரும்பிய ரஜினி படம்\nநாளை என்ன நடக்கும் என அரசியல் ஆராய்ச்சி செய்வது இன்றைய பத்திரிகைகளின் முக்கிய கடமைகளில் ஒன்றாகிப் போனது.\nஆனால்… இன்று வெற்றிக்கொடி கட்டிக்கொண்டிருக்கும் பழம்பெரும் தமிழ் வெகுஜனப் பத்திரிகைகளின் அரதப்பழைய இதழ்களைப் புரட்டிப் பார்த்தால், அவற்றுக்கும் இப்போது வெளிவரும் அவற்றின் வாரிசுஇதழ்களுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள்கூட இருக்கலாம்\nகதை, கவிதை, நகைச்சுவை, நாடகம்.. என கட்டுப்பெ���்டி வளையத்துக்குள்தான் அந்தக்காலத்து பத்திரிகைகள் வலம் வந்தன. கிசு கிசு என்ற வார்த்தையினை அறிமுகப்படுத்தி முதன்முதலாக அரசல் புரசல் செய்திகளை வெளியிட்டது குமுதம்.\nநான்கைந்து பேர் உட்கார்ந்து ஜமா கட்டும் பேச்சுக்கச்சேரியில் பல விஷயங்களை அலசிக்காயப்போடும் பாணி விகடனின் ’திண்ணை’யால் பாப்புலரானது.\nநாளடைவில் கதை – கவிதை போன்ற கற்பனைக்குதிரை சமாச்சாரங்களுக்கெல்லாம் முக்கியத்துவம் குறைந்துபோய், ’நாளை என்னாகும்’ என்பது தொடர்பான செய்திகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் அதிகமாகிவிட்டது இப்போதைய தமிழ் பத்திரிகைகளில். வாசகர்களின் ‘நாளை என்னாகும்’ ஆர்வம் நாளுக்கு நாள் அதிகமாகி புலனாய்வுப் பத்திரிகைகளுக்கான தேவைகளும் இங்கே உருவாகிவிட்டன.\nஅரசியல் – சமுதாய – புலனாய்வு வார மற்றும் வாரமிருமுறை பத்திரிகைகளின் முதன்மை இலக்கு இளைஞர்கள்தான். இப்போதும்கூட பரபரப்புப் பத்திரிகைகளை முதல் ஆளாகச் சென்று அதிகாலையிலேயே கடைகளில் வாங்கி, அங்கேயே நின்று ஆர்வமும் கோளாறுமாகப் புரட்டிப் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களைக் காணலாம். நானும் அப்படி ஒரு இளைஞனாகவே வளர்ந்தேன்.\nகாமிக்ஸ் புத்தகங்கள்மீது இருந்த ஆர்வத்தை மேற்படி புலனாய்வு பத்திரிகைகளே மட்டுப்படுத்தி என்னை அடக்கி ஆண்டன பள்ளிக்காலம் முதலாக. கடைக்காரர்கள் எரிந்து விழும் அளவுக்கு ‘ஜூனியர் விகடன் இன்னும் வர்லியா’ எனக்கேட்டுக்கேட்டு வாங்கிக் கட்டிக்கொண்ட காலம் அது.\nஜூனியர் விகடனில் ஆரம்பித்த புலனாய்வு பத்திரிகைகளின் மோகம் தராசு, சத்ரியன், நக்கீரன், கழுகு, ராஜ ரிஷி.. என வெளிவந்த (மற்றும் வெளிவந்து காணாமல் போன) அனைத்து பத்திரிகைகளையும் விரட்டி விரட்டி வாங்கவைத்தது.\nரொம்ப வெள்ளந்தியாக மேற்படி புலனாய்வு பத்திரிகைகளில் வெளிவரும் விஷயங்கள் எல்லாவற்றையும் ஒரு எழுத்துவிடாமல் நம்புவேன் அப்போது\nதொண்ணூறுகளில் ஆனந்த விகடனில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில், ஒரு சுபயோக சுப தினத்தில் ‘ஜூனியர் போஸ்ட்’ இதழின் பொறுப்பாசிரியர் பணிகளையும் என்னை நம்பிக் கொடுத்தார்கள். ’ஜூனியர் விகடன்’ ஆசிரியர் குழுவின் பெரும் தலைவர்கள் விடுமுறை எடுக்கும் சமயங்களில் அதனைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் எனக்கு���் கொடுக்கப்பட்டது.\nஅந்த சந்தர்ப்பங்களில் அரசியல் அனல் பறக்கும் ‘மிஸ்டர் கழுகு’ பகுதிக்காக செய்தியாளர்கள் கொடுக்கும் தகவல்களைத் தொகுத்து எழுதிப் பெருமைப்பட்டிருக்கிறேன்.\nஒரு முறை நான் தொகுத்துக் கொடுத்த கழுகார் கட்டுரைக்கு வைக்கப்பட்ட தலைப்பு.. ‘அ.தி.மு.க.வின் அடுத்த புரட்சித் தலைவராகிறார் ரஜினி\nசீனியர் செய்தியாளர் ஒருவர்தான் இம்மாதிரியான ‘ஸ்கூப்()’ தகவல்களை அப்போது கொடுத்து வந்தார். அவர் சொல்வதைக் கேட்டு, குறிப்பெடுத்துக் கொண்டு, எழுதிக் கொடுத்திருக்கிறேன் பலமுறை.\nரஜினி அ.தி.மு.க.வுக்கு தலைவராகப் போகிறார் என்பதை மட்டுமல்ல, இப்படி எத்தனையோ செய்திகளை அவர் சொல்லக் கேட்டு என் கைகளால் எழுதிக் கொடுத்திருக்கிறேன். (டெலிட் செய்யப்பட வேண்டியது-செய்திகளின் நம்பகத்தன்மை பற்றியெல்லாம் துளிக்கூட யோசித்ததில்லை\nஅதுமட்டுமல்ல, அதன்பின்னர் கேள்விப்பட்டதையும் கேள்விப்பட்டதாகச் சொல்லப்பட்டதையும் கேள்விப்பட்டு சொல்லப்பட்டதாக ஊகித்ததையும் வைத்து நானே பல கட்டுரைகளில் ‘அதோ வர்றார் ரஜினி, இதோ வந்துட்டார் ரஜினி’ என எழுதித் தள்ளியிருக்கிறேன். ஒரு செய்தியைக் கட்டுரைப்படுத்தும்போது எல்லா தரப்பிலும் விசாரிக்க வேண்டும் என விகடன் மாணவ பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் சொல்லிக் கொடுத்ததை இம்மாதிரியான அரசியல் அணுமானக் கட்டுரைகள் எழுதும்போது தற்காலிகமாக மறந்துவிடும் செலக்டிவ் அம்னீசியா நோயாளிகளின் லிஸ்ட்டில் நானும் சில காலம் இருந்திருக்கிறேன்\nஇதைக் கூட்டிக் கழித்து யோசித்துப் பார்ப்பதற்கான வாய்ப்பை அடுத்த சில வருடங்களில் ஜெயா டி.வி.யின் மார்கெடிங் மேனேஜராகப் பணிபுரிந்த காலகட்டம்தான் கொடுத்தது பத்திரிகையாளன் அடையாளத்தைத் தற்காலிகமாக ஓரம் கட்டி வைத்துவிட்டு வியாபாரியாகி இருந்தேன்.\nஜெயா டி.வி. தன் ஒளிபரப்பைத் துவக்கி சில நாட்களே ஆகியிருந்தன. வெளியாகிக் கொண்டிருந்த அத்தனை புலனாய்வுப் பத்திரிகைகளிலும் ஏகத்துக்கு யூகங்களை எழுதிக் கொண்டிருந்தார்கள். எந்தச் செய்தி எந்தப் பத்திரிகையில் என்று தனித்தனியாகக் குறிப்பிட்டு ‘பிடி சாபம்’ வாங்கத் தயாராக இல்லை என்பதால் ஒட்டு மொத்தமாகக் குறிப்பிடுகிறேன்..\n‘தினசரி நடவடிக்கைகள் உட்பட ஜெயா டி.வி.யின் நிர்வாகம் முழுவதையும் சசிகலாதான் கவனித்துக் கொள்கிறார்.’ என்று எழுதியது ஒரு பத்திரிகை.\n’நியூஸ் டீம் தயாரிக்கும் செய்திகளை ஜெயலலிதாவுக்குப் போட்டுக் காட்டுகிறார்கள். அவர் ஓ.கே. சொன்னதும்தான் ஒளிபரப்புகிறார்கள்’ என்றது இன்னொரு பத்திரிகை.\n‘ஜெயா டி.வி.யின் ஒரு தளம் முழுவதும் மினி தியேட்டர் வடிவமைத்து, அதில் தினமும் புதுப் புதுப் படங்களை வரவழைத்துப் பார்க்கிறார்கள் ஜெயலலிதாவும் சசிகலாவும்’ என்றது வேறொரு பத்திரிகை.\n‘ரஜினிகாந்த் நடித்த படங்களை மட்டுமல்ல பாடல் காட்சிகளைக்கூட மறந்தும் ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பி விடக்கூடாது என கறாராகச் சொல்லிவிட்டார் ஜெயலலிதா’ என்றது மற்றொரு பத்திரிகை.\nஎல்லாவற்றையும் படிக்கையில் எனக்கு நானே சிரித்துக் கொண்டேன். வேறு வழி\nஜெயா டி.வி.யின் தினப்படி நிர்வாகத்திலோ மேற்படி நிர்வாகத்திலோ எனக்குத் தெரிந்து சசிகலா தலையை நுழைக்கவில்லை. மாறாக, தொழில் நுட்ப ரீதியாக நடந்த ஒவ்வொரு விஷயங்களையும் பிரமிப்போடு பார்த்துக் கொண்டு மட்டுமே இருந்தார்.\nபேட்டி கொடுப்பதற்காக ஜெயா டி.வி.யின் ஸ்டுடியோவுக்கு ஜெயலலிதா வரும்போது கூடவே வரும் சசிகலா, பணி புரிந்து கொண்டிருக்கும் நபர்களை ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் பார்த்து, புன்னகைத்துப் போனதோடு சரி.\nசெய்திகள் தயாரிக்கத் தொடங்குவதற்கு முன்னர் அதற்கான பாலிஸிகள் வரையறுப்பதற்காக ஜெயலலிதாவுடன் கலந்துரையாடிய பின்னர் சுதந்திரமாகவே செயல்பட்டனர் செய்திப்பிரிவினர். சின்னக் குழந்தைகள் போல ‘அடிக்கிறான் டீச்சர் – கிள்ளுறான் டீச்சர்’ என்றெல்லாம் ஜெயலலிதாவின் நிழலிலேயே அண்டிக்க்கொண்டு பணிகளைச் செய்யவில்லை.\nதேர்தல் நேரங்களில் அடிக்கடி ஜெயலலிதாவுடன் விவாதிக்கச் செல்வார் செய்திப் பிரிவின் தலைவர் கே.பி.சுனில். மற்றபடி தன் போக்கில் சுதந்திரமாகச் செயல்பட்டுத்தான் ஒரு டீம் உருவாக்கிக் கொண்டு பணியாற்றினார்.\nஜெயா டி.வி.யின் ஒரு தளம் முழுவதும் மினி தியேட்டர் வடிவமைத்து வசதி செய்து கொண்டார் ஜெயலலிதா என்ற பத்திரிகைச் செய்திதான் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது. காரணம்.. செய்திப் பிரிவுக்கு படப்பிடிப்பு தளம் வைக்க போதிய இடம் இல்லாததால், ஏற்கெனவே தனக்காக வடிவமைத்துக் கட்டியிருந்த மினி தியேட்டரைக் கொடுத்துவிட்டார் ஜெயலலிதா. தியேட்டரை அடித்து இடித்து ஸ்டுடியோவாக்கி இருந்தோம்.\nரஜினி படங்கள் குறித்து புலனாய்வு பத்திரிகைகள் எழுதிய செய்திதான் இப்போது நினைத்தாலும் சிரிக்க வைக்கிறது.\nஅந்தச் செய்து மேற்படி பத்திரிகைகளில் வெளியாவதற்கு பல நாட்களுக்கு முன்னரே போயஸ் தோட்டத்தில் இருந்து ஜெயா டி.வி.யின் முக்கிய அதிகாரிகளுக்கு அழைப்பு\n“ஆமாம்.. ஏன் நம்ம டி.வி.யில ரஜினி படமெலாம் போடமாட்டேங்கறீங்க” என எதிரில் இருந்தவர்களிடம் ஜெயலலிதா இயல்பாகக் கேட்க…\n’இல்லை.. உங்களுக்குப் பிடிக்காதுன்னு…’ என சம்பந்தப்பட்டவர்கள் தலையைச் சொறிய..\n“நான் சொன்னேனா உங்ககிட்ட” என கடிந்து கொண்டார் ஜெயலலிதா.\nஅதன்பின்னர் ரஜினி படங்களின் ஒளிபரப்பு உரிமை வாங்க ரெக்கை கட்டிக் கொண்டு பறந்தது நிபுணர் குழு. ம்ஹூம்.. ஏற்கெனவே வெளியான அத்தனை படங்களின் உரிமையும் சன் டி.வி. உட்பட வெவ்வேறு சேனல்களால் வாங்கப்பட்டிருந்தன.\nஒரே படத்தை எத்தனை சேனல்களுக்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்ற ஒப்பந்தத்தை ’நான் எக்ஸ்க்ளூசிவ் காப்பிரைட்’ என்பார்கள். அதன் அடிப்படையில் வாங்கவாவது மிச்சம் மீதி ஏதாவது ரஜினி படம் கிடைக்கிறதா எனத் தேடி ஏமாந்திருந்த நேரத்தில்தான் ‘ரஜினிகாந்த் நடித்த படங்களை மட்டுமல்ல பாடல் காட்சிகளைக்கூட மறந்தும் ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பி விடக்கூடாது என கறாராகச் சொல்லிவிட்டார் ஜெயலலிதா’ என்று அண்டப்புளுகு பரப்பின புலனாய்வுப் பத்திரிகைகள்.\nஇக்கரையில் இருந்து மட்டுமே பார்க்கக்கூடாது, அக்கரையிலும் அக்கறை வைக்கும் பொறுப்புணர்வு வேண்டும் என விகடனின் ஆரம்பகால பயிற்சிகளின்போது கற்றுக் கொடுத்ததை எனக்கு நானே அடிக்கோடிட்டுக் கொண்ட அனுபவம் இது.\nஅதன் பின்னர்.. ’குங்குமம்’ வார இதழில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய காலத்தில் அதன் நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறனையும் கலைஞர் கருணாநிதியையும் சம்பந்தப்படுத்தி ஒரு சில பத்திரிகைகளில் சின்னச் சின்னதாக சரடு விட்டதைப் படித்தபோதும்,\n‘மக்கள் தொலைக்காட்சி’யில் செய்தி மற்றும் வணிகப்பிரிவுக்கு தலைவராகப் பணியாற்றிய காலத்தில் மருத்துவர் ராமதாஸ் குறித்து பல பத்திரிகைகளில் சரமாரியான கட்டுக்கதைகள் வெளியானதைப் படித்தபோதும்..\nவிகடன் கொடுத்த பாலபாடம் எனக்குள் நிரந்தரமாக பதிந்துவிட்டது\nநன்றி: சூரிய கதிர் மா���மிருமுறை இதழ்\n7 பிறவிகள் எடுத்தாலும் என்று சொல்வது ஓர் நடைமுறை. 7-வது பிறவி எடுத்துள்ளதாகச் சொல்லியிருப்பது ரசனைக்குரியதோர் அம்சம்.எங்கு சென்றாலும் கண்ணில்பட்டுவிடுகிறது உமது பெயர். தமிழோவியம் சிறப்பு ஆசிரியராக நீவிர் எழுதிய கட்டுரைகள் கண்ணில் பட்டது, இன்று. ஒரு மந்திரம் - தீதும் நன்றும்.. SEP 21, 2006\nசிறப்பு ஆசிரியர் ஒரு காவியம் \nசிறப்பு ஆசிரியர் ஓர் அசத்தல் - அசத்தல் விளம்பரங்கள் SEP 21, 2006\nசிறப்பு ஆசிரியர் ஓர் அனுபவம் - நினைக்கவும் தயாரில்லை\nசிறப்பு ஆசிரியர் ஓர் அதிர்ச்சி - நெஞ்சை உலுக்கும் நிஜம் - நெஞ்சை உலுக்கும் நிஜம்\nசிறப்பு ஆசிரியர் இரண்டல்ல, மூன்று - ஒரு சிந்தனை \nசிறப்பு ஆசிரியர் கடமை - ஒரு கதை SEP 21, 2006.தலைப்பே எல்லோரையும் வரவழைக்கும். விபத்திற்கு வரவில்லை என்றாலும் மரணத்திற்காவது வருவீரல்லவா SEP 21, 2006.தலைப்பே எல்லோரையும் வரவழைக்கும். விபத்திற்கு வரவில்லை என்றாலும் மரணத்திற்காவது வருவீரல்லவா தொடர்ந்து எழுதுங்கள். நல்வாய்ப்புக்களை எல்லாம் தவறவிட்டுவிட்டு ஏங்கிக் கொண்டிருக்கும்......\nகலக்கலான போஸ்ட்... உண்மைதான்... நடிகர்களின் பழைய பேட்டிகளை எல்லாம் எடுத்து படித்துப் பார்த்தால் இவரா இப்படி என்று எண்ணத் தோன்றும்... உதாரணம் ரஜினி...\n - ஒரு துளி கடல் 5\nஇது சற்றே பெரிய ‘சொந்தக்கதை சோகக்கதை’ என்றாலும் ஒரு தம் பிடித்து படித்து வையுங்கள். அடுத்தவர்களின் அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும்...\nதேன்கூடு போட்டிக்காக / ஒரு நண்பனின் நிஜம் இது\nடி ரங்குப் பெட்டியோடு விகடன் வேலைக்காக நான் சென்னைக்கு வந்த புதிது கல்லூரிப் படிப்பு முடித்ததும் ஒரு சில மாதங்களிலேயே ‘மெட்ராஸுக்கு வரிய...\nஎந்திரன் படத்துக்கு டிக்கெட் வேணுமா\nராவணன் படத்துக்கு தடாலடி போட்டி நடத்தி போட்டியும்() பங்சர் ஆனபடியால் இனியொரு தடாலடி போட்டி வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால் இந்த எந்திர...\nஎன் இனிய வலை நண்பர்களே அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் வள்ளுவர் சொன்ன கருத்துக்கு ஒப்புமைப் படுத்தி எழுதப்பட்ட காதல் பால் கதைகளில் இது இங...\n - ஒரு துளி கடல் 6\nஎனக்கெல்லாம் தொப்பை வைக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை பள்ளிக்காலத்தில் ஊதினால் பறக்கும் உடம்புக்காரன். உயரமும் சுமார். முன் வரிச...\nஜெயலலிதா பார்க்க விரும்பிய ரஜினி படம��\nநாளை என்ன நடக்கும் என அரசியல் ஆராய்ச்சி செய்வது இன்றைய பத்திரிகைகளின் முக்கிய கடமைகளில் ஒன்றாகிப் போனது. ஆனால்… இன்று வெற்றிக்கொடி கட்டிக்...\n ஆனால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை\nஅந்த மனிதர் சொல்லச்சொல்ல என்னால் நம்ப முடியவில்லை.. ஆனால் அவரிடம் என்னை சில நிமிடங்கள் இரவல் கொடுத்து உணர்ந்துபார்த்தபோது நம்பாமல் இருக்கவும...\nமதுரையில் ஜெயலலிதா பேசியது என்ன\nமதுரையில் இன்று ஜெயலலிதா தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் ரிப்போர்ட்.. அ.தி.மு.க.வின் தலைமைக்கழகம் அனுப்பிய பத்திரிகைச் செய்தி அ...\nஎன் உலகம் நண்பர்களால் ஆனது அவர்களின் அன்பு, ஆசி, ஒத்துழைப்போடு.. இனிதே ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pressetaiya.blogspot.com/2016/03/", "date_download": "2020-01-27T21:42:55Z", "digest": "sha1:NO2PI76S64A2AMOPDJCT6ZYQNQQFDQGY", "length": 134174, "nlines": 586, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: March 2016", "raw_content": "\nதிங்கள், 28 மார்ச், 2016\n20 மணி நேர உழைப்பும்\n\"ஒரு நாளைக்கு 20 மணிநேரம் மக்களுக்காக உழைக்கிறேன் உங்கள் அன்பு சகோதரி\"\nஇது தமிழ் நாடு முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதல் வாக்கு மூலம்.\nஅப்படி அவர் உழைப்பதினால்தான் அவரை கோட்டையில் கூட அத்திப் பூத்தாற்போல் பார்க்க முடிந்தது.\nசெம்பரம்பாக்கம் சென்னையை அழித்த போது கூட இந்த 20 மணி நேர உழைப்பால்தான் அவரால் வெள்ளச்சேதத்தை பார்க்க கூட வரமுடியாமல் போனதாக மக்கள் நெக்குருகிப் போயிருந்தார்கள்.\nஇந்த அத்திப் பூ விவகாரத்தை தொல்லைக்காட்சியில் சொன்னதால்தான் நாஞ்சில் சம்பத் கூட சிறிது ஓய்வு எடுக்க,காத்திருக்கவும் கொட நாட்டுக்கு மன்னிக்கவும் நாஞ்சில் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\nஆனால் ஜெயலலிதா இப்படி உழைத்தும் கூட எப்போதும் நட்புறவில் இருக்கும் பாஜகவை ச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் மின் அதிர்ச்சியை தந்து:ள்ளார்.\nடில்லியில், சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழில் துறை கூட்டமைப்பு நடத்திய, 'யங் இந்தியா' மாநாட்டில், மத்திய மின் துறை அமைச்சர் பீயுஷ் கோயல், '28 மாநில முதல்வர்களை சந்தித்துவிட்டேன்; தமிழக முதல்வரை மட்டும் சந்திக்கவே முடியவில்லை.\nபல முறை முயற்சி செய்த பின், அவரிடம் இருந்து, ஒரு தொலைபேசி அழைப்பு தான் வந்தது' என்று சோகப்பட்டார்.ஆட்டோ வராமல் அலைபேசி வந்ததற்கு ஆனந்தமல்லவா கொள்ள வேண்டும்.\nதமிழகத்தி���், முதல்வர், அலுவலகம் செல்வதே ஒரு பெரிய நிகழ்ச்சியாக கடந்த, ஐந்தாண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nஅவரை வரவேற்க அமைச்சர்கள் அணிவகுப்பு என்ன, பூங்கொத்துக்கள் என்ன என்று, மகாமகத்திற்கு நிகரான அரிய நிகழ்ச்சியாக தான் கையாளப்பட்டு வருகிறது.\nஅப்படி அலுவலகம் வந்தாலும், சராசரியாக, அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை தான் அலுவலகத்தில் இருப்பார்.\nஅமைச்சர்களின் ஐவர் அணி, அதிகாரி களின் மூவர் அணி, முதல்வரை பார்க்க அனுமதியுள்ள நம்பர் 1, 2, 3 அதிகாரிகள் என, முதல்வரின் சிறிய சந்திப்பு வட்டம் பற்றி பல்வேறு விஷயங் கள் ஏற்கனவே எழுதப்பட்டு, அனை வரும் அறிந்த விஷயங்கள் தான். நிலை இப்படி இருக்க, வெளிநாட்டு துாதர்கள், தொழிலதிபர் கள் என, எந்த கொம்பனாலும் முதல்வரை பார்க்க முடியவில்லை என்ற புகாரும் உள்ளது.\nஆனால், யாருக்கும் இதைப் பற்றி வெளிப்படையாக பேசுவதற்கு, 'தில்' இல்லைசெம்பரம்பாக்கம் விவகாரத்தில் ஜெயலலிதா வெள்ளச் சேதத்தை எட்டி கூட பார்க்காததற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.\nஆனால்,அரசின் அவதுாறு வழக்கு மூலம் அவை அமுக்கி வைக்கப்பட்டது.\nஇதனால்தான் அதிமுக வழமை படி வாயே திறக்காத கொள்கையுள்ள முன்னாள் டிஜிபி நடராஜ் கட்சியை விட்டு தூக்கப்பட்டார்.ஆனால் அந்த வாய் வேற வாய் என்று தெரிந்து மீளவும் அதிமுகவில் நுழைக்கப்பட்டார்.அதையே சமாளிக்க எதையோ சொல்ல சம்பத் அத்திப்பூக்களைக்காண காத்திருக்க வைக்கப் பட்டார்.\nஆனால், இந்த, 'பார்த்த விழி பார்த்தபடி பூத்திருக்க' பட்டியலில் சேர்ந்துள்ள, மத்திய அமைச்சர் பீயுஷ் கோயல், தேர்தல் நேரமாக பார்த்து முதல்வர் தரிசனம் பற்றி போட்டு உடைத்து விட்டார்.\nஇது பற்றி அவர் ஆவேசமாக பேசியது:​ -\n\"தமிழகத்தை பற்றிநிறைய விஷயங்களை பேசலாம். ஆனால், தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், சிலவற்றை மட்டும் கூறுகிறேன்.\nஒரு நாட்டுக்குள் தனி நாடாக தமிழகம் செயல்படுகிறது.\nநான் (உதய் மின் திட்டம்) திட்டம் குறித்து, மாநில முதல்வர்கள், மின் துறை அமைச்சர்களை சந்தித்து பேசி வருகிறேன்.\nகடந்த, 22 மாதங்களில், 28 மாநில முதல்வர்களை சந்தித்து உள்ளேன். ஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை என்னால், இதுவரை சந்திக்க முடியவில்லை.\nதமிழக மின் துறை அமைச்சரிடம் பேசினேன். அவர், 'நான் அம்மாவிடம் பேசிவிட்டு, திரும்ப அழைக்கிறேன��' என்றார். ஆனால், பதில் வர வில்லை.\nஅந்த கட்சி எம்.பி.,க்கள், பார்லிமென்டில், வாயை திறப்பதில்லை. அவர்கள் சென்னையில், தணிக்கை செய்து அனுப்பப்பட்ட அறிக்கையை, அப்படியே வாசிக்கின்றனர்.\nதெரிந்தவர், அறிந்தவர் மூலமாக சந்திக்க முயற்சித்த பின், ஒரு வழியாக அவர் (ஜெ.,), என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.\nஅப்போது, நாங்கள் பரிந்துரைத்த திட்டம் குறித்து விவாதிக்க, ஒரு குழுவை அனுப்புவதாக தெரி வித்தார். அதன்படி, அந்த குழு வந்தது.\nமின் துறை சீர்திருத்தம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை, ஒப்பந்தத்தில், தமிழகம்கையெழுத்து இடவில்லை.\nஅதேசமயம், எங்களின் அனைத்து விதிகளுக்கும் ஒப்பு கொள்வதாக, மற்ற மாநிலங்கள் உடனடியாக தகவல் தெரிவித்தன.\nஉதாரணத்திற்கு, உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ், எனக்கு கடிதம் எழுதினார். அதில், 'மக்கள் நலனுக்கான திட்டம் என நம்புகிறேன். இதனால், உதய் திட்டத்தில், மகிழ்ச்சியுடன் இணைகிறோம்' என, தெரிவித்திருந்தார்.\nபீஹார் தேர்தலில், எங்களை தோற்கடித்த கட்சியின் புதிய அரசு, பதவி ஏற்ற, 15 நாட்களுக்கு உள்ளாகவே, அந்த திட்டத்தில் இணைய விருப்பம் தெரிவித்தது.\nஇதுபோல், பல்வேறு அரசியல் மற்றும் கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும், அதை எல்லாம் மனதில் கொள்ளாமல், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், நாங்கள் பரிந்துரைத்த திட்டங்களுக்கு உடனடியாக ஒப்பு கொண்டன.\nஆனால், தமிழகத்தில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான், இது சாத்தியமாகும் போல் உள்ளது\"\n.இவ்வாறு, மத்திய மின் துறை அமைச்சர் பீயுஷ் கோயல் பேசினார்.\nஇது பற்றி, தி.மு.க., தலைவர் கலைஞர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், \"'தமிழகத்திலே உள்ள பல்வேறு பிரச்சினைகள் பற்றி, அ.தி.மு.க., அரசின் சார்பில் அவ்வப்போது, மத்திய அரசின் அமைச்சர்களோடு தொடர்பு கொண்டு பேசினால் தானே, தமிழகத்திற்குத் தேவையானதை செய்ய முடியும்.\nமத்திய அரசின் மின் துறை அமைச்சரே முதல்வர் சந்திக்க வாய்ப்பு அளிக்கவில்லை என கூறியதற்கு, முதல்வர் பதில் அளிக்க வேண்டும்' என கிடுக்கிப் பிடியை போட்டுள்ளார்.\nதேர்தல் நேரம் இப்படி உற்ற நண்பனான பாஜக அமைச்சரே போட்டுக்கொடுத்தால் எப்படி.\nகூட்டணிக்கு வரவைக்கும் அழிப்பாக கூட இது இருக்கலாம்.\nஜெயலலிதா 20 மணி நேரம் உழைப்பு எங்குதான் போய் சேர்ந்தது.காலில் விழுந்து கிட���்பதாக எண்ணிய அமைச்சர்கள் தனக்கு தெரியாமல் போட்ட ஆட்டையை கண்டு பிடிக்க இந்த 20 மணிநேரம் உழைப்பு காணாது என்று எதிர்கட்சிகளுக்கும்,மக்களுக்கும் தெரியாமல் போனது ஏன் \nஇதுவரை அரசால் புரசலாக 9000 கோடிகள் மு.முதல்வர்,மின் தடை அமைச்சர் ஆகிய இவர்களிடமிருந்து மட்டுமே கருவூலத்துக்கு வந்துள்ளதாக தெரிகிறது.இன்னும் எத்தனை அமைச்சர்கள் சோதன வரிசையில் இருக்கிறார்கள்.பல முன்னாள்களுக்கும் இந்த சோதனைத்திட்டம் விரிவு படுத்தப் பட வேண்டியுள்ளது.\nவெறுமனே இலவச ஆடு, மாடு, மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப், மலிவு விலை உணவகம் என, எத்தனை காலம் தான் தள்ள முடியும்\nமின்சார வாரியத்தின் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனையும், எப்போதாவது அடைத்தாக வேண்டுமே\nஇந்த கடும் உழிப்பின் காலத்தில் போய் முதல்வரை சந்திக்க முடியவில்லை.போனில் ஒருதரம் பேசினார் என்பது சிறுபிள்ளைத்தனம்.\nஒரு முறை முதல்வர் போனில் பேசியதே மத்திய மின் துறை அமைச்சர் பீயுஷ் கோயல் செய்த முன் வினைப்பயன்.இங்கு வெள்ளத் தண்ணீர் திறந்து விட கோப்புகளுடன் பல நாட்களாக காத்திருப்பவர்களை கேட்டு பாருங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தை பற்றி பொறாமைக் கொள்வார் அவர்.\nமத்திய மின் துறை அமைச்சர் பீயுஷ் கோயல் அவர்களுக்கு தேவை இல்லையென்றாலும் ஒரு விஷயத்தை குறிப்பிட வேண்டும் .\nஅதிமுகவினர் அலைபேசியில் எம்ஜிஆர்.படப்பாடல்கள் எல்லாம் காலர்டியுனாக இருக்கும்.ஒரே ஒரு பாடலைத்தவிர அது \"தூங்காதே தம்பி தூங்காதே\".\nஅதில்தானே \"பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால், பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா'என்று தேவையற்ற வரிகளை டி .எம்.எஸ் சும் .பட்டுக்கோட்டையாரும் சேர்த்து தொலைத்துள்ளார்கள்.\nநேரம் மார்ச் 28, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 26 மார்ச், 2016\nகருணாநிதி முகநூலை வாங்கி விட்டார்\nவைகோ தான் இன்றைய கார்டூனாக இருக்கிறார்.\nமக்கள் நலக் கூட்டணி ஒருங்கினைப்பாளருக்கு இப்படி ஒரு நிலை வந்ததற்கு அவரைத்தவிர வெறு யாருமே காரணம் இல்லை.\nகருணாநிதி விஜயகாந்தை 80 சீட்டுகள்,500 கோடிகள் என்று பேரம் பேசி திமுக வுடன் கூட்டணி வைக்க அழைத்தார் என்று கூறியது புயலைக் கிளப்பி விட்டது.\nஏற்கனவே வைகோவின் மேல் கோபத்தில் இருந்த திமுக இதை நிரூபிக்கக் கூறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது.அதிர்ந்��� வைகோ ஊடகத்திடம் மெட்டு விடாமல் நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார் என்று சொல்லி விட்டார்.\nஆனால் பேரம் உண்மையில் நடந்தாலும் கூட பகிரங்கமாக ஒப்புக்கொள்ள பிரேமலதா அரசியல் தெரியாதவரா\n\"அப்படி பேரம் ஒன்றும் நடக்க வில்லை.வைகோ கூறினால் அதை அவரிடம் தான் கேட்க வேண்டும் எங்களுக்கு பேரம் என்றால் என்ன என்றே தெரியாது\" என்று தன்னை கேள்வி கேட்ட நிருபர்களிடம் சொல்லி விட்டார்.\nவசமாக மாட்டிக்கொண்ட வைகோ \"நான் நாளிதழ்களில் வந்ததைத்தான் சொன்னேன்.\"என்று அவர் வழக்கமான பல்டியை அடித்தார்.அத்துடன் விடாமல் பிரேமலதா மூலமாக 'அண்ணன் வைகோ மீதான வழக்கை கருணாநிதி பெருந்தன்மையுடன் வாபஸ் பெற வேண்டும்\" என்று சொல்ல வைத்தார்.\nஆனால் திமுக வைகோ மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறது.தேர்தல் நேரம் அல்லவா\nஇத்துடன் வைகோ வாலை சுருட்டிக்கொண்டிருக்கலாம் .ஆனால் \"எதையும் ஆழ்ந்து யோசித்துதான் பேசுவேன் \"என்று கூறியவருக்கு யோசனை ஊட்ட 2ஜி யே ஸ்டாலினால்தான் முறைகேடாக முடிந்தது என்று அடுத்த கணையை தொடுத்துள்ளார்.\n2ஜிக்கும் ஸ்டாலினுக்கும் என்ன தொடர்பிருக்கும்எப்படி அதில் ஸ்டாலின் மூக்கை நீட்டினார் என்பதை அடுத்து வைகோ விளக்குவார் என்று நம்புவோம்.\nஆனால் அதற்குள் அடுத்த வக்கீல் நோட்டீஸ் வைகோவுக்கு போய்விடும் என்று தெரிகிறது.\nவிசாரிக்கும் சைனி யே 2ஜி ஊழலா.முறைகேடா என்று தீர்ப்பு வழங்க பலத்த யோசனையில் உள்ளார்.ஏ.ஜி.வினோத் ராய் தனது அறிக்கையில் \"இப்படி முதலில் வந்தோருக்கு என்று இல்லாமல் ஏலம் விட்டிருந்தால் இவ்வளவு கிடைத்திருக்கும்.ஆனால் இப்போது இவ்வளவுதான் வந்துள்ளது .அரசுக்கு இழப்பு 150000 கோடிகளாக இருக்க வாய்ப்பு உள்ளது.\"என்று குற்றம்தான் சாட்டியுள்ளார்.\nஅதை திமுகவை தன பிடிக்குள் வைக்க எண்ணிய காங்கிரசு சிபிஐ விசாரனையாக்கி ஆ.ராசா,கனிமொழி இருவரையும் திகார் சிறையில் வேறு அடைத்து அசிங்கம் செய்தது.\nஆனால் இன்றைய பாஜக அரசு 2ஜி,3ஜி பொது ஏலத்தில் ஆ.ராசா ஈழத்தொகையை விட சில லட்சங்களே அதிகமாக வந்துள்ளது.\nவினோத் ராய் கூறிய லட்சங் கோடிகள் வெறும் மனக்கணக்காகவே போய் விட்டது.இன்று 2ஜி முறைகேடு கணக்கு அடித்தளத்தையே தற்போதைய ஏலம் ஆட்டங்காண வைத்து விட்டது.\nஇந்த நிலையில் ஸ்டாலினை 2ஜி உள்ளே இழுத்துப் போட எண்ணுவது வ���கோவின் சின்னப் பிள்ளைத்தனமான ஸ்டாலின்,திமுக மீதான கோபத்தைத்தான் காட்டுகிறது.\nதற்போதைய பரவல் செய்தி \"கருணாநிதி முகநூலை வாங்கி விட்டார் .அதானால்தான் என்னை கிண்டல் செய்து இடுகைகள் அதிகமாக வருகிறது\"என்று வைகோ பேசியதாக கிண்டல் செய்யப்படுகிறது.\nவைகோவின் இன்றைய செயல்பாடுகள் அவர் அப்படி சொல்லியிருப்பார் என்றே நம்பத்தூண்டுகிறது.\nவிஜய் காந்தை முன்னாள் மக்கள் நலக் கூட்டணியும் தற்பொதைய கேப்டன் நல அணியுமான அணி முதல்வர் வேட்பாளராக அறிவித்ததும் வைகோவின் திரு விளையாடல் என்றே தெரிகிறது.\nநல்லக்கண்ணு,திருமாவளவன்,வைகோ என்று முதல்வராக யார் என்ற பேச்சு கிளம்பிய போது \"தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர்தான் முடிவெடுக்க வேண்டும் என்ற தீர்மான செயல்திட்டத்தில் ஏறியது.\nஆனால் விஜய் காந்த் சேர்ந்த பொழுதே வைகோ \"விஜயகாந்த்தான் முதல்வர் வேட்பாளர்.இனி ம.ந.கூ ட்டணி விஜயகாந்த் அணி\"என்றார்.அதுவும் \"நான் எதையுமே ஆழமாக சிந்தித்துதான் பேசுவேன்\"என்ற அடைமொழியுடன்.\nவிஜயகாந்த் அணி என்ற பெயர் வைகோ வைத்தவிர வேறு யாருக்கும் பிடிக்கவில்லை.\nஅது அவ்வப்போது குமிழியாக வெடித்துக் கொண்டிருக்கிறது.\nவிஜயகாந்த் ,வைகோ,ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் ஒரே இனம்.அதனால்தான்நல்லக்கண்ணு, தலித் திருமாவளவன் முதல்வர் வேட்பாளர்கள் என்றபோது தட்டிக்கழித்த வைகோ விஜயகாந்த் என்றவுடன் யோசிக்காமல் முதல்வராக்கி விட்டார்.\nஇனம் காரணம் இல்லாவிட்டால் 500 கோடிகளை பேரம் பேசிய திமுகவிடமிருந்து விஜயகாந்தை இங்கு கூட்டி வர அதை விட அதிகமாகவும் ,முதல்வரையும் கொடுத்தாரா\nஅப்படி என்றால் அதிமுக வாக்குகளை சிதறடித்து மீண்டும் ஜெயலலிதாவை முதல்வராக்கத்தான்சிலர் கூறுவது போல் 1500 கோடிகளை வாங்கிகொண்டு இப்படி கூட்டணி உருவாக்கிக்கொண்டு அலைகிறாரா\nஇது போன்ற சிந்தனைகள் மக்களிடம் மற்றுமின்றி மக்கள் நலக் கூட்டணி இரண்டாம் கட்டத்தலைவர்கள்,தொண்டர்கள் மத்தியில் வந்து விட்டது.\nமுன்பு திமுக மாநாட்டுக்கு வந்து கொண்டிருப்பதாக அலைபேசியில் பேசிக் கொண்டே போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவுடன் தொகுதி உட ன் பாடு கண்ட நம்பிக்கை நாயகர்,நானயஸ்தர்தானே இந்த வைகோ.\nதிமுகவில் இருந்து எட்டு மாவட்ட செயலர்களைப் பிரித்துக்கொண்டு வந்து கட்சி ஆரம்பித்தார் வைகோ.ஆனால் அவர்கள் தற���போது திமுகவுக்கு மீண்டும் சென்று விட்டவுடன் திமுக தனது கட்சியை அழிக்க முயற்சிப்பதாக புலம்பினார்.அப்படி என்றால் இவர் முன்பு செய்ததற்கு பெயர் என்ன\nஇன்றைய வைகோ எண்ணம்,மூளை,ரத்தம் அனைத்திலும் ஊறி இருப்பது திமுக எதர்ப்பு.குறிப்பாக ஸ்டாலினை ஒழிப்பது.அதற்காக அவர் எந்த எல்லைக்கும் செல்வார்.\nஅதைத்தான் இன்றைய வைகோ செயல்பாடுகள் காட்டுகிறது.எ தை தின்றால் பித்தம் தெளியும் என்ற வெறி.\nஆனால் வைகோ ஒன்றை மட்டும் மறந்து விட்டார்.அது கலைஞரிடம் உள்ள சாணக்கியம்.\nஅதை வைகோ உறுதிபடுத்தி வருகிறார்.\nவிஜய்காந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளனர்.\nகுதிரைக் கொம்பாக கே.ந.கூ ட்டணி வென்றால் பெயருக்குத்தான் விஜயகாந்த் முதல்வர் அதிகார மையமோ அண்ணி பிரேமலதாதான்.\nஇதை ம.ந.கூட்டணி மற்றக் கட்சித்தலைவர்கள் உணர்ந்தார்களோ இல்லையோ.நடக்கப்போவது அதுதான்.\nஇன்றைய பொழுதில் எந்திரன் விஜயகாந்தை இயக்கம் ரிமோட் பிரேமலதா தான்.இது ஊரறிந்த ரகசியம்.\nபிரேமலதா ஜெயலலிதாவுக்கு சற்றும் குறைந்தவர் அல்ல.அது எதில் என்பது அவர் பேச்சை,பேட்டியை கெட்டவர்களுக்கு தெரியும்.அத்துடன் சசிகலாவும் அவருள் அடக்கம்.அதாவது ஜெயலலிதா+சசிகலா =பிரேமலதா .\nஅது இப்போதே நடைமுறைக்கு வந்து விட்டது.\nகடந்த மூன்று ஆண்டுகளாக பொது வெளியில் விஜயகாந்தின் பேச்சு மற்றும் செயல்பாடு எப்படி உள்ளது என்பது நாடறிந்த விஷயம்.\nகுறிப்பாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் போய் சிகிச்சைப் பெற்று வந்தபிறகு இந்த இரு ஆண்டுகளில் ரொம்பவே மோசம். தன்னிலை மறந்து அவர் காணப்படுகிறார். ஒன்றுக்கொன்று தொடர்பின்றி ஏதேதோ பேசுகிறார். அந்தப் பேச்சிலும் தெளிவில்லை. தன்னால் சிரிக்கிறார்... அல்லது கண்ணீர் வடிக்கிறார். நடையில் பெரும் தள்ளாட்டம்.\nஅவரைக் குறை சொல்வதற்காக இப்படி எழுதவில்லை.\nஇருக்கும் நிஜத்தைச் சொல்ல வேண்டும் அல்லவா\nவிஜயகாந்தை கூட்டணிக்குள் கொண்டுவர திமுக பகீரதப் பிரயத்தனம் செய்து வந்தபோதே, திமுகவுக்குள்ளேயே இருக்கும் மூத்த தலைவர்கள் சிலர், 'இவரைக் கூட்டணிக்கு அழைப்பது நமக்குத்தான் பாதகமாக முடியும்.\nஇவரை வைத்துக் கொண்டு எப்படி பிரச்சாரம் செய்வது\nமேடைகளில் இவர் செய்யும் கோமாளித்தனங்களை நாமல்லவா சமாளிக்க வேண்டி இருக்கும். விழுகிற கூடுதல் ஓட்டுக��களைப் பிரிக்க அது போதாதா' என்று கேட்டு வந்தனர்.\nவிஜயகாந்திடம் மக்கள் நலக் கூட்டணி பேச ஆரம்பித்ததுமே, அந்த அணியில் உள்ள நான்கு கட்சிகளின் ஆதரவாளர்களும் இதைத்தான் சுட்டிக் காட்டினர்.\nஆனால் கடைசியில் மநகூ - தேமுதிக தேர்தல் உடன்பாடு எட்டப்பட்டுவிட்டது.\nஅத்துடன் வெளியில் தெரியாத தேர்தல் பிரச்சார உடன்பாடு ஒன்றையும் போட்டுள்ளதாம் இந்த கூட்டணி. இனி தேர்தல் பிரச்சாரங்களில் விஜயகாந்த் பேசமாட்டார்.. அல்லது ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு முடித்துக் கொள்வார்.\nமற்ற அனைத்தையும் அவர் மனைவி பிரேமலதாவும் மச்சான் சுதீஷும் பார்த்துக் கொள்வார்கள். வைகோ, திருமா, ஜி ராமகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்ட தலைவர்களுடன் பிரச்சாரத்துக்குப் போகும்போது, அங்கேயும் வாக்காளர் பெயரைக் கூறி (அதிலும் பெரும் பிரச்சினை இருக்கே) விஜயகாந்த் வாக்குக் கேட்பதோடு சரி.\nமீதி எல்லாவற்றையும் இந்தத் தலைவர்களே பார்த்துக் கொள்வார்களாம்.\nஅதாவது விஜயகாந்தை அழைத்துப்போய் ஊர் ஊராகக் காட்டுவதுதான் இந்தக் கூட்டணியின் புதிய உத்தி\nஇதற்கு வெள்ளோட்டமாக இப்போதே முதல் ரவுண்ட் பிரச்சாரத்தை தன்னந்தனியாக ஆரம்பித்துவிட்டார் பிரேமலதா.\nஒருவேளை கூட்டணி ஜெயித்துவிட்டால், ஆட்சி முறையும் இப்படித்தான்\nநேரம் மார்ச் 26, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றனவே தவிர எந்த வழக்கிலும் இதுவரை தண்டனை பெற்றதில்லை.\nசர்க்காரியா ஊழல் வழக்குகள் குறித்து எம் ஜி ஆருக்காக விசாரணை நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று இந்திரா காந்தியே கூறித்தான் பிறகு கூட்டணி வைத்தார்\nஅதிலும் சாட்சியம் கூறிய எம்ஜிஆர் கேள்விப்பட்டேன் பேசிக்கொண்டனர் எனக்குத் தெரியாது என்றுதான் பல இடங்களில் கூறினார் அவரால் உறுதிப்படுத்த முடியவில்லை என்பதும் இன்றுவரை எந்தக் குற்றச்சாட்டிலும் தண்டனை பெற்றதில்லை என்பதும் உண்மை\nநள்ளிரவில் நாட்டைவிட்டு ஓடிவிட்டால் என்னசெய்வது\nஎன்பதுபோல துரத்தித் துரத்தி வயதையும் முன்னாள் முதல்வர் என்பதையும் பாராமல் தலைவர் கலைஞரைக் கைது செய்த வழக்கு ----தளபதி மு.க.ஸ்டாலின் மீது போடப்பட்ட வழக்கு என்ன தெரியுமா\nசென்னையில் பாலங்கள் கட்டியதில் ஊழல் என்று\nஇப்போதுவரை அந்த வழக்கு என்ன ஆயிற்று\nஎனக்குத் தெரிய இராயப்பேட்டை பாலத்தை ஏழு அடிகள் வரை தோண்டிப்பார்த்த\nும் தலைவரையும் தளபதியையும் முதல் எதிரிகளாக நினைக்கும் ஜெயலலிதாவால் ஒரு குற்றத்தையும் ஆதாரத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே உண்மை\nஆனால் திமுக ஊழல் கட்சி என்றுதான் பிம்பத்தை உருவாக்கி தொடர்ந்தும் வருகின்றனர்\n அடாவடித் தனமாக நிலத்தைக் கையகப்படுத்தியத\nை மீட்டுத் தருகிறோம் என்று ஜெயலலிதா ஒரு சட்டம் கொண்டுவந்து\n# நிலஅபகரிப்புச்சட்டம் என்ற பெயரில் ஏராளமான திமுகவினரைக் கைது செய்தார்களே ஒன்றிலாவது எந்தத் திமுகவினராவது தண்டனை அடைந்தார்களா\nஎல்லாம் அந்தந்த நேரத்துப் பரபரப்புச் செய்திகளுக்கும் திமுக மீதான பழிக்கும்தான் என்பதை நடுநிலைவாதிகள் யோசிக்க வேண்டாமா\nசரி இறுதியாக 2ஜி வழக்குக்கு வருவோம்\nகனிமொழியோ வாய்தா வாங்கி விசாரணைக்குச் செல்லாமல் ஓடி ஒளிந்துஒளிந்து கொண்டனர் என்று செய்தி வந்திருக்கின்றதா\nநல்லபடியாக விசாரணைக்கு ஒத்துழைக்கின்றனர் என்று நீதியரசர் பாராட்டியது எத்தனை பேருக்குத் தெரியும்\nஅவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்களே என்பதுதான் மிகப்பலருடைய வாதம் விசாரணைக்காக சிபிஅய் அலுவலகம் சென்றவர்களை அங்கேயே கைதுசெய்து வெளியில் விட்டால் சாட்சிகளைக் கலைத்துவிடுவார்கள் என்று காரணம் சொல்லி அப்படியே சிறைக்குள் வைக்க அனுமதியும் பெற்றுவிட்டனர்\nவிசாரணைக்குச் செல்லாமல் நெஞ்சுவலி என்று மருத்துவமனையில் படுத்துக்கொண்டு தப்பிக்காததே அவர்கள் செய்த குற்றம்\nஇன்னும் விசாரணை நடந்துகொண்டுதான் இருக்கின்றது\nபதினெட்டு ஆண்டுகள் விசாரணையிலிருந்து தப்பித்க்கப் புதுப்புது வழிகளைக் கண்டறிந்து நூறு கோடி ரூபாய் அபராதம்-- நான்காண்டு சிறைத் தண்டனை\nஎன்றெல்லாம் தண்டனை பெற்றவர்கள் பதினைந்து நாட்கள் ஊதுபத்தி உருட்டியதொடு வெளியே வந்துவிட்டால் நல்லவர்கள்\nவழக்கே முடியாமல் பிணை (ஜாமீன்) கேட்கமாட்டேன் என்று பொறுப்புடன் சட்டத்தை மதித்துக் காத்திருந்தவர்கள் குற்றவாளிகள்\nஆ.ராசாவின் மீது சொத்துக்குவிப்பு வழக்கிட்டு சோதனை போட்டார்களே\nஒன்றும் ஆவணங்கள் கிடைக்கவில்லை என்று திரும்பிச் சென்றார்களே\nஅது எத்தனை கோடிரூபாய்க்கான குற்றச்சாட்டு தெரியுமா\nஎழுபது கோடி ரூபாய்க��ை ஆ.ராசா வைத்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு அப்படியானால் அவர்கள் கூற்றுப்படி மீதம் ஒரு இலட்சத்து எழுபத்தி அய்யாயிரம் கோடியே தொண்ணூற்று ஒன்பது இலட்சத்து முப்பது கோடி சொத்து என்ன ஆயிற்று\nநடுநிலை ஊடகங்கள் கேள்விகள் எழுப்பாது\nஇன்னொரு பக்கத்தில் 2ஜியே 1,76,000 கோடிக்குப் போயிருக்க வேண்டும் என்றால்\n3ஜி , 4ஜி எல்லாம் எத்தனை கோடிக்கு விலை போயின;\nநாட்டுக்கு ஓர் அய்ந்து இலட்சம் கோடியாவது வருமானம் வந்ததா என்று\nவரவில்லை என்றால் அதற்குக் காரணமானவர்களை\nஏன் திகார் சிறையில் அடைக்கவில்லை\nநடுநிலை ஊடகங்கள் கேள்விகள் எழுப்பாது\nநன்றி : -கார்த்திகை நிலவன் வலைப்பூ\nநேரம் மார்ச் 26, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 19 மார்ச், 2016\nஇந்திய நாட்டின் மகத்தான மார்க்சிய சிந்தனையாளர், புகழ்பெற்ற அறிஞர், கேரளாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நிறுவகத் தலைவர்களில் ஒருவரான இ.எம்.எஸ் நம்பூதிரிபாட்\n1909 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதியன்று பரமேஸ்வரன் நம்பூதிரிபாட் - விஷ்ணுதத் அந்தர்ஜனம் தம்பதியின் புதல்வராகப் பிறந்தார்.\nஇ.எம்.எஸ் அவர்களது குடும்பம் ஒரு நிலப்பிரபுத்துவ குடும்பமாகும்.\n1920 ஆம் ஆண்டு வரை பிராமணக் குடும்பத்தின் சம்பிரதாயங்கள்படி தான் இ.எம்.எஸ் தாயார் அவரை வளர்த்தார்.\n1920 - ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் பிறருடன் சேர்ந்து பழகவும் பொது நிகழ்ச்சிகளுக்கு போகவும் அவர் ஆரம்பித்தார். பல்வேறு தரப்பு மக்களுடன் தொடர்பு கொண்டார். அப்போது தான் அவர் ஒரு விஷயத்தை நன்கு கவனித்தார்.\nஅன்றைய நிலப்பிரபுத்துவ அமைப்புமுறையில் குத்தகை விவசாயிகள் அந்த முறைக்கு எதிராக கடுமையான அதிருப்தி கொண்டிருப்பதை அவர் கண்டார்.அந்த சமயத்தில் தான் இளம் நம்பூதிரிகள் பலரை சேர்த்து நம்பூதிரி நல உரிமைச் சங்கம் என்ற சங்கத்தை உருவாக்கினார். சங்கத்தின் வளர்ச்சிக்காக படிப்படியாக ஆங்கிலம் கற்றுக் கொண்டார்.\nபகுத்தறிவு வாதங்களை கேட்பது, தினசரி செய்தித்தாள்கள் படிப்பது, சமூக சீர்திருத்தம் குறித்து படிப்பது போன்றவற்றிற்கு இ.எம்.எஸ் கற்றுக் கொண்ட ஆங்கிலம் மிகவும் உதவியாக இருந்தது.\n1927ஆம் ஆண்டில் அவருக்கு 18 வயது நடக்கும் போது அவர் பத்தாம் வகுப்பு முடித்தவுடன் பாலக்கோடு விக்டோரியா உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார்.\nஅங்கு அவர் ���ிறந்த மாணவர் என்ற முறையில் பள்ளியில் இரண்டாம் பரிசு பெற்றார்.படிப்பில் ஆர்வமாக இருந்த நேரத்திலேயே நம்பூதிரி நல உரிமைச் சங்கத்தின் செயல்பாடுகளிலும் பத்திரிகை நடத்துவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டு இருந்தார்.\nபல அரசியல் கூட்டங்களிலும் கலந்து கொண்டார். அந்த சமயத்தில் தான் பகத்சிங் மற்றும் அவர்களது தோழர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து பேரணி நடந்தது.\nஇதில் இ.எம்.எஸ்சும் கலந்து கொண்டார்.1932 ஆம் ஆண்டு இரண்டாவது சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கியது.\nஇந்த சமயத்தில் தான் இ.எம்.எஸ் தன் படிப்பைக் கைவிட்டு போராட்டத்தில் குதிப்பது என்று முடிவு செய்தார். போராட்டத்தில் ஈடுபட்ட இ.எம்.எஸ் காவல்துறையால் கைது செய்யப்பட்டு கோழிக்கோடு சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு சில நாட்களிலே இ.எம்.எஸ் கண்ணூர் சிறைக்கு மாற்றப் பட்டார். அந்த சிறையில் தான் புரட்சி வீரர் பகத்சிங்கின் சக தோழர்களான கமல்நாத் திவாரி, கிரண் சந்திரதாஸ் மற்றும் புரட்சியாளர் ஆச்சாரியா, சக்ரவர்த்தி போன்றோர் இருந்தனர்.\nதோழர் இ.எம்.எஸ்சுக்கு சிறை வாழ்க்கையின் போது தான் இளம் கம்யூனிஸ்ட் தலைவர் அமீர் ஹைதர்கானுடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. அதுவே தோழர் இ.எம்.எஸ்.ஐ கம்யூனிஸ்ட் ஆக மாற்றியது.20 மாதம் சிறை வாசத்திற்கு பிறகு இ.எம்.எஸ் விடுதலையான பல மாதங்களுக்குப் பிறகு ஆர்யா அந்தர்ஜனத்துடன் திருமணம் நடந்தது.\nஇந்த குடும்ப வாழ்க்கை அவர்களுக்கு இரண்டு மகன்களையும் இரண்டு மகள்களையும் அளித்தது.சிறை வாழ்க்கை மற்றும் பல களப்பணிகள் ஆற்றிய அனுபவத்தின் அடிப்படையில் இ.எம்.எஸ் ஒரு உறுதியான முடிவை எடுத்தார்.\nகுடும்பத்தில் தனக்குள்ள பங்கை விற்று அதை கட்சிக்குக் கொடுப்பது என்று முடிவு செய்தார். இந்த முடிவை அவரது மாமியாரும் மைத்துனரும் கடுமையாக எதிர்த்தனர். ஆனாலும் அவரது மனைவி இ.எம்.எஸ் சுக்கு உறுதுணையாக இருந்தார்.\nதோழர் எடுத்த முடிவின் படியே தனது சொத்துக்களை கட்சிக்கு கொடுத்தார்.1950 ஆம் ஆண்டுகளில் தோழர் இ.எம்.எஸ் மத்தியக் குழுவிற்கு பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் கட்சியின் அன்றாடப் பணிகளை அவர் கவனிக்க வேண்டும் என்றும் முடிவு செய்தது.\n1952 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பொதுத் தேர்தலில் கோழிக்கோடு தொகுதியில் இ.எம்.எஸ் போட்டியிட��டார்.\nநான்கு முனை போட்டியில் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் இ.எம்.எஸ் தோல்வி அடைந்தார்.இரண்டாவது பொது தேர்தல் 1957 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்றது.\nஇதில் கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு கேரளாவில் உள்ள நீலேஸ்வரம் சட்டமன்றத் தொகுதியில் இ.எம்.எஸ்சை தனது வேட்பாளராக நிறுத்தியது. இந்த தேர்தல் தான் கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றில் ஒருபெரும் திருப்புமுனை ஆகும். அப்போதுமொத்தமிருந்த 126 தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்அதை ஆதரித்த சுயேச்சை வேட்பாளர்கள் 64 இடங்களில் பெற்றி பெற்றனர்.\nஇந்த வெற்றியானது கேரளாவில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் முற்போக்கான சிந்தனை கொண்ட மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.ஒரு நியமன உறுப்பினருடன் 65 சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து இ.எம்.எஸ்சை சட்டமன்ற கட்சித் தலைவர் ஆக தேர்வு செய்தனர்.\nஇஎம்எஸ் தலைமையில் புதிய அரசாங்கம் ஏப்ரல் 5ஆம் தேதி பதவியேற்றது. அன்றைய தினம் மாலையில் திருவனந்தபுரத்தில் ஒரு மாபெரும் பேரணி நடைபெற்றது.\nஇ.எம்.எஸ் புதிய அரசாங்கத்தின் கொள்கைகளை விளக்கி பேசினார்.தோழர் இ.எம்.எஸ் தலைமையிலான அரசாங்கம் பதவியேற்ற ஒரு வார காலத்திற்குள் கேரள கம்யூனிஸ்ட் அமைச்சரவையானது ஒரு அவசரச் சட்டத்தை பிறப்பித்தது.\nநில உடைமையாளர்கள் அந்த நிலத்தில் பயிர் செய்யும் குத்தகையாளரைவெளியேற்ற முடியாதபடி அந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து சட்டமன்றத்தில் பல வரலாற்று சிறப்பு மிக்க மசோதாக்களை நிறைவேற்றியது.\nமுற்போக்கான கல்வி மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் சட்டமாக நிறைவேற்றியது.\nதொழிற்சங்க தகராறில் காவல் துறை தலையிடாது என்று பிரகடனம் செய்தது. எவர் ஒருவரையும் கம்யூனிஸ்ட் என்று கூறி அரசாங்க வேலையை மறுக்கும் மிக மோசமான போக்கிற்கு இந்த அரசாங்கம் ஒரு முடிவு கட்டியது. நீண்ட கால அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.\nஇப்படி எண்ணற்ற செயல்களை இ.எம்.எஸ் தலைமையிலான அரசாங்கம் குறுகிய காலத்திற்குள் செய்து முடித்தது.\n1959 ஆம் ஆண்டு மத்தியில் உள்ள நேரு அரசாங்கம் அரசியல் சட்டத்தின் 356 ஆவது பிரிவை தவறான முறையில் பயன்படுத்தி கேரள அரசங்கத்தை கவிழ்த்தது. 1960 ஆம் ஆண்டு கேரளாவில் இடைத்தேர்தல் நடந்தது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக காங்கிரஸ், முஸ்லீம் லீக், கிறிஸ்துவ தி��ுச்சபை மற்றும் நாயர் சர்வீஸ் சொசைட்டி ஆகியவை போட்டியிட்டன.\nகம்யூனிஸ்ட் கட்சி இந்த தேர்தலில் தோற்றாலும் 1957 ஆம் ஆண்டு தேர்தலை ஒப்பிடும் போது அதனுடைய வாக்கு விகிதம் அதிகரித்தது. இ.எம்.எஸ் கேரளா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஏராளமான பொது கூட்டங்களில் மக்களை சந்தித்து இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார்.\nதேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி 42 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கியது.இந்த கேரள தேர்தல் முடிவுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்திய அளவில் மட்டுமல்ல ஒரு சர்வதேச அளவில் பெரும் செல்வாக்கை தேடிக் கொடுத்தது.\nஅது இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பலமானது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே எனும் உண்மையை உலகிற்கு உணர்த்தியது.\nஆயினும், மத்திய காங்கிரஸ் அரசாங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு தரக் கூடாது என்று உறுதியாக இருந்தது. எனவே யாருக்கும் பெரும்பான்மை இல்லை என்ற காரணத்தை சொல்லி சட்டமன்றத்தை கலைத்தது.\n1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லீம் லீக் மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆகியவை பங்கு பெற்றன.\nஇந்த அணிக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்தது.தோழர் இ.எம்.எஸ் இரண்டாவது முறையாக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அரசாங்கம் ஐந்து ஆண்டுகாலம் நிறைவு செய்து நல்லாட்சியை மக்களுக்கு வழங்கியது. 1978ஆம் ஆண்டு ஐலந்தரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 9வது அகில இந்திய மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் இந்த பொறுப்பில் 1992 ஆம் ஆண்டு வரை இருந்தார்.\nஇந்த 14 ஆண்டுகளில், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தஸ்தும் செல்வாக்கும் மிகப்பெருமளவு அதிகரித்தது.\nகுறிப்பாக இந்த 14 ஆண்டுகளில் இந்திய நாடு பல பிரச்சனைகளைக் கண்டது.பஞ்சாப் பிரச்சனை, அசாம் பிரச்சனை, பாபர் மசூதி இடிக்கப்பட்டது, மொழிப்பிரச்சனை, மத்திய, மாநில உறவுகள், அந்நிய மூலதன ஊடுருவல், நதி நீர் பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளுக்கு மார்க்���ிய நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இ.எம்.எஸ் கட்சிக்கு வழிகாட்டினார்.\nஇப்பிரச்சனைகள் குறித்து எண்ணற்ற கட்டுரைகள் எழுதினார்.1992 ஆம் ஆண்டில் சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 14 வது மாநாட்டில் அவரது உடல்நிலை காரணமாக பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகினார்.\nஅவரை தொடர்ந்து ஹர்கிஷன் சிங் சுர்ஜித் பொதுச் செயலாளர் ஆனார். அவர் இ.எம்.எஸ்சின் சேவையை பாராட்டிப்பேசினார். 14 ஆண்டுகள் கட்சிக்கு தலைமை தாங்கி நடத்தியதை பெருமையாக சுட்டிக் காட்டினார். இந்த மாநாட்டிற்கு பிறகு இ.எம்.எஸ் தனது குடும்பத்தினருடன் திருவனந்தபுரத்திலேயே தங்கி விட்டார்.\nஅவர் சொந்த ஊருக்கு திரும்பிய உடன் மிகப்பெரும் பகுதி நேரத்தை எழுதுவதற்கே அர்ப்பணித்தார். இடையிடையே அரசியல் தலைமைக்குழு மற்றும் மத்திய குழு கூட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டார்.அத்துடன் தேசாபிமானிக்கு தினமும் கட்டுரை எழுதினார்.\nஅதே போன்று சிந்தா வார இதழ் மற்றும் பிரண்ட் லைன் ஏட்டிற்கும் கட்டுரைகள் எழுதி வந்தார்.\n1997 ஆம் ஆண்டிற்கு பிறகு இ.எம்.எஸ்ஸின் உடல் நிலை மோசமடையத் தொடங்கியது.1998ஆம் ஆண்டு மார்ச் -19ஆம் தேதியன்று தேசாபிமானிக்காக கட்டுரை தயார் செய்து கொண்டு இருக்கும் பொழுது அவருக்கு மூச்சடைப்பு ஏற்பட்டு மிகுந்த உடல் நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் நீத்தார்.\nதோழர் இ.எம்.எஸ் தனது கடைசி மூச்சு வரை உழைக்கும் மக்களுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தார்.\nதோழர் இ.எம்.எஸ் தனது பொது வாழ்க்கையில், மாநிலத்தின் முதல்வராக, கட்சியின் பொதுச் செயலாளராக, எழுத்தாளராக பல்வேறு பணிகளை மக்களுக்காக செய்து மகத்தான கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவராக வாழ்ந்து மறைந்தார் என்று சொன்னால் அது மிகையல்ல.\nநேரம் மார்ச் 19, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாலை எழுந்தவுடன் நீங்கள் 'பாரத் மாதாக்கி ஜெ \" என்று மூன்று முறை பக்கத்து வீட்டுக்காரருக்கு கேட்கும் படி சொல்லித்தொலையுங்கள் .\nஇல்லாவிட்டால் 'காபி தா\"என்று உங்கள் மனைவியிடம் சொல்ல நாக்கு இருக்காது.\nஇந்திய பாரத மாதா பக்தர்களால் நாக்கு அறுக்கப்பட்டிருக்கலாம்.\nஉங்கள் டூத் பேஸ்டில் உப்பு,கரி இல்லாவிட்டால் ஒடி வருவதை விட பாரத மாதா பக்தர்கள் வேகம் அதிகம்.\nநம் தமிழ் நாட்ட���ல் உள்ள அம்மா பக்தர்களிடம் பேசும் போது எப்படி நாமும் அம்மா என்று மனசாட்சிக்கு விரோதமாக சொல்லித்தொலைக்க வேண்டியிருக்கிறதோ அதை விட பாரத் மாதா பக்தர்களிடம் அதக கவனமாக இருக்க வேண்டும் .\nகாரணம் ஆட்டுக்கறியை சமைத்தவரையே மாட்டுக்கறி சமைத்ததாக கூறி கோமாதா வழியே சிவலோகம் போக வைத்த கூட்டம் இது.\nஆளும் இந்து இந்திய பிரதமர் மோடியின் 100% ஆதரவு பெற்ற காவிக்கும்பல் இது.\nசரி இந்த பாரதமாதா,பாரதமாதா என்கிறார்களே அவர் யார் என்று உங்களுக்கு ஒரு அநியாயமான சந்தேகம் வந்திருக்கலாம்.\nபொதுவாகவே ஒவ்வொருவரும் தங்கள் நாட்டை தாய் திரு நாடு என்றுதான் சொல்லுகிறார்கள் .உலகம் முழுக்க இதுதான் பழக்கம்.யாரும் தந்தை திரு நாடு என்று சொல்லுவதில்லை.நோர்வேயோ,பின்லாந்தோ தான் தந்தை நாடு என்பதாக கேள்வி.\nஅப்படி விடுதலை போராட்டம் குமுறி எழுந்து நடந்து கொண்டிருந்த போது \"தாய் நாட்டை பரங்கியர் கையில் இருந்து காப்பாற்ற குரல்கள் ஒழித்த போது \"நம் பாரத தேசம்,தாய் நாடு விடுதலை பெற வேண்டும் என்ற கூப்பாடுகள் எழுப்பப் பட்டன.[சிலர் இதை கோஷம் என்பார்கள்.]\nஅப்போதுதான் அப்போதிருந்த மோடி போன்றோரின் காவி முன்னோர்கள் இடைச்செருகலாக பாரத நாட்டையும் ,தாய் நாட்டியும் இணைத்து பாரத மாதாக்கு ஜே வை உண்டாக்கி அதையே தேசத்தின் விடுதலை குரலாக ஒழிக்க வைத்தார்கள்.அதற்கு மாற்றாக மற்றொரு வார்த்தையும்\" வந்தே மாதரம்\" என்று எழுப்பப்பட்டன.\nபாரத மாதாகீ ஜே மற்றும் வந்தே மாதரம் என்பது பிரிட்டிஷாருக்கு எதிரான விடுதலைப்போராட்டத்தில் அனைவரையும் ஒற்றுமைப்படுத்த பயன்படவில்லை;\nமாறாக நாட்டு மக்கள் இந்துக்கள்,முஸ்லீம்கள்,கிருத்துவர்கள் ஒன்றுபடுவதை தடுத்து சிறுபான்மையினரை பிளவு படுத்தவே பயன்பட்டது என்று வரலாற்று நிபுணர்கள் கருத்தாக் உள்ளது.\nவரலாற்று நிபுணர்கள் எரிக் ஹாப்ஸ்வம் உள்ளிட்ட பல வரலாற்றியல் அறிஞர்கள், வரலாற்று ரீதியாக இந்த கோஷம் எதனால் வந்தது என்றும் அதனால் இதுவரை என்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்தும் ஆதாரத்துடன் கருத்துக்களை கூறியுள்ளனர்.\nஅவர்கள் கூறியுள்ளதாவது:பாரத மாதா என்பதும் வந்தே மாதரம் என்பதும் மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தின.\n1875ல் வங்கக் கவிஞர் பக்கிம்சந்திர சட்டர்ஜி வந்தே மாதரம் என்ற பாடலை எழுதினார். அந்த பாடல் பெண் இந்து தெய்வம் துர்க்காவைப் போற்றி இந்திய நாட்டை அந்த துர்க்கையுடன் ஒப்பிட்டு எழுதப்பட்டதாகும்.\nஇந்திய நாட்டை பாரத மாதா என்றும் அவளின் குழந்தைகள் அவளின் துயர்களை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் என்ற வேதனையை வெளிப்படுத்தியும் அந்நியருக்கு எதிராக விழிப்படைந்து கிளர்ந்தெழ வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.\nஇந்திய நாட்டின் தேசிய உணர்வை இந்து மத உணர்வுடன் அதனடிப்படையிலான தேசியமாக சுருக்கி பார்த்தது. இதனால் இயல்பாக அனைத்து சிறுபான்மையினரையும் இந்த கோஷமானது ஒருங்கிணைக்க முடியவில்லை.\nபாரத மாதா என்பதே மதவாத அடிப்படையை கொண்டிருந்ததால் 1937ல் தேசிய கீதத்தை எழுதிய மகாகவி ரவீந்திரநாத் தாகூர், அன்றைய மேற்கு வங்க காங்கிரஸ் தலைவருக்கு மத அடிப்படையை கொண்டுள்ளதால் வந்தே மாதரத்தை தேசிய கீதமாக கொள்ள முடியாது என்று கடிதம் எழுதினார்.\nவந்தே மாதரத்தின் அடிப்படை பெண் தெய்வமான துர்க்கையைப் போற்றிப் புகழ்வதாக உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.\nஇதனால் முஸ்லிம்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள் மற்றும் புத்தமதத்தினர் இதை ஏற்றுக் கொள்வதில்லை.\nஇதனால் தாகூரின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு வந்தே மாதரத்திலுள்ள மத அடிப்படையிலான கருத்துக்களை காங்கிரஸ் நீக்கியது.\nஆர்எஸ்எஸ் தலைவர் வினாய் சாவர்க்கர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.\nஅவர்கள் இந்திய தேசத்தை இந்து தெய்வத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவே விரும்பினர்.\n1923ல் இந்துத்துவா கோட்பாடு உருவாக்கப்பட்டது.\nசாவர்க்கர் தனது இந்துத்துவ தேசியம் குறித்த நூலில் தேசியத்தை மதத்தின் அடையாளமாகவே உருவாக்கினார்.\n`இந்திய நிலமானது புனிதமானது, அதில் இந்துக்களுக்கு மட்டுமே இடமுண்டு.\nஅதனால் இந்துஸ்தான் ஆகிறது. மற்ற நம்பிக்கைகளைக் கொண்டவர்களும் மத்திய கிழக்கு பகுதியிலிருந்து குடியேறியவர்களுமான கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இந்திய நாட்டினர் அல்ல.\nஎனவே இந்துஸ்தான் என்பது புனிதமான தெய்வத்தின் மகள் ஆகும்‘ என்று அவர் எழுதினார். இதனைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பக்கிம் சந்திராவின் பாரத மாதா அடையாளத்தை பெரிதாக்கினர்.\nஒவ்வொரு ஆர்எஸ்எஸ் விழாக்களிலும் நிகழ்ச்சிகளிலும் பாரத மாதா தேசிய கொடியை அல்ல, காவிக் கொடியை ஏந்திய பதாகைகளுடன்தான் தொடங்குவர்.\nஅது இன்று வரை தொடர்கிறது.\nஎனவே பாரத மாதாகீ ஜே என்பதும் வந்தே மாதரம் என்பதும் இந்துத்துவா சிந்தாந்தத்தின் அடித்தளமாகும்.\nஇதற்கும் இந்திய தேசத்துக்கும் ,தேச பக்திக்கும் எந்த தொடர்பும் இல்லை.\nவிடுதலை பெற்ற பின்னர் காங்கிரசு ஆட்சிக்கு வந்ததால் அடங்கிக்கிடந்த ஆர்.எஸ்.எஸ்,காவிக் கும்பல் தற்பொது அவர்களின் அரசியல் வடிவான பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் தூங்கிக்கொண்டிருந்த பாரத மாதாவை குரல் எழுப்பி விழிக்க வைக்கிறார்கள்.\nஇவர்கள் கோட்டம் முந்தைய வாஜ்பேய் பாஜக ஆட்சியில் இவ்வளவு இல்லை.மோடி வந்தவுடன் இப்படி காவிக்கொடியுடன் துள்ளுகிறார்கள்.இரண்டு காரணங்கள்தான் அதற்கு.\n1.வாஜ்பேய் மித காவிக்காரர்.அத்துடன் அவர் அரசு சிறும்பான்மை அரசு.அவர் ஆட்சி செய்ய பக்கபலமாக நின்றவர்கள் திமுக உட்பட்ட மதச்சார்பற்ற கட்சியினர்.அவர்களை மீறி காவிக்கும்பலால் ஒன்றும் செய்ய இயலவில்லை.அடக்கி வாசித்தது.\n2.மோடி காவியிலேயே ஊறி அதையே தனது நிறமாக்கிக்கொண்டவர்.இந்திய மக்கள் கொடுத்த அசுர பெரும்பான்மை.\nசில நாட்களுக்கு முன்னர் பாரத மாதாகீ ஜே என்று கூக்குரல் போட மறுத்த மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் மஜ்லீஸ் இ இத்தாத் முஸ்லீமான் என்ற கட்சியைச் சேர்ந்த வரிஸ் பதான் என்ற எம்எல்ஏ வை இடை நீக்கம் செய்துள்ளனர் .\nஇதனைத் தொடர்ந்து பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பேர் வழிகள் பாரத் மாதாக்கி ஜே என்று கோஷம் போட மறுப்பவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று மிரட்டல் விடுத்து வருகின்றனர்.\nஇங்குள்ள முஸ்லீம்கள்,கிருத்தவர்களை பாபர் கால வந்தேறிகள் என்று சொல்லும் காவிகள் ராமர் காலத்தில் கைபர் கனவாய் வழியே ஆப்கானிஸ்தான்,பாரசீகம் போன்றவற்றில் இருந்து சற்று முன்னதாக வந்தேறியவர்கள்தானே.\nஉண்மையான பாரத் மாதா பச்சாக்கள் திராவிடர்கள்தானே.வரலாறு காவிகளுக்கு மட்டுமல்ல.மற்றவர்களுக்கும்தெரியும்.வெறும் ராமாயானமும்,மகாபாரதமும் மட்டுமே இந்திய வரலாறு கிடையாதுங்க.\n\"சங்கறுப்பது எம் குலம் ,சங்கனாருக்கு ஏது குலம்' என்ற நக்கீரர் நாட்டில் நாக்கறுக்க ஒரு கூட்டமா\nநேரம் மார்ச் 19, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 11 மார்ச், 2016\n10 ஆண்டுகளுக்கு முன், கேப்டனின் ரசிகராக இருந்த ல���்சக்கணக்கான உறுப்பினர்களை நம்பித்தான், தே.மு.தி.க.,வை ஆரம்பித்தார் விஜயகாந்த்.\nதமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக கட்சி இருக்கும் என சொன்னதோடு மட்டுமல்ல; தனித்துத் தான் போட்டியிடுவோம் என அறிவித்தார்.\nபல தேர்தல்களில் தனித்தே போட்டியிட்டவர், கடந்த சட்டசபை தேர்தலில், கூட்டணி என அறிவித்து, அ.தி.மு.க.,வுடன் சென்றார். '\nஆனால், அ.தி.மு.க.,வை, மூன்றே மாதத்தில் பகைத்து வெளியேறினார்.\nஅதன்பின் நடந்த உள்ளாட்சி தேர்தலில், தனித்து களம் கண்டவர், மீண்டும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் இணைந்தார். போட்டியிட்ட அனைத்து இடங்களிலும், தோல்வி மட்டுமல்ல; இருந்த ஓட்டு வங்கியிலும் கடும் சரிவு.\n2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் தே.மு.தி.க., 14 தொகுதிகளில் போட்டியிட்டது; அதாவது, 84 சட்டசபை தொகுதிகள். இதில், ஒரு சட்டசபை தொகுதியிலும், அக்கட்சி முதலிடம் பெறவில்லை.ஆறு சட்டசபை தொகுதிகளில், இரண்டாம் இடமும்; 78ல், மூன்றாவது இடமும் பிடித்தது.\nபா.ம.க., எட்டு லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டது. ஒன்றில் வெற்றி பெற்றது. எட்டு லோக்சபா தொகுதிகளில் அடங்கிய, 48 சட்டசபை தொகுதிகளில், 4ல் முதலிடம் பிடித்தது. 11ல், இரண்டாம் இடம்; 28ல், மூன்றாம் இடம்; 5ல், நான்காம் இடம் பெற்றது. கூட்டணிக்கு தலைமை ஏற்ற, தமிழக பா.ஜ., ஒன்பது லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டது. அவற்றில் அடங்கிய, 54 சட்டசபை தொகுதிகளில், 7ல், முதலிடம்; 16ல், இரண்டாம் இடம்; 31ல், மூன்றாம் இடம் பெற்றது.\nம.தி.மு.க., ஏழு லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டது; அதாவது, 42 சட்டசபை தொகுதிகள். அதில், 11ல், இரண்டாம் இடம்; 31ல், மூன்றாம் இடம் பெற்றது.\nஅந்த தேர்தலில், பா.ஜ., அணியில் போட்டியிட்ட கட்சிகளில், சட்டசபை தொகுதிகளில் முதலிடத்தை பிடிப்பதில், பா.ஜ., - பா.ம.க.,வை விட, தே.மு.தி.க., பின்தங்கி இருந்ததையே, இம்முடிவுகள் காட்டுகின்றன.\n2014 மக்களவை ஓட்டு சதவீதம்\nஇனி விஜயகாந்த் கட்சியில் வேட்பாளராக நிற்க பணம் கட்டிய ஒருவரின் புலம்பல்.\n\"2016 சட்டசபை தேர்தலில் 'கேப்டன் இப்படி காலை வாருவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 'தனித்து போட்டி' என ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால், நாங்கள் விருப்ப மனு கொடுத்திருக்கவே மாட்டோம்; அதைத் தொடர்ந்து கட்சித் தலைமை கேட்ட பணத்தையும் கொடுத்திருக்க மாட்டோம்' என, தே.மு.தி.க., சார்பில், நேர்���ாணலுக்கு சென்று வந்தவர்கள் அனைவரும் புலம்புகின்றனர்.\nஎப்படியும், தி.மு.க., கூட்டணியில் தான் இணைவார் என எதிர்பார்த்ததோடு, அவரிடம் நேர்காணலுக்கு சென்ற கட்சியினர் அனைவரும், 'தி.மு.க., கூட்டணி தான் வேண்டும்' என, தெள்ளத் தெளிவாக சொல்லி விட்டோம்.\n'நல்ல முடிவாக எடுப்பேன்' என்று சொன்னார். அதை நம்பினோம்; உடனே, தேர்தல் செலவுக்கென்று, கட்சியில் விருப்ப மனு போட்டவர்களிடம், 25 முதல், 50 லட்சங்களை கட்ட சொல்லி,தலைமை வற்புறுத்தியது.\n'தி.மு.க., கூட்டணி வந்து விடும்; சீட் கிடைத்தால் வெற்றி கிட்டிவிடும்' என, பணம் கட்டினோம். இதன்மூலம், கோடிக்கணக்கான ரூபாய், தலைமைக்கு கிடைத்து விட்டது.\nஆனால், வழக்கம் போல குழப்பமாக முடிவெடுத்து விட்டார். பழையபடியே தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.\nதி.மு.க., தரப்பையும், பா.ஜ., தரப்பையும் ரகசியமாக சந்தித்த விஜயகாந்த் குடும்பத்தினர், அவர்களோடு தனித்து போட்டியிடுவது குறித்து தான் பேசினரா\nதனித்து தான் போட்டி என, முடிவெடுப்பதாக இருந்தால், அதைகட்சியினரிடம் முன்கூட்டியே சொல்லியிருக்க வேண்டாமா\nஅப்படி சொல்லாததால் தானே, கட்சியினர் பலரும் விருப்ப மனு போட்டனர். விருப்ப மனுவுக்கு ஒரு தொகை என கிட்டத்தட்ட, 4,000 பேரிடம் வசூல் நடத்திய, தே.மு.தி.க., தலைமை, பின், நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட ஒவ்வொருவரிடமும், தேர்தல் செலவுக்கு பணம் வாங்கியது ஏன்\nவிஜயகாந்த் நேர்மையாளராக இருந்தால், அவர் யாரிடம் இருந்தும் சல்லிக்காசு கூட வாங்குவது இல்லை என, அவரது மனைவி பிரேமலதா, ராயப்பேட்டை மகளிர் அணி பொதுக்கூட்டத்தில், 'முழங்கியது' போல, எங்களைப் போன்ற அப்பாவிகளிடம் இருந்து பெற்ற பணத்தை அவர், நியாயமாக திருப்பித் தர வேண்டும்.\nஏற்கனவே, 10 ஆண்டுகளுக்கும் மேலாக விஜயகாந்த் தலைவராக இருந்து கட்சி நடத்துவதற்கு, எங்களைப் போன்ற பல்லாயிரக்கணக்கான கட்சியினர், சொத்தை இழந்து, வீட்டை இழந்து, மனைவியின் தாலி செயினை விற்று கட்சிப் பணியாற்றி இருக்கிறோம்.\nகடைசியாகக் கேட்கப்பட்ட லட்சக்கணக்கான பணத்தை பலரும், வீட்டை விற்றும் சொத்தை\nவழக்கம்போல, தன் பேச்சின் மூலம் மட்டுமல்ல;\nஎதிர்கால திட்டத்திலும் விஜயகாந்த் குழப்பினால், விளையும் பலன், அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் அதிர்ச்சிகரமானதாக இருக்கும்.\nஎனவே, லட்சக்கணக்கான பணத்தை கொடுத்ததோடு, எதிர்காலத்தையே அடமானம் வைத்திருக்கும் எங்களைப் போன்றவர்களை, விஜயகாந்த் காப்பாற்றப் போகிறாரா அல்லது ஒட்டுமொத்த கட்சியின் எதிர்காலத்தையும், குழி தோண்டிப் புதைக்கப் போகிறாரா என்பது, அவரது தீர்க்கமான முடிவில் தான் உள்ளது.\nஇவ்வாறு அவர்கள் கூறினர் அல்லது புலம்பினர்.\nஆனால் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிடம் [அவர்தாமே கேப்டனை வழிநடத்துபவர்]சில குறுக்கு வழிகள் இருப்பதாக் கூறப்படுகிறது.\nஅதாவது தனித்துப் போட்டி என்று முறுக்கிக்கொண்டால் கூட்டணி பேச வரும் பாஜக,ம.ந.கூ க்களிடம் முதல்வர் பதவியையும்,அதிக இடங்களையும்,போதுமான கோடிகளையும் பெறலாம் என்பதுதான் அது.இதன் மூலம் த.மா .கா ,பச்ச முத்து கட்சிகளையும் சேர்த்து மிகப்பெரிய கூட்டணி யாக திமுக திட்டமிட்ட கூட்டனியை தனது தலைமையில் அமைத்து வெல்லலாம் என்பதுதான் அந்த வழி.\nபிரேமலதா எதிர்பார்க்கும் கோடிகள் ம.ந.கூட்டணியில் கிடைக்காது .பாஜகவில் அது வசப்படும்.\nஎனவே விஜய் காந்த் கட்சியின் பந்தா இனி பாஜகவை நோக்கியே இருக்கும்.ஆனால் ம.ந.கூ வுடன் கள்ளத் தொடர்பும் இருக்கும் .\nசரியான குழப்பமில்ல முடிவான முடிவை வேட்பு மனுத்தாக்கல் துவக்கத்தை ஒட்டித்தான் விஜயகாந்த் வாயால் பிரேமலதா சொல்லுவார்.\nஆனால் கோடிகளை கொட்டிக் கொடுக்கும் முன்னர் முன்னே குறிப்பிட்ட தேமுதிக வாக்கு வங்கி குறைந்துள்ளதை பாஜக சுட்டிக்காட்டவேண்டும்.\nமேலே உள்ள வாக்கு வங்கிக் குறைவு 2014 நிலை அதன் பின்னரும் விஜயகாந்த் குழப்பங்களால் வாக்கு வங்கி மேலும் சரிந்துள்ளது.\nஅதைத்தான் தற்போது வரும் கருத்துக்கணிப்புகள் காட்டி வருகின்றன.\nகீழே உள்ள படத்தையும் தேமுதிக கட்சித் தொண்டர்கள் நிலையையும் நீங்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்.\nஇது ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஒருவர் தலையை சீவ ஆரம்பிக்கும் போது எடுத்த படம்.இடம் இல்லாததால் இங்கு வெளியாகியுள்ளது.\nஉங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா\nஉங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்னை 9444123456 என்ற எண்ணிர்க்கு குறுஞ்செய்தி[s .m .s ] அனுப்பவும்.\nNo record found என்று வந்தால் 1950 என்ற Toll free எண்னை தொடர்புகொண்டு உறுதிசெய்துகொள்ளவும்.\nவாக்களிப்பது நமது உரிமை வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை உறுதி செய்வது மிக நல்லது.காரணம் 47 லட்சம் போலி வாக்காளர்கள் சேர��க்கப்பட்டதால் உண்மை வாக்காளர்கள் பெயர் அவர்கள் காலமானதை[]முன்னிட்டு காலி செய்யப்பட்டுள்ளது.நாம் காலாவதியாகி விட்டோமா என்பதை பார்த்து தெறிந்து கொள்ளுங்கள்.\nநேரம் மார்ச் 11, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 10 மார்ச், 2016\nஸ்ரீ ல ஸ்ரீ ரவிசங்கர்\nஉலகக் கலாச்சார விழா என்று கூறி, வாழும் கலை என்ற பெயரால் ஆசிரமம் நடத்தி வரும் கார்ப்பரேட் சாமியார் ரவிசங்கர், ஆயிரம் ஏக்கர் அரசு நிலத்தை ஆக்ரமித்து விழா நடத்தவிருப்பதற்கு நாடெங்கும் கண்டனங்கள் வெடித்துள்ளன.\nவாழும் கலை என்ற முதலீடு இல்லாத நிறுவனத்தை நடத்தி வருபவர் சிறீ ரவிசங்கர். இவர் .தன்னிடம் இருக்கும் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சி யாக வரலாற்றிலேயே முதல்முயற்சியாக ‘கின்னஸ் சாதனை’ செய்யுமளவிற்கு உலக கலாச்சார விழா ஒன்றை நடத்த உள்ளார்.\nஇவர் இந்த விழாவை நடத்த தேர்ந்தெடுத்த இடம் டில்லியில் உள்ள யமுனா நதிக்கரை ஆகும். இந்த நிகழ்ச்சிக்கு 35 லட்சம் முதல் 40 லட்சம் பேர் வரை வருவார்கள் என்று விளம்பரப்படுத்தப் பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மோடி மற்றும் அவருடைய அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்கள் இணையமைச்சர்கள் உட்பட பல துறை செயலாளர்கள் என கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்ச்சிக்கு வெறும் 27 ஏக்கர் நிலம் மட்டுமே பயன்படுத்துவோம் என்று கூறி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் நாள் டில்லி அரசு மற்றும் மத்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சரவையில் அனுமதி வாங்கினர். ஆனால் 2016-ஜனவரி முதல் சுமார் 1000 ஏக்கர் பகுதிகளை ஆக்ரமித்துள்ளனர். அங்குள்ள விவசாயிகள், குடிசைவாழ்மக்கள் மற்றும் கால்நடைகள் அனைத்தும் விரட்டப்பட்டுள்ளன.\nநிகழ்ச்சி நடக்கவிருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள குடிசைப்பகுதி 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி திடீரென்று தீப்பிடித்து எரிந்தது, சுமார் 200 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. இதில் ஒரு குழந்தை உட்பட இருவர் உயிரிழந்தனர்.\nஇந்தச் சம்பவத்திற்குப் பிறகு குடிசைவாசிகள் அனைவரும் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.\nபணக்காரர்களுக்கு வாழக் கற்றுக்கொடுக்க, ஏழைகளின் குடிசைகள் எரிக்கப்படுகின்றன.\nநிலத்தை ஆக்ரமிக்க சமூகவிரோதிகள் இப்படி குடிசைகளை எரித்த��ுண்டு.\nஆனால் இந்த ஆட்சியில் மூன்று நாள் நிகழ்சிக்காக குடிசைகளை பார்ப்பன கார்ப்பரேட் சாமியார்கள் திட்டமிட்டு எரிக்கின்றனர்.\nபல ஏக்கர் கணக்கில் அழிக்கப்பட்டகாடு.\nயமுனை 1997 ஆம் ஆண்டில் இருந்து கடுமையாக மாசடைந்துள்ளது. இதன் காரணமாக ஹவார்ட் பல்கலைகழகம், டில்லி பல்கலைக்கழகம், மும்பை டாடா சமூகவியல் கல்வி நிறுவனம் போன்றவை 15 ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுளை நடத்தி யமுனையைக் காப்பாற்ற கரைகளில் பல்வேறு தாவரங்கள், மற்றும் யமுனையில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க ஒருசெல் நீர்வாழ் தாவரங்களை வளர்த்து பாதுகாத்து வரும் நிலையில் தனது மூன்று நாள் நிகழ்ச்சிக்காக சுமார் 20 ஆண்டுகளாக தொடர்ந்து யமுனையைப் பாதுகாத்து வரும் தாவரங்கள் அழிக்கப்பட்டன.\nஆற்றின் கரை ஓரம் உள்ள வயல்வெளிகள், கால்நடை மேய்ச்சல் நிலங்கள் மற்றும் நதிநீரை மண்ணில் தேக்கிவைக்கும் ஆற்றல் கொண்ட சதுப்பு நிலங்கள் என அனைத்தும் பல ஏக்கர் கணக்கில் அழிக்கப் பட்டன.\nஆரம்பத்தில் இருந்த யமுனா நதியை வாழவைப்போம்(லிவ் யமுனா) என்ற அமைப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த அமைப்பின் மீது திடீரென வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றார்கள் என்று கூறிப் பொருளாதார குற்றப்பிரிவின் மூலம் மிரட்டல் விடுத்தனர்.\nகார்ப்பரேட் சாமியாரின் இந்த மோசடி குறித்து அந்த அமைப்பை சேர்ந்த மனோஜ் மிஸ்ரா பேசும் போது, 3 நாட்கள் நடத்தும் நிகழ்ச்சிக்காக சுமார் 1000 ஏக்கருக்கும் மேலான நிலத்தில் தரைதளம் செயற்கையாக சமப்படுத்தப்பட்டுள்ளது,\nஇங்கே தற்காலிக பிளாஸ்டிக் குடில்கள், மிகப்பெரிய அளவிலான வாகன நிறுத்துமிடம், பிளாஸ்டர் ஆப் பாரிசினால் செய்யப்பட்ட செயற்கை மலைகள் - விலங்கு பொம்மைகள் மற்றும் செயற்கைத் தரை விரிப்புகள் போன்றவை போர்க்கால அடிப்படையில் தயாராகி வருகின்றன.\nயமுனை ஆற்றை தூய்மை செய்வதற்காக சுமார் 15 ஆண்டுகளாக வளர்க்கப்படும் தாவரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.\nசுமார் 300 ஏக்கர் சதுப்பு நிலம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. நகரத்திற்குள்ளேயே இவர்கள் இது போன்ற ஒரு சுற்றுப்புறச் சூழலைக் கெடுக்கும் செயலைச் செய்கின்றனர்.\nஇதனால் டில்லியின் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும், யமுனை ஆற்றில் உயிரினங்கள் வாழத்தகுதி இல்லாமல் போய்விடும். மேலும் இப்பகுதியின் சுற்றுப்புறச் சூழலையும் கடுமையாக பாதிக்கும் என்று கூறினார்.\nஇது மாபெரும் சுற்றுப்புறச்சூழல் அழிப்பாகும். இது தொடர்பாக யமுனா பாதுகாப்பு அமைப்பு உட்பட 13 அமைப்புகள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் புகார் அளித்தன.\nஇவர்களின் புகாரை ஏற்றுக்கொண்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க 4 பேரைக் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. அக்குழு நிகழ்விடத்திற்குச் சென்று ஆய்வு செய்தது. தங்களின் ஆய்வறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது.\nவாழும் கலை அமைப்பு அனைத்து விதிமுறைகளையும் மீறியுள்ளது, வெறும் 27 ஏக்கர் நிலத்தில் மட்டும் நாங்கள் நிகழ்ச்சி நடத்துவோம் என்று கூறியும், செயற்கையாக எந்த ஓர் அமைப்பையும் அங்கு ஏற்படுத்த மாட்டோம் என்றும் எளிதில் மக்காத எந்த ஒரு பொருளையும் நாங்கள் பயன்படுத்தமாட்டோம் என்றும் உத்தரவாதம் அளித்தது,ஆனால் ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நிலங்கள் பாழடிக்கப்பட்டுள்ளன.\nசுமார் 300 ஏக்கர் பரப்பில் யமுனைப் பாதுகாப்பிற்காக வளர்க்கப்படும் தாவரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த 15 ஆண்டுகளாக பராமரித்து வருபவைகளாகும்.\nமேலும் விவசாய நிலங்கள், கால்நடை மேய்ச்சல் நிலம் மற்றும்சதுப்பு நிலம் என அனைத்தும் பாழடிக்கபப்ட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அழிவுகளை விரைவில் ஈடுகட்ட முடியாது என்றும் இதற்காக வாழும் கலை அமைப்பிற்கு ரூபாய் 120 கோடி வரை அபராதம் விதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.\nமேலும் கரைகளின் இருமருங்கிலும் உள்ள 45 முதல் 50 ஏக்கர் வெள்ள சமவெளி முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், இது வெள்ள காலங்களில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது.\n\"கலாச்சார விழா என்ற பெயரால் அரசின் ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்புபாபநாசத்தை விட்டு இரவோடு இரவாக ஓடிய ரவிசங்கரின் திருவிளையாடல்குடியரசுத் தலைவர்புறக்கணிக்கிறார், ஆனால் பிரதமர்மோடிபங்கேற்கிறார்சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம்\nகார்ப்பரேட் சாமியார் சிறீசிறீ ரவிசங்கர் இது சில நாட்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சி பற்றி பேசும் போது இதுவும் ஒருவகை முதலீட்டுக்கான கூட்டம் போலத்தான், உலகம் முழுவதிலுமுள்ள ஆயிரக்கணக்��ான தொழிலதிபர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வருகின்றனர்.\nஅவர்களின் பார்வையில் நவீனங்கள் பட்டால்தான் அவர்கள் முதலீடு செய்ய முன்வருவார்கள் என்று கூறியிருந்தார். அவரின் பேச்சின் மூலமே தொழிலதிபர்கள் வருவார்கள் என்று தெரிந்து விட்டது, பிரணாப் முகர்ஜி, மோடி மற்றும் பல்வேறு முக்கிய விருந்தினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.\nஅது உலகம் முழுவதிலுமுள்ள முக்கிய பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் விளம்பரங்களாக வந்துள்ளன.\nஇவ்வளவு முக்கியமான நிகழ்ச்சிக்கு காவல்துறையினரிடம் அனுமதி பெறவில்லை, தீயணைப்புத்துறையினரின் அனுமதியையும் பெறவில்லை.\nவெளிநாட்டு முக்கிய விருந்தினர்கள் ஒரு நிகழ்சிக்கு வருகிறார்கள் என்றால் அவர்களின் பெயர் பட்டியல், எத்தனை நாள் இங்கே தங்குவார்கள், யார் யாரைச் சந்திப்பார்கள் போன்ற விவரங்களை வெளியுறவுத் துறைக்குத் தரவேண்டும் என்பது விதி, ஆனால் கார்ப்பரேட் சாமியார் ரவிசங்கர் தரப்பில் இருந்து எந்த ஒரு விவரமும் சமர்ப்பிக்கப்படவில்லை.\nவெளிநாட்டில் இருந்து பல தீவிரவாதிகள் இந்தியாவில் புகுந்திருக்கிறார்கள் என்று உளவுத்துறை அமைப்பின் அறிக்கையின் அடிப்படையில் இந்தியாவின் முக்கிய நகரங்கள் பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் போது ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் எந்த ஒரு விவரமும் இன்றி இந்தியாவில் நுழைந்துகொண்டு இருக்கின்றனர்.\nகார்ப்பரேட் சாமியார்களுக்காக இந்தியாவின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது,\nமோடி தலைமையிலான காவிகளின் அரசு.\nபாலம் கட்டுகிறது இந்திய ராணுவம்\n11ஆம் தேதி துவங்கும் இந்த நிகழ்ச்சிக்கு அத்தனை விதிகளையும் மீறி, யமுனா நதியின் குறுக்கே இரண்டு மிதக்கும் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.\nஇப்பாலங்களை அமைக்கும் பணியில் 150 ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.\nஅதிகமான மக்கள் மிதக்கும் பாலத்தை பயன்படுத்தினால் விபத்து ஏற்படலாம் என்று ராணுவம் எச்சரித்த போதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் வேண்டுகோள் படி மிதக்கும் பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.\nஅரசு தீவாயம் 150 கோடி அபராதம் விதித்த ,காவல்துறை,தீயணைப்புத்துறை அனுமதி பெறாத தனிப்பட்ட பணக்கார சாமியார் விழாவுக்கு இந்திய ராணுவம் பாலம் கட்டுவது மிக மோசமான தேச விரோத செயல்.நாளை அம்பானி,அதானி, வீட்டுக் கல்யாணத்துக்கு பந்தி பரிமாறவும்,பாதுகாப்புக்கும் கூட இந்த ராணுவம் பயன் படுத்தப்படும் அசிங்கம் நடை பெறாது என்பது என்ன நிச்சயம்.\nமேலும் பாலம் அமைத்த வீரர்களுக்கு நிகழ்ச்சியின் போது விருதுவழங்கி கவுரவிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்கள்.\nஇந்த நிகழ்விற்காக தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தின் அனைத்து விதிகளை மீறியுள்ளதால் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்துகொள்ளமாட்டார் என்று குடியரசுத்தலைவர் அலுவலகம் கூறிவிட்டது.\nஆனால் இந்த மோசடிக்கூட்டம் நடத்தும் வியாபார நிகழ்ச்சியில் மோடி கலந்துகொள்வார் என்றும் இது அவரது தனிப்பட்ட சொந்த நிகழ்வு என்றும், இதை அரசியலாக்கக் கூடாது என்றும் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது,\nமேலும் தூய்மை இந்தியா மற்றும் கங்கைத் தூய்மை அமைப்பிற்கு நிதிவழங்க உள்ளதாகக் காரணம் காட்டி தூண்டில் போட்டு மோடி கட்டாயம் கலந்துகொள்ளும் வாய்ப்பு நிறையவே உள்ளதாகத் தெரிகிறது.\nயாரிந்த ஸ்ரீ ல ஸ்ரீ ரவிசங்கர்\nஇவர் தமிழ் நாட்டில் உள்ள பாபநாசத்தைச் சேர்ந்த பார்ப்பனர்,\nதிருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு ஊரை விட்டு துரத்தியதால் இரவோடு\nஇரவாக ஓடிப் போனவர் .இதுதான் இன்று பல்லாயிரக்கணக்கான\nகோடிகளில் சொத்து வைத்துள்ள இந்த மோசடி சாமியாரின்\nநேரம் மார்ச் 10, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. \nடிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nவெறும் பொய்கள் மட்டுமே மோடி.\n2014 ஆம் ஆண்டு 69 சதவீத எதிர்க்கட்சிகள் வாக்கு சிதறியதால், 31 சதவீதம் வாக்குகளில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று பிரதமரானவர் மோடி. இதுவர...\nபக்தாளின் கொலை வெறியும். 2002ல், 'தேரா சச்சா சவுதா' அமைப்பைச் சேர்ந்த, பெண் துறவி ஒருவர், அப்போதைய பிரதமர், வாஜ்பாயிக்கு ஒரு கடி...\n20 மணி நேர உழைப்பும்\nகருணாநிதி முகநூலை வாங்கி விட்டார்\nஸ்ரீ ல ஸ்ரீ ரவிசங்கர்\n- நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனிவாஸ் டரேகோனி எழுதி...\nமொழிப் போர்..... - 1937-ல் காங்கிரஸ் அமைச்சரவை அமைக்கப்பட்டபோது ராஜாஜி இந்தி படிப்பதை மேனிலைக் கல்வியில் கட்டாயம் ஆக்கினார். குழந்தைக்குத் தாய் கட்டாயப்படுத்தித் தான் பாலூட்ட...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-27T21:46:29Z", "digest": "sha1:4ZOHND3XQ7EEMJE7HPUVDBUG7DRSBIOL", "length": 4545, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "பற்றுதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 16 பெப்ரவரி 2013, 10:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Honda/Honda_New_Accord/pictures", "date_download": "2020-01-27T21:44:05Z", "digest": "sha1:EZFONTUW4O23CDQAUGYF4IREMFFDEHIT", "length": 12522, "nlines": 246, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா நியூ அக்கார்டு படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nநியூ நியூ அக்கார்டு emi\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டா கார்கள்ஹோண்டா அக்கார்டுபடங்கள்\nஹோண்டா நியூ அக்கார்டு படங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஅக்கார்டு இன் உள்புற & வெளிப்புற படங்கள்\nநியூ அக்கார்டு வெளி அமைப்பு படங்கள்\nநியூ அக்கார்டு உள்ளமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nநியூ அக்கார்டு வடிவமைப்பு முக்கிய தன்மைகள்\n இல் Is சிவப்பு colour கிடைப்பது\nCompare Variants of ஹோண்டா நியூ அக்கார்டு\nநியூ அக்கார்டு ஹைபிரிடுCurrently Viewing\nlooks பயனர் மதிப்பீடுகள் of ஹோண்டா நியூ அக்கார்டு\nAccord Looks மதிப்பீடுகள் இன் எல்���ாவற்றையும் காண்க\nநியூ அக்கார்டு looks மதிப்பீடுகள்\nஅக்கார்டு மாற்றுகள் இன் படங்களை காட்டு\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபல்வேறு வங்கிகளில் உள்ள தள்ளுபடிகளை ஒப்பீடு\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nநியூ அக்கார்டு on road விலை\nநியூ அக்கார்டு பயனர் மதிப்பீடுகள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?view=article&catid=3:newsflash&id=9053:2014-05-13-15-19-01&tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-01-27T22:00:42Z", "digest": "sha1:ETK6WG3TTWM6CN4BHF2UADGWEUMFF2HV", "length": 9271, "nlines": 16, "source_domain": "tamilcircle.net", "title": "கல்வி- மற்றும் தமிழ் மாணவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்போர் மீது தாக்குதல் !", "raw_content": "கல்வி- மற்றும் தமிழ் மாணவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்போர் மீது தாக்குதல் \nSection: சமகால நிகழ்வுகள்\t-\nஇலங்கை அரசின் கல்விக் கொள்கை, மனித உரிமை மீறல்கள் , மாணவர்களில் கல்வி கற்கும் உரிமை மறுப்பு , கல்வியைத் தனியார் மயப்படுத்தல் போன்ற மாணவர் விரோத செயற்பாடுகளுக்கு எதிராக, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பல்முனைப் போராட்டங்களைப் பலவடிவங்களிலும் நடாத்தி வருகின்றது . இப்போராட்டகளுடன் , யாழ்- மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதற்கு எதிரான போராட்டங்களும் இணைக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகிறது.\nதென்னிலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களிடையே , யாழ்- மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதற்கு அடித்தளமாகவுள்ள மஹிந்த அரசின் இனவாத அரசியல் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் , விவாத அரங்குகள் நடாத்தப்பட்டு வருகிறது. அத்துடன் நேற்று தொடக்கம் \" மாணவர்களிடையே இனவாதத்தை புகுத்திச் செயற்படுவதையும் , மாணவர் மீதான அடக்கு முறைகளையும் நிறுத்து \"மூடப்பட்ட யாழ் - பல்கலைக் கழகத்தினையும் , கிழக்குப் பல்கலைக்கழகத்தினையும் உடனடியாகத் திற \" போன்ற கோஷங்களைத் தென்னிலங்கை மாணவர்கள் தமது போராட்டங்களில் முழங்கினர் . வடக்குக் கிழக்குத் தமிழ் மாணவர்களுக்கு ஆதரவாக நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் பல வடிவங்களிலும் தொடரப்படவிருப்பதாக சம்பந்தப்பட்ட தரப்புத் தெரிவிக்கின்றது .\nமேற்படி தமிழ் மாணவர்களுக்கு ஆதரவான போராட்டங்களுடன் கூடி��� , கல்வி உரிமைக்கான போராட்டம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது .\nஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு முன்னால் இன்று காலை(13.05.2014) சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட மேற்படி பல்கலைக்கழக மாணவர்கள் மீது இனந்தெரியாதோர் பல கிலோக் கணக்கான மிளகாய்த்தூளினை வீசிச் சென்றுள்ளனர். மாணவர் மீதான அடக்குமுறையை நிறுத்துமாறு வலியுறுத்தி இந்த மாணவர்கள் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் , மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது மிளகாய்த் தூளினை வீசி விட்டுச் சென்றுள்ளனர்.\n2012-2013 காலப் பகுதியில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது தனது 3 செயர்பாட்டாளர்களை அரசின் கொலைவெறிக்கு பலிகொடுத்துள்ளது. தற்போது மகிந்தவின் வாசஸ்தலத்துக்கு முன்னால் போராட்டம் நடத்தியதனால், 17 மாணவர் தலைவர்கள் கைது செய்யப்படும் நிலை உள்ளதுடன் , அவர்களிற் சிலர் கடத்தப்படவும், காணாமற் போகச் செய்யப்படவும் கூடிய அச்சம் நிறைந்த சூழல் போராடும் மாணவர் மத்தியில் நிலவி வருகிறது .\nஇம்மாணவர்களில் கல்வி உரிமைக்கான போராட்டம் மற்றும் தற்போது வடக்கு - கிழக்கு மாணவர்களில் உரிமைக்கான போராட்டம் போன்றவை பற்றிய தகவல்கள் எதுவும் இன்றுவரை தமிழ் ஊடகங்களில் வெளியிடப்படவில்லை. இம்மாணவர்களில் போராட்டம் சார்ந்த ஒருவகைக் கள்ள மௌனமே தமிழ் ஊடகங்கள் மத்தியில் மட்டுமல்ல , தமிழ் தேசிய அரசியர் செயர்பாடாளர்கள் எனத் தம்மைக் கூறும் தமிழர்கள் மத்தியிலும் நிலவுகிறது. இதே நிலைதான் தமிழ் இடதுசாரிகள் எனக் கூறிக் கொள்வோரின் நிலையும் . தென்னிலங்கை மாணவர்கள் வடக்குக் கிழக்கு மாணவர்களில் உரிமைக்காகக் குரல்கொடுப்பதன் மூலம் இரு மாணவர் சமூகங்களுக்குமிடையில் நெருங்கிய அரசியல் உறவு ஏற்பட்டால், அது தமது அரசியல் - சமூக இருப்பிற்குக் குந்தகமாகப் போகும் என்பதே இந்தக் கள்ள மௌனம் காக்கும் போலி இடதுசாரிகளினதும் , தமிழ் தேசியம் கதைக்கும் குறுங்குழுவாத சக்திகளில் அச்சமாகும். இந்த வகையில் மஹிந்த அரசின் இனவாத அரசியல் நோக்கமும் - தமிழ் தேசியம் கதைப்போரின் அரசியல் நோக்கமும் ஒன்றாகவே உள்ளது \nஇவ் இனவாத அரசியலை முறியடித்து, அனைத்து ஒடுக்கப்படும் மக்களின் உரி���ைக்காக இணைந்து போராடும் வகையில் நடைமுறை அரசியற் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது, மக்கள் நலன் சார்ந்து இயங்கும் முன்னணிச் சக்திகளில் கடைமையாகும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/category/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/mubeen-kannamoochi/", "date_download": "2020-01-27T22:22:11Z", "digest": "sha1:FGKHD7PEMW5QD2YOLQBW3IK5VJAL4NHM", "length": 10426, "nlines": 107, "source_domain": "tamilmadhura.com", "title": "முபீனின் கண்ணாமூச்சி Archives - Tamil Madhura", "raw_content": "\nஷாலினியின் நினைவெல்லாம் நீயே கண்ணம்மா\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nமுபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 20முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 20\nமுபீனின் கண்ணாமூச்சி Ongoing Stories\nமுபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 19முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 19\n19.கண்ணாமூச்சி கதவினை தட்டி கொண்டு\nமுபீனின் கண்ணாமூச்சி Ongoing Stories\nமுபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 18முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 18\nமுபீனின் கண்ணாமூச்சி Ongoing Stories\nமுபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 17முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 17\nகண்ணாமூச்சி – 17 ராகுல்\nமுபீனின் கண்ணாமூச்சி Ongoing Stories\nமுபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 16முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 16\nகண்ணாமூச்சி – 16 காலை\nமுபீனின் கண்ணாமூச்சி Ongoing Stories\nமுபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 15முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 15\nகண்ணாமூச்சி – 15 கதவை திறந்து\nமுபீனின் கண்ணாமூச்சி Ongoing Stories\nமுபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 14முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 14\nகண்ணாமூச்சி – 14 “…….ராகுல்…..” அன்று\nமுபீனின் கண்ணாமூச்சி Ongoing Stories\nமுபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 13முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 13\nகண்ணாமூச்சி – 13 இரண்டு வாரங்களாக\nமுபீனின் கண்ணாமூச்சி Ongoing Stories\nமுபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 12முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 12\nகண்ணாமூச்சி – 12 விழுப்புரம் வந்ததும்\nமுபீனின் கண்ணாமூச்சி Ongoing Stories\nமுபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 11முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 11\nகண்ணாமூச்சி – 11 தன் பெயர்\nமுபீனின் கண்ணாமூச்சி Ongoing Stories\nமுபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 10முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 10\nகண்ணாமூச்சி – 10 ஆண்ட்டி\nமுபீனின் கண்ணாமூச்சி Ongoing Stories\nமுபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 9முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 9\nகண்ணாமூச்சி – 9 அவளின்\nமுபீனின் கண்ணாமூச்சி Ongoing Stories\nதமிழ் மதுரா தளத���தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nதமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 3’\nநித்யாவின் ‘யாரோ இவள்’ – 24\nCategories Select Category அறிவிப்பு (19) எழுத்தாளர்கள் (344) உதயசகியின் ‘கண்ட நாள் முதலாய்’ (2) சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ (13) சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்’ (21) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ் சத்யா (26) கல்யாணக் கனவுகள் (25) யாழ்வெண்பா (85) ஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26) வேந்தர் மரபு (59) வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ (7) ஷமீரா (41) இளங்காத்து வீசுதே (31) என் வாழ்வே நீ யவ்வனா (10) ஹஷாஸ்ரீ (130) என்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52) கட்டுரை (67) ஆன்மீகம் (27) பக்தி பாடல்கள் (18) ஸ்ரீ சாயி சரிதம் (5) கவிதை (20) பயணங்கள் முடிவதில்லை – 2019 (16) விமர்சனம் (1) கதை மதுரம் 2019 (79) கதைகள் (886) காயத்திரியின் ‘தேன்மொழி’ (15) குறுநாவல் (10) சிறுகதைகள் (101) புறநானூற்றுக் கதைகள் (43) தொடர்கள் (759) காதலினால் அல்ல’ (21) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ் சத்யா (26) கல்யாணக் கனவுகள் (25) யாழ்வெண்பா (85) ஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26) வேந்தர் மரபு (59) வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ (7) ஷமீரா (41) இளங்காத்து வீசுதே (31) என் வாழ்வே நீ யவ்வனா (10) ஹஷாஸ்ரீ (130) என்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52) கட்டுரை (67) ஆன்மீகம் (27) பக்தி பாடல்கள் (18) ஸ்ரீ சாயி சரிதம் (5) கவிதை (20) பயணங்கள் முடிவதில்லை – 2019 (16) விமர்சனம் (1) கதை மதுரம் 2019 (79) கதைகள் (886) காயத்திரியின் ‘தேன்மொழி’ (15) குறுநாவல் (10) சிறுகதைகள் (101) புறநானூற்றுக் கதைகள் (43) தொடர்கள் (759) காதலினால் அல்ல (7) சேதுபதியின் கள்வக்காதல் (4) நித்யாவின் யாரோ இவள் (27) முபீனின் கண்ணாமூச்சி (21) ஷாலினியின் நினைவெல்லாம் நீயே கண்ணம்மா (26) ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’ (16) முழுகதைகள் (10) குழந்தைகள் கதைகள் (13) தமிழமுது (23) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (348) அறிஞர் அண்ணாவின் ‘குமரிக்கோட்டம்’ (23) ஆப்பிள் பசி (36) ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள்’ (6) ஊரார் (9) கபாடபுரம் (31) கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ (6) கள்வனின் காதலி (36) பார்த்திபன் கனவு (77) மதுராந்தகியின் காதல் (31) ரங்கோன் ராதா (22) தமிழ் மதுரா (222) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (44) என்னை கொண்டாட பிறந்தவளே (35) ஓகே என் கள்வனின் மடியில் (44) தமிழ் மதுராவின் சித்ராங்கதா (23) நிலவு ஒரு பெண்ணாகி (31) பூவெல்லாம் உன் வாசம் (3) மன��ுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30) Ongoing Stories (97) Tamil Madhura (70) Uncategorized (232)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/tag/chinmayi/", "date_download": "2020-01-27T23:33:10Z", "digest": "sha1:G23VOAH4ON5OFU3LP7ZS5H43SFDSEYKX", "length": 3195, "nlines": 43, "source_domain": "vaanaram.in", "title": "#Chinmayi Archives - வானரம்", "raw_content": "\nமார்கழித் திங்கள் – 30\nமார்கழித் திங்கள் – 29\nமார்கழித் திங்கள் – 28\nஇதழில் கதை எழுதும் நேரமிது – வைரமுத்து மீது மேலும் பலர் பாலியல் புகார் #MeToo\nகவிஞர் வைரமுத்து மீது நேற்று பின்னணி பாடகி சின்மயி ட்விட்டர் மூலம் பெண் ஒருவர் பகிர்ந்த பகீர் பாலியல் புகாரை #MeToo ஹாஷ் டேக் போட்டு வெளியிட்ட பரபரப்பு அடங்கும் முன் மேலும் பல பெண் பாடகிகளும் வைரமுத்துவால் தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை பெயர் குறிப்பிடாமல் வெளியிட்டு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தந்தவண்ணம் உள்ளனர். இதழில் கதையெழுதும் நேரமிது.. திரைப்படத்தில் பாட வாய்ப்பு கேட்டு தன்னை தேடி வந்த […]\nமார்கழித் திங்கள் – 30\nமார்கழித் திங்கள் – 29\nமார்கழித் திங்கள் – 28\nமார்கழித் திங்கள் – 27\nமார்கழித் திங்கள் – 26\nமார்கழித் திங்கள் – 25\nமார்கழித் திங்கள் – 24\nமார்கழித் திங்கள் – 23\nSwetha Jayaraman on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nSwetha Jayaraman on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nSoapu Dappa on எப்போது பொங்குவோம்\nSriNandhakumar on மார்கழித் திங்கள் – 28\nSriNandhakumar on மார்கழித் திங்கள் – 28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/168896?ref=archive-feed", "date_download": "2020-01-27T21:08:07Z", "digest": "sha1:WTJDKOBSZDMNAD55BCBYBHLZQJETSTDO", "length": 5901, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "நடிகர் சிம்புவின் தம்பி குறளரசன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி- புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nதிருமணம் முடிஞ்சு 4 மாதமாக வீட்டுக்கே வராத கணவன்.. தேடிச்சென்று பார்த்தபோது மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nசென்னையில் இதை வாங்காம வந்துடாதீங்க.. ரன்வீருக்கு தீபிகா படுகோன் அனுப்பிய லிஸ்ட்\nவிஸ்வாசம் TRP சர்காரை விட குறைவா\nஇது சமந்தா போட்ட டிரஸ் தானே... டாப் ஹீரோவை கலாய்த்த நெட்டிசன்கள்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் மீன ராசியினருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பணமழை தானாம்..\nஉதயநிதி ஸ்டாலினின் சைக்கோ 3வது நாள் வசூல் அதிகமா குறைவா\nபிக்பாஸ் டைட்டில் முகேன் ராவின் தந்தை திடீர் மரணம்.. கதறிய அழுத முகேன்.. சோகத்தில் திரையுலகம்..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் கதிருக்கு சம்பளம் இவ்வளவு தானா\nஎலி குட்டிகளை அப்படியே உயிருடன் விழுங்கும் சீன இளைஞரை கண்டு அதிர்ந்து போன பார்வையாளர்கள் பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி காட்சி\nபுலியைப் பார்த்ததும் பிணம் போல் மாறிய நபர்... அருகிலிருந்து புலி நடத்திய சோதனை கடைசியில் நிகழ்ந்தது என்ன தெரியுமா\nதனியார் நிகழ்ச்சிக்கு கியூட்டாக வந்த நடிகை ஸ்ரேயா சரணின் புகைப்படங்கள்\nபிரபல நடிகை சஞ்சனா கல்ராணியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் நிகழ்ச்சி புகைப்படங்கள்\nபுடவையில் இளம் நடிகை அதுல்யா ரவியின் அழகிய புகைப்படங்கள்\nசீரியல் புகழ் நடிகை வாணி போஜனின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\nநடிகர் சிம்புவின் தம்பி குறளரசன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி- புகைப்படங்கள்\nநடிகர் சிம்புவின் தம்பி குறளரசன் சில நாட்கள் முன்பு இஸ்லாம் முறைப்படி திருமணம் செய்துகொண்டார். காதலிக்காகவே அவர் சமீபத்தில் முஸ்லிமாக மாறினார்.\nஇந்நிலையில் இன்று அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் லதா ரஜினிக்காந்த்,வெங்கட் பிரபு உட்பட பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/69234", "date_download": "2020-01-27T22:21:43Z", "digest": "sha1:7DDGP4QYQPK65ENB4MK6XFUX6UXQMG33", "length": 63058, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 78", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 78\nபகுதி பதினைந்து : அன்னைவிழி – 7\nதிரௌபதி சரஸ்வதி ஆலயத்தில் இருந்து வெளியே வந்து தேரில் ஏறிக்கொண்டதும் பின்னால் ஏறிய மாயை குனிந்து தேரோட்டியிடம் “சாவித்ரி தேவியின் ஆலயம்” என்றாள். தேர் கிளம்பியதும் திரௌபதியின் அருகே அமர்ந்து மேலாடையை சீரமைத்துக்கொண்டு வெளியே கேட்ட ஒலிகளை செவிகூர்ந்து “அவர்கள் மையத்தேர்ச்சாலையை அடைந்துவிட்டார்கள் இளவரசி” என்றாள். திரௌபதி எண்ணங்களால் எடைகொண்டவள் போல இருக்கையில் சாய்ந்து அகம் குவியா நேர்நோக்குடன் அமர்ந்திருந்தாள்.\nபின்னர் கலைந்து திரும்பி நோக்கி “இவரைப்பற்றி என்ன நினைக்கிறாய் மாயை” என்றாள். “யாரைப்பற்றி” என்றதுமே மாயை புரிந்துகொண்டு “தூயவர்” என்றாள். “அவர் யாரென எண்ணுகிறாய்” என்றாள் திரௌபதி. மாயை அவ்வினா வழியாகவே அதை தன்னுள் உசாவத் தலைப்பட்டு உடனே உணர்ந்துகொண்டு திகைத்து தலைதிருப்பி “அவரா” என்றாள் திரௌபதி. மாயை அவ்வினா வழியாகவே அதை தன்னுள் உசாவத் தலைப்பட்டு உடனே உணர்ந்துகொண்டு திகைத்து தலைதிருப்பி “அவரா” என்றாள். “ஆம்” என்றாள் திரௌபதி. “தூயவர் இளவரசி” என்றாள் மாயை. திரௌபதி “ஏன் சொல்கிறாய்” என்றாள். “ஆம்” என்றாள் திரௌபதி. “தூயவர் இளவரசி” என்றாள் மாயை. திரௌபதி “ஏன் சொல்கிறாய்” என்றாள். “தங்களை நோக்கிய அதேவிழிகளுடன் அதே நிறைநகையுடன் என்னையும் நோக்கினார்” என்றாள் மாயை.\nஉடனே அவளுக்கு அச்சொற்றொடர் அமைந்தது. “அரசி, மானுடரில் உயர்வும்தாழ்வும் காணாதவர்கள்கூட பெண்களில் அழகையும் அழகின்மையையும் அளவிடாமலிருக்க முடியாது. முனிவர்கள் கூடவிதிவிலக்கல்ல தேவி. ஏனென்றால் அது மானுட ஆழத்தை ஆளும் பாதாளநாகங்களின் ஆணை. உங்களைக் காணும் விழிகள் அனைத்தும் என்னைக் கண்டு கணத்துளிநேரம் சுருங்கி பின் விரிந்து இயல்பாவதை இளமைமுதலே கண்டுவருகிறேன். நான் பெண்ணென்று வளர்ந்ததே அப்பார்வைகள் முன்னால்தான். இன்றுதான் இருவரையும் இரு ஆன்மாக்களாக மட்டுமே நோக்கும் ஓர் ஆண்மகனின் விழிகளைக் கண்டேன்.”\nதிரௌபதி புன்னகையுடன் திரும்பி நோக்கி “அது ஏன் என்று சொல்லவா” என்றாள். மாயை ஏறிட்டு நோக்கினாள். “முற்றிலும் காமம் அற்ற நோக்கு அவருடையது. அது ஆண்மகனின் நோக்கே அல்ல என்று தோன்றியது எனக்கு” என்றாள் திரௌபதி. “ஆண்கள் இருவகை. பெண்ணைக்கண்டதும் தன்னை விலங்குக்கு ஒப்புக்கொடுத்து விழிகளால் உறுப்புகளை வருடுபவர்கள். அவ்விழிகளை அகத்தின் ஆயிரம் கைகளால் பற்றி அடக்கி பெண்ணின் முகத்தில் மட்டுமே நிறுத்துவதில் வெற்றிபெற்றவர்கள்.” புன்னகையுடன் இதழ்களைக் கடித்து “விழி அலைச்சல் குறைந்தவன் நிறைய பெண்களை பார்த்தவன்” என்றாள்.\nமாயை தலையசைத்தாள். திரௌபதி “இவர் விழிகள் உடலையும் நோக்கின. தன்னியல்பாக வந்து நம் விழிகளில் அமைந்தன. பெண்களையே பார்க்காதவர் என்பது தெரிந்தது. ஆயினும் விழிகளில் காமம் இல்லை” என்றபின் விழிசரிய ஒரு கணம் சிந்தித்து “அப்பார்வை நம்மை ஏன் துணுக்குறச் செய்கிறது காமம் நிறைந்த பார்வைகளை மட்டுமே கண்டு அதற்கு பழகிவிட்டிருக்கிறோமா காமம் நிறைந்த பார்வைகளை மட்டுமே கண்டு அதற்கு ���ழகிவிட்டிருக்கிறோமா பிற நோக்குகளை எதிர்கொள்ள நாம் கற்றிருக்கவில்லையா பிற நோக்குகளை எதிர்கொள்ள நாம் கற்றிருக்கவில்லையா” என்றாள். புன்னகையுடன் தலைசரித்து “நான் சந்திக்கும் முதல் உடல்நோக்கா விழிகள் இவை மாயை” என்றாள்.\n“ஆம், இளவரசி. என் அன்னை நோக்குவதைப்போல் உணர்ந்தேன்” என்றாள் மாயை. திரௌபதி வியந்து திரும்பியதில் குழலைக் கட்டிய மணிச்சரம் சரிந்து காதோரம் ஆடியது. “அன்னையா” என்றாள். “ஆம், அதை நானே பலமுறை வினவிக்கொண்டேன். தந்தை அல்ல. அன்னை.” திரௌபதி தலையை அசைத்தபின் திரும்பிக்கொண்டு கையால் தேரின் திரைச்சீலையை விரித்து வெளியே நோக்கியபடி சற்று நேரம் அமர்ந்திருந்தபின் தனக்குத்தானே என “உண்மைதான்” என்றாள்.\nபின்னர் திரும்பி கண்களின் கீழ் ஒரு விந்தையான சுருக்கம் விழ “அவர் தந்தை ஆண்மையற்றவர் என்கிறார்கள்” என்றாள். அவள் அகம் செல்லும் தொலைவு முழுக்க அப்பார்வையிலேயே தெரிய மாயை அமைதியாக நோக்கினாள். “சொல்” என்றாள் திரௌபதி. “சொல்லுங்கள் இளவரசி” என்றாள் மாயை. “அந்த காமமற்ற நோக்கு அதனால்தானா” என்றாள் திரௌபதி. “சொல்லுங்கள் இளவரசி” என்றாள் மாயை. “அந்த காமமற்ற நோக்கு அதனால்தானா” மாயை அதற்கும் வெற்றுநோக்கையே அளித்தாள். “சொல்லடி, இப்போது என்னுள் அவர் மேல் பொங்கி எழும் வெறுப்பு எதன் பொருட்டு” மாயை அதற்கும் வெற்றுநோக்கையே அளித்தாள். “சொல்லடி, இப்போது என்னுள் அவர் மேல் பொங்கி எழும் வெறுப்பு எதன் பொருட்டு” என்றாள் திரௌபதி மீண்டும்.\nமாயை தன் உதட்டை இறுக்கிய சிறு அசைவைக் கண்டு கண்களில் சினம் மின்ன, புருவம் குவிந்து எழ “சொல்லடி” என்றாள் திரௌபதி. “நான் அறியேன்” என்றாள் மாயை. “என்ன” என்றாள் திரௌபதி. மெல்லியகுரலில் “உங்களிடம் அப்படி ஒரு வெறுப்பு உள்ளதா என்று…” என்றாள் மாயை. மேலும் சிலகணங்கள் கூர்ந்து நோக்கிவிட்டு தலையைத் திருப்பிக்கொண்டு வெளியே நோக்கினாள் திரௌபதி. பின்னர் மீறி எழுந்த சினத்துடன் திரும்பி “காமம் அறவே இல்லாமல் ஒரு பெண்ணை நோக்குபவன் அவளை அவமதிக்கிறான்” என்றாள். அவள் உதடுகளில் இருந்த சுழிப்பை மாயை அப்போதுதான் முதல்முறையாக பார்த்தாள்.\n“ஏனென்றால் பெண் காமத்தால் ஆக்கப்பட்டவள்” என்றாள் திரௌபதி. “பல்லாயிரம் ஆண்டுகளாக ஆணின் காமம் அவள் மேல் பொழிந்து அவளை வடிவமைத்திருக்கிறது. அருவிக்குக் கீழிருக்கும் பாறையின் வளைவும் மென்மையும் அவள் உடலில் நிகழ்ந்திருக்கின்றன. ஆண் காமத்துடன் நோக்காவிட்டால் அவள் உடல் பொருளிழந்துவிடுகிறது. ஆண்மகன் உடலுக்கு எந்நிலையிலும் வலிமை என்னும் பொருள் உள்ளது. காமம் இல்லையேல் பெண்ணின் இந்த மெல்லிய தசைத்திரள் போல இழிந்தது பிறிதென்ன\nமாயை தன்னுள் ஒரு மெல்லிய நடுக்கத்தை உணர்ந்தாள். ”என்னடி நோக்குகிறாய் சொல், நீ என்ன நினைக்கிறாய் சொல், நீ என்ன நினைக்கிறாய்” என்று உரத்தகுரலில் திரௌபதி கேட்டாள். அவள் விழிகள் ஈரப்படலம் கொண்டிருந்தன. மாயை என்ன சொல்வதென்று அறியாமல் திகைக்க “சொல்லடி, காமம் இன்றி உன்னை நோக்குபவன் உன்னை சிறுமைசெய்கிறான் அல்லவா” என்று உரத்தகுரலில் திரௌபதி கேட்டாள். அவள் விழிகள் ஈரப்படலம் கொண்டிருந்தன. மாயை என்ன சொல்வதென்று அறியாமல் திகைக்க “சொல்லடி, காமம் இன்றி உன்னை நோக்குபவன் உன்னை சிறுமைசெய்கிறான் அல்லவா அவன் காண்பது ஆற்றல் அற்ற நெளியும் வெற்றுடலை அல்லவா அவன் காண்பது ஆற்றல் அற்ற நெளியும் வெற்றுடலை அல்லவா வெறும் ஒரு புழுவை அல்லவா வெறும் ஒரு புழுவை அல்லவா\n“இளவரசி, அவர் என்னை நோக்கியபோது அதில் சற்றும் காமம் இல்லை என்பது எனக்கு உவகையையே அளித்தது” என்றாள் மாயை. “நான் இந்த உடலில் இருந்து விடுபட்டுவிட்டதாக உணர்ந்தேன். இன்னொரு பெண்ணிடம் பேசும்போது அவள் உடலை உணர்ந்துகொண்டே இருப்பேன். ஆணிடம் பேசும்போது என் உடலை உணர்ந்து கொண்டிருப்பேன். எங்கிருந்தாலும் அங்கு என் உடல் எனக்களிக்கும் படிநிலை என்ன என்றுதான் கணித்துக்கொண்டிருப்பேன். பிறர் என்னை வைக்கும் படிக்கு மேல் நான் இருக்கிறேன் என்ற உணர்வுடன் என் அகம் தவித்துக்கொண்டிருக்கும். அவர்களின் ஒவ்வொரு சொல்லையும் கண்காணித்துக்கொண்டிருக்கும். உடல்திரண்ட நாள் முதல் என் எண்ணமெல்லாம் என் உடலை எங்கு வைப்பதென்பதைப்பற்றியே.”\n”உடலின்றி அவர் முன் நிற்க முடியும் என எண்ணுகையில் எடையற்று காற்றில் எழுவதுபோல் தோன்றியது. எவரிடமாவது என் அகத்தைத் திறந்து பேசுவேன் என்றால் அவரிடம்தான்” என்று மாயை தொடர்ந்தாள். “கல்வியாலோ தவத்தாலோ அடைந்த நிறைநிலை அல்ல அது இளவரசி. கல்வியும் தவமும் எவரையும் தன்னை ஒருபடி மேலாக எண்ணச்செய்கிறது. அஸ்தினபுரியின் பட்டத்து இளவரசரின் மேன்மை என்பது ஒன்றில்தான். அவர் தன்னை எளியவரில் ஒருவராக இயல்பாகவே உணர்கிறார். என்னை நோக்கி அவர் செய்த ஒரு புன்னகையே அதற்குச் சான்று.”\nநோவுபோல ஈரம் பரவிய விழிகளுடன் திரௌபதி அவளை உற்று நோக்கிக்கொண்டிருந்தாள். தொலைவில் எழும் காற்றை மெல்லிய அசைவாகக் காட்டும் தளிரிலைகளாக அவள் இதழ்கள் துடித்தன. தாழ்ந்த கூர் குரலில் “நீ அடைந்த விடுதலையை என்னால் உணர முடிகிறது. ஏனென்றால் நீ உன்னை அழகற்றவள் என எண்ணுகிறாய்…” என்றாள். மாயை முதல் கணம் உளம் அதிர்ந்தாலும் உடனே மீண்டுவிட்டாள். “நீ உன் உடலை வெறுப்பதனால் உன் உடலை உணராத நோக்கு உவகையளிக்கிறது” என்று மீண்டும் அவள் விழிகளை நோக்கி திரௌபதி சொன்னாள்.\nமாயை விழிகளை அசையாமல் திரௌபதி மேல் நாட்டி “அவ்வாறே இருக்கட்டும் இளவரசி… “ என்றாள். அந்த நிறைநிலை கண்டு மேலும் சினம் கொண்ட திரௌபதி உரக்க “உன்னை எனக்கு நிகராக நோக்கியதன் வழியாக அவர் என்னை அவமதித்தார். உன்னுள் ஒளிந்திருக்கும் எளிய சேடி அதைக்கண்டு உவகை கொள்கிறாள். அவ்வளவுதான்” என்றாள். கூந்தலை நீவி பின்னால் செருகி சற்றே நிமிர்ந்து அமர்ந்து “அதுவும் உண்மையென்றே கொள்வோம். அதனாலென்ன\nமூச்சு சீறியதில் முலைகள் எழுந்தமர திரௌபதி “இல்லை, நீ என்னிடம் ஒன்றை ஒளிக்கிறாய். நீ அவரை பற்றி சொன்ன சொற்களில் இருப்பது அதுவே. அவர் உன்னை நோக்கிய கண்களில் எங்கோ நுண்ணிய காமம் இருந்தது. என்னை நோக்கியபோது எழாத காமம் அது. அவரது தன்னிழிவு கொண்ட அகம் என் நிமிர்வின் முன் குன்றுகிறது. உன்னைப்போன்ற சேடியிடமே அது இயல்பாக காமம் கொள்கிறது. ஏனென்றால் அவர் ஷத்ரியமகன் அல்ல. யாதவ அரசியின் எளிய மைந்தர். தன்னை யாதவனாக, சூதர்களுக்கு நிகராக எண்ணுகிறார்.”\n“நீ அக்காமத்தை உள்ளூர சுவைக்கிறாய். அதைத்தான் இச்சொற்களாக மாற்றி உனக்கே சொல்லிக்கொள்கிறாய்” என்று திரௌபதி பல்லிறுகிய உச்சரிப்புடன் சொன்னாள். “அவர் காமக்கனவுகள் முழுக்க சூதப்பெண்கள் நிறைந்திருக்கலாம். மணிமுடிசூடிய பட்டத்து இளவரசன் என்ற சுமை அவரை அழுத்தி கட்டுப்படுத்தியிருக்கலாம். நீ ஒரு அடி முன்னால் எடுத்து வை. இலை நுனியில் தேங்கிய துளி. சற்றே தொட்டால் போதும்.”\nமாயை மேலும் விரிந்த புன்னகையுடன் “இதெல்லாம் பொய் என நீங்களே அறிவீர்கள் இளவரசி. இச்சொற்கள் என்னைப் புண்படுத்துமென எண்ணுகிறீர்கள். ��ுண்படுத்தவில்லை என்றும் இப்போது அறிந்திருப்பீர்கள்” என்றாள். மேலும் ஏதேனும் சொல்லவேண்டும் என்று அவள் அகம் எழுந்தது. அதை வென்று உடைத்து சொற்களாக்கி அதில் சிலவற்றை மட்டும் எடுத்துக் கோர்த்தாள். “எதற்காகவோ உங்களுக்கு ஒரு தன்வதை இப்போது தேவைப்படுகிறது… அதைக்கொண்டு நீங்கள் நிகர்செய்துகொள்ள ஏதோ உள்ளது உங்களுக்குள்.”\nகசப்புடன் “உளறாதே” என்று சொல்லி மீண்டும் திரையைப்பற்றி விலக்கி வெளியே நோக்கினாள் திரௌபதி. முகத்தில் கடந்து செல்லும் சாலையின் வண்ண வேறுபாடுகள் ஒளியடிக்க ”அல்லது அவர் பெரிய நடிகர். சில குருகுலங்களில் விரும்பியபடி விழியை அமைத்துக்கொள்ள கற்றுக்கொடுக்கிறார்கள். அத்தனை திறம்பட ஒளித்துக்கொள்கிறார் என்றால் உள்ளே வேறேதோ உள்ளது. அழுகியது, இருண்டது. இன்றே என் ஒற்றர்களை அனுப்பி அவர் எங்கு செல்கிறார் என்பதை நோக்கி எனக்கு அறிவிக்க ஆணையிடுகிறேன். ஆலயங்களெல்லாம் அணிப்பரத்தையரால் சூழப்பட்டவை. அவரை ஒரு இழிந்த பரத்தையுடன் சேர்த்துப் பிடித்து இழுத்து என்முன் கொண்டுவந்து நிறுத்தச் சொல்கிறேன்… பார்க்கிறாயா\n“அப்படி அவரை பிடித்துக்கொண்டு வந்து உங்கள் முன் விட்டார்கள் என்றால் நீங்கள் ஏமாற்றமடைவீர்கள் இளவரசி” என்றாள் மாயை. “சீ, வாயை மூடு. நான் ஏன் ஏமாற்றமடையவேண்டும்” என்றாள் திரௌபதி. ”ஏனென்றால் இதுவரை உங்கள் அகத்தை இப்படி ஓர் ஆண்மகன் கலைத்ததில்லை.” திரௌபதி “உளறாதே” என்றாள். “கர்ணன் முன்னும் அர்ஜுனன் முன்னும் அசையாத உங்கள் ஆணவம் இங்கே நிலையழிந்திருக்கிறது.” திரௌபதி சீற்றத்துடன் “போதும்” என்றாள். மாயை ஆம் என தலையைத் தாழ்த்த அவள் திரும்பி வெளியே நோக்கத் தொடங்கினாள்.\nமாயை திரௌபதியின் மின்னும் கன்னங்களை நோக்கி அமர்ந்திருந்தாள். கரிய தோலைப்போல மின்னுவது பிறிதில்லை. கரிய இரவில் வளையும் நீர்ப்பரப்புகள் கொள்ளும் விண்ணொளி. ஐயமே அற்ற கோடுகளால் பிரம்மன் வரைந்த ஓவியம். வடிவத்தை அன்றி பிறிது எதையும் மானுடன் உணரலாகாது என்றே அவளை இருண்டவளாக்கிவிட்டான் போலும். நீள் கழுத்தில் மெல்லிய மடிப்புகளில் ஈரத்தின் பளபளப்பு. மார்பின் கதுப்பில் சரப்பொளியின் இதழ் ஒன்று குத்திய மெல்லிய அழுத்தம். அதிகாலை கங்கைக்கரைச் சதுப்பில் காலூன்றிச் சென்ற சிறு குருவியின் உகிர்த்தடம்.\nமெல்ல தி��ௌபதியின் தோள்கள் தளர்ந்தன. திரையைப்பற்றிய கைகளை விட்டுவிட்டு மார்பின் மேல் கட்டிக்கொண்டாள். நிமிர்ந்து அமர்ந்து தலையைத் தருக்கி “இவர் இங்கிருக்கிறார் என்றால் இளையோன் பீமனும் இங்கே எங்காவதுதான் இருப்பார்” என்றாள். மாயை தலையசைத்தாள். திரௌபதி “நான் அவரை பார்க்க விழைகிறேன். இப்போதே” என்றாள். மாயையை நோக்கி அவள் விழிகளில் தன் விழிகளை வீம்புடன் கோர்த்துக்கொண்டு ”வெறும் உடலான ஒருவன்… வெறும் தசைத்திரள்” என்றாள்.\n“வெறும் தசைத்திரளென இப்புவியில் ஏதும் இல்லை இளவரசி” என்றாள் மாயை. ”அப்படியென்றால் அவரை நான் அப்படி ஆக்குகிறேன். அங்கே துர்க்கை ஏறி அமர்ந்திருக்கும் சிம்மம் போன்று… என் காலடியில் அவர் கிடக்கவேண்டும்.” அவளுடைய குவிந்த மெல்லிய உதடுகளுக்குமேல் நீராவிபட்டதுபோல் வியர்த்திருந்தது. கன்னத்தில் ஈரவியர்வையில் மயிரிழைகள் ஒட்டியிருந்தன. மாயை “இக்கூட்டத்தில் அவர் எங்கிருக்கிறார் என்று எப்படி அறிவது\n“அவர் பேருடல் கொண்டவர் என்கிறார்கள். ஆகவே கூட்டத்தில் அவர் ஒளிய முடியாது… பார்த்துக்கொண்டே வா. இந்தத்தெருவில் எங்கோதான் அவர் இருப்பார்.” மாயை ஏதோ சொல்வதற்குள் “அவர் இளையோன் அங்கே ஆலயத்தில் இருக்கிறார். அவர்களின் மூத்தவரை சிலகணங்களில் சென்று காக்கும் தொலைவில்தான் எப்போதும் தம்பியரில் ஒருவர் இருப்பார்… பார்” என்றாள் திரௌபதி. மாயை தலையசைத்தாள். திரௌபதி மெல்ல அசைந்து அமர்ந்து “அதை விட அவரை இன்றே நான் காண்பதில்தான் காவியத்தின் வடிவஅமைதி உள்ளது. இது ஒரு காவியம். இத்தனை உச்சங்களால் காவியம் மட்டுமே நிகழமுடியும்” என்றாள்.\nமாயை திரும்பி அவள் விழிகளை நோக்கிவிட்டு மீண்டும் விழிதிருப்பினாள். என்ன சொல்கிறாள் ஆனால் அவள் அதை நம்பித்தான் சொல்கிறாள் என்றன அவள் விழிகள். தன்னை ஏற்கனவே ஒரு பெருங்காவியத்திற்குள் வாழ்பவளாக எண்ணத் தொடங்கிவிட்டாளா என்ன ஆனால் அவள் அதை நம்பித்தான் சொல்கிறாள் என்றன அவள் விழிகள். தன்னை ஏற்கனவே ஒரு பெருங்காவியத்திற்குள் வாழ்பவளாக எண்ணத் தொடங்கிவிட்டாளா என்ன காவியத்தை நிகழ்த்தி முடிப்பதற்காகத்தான் அவள் காலத்தில் கடந்துசெல்கிறாளா காவியத்தை நிகழ்த்தி முடிப்பதற்காகத்தான் அவள் காலத்தில் கடந்துசெல்கிறாளா அவளுடைய நேர்நடையும் நிமிர்நோக்கும் நினைவில��� எழுந்தன. அவை அவள் கொண்ட காவியத் தோரணைகளா என்ன அவளுடைய நேர்நடையும் நிமிர்நோக்கும் நினைவில் எழுந்தன. அவை அவள் கொண்ட காவியத் தோரணைகளா என்ன புன்னகை எழ உதடுகளை கடித்துக்கொண்டு தலையைத் தாழ்த்தி வெளியே தெரிந்த மக்கள் திரளை நோக்கினாள்.\nஅவன் தெரியக்கூடாது என்று வேண்டிக்கொண்டாள். இது மூச்சடைக்கவைக்கும் பொருட்செறிவு கொண்ட காவியமல்ல, எளிய மாந்தர் வாழும் பொருளற்ற வாழ்க்கைவெளி என ஆகட்டும். அவன் வரக்கூடாது. தெய்வங்களே, இந்தப் பெருங்காவியத்தின் இரக்கமற்ற ஒருமையை உங்கள் படைக்கலங்களால் உடைத்துச் சிதறடித்து என்னை விடுவியுங்கள். இதை ஒழுங்கற்றதாக்குங்கள். காவியத்திற்குள் இப்படி உடல்கள் முட்டி மோதி சாலையோரங்களில் சுழிக்குமா என்ன குதிரைகளும் வண்டிகளும் முட்டிக்கொண்டு விலகமுடியாது தத்தளிக்குமா என்ன குதிரைகளும் வண்டிகளும் முட்டிக்கொண்டு விலகமுடியாது தத்தளிக்குமா என்ன இதோ எதையோ தின்றுகொண்டிருக்கும் பேதைக்கு காவியத்தில் என்ன இடம் இதோ எதையோ தின்றுகொண்டிருக்கும் பேதைக்கு காவியத்தில் என்ன இடம் இப்பேதைமுகங்களுக்கும் கள்வெறிச்சிரிப்புகளுக்கும் காவியத்தில் என்ன பொருள்\nஇன்னும் சற்று தொலைவில் சாவித்ரிதேவியின் பேராலயம். இருண்ட வானில் அதன் கோபுரவிளக்கு செவ்விண்மீன் என சுடர்திகழ்கிறது. அங்கே ஒலிக்கும் பெருமுரசும் கண்டாமணியும் கலந்த நாதம் காற்றில் எழுகிறது. இன்னும் சற்று தூரம் மட்டுமே. அவன் விழிகளில்படக்கூடாது. படுவானென்றால் என் வாழ்க்கை என்னுடையதல்ல. என்னால் சற்றும் புரிந்துகொள்ள முடியாத பெருங்காவியமொன்றின் ஒற்றை அசைச் சொல் மட்டுமே நான். என்னைப்போன்றவர்கள் அக்காவியத்தின் ரதசக்கரத்தில் நசுங்கும் கூழாங்கற்கள். உதிரப்பெருக்கின் ஊற்றுகள். பெரிய கணக்குகளின் எண்கள்.\nஅதற்குள் அவள் அவனை பார்த்துவிட்டாள். சாலையோரத்தில் கூடி நின்று எதையோ நோக்கிக்கொண்டிருந்த கூட்டத்தில் பெரிய மஞ்சள்நிற உடலுடன் கைகளை பின்னால் கட்டி குனிந்து நோக்கி நின்றிருந்தான். தோளில் சுருளற்ற நீள்குழல் கற்றைகள் கிடந்தன. இடையில் தோலாடை. அவனேதான், பிறிதொருவன் அவனைப்போல் இருக்க இயலாது. ஊன்மலை. கைகள், கால்கள், பெருந்தோள் என எழுந்த தூய ஆற்றல். மரங்களைத் தூக்கிச் சுழற்றும் பெருங்காற்று. அவன் உடலின் உப்புவாசத��தை அவள் அகம்வாழ்ந்த பெண்மிருகம் அறிவதுபோல் தோன்றியது.\nஅவனைக் கண்டதைச் சொல்லாமல் கடந்துவிடலாம் என்று ஒருகணம் மாயை எண்ணினாள். அதுவும் அக்காவியத்தை சிதறடிக்குமல்லவா என்று எண்ணிக்கொண்டிருக்கும்போதே அவளே “இளவரசி அதோ” என சொல்லிவிட்டாள். திரௌபதி திடுக்கிட்டு “யார்” என்றாள். மாயை தயங்கி “பீமசேனர்…” என்றாள். திரௌபதி அதை விளங்கிக்கொள்ளாதவள் போல சிலகணங்கள் நோக்கிவிட்டு “ரதம் முன் செல்லட்டும்” என்றாள்.\nமாயையின் அகத்தின் நாண் தளர்ந்தது. உடலில் பரவியிருந்த குளிர்வியர்வையை உணர்ந்தாள். கூடவே தன் அகம் ஏமாற்றம் கொள்வதையும் அறிந்தாள். இது மிக எளிய வாழ்க்கைதான். மானுடருக்கு எந்தப் பங்கும் இல்லாத தற்செயல்களின் பெருவெளி. உடல்களில் பற்றி எரிந்து உண்டுசெல்லும் உயிரெனும் காடெரியின் நடனம். வேறொன்றுமில்லை.\nஆயினும் தெய்வங்களே, தொலைந்துபோய் கண்டெடுக்கப்படாவிட்டாலும் காவியத்தில் வாழ்வதற்கல்லவா ஏதேனும் பொருள் உள்ளது. ஏதும் நிகழாத எளிய வாழ்க்கை ஆன்மாவை சிறுமைசெய்கிறது. தற்செயல்களை மானுடர் அஞ்சுவது அது அவர்களை வெறும் கிருமிகளாக சிறுத்துப்போக வைக்கிறது என்பதற்காகவா ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு எளியோனின் உள்ளமும் ஏங்கிக்கொண்டிருப்பது காவியம் வந்து தீண்டும் பெருவாழ்க்கை கணங்களுக்காகத்தானா\nமறுகணம் அவள் புன்னகைத்தாள். எத்தனை நேரமாகியிருக்கும் கால்நாழிகைகூட கடந்திருக்காது. அதற்குள் எத்தனை எண்ணங்கள். காவியத்தில் வாழ்வதா கால்நாழிகைகூட கடந்திருக்காது. அதற்குள் எத்தனை எண்ணங்கள். காவியத்தில் வாழ்வதா மானுடருக்கு அது இயல்வதுதானா அது ஓர் கனவு. ஓர் ஆணவ எழுச்சி. வேறேதுமில்லை. எளியமானுடர் தற்செயலின் பொருளின்மையில் முட்டித் திகைத்துச் சுழன்று புண்பட்டு குருதிவழிய வீழ்ந்தும் எழுந்தும் மடியும் எளிய வாழ்க்கை. அதை சொல் வந்து தொடுகிறது. ஒவ்வொன்றையும் எடுத்துக்கோர்த்து பொருள் கொடுத்து காவியமாக்குகிறது. வாழ்க்கையை நோக்கி மானுடன் பழிப்புகாட்டுவதற்குப் பெயர்தான் காவியம்.\nஆம், அதுதான் உண்மை. நான் பன்னிரண்டு ஆண்டுகாலம் அமர்ந்து கற்ற காவியங்களுக்கெல்லாம் ஒரே நோக்கம்தான். எளிய மானுடரை அமானுடராக உணரச்செய்வது. முகில்மீதேறிப் பறப்பதை கனவுகாண்கின்றன குழந்தைகள். தேவர்களும் அசுரர்களும் பறக்கிறார்கள். தெய்வங்கள் பறக்கின்றன. மண்ணில் எவருக்கும் ஆர்வமில்லை. விரிந்த வானம், ஒளிமிக்க வானம், நிலையற்ற வானம், அதுவே கனவு. அவள் புன்னகைசெய்தாள். அக்காவியக்கல்வியால்தான் அவள் இளவரசியின் சேடியாக இருக்கிறாள். இல்லையேல் அரண்மனைப் புறத்தளத்தில் பணிப்பெண்ணாக இருந்திருப்பாள். ஆம். காவியத்தை உண்ணமுடியும், உடுக்க முடியும்…\nதிடமான மென்குரலில் “நிறுத்து” என்றாள் திரௌபதி. வெளியே எட்டிப்பார்த்து தேருடன் புரவியில் வந்த வீரனிடம் “அங்கே நின்றிருக்கும் பேருடல்கொண்டவனை பார்த்தீரா” என்றாள். “ஆம் இளவரசி. பால்ஹிகநாட்டவன் என்று தோன்றியது. பீதர்களின் நிறம் கொண்டவன்” என்றான் அவன். “அவனை இங்கே அழைத்துவாரும்” என்றபின் திரையை மூடிவிட்டு திரும்பி அவளை நோக்கி புன்னகை செய்தாள். “வெறும் மூடத்தனம் என்று தோன்றியது. ஆனால் இதைக் கடந்துசென்றால் நான் உணரும் வெறுமையை என்னால் இரவெல்லாம் தாளமுடியாது என்று பின்னர் எண்ணிக்கொண்டேன்” என்றாள்.\nமாயை புன்னகைத்தாள். ”காவியம் என்று சொன்னதும் நீ எண்ணியதையெல்லாம் நான் வாசித்தறிந்தேன்” என்றாள் திரௌபதி. “ஆனால் நீயும் உன் குலமுறையினரும் காண்பீர்கள். நான் கால்தொட்டு நடந்த மண்ணிலிருந்து காவியங்கள் முளைத்தெழும். அவற்றில் பெருங்காவியம் பிறவற்றை உண்டு வளரும்.” அவள் விழிகளை நோக்கி ஒரு கணம் நெஞ்சு அதிர்ந்து விழிவிலக்கினாள் மாயை. அப்பால் குதிரை வீரன் பீமனுடன் வருவது தெரிந்ததும் அவள் அகம் படபடத்தது. திரும்பி “இளவரசி, இதை எதற்காகச் செய்கிறீர்கள்\nதிரௌபதி கன்னங்களில் சிறிய குழிகள் மலர சிரித்தபடி “வெறும் உடல் ஒன்றைக் காண்பதற்காக” என்றாள். ”கண்டு” என்றாள் மாயை. திரௌபதி “தெரியவில்லையடி. ஏதோ செய்யவேண்டுமென்று தோன்றியது. இச்செயல் நெஞ்சில் எழுந்தது. ஆனால் இது எனக்குள் பிறிது எதையோ எடை நிகர்க்கிறது.” மாயை மீண்டும் அணுகிவந்த பீமனை நோக்கியபடி “அரக்க வடிவினன்…” என்றாள். பின்பு “இளவரசி, அவர் வெறும் ஊன்குன்று அல்ல” என்றாள்.\n” என்ற திரௌபதி வெளியே நோக்க “ஆம், அறிவில் தன் மூத்தவருக்கும் இளையவருக்கும் நிகரானவர்… இதற்குள் தாங்கள் யாரென்று அறிந்துவிட்டார். அத்துடன் அவர் உடலுடன் நீங்கள் விளையாட விழைவதையும் தெரிந்துகொண்டுவிட்டார்” என்றாள் மாயை. அவள் விழிகள் அவனை நோக்கிக்கொண்ட��� மலர்ந்திருக்க இதழ்கள் மெல்ல பிரிந்தன. மாயை அவ்விழிகளை நோக்கினாள். காட்டு விலங்கின் விழிகள் என எண்ணிக்கொண்டாள்.\nஅக்கணம் திரௌபதி நீள்மூச்சொலிக்க பின்னால் சாய்ந்துகொண்டு “ஆனால் அவருள் எளிய விலங்கு ஒன்று வாழ்கிறது” என்றாள். மாயை அச்சொல்லால் சற்று அதிர்ந்து உதடுகளை அழுத்திக்கொண்டபின் அவள் விழிகளை நோக்கினாள். “எத்தனை ஆற்றல் மிக்க விலங்கும் அன்பின் தளையை அறுக்கவியலாது” என்றாள் திரௌபதி. மாயை புன்னகை செய்தாள்.\nவெளியே வீரன் “இளவரசி, அவனை அழைத்துவந்துவிட்டேன்” என்றான். திரௌபதி திரையை விலக்கி வெளியே பாதியுடலைக் காட்டிச் சரிந்து பீமனை நோக்க அவன் தலைவணங்கி “பாஞ்சால இளவரசியை வணங்குகிறேன்” என்றான். திரௌபதி “உன்னை அங்கே கூட்டத்தில் பார்த்தேன். நீ யார்\nபீமன் “என் பெயர் ஹடன். பால்ஹிக நாட்டவன். பிறப்பால் சாரஸ்வத அந்தணன். அங்கே சரஸ்வதி ஆலயத்தின் மடைப்பள்ளியில் பணிபுரிகிறேன்” என்றான். “வேதமோ நூலோ கற்றிருக்கிறாயா” என்றாள் திரௌபதி. “இல்லை இளவரசி. நான் சமையல்காரன்” என்றான் பீமன். “உகந்த தொழில்.” திரௌபதி திரும்பி மாயையை நோக்கி சிரித்தபடி “வைக்கோல்போரில் கட்டப்பட்ட எருது என்பார்கள்” என்றாள்.\nமாயை பீமனின் பெருந்தோள்களை நோக்கிக் கொண்டிருந்தாள். திரௌபதி “நான் இவளுக்கு ஒரு கதை சொல்லிக்கொண்டிருந்தேன். சிபிநாட்டு பால்ஹிகரைப்பற்றி… அவர் தன் தமையன் தேவாபியை தோளில் ஏற்றிக்கொண்டு வேட்டைக்குச் செல்வார் என்றும் குதிரைகளை ஒற்றைக்கையாலேயே துரத்திப்பிடிப்பார் என்றும் புராணங்கள் சொல்கின்றன. அத்தகைய உடல்வலுவுள்ள எவரும் மண்ணில் இல்லை என்றாள் இவள். அப்போதுதான் உன்னை நோக்கினோம்” என்றாள்.\nபீமன் தலையைத் தாழ்த்தி வணங்கினான். ஒரு கணம் அவன் விழிகள் வந்து தன்னை தொட்டுச்சென்றபோது இரு கைகள் வந்து இருமுலைகளையும் அள்ளிப்பற்றிச் சென்றதுபோல் மாயை உணர்ந்தாள். விழிகளை விலக்கிக்கொண்டு திரையால் உடலை மூடிக்கொண்டாள். அவன் கைகளை நோக்கினாள். வெண்ணிற வேர்களுடன் பிடுங்கிய அடிமரம் போன்ற கைகள். அறியாமலேயே தன் கைகள் திரையை விலக்கிவிட்டிருப்பதைக் கண்டு மீண்டும் திரையை மூடிக்கொண்டாள்.\nதிரௌபதி “இவ்விரு புரவிகளையும் அகற்றிவிட்டு ரதத்தை நீயே இழுத்துச்செல்ல முடியுமா” என்றாள். “சாவித்ரியின் ஆலயம் வரை செல்லவேண்டும். குதிரைகளுக்கு நிகரான விரைவு வேண்டும்” என்றாள். பீமன் விழிகளில் ஒரு சிறிய நகை வந்து சென்றதைக் கண்டு அதை உணராத நடிப்புடன் “உனக்கு பத்துகழஞ்சு பொன்னை பரிசாக அளிக்கிறேன்” என்றாள்.\nபீமன் தலைவணங்கி “அந்தப்பொன் எனக்கு மூன்றுநாட்களுக்கு நிறையுணவாகும். நான் சித்தமே இளவரசி” என்றான். திரும்பி மாயையை ஒருகணம் நோக்கிவிட்டு தேரோட்டிக்கு விழிகளால் ஆணையிட்டு திரௌபதி படிகளில் கால்வைத்து கீழிறங்கினாள். அவள் என்னசெய்யப்போகிறாள் என்று மாயை திகைத்த விழிகளுடன் நோக்க “காவியத்தில் நம்பமுடியாதவை நிகழவேண்டும் மாயை” என்று மெல்லிய குரலில் சொல்லி இதழ்கோட்டி திரௌபதி புன்னகை செய்தாள்.\nதிகைப்புடன் நோக்கிக்கொண்டிருந்த தேரோட்டி இறங்கி விலகிக்கொள்ள பீமன் குதிரைகளை அவிழ்த்து கடிவாளத்தை அவன் கையில் கொடுத்தான். குனிந்து தன் பெரிய கைப்பத்திகளை மண்ணில் உரசி ஒன்றுடன் ஒன்று அடித்துவிட்டு தேரின் இரு நுகங்கள் நடுவே வந்து நின்றான். அவன் அங்கே நின்றபின்னர்தான் பின்னால் வந்த காவலர்கள் அவனிடம் ஆணையிடப்பட்டதென்ன என்று உணர்ந்தனர். அனைவர் விழிகளும் எண்ணங்கள் வெளிப்படாமல் இறுகிக்கொண்டன.\nபீமன் நுகத்தடியை பற்றித்தூக்கியதும் திரௌபதி தேரோட்டியின் கையிலிருந்த கரிய குதிரைச் சவுக்கை வாங்கிக்கொண்டு படியில் கால்வைத்து ஏறி நுகமேடையில் அமர்ந்துகொண்டாள். மாயை சிறுசாளரம் வழியாக எட்டிப்பார்த்து திகைப்புடன் “இளவரசி” என்றாள். “அங்கேயே இரு” என்றபின் திரௌபதி தன் சவுக்கை காற்றில் சுழற்றி ஓசையெழுப்பினாள்.\nமகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-34\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–51\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 79\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-79\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 12\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 11\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 3\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–34\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–23\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–21\nவ���ண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 71\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 26\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 25\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 24\nவெண்முரசு’ – நூல் பதினான்கு –‘நீர்க்கோலம்’ –97\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 19\nTags: திரௌபதி, பீமன், மாயை\nஸ்ரீபதி பத்மநாபா - கடிதம்\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ��சிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190303175655", "date_download": "2020-01-27T21:35:58Z", "digest": "sha1:4IE7EWZ4T737MYBE7TUEIEYSVRUSTKK3", "length": 9065, "nlines": 56, "source_domain": "www.sodukki.com", "title": "உடலுக்கு பல பலன்களை கொட்டிக் கொடுக்கும் கற்றாழை... கெட்ட கொலஸ்டிராலை விரட்டி இதயத்தை காக்கும்..!", "raw_content": "\nஉடலுக்கு பல பலன்களை கொட்டிக் கொடுக்கும் கற்றாழை... கெட்ட கொலஸ்டிராலை விரட்டி இதயத்தை காக்கும்.. Description: உடலுக்கு பல பலன்களை கொட்டிக் கொடுக்கும் கற்றாழை... கெட்ட கொலஸ்டிராலை விரட்டி இதயத்தை காக்கும்.. Description: உடலுக்கு பல பலன்களை கொட்டிக் கொடுக்கும் கற்றாழை... கெட்ட கொலஸ்டிராலை விரட்டி இதயத்தை காக்கும்..\nஉடலுக்கு பல பலன்களை கொட்டிக் கொடுக்கும் கற்றாழை... கெட்ட கொலஸ்டிராலை விரட்டி இதயத்தை காக்கும்..\nசொடுக்கி 03-03-2019 மருத்துவம் 1217\nகற்றாழை நம் அனைவருக்கும் தெரிந்த தாவரம் தான். அனைத்து பகுதிகளிலும் வளரக்கூடிய கற்றாழை சாதாரண தொட்டியில் வைத்தாலும் அழகாக வளரும். இந்த காற்றாலைக்கு ஏராளமான மருத்துவ குணங்களும் உண்டு.\nஇது இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும். இதனால் இதயத்துக்கு தூய்மையான இரத்தம் கிடைக்கும். இது இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைப்பதால் நம் இதயமும் ஆரோக்கியமாகத் துடிக்கும். கற்றாழையில் ஆண்டி வைரல், பூஞ்சை எதிர்ப்பு பொருள், அழற்சி எதிர்ப்பு பொருள் என பல நன்மை செய்யும் பொருள்கள் இருக்கின்றன. இது நம் உடலில் உள்ள நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலையும் ஜிம்மென்று ஆக்கும்.\nகற்றாழையை ஜீஸ் போட்டு குடித்து வந்தால் நம் பல் இடுக்குகளில் படிந்திருக்கும் நீண்டகால கரை, அழுக்குகள், வாய்துர்நாற்ற்ச், ஆகியவை மறையும். குடல் புண்ணுக்கும் கற்றாழை சாறு நல்ல ஒரு மருந்து.\nஇதேபோல் நம் உடலுக்கு கேடு செய்யும் தீமை செய்யும் கெட்ட கொலஸ்டிராலை கற்றாழை கரைக்கும். இது உடலின் மெட்டபாலிசம் மற்றும் ஜீரணசக்தியை அதிகரிக்கும். உடல் எடையையும் கட்டுக்குள் வைக்கும். கற்றாழை சாறை தினமும் குடித்து வந்தால் நம் உடலை சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ப மாற்றும். தாங்கும் வல்லமையும் தரும்.\nகற்றாழை மிக முக்கியமாக நம் உடலில் நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்கிறது. காரணம் கற்றாழை ஜெல்லில் இரத்த வெள்ளை உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் தன்மை உண்டு. இது நம் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.\nகற்றாழை ஜெல்லில் கால்சியம், மக்னீசியம், செலினியம், காப்பர் போன்ற தாதுக்கள் உள்ளது. இது நம் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. கற்றாழை கீழ்வாத நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதிலுள்ள அமினோ அமிலமான பிராடிகைனாஸ் மூட்டுகளில் ஏற்படும் அலற்சியை சரி செய்யும். இதில் உள்ள சாலிசைலிக் அமிலம் மூட்டுகளில் அழற்சி உருவாகாமல் காக்கும்.\nஇனி உங்க வீட்டில் எந்த செடி இருக்கிறதோ இல்லையோ கற்றாழை செடி இருக்கட்டும்..\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஉங்க கிட்னியை பாதுகாக்க இதோ சூப்பர் டிப்ஸ்... இதை மட்டும் செய்யுங்க சிறுநீரகக்கல், செயல் இழப்பு தொல்லை இனி இல்லை\nபாண்டின் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் குமரனின் ஒருநாள் சம்பளம் இவ்வளவா.. அவரே சொன்ன தகவல் இது\nஇணையத்தில் வைரலாகும் தர்ஷனின் ஆல்பம் சாங்.. பார்வையாளர்களை கண்ணீர் விட வைக்கும் காதல் காட்சி..\nஇவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே இதோட பயன் தெரிந்தால் அசந்து போவீங்க..\nகருவில் இருப்பது ஆணா... பெண்ணா.. : முன்னோர்கள் விட்டு சென்ற வித்தை..\nஎன்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா... தல அஜித் ரசிகரின் அம்மாவைத் திட்டிய ஓவியா...\nதர்பூசணி பழத்தில் இத்தனை நன்மைகளா இந்த கோடையில் தர்பூசணி பழம் சாப்பிட மறக்காதீங்க...\nதலைகீழாக விழும் ராஜகோபுர நிழல்.. ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள்.. வியப்பில் ஆழ்த்தும் பதிவு... அதிசயங்கள் நிறைந்த கோயில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/151900-readers-feedback-letters", "date_download": "2020-01-27T21:34:54Z", "digest": "sha1:F7XYF473THZPAZEHV37P4MTBKD3KKVJD", "length": 8880, "nlines": 162, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 19 June 2019 - தெறிக்க விடறாங்களே! | Readers Feedback letters - Ananda Vikatan", "raw_content": "\nதேவை உடனடித் தீர்வுகள் அல்ல\nகார்ட்டூன் - கலகக் கழகம்\nவிகடன் எக்ஸ்க்ளூசிவ் - “தமிழகத்தை ஆள சரியான தலைமை யார்\nசிம்பிள் மேக்கப்... சின்ஸியர் நடிப்பு... இது வேற லெவல் அஜித்\n“இதில் சமுத்திரக்கனி அதிகம் பேச மாட்டார்\n“இன்னும் என்னை மிஸ் பண்றீங்களா\nகொலைக��ரன் - சினிமா விமர்சனம்\nஇது வெறுமனே வீடு அல்ல\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 5\nசோறு முக்கியம் பாஸ் - 65\nஅன்பே தவம் - 33\nஆன் லைன்... ஆஃப் லைன் - 5\nஇறையுதிர் காடு - 28\nவாசகர் மேடை - இப்போ நா எதையாவது வாங்கணுமே...\nபரிந்துரை... இந்த வாரம்... ஃபேஷன்\nபழைமையின் முக்கியத்துவத்தை​ச் சொன்ன இந்த வார ‘சோறு முக்கியம் பாஸ்’ செம ருசி.\nவளர்ச்சித் திட்டம் எதுவாக இருப்பினும் அதன் நோக்கத்தை மக்களுக்கு விளக்கி, ஏற்கச்செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய தலையங்கம் சூப்பர்\nவிகடனின் தனித்தன்மை சினிமா விமர்சனத்திற்கு என்.ஜி.கே விமர்சனம் தரமான உதாரணம். வெல்டன் விகடன்.\nஇழுபறியில் இருக்கும் படங்கள் குறித்த கட்டுரை சொல்லும் விஷயங்கள் வேதனை தருகின்றன. பிரச்னைகள் தீர்ந்து நல்ல படைப்புகளை அந்தப் படைப்பாளிகள் தொடர்ந்து தரவேண்டும் என்பதே என் போன்ற ரசிகர்கள் எதிர்பார்ப்பு.\n-மல்லிகா அன்பழகன், கே.கே.நகர், சென்னை.\nஜி.ஆர்.சுரேந்தர்நாத்தின் ‘ஜெஸ்ஸி’ சிறுகதை மிக மிக ரொமான்டிக்கான நடையில் எழுதப்பட்டிருந்தது. படித்துமுடித்ததும் ஞாபகங்களைக் கிளறுகிற ஒரு படைப்பு\nசுப்பிரமணிய சிவா பேட்டியைப் படித்தபிறகு ‘வெள்ளை யானை எப்ப வரும்’ என்று எதிர்பார்ப்பு எகிறுகிறது\nசூரியராஜின் ‘அறிவுஜீவி ஆவது எப்படி’ காமெடி கட்டுரையாக இருந்தாலும் சீரியஸாக அவற்றை முயற்சி செய்தால் இன்டலெக்சுவல் பட்டம் நிச்சயம் கிடைக்கும்\n- எஸ்.வி.எஸ். மணியன், கோவை.\nவாசகர் மேடை என்ற ஐடியாவில் கேள்விகள் பட்டையக் கெளப்புதுன்னா பதில்கள்ல வாசகர்கள் தெறிக்க விடறாங்களே\nவாவ்... என் அபிமான அறிவிப்பாளர் அப்துல் ஹமீது பேட்டிக்கு நன்றி விகடனாரே... அவருடைய பதில்களை அவர் குரலிலேயே படித்து ரசித்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=5864", "date_download": "2020-01-27T22:57:17Z", "digest": "sha1:U5PKU6NJBQG7A6LVNTFIYPA2DCARUGCW", "length": 24790, "nlines": 261, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 28 ஐனவரி 2020 | துல்ஹஜ் 180, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 09:05\nமறைவு 18:22 மறைவு 21:14\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்ட��் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 5864\nவியாழன், மார்ச் 24, 2011\nDCW 53வது கால்கோள் தின விழா\nஇந்த பக்கம் 2451 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nசாஹுபுரம் DCW நிறுவன 53வது கால்கோள் தின (Foundation Day) விழா மார்ச் 18 அன்று நடந்தது. நிறுவன தலைவர் முடித் ஜெயின் தலைமை வகித்தார். மால்டி ஜெயின் முன்னிலை வகித்தார்.\nகால்கோள் தின விழா குழு தலைவர் சந்திரசேகரன் வரவேற்றார். விளையாட்டு குழு செயலாளர் ராமசந்திரன் விளையாட்டு தொடர்பான ஆண்டறிக்கை வாசித்தார். நிறுவன மூத்த உதவி தலைவர் ஸ்ரீனிவாசன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். விழாவின் சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்தினவேலு பேசினார்.\nஇதில் தொழிற்சாலையில் அதிக நாள் பணிக்கு வந்த அலுவலர்கள், தொழிலாளர்களுக்கு தங்க நாணயம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன. DCW ஆண்டு மலரை விழா குழு தலைவர் ரத்தினவேலு வெளியிட நிறுவன தலைவர் முடித் ஜெயின் பெற்றுக்கொண்டார். மேலும் விளையாட்டு போட்டிகளில் வென்ற குழுக்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.\nகடந்த ஆண்டு பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை நந்தினி சீனிவாசன் வழங்கினார். கால்கோள் விழாக்குழு துணைத்தலைவர் முருகானந்தம் நன்றி கூறினார்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅவசரத்தில் தலைப்பை தவறுதலாக படித்து \"என்ன கொடுமை\" என்று கமெண்ட்ஸ் அடிக்க ஆரம்பித்து விட்டேன், மீண்டும் நிதானமாக படித்துப் பார்த்தால் \"கால்கோள் தின விழா\".\nசரி தான், ஒரு துணை எழுத்து நம் தலை எழுத்தை மாற்ற பார்த்து விட்டதே.\nSo.. எதிலும் நிதானம் தேவை, எனக்கு தான்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. அல்லாஹ்வின் சாபம் ஆலையின் மீது உண்டாவதாக\nposted by M.N.L.முஹம்மது ரஃபீக்.(ஹிஜாஸ் மைந்தன்) (புனித மக்கா.) [25 March 2011]\n கோயிலுக்குப் போனா, அங்கே ரெண்டு கொடுமை, தலை விரிச்சு ஆடிட்டிருந்திச்சாம் விஷயம் என்னன்ணு விளங்காமெ தலைப்பைப் பார்த்தே கமெண்ட்ஸ் கொடுக்கும் ஒரே ஆள் நீங்களாத்தானிருக்கும். ஒரே மூச்சில் ஒரு பாட்டிலையும் முழுசா அடிக்கிற ஆளாச்சே விஷயம் என்னன்ணு விளங்காமெ தலைப்பைப் பார்த்தே கமெண்ட்ஸ் கொடுக்கும் ஒரே ஆள் நீங்களாத்தானிருக்கும். ஒரே மூச்சில் ஒரு பாட்டிலையும் முழுசா அடிக்கிற ஆளாச்சே உங்க பாஷைலெ சொன்னால் (மினரல் வாட்டரைத்தான்) சொன்னேன்.\nஅதுசரி, யாருக்கு வாழ்த்துச் சொன்னீங்க நல்ல காற்றை நச்சுக்காற்றாய் மாற்றி நம் ஊர் மக்களின் உயிரை உறிஞ்சு கொண்டிருக்கும்,\nகேன்ஸர் விதையைத் தூவி மனிதவளத்தை வேரோடு அறுவடை செய்து கொண்டிருக்கும்,\nநம் பச்சிளம் குழந்தைகள் பருவம் வருவதற்கு முன்பே பூப்பெய்தச்செய்து பூரித்துக் கொண்டிருக்கும்,\nவீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்பதைப் போல் வீட்டுக்கொரு புற்று நோயாளியை உருவாக்கிக் கொண்டிருக்கும்,\nநம் கடல்நீரைச் செங்கடலாய் மாற்றி, மீன்கள் செத்து மடிவதும்,\nஎஞ்சிய மீன்களை உட்கொள்ளும் நம் கண்மணிகளுக்கு சுகப் பிரசவம் என்பதை சுத்தமாக நீக்கிவிட்டு சிசேரியனுக்கு சிந்து பாடிக் கொண்டிருக்கும்,\nஓடியாடி விளையாடும் அரும்புகளுக்கு கண் ஒளியை மங்கச் செய்து கண்ணாடியைக் கட்டாயமாக்கிக் கொண்டிருக்கும்,\nமாரடைப்பு மரணங்களுக்கு மறைமுகமாக மலர்வளயம் வைத்துக் கொண்டிருக்கும் அந்த DCWவுக்கா தாங்கள் வாழ்த்துச் சொல்கின்றீர்கள்...\nஅந்த ஆலையால் நமக்கும், நம் வாரிசுகளுக்கும், நேரடியாகவும், இன்னும் மறைமுகமாகவும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இன்னல்கள் ஏராளம் ஏராளம்\nஎம் மக்களுக்கு நோவினை செய்யும் அந்த நிறுவனத்தின் மீது அல்லாஹ்வின் சாபம் நிச்சயமாக உண்டாகட்டும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by சாளை S.I. ஜியாவுதீன் (அல்கோபார் (அல்கோபார்) [25 March 2011]\nநான் வாழ்த்து சொன்னது கடந்த \"ஆண்டு பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மாண��, மாணவிகளுக்கு\".\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதூத்துக்குடி அதிமுக வேட்பாளர் மீண்டும் மாற்றம்\nசுனாமி குடியிருப்புகளும், தேர்தல் புறக்கணிப்பும்\n மார்ச் 31 க்கு மாற்றம்\nசுனாமி குடியிருப்புகளும், தேர்தல் புறக்கணிப்பும்\nராமநாதபுரத்தில் ஹசன் அலி போட்டி\nசுனாமி குடியிருப்புகளும், தேர்தல் புறக்கணிப்பும்\nசுனாமி குடியிருப்புகளும், தேர்தல் புறக்கணிப்பும்\nசுனாமி குடியிருப்புகளும், தேர்தல் புறக்கணிப்பும்\nசுனாமி குடியிருப்புகளும், தேர்தல் புறக்கணிப்பும்\nசுனாமி குடியிருப்புகளும், தேர்தல் புறக்கணிப்பும்\n பொதுமக்களை தொடர்ந்து குழப்பிவரும் மின்வாரியம்\nதேர்தல் 2011: நகரில் நிறைவேற்றப்பட வேண்டிய நலப்பணிகள் வேட்பாளர்களுக்கு இளைஞர் ஐக்கிய முன்னணி கோரிக்கை வேட்பாளர்களுக்கு இளைஞர் ஐக்கிய முன்னணி கோரிக்கை\nசுனாமி குடியிருப்புகளும், தேர்தல் புறக்கணிப்பும்\nதபால் நிலையம் அருகில் உள்ள நிழற்குடை புதுப்பிக்கப்படாது\nநகரின் தெரு விளக்குகள் பராமரிப்பு தனியார்மயப்படுத்தப்படுகிறது\nஇ.யூ.முஸ்லிம் லீகிலிருந்து ஃபாத்திமா முஸஃப்ஃபர் நீக்கம்\nகாயல்பட்டின மொபைல் கோபுரங்கள்: விரிவான தகவல்கள்\nகாயல்பட்டின மொபைல் கோபுரங்கள்: விரிவான தகவல்கள்\nகாயல்பட்டின மொபைல் கோபுரங்கள்: விரிவான தகவல்கள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/10/23/kimi-raikkonen-wins-us-grand-prix-lewis-hamilton-unable-seal/", "date_download": "2020-01-27T23:13:10Z", "digest": "sha1:E6JP2IGFLIUDDOCB62CWY5AGEQLHIGWW", "length": 24540, "nlines": 261, "source_domain": "sports.tamilnews.com", "title": "kimi raikkonen wins us grand prix lewis hamilton unable seal", "raw_content": "\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nஇந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இறுதி கட்டத்தை எட்டி விட்ட இந்த போட்டியில் 18-வது சுற்றான அமெரிக்க கிராண்ட்பிரி பந்தயம் ஆஸ்டின் ஓடுதளத்தில் நேற்று முன்தினம் நடந்தது. பந்தய தூரமான 308.405 கிலோமீட்டர் தூர இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் அதிவேகமாக சீறிப்பாய்ந்தனர்.\n2-வது வரிசையில் இருந்து புறப்பட்ட பின்லாந்து வீரர் கிமி ராய்க்கோனென் (பெராரி அணி) 1 மணி 34 நிமிடம் 18.634 வினாடியில் பந்தய தூரத்தை எட்டி முதலிடத்தை பிடித்து அதற்குரிய 25 புள்ளிகளை கைப்பற்றினார். 5 ஆண்டுகளுக்கு பிறகு கிமி ராய்கோனென் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். கடைசியாக கிமி ராய்க்கோனென் 2013-ம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய கிராண்ட்பிரி போட்டியில் வென்று இருந்தார்.\nஅவரை விட 1.281 வினாடிகள் பின்தங்கிய நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 2-வது இடத்தை பிடித்து 18 புள்ளிகள் பெற்றார். முதல் வரிசையில் இருந்து காரை செலுத்திய நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 2.342 வினாடிகள் பின்தங்கி 3-வது இடம் பிடித்து 15 புள்ளிகள் பெற்றார். இந்த போட்டியில் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்து இருந்தால் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவுஸ்திரேலியாவிடம் சுருண்டது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி\nமீண்டும் தலைவராகிறார் திசர பெரேரா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிக��ரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமெஸ்ஸியின் தவறால் சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ள ஆர்ஜன்டீனா\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nஉலகக் கிண்ண போட்டியில் ரஷ்யாவின் பூனை ஏற்பாடு வெற்றியளிக்குமா\n32 வருட வரலாற்றை மாற்றியெழுதுமா டென்மார்க் : இன்று அவுஸ்திரேலியாவுடன் மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்த��� தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nமீண்டும் தலைவராகிறார் திசர பெரேரா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbc.ca/2018-legends-night-was-a-huge-success-tamilbc-chief-editor-declared-on-october-8-2018/", "date_download": "2020-01-27T21:52:28Z", "digest": "sha1:4XSBBUWNUGHDSHR7F57R2GRXSOIXCVEW", "length": 24570, "nlines": 105, "source_domain": "tamilbc.ca", "title": "2018 Legends night was a huge success, Tamilbc chief editor declared on October 8, 2018 – Tamil Business Community", "raw_content": "\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nஇசையின் இமயம் என போற்றப்படும் என்றும் பழசை மறக்காத பிரபல பின்னணிப்பாடகர் இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் வெற்றிகரமாக நடந்து முடிந்த இந் நிகழ்வுக்கான பின்னணி இசையினை, தமிழகத்தின் பிரபல ‘லக்ஸ்மன் சுருதி’ இசைக் குழுவின் கலைஞர்கள் வழங்கினார்கள். தமிழகத்தின் பிரபல பாடகர்களுடன் நமது கனேடிய ஈழத்து தமிழர்களும் நிகழ்ச்சியில் பங்குபற்றியதுடன் நின்றுவிடாது தங்களது திறமைகளையும் வெளிப்படுத்தினார்கள். ஈழத்து பாடகர்கள் குறித்து எஸ் பி பாலா குறிப்பிடுகையில் இசை மீதான அவர்களது ஆர்வத்தினை வெளிப்படுத்துவதாக இருந்தது எனவும், தாய்நாட்டிலிருந்து பலதூரத்தில் வாழ்ந்திருந்த போதும் தமிழ்மொழி, கலை என்பவற்றின் மீதான அவர்களது ஈடுபாடு ஆச்சரியம் தருவதாகவும் குறிப்பிட்டு மகிழ்ச்சி தெரிவித்தபோது ரசிகர்கள் கரகோஷம் செய்து தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார்கள்.\n2018 ஆம் ஆண்டின் மிகப்பெரிய நிகழ்ச்சியாக தமிழ் பிசி நிகழ்ச்சியினை நிகழ்ச்சியின் இறுதியில் பிரகடனப்படுத்தியது. இசையின் இமயம் என போற்றப்படும் என்றும் பழசை மறக்காத பிரபல பின்னணிப்பாடகர் இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்அவர்களின் இசையின் 50 வருட பயணதின் ஓர் கொண்டாட்ட மாபெரும் இசை நிகழ்ச்சி ஒன்றினை ஏராளமான கனேடிய ஈழத்து மண்ணின் வாசனை தழுவிய எமது கலைஞர்களை ஒருங்கிணைத்து தென் இந்திய கலைஞர்கள் அடங்கிய பெரியளவிலான குழுவினருடன் சேர்ந்து இசைத் திருவிழாவினை நடத்தினார்கள் என ரசிகர்கள் பலர் தமிழ் பிசியிடம் தெரிவித்தனர். நிகழ்ச்சியினை கனேடிய பிரபல வர்த்தகர் ராஜாராம் (ராஜா) “The Link Group” சார்பா��� நடத்தியிருந்து பெருமை சேர்த்தார்கள். நிகழ்ச்சியினை மிகவும் சிறந்தமுறையில் ஒருங்கிணைப்பு செய்து ஓர் சங்கர் திரைப்படம் பார்த்த அதே இன்பம் கலந்த மகிச்சியுடன் அமர்ந்திருந்து பார்த்து ரசிக்க கடினமாக உழைத்து பாராட்டுதல்களை பெற்றுக்கொண்டார்கள். ஏராளமான பின்னணிப்பாடகர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு பாலா இனிமையான பாடல்களினை அடுத்தடுத்து பாடி எல்லோரையும் இன்ப வெள்ளத்தில் நனைய வைத்தனர்.\nகுறிப்பாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுடன் பாடகர்கள் Dr. S.P. பாலசுப்ரமணியம், வி .பி . பிரசன்னா, எம் .மகாலிங்கம், நித்யஸ்ரீ கே .ஸியாத் , C.ராஜசேகர், சித்தாரா கிருஷ்ணகுமார், டம்மினி, எஸ். தான்யஸ்ரீ , ஜெஸிகா ஜூட் , எஸ் பிரம்யா, ஆர் தாமிர அவர்களை விட மா கா பா, ஆனந்த் கே சித்ரா, சந்தோஷ் மற்றும் அறிவிப்பாளர் சித்ரா ஆகியோருடன் ஏராளமான தென்னிந்திய இசை கலைஞர் அசத்தலாக இசை வழங்கி எல்லோரையும் மனம் நெகிழ வைத்தனர். நிகழ்ச்சியின் அதிபர் ராஜாராம் கலைஞர்களை பாராட்டி சிறப்பான கெளரவம் வழங்கினார்கள். நிகழ்வின் ஆரம்ப உரையினை அன்டன் அவர்கள் தங்களது சிறப்பான வசீகர குரலில் வழங்கியிருந்தார்கள். ஒரு சிறு தவறினை கூட விடுத்து மிகவும் சிறப்பான ஓர் அறிமுக உரையினை நிகழ்த்தியிருந்தார்கள். உரையின் இறுதியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் அன்டனை பார்த்து “உங்களது அழகான உச்சரிப்புடன் கூடிய செந்தமிழுக்கு நான் தலை சாய்கின்றேன்” என்று கூறியவேளை எனது கண்களில் ஆனந்த கண்ணீர் சொரிந்தது. தொடர்ந்து நகைச்சுவையாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் பல பாடல்களினை பாடி எல்லோரையும் மகிழ்வித்தார்கள். உரையில் நான் (எஸ் பி பாலா) சினிமா பின்னணி பாடகராக அறிமுகமாகி 50 வருடங்கள் ஆகிறது. இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருப்பது கஷ்டம். கடவுளின் அனுக்கிரகம், ரசிகர்கள் ஆதரவு, அதிர்ஷ்டம் போன்றவற்றால் இன்னும் நான் பாடகராக நீடிக்கிறேன் என்கிறார். மேலும் சிறு வயதிலேயே பாடுவதில் தங்களுக்கு இஷ்டம் என்றும் பள்ளிக்கூடத்தில் கடவுள் வாழ்த்து, ஜனகனமன பாடுவதற்கெல்லாம் தன்னைத்தான் அழைப்பார்கள் என தங்களது சிறுவயது அனுபவத்தினை பகிர்ந்து கொண்டார்கள். முதல் சினிமா வாய்ப்பு கிடைத்த அனுபவம் பற்றி கூறும் போது சினிமாவில் முதன்முதலாக எம்.ஜி.ஆர் படத்தில், ‘‘ஆயிரம் நில���ே வா ஓராயிரம் நிலவே வா’’ என்ற பாடலை பாட வாய்ப்பு கிடைத்தது என கண்ணீர் மல்க கூறியபோது எல்லோர் கண்களிலும் கண்ணீர் சொரிந்ததை அவதானித்தேன்.\nஎம்.ஜி.ஆர். பெரிய நடிகர். அவர் படத்தில் பாடுவது எனக்கு பயமாக இருந்தது. அதோடு டி.எம்.சவுந்தரராஜன் பெயரை சொல்லி நண்பர்களும் என்னை பயமுறுத்தினார்கள். அப்போது எம்.ஜி.ஆரும் சிவாஜி கணேசனும் உச்சத்தில் இருந்தனர். இருவருக்கும் இடையே போட்டியும் நிலவியது. அவர்கள் படங்களில் எல்லா பாடல்களையும் டி.எம்.சவுந்தரராஜன்தான் பாடி வந்தார்.\n‘ஆயிரம் நிலவே’ பாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என புன்னகை பூத்த சிரிப்புடன் கூறினார். தங்களது இசைப்பயணம் பற்றி குறிப்பிடுகையில் 1966இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாடத் தொடங்கினார் என்றும் தொடர்ந்து 1966 முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார் என்றும் உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் என்பதையும் சுட்டிக்காட்டினார். திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர் என்பதை பெருமையுடன் தெரிவிக்காமல் சிறுமையாக தெரிவித்தபோது அவர்களின் பண்பு வெளிக்கொணர்ந்தது. இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் வழங்கியது என்பதையும் கூறியபோது பலத்த கரகோஷம் ஆரம்பத்தில் ரசிகர்களினால் வழங்கப்பட்ட்து. நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். தங்களது 50 வருட இசைப்பயணத்தில் ஏட்படட சவால்கள் மற்றும் சாதனைகள் பற்றி குறிப்பிடுகையில் தாங்கள் ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருப்பதாகவும் கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்கள். சங்கராபரணம் பாடலினை பாடி எல்லோரையும் மகிழ்ச்சியின் உச்சிக்கு கொண்டு சென்றார்கள். ஓர் சிறந்த நிகழ்ச்சியினை கனடாவில் கொண்டாட நிகழ்வாக அரங்கேற்றம் செய்யும் அதிபர் ராஜாராம் அவர்களுக்கும் உலகத் தமிழர்கள் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதுடன் நிகழ்ச்சியினை சிறப்பான முறையில் ஒருங்கிணைத்து வழங்கிய கபிலேஸ் அவர்களுக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்தார்கள். பாடகர் பிரசன்னா மற்றும் மகாலிங்கம் இருவரும் சிறப்பாக பல பாடல்களினை பாடி எல்லோரையும் மகிழ்வித்தனர்.\nகுறிப்பாக பிரசன்னா அவர்கள் தாயகத்தில் ஆழ்கடலின் நடுவினிலே அலைகள் சாமரை வீசி மந்திரம் ஒலிக்க நயினாதீவில் ஐந்து தலை நாகத்தின் வண்ணக் குடையின் கீழ் நாகஈஸ்வரரின் அரவணைப்புடன் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் ஓர் இசை ஆல்பத்தில் தாங்கள் பாடியிருந்ததாகவும் கூறி தங்களது அனுபவத்தினை கூறியிருந்தார்கள். ஜெசிகா, தாமிரா மற்றும் ரம்யா ஆகியோரின் சிறப்பான பாடுகின்ற திறனை சுருதி இசைக்குழுவின் தலைவர் லக்ஸ்மன் பாராட்டி தங்களது சந்தோசத்தினை வெளிப்படுத்தினார்கள். பாடகர் பிரசன்னா மற்றும் மலையாளபாடகி சித்தாரா ஆகியோர் கபிலேஸர் எழுதி இசை அமைத்த பாடல் ஒன்றினை பாடி எல்லோரையும் ஒருகணம் அதிர வைத்தார்கள். விழாவின் இறுதியில் ராஜாராம் மற்றும் கபிலேஸர் ஆகியோருக்கும் பங்குபற்றிய சகல கலைஞர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவம் செய்யப்பட்ட்து. தமிழ் நாட்டில் மற்றும் வெளிநாடுகளில் பல ஆண்டுகள் தொடர்ந்து ஆயிரக்கணக்கான இசை நிகழ்ச்சிகள் நடத்தி பல லட்சக்கணக்கான மக்களை\nசந்தோசப்படுத்தியுள்ள குழுவினருக்கு ஓர் பிள்ளையார் சுழி. இந்தியா மட்டுமல்லாது உலகெங்கும் பல்வேறு நாடுகளில் 8000 நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்தி உள்ள லஷ்மன் ஸ்ருதி இசைக்குழு 1994–ம் ஆண்டு சென்னை காமராஜர் அரங்கில் தொடர்ந்து 36 மணி நேரம் இசை நிகழ்ச்சி நடத்தி உலக சாதனை படைத்ததை இந்நேரத்தில் ஞாபகப்படுத்துவது சாலச்சிறந்ததாகும். வேகமான விஞ்ஞான வளர்ச்சியில் பல்வேறு முன்னேற்றங்கள் இருப்பினும் மேடையில் எந்தவிதமான கரோக்கி, மைனஸ் ஒன் ட்ராக் போன்றவற்றை பயன்படுத்தாமல் 100 சதவீதம் எல்லா இசைக்கருவிகளையும் இசைத்துப் பாடும் இசைக்குழு லஷ்மன் ஸ்ருதி இசைக்குழு. திறமை வாய்ந்த பாடகர்களுடன் ஒசாவா கனடாவில் அசத்தலாக வழங்கி வரலாற்று சாதனை படைத்தார்கள். இசை ரசிகர்களின் காதுகளுக்கும் கண்களுக்கும் விருந்தாய் இந்தத் இசை பயணம் அமைந்ததாக தமிழ் பிசியிடம் பலர் தெரிவித்தனர். குழந்தைகள், இளைஞர்கள், நடுத்தர வயதினர், பெரியவர்கள் என்று எல்லோருக்கும் ஏற்றவாறு பாடல்கள் இடம் பெற்றமை விழாவின் வெற்றியை பறைசாற்றியது.\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநான் பார்த்ததுலயே ரொம்ப ரொம்ப நல்ல மனிதர் அவர்தான் – நித்யா மேனன்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2018/10/94.html", "date_download": "2020-01-27T22:25:48Z", "digest": "sha1:CRCLPY6QBFHGODFJWO2247Z5Z2CJS6DC", "length": 29399, "nlines": 206, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: நாட்டு மக்களே, ஆட்சி மாற்றத்துக்குத் தயாராவீர்! வானவில் (இதழ் 94 இல் வெளியாகிய தலைப்புக்கட்டுரை)", "raw_content": "\nநாட்டு மக்களே, ஆட்சி மாற்றத்துக்குத் தயாராவீர் வானவில் (இதழ் 94 இல் வெளியாகிய தலைப்புக்கட்டுரை)\nஇலங்கையின் மத்திய ஆட்சியில் தற்போது உருவெடுத்திருக்கும் நிலைமையை, இந்த மாதம் வெளியாகிய வானவில் (இதழ் 94 இல் வெளியாகிய தலைப்புக்கட்டுரை) சரியாகக் கணித்துள்ளதென்றே கூறவேண்டும். இது முற்றுமுழுதான ஆட்சிமாற்றம் என்று கூறமுடியாவிடினும், முற்றுமுழுதான ஆட்சிமாற்றத்திற்கான முதற்படி என்று நம்பலாம்.\nநமது தாய்நாட்டில் மீண்டும் ஓர் ஆட்சி மாற்றத்துக்கான சூழல் உருவாகி வருகிறது. இது திடீரென ஏற்பட்ட ஒரு நிலைமை அல்ல. 2015 ஜனவரி 8 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஏகாதிபத்திய சார்பு பிற்போக்கு வலதுசாரிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள வலதுசாரிப் பிரிவும் சேர்ந்து ‘நல்லாட்சி’ என்ற பெயரில் உருவாக்கிய அரசின் தொடர்ச்சியான தோல்வியின் உச்ச கட்டமாகவே தற்போதைய ஆட்சி மாற்றத்துக்கான சூழல் உருவாகியுள்ளது.\nஇந்தச் சூழலைப் பற்றி ஆராய்வதற்கு முன்னர் ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது, 2015 ஜனவரி 8 ஆட்சி மாற்றத்துக்கான சூழல் நாட்டின் இயல்பான மாற்றம் காரணமாக ஏற்பட்ட ஒன்றல்ல. அது, இலங்கையில் தமக்குச் சார்பான ஆட்சி ஒன்று அமைய வேண்டும் என்பதற்காக வெளிநாட்டு ஏகாதிபத்திய சக்திகளினால் தமது உள்நாட்டு ஆதரவுச் சக்திகள் மூலம் திட்டமிட்டு உருவ���க்கப்பட்ட ஒன்றாகும்.\nமுன்னைய ராஜபக்ச தலைமையிலான ஆட்சி ஒரு எதேச்சாதிகார ஆட்சியாக செயற்பட்டதினால்தான் அந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என அந்நிய ஏகாதிபத்திய சக்திகளினதும், அவர்களது உள்நாட்டு அடிவருடிகளினதும் பிரச்சார ஊடகங்கள் திரும்பத் திரும்பப் பொய்ப் பிரச்சாரங்கள் செய்தபோதிலும், உண்மை அதுவல்ல.\nபொதுவாகவே, இலங்கையில் இடதுசாரி சக்திகளின் ஆதரவுடன் ஆட்சியில் இருந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசுகள் எல்லாமே பல குறைபாடுகள் இருப்பினும் ஏகாதிபத்திய விரோத அரசுகளாகவே இருந்து வந்துள்ளன. அந்த வகையிலான ஒரு அரசே இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசும் ஆகும். அவருடைய அரசிலும் இடதுசாரிக் கட்சிகளான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி என்பன பங்காளிகளாக இருந்தன. இந்த விடயம் ஏகாதிபத்திய சக்திகளுக்கு ஒரு கசப்பான விடயம். ஏனெனில் இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டரசில் இருந்த காலங்களிலேயே சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கங்கள் அதிகளவான ஏகாதிபத்திய விரோத நடவடிக்கைகளை எடுத்திருந்தன.\n1970இல் சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் சிறீ.ல.சு.கட்சி இருந்த வேளையில் கம்யூனிஸ்ட் – சமசமாஜக் கட்சிகளுடன் சேர்ந்து பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபொழுது ஏகாதிபத்திய சக்திகளுக்கு அது பெரும் அடியாக விழுந்தது. ஏனெனில் அந்த அரசாங்கம் பல முக்கியமான ஏகாதிபத்திய விரோத நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்திருந்தது. அதனால் ஏகாதிபத்திய சக்திகள் அந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு இடதுசாரிப் போர்வையில் இருந்த ஜே.வி.பி மூலம் 1971இல் எதிர்ப்புரட்சி ஆயுதக் கிளர்ச்சி ஒன்றை நடத்தி அதில் தோல்வி கண்டன.\n1972இல் சிறீமாவோ தலைமையிலான அரசு இன்னொரு முக்கியமான ஏகாதிபத்திய விரோத நடவடிக்கையாக, இலங்கைக்கு பிரித்தானிய முடியரசுடன் இருந்த தொடர்பைத் துண்டித்து இலங்கையைக் குடியரசாக்கியது. புதிய குடியரசு யாப்பில் சிறீமாவோ அரசு தமிழ் மக்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்பதைச் சாக்காக வைத்து, ஏகாதிபத்திய சக்திகள் தமிழ் இனவாதத் தலைமையை பிரிவினைவாதப் பாதையில் தூண்டிவிட்டன. அது 30 வரு��ப் போராக வளர்ந்து நாட்டை சகல வழிகளிலும் சீரழித்தது நம் எல்லோருக்கும் தெரிந்த விடயம்.\nஇந்த விடயத்தில்தான் ஏகாதிபத்திய சக்திகளுக்கு மகிந்த அரசு மீது கடுமையான கோபம் ஏற்பட்டது. ஏனெனில், ஏகாதிபத்திய சக்திகளின் மிகுந்த பண – ஆயுத பலத்துடன் தமிழ் சமூகத்தில் இருந்த ஜனநாயக, முற்போக்கு மற்றும் மாற்றுக் கருத்துச் சக்திகளை அழித்து, தனிப்பெரும் பாசிச – மாஃபீயா சக்தியாக வளர்ந்து, எவராலும் வெற்றி கொள்ளப்பட முடியாதவர்கள் எனக் கணிக்கப்பட்ட புலிகளை மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் நிர்மூலமாக்கியது. புலிகளின் பாசிசத் தலைவன் பிரபாகரனைக் காப்பாற்ற ஏகாதிபத்திய சக்திகள் எடுத்த முயற்சியையும் கூட மகிந்த அரசு அனுமதிக்கவில்லை. இது மகிந்த அரசு மீது ஏகாதிபத்திய சக்திகளை சீற்றமடைய வைத்த முக்கியமான விடயமாகும்.\nஅடுத்ததாக, போர் முடிவுற்றதின் பின்னர் நாட்டைச் சுபிட்சப் பாதையில் கட்டியெழுப்புவதற்கு மகிந்த அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஏகாதிபத்திய சக்திகள் பல்வேறு வழிகளில் முட்டுக்கட்டைகள் போட்டு வந்தன. ஏனெனில் போர் முடிவுற்றுவிட்டதால் நாடு துரிதகதியில் வளர்ச்சி அடையும் என அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அப்படி வளர்ச்சி அடைந்தால் சிறீ.சு.கட்சி தலைமையிலான அரசை அடுத்த 50 வருடங்களுக்கு அசைக்க முடியாது என்பதும் அவர்களுக்குத் தெரியும். அதனாலேயே இந்த முட்டுக்கட்டைகளைப் போட்டன.\nஆனால் அவர்களது இந்த நடவடிக்கை பயனளிப்பதற்குப் பதிலாக எதிர் விளைவுகளையே ஏற்படுத்தியது. இலங்கை தனது பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு, எப்பொழுதுமே ஆபத்தான வேளைகளில் உதவிக்கு ஓடிவந்த சீனாவின் உதவியை நாடியது. இது ஏகாதிபத்திய சக்திகளால்சகிக்க முடியாத இன்னொரு முக்கியமான விடயமாகும்.\nபுலிகளை அழித்தது, சீனாவுடன் நெருங்கிச் சென்றது, இரண்டுமே இலங்கையில் மகிந்த அரசை வீழ்த்துவதற்கு ஏகாதிபத்திய சக்திகள் வியூகம் வகுப்பதற்கு முக்கியமான காரணிகளாக அமைந்தன. அதன் விளைவே 2015 ஜனவரி 8 ஆட்சி மாற்றம்.\nஇதற்கான புறச்சூழலை முதலில் உருவாக்கினார்கள். ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவைப் பயன்படுத்தி மகிந்த அரசு மீது கடுமையான போர்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி நெருக்கடி கொடுத்தார்கள். உ���்நாட்டைப் பொறுத்தவரையில் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது, ஊழல் மோசடிகள் தலைவிரித்தாடுகின்றன, ஊடக சுதந்திரம் நசுக்கப்படுகின்றது, வடக்கு கிழக்கில் இராணுவ அட்சி நடைபெறுகின்றது, நாடு சிங்களமயமாக்கப்படுகின்றது, போன்ற பல பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டனர்.\nஇருப்பினும், வழமையான தமது நேச சக்தியான ஐ.தே.க. மூலம் மகிந்த அரசைக் கவிழ்க்க முடியாது என்று கண்ட ஏகாதிபத்திய சக்திகள், இம்முறை புதிய யுக்தியொன்றைக் கடைப்பிடிக்கத் தீர்மானித்தனர். இதற்காக அவர்கள் மகிந்த ராஜபக்ச மீது தனிப்பட்ட காழ்ப்புணர்வு கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக குமாரதுங்கவை நன்கு பயன்படுத்திக் கொண்டனர். அவர் மூலம் சுதந்திரக் கட்சியில் பிளவை ஏற்படுத்தி, அதன் பொதுச் செயலாளரான மைத்திரிபால சிறிசேனவைப் பிரித்தெடுத்து அவரை ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக்கினர்.\nஅவருக்கு ஆதரவாக வழமையான சிங்கள – தமிழ் வலதுசாரிக் கட்சிகளான ஐ.தே.கவையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் ஆதரவாகச் செயல்பட வைத்தனர். அத்துடன் மகிந்த அரசில் பதவிக்காக ஒட்டிக் கொண்டிருந்த சில முஸ்லிம் – மலையகக் கட்சிகளையும் இணைய வைத்தனர். இவர்கள் தவிர, வழமைக்கு மாறான ஒரு ஐந்தாவது அணியாக (Fifth Column) இடதுசாரி இயக்கங்களில் இருந்த சில ஓடுகாலிகளையும், ‘மனித உரிமை’ அமைப்புகளையும் முக்கிய செயற்பாட்டாளர்கள் ஆக்கினர். இந்த முயற்சிகளின் மூலம் நாட்டில் மகிந்த தலைமையில் இருந்த ஏகாதிபத்திய விரோத, தேசபக்த அரசுக்கு முடிவு கட்டினர்.\nஆனால் ‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு’ என்பது போல, ‘நல்லாட்சி’யின் இலட்சணத்தை கடந்த மூன்று வருட காலத்தில் நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்துவிட்டனர். அந்த உணர்வின் வெளிப்பாட்டை கடந்த பெப்ருவரி 10இல் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் கூட்டு எதிரணியை அமோக வெற்றிபெற வைத்ததின் மூலம் காட்டியும் விட்டனர்.\n‘நல்லாட்சி’ ஆட்சியாளர்களால் மக்களுக்கு தேர்தல் காலங்களில் வழங்கிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியவில்லை என்பதுடன். ரூபாயின் மோசமான மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்கத் தவறியதின் மூலம் மக்களை வாழ முடியாத நிலைமைக்கும் தள்ளி விட்டுள்ளனர். இதனால் ‘நல்லாட்சி’யில் ஜனாதிபதி – பிரதமர் பதவிகளை வகிப்பவர்களின் பங்காளிக் கட்ச���களுக்கிடையில் தினசரி அடிதடியும் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.\nஇதன் காரணமாக இந்த அரசு எந்த நேரமும் கவிழலாம் என்ற நிலை தோன்றியுள்ளது. ஆட்சியின் வீழ்ச்சி என்பது ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் என்பனவற்றின் மூலமும் நடைபெறலாம் அல்லது அதற்கு முதல் வேறு வழிகளிலும் நடைபெறலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த உண்மையை இலண்டனிலிருந்து வெளியாகும் பிரபல ஏடான ‘எக்கோனமிஸ்ற்’ (Economist) சஞ்சிகையும் வெளிப்படுத்தியுள்ளது. இதே சஞ்சிகைதான் 2015 ஜனவரி 8 ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வாரம் முன்னதாக வெளியிட்ட சிறப்புக் கட்டுரை ஒன்றுக்கு “மகிந்த ஆட்சி முடிவுக்கு வருகிறது” என்று தலைப்பிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால் நாட்டு மக்கள் ஆட்சி மாற்றமொன்றை விரும்பினாலும், இந்த அரசைப் பதவிக்குக் கொண்டு வந்த ஏகாதிபத்திய சக்திகளும், அவர்களது உள்நாட்டு அடிவருடிகளும் அதற்கு இலேசில் இடம் கொடுக்க விரும்பமாட்டார்கள். அவர்கள் சகல வழிகளிலும் நாட்டில் ஒரு ஏகாபத்திய விரோத, முற்போக்கு அரசு ஏற்படுவதைத் தடுக்கும் கடும் பிரயத்தனங்களில் ஈடுபடுவர். அற்கு ஒரு உதாரணம், சமீபத்தில் கொழும்பிலிருந்து ‘டெயிலி மிரர்’ (Daily Mirror) பத்திரிகைக்கு வழங்கிய ஒரு பேட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், கடைந்தெடுத்த வலதுசாரியுமான எம்.ஏ.சுமந்திரன், அடுத்து வரும் தேர்தலிலும் 2015இல் ஏற்பட்ட அரசியல் கூட்டு தொடர வேண்டும் எனத் திருவாய் மலர்ந்திருக்கிறார்.\nஎனவே, மக்கள் விரோத சக்திகளைக் குறைத்து மதிப்பிடாமல், சகல ஏகாதிபத்திய விரோத, முற்போக்கு, ஜனநாயக சக்திகளையும் ஒரு பரந்துபட்ட அணியில் திரட்டுவது முற்போக்கு சக்திகளின் வரலாற்றுக் கடமையாகும். இந்தப் பணி இன்றைய ஆட்சியின் கீழ் பல இன்னல்களைச் சந்தித்து வரும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களினதும் கடமையாகும்.\n“ஆட்சி மாற்றம்” என்ற சொல் அனைத்து மக்களினதும் தாரக மந்திரமாக ஒலிக்க வேண்டும்.\nஐ.தே.க. அரசாங்கம் செஞ்சோற்றுக் கடனாக ஐ.தே.க. அரசாங்கம் செஞ்சோற்றுக் கடனாக சம்பந்தனுக்கு கொழும்பில் வழங்கிய சொகுசு மாளிகை\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலும் ...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nநாட்டு மக்களே, ஆட்சி மாற்றத்துக்குத் தயாராவீர்\nதமிழ் மக்களின் அழிவுக்கு போரைத் தூண்டியவர்களே தண்ட...\nதேசிய ஒடுக்குமுறைக்கும் பிரிவினைக்கும் எதிராக தமிழ...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/rajamkrishnan/suzhalilmithakkumdeepangal/smd10.html", "date_download": "2020-01-27T21:36:27Z", "digest": "sha1:AGWERBOF4HMOVJ2BM3RDWWXOJU4SPK56", "length": 43243, "nlines": 163, "source_domain": "www.chennailibrary.com", "title": "சுழலில் மிதக்கும் தீபங்கள் - Suzhalil Mithakkum Deepangal - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\n(தமிழ்நாடு அரசு பரிசுபெற்ற சமூக நாவல்)\nவீட்டை விட்டு வெளியேறும்போது, ஒரு அடங்காத முட்டல், உந்தல் அவளைத் தள்ளி வந்தது. கங்கை ஓட்டம், மனதுக்குப் பிடித்த சூழல் என்று தன்னைச் சுத்திகரித்துக் கொண்டு வந்தாள். இப்போது அந்த விடுதலையின் பரபரப்பு ஓயாமலே, எதிர்காலம் என்ன என்ற பிரச்னையாக அவளுள் விசுவருபமாக ஆக்கிரமித்துக் கொள்கிறது. இவள் வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டாள் என்று, ரோஜாமாமி அவள் நற் பெயராகிய பளிங்குப் பாண்டத்தைப் போட்டு உடைத்து விடுவாளோ என்ற அச்சம் இழையாக அலைக்கிறது.\nபோயும் போயும், எந்த ஆடம்பரச் சூழலை வெறுத்தாளோ அங்கேயே வந்து சேருவாளோ\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇது சக்சஸ் மந்திரம் அல்ல\nதமிழ் சினிமா 100: சில குறிப்புகள்\n24 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்\nநான் ஏன் இந்துவாக இருக்கிறேன்\nஹரிகி பைரியில் இப்போதும் கூட்டம், நீராடும் கலகலப்பு, குழுமிக் கொண்டிருக்கிறது. தூய மஸ்லின் உடையணிந்த ஒரு வங்க மூதாட்டி, வரி��ையாக வறியவர்களுக்கு அன்னதானம் செய்கிறாள். அடுக்கான ரொட்டி; அகலமான பித்தளைப் பாத்திரத்தில் மஞ்சளாக ‘தால்’ (பருப்பு) ஒவ்வொருவருக்கும் நான்கு ரொட்டிகளும் இரண்டு கரண்டி பருப்புமாக ஊற்றி ஊற்றிக் கொடுக்கிறாள். வேலையற்று, இந்த கங்கைக் கரையிலும் அழுக்கைச் சுமந்து கொண்டு வேடம் போட்டுப் பிச்சை பெறும் கும்பல்... பிச்சை பெறுவதற்குச் சுத்தமாக இருக்கலாகாது...\nஅருவருப்பாக இருக்கிறது. நான் பெரியவள், நான் கொடுப்பவள் என்ற அகங்காரத்தை நிலைநாட்டிக் கொள்ளும் வருக்கம் கங்கையின் தூய்மையையும் மாசுபடுத்துகிறதென்று நினைத்துக் கொள்கிறாள். இந்த மக்களே இல்லாத கங்கைக்கரை, ஆதிநாட்களில் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்ய முயலுகிறாள்.\n‘ருஷிகேச்... ருஷிகேச்... என்று பஸ்காரன் ஒருவன் கூவியழைக்கிறான்.\nஇங்கு நிற்பதற்குப் பதில் பொழுதைக் கழிக்கச் செல்லலாமே என்று தோன்றுகிறது. நிறுத்தி ஏறிக்கொள்கிறாள்.\nசாலையில் செல்கையில் எந்தப் பக்கம் நோக்கினாலும் பசுமை கொள்ளை கொள்கிறது. கங்கை கண்பார்வையை விட்டு மறைந்து போகிறது. ஆனால் அவள் வண்மையில் வஞ்சகமில்லாத பசுமை, சரத் காலமல்லவா அருவிகள் ஆங்காங்கே சுரந்து வருகின்றன. புல் வெட்டுபவர்கள், கூலி வேலை செய்யும் எளிய பெண்கள், வறுமையை இந்த வண்மையிலும் அகற்ற முடியவில்லையே என ஏக்கத்துடன் ஆங்காங்கு தென்படும் குழந்தைகள். குழந்தைகளால்தான் வறுமை, குழந்தைகள் வேண்டாம் என்று சொல்லும் சிவப்பு முக்கோண அழுக்குச் சுவர், என்று காட்சிகள் ஓடுகின்றன.\nஅவளுள் ஓர் ஆசை உயிர்க்கிறது. இந்த எளிய குழந்தைகள்... வறுமைக்கு நீங்களே காரணம் என்று குற்றம் சாட்டப்படும் குழந்தைகளைத் தீண்டி, நலம் செய்து, படிப்பித்து... இப்படி ஒரு கிராமத்தில் பள்ளி ஆசிரியையாக... ஓ... அவள் யாருக்கும் கட்டுப்படாமல் இங்கு வாழ வரமாட்டாளா\nஇந்தச் சூழலில் ஒரு சிறிய பள்ளிக் கூடம். இந்த மக்கள் ஆத்மார்த்தமாக வழங்கக் கூடிய அன்பு.\nமனசை இனிய கனவுகளில் இலயிக்க விடுகிறாள். ஊர்தி கங்கைக் கரையைக் காட்டுகிறது. மீண்டும் மறைந்து போகிறது. வெளியில் மிக உக்கிரமாக விழும் பொட்டலில் தகர அடுக்குகளாய் நெருங்கியுள்ள வாகனங்களிடையே குலுக்கிக் கொண்டு நிற்கிறது.\nஓ... இந்த ஊர் இவ்வளவு நாகரீகமடைந்து விட்டதா இருமருங்கும் கங்கை தெரியாதபடி அடைத்துக்கட்டிய கட்டிடங்கள், சாக்கடைகள், இரைச்சல்கள், மனித மந்தைகளாகச் சந்தைக் கூட்டங்கள்...\nஇருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், இவள் ஆசிரியர்களுடன் பயணம் வந்தாளே, அப்போது எவ்வளவு அழகாக இங்கே அமைதி ஆசிரமங்கள் திகழ்ந்தன ஓ, அந்த ஆசிரமங்கள் இந்நாள் எங்கே மறைந்தன ஓ, அந்த ஆசிரமங்கள் இந்நாள் எங்கே மறைந்தன பெரிய சாலை. நீள நெடுகச் செல்கிறது. உயர உயர விடுதிகள், குளிர்சாதன அறைகள், வசதி மிகுந்த படுக்கைகள், உணவு... ‘வாருங்கள்’ என்றழைக்கும் ஆடம்பர விடுதிகள்.\n பிரச்னைக்கு முடிவென்று அவள் எங்கே வந்து நிற்கிறாள் வெயிலின் உக்கிரம் தாளவில்லை. காலையிலிருந்து நல்ல உணவு உண்டிராததால் பசி வயிற்றைக் கிண்டுகிறது.\nஇந்தச் சாலையில் இவள் ஏறி உணவு கொள்ளும்படியான விடுதிகள் தெரியவில்லை. துணிக்கடை, பாத்திரக்கடை, எலக்ட்ரானிக் சாமான்கள் விற்கும் கடைகள்... பழக்கடை ஒன்றில் நான்கு பழம் வாங்கிக் கொள்கிறாள்.\n“கங்காஜி காகினாரா... கஹா... ங் ஹை”\n ஸீதா...” நேராக... நேராகப் போ...\nஅவள் நடக்கிறாள், நடை வேகத்தில் எண்ணங்கள் விரட்டியடிக்கப் பெறுகின்றன.\n இவள் பிரச்னை எப்படி முடியும் திரும்பிப் போக வேண்டுமா வேண்டாமா திரும்பிப் போக வேண்டுமா வேண்டாமா அவளுடைய வாழ்வின் இன்றையப் பிரச்னையின் முடிவு. கங்கைக்கரைகள்... கரும்புகை கக்கும் டெம்போக்கள், லாரிகள், நடக்க இடமில்லாதபடி நெருக்கிக் கொண்டிருக்கின்றன. மக்கள் இங்கே அமைதியைக் குலைத்துக் கொண்டு வந்து வந்து போகிறார்கள். இங்கு இருக்க, அமைதி நாடி வரவில்லை. ஓ, ஒரே நாளில் கங்கோத்ரி, யமுனோத்ரி, உத்தரகாசி, எல்லாம் பார்க்கலாம் என்று பறந்து கொண்டு வந்து, தங்கள் வசதிப் பெருமைகளைக் காட்டி விட்டுப் போகிறார்கள்...\nஇருபத்தைந்து வருஷங்களுக்கு முன்... கங்கா... ஆமாம்... இவளைவிட இரண்டு வயது பெரியவள். அவள் பாட்டு டீச்சராக வந்திருந்தாள். தெற்குச் சீமைக்காரி. தாமிரபரணியில் விழுந்து நீந்திய பழக்கம். ஹரித்துவாரத்தில் அவளைப் பெரியவர்கள் யாரும் நீந்தவிடவில்லை.\n“அடி, இங்கே நீஞ்சிக் காட்டுறேன்” என்று குதித்தாள்.\n“உன் சுண்டைக்காய் தாமிரபருணி வாயை மூடு பத்திரமாய் எல்லாரும் ஊர்போய்ச் சேரணும்” என்று தலைமை ஆசிரியரின் மனைவியான பர்வதம்மா அதட் டினாள். எல்லோரும் இக்கரையில் வண்டியை விட்டிறங்கி, பார்த்துக்கொண்டே லட்சுமணன் ���ுலா தொங்குபாலத்தில் நடந்து அக்கரை சென்றார்கள்... அந்தக் கரை, எவ்வளவு அமைதியாக இருந்தது\nஆசிரமம்போல் ஒரு விடுதி. ஒரு பண்டிட் நடத்தினான். அவனிடம் இருபது பேருக்கும் உணவு தயாரிக்கச் சொல்லி விட்டு, இவர்கள் கங்கையில் நீராடினார்கள். அப்போது, இந்த கங்கா, சேலையை வரிந்து கட்டிக் கொண்டு, ஆழ்ந்து நீலமாகத் தெரியும் கங்கைமடுவில் குதித்துவிட்டாள்.\nஎல்லாரும் அடிவயிற்றில் திகிலுடன் எப்படிக் கத்தினார்கள் அவள் உண்மையிலேயே எவ்வளவு துணிச்சல்காரி அவள் உண்மையிலேயே எவ்வளவு துணிச்சல்காரி அவர்கள் குழுவில் அந்தத் துணிச்சல் எவருக்கும் இருந்திருக்க வில்லை.\n இப்போது நினைத்தால் கூட அற்புதமாக இருக்கிறது. அவள் அந்த மடுவில் நீந்திவிட்டு, அலர்ந்த தாமரை போல் முகத்தைக் காட்டிக்கொண்டு வந்தாள். பெரிய இலைப் படகில் ஒளித்திரியாய் காட்சியளித்தாள்.\n“நீ கெட்டிக்காரி. துணிச்சல்காரி ஒப்புக்கறோம். இனி இந்தப் பரீட்சை வேண்டாமடி பாவி” என்றாள் முதிய பாகீரதி டீச்சர். பிறகு... பிறகு...\nநெஞ்சு முட்டுகிறது. கல்யாணமென்று போனாள். வேலையை விட்டுவிட்டாள். நாலைந்தாண்டுகளுக்குப் பிறகு, சென்னைக் கைத்தறிச் சந்தையில் அவள் புருஷனையும் மூன்று பெண்களையும் அறிமுகம் செய்வித்தாள்.\n“மூணும் பொண்ணுடி...” என்று ஓர் அழுகைச் சிரிப்பாகச் சிரித்தாள்.\n“நீதான் அற்புதமான நீச்சல்காரியாச்சே, கங்கா பொண்ணானால் என்ன\n“தண்ணில நீஞ்சலாண்டி...” என்று அரைகுறையாக நிறுத்திவிட்டு அந்த இயலாமைச் சிரிப்பையே நெளிய விட்டாள்.\n“நீ இன்னும் தனியாத்தான் இருக்கியாடி... இவள் அப்போது தனியாகத்தான் இருந்தாள்.\n“ஜாலி...டி” என்று சொன்னாள். பிறகு ஆறுமாசங்களில் இவள் கேள்விப்பட்ட செய்தி.\n“கிரி, நம்ம கங்கா இல்ல செத்துட்டாளாம்டி, பாவி, நாலாவது உண்டாயிட்டாளாம். போயி ஏதோ மருந்துச் சாப்பிட்டு ஏடாகூடமாயி. ஹேமரேஜ்ல...”\nகங்கையே அழுவது போல் நெஞ்சு முட்டிப் போகிறது. ‘நான்காவது பிள்ளையாக இருக்கவேண்டும்’ என்று கணவன் சொல்லிச் சொல்லி ஆணை போட்டிருப்பானோ ஏன் சிதைத்துக் கொள்ளப் போனாள் ஏன் சிதைத்துக் கொள்ளப் போனாள் பெண்ணாயிருந்து விடுமோ என்று சிதைத்துக் கொண்டிருப்பாளோ\nகங்கைமடுவில் அவள் முகம் காட்டிக் கொண்டு செல்வது போலிருக்கிறது. அப்படியே அன்று போயிருந்தால்கூட, இலைப்படகின் ஒளித்திரிபோல் நினைவில் நின்று கொண்டிருப்பாள். இப்போதோ, வாழ்க்கையாகிய ஓட்டத்தில், சுழிலில் நலிந்து மோதி, பேதையாக, கோழையாக...\nகங்கைப் பெருக்கில் சுடரணைந்தது மட்டுமில்லை. படகே கவிழ்ந்து போன இடம் தெரியாமல் மூழ்கிவிட்டது போல்... அழிந்துபோனாள்.\nநெஞ்சு முட்டுகிறது. அபு கொடுத்த வினாத்தாளில் இப்படி ஒரு கேள்வி இருக்கிறது.\n‘திருமணமான பின், வாழ்வின் மொத்தமான பிரதான ஓட்டத்தில் இருந்து விலகி, ஒரு தனிக் கூட்டில் உங்கள் ஆளுமையைக் குறுக்கிக் கொள்வதை நீங்கள் விரும்புகிறீர்களா\nஆம். திருமணமும் பிள்ளைப் பேறும் பெண்ணின் வாழ்வை மலரச் செய்யும் மங்கலங்கள்தாம். ஆனால் அந்த மங்கலங்களே இவள் சக்தியை, சாரத்தை உரிமையுடன் சூறையாடுகின்றன. பெண் பிறப்பதும் பிள்ளை பிறப்பதும் இவள் ஒருத்தியைச் சார்ந்த நிகழ்வுகளா... இவளே, மூன்றாவதாக பரத்தைப் பெற்றிராமல், பெண்ணைப் பெற்றிருந்தால்...\nஅவனைச் சுமந்த நாட்களில் அந்த அச்சம் இவளுக்கும் இருந்ததே கணவன், அவனைச் சார்ந்த வெகுஜன மதிப்பீடுகள், எல்லாம் பெண்ணுக்கு விரோதமாகவே செயல் படுகின்றன.\nகீழெல்லாம் சதக் சதக்கென்று ஈரம். கரையோரப்பாதை ஒற்றயடிப்பாதையாக, ஏற்றமும் இறக்கமுமாகக் குறுகிப் போகிறது. கும்பல் கும்பலாக மக்கள் டிரக் ஒன்று மேலே மலைச் சாலையோரம் எழுப்பப் பெறும் கட்டிடத்துக்கான சாதனங்களைக் கொண்டு ஏறுகிறது...\nகிரிஜா, நடு ஓட்டமான மக்கள் பாதையிலிருந்து விலகி உயரமான மேடொன்றில் ஏறுகிறாள். ஏதோ ஒரு பழைய ஆசிரமத்தின் சிதைந்த கட்டிடங்கள் தெரிகின்றன.\nஓம்... ஒளஷதாலயா, கோசாலா, என்ற மங்கலான சுவர் எழுத்துக்களும் வளைவு வாயில்களும், ஆசிரமம் ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கின்றன. அங்கிருந்து பார்க்கையில் கங்கையின் எதிர்க்கரை நன்றாகத் தெரிகிறது.\nபழைய சிமிட்டி ஆசனமொன்றில் கிரிஜா அமருகிறாள், பையிலிருந்த பழங்களை எடுத்து உண்ணத் தொடங்குகிறாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிக�� | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2406163", "date_download": "2020-01-27T20:56:02Z", "digest": "sha1:MBUA3USMQXNWULMSY65HN3LI2IOMDNXJ", "length": 5798, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "சிந்தனையாளர் முத்துக்கள் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்���ூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: நவ 07,2019 07:21\nஅறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் எல்லைகள் தேவை. அந்த எல்லைகள், மனிதகுலம் நம் மீது சுமத்தும் அதே எல்லைகளாகத் தான் இருக்க முடியும்.\n» அறிவியல் மலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-01-27T21:08:20Z", "digest": "sha1:FRSSBRC7RG3OO23PA4TZODYLMDWQGEAW", "length": 10348, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:இந்தியத் தரைப்படை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியத் தரைப்படை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.\nஇந்தியத் தரைப்படை என்னும் இது ஒரு தரம் கணிக்கப்பட வேண்டிய கட்டுரை. இது விக்கிபீடியா பயனர்களில் ஒருவராலோ சிலராலோ தரம் கணிக்கப்பட வேண்டிய கட்டுரை என அறிவிக்கப்படுகின்றது. தரம் பற்றிய கருத்துகளை பயனர்கள் இக் கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கலாம். இக் கட்டுரையை மேம்படுத்த உங்களை வரவேற்கிறோம். தர அளவீட்டு முறைகளுக்கு விக்கிப்பீடியா:தரமறிதல் முறைமை என்னும் பக்கத்தைப் பார்க்கவும்.\nதானியல் பாண்டியன், மிக அழகாக இக்கட்டுரையை வளர்த்தெடுத்துள்ளீர்கள். நெஞ்சார்ந்த்த பாராட்டுகள்\nதொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் முழுமையான கட்டுரைகள் உருவாக்கி வருகிறார்.என்னுடைய பாராட்டுகளும் உரித்தாகுக.--ரவி 05:50, 15 மார்ச் 2009 (UTC)\nஇந்தியப் படை என்று பொதுவானப் ப���யர் சூட்டலாம் இது தரைப்படை மற்றும் அனைத்துப்படைகளையும் குறிப்பதாகும் கட்டுரையிலும் வான் படையை குறித்து எழுதியிருக்கின்றார்கள். ஆங்கில கட்டுரையில் infantry என்ற தனிப்பகுதியாகப் பிரித்து எழுதியுள்ளனர். நல்ல கட்டுரை. பெயர் மாற்றுவது நல்லது.--செல்வம் தமிழ் 08:14, 30 ஏப்ரல் 2009 (UTC)\nமூன்று படைகளையும் பொதுவாக ஆர்மி என்று கூறுவர். இதிலிருந்துநான் ரெஜிமன்ட் பிரிக்கின்றனர். மிலிட்டரி இராணுவம் என்று பழைய சொல் கட்டுரைக்குப் பஞன் படுத்தலாம்.--செல்வம் தமிழ் 08:17, 30 ஏப்ரல் 2009 (UTC)\nஇராணுவம் என்பதனை தமிழில் தரைப்படை என்றுதான் அழைக்கிறார்கள். இக்கட்டுரை இந்திய இராணுவத்தைப் பற்றி என்பதனால் தலைப்பை மாற்றத் தேவையில்லை என்பது என் கருத்து. கட்டுரையின் ஆரம்பத்தில் உள்ள வார்ப்புரு முப்படைகளுக்கும் பொதுவானது. இந்திய இராணுவத்துக்கு தனியானதொரு வார்ப்புரு அமைத்தல் நல்லது.--Kanags \\பேச்சு 08:41, 30 ஏப்ரல் 2009 (UTC)\nதரைப்படைக்கென்று இன்னோரு கட்டுரையும் எழுதப்பட்டுள்ளது. பார்க்கவும். ஆனால் (20 வது தரைப்படை என்று உள்ளது-ஆங்கில கட்டுரை) தரைப்படைக் கென்று தனிக் கட்டுரை எழுதுவது நல்லது. அகராதியிலும் அப்படித்தான் உள்ளது. பார்க்கவும். இப்பொழுது மாற்றத் தேவையில்லை. பிறகு மாற்றிக்கொள்ளுங்கள்.--செல்வம் தமிழ் 09:23, 30 ஏப்ரல் 2009 (UTC)\ncavalry - குதிரைப்படை, பீரங்கிப்படை போன்றவை\nairforce - விமானப்படை/வான்தாக்குதல் படை\n--சுந்தர் \\பேச்சு 09:37, 30 ஏப்ரல் 2009 (UTC)\narmy=படை,தமிழ்பல்கலைக்கழக களஞ்சியம், infantry=காலாட்படை, தரைப்படை= infacntry, army பால் தமிழ் அகராதி, களஞ்சியத்தில் வரவில்லை. --செல்வம் தமிழ் 14:16, 30 ஏப்ரல் 2009 (UTC)\nவிக்கிப்பீடியா தரம் கணிக்கப்பட வேண்டிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூலை 2011, 04:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-27T21:25:56Z", "digest": "sha1:AOYDFFE7K2QVFYYTNVRXZNS3KIMXPUVQ", "length": 5949, "nlines": 125, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:நாட்டுரிமை வாரியாக எழுத்தாளர்கள் - விக்கிமூலம்", "raw_content": "\nஉடன் புறத்திட்டங்கள்: விக்கிப்பீடியக் கட்டுரை, பொதுவக பகுப்பு.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அண்ணாதுரை‎ (3 பகு, 3 பக்.)\n► கல்கி‎ (2 பகு)\n► ஞா.தேவநேயன்‎ (1 பக்.)\n► நா. பார்த்தசாரதி‎ (2 பகு, 48 பக்.)\n► பாரதிதாசன்‎ (2 பகு, 22 பக்.)\n► பாரதியார்‎ (1 பகு, 13 பக்.)\n► புலவர் குழந்தை‎ (1 பக்.)\n\"நாட்டுரிமை வாரியாக எழுத்தாளர்கள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 6 ஜனவரி 2014, 18:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D).pdf/32", "date_download": "2020-01-27T21:30:35Z", "digest": "sha1:AJ6KP6VUPLYETIZDADBE5SB42SZZXYR5", "length": 7549, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/32 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/32\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇருப்பு. 25 இத்தகைய பொதியமலையில் இவர் பொருந்தியிருந்த கால த்து, இலங்கையிலிருந்து கன் ஆட்சியை எங்கும் செலுத்தி கின்ற அரக்கர் வேந்தனகிய இராவணன் புதுமையாக இவர் போந்துள்ளமையை யறிந்து ஆங்கு விமானமூர்ந்து விரை த்து வந்தான். இவரைக்கண்டான். முகமண்டலத்தில் ஞான எழில் பொலிந்து திகழ மோனமாயிருக்கும் இவரது பான் மையை நோக்கி உவந்தான்; ஆயினும் தன் மேன்மையோடு நெருங்கி வந்து என் உத்தரவின்றி யீண்டு எவ்வாறு வந்து 母仔 தங்கியிருக்கலாம் ’ என்று அவன் பொங்கி வினவினன். இவர் புன்னகைசெய்து அவனைப் புரிந்து நோக்கி “என் கட் டளையில்லாமல் நீ இங்கு எப்படி வரலாம்” என்று எதிர்ந்து கேட்டார். படைத்த பிரமனும் என்ைேடு இப்படி எதிர்த் துப் பேசானே யான், யார் என்று உமக்குக் தெரியுமா யான், யார் என்று உமக்குக் தெரியுமா என அவன் தெளித்து கின்ருன். வேதங்களை யெல்லாம் நன்கு தெளிந்த ஒர் விவேந்தன் என முன்னர��� உன்னை யான் அறிந்துள்ளேன் என்று இவர் மொழிந்து கின்ருர். உடனே அவன் மகிழ்ந்தான். இவரது உறுதியையும் பெரு மிகத்தையும் கினைந்து கினேந்து வியந்தான். அவன் அங்ங் னம் வியந்து கிற்குங்கால் 'சாமகானஞ்செய்து சாமியையும் நீ வசப்படுத்திய காகக் கேள்வியுற் றிருக்கிறேன்; எங்கே அதனைக் கொஞ்சம் பாடுக பார்க்கலாம்” என்ருர், இவரது கேள்வியை அறிந்து அவன் கேண்மைமீக்கூர்ந்து உமக்கும் பாடவருமோ என அவன் தெளித்து கின்ருன். வேதங்களை யெல்லாம் நன்கு தெளிந்த ஒர் விவேந்தன் என முன்னரே உன்னை யான் அறிந்துள்ளேன் என்று இவர் மொழிந்து கின்ருர். உடனே அவன் மகிழ்ந்தான். இவரது உறுதியையும் பெரு மிகத்தையும் கினைந்து கினேந்து வியந்தான். அவன் அங்ங் னம் வியந்து கிற்குங்கால் 'சாமகானஞ்செய்து சாமியையும் நீ வசப்படுத்திய காகக் கேள்வியுற் றிருக்கிறேன்; எங்கே அதனைக் கொஞ்சம் பாடுக பார்க்கலாம்” என்ருர், இவரது கேள்வியை அறிந்து அவன் கேண்மைமீக்கூர்ந்து உமக்கும் பாடவருமோ’ என்ருன். இவர் வரும் என்ருர். அதனைக் கேட்ட அளவில் அவன் அளவிலுவகை கொண்டு எங்கே பாடும் என்ருன். கீதச்சுவையை நன்கு அனுபவித்துத் திளைக் துள்ளவ கைலால் இவரும் அதில் வல்லுநர் என்று தெரிந்த வுடனே விரைந்து விமானத்தி லிருந்து தன் வீணை 4.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/gold-rate-silver-rate-today/22ct-24ct-gold-silver-price-today-in-chennai-tamil-nadu-7-december-2019/articleshow/72412085.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-01-27T23:13:57Z", "digest": "sha1:VDQTPMUPLVJP7URL3SD4WHLMMBKL2S4D", "length": 13996, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "gold rate today : தங்கம் விலை: இன்னைக்கு எவ்ளோ வேணுமோ வாங்கிக்கோங்க... விலை குறைஞ்சிருக்கு! - 22ct 24ct gold silver price today in chennai tamil nadu 7 december 2019 | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் விலை: இன்னைக்கு எவ்ளோ வேணுமோ வாங்கிக்கோங்க... விலை குறைஞ்சிருக்கு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 224 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை உயர்வுடனேயே இருந்த நிலையில் இன்று மிகப் பெரிய அளவில் விலை குறைக்கப்பட்���ுள்ளது. நேற்றைய விலையிலிருந்து 224 ரூபாய் குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nசென்னையில் இன்று (டிசம்பர் 7) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3,612 ஆக உள்ளது. நேற்று 3,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 28 ரூபாய் குறைந்துள்ளது.\nஅதேபோல, நேற்று 29,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 28,896 ரூபாயாகக் குறைந்துள்ளது.\nஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை ரூ.3,794 ஆக உள்ளது. நேற்று 3,822 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.\nஅதேபோல, 8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 30,576 ரூபாயிலிருந்து இன்று 30,352 ரூபாயாகக் குறைந்துள்ளது. தூய தங்கத்தின் விலையும் 224 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.\nமற்ற நகரங்களில் தங்கத்தின் விலை\nஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.3,766 ஆகவும், டெல்லியில் ரூ.3,730 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.3,768 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.3,642 ஆகவும், பெங்களூருவில் ரூ.3,581 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.3,648 ஆகவும், ஒசூரில் ரூ.3,644 ஆகவும், கேரளாவில் ரூ.3,567 ஆகவும் இருக்கிறது.\nதங்கத்தைப் போலவே இன்று வெள்ளி விலையும் மிகப் பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.47.60லிருந்து இன்று ரூ.46.60 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ46,600 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 1,000 ரூபாய் குறைந்துள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தங்கம் & வெள்ளி விலை\nதங்கம் விலை: நகை வாங்கணும்னா சீக்கிரமா வாங்கிக்கோங்க\nதங்கம் விலை: இரக்கமே இல்லாமல் உயரும் விலை\nதங்கம் விலை: நகை வாங்குறவங்களுக்கு ஒரு நல்ல செய்தி\nதங்கம் விலை: நகை வாங்குபவர்களைக் கதற வைக்கும் விலையேற்றம்\nதங்கம் விலை: இன்னைக்கு கூடிருக்கா குறைஞ்சிருக்கா\nமேலும் செய்திகள்:வெள்ளி விலை|தங்கம் விலை|சென்னை தங்கம் விலை|இன்றைய வெள்ளி விலை|இன்றைய தங்கம் விலை|gold rate today|Gold Rate in chennai|gold price in India|gold price|Gold news\nஏன் உனக்கு கை இல்ல. டென்னிஸ் வீரரின் மூக்கை ...\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nபெண் புலியைக் கடித்துக் கொன்ற குமார்\nபாலியல் புகார் அளித்ததால் அடித்த�� கொல்லப்பட்ட...\nபாஜக பிரமுகர் கொலை: திருச்சி காவல் ஆணையர் சொல்வதென்ன\nகொரோனா வைரஸ் பாதிச்சவங்க நிலைய நீங்களே பாருங்க\nகின்னஸ் சாதனைக்கு தயாராகும் \"கடிகார மனிதர்\"\nகேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து சி.ஏ.ஏவுக்கு எதிராக மேற்குவங்கம் ...\n பற்றி எரியும் இளைஞரின் தலை முடி...\nஈரான் விமானத்தில் பயணித்த 150 பேரின் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழ...\nஇனி மாருதி கார் வாங்குறது ரெம்ப கஷ்டம்\nஹெச்.டி.எஃப்.சி. வங்கியின் லாபம் எவ்வளவு தெரியுமா\nவெங்காயம்... தக்காளி... உருளை... காய்கறி உற்பத்தி எவ்வளவு தெரியுமா\nசூடுபிடிக்கும் ஏர் இந்தியா விற்பனை\nரூ. 4.33 லட்சம் தொடக்க விலையில் புதிய Maruti Suzuki Alto BS6 CNG கார் அறிமுகம்....\nஅப்பாடா... ஒரு வழியாக முடிவுக்கு வந்தது போடோலாந்து தனி மாநில கோரிக்கை\nகுவாடலூப் - அமெரிக்கா அருகில் 45000 தமிழர்கள் வசித்த தீவுக்கு என்னதான் ஆச்சி\nயப்பா... இத்தனை ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் சோதனையா\nகொரோனா வைரஸ்: தலைநகரில் முதல் பலி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதங்கம் விலை: இன்னைக்கு எவ்ளோ வேணுமோ வாங்கிக்கோங்க... விலை குறைஞ்...\nதங்கம் விலை: இதுக்கு குறைக்காமலேயே இருந்திருக்கலாம்...\nதங்கம் விலை: இன்னைக்கு என்ன நிலவரம் தெரியுமா\nதங்கம் விலை: ராக்கெட் வேகத்தில் எகிறும் தங்கம் - வெள்ளி விலை\nதங்கம் விலை: நேத்து மகிழ்ச்சி இன்னைக்கு சோகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/news/namathu-amma-responds-to-criticizm-about-admk-in-thuglak/articleshow/69690481.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-01-27T23:39:59Z", "digest": "sha1:LNOU2YCN7O7XJQVOXQIQH6UW34GNG6V2", "length": 15563, "nlines": 150, "source_domain": "tamil.samayam.com", "title": "Thuglak magazine : வாசிக்க ஆள் இல்லாமல், துர்நாற்ற பத்திரிகையான ‘துக்ளக்’ - மரண கலாய் செய்து பழிவாங்கிய ‘நமது அம்மா’! - namathu amma responds to criticizm about admk in thuglak | Samayam Tamil", "raw_content": "\nவாசிக்க ஆள் இல்லாமல், துர்நாற்ற பத்திரிகையான ‘துக்ளக்’ - மரண கலாய் செய்து பழிவாங்கிய ‘நமது அம்மா’\nஅதிமுகவை கேவலப்படுத்திய துக்ளக் பத்திரிகை குறித்து, நமது அம்மா கடுமையாக விமர்சித்துள்ளது.\nவாசிக்க ஆள் இல்லாமல், துர்நாற்ற பத்திரிகையான ‘துக்ளக்’ - மரண கலாய் செய்து பழிவா...\nநடந்து முடிந்த மக்களவ��� தேர்தலில், அதிமுக கூட்டணி ஒரேவொரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. அது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்ட தேனி தொகுதி ஆகும். பாஜக போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது.\nஇந்த சூழலில் தனது மகனுக்கு எப்படியாவது மத்திய அமைச்சர் பதவி வாங்கிவிட வேண்டும் என்று டெல்லியில் பாஜக தலைவர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால் கட்சியில் மூத்தவர்கள் இருக்கும் போது, இளையவருக்கு பதவி கொடுத்தால் குழப்பம் நேரிடும் என்று முதல்வர் பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தார்.\nஅவர் வைத்தியலிங்கத்திற்காக டெல்லியில் முட்டி மோதிப் பார்த்தார். ஆனால் ஒரே ஒரு அமைச்சர் பதவி தான் அளிக்கப்படும். அது யாருக்கு என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று பாஜக தலைமை கூறிவிட்டது.\nஇதனால் அதிமுகவிற்கு சலசலப்பு ஏற்பட்டு, கடைசியில் யாருக்கு வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிகழ்வை துக்ளக் இதழ் கார்டூனாக வெளியிட்டது. அதில், ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ஜன்னலுக்கு வெளியே காத்திருக்கின்றனர்.\nஅருகில் ”நம்மை எல்லாம் உள்ளே கூப்பிட மாட்டாங்க. கடைசியா, ஏதாவது மீந்துச்சுன்னா குடுப்பாங்க. அப்ப சாப்பிடலாம்” என்று கேவலமாக கூறப்பட்டிருந்தது. இதனைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இருப்பினும் அதிமுக அமைச்சர்கள் யாரும் வாயைக் கூட திறக்கவில்லை.\nஇந்த சூழலில் நமது அம்மா நாளிதழ், தற்போது பதிலடி கொடுத்துள்ளது. அதில், “அதிமுக தொடங்கப்பட்டு 42 ஆண்டுகளில், 30 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி அதிகாரத்தில் இருந்துள்ளது. அதில் தற்போது ஆட்சியில் இருந்து கொண்டே வெற்றி பெற்று, ஆட்சியை தொடர்கிறது.\nஒருபோதும் மத்திய அரசின் அதிகாரங்களுக்கு மல்லுக்கு நின்றதில்லை. ஆடிட்டர் குருமூர்த்தி ஆசிரியராக பொறுப்பேற்ற பின்பு, துக்ளக் பத்திரிகை தொடர்ந்து கழகத்தையும், கழக அமைச்சர்களையும் தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறது.\nசோ நடத்திய பாரம்பரியமிக்க பத்திரிகை இப்போது நாளெல்லாம் பெட்டிக் கடைகளில் வாசிப்பதற்கு ஆள் இல்லாது தூக்கில் தொங்குகிற துர்நாற்ற பத்திரிகையாக மாறிவிட்டது என்பதைத் தான் காட்டுகிறது.\nஎனவே இதுபோன்ற நாலாந்திர விமர்சனங்களுக்கு கழக சிப்பாய்கள் செவிமடுக்காம��் கடந்து போவது ஒன்றே, நமது பதிலடி என்று குறிப்பிட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nSani Pariharam: சனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nRishabam Rasi: சனிப்பெயர்ச்சியால் யோகங்களை பெற உள்ள ரிஷப ராசி\nசனிப்பெயர்ச்சி 2020: ஏழரை சனி யாருக்கு முடிகிறது... யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nமகரம் சனிப் பெயர்ச்சி பலன்கள் : ஜென்ம சனி எப்படி இருக்கும் தெரியுமா\nமேலும் செய்திகள்:நமது அம்மா நாளேடு|துக்ளக் பத்திரிகை|அதிமுக|Thuglak magazine|thuglak gurumurthy|Namathu Amma|BJP|AIADMK\nபாஜக பிரமுகர் கொலை: திருச்சி காவல் ஆணையர் சொல்வதென்ன\nகொரோனா வைரஸ் பாதிச்சவங்க நிலைய நீங்களே பாருங்க\nகின்னஸ் சாதனைக்கு தயாராகும் \"கடிகார மனிதர்\"\nகேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து சி.ஏ.ஏவுக்கு எதிராக மேற்குவங்கம் ...\n பற்றி எரியும் இளைஞரின் தலை முடி...\nஈரான் விமானத்தில் பயணித்த 150 பேரின் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழ...\n6 மணி நேர காத்திருப்பு; வேட்புமனுத் தாக்கல் செய்த கெஜ்ரிவால்\nமீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் உத்தரவாத அட்டை வெளியிட்ட கெஜ்ரிவால்\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: அமித் ஷா வரவேற்பு\nரூ. 4.33 லட்சம் தொடக்க விலையில் புதிய Maruti Suzuki Alto BS6 CNG கார் அறிமுகம்....\nஅப்பாடா... ஒரு வழியாக முடிவுக்கு வந்தது போடோலாந்து தனி மாநில கோரிக்கை\nகுவாடலூப் - அமெரிக்கா அருகில் 45000 தமிழர்கள் வசித்த தீவுக்கு என்னதான் ஆச்சி\nயப்பா... இத்தனை ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் சோதனையா\nகொரோனா வைரஸ்: தலைநகரில் முதல் பலி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவாசிக்க ஆள் இல்லாமல், துர்நாற்ற பத்திரிகையான ‘துக்ளக்’ - மரண கலா...\nஒரு அமைச்சர் கூட கிடைக்காத பின்னணி; அதிமுக கைவிடப்பட்டதற்கு இதுத...\nஅமைச்சர் பதவி கிடைக்கலயே; அடுத்த பிளான் இதுதான்- டெல்லியில் மகனு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?view=article&catid=1:2008-02-20-20-42-53&id=8924:2013-06-14-07-58-45&tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-01-27T22:43:54Z", "digest": "sha1:I5ZH3ATXYAICAZGGO2XLN4ROW6OOSTLH", "length": 13267, "nlines": 20, "source_domain": "tamilcircle.net", "title": "லலித் மற்றும் குகனை இராணுவ புலனாய்வாளர்களே கடத்தினர்! நீதிமன்றில் சாட்சியம்", "raw_content": "லலித் மற்றும் குகனை இராணுவ புலனாய்வாளர்களே கடத்தினர்\nSection: சமகால நிகழ்வுகள்\t-\nமுதலில் இடம் பெற்ற அரச சட்டத்தரணிகளின் குறுக்கு விசாரணையின் போது, மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்களான லலித் மற்றும் குகன் கடத்தப்பட்டு காணாமல் போன வழக்கில் ஊடக துறை அமைச்சர் கெஹகலிய ரம்புக்வெலவையும் சாட்சியாக பதியுமாறு முறைபாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நுவான் போபகே மன்றில் கோரிக்கை விடுத்தார்.\nஅத்துடன் இருவரும் கடத்தப்பட்டுள்ளதாக முதலில் செய்தி வெளியிட்டுள்ள தனியார் ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் இருவரையும் சாட்சிகளாக பதியுமாறும் கோரிநின்றார். அதேவேளை, அவ்விருவரையும் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹகலிய ரம்புக்வெல தகவல் வெளியிட்டுள்ளார் என்பதனால் அவரையும் சாட்சியாக பதியுமாறு சட்டத்தரணி கோரி நின்றார்.\nமக்கள் போராட்ட இயக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளர் லலித் குமார் வீரராஜ் மற்றும் உறுப்பினர் குகன் ஆகியோரை இராணுவ புலனாய்வாளர்களே கடத்தினர் என்று அவ்வியக்கத்தின் மற்றுமொரு உறுப்பினர் ஜனபிரிய குமாரகே நேற்று யாழ்ப்பாண நீதி மன்றில் சாட்சியமளித்தார்.அரசாங்கத்தின் தேவைகளுக்கு அமையவே பொலிஸ் இராணுவ புலனாய்வாளர்கள் அவர்களை கடத்தியுள்ளனர் என்றும் அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.\nலலித், குகன் காணாமல் போன வழக்கு, யாழ். நீதிவான் நீதிமன்றில் நீதிவான் பொ.சிவகுமார் முன்னிலையில் நேற்று(12) புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே அவ்வியக்கத்தின் மற்றுமொரு உறுப்பினரான ஜனப்பிரிய மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.யாழ். நகரப்பகுதியில் வைத்து 2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 9ஆம் திகதி இவ்விருவரும் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போயினர்.மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர் ஜனபிரிய மன்றில் சாட்சியமளிக்கையில், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, யாழப்பாணம் போன்ற இடங்களில் காணாமல் போனோர்கள் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பான விபரங்கள் லலித் மற்றும் குகன் ஆகிய இருவரும் சேகரித்துக் கொண்டிருந்தார்கள���.\nபட்டதாரிகள் சங்கத்தின் தலைவராக லலித் இருந்ததுடன், வேலையற்ற பட்டதாரிகளின் விபரங்களை திரட்டியதுடன் நலன்புரி முகாமிலும் வேலை செய்தார்.அரசியல் கைதிகளை விடுதலை செய், ஜனநாயகத்தினை பாதுகாப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்களை யாழ்ப்பாணத்தில் 2011டிசெம்பர் மாதம் ஒட்டிக் கொண்டிருந்தபோது, லலித் மற்றும் குகனை யாழ். பொலிஸார் கைதுசெய்தனர். அவர்கள் கைதுசெய்யப்பட்ட வேளை, நானும் அவர்களுடனேயே இருந்தேன். அதேவேளை, கைது செய்யப்பட்டவுடன் எங்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவில்லை. மறுநாள் நீதமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டோம். விளக்க மறியலில் வைக்கப்பட்ட போது, கட்சியின் அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டாம் என்றும் பெரியவரின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சில நாட்களின் பின்பு விடுதலை செய்வோம் என்றும் பொலிஸார் கூறினர்.\nஅத்துடன், 5தடவைகள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டோம். அதன் பின்னர் வழக்கு பொலிஸாரினால் வாபஸ் பெறப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அதேவேளை, கிளிநொச்சி பகுதியில் அரசியல் வேலை செய்து கொண்டிருக்கும்போது, வாகனத்தில் வந்த 15பேர் கொண்ட குழுவினர் லலித் மற்றும் குகன் உட்பட பலரை இரண்டாவது தடவையாக கைதுசெய்தனர். என்னை கைதுசெய்யவில்லை. பின்னர் இருவரையும் விடுதலை செய்தனர். இதேபோன்று மூன்றாவது தடவையாக மன்னாரிலும் கைதுசெய்யப்பட்டோம் என்றும் சாட்சியமளித்தார்.\nஅதேவேளை, மன்னாரில் குற்றப்புலனாய்வு பிரிவினர் எங்களிடம் விசாரணைளை மேற்கொண்டனர். அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும், இனிமேலும் இந்தப்பகுதிக்கு வரவேண்டாம் என்றும் அச்சுறுத்தல் விடுத்தனர். அத்துடன், எமது வீட்டிற்கும் போய், அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று எங்களுக்கு சொல்லுமாறு உறவினர்களிடமும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதுடன், அவர்கள் காணாமல் போய் விடுவார்கள் என்றும் எச்சரித்துள்ளனர்.வீட்டிற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் வந்ததாகவும் அச்சுறுத்தல் விடுத்து சென்றுள்ளதாகவும் லலித்தின் அப்பா ஆறுமுகம் வீரராஜூம் எங்களிடம் கூறியிருக்கின்றார்.\nமற்றுமொருநாள், யாழ். உடுவில் பகுதியில் உள்ள அலுவலகத்தில் சுவரொட்டி வேலைகளை செய்துகொண்டிருக்கும் போது, மோட்டார் சை���்கிள் இரண்டு பேர் அலுவலகத்திற்குள் வந்தனர். ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் வெளியில் நின்றார். அலுவலகத்திற்குள் வந்தவர் லலித் என்ன செய்கிறார் எங்கு போய்விட்டார் என்று கூறுமாறும் கேட்டதுடன் அரசியலில் பல அழுத்தங்கள் இருப்பதாக கூறிச் சென்றனர்.மற்றுமொருநாள், இராணுவ புலனாய்வு பிரிவினர் வந்தார்கள். விபரங்களை கேட்டு எழுதினார்கள். லலித் எங்கே செய்கிறார் எங்கு போய்விட்டார் என்று கூறுமாறும் கேட்டதுடன் அரசியலில் பல அழுத்தங்கள் இருப்பதாக கூறிச் சென்றனர்.மற்றுமொருநாள், இராணுவ புலனாய்வு பிரிவினர் வந்தார்கள். விபரங்களை கேட்டு எழுதினார்கள். லலித் எங்கே அலுவலகம் வருவாரா என்றும் கேட்டார்கள், வேலையை நிறுத்தி விட்டு அவரை கொழும்புக்கு போகுமாறு சொல்லச் சொன்னார்கள். அத்துடன் நிறுத்திக்கொள்ளவில்லை. தொடர்ச்சியாக பொலிஸாரும், இராணுவ புலனாய்வாளர்களும் விசாரணைகளை மேற்கொண்டார்கள்' என்றார்.கடைசியாக 2011டிசெம்பர் 10ஆம் திகதி லலித் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச முற்பட்ட போது, தொலைபேசியில் கரகரப்பு சத்தம் கேட்டது. அப்போது அவர் சொன்ன விடயம் எனக்கு தெளிவாக கேட்கவில்லை என்றும் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.லலித் மற்றும் குகனின் கடத்தல் மற்றும் காணாமல் போனதற்கு அரசாங்கம் மற்றும் பொலிஸ் சி.ஜ.டி உட்பட இராணுவ புலனாய்வாளர்கள்தான் பொறுப்புக் கூற வேண்டுமென்றும் அவர் சாட்சியமளித்தார்.\nவழக்கும் எதிர்வரும் செப்டெம்பர் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/tag/tourist-place/", "date_download": "2020-01-27T21:38:15Z", "digest": "sha1:F52ZMBUZXWMMMUMDFOD42LHFG27MQCUE", "length": 4725, "nlines": 91, "source_domain": "www.cybertamizha.in", "title": "tourist place Archives - Cyber Tamizha", "raw_content": "\nகேரளாவில் இப்படி ஒரு இடமா\nகேரளா சுற்றுலா : நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வீடு ,வேலை ,வீடு ,வேலை என்றே இருப்பார்கள். வாரத்தில் ஒருநாள் மட்டுமே விடுமுறை கிடைக்கும். அதனால் அவர்களுக்கு\nCRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\ மத்திய ரிசர்வ்\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n4 / 5 ( 2 votes ) ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-ரூ4,999 இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ��ண்டுகளில் மிக\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nJanuary 18, 2019 ram paaps Comments Off on OTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nஉடல் எடையை அதிகரிக்க எளிய வழிமுறைகள்(How to increase weight in tamil)\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்(karunjeeragam for hair in tamil)\nஒரே நாளில் கருவளையம் மறைய வேண்டுமா \nகால்சியம் அதிகம் உள்ள உணவுகள்(calcium food in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/92086/%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-27T22:47:55Z", "digest": "sha1:TDT4UNXOPZFICKJHYJ2RLQCXRJIWNKYD", "length": 7919, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "ஏரியை கடக்க எளிதான வாகனம்.. “தண்ணீரில் ஓடும் சைக்கிள் படகு” - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News ஏரியை கடக்க எளிதான வாகனம்.. “தண்ணீரில் ஓடும் சைக்கிள் படகு”", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nசிறுவர் சிறுமிகளை.. போராட வைத்த அரசியல் கட்சியினர்..\nதமிழக மீனவர்கள் 11 பேர் கைது..\nகுரூப் 4 தேர்வு முறைகேடு.. மேலும் 3 பேர் கைது..\nதந்தையை கொடூரமாகத் தாக்கும் மகன்கள்.. சொத்தை எழுதிக் கேட்...\nஇந்தியாவிலும் கொரோனா பரவுவதாக அச்சம்..\nகுடமுழுக்கிற்கு தயாராகும் தஞ்சை பெரிய கோவில்..\nஏரியை கடக்க எளிதான வாகனம்.. “தண்ணீரில் ஓடும் சைக்கிள் படகு”\nவிழுப்புரம் மாவட்டத்தில் ஏரிக்கு நடுவில் அமைந்துள்ள நீரேற்றும் மோட்டாரை இயக்குவதற்கு ஊராட்சி செயலரே வடிவமைத்திருக்கும் “சைக்கிள் படகு” பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பாலப்பட்டு கிராமத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு பக்கத்திலுள்ள பெரிய ஏரியின் நடுவே அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.\nஏரியில் தண்ணீர் இல்லாத காலத்தில், அதன் நடுவே அமைந்திருக்கும் மோட்டார் அறைக்குச் சென்று மோட்டாரை இயக்கி வந்தனர். அண்மையில் பெய்த மழை காரணமாக ஏரி முழுவதும் தண்ணீர் நிரம்பியதால், மோட்டாரை இயக்குவது சவாலாக மாறியது. இதற்காக எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், ஊராட்சி செயலாளர் பாலமுருகன் பிவிசி குழாய்களாலான மிதிவண்டிபோல் இயக்கும் படகு ஒன்றை வடிவமைத்துள்ளார்.\nமுன்னும் பின்னும் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சைக்கிள் படகில் 2 பேர் வரை பயணிக்கலாம்....\n160 கிலோ வரை எடை தாங்கும் சக்தியுடன் இதனை வடிவமைத்திருப்பதாகக் கூறும் பாலமுருகன், மோட்டாரில் பழுது ஏதேனும் ஏற்பட்டால் அதனை கரைக்கு கொண்டுவரவும் உபயோகமாக இருக்கும் என்றார்.\nஇளங்கலை வரலாறு முடித்திருக்கும் பாலமுருகன் இதுபோன்ற வித்தியாசமான கண்டுபிடிப்புகளின் மீது ஆர்வம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. நீச்சல் தெரியாமல் தண்ணீரில் யாரேனும் சிக்கிக் கொண்டால் கூட அவரது இந்த எளிமையான கண்டுபிடிப்பு மூலம் மீட்க முடியும் என அப்பகுதி இளைஞர்கள் கூறுகின்றனர்.\nஜப்பான் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் பட்டம் வென்றார்\nமுதலீட்டாளர்களுக்கு கூடுதலாக பங்குகளை வழங்க சாம்சங் நிறுவனம் முடிவு\nJio -வின் அதிரடி சலுகையால் ஆட்டம் கண்ட Airtel, Idea பங்கு மதிப்பு\nRobot கார் அறிமுகப்படுத்த Mercedes-Benz திட்டம்\nசிறுவர் சிறுமிகளை.. போராட வைத்த அரசியல் கட்சியினர்..\nதந்தையை கொடூரமாகத் தாக்கும் மகன்கள்.. சொத்தை எழுதிக் கேட்...\nகைதான 3 அரசு ஊழியர்கள் பணியிடைநீக்கம்..\nபுகாரளிக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய காவலர்..\nபடையெடுக்கும் “ஈ”க்களால் பரிதவிக்கும் மக்கள்\nடிக் டாக்கில் கடல்கன்னி டோழிகள் பத்தினி சண்டை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/06/24/10688-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2020-01-27T21:41:17Z", "digest": "sha1:4EJJLODDJUXPBMTH4GJYJYMKMRUGKRRF", "length": 13225, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கோபுரமாய் உயர்ந்து நிற்கும் நாயகன் விஜய்சேதுபதி, திரைச்செய்தி - தமிழ் முரசு Cinema/Movie news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகோபுரமாய் உயர்ந்து நிற்கும் நாயகன் விஜய்சேதுபதி\nகோபுரமாய் உயர்ந்து நிற்கும் நாயகன் விஜய்சேதுபதி\nஇன்றைய கால கட்டத்தில் ஒரு முன்னணி கதாநாயகனைச் சந்திப்பது என்பது தலைகீழாக நின்று தண்ணீர் குடிப்பது போல கஷ்டமான விஷயம். அதுவும் ஒரு புதுமுக இயக்குநர் அவரிடம் கதையைச் சொல்லி அவரின் சம்மதத்தைப் பெறுவது என்பது கனவிலும் நடக்காத சம்பவம். ஆனால் இவை அனைத்தும் நமது நாயகன் விஜய் சேதுபதியிடம் எளிதாக நடைபெறும். ஒரு புதுமுக இயக்குநர் அண்மையில் விஜய் சேதுபதியைச் சந்தித்து கதை சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன கதையும், சொன்ன விதமும் நமது நாயகன் விஜய் சேதுபதிக்குப் பிடித்துப் போய்விட்டது. விஜய் சேதுபதிக்கும் அவரின் இயக்கத்தில் நடிக்கவேண்டும் என்று ஆசை.\nஆனால் அதில் ஒரு சிக்கல். அதிக படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இரவு பகல் என்று பாராமல் நடித்துக்கொண்டு இருக்கிறார் விஜய் சேதுபதி. அடுத்த வருடம் வரை அவர் நடிக்கும் படங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன. தன்னால் அவருடைய படத்தில் உடனே நடிக்க முடியாது என்று தெரிந்த விஜய் சேதுபதிக்கோ அந்த புது இயக்குநரின் மனதை உடைக்க மனமில்லை. அதனால் அவரிடம், “எனக்கு இந்தக் கதை பிடித்திருக்கிறது. ஆனால், நிறைய படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். அதனால், என்னால் இப்போதைக்கு ‘கால்‌ஷீட்’ தரமுடியாது. அதற்காக உங்களைப் போன்ற நல்ல இயக்குநர்களைக் காக்க வைக்கவும் முடியாது.\n“நானே ஒரு கோடி ரூபாய் தருகிறேன். புதுமுகங்களை வைத்துப் படம் எடுங்கள். படம் நன்றாக இருந்தால் நானே வெளியீடு பண்ணித் தருகிறேன். அதற்குள் நானும் சில படங்களில் நடித்து முடித்து இருப்பேன். பிறகு உங்களுடைய இயக்கத்தில் நான் கட்டாயம் நடிக்கிறேன். தயவுசெய்து தவறாக நினைக்காதீர்கள்” என்று சொல்லியிருக்கிறார் விஜய் சேதுபதி. அதைக் கேட்டதும், இயக்குநராக அறிமுகமாகவிருக்கும் அந்த நபருக்குக் கண்கலங்கி விட்டதாம். அவருடைய இந்த நல்ல செயலால் நல்ல நடிகர் என்று பெயரெடுத்திருந்த விஜய் சேதுபதி, நல்ல மனிதன் என்ற பெயரையும் பெற்று கோபுரமாய் உயர்ந்து நிற்கிறார்.\nஇவர் தற்பொழுது மாதவனுடன் இணைந்து நடித்து வரும் படம் ‘விக்ரம்- வேதா’. விக்ரமாதித்தன் வேதாளம் கதையை நவீனத்துக்கு மாற்றி இருக்கிறோம் என்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர்களான புஷ்கர்- காயத்ரி தம்பதிகள். விக்ரம் என்கிற இன்ஸ்பெக்டர் வேடத்தில் மாதவன். வேதா என்கிற வடசென்னை குண்டர் கும்பலைச் சேர்ந்தவராக விஜய் சேதுபதி. இரண்டு வலுவான நபர்கள். வேதா ஒவ்வொரு முறை குற்றம் செய்யும்போதும் விக்ரம் அவரை கைது செய்கிறார். அப்போது வேதா அவருக்கு ஒரு கதை சொல்வார். அந்தக் கதையில ஒரு தர்மம் இருக்கும். அதற்குப் பிறகு அவர் அதிலிருந்து தப்பிப்பார். மீண்டும் பிடிபடும்போதும் இதுபோல மீண்டும் ஒரு கதை சொல்லி தப்பிப்பார். இது இரண்டு பேருக்கும் இடையே நடக்கிற ஆடு புலி ஆட்டம் என்று சொல்லலாம். நாங்கள் இதை விக்ரமாதித்தன் வேதாளமாக மாற்றியிருக்கிறோம்,” என்கின்றனர் இயக்குநர் தம்பதிகள். படத்தின் கதை மிகவும் சுவாரசியமாக இருப்பதால் படத்தின் வரவுக்காக காத்திருக்கின்றனர் விஜய் சேதுபதியின் ரசிகர்கள்.\nதஞ்சை குடமுழுக்கு: தமிழும் ஒலிக்கும்\nமலேசியாவில் மூவருக்கு வூஹான் கிருமி தொற்று, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருபவரின் உறவினர்கள்\nஅரசு அறிவுறுத்து: சீன பயணம் வேண்டாம்\nஐடிஇ மாணவர்களுக்கு கூடுதல் கல்வித் தெரிவுகள்\nஒரே நாடு-ஒரே அட்டை: நெல்லை, தூத்துக்குடி பகுதியில் அமல்\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nஇளையர்கள் மதுபழக்கத்திற்கு அடிமையாவதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமதுவுக்கு அடிமையாகும் இளையர்களின் நிலை\nதமக்கு விருப்பமான துறைக்கு மாற, தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் கல்வி முறை தமக்கு ஆதரவாக இருந்ததாக கூறும் நந்தினி. படம்: தொழில்நுட்பக் கல்விக் கழகம்\nஐடிஇ மாணவர்களுக்கு கூடுதல் கல்வித் தெரிவுகள்\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/148545-actress-seetha-speaks-about-what-spirituality-means-to-her", "date_download": "2020-01-27T22:23:41Z", "digest": "sha1:N73C655RAIZ7NRQ3GYEJXIEKNXDDZ5JF", "length": 14392, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "' தெய்வம்னா திருப்பதி... குருன்னா ஷீரடி சாய்...!' - நடிகை சீதா நெகிழ்ச்சி! #WhatSpiritualityMeansToMe | Actress Seetha speaks about what spirituality means to her.", "raw_content": "\n' தெய்வம்னா திருப்பதி... குருன்னா ஷீரடி சாய்...' - நடிகை சீதா நெகிழ்ச்சி' - நடிகை சீதா நெகிழ்ச்சி\n' தெய்வம்னா திருப்பதி... குருன்னா ஷீரடி சாய்...' - நடிகை சீதா நெகிழ்ச்சி' - நடிகை சீதா நெகிழ்ச்சி\n``தெய்வம்னா எனக்குத் திருப்பதி வேங்கடேசப் பெருமாள்தான். சின்னவயசுல இருந்தே அவரைக் கும்பிட்டுக்கிட்டு வர்றேன். எங்க குடும்பத்துக்கு அவர்தான் குலதெய்வம்.\" என்று நெகிழ்ச்சி பொங்கப் பேசுகிறார் நடிகை சீதா.\n``நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் புதுப்பேட்டை பழைய சித்ரா தியேட்டருக்குப் பின்புறம் இருந்த வீட்டுலதான். புரட்டாசி மாசம் பொறந்துடுச்சுனா, அம்மா ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்குத் தளிகை போடுவாங்க. அப்போ, நான் என் அண்ணன்கள் 'பாண்டு', 'ராஜூ' இவங்கள்லாம் சின்னப் பிள்ளைகள்...\nகாலையிலேயே எழுந்து குளிச்சிட்டு எங்க தெருவிலே இருக்கிற ஒவ்வொரு வீட்டுக்கு முன்னாலயும் போய்நின்னு `கோவிந்தா, கோவிந்தா' னு கூப்பிடுவோம். எனக்குக் கொஞ்சம் கூச்சமா இருக்கும். நான் மட்டும் சன்னமான குரல்ல சத்தம் போடுவேன்.\nஉண்மையைச் சொல்லனும்னா, அந்த வயசுல அதோட தாத்பர்யம் தெரியலே. நம்ம மனசுக்குள்ள இருக்கிற ஈகோவை உடைக்கிறதுக்காகத்தான் இந்த மாதிரி `கோவிந்தா' னு கோஷம் போட்டுக் காணிக்கை வாங்குகிறது. ஈகோ உடைஞ்சிடுச்சினாலே, மனுஷன் இறைவனைத் தேட ஆரம்பிச்சிடுவான், இல்லையா. அதுக்காகத்தான் இப்படி ஒரு சம்பிரதாயத்தை வெச்சிருக்காங்க.\n`கோவிந்தா'னு சொன்னாலே பிறவிங்கிற துன்பம் எனக்குத் திரும்ப வரக்கூடாது. உன் காலடியைப் பிடிச்சிக்கிட்டு நான் கிடந்தா, அதுவே எனக்குப் போதும்னு அர்த்தம்.\nநாங்க `கோவிந்தா' போட்டு வாங்கிவரும் அரிசி காய்கறிக���் காணிக்கைகள், அப்புறம் எங்க வீட்டுல இருக்கிற பொருள்களையும் சேர்த்து அம்மா சமையல் செய்வாங்க. வடை, பாயசம், அப்பளத்தோட அன்னிக்கு நூறு பேருக்கு மேல சாப்பிடுவாங்க. உறவுக்காரங்க, நண்பர்கள், சாமியார்கள் இவங்களுக்கெல்லாம் தளிகைப் போட்டு படைச்ச பிரசாத உணவைப் பரிமாறுவாங்க. அப்போ எல்லாரும் `கோவிந்தா... கோவிந்தா'ங்கிற கோஷம் முழங்க வீடே ஒரு பக்திமயமான சூழலுக்குப் போயிடும்.\nஅந்தக் காலத்திலிருந்தே என் மனசுக்கு மிகவும் நெருக்கமான தெய்வம் திருப்பதி பெருமாள்தான். எனக்குத் திருமணமாகி என் பசங்களையும் சின்ன வயசுல அப்படி கோவிந்தா போட அனுப்பியிருக்கேன் \" என்று சொன்னவரிடம் அவரின் திருப்பதி பயண அனுபவங்கள் பற்றிக் கேட்டோம்.\n``எனக்கு எந்தப் பிரச்னைனாலும், மனசு சரியில்லைனாலும் திருப்பதிக்குக் கிளம்பிப் போயிடுவோம். ஆனா, எப்போ போனாலும் பெரிதா சாமி பார்க்கக் கஷ்டப்பட்டதெல்லாம் கிடையாது.\nசினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி போனபோதுகூட அரை மணி நேரம், இல்லைன்னா முக்கால் மணி நேரத்துல சாமி பார்த்திடுவோம். இப்போகூட ரெண்டு மாசத்துகொருமுறை கிளம்பிப்போயிடுவேன். இப்போ பெரிய பொண்ணு கல்யாண பத்திரிகை வைக்கிறதுக்காகப் போயிட்டு வந்தேன். பத்துநாளைக்கு ஒருமுறை யாராவது `திருப்பதி போயிருந்தேன்'னு லட்டு பிரசாதம் கொண்டுவந்து தந்திடுவாங்க.\nஇதுக்கு முன்னாளெல்லாம் சாமிகிட்ட, `எனக்கு இது வேணும், அது வேணும்'னு கேட்டுப் பிரார்த்தனை செய்வேன். நாம கேட்கிறது நல்லதாவும் இருக்கலாம், தப்பாகவும் இருக்கலாம்ங்கிறதைப் புரிஞ்சிக்கிட்டேன். அதனால இப்போல்லாம், `நீ என்ன கொடுக்கிறியோ அதைக் கொடு. நீ கொடுக்கிறது நல்லதா இருந்தாலும் கெட்டதா இருந்தாலும் அதைத் தாங்கிக்கிற மனபலத்தையும் உடல் நலத்தையும் கொடு'னு மட்டும்தான் வேண்டுவேன்\"\n``சாய்பாபாவின் தீவிர பக்தர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஷீரடிபாபா மீதான பக்தி அனுபவங்கள் குறித்துச் சொல்லுங்கள்\"\n``தெய்வம்னா திருப்பதிங்கிற மாதிரி நான் வணங்குற குருன்னா அது ஷீரடி சாய்பாபாதான். பாபாவோட அற்புதங்கள் அவர் பலரின் வாழ்க்கையில் நிகழ்த்தும் அதிசயங்கள் பத்திக் கேள்விப்பட்டதும் ரொம்பவே ஆச்சர்யமா இருந்துச்சு.\nஎங்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவர் ஒருத்தர் பாபாவோட பக்தர். அவரிடம் `பாபாவோட சிலை ஒண்ணு வாங்கிட்டு வாங்க'னு சொல்லியிருந்தேன். இத்தனைக்கும் அவர் அடிக்கடி ஷீரடி போயிட்டு வர்றவர். அப்பவும் அவர், `நான் அங்கிருந்து பாம்பே போயிட்டேன். ஸாரி'னு சொல்லுவார். எனக்கோ ரொம்பவும் வருத்தமா இருக்கும்.\nஆனா, பாபாவோட அற்புதம் பாருங்க. எங்களுடைய குடும்ப நண்பர் ஒருவர்... அவரைப் பார்த்தே பதினைந்து வருஷம் இருக்கும். அவர் ஒரு பெரிய அட்டைப்பெட்டி பார்சலோட வந்தார். அந்தப் பெட்டியைப் பிரிச்சா பாபாவோட சிலை, பாபாவோட காலண்டர், பாபாவோட படம்னு எல்லாம் இருந்துச்சு. எனக்கு ஆச்சர்யத்துல கண் கலங்கிடுச்சு.\nபொதுவாச் சொல்லுவாங்க. `பாபா தன் வீட்டுக்கு வரணும்னு ஒருத்தர் நெனைச்சாலே போதும்... எதோ ஒரு ரூபத்துல வந்திடுவார்'னு. தொடக்கத்துல இதை நான் நம்பவே இல்லை. என் விஷயத்துல நடந்ததுக்குப் பிறகுதான் நான் நம்ப ஆரம்பிச்சேன். அதிலிருந்து பாபாவோட பக்தையாயிட்டேன். இன்றைய வரைக்கும் நிறைய விஷயங்கள்ல எனக்கு ஒரு வழிகாட்டி மாதிரி உதவிக்கிட்டிருக்கார்\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/205820-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-01-27T22:46:17Z", "digest": "sha1:KBHOPIVQRSOW7YK73VYHFR3FMVWF7SDO", "length": 211201, "nlines": 406, "source_domain": "yarl.com", "title": "இணுவையூர் தவில் மேதை தட்சணாமூர்த்தியும் சொல்லாத செய்திகளும்!! இணுவையூர் கார்த்தியாயினி (நடராசா) கதிர்காமநாதன் - வேரும் விழுதும் - கருத்துக்களம்", "raw_content": "\nஇணுவையூர் தவில் மேதை தட்சணாமூர்த்தியும் சொல்லாத செய்திகளும் இணுவையூர் கார்த்தியாயினி (நடராசா) கதிர்காமநாதன்\nஇணுவையூர் தவில் மேதை தட்சணாமூர்த்தியும் சொல்லாத செய்திகளும் இணுவையூர் கார்த்தியாயினி (நடராசா) கதிர்காமநாதன்\nBy நவீனன், December 16, 2017 in வேரும் விழுதும்\nஇணுவ��யூர் தவில் மேதை தட்சணாமூர்த்தியும் சொல்லாத செய்திகளும் இணுவையூர் கார்த்தியாயினி (நடராசா) கதிர்காமநாதன்:-\n25.03.2016 அன்று சிட்னி அவுஸ்ரேலியாவில் ‘லயஞானகுபேரபூபதி யாழ்ப்பாணம் தட்சணாமூர்த்தி’ஆவணப்படம், இசைத்தொகுப்பு,’தெட்சணாமூர்த்தி எட்டாவது உலக அதிசயம்’ நூல் ஆகியவற்றின் வெளியீடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்வெளியீட்டு வைபவங்கள் இலண்டனில் 26.04.2015 ஆம் திகதியிலும்,கனடாவில் 09.05.2015 ஆம் திகதியிலும்,சென்னையில் 20.10.2015 ஆம் திகதியிலும், சுவிஸ், பிரான்ஸ், பாரிஸ் ஆகிய நாடுகளிலும் யாழ்ப்பாணத்தில் 30.1.2016 ஆம் திகதியிலும்; மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளன.\nஒரு படைப்பு வெளிவரும் போது அதன் வளர்ச்சி கருதி அதன் குறை நிறைகளை ஆய்வு செய்வதும் மிகவும் அவசியமாகின்றது. இந்தவகையில் தமிழ் உலகும், இசை உலகும் வியந்து போற்றிய இந்த அற்புதக் கலைஞனை அவர் வித்துவத் திறமையினை உலகம் முழுவதிற்கும் இளம் சந்ததியினருக்கும் நாற்பது வருடங்களின் பின்பு தற்போது மீண்டும் அறிமுகப்படுத்தி அவர் கச்சேரியை நேரிலே பார்ப்பதற்கு எமக்குக் கொடுத்து வைக்கவில்லையே என்று ஏங்கவைத்த இசைத் தொகுப்பு வெளிவரக் காரணமாக இருந்த ஒவ்வொருவரும் சந்தேகத்திற்கு இடமின்றிப் பாராட்டுக்கு உரியவர்கள். அவை மிக மிக அற்புதமாகத் தொகுக்கப்பட்டு உள்ளன. ஆயினும்\n‘லய ஞான குபேர பூபதி’ யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தியின் வாழ்வையும் பணியையும் சிறப்பிக்கும் இந்நூலில் அவரைப்பற்றி இதுநாள்வரை வெளிவந்துள்ள கட்டுரைகள், தகவல்கள், நறுக்குகளும் தரப்பட்டுள்ளன. என்ற குறிப்புத் தரப்பட்டுள்ளன.\nஅதற்கு அமைய இந்த நூல் உருவாக்கப்படவில்லை.\nஅதனைத் தெரியப்படுத்துவதற்காக,அந்தநூலில் இடம் பெறாத, தட்சணாமூர்த்தி பற்றி ஏற்கனவே வெளிவந்த பதிவுகளையும், அவர் பற்றியும் அவர் குடும்பத்தைப் பற்றியும் திரிக்கபட்டுச் சொன்ன விடயங்களையும் இங்கு சுட்டிக் காட்டக் கடைமைப்பட்டுள்ளேன். வரலாறுகள் என்றைக்கும் பொய்யாகக் கூடாது அவற்றிற் புனைவுகளும் இருத்தல் கூடாது.\nஇசைவல்லார் குடும்பங்கள் பல இணுவையைத் தாயகமாகக் கொண்டு வாழ்கின்றனர். தவில் வித்தகர் சடையரின் குடும்பம் இசைக்கலை வளர்த்த குடும்பம். இவரின் சகோதரர் இரத்தினம் சிறந்த நாதஸ்வர வித்தகர். இசையுடன் பாடல்களைப் பாடுவதிலும் ��ேடைக்கூத்தினை நடிப்பதிலும் வல்லவர்.\nவித்தகர் பெரிய பழனியவர்களை ஈழத்தின் கலையுலகும் – இந்தியக் கலையுலகும் நன்கறியும். தவில் அவரின் தோளில் ஏறினால் – சுவை பொருந்திய நாத ஓசை மக்களை இன்புறச் செய்யும். அவரது ஒவ்வொரு உறுப்பும் நாத ஓசைக்கு ஏற்ப அசைவதனையும் – நாத ஓசை அவரின் அசைவிற்கு ஏற்ப ஒலிப்பதனையும் கண்டு கேட்டு உற்றறிந்தவர்களே அதன் தகைமையை அறிந்து இன்புற முடியும். இவர் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் கலைப் பாலமாகத் திகழ்ந்தவர். இந்தியக் கலைஞர்கள் பலரை அழைத்து வந்து இணுவை ஊர்க்கும்,ஈழத்திற்கும் கலை விருந்து படைத்தவர். ஈழத்தின் புகழ்பெற்ற தவில் வித்தகர்களான திரு. ச. விஸ்வலிங்கம், திரு. பொ. சின்னப்பழனி, திரு. பொ. கந்தையா, திரு. நா. சின்னத்தம்பி, திரு இரத்தினம் ஆகியோருக்கும் கலையிற் பிதாமகராக இருந்தவர். இவர்கள் வழி வந்தவர்கள் இன்று ஈழத்தின் புகழ் பெற்ற கலைஞர்களாகத் திகழ்கின்றனர். சடையரின் வழித் தோன்றல்களான தவில் வித்தகர் ச. சின்னத்துரை, ச. இராசகோபாலன், நாதஸ்வர வித்துவான் ச. கந்தசாமியும் ச. ஆறுமுகமும் தமது வித்தகத்திறத்தினால் வெளிநாடுகளிலும் புகழ் கொண்டவர்கள்.\nஈழத்தின் புகழ்பெற்ற தவில் வித்தகர் திரு. ச. விஸ்வலிங்கம் அவர்களின் மக்களும் – மக்களின் வழி வந்தவர்களும் இன்று இசையுலகில் நன்கு மதிக்கப்படுகின்றனர். இவரின் முதல் மைந்தன் உருத்திராபதி நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், போன்ற இசைக்கருவிகளை வாசிப்பதில் வித்தகர். பல்லவி வித்துவான். இசைபயிற்றுவதில் சிறந்த ஆசானாகத் திகழ்பவர். இவரின் முதல் மைந்தன் இராதாகிருஷ்ணன் சிறந்த வயலின் வித்துவானாகத் திகழ்கின்றார். ஈழ நாடெங்கணுமே போற்றப்படுகின்றார். திரு விஸ்வலிங்கம் அவர்களின் இரண்டாவது மகனே நாதஸ்வர வித்தகர் திரு. கோதண்டபாணி. இராமனின் கோதண்டம் போன்றது திரு கோதண்டபாணியின் நாதஸ்வரம். நாதஸ்வரம் வாசிப்பதில் கோதண்டபாணியின் பாணியென ஒரு மரபை உருவாக்கியவர். பல்லவி கீர்த்தனம் என்பவற்றினை வாசிப்பதில் தன்னிகரற்றுச் சிறந்தவராக விளங்கினார். தென்னிந்திய நாதஸ்வர வித்தகர் வேதமுர்த்தியோடு நாதஸ்வரம் வாசித்துத் தன் வித்தகத் திறத்தினை நிலை நிறுத்தியவர். இவர் தமது இளம் வயதில் இயற்கை அன்னையின் அணைப்பிற் துயில் கொண்டு விட்டார். வித்தகர் ச.விஸ்���லிங்கத்தின் மூன்றாவது மைந்தன் திரு மாசிலாமணி பல்கலைப் புலவராகவும் கலைஞராகவும் திகழ்ந்தவர். மேடைக்கூத்து வளர்ச்சியிற் பங்கு கொண்டவர்களில் திரு. வி. மாசிலாமணியே சிறந்த கலைஞராகத் தன்னை உயர்த்திக்கொண்டவர். இவர் எல்லாவகை இசைக்கருவிகளையும் இசைக்கும் வித்தகத்திறன் கொண்டவர். நடிப்பிசைப் புலவராகத் திகழ்ந்த இவர் தன் வாழ்வினை இளம் வயதில் நீத்து இயற்கை எய்தியது கலையுலகின் இணுவையின் பேரிழப்பாகும். ஐந்தாம் மகன் லயஞானகுபேரபூபதி திரு. தட்சணாமூர்த்தி அவர்கள்.\nஈழத்தமிழ் அன்னையின் இசைக்கலைச் சக்கரவர்த்தி:-\nதிரு தட்சணாமூர்த்தி அவர்களின் தவில் நாதத்தினைக் கேட்காதவர்கள் இல்லை என்னும்படி தன்னிகரற்றுத் திகழ்பவர். இவர் மணவினையின் தொடர்பால் அளவெட்டியில் வாழ்வினை மேற்கொண்டவர். 1960 இல் சென்னை தமிழ் இசைச்சங்கத்தில் காரைக்குறிச்சி அருணாசலத்துடன் தவில் வாசித்து நாகஸ்வரத்திற்குத் தவில் பக்கவாத்தியம் என்றிருந்த நிலையை மாற்றி, தவில் இசைக்கு நாகஸ்வரம் பக்கவாத்தியம் என்ற நிலையையும் உருவாக்கி உயர்வடைந்தார். இவரைப் பல முறை இந்தியா அழைத்தது.\nதமிழகத்தின் தலை சிறந்த வித்துவான் சின்னமௌலானா நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் குளிக்கரைப் பிச்சையப்பா சேதுராமன் பொன்னுசாமி ஆகியோருடன் தலைசிறந்த திவ்ய சேத்திரங்களாகிய திருச்செந்தூர், மதுரை, இராமேஸ்வரம் போன்ற ஸ்தலங்களிலும் பிரபலமான வைபவங்களிலும் தவில் வாசித்துப் பெரும் புகழீட்டியுள்ளார். மேடையில் அமர்ந்து மடிமேல் தவிலை வைத்த மாத்திரத்தே தவிலிலே ஒன்றிவிடும் அவர் கைகளிலே சரஸ்வதிதேவி களிநடம் புரிவதைக் காணலாம். அப்படியான ஒர் தவில் வாசிப்பாளன் வேறு எவராலுமே கிட்டமுடியாத ஒப்பற்ற கலைஞன் இத்தகைய மேதை தனது 43 வது வயதில் 13. 5. 75 இல் இறைவனடி சேர்ந்தார்.\nதிரு ச.வி அவர்களின் மகள் வயிற்று மக்களான இ. சுந்தரமூர்த்தி இ. புண்ணியமூர்த்தி சகோதரர்களும் இசையுலகில் இரட்டையராகப் புகழ் பரப்புகின்றனர். திரு கோதண்டபாணியின் மக்களும் ( கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி) இசையுலகில் புகழ் பரப்புகின்றனர்.\nவித்தகர் பொ கந்தையாவின் மருமக்களான திரு கனகசபாபதி (கனகர்) திரு. இ. சண்முகம் ஆகியோர் தமது மாமனார் வழிவந்த வித்தகர்களாகத் திகழ்கின்றனர். திரு கந்தசாமியின் மகன் வயிற்று மக்களான திரு என் ஆர். சின்னராசா திரு என் ஆர். கோவிந்தசாமி ஆகிய இரு சகோதரர்களுள் முன்னவர் நாதஸ்வரத்திலும் பின்னவர் தவிலிலும் புலமை மிக்க வித்தகராவர். வெளிநாடுகளிலும் ஈழத்தின் புகழை நிலை நிறுத்தியவர். இவர்களின் தாய் மாமன்மாரான திருவாளர்கள் க. சண்முகம், க கணேசன் என்போர் கலைச் சிறப்புப் பெற்ற வித்தகர்கள். முன்னவர் மிருதங்க வித்தகராக இலங்கை வானொலியில் பணிபுரிகின்றார். பின்னவர் தன்னை நாச்சிமார் கோவிலுடன் இணைத்துக் கொண்டு நாச்சிமார் கோயில் கணேசன் என்று தவில் வித்தகராகப் புகழ் பரப்புகின்றார். இக்கலைஞர்கள் அனைவரும் இந்தியாவில் இசை விழாக்களிற் பங்கு கொண்டு ஈழத்தின் புகழை உயர்த்திய பெருமக்களாவர். இவர்கள் அனைவரும் மரபால் ஒன்றிணைந்தவர்கள். இணுவையின் கலைக்குழந்தைகளாகப் பிறந்து ஈழமும் – இந்தியாவும் – மலேசியாவும் பாராட்டும் வித்தகர்களாக வளர்ந்துள்ளனர். ஈன்றபொழுதிலும் பெரிதுவந்து – சான்றோர் எனத் தம்மக்களை உலகு பாராட்ட அதனைக் கண்டு அவர்களை ஈன்று புறந்தந்த மண்ணவள் உளம் மகிழ்கின்றாள். அம்மண்ணிற் பிறந்த அனைவரும் பெருமிதம் அடைகின்றனர்.\nஇந்தியாவில் இருந்து பிரபலமான நாதஸ்வர தவில் வித்துவான்களை வருடாவருடம் அழைப்பித்து அவர்களுடைய இசைவிருந்தை அருந்தினர். இணுவிலில் தங்கியிருந்த நாதஸ்வர வித்துவான்களில் சக்கரபாணி, நாராயணசாமி, காஞ்சிபுரம் சுப்ரமணியம் சண்முகசுந்தரம் திருச்சடை முத்துக்கிருஷ்ணன், கோவிந்தசாமி, சிதம்பரம் கதிர்வேல், சேகவ், சோமு, வேதாரண்யம் வேதமூர்த்தி, நாகூர் இராசு, அறந்தாங்கி மணியம், ஆண்டிக்கோவில் கறுப்பையா, ஆலங்குடி வேணு. பசுபதி முதலியோர் பிரதானமானவர்கள். தவில் வித்துவான்களில் மலைப்பெருமாள். பக்கிரிசாமி. திருநகரி நடேசன் பாளையங்கோட்டை வீராச்சாமி, வலங்கைமான் சண்முகசுந்தரம், திருவாளப்புத்தூர் நடேசன் என்பவர்கள் பிரதானமானவர்கள்.\nசங்கீதபூஷணம் திரு. இராமநாதன் அவர்கள்\nசங்கீத பூஷணம் திரு ஏ.எஸ் இராமநாதன் அவர்கள் 1949 ஆம் ஆண்டு நாட்டிய நிகழ்விற்குப் பாடுவதற்காகவும், மிருதங்கம் வாசிப்பதற்காகவும் தஞ்சாவூரிலிருந்து அழைக்கப்பட்டிருந்தார். அவர் தனது மிருதங்க வாசிப்பினால் யாழ்ப்பாண மக்களின் பூரண ஆதரவையும் அன்பையும் பெற்று அந்த மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி யாழ்ப்பாணத்திலேயே த���்கி அங்கு தமிழ் இசையை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு அண்ணாமலை இசைத்தமிழ் மன்றத்தினை நிறுவி அந்த மன்றத்தின் தலைவராகவும் இருந்துகொண்டு முப்பத்தைந்து வருட காலங்கள் மிருதங்கத்தினை கற்பித்துள்ளார். யாழ்பாணம் இராமநாதன் அக்கடமியிலும் மிருதங்க விரிவுரையாளராகக் கடைமை புரிந்து ஏராளமான வாரிசுகளை உருவாக்கியுள்ளார். யாழ்பாணத்தில் மிருதங்கக் கலை நிலைகொள்வதற்கும் வளர்வதற்கும் திரு ஏ. எஸ். இராமநாதன் அவர்கள் ஆற்றிய பணி அளப்பரியது.\n03.03.2013 அன்று வெளிவந்த சங்கீதபூஷணம் திரு. ஏ. எஸ் இராமநாதன் அவர்களுடைய விவரணப்படத்தில் ‘1948 ஆம் ஆண்டு நண்பர் பரம் தில்லைராசா அவர்களின் அழைப்பை ஏற்று கச்சேரி செய்வதற்காக நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தேன். அப்போது யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் பிரபல தவில் வித்துவான் யாழ்ப்பாணம் திரு. தட்சணாமூர்த்திக்கும் எனக்கும் ஒரு போட்டி மாதிரி வைத்தார்கள். அந்த கச்சேரியைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் வந்திருந்தனர். குறிப்பாக யாழ்ப்பாணத்திலுள்ள முக்கியமானவர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். அதில் மிக நல்ல நிலையில் தட்சணாமூர்த்தியும் வாசித்தார் நானும் வாசித்தேன். நான் திரு .தட்சணாமூர்த்தியை விஞ்ச ஆசைப்பட்டேன். திரு. தட்சணாமூர்த்தி என்னை விஞ்ச ஆசைப்பட்டார். இரண்டு பேரும் ஒன்றும் பண்ணமுடியவில்லை’. என்று திரு தட்சணாமூர்த்தியுடன் வாசித்த அனுபவத்தைத் திரு இராமநாதன் அவர்கள் கூறியுள்ளார்.\n‘பொன்னிப் புனல் பாயும் தஞ்ஞை மாவட்டத்தைச் சேரந்த நாகஸ்வர, தவிற் கலைக் குடும்பங்கள் பல இலங்கை – யாழ்ப்பாணத்தில் குடியேறி வாழ்ந்து, அந்நாட்டவராகவே இருந்துவந்துள்ளன. இவ்விதமாக, காரைதீவு என்னும் பகுதியிற் குடியேறிய குடும்பம் ஒன்றில் விஸ்வலிங்கத் தவிற்காரர் என்பவர் இருந்து வந்தார்’. என்று ‘யாழ்ப்பாணம் தட்சணாமூரத்தி’ என்ற கட்டுரையிற் பி.எம்.சுந்தரம் அவர்கள் குறிப்பிட்டு உள்ளார்.\nமேலும் ‘யாழ்ப்பாணத்திலே பிறந்து வளர்ந்த காரணத்தினால் அவரை யாழ்ப்பாணம் தட்சணாமூர்த்தி என்று சொல்லுவார்கள். ஆனால் அவருடைய முன்னோர்; எல்லாம் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். திருவாரூருக்கு அருகிலே உள்ள திருப்பயிற்றங்குடி என்ற ஊரைச் சேர்ந்தவர்தான் அவருடைய தந்தையார் விஸ��வலிங்கம்பிள்ளை என்ற ஒரு பெரிய தவில் வித்துவான். யாழ்ப்பாணத்திலுள்ள கோயில் திருவிழாக்களுக்குத் தவில் வாசிக்கச் சென்று அங்கு குடியேறிய குடும்பங்களில் ஒன்று தான் தவில்கார விஸ்வலிங்கம் குடும்பம். சாப்பிடுவதற்கு வழியில்லை என்ற நிலைமையில் அவர் குடும்பம் இருந்தது. பனங்கிழங்கை மட்டும் தான் சாப்பிடுவார். அதைச்சாப்பிட வைத்துத் தனது தோளிலே தூக்கிக் கொண்டு யாழ்ப்பாணத்திலே ஒவ்வொரு ஊரிலும் நடக்கின்ற ஆலயத் திருவிழாவிற்கு அழைத்துச் சென்று தமிழகத்திலிருந்து அங்கே வந்து மிகச் சிறப்பாக நாதஸ்வரம் தவில் வாசிக்கின்ற அத்தனை பேருடைய வாசிப்பையும் கேட்க வைப்பார். குறிப்பாகத் தவில். ஒரு பெரிய வித்துவான் தவில் வாசித்தால் உடனே வீட்டுக்கு வந்து இந்தச் சின்னக் குழந்தை தூங்கக் கூடாது. தூங்க விடமாட்டார். அவர் வாசித்ததை இவர் வாசிக்க வேண்டுமாம். அப்பொழுது எவ்வளவு கவனத்தோடு எவ்வளவு ஞாபக சக்தியோடு அந்த வித்துவான் வாசித்து இருப்பதை கேட்டிருக்கலாம். அதன் காரணமாகத்தான் இவர் வாசிக்க வேண்டும் என்றொரு நிலை’ இவ்வாறு 2015 இல் நடைபெற்ற ‘பரிவாதினி சீரிஸ்’ என்ற நிகழ்வில் திரு பி.எம் சுந்தரம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார் (Privadini Music Series Youtube, 2015). இரண்டு இடங்களிலும் முன்னுக்குப் பின் முரணாக இரண்டு விதமாக விஸ்வலிங்கம் அவர்களின் வதிவிடம் பற்றிக் கூறியுள்ளார். தட்சணாமூர்த்தியின் இளமைக்காலம் பற்றியும் சில கதைகள் கூறியுள்ளார். ஆனால் உண்மை என்ன\nஇணுவிலைச் சேர்ந்த தவில் வித்துவான் திரு சங்கரப்பிள்ளைக்கும் அன்னமுத்து தம்பதிகளுக்கும் மகனாக 1880 ஆம் ஆண்டு இணுவிலிற் பிறந்தவரே தவில் வித்துவான் திரு விஸ்வலிங்கம் அவர்கள். இவருக்கு தந்தை சங்கரப்பிள்ளையே ஆரம்ப குருவாக இருந்து தவிலைக் கற்பித்துள்ளார். இதன் பின் ஈழத்தின் பிரபல தவில் வித்தவானாக இருந்த பெரிய பழனி அவர்களிடம் மிகச் சிறப்பான முறையிற் தவிற் கலையைக் கற்றுக்கொண்டவர். அது மட்டுமன்றிக் குருகுலக்கல்வி மூலம் நல்ல தமிழ், சமய அறிவினையும் பெற்றுக்கொண்டவர். திரு. பெரியபழனி அவர்களுக்குப் பின்னர் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் கலைப்பாலமாகத் திகழ்ந்தவர். ஒப்பந்த அடிப்படையில் நாதஸ்வர தவில் கலைஞர்களை ஈழத்திற்கு அழைத்தவர். விஸ்வலிங்கத்தின் பாட்டன் சுப்பர் என்பவரும் இண���விலைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.\nதிரு. விஸ்வலிங்கம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஈழத்தின் மிகப் பிரபல்யமான தவில் வித்துவானாகவும் நல்ல வாழ்க்கை வளமுள்ளவராகவும் மிகவும் கண்டிப்பு நிறைந்தவராகவுமே வாழ்ந்துள்ளார். அவர் மாட்டு வண்டியிலே கச்சேரிக்குச் செல்லும்போது அவருக்கு முன்னும் பின்னும் மாட்டு வண்டியில் உதவிக்கும் ஆட்கள் செல்வார்கள். அவரது குடும்பம் மிகப் பெரியது. ஆயினும், ஒரு நாட்டாமை போன்று, வாழும் வரை கௌரவமாக வாழ்ந்த ஒரு கலைஞன். அவர் தனது வீட்டிற் பசு மாடுகளையும் வளரத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திரு. விஸ்வலிங்கத்தின் தவில் திறமையைக் கேள்வியுற்று அந்த நாளில் அவரைச் சிங்கப்பூருக்கு அழைத்துக் அங்கு கச்சேரி செய்வித்துச் ‘சிங்கமுகச்சீலை’ போர்த்திக் கௌரவித்துள்ளனர். இந்தச் ‘சிங்கமுகச்சீலை’ படச்சட்டத்தினுட் போடப்பட்டு அவரது மூத்த மகன் திரு உருத்திராபதி அவர்களாற் பேணப்பட்டது.\nயாழ்ப்பாணத்திலே அன்று நிலவிய இசை வேளாளர்களின் குருகுலவாசக் கல்வியின் அமைப்புப் பற்றி, மாவை நா.சோ.உருத்திராபதி, மாவை சு.க.இராசா, மூளாய் வை.ஆறுமுகம், இணுவில் பெரிய பழனி, இணுவில் ச.விஸ்வலிங்கம், இணுவில் சின்னத்துரை ஆகியோர் கூறிய விபரங்களைத் தனது ‘யாழ்ப்பாணத்து இசைவேளாளர்’ என்ற நூலிலும்,’இசையும் மரபும்’;,’கலையும் மரபும்’ என்பவற்றிலும் த.சண்முகசுந்தரம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அதில்,’இசை வேளாளர்கள் சிறுவயதில் இருந்தே திண்னைப் பள்ளிக்கூடங்களிற் தமிழைக் கற்றனர். அவர்களுடைய பாடத்திட்டத்திற் தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், கந்தபுராணம், திருப்புகழ் போன்ற சமய நூல்கள் இடம்பெற்றுள்ளன. தவில் நாதஸ்வரம் இதில் எவற்றைக் கற்றாலும் அவர்கள் வாய்ப்பாட்டையும் அவசியம் கற்கவேண்டும். மேலும் தமிழ் நாட்டில் இருந்து இளைஞர்கள் தவில் கற்பதற்தாக இணுவில் பெரியபழனி, இணுவில் சின்னத்துரை, இணுவில் விஸ்வலிங்கம் ஆகியோரிடம் வந்தனர். அப்போது இலங்கை இந்தியப் பிரயாணத்திற்குத் தடை இல்லை. அத்துடன் யாழ்ப்பாணத்து வாழ்க்கை வளமுடையதாக இருந்துள்ளது. சிட்சைக்கு வருகின்ற பிள்ளைகளுக்கு இலவச உணவு, உடை வழங்கப்படும். அவர்கள் தாளக்காரராக அல்லது ஒத்துக்காரராகப் பணிபுரிவதற்குச் சன்மானமும் வழங்கப்படும். ஆ��வே தமிழ் நாட்டு இளைஞர்கள் பலர் இங்கு வருவதும் போவதுமாக இருந்தனர். யாழ்ப்பாணத்திலுள்ள ஒவ்வொரு வித்துவான்களும் தவில் நாதஸ்வரம் மட்டும் பயின்றவர்களாக அல்லாமற் பல்கலை வல்லுனர்களாக இருந்துள்ளனர்’;. என்று குறிப்பிட்டு உள்ளார்.\nமேலும் ‘இணுவில் விஸ்வலிங்கத்தின் தவில் வாசிப்புத் திறமையைப் பாராட்டிச் சிங்கமுகச் சீலை வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிங்கமுகச் சீலை இவரின் குடும்பத்தவரால் விலை மதிக்க முடியாத சொத்தாகப் பாதுகாக்கப்படுகின்றது’ என்றும் யாழ்ப்பாணத்து இசை வேளாளர் என்ற நூலிற் குறிப்பிட்டு உள்ளார்.\nதிரு விஸ்வலிங்கம் அவர்களின் மூத்தமகன்; நாதஸ்வரவித்துவான். திரு. உருத்திராபதி அவர்கள் (1911 – 1983) வயலின், புல்லாங்குழல், ஹார்மோனியம் ஆகிய வாத்தியங்கள் வாசிப்பதிலும் வல்லவர் இவற்றைக் கச்சேரிகளிலும் வாசித்துள்ளார். பாடக்கூடியவர். மிகச் சிறந்த இசை ஆசான். இவரின் மூத்த மகனே ஈழத்தின் பிரபல வயலின் வித்துவான் இசை ஞான திலகம் அமரர் இராதாகிருஸ்ணன் அவர்கள்.\nதிரு விஸ்வலிங்கம் அவர்களின் இரண்டாவது மகன் நாதஸ்வர வித்துவான் கோதண்டபாணி இவர் வாழந்த காலத்தில் (1918 – 1968) ஈழத்திற்கு வருகை தந்திருந்த இந்தியக் கலைஞர்கள் அனைவருடனும் நாதஸ்வரம் வாசித்துத் தன் புகழை நிலை நாட்டியவர். இவர் பல்லவிகளையும், தமிழ்க் கீர்த்தனைகளையும் வாசிப்பதிற் தன்னிகரற்றுத் திகழ்ந்தவர். கோதண்டபாணியின் பொருளுணர்ந்த வாசிப்பிலே அவை பாகாய்க் கரைந்தோடும். அவருடைய நாதஸ்வரத்திலிருந்து எழும் ஓசையைப் போன்று வேறு எங்கும் நான் கேட்டதில்லை இத்தகைய சிறந்த வித்துவான் தனது இளம் வயதில் வெகு சீக்கிரமே இறைவனடி சேர்ந்து விட்டது இசை உலகிற்குப் பெரும் இழப்பே. என எனது தந்தையார் கூறியுள்ளார். இவரின் புதல்வர்களே ஈழத்தின் புகழ் பெற்ற நாதஸ்வர வித்துவான்களாகிய கானமூர்த்தி பஞ்சமூர்த்தி சகோதரர்கள்.\nவிஸ்வலிங்கததின் மூன்றாவது மகன் மாசிலாமணி (1920 – 1959) இசையை வரன் முறையாகக் கற்றவர். அண்ணாவி ஏரம்புவிடம் நாட்டுக்கூத்தினையும் முறைப்படி பயின்றவர்.அற்புதமாகன குரல் வளத்தையுடைய (நாலரைக்கட்டை சுருதி) மாசிலாமணி அவர்கள் பாடியபடி நடிக்கவும், ஹார்மோனியம் வாசித்தபடி பாடவும் வல்லவர். ‘யாழ்ப்பாணத்து நாட்டுக்கூத்து, இசை, நாடகம், முதலியவற்றை ஆ��ாயும்போது இணுவிலில் வாழ்ந்த விசுவலிங்கம் மாசிலாமணி என்ற பெரும் கலைஞரின் பங்களிப்பு தனித்துவமானதாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.இக்காலப் பகுதியில் வாழ்க்கை உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட விடுதலை உந்தல், வாய்ப்பாட்டு வடிவில் மாசிலாமணி அவர்களிடத்திற் கிளர்ந்தெழுந்தது. உலக இசை மேதை பீத்தோவனிடம் காணப்பெற்ற வாழ்க்கையின் துன்பியலாகும் எதிர்மறைகளின் புலப்பாடு மாசிலாமணியிடத்தும் காணப்பட்டது. பன்முக ஆற்றல் கொண்டவராகவும் பத்திற்கும் மேற்பட்ட இசைக்கருவிகளைக் கையாளும் திறமை மிக்க அற்புத ஆற்றல் பெற்றவராகவும் விளங்கியுள்ளார். தவில், மத்தளம், சுத்தமத்தளம், நாதஸ்வரம், புல்லாங்குழல், வீணை, சாரங்கி, வயலின், ஹார்மோனியம் முகர்சிங் ஆகிய இசைக் கருவிகளை மஞ்சத்தடி முருகன் ஆலயத்தில் இசைத்துக் காட்டியுள்ளார்’; எனத் திரு சபா ஜெயராசா அவர்கள் தனது ‘ஈழத்தமிழர் கிராமிய நடனங்கள்’ என்ற நூலிற் குறிப்பிட்டுள்ளார்.\nஈழத்தின் புகழ் பெற்ற நாதஸ்வரவித்துவான் திரு சுந்தரமூர்த்தி அவர்களும்,ஈழத்தின் புகழ் பெற்ற தவில் வித்துவான் திரு புண்ணியமூர்த்தி அவர்களும் திரு. விஸ்வலிங்கத்தின் மகளான திருமதி கௌரி ராஜூ அவர்களின் புதல்வர்களாவர்.\nதிரு விஸ்வலிங்கம் அவர்களின் எட்டாவது குழந்தையே 1933 இல் அவதரித்த எட்டாவது உலக அதிசயமான திரு தட்சணாமூர்த்தி அவர்கள். எல்லாவற்றிற்கும் மேலாகத் திரு விஸ்வலிங்கம் அவர்கள் ‘பெரியசன்னாசியார்’ என இணுவை மக்களாற் போற்றப்படும் அருட்திரு சுப்ரமணியசுவாமிகளிடம் அருளுறவு கொண்டவர். அவரின் அனுக்கத் தொண்டர்களுள் ஒருவராக விளங்கியவர். ‘1917 ஆம் ஆண்டு இறை நிலை எய்திய பெரியசன்னாசியாரின் சமாதிக் கட்டிடம் கட்டும் பணியினை இணுவை இசை வேளாளர் பரம்பரையில் வந்த தவில் வித்தகர் திரு விஸ்வலிஙகம் அவர்களே செய்தார்கள். இவர் பெரிய சன்னாசியாரிடம் கொண்ட அருளுறவே இசையுலகில் அவர் பரம்பரை புகழ் பூக்க ஏதுவாக அமைந்ததெனலாம்’. என ‘இணுவை அப்பர்’; என்ற நூலிற் பண்டிதர் இணுவையூர் கா.செ.நடராசா அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இணுவிலின் இசைவரலாற்றில் ஈழத்தின் இசை வரலாற்றிற்; திரு. விஸ்வலிங்கம் அவர்களின் பங்களிப்பும், அவருடைய குடும்பத்தினருடைய பங்களிப்பும் மிக முக்கியமானதொரு இடத்தினை வகிக்கின்றது என்பதில் ���ிறிதளவும் சந்தேகமில்லை.\n கடந்த 2015, 2016 ஆம் ஆண்டுகளில் உலகின் பல பாகங்களில் வெளியிடப்பட்ட தட்சணாமூர்த்தியின் ஆவணப்பதிவுகளிற் திரு பி.எம்.சுந்தரம் அவர்களும், வேறு பலரும் குறிப்பிடுவதைப்போல தவில் வித்தகர் விஸ்வலிங்கம் காரைதீவிற் குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்தவரோ, தஞ்சாவூரைச் சேர்ந்தவரோ அல்லது திருப்பயிற்றங் குடியைச் சேர்ந்தவரோ,புகழுக்காக ஏங்கியவரோ அல்லர். அவரும் அவர் குடும்பதத்தவர்களும் வறுமையில் வாடியவர்களும் அல்லர். தட்சணாமூர்த்தியைப் பாடசாலைக்குச் சென்று படிப்பைக் குழப்பி இடையிற் கூட்டிக்கொண்டு வரக் கூடிய அளவுக்கு அவர் கல்வியறிவு அற்றவரும் அல்லர்என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.\n1. திரு விஸ்வலிங்கம் அவர்கள் இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட இசைவேளாளர் பரம்பரையைச் சேர்ந்தவர்.2. அவர் நல்ல வளமான வாழ்க்கை வசதியுடன் வாழ்ந்தவர்.\n3. ஈழத்தைக் தாண்டியும் அவரின் தவில் வித்தகத் திறமை பேசப்பட்டுள்ளது.\n4. அவர் வரன் முறையாகக் குரு குலக் கல்வி மூலம் தமிழ் சமய அறிவினையும் பெற்றுக் கொண்டவர்.\n5. திரு விஸ்வலிங்கம் மட்டுமல்ல அவர்களின் வழித் தோன்றல்கள் எல்லோருமே இணுவிலிற் சிறந்த தவில் நாதஸ்வர வித்துவான்களாகவே திகழ்ந்தனர். இன்றும் திகழ்கின்றனர். தற்போது ஐந்தாவது தலை முறையைச் சேர்ந்தவர்களும் புகழோடு மேற் கிழம்புகின்றனர் உதாரணம் இணுவில் பஞ்சாபிகேசனின் மகன் விபுர்ணன் தனது ஒன்பதாவது வயதிலிருந்தே தவிற் கச்சேரி செய்ய ஆரம்பித்துத் தற்போது சிறந்த வித்துவானாக வளர்ந்து வருகின்றார் (வயது 20)\nஇணுவையூர் தவில் மேதை தட்சணாமூர்த்தியும் சொல்லாத செய்திகளும் பகுதி 2- இணுவையூர் கார்த்தியாயினி (நடராசா) கதிர்காமநாதன்:-\nதட்சணாமூர்த்தி அவர்களின் இளமைக்காலமும் தவில் உலகப் பிரவேசமும்\nஇருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, இசை வேளாளர்கள், அண்ணாவிமார், நடிகர்கள், பிற கலைஞர்கள் ஆகியோரையும், இணுவை மக்களையும் நெறிப்படுத்தியவர்களான, சின்னத்தம்பிப்புலவர் – இவரது புலமை பற்றி அறிஞர் மு. வரதராசனார் தனது இலக்கிய வரலாற்றிற் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீ நடராசஐயர்- இவர் ஆறுமுகநாவலரின் பிரதம சீடர். காசிவாசி செந்திநாதையர் உட்படப் பலர் இவரிடம் பாடம் கேட்டுள்ளனர். அம்பிகைபாகப்புலவர்– இவருக்கும் சி.வை தாமோதர��்பிள்ளை அவர்களுக்கும் மிகுந்த நட்புண்டு,’இவரிடத்து யாம் தணிகைப் புராணத்துக்குப் பொருள் கேட்டு அறிந்துள்ளோம்’ எனப் பிரம்மஸ்ரீ சி.கணேசையர் அவர்கள் ஈழநாட்டுத் தமிழப் புலவர் சரித்திரத்திற் குறிப்பிடுகின்றார்.\nபெரியசன்னாசியார், சின்னத்தம்பிச்சட்டம்பியார், ஸ்ரீ.சடாசிவக்குருக்கள், க.வைத்திலிங்கம்பிள்ளை,வடிவேற்சுவாமியார், சேதுலிங்கச்சட்டம்பியார் போன்றோரும் இன்னும் பலரும் வாழ்ந்த மிகச் சிறந்த நீண்டதொரு குருகுல கல்விப் பாரம்பரியம் இணுவிலில் நிலைபெற்றிருந்தது. இத்தகைய சூழலில் வாழ்ந்த திரு விஸ்வலிங்கமும் அவற்றை இயல்பாகவே உள்வாங்கியதால் தமிழ், சமயக் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அதனால், தான் பெற்ற கல்விச் செல்வத்தைத் தன்னுடைய பிள்ளைகளுக்கும் கொடுக்க விரும்பி அவர்களையும் அவ்வழியிலே நெறிப்படுத்தினார். ஆனாற் சிறுவன் தட்சணாமூர்த்திக்கோ ஒரு இடத்தில்; ஓடி விளையாடாது, சிறிது நேரம் அசையாது இருத்தல் என்பது முடியாத காரியம். ‘படிக்கப் போ’ என்றாலே அது பிடிக்காத காரியம் ஆயிற்று. நான் ‘படிக்கப் போக மாட்டேன் தவில் வாசிக்கப் போகிறேன்’ என அடம் பிடிக்க ஆரம்பித்தார் தட்சணாமூர்த்தி.\nதட்சணாமூர்த்திக்கு ஐந்து வயது நிறைவடைந்த வேளை 1938 ஆம் ஆண்டு காரைநகர்ச்; சிவன் கோயிலில் நான்கு ஆண்;டுகளுக்கு ஆஸ்தான வித்துவானாக இருக்க வேண்டித் திரு விஸ்வலிங்கம் அவர்களுக்கு அழைப்பு வரவே, அதனை ஏற்றுக்கொண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்றார். திரு. விஸ்வலிங்கம் அவர்கள் மிகுந்த ஒழுங்கும் கடுமையான சட்ட திட்டங்களையும் உடையவர். பாரம்பரியக் கலைகளைப் புதிதாகக் கற்பவர்களாயினும் கலைப் பின்னணியில் வந்தவர்களாயினும் அவர்களுக்கு மரபுரீதியான தமிழ் சமய அறிவுக்கான கல்வி அவசியம் என்பதை வலியுறுத்தியவர். தானும் வரன் முறையாக அந்தக் கல்வியைப் பெற்றுக்கொண்டவர். ஆகையாற் காரைநகர் சென்ற பின்னரும் தன் முயற்சியைக் கைவிடாத திரு.விஸ்வலிங்கம் அவர்கள் மீண்டும் தட்சணாமூர்த்திக்கு அறிவுரைகள் கூறி கல்வி கற்பிப்பதற்கு முயன்றார். ஐந்து வயதே நிரம்பிய சிறுவன் தட்சணாமூர்த்தியோ குறும்புகள் செய்வதிலும், தன் வயதை ஒத்த சிறுவர்களுடன் கிட்டியடிக்கவும், மாபிள்(போளை) விளையாடவும் காரை நகர்ச் ச��வன் கோயில் வீதியில் மணலில் விளையாடவுமே ஆர்வம் காட்டினான். அந்தச் சுடுமணலில் அவனை விரட்டிப்பிடிப்பதே பெரும்பாடாய் விடும்.\nஒருநாட் காரைநகரில் உள்ள நாராயணசாமி என்பவர் கோயிலின் அருகே உள்ள தாமரைக் குளத்தில் நீராடிக் கொண்டு இருந்தார். அந்தச் சூழலில் விளையாடிக் கொண்டு இருந்த தட்சணாமூர்த்திக்குத் தாமரைக் குளத்தில் தானும் நீராட வேண்டும் என்ற ஆசை மேலிடவே உடனே ஓடிச் சென்று தாமரைக் குளத்திலே குதிக்க முயன்றபோது, நாராயணசாமி என்பவர் டேய் டேய் குதிக்காதே என்று சத்தமிட்டபடி பிடிக்க ஓடியவருக்குத் தாமரைக்குளத்தில் விழுந்து சேற்றில் அமிழப்போன தட்சணாமூர்த்தியைச் சேற்றோடு அள்ளியெடுத்து அணைக்கத்தான் முடிந்தது.\nஇன்னொருநாள் காரைநகர் ஆலயத் திருவிழாவின்போது கோயிற் கேணிக்கரையிற் சிறுவர்களோடு விளையாடிக் கொண்டிருந்த தட்சணாமூர்த்தி திடீரென்று கேணியை நோக்கி ஓடி அதன் படிகளில் மிக வேகமாக இறங்கத் தொடங்கி விட்டாராம். அதைப் பார்த்துக் கொண்டு அருகில் நின்றவர்கள் அவரைப் பிடிப்பதற்குக் கலைத்துக்கொண்டு ஓட, அதற்கிடையில் கேணியின் இறுதிப்படியிற் தட்சணாமூர்த்தி காலை வைக்க, அதில் இருந்த பாசி வழுக்க, நிலை தடுமாறிய அவர் கேணியினுள் விழக் கலைத்துக் கொண்டு ஓடியவரும் கேணியுள் விழுந்து தட்சணாமூர்த்தியையும் தூக்கிக் கொண்டு போய் விஸ்வலிங்கத்திடம் ஒப்படைத்தாராம். சுட்டித்தனமும் கூர்மையான அறிவும் குழந்தைத் தனம் நிறைந்த வசீகர அழகும் நிரம்பிய சிறுவன் தட்சணாமூர்த்தி மீது அவருடைய குடும்பத்தினர் மட்டுமன்றிக் காரைநகர் ஆலயச் சூழலிலும் அதன் சுற்று வட்டாரங்களில் இருந்தவர்களும் அவர் மீது அன்பைப் பொழிந்ததுடன் தங்கள் கண்ணின் மணியாகவே பாதுகாத்துவந்தனர். காரைநகரில் ஒரு ஐயனார் கோயில் ஒன்று உண்டு. அந்த ஐயனாரே இரவில் வெளிக்கிட்டு நகரைக்காப்பதாகக் காரைநகர் மக்கள் சொல்வதைக்கேட்டுள்ளார். அது உண்மையா எனத் தெரிந்து கொள்ளப் பல இரவுகள் ஓசைப்படாமல் எழுந்து கோயில் வீதியைச் சுற்றி விட்டு வந்து மீண்டும் ஓசைப்படாமற் படுத்து விடுவார். பின் நித்திரையில் ஐயனார் வாறார் ஐயனார் வாறார் எனச் சத்தம் போடுவார். தந்தையார் எழுப்பி நெற்றியில் வீபூதியிட்டுவிட்டு எங்கே போயிருந்தாய் எனக் கேட்டால் ஐயனாரைப் பார்க்கப் போனே���் என்பாராம்.\nசிறுவன் தட்சணாமூர்த்தி படிக்கச் செல்லாமற்; தவில் வாசிக்கப் போகிறேன் என்று அடம்பிடித்துக்கொண்டு, செய்யும் குறும்புத்தனங்களுக்கும் எல்லையில்லாமற் போகவே திரு விஸ்வலிங்கம் அவர்கள் ஒரு நல்ல நாளில் 1939 ஆம் ஆண்டு தட்சணாமூர்த்தியின் ஆறாவது வயதிற் காரைநகர்ச் சிவன் கோவிலில் சிட்சை ஆரம்பிப்பதற்குரிய பூசைகளைச் செய்து அவரது மடியிலே தவிலைத் தூக்கி வைத்து வித்யாரம்பம் செய்து வைத்தார். தவிலிற் கைவைத்த மறுகணமே அங்குள்ள அனைவரும் வியக்கத் தவிலை வாசிக்க ஆரம்பித்து விட்டாராம். அன்றிலிருந்து தவில் கற்றுக்கொள்வதற்காகவும் தவிலை வாசிப்பதற்காகவும் தந்தையுடன் அதிக நேரம் அருகில் இருக்க ஆசைப்பட்டாராம். இதனைக் கண்டு மகிழ்வுற்ற தந்தை, தவில் சிட்சை பெறவதற்காக, இணுவில் தவில் வித்துவான் சின்னத்தம்பி என்பவரிடம் கதைத்து அவருடைய வீட்டிற்கு அனுப்பிவைத்தார். தந்தையைப் பிரிந்து இருக்க முடியாத தனையன் அழுது அடம் பிடித்து சீக்கிரமே மீண்டும் தந்தையிடமே சென்று அவருடனேயே இருந்து தவில் வாசித்து வந்துள்ளார்.\nஇவ்வாறு இருக்க, திரு விஸ்வலிங்கம் அவர்களின் மூத்த மகன் திரு உருத்திராபதி அவர்களுக்குத் திருமணம் கைகூடி வந்தது. திரு உருத்திராபதி அவர்களின் திருமணவைபம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதற்கு யாழ்ப்பாணத்திலுள்ள இசை வேளாளர்கள் பலரும் சமூகமளித்து இருந்தனர். அங்கு பிரபல தவில் வித்துவான் வண்ணைக் காமாட்சி சுந்தரம்பிள்ளையும் வந்திருந்தார். அவரிடம் தனது மகன் தட்சணாமூர்த்தியின் திறமைகளைப் பிரஸ்தாபித்து, தன் மகனின் ஆர்வத்தையும் கூறி முறைப்படி ஒரு குருவிடம் அமர்ந்து கலையைக் கற்றுக் கொண்டு அந்தக் குருவின் பரிபூரண ஆசிகளையும் பெற்றுக்கொள்ளும் போது தானே அந்தக் கலையும் பிரகாசிக்கும் கலைஞனும் பிரகாசிப்பான். என்று கூறிய திரு விஸ்வலிங்கம் தன் மகனுக்குக் குருவாக இருக்கும்படி திரு காமாட்சி சுந்தரம்பிள்ளையிடம் வேண்ட, அதற்கு அவரும் தமது ஒப்புதலைத் தெரிவிக்கவே, மீண்டும் ஒரு நல்ல நாளிற்; திரு காமாட்சிசுந்தரம் பிள்ளையிடம் அவரது இல்லத்திற் சிறுவன் தட்சணாமூர்த்திக்குச் சிட்சை ஆரம்பமாகியது. திரு விஸ்வலிங்கம் அவர்கள் குருவிடம் தன் பிள்ளையை ஒப்படைத்து விட்டுக் காரைநகருக்குச் சென்று விட்டா���். தந்தை மகனைப் பார்க்க வரும் நேரங்களில் எல்லாம் ‘அப்பா எனக்கு இங்கு இருக்கப் பிடிக்கவில்லை. எனக்குத் தெரிந்ததையே அவர் சொல்லித் தருகிறார் என்னையும் உங்களோடு அழைத்துச் செல்லுங்கள்’ என்று அழுதபடி கெஞ்சுவார். தந்தைக்கு மட்டும் என்ன பிஞ்சுக் குழந்தையைப் பிரிந்திருக்க ஆசையா என்ன மனதைத் தேற்றிக்கொண்டு தனது இல்லம் திரும்புவார்.\nகாரைநகரில் இருக்கும் தந்தை விஸ்வலிங்கத்திற்கு உணவு செல்லவில்லை, உறக்கமும் கொள்ளவில்லை, மகனை நினைந்து நினைந்து கண்ணீர் உகுத்தபடி நீராகாரத்தை மட்டும் அருந்தி நாற்பது நாட்கள் மகனுக்காக இறைவனை வேண்டி விரதம் அனுட்டித்தார். இந்தக் கதைகளை எல்லாம் திரு தட்சணாமூர்த்தி அவர்களின் சகோதரி திருமதி பவானி வேதய்யா அவர்கள் சொல்லக் கேட்டபோது, இந்த நிகழ்வுகள் என்னை ஆயர்பாடிக்கு அழைத்துச் சென்றன. அங்கே கிருஷ்ணன் தன் சக தோழர்களுடன் விளையாடச் சென்று யமுனையிற் குதிக்கின்றான். தன் வசீகர அழகால் எல்லோரையும் மயக்குகிறான். அவன் செய்யும் குறும்புகளுக்கும் ஒரு அளவே இல்லை. தாய் யசோதையும் நந்தகோபரும் கிருஷ்ணன் மீது அளவு கடந்த அன்பைச் சொரிந்தனர். கிருஷ்ணனும் அவர்களைப் பிரிந்திருக்க என்றும் விரும்பியது இல்லை. அது மட்டுமல்ல, கிருஷ்ணனை ஆயர்பாடியில் நந்தகோபர் யசோதையிடம் விட்டு விட்டு மதுராவில் உள்ள சிறைச் சாலையிற் கண்ணீருகுத்தபடி ஊனின்றி உறக்கமின்றித் தவித்திருந்த,வசுதேவரும் தேவகியுமே என் மனக் கண்ணில் நிழலாடினர். தேவகிக்கும் வசுதேவருக்கும் பிறந்த எட்டாவது குழந்தை கிருஷ்ணன். திரு விஸ்வலிங்கம் அவருடைய எட்டாவது குழந்தை லயஞான குபேர பூபதி தட்சணாமூர்த்தி. கண்கள் பனிக்க உடல் சிலிர்க்க ஒரு அற்புதமான உணர்வு, ஏதோ ஒரு அமானுஷ்யத் தன்மை ஒன்று சிறு வயதிலிருந்தே தட்சணாமூர்த்தியிடம் இருந்திருக்கின்றது என்ற எண்ணமே என் மனதிற் தோன்றியது.\nநாற்பது நாட்கள் கழிந்ததும் திரு விஸ்வலிங்கம் அவர்கள் மீண்டும் தன் மகனைப் பார்க்கச் சென்றார். மீண்டும் அதே பல்லவி ‘அப்பா என்னை உங்களோடு அழைத்துச் செல்லுங்கள் எனக்கு இங்கு இருக்கப்பிடிக்கவில்லை’. என்று அழுது அடம் பிடிக்கவே நாற்பத்தியோராவது நாள் நிறைவிற் திரு விஸ்வலிங்கம் அவர்கள் திரு காமாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களின் அனுமதியோடு மஞ்சத்த��ி கந்தசுவாமி ஆலயத்திற் பல வித்துவான்களின் முன்னிலையிற் தட்சணாமூர்த்தியின் எட்டாவது வயதில் முதலாவது கச்சேரியை நடத்தி முடித்தார். அன்றிலிருந்து எட்டே வயது நிரம்பிய பாலகனின் தவில் வாசிப்புத் திறமையைக் கேள்வியுற்ற பலர் அவரின் கச்சேரியைக் கேட்பதற்குத்; தத்தம் ஊர்களுக்கு அழைத்துச் சென்றனர். யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றிக் கொழும்பு, கண்டி பண்டாரவளை போன்ற இடங்களுக்கும் மக்கள் அழைத்தனர். அந்த இடங்களுக்குக் கச்சேரிக்குச் செல்லும் போதெல்லாம் இணுவிலில் இருந்து ஒரு லொறி புறப்படும். அதில் சின்னமேளக்காரர் நாடகக் கலைஞர்கள் எல்லோரும் செல்வார்கள். கச்சேரி நடைபெறும் இடத்திற்குச் சென்றதும் தன் அன்பு மகனை ஒரு கரத்திலும் மறு கரத்திற் தவிலையும் தூக்கிச் செல்வாராம் திரு விஸ்வலிங்கம். காரைநகரிற் தனது கோவிற் சேவக ஒப்பந்தத்தை நிறைவு செய்ததும் மீண்டும் தனது குடும்பத்தாருடன் இணுவிலுக்கு அவர் வந்து வந்துவிட்டார்.\nஇப்போ தட்சணாமூர்த்திக்குப் பரமானந்தம் அவர் விரும்பியபடியே வாழ்க்கை அமைந்து விட்டதல்லவா. சேவகத்திற்குப் போகும் நேரம், வீட்டிற் தந்தையாரோடு தவில் வாசிக்கும் நேரம் தவிர மற்றைய நேரங்களிற் தனது தோழர்களுடன் விளையாடுவதிலே அளவு கடந்த ஆனந்தம் அவருக்கு. கிட்டி அடித்தல், மரங்களின் மேலே ஏறித்தாவிக் குதித்தல் மதிலில் ஏறிப்பாய்தல் எனச் செய்யும் குழப்படிகளுக்கு ஒரு எல்லையே இல்லை. இவ்வளவு விளையாடிய பின்பும் அவருக்கு என்றுமே அலுப்போ, சலிப்போ, களைப்போ, ஏற்படுவதில்லை. மற்றைய குழந்தைகளைப்போல, சிறுவர்களைப் போல அதிக நேரம் நித்திரை கொள்ளும் பழக்கமும் சிறுவன் தட்சணாமூர்த்தியிடம் என்றைக்குமே இருந்ததில்லை. அவர் வாழ்ந்த காலத்தில் கோயிற் திருவிழாக்காலங்களில் மேளக்கச்சேரிகளும் கலைநிகழ்ச்சிகளும் விடிய விடிய நடைபெறுவதால் அவை நிறைவுற்று வீடு திரும்ப இரவு வெகு நேரமாகிவிடும். அந்த இரவு நேரங்களிற் பாடிக்கொண்டே வீடு திரும்புவது அவருக்குப் பிடித்தமான ஒன்று. அவர் சிறிய வயதிற் சங்கீத உருப்படிகளை மிக நன்றாகவே பாடுவார். எப்போதும் அவர் மூளையும், உடலும் வெகு சுறுசுறுப்பாகவே இயங்கிக் கொண்டு இருக்கும். வீட்டில் உள்ளவர்கள் அவர் உறக்கத்தை என்றைக்கும் பார்த்ததில்லை. அவர் எப்போது நித்திரை கொள்வார் எப்போது எழுந்திருப்பார். என்பது திரு விஸ்வலிங்கத்தைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவர்கள் எல்லோரும் பார்த்தது தட்சணாமூர்த்தியின் இறுதி உறக்கத்தைத்தான்.\nஒரு நாள் இதே போல நண்பர்களுடன் விளையாடச் சென்றபோது இணுவிலில் லொறித்தம்பிராசா என்பவரின் வீட்டுக் கிணற்றடிக்குச் சென்று கிணற்றிலே தண்ணீர் எடுப்பது போல வாளியைக் கிணற்றினுள் இறக்கி வாளி தண்ணீரைக் கோலிய பின்னர் கிணற்றினுள்ளே துலாக் கயிற்றை விட்டு விட்டுத் துலாவின் மேற் தாவியேறி அந்தத் துலாவின் மீது காலை நீட்டி ஒய்யாரமாகப் படுத்திருந்தாராம். இதைக் கண்டு விட்ட அயலவர் யாரோ சென்று திரு விஸ்வலிங்கத்தாரிடம் சொல்ல அவர் சென்று மகனைத் துலாவிலிருந்து இறக்கிச் சென்றாராம். அன்று வீட்டில் தட்சணாமூர்த்திக்கு நல்ல தடியடி அபிஷேகம் நடைபெற்றதாம்.\nசாப்பாட்டு விடயத்திலும் அவருக்கு விருப்பமான உணவு தான் தர வேண்டும். பொரியல் என்றால் சாப்பிடக் கூப்பிட வேண்டிய அவசியமே இல்லை. அது இல்லையேல் சாப்பிட மறுத்து விடுவார். சோறு சாப்பிடுவது என்பது சிறுவன் தட்சணாமூர்த்திக்கு அறவே பிடிக்காத விடயம். சாப்பிட மறுத்து அடம்பிடிக்கும் போது தந்தையாரே பொரியல் செய்து சாப்பிட அழைப்பாராம்.\nஇப்படிப்பட்ட தந்தை தவில் வாசித்தாற் தான் உணவு என்று குழந்தையைப் பட்டினி போடுவாரா அவர் தான் பிறவிக் கலைஞன் ஆயிற்றே. தவில் வாசிக்கப் போகிறேன் என்று தானே பாடசாலை செல்வதற்கே மறுத்தார். பிறகு இந்தப் பயமுறுத்தல்களெல்லாம் அவருக்கு எதற்கு அவர் தான் பிறவிக் கலைஞன் ஆயிற்றே. தவில் வாசிக்கப் போகிறேன் என்று தானே பாடசாலை செல்வதற்கே மறுத்தார். பிறகு இந்தப் பயமுறுத்தல்களெல்லாம் அவருக்கு எதற்கு திரு விஸ்வலிங்கம் அவர்கள் 1950 ஆம் ஆண்டு இவ் உலக வாழ்க்கையை நீக்கும் வரை தந்தையும் தனயனும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தது இல்லை. நாள் முழுதும் மகனைக் கண்ணும் கருத்துமாகக் கவனிப்பதையே அவர் தனது விரதமாகக் கைக்கொண்டார்.\n‘தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து\nமுந்தியிருப்பச் செயல்’. – திருக்குறள்\nதந்தை தன் மக்களுக்குச் செய்ய வேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும் என்ற வள்ளுவன் வாக்கிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தார் திரு விஸ்வலிங்கம் அவர்கள்.\nஇணு���ையூர் தவில் மேதை தட்சணாமூர்த்தியும் சொல்லாதசெய்திகளும் பகுதி 3- இணுவையூர் கார்த்தியாயினி (நடராசா) கதிர்காமநாதன்.\nஇணுவில் மண்ணில் முகிழ்த்தபாரிஜாதம் லயஞானகுபேரபூபதி தட்சணாமூர்த்தி\n‘தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார்\nதோன்றலிற் தோன்றாமை நன்று’ – திருவள்ளுவர்\nஅளவிற்கு அதிகமான குறும்புத்தனமும் குழப்படியும் நிறைந்திருந்தாலும் தட்சணாமூர்த்தியின் மடியில் அவர் தந்தை தவிலைத் தூக்கி வைத்த மறுகணமே, ஜி.என்.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடியது போல\n‘அந்திப் பறவை போலே ஆட்டமெல்லாம் அடங்கி\nஅந்தக்கரணம் அவன் சிந்தையிலே ஒடுங்கி\nவந்த வினைகளெல்லாம் சிந்தத் தவம் புரியும்\nகொண்ட ஒரு புது அவதாரம் எடுத்து, தன்னை மறந்த வாசிப்பினால் அந்தத் தவிலிசையிலேயே இரண்டறக் கலந்து, புதியதொரு தளத்திற் சஞ்சரிக்க ஆரம்பித்து விடுவார். ‘கலைவாணியே அவர் வடிவில் வந்து தவில் வாசிப்பது போல அப்படி ஒரு அழகு அவர் முகத்திற் தோன்றும்; பிரகாசமும்,ஆழ்ந்த அமைதியும், தவில் வாசிக்கும் அழகும் கச்சேரி கேட்ப்பவர்களை மெய் மயங்கவைக்கும் அவர் இணுவிலிற் செய்த ஒவ்வொரு கச்சேரியும் தவிற் கலையின் ஒவ்வொரு அற்புதம் அவர் முகத்திற் தோன்றும்; பிரகாசமும்,ஆழ்ந்த அமைதியும், தவில் வாசிக்கும் அழகும் கச்சேரி கேட்ப்பவர்களை மெய் மயங்கவைக்கும் அவர் இணுவிலிற் செய்த ஒவ்வொரு கச்சேரியும் தவிற் கலையின் ஒவ்வொரு அற்புதம்’;. என்று என் தந்தையார் கூறுவார். இந்த மாதிரி இசையுடன், இறையுடன் இரண்டறக் கலத்தல் என்பது மனம் பக்குவப்பட்ட அருளாளர்களுக்கும், ஞானிகளுக்குமே கிடைக்கக் கூடிய பெரும் பேறு. திரு. தட்சணாமூர்த்தி அவர்களுக்கு மிகச் சிறிய வயதிலிருந்தே இந்த நிலை கைகூடி வந்துள்ளது. திரு. தட்சணாமூர்த்தி அவர்கள் கச்சேரி செய்ய ஆரம்பித்ததும் திரு விஸ்வலிங்கம் அவர்கள் தான் கச்சேரிகள் செய்வதையும் நிறுத்தி விட்டுத் தன் மகன்மீது முழுக் கவனத்தையும் செலுத்த ஆரம்பித்து விட்டார்.\n‘தம்மின்தம் மக்கள் அறிவுடமை மாநிலத்து\nமன்னுயிர்க் கெல்லாம் இனிது’. – திருக்குறள்\nபெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமே அன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அகமகிழ்ச்சியைத் தருவதாகும்.\nதட்சணாமூர்த்தியின் புகழ் ஒலி ஈழத்தைத் தாண்டி இந்தியாவிலும் ஒலிக்க ஆரம்பித்தது. அது உண்மை தானா என்று உறுதிப்படுத்திக்கொள்ளத் தமிழ் நாட்டிலுள்ள தவில் வித்துவான்கள் பலருக்கு ஆசையேற்பட்டது. ஈழம் வந்தார்கள் திரு தட்சணாமூர்த்தி அவர்களின் வாசிப்பைப்; பார்த்தார்கள், திரு தட்சணாமூர்த்தி அவர்களுடன் வாசித்தும் பார்த்தார்கள். புரிந்து கொண்டார்கள். இவர் ஒரு மனிதப்பிறவியே அல்ல என்பதை.\n‘ மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை\nஎன்னோற்றான் கொல்லெனும் சொல்’. –திருக்குறள்\n‘இவனைப் பிள்ளையாகப் பெறுவதற்கு இவன் தந்தை என்ன தவம் செய்தாரோ’ என்று பிறரால் ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக் கூடிய கைம்மாறு எனப்படும். என்ற வள்ளுவர் வாக்கிற்குத் தட்சணாமூர்த்தியும் உயிர் கொடுத்தார். தந்தை விஸ்வலிங்கத்திற்குச் சளைத்தவரா மகன்’ என்று பிறரால் ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக் கூடிய கைம்மாறு எனப்படும். என்ற வள்ளுவர் வாக்கிற்குத் தட்சணாமூர்த்தியும் உயிர் கொடுத்தார். தந்தை விஸ்வலிங்கத்திற்குச் சளைத்தவரா மகன் சிங்கம் எட்டடி பாய்ந்தாற் குட்டி பதினாறு அடி பாயாதோ சிங்கம் எட்டடி பாய்ந்தாற் குட்டி பதினாறு அடி பாயாதோ\nஇப்படிப்பட்ட தட்சணாமூர்த்தி மணிக்கணக்காக வாசித்துப் பயிற்சி பெற்றார் என்பதுவும், தந்தையார் அவரைத் தூங்க விடாது மணிக்கணக்காக வைத்துப் பயிற்சி அளித்தார் என்று சொல்வதுவும் எவ்வளவு அபத்தம்.\n‘கர்நாடக சங்கீதத்தின் உயிர்த் துடிப்பு நாகஸ்வரத்திலேயே தங்கியுள்ளது. ஈழத்தில் நாகசுரம், மேளம் இரண்டும் மகோன்னத நிலையை அடைந்துள்ளன. இந்தியாவில் இசைக்கு இருப்பிடம் தஞ்சாவூர். ஈழத்தில் இசைக்கு இருப்பிடம் இணுவையம்பதியாகும். தவில்மேதை வி. தட்சணாமூர்த்திக்கு இணையாக இந்தியாவிலும் இப்போ ஒருவரும் இல்லை என்ற கோஷம் கிளம்பியுள்ளது. ஈழத்தில் கோவில்களில் திருவிழாப்பட்சம் என்றால் நாகசுரமேளக் கச்சேரிகளுக்கு அமோக வரவேற்பு. இற்றைக்குச் சில வருடங்களுக்கு முன்பு இருந்த சின்னமேளச்சதுர்க்கச்சேரிக்கு இப்போது மோகம் குன்றிவிட்டது’. என்று,’ஈழத்தில் இசைத்தமிழ் வளர்ச்சி’ என்ற கட்டுரையிற் சங்கீதபூஷணம். பி. சந்திரசேகரம் அவர்கள் குறிப்பிட்டு உள்ளார். (நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு மலர்.)\n’59 இல் நாதஸ்வர வித்துவான் யாழ்ப்பாணம் இராமமூர்த்தியுடன் மூன்று மாதங்களுக்கு நான் சிலோன் சென்றிருந்தேன் அங்கு தவிலுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். இரண்டு மூன்று மணி நேரத்திற்குத் தனித் தவில் வாசிக்க வைத்தார்கள். தொழிலில் முன்னேற அது எனக்கு ஒரு அருமையான சந்தர்ப்பமாக அமைந்தது’. என்று வலயப்பிட்டி ஏ.ஆர். சுப்ரமணியம் அவர்கள் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியிற் கூறியதைத் திரு. த. சண்முகசுந்தரம் அவர்கள் தனது ‘யாழ்ப்பாணத்து இசைவேளாளர்’ என்ற நூலிற் குறிப்பிட்டு உள்ளார்.\nஇந்த நீண்ட நேரம் தனித் தவில் வாசிக்கும் முறையைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவரும்,நடைமுறைப்படுத்தியவரும் திரு தட்சணாமூர்த்தி அவர்களே.\nஇந்தியாவிலிருந்து ஈழத்திற்கு வந்து யாழ்ப்பாணத்திற் திரு. தட்சணாமூர்த்தி அவர்களுடன் இணைந்து கச்சேரி செய்த தவில், நாதஸ்வர வித்துவான்களில் இணுவிலிற் திரு விஸ்வலிங்கம் அவர்களின் வீட்டிற் பல மாதங்கள் தங்கியிருந்த திருவாளப்புத்தூர் பசுபதிப்பிள்ளை, கும்பகோணம் தங்கவேல், திருநகரி நடேசபிள்ளை, வேதாரண்யம் வேதமூர்த்தி, நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், பந்தநல்லூர் தட்சணாமூர்த்தி, குளித்தலைப் பிச்சையப்பா, ஆலங்குடி வேணு, தர்மபுரம் கோவிந்தராசா, திருமெய்ஞானம் நடராசசுந்தரம், திருமுல்லைவாயில் முத்துவீருபிள்ளை, கோட்டூர் இராசரத்தினம்பிள்ளை, வலங்கைமான் சண்முகசுந்தரம், வடபாதிமங்கலம் தட்சணாமூர்த்தி, இராசபாளையம் செல்லையா, அம்பல்; இராமச்சந்திரன், நல்லூர் சட்டநாதர் ஆலய நாதஸ்வர வித்துவான் திரு முருகையா அவர்களுடன் ஆறு மாதகாலம் தங்கியிருந்த நீடாமங்கலம் சண்முகவடிவேல், ஆகியோரைக் குறிப்பிடலாம். திருவாவடுதுறை இராசரத்தினம்பிள்ளை அவர்களும் இக்காலகட்டத்தில் அதாவது 1950 ஆம் ஆண்டிற்கு முன்னர் மூன்று மாதகாலம் யாழ்ப்பாணத்திற் தங்கியிருந்த போது தட்சணாமூர்த்தியுடன் வாசித்து உள்ளார். ஆனால்; யாருடன் தங்கியிருந்தார் என்பது தெரியவில்லை.\nதனது பதினைந்தாவது வயதிற்கு முன்னரே இணுவிலிற் தந்தையாருடன் வாழ்ந்தபோது, தட்சணாமூர்த்தி அவர்கள் மேற் கண்ட அனைவருடனும், தனது சகோதரர்கள் திரு உருத்திராபதி, திரு கோதண்டபாணி ஆகியோருடனும் வாசித்துத் தன் திறமையை நிலைநாட்டிவிட்டார். இவர்களுள் திரு தட்சணாமூர்த்தி அவர்களின் தவிலிசையால் மிகவும் ஈர்க்கப்பட்டு, அவரின் தவிலிசைக்குப் பரம ரசிகராகிவிட்ட நாதஸ்வரமேதை கோட்டூர் இராசரத்தினம்பிள்ளை அவர்கள் திரு விஸ்வலிங்கம் அவர்கள் வீட்டிற் திரு தட்சணாமூர்த்தியுடனேயே ஒருவருட காலம் தங்கியிருந்து திரு தட்சணாமூர்த்தி அவர்களுடன் கச்சேரிகள் செய்து வந்துள்ளார். இக்கச்சேரிகளிற் பெரும்பாலானவை இணுவில் மஞ்சத்தடி கந்தசுவாமி கோயில், இணுவிற் சிவகாமி அம்மன் கோயில், இணுவிற் கந்தசுவாமி கோயில், இணுவிற் காரைக்காற் சிவன் கோயில் இணுவிற் பரராசசேகரப்பிள்ளையார் கோயில் ஆகிய இடங்களில் நடைபெற்றவையாகும். இணுவிற் கந்தசாமி கோவில், இணுவிற் காரைக்காற் சிவன் கோயில் மகோற்சவ காலங்களில் நடைபெறும்; இலங்கை – இந்தியக் கலைஞர்களின் சங்கமிப்பில் உருவாகும், விசேட மேளக்கச்சேரியின் போது நடைபெறும் ‘வடக்குவீதிச்சமாவும்’இ ஆலய முன்றலில் (தென்கிழக்கில்) விசேட மேடை அமைத்து நடைபெறும் தவில், நாதஸ்வரக் கச்சேரியும், அந்தக் கச்சேரிகளில் நீண்ட நேரம் இடம் பெறும் தனித்தவிற் சமாவும் யாழ்ப்பாண இசை ரசிகர்களிடையே மிகப் பிரபல்யம். அன்று அதைப்பார்த்து ரசித்தவர்கள் யாரும் அவற்றை அவ்வளவு இலகுவில் மறந்திருக்க மாட்டார்கள்.\nயாழ்ப்பாணத்திற் திரு தட்சணாமூர்த்தி அவர்கள்; தனது ஒன்று விட்ட சகோதரர் தவில் மேதை இணுவில் என்.ஆர்.சின்னராசா அவர்களுடனேயே மிக அதிகமான கச்சேரிகளைச் செய்துள்ளார். அதனாற் திரு தட்சணாமூர்த்தியின் மேதைமைத் தன்மையைத் திரு.சின்னராசா அவர்கள் புரிந்து கொண்டதோடு அவர் வாசிப்பு முறையையே பெருமுயற்சியோடு தானும் பின்பற்றி வந்துள்ளார். இணுவிற் கந்தசுவாமி கோயில், இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் கோயில், இணுவில் மஞ்சத்தடி கந்தசுவாமி கோயில், இணுவிற் சிவகாமி அம்மன் கோயில், இணுவில் காரைக்காற் சிவன் கோயில், இணுவில் மருதனார்மடம் பல்லப்பவைரவர் கோயில், அனலைதீவு ஐயனார் கோயில், நெல்லியடி மூத்த நயினார் கோயில் ஆகிய இடங்களிலும் இன்னும் யாழ்ப்பாணத்திலுள்ள பல கோயில்களிலும் திரு தட்சணாமூர்த்தி அவர்களுடன் இணைந்து இணுவில் திரு.கே.ஆர். புண்ணியமூர்த்தி, அவர்களும், இணுவில் திரு.ஆர்.சின்னராசா அவர்களும் கச்சேரி செய்துள்ளனர். இணுவில் ஆலயங்களில் நடைபெறும் கச்சேரிகள் எல்லாமே நள்ளிரவு தாண���டிய பின்னரும் நடைபெறுபவையாகும்.\nநாதஸ்வர வித்துவான் பல்லிசைக் கலைஞர் திரு வி உருத்திராபதி அவர்கள் (1911 – 1983) தட்சணாமூர்த்தியின் மூத்த சகோதரர் அவரிடம் நான் சங்கீதம் படித்துக்கொண்டு இருந்த வேளை லயம் பற்றிய விளக்கங்;களைத் தரும்போதெல்லாம் அவர் திரு தட்சணாமூர்த்;தி அவர்களைப் பற்றிப் பிரஸ்தாபிக்காது அந்தப் பாடம் ஒருநாளும் நிறைவு பெற்றதில்லை. திரு. உருத்திராபதி அவர்கள் கூறுவார் ‘எனது தம்பி தட்சணாமூர்த்தி படுசுட்டி. மழை பெய்து ஓய்ந்தபின் வீட்டுத் தாழ்வாரத்திலிருந்து தண்ணீர் சொட்டுச் சொட்டாக விழுந்து கொண்டிருக்கும், அந்த மழை நீர் விழும் ஓசை, மணிக்கூட்டில் முள் அசையும் ஓசை, இப்படி அவன் காது கிரகிக்கும் ஓசைகளில் எல்லாம் அவனுக்கு லயத்தின் கணக்கே தெரியும். அந்த லயங்களுக்கு ஏற்ப அவன் தவில் வாசிக்கும் அழகு மிக மிக அற்புதம். கண்ணை மூடியபடி கேட்டால் மிக மென்மையாகக் கேட்கும் தவிலின் நாதம், அதை அவன் வாசிக்கும் அழகு மந்திர ஜாலம் போல மனதை மயக்கும். அவன் அங்கே படித்தான் இங்கே படித்தான், அவர் சொல்லிக் கொடுத்தார் இவர் சொல்லிக் கொடுத்தார்; என்று எல்லோரும் ஏதேதோ தம் இஷ்டத்திற்குக் கதைக்கிறார்கள். ஒரு நாள் எங்கள் வீட்டு அடுப்படியில் உலை கொதித்துக் கொண்டு இருந்தது. (மண்பானையில் சோறு வேகுதல்) அப்போது உலை மூடி ஆடுகின்ற சத்தமும் வந்தது. சிறிது நேரத்தில் தட்சணாமூர்த்தியின் தவிலில் உலை மூடி ஆடுகின்ற ஓசை அற்புதமாகக் கேட்கின்றது. இதை யார் அவனுக்குக் கற்றுக் கொடுத்தது இந்த மாதிரி ஒரு அவதானத்தையும், வாசிப்பையும் யாராவது கற்றுக் கொடுக்க முடியுமா இந்த மாதிரி ஒரு அவதானத்தையும், வாசிப்பையும் யாராவது கற்றுக் கொடுக்க முடியுமா இது கற்றுக் கொடுத்து வந்ததல்ல. அவன் பிறப்போடு கொண்டு வந்தது. அது இயற்கை.\nஅவன் உறங்கி நான் பார்த்தது இல்லை. கண்கள் மூடியபடி இருந்தாலும் என்னேரமும் வாய் அசைந்தபடியே இருக்கும். என்ன சொல்லிக்கொண்டு உறங்கப் போவானோ தெரியாது. அவன் எப்போது உறங்குகின்றான். எப்போது விழித்திருக்கிறான் என்பது இறைவனுக்குத்தான் தெரியும். ஒரு விசித்திரப் பிறவி. ஒரு இடத்தில் அவனைக் கட்டிப்போடுவது என்பது முடியாத காரியம். எத்தனைக்கெத்தனை குழப்படி செய்தாலும் அதற்கு இணையான ஒரு சாந்தமும் அவனுள் குடியிருந்த��ு. தன்னை மறந்து அவன் தவில் வாசிக்கும் போது அந்தப் பூரண அமைதியை அவன் முகத்திற் தரிசிக்க முடியும். அவனைச் சுற்றியுள்ள இயற்கையின் வனப்பை ரசிப்பதிலும் கிரகிப்பதிலும் அவனுக்கு இணை யாரும் இல்லை. அதுதான் அவன் இயல்பு’.என்று ஒரு சிறு புன்னகை முகத்தில் மலரச் சொல்லி முடிப்பார். திரு தட்சணாமூர்த்தி அவர்கள் இறுதி வரை தன் தந்தையின் மீதும், மூத்த தமயனார் திரு உருத்திராபதி அவர்கள் மீதும் பயமும், மரியாதையும், பக்தியும் கலந்த அன்புள்ளவராகவே இருந்துள்ளார்.\nபல வருடங்கள் கழித்து எனக்குத் திருமணமாகிச் சிட்னி வந்து குழந்தைகளும் பிறந்த பின்னர் தட்சணாமூர்த்தியின் மூத்த மைத்துணர் மிருதங்க வித்துவான் திரு.ஆ.சந்தானகிருஸ்ணன் அவர்களுடன் சங்கீதம் பற்றிய உரையாடல் ஒன்றின் போது தவில் நாதஸ்வரம் பற்றிய பேச்சு எழுந்தது. அந்தக் கணம் எதிர்பாராத விதமாகத் தட்சணாமூர்த்தி பற்றிய பேச்சும் எழுந்த போது திரு உருத்திராபதி அவர்கள் சொன்ன ‘ அவர் சொல்லிக் கொடுத்தார் இவர் சொல்லிக் கொடுத்தார்; என்று எல்லோரும் சொல்கிறார்கள் அதெல்லாம் சும்மா கதை அவர் பிறவி மேதை. அது தான் உண்மை’ என்ற அதே வார்த்தைகளை மீண்டும் சந்தானகிருஷ்ணன் வாயிலாகக் கேட்ட போது என்னுள்ளே அமிழ்ந்து இருந்த ஒலி மீண்டும் ஒரு தடைவ என் காதில் அதிர்ந்தது போல ஓருணர்வு.\nஎத்தனை வருடங்கள் ஆனால் என்ன எத்தனை யுகங்கள் ஆனால் என்ன எத்தனை யுகங்கள் ஆனால் என்ன உண்மைகள் ஒரு போதும் சாவது இல்லை. அது யார் குரலில் ஒலித்தாலும் ஒரே மாதிரியே ஒலிக்கும்.\n‘திருமுல்லைவாயில் முத்துவீருபிள்ளை, கும்பகோணம் தங்கவேற்பிள்ளை, வடபாதிமங்கலம் தெட்சணாமூர்த்தி ஆகிய தவில் வித்வான்கள் என்னுடைய சகோதரர் வலங்கைமான் சண்முகசுந்தரத்துடன் மூளாயிலுள்ள எனது தந்தையார் ஆறுமுகம் வீட்டிற் தங்கியிருந்து ஆலயங்களிற் கச்சேரி செய்துள்ளனர். அப்போது 1945 ஆம் ஆண்டு, ஒரு நாள் பன்னிரண்டு வயதே நிரம்பியிருந்த சிறுவனாயிருந்த இணுவில் தட்சணாமூர்த்திக்கும், வயதில் மிகப் பெரியவரான வடபாதி மங்கலம் தட்சணாமூர்த்திக்கும் இடையில் நடைபெற்ற தவில் தனி ஆவர்த்தனம், போட்டியாகவே மாறிவிட்டது. இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் நடைபெற்ற அந்த லயவின்னியாசத்திற் சிறுவனாகிய தட்சணாமூர்த்தி இறுதிவரை சளைக்காமல் வாசித்த வாசி���்பை,’ஆகா அற்புதம் இதைப் போல ஒரு தவில் வாசிப்பை, கச்சேரியை நாம் வாழ்க்கையில் என்றைக்கும் பார்த்ததில்லை’, என்று அன்றைய தினம் அங்கு குழுமியிருந்த வித்துவான்கள் அனைவரும் கூறினார்கள்’ என்று மிருதங்கம் ஏ. சந்தானகிருஷ்ணன் அவர்கள் மெய்சிலிர்க்க அந்த நிகழ்வை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.\n‘பதினாறு பதினேழு வருடங்களுக்கு முன்னர் ஈழத்திற் கொழும்பிலுள்ள கப்பிதாவத்த பிள்ளையார் ஆலயப் பிரதம குருக்களாகிய சண்முகரத்தினக் குருக்களின் சஷ்டியப்ப பூர்த்தி விழாவிற்குத் தவில் வாசிக்க அழைக்கப்பட்டு இருந்தேன். அங்கு சங்கீதவித்துவான் கலைமாமணி ரி.என்.சேஷகோபாலன் அவர்களும் வந்திருந்தார். என்னை அடையாளம் கண்டுகொண்டு நான்கு ஐந்து மணித்தியாலம் வரை உரையாடினார். உரையாடல் முழுவதுமே தட்சணாமூர்த்தியைப் பற்றியது. ‘மனிதர்களால் எட்டமுடியாத அவருடைய கற்பனைத் திறன், கரத்தின் வேகம், லயச்சிறப்பு, தவிலின் இனிமையான நாதம், மணித்தியாலக் கணக்காக, படித்தவர் – பாமரர் என்ற பேதமின்றி அனைவரையும் தன் தனித் தவில் வாசிப்பினாற் கட்டிப்போடும் மாயம். இவை அத்தனையையும் கலந்து எப்படி ஒரு தோற்கருவியினூடே இப்படி ஒரு அதிசயத்தை நிகழ்த்த முடிந்தது எத்தனை தடவைகள் சிந்தித்தாலும் விடைகாண முடிவதில்லை’. என்று தன்னுடைய பிரமிப்பை என்னிடம் கூறினார். அந்தக் கணம் தட்சணாமூர்த்தியின் உறவினன் என்பதை விட இத்தகைய ஒரு தவிலிசை இமயத்துடன் ஒன்றாக மேடையில் அமர்ந்து நானும் தவில் வாசித்தேனே என்ற பெருமையே எனக்கு அதிகம் இருந்தது. அவருடன் வாசிக்கப் போகிறேன் என்றால் மூன்று நாளைக்கு முதலே யோசிக்க ஆரம்பித்து விடுவேன். காரணம் ஒரு தடைவ வாசித்தது போல இன்னொரு தடவை வாசிக்கவே மாட்டார். ஆகவே ஒவ்வொரு தடவை வாசிக்கும் போதும் இன்றைக்கு என்ன புதுமை செய்யப்போகின்றாரோ எத்தனை தடவைகள் சிந்தித்தாலும் விடைகாண முடிவதில்லை’. என்று தன்னுடைய பிரமிப்பை என்னிடம் கூறினார். அந்தக் கணம் தட்சணாமூர்த்தியின் உறவினன் என்பதை விட இத்தகைய ஒரு தவிலிசை இமயத்துடன் ஒன்றாக மேடையில் அமர்ந்து நானும் தவில் வாசித்தேனே என்ற பெருமையே எனக்கு அதிகம் இருந்தது. அவருடன் வாசிக்கப் போகிறேன் என்றால் மூன்று நாளைக்கு முதலே யோசிக்க ஆரம்பித்து விடுவேன். காரணம் ஒரு தடைவ வாசித்தது போல இன்னொரு தடவை வாசிக்கவே மாட்டார். ஆகவே ஒவ்வொரு தடவை வாசிக்கும் போதும் இன்றைக்கு என்ன புதுமை செய்யப்போகின்றாரோ என்று திகைப்பாக இருக்கும். 1970 ஆம் ஆண்டு இணுவில் மருதனார்மடம் பல்லப்பவைரவர் ஆலயத்தில் நடைபெற்ற கச்சேரிதான் ஈழத்தில் நடைபெற்ற திரு தட்சணாமூர்த்தி அவர்களின் இறுதிக்கச்சேரியாகும். அன்று அவருடன் நான் தவில் வாசித்தேன். திரு பி.எஸ் ஆறுமுகம் அவர்களும் எனது மைத்துணர் செ. கந்தசாமி அவர்களும் நாதஸ்வரம் வாசித்தார்கள்’. என்று திரு தட்சணாமூர்த்தியின் மருமகன் இணுவில் தவில் வித்துவான் திரு புண்ணியமூர்த்தி அவர்கள் தனது தாய் மாமனை நினைவு கூர்ந்தார்.\nஇயற்கையாகவே இறையருளாற் கவி புனையும் ஆற்றல் உள்ளவர்களை ‘வரகவி’ என்று கூறுவார்கள். தமிழ் அகராதியும் அவ்வாறே குறிப்பிடுகின்றது. இத்தகைய வரகவிகளின் வரலாறுகள் பலவற்றை நாம் அறிந்திருக்கின்றோம். தட்சணாமூர்த்தியும் வரகவிகள் போலவே இயற்கையாகவே இறையருளாற் தவில் வாசிக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தார். திருஞானசம்பந்தருக்குத் தாளம் போடக் கற்றுக் கொடுத்தது யார் அருணகிரி நாதருக்குச் சந்தக்கவி புனையச் சொல்லிக் கொடுத்தது யார் அருணகிரி நாதருக்குச் சந்தக்கவி புனையச் சொல்லிக் கொடுத்தது யார் மகாகவி காளிதாசருக்குக் காவியம் பாடப் பயிற்றுவித்தது யார் மகாகவி காளிதாசருக்குக் காவியம் பாடப் பயிற்றுவித்தது யார் கிருஷ்ணனுக்குப் புல்லாங்குழல் வாசிக்கக் கற்றுக் கொடுத்தது யார் கிருஷ்ணனுக்குப் புல்லாங்குழல் வாசிக்கக் கற்றுக் கொடுத்தது யார் அவர்களைப் போன்ற ஒரு அபூர்வ பிறவி தான் திரு தட்சணாமூர்த்தி அவர்கள்\nஅது தான் வள்ளுவர் சொல்லுகின்றார்\n‘ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு\nஎழுமையும் ஏமாப்புடைத்து’. – திருவள்ளுவர்\nஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையது. அற்புதமாகச் ஸ்ருதி சேரக்கப்பட்ட வீணையைத் தென்றல் வந்து தழுவினாலே அவ்வீணை உயிர் பெற்று விடும். அதுபோலத் தான் தட்சணர்மூர்த்திக்கும் அவர் பிறந்து வளர்ந்த ஊரின், குடும்பத்தின், முத்தமிழ் வளமும், தந்தையின் கலை வளமும், கருவிலே திருவாகிய உயிரிலே புகுந்து, உணர்வுகளை லயமாக மீட்டிவிட, அத்தோடு இறையருளும் கலந்து அவருட் பொங்கி��் பிரவாகமெடுக்க, அவருட் கிளர்ந்தெழுந்தது அற்புதத் தவில் நாதம். இது மனித முயற்சிகளுக்கு எட்டாதது. சாதாரண மனிதர்களாற் புரிந்து கொள்ள முடியாதது.\nதவில்மேதை தட்சணாமூர்த்தியினுடைய வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அவர் தன் தாய் தந்தையரிடம் எதையும் மறைத்ததில்லை. அவருடைய வாழ்க்கையில் எந்தவித ஒளிவு மறைவுகளுக்கும் இடமில்லை. பொய் என்கின்ற வார்த்தையே அவருடைய அகராதியில் இல்லை. அன்பின் மறு உருவம். கள்ளம் கபடமற்ற வெள்ளையுள்ளமும், வெளிப்படையாகப் பேசும் குணமும், தான் நினைத்த விடயங்களை யாருக்கும் அஞ்சாது செய்யும் நெஞ்சுரமும் கொண்டவர். நிறையப் பெண்களுக்கு அவர் மீது மயக்கமும் இருந்துள்ளது. அதையும் கூட யாரிடமும் மறைக்க வேண்டும் என்றோ அது பற்றிய பிறருடைய அபிப்பிராயங்கள் பற்றியோ அவர் என்றைக்கும் கவலைப்பட்டது கிடையாது. தன்னுடன் தொழில் செய்யும் கலைஞர்களை மதிக்கும் தன்மையும், அவர்களை மிகவும் கௌரவமாக நடத்தும் தன்மையும் உடையவர். திரு தட்சணாமூர்த்திக்கும் அவர் தந்தைக்கும் உள்ள உறவு தசரதனுக்கும் – இராமருக்கும், கம்பருக்கும் – அம்பிகாபதிக்கும் உள்ளதைப் போன்றது. பணத்தையோ சொத்து சுகங்களையோ என்றைக்கும் அவர் விரும்பியவரல்லர். எதிலும் பற்றற்ற ஒரு துறவியினுடையது போன்றது அவருடைய உள்ளம். அவர் நேசித்தது அவரிடம் உள்ள கலையை மட்டுமே. அவருடைய இந்தப் பற்றற்ற தன்மையைப் பயன் படுத்தி அவர் புகழிற், பணத்திற் குளிர் காய்ந்தவர்களும், குளிர் காய்கிறவர்களும் உண்டு.\nதிரு தட்சணாமூர்த்தி அவர்கள் தனது பதினேழாவது வயது வரை தன் தந்தையாரோடும் குடும்பத்தாரோடும் இணுவிலிலேயே வாழ்ந்தவர். இந்தப் பதினேழாவது வயதிற்குள்ளாகவே அவர் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த அனைத்து நாதஸ்வர தவில் மேதைகளுடனும் கச்சேரி செய்துள்ளார். இந்தியாவிற்கும் சென்று வாசித்து உள்ளார். 1950 இல் அவருடைய தந்தை இறந்த பின்னரும் அவருடைய மூத்த தமயனார் உருத்திராபதி அவர்களே முழுக் குடும்பப் பொறுப்பினையும் ஏற்றுக்கொண்டு ஒரு தந்தையின் இடத்தில் இருந்து நன் முறையில் தன் சகோதர, சகோதரிகளை நெறிப்படுதி வளர்த்தவராவார். இவ்வாறு இணுவிலில் இருந்தவரைத் திரு கணேசரத்தினம் அவர்கள் அளவெட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.தனிப்பட்ட முறையில் திரு தட்சணாமூர்த்த�� அவர்களுக்கு அதில் உடன்பாடு இல்லாத போதும் தனது மூத்த தமக்கையின் மனம் நோகக் கூடாது என்ற ஒரே காரணத்தினாலேயே அவர் அளவெட்டி செல்ல உடன்பட்டார்.\nஅளவெட்டி சென்று தனது மூத்த தமக்கை திருமதி இராஜேஸ்வரி கணேசரத்தினம் அவர்களோடு வாழ்ந்து வருகையிலே, திரு. தட்சணாமூர்த்தி அவர்கள் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக நேசித்து இருந்தார். இருந்தும் அப்பெண்ணிற்கு வேறு ஒருவரைப் பேசி மணம் முடித்து வைத்தார்கள். இதை அறிந்த திரு தட்சணாமூர்த்தி அவர்கள் துணிகரமாகத் திருமணத்திற்குச் சென்று, அங்கே மணமக்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு மிகப் பெரிய ‘குரங்குப்பொம்மை’ ஒன்றையும் பரிசளித்துவிட்டு வந்தாராம். அதன் பின் திரு. தட்சணாமூர்த்தி அவர்களுக்கு அளவெட்டி செல்லத்துரையின் மகள் மனோன்மணியை 1957 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணமாகி முதற் பெண் குழந்தை 1958 ஆம் ஆண்டிற் பிறந்தது. பிறந்த பின்னரும் திரு. தட்சணாமூர்த்தி அவர்கள் இணுவிலிற் தனது மூத்த சதோரர் திரு. உருத்திராபதி அவர்கள் வீட்டில் அவர்களுடனேயே மூன்று வருட காலம் வாழ்ந்துள்ளார். உருத்திராபதி அவர்களின் இல்லத்திற் அவர்களுடன் தங்கியிருந்தே கச்சேரிகளுக்குச் சென்று வந்துள்ளார். இக்காலத்தில் அளவெட்டியில் மிகப்பெரிய வீடொன்றினைக் கட்டும் பணியிலும் ஈடுபட்டார். அப்பணி நிறைவுற்றதும், மீண்டும் அங்கு குடிபுகுந்து வாழ்ந்தபோது 1963 ஆம் ஆண்டு இரண்டாவது பெண்ணையும், 1964 ஆம் ஆண்டு இரட்டையர்களான ஆண்குழந்தைகளையும், 1966 ஆம் ஆண்டு தவில் வித்துவான் உதயசங்கரையும் 1969 ஆண்டு மீண்டும் ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தனர். (இரட்டையர்களில் ஒருவரும் கடைசி மகனும் இவ் உலக வாழ்க்கையிலிருந்து விடைபெற்று விட்டனர்.)\nஅவர் இக்கால கட்டத்திற் தனது குடும்பத்தை மகிழ்வாக வைத்திருக்கவும், தொழிலைத் தான் விரும்பியபடி சுதந்திரமாகச் செய்யவும் ஆசைப்பட்டார். ஆனால் அவ்வாறு செய்யமுடியாதபடி அவருக்குப் பல தொல்லைகள் ஏற்பட்டன. அவரது வளர்ச்சியையும் புகழையும் கண்டு பொறாமை அடைந்தவர்கள் அவருக்கு பல இடையூறுகளை ஏற்படுத்தினர், அவருடைய மனதைப் புண்படுத்தும் வகையிற் கதைத்தும் செயற்பட்டும் வந்தனர்.\nஅதுவரை எத்தனையோ வித்துவான்கள் இந்தியாவில் வந்து தங்கும்படி கேட்டும், ஏன் ��ட்சணாமூர்த்தி அவர்களின் மனதைத் தன் நாதஸ்வர வாசிப்பினாற் கொள்ளை கொண்ட, அன்பினால் தனது உறவினனாகவே எண்ணவைத்த,’என் வாழ்வின் முன்னேற்றத்தில் முக்கிய பங்குகொண்ட என் மதிப்பிற்குரிய காருக்குறிச்சி’ என்று சொல்லவைத்த நாதஸ்வரமேதையின் அழைப்பையே தட்டிக்கழித்தவர். கடைசி வரை ஒரு ஈழத்துக் கலைஞராகவே தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர். ஏன் குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு இந்தியா செல்ல முற்பட்டார் அந்த அளவிற்கு அவருடைய மனதைப் புண்படுத்தும் அளவிற்குச் சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. ஆகவே 1970 ஆம் ஆண்டு தனது குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு இந்தியா தமிழ் நாட்டிற்குச் சென்றுவிட்டார். சென்றவர் அங்கு மூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து உள்ளார். அங்கும் அவருக்கு நின்மதி கிடைக்கவில்லை.\n‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்ததுவே’\nஇணுவையூர் தவில் மேதை தட்சணாமூர்த்தியும் சொல்லாத செய்திகளும் பகுதி 4 – இணுவையூர் கார்த்தியாயினி (நடராசா) கதிர்காமநாதன்:-\nதிரு. தட்சணாமூர்த்தி அவர்களின் அந்திம காலம்\n‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால்\nகோடாமை சான்றோர்க்கு அணி’ -திருக்குறள்\n‘லயஞானகுபேரபூபதி’ஈழத்தமிழ் அன்னையின் தவிலிசைக் கலைச் சக்கரவர்த்தி, எட்டாவது வயதிலிருந்து நாற்பத்தியோராவது வயதுவரை தனது தவிலிசை மழையால் உலகை நனைவித்து, தான் தவில் வாசித்த காலத்தையே தட்சணாமூர்த்தி சகாப்தமாக்கி, அவர் தவில் வாசித்த காலமே தவிலிசையின் பொற்காலம் என இசை விமர்சகர்களாற் போற்றப்பட்ட, தவிலுலகத்தின் ‘அவதார புருஷர்’; ‘தெய்வப்பிறவி’ என்றெல்லாம் இசை மேதைகளாலும் இசைரசிகர்களாலும் வர்ணிக்கப்பட்ட தவில் மேதை திரு தட்சணாமூர்த்தி அவர்களின் வாழ்க்கையிலும் ஒரு தாளவொண்ணாச் சோகம் ஒன்று தலைதூக்கியது. உள்ளத் தூய்மை உடையவர்களைத்தான் இறைவன் அதிகமாகச் சோதிப்பானோ என்னவோ\nதிரு தட்சணாமூர்த்தி அவர்கள் இந்தியாவிற்கு கச்சேரிகளுக்கு அடிக்கடி சென்று வந்தபோதும் அங்கே மாதக் கணக்காகவோ அன்றி வருடக்கணக்காகவோ தங்கியது கிடையாது. 1970 ஆம் ஆண்டு; (இந்தியா) தமிழ்நாட்டிற்குச் சென்ற திரு. தட்சணாமூர்த்தி அவர்கள் தன் குடும்பத்தாருடன் மூன்று வருட காலம் அங்கேயே வசித்து வந்தார். தமிழ் நாட்டில் வாழ்ந்த காலத்திலே 1973 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுச் சிந்தை குழம்பிக் கலங்கி நின்றார். இதை அறிந்த அவரது ஒன்று விட்ட சகோதரர் இணுவிற் தவில் வித்தகர் திரு சின்னராசா அவர்கள் இந்தியா சென்று அவரையும் அவர் குடும்பத்தினரையும் யாழ்ப்பாணத்திற்கு 1974 ஆம் ஆண்டு அழைத்து வந்தார். இங்கு வந்த திரு தட்சணாமூர்த்தி அவர்கள் உறவுகளை, சொந்த பந்தங்களை, ஏன் உலகையே வெறுத்துக் கச்சேரி செய்வதையும் வெறுத்துத் தனது சொந்தங்களை நாடாது யாழ்ப்பாணம் சுன்னாகத்திலுள்ள தனது நண்பன் நடராசாவின் வீட்டிற் தஞ்சம் புகுந்தார். அங்கு அவர் வீட்டிலுள்ள ஒரு அறையினுட் சென்று அந்த அறையின் சாரளங்களையும் பூட்டிக் கதவினையும் தாளிட்டுக் கொண்டார். வெளிச்சமோ காற்றோ புகமுடியாத அந்த அறையினுள் என்னேரமும் ஒரு சிறிய அகல் விளக்கு மட்டுமே எரியும். அவர் அங்கிருந்த போது யாரையும் பார்க்கவோ பேசவோ அனுமதிக்கவில்லை. தனிமையில் உளம் நொந்து வாடினார். அவரது முழுத் தேவைகளையும் திரு நடராசா அவர்களே கவனித்துக் கொண்டார்.\nஇதனால் மிகுந்த கவலைக்குள்ளான தட்சணாமூர்த்தி அவர்களின் மூத்த சகோதரர் திரு. உருத்திராபதி அவர்கள் இணுவிலின் பிரபலமான வாதரோக வைத்தியர் திரு. சு. இராமலிங்கம், இணுவிலின் பிரபல மணிமந்திர வைத்தியரும் பில்லி சூனியம் அகற்றுபவருமாகிய அருட்திரு அம்பலவாணசுவாமிகள். (இவரை இணுவில் மக்கள் மணியப் பொடியார் என அன்புடன் அழைப்பர்). அம்பலவாண சுவாமிகளின் குருநாதரும் பிரபல சித்தவைத்தியருமான கொக்குவில் நடராசப் பரியாரியார் ஆகியோரையும் அழைத்துக் கொண்டு தன் அன்புத் தம்பியைப் பார்ப்பதற்குச் சென்றார். அறையின் வெளியே நின்று’ நான் உனது அண்ணா வந்திருக்கின்றேன் ஒரே ஒரு தடவை கதவைத் திறக்க மாட்டாயா’ எனத் தன் தம்பியிடம் பல தடவைகள் இறைஞ்;சினார். வழமையாக யாராவது சென்று பார்க்க அனுமதி கேட்டால் அறையினுள்ளே இருந்தபடி கூப்பாடு போட்டு வந்தவர்களை வைது கலைக்கும் தட்சணாமூர்த்தியின் அறையில் அன்று நிசப்தமே நிலவியது. என்றும் தனது தமயனாரிடம் பயமும் பக்தியும் கொண்ட தட்சணாமூர்த்தி அன்றும் அதை நிதானத்துடன் கடைப்பிடித்தார். அண்ணனின் கேள்விக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. அவர்களும் வெளியிலே மணிக்கணக்காகக் காத்திருந்தார்கள். எந்தச் சத்தமும் இல்லை. நீண்ட நேரத்தின் பின் உள்ளே எரிந்து கொண்டு இருந்த அகல் விளக்கு அணைக்கப்பட்டு விட்டது. பதிலை உணர்ந்து கொண்ட அவர்களும் மிகுந்த வேதனையுடன் வந்த வழியே திரும்பிவிட்டனர். இப்படியிருக்க நாம் போனோம் அவரைப் பார்த்தோம் கதைத்தோம் என்றெல்லாம் நிறையப்பேர் கதை சொல்கின்றார்கள். எப்படி என்பது எனக்குப் புரியவில்லை.\n‘அழிவினவை நீக்கி ஆறுய்த்து அழிவின்கண்\nஅல்லல் உழப்பதாம் நட்பு’ – திருக்குறள்\nநண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமற் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து அவனுக்குத் தீங்கு வரும் காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்ளுவதே உண்மையான நட்பு.\nதிரு முருகையா என்பவர் அளவெட்டியைச் சேர்ந்தவர். இவர் 1940 இற் பிறந்தவர். தற்போது திருகோணமலையிற் தனது குடும்பத்தாருடன் வசித்து வருகின்றார். திரு தட்சணாமூர்த்தியின் இன்பதுன்பங்களிற் பங்கெடுத்து, அவருடைய வாகனத்திற்கு சாரதியாகவும் ஆத்மார்த்த நண்பனுமாக இருந்தவர். அவர் கூறுகின்றார்.’முதன் முதலிற் தட்சணாமூர்த்தி எனக்கு அறிமுகமானபோது நான் நினைக்கின்றேன்எனக்குப் பத்து, பதினொரு வயது இருக்கும். குழந்தையைப் போன்ற சுபாவம் உடையவர். அருமையான என்னுயிர் நண்பன். அவரைப் போல அன்பான, இனிமையான, ஒரு பிறவியை நான் என் வாழ் நாளிற் கண்டது இல்லை. அவர் தவில் வாசிப்பை இந்த உலகமே மெச்சியது. அவர் ஒரு சித்தர் பின் நடக்க இருக்கும் நிகழ்வுகளை முன் கூட்டியே அறிந்து கூறி விடுவார். நான் காங்கேசன் துறை சீமெந்துத் தொழிற் சாலையில் வேலை செய்தேன் அந்த வேலையை விடச் சொல்லி விட்டு என்னைத் தனது வாகனத்தின் சாரதியாக்கிக் கொண்டார். யாழ்ப்பாணத்திலும் இந்தியாவிலும் அவருக்கு நல்ல பேரும் புகழும் இருந்தது. எப்போதும் கச்சேரி கச்சேரி என்று இலங்கைக்கும் இந்தியாவிற்கும் மாறி மாறி ஓடிக்கொண்டே இருப்பார். தனது குடும்பத்தின் மீது அளவு கடந்த அன்பைப் பொழிபவர். ‘என்னுடைய மனைவியை இந்த உலகத்திற் தனியாக விட்டுச் செல்லேன் நான் இல்லையேல் அவள் பல இன்னல்களை அனுபவிக்க நேரிடும் நான் இறந்தபின் அவளையும் என்னுடன் அழைத்துக் கொள்வேன்’ என்றார். யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்காத, யாருடனும் எந்தச் சோலிக்கும் போகாத, வெள்ளை உள்ளம் கொண்ட குழந்தை போன்றவருக்கு யாரோ பில்லி சூனி���ம் வைத்து விட்டார்கள். அவருடைய மரணம் இயற்கை மரணம் இல்லை. நானும் குகானந்தனும் ஒரு சிறந்த மாந்திரீகரை எனது நண்பன் தட்சணாமூர்த்தியிடம் அழைத்துச் சென்று இதை உறுதிப்படுத்தினோம். யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்காத எனக்கு ஏன் இத்தனை துன்பங்கள் எனப் பல தடைவைகள் அவர் கண்ணீர் விட்டுள்ளார்.\nஉண்டான போதுகோடி உறமுறையோர்கள் வந்து\nகொண்டாடி கொண்டாடிக் கொள்வர் தனம்குறைந்தால்\nகண்டாலும் பேசார்இந்த கைத்தவமான பொல்லா\nசண்டாள உலகத்தைத் தள்ளிநற்கதி செல்ல\nஎன்றைக்கு சிவக்ருபை வருமோ ஏழை\nதட்சணாமூர்த்தி இறக்கும் போது என்னுடைய மனைவி கருவுற்று மூன்று மாதம் எனக்கு மூத்தவர்கள் நால்வரும் பெண்கள். தட்சணாமூர்த்தி இறந்தபின் எனக்குப் பிறந்தது. ஆண்குழந்தை அவனுக்குத் தட்சணாமூர்த்தி என்றே பெயர் சூட்டியுள்ளேன். இதைத் தவிர எனதுயிர் நண்பனுக்கு என்னால் வேறெதுவும் செய்ய முடியவில்லை. அவர் 1970 ஆம் ஆண்டு குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு இந்தியாவிற்குப் புறப்படுவதற்கு முன்னர் என்னை மீண்டும் காங்கேசன் துறை சீமெந்துத் தொழிற் சாலைக்கு அழைத்துச் சென்று எனக்கு வேலையையும் பெற்றுத் தந்து விட்டார். அவர் தான் என்னுடைய கடவுள்’;. எனத் தாளமுடியாத வேதனையுடன் விம்மி விம்மியழுது தன்னுயிர் நண்பனை நினைவு கூர்ந்தார்.\nகன்றின் குரலைக்கேட்டுக் கனிந்துவரும் பசுபோல்\nஒன்றுக்கும் அஞ்சாது என்னுள்ளத் துயரம்நீக்க\nஎன்ற நீலகண்டசிவனின் கதறல் உண்மையை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் பொதுவானதோ தட்சணாமூர்த்தியும் தனது மனதிற்குள்ளேயே கதறினார். கலங்கினார்.சமணர்கள் ஏவிய சூலை நோய் நாவுக்கரசரைத் தாக்கியது போல, யாரிட்ட பொறாமைத்தீ தட்சணாமூர்த்தியைத் தாக்கியதோ தட்சணாமூர்த்தியும் தனது மனதிற்குள்ளேயே கதறினார். கலங்கினார்.சமணர்கள் ஏவிய சூலை நோய் நாவுக்கரசரைத் தாக்கியது போல, யாரிட்ட பொறாமைத்தீ தட்சணாமூர்த்தியைத் தாக்கியதோ அவர் மீது பிரியமுள்ளவர்கள் மனம் துடிக்க, அகமுடையாள் நெஞ்சம் கதி கலங்க உடல் நலக்குறைவாற் படுக்கையில் வீழ்ந்தார் தட்சணாமூர்த்தி. தெல்லிப்பழையிலுள்ள வைத்தியர் இராசேந்திரத்தினுடைய மருத்துவமனையில் (இல்லம்) சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வேளையும் தன்னைப் பார்க்க யாரும் வர���வதை அறவே விரும்பவில்லை. அதையும் மீறிச் சென்ற பலர் அவரிடம் அடி, உதைகளும் வாங்கியிருக்கின்றார்கள். அவருடைய அந்த இறுதிக் காலத்தில் அவருக்கு எல்லாமே வெறுத்துப் போய் இருந்தது. இந்த உலகத்திலுள்ள யாரையும் பார்க்கவோ பேசவோ அவர் பிரியப்படவில்லை. அப்படிப்பட்டவர் நடராசா என்பவரை மட்டுமே தன்னுடன் இருக்க அனுமதித்து உள்ளார்.\nஅங்கு இருக்கும் போது திரு தட்சணாமூர்த்தி தனது பேசும் சக்தியையும் இழந்து உடல் வலிகளுக்கும் ஆளாகியிருந்தார். இந்த வலிகளை மறந்து அவர் துயில் கொள்வதற்காக ஊசி மூலம் மருந்து செலுத்துவது வழக்கம். இவ்வாறு மருந்து செலுத்தி அவர் துயில் கொண்ட வேளை ஒரு நாள் இணுவில் தவில் வித்துவான் திரு சின்னராசா (ஒன்று விட்ட சகோதரர்) அவர்களுடைய குடும்பம் அவரைப் பார்க்கச் சென்றபோது அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால், திரு தட்சணாமூர்த்தியின் நெற்றியில் அவர்கள் வீபூதியைப் பூசி விட்டு வீடு திரும்பி விட்டனர். துயில் கலைந்து கண்விழித்த தட்சணாமூர்த்தி நெற்றிக் கண்திறந்த உருத்திரனாகிவிட்டார். ‘திருச்செந்தூர் வீபூதி மணக்கின்றது. யார் இங்கு வந்தது யாருக்கும் சொல்லுவது புரியாது இங்கு யாரும் வரக்கூடாது யாரையும் இங்கு அனுமதிக்கக் கூடாது என்றால் யார் கேட்கிறார்கள் யாருக்கும் சொல்லுவது புரியாது இங்கு யாரும் வரக்கூடாது யாரையும் இங்கு அனுமதிக்கக் கூடாது என்றால் யார் கேட்கிறார்கள் இனி நான் இங்கு இருக்க மாட்டேன் என்னை இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள். அங்கு வீட்டின் முன்புறக் கேற்றில் இங்கு யாரும் வரக்கூடாது என்று எழுதி மாட்டிவிடுங்கள்’ என்று கூறி அன்றே நடராசாவின் வீட்டிற்குத் திரும்பி விட்டார். வீட்டிற்குச் சென்று அறையினுள்ளே சென்று மீண்டும் தாளிட்டுக் கொண்டு விட்டார் அந்த வீட்டை விட்டு அவர் வெளியில் இறங்குவதே இல்லை.\nவீட்டுக்குச் சென்றபின் மருந்துகள் எதுவும் உட்கொள்ளாததால் சில வாரங்களில் மீண்டும் உடல் வலியெடுத்தது. நிறைய வாந்தியும் எடுக்க ஆரம்பிக்கவே உடனே மூளாயில் உள்ள அரசாங்க வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு நண்பன் நடராசாவும் அவரது மூத்த தமக்கை இராஜேஸ்வரியும் தங்கை பவானியுமே அருகில் இருந்து அவரைக் கவனித்துக் கொண்டார்கள். அவருக்கு வாந்தி எடுப்பதற்கு முட��யவில்லை. அதற்காக மிகவும் அவஸ்தைப்பட்டார். நன்றாகக் களைத்தும் விட்டார். பின்னர் அவரது வாயினுள் குழாய் ஒன்றைச் செலுத்தியே குடலினுள் இருந்தவற்றை வெளியிலே எடுத்தார்கள். அதன் பின்னர் அவர் உடல் நிலை சற்றுத் தேறத் தொடங்கியது. கதைக்கவும் ஆரம்பித்து விட்டார் இருபது நாட்கள் அவரது சகோதரிகள் இராஜேஸ்வரி, பவானி ஆகியோரின் பராமரிப்பில் குணமாகிக் கொண்டு வந்த தட்சணாமூர்த்தி இருபத்தியோராவது நாள் அவருடைய மூத்த சகோதரி வீட்டிற்குச் சென்றிருந்த வேளை இனி இங்கு இருந்தது போதும் வீட்டிற்குச் செல்வோம் எனப் புறப்பட்டுவிட்டார். அவருடைய பேச்சை மறுப்பதற்கு அவருடைய தங்கை பவானிக்குத் துணிச்சல் இல்லை. ஆகவே நடராசாவும் தங்கை பவானியும் காரில் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லத் தயாராகினர். காரில் பின் இருக்கையில் அமர்ந்த தட்சணாமூர்த்தி தனது தங்கையையும் பின் இருக்கைக்கு அழைத்து இருக்கும்படி கூறி அவரது மடியிற் தலைவைத்துப் படுத்தபடி வீட்டிற்குச் செல்லும்படி உத்தரவிட்டார் கார் வீட்டைச் சென்றடையும் முன்னரே திரு. தட்சணாமூர்த்தி அவர்கள் அவரது தங்கையின் மடியிலே நிரந்தரமான உறக்கத்தில் ஆழ்ந்து விட்டார்.\nதிரு கேதீஸ்வரன் அவர்கள் ஆவணப்படத்திற் ‘திரு தட்சணாமூர்த்தி அவர்கள் இறப்பதற்கு நாலைந்து நாட்களுக்கு முன்பு எங்கேயோ இருந்து இந்தியாவால் வந்து கச்சேரி எல்லாம் வாசித்து விட்டு வேறு எங்கோ இருந்தவர் வீட்டிற்கு வந்து சாய்மனைக் கட்டிலிற் படுத்திருந்தார். என்று ஏதோ கதை எல்லாம் சொல்லுகின்றார். எப்போ யாழ்ப்பாணம் சென்றார் எங்கே இருந்தார் என்பது கூட அவருக்குத் தெரியவில்லை. பின் வீட்டிற்கு வந்தார் நான் சென்று பார்த்தேன் கைகளைக் காட்டினார் என்றெல்லாம் கண்ணீர் விடுகின்றார். தட்சணாமூர்த்தி அவர்கள் உடல் நலக்குறைவினால் அவருடைய நண்பன் நடராசாவின் வீட்டிற்குச் சென்றவர் இறக்கும் வரை அவருடைய சொந்த வீட்டிற்குச் செல்லவில்லை. நண்பன் நடராசா வீடு, வைத்தியர் இராசேந்திராவின் வீடு, மூளாய் வைத்தியசாலை ஆகிய இடங்களிலேயே மாறி மாறி இருந்துள்ளார்.\nஅது மட்டுமல்ல சித்தர்களின் மன ஒருமைப்பாட்டிற்கும், தட்சணாமூர்த்தி அவர்களின் மன ஒருமைப்பாட்டிற்கும், அவரின் ஒரு முகப்பட்ட தவில் வாசிப்பிற்கும் திரு கேதீஸ்வரன் அளித்த வ��ளக்கம் ஆகா அருமை மிகப் பிரமாதம்என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய வரையில் திருமூலர் தொடங்கிப் பதினெண் சித்தர்களோ அன்றி ஈழத்துச் சித்தர்களோ இவர்களில் யாருமே கூறாத, அவர்களுக்குக் கூடத் தோன்ற முடியாத, மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கு உரிய அறிவைஎங்கிருந்து பெற்றுக்கொண்டார் தனது அனுபவத்தில் இருந்தா அப்போ திரு தட்சணாமூர்த்தி அவர்கள் சிறுவனாக இருந்த போது தவில் வாசிக்கும் நேரங்களில் என்ன செய்தார் யாழ்ப்பாணத்தில் ‘ஒரு சிறுவன் மிக அற்புதமாகத் தவில் வாசிக்கின்றான்”அவன் அப்படி என்ன தான் வாசிக்கின்றான் யாழ்ப்பாணத்தில் ‘ஒரு சிறுவன் மிக அற்புதமாகத் தவில் வாசிக்கின்றான்”அவன் அப்படி என்ன தான் வாசிக்கின்றான்’ என்று தவிற் கலைஞர்களைச் சிந்திக்க வைத்து, உலகையே தான் இருக்குமிடம் அழைத்தாரே’ என்று தவிற் கலைஞர்களைச் சிந்திக்க வைத்து, உலகையே தான் இருக்குமிடம் அழைத்தாரே திரும்பிப் பார்க்க வைத்தாரே அந்தக்காலங்களில் திரு தட்சணாமூர்த்தி எப்படி இருந்தார் என்ன செய்தார் இது எதுவும் திரு கேதீஸ்வரன் அவர்கள் அறிந்திருக்க நியாயம் இல்லை.\nதிரு தட்சணாமூர்த்தி அவர்கள் ஒருவேளை இளமைக் காலத்திற் காற்றாக, மழையாக, நெருப்பாக இருந்திருப்பாரோ அளவெட்டி மண்ணைத் தீண்டி, அளவெட்டிப் பெண்ணை மணந்த பிற்பாடுதான் தவில் வாசிக்கும் சுந்தர புருஷனாக உருவெடுத்திருப்பாரோ\nதிரு தட்சணாமூர்த்தி அவர்களுக்கு (தவில்) வித்தியாரம்பம் செய்த ஈழத்துச் சிதம்பரமாகிய காரைநகர் சிவன் கோயில்.\nஅவரின் முதற் கச்சேரி நடைபெற்ற இணுவில் மஞ்சத்தடி கந்தசுவாமி கோயில்,இக்கோயில் திரு தட்சணாமூர்த்திஅவர்கள் பிறந்த வீட்டிற்கு அருகிலுள்ளது.\nமஞ்சத்தடி கந்தசாமி கோயிலுக்கு அருகில் இருக்கும் திரு தட்சணாமூர்த்தி அவர்களின் திருவுருவச்சிலை…\nஇவையெல்லாவற்றையும் சுனாமி அடித்துச் செல்லவும் இல்லை. யுத்தம் பாழாக்கவும் இல்லை. அது சரி அவருக்குத் தட்சணாமூர்த்தி பிறந்து தவழ்ந்து ஓடிவிளையாடி வளர்ந்த, சிறிய வயதிற் தந்தையாருடன் இருந்து தவில் வாசித்த, மஞ்சத்தடி ஓழுங்கையில் அமைந்திருந்த, இந்தியக் கலைஞர்கள் பலர் வந்து தங்கி உண்டு உறங்கி இளைப்பாறிய, கலைக் கூடமாகத் திகழ்ந்த, விஸ்வலிங்கத்தின் மூதாதையரும் அதன் பின் விஸ்வலிங்கமும் பின் அவர்களின் மூத்தம��ன் உருத்திராபதியும் வாழ்ந்த அந்த மிகப்பெரிய நாச்சார் வீட்டை அவர் கண்டதுண்டோ அந்த வீடு யுத்தத்தின் போது சிதைவுற்று விட்டதாற் தற்போது உருத்திராபதியின் மகனும், விஸ்வலிங்கத்தின் மூத்தபேரனும், தட்சணாமூர்த்தியின் பெறாமகனுமாகிய திரு இராதாகிருஷ்ணன் அவர்கள் கட்டிய புதிய இல்லம் அமைந்துள்ளது.\nதிரு தட்சணாமூர்த்தி அவர்கள் இறப்பதற்கு முன் இருபத்தியொரு நாட்கள் மூளாய் வைத்தியசாலையில் இருந்தார். அப்போது அவருடைய அறிவும், சிந்தனையும் மிகத்தெளிவாகவே இருந்தது. அவருக்குக் கைகள் குறளவும் இல்லை. அவர் தனது ஆருயிர் நண்பன் திரு. முருகையாவிடம் தவிர வேறு யாரிடமும் தனது சுக துக்கங்களைப் பகிர்ந்து கொண்டவரும் அல்லர். திரு. கேதீஸ்வரன் எப்போ வைத்தியரானார் திரு தட்சணாமூர்த்தி அவர்கள் இறந்த காரணத்தைக் கூறுவதற்கு திரு தட்சணாமூர்த்தி அவர்கள் இறந்த காரணத்தைக் கூறுவதற்கு திரு. தட்சணாமூர்த்தி அவர்களுக்குக் கால்கள் வீக்கம் கண்டிருந்தது. உடல் வலியிருந்தது. அந்த நிலையிலும் அவர் விரும்பினால் தவில் வாசிக்கக் கூடியவராகவே இருந்தார். ஆனால் அவருக்குத் தான் இந்த உலக வாழ்க்கையே வெறுத்து விட்டது. பின்பு யாருக்காகத் தவிலை வாசிப்பது திரு. தட்சணாமூர்த்தி அவர்களுக்குக் கால்கள் வீக்கம் கண்டிருந்தது. உடல் வலியிருந்தது. அந்த நிலையிலும் அவர் விரும்பினால் தவில் வாசிக்கக் கூடியவராகவே இருந்தார். ஆனால் அவருக்குத் தான் இந்த உலக வாழ்க்கையே வெறுத்து விட்டது. பின்பு யாருக்காகத் தவிலை வாசிப்பது பற்றுகள் ஆசைகள் அனைத்தையும் துறந்தவர்களுக்கு இந்தச் சண்டாள உலகத்தில் என்ன வேலை பற்றுகள் ஆசைகள் அனைத்தையும் துறந்தவர்களுக்கு இந்தச் சண்டாள உலகத்தில் என்ன வேலை தன் வேதனைகளை இறுதிவரை தன்னுள்ளேயே புதைத்துக் கொண்டு, தன்னை எரித்துப் பிறருக்கு ஒளி கொடுக்கும் தீபம் போல, தன்னைச் சூழ்ந்திருந்தவர்களுக்கு மகிழச்சியை அள்ளிக் கொடுத்து விட்டு, அருணகிரிநாதரைப் போல, வள்ளளாரைப் போல இவ்வுலக வாழ்க்கையைத் துறந்துவிட்டார். அவர் கூறியபடியே மூன்று மாதங்கள் நிறைவடைய முன்பே தன் மனையாளையும் தன்னுடன் அழைத்துக் கொண்டார். (எழுபது நாட்களில்) தட்சணாமூர்த்தியும் அவருடைய மனைவியும் 1975 ஆம் ஆண்டு இறந்த பின்னர், மீண்டும் பிள்ளைகள் எல்லோரையும் இணுவிலிற் தன்னுடைய வீட்டிற் தங்க வைத்துத் தான் வேலைக்குச் சென்று நான்கு வருடங்கள் பாதுகாத்து வளர்த்தவர் திரு தட்சணாமூர்த்தி அவர்களின் சகோதரி திருமதி பவானி வேதய்யா அவர்களே. இக்காலத்;திற் திரு தட்சணாமூர்த்தியின் இரண்டாவது மகன் திரு உதயசங்கர் அவர்களைத் தன்னுடன் வைத்திருந்து தவிற் பயிற்சி அளித்துப் பின்னர் அவரைத் தமிழ் நாட்டிற்கு அழைத்துச் சென்று வலங்கைமான் சண்முகசுந்தரத்திடம் தவில் படிக்க ஏற்பாடு செய்தவர் இணுவில் திரு. புண்ணியமூர்த்தி அவர்கள். அங்கு ஆறுமாத காலம் இருந்து சிட்சை பெற்றுக்கொண்டு மீண்டும் ஒருவருடம் திரு புண்ணியமூர்த்தி அவர்களுடன் இருந்தே சேவகத்திற்குச் சென்றுள்ளார். அதன் பின் தொழில் செய்ய ஆரம்பித்ததும் சிட்டுக்குருவியின் தலைமேற் பனங்காய் வைத்தது போல பதின்மூன்று வயதேயான சிறுவன் உதயசங்கரே குடும்பப் பொறுப்பு முழுவதையும் ஏற்கவேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டது. அன்று அந்தச் சிறிய வயதினிற் தோளிற் தூக்கிய குடும்பச் சுமையையும், துயரங்களையும் இன்று வரை இறக்கி வைக்க முடியாது தொடர்ந்து சுமந்து கொண்டிருக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தைக் காலமும் சூழலும் ஏற்படுத்தி விட்டன.இதை எத்தனை பேர் அறிவார்கள்\n‘உயிர்களைக் காப்பவனே – என்றும்\nஅயர்வு வேண்டாம் ஐயா – இதுவே\nஇதை நான் கூறவிலலை. கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை அவர்கள் தனது ‘ஆசியஜோதி’ என்ற நூலிற் குறிப்பிட்டு உள்ளார்.\nதிரு. தட்சணாமூர்த்தி அவர்களின் புகழிற் பணத்திற் குளிர் காய்ந்தவர்கள், குளிர் காய்கிறவர்கள், தட்சணாமூர்த்தி என்னவர், எங்களவர், எம் அயலவர், அவரோடு உண்டேன், குடித்தேன்,உறங்கினேன், விளையாடினேன், நண்பனாயிருந்தேன் என்று சொல்பவர்களெல்லோரும் அவர் விரும்பிய மண வாழ்க்கையை அமைத்துத் தருவதற்கும், அவர் மனம் உடைந்து தனிமையில் வாடியபோது ஆறுதல் சொல்வதற்கும், அவர் பிணியினால் நொந்து படுக்கையில் வீழ்ந்த போது நல்லதொரு வைத்தியரிடம் காட்டி ஆலோசனை பெறுவதற்கும், திரு தட்சணாமூர்த்தி அவர்களும், அவரது மனைவியும் இறந்தபின் அன்னையையும் தந்தையையும் இழந்து குழந்தைகள் அனாதைகளான போது உடனே அவர்களைப் பொறுப்பேற்றுக் காப்பதற்கும், தங்கள் துயரங்களைக் கூட யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத ஆதரவற்ற அந்தக் குழந்தைகளை நெறிப்படுத���தி வளர்ப்பதற்கும், அதன் பின்னரும் கூட அவர்களின் கஷ்ட துன்பங்களிற் பங்கெடுப்பதற்கும் எங்கே போயிருந்தார்கள்\n‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை\nசெய்நன்றி கொன்ற மகற்கு’- திருக்குறள்\nதவில் மேதை தட்சணாமூர்த்தி இவ் உலக வாழ்க்கையைத் துறந்து விட்டார். என்கின்ற செய்தி காட்டுத் தீ போல எங்கும் பரவி விட்டது. தவில் மேதை தட்சணாமூர்த்தியின் வசீகரமான குழந்தை முகத்தை இறுதியாக ஓரு தடைவ பார்க்க மாட்டோமா என்ற ஏக்கத்தோடு அளவெட்டியிலுள்ள அவரின் இல்லம் நோக்கி மக்கள் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து படையெடுத்தனர். தமிழரசுக்கட்சியின் தலைவர் திரு செல்வநாயகம் தலைமையிலே திரு.அமிர்தலிங்கம், திரு.தர்மலிங்கம், திரு.பொன்னம்பலம் உட்படப் பல அரசியற் பிரமுகர்களும் சென்று தட்சணாமூர்த்திக்கு இரங்கலுரை வழங்கி, அஞ்சலி செலுத்த, கலைஞர்களும் அவருடைய இரசிகர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்த, வெள்ளம் போற் பெருக்கெடுத்த மக்கள் கூட்டம் பின் தொடர, வரலாறு காணமுடியாத ஓரு மா மேதையின் இறுதி யாத்திரை அளவெட்டி கேணிப்பிட்டிச் சுடலையைச் சென்றடைந்தது. அங்கே அவரது பூத உடலுக்கு அவரது அன்புச் செல்வங்கள் வற்றாத கண்ணீருடன் தீமூட்டினர்.\n‘அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழியம் பொழுக\nமெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மி யிரு\nகைத்தல மேல் வைத்து அழும் மைந்தரும் சுடுகாடுமட்டே\nபற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே’.\nஎன்று பட்டினத்தார் பாடியது போல 1975 ஆம் ஆண்டு அவர் பூத உடல் மறைந்தது. ஆயினும் அவர் செய்த புண்ணியம் தவிலிசையின் வடிவிலே கால் நூற்றாண்டைத் தாண்டிய பின்னரும் ஒலிக்கின்றது. தவில் என்கின்ற வாத்தியம் இருக்கும் வரை திரு. தட்சணாமூர்த்தி அவர்களின் தவில் நாதமும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.\n‘மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே\nஇனமான சுற்றம் மயான மட்டே, வழிக்கேது துணை\nதினையா மளவு எள் அளவாகினும் முன்பு செய்த தவம்\nதனை ஆளவென்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே’.\nஎங்களுடைய குடும்பம் திரு விஸ்வலிங்கம் குடும்பத்துடன் என்னுடைய பாட்டன் காலத்திலிருந்து மூன்று தலைமுறையாக நெருங்கிய நட்புடைய குடும்பம். அந்தக் குடும்ப உறவினாற் தெரிந்து கொண்ட விடயங்களும், திரு. விஸ்வலிங்கத்தின் மூத்தமகன�� திரு. உருத்திராபதி அவர்களிடம் எனது தந்தை (இணுவையூர் பண்டிதர். கா.செ.நடராசா) வாய்ப்பாட்டினைக் கற்றவர், நானும் அவரிடம் வாய்ப்பாட்டையும், வயலினையும் கற்றவள். பின்னர் திரு உருத்திராபதி அவர்களின் மகன் தட்சணாமூர்த்தியின் பெறாமகன் திரு இராதாகிருஸ்ணன் அவர்களிடமும் நான் வயலின் கற்றுள்ளேன். சிறு வயதிலிருந்து எனது தந்தையிடமும் எனது குருவினரிடமும் இருந்து அறிந்து கொண்டவற்றில் என் மனதிற் பதிந்த ஏராளமான விடயங்களும் இக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. மேலும் இக்கட்டுரை சிறப்பாக அமைவதற்கு மிகுந்த உள்ளன்போடு தகவல்களைத் தந்து உதவிய இணுவில் திரு கே.ஆர். புண்ணியமூர்த்தி (தட்சணாமூர்த்தியின் சகோதரியின் மகன்) அவர்களுக்கும், இணுவில் திருமதி பவானி அம்மா (தட்சணாமூர்த்தி அவர்களின் சகோதரி) அவர்களுக்கும் அளவெட்டி திரு முருகையா (தட்சணாமூர்த்தி அவர்களின் வாகனச் சாரதி ஆருயிர்த் தோழன்) அவர்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்.\nஜெயராசா .சபா,ஈழத்தமிழர் கிராமிய நடனங்கள்.\nசந்திரசேகரம்.பி,’ஈழத்தில் இசைத்தமிழ் வளர்ச்சி’ கட்டுரை\nநான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு மலர்.\nஇணுவில் கே. ஆர்.புண்ணியமூர்த்தி (திரு.தட்சணாமூர்த்தியின் மருமகன் வயது 76 ) – செவ்வி\nஇணுவில் திருமதி. பவானி. வேதையா (திரு.தட்சணாமூர்த்தியின் சகோதரி வயது 83) – செவ்வி\nஅளவெட்டி திரு . முருகையா (திரு.தட்சணாமூர்த்தியின் ஆருயிர்த்தோழன் வயது 78 ) – செவ்வி\nஇக்கட்டுரையை உலகம் முழுவதும் உள்ள தமிழ் இசைப்பிரியர்களிடம் கொண்டு சென்ற குளோபல் தமிழ் செய்திய்திகள் ஊடக நிறுவனத்திற்கும், இக்கட்டுரையைத் தொடர்ந்து வாசித்துத் தங்கள் கருத்துக்களையும் மகிழ்ச்சியையும் என்னுடன் பகிர்ந்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கும் தங்கள் முகநூலில் இக்கட்டுரையைப் பகிர்ந்து கொண்டஅனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்\n‘பண்புடையார் பட்டுண்டு உலகம் அது இன்றேல்\nபண்புடையவர்கள் – நீதி, அறம், உள்ளத்தில் உண்மை உடையவர்கள் வாழ்வதாற்தான் மக்கள் வாழ்க்கை எப்போதும் நிலைத்து இருக்கின்றது. அவர்கள் மட்டும்வாழாது போவார் என்றால், மனித வாழ்க்கை மண்ணுள் புகுந்து மடிந்து போகும்.\nதவில் தெட்சணாமூர்த்தியின் ஆவணப்படம் தொடர்பிலான விமர்சனம் குறித்த மறுதலிப்பு: பி எம். சுந்தரம்:-\nதவில�� மேதை, யாழ்ப்பாணம் திரு தக்ஷிணாமுர்த்தி அவரகளைப்பற்றிய ஆவணப்படப்பதிவில் சில தவறான செய்திகள் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், அதில், குறிப்பாக நான் கூறிய செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை, என்றும் இணுவையூர் கார்த்தியாயினி (நடராஜா) கதிர்காமநாதன் என்பவர் கூறியிருந்தவற்றைப் படித்தேன்.\nவரலாறு திரிக்கப்பட்டதாக இருக்ககூடாது என்பதில் கருத்து வேற்றுமை இருக்கமூடியாது. இசைவேளாளர் என்ற சொல்லாட்சியே தமிழகத்தில் பிறந்தது. மாதோட்டபுரம் (மாவட்டபுரம்) கோவிலைக் கட்டியவனே சோழமன்னன் கட்டிய கோவிலில் பணி புரியத் தமிழகத்திலிருந்து பல நாகஸ்வரத்-தவில் விற்பன்னரகளை மன்னன் ஈழத்திற்கு அனுப்பிக் கோவில்களில் நியமித்தான் என்பதும் வரலாறு காட்டும் உண்மை. அவ்விதம் சென்றவர்கள்தாம் அந்நாட்டில் பல கோவில்களில் பணி புரிந்து அந்நாட்டவரகளாக ஆனார்கள். திரு சடையரின் குடும்பமும் அவற்றில் ஒன்று. விஸ்வலிங்கம் பிள்ளை சிறந்த தவில் வித்துவானாக விளங்கியவர். நான் திரு கோதண்டபாணிப் பிள்ளையைச் சந்தித்திருக்கிறேன். இணுவையூர் (விசர்) ராஜகோபால பிள்ளை, சின்னபழனி பிள்ளை, பி.எஸ். ஆறுமுகம் பிள்ளை, கோவிந்தஸ்வாமி பிள்ளை, அவருடைய தம்பி, என்.ஆர்.சின்னராஜா போன்றொர் தஞ்சையில் என் வீட்டில் பல நாட்கள் தங்கியிருந்தனர். திரு உத்திராபதி பிள்ளையின் குமாரர் ராதாகிருஷ்ணனை தமிழ்நாடு அரசு கல்லூரியில் வயலின் பயிற்சிக்கு சேர்த்துவிட்டதே நான்தான். இன்னும் யாழ்ப்பாணத்திலிருந்து பலர் என் வீட்டுக்கு வந்து தங்கியிருந்ததுண்டு. கார்த்தியாயினி, கோவிந்தஸ்வாமி சின்னராஜா இருவரையும் குறிப்பிட்டு, முன்னவர் தவிலிலும், பின்னவர்,நாகஸ்வரத்திலும் சிறந்தவர்கள் என்று தவறாகக் கொடுத்துள்ளார்.\nகோவிந்தஸ்வாமி நாகஸ்வரக்கலையிலும், சின்னராஜா தவிலிலும் வல்லவர்கள். பல நாகஸ்வர விற்பன்னர்களைக் குறிப்பிட்டுள்ள கார்த்தியாயினி, நல்லூர் முருகய்யா பிள்ளை, சீர்காழி திருநாவுக்கரசு பிள்ளை போன்றோரை ஏனோ குறிப்பிடவில்லை..ஒருகால் அவர்களைப்பற்றி அவர் கேள்விப்பட்டதுகூட இல்லை போலும் திருச்சடை முத்துகிருஷ்ணன் அல்ல திருச்சேறை முதுக்கிருஷ்ணன் ஆண்டிக்கோவில் அல்ல;ஆண்டாங்கோவில். தக்ஷிணாமூர்த்தி என் வீட்டில், தன் குடும்பத்துடன் பல ஆண்டுகள் வாழ்ந்தவர். தன் ���ந்தையைப் பற்றியும் உறவினரகளைபற்றியும் அவர் கூறிய செய்திகளையே நான் குறிப்பிட்டேன். தன் தந்தை தனக்கு பனம்கிழங்கு கொடுத்து உண்ணசெய்ததும், தோளிலே வைத்துக்கொண்டு பல தவில் வித்துவான்கள் வாசிப்பதைக் கேட்கச்செய்தார் என்றும் என்னிடம் கூறியவர் அவர் மட்டுமல்ல; இணுவில் கோவிந்தஸ்வாமி பிள்ளை, சின்னராஜா, நாச்சிமார்கோவிலடி கணேச பிள்ளை (தக்ஷிணாமூர்த்தியின் தாய் மாமன்), சின்னப்பழனிப் பிள்ளை போன்றோருமே.. தன் பூர்விகர்கள் திருப்பயற்றங்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதை எனக்குச்சொன்னவர் தக்ஷிணாமூர்த்திஅவர்களே.\nதனது பூர்விகர்கள் மன்னார்குடிக்கருகேயுள்ள, திருமக்கோட்டையைச்சேர்ந்தவர்கள் என்று சின்னராஜாவும், கோவிந்தஸ்வாமி பிள்ளையும். என்னிடம் கூறியிருக்கிறார்கள். வளமான் தொழில் நிமித்தமே, விஸ்வலிங்கம் பிள்ளாஈ, காரைத்தீவிiல் குடியேறி வாழ்ந்தார் என்று சின்னப்பழனிபிள்ளையும், தக்ஷிணாமூர்த்தியும் என்னிடம் கூரியிருந்தனர். அதன் பொருட்டே, தக்ஷிணாமூர்த்தி, திருப்பயற்றங்குடிக்கு என்னை அழைத்துக்கொண்டு போனார், இதை வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளையும் எனக்குக் கூறியிருக்கிறார். பரிவாதினியில் நான் முன்னுக்குப் பின் முரணாகச் சொன்னதுஎன்ன என்பதைக் கார்த்தியாயினி ஏன் குறிபிடவில்லையோ \nதக்ஷிணாமூர்த்தி தவில் பயின்றது,சின்னப்பழனி பிள்ளை, காமாக்ஷிசுந்தரம் பிள்ளை ஆகியோரிடம்; மேற்பயிற்சி பெற்றது,என் அக்காவின் கணவர், நாச்சியார்கோவில் ராகவப் பிள்ளையிடம். தமிழிசைக்கச்சேரியில், காருக்குரிச்சி அருணாசலம் அவர்களின் நாகஸ்வரத்துக்கு, தக்ஷிணாமூர்த்தியையும் தன்னோடு வாசிக்க ஏற்பாடு செய்தவர், என் சஹோதரன், நீடாமங்கலம் ஷண்முகவடிவேல் ஆவர். சேதுராமன் சஹோதர்ர்கள், சின்னமௌலா, போன்றோருக்குத் தக்ஷிணாமூர்த்தி வாசித்ததைக் கூறும் கார்த்தியாயினி, பல்லவி யமன் என்று பெயர் பெற்ற திருமெய்ஞ்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை பெயரை மறந்துவிட்டிருக்கிறார். எவ்வாறேனும் இன்னும் எவ்வளவோ எழுதலாம்; தேவையில்லை என்று விடுகிறேன் இந்த ஆவணப்படம் பற்றியும் அதில் நாங்கள் இடம் பெற்றிருப்பதையும் கார்த்தியாயினி குறிப்பிட்டிருப்பதறகு என் நன்றி. தக்ஷிணாமூர்த்தி காலமானது, 13.5.1975 என்று கார்த்தியாயினி கூறிப் பிழை செய்திருக்கிறார். சரியானதேதி 15.5.1975 ஆகும்.\nதமிழனின் மறைக்கப்பட்ட உலக அதிசயம்\n மரண அடி தந்த ஆய்வாளர்..\nசைக்கோ (2020) – கொடூரத்தின் மீதான ‘ஆன்மீக’ விசாரணை\nநாசிகளின் வதை முகாம் மீட்கப்பட்டு 75 ஆண்டுகள்\nகனடாவில் வறுமை காரணமாக 40 இலட்சம் பேர் பாதிப்பு\nதமிழனின் மறைக்கப்பட்ட உலக அதிசயம்\nஇதுதான் என்னுடைய வாதத்தின் நிலைப்பாட்டின் அடிப்படையே கால நேரங்களை தனி தனியாகவே விளக்கம் கொடுக்கிறார்கள் இவர்கள் தரும் கால நேரங்கள் முரண்பாடு உடைவை மட்டும் அல்ல முற்றுமுழுதாக சாத்தியம் இல்லாதவை. சேர பேராசின் எழுச்சி என்பதே பின்னைநாளின் விஜயநகரம் இருந்த இடத்தில் தொடங்கியதுதான் பல ஆயிரம் வருடம் முன்பு எங்கு உதயன் சேரலாதன் நெடும் சேரலாதன் போன்ற சேர அரசர்களின் ஆடசி இருந்ததோ அங்குதான் பின்பு விஜயபேரரசு (நாயக்கர்) தோன்றுகிறது. நாயக்கர்கள் தமிழர் இல்லை என்பது இங்கு பொய்யாகி போகிறது ஆயிரம் வருடங்கள் கழிந்து அவர்கள் தமிழ் மருவி வேறு ஒலி வடிவம் எழுத்த்து வடிவத்தை பெற்றார்கள் என்பது ஒன்றுதான் சாத்தியமானது. தமிழ் மொழி தோற்றம் .... சேர பேராசின் உச்ச காலம் போன்றவை கிரந்தம் சமஸ்கிருதம் போன்றவற்றுக்கு முந்தியவை அதை தமிழ் மொழி கீழடி போன்ற ஆய்வில் ஏற்றுக்கொள்ளும் நாம் ............. கிரந்தம் வந்தது என்று எப்படி சொல்வது கிரந்தம் தமிழ் மருவி தோன்றியது என்பதுதான் சாத்தியமானது. கிரந்தமோ சமஸ்கிருதமோ எங்கிருந்தும் வந்திருக்க சாத்தியம் இருப்பின் சேர பேரரசின் முன்பு இன்னொரு இந குழுமமோ அரசோ இப்போதைய ஒரிசா மகாராஸ்திரா சத்தீஸ்கர் ஆந்திர மேல் பகுதியை அண்டி வாழ்ந்திருக்க வேண்டும் ... அப்படி ஒன்றை யாரும் இதுவரையில் ஒப்பவில்லை. சிந்து வழி நாகரீகத்தில் தமிழை ஏற்றுக்கொள்கிறார்கள் கரப்பாவில் தமிழ் எச்சம் இருக்கிறது ......... ஈரானின் தோற்றம்மே நாம் முழுமையாக ஆராயவில்லை சுமேரியர் ஈழம் போன்றவை 3000 வருடம் முன்பு ஈரானில் தோன்றியவை .......... சுமேரிய ஈழம் போன்றவற்றை 3000 ஆண்டளவில் ஈரானின் பகுதிகளில் சுட்டி காட்டுகிறார்கள். நாம் தமிழ் மொழியை இப்போதைய தமிழ் நாட்டுக்குள் முடக்க முனையும் போது சேர பேர் அரசை மறந்துவிடுகிறோம். சில இடங்களில் லூசுத்தனமாக பாண்டிய பேர் அரசு சேரர்க்கு முந்தியது என்று சொல்கிறார்கள். தமிழ்மொழியின் பாதையில் நாம் பயணிக்கும்போது ..... பல பொய்யா��வும் சாத்தியம் இல்லாததும் ஆகா இருக்கிறது இவற்றுக்கு எம்மிடம் எழுத்தில் ஆதாரம் இருக்கிறது எல்லோரா குகை கோவில்கள் எல்லாம் சிவனை கடவுளாக கொண்டவை குறைந்த பட்ஷம் இன்று மக்கள் சென்று பார்க்க அனுமதி இருக்கும் 16 கோவில்களும் சிவன் கோவில்கள் சிவனை முழுமுதல் கடவுளாக ஏற்று கொண்டவர்கள் இப்போதைய இந்திய நிலப்பரப்பில் யார் கிரந்தம் தமிழ் மருவி தோன்றியது என்பதுதான் சாத்தியமானது. கிரந்தமோ சமஸ்கிருதமோ எங்கிருந்தும் வந்திருக்க சாத்தியம் இருப்பின் சேர பேரரசின் முன்பு இன்னொரு இந குழுமமோ அரசோ இப்போதைய ஒரிசா மகாராஸ்திரா சத்தீஸ்கர் ஆந்திர மேல் பகுதியை அண்டி வாழ்ந்திருக்க வேண்டும் ... அப்படி ஒன்றை யாரும் இதுவரையில் ஒப்பவில்லை. சிந்து வழி நாகரீகத்தில் தமிழை ஏற்றுக்கொள்கிறார்கள் கரப்பாவில் தமிழ் எச்சம் இருக்கிறது ......... ஈரானின் தோற்றம்மே நாம் முழுமையாக ஆராயவில்லை சுமேரியர் ஈழம் போன்றவை 3000 வருடம் முன்பு ஈரானில் தோன்றியவை .......... சுமேரிய ஈழம் போன்றவற்றை 3000 ஆண்டளவில் ஈரானின் பகுதிகளில் சுட்டி காட்டுகிறார்கள். நாம் தமிழ் மொழியை இப்போதைய தமிழ் நாட்டுக்குள் முடக்க முனையும் போது சேர பேர் அரசை மறந்துவிடுகிறோம். சில இடங்களில் லூசுத்தனமாக பாண்டிய பேர் அரசு சேரர்க்கு முந்தியது என்று சொல்கிறார்கள். தமிழ்மொழியின் பாதையில் நாம் பயணிக்கும்போது ..... பல பொய்யாகவும் சாத்தியம் இல்லாததும் ஆகா இருக்கிறது இவற்றுக்கு எம்மிடம் எழுத்தில் ஆதாரம் இருக்கிறது எல்லோரா குகை கோவில்கள் எல்லாம் சிவனை கடவுளாக கொண்டவை குறைந்த பட்ஷம் இன்று மக்கள் சென்று பார்க்க அனுமதி இருக்கும் 16 கோவில்களும் சிவன் கோவில்கள் சிவனை முழுமுதல் கடவுளாக ஏற்று கொண்டவர்கள் இப்போதைய இந்திய நிலப்பரப்பில் யார் அப்போ வைஸ்ணவம் வந்தது என்றால் ... வானத்தில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் அப்போ வைஸ்ணவம் வந்தது என்றால் ... வானத்தில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் மேலும் சிவன் கீழும் சிவன் என்றால் இடையில் வைஷ்ணவம் என்பது இதை மருவிதான் தோன்றியிருக்க வேண்டும்.. அதுதான் சாத்தியமானது. கஜுராகோ கோவில்கள் எல்லாம் விஜயநகரத்துக்கு உட்பட்டதுதான். மதங்கள் மொழிகள் இனங்கள் இராச்சியங்கள் இவை நான்கையும் ஒரே கோட்டில் வைத்து கொண்டு செல்லும் எந்த ஆய்வும் இன்றுவரை இல்லை எதாவது ஒரு கோவிலை கண்டவுடன் அந்த கோவில் காட்டிய கால பகுதியில் நின்றுகொண்டு அதன் அருகே இருக்க கூடிய சாத்தியங்களையும் வைத்துக்கொண்டு வெளியாகும் ஆய்வு முடிவுகள்தான் எம்மிடம் இப்னு இருப்பவை .\nதமிழனின் மறைக்கப்பட்ட உலக அதிசயம்\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 47 minutes ago\nநீங்கள் பொறுமையாக வாசித்து எல்லாம் தெரிந்து வைத்து எழுதுகிறீர்கள். எனக்கு உங்கள் அளவு அறிவு இல்லை. கட்டாயம் நீங்கள் சரியானதை எழுதவேண்டும். பெண்கள் எழுதுவதற்கு நேரம் இன்மை இருக்கிறது. ஆனால் ஆண்களுக்கு நிறைய நேரம் இருக்கும் எழுத.😀 நீங்களும் எழுதாவிட்டால் பலர் எழுதுவது, போடுவது உண்மை என்று எல்லாரும் நம்பிவிடுவார்கள்\nதமிழனின் மறைக்கப்பட்ட உலக அதிசயம்\nஉண்மைதான். நானும் கொஞ்சம் கொஞ்சமாக பழகுகிறேன்.\n மரண அடி தந்த ஆய்வாளர்..\nமிக நேர்தியான, அதைவிட நேர்மையான பேச்சு. ராஜேந்திர சோழனின் மெய்கீர்தியை விட, தன் சுய கீர்த்தியை ஐயா பேசினாலும் கூட, அதையும் அறிவுச் செருக்கு என்று ரசிக்கவே முடிகிறது. ரோமில் தமிழர் குடியிருப்பு இருந்தது, சோழ நாணயங்கள் கிடைத்தன எனவே ரோமனியர்கள் தமிழர்கள், சீலன் என்ற பெயர்தான் மருவி சீசர் என்றாகியது என்று பைத்தியக்காரத்தனம் பண்ணாமல் விட்டார் பாருங்கள் - அதுதான் முத்தாய்ப்பு.\nதமிழனின் மறைக்கப்பட்ட உலக அதிசயம்\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 58 minutes ago\nஇப்படியானவற்றில் எழுதி எப்பயனும் இல்லை என்பது தெரிந்துதான் நான் எழுதாமல் வாசித்துவிட்டு நகர்ந்துவிடுவது.\nஇணுவையூர் தவில் மேதை தட்சணாமூர்த்தியும் சொல்லாத செய்திகளும் இணுவையூர் கார்த்தியாயினி (நடராசா) கதிர்காமநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/c4-category", "date_download": "2020-01-27T21:08:57Z", "digest": "sha1:5IIL7CUHK35UKQJ2P6EQRQAOCAWNABNN", "length": 7068, "nlines": 130, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "பொழுதுபோக்கு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் மௌனம் நீ – கவிதை\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» ஒரே கதை – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக���யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nமனசின் பக்கம் : கறுப...\n*விடுகதைகள் *பழமொழிகள் *முல்லாவின் கதைகள் *பொது அறிவுத்தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?m=20180513&paged=2", "date_download": "2020-01-27T21:51:59Z", "digest": "sha1:PUBI2AMHDALMIXY7T7AVADDATJ6KTSHI", "length": 2929, "nlines": 34, "source_domain": "karudannews.com", "title": "May 13, 2018 – Page 2 – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஊடகங்களுக்கு அறிக்கைவிடுவதை தவிர மக்களுக்கு அர்த்தமுள்ள எந்தவொரு செயற்பாட்டையும் அமைச்சர் மனோகஷேசன் செய்யவில்லை- பி.சக்திவேல் குற்றச்சாற்று\nஊடகங்களுக்கு அறிக்கைவிடுவதை தவிர மக்களுக்கு அர்த்தமுள்ள எந்தவொரு செயற்பாட்டையும் அமைச்சர் மனோகஷேசன் செய்யவில்லை மத்திய மாகாணசபை உறுப்பினர் பி.சக்திவேல் குற்றச்சாற்று.\nமலையகத்தில் அனைத்து படசாலைகளிலும் சிறந்த பேறுகளை பெறவேண்டும் – ஆறுமகன் தொண்டமான் தெரிவிப்பு\nபரந்த மலையகத்தில் அனைத்து படசாலைகளிலும் கல்வி கற்கின்ற மாணவர்களும் எதிர் வரும் காலங்களில் இன்னும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுகாட்ட வேண்டுமென இ���ங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் பொதுச்செயலாளரும் .நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தெண்டமான் தெரிவித்தார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2013/11/21.html", "date_download": "2020-01-27T22:46:11Z", "digest": "sha1:SHHB2XZGNHIOEG2CPS6U2LULHEAOBUTH", "length": 4331, "nlines": 122, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: தத்துவம் ( 21 )", "raw_content": "\nதத்துவம் ( 21 )\nமனிதனின் பிறப்பில் இருந்து மரணம் வரை ஒவ்வொரு வினாடியும் அழிந்துகொண்டும் தோன்றிக்கொண்டும் இருக்கிறான்.\nஆதாவது தோன்றுதல் என்பதும் மறைதல் என்பதும் வாழ்நாள் முழுக்க இடைவிடாமல் நடக்கிறது.\nஉயிர் பிரியும்போது ஆதாவது இயக்கம் நிற்கும்போதுதான் தோன்றுதலும் மறைதலும் நிற்கின்றன.\nஇந்த மூன்றுக்கும் அப்பால் மரணத்துக்குப் பின்பு உடம்பு மண்ணுக்கோ நெருப்புக்கோ இறையாதல் தவிர வேறு என்ன இருக்கிறது\nஆனால் என்னென்னவோ இருப்பதாகக் காலம் காலமாகக் கதைகள் சொல்லப்பட்டே வருகின்றன\nஉண்மையில் அந்தக் கதைகள் ஆன்மிக சிந்தனைகளே அல்ல\nஉணவே மருந்து ( 76 )\nதத்துவம் ( 21 )\nவிவசாயம் ( 70 )\nவிவசாயம் ( 69 )\nஉணவே மருந்து ( 75 )\nஉணவே மருந்து ( 74 )\nஉணவே மருந்து ( 73 )\nவிவசாயம் ( 68 )\nஉணவே மருந்து ( 72 )\nதத்துவம் ( 20 )\nஉணவே மருந்து ( 71 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/73-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF?s=d212b922f08de2101d591182beeeb5c5", "date_download": "2020-01-27T23:07:37Z", "digest": "sha1:IM4W6O6BOX4RBIT5IJPO7F2VCBO2FQQ2", "length": 11868, "nlines": 388, "source_domain": "www.tamilmantram.com", "title": "செல்லிடப்பேசி", "raw_content": "\nSticky: இந்தப்பகுதியின் நோக்கமும் வரைமுறைகளும்.\nஅப்பிள் - கூகிள் மொழிமாற்றியில் தமிழ்\nஐபோன் 4s நிறைகள், குறைகள் என்ன\niPAD 3 மற்றும் iOS5.1 வெளியிடப்பட்டது.\nஉங்கள் கை தொலைபேசியில் இருந்து இலவசமாக தொலைபேசி களுக்கு தொடர்பு கொள்ளலாம்\nமறந்து போன External மெமரி கார்டு password திரும்ப பெற\niOS - Android, ஏன் iPhone தரத்தில் விஞ்சியதாயிருக்கிறது\niபாவனையாளர்களுக்கு 50GB - box.net\nமொபைல் எண்ணுக்குறிய இருப்பிடம் மற்றும் நெட்வொர்க் அறிய உதவும் அட்டவனை\nமொபைல் எண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி\nஅண்ட்ராய்டு வகை அலைபேசிகளில் தமிழ்...\nஎல்.ஜி. ஆப்டிமஸ் எம்.ஈ. பி350 யினை கணிணியில் இணைப்பது தொடர்பாக\nகைப்பேச��� எண்ணை வேறு சேவை நிறுவனத்திற்கு பெயர்ப்பிப்பது (mobile portability) எப்படி\nகைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க\nமொபைல் சிம் கார்டில் அழித்த எண்களை மீண்டும் கொண்டுவர உதவுங்களேன்\nஇனி ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும்\nவிரும்பிய சேவைக்கு மாறும் வசதி: அதிக பாதிப்பு BSNL க்குதான்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2406164", "date_download": "2020-01-27T20:55:57Z", "digest": "sha1:XINEYIN2BESOCLXHWSL3FN6RKRK2ZYWW", "length": 7541, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "கார்களுக்கு கவசமாகும் மரங்கள் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங��கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: நவ 07,2019 07:24\nஜப்பானின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அண்மையில், கார்களின் பாகங்களை, பதப்படுத்தப்பட்ட மரத்தால் ஆன பொருளால் தயாரிக்கலாம் என்று கருத்து தெரிவித்திருக்கிறது. ஏற்கனவே, மரச் சில்லுகளை வேதியியல் முறையில் சிதைத்து, செல்லுலோஸ் நுண் இழைகளை தயாரிக்கும் தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது.\nஇதே தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கடினமான, எடை குறைவான செல்லுலோஸ் நுண் பொருளை வைத்து, கியோட்டோ பல்கலைக் கழக விஞ்ஞானிகள், காரின் வெளிப் பகுதி மற்றும் உள் அமைப்புகளை வடிவமைத்து, “நேனோ செல்லுலோஸ் வாகனத்தை உருவாக்கி சோதித்து வருகின்றனர்.\nகாருக்கு உலோகத்திற்கு பதிலாக, செல்லுலோஸ் நுண் இழை பாகங்களை பயன்படுத்தும்போது, காரின் மொத்த எடையில், 10 சதவீதம் குறைகிறது. எடை குறைவான செல்லுலோஸ் வாகனம், அதன் வாழ்நாளில் உமிழும் கார்பனில், 2,000 கிலோ குறையும். சில ஆண்டுகளில், செல்லுலோஸ் வாகனங்களை எதிர்பார்க்கலாமா\n» அறிவியல் மலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/194", "date_download": "2020-01-27T22:08:07Z", "digest": "sha1:6FWQYCNIOPJBF4ZAB6EDVDEBA4UX7PLX", "length": 6668, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/194 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவேறு 40. முன்னோர்கள் கையாண்ட மொழிவழக்கும் பொருள்வழக்கு முதிய வாகிப் பின்னாளி லிருப்போர்க்கு விளங்காமற் பொருளையம் பிறக்கு மானால் முன்னூலி னியல்சிறிது மாறாமற் பொருள் விளங்க முறைமை யாக அக்காளுக் கேற்றபடி வழிநூல்செய் தேபோற்ற லமைவ தாகும். 41. அற்றைய நால் களைப்போற்ற லோடமையா தந் நூல்க ளமைவோ டாய்ந்து கற்றவையின் கருத்துணர்வோ டைந்திணையி னியற்கையொடு கலந்த நல்லோர் இற்றையநாட் கேற்றபடி யிலக்கியம் மிலக்கணமு மிசையும் கூத்தும் பொற்றகைய பலப்பலவாப் புது நூல்கள் செய்துமொழி போற்றல் வேண்டும். 42. தாய்மொழியான தமிழ் நிலத்தைப் புலத்தேரா னன்குழுது தகுந்த வித்தாம் ஆய்மொழிகெல் லதைவித்தி யணியென்னு நல்லெருவிட் டமைவ தான பா��்பொருளா நீர்பாய்ச்சிப் பாவென்னும் பயனுதவிப் பரிந்து காக்கும் வாய்மொழிச்செந் தமிழ்ப்புலவர் தமைப்போற்றித் தாய்மொழியை வளர்க்க வேண்டும். 48. தன்னலமென் பதையறியார் பொதுநலநன் கலம்பூண்டு தமிழர்க் கெல்லாம் சொன் னலமும் பொருணலமுஞ் சுவையகருத் தின்னலமுந் தோய்ந்த பாவாம் நன்னலஞ்செய் தேதமது குடிநலத்தோ டுடனலமு காடா தேனைப் பொன்னலமும் புனையாது தமிழ்வளர்க்கும் பெரியாரே புலவ ராவர். 49. அமைவு அது ஆன - தகுதியான, பாய் - பார்த. பரிந்து-அன்போடு. 43. சுவைய - சுவையை யுடைய, சுவை - மெய்ப்பாடு குடி குடும்பம்,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 04:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/h2x", "date_download": "2020-01-27T22:14:33Z", "digest": "sha1:2JFJYD3UBDGKACYXYYZIVMUSTZFMW5I3", "length": 13821, "nlines": 267, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா எச் 2க்ஸ் இந்திய விலை, அறிமுக தேதி, படங்கள், வகைகள், நிறங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\n20 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமுகப்புபுதிய கார்கள்டாடா கார்கள்டாடா H2X\nடாடா எச் 2க்ஸ் ரோடு டெஸ்ட்\nடாடா டியாகோ JTP மற்றும் டைகர் JTP விமர்சனம்: முதல் இயக்ககம்\nJPTP Tigor மற்றும் Tiago ஆகியவற்றிற்கு நன்றி. ஆனால், இந்த ஸ்போர்ட்டி மெஷின்கள் அவர்கள் உற்சாகமாக இருப்பதால் வசதியாக வாழ முடியுமா\nடாட்டா நெக்ஸான் டீசல் AMT: வல்லுநர் விமர்சனம்\nடாட்டா நெக்ஸான் டீசல் AMT க்கான மேனுவல் அதிக அளவு பிரீமியத்தை எதிர்பார்க்கின்றது. கூடுதல் பணத்தை செலவு செய்யும் அளவிற்கு அது அளிக்கும் வசதி மதிப்புள்ளதா\nடாட்டா நெக்ஸான் AMT: முதல் இயக்கக விமர்சனம்\nஇரண்டு சகாப்தங்களாக டாட்டா ஒரு கார் தயாரிப்பாளராக எப்படி உருவானது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டே நெக்ஸான். ஆனால் அதன் AMT வகைகளின் பரிணாமத்தை முன்னெடுத்துச் செல்ல முடியுமா அல்லது நெக்ஸான் AMT ஒரு நல்ல தேடும் தொகுப்பில் சமரசமாகுமா கண்டுபிடிக்க மஹாபலேஷ்வருக்கு நாங்கள் செல்கிறோம்\nடாடா நெக்ஸான் Vs மாருதி சுஸுகி வ���ட்டாரா ப்ர்ஸ்சா: ஒப்பீடு விமர்சனம்\nவிட்டாரா ப்ர்ஸாசா மகுடதுக்கு ஒரு ஸ்டைலான புதிய சப்- 4 மீட்டர் SUV பிரிவில் நுழைகிறது. இதன் விளைவே இந்த ஆச்சரியம்\nடைகர் டீசல் சிஸ்டம்: விரிவான விமர்சனம்\nசிறந்த பிரசாதம் நிறைந்த ஒரு பிரிவில், டாடாவின் அனைத்து புதிய புஜியையும் கருத்தில் கொள்வது என்ன நாம் அதை டிக் செய்கிறது என்ன பார்க்க ஒரு முழுமையான சோதனை மூலம் அதை வைத்து\nடாடா எச் 2க்ஸ் ரோடு டெஸ்ட்\nடாடா எச் 2க்ஸ் வீடியோக்கள்\nடாடா எச் 2க்ஸ் படங்கள்\nடாடா எச் 2க்ஸ் விலை\nஅடுத்து வருவதுஎச் 2க்ஸ்மேனுவல், பெட்ரோல் Rs.5.5 லட்சம்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nQ. சிஎன்ஜி இல் டாடா H2X கிடைப்பது\nடாடா எச் 2க்ஸ் பயனர் மதிப்பீடுகள்\nH2X மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 28, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஅடுத்து வருவது டாடா கார்கள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 01, 2021\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dr-kalam-s-mission-life-gallery-inspires-visitors-rameshwaram-235161.html", "date_download": "2020-01-27T21:05:26Z", "digest": "sha1:NYAEUWX3Q7ZCEZQMAH5M7MDKBN657IBY", "length": 20583, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "கட்டுச்சோறு கட்டிக் கொண்டு கலாமின் வீடு, சமாதிக்கு படையெடுக்கும் மக்கள் | Dr Kalam’s Mission of Life Gallery inspires visitors in Rameshwaram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீமான் சீற்றம்.. டோல்கேட் தாக்குதலுக்கு கண்டனம்\nஇலங்கையில் சீதைக்கு பிரமாண்ட கோவில்.. அமைக்கப்போவது யார் என்று தெரிந்தால்.. ஆச்சரியம்\nசுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ\nஓஹோ.. இதனால்தான் தமிழகத்தை பெரியார் மண் என்கிறார்களா இந்த படத்தை பாருங்கள்.. புரியும்\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற��கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகையெழுத்தானது போடோ அமைதி ஒப்பந்தம்.. வரலாற்று சிறப்புமிக்கது.. அமித்ஷா புகழாரம்\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nLifestyle 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகட்டுச்சோறு கட்டிக் கொண்டு கலாமின் வீடு, சமாதிக்கு படையெடுக்கும் மக்கள்\nராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வீட்டிற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகிறார்கள்.\nமுன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உறவினர்கள் அழைத்ததின்பேரில் எங்கள் ஒன்இந்தியா செய்தியாளர் ஒருவர் ராமேஸ்வரம் சென்றிருந்தார். அவர் ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாமின் வீட்டிற்கு சென்றிருந்தார்.\nகலாம் வீட்டிற்கு செல்லும் வழி அடங்கிய பலகையை ராமேஸ்வரத்தின் பல தெருக்களில் தற்போது காண முடிகிறது. ராமநாதசுவாமி கோவிலை அடுத்தபடியாக கலாமின் வீட்டிற்கு தான் தினமும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.\nகலாம் வீட்டின் முதல் தளத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறும் கேலரி உள்ளது. 2011ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கப்பட்ட அந்த கேலரிக்கு தற்போது தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகிறார்கள்.\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற கண்ணாயிரம் பிள்ளை(72) என்பவர் கேலரியின் பாதுகாவலராக உள்ளார். கலாமின் வீட்டை சுற்றிப் பார்க்க கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவது இல்லை. கேலரிக்கு வரும் மக்கள் அங்கு உள்ள பொருட்களை சேதப்படுத்தாமல் பார்த்துக் கொள்வது கண்ணாயிரம் பிள்ளையின் வேலை.\nகேலரி��்கு வரும் கூட்டத்தை அப்துல் கலாமின் பேரன்களும் கட்டுப்படுத்துகிறார்கள். கேலரி காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். அந்த கேலரிக்கு தினமும் 25 ஆயிரம் பேர் வருகிறார்கள். கேலரிக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது. கேலரியை கண்டு ரசிக்க இவ்வளவு மக்கள் வருவதை பார்த்து மகிழ்ச்சியாக உள்ளது என கலாமின் பேரன் ஏ.பி.ஜே.எம்.ஜே. ஷேக் சலீம் தெரிவித்தார்.\nகலாம் இறந்த பிறகு கேலரிக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நள்ளிரவில் கூட மக்கள் கலாமின் வீட்டிற்கு முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். வீட்டிற்கு வெளியே அமைதியான முறையில் புகைப்படம் எடுப்பவர்களை நாங்கள் எதுவும் கூறுவது இல்லை என்று கலாமின் மற்றொரு பேரனான ஷேக் தாவூத் தெரிவித்தார்.\nகேலரியில் கலாமின் அரிய புகைப்படங்கள், அவர் வாங்கிய பாரத ரத்னா உள்ளிட்ட விருதுகள், குடியரசுத் தலைவராக இருக்கையில் சுகோய் விமானத்தில் பயணம் செய்யும்போது அணிந்திருந்த ஜி-சூட், திப்பு சுல்தான் ராக்கெட்டின் மாதிரி உள்ளிட்டவை உள்ளன. பார்வையாளர்களுக்கு கலாமின் குழந்தைப்பருவ புகைப்படங்களும், பாரத ரத்னா விருதும் பிடித்துள்ளது. சில சமயம் கூட்டத்தை கட்டுப்படுத்துவது கடினம் என கலாமின் பேரனும், கேலரி மேனேஜருமான முகமது அவுல் மீரா தெரிவித்தார்.\nகேலரிக்கு மேல் தளத்தில் கலாம் ஆர்கேட் அமைந்துள்ளது. கலாம் குடும்பத்திற்கு சொந்தமான அந்த கடையில் கைவினைப்பொருட்கள், சங்கு, முத்துகள், பொம்மைகள் விற்பனை செய்யப்படுகின்றது. கலாமின் வீட்டில் சூரிய சக்தியில் இருந்து பெறப்படும் மின்சாரத்தை பயன்படுத்துகிறார்கள். கலாம் ஆர்கேடில் இருந்து கிடைக்கும் பணத்தை வைத்து தான் வீட்டை பராமரிப்பதுடன், அங்கு வேலை செய்பவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.\nகலாமின் வீட்டைப் போன்றே அவரின் சமாதிக்கும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் செல்கிறார்கள். கலாமின் சமாதியில் அவர்கள் மரியாதை செய்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅப்துல் கலாம் 4வது ஆண்டு நினைவு நாள்.. நினைவிடத்தில் குடும்பத்தார் அஞ்சலி\nஅதிமுக ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது.. அடித்து சொல்லும் தம்பிதுரை\n84 நாட்களுக்கு பிறகு... மீண்டும் பாம்பன் பாலத்தில் ரயில் சேவை... ச��ற்றுலா பயணிகள் ஹேப்பி\nமீண்டும், மீண்டும் சீண்டும் இலங்கை கடற்படை... ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்\nபாம்பன் பாலத்திற்கு பதிலாக புதிய பாலம்...ரூ.250 கோடி ஒதுக்கீடு\nதமிழக மீனவர்களை நடுக் கடலில் விரட்டியடித்து இலங்கை கடற்படை அட்டகாசம்\nராமேஸ்வரத்தில் கொத்தாக கிடைத்த வெடிகுண்டுகள்.. அமெரிக்கா, ரஷ்யாவில் செய்யப்பட்டது.. திக் ரிப்போர்ட்\nராமேஸ்வரத்தில் கிணறு தோண்டும் போது அதிர்ச்சி.. கொத்து கொத்தாக கிடைத்த வெடிகுண்டுகள்\nகர்நாடகத்தில் பாஜக வெல்ல தமிழகத்தில் சிறப்பு யாகம்... செய்தது யார் பாருங்க\nஇலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக்\nராமேஸ்வரம் பாம்பன் துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nநபிகள் நாயகம் பற்றி தவறாக எழுதியவரை கைது செய்ய வேண்டும்.. பாம்பனில் மக்கள் சாலைமறியல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஆந்திராவில் சட்ட மேலவை கலைப்பு- ஜெகன் மோகன் ரெட்டி அரசு அதிரடி\nமேற்கூரையில் நடக்கும் சத்தம்.. காணாமல் போகும் மதுபாட்டில்கள்.. அமெரிக்க போலீசாரை குழப்பும் திருடன்\nமாஸ் போஸ்டர்.. \"பெண்ணின் மனதை திருடிட்டாரு\".. \"வாலிபர் கைது\".. வேற லெவல் சிந்தனை இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/automobiles/bikes/sources-say-kawasaki-ninja-zx-14r-to-be-discontinued-after-2020/articleshow/72271815.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-01-27T23:22:44Z", "digest": "sha1:2YRWQQO2YZW6LOEKD3VDNYVA22HMTNPG", "length": 20100, "nlines": 153, "source_domain": "tamil.samayam.com", "title": "Kawasaki Ninja ZX-14R : உலகிலேயே அதிவேகமாக இயங்கும் பைக்கின் உற்பத்தியை நிறுத்த கவாஸாகி முடிவு..! - sources say kawasaki ninja zx 14r to be discontinued after 2020 | Samayam Tamil", "raw_content": "\nஉலகிலேயே அதிவேகமாக இயங்கும் பைக்கின் உற்பத்தியை நிறுத்த கவாஸாகி முடிவு..\nஜப்பானிய வாகன கட்டமைப்புக்கு உலக அடையாளத்தை தேடித் தந்த பிரபல பைக்கின் உற்பத்தியை கவாஸாகி நிறுவனம் நிறுத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசுஸுகியின் ஹயபுஸாவுக்கு போட்டியாக களமிறக்கப்பட்ட நிஞ்சா இசட்எக்ஸ்-14ஆர் பைக்கிற்கான உற்பத்தியை கவாஸாகி நிறுவனம் கைவிட முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தனது முரட்டுத்தனமான தோற்றம் மற்றும் அசத்தும் செயல்திறனால், உலகிலேயே அதிக வேகமாக இயங்கக்கூடிய பைக் என்று பெயர் பெற்றது கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்-14ஆர���.\nஉலகிலேயே பெரிய எஞ்சினை பெற்ற பைக்\nகடந்த 2006ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட இந்த பைக்கில் 1,352சிசி இழுவைத் திறன் கொண்ட எஞ்சின் உள்ளது. பைக்கில் பொருத்தப்பட்ட எஞ்சின்களிலேயே, இதுதான் உலகின் பெரிய எஞ்சின் என்று கருதப்பட்டது. துவக்க நிலையில் இருந்து 100 கி.மீ வேகத்தை 2.5 விநாடிகளில் இந்த பைக் எட்டிப்பிடித்து விடும் திறன் பெற்றது. இதன்மூலம் உலகிலேயே அதிக வேகமாக இயங்கக்கூடிய மோட்டார்சைக்கிள் என்ற பெருமையும் நிஞ்சா இசட்எக்ஸ்-14ஆர் மாடலுக்கு கிடைத்தது.\nகடந்த 2012ம் ஆண்டு இந்த பைக் குறிப்பிட்ட அப்டேட்டுகளுடன் விற்பனைக்கு வந்தது. அந்த மாடலுக்கு சிறப்பான விற்பனை திறன் கிடைத்து வந்தது. தொடர்ந்து வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்ந்த மாடலுக்கு ஆதரவு நிறைந்திருந்தது. இந்நிலையில், நிஞ்சா இசட்எக்ஸ்-14ஆர் பைக் உற்பத்தியை நிறுத்துவதற்கு கவாஸாகி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக, வாகனங்களின் பயன்பாட்டுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.\nநிஞ்சா இசட்.எக்ஸ்.-14ஆர் உற்பத்தி நிறுத்தம்\nஇந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் வாகன நிறுவனங்கள் புதிய மாசு விதிகளுக்கு கீழ் வாகனங்களை தயாரிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் இதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. உலக நாடுகளில் இந்த நடவடிக்கையால் நிஞ்சா இசட்.எக்ஸ்.-14ஆர் பைக்கின் உற்பத்தியை நிறுத்துவதற்கு கவாஸாகி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த பைக்கில் இருக்கும் 1,441சிசி எஞ்சின் சிறப்பான செயல்திறனை வெளிபடுத்தும் பொருட்டு, அதற்கு குஸ்ஸ்லேர் என்கிற எரிவாயு பயன்படுத்தப்படுகிறது.\nமாற்றாக வந்த நிஞ்சா எச்2 எஸ்.எக்ஸ்\nஇது மாசு விதிகளுக்கு எதிரான தன்மையை கொண்டது. இந்த எரிபொருளை எரிவாயுவாக கொண்ட வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையிலான புகையை வெளியேற்றும் தன்மை பெற்றது. இதனாலேயே கவாஸாகி நிறுவனம் நிஞ்சா இசட்.எக்ஸ்.-14ஆர் பைக்கை கைவிட முடிவு செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மேலும், கடந்த 2018ம் ஆண்டு நிஞ்சா எச்2 எஸ்.எக்ஸ் என்ற பெயரில் பைக்கை விற்பனைக்கு கொண்டு வந்தது கவாஸாகி. அந���த பைக்கிற்கு மாற்றாக இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதன்காரணமாகவும், நிஞ்சா இசட்.எக்ஸ்.-14ஆர் பைக்கின் உற்பத்தியை நிறுத்துவதற்கு கவாஸாகி முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.\nநிஞ்சா எச்2 ஹைபர்-டூரிங் வேரியன்ட்\nகவாஸாகியின் நிஞ்சா எச்2 எஸ்.எக்ஸ் பைக் ஹைபர்-டூரிங் வேரியன்டாக விளங்குகிறது. இதில் 998சிசி இழுவைத் திறன், 4 சிலிண்டர், சூப்பர்சார்ஜிடு எஞ்சின் உள்ளது. இது 199 பிஎச்பி பவர் மற்றும் 136 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இது நிஞ்சா இசட்.எக்ஸ்.-14ஆர் பைக்கை விட எடை குறைந்த மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் நிஞ்சா இசட்.எக்ஸ்.-14ஆர் மாடலின் விற்பனை சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாகவும் கவாஸாகி நிறுவனம் இதனுடைய உற்பத்தியை கைவிட முடிவு செய்துள்ளதாக வாகனத்துறையில் இயங்கும் வல்லுநர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.\nஇதனுடைய போட்டி மாடலாக இருக்கும் சுஸுகி ஹயபுஸா பைக் சில அப்டேட்டுகளுடன் அடுத்தாண்டு அறிமுகமாகவுள்ளது. அதில், தற்போதைய மாடலை விட மிகவும் வலிமை வாய்ந்த பெரிய எஞ்சின் அமையவுள்ளது. இதனால் இந்த பைக்கின் மீது பலருக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கவாஸாகி நிறுவனம் நிஞ்சா இசட்.எக்ஸ்.-14ஆர் பைக் உற்பத்தியை கைவிட முடிவு செய்திருப்பது, வாகனத்துறை ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், 2020 ஆண்டு முழுவதும் இந்த பைக் விற்பனைக்கு கிடைக்கும் என கவாஸாகி தகவல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பைக்ஸ்\nரூ. 1.81 லட்சம் விலையில் Royal Enfield Himalayan BS6 பைக் விற்பனைக்கு அறிமுகம்..\nசவாலான விலையில் புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் அறிமுகம்..\nடிவிஎஸ் நிறுவனத்தின் 2வது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம்- அப்போது முதல் ஸ்கூட்டர்..\nஹீரோ நிறுவனம் களமிறக்கும் மலிவு விலை மின்சார ஸ்கூட்டர் இதுதான்..\nரூ. 93,500 ஆரம்ப விலையில் புதிய TVS Apache 160 BS6 பைக் அறிமுகம்\nஏன் உனக்கு கை இல்ல. டென்னிஸ் வீரரின் மூக்கை ...\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nபெண் புலியைக் கடித்துக் கொன்ற குமார்\nபாலியல் புகார் அளித்ததால் அடித்து கொல்லப்பட்ட...\nபாஜக பிரமுகர் கொலை: திருச்சி காவல் ஆணையர் சொல்வதென்ன\nகொரோனா வைரஸ் பாதிச்சவங்க நிலைய நீங்களே பாருங்க\nகின்னஸ் சாதனைக்கு தயாராகும் \"கடிகார மனிதர்\"\nகேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து சி.ஏ.ஏவுக்கு எதிராக மேற்குவங்கம் ...\n பற்றி எரியும் இளைஞரின் தலை முடி...\nஈரான் விமானத்தில் பயணித்த 150 பேரின் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழ...\nரூ. 4.33 லட்சம் தொடக்க விலையில் புதிய Maruti Suzuki Alto BS6 CNG கார் அறிமுகம்....\nவிரைவில் புதிய காம்பேக்ட் எஸ்யூவி கார் அறிமுகம்- நிஸான் அறிவிப்பு..\nபுதிய TVS iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருக்கும் அட்டகாசமான சிறப்பம்சங்கள்- முழ..\nபிளாக்பஸ்டர் வரவேற்பை பெறும் ஹோண்டா பிஎஸ்-6 பைக் & ஸ்கூட்டர்கள்..\nபலேனோ காரில் பிரபல வேரியன்ட் மாடல் நிறுத்தம்- மாருதி சுஸுகி அதிரடி முடிவு..\nரூ. 4.33 லட்சம் தொடக்க விலையில் புதிய Maruti Suzuki Alto BS6 CNG கார் அறிமுகம்....\nஅப்பாடா... ஒரு வழியாக முடிவுக்கு வந்தது போடோலாந்து தனி மாநில கோரிக்கை\nகுவாடலூப் - அமெரிக்கா அருகில் 45000 தமிழர்கள் வசித்த தீவுக்கு என்னதான் ஆச்சி\nயப்பா... இத்தனை ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் சோதனையா\nகொரோனா வைரஸ்: தலைநகரில் முதல் பலி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகிலேயே அதிவேகமாக இயங்கும் பைக்கின் உற்பத்தியை நிறுத்த கவாஸாகி ...\nரூ. 99,950 ஆரம்ப விலையில் புதிய TVS Apache RTR BS-VI பைக் அறிமுக...\nவிரைவில் விற்பனைக்கு வரும் கேடிஎம் பிஎஸ்-6 பைக்குகள்- எப்போது தெ...\nபஜாஜ் எடுத்த திடீர் முடிவு- பல்சர் ரசிகர்கள் அதிர்ச்சி..\nவீட்டிலேயே தயாரிக்கப்பட்ட பஜாஜ் பல்சர் எலெக்ட்ரிக் பைக்- எப்படி ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/64196-new-modi-cabinet-to-expand-ujjwala-scheme-provision-of-booking-small-lpg-cylinders-made.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-27T21:46:56Z", "digest": "sha1:4QLFJI6PWWFRE2T5DTESKD2TUZDTCZBG", "length": 10382, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "250 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் : மத்திய அரசு முடிவு! | New Modi cabinet to expand Ujjwala scheme, provision of booking small LPG cylinders made", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n250 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் : மத்திய அரசு முடிவு\nஉஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ் சிறிய அளவிலான எரிவாயு சிலிண்டர்கள் விரைவில் அறிமுகபடுத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nபாஜகவின் கனவு திட்டங்களில் ஒன்றான அனைவருக்கும் எரிவாயு சிலிண்டர் என்ற உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ் இதுவரை 80 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளன. இந்நிலையில் இதை நூறு சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஅதன்படி 3 மாதங்களுக்குள் சிறிய எரிவாயு சிலிண்டர்களை அறிமுகம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிகிறது. எரிவாயு மானிய சிலிண்டர்களின் விலை ரூபாய் 700 என்றிருப்பதால் சில குடும்பங்களால் அதனை வாங்க முடிவதில்லை.\nஅதனால் 250 ரூபாய் விலையில் சிறிய அளவிலான எரிவாயு சிலிண்டர்களை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 100 சதவீத குடும்பங்கள் இதன் மூலம் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபோர் விமானியாக பணியில் சேர்ந்துள்ள முதல் பெண்\nஉயிருக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை..\nமத்திய அமைச்சரை பாராட்டிய பிரபல பாடகர்\nமத்திய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n3. தினமும் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n4. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n5. அடித்து உடைத்த டோல்கேட்டில் ஒரு வாரத்திற்கு கட்டணமில்லை\n6. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n7. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவருகிறது எடை குறைவான சிலிண்டர்கள்\nசேலம்: பிரதமர் சமையல் எரிவாயு திட்ட விழிப்புணர்வு...\nபெட்ரோல், டீசல் விலையைத் தொடர்ந்து கேஸ் விலையும் உயர்வு\nஇலவச காஸ் இணைப்பு திட்டத்திற்கு அடுத்த மாதம் 30ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு \n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n3. தினம���ம் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n4. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n5. அடித்து உடைத்த டோல்கேட்டில் ஒரு வாரத்திற்கு கட்டணமில்லை\n6. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n7. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/tamaila-inapapataukaolaai-inataiya-raw-raala-taiiramaanaikakapapatatatau", "date_download": "2020-01-27T22:49:29Z", "digest": "sha1:Q7FUWF22ACBUL5V6ECORNTLKPYWKQWUK", "length": 10930, "nlines": 49, "source_domain": "sankathi24.com", "title": "தமிழ் இனப்படுகொலை இந்திய RAW ரால் தீர்மானிக்கப்பட்டது | Sankathi24", "raw_content": "\nதமிழ் இனப்படுகொலை இந்திய RAW ரால் தீர்மானிக்கப்பட்டது\nதிங்கள் மே 27, 2019\nஈழத் தமிழர்களுக்கும் உலக தமிழர்களுக்கும் தமிழ்நாடு இவ்வளவு அனுபவத்தை வழங்கியுள்ளது. ஈழத் தமிழர்களின் புதிய தலைமுறை மற்றும் உலக தமிழர்களின் புதிய தலைமுறை புதிய தமிழ் புலிகளை வலுப்படுத்த முன்னோக்கி வரவேண்டும். மற்றும் அவர்களின் உலக தமிழ் தேசிய நிறுவனங்கள் ஷிப்பிங் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களை நிறுவுவதன் மூலம் அவர்களின் உயர் தொழில்நுட்ப யுத்தத்திற்காக பில்லியன்களை சம்பாதிக்க வேண்டும். நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டுவதற்காக கடல் அருகே உலகளாவிய ரீதியில் இரகசிய காட்டில் தளங்களைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் ஈழம் விஞ்ஞானிகள் அணுசக்தி ஹைட்ரஜன் சோதனை செய்ய நிலத்தடி தளங்களைக் கொண்டிருக்க வேண்டும்.\nஇந்திய அரசியலமைப்பு தமிழ் இனப்படுகொலை இந்திய RAW ரால் ஆதீர்மானிக்கப் படுகிறது. எனவே இந்த மோசடி வாக்கு இயந்திரங்கள் மட்டுமின்றி இந்த அமைப்பு முடிவுகளை முடிவு செய்யும். அதனால் தமிழ்நாட்டின் கலப்பு இனத்தின் பெரும்பான்மை முடிவுகளையும் முடிவு செய்கிறது. தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தமிழர்களின் கலப்பு இனமாகவே இருக்கிறார்கள். சீமானின் அடுத்த தலைமுறை தமிழ்நாட்டில் ஒரு கலப்பு இனம் என்று கூட நீங்கள் காணலாம். ஈழத் தமிழர்களுக்கும் உலக தமிழர்களுக்கும் தமிழ்நாடு இவ்வளவு அனு��வத்தை வழங்கியுள்ளது\nதமிழ் இனப்படுகொலை இந்திய RAW ரா வேடிக்கை மின்னணுவியல் வாக்கு இயந்திரம் மூலம் தி.மு.க தமிழ்நாடு மத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றது. RAW முடிவுகளை அமைத்துக் கொள்கிறது. ஆனால் இந்திய RAW ஆனது ADMK க்கு நன்கு அமைக்கப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரத்தின் மூலம் 9 இடங்களைப் பெற அனுமதித்தது. இந்திய அரசியலமைப்பு தங்கள் ராவின் நிறுவனத்தால் இனப்படுகொலைக் கட்சிகளுக்கு உதவுவதற்காக மோசடி மின்னணு வாக்கு இயந்திரத்தை பயன்படுத்தி தீர்மானிக்கப்படுகிறது.\nதமிழ்நாட்டின் தமிழர்களின் குணாதிசயத்தை பற்றி பல ஆண்டுகளுக்கு முன்னர் பழைய தமிழ் புலிகளுக்கு அவர்களின் உண்மையான கலப்பு இனம் பற்றி ொல்லி யிருக்கிறோம். அவர்களின் உண்மையான மனம் பற்றி ொல்லி யிருக்கிறோம். தமிழ்நாட்டில் பெரும்பான்மையான தமிழர்கள் தூய தமிழர்கள் அல்ல ஆனால் பழைய தமிழ் புலிகளின் வரையறையான அறிவு கேட்க அனுமதிக்க வில்லை. முன்னாள் தமிழ்ப் புலிகள் 2009 ல் அவர்களது அழிவில் இருந்து தமிழக மக்களை நடைமுறையில் புரிந்து கொண்டனர்.\nஉலக தமிழ் தேசிய அமைப்புக் களிடையே தமிழ்நாடு தமிழர்கள் ஊடுருவலை நிறுத்து வதற்காக ஈழத் தமிழர்களுக்கு மற்றும் உலகத் தமிழர்களுக்கு சிறந்த அறிவை அளித்த தமிழ்நாட்டின் கடந்தகால அனுபவங்கள், தற்போதைய அனுபவ ங்கள். தமிழ்த் இனப் படுகொலை இந்தியாவின் எலெக்ட்ரானிக் வாக்கெடுப்பு இயந்திரம் நன்றாக வேலை செய்கிறது.\nபுதிய தமிழ் புலிகள் இயக்க அமைப்பு மற்றும் உலக தமிழ் தேசிய அமைப்புகள் ஆகியவை தமிழகத் திலிருந்து எந்த அரசியல் கட்சிகளை நம்பவோ கேட்கவோ கூடாது. ஈழத் தமிழர்கள் தங்ககளின் அரசியலுக்காகவும், அவர்களின் சுதந்திர போராட்ட த்திற்காகவும் தமிழ்நாடு மக்கள் அல்லது அவர்களின் அரசியல் கட்சிகளை நம்பவோ கேட்கவோ கூடாது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான கலப்பு இன தமிழர்கள் உலகில் மிகவும் சுயநலவாதிகள்.\nபண்ணைக் கொலை: Call me\nதிங்கள் சனவரி 27, 2020\nகொலையாளியை மடக்கிப் பிடித்தமையால், இனவாத அரசியலுக்குத் தீனி போட வாய்ப்பளிக்கப்படவில்லை\nசனி சனவரி 25, 2020\nகேள்வி:- ஒரு காலத்தில் தமிழர்களின் போராட்டத்தைப் பார்த்து சி\nகிரந்தப் பிடியிலிருந்து தமிழ் மொழியை விடுவித்தல்\nசனி சனவரி 25, 2020\nபண்டைக் காலத்தில் நாகரீகங்களைத் தோற்றுவித���த மக்கள் சமூகங்களால் பேசப்பட்ட பல\nவான் ஆதிக்கத்தை இழக்கும் அமெரிக்கா\nவெள்ளி சனவரி 24, 2020\nஅமெரிக்கா தனது வானாதிக்கத்தை, தனது எதிரிகளின் வான்பரப்புகளின் மேல் மிகவும் பல\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nகேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 27 ஆவது ஆண்டு நினைவேந்தல்\nதிங்கள் சனவரி 27, 2020\nChoisy Le Roi நகர சபையின் தீர்மானமும் தவறான பிரச்சாரமும், செய்திப் பரவல்களும்\nதிங்கள் சனவரி 27, 2020\nபிரான்சு சேர்ஜிப்பகுதியில் இடம்பெற்ற தைப்பொங்கல் திருவிழா\nஞாயிறு சனவரி 26, 2020\nபிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் தமிழ்ச்சோலை நடாத்திய பொங்கல் விழா\nஞாயிறு சனவரி 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vencobbchicken.com/?lang=ta", "date_download": "2020-01-27T22:22:37Z", "digest": "sha1:PWCS77DSX3P73VABN6U25ECSJEJL47HP", "length": 3634, "nlines": 103, "source_domain": "vencobbchicken.com", "title": "Vencobb | Taste the difference", "raw_content": "\nவென்காப்சிக்கன்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்\nஉலகில் முதல் இடத்தில் வர வேண்டும்.\nமதிப்பு, தரம் மற்றும் உற்பத்தியிலும்\nமுதல் இடத்தில் வர வேண்டும்.\nஇதுவே எனது கனவு ”\nபத்மஸ்ரீ டாக்டர் பி.வி. ராவ்\nசிக்கன் – 1/2 கிலோ\nபூண்டு – 1 முழு பூண்டு\nஇஞ்சி – 50 கிராம்\nகாய்ந்த மிளகாய் – 4 –\nஇந்த நிகழ்வு ஆகஸ்ட் 15 அன்று நடத்தி வருகிறது +more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/40216", "date_download": "2020-01-27T22:44:18Z", "digest": "sha1:LYAW5WVVJ3LAQKWD4MPZZ4NJXUL7WEGL", "length": 2764, "nlines": 52, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "விராட் கோலிக்கும், அனுஷ்கா சர்மாவுக்கும் இத்தாலியில் திருமணம் நடைபெற்ற வீடியோ - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nகட­லில் காமெ­டி­யனை காப்­பாற்­றிய நடிகை\nஇசை எங்­கள் ரத்­தத்­தி­லேயே ஊறி இருக்கு\nநயன்தாரா – விக்னேஷ் காதல் படமாகிறது\nவிராட் கோலிக்கும், அனுஷ்கா சர்மாவுக்கும் இத்தாலியில் திருமணம் நடைபெற்ற வீடியோ\nவிராட் கோலிக்கும், அனுஷ்கா சர்மாவுக்கும் இத்தாலியில் திருமணம் நடைபெற்ற வீடியோ\nஹிந்தி நடிகர் அலோக் நாத் மீது பெண் தயாரிப்பாளர் விண்டா நந்தா பாலியல் புகார்\nஹே ரீங்கார சோங் ஒரு நல்ல நாள் பாத்து சொல்லுறன்\nஅரியானாவில் ‘பத்ம��வத்’ வெளியிடத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-27T22:52:57Z", "digest": "sha1:R7DVQTFUTUNBLRBIRUMBJBWFPIARX4XF", "length": 4701, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பேத்தால்காட் வட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பேத்தால்காட் வட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபேத்தால்காட் வட்டம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநைனித்தால் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tnpsc-draughtsman-exam-2018-certificate-upload-link-to-be-a-004717.html", "date_download": "2020-01-27T21:57:44Z", "digest": "sha1:ENORBLDBJRTLPGAEUZ724VBZ6A55O2OU", "length": 13212, "nlines": 124, "source_domain": "tamil.careerindia.com", "title": "நகர் ஊரமைப்புத் துறை வரைவாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..! | TNPSC Draughtsman Exam 2018: Certificate Upload Link to be Available from April 10 - Tamil Careerindia", "raw_content": "\n» நகர் ஊரமைப்புத் துறை வரைவாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..\nநகர் ஊரமைப்புத் துறை வரைவாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..\nதமிழ்நாடு அரசு, நகர் ஊரமைப்புத் துறையில் காலியாக உள்ள வரைவாளர் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநகர் ஊரமைப்புத் துறை வரைவாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நகர் ஊரமைப்புத் துறையில் காலியாக உள்ள வரைவாளர் (நிலை 3) பணியிடங்களை நிரப்பிடுவத���்கான தேர்வு நடைபெற்றது. இதில், தேர்ச்சியடைந்தவர்கள் வரும் 10-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரையில் தங்களுடைய சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.\nஇந்தச் சான்றுகளைத் தமிழக அரசின் இணையச் சேவை மையங்களின் வழியாக மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.\nமேலே குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யாதவர்கள், வரைவாளர் பணிக்கான தெரிவு நடைமுறைகளில் ஆர்வமில்லை என அறியப்பட்டு அவர்கள் தேர்வு செய்யப்பட மாட்டார்கள். இவ்வாறு டிஎன்பிஎஸ்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTNPSC Group 4: குரூப்-4 முறைகேடு விவகாரத்தில் 99 தேர்வர்களை தகுதிநீக்கம் செய்த டிஎன்பிஎஸ்சி\nTNPSC Group I 2020: ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTNPSC Group 1: குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு\nTNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வெழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.\nTNPSC: 2020 குரூப் 1, 2, 4 தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியீடு- முழு விபரம் உள்ளே\nTNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\nTNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\n தமிழக அரசில் 580 மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTNPSC: பொறியியல் பட்டதாரிகளுக்கு அடிச்சுது ஜாக்பாட் டிஎன்பிஎஸ்சி மூலம் ரூ.1.77 லட்சம் ஊதியம்\nSBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\n10 hrs ago SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\n11 hrs ago வேலை, வேலை, வேலை. ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக மீன்வளத் துறையில் வேலை\n12 hrs ago பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் வேலை\n14 hrs ago 5-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை\nNews இலங்கையில் சீதைக்கு பிரமாண்ட கோவில்.. அமைக்கப்போவது யார் என்று தெரிந்தால்.. ஆச்சரியம்\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nLifestyle 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nUPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sudarhealth.com/1998.html", "date_download": "2020-01-27T21:23:07Z", "digest": "sha1:CY2PY23C4K7CYI2O5T5WJ34IMEUOZKY5", "length": 8513, "nlines": 144, "source_domain": "www.sudarhealth.com", "title": "பாம்புடன் உறவு கொண்டு குழந்தை பெற்றெடுத்த விசித்திர பெண்? – Health Tips In Tamil", "raw_content": "\nபாம்புடன் உறவு கொண்டு குழந்தை பெற்றெடுத்த விசித்திர பெண்\nகனவில் பாம்பு வந்தால் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.\nஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும்.\nபாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.\nபாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும். காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று பொருள். பாம்பு கடித்து ரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம்.\nகழுத்தில் மாலையாக பாம்பு விழுவதாக கனவு கண்டால் பணக்காரன் ஆகலாம்.\nஇப்படி பாம்பு கனவில் வருவது குறித்து விளக்கங்கள் கூறப்படுகின்ற நிலையில், தென்மேற்கு நைஜீரியாவில் உள்ள ஓயோ மாநிலத்தின் ஓக்போமோஸோ பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணான கெஹிண்டே அடெகோக் ஒரு தகவலை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.\nஇவர் கடந்த 4 ஆண்டுகளாக கனவில் பாம்புடன் உடலுறவு வைத்து கொண்டதாகக் கூறி வருகிறார்.\nஅதாவது, அவரது கனவில��� பாம்பு ஒன்று ஆணாக மாறி அவருடன் உடலுறவு கொள்வதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.\nகனவு மூலமே கர்ப்பமாகி குழந்தை பெற்றுக்கொண்டதாகவும் அடெகோக் கூறினார். அந்த குழந்தைக்கு கீழ்தாடை பகுதியில் பாம்புகளுக்கு இருப்பது போல் கூர்மையான இரு பற்கள் இருந்தது. ஆனால் அந்த குழந்தை பிறந்த அன்றே இறந்து விட்டது என்று கூறியுள்ளார்.\nவிசித்திரங்களுக்கு பஞ்சமில்லாத இந்த உலகில், இதனை ஒரு நம்பமுடியாத விசித்திர சம்பவமாகவே பார்க்க முடிகிறது.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகிலேயே அதிகமுறை திருமணம் செய்த ஆண் இவர் தான்: மொத்தம் எத்தனை மனைவிகள் தெரியுமா\nஉங்க வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா\nஆடைகளின் ஆயுள் காலத்தை நீடிக்க இதை செய்யுங்க\nநீங்க வாங்குறது உண்மையாவே தேன் தானா… எப்படி தெரிஞ்சிக்கலாம்\n… சும்மா சொல்லாதீங்க… இப்படி தேய்ச்சிங்களா\nவைட்டமின் பி12 குறைபாட்டை காட்டும் அறிகுறிகள்\nபாம்புடன் உறவு கொண்டு குழந்தை பெற்றெடுத்த விசித்திர பெண்\nஇந்த இடத்தில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் தடவிட்டு தூங்குங்க..\nசிறுநீர் எரிச்சல் மற்றும் சிறுநீர்க்கட்டு வரையுள்ள நோய்களை தீர்க்க வேண்டுமா\n இதோ உங்களுக்காக எளிய இயற்கை வைத்தியம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெண் பூசணி தயிர் சாதம் செய்வது எப்படி\nபெண்கள் இறைச்சி சாப்பிட்டால் இதய நோய் வருமா\nகர்ப்ப கால முதுகுவலிக்கு என்ன செய்ய வேண்டும்\nஉங்க தாடியும் இப்படி அழகா வளரணுமா… அப்போ இந்த எண்ணெயை தேய்க்க வேண்டியதுதானே\nஜெயலலிதா, கருணாநிதி, வாஜ்பாயி மூவரையும் முடக்கிய சிறுநீர்ப் பாதை தொற்று: அலட்சியம் வேண்டாமே\nவெயில் காலத்தில் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் நன்மை உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/actress-bagyasri-removed-advertisement-shooting/", "date_download": "2020-01-27T21:47:20Z", "digest": "sha1:CR6CWLQHZ7RTTWJZKT2FC4SR6TGQ6ZUJ", "length": 10330, "nlines": 133, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Actress Bagyasri Removed from Advertisement Shooting", "raw_content": "\nவிளம்பர படத்தில் இருந்து நடிகை பாக்யஸ்ரீ நீக்கப்பட்டார். இவர் சினிமாவில் துணை நடிகையாக இருக்கிறார். உயிருக்கு உயிராக நாடோடி பறவை போன்ற படங்களிலும் நடிக்கிறார். ரவிதேவன் தயாரிப்பில் ராமநாதன் இயக்கும் விளம்பர படமொன்றில் சில தினங்களுக்கு முன் நடித்தார். இந்த படத்தில் பாக்யஸ்ரீயை வைத்து ஆபாச காட்சிகளை எடுத்ததாக அவரது தாய் நிர்மலா வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். தாம்பத்திய உறவு சம்பந்தமான மாத்திரை அடங்கிய கவர்ச்சி படம் பொறித்த அட்டை பெட்டியை என் மகள் கையில் கொடுத்து படுக்கை அறைக்குள் அனுப்புவது போல் ஆபாசமாக காட்சிகளை எடுத்ததாகவும் தயாரிப்பாளர், டைரக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டார்.\nஇதனை தயாரிப்பாளர் ரவிதேவன் மறுத்தார். ஆபாச காட்சிகளை படமாக்கவில்லை என்றும் மும்பை நிறுவனம் ஒன்றுக்காக இந்த படத்தை எடுத்ததாகவும் படுக்கை அறைக்கு டம்ளரில் பால் கொண்டு செல்வதற்கு பதில் அந்த நிறுவனம் தயாரித்த மாத்திரைகளை எடுத்து செல்வது போல் காட்சிகளை எடுத்ததாகவும் தெரிவித்தார். போலீசாரிடமும் இந்த படத்தை திரையிட்டு காட்டினார்.\nஇந்த நிலையில் விளம்பர படத்தில் இருந்து பாக்யஸ்ரீ நீக்கப்பட்டார். அவர் நடித்த காட்சிகளும் நீக்கப்பட்டன. பாக்யஸ்ரீக்கு பதில் வேறு நடிகையை வைத்து படப்பிடிப்பு நடத்தப் போவதாக ரவிதேவன் கூறினார். இருபத்தைந்து வருடம் சினிமாவில் இருக்கும் என் மீது பொய் குற்றச்சாட்டு மூலம் அவதூறு ஏற்படுத்தி விட்டனர். இதனால் மனம் மிகவும் காயப்பட்டு விட்டது. இனிமேலும் பாக்யஸ்ரீயை வைத்து இந்த படத்தை எடுக்க முடியாது எனவே அவருக்கு பதில் வேறு நடிகையை தேர்வு செய்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.\nசென்னையை கலக்கிய மகளிர் சிலம்பம் போட்டிகள்\n7 மாநில வீராங்கனைகள் பங்கேற்பு:சென்னையைக் கலக்கிய மகளிர்...\nசாட் சினிமாஸ் – தயாரித்து இம்மாதம் 31- தேதி வர இருக்கும் திரைப்படம் உற்றான்\nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்ட தயாரிப்பாளர் திரு கலைப்புலி எஸ். தாணு\nநம்மவர் மோடி பைக் ரேலி முன்னோட்டத்தால் கேளம்பாக்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்\nலிங்கா திரைப்பட கதை விவகாரம் – உண்மை வென்றது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2012/11/dse-what-new-tamil-nadu-school.html", "date_download": "2020-01-27T22:12:44Z", "digest": "sha1:N7SOEFXHRSIY7P2RJUAXESPUMYUSBXT4", "length": 34879, "nlines": 427, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "Kalvisolai New | Kalvisolai News | Kalvisolai Employment | கல்விச்சோலை : கல்விச்சோலை புதிய வரவு | DSE WHAT'S NEW | TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT NEWS | DSE LATEST NEWS | KALVISOLAI LATEST NEWS", "raw_content": "\nஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு சார்ந்த செய்திகள்,ஆணைகள்,வ��ண்ணப்பங்களுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்\nHSS H.M REGULARISATION 2012 | பதவி உயர்வு மூலம் 513 அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள், பதவி உயர்வு பெற்ற நாள் முதல் பணிவரன்முறை செய்து ஆணை\nPG, HIGH SCHOOL HM TO HR SEC HM | தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி – 01.01.2013 ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) / அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் – தயார் செய்தல்\nBT TO PGT | தமிழ்நாடுமேல்நிலைக்கல்விப்பணி-2013-2014ம் கல்வியாண்டில் அரசுமற்றும்நகராட்சிமேல்நிலைப்பள்ளிகளில் முதுகலையாசிரியர் நியமனம் 1.1.2013 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியராகப் பதவி உயர்வு அளிக்கத் தகுதிவாய்ந்த பள்ளி உதவியாசிரியர்களின் தேர்ந்தநபர்களின் முன்னுரிமைப் பட்டியல் தயாரித்தல்\nSGT TO BT | தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி – 01-01-2013 அன்றைய நிலவரப்படி அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் (தமிழாசிரியர் உட்பட) மற்றும் சிறுபான்மை பாட / மொழி ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்திட தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் பட்டியல் தயாரித்து அனுப்பக் கோருதல்\nPG TO BRC SUPERVISOR | தமிழ்நாடு பள்ளிக் கல்விப்பணி - வட்டார வள மைய மேற்பார்வையாளர் - காலிப்பணியிடம் - முதுகலையாசிரியர்கள் மாறுதல் மூலம் நிரப்பிடுதல் - விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் - பரிந்துரையுடன் அனுப்பிடக் கோருதல்\nBT,PG TO HIGH SCHOOL HM | தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி – முன்னுரிமைப் பட்டியல் 01.01.2013 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்குப் பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யத் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் – விவரங்கள் கோருதல்\nBT,PG TO MUNICIPAL HIGH SCHOOL HM | தமிழ்நாடு பள்ளிக் கல்விப்பணி- நகராட்சி/நகரிய உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி - பதவி உயர்வு மூலம் நியமனம் 01.01.2013 நிலவரப்படி தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல்\nபள்ளிக் கல்வி – தீபாவளிப்பண்டிகையின்போது - தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல் – தீ பாதுகாப்பு குறித்து பிரச���சாரம் செய்தல் – உரிய நடவடிக்கை எடுத்தல் சார்ந்து அனைத்துப் பள்ளி மாணவ/மாணவியர்களுக்கும் அறிவிக்கக் கோரி அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் விவரம் தெரிவித்தல் ஆணை\nஆசிரியர்களுக்கு சேரவேண்டிய பண, பணி மற்றும் இதரப்பலன்களை உரிய நேரத்தில் பெற அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க அனைத்து கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு – ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம் திட்டத்தை அறிமுகப்படுத்தல் – ஆணை\nசமீபத்தில் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ள பிளஸ் டூ மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டி 2012-2013.\nசமீபத்தில் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டி 2012-2013.\nTET 2012 | தாள் I மற்றும் தாள் II க்கான விடைகள் கல்விச்சோலைக்காக தயாரிக்கப்பட்டது.\n2012-2013 ஆண்டிற்கான பள்ளிக்கல்வி இயக்குனரின் வாழ்த்துக்களும் அறிவுரைகளும்.\n2012-2013 ஆண்டிற்கான பள்ளி நாட்காட்டி.\nபத்தாம் வகுப்பு செய்முறை சில விவரங்கள்.\nSadbhavana Diwas Day- ஆகஸ்ட் 20 ஆம் தேதி விடுமுறை (ரம்சான்) என்பதால் 17.08.2012 அன்று காலை 11 மணியளவில் நல்லிணக்க நாள் உறுதி மொழி எடுக்க உத்தரவு.\nகல்வி உரிமை இயக்கம் - பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்துதல்.\nஆதிதிராவிடர் நலம் - சுயநிதி கல்வி நிறுவனங்களில் (சிறுபான்மையினர் நிறுவனங்கள் உட்பட) அனைத்து விதமான படிப்புகளுக்கும் இலவச / கட்டண இருக்கையில் பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர்/ மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவ / மாணவியர்களுக்கு அரசு நியமித்த சுயநிதிக் கல்லூரிகளுக்கான கட்டணக்குழு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணங்கள் மற்றும் அரசு நிர்ணயிக்கும் கல்வி கட்டணங்கள் போன்றவற்றை வழங்குதல் - வழிகாட்டு நெறிமுறைகள்\nசமீபத்தில் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ள பிளஸ் டூ மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டி 2012-2013.\nசமீபத்தில் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டி 2012-2013.\nTET 2012 | தாள் I மற்றும் தாள் II க்கான விடைகள் கல்விச்சோலைக்காக தயாரிக்கப்பட்டது.\n2012-2013 ஆண்டிற்கான பள்ளிக்கல்வி இயக்குனரின் வாழ்த்துக்களும் அறிவுரைகளும்.\n2012-2013 ஆண்டிற்கான பள்ளி நாட���காட்டி.\nபத்தாம் வகுப்பு செய்முறை சில விவரங்கள்.\nSadbhavana Diwas Day- ஆகஸ்ட் 20 ஆம் தேதி விடுமுறை (ரம்சான்) என்பதால் 17.08.2012 அன்று காலை 11 மணியளவில் நல்லிணக்க நாள் உறுதி மொழி எடுக்க உத்தரவு.\nகல்வி உரிமை இயக்கம் - பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்துதல்.\nதொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் ஜுலை 21-ந் தேதி தொடங்கி, 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.\nபள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் ஜூலை 13-ந் தேதி தொடங்குகிறது.\n2012-13ஆம் கல்வி ஆண்டில், 100 அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை\nபள்ளிக்கல்வித் துறை : கலந்தாய்விற்கான நாள்,நேரம் மற்றும் இடம் | மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை 05.06.2012 முதல் 09.06.2012 க்குள் பெற்று மாறுதல் விண்ணப்பத்தினை தலைமையாசிரியர்கள் மேலொப்பம் இட்டு 11.06.2012 அன்று வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக ஒப்படைக்க வேண்டும்.\nதொடக்கக்கல்வி துறை : கலந்தாய்விற்கான நாள்,நேரம் மற்றும் இடம் | மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை 05.06.2012 முதல் 09.06.2012 க்குள் ஒப்படைக்க வேண்டும்.\nGO.(D).No 158 18.05.2012 | பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி துறை - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - 20112-2013-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை\nஆசிரியர் பணியிட மாறுதலுக்காக விண்ணப்பங்கள் பெறாதது ஏன்\nந.க.எண் :200 / ஏ1/இ2/ 2012, தேதி 27.04.2012 | செயல்முறைகளின் படி பள்ளிக்கல்வி துறையில் ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம் பெறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.\nந.க.எண் : 9502 / டி1/2012, தேதி 27.04.2012 | செயல்முறைகளின் படி தொடக்கக்கல்வி துறையில் ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம் பெறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாவட்ட கல்வி அலுவலர்க���ுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.\nபள்ளிக்கல்வி துறை | ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களை 30.04.2012 க்குள் தலைமையாசிரியர் மூலம் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கான இயக்குநரின் செயல்முறை.\nதொடக்கக்கல்வி துறை | ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களை 30.04.2012 க்குள் உதவித்தொடக்கக் கல்வி அலுவலரிடம் அளிக்க வேண்டும். அதற்கான இயக்குநரின் செயல்முறை.\nபள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம். (PDF FORMAT)\nதொடக்கக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம் (PDF FORMAT)\nபள்ளிக்கல்வி துறை|மாறுதல் கோரும் விண்ணப்பம் [EDITABLE EXCEL FORMAT]\nபள்ளிக்கல்வி துறை|மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம் [EDITABLE EXCEL FORMAT].\nKALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n2018-2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2017 அன்று வெளியிடப்ப...\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. STUDY MATERIALS-1 || STUDY MA...\nKALVISOLAI RH 2019 / RL 2019 DOWNLOAD | கல்விச்சோலை வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியல் 2019 ... பதிவிறக்கம் செய்யுங்கள் ...\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 . விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . ம...\n‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்பு தகுதி தேர்வு கல்வித் துறை அதிகாரிகள் தகவல்\n‘டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு நடத்த கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிம...\nபுத்தாண்டில் புதுக்குழப்பம் 2020-ஐ 20 என குறிப்பிட்டால் சிக்கல்\nபுத்தாண்டு 2020- ஐ உலகமே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்த புத்தாண்டாவது நமது வாழ்வில் ஒரு புதிய விடியலைத் தந்து விடாதா ...\n@ வேலை கால அட்டவணை\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thalamnews.com/2020/01/01/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-01-27T21:13:38Z", "digest": "sha1:N6RPHYXNADYMFON66OYR4VOQNMISEIVW", "length": 9314, "nlines": 45, "source_domain": "www.thalamnews.com", "title": "தைப்பொங்கலின் பின்னர் புதிய கூட்டணி.! | Thalam News", "raw_content": "\nஅமெரிக்கத் துருப்புகள் மீது ஈரான் பதிலடி தாக்குதல்...... ராஜித சேனாரத்ன இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது...... ராஜித சேனாரத்ன இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது...... உலக மக்களுக்கு நற்செய்தி கொண்டு வந்த இறை மகனாகவே இயேசுநாதர் திகழ்கிறார்...... உலக மக்களுக்கு நற்செய்தி கொண்டு வந்த இறை மகனாகவே இயேசுநாதர் திகழ்கிறார்.\nராஜித சேனாரத்ன எங்கு இருந்தாலும் கைது செய்யப்படுவர் ...... புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் நியமனம்...... புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் நியமனம்...... மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றப் பாடுபடுவோம் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.....\nHome வட மாகாணம் தைப்பொங்கலின் பின்னர் புதிய கூட்டணி.\nதைப்பொங்கலின் பின்னர் புதிய கூட்டணி.\nஎங்களது தரப்பிலிருந்து கொண்டு, அரசை காப்பாற்ற காலநீடிப்பு எடுத்துக் கொடுத்ததாலேயே இலங்கை தமிழ் அரசு கட்சியை எதிர்க்கிறோமே தவிர, தந்தை செல்வாவால் ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்சியை எதிர்க்க வேண்டிய தேவையில்லை. தந்தை செல்வா இறுதிக்காலத்தில் தமிழ் அரசுக்கட்சியை பின்பற்றவில்லை. அவர் தமிழர் விடுதலைக் கூட்டணியைத்தான் பின்பற்றினார். இன்றும் தந்தை செல்வாவின் சமாதியில் உதயசூரியன் சின்னம்தான் பொறிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் எம்.கே.சிவாஜிலிங்கம்.\nஇன்று (31) யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.\nதமிழ் அரசுகட்சி தன்னிச்சையான, அடாவடியான, இனத்தின் நலன்களிற்கு மாறாக செயற்பட்டதாலேயே நாம் வெளியேறி தனி அணி உருவாக்கினோம். தமிழ் அரசு கட்சியின் அடாவடி செயற்பாடுகளிற���கு எதிரான கொள்கையளவில் ஒன்றாக செயற்படும் அணிகளுடன் இணைந்து செயற்படுகிறோம்.\nஒரு சிலர் ஏற்பாட்டாளராக செயற்படவும் முன்வந்துள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடனும் பேச்சு நடத்த விரும்புகிறோம். அதற்கான சூழல் வந்தால் மிகப்பெரிய கூட்டணியாக அமையும்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள புளொட், ரெலோ ஆகியனவும் எம்முடன் இணைய விரும்பினால் இணையலாம்.\nகடந்த ஐந்து வருடத்தில் இராஜதந்திரம் எதுவுமில்லாமல், கோட்டை விட்டு ரணில் விக்கிரமசிங்கவை காப்பாற்றும் நிகழ்ச்சி நிரலில் மாத்திரமே செயற்பட்டார்கள். சர்வதேச விசாரணையை உள்நாட்டு விசாரணையென இரண்டு ஆண்டுகள் வீதம் இரண்டு முறை காலநீடிப்பு கொடுத்து நீர்த்துப் போக செய்யும் நிலையை ஏற்பட்டுள்ளது.\n2011ம் ஆண்டு சிரிய பிரச்சனைக்கு போர்க்குற்ற விசாரணைக்காக ஐ.நா நிதி ஒதுக்கியுள்ளது. 2016ம் ஆண்டு பர்மாவில் ரோகிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 7,000 பேர்தான் இறந்தனர். அது இன்று சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு போயுள்ளது.\nஎங்களது தரப்பிலிருந்து கொண்டு, அவர்களை காப்பாற்ற காலநீடிப்பு எடுத்துக் கொடுத்ததாலேயே இலங்கை தமிழ் அரசு கட்சியை எதிர்க்கிறோமே தவிர, தந்தை செல்வாவால் ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்சியை எதிர்க்க வேண்டிய தேவையில்லை. தந்தை செல்வா இறுதிக்காலத்தில் தமிழ் அரசுக்கட்சியை பின்பற்றவில்லை. அவர் தமிழர் விடுதலைக் கூட்டணியைத்தான் பின்பற்றினார். இன்றும் தந்தை செல்வாவின் சமாதியில் உதயசூரியன் சின்னம்தான் பொறிக்கப்பட்டுள்ளது. வீடு அல்ல. வீட்டுச்சின்னம் 28 வருடங்களின் பின்னர் ஏற்பட்ட நெருக்கடியான நிலைமையை சமாளிக்க தற்காலிகமாக செய்யப்பட்ட ஏற்பாடு.\nதமிழீழ தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட கூட்டு என சொல்லிக் கொண்டு, தமிழ் தேசியத்திற்கு துரோகம் செய்யும் அணியாக கூட்டமைப்பு செயற்படுவதாலேயே நாம் இந்த புதிய கூட்டமைப்பை உருவாக்கினோம்.\nஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம் ஆகிய கட்சிகளுடன் ஒரு சுற்று பேச்சு நடத்தியுள்ளோம். தைப்பொங்கலின் பின்னர் கூட்டணி கையொப்பமிடப்படலாம் என்றார்.\nநாடோடிகள் 2 – வெளியாக தடையாக நிற்கும் ஜாதி \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்; சீனாவிலுள்ள இலங்கையர்களை அழைத்து���ர நடவடிக்கை\nஐ.தே.க.வை உடைக்கும் எண்ணம் எதுவும் கிடையாது: சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rakskitchentamil.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2020-01-27T23:13:20Z", "digest": "sha1:T2DSU2VUP4ZOXHOFWIDH4MBGPUKUAGQS", "length": 8669, "nlines": 138, "source_domain": "rakskitchentamil.com", "title": "தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் செய்முறை | ராக்ஸ் கிட்சன்", "raw_content": "\nPosted in Snacks, சுண்டல் செய்முறை\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் செய்முறை\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் சுவையான சுண்டல் வகைகளுள் ஒன்று. மாங்காய் சேர்ப்பதால், மிகவும் ருசியாக இருக்கும்.\nபொதுவாக வெள்ளை பட்டாணி வைத்து தான் தேங்காய் மாங்காய் சுண்டல் செய்வார்கள். நான் பச்சை பட்டாணி உபயோகித்துள்ளேன். சில நேரங்களில், வெள்ளை கொண்டக்கடை சுண்டலிலும் சேர்ப்பேன், நன்றாக இருக்கும்.\nஇதில் வெங்காயம் சேர்ப்பது அவரவர் விருப்பம். நவராத்திரிக்கு செய்யப்போகிறீர்கள் என்றால் வெங்காயத்தை தவிர்த்துக்கொள்ளலாம்.\nபட்டாணி (பச்சை அல்லது வெள்ளை) – 1/2 கப்\nபச்சை மிளகாய் – 2\nதுருவிய மாங்காய் – 1/2 கப்\nதுருவிய காரட் – 1/2 கப்\nதுருவிய தேங்காய் – 1/2 கப்\nகொத்தமல்லி இலை, பொடியாக நறுக்கியது – 1/4 கப்\nஎண்ணெய் – 1 மேஜைக்கரண்டி\nகடுகு – 1/2 தேக்கரண்டி\nஉளுந்து – 1 தேக்கரண்டி\nகருவேப்பிலை – 1 ஆர்க்கு\nபெருங்காயம் – 2 சிட்டிகை\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் செய்முறை:\nபட்டாணியை முதல் நாள் இரவே போதிய அளவு தண்ணீரில் ஊறவைக்கவும். மறுநாள், அத்தண்ணீரை வடித்துவிட்டு, போதுமான அளவு வேறு தண்ணீர் சேர்த்து, உப்பும் சேர்த்து, 4 விசில்கள் வேக விடவும்.\nவெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும். மற்ற பொருட்களை தயாராக வைக்கவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி, கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து, பெருங்காயம், கருவேப்பிலை சேர்க்கவும்.\nவெங்காயம், பட்டாணி, மற்றும் மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.\nஇரண்டு நிமிடங்கள் வதக்கிய பின் சூடாகப் பரிமாறவும்.\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் செய்முறை\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் சுவையான சுண்டல் வகைகளுள் ஒன்று. மாங்காய் சேர்ப்பதால், மிகவும் ருசியாக இருக்கும்.\nபட்டாணி பச்சை அல்லது வெள்ளை - 1/2 கப்\nபச்சை மிளகாய் - 2\nதுருவிய மாங்காய�� - 1/2 கப்\nதுருவிய காரட் - 1/2 கப்\nதுருவிய தேங்காய் - 1/2 கப்\nகொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது - 1/4 கப்\nஎண்ணெய் - 1 மேஜைக்கரண்டி\nகடுகு - 1/2 தேக்கரண்டி\nஉளுந்து - 1 தேக்கரண்டி\nகருவேப்பிலை - 1 ஆர்க்கு\nபெருங்காயம் - 2 சிட்டிகை\nபட்டாணியை முதல் நாள் இரவே போதிய அளவு தண்ணீரில் ஊறவைக்கவும். மறுநாள், அத்தண்ணீரை வடித்துவிட்டு, போதுமான அளவு வேறு தண்ணீர் சேர்த்து, உப்பும் சேர்த்து, 4 விசில்கள் வேக விடவும்.\nவெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும். மற்ற பொருட்களை தயாராக வைக்கவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி, கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து, பெருங்காயம், கருவேப்பிலை சேர்க்கவும்.\nவெங்காயம், பட்டாணி, மற்றும் மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.\nஇரண்டு நிமிடங்கள் வதக்கிய பின் சூடாகப் பரிமாறவும்.\nஉப்பு சேர்த்து வேக வைத்தால் தான் பட்டாணி குழையாமல் வேகும்.\n← ரவா கிச்சடி செய்முறை, Rava kichadi\nபுளிக்கூழ் செய்முறை, puli koozh →\nCopyright © 2020 ராக்ஸ் கிட்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2020/01/11/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-27T23:20:05Z", "digest": "sha1:T3PBRMN32YCIODV76G6TPJ33RTCFLYD4", "length": 27207, "nlines": 166, "source_domain": "senthilvayal.com", "title": "ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன? களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது\nமாதங்களில் சிரேஷ்டமான மார்கழி மாதத்தில், திருவாதிரை நட்சத்திரத்தன்று வருகிறது ஆருத்ரா தரிசனம். நட்சத்திரங்களில் திருவோணம் மற்றும் திருவாதிரை இரண்டிற்கும் தான் திரு என்னும்\nஅடைமொழி சொல்லப்பட்டிருக்கிறது. திருவாதிரையை வடமொழியில் ஆருத்ரா என்று கூறுவார்கள். ஆருத்ரா தரிசனத்திற்குக் காரணமான புராணக் கதை ஒன்றை இங்குப் பார்ப்போம்.\nபஞ்ச பூதங்களின் இயக்கத்திற்கும் ஆதாரமாக இருக்கும் ஸ்ரீ சிவபெருமானை நிந்தித்து, ஒருமுறை தாருகாவனத்தில், முனிவர்கள் ஒன்று கூடி, முக்கண்ணனுக்கு எதிராக வேள்வி ஒன்றை நிகழ்த்தினார்கள். அதாவது, அவர்களின் கோட��பாட்டின்படி, கர்மத்தை மட்டும் செய்தால் போதுமானது.\nஇச்செயலைக் கண்ட முனிவர்கள், மிகுந்த கோபம் கொண்டு வெகுண்டு எழுந்தார்கள். வேள்வித்தீயினில், மத யானை, மான், உடுக்கை, முயலகன். தீப்பிழம்பு ஆகியவற்றைத் தருவித்து, அனைத்தையும், ஸ்ரீ சிவபெருமான் மேல் ஏவி விட்டார்கள். சர்வேசன் ஆனவர், மத யானையைக் கொன்று அதன் தோலைத் தரித்துக் கொண்டார். மான், உடுக்கை, அக்னி அனைத்தையும் தானே சுவீகரித்துக் கொண்டார். முயலகனின் மேல் வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கியபடி நடனம் ஆடி, முனிவர்கள் உண்மையை அறியச் செய்தார். அதுவே ஆருத்ரா தரிசனம் என்று கூறப் படுகிறது.\nஸ்ரீ நடராஜப் பெருமாள் 108 நடனங்களை ஆடி இருக்கிறார். அவர் தனியாக ஆடியது 48. ஸ்ரீ உமா தேவியுடன் சேர்ந்து ஆடியது 36. தேவர்களுக்காக ஆடியது 12. ஸ்ரீ திருமாலுடன் ஆடியது 9. முருகனுடன் ஆடியது 3.\nபஞ்ச பூதங்களான ஆகாயம் என்பதற்கு சிதம்பரம் என்றும். அக்னி என்பதற்கு திருவண்ணாமலை என்றும், நீர் என்பதற்கு திருவானைக்காவல் என்றும், காற்றுக்கு காளஹஸ்தி என்றும் , நிலத்திற்கு காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் என்றும் இவைகளின் பெருமைகளைக் கூறும் வண்ணம் இந்த புண்ணியத் தலங்கள் அமைந்திருக்கின்றன. இதில் சிதம்பரம் தான் முதன்மையாகச் சொல்லப்படுகிறது.\nஸ்ரீ முக்கண்ணனுக்கு வருடத்தில் ஆறு முறைகள் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. மூன்று முறைகள் திதியன்றும், மூன்று மறைகள் நட்சத்திரம் அன்றும் செய்யப்படும் அபிஷேகத்தில், திருவாதிரை அன்று செய்யப்படும் அபிஷேகமே விசேஷமாகச் சொல்லப்படுகிறது.\nஆருத்ரா தரிசனம் அன்று களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது\nமுந்தைய காலத்தில் சேந்தனார் என்கிற பெயர் கொண்ட விறகு வெட்டி ஒருவர் இருந்தார். அவர் சிறந்த சிவ பக்தர். தினமும் ஒரு சிவ பக்தருக்கு ஆகாரம் அளித்துவிட்டுத் தான் உண்ணுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு நாள் நல்ல மழை பெய்ததில், வெட்டிய விறகெல்லாம் ஈரமாகி விட்டது. அதை விற்க முடியாமல் போனதால், கையில் பணம் இல்லாமல் போனது. அதனால் மனைவிடம் வீட்டு சிலவிறகு பணம் கொடுக்க முடியாமல் போனது.\nஅன்றைய தினம் ஒரு சிவபக்தர், சேந்தனாரின் இல்லம் வந்து, பிட்சைக் கேட்டார். அவரின் மனைவி, வீட்டில் இருந்த அரிசி மாவையும் வெல்லத்தினையும் சேர்த்து க��ி செய்தார். வீட்டில் மிகுதியிருந்த ஏழு காய்களில் கூட்டு ஒன்றினைச் செய்து, சிவனடியாரின் பசியைப் போக்கினார். பிறகே இருவரும் உண்டார்கள். அடுத்த நாள் கோயிலை வழக்கம் போல் திறந்த அர்ச்சகர், பகவானின் கருவறையில் களியும் கூட்டும் சிதறி இருப்பதைப் பார்த்தார். பிறகு உண்மையை உணர்ந்தார். சேந்தனாரின் பக்தியை உலகுக்குத் தெரியப்படுத்த ஆண்டவனே பிட்சாடனர் ரூபத்தில் வந்தார் என்பதைக் கூறவும் வேண்டுமோ\nபஞ்சபூத ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்பவர்கள், முதலில் சிதம்பரம், அடுத்து காளஹஸ்தி, அடுத்து திருவண்ணாமலை, அடுத்து திருவானைக்காவல், அடுத்து காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் என்கிற கிராமத்தில் முடிக்க வேண்டும். ஸ்ரீ நடராஜப் பெருமானின் ஆடல் கலையைத் தரிசித்தாலே புண்ணியம் என்று கூறப்படுகிறது.\nஆருத்ரா தரிசனம் அன்று களி, கூட்டு செய்து ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு நைவேத்தியம் செய்து சமர்ப்பித்து, முடிந்தவரை சிவ ஸ்தோத்திரங்களைக் கூற வேண்டும். நோன்பு மேற்கொள்கிறவர்கள் , மார்கழி திருவாதிரையில் நோன்பைத் தொடக்கி, ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரம் அன்றும் நோன்பு மேற்கொண்டு ஒரு வருட காலத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். எல்லாம்வல்ல ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனுறை ஸ்ரீ நடராஜப் பெருமான் எல்லா வளங்களையும் அனைவருக்கும் அருளட்டும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகொரோனா வைரஸை தடுக்க முடியுமா – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை\nநான் எம்.பி-யாகவே இருந்து கொள்கிறேன்’- பதவி பறிப்பால் கொதித்த டி.ஆர்.பாலு\nஇனிமேல் பல் துலக்க பேஸ்ட் தேவையில்லை: ஒரே ஒரு கேப்ஸ்யூல் போதும்\n ரஜினியிடம் லெப்ட்ல வச்சுக்கோங்க.. ரைட்ல வச்சிக்கோங்க.. ஆனா ஸ்ட்ரைட்டா மட்டும் நோ.. கராத்தே\nசீனாவிலிருந்து பரவும் கரோனா வைரஸ் தாக்கினால் என்ன நடக்கும்\nதம்பதிகள் தாம்பத்தியம் மேற்கொள்ள சரியான நேரம் என்ன\nசாமி கும்பிடும் அத்தனை பேரையும் வளைச்சுட்டா.. ரஜினியை வைத்து செம கேம்.. பயங்கர பிளானா இருக்கே\nநல்லவை பல செய்யும் நல்ல எண்ணெய்கள் எவை\nஅக்டோபர் 2020 முதல் கட்டாயமாகிறது பெடஸ்ட்ரியன் பாதுகாப்பு விதிகள்…கார்களில் என்ன மாற்றம்\nஉங்கள் குழந்தைகள் நன்றாக உறங்கவும் நல்ல கனவுகள் வரவும்… இதையெல்லாம் பாலோ பண்ணுங்க…\nஉங்கள��� குழந்தைகள் நன்றாக உறங்கவும் நல்ல கனவுகள் வரவும்… இதையெல்லாம் பாலோ பண்ணுங்க…\n – ரஜினிக்குக் குறிவைக்கும் காங்கிரஸ்\nபாதகமான பாமாயிலை யூஸ்சேஜை நிறுத்துங்க\n2020ல் சனிப் பெயர்ச்சி எப்போது: ஜன.24\nவாய்ப்புற்றுநோய் ஏற்பட காரணிகள் மற்றும் தடுக்கும் முறைகள்\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல்\n- அதிரடி முடிவுகளுக்குத் தயாராகும் மோடி\nதூங்குவதற்கு முன் இதை செய்தால் சருமம் பொலிவாக இருக்கும்.\n – அரசியல் கணக்குகள் ஆரம்பம்\nகல்லீரலை கெடுத்துக்காதீங்க… உடல் நலனை பாதிச்சுக்காதீங்க\nஎந்தமாதிரி விஷத்தையும் விரட்டியடிக்கும் பயங்கரமானது\nசுண்டைக்காய்ன்னு சாதாரணமா நெனைக்க வேண்டாம். தம்மாத்தூண்டு இருக்கும் இதில் இம்புட்டு நன்மையா\nஸ்டாலின் முதல்வர் ஆகக்கூடாதுன்னு திமுகவே வேலை செய்யுது… பகீர் கிளப்பிய காங்கிரஸ் எம்.பி…\nசட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் எதற்கு திமுக திடீர் முடிவு\nகூகுள் உங்களை ஒட்டு கேட்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nநமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ரகசியங்கள்….\nஉங்கள் கவலையைப் போக்க மற்றும் புற்றுநோய் போன்ற பல பிரச்சினைக்கு பயனளிக்கும் கொத்தமல்லியின் நற்பண்புகள்\nமுந்திரியில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள்\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எது’- சொல்கிறார், ஜோதிடமாமணி கிருஷ்ண துளசி\nகறையான் தாக்கிய மரங்களுக்கு சுண்ணாம்பு அடிப்பது சரியா’- தாவரவியல் ஆய்வாளர் சொல்வதென்ன\nஉங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா இதை பண்ணுங்க நாற்றமே இருக்காது\nகூட்டணிக்குள் குழப்பம்… காங்கிரஸை கழற்றி விடுகிறதா தி.மு.க\nகழற்றிவிடும் திமுக… ‘கை’கொடுக்கும் கமல்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..\nஉலகின் மிகச்சிறிய நாடு இதுதான்.. உலகமே அறிந்து மறந்த நாடு.\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது\nஇதன் மகத்துவம் தெரிந்தால். எங்கு பார்த்தாலும் விடவே மாட்டீங்க..\nகிழக்கு திசை நோக்கி சில காரியங்களை செய்வதால் உண்டாகும் பலன்கள்…\nபசியில் இருக்கும்போது எடுக்கும் முடிவு தவறானதாக இருக்கும்\nமுகத்தில் உள்ள முடியை நீக்க சூப்பர் டிப்ஸ்\n” – எடப்பாடிக்கே தோசை சுட்ட 14 அமைச்ச��்கள்\n‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்…\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/p-chidambaram-participates-in-congress-protest-against-onion-price-hike-370488.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-27T21:07:55Z", "digest": "sha1:RP42XJQBQ3WBMHYBYB5X5P5O7PWP5WLV", "length": 18034, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெங்காய விலையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு.. திகாரில் இருந்து வந்தவுடன் ப.சிதம்பரம் அதிரடி | P.Chidambaram participates in Congress Protest against Onion price hike - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஇலங்கையில் சீதைக்கு பிரமாண்ட கோவில்.. அமைக்கப்போவது யார் என்று தெரிந்தால்.. ஆச்சரியம்\nசுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ\nஓஹோ.. இதனால்தான் தமிழகத்தை பெரியார் மண் என்கிறார்களா இந்த படத்தை பாருங்கள்.. புரியும்\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகையெழுத்தானது போடோ அமைதி ஒப்பந்தம்.. வரலாற்று சிறப்புமிக்கது.. அமித்ஷா புகழாரம்\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nLifestyle 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெங்காய விலையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு.. திகாரில் இருந்து ���ந்தவுடன் ப.சிதம்பரம் அதிரடி\nப.சிதம்பரம் வெங்காய விலையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் - வீடியோ\nடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ப.சிதம்பரம் வெங்காய விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அதிரடி காட்டினார்.\nவெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. இதை மத்திய அரசு கட்டுப்படுத்த தவறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 150 முதல் 200 வரை விற்பனையாகிறது.\nசின்ன வெங்காயத்தின் விலையும் 130 முதல் 200 வரை விற்பனையாகிறது. பொங்கல் பண்டிகை வரை இதே நிலை நீடிக்கலாம் என விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.\nஇதனால் நடுத்தர, ஏழை எளிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் ஹோட்டல்களில் உணவின் விலையும் உயர்ந்துவிட்டது. இந்த நிலையில் வெங்காய விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.\nதிகாரிலிருந்து வெளி வந்த ப.சிதம்பரம்.. தொண்டர்கள் செம வரவேற்பு.. தமிழக தலைவர்களைக் காணலேயே\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் திகார் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த ப. சிதம்பரம் கலந்து கொண்டார். அவர் கண்டன பதாகைகளையும் அவர் கையில் வைத்திருந்தார். அதோடு இன்று கூட்டத்தொடரில் நடைபெறும் விவாதங்களிலும் அவர் கலந்து கொள்கிறார்.\nஇதனால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ப. சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து சிபிஐ காவலில் இருந்த அவர் செப்டம்பர் 5-ஆம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.\nபின்னர் சிபிஐ வழக்கில் சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் அவர் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனால் அவர் வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் 106 நாட்களுக்கு பிறகு அவருக்கு நேற்றைய தினம் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ\nஅபாயகரமான கொரோனா வைரஸ்.. பரவுவதை தடுக்க நீங்கள் செய்ய வேண்டியவை.. செய்யக்கூடாதவை\nஷ���ஹீன்பாக் போராட்டத்துக்கு போங்க.. பிரியாணி தருவாங்க.. நக்கலடித்த இந்தியர்.. பொங்கிய சோஷியல் மீடியா\nமத்திய அரசிடம் பணமில்லை.. அதனால் ஏர் இந்தியாவை விற்கின்றனர்- கபில் சிபல்\nபிப்.1ல் தூக்கு என்றால்.. நிர்பயா குற்றவாளியின் மனு உடனே விசாரணை... தலைமை நீதிபதி அறிவிப்பு\nஇது எங்கள் உள்நாட்டு விஷயம்.. சிஏஏவிற்கு எதிரான ஐரோப்பா தீர்மானத்திற்கு மத்திய அரசு பதிலடி\nபாக். விமானப்படை வீரரின் மகனுக்கு பத்ம ஸ்ரீ விருதா அப்பறம் ஏன் சிஏஏ.. மத்திய அரசுக்கு காங். கேள்வி\nதமிழகம் கொடுத்த புது ஐடியா.. பின்பற்ற வேண்டும்.. 2020ன் முதல் மான் கி பாத்தில் பாராட்டிய மோடி\nமிரட்டிய அய்யனார் சிலை.. மைனஸ் டிகிரி பனி.. சாகச பைக் ரைடு.. தேசம் முழுதும் எதிரொலித்த.. ஜெய்ஹிந்த்\nகுடியரசு தின நாளிலும் டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான இடைவிடாத போராட்டம்- கைதாகிறார் ஷர்ஜீல் இமாம்\n70 லட்சம் ஜம்மு காஷ்மீர் மக்களின் சுதந்திரம் பறிப்பு: ப. சிதம்பரம் வேதனை\nகாஷ்மீரில் சீனாவின் ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகள்.. பகீர் தகவல்கள்\nகரோனா வைரஸ்.. 100-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை.. பிரதமர் ஆய்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nonion p chidambaram congress வெங்காயம் ப சிதம்பரம் காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/group-exams-dates-will-release-soon-245625.html", "date_download": "2020-01-27T22:31:11Z", "digest": "sha1:2ZOHI4T3ZXYD3I2ECAUXSCTN7OBSC7EJ", "length": 18042, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "குரூப்-4க்கு ஜூலை, குரூப்-1க்கு ஆகஸ்ட்டில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும்- டி.என்.பி.எஸ்.சி | Group exams dates will release soon - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீமான் சீற்றம்.. டோல்கேட் தாக்குதலுக்கு கண்டனம்\nஇலங்கையில் சீதைக்கு பிரமாண்ட கோவில்.. அமைக்கப்போவது யார் என்று தெரிந்தால்.. ஆச்சரியம்\nசுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ\nஓஹோ.. இதனால்தான் தமிழகத்தை பெரியார் மண் என்கிறார்களா இந்த படத்தை பாருங்கள்.. புரியும்\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக��கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகையெழுத்தானது போடோ அமைதி ஒப்பந்தம்.. வரலாற்று சிறப்புமிக்கது.. அமித்ஷா புகழாரம்\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nLifestyle 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுரூப்-4க்கு ஜூலை, குரூப்-1க்கு ஆகஸ்ட்டில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும்- டி.என்.பி.எஸ்.சி\nசென்னை: தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி சார்பில் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு ஜூலை 3வது வாரத்தில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுளது. மேலும், குரூப் 2, குரூப் 1 பணியிடங்களுக்கான அறிவிப்புகள் தொடர்ச்சியாக வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 79 காலி பணியிடங்களை கொண்ட குரூப் 1 மெயின் தேர்வு முடிவு அடுத்த மாதம் இறுதியில் வெளியாகும். கடந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியிடப்பட்ட 1,241 காலி பணியிடங்களை கொண்ட குரூப்-2 (நேர்முகத்தேர்வு) முதல்நிலைத் தேர்வு முடிவு வருகிற மார்ச் மாதம் முதல் வாரம் வெளியாகும்.\nகடந்த ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் தேதி வெளியிடப்பட்ட 74 காலி பணியிடங்களை கொண்ட குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவு ஏப்ரல் மாதம் 2வது வாரம் வெளியாகும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட 1,947 காலி பணியிடங்களை கொண்ட குரூப்-2 ஏ (நேர்முகத்தேர்வு அல்லாத) தேர்வு முடிவு வருகிற ஏப்ரல் இறுதியில் வெளியாகும்.\nகுரூப்-4 பிரிவில் 4,931 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூலை மாதம் 3வது வாரத்தில் வெளியாகிறது. குரூப்-1 பிரிவில் 45 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும். தொகுதி சுகாதார புள்ளிவிவரத்திற்கான 172 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும்.\n65 உதவி சிறைத்துறை அதிகாரி காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் இறுதியிலும், எல்காட் நிறுவனத்தில் 12 துணை மேலாளர் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் 3வது வாரத்திலும், 5 சுற்றுலா அதிகாரி காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு ஜூலை மாதம் முதல் வாரத்திலும் வெளியிடப்படுகிறது. குரூப்-3 ஏ பிரிவில் 36 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூலை மாதம் 2வது வாரத்தில் வெளியாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nExclusive: கொரோனோ வைரஸ்... முழுவீச்சில் முன்னெச்சரிக்கை... பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ். விளக்கம்\nகார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு.. குற்றப்பதிவு செய்ய தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு\nமைசூர் கிளம்பிய ரஜினிகாந்த்.. விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு.. ஏர்போர்ட்டில் பரபரப்பு\n'சட்டவிரோத பேனர்' வைக்க மாட்டோம் என நீங்கள் எல்லாம் ஏன் சொல்லல.. ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nவாட்ஸ்அப் ஹேக்கிங் அதிகரிச்சிடுச்சே.. நீங்க தப்பிப்பது எப்படி சின்ன 'ட்ரிக்ஸ்' பண்ணுங்க போதும்\nதமிழக அரசுக்கு நல்லாட்சி விருது கொடுத்தவரைத்தான் கொண்டுவந்து போட்டு அடிக்கணும்.. ஸ்டாலின் ஆவேசம்\n சைக்கோ படத்தில் ஏன் சிசிடிவி இல்லை வைரலாகும் உதயநிதியின் 'அரசியல்' பதில்\nசென்னையில் தங்கம் விலை மீண்டும் சரசரவென உயர்வு... ஒரே நாளில் பெரும் உயர்வு\nTNPSC: ஜெகஜால ஜெயக்குமார்.. வேனில் ரகசிய அறை.. காந்தன் தந்த ஷாக் தகவல்.. தலை சுற்ற வைக்கும் முறைகேடு\nActor Surya: தயவு செய்து மீண்டும் பள்ளிக்கு செல்லுங்கள்.. மேடையில் மீண்டும் கண்கலங்கிய நடிகர் சூர்யா\nரஜினி அப்படி பேசி இருக்க கூடாது.. பெரியார் எங்கள் வழிகாட்டி.. முதல்முறையாக கருத்து சொன்ன ராமதாஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai group 4 group 1 tnpsc சென்னை குரூப் 4 குரூப் 1 அறிவிப்புகள் டிஎன்பிஎஸ்சி\nகுளித்துக் கொண்டே பைக் ஓட்டிய இளைஞர்கள்.. உங்க அல��்பலுக்கெல்லாம் அளவே இல்லாம போய்டுச்சு\nவாட்ஸ்அப் ஹேக்கிங் அதிகரிச்சிடுச்சே.. நீங்க தப்பிப்பது எப்படி சின்ன 'ட்ரிக்ஸ்' பண்ணுங்க போதும்\nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 4 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/icc-t20-world-cup-2020-back-up-ideas-for-shikhar-dhawan-814480.html", "date_download": "2020-01-27T21:05:32Z", "digest": "sha1:OG5OCAN66QCHWX5M3HIRIS6QN5OYADTP", "length": 8845, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்த 3 துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் ஷிகார் தவானுக்கு பதிலாக களம் காண வாய்ப்பு கொடுக்கலாம் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த 3 துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் ஷிகார் தவானுக்கு பதிலாக களம் காண வாய்ப்பு கொடுக்கலாம்\nஇந்த 3 துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் ஷிகார் தவானுக்கு பதிலாக களம் காண வாய்ப்பு கொடுக்கலாம்\nஇந்த 3 துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் ஷிகார் தவானுக்கு பதிலாக களம் காண வாய்ப்பு கொடுக்கலாம்\nரிஷப் பந்த்தை நீக்கி விட்டு ராகுலை விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மெனாக மாற்றியது குறித்து சவுரவ் கங்குலி கருத்து கூறியிருக்கிறார்\nரிஷப் பண்டுக்கு கபில் தேவ் கூறிய அறிவுரை\nசீனா எதையோ மறைக்கிறது.. இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை \nஇன்று நடைபெறும் பிசிசிஐ கூட்டத்தில் ஐபிஎல் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்\nகோப் பிரயண்ட் உயிரிழப்பு... கோலி, ரோஹித் அஞ்சலி\nகோவையில் சாலை பணியாளர்கள் பாடைக்கட்டி போராட்டம்\nஎனது வாக்கு விற்பனைக்கு அல்ல: கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி\nமீண்டும் மிரட்டிய கே.எல் ராகுல்; நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா \nடி கிராண்ட்ஹோம்-யை வெச்சி செய்த ஜடேஜா\nஅதிரடி பேட்டிங்... நியூசிலாந்தை வென்றது இந்தியா \nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/other-sports/wada-bans-russia-for-four-years-from-international-events/articleshow/72443617.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-01-27T23:24:42Z", "digest": "sha1:3F7VHOMY7DEHI7FQ66PAFWX3ONJUJ3G3", "length": 14443, "nlines": 149, "source_domain": "tamil.samayam.com", "title": "Russia ban : ரஷ்யாவுக்கு நான்கு ஆண்டு தடை... 2020 ஒலிம்பிக், 2022 உலகக்கோப்பையில் பங்கேற்க முடியாது! - wada bans russia for four years from international events | Samayam Tamil", "raw_content": "\nரஷ்யாவுக்கு நான்கு ஆண்டு தடை... 2020 ஒலிம்பிக், 2022 உலகக்கோப்பையில் பங்கேற்க முடியாது\nசர்வதேச அளவில் மிகப்பெரிய விளையாட்டுகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. உலக ஊக்கமருத்து எதிர்ப்பு ஏஜென்சியின் (டபிள்யு.ஏ.டி.ஏ) சிறப்புக்குழு கூட்டம் சுவிட்சர்லாந்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஊக்கமருத்து சோதனை குறித்த ஆய்வு அறிக்கையை டபிள்யு.ஏ.டி.ஏவிடம் சமர்ப்பிக்க தவறிய காரணத்தால் சர்வதேச அளவிலான ஒலிம்பிக், உலகக்கோப்பை போன்ற மிகப்பெரிய விளையாட்டுகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் வரும் 2020 டோக்கியோ ஒலிம்பிக், 2022 பீஜிங் விண்டர் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், 2022 காலபந்து போன்ற மிகப்பெரிய போட்டிகளில் ரஷ்யாவால் பங்கேற்க முடியாது. ஒலிம்பிக்கில் ரஷ்ய கொடியை பயன்படுத்தவோ அல்லது ரஷ்ய தேசி கீதம் இசைக்கவோ அனுமதியில்லை.\nஆனால் போட்டிகளில் ஊக்கமருந்து பின்னணி இல்லாத ரஷ்யாவைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் தனிக்கொடியின் கீழ் போட்டிகளில் பங்கேற்கலாம். கடந்த 2014இல் சோச்சியில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கில் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய ரஷ்யாவுக்கு தடைவிதிக்கப்பட்டது.\nஇதையடுத்து 2018இல் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கில் 168 ரஷ்ய வீரர்கள் தனிக்கொடியின் கீழ் பங்கேற்று, 13 தங்கப்பதக்கம் உட்பட 33 பதக்கங்கள் வென்றனர். கடந்த 2015 முதலே ரஷ்யா நேர்மையான செயல்பட தவறியதால், இந்த தடை முடிவு எடுக்கப்பட்டதாக டபிள்யு.ஏ.டி.ஏ தலைவர் கிரேக் ரீடி தெரிவித்துள்ளார்.\nஆனால் டபிள்யு.ஏ.டி.ஏ துணைத்தலைவர் லிண்ட இந்த 4 ஆண்டுகள் தடை என்பது ரஷ்யாவுக்கு போதாது என குறிப்பிட்டுள்ளார். மேலும் தவறுகளை திருத்திக்கொள்ள வழங்கப்பட்ட ஒவ்வொரு வாய்ப்பையும் வீண்டித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : மற்ற விளையாட்டுகள்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சிறுமி முகத்தில் பந்தை அடித்த ரபெல் நடால்... அடுத்து நடந்தது என்ன தெரியுமா\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: திவிஜ் சரண் வெற்றி: வெளியேறினார் போபண்ணா\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: காயம் காரணமாக விலகிய சானியா மிர்சா\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ஜோகோவிச், பெடரர்\nஆஸ்திரேல��ய ஓபன் டென்னிஸ் : வெற்றியுடன் துவங்கிய நடால்... மரியா ஷரபோவா ஏமாற்றம்\nமேலும் செய்திகள்:ரஷ்யா|ஒலிம்பிக்|ஊக்கமருந்து தடை|WADA|Russia ban|Russia|2022 World Cup|2020 Olympics\nஏன் உனக்கு கை இல்ல. டென்னிஸ் வீரரின் மூக்கை ...\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nபெண் புலியைக் கடித்துக் கொன்ற குமார்\nபாலியல் புகார் அளித்ததால் அடித்து கொல்லப்பட்ட...\nபாஜக பிரமுகர் கொலை: திருச்சி காவல் ஆணையர் சொல்வதென்ன\nகொரோனா வைரஸ் பாதிச்சவங்க நிலைய நீங்களே பாருங்க\nகின்னஸ் சாதனைக்கு தயாராகும் \"கடிகார மனிதர்\"\nகேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து சி.ஏ.ஏவுக்கு எதிராக மேற்குவங்கம் ...\n பற்றி எரியும் இளைஞரின் தலை முடி...\nஈரான் விமானத்தில் பயணித்த 150 பேரின் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழ...\nதென் ஆப்ரிக்காவை மரண மட்டையாக்கி மாஸ் காட்டிய இங்கிலாந்து... விடை பெற்றார் பிளாண..\nமார்ச் 29இல் துவங்கும் ஐபிஎல் தொடர்... வழக்கம் போல இரவு 8 மணிக்கு போட்டிகள் ஆரம்..\nகோப் பிரையண்ட் மரணம் இப்படி தான்... 8 வருஷத்துக்கு முன்பே வெளியான ட்விட்டர் பதிவ..\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ஜோகோவிச், பெடரர்\nநம்பர்- 1 இடத்தை தக்க வைத்துக்கொண்ட பாக்... மூன்றாவது டி-20 போட்டி ரத்து\nரூ. 4.33 லட்சம் தொடக்க விலையில் புதிய Maruti Suzuki Alto BS6 CNG கார் அறிமுகம்....\nஅப்பாடா... ஒரு வழியாக முடிவுக்கு வந்தது போடோலாந்து தனி மாநில கோரிக்கை\nகுவாடலூப் - அமெரிக்கா அருகில் 45000 தமிழர்கள் வசித்த தீவுக்கு என்னதான் ஆச்சி\nயப்பா... இத்தனை ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் சோதனையா\nகொரோனா வைரஸ்: தலைநகரில் முதல் பலி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nரஷ்யாவுக்கு நான்கு ஆண்டு தடை... 2020 ஒலிம்பிக், 2022 உலகக்கோப்பை...\nமீண்டும் மெஸ்ஸி மேஜிக்... ஓரங்கட்டப்பட்ட ரொனால்டோ: ஆறாவது முறையா...\nDavis Cup: பாகிஸ்தானை வெளுத்துக் கட்டிய இந்தியா\nPBL auction: ரூ.77 லட்சத்துக்கு விலைபோன பிவி சிந்து\nஹாக்கி ஸ்டிக்கால் தாறு மாறாக அடித்துக்கொண்ட வீரர்கள்: போர்களமான ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/tag/tik-tok/", "date_download": "2020-01-27T21:53:16Z", "digest": "sha1:FBDY54JG642PTLXGS5SDGFLCADCTFQYN", "length": 4710, "nlines": 91, "source_domain": "www.cybertamizha.in", "title": "tik tok Archives - Cyber Tamizha", "raw_content": "\nடிக் டொக் கிற்கு தடை \nசமூகவலைத்தளங்களில் மோகம்: இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் சமூகவலைதளங்களில் முழு நேரத்தையும் செலவு செய்கின்றனர். மொபைல் டேட்டா இலவசமாக வந்த பின்னர் சமூக வலைதளங்களின் மோகம் இன்னும் அதிகமாயின.\nCRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\ மத்திய ரிசர்வ்\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n4 / 5 ( 2 votes ) ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-ரூ4,999 இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nJanuary 18, 2019 ram paaps Comments Off on OTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nஉடல் எடையை அதிகரிக்க எளிய வழிமுறைகள்(How to increase weight in tamil)\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nகால்சியம் அதிகம் உள்ள உணவுகள்(calcium food in tamil)\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்(karunjeeragam for hair in tamil)\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/rain-forecast-18.html", "date_download": "2020-01-27T23:00:41Z", "digest": "sha1:2JYBA5XQNTFAA6JOUYKAZDXXR2WO36TI", "length": 6730, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு", "raw_content": "\nபிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ் எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி திட்டமிட்டு பேசுகிறார் ரஜினிகாந்த்: ராமதாஸ் காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம் கங்கனா ரனாவத், பி. வி. சிந்துவிற்கு விருதுகள�� தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி திட்டமிட்டு பேசுகிறார் ரஜினிகாந்த்: ராமதாஸ் காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம் கங்கனா ரனாவத், பி. வி. சிந்துவிற்கு விருதுகள் நூற்றுக்கு நூறு தேர்ச்சி:5,8 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பற்றி அமைச்சர் போலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடு புகார் சென்னை புத்தகக் காட்சி: கீழடி ஆய்வறிக்கை நூல் 23 ஆயிரம் பிரதிகள் விற்பனை நூற்றுக்கு நூறு தேர்ச்சி:5,8 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பற்றி அமைச்சர் போலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடு புகார் சென்னை புத்தகக் காட்சி: கீழடி ஆய்வறிக்கை நூல் 23 ஆயிரம் பிரதிகள் விற்பனை சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 89\nகார்ப்பரேட் அரசியல் - கலங்கும் திமுக மா.செ.க்கள்\n‘பழைய இரும்பு கடையில் வேலை பார்த்தேன்’ - இயக்குநர் அதியன் ஆதிரை (நேர்காணல்)\nஇப்படியாகத்தான் இலக்கியம் - ராசி அழகப்பன் (கட்டுரை)\nதேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nசென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், தேனி, வேலூர், நெல்லை,…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nதேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nசென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், தேனி, வேலூர், நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையை பொருத்தவரை ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.\nபிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்\nஎந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து\nசீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி\nதமிழகம் பட்டினி பிரதேச���ாக மாறும்: வைகோ\nபெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2012/12/blog-post_13.html", "date_download": "2020-01-27T21:35:54Z", "digest": "sha1:A227MVGWXMP5MDYWKYN3CZ53GC3A2Q44", "length": 14774, "nlines": 254, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "யாருக்கு தெரியும்... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nகிறுக்கியது உங்கள்... arasan at வியாழன், டிசம்பர் 13, 2012\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், அழகி, கவிதை, காதல், காதலி, தாவணி, முத்தம், ராசா, வரிகள், விழி\n13 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:13\nஉங்க உதடு ரொம்ப வறண்டு போய் இருக்கும் போல \n13 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:18\n13 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:42\n13 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:12\n வாருங்கள் நம் வலைப்பக்கம் நண்பரே\n13 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:46\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…\nசின்னதாய் இருந்தாலும் சிறப்பே இருக்கிறது.\n13 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:46\n14 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 2:18\n14 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 5:57\n14 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:22\nதம்பி நேரத்தில் வீட்டுக்கு போகனும் இல்ல பனி வெடிப்பு வரத்தான் செய்யும்.\n14 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:32\nதங்களின் படைப்பை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்\n19 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 5:18\n22 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:17\nஉங்க உதடு ரொம்ப வறண்டு போய் இருக்கும் போல \n22 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:18\n22 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:18\n22 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:18\n வாருங்கள் நம் வலைப்பக்கம் நண்பரே\n22 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:18\nசின்னதாய் இருந்தாலும் சிறப்பே இருக்கிறது.//\n22 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:19\n22 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:19\nபுலவர் சா இராமாநுசம் கூறியது...\nநான் நேரில் வருகிறேன் அய்யா எவ்வளவு வேண்டுமானாலும் அடிங்க ..\n22 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:20\n22 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:20\nதம்பி நேரத்தில் வீட்டுக்கு போகனும் இல்ல பனி வெடிப்பு வரத்தான் செய்யும்.//\nஇன்னும் சில காலங்களில் நானும் வீட்டு சென்று விடுவேன் அக்கா\n22 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:21\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசிவராத்திரி கொண்டாடிய பதிவர் ...\nஇந்த வருடத்தில் சறுக்கிய சினிமாக்கள் ...\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suduthanni.com/2013/05/", "date_download": "2020-01-27T23:27:49Z", "digest": "sha1:IGMAQA7PEXZ2K7IYH5QSPT6VIAIKVB3G", "length": 18924, "nlines": 67, "source_domain": "www.suduthanni.com", "title": "சுடுதண்ணி: May 2013", "raw_content": "\nஇணையம�� வெல்வோம் - 7\nஹேக்கிங் என்பது ஒரு பெண்ணின் மனதை போல மிக ஆழமானது. எப்படி எப்பொழுதுமே ஒரே மாதிரியான உத்தியினைப் பயன்படுத்தி எல்லாப் பெண்களையும் கவர முடியாதோ அதே போல, இப்படித்தான் ஹேக்கிங் செய்ய வேண்டும் என்று அறுதியிட்டுச் சொல்லும் நேரடி வழிமுறைகளோ, செயல்முறை விளக்கங்களோ கிடையாது. உலகில் உள்ள வலையமைப்புகள் ஒவ்வொன்றும் ஒரு விதம், அவற்றுக்குத் தகுந்தவாறு தாக்குதல் உத்தியினைச் சமயோசிதமாக மாற்றியமைத்து வெற்றி பெறுபவர்களே ‘புத்திமான் பலவான்’ விருதினைப் பெறும் தகுதியினைப் பெறுகிறார்கள்.\nபிறகு எப்படித்தான் இதனைக் கற்றுக் கொள்வது. மணிமேகலைப் பிரசுரத்தின் ‘30 நாட்களில் தொப்பையைக் குறைப்பது எப்படி. மணிமேகலைப் பிரசுரத்தின் ‘30 நாட்களில் தொப்பையைக் குறைப்பது எப்படி’ வகையிலானப் புத்தகம் ஒன்றினை வாங்கி, 31வது நாளில் ‘நானும் ஒரு ஹேக்கர் தெரியும்ல’ ஒரு மீசை முறுக்க வாய்ப்பேயில்லை. வலையமைப்புகளின் அரிச்சுவடி தலைகீழ் மனப்பாடமாகத் தெரிந்து வைத்துக் கொள்ளுதலும், பொதுவாக வலைப் பாதுகாப்புக்கெனப் பின்பற்றப்படும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்தும் சகலமும் அறிந்திருத்தல் சிறப்பு. வயல்காட்டில் கட்டவிழ்த்தக் காளையைப் போல் தறிகெட்டு ஓடி, கையும் களவுமாக மாட்டும் போது சட்ட நடவடிக்கைகளால் உங்கள் பொன்னான எதிர்காலம் புண்ணாகிப் போகும் வாய்ப்புகள் பற்றி அறிந்திருத்தல் அதனினும் சிறப்பு. ஆக மொத்தம் வெற்றிகரமான ஹேக்கர் ஆவதற்குத் தேவையான முக்கிய தகுதிகள் குறித்து ஒரு பக்க அளவில் விவரி என்று யாராவது கேட்டால் வலையமைப்புகளில் தன் அடையாளம் மறைத்து களமாடும் அளவிற்கு ஆழ்ந்த தொழில்நுட்ப அறிவு, சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இணையக் குற்றத்திற்கான சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு, நிறைய பொறுமை, சமயோசிதமாக தாக்குதல்களை வலையமைப்பிற்கேற்ப மாற்றியமைக்கும் திறன் ஆகியவை என்று பதில் சொல்லி முழு மதிப்பெண்கள் வாங்கிக் கொள்ளவும். சுருக்கமாக சொன்னால் நல்ல அறிவார்ந்த களவாணித்தனம் வேண்டும்.\nஎதற்குக் கையேந்தினாலும் இல்லையென்று சொல்லாமல் வாரி வழங்கும் வள்ளலான இணையத்தில் ஏன் ஹேக்கிங் பற்றி நேரடியானத் தகவல்கள் எளிதில் கிடைப்பதில்லை, அப்படிக் கிடைத்தாலும் சித்தர்கள் பாடல் மாதிரி எதைச் சொன்னாலும் அதைப் பொ��ி வைத்துச் சொல்லியே தலைவலிக்க வைக்கிறார்களே என்று கவலையுறும் அன்பர்கள் கவனத்திற்கு, அப்படி ஏதாவது இணையத்தில் சொல்லி வைத்து அதைப்படித்து ஆர்வக்கோளாரான நண்பர்கள், ‘அதைப்பார்த்துத் தான் ஹேக்கிங் பழகலாமுன்னு உங்க வலைப்பக்கமா வந்தேன்’ என்று எங்காவது வில்லங்கமான இடத்தில் தலையை சொறியும் பட்சத்தில் ஆப்பு இரண்டு பேருக்குமே உண்டு என்பதே காரணம்.\nஹேக்கிங் என்பதனை ஒரு வீட்டில் திருடச் செல்வதோடு ஒப்பிடலாம். முதலில் எந்த வீட்டில் திருட போகிறோம் என்பதனை முடிவு செய்ய வேண்டும், பிறகு அங்கு மாட்டிக்கொண்டால் எந்தெந்த இடத்திலெல்லாம் இரத்தம் கட்டும் அளவுக்கு உள்காயமாக அடிப்பார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு வீட்டில் எத்தனை நுழைவுப்பாதைகள் உள்ளன, தேவையானவற்றை ஆட்டையைப் போட்ட பிறகு தப்பிக்க எத்தனை வழிகள் உள்ளன, எத்தனை சன்னல்கள், எத்தனைக் கதவுகள், எத்தனைப் பூட்டுகள், பாதுகாப்புக்கு நாய் இருக்கிறதா, அப்படி இருந்தால் அதற்குப் போட ரொட்டித் துண்டுகள், வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள், நாம் நுழையும் நேரத்தில் யாரும் முழித்திருப்பார்களா, அவர்களின் தினசரி நடவடிக்கைகள் ஆகியவற்றை வேவுப் பார்த்து தெரிந்து வைத்துக் கொண்டு பிறகு செயலில் இறங்குவதைப் போலவே தான் ஹேக்கிங்கும்.\nவீடுகளில் சுவரேறித் திருடுபவர்களிலும், ஹேக்கர்களிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று வெற்றிகரமாக உள்நுழைந்ததும் உள்ளிருக்கும் அத்தனைப் பொருட்களையும் அள்ளியெறிந்து பரபரப்பாக சுருட்டிக் கொண்டு அந்த இடத்தையே ரணகளமாக்கிச் செல்பவர்கள், நகையோ அல்லது பாத்திரமோ போன்ற குறிப்பிட்ட பொருளை மட்டுமே குறி வைத்து நுழைந்து அதனை மட்டும் கவர்ந்து வந்த தடமின்றி வெளியேறிச் செல்பவர்கள். இந்த இரண்டாவது வகை தான் ஆபத்தானவர்கள், காரணம் இவர்களை கண்டுபிடிப்பது கடினம்.\nஇப்படியெல்லாம் சிரமப்படாமல் பட்டப்பகலிலேயே சேலையோ, வாசனைத்திரவியமோ அல்லது பித்தளைப்பாத்திரம், வெள்ளி, தங்க நகைக்களுக்கு மெருகேற்றுவதற்கோ என்று சொல்லு அழகாக பேசி வீட்டுக்குள் நுழைந்து சுருட்டும் வல்லவர்களும் உண்டு. ஹேக்கிங்கில் இதற்குப் பெயர் ‘Social Engineering’. உங்களிடம் நெருங்கிப் பழகி கடவுச்சொற்களைத் தட்டச்சும் பொழுது எட்டிப்பார்ப்பதும், உங்கள் பிறந்தநாள், குடும்பத்தினர்களில் பெயர்கள், படித்தப் பள்ளிக்கூடம் இப்படி அனைத்து தகவல்களையும் திரட்டி உங்களைப்போன்றே வலையமைப்பினுள் நுழைவது (Identity Theft), தொலைபேசியில் திடீரென அழைத்து உங்கள் வங்கியிலிருந்து பேசுவதைப்போலவோ அல்லது மேலதிகாரியைப் போலவோ அல்லது உங்கள் நிறுவனத்தின் கணிணித்துறையில் பணிபுரிபவரைப் போலவோப் பேசி நேரடியாகக் கடவுச்சொற்களை வாங்குவது ஆகியவை இதில் அடக்கம்.\nமேற்சொன்னவாறு வேவுபார்த்து வலையமைப்பின் கட்டமைப்பினை ஆராய்வதற்குப் பெயர் ‘Reconnaissance Scan’. அதாவது உங்கள் வலையமைப்பில் என்னென்ன உபகரணங்கள் உள்ளன, அவற்றின் வலையமைப்பு எண்கள், உள்நுழைவதற்கு ஏதுவாக இருக்கும் வலைத்தொடர்புப் புள்ளிகள், கணிணிகள், இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், அவற்றின் வெளியீட்டு எண்கள் (Versions) ஆகியவற்றைத் திரட்டுவது தான் ஹேக்கிங்கின் முதல் படி. இதனைச் செய்வதற்கு ஏராளமான மென்பொருட்கள் இணையத்தில் பரவிக் கிடக்கின்றன, அவற்றில் பல நமக்கு மிகவும் பிடித்த விஷயமான “இலவச’ மென்பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிரல்கள் எழுதும் வரம் பெற்றவர்கள் கொஞ்சம் முயன்றால் தாங்களே எழுதிக்கொள்ளலாம்.\nReconnaissance குறித்து இன்னும் விரிவாகத் தொடர்வதற்கு முன்னால் வலையமைப்பு எண்கள் குறித்து ஒரு முக்கிய விஷயத்தினைத் தெரிந்து கொள்ள வேண்டும். வலையமைப்பு எண்கள் எல்லாம் பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும் அவற்றுக்குள்ளும் வர்க்க பேதம் உண்டு. உள்வலையமைப்பிற்குள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட எண்களும் (non-routable Private IP Addresses), இணைய வெளியில் உல்லாச உலா வர அனுமதிக்கப்பட்ட உயர்வகை எண்களும் இருக்கின்றன (routable public IP Addresses).\nஉதாரணத்திற்கு உங்கள் வீட்டிலுள்ள கணிணியின் உள் வலையமைப்பு எண் (192.168.x.x) வழியாகத் தகவல்கள் வெளியே இணையத்திற்குப் பயணிக்கும் போது உங்களுக்கு இணையவசதியினை வழங்கும் நிறுவனத்தின் உபகரணமான Modem/Router இன் வெளி வலையமைப்பு எண் மூலமாக தான் தொடர்பு கொள்ளும். உங்கள் வலையமைப்பிற்கு வெளியே இருந்து எந்தத் தகவல் போக்குவரத்தும் நேரடியாக உங்கள் கணிணியின் வலையமப்பு எண்ணைத் தொடர்பு கொள்ள முடியாது. அவையனைத்தும் உங்களின் வெளிவலையமைப்பு எண் மூலமாகத் தான் உங்களை வந்தடைகிறது. உங்கள் வெளி வலையமைப்பு எண்ணைத் தெரிந்து கொள்ள நிறைய இணையத்தளங்கள் இ��ுக்கின்றன. உதா: http://www.myipaddress.com\nஉங்கள் வீட்டிலிருக்கும் modem/router உபகரணத்தினை ஒவ்வொரு முறை நீங்கள் மின்னிணைப்பினைத் துண்டித்து இயக்கும் பொழுதும் உங்களுக்கு உங்களுக்கு இணையவசதியினை வழங்கும் நிறுவனம் புதிய வலையமைப்பு எண்ணையோ அல்லது அதே எண்ணையோ வழங்கும். பெரும் நிறுவனங்கள் இது போன்ற மாற்றத்தினை தாங்க முடியாது, வலையமைப்பின் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக தங்களுக்கென வெளி வலையமைப்பு எண்களைப் பணம் செலுத்தி வாங்கி வைத்திருப்பார்கள். எந்த ஒரு வெளி வலையமைப்பு எண்ணையும் யார் பெயரில் இருக்கிறது என்று உலகத்தில் எங்கிருந்தாலும் இணையத்தின் மூலம் கண்டுபிடிக்க முடியும் (WHOIS search)..\nReconnaissance செயல்பாட்டின் முதல் கட்டம் தாக்கப்போக்கும் வலையமைப்பில் உள்ள வெளி வலையமைப்பு எண்கள் என்னென்ன என்று கண்டுபிடித்து அந்த எண்ணுடன் செயல்படும் உபகரணத்தில் எந்த வலைத்தொடர்புப் புள்ளிகளெல்லாம் தொடர்புக்கெனத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதனை கண்டறிவது தான் (Host Sweep and Port Scan).\nwww.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து...\nஇணையம் வெல்வோம் - 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=24526", "date_download": "2020-01-27T22:11:59Z", "digest": "sha1:Z7BEOXWFTJ4KTZ7KPNQKL26C6EBYNR3B", "length": 15568, "nlines": 86, "source_domain": "www.vakeesam.com", "title": "யாழ்ப்பாணத்துக் கார்கள் - கண்காட்சி - Vakeesam", "raw_content": "\nசம்பந்தனுக்குக் கிடைத்த வெகுமதி – சலுகைகளைத் தொடர்ந்து வழங்கவும் அமைச்சரவை தீர்மானம்\n“மனிதப் பிறப்பாக இருந்து கொண்டு மிருகமானால் வாழமுடியாது” – மனைவியைக் கழுத்தறுத்துக் கொன்ற இராணுவச் சிப்பாய்க்கு நீதவான் கண்டிப்பு\nபுலிகளின் பாடல் சிடி விற்றதாக கைது செய்யப்பட்டவருக்கு பிணை – சட்டத்தரணி குருபரனின் கோரிக்கைக்கு சட்ட மா அதிபர் நடவடிக்கை\nசெல்வத்தின் தன்னிச்சை முடிவுகளால் யாழில் அஸ்தமிக்கிறதா ரெலோ \nபட்டம் பெற்றுள்ள பாடத்துக்கேற்ப உரிய துறைகளில் பட்டதாரிகளுக்கு உடனடி நியமனங்கள்\nயாழ்ப்பாணத்துக் கார்கள் – கண்காட்சி\nin செய்திகள், பதிவுகள், முதன்மைச் செய்திகள் May 13, 2018\nமுற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி இன்று ஞாயிற்றுக்கிழமை(13)காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ���வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை மற்றும் திருமதி இ. பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.\nகாலை-09 மணி முதல் யாழ்.பல்கலைகழக பௌதீக கல்வி அலகு இயக்குனர் கே.கணேசநாதன் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கிலப் போதனா மொழியியல் துறைப் பேராசிரியர் மகேஸ்வரக்குருக்கள் சரவணபவ ஐயர் மற்றும் அவரது குழுவினரது தயாரிப்பில் முற்று முழுதாக யாழ்ப்பாணத்தில் உருவான கார்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.\nஅதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கண்காட்சியில் “Jaffna style gokart”, “Solar powered baby car”, “pedal power car”, “Ultralight pickup” உள்ளிட்ட நான்கு வகையான கார்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கண்காட்சியின் ஒரு கட்டமாக கார்களின் பவனியும் இடம்பெற்றது. குறித்த கார்களை சிறார்கள் எளிதாகச் செலுத்திப் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். குறித்த கண்காட்சி மற்றும் கார்களின் பவனியை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு களித்ததுடன் கார்களுடன் நின்று புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.\nமேற்படி கார்களைத் தயாரித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கிலப் போதனா மொழியியல் துறைப் பேராசிரியர் மகேஸ்வரக்குருக்கள் சரவணபவ ஐயர் விசேடமாகக் கருத்துத் தெரிவிக்கையில்,\nநான் பேராசிரியராகக் கடமையாற்றி வரும் நிலையில் எனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் விற்கப்படும் பழைய பொருட்களைப் பயன்படுத்தி சுமார் ஒரு வருடம் இரண்டு மாதங்களாக நேரத்தைச் செலவழித்து எனது குழுவினருடன் இணைந்து இந்த நான்கு கார்களையும் தயாரித்துள்ளோம்.\nஎமக்கு நேரமும், ஆக்கம் செய்யக் கூடிய தகுதிகளுமிருக்கின்றன. நாம் அதனைச் சரியான வழியில் பயன்படுத்தும் போது எமது சமூகத்திற்கும், நாட்டுக்கும் நல்ல வெளியீடுகளை நாம் வெளியிட முடியும்.\nஅனைத்துப் பொருட்களையும் நாங்கள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கின்றோம். உதாரணமாக உணவுப் பொருட்களை நாங்கள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கின்றோம். இந்த நிலையை நாங்கள் மாற்ற வேண்டும்.\nஎங்களிடமுள்ள பொருட்களை வைத்தே நாங்கள் உள்ளூரிலேயே பொருட்களைத் தயாரிக்கக் கூடிய மதிநுட்பம் எங்களிடமிருக்கிறது. இதனை நாங்கள் உரியவாறு பயன்படுத்தினால் எதிர்காலத்தில் எங்களுடைய சமூதாயம் தனியே தேசிய வருமானத்தை ஈட்டக் கூடியதொரு நாடாக வளரும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையிருக்கிறது.\nசீனாவிலிருந்து தற்போது நாங்கள் இறக்குமதி செய்யும் பொருட்கள் உலகளாவிய ரீதியில் மிகவும் பிரபலமாகவுள்ளது. உலகில் எங்கு சென்றாலும் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களைக் காண முடிகிறது. இதனால் தான் தற்போதைய காலத்தில் உலகளாவிய ரீதியில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நாடாகச் சீனா காணப்படுகின்றது. அதேபோன்று யாழ்ப்பாணத்தைக் கொண்டு வருவதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு நாமனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.\nஇவ்வாறான கார் உற்பத்திகளைத் தயாரிப்பதற்கு அரசாங்கத்திடமிருந்து அனுமதியைப் பெற்றுக் கொள்வது மிகவும் சிரமமானதொன்று. அவ்வாறான அனுமதி இல்லாமல் நாங்கள் கார்களைத் தயாரிப்பது சட்டத்திற்கு முரணானது என்பதால் நாங்கள் சிறியளவிலேயே எமது பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றோம் என்றார்.\nஉண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள வளங்களைப் பயன்படுத்தி இவ்வாறான கார் உற்பத்திகளைத் தயாரித்திருப்பது மிகுந்த வரவேற்புக்குரியதொன்று. அதுவும் தமிழர்கள் இவ்வாறான தயாரிப்புக்களில் ஈடுபடுவது ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் விடயம் . ஆனால், அரசாங்கத்தின் அனுமதி இல்லாத காரணத்தால் வீதிகளில் குறித்த கார்களைச் செலுத்துவதில் சிக்கல் நிலை காணப்படுகின்றது. இந்த நிலை மாற வேண்டும். எம்மவர்களின் உற்பத்திகளை ஊக்குவிப்போம்… வளத்தைப் பெருக்குவோம்.\nசம்பந்தனுக்குக் கிடைத்த வெகுமதி – சலுகைகளைத் தொடர்ந்து வழங்கவும் அமைச்சரவை தீர்மானம்\n“மனிதப் பிறப்பாக இருந்து கொண்டு மிருகமானால் வாழமுடியாது” – மனைவியைக் கழுத்தறுத்துக் கொன்ற இராணுவச் சிப்பாய்க்கு நீதவான் கண்டிப்பு\nபுலிகளின் பாடல் சிடி விற்றதாக கைது செய்யப்பட்டவருக்கு பிணை – சட்டத்தரணி குருபரனின் கோரிக்கைக்கு சட்ட மா அதிபர் நடவடிக்கை\nசம்பந்தனுக்குக் கிடைத்த வெகுமதி – சலுகைகளைத் தொடர்ந்து வழங்கவும் அமைச்சரவை தீர்மானம்\n“மனிதப் பிறப்பாக இருந்து கொண்டு மிருகமானால் வாழமுடியாது” – மனைவியைக் கழுத்தறுத்துக் கொன்ற இராணுவச் சிப்பாய்க்கு நீதவான் கண்டிப்பு\nபுலிகளின் பாடல் சிடி விற்றத���க கைது செய்யப்பட்டவருக்கு பிணை – சட்டத்தரணி குருபரனின் கோரிக்கைக்கு சட்ட மா அதிபர் நடவடிக்கை\nசெல்வத்தின் தன்னிச்சை முடிவுகளால் யாழில் அஸ்தமிக்கிறதா ரெலோ \nபட்டம் பெற்றுள்ள பாடத்துக்கேற்ப உரிய துறைகளில் பட்டதாரிகளுக்கு உடனடி நியமனங்கள்\nஒரு இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு – விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி ஆரம்பம் ( மாதிரி விண்ணப்பம் இணைப்பு)\nமிருசுவில் படுகொலையாளியான இராணுவ அதிகாரிக்கு பொது மன்னிப்பு – இழப்பீடு கோரி பாதிக்கப்பட்ட குடும்பங்கள் முறைப்பாடு\nமாணவி மீது பாலியல் துன்புறுத்தல் முயற்சி.. தமிழரசு கட்சி உறுப்பினர் கட்சியிலிருந்து நீக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2406167", "date_download": "2020-01-27T20:55:42Z", "digest": "sha1:UZGSCX35BXSEF7EO4ZROHPYL2AK5KO7L", "length": 9372, "nlines": 82, "source_domain": "m.dinamalar.com", "title": "பிளாஸ்டிக்கால் ஆன செங்கல்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் ��த்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: நவ 07,2019 07:28\nவீணாகும் பிளாஸ்டிக் குப்பைகள், விரயமாகும், கிரானைட் சில்லுகள் போன்றவற்றை வைத்தே, உறுதியான கட்டடப் பொருட்களை படைக்கிறது, மைசூரைச் சேர்ந்த ஜக்ருத் டெக்.மறுசுழற்சி செய்த பிளாஸ்டிக்கை, செங்கல் மற்றும் நடைபாதை கற்களாக வடிக்கிறது ஜக்ருத்.\nஇதன் நிறுவனர்கள், மைசூருக்கு அண்டை மாவட்டங்களில் மறுசுழற்சி சேகரிப்பு அமைப்புகளிடமிருந்து பிளாஸ்டிக் மற்றும் கிரானைட் போன்றவற்றை சேகரித்து, தனது ஆலையில் அவற்றை செங்கற்களாக வடிக்கிறது. இந்த பிளாஸ்டிக் கற்கள், 21 டன் எடையையும், 120 டிகிரி வெப்பத்தையும் தாங்கும் வல்லமை படைத்தவை.\nஇந்த பொருட் களை உருவாக்க சிமென்ட் சிறிதளவும் பயன்படுத்தப்படுவதில்லை. குப்பை மேடுகள் விரைவில் தரைமட்டமாவதற்கும், சுற்றுச் சூழல் மாசினை உருவாக்குவதை தடுப்பதற்கும், ஜக்ருத் போன்ற புதுமை அமைப்புகள் நமக்கு நிறையத் தேவை.\n» அறிவியல் மலர் முதல் பக்கம்\nஒரு விதத்தில் இது நல்லதுதான், ஆனால் ஏதோ ஒரு விபத்தில் வீட்டில் தீ பிடித்தால், இதுவும் சேர்ந்து எரிந்து தீயை அதிகமாக்குமா, தீ அணைப்பதை சிரமமாக்குமா என்பதையும் யோசிக்க வேண்டும், இது எரியாமல் இருக்க ஏதாவது செய்ய முடியுமா என்றும் பார்த்தால் மிக நல்லது\nபிளாஸ்டிக் செங்கல் கட்டுமானத்தில் சிமெண்ட் நன்றாக பிடிக்கும்.பிளாஸ்டர் செய்யலாம். நீண்டநாள் வரும். பிளாஸ்டிக் மணல் தயாரித்தல் நமக்கு மணல் தேவை இல்லை. அது நமக்கு செலவையும், நீண்டநாள் உழைப்பு மற்றும் அரிப்பு இல்லாமல் இருக்கும். பிளாஸ்டிக் தடைசெய்ய தேவை இல்லை . நலன்\nnicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா\nபிளாஸ்டிக் செங்கல் கட்டுமானத்தில் சிமெண்ட் பிளாஸ்ட்ர் செய்ய முடியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D.pdf/31", "date_download": "2020-01-27T20:58:25Z", "digest": "sha1:AIDYKF6AMKGCHWGBIS4HU5DYPCMQEWPF", "length": 4899, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/31\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/31\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/31 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:ஆறுமுகமான பொருள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆறுமுகமான பொருள்/ஆறுபடை வீடுடையான் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/vaigunta-ekadesi-performed-all-perumal-temples-336773.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-27T21:09:37Z", "digest": "sha1:5ZXJZ77BIBLAEB4OGPDIWJAGG65ZBTNO", "length": 17557, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவிந்தா , கோவிந்தா... வைகுண்டம் வரை கேட்ட பக்தர்கள் கோஷத்துடன் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி | Vaigunta Ekadesi performed in all Perumal temples - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇலங்கையில் சீதைக்கு பிரமாண்ட கோவில்.. அமைக்கப்போவது யார் என்று தெரிந்தால்.. ஆச்சரியம்\nசுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ\nஓஹோ.. இதனால்தான் தமிழகத்தை பெரியார் மண் என்கிறார்களா இந்த படத்தை பாருங்கள்.. புரியும்\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்��டும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகையெழுத்தானது போடோ அமைதி ஒப்பந்தம்.. வரலாற்று சிறப்புமிக்கது.. அமித்ஷா புகழாரம்\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nLifestyle 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவிந்தா , கோவிந்தா... வைகுண்டம் வரை கேட்ட பக்தர்கள் கோஷத்துடன் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி\nசென்னை: கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷத்துடன் இன்று அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nநம்பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து சென்றால் பிறவி பலனை அதாவது மோட்சத்தை அடையலாம் என்பது ஐதீகம் என்பதால் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி திருப்பதி, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உள்ளிட்ட கோயில்களில் பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும்.\nபின்னர் மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி நாளன்று பெருமாள் சொர்க்க வாசல் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் அந்த வழியாக கோயிலை சுற்றி வருவார்.\nபெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் இன்று திறப்பு #vaikundaekadasi #சொர்க்கவாசல் #வைகுண்டஏகாதசி pic.twitter.com/soSq7WpOq6\nஇதன்பின்னர் பகவான் வந்த சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இதையொட்டி மேற்கண்ட முக்கிய கோயில்களில் தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களை சேர்ந்த மக்களும் கூடுவர்.\nஅதன்படி திருப்பதி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோயில்களில் இன்று அதிகா��ை 5 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழங்கினர். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.\nகோவை காரமடை ரங்கநாதர், புதுச்சேரி சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி மற்றும் மதுரை கூடலழகர் பெருமாள் கோவில்களில் வைகுண்ட வாசல் திறக்கப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.\nஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா, பரமபத வாசல் இன்று திறப்பதை முன்னிட்டு பக்தர் ஒருவர் இராஜகோபுரத்திற்கு சாதனை அளவாக 234 அடி உயரத்தில் மாலை சாத்தினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nExclusive: கொரோனோ வைரஸ்... முழுவீச்சில் முன்னெச்சரிக்கை... பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ். விளக்கம்\nகார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு.. குற்றப்பதிவு செய்ய தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு\nமைசூர் கிளம்பிய ரஜினிகாந்த்.. விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு.. ஏர்போர்ட்டில் பரபரப்பு\n'சட்டவிரோத பேனர்' வைக்க மாட்டோம் என நீங்கள் எல்லாம் ஏன் சொல்லல.. ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nவாட்ஸ்அப் ஹேக்கிங் அதிகரிச்சிடுச்சே.. நீங்க தப்பிப்பது எப்படி சின்ன 'ட்ரிக்ஸ்' பண்ணுங்க போதும்\nதமிழக அரசுக்கு நல்லாட்சி விருது கொடுத்தவரைத்தான் கொண்டுவந்து போட்டு அடிக்கணும்.. ஸ்டாலின் ஆவேசம்\n சைக்கோ படத்தில் ஏன் சிசிடிவி இல்லை வைரலாகும் உதயநிதியின் 'அரசியல்' பதில்\nசென்னையில் தங்கம் விலை மீண்டும் சரசரவென உயர்வு... ஒரே நாளில் பெரும் உயர்வு\nTNPSC: ஜெகஜால ஜெயக்குமார்.. வேனில் ரகசிய அறை.. காந்தன் தந்த ஷாக் தகவல்.. தலை சுற்ற வைக்கும் முறைகேடு\nActor Surya: தயவு செய்து மீண்டும் பள்ளிக்கு செல்லுங்கள்.. மேடையில் மீண்டும் கண்கலங்கிய நடிகர் சூர்யா\nரஜினி அப்படி பேசி இருக்க கூடாது.. பெரியார் எங்கள் வழிகாட்டி.. முதல்முறையாக கருத்து சொன்ன ராமதாஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvaikunta ekadasi perumal temple வைகுண்ட ஏகாதசி பெருமாள் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2470", "date_download": "2020-01-27T21:57:54Z", "digest": "sha1:EFR4WTIXHFY7OR2WQUGW3LMFIRSQMULV", "length": 37104, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "தியானம்", "raw_content": "\n« பண்பாடு: ஆதங்கம்,அவநம்பிக்கை:ஒரு கடிதம்\nநீங்கள் பயணத்தில் இருக்கும் போது உங்களை தொந்தரவு செய்வதற்க்கு மன்னிக்கவும்.\nதியானம் செய்வது எப்படி என்று எளிய முறையில் ஒரு செயல்முறை விளக்கம் கூறினீர்களென்றால் அது என்னைப்போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். நேரம் கிடைக்கும்போது இதையும் கவனத்தில் கொண்டு எழுதலாமே ஒரு புத்தகமாக வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நல்ல புத்தகங்கள் இருப்பின் அவற்றை எனக்கு பரிந்துரை செய்யுங்கள்.\nநாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் சிறிதளவேனும் தியானம் செய்துகொண்டுதான் இருக்கிறோம். அது நம் மனத்தின் இயல்புகளில் ஒன்று. தியானம் என்று நாம் இன்று சொல்லி வருவது அந்த இயல்பானசெயல்பாட்டை இன்னும் விரிவாக, திட்டமிட்ட முறையில், முறையான பயிற்சியுடன் அமைத்துக் கொள்வதைத்தான்.\nநம் மனம் நம்முள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிரது. மனம் என்றால் என்ன என்றால் அதற்கு நமக்குள் ஓடு எண்ணங்களின் அறுபடாத நீட்சி என்று பதில் சொல்லலாம். மூளையின் நியூரான்களுக்கு இடையே நிகழ்ந்துகொண்டிருக்கும் தொடர்பாடலின் விளைவு இது என்று நரம்பியலாளர்கள் பதில் சொல்லக்கூடும்.\nஅந்த செயல்பாட்டை நாம் கூர்ந்து கவனித்தால் பிளாட்டிங் பேப்பரில் மை மரவுவது போல மிக இயல்பாக அது தன் விளிம்புகளில் இருந்து விரிந்து விரிந்து பரவிக்கொண்டே இருப்பதைக் காணலாம். அதற்கு இலட்சியம் இல்லை. அமைப்பு இல்லை. மையம் இல்லை. அதாவது நாமறிந்த எந்த ஒருங்கிணைவும் அதற்கு இல்லை. அது ஒரு தன்னிச்சையான பிரவாகம்.\nஆகவேதான் நம் தியான மரபில் மனதை மனச்செயல் என்றுதான் சொல்கிறார்கள். அது ஒருசெயல்பாடு. ஓர் அமைப்போ பொருளோ அல்ல. ஒவ்வொரு கணமும் அது நமக்கு தன்னைக் காட்டியபடியேதான் இருக்கிறது. நாம் நம் மனதை உணர்ந்த அக்கணமே மனம் இரண்டாகப்பிரிந்து ஒரு பகுதி நாம் ஆக மாறி மறுபகுதி நம் மனமாக ஆகி நாம் மனதைப் பார்க்க ஆரம்பிக்கிறோம். இது மிக விந்தையான ஒரு செயல். ஏனென்றால் நாம் பார்க்கிறோம் என உணர்ந்ததுமே நாம் பார்ப்பதை நாம் பார்க்க ஆரம்பிக்கிறோம்.\nஇந்�� மனச்செயல் நின்று, அது இல்லமலாகிவிடுவதைப்போன்ற ஒரு தருணம் நமக்கெல்லாம் ஏற்படுவது உண்டு. ஒரு புத்தம்புதிய அனுபவத்தை நாம் அறியும்போது நாம் சிலகணம் மனமிலாதவர்கள் ஆகிறோம். உடனே நாம் அப்படி இருந்ததை நாம் உணரும்போது அந்த நிலை கலைந்து மனம் செயல்பட ஆரம்பித்துவிடுகிறது. ஓர் இயற்கைக் காட்சியைக் காணும்போது சிலகணங்கள் அப்படி ஆகிவிடுகிரது. நல்ல இசை பலகணங்கள் அப்படி நம்மை ஆக்கிவிடுகிறது.\nஇக்கணங்களையே நாம் மெய்மறத்தல் என்று சொல்கிறோம். ஆழமான பொருள்கொண்ட சொல் இது– தமிழில் அடிப்படையான எல்லாச் சொற்களும் தத்துவகனம் கொண்டவை. நம் மரபு மெய் என்று சொல்வது உண்மை,உடல் இரண்டையும்தான். உண்மை என்ற சொல் உண்டு என்றசொல்லில் இருந்து உருவானது. அதாவது இருத்தல் .\nஉள்ளதே உண்மை. அதுவே உடல். இந்த நோக்கில் உடலே உண்மை. உள்ளம் என்னும் சொல் அதிலிருந்து வந்தது. உள்ளே இருப்பது உள்ளம். அங்கே நிகழ்வது உள்ளுதல் அல்லது நினைத்தல். அதாவது மனித இருப்பு என்பது உள்ளமும் உடலும் சேர்ந்த ஒரு நிலை. அந்த நிலையை முற்றாக மறந்த நிலையையே நாம் மெய்மறத்தல் என்கிறோம். உள்ளுதலும், உண்மையும் இல்லாமலாகும் கணம்.\nஅந்தச்செயலே இயல்பான தியானமாகும். நாம் ஒரு ஆழமான அனுபவத்தை அடையும்போது மெய்மறந்த நிலையில் இருக்கிறோம். அப்போது நமக்குக் கிடைக்கும் எந்த அறிவும் நம் நினைவிலிருந்து மறைவதே இல்லை. நம்முடைய சிறந்த ஞானம் முழுக்க முழுக்க அந்த மெய்மறந்த தருணங்களில் நாம் அடைந்தனவாகவே இருக்கும். சொல்லப்போனால் கலையில் இலக்கியத்தில் பயணத்தில் நாம் தேடிக்கொண்டிருப்பதெல்லாம் மெய்மறக்கும் அந்த அனுபவத்தை மட்டுமே.\nஅந்த மெய்மறக்கும் தருணத்தில் என்ன நடக்கிறது ஓயாது ஓடிக்கொண்டிருக்கும் நம் மனம் இல்லாமலாகிவிடுகிறது. ஒரு திரைபோல அது விலகிவிடுகிறது. அதற்கப்பாலுள்ள இன்னொரு ஆழம் திறந்துகொள்கிறது. அந்தக் கணத்தின் அனுபவத்தை அறிவது அந்த ஆழம்தான்.\nஓயாது நம்முள் ஓடும் மேல்மனதை– நாம் எப்போதும் அறியும் மனத்தை- ஜாக்ரத் என்றது நம் மரபு [விழிப்புமனம்] அதற்கப்பால் உள்ள மயக்கநிலைகொண்ட ஆழத்தை ஸ்வப்னம் [கனவுமனம்] என்றது. ஸ்வப்னம் என்பது ஒரு சுரங்கவழிப்பாதை. ஓர் ஊடகம் அது. அதன் வழியாக நாம் போவது மேலும் ஆழ்மான ஒரு பூரண மனத்தை. தன்னுள் தான் நிறைவுகொண்டு இயங்கும் ஆழம் அது. அதை சுஷ¤ப்தி [முழுநிலைமனம்] என்றது மரபு.\nஜாக்ரத்,ஸ்வப்னம்,சுஷ¤ப்தி என்ற மூன்றையும் துமி, நுரை, அலை என்று வைத்துக்கொண்டால் கடல்தான் துரியம் எனப்பட்டது. அதாவது கடல்தான் இருக்கிறது. அதைத்தான் நாம் பலவாக பார்க்கிறோம். துரியம் என் மனமோ உங்கள் மனமோ அல்ல. அது முழுமனம். மானுடத்துக்கு பொதுவான மனம். காலங்கள்தோறும் நீடிக்கும் மனம். பிரபஞ்ச மனம். அந்த மனத்தின் தோற்றங்களே மற்ற மூன்றும்.\nஆகவே, நாம் நம் ‘மெய்மறந்த’ நிலையில் அடையும் அனுபவமென்பது நம் ஜாக்ரத் விலகி நிற்கும் ஸ்வப்ன நிலையே. அது மேலும் தீவிரமாக இருந்தால் ஸ்வப்னமும் விலகி சுஷ¤ப்தி நிலையை கொண்டிருக்கிறது. அது அதி உக்கிரமானதாக இருந்தால் அது துரிய நிலையை அடைந்துவிடுகிறது\nநாராயணகுரு துரியநிலையை ‘அறிபவன், அறிவு, அறிபொருள்’ ஆகிய மூன்றும் ஒன்றாகி நிற்கும் நிலை என்று தன் அறிவு என்னும் நூலில் சொல்கிறார். பேதமில்லாத அந்த நிலையையே அத்வைதம் இரண்டின்மை என்று சொல்கிறது. சிறிய அளவிலேனும் இந்த இரண்டற்ற நிலையை சில கணங்கள் அனுபவிக்காத மனிதர்களே பூமியில் இருக்க மாட்டார்கள்.\nஅந்த நிலையை பயிற்சியின்மூலம் அடைய முடியுமா என்பதே தியான மரபின் நோக்கமாகும். இந்திய ஞானமரபில் தொல்பழங்காலம்முதலே அதற்கான பயிற்சிகள் ஆரம்பித்து விட்டன. இதை யோகம் என்றார்கள். யோகம் என்றால் இணைதல் என்று பொருள். அறிபடுபொருளும் அறிபவனும் இணையும் நிலையை அப்படிச் சொன்னார்கள். தியானம் என்பது யோகத்தின் முதல்படி.\nஇந்திய மரபில் உள்ள எல்லா ஞானமுறைகளுக்கும் யோகம் பொதுவானது. என்றாலும் பௌத்தமரபிலேயே அதற்கு முதல்முக்கியத்துவம் . அதற்கடுத்தபடியாக சமணத்தில். பின்புதான் இந்து ஞான மரபுகளில்.\nதொல்தமிழில் தியானம் ஊழ்கம் எனப்பட்டது. ஆழ்தல் என்னும் சொல்லுக்கு ஊழ்தல் என்னும் ஒலிமாறுபாடும் உண்டு . ஊழ்கம் அதிலிருந்து வந்தது. ஊழ்கம் செய்பவர்கள் ரிஷிகள் என்று சம்ஸ்கிருதத்திலும் படிவர் என்று தமிழிலும் சொல்லப்பட்டார்கள்.\nபதஞ்சலி யோக சூத்திரமே இந்திய ஞானமரபின் முதன்மையான யோக நூலாகும். அதற்கு ஒரு உரை எழுத ஆரம்பித்தேன். இந்த இணையதளத்தில் இரு அத்தியாயங்கள் வெளியாகின. முடிக்கவேண்டும்.\nதியானம் என்றால் எதுவெல்லாம் அல்ல என்று இப்போது தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டியிருக்கிறது. ஒன்று, வே���்டுதல் அதாவது பிரார்த்தனை என்பது தியானம் அல்ல. சமீபகாலமாக கிறித்தவ மத நிகழ்ச்சிகளில் அப்படிச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். லௌகீகமாகவோ அல்லது வேறுவகையிலோ நமக்குத்தேவையானவற்றை ஒரு சக்தியிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்வதற்குத்தான் வேண்டுதல் என்று பெயர். அது ஒருபோதும் தியானம் அல்ல.\nதியானத்துக்கு ஒரு கடவுள் தேவை இல்லை. முன்னிலைச்சக்தி ஒறு தேவை இல்லை. தியானம் ஒருநிலையிலும் உலகியல் லாபங்களுக்கான அல்லது சொற்கத்துக்குப் போவதற்கான ஒரு வழிமுறை அல்ல. அது ஆழமான அறிதல் நிலை முழுமையான இருத்தல்நிலை ஒன்றை அடைவதற்கான யத்தனம் மட்டுமே.\nவழிபாடுகள், தொழுகைகள், கூட்டுப்பிரார்த்தனைகள் ஆகியவற்றுக்கும் தியானத்துக்கும் முழுமையான வேறுபாடு உண்டு. இவை செயல்படும்தளமே வேறு. தியானம் கடவுள் சார்ந்தது அல்ல. தியானத்தில் தியானிப்பவன் மட்டுமே இருக்கிறான், அவனைச்சுற்றி அவன் அறியும் பிரபஞ்சம் இருக்கிறது. ஆகவே நாத்திகர்களுக்கும் ஆத்திகர்களுக்கும் எல்லாம் உரிய ஒரு வழிமுறை அது.\nயோகத்தை நமக்கு ஒருவர் கற்றுத்தரவேண்டுமா என்றால் வேண்டியதில்லை என்றே சொல்லலாம். நம் மனதை நாம் கவனித்து அதன் இயல்புகளை உணர்ந்து மெல்ல மெல்ல ஒழுங்குபடுத்துவதற்கு புற உதவி தேவையே இல்லை. ஆனால் நடைமுறையில் தேர்ந்த உதவி இல்லாவிட்டால் பலவகையான வழிதவறுதல்கள் ஏற்பட்டு சக்திவிரயம் ஏற்படும்.\nஉதாரணமாக தியானத்தில் அமரும் ஒருவர் தன் மன ஓட்டத்தை தொகுத்துக்கொள்ள ஓர் ஒலியை — அதாவது தியானமந்திரத்தை — பயன்படுத்துவது வழக்கம். அவர் அதை தன் மூச்சுக்காற்றின் தாளத்துடன் இணைத்துக்கொண்டாரென்றால் அந்த ஒருமுகப்படுத்தல் இயல்பாக நிகழும். தியானம் நன்றாக நிகழ்வது போலவும் இருக்கும். பலவருடங்கள் இந்த மாயை நீடிக்கும். பின்னர் தெரியும் அவர் மனதை ஒருமுகப்படுத்தவில்லை, மூச்சுக்காற்றுக்கு ஒரு ஒலியை அளித்திருக்கிறார் என. மந்திரத்தை மூச்சுடன் இணைக்கக் கூடாது என்பது ஓர் அனுபவப் பாடம்.\nஅத்தகைய அனுபவ பாடங்களை நமக்கு அளிப்பவரே குரு. குரு இல்லாமல் தியானக்கல்வியை முழுமையாக அடைய முடியாதென்றே நினைக்கிறேன். ஞானிகளுக்கு அது ஒரு பொருட்டு அல்ல. குரு என்பவர் நம்மைந் அன்கறிந்த, நம் அந்தரங்கத்துக்குள் எளிதாக வரும் வல்லமைகொண்ட, நம் மீது அளவில்லாத பிரியம் கொ��்ட ஒரு மனிதர். அவரது வழிகாட்டல்கள் நம்மைக் கொண்டுசெல்லும் அளவுக்கு நூல்கள் கொண்டுசெல்லாது என்பதே என் அனுபவம்.\nஇப்போது பல்வேறு யோக அமைப்புகள் யோகமுறைகளை கற்றுக்கொடுக்கின்றன. ஆரம்பநிலையில் அவை உதவிகரமானவை. அங்கே ஆரம்பவிதிகளும் அவற்றை பயிற்றுவிக்கும் வழிகாட்டுநர்களும் அங்கே உள்ளனர். அவர்கள் நம்மை ஓர் எல்லைவரை வழிகாட்டக்கூடும்– எனக்கு அவர்களிடம் அனுபவம் இல்லை. ஆனால் ஒரு தனிப்பட்ட குருவே அடுத்த கட்டங்களுக்குக் கொண்டுசெல்லமுடியும்.\nமிக எளிய அடிப்படையில் ஆனாலும்கூட தியானம் மன அமைதிக்கும் சமநிலைக்கும் மிக மிக உதவிகரமானதுதான். ஆகவே எங்கே எப்படி தியானம் செய்தாலும் அது நல்லதுதான். ‘சரியான’ தியானமென்று ஒன்று இல்லை. ‘சரியான தியானத்தைச் செய்பவரே’ இருக்கிறார். தியானத்தை தொடர்ச்சியாக, விடாப்பிடியாக, கூர்ந்த அவதானத்துடன் செய்வதே முக்கியமானது.\nதியானத்தின் வழிமுறையை மிக எளிமையாக இவ்வாறு விளக்கலாம். மனதைக் குவியச்செய்தல், மனதை அவதானித்தல், மனதை கரையவைத்தல் என்னும் மூன்றுபடிகள்\nமுதல்படி, மனதைக் குவியச்செய்ய முயல்வது. இது பிரிந்து பரவும் மனதின் இயல்புக்கு நேர் எதிரானது. இதன்மூலம் நாம் மனதின் கட்டற்ற இயக்கத்தை மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டுவருகிறோம். இதற்கான வழிகள் பல. ஓர் ஒலியில் மனதை குவியச்செய்யலாம். இதற்கு மந்திரம் என்னும் பொருளில்லாத ஒலி [ஓம், ரீம் போல] உதவுகிறது. அல்லது ஒரு பிம்பத்தில் பார்வையைக் குவிக்கலாம். அல்லது இரண்டையும் செய்யலாம்.\nமனதைக் குவித்தல் மிகமிக கடுமையான செயல். மனம் என்னென்ன மாயங்கள் காட்டும் என நாம் அப்போது அறிவோம். நாம் மனதைக் குவியச்செய்ய முயன்றால் மனதைக்குவியச்செய்யும் செயலைப்பற்றிய எண்ணங்களாக நம் மனம் ஆகிவிடும். எதைப்பற்றி எண்ணக்கூடாதென நினைக்கிறோமோ அந்த எண்ணங்களே அதிகமாக எழும். கூடவே அதை அடக்கும் எண்ணங்களும் அதே எண்ணிக்கையில் எழும்.\nஇவ்வாறு மனதைக் குவிக்க முனைகையில் தவிர்க்க முடியாமல் நாம் நம் மனதை கவனிக்க ஆரம்பிக்கிறோம். நம் மனம் எப்படி இயங்குகிறது என்பதைக் காணும்போது அதை மெல்ல மெல்ல புரிந்துகொள்கிறோம். நீங்கள் தியானத்தில் இருக்கும்போதுதான் நீங்கள் எத்தனைபெரிய சுயமையவாதி என்று தெரியும். நீங்கள் உங்களையே எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள் என்பது புரியும். உங்கள் அற்ப பாவனைகள் அற்ப ஆசைகள் சிறுமைகள் எல்லாமே தெரியும்.\nஅந்த அறிதல் மூலம் அவற்றை நீங்கள் தாண்ட முடியுமென்றால்தான் தியானம் கைகூடுகிறது என்று சொல்லமுடியும். தியானம் மெல்லமெல்ல பல காலமாக உங்களில் நிகழ்ந்து ஒரு கட்டத்தில் நீங்கள் சில கணங்கள் மனமிலா நிலையை அடையமுடியும். அப்போது ஒரு கணத்தில் நீங்கள் அறிவதை எத்தனை படித்தாலும் விவாதித்தாலும் அறிய முடியாதென அறிவீர்கள். அதுவே தியானம்.\nஆகவே தியானத்தை தொடங்குங்கள். சரியான பாதை என்பது முழுக்க முழுக்க உங்கள் கையில்தான் இருக்கிறது. இதில் சடங்குகள் ஏதுமில்லை. முறைகள் ஏதுமில்லை. ஒவ்வொரு மரபிலும் ஒவ்வொரு முறை உள்ளது. எல்லாமே சரிதான்- சரியாகச் செய்தால்.\nஇது ஒரு பெரிய அறிவியல்துறை. இதிலுள்ள ஏராளமான விஷயங்களை எளிதில் சொல்லிவிட முடியாது. செய்து பார்க்காமல் வெறுமே நூல்களைப் படிப்பதிலும் பொருளில்லை. செய்து பாருங்கள். அதில் எழும் கேள்விகளுக்கு நூல்களில் விடைதேடுங்கள்.\nதியானம் செய்வதற்கான வழிகளை எந்த நூலிலும் பார்க்கலாம். நான் சொல்வதென்ன என்றால் இன்னொரு தருணத்தில் சொல்கிறேன்\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்\nபதஞ்சலி யோகம்: ஒரு கடிதம்\nகுரு நித்யா வரைந்த ஓவியம்\nகடிதங்கள் [ஜெயமோகன் – கார்த்திக் ராமசாமி]\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\n”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\nவிவேகானந்தர்,ராஜா ரவிவர்மா, நவீன ஓவியம்…\nஒருவனாக ஒருமைக்கு பயணம் மேற்கொண்டலோழிய இதை உணர முடியாது\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 73\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்ட���கள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/kumaraswamy", "date_download": "2020-01-27T22:33:34Z", "digest": "sha1:JIJU6YC3A55BZRAU54R2TAXDYLBCGKGV", "length": 6344, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: kumaraswamy - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபா.ஜனதா அரசுக்கு ஆதரவு கொடுக்க தயாரான குமாரசாமி\nகர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பா.ஜனதா பெற தவறினால் அந்த ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதாக குமாரசாமி கூறியுள்ளார்.\nபாஜக அரசுக்கு ஆதரவு அளிக்க குமாரசாமி திட்டம்\nகர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்தால் பா.ஜனதா அரசுக்கு ஆதரவு அளிக்க குமாரசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nபள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\nதிமுகவினர் குற்றம் கண்டு���ிடித்தே பெயர் வாங்குகின்றனர்- ராஜேந்திர பாலாஜி தாக்கு\nவக்கிர புத்தியோடு அமைச்சர் கருப்பணன் பேசுகிறார் - ஆ.ராசா எம்.பி. கடும் கண்டனம்\nஉமர் அப்துல்லாவை இப்படி பார்ப்பது மிகுந்த கலக்கம் அளிக்கிறது - மு.க.ஸ்டாலின் டுவிட்\nநீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது- சிஎம்சி தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து\nஆந்திராவில் மேல்சபை கலைப்பு- மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்\nமுதல்-அமைச்சர் அவமதிப்பு செய்துவிட்டார்: புதுவை கவர்னர் கிரண்பேடி குற்றச்சாட்டு\nசுங்கச்சாவடியில் தாக்குதல்: மக்களின் கோபத்தை அரசு உணரவேண்டும் - ராமதாஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/11/07162650/1270204/mk-stalin-says-stopped-protest-aganist-mo-pai-pandiyarajan.vpf", "date_download": "2020-01-27T22:19:28Z", "digest": "sha1:W754FUQZD7OQAK2JQE4OFLX6O7MQHV76", "length": 7764, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: mk stalin says stopped protest aganist mo pai pandiyarajan", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிர்த்திடுங்கள் - மு.க.ஸ்டாலின்\nபதிவு: நவம்பர் 07, 2019 16:26\nஅமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிர்த்திடுங்கள் என தி.மு.க. தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கருத்து கூறி இருந்தார். இதற்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதற்கிடையே, ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் திருவள்ளூர் தெற்கு மாவட்டம் தி.மு.க. சார்பில் அமைச்சர் மா.பா.பாண்டியராஜனை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்நிலையில், அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை கைவிட வேண்டும் என தி.மு.க. தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிர்த்திடுங்கள். அமைச்சர் பாண்டியராஜன் என்ன படித்தார், எதைக் கற்றார், எதை புரிந்து கொண்டார் என்பதை அவர் பேச்சு காட்டிவிட்டது.\nநாம் பயனுள்ள சொற்களையே பயன்படுத்துவோம். இழி சொற்களை ஏற்க மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.\nmk stalin | mo pai pandiyarajan | முக ஸ்டாலின் | அமைச்சர் பாண்டியராஜன்\nபெரம்பலூர் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்\nபொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் - கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தல்\nவாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு\nஅதிமுக சிறந்த மக்களாட்சியை தருகிறது- அமைச்சர் பாஸ்கரன் பேச்சு\nதிருமங்கலம் அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார்\nமக்களுக்கு எதிரான திட்டங்களை ஆதரிக்கும் தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது வழங்குவதா\nகருணாநிதிக்கு நம்பிக்கை இல்லாததால் மு.க.ஸ்டாலினை முதல்வராக்க வில்லை- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு\nகையெழுத்து இயக்கத்துக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் - முக ஸ்டாலின்\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை தொடர்ந்து எதிர்ப்போம்- மு.க.ஸ்டாலின்\nதடைகளை தகர்த்து வெற்றி பயணம் தொடருவோம்- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190122123322", "date_download": "2020-01-27T21:36:05Z", "digest": "sha1:VVKIKHDRVVTPJYFAWWTJOZZM5ACEJHM3", "length": 8494, "nlines": 55, "source_domain": "www.sodukki.com", "title": "இனி சீனா செல் மட்டும் இல்ல... சீனர்களும் பராக்..பராக்... சீனர்களின் தமிழ்பற்று பின்னணி இதுதான்!", "raw_content": "\nஇனி சீனா செல் மட்டும் இல்ல... சீனர்களும் பராக்..பராக்... சீனர்களின் தமிழ்பற்று பின்னணி இதுதான் Description: இனி சீனா செல் மட்டும் இல்ல... சீனர்களும் பராக்..பராக்... சீனர்களின் தமிழ்பற்று பின்னணி இதுதான் Description: இனி சீனா செல் மட்டும் இல்ல... சீனர்களும் பராக்..பராக்... சீனர்களின் தமிழ்பற்று பின்னணி இதுதான்\nஇனி சீனா செல் மட்டும் இல்ல... சீனர்களும் பராக்..பராக்... சீனர்களின் தமிழ்பற்று பின்னணி இதுதான்\nசொடுக்கி 22-01-2019 உலகம் 1362\nஇதுவரை நம்ம ஊருக்கு சைனா செல்கள் தான் வந்து கொண்டு இருந்தன. இன்னும் சில ஆண்டுகளில் அதிகமான சைனாக்காரர்களும் வரப் போகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா\nஅதிலும் சிங்காரச் சென்னையில் டீநகரில் நின்று கொண்டு சரவணா ஷ்டோருக்கு தூய தமிழில் வழி கேட்டாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்ல���. அண்மைக்காலமாக சீனர்களுக்கு தமிழார்வம் உச்சத்தில் இருக்கிறது. சமீபத்தில் பொங்கல் அன்றும் கூட சோசியல் மீடியாக்களை தமிழ் பேசி ஷேர்களால் தெரிக்க விட்டனர். இனி விசயத்துக்கு வருவோம்.\nசீனாவின் யூனான் மாநிலத்தில் உள்ள யூனான் மின்சு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தெற்காசிய மொழிகள் மற்றும் கலாச்சாரக் கல்லூரியில் தமிழ்துறையும் செயல்பட்டு வருகிறது. கடந்த 2017 மார்ச் மாதத்திலேயே இந்த துறை துவங்கப்பட்டு விட்டது. இதில் இப்போது ஆறு சீன மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.\nநான்காண்டு படிப்பாக தமிழ் இளங்கலை இங்கு செயல்பட்டு வருகிறது. இதைப் படிப்போருக்கு அரசு உதவித்தொகை கூட வழங்குகிறது. மூன்றாவது ஆண்டில் இந்த மாணவர்களை தமிழகத்தின் ஏதாவது ஒரு கல்லூரிக்கு அழைத்து வரவும் சீன அரசு முயற்சி எடுக்கிறது.\nஆனால் இதெல்லாம் எதற்கு என்று தெரியுமா சென்னையில் ஏராளமான சீன நிறுவனங்களின் கிளை, தொழிற்சாலை, துணை நிறுவனங்கள் இருக்கின்றன. இங்கு இருக்கும் சீனர்கள் ஆங்கிலத்தை வைத்தே சமாளிக்கும் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு கீழ் வேலை செய்யும் தமிழர்களை எதிர்கொள்ள சீன.மொழியும், தமிழும் தெரிந்த நிறைய பேர் அவர்களுக்கு தேவை. இதுபோக தென்னிந்தியாவின் கலாச்சாரத்தை அறிந்து கொள்ளவும் சீனர்களுக்கு தமிழ் அவசியமாம்...\nசீனாக்காரர்கள் தமிழின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்க நம்மூரு அம்மாக்கள், பிள்ளைகள் \"மம்மி\" என கூப்பிடுவதை ரசித்துக் கொண்டு இருக்கிறார்கள். எகிப்து மொழியில் மம்மி என்பதன் பொருள் பிணம் என்பதை மறந்து\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஉங்க கிட்னியை பாதுகாக்க இதோ சூப்பர் டிப்ஸ்... இதை மட்டும் செய்யுங்க சிறுநீரகக்கல், செயல் இழப்பு தொல்லை இனி இல்லை\nபாண்டின் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் குமரனின் ஒருநாள் சம்பளம் இவ்வளவா.. அவரே சொன்ன தகவல் இது\nதிடீரென திருமணம்... சித்ரா வீட்டில் நடந்த விசேசம்.. அம்மா அப்பாவுக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா செய்த செயல்..\nஊதா நிற உணவுகள் செம மாஸ்...இனி சாப்பிட மறக்காதீங்க...\n81 பேருக்கு உயிர்கொடுத்து தன்னுயிர் நீத்த பத்துவயது சிறுமி... நெஞ்சை உருக வைக்கு���் பதிவு..\nகைபடாமல் பித்தளை பாத்திரங்களை சுத்தமாகக் கழுவுவது எப்படி - இத பாருங்க..\nசூப்பர் சிங்கருக்குள் நுழைந்த வயசான பாட்டி... ராஜலெட்சுமி_செந்தில் ஜோடி போல் ஈர்க்க வாய்ப்பு...\nஉங்கள் கூந்தல் நீளமாக வளர வேண்டுமா மூன்றே வாரத்தில் மூன்றடி நீளும் ஆச்சர்யம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190529114318", "date_download": "2020-01-27T21:36:28Z", "digest": "sha1:RQ6S6X42MUD77SUQ5X4G2SW56ORH7OJF", "length": 7546, "nlines": 55, "source_domain": "www.sodukki.com", "title": "செந்தில்_ராஜலெட்சுமி ஜோடியை குஷியாக்கிய வெளிநாட்டு ரசிகை... நம்மூரு நாட்டுப்புறப்பாட்டுக்கும் நடனமாடிய ஆச்சர்யம்.!", "raw_content": "\nசெந்தில்_ராஜலெட்சுமி ஜோடியை குஷியாக்கிய வெளிநாட்டு ரசிகை... நம்மூரு நாட்டுப்புறப்பாட்டுக்கும் நடனமாடிய ஆச்சர்யம். Description: செந்தில்_ராஜலெட்சுமி ஜோடியை குஷியாக்கிய வெளிநாட்டு ரசிகை... நம்மூரு நாட்டுப்புறப்பாட்டுக்கும் நடனமாடிய ஆச்சர்யம். Description: செந்தில்_ராஜலெட்சுமி ஜோடியை குஷியாக்கிய வெளிநாட்டு ரசிகை... நம்மூரு நாட்டுப்புறப்பாட்டுக்கும் நடனமாடிய ஆச்சர்யம்.\nசெந்தில்_ராஜலெட்சுமி ஜோடியை குஷியாக்கிய வெளிநாட்டு ரசிகை... நம்மூரு நாட்டுப்புறப்பாட்டுக்கும் நடனமாடிய ஆச்சர்யம்.\nசொடுக்கி 29-05-2019 சினிமா 662\nவிஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி புகழின் உச்சத்திற்கே சென்றவர்கள் தான் செந்தில்_ராஜலெட்சுமி ஜோடி. இவர்களின் நாட்டுப்புறப்பாட்டுக்கு தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் ரசிகர்கள் உண்டு. இப்போது இவர்கள் வெள்ளித்திரையிலும் பாடி வருகின்றனர். அண்மையில் பிரபுதேவா நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் 2ல் இந்த ஜோடி ஒரு பாடல் பாடியது.\nதிரைத்திரை, சின்னத்திரைக்கு வெளியே இவர்கள் நடத்தும் இசை கச்சேரிக்கு இந்தியாவுக்குள் எனில் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகின்றனர். இதுபோக இந்த ஜோடி வெளிநாடுகளிலும் போய் பாடி வருகிறது. அதன் ஒரு அங்கமாக அண்மையில் இந்த ஜோடி அமெரிக்காவுக்கு பாடப் போனது. அப்போது அங்கு நிகழ்ச்சிக்கு இந்த ஜோடியின் ரசிகை ஒருவரும் வந்திருந்தார்.\nஅவர் இந்த ஜோடி பாடிக் கொண்டிருக்கும்போதே மேடை ஏறி நம்மூரு நாட்டுப்புறப்பாட்டுக்கு பட்டையை கிளப்பும் ஆட்டத்தை போட்டு இருக்கிறார். அவரைக் கவனித்த செந்தில்_ராஜலெட்சுமி ஜோடி அவரோடு ஒரு செல்பி வீடீயோ போட்டுள்ளனர்.\nஅதில், ‘’அந்த வெளிநாட்டுப் பெண் தமிழிலேயே பேசுவத்தோடு, இவர்களின் பாடல் புடித்திருந்ததால் மேடைக்கு வந்து ஆடினேன்”என சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இப்போது இந்த செல்பி வீடீயோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஉங்க கிட்னியை பாதுகாக்க இதோ சூப்பர் டிப்ஸ்... இதை மட்டும் செய்யுங்க சிறுநீரகக்கல், செயல் இழப்பு தொல்லை இனி இல்லை\nபாண்டின் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் குமரனின் ஒருநாள் சம்பளம் இவ்வளவா.. அவரே சொன்ன தகவல் இது\n ஆசிரியர்களுக்கு வகுப்பெடுத்த தலைமையாசிரியை அதீத சம்பளம் தான் எனவும் ஒப்புதல்: வீடியோ பாருங்க..\nஉங்கள் வீட்டில் பல்லி, கரப்பான், கொசு, ஈ தொல்லையா கூண்டோடு ஒழிக்க இதை செஞ்சு பாருங்க...\nநடிகர் மணிவண்ணன் இறந்ததும், அவர் மனைவிக்கு நடந்த சோகம்.. யாரும் அறியாத சோகக்கதை..\nகருவிலேயே சண்டை போட்ட இரட்டை குழந்தைகள்... தாயின் வயிற்றில் சண்டை போட்ட ஆச்சர்ய வீடியோ\nஏ.டி.எம் போனேனா...பணம் வரலியா...ஆனா அக்கவுண்டில் போயிடுச்சு... இது தான் தீர்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarhealth.com/838.html", "date_download": "2020-01-27T21:58:12Z", "digest": "sha1:XTWHBMHVGAJMHWZTYSTHFO4L54T7CY6A", "length": 6828, "nlines": 151, "source_domain": "www.sudarhealth.com", "title": "வெஜிடபிள் சாண்ட்விச் செய்வது எப்படி – Health Tips In Tamil", "raw_content": "\nவெஜிடபிள் சாண்ட்விச் செய்வது எப்படி\nகாலையில் சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் சாப்பிட சத்தான வெஜிடபிள் சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகோதுமை பிரெட் துண்டுகள் – 4,\nவெண்ணை சீஸ் ஸ்லைஸ் – 1,\nகேரட் துருவல் – 4 டீஸ்பூன்,\nமுட்டைகோஸ் துருவல் – 4 டீஸ்பூன்,\nகிரீன் சட்னி – 3 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு,\n[பாட்டி மசாலா] மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்.\nகேரட் துருவலுடன் உப்பு, அரை டீஸ்பூன் [பாட்டி மசாலா] மிளகுத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.\nகோதுமை பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு வெண்ணெய் தடவவும்.\nஒரு பிரெட் ஸ்லைசின் மீது கிரீன் சட்னியை தடவவும்.\nஅதன் மீது மற்றொரு பிரட் ஸ்லைஸ், சீஸ் ஸ்லைன்ஸ் வைத்து, முட்டைக்கோஸ் துருவலை பரத்தி அரை டீஸ்பூன் [பாட்டி மசாலா] மிளகுத்தூள் தூவவும்.\n���ப்போது அதன் மீது மூன்றாவது பிரெட் ஸ்லைசை வைத்து மேலே கேரட் கலவையை பரத்தவும்.\nஇறுதியாக நான்காவது பிரெட் ஸ்லைசால் மூடி, முக்கோண வடிவில் வெட்டி பரிமாறவும்.\nஅருமையான வெஜிடபிள் சாண்ட்விச் ரெடி.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெண் பூசணி தயிர் சாதம் செய்வது எப்படி\nநவதானிய சூப் செய்வது எப்படி \nமலச்சிக்கலை போக்கும் பாலக்கீரை சாதம் செய்வது எப்படி\nஉருளைகிழங்கு லாலிப்பப் செய்வது எப்படி\n… சும்மா சொல்லாதீங்க… இப்படி தேய்ச்சிங்களா\nவைட்டமின் பி12 குறைபாட்டை காட்டும் அறிகுறிகள்\nபாம்புடன் உறவு கொண்டு குழந்தை பெற்றெடுத்த விசித்திர பெண்\nஇந்த இடத்தில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் தடவிட்டு தூங்குங்க..\nசிறுநீர் எரிச்சல் மற்றும் சிறுநீர்க்கட்டு வரையுள்ள நோய்களை தீர்க்க வேண்டுமா\n இதோ உங்களுக்காக எளிய இயற்கை வைத்தியம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெண் பூசணி தயிர் சாதம் செய்வது எப்படி\nபெண்கள் இறைச்சி சாப்பிட்டால் இதய நோய் வருமா\nகர்ப்ப கால முதுகுவலிக்கு என்ன செய்ய வேண்டும்\nஉங்க தாடியும் இப்படி அழகா வளரணுமா… அப்போ இந்த எண்ணெயை தேய்க்க வேண்டியதுதானே\nகுழந்தைகளுக்கு பிடித்த மீன் வடை செய்வது எப்படி\nஇந்த மூன்று பொருட்களே போதும்\nபெண்கள் இறைச்சி சாப்பிட்டால் இதய நோய் வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20170707-10949.html", "date_download": "2020-01-27T22:56:10Z", "digest": "sha1:T7Q7YW2RPK5GUA4TQ7MH4IRLSSOJLK7B", "length": 9890, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தனியறைகள், இரு படுக்கையறைகள்: தாதிமை இல்லத்துக்கான திட்டம் புதுப்பிப்பு, சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nதனியறைகள், இரு படுக்கையறைகள்: தாதிமை இல்லத்துக்கான திட்டம் புதுப்பிப்பு\nதனியறைகள், இரு படுக்கையறைகள்: தாதிமை இல்லத்துக்கான திட்டம் புதுப்பிப்பு\nஒருவர் மட்டும் தங்கக்கூடிய தனியறைகள், இருவர் தங்கக் கூடிய அறைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் தாதிமை இல்லத்துக்கான திட்டம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாதிமை இல்லத்தில் தங்கி சிகிச்சை பெறுபவர்களின் அந்தரங்கத்துக்கும் சுய உரிமைக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் மற்ற வசதிகளையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ள���ு. அரசாங்க மானியத்தைப் பெற தவறியதால் இந்தத் திட்டம் முன்னதாகக் கைவிடப்பட்டி ருந்தது. ஆனால் நினைவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டிருப் போருக்காகக் கட்டப்படும் நான்கு மாடி தாதிமை இல்லமான ‘ஜேட் சர்க்கிள்’ 2019ஆம் ஆண்டு இறுதிக்குள் தயாராகி விடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. சாங்கியில் தற்போது இருக்கும் ‘பீஸ்ஹேவன்’ தாதிமை இல்லத்தின் இணைக் கட்டடமாக ‘ஜேட் சர்க்கிள்’ கட்டப்படுகிறது. புதிய தாதிமை இல்லத்தைக் கட்ட 14 மில்லியன் வெள்ளி செலவாகும்.\nலியேன் அறக்கட்டளையும் கூ சுவீ நியோ அறக்கட்டளையும் 9 மில்லியன் வெள்ளி வழங்கு கின்றன. மீதமுள்ள பணத்தை அரசாங்கம் வழங்குகிறது. புதிய தாதிமை இல்லத்தில் சிறப்பு படுக்கைகள் பயனபடுத்தப் படும். இந்தப் படுக்கைகளின் உயரத்தைக் குறைக்கலாம். இதன் மூலம் நோயாளிகள் கீழே விழும் சாத்தியத்தைக் குறைக்க லாம். அதுமட்டுமல்லாமல், நோயாளிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் சாதனங்களும் அந்தப் படுக்கைகளில் பொருத் தப்பட்டிருக்கும். ‘ஜேட் சர்க்கிள்’ தாதிமை இல்லத்தில் எட்டு தனியறைகளும் 7 இருபடுக்கை அறைகளும் இருக்கும்.\nசீனாவில் கோரோனா கிருமிக்கு பலியானோர் எண்ணிக்கை 56ஆக உயர்ந்தது\nவெள்ளம்: 30 பேர் பலி\nஹாங்காங்கில் அவசரநிலை; பள்ளிகள் மூடல்\nஸ்கூட் பயணிகள் சீனாவில் இருந்து சிங்கப்பூர் திரும்புகின்றனர்\nஇரட்டை எந்திரத்துடன் ஆகப் பெரிய விமானம்\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nஇளையர்கள் மதுபழக்கத்திற்கு அடிமையாவதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமதுவுக்கு அடிமையாகும் இளையர்களின் நிலை\nதமக்கு விருப்பமான துறைக்கு மாற, தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் கல்வி முறை தமக்கு ஆதரவாக இருந்ததாக கூறும் நந்தினி. படம்: தொழில்நுட்பக் கல்விக் க��கம்\nஐடிஇ மாணவர்களுக்கு கூடுதல் கல்வித் தெரிவுகள்\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/senior-dravidian-leader-navalar-nedunchezhiyan-centenary-memories", "date_download": "2020-01-27T21:07:06Z", "digest": "sha1:L5F2BTKU2ARNHKWT3UB7WOMNHQ5V3RPD", "length": 5788, "nlines": 149, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 24 July 2019 - நாவலர் ஆன நாராயணசாமி!|Senior Dravidian Leader Navalar Nedunchezhiyan centenary memories", "raw_content": "\n“என் காலம் வேறு; துருவ் காலம் வேறு\n“என் வாழ்க்கையில் பல ஆச்சர்யங்கள்\n“சென்னை தாண்டிச் சேர்வதுதான் முக்கியம்\n‘ஹே ராம்’ படம் - ஒரே ஒரு தப்பு\nஐ.சி.சி... தீர்ப்பை மாத்தி சொல்லேய்\nஆஹான்னு சொன்ன அபார்ட்மென்ட் கலாட்டா\nஒரே நாடு... ஒரே போடு...\nஇறையுதிர் காடு - 33\nபரிந்துரை... இந்த வாரம்... திரை நடிப்புப் பயிற்சி\nடைட்டில் கார்டு - 5\nவாசகர் மேடை: ஒரே நாடு... ஒரே மேடை\nஆன்லைன்... ஆஃப்லைன் - 10\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஅன்பே தவம் - 38\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nவேதாளம் சொல்ல மறந்த கதை: சிறுகதை\nகாவிரி : கைநழுவிப் போகுமா நீதி\nகவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர். இதுவரை இரண்டு கவிதைத் தொகுப்புகளும் இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும் இரண்டு சிறுவெளியீடுகளும் வெளியாகியுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/karnataka-assembly-adjourned-.html", "date_download": "2020-01-27T20:54:45Z", "digest": "sha1:PNR5KW25COXMMIF4ACC3N4PFEPY7MZOP", "length": 10733, "nlines": 54, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கர்நாடகா சட்டப்பேரவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு!", "raw_content": "\nபிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ் எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து ச��னாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி திட்டமிட்டு பேசுகிறார் ரஜினிகாந்த்: ராமதாஸ் காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம் கங்கனா ரனாவத், பி. வி. சிந்துவிற்கு விருதுகள் தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி திட்டமிட்டு பேசுகிறார் ரஜினிகாந்த்: ராமதாஸ் காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம் கங்கனா ரனாவத், பி. வி. சிந்துவிற்கு விருதுகள் நூற்றுக்கு நூறு தேர்ச்சி:5,8 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பற்றி அமைச்சர் போலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடு புகார் சென்னை புத்தகக் காட்சி: கீழடி ஆய்வறிக்கை நூல் 23 ஆயிரம் பிரதிகள் விற்பனை நூற்றுக்கு நூறு தேர்ச்சி:5,8 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பற்றி அமைச்சர் போலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடு புகார் சென்னை புத்தகக் காட்சி: கீழடி ஆய்வறிக்கை நூல் 23 ஆயிரம் பிரதிகள் விற்பனை சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 89\nகார்ப்பரேட் அரசியல் - கலங்கும் திமுக மா.செ.க்கள்\n‘பழைய இரும்பு கடையில் வேலை பார்த்தேன்’ - இயக்குநர் அதியன் ஆதிரை (நேர்காணல்)\nஇப்படியாகத்தான் இலக்கியம் - ராசி அழகப்பன் (கட்டுரை)\nகர்நாடகா சட்டப்பேரவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு\nகர்நாடக சட்டப்பேரவையில் நேற்று பிற்பகல் 1.30 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதலமைச்சருக்கு, ஆளுநர் வஜுபாய் வாலா…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nகர்நாடகா சட்டப்பேரவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு\nகர்நாடக சட்டப்பேரவையில் நேற்று பிற்பகல் 1.30 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதலமைச்சருக்கு, ஆளுநர் வஜுபாய் வாலா கடிதம் எழுதியிருந்தார்.\nஇந்நிலையில், பெரும் பரபரப்பிற்கிடையே நேற்று காலை கர���நாடக சட்டப்பேரவை மீண்டும் கூடியபோது நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது ஆளுநர் விதித்த கெடு முடிவடைந்தபோது பேசிய சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமார், ஆளுநரின் கடிதம் முதலமைச்சருக்கு மட்டுமே அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.\nமேலும், தன்னை நிர்பந்திக்க, இதுவரை யாரும் பிறக்கவில்லை எனவும் சபாநாயகர் காட்டமாக தெரிவித்தார்.\nஇதனைதொடர்ந்து பேசிய முதலமைச்சர் குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்து அவசரப்பட வேண்டாம் என பாஜக எம்.எல்.ஏ.க்களிடம் கேட்டுக்கொண்டார். பாஜகவினர் ஜனநாயகத்தை அழிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.\nஇதனிடையே மாலை ஆறு மணிக்குள் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என மீண்டும் ஆளுநர் வஜுபாய் வாலா, குமாரசாமிக்கு கெடு விதித்து கடிதம் அனுப்பினார். பிற்பகல் மூன்று மணிக்கு அவையில் பேசிய குமாரசாமி, ஆளுநரிடம் இருந்து வந்துள்ள இரண்டாவது காதல் கடிதம் தன்னை மிகவும் கவலையடைய செய்திருப்பதாக குறிப்பிட்டார்.\nமேலும் எடியூரப்பாவின் உதவியாளரான சந்தோஷ், சுயேட்சை எம்.எல்.ஏ. நாகேஷ் உடன் விமானத்தில் பயணிக்கும் படத்தை வெளியிட்ட அவர், கடந்த பத்து நாட்களாகவே எம்.எல்.ஏ.க்களை பாஜக விலைக்கு வாங்கி வருவதாக குற்றம்சாட்டினார்.\nநம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நீண்டுக்கொண்டே சென்றதால், பேரவையை சபாநாயகர் ரமேஷ் குமார் திங்கள் கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைத்தார்.\nஇதனிடையே, அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணாக உள்ளதாக, உச்சநீதிமன்றத்தில் கர்நாடக காங்கிரஸ் மனு தாக்கல் செய்துள்ளது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தாக்கல் செய்த மனுவில், அரசியல் கட்சிகளுக்கு அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தை பறிப்பது போல் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்புள்ளது.\nபிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்\nஎந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து\nசீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி\nதமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ\nபெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saatharanan.com/2015/12/blog-post.html", "date_download": "2020-01-27T21:40:53Z", "digest": "sha1:6A26TKBECTKQLWXEKWKDISBJM74J7BGT", "length": 3057, "nlines": 72, "source_domain": "www.saatharanan.com", "title": "ஒரு சாதாரணனின் வலைப்பதிவுகள்: புனித நத்தார் தின வாழ்த்துக்கள்!!", "raw_content": "\nபுனித நத்தார் தின வாழ்த்துக்கள்\nஎல்லோருக்கும் புனித நத்தார் தின வாழ்த்துக்கள்\nஅன்புடன் எல்லோருக்கும் எனது உளம் கனிந்த\nபுனித நத்தார் தின வாழ்த்துக்கள்.\nபுலங்கள் சில பெயர்ந்ததால் மாற்றங்கள் பெற்ற என் அறிவையும் வாழ்வையும் உங்களோடு பகிர்வதில் ஆர்வம்மிக்க ஒரு சாதாரணன். மீதி எல்லாம் என் பதிவுகளில் ...\nசாதாரணனின் வெண்திரையில் இந்த வாரம்\nசாதாரணனின் வெண்திரையில் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு இந்த வாரம் சாதாரணனின் வெண்திரையில் 'Australia Daze' எனும் ஆவணத் திரைப்படத்தை நீங்கள் காணலாம்.\nபுனித நத்தார் தின வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/four-trains-will-come-to-mgr-chennai-central-delayed-on-november-23rd/articleshow/72124498.cms", "date_download": "2020-01-27T23:06:34Z", "digest": "sha1:WVS7Q36ZQ4O2WNT2SGIVOJQZ36RLX6FF", "length": 13050, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "4 trains delayed reach to chennai : வரும் 23ஆம் தேதி சென்னை சென்ட்ரலுக்கு தாமதமாக வரும் ரயில்கள்!! - four trains will come to mgr chennai central delayed on november 23rd | Samayam Tamil", "raw_content": "\nவரும் 23ஆம் தேதி சென்னை சென்ட்ரலுக்கு தாமதமாக வரும் ரயில்கள்\nஎம்ஜிஆர் சென்னை மத்திய ரயில் நிலையத்திற்கு வரும் 23ஆம் தேதி அன்று 4 ரயில்கள் தாமதமாக வரும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nபாட்னா எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில்\nஎம்ஜிஆர் சென்னை மத்திய ரயில் நிலையத்தில் இருந்து கூடூர் வரை பொறியியல் பணிகள் நடந்து வருகிறது. இதனால் 4 ரயில்கள் எம்ஜிஆர் சென்னை மத்திய ரயில் நிலையத்திற்கு தாமதமாக வரும்.\n* 13351 தன்பாத் - ஆலப்புழா ரயில் கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி இடையே 60 நிமிடங்கள் தாமதமாக வரும்.\n* 22644 பாட்னா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி இடையே 55 நிமிடங்கள் ரயில் தாமதமாக வரும்\nரஜினி சொல்லும் அதிசயம் தமிழகத்தில் நடக்காது: அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி\n* 12839 ஹவுரா சந்திப்பு - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் மெயில் 60 நிமிடங்கள் தாமதமாக கும்ம்மிடிப்பூண்டி வரும்\nஐஐடி மாணவி மரணம்: உயர் கல்வி நிறுவனங்களில் சாதி, மத பாலினப் பாகுபாடுகள் - க���ிஞர் பெருந்தேவி எழுப்பும் கேள்விகள்\n* 06337 குவஹாத்தி - எம்ஜிஆர் சென்ட்ரல் வார ரயில் எழவூருக்கு 25 நிமிடங்கள் தாமதமாக வரும்\nஎன்னது... இபிஎஸ் அரசை அதிசயம் என்பதா\nமேலே குறிப்பிடப்பட்ட இடங்களில் பணிகள் நடப்பதால், எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்கள் தாமதமாக வரும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஆடிப் போன எம்.பி ரவீந்திரநாத் குமார் - ஷாக் ஆன அதிமுக\nஅவ்வளவு தான் தண்ணீர்; மூடப்படுகிறது மேட்டூர் அணை- விவசாயிகள் தேவை பூர்த்தியானதா\nPeriyar: திமுகவை விமர்சிக்க பெரியாரை காட்டி பூச்சாண்டி வேலை வேண்டாம் - முரசொலி\nகுடியரசு தினம் 2020: தேசிய கொடி ஏற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\nபாஜக பிரமுகர் கொலை: திருச்சி காவல் ஆணையர் சொல்வதென்ன\nகொரோனா வைரஸ் பாதிச்சவங்க நிலைய நீங்களே பாருங்க\nகின்னஸ் சாதனைக்கு தயாராகும் \"கடிகார மனிதர்\"\nகேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து சி.ஏ.ஏவுக்கு எதிராக மேற்குவங்கம் ...\n பற்றி எரியும் இளைஞரின் தலை முடி...\nஈரான் விமானத்தில் பயணித்த 150 பேரின் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழ...\nஅப்பாடா... ஒரு வழியாக முடிவுக்கு வந்தது போடோலாந்து தனி மாநில கோரிக்கை\nயப்பா... இத்தனை ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் சோதனையா\nகொரோனா வைரஸ்: தலைநகரில் முதல் பலி\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி முயன்றதாக 8 பேர் கைது\nஹிந்துக்களுக்கு எதிராக யுத்தம்: பொன்னார், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மேற்குவங்க பேரவைய..\nரூ. 4.33 லட்சம் தொடக்க விலையில் புதிய Maruti Suzuki Alto BS6 CNG கார் அறிமுகம்....\nஅப்பாடா... ஒரு வழியாக முடிவுக்கு வந்தது போடோலாந்து தனி மாநில கோரிக்கை\nகுவாடலூப் - அமெரிக்கா அருகில் 45000 தமிழர்கள் வசித்த தீவுக்கு என்னதான் ஆச்சி\nயப்பா... இத்தனை ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் சோதனையா\nகொரோனா வைரஸ்: தலைநகரில் முதல் பலி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவரும் 23ஆம் தேதி சென்னை சென்ட்ரலுக்கு தாமதமாக வரும் ரயில்கள���\nஉள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு கால அவகாசம் நீட்டிப்பு - திமுக தலை...\nரஜினி சொல்லும் அதிசயம் தமிழகத்தில் நடக்காது: அமைச்சர் ஜெயக்குமார...\nஇடி, மின்னல், மழை: உங்க ஊருக்கு எப்படின்னு பார்த்துக்கோங்க\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியை ரஜினிகாந்த் ஏன் குறி வைக்கிறார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3_%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-27T21:13:23Z", "digest": "sha1:5CCCJDTFZRKOJL3ZET3T4VDOYVNBXZZT", "length": 10279, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாதாரண தையல்சிட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nசாதாரண தையல்சிட்டு (Common tailorbird, அறிவியல் பெயர்: Orthotomus sutorius) என்பது வெப்பமண்டல ஆசியா முழுவதும் காணப்படும் ஒரு பாடும் பறவை ஆகும். இலைகளை வைத்து கூட்டை உருவாக்குவதற்காக இது பிரபலமாக உள்ளது. இது ருத்யார்ட் கிப்லிங்கின் ஜங்கிள் புக் புத்தகத்தில் டார்சி என்ற கதாபாத்திரத்தின் மூலம் புகழ் பெற்றுள்ளது. இது நகர்ப்புற தோட்டங்களில் காணப்படும் ஒரு பொதுவான பறவையாகும். கூச்ச சுபாவம் உடைய இந்தப் பறவைகள் தாவரங்களுக்கு இடையில் மறைந்து காணப்படும். இவற்றின் சத்தமான அழைப்புகள் பொதுவாக கேட்க கூடியவையாகும். இந்த அழைப்புகள் இவற்றை எளிதாக காட்டிக் கொடுத்து விடுகின்றன. இவற்றின் நிமிர்ந்த வால், பச்சை நிற மேல் உடல் சிறகுகள், துரு நிற நெற்றி மற்றும் தலை ஆகியவற்றால் இவை தனித்துவமான தோற்றத்துடன் காணப்படும். இந்த பறவை பொதுவாக திறந்த வயல்வெளி, புதர், காட்டின் விளிம்புகள் மற்றும் தோட்டங்களில் காணப்படும். இவற்றின் கூட்டை அமைக்கும் முறை காரணமாக இவை தையல்சிட்டுக்கள் என்று அழைக்கப்படுகின்றன. பெரிய இலைகளின் விளிம்புகள் துளையிடப்பட்டு அவை தாவர நார் அல்லது சிலந்தி வலையால் தைக்கப்பட்டு தொட்டி உருவாக்கப்பட்டு அவற்றில் இவை கூட்டை அமைக்கின்றன.\n↑ \"Orthotomus sutorius\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2019, 17:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/category/agriculture-jobs/", "date_download": "2020-01-27T23:10:52Z", "digest": "sha1:B6ZIWNB6RMNAUKDXH4WNKCR5DSR7BRKE", "length": 9374, "nlines": 154, "source_domain": "thennakam.com", "title": "Agriculture Jobs | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 28-01-2020\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 27-01-2020\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 28-01-2020\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 28-01-2020\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 29-01-2020\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 30-01-2020\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் – 02 பணியிடங்கள் – கடைசி நாள் – 05-02-2020\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் – 02 பணி – கடைசி நாள் – 22-01-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 23-01-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 23-01-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் – 02 பணியிடங்கள் – கடைசி நாள் – 22-01-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநபார்டு வங்கியில் – 154 பணியிடங்கள் – கடைசி நாள் – 31-01-2020\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nதிருப்பூரில் Raba Ford – Service Advisor பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/15012653/Security-rehearsal-to-prevent-infiltration-of-militants.vpf", "date_download": "2020-01-27T21:38:34Z", "digest": "sha1:DC45LIQJB4ZDLG3KOI42JZ6CLUHEGIPQ", "length": 14144, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Security rehearsal to prevent infiltration of militants in Kanyakumari Sea || கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை + \"||\" + Security rehearsal to prevent infiltration of militants in Kanyakumari Sea\nகன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை\nகன்னியாகுமரி கடலில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.\nகன்னியாகுமரியில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க “ரக்‌ஷா கிரின்“ என்ற பாதுகாப்பு ஒத்திகை நேற்று தொடங்கியது. இந்த பாதுகாப்பு ஒத்திகை இன்றும் 2-வதுநாளாக தொடர்ந்து நடக்கிறது. சுதந்திரதினம் இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின நிகழ்ச்சியை சீர்குலைக்க கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.\nஇதைத்தொடர்ந்து நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்தநிலையில் கன்னியாகுமரி கடல்பகுதியில் இந்திய கடலோர காவல் படையும், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் இணைந்து சுதந்திர தினத்தையொட்டி கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க “ரக்‌ஷா கிரின்“ என்ற பாதுகாப்பு ஒத்திகையை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கினர். கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், சுடலைமணி மற்றும் போலீசார் கன்னியாகுமரி முதல் கூடங்குளம் வரையிலும், ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையும் அதிநவீன ரோந்து படகு மூலம் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nமேலும், குமரி மாவட்டத்தில் 72 கிலோமீட்டர் தூரம் உள்ள 48 கடற்கரை கிராமங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.\nகடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு சொந்தமான 11 சோதனைச்சாவடிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பாதுகாப்பு ஒத்திகை இன்று மாலை 6 மணி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.\n1. மாநில போக்குவரத்து மந்திரிகளுக்கு நிதின் கட்காரி வேண்டுகோள்\nசாலை பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில போக்குவரத்து மந்திரிகளுக்கும் மத்திய மந்திரி நிதின்கட்காரி வேண்டுகோள் விடுத்தார்.\n2. உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரம்: மலைக்கிராமத்திற்கு ஓட்டுப்பெட்டிகள் கழுதைகளில் கொண்டு செல்ல நடவடிக்கை\nபென்னாகரம் பகுதியில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், மலைக்கிராமங்களுக்கு அரிசி மூட்டைகளை கழுதைகள் மீது ஏற்றிச்சென்று அதிகாரிகள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.\n3. அரசியல் குறுக்கீடு காரணமாக நிதி ஒதுக்கி 2 ஆண்டுகள் ஆகியும் தூர்வாரப்படாத கள்ளப்பெரம்பூர் ஏரி\nஅரசியல் குறுக்கீடு காரணமாக நிதி ஒதுக்கி 2 ஆண்டுகள் ஆகியும் கள்ளப்பெரம்பூர் ஏரி தூர்வாரப்படவில்லை என்று நீர்வள பாதுகாப்பு கூட்டியக்கம் குற்றம் சாட்டி உள்ளது.\n4. நாகையில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது\nநாகையில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம் கலெக்டர் பிரவீன் நாயர் தலைமையில் நடந்தது.\n5. புயல், வெள்ளத்தில் இருந்து தப்புவது எப்படி\nபுயல் வெள்ளத்தில் இருந்து தப்புவது எப்படி என்பது பற்றி தீயணைப்பு துறையினர் ஒத்திகை நடத்தினர்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. துறையூர் அருகே, புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் போலீஸ் ஏட்டு கள்ளக்காதல் - வீட்டில் ஒன்றாக இருந்தபோது கிராம மக்கள் பூட்டியதால் பரபரப்பு\n2. பெற்றோர் இல்லாத ஏக்கத்தில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது\n3. மதுபாட்டிலை மறைத்து வைத்த அக்க��வை கத்தியால் குத்திக்கொன்ற தம்பி\n4. திண்டுக்கல் அருகே கோர விபத்து: தாய்-மகன் உள்பட 5 பேர் பலி - அசுர வேகத்தில் சென்ற கார் மோதி அடுத்தடுத்து பரிதாபம்\n5. செங்கல்பட்டு அருகே பரபரப்பு: சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய பயணிகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/127662", "date_download": "2020-01-27T22:41:57Z", "digest": "sha1:T7WFHCIR72HAHVQG4EGHBOUYD67NBFSX", "length": 8458, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "பொன்னீலன் 80 விழா உரை", "raw_content": "\n« சகஜயோகம் – கடிதங்கள்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர் »\nபொன்னீலன் 80 விழா உரை\nநாகர்கோயிலில் 16-11-2019 அன்று நிகழ்ந்த பொன்னீலன் 80 விழாவில் ஆற்றிய உரை. நாஞ்சில்நாடன் முதல் ஏறத்தாழ நாற்பதுபேர் உரையாற்றிய முழுநாள் கொண்டாட்டம் அது\nநீல பத்மநாபன் பாராட்டு விழா\nபுத்தக வெளியீட்டுவிழாவும் எம் எஸ் அவர்களுக்கு பாராட்டு விழாவும் :எஸ் அருண்மொழிநங்கை\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா வ���வாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?3478", "date_download": "2020-01-27T21:42:21Z", "digest": "sha1:Z3WEE46VLNELUADLRPHRBRENCDMMNROE", "length": 3103, "nlines": 51, "source_domain": "www.kalkionline.com", "title": "குழந்தைகளுக்கு சத்தான கோதுமை வாழைப்பழ அடை :", "raw_content": "\nகுழந்தைகளுக்கு சத்தான கோதுமை வாழைப்பழ அடை :\nகுழந்தைகளுக்கு இனிப்பு மிகவும் பிடிக்கும். இன்று பொட்டாசியம், மாவுச் சத்துக்கள் நிறைந்த கோதுமை, வாழைப்பழம் சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகோதுமை மாவு - 200 கிராம்\nவாழைப் பழம் - 2\nதேங்காய் - 2 துண்டு\nவெல்லம் - 200 கிராம்\nநெய் - தேவையான அளவு\n* வெல்லத்தை தூள் செய்து கொள்ளவும்.\n* தேங்காய், முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* வாழைப்பழத்தை நன்றாக மசித்து கொள்ளவும்.\n* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் மசித்த வாழைப் பழம், தேங்காய், முந்திரி, ஏலக்காய்த் தூள், பொடித்த வெல்லம் சேர்த்து, தண்ணீர் விட்டு அடை மாவு பதத்துக்குக் கரைத்து கொள்ளவும்.\n* தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றிச் சிறிய அடைகளாக வார்த்து, நெய் விட்டு, வெந்ததும் எடுக்கவும்.\n* சூப்பரான கோதுமை வாழைப்பழ அடை ரெடி.\n* இனிப்புச் சுவை இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். புரதம், பொட்டாசியம், மாவுச் சத்துக்கள் இருப்பதால், அனைவரும் சாப்பிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?4710", "date_download": "2020-01-27T22:29:11Z", "digest": "sha1:MCWKIMBI4UEQPVSVULH64LECIOUFJTOM", "length": 12023, "nlines": 49, "source_domain": "www.kalkionline.com", "title": "தீரா கடன் தொல்லையா? கவலையை விடுங்க! இந்த இடத்துக்கு போங்க!!", "raw_content": "\nபொதுவாகவே செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷ நாள் ருணவிமோசன பிரதோஷமாக நம்பப்பட்டு கொண்��ாடப்படுகிறது.\nகடன் பெற்றவர் ஏதோ ஒரு தேவைக்காக தன் சுமையை குறைப்பதாக நினைத்துக்கொண்டு கடன் தொல்லையில் சிக்கிக்கொள்கிறார். அதிக கடன் வாங்குபவரின் கழுத்து நெருக்க நெருக்க அவரால் வாழ்வில் பிடித்தம் இல்லாமல் தற்கொலைக்கு கூட சென்றுவிடும் நிலைமையில் உள்ளது கடன் பிரச்னை. தன் மனைவிக்கு தெரியாமல் கணவனும், கணவனுக்கு தெரியாமல் மனைவியும் மாறி மாறி கடன் வாங்கி அடைக்கமுடியாமல் திண்டாடும் வீடுகளும் இங்கு நிறைய காணமுடிகிறது. இதற்கெல்லாம் தீர்வு ஒன்றுதான் என்று இறுதியில் தெய்வத்திடமே சரணடைந்து விடுகிறோம்.\nஇன்றையதினம் நல்ல நேரத்தில் குறிப்பிட்ட கோயில்களுக்கு சென்றால் கடன் தொல்லைகள் நீங்கி வாழ்வில் வளம் சேர்க்கும். உங்களுக்கும் வாழ்வில் கடன் தொல்லையா கவலையை விட்டுட்டு இந்த கோயில்களுக்கு போங்க\nபொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். ஸர்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும். சிவனை தேவர்கள், மூவர்கள் வழிபடுவது ஒரு பிரதோஷ காலம். உலகை காப்பதற்க்காக ஆலகால விஷத்தை அருந்திய காலம்.\nநந்தி பகவான் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களுக்காக எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய காதில் தங்கள் ப்ரார்தனைகளை ரகசியமாக சொல்வார்கள். சரி நீங்கள் இன்றைய தினம் செல்லவேண்டிய கோயில்களைப் பற்றி காணலாம்.\nகடலூர் மாவட்டத்தில் பண்ருட்டியிலிருந்து 2 கிமீ தொலைவில் திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்றாகும். இத்திருக்கோயிலின் கர்ப்பகிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலைக் கட்டியதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.\nபிரதோஷ தினத்தில் இந்த கோயிலுக்கு சென்று வந்தால் துன்பம் நீங்கி வாழ்வில் கடன்சுமையின்றி வசந்தம் வீசும்.\nதிருநெல்வேலி திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு கோயில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோயில் இது. இரண்டு கோயில்களும், 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சங்கிலி மண்டபம் என்னும் மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் கோபுரங்களும் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும்.\nகாந்திமதியம்மனுக்கு இன்று மாலை சிறப்பு வழிபாடும் நடத்தப்படும் என்பது கூடுதல் சிறப்பு. தோஷத்தால் அவதிப்படுபவர்கள் கட்டாயம் செல்லவேண்டிய கோயில் இதுவாகும்.\nதிருவொற்றியூர் சென்னையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள திருவொற்றியூரில் தியாகராஜர் கோயில் அமைந்துள்ளது. இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவபெருமானின் விக்கிரகமும், திருவாரூர் தியாகராஜசுவாமி திருகோயிலில் உள்ள சிவன் சிலையும் ஓரே மாதிரியான தோற்றத்தை கொண்டவை. பிரதோஷ தினத்தில் இந்த கோயிலுக்கு சென்று வந்தால் கடன் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை.\nமயிலாடுதுறை மயிலாடுதுறையின் மிகபெரிய கோயிலாக ஸ்ரீ மாயூரநாத சுவாமி கோவில் திகழ்கிறது. இந்தக் கோயில் சுவர்களிலுள்ள மிகப் பழமையான பதிவுகளாக குலோத்துங்க சோழரின் பதிவுகள் உள்ளன. அதன் ஆரம்ப கட்டுமானத்திற்கு பிறகு, சற்றே புனரமைக்கப்பட்ட இந்த கோயில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக இன்னமும் விளங்குகிறது.\nஇக்கோயிலின் நடராஜ பெருமானுக்காக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் மாயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி எண்ணற்றவர்களை இக்கோவிலை நோக்கி ஈர்த்துவிடும். பிரதோஷ தினத்தில் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு வருவது வசந்தமான வாழ்விற்கு வழிவகுக்கும் என்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.\nசிதம்பரம் மனிதனின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுகளை கொண்டது. அதன் அடிப்படையில் நடராஜர் கோயிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன. பிரதோஷ தினத்தில் இந்த கோயிலுக்கு சென்று வந்தால் துன்பம் நீங்கி வாழ்வில் கடன்சுமையின்றி வசந்தம் வீசும்.\nஸ்ரீ இராமநாதசுவாமி கோவில், தமிழ்நாடு 12 ஜோதிர்லிங்க கோயில்களில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரே ஜோதிர்லிங்க ஆலயமாக இராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில் புகழ்பெற்றுள்ளது. மேலும் இராமேஸ்வரம் என்ற பெயர் வரக்காரணமாக ஸ்ரீ இர��மநாதசுவாமி கோவிலை குறிப்பிடலாம்.\nதிருவண்ணாமலை எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களை கொண்ட எண்கோண அமைப்பில் அமைந்திருக்கும் திருவண்ணாமலை நகரில் பஞ்சபூத ஸ்தலங்களின் நெருப்புக்கான ஸ்தலமாக அண்ணாமலையார் கோயில் அறியப்படுகிறது. பிரதோஷ தினத்தில் இந்த கோயிலுக்கு சென்று வாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/10/16012705/1266216/4-killed-6-injured-in-chemical-plant-explosion-in.vpf", "date_download": "2020-01-27T22:56:44Z", "digest": "sha1:5N5IMGMHW6WSULDUJD75RCZA4FT4S4X5", "length": 14455, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "சீனாவில் ரசாயன ஆலையில் வெடி விபத்து - 4 பேர் பலி || 4 killed, 6 injured in chemical plant explosion in China", "raw_content": "\nசென்னை 28-01-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசீனாவில் ரசாயன ஆலையில் வெடி விபத்து - 4 பேர் பலி\nபதிவு: அக்டோபர் 16, 2019 01:27 IST\nசீனாவில் தனியாருக்கு சொந்தமான ரசாயன ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.\nரசாயன ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்து\nசீனாவில் தனியாருக்கு சொந்தமான ரசாயன ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.\nசீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி பிராந்தியமான குவாங்சி ஜூவாங்கில் உள்ள யூலின் நகரில் தனியாருக்கு சொந்தமான ரசாயன ஆலை இயங்கி வருகிறது.\nஇங்கு நேற்று காலை ஏராளமான தொழிலாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் ஆலைக்குள் திடீரென வெடி விபத்து நேரிட்டது.\nஅதனை தொடர்ந்து ஆலைக்குள் தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அலறியடித்தபடி ஆலையை விட்டு வெளியே ஓடினர்.\nஎனினும் சில தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.\nஎனினும் 4 பேரை பிணமாகத்தான் மீட்கமுடிந்தது. மேலும் 3 பேர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.\nஅவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைக்கேடு வழக்கில் மேலும் 3 பேர் கைது\nஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து வி���த்து\nநீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது - உச்சநீதிமன்றம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சையில் நடைபெற உள்ள திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்க்கு போலீஸ் அனுமதி மறுப்பு\nதிருச்சியில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை\nநெல்லையில் கந்து வெட்டி கொடுமையால் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி\nஅமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்- பாக்தாத்தில் மீண்டும் பதற்றம்\nஈரானில் ஓடுபாதையில் இருந்து விலகி நெடுஞ்சாலைக்கு வந்த விமானம்\nபிரேசிலில் கனமழை - வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 57 ஆக உயர்வு\nஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் பலி\nமணப்பெண்ணை கடத்தி மதமாற்றம் செய்து வேறொருவருடன் திருமணம் - பாகிஸ்தானில் கொடூரம்\nஹாங்காங் போராட்டம் - போலீசாரால் தேடப்பட்ட 80-க்கும் மேற்பட்டோர் தைவான் தப்பியோட்டம்\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nபள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\nஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய 25 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nஓவர் பில்டப் கொடுத்து வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகை\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Mickhausen+de.php", "date_download": "2020-01-27T21:30:50Z", "digest": "sha1:DHU4WAXNULOP7DH2KVSEPSA7ZY34GYYW", "length": 4402, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Mickhausen, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Mickhausen\nபகுதி குறியீடு Mickhausen, ஜெர்���னி\nமுன்னொட்டு 08204 என்பது Mickhausenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Mickhausen என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Mickhausen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 8204 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Mickhausen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 8204-க்கு மாற்றாக, நீங்கள் 0049 8204-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-01-27T21:09:45Z", "digest": "sha1:ORYDTJSINW3LTTX77DSEYGPVAZ7HKG55", "length": 56957, "nlines": 575, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "குறிப்பு | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஒக்ரோபர் 2, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nபழம் நழுவி பாலில் விழுந்து நான் பார்த்தது இல்லை. ஆனால், தேர்தலில் நிற்காமலேயே ஜெயிக்கும் வாய்ப்பை இரண்டு ஆண்டுகள் முன்பு பார்த்தேன்.\nமுள்கிரீடம், அம்பு படுக்கை, பாம்பு புற்று மேல் அரியாசனம் – இப்படி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அந்தப் பதவி அப்படிப்பட்ட பதவி.\nசனி வக்கிரமாகி குரு நீசமாகி கஷ்டதசையில் அமெரிக்கா வலம் வந்த காலம். கடந்த தடவை பொருளாளராக பதவி வகித்தவர், அவருடைய வீட்டிற்கு செய்த சிசுருஷைகள் கண்டு சுற்றுப்புறத்தாரும் அண்டைவீட்டாரும் பொங்கி எழுந்த காலம். பசும்புல்லின் வளர்ச்சி ஆறரை இன்ச் அளவை தாண்டாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அறுபது டாலர் அதிகம் தர விரும்பாத காலம்.\nநிதிப் பற்றாக்குறை, கூட்டுக் களவாணி ராஜ்ஜியம், கொள்ளையடிக்கும் நிர்வாகம் எல்லாவற்றையும் தனி மனிதனாக தட்டிக் கேட்க புறப்பட்டேன். குலதெய்வங்களான இண்டெர்னெட் போராளி வினவு, சிறுபத்திரிகை தீவிரவாதி செயமோகன், சினிமா தளபதி விஜய் எல்லோரையும் வணங்கி வீராவேசமாக உள்ளே புகுந்தேன்.\nசினிமாவை விமர்சிப்பது சுலபம். எடுப்பது கஷ்டம் என்பது போல் வரவு செலவு கணக்கை லகானுக்குள் அடக்குவது பெரிதினும் பெரிய கஷ்டம்.\nஒரு பக்கம் எங்கள் வீட்டில் கூரை ரிப்பேர். வாசலில் பூசணிப்பூ முளைக்கவில்லை. அண்ணந்து உயர்ந்த மரம் எங்கள் தலையில் விழுவதற்கு முன் நீக்கு. சிறார்கள் விளையாட பூங்கா அமை. சூப்பர் ஃபாஸ்டாக ஓட்டுபவர்களை மிதவாதியாக்க வேகத்தடை வை என்று விண்ணப்ப மயம்.\nஇன்னொரு பக்கம் எதிர் வீட்டு நாய் என்னைக் கடிக்க வருகிறது. பச்சை கேட் மாமி என் வீட்டை எட்டிப் பார்க்கிறாள். அவர்கள் சமையலில் இந்திய மசாலா என்னை குமட்ட வைக்கிறது என்று புகார் மயம்.\n‘நீயா நானா’ கோபிநாத்தை அழைத்து வந்து இரு பக்கமும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கலாம். விசுவை அழைத்து வந்து ‘சம்சாரம் அது மின்சாரம்’ என்று நாடகம் போட வைக்கலாம். குறைந்த பட்சம் மணி ரத்னம் வந்தால் ‘அஞ்சலி’யாவது எடுப்பார்.\nஎங்களுக்கு எடுபிடியாக வேலை செய்யும் ப்ராபெர்டி மேனேஜரும் லேசுப்பட்டவர் இல்லை. எலெக்ட்ரிசீயன் பல்ப் மாற்றினதற்கு ஐநூறு டாலர். புல் பிடுங்கியதற்கு ஆயிரம் டாலர் என்று செமையாக கணக்கு காட்டிக் கொண்டிருந்தார்.\nதட்டிக் கேட்டால், வீரபாண்டிய கட்டபொம்மனாக, ‘எங்களுடன் வயலுக்கு வந்தாயா நீர் பாய்ச்சி நெடு வயல் நிறையக் கண்டயா நீர் பாய்ச்சி நெடு வயல் நிறையக் கண்டயா அங்கே கொஞ்சி விளையாடும் லத்தீன் அமெரிக்கர்களுக்கு புரீட்டோ மாவரைத்துப் பணிபுரிந்தாயா அங்கே கொஞ்சி விளையாடும் லத்தீன் அமெரிக்கர்களுக்கு புரீட்டோ மாவரைத்துப் பணிபுரிந்தாயா’ என வக்கணையாக பேசினார்.\nஎனக்கு சின்ன வயதில் இருந்தே ஔவை வாக்கின்படி\nசிக்கனமும் கைப்பழக்கம் டூத்பேஸ்ட் ப��துக்கலும் நாப்பழக்கம் எச்சில்கையால் காகம் ஓட்டாத மனப்பழக்கம் – நித்தம் நடக்கும்போது சில்லரைப் பொறுக்கும் பழக்கம் நெஞ்சழுத்தமும் பொறுமையும் கஞ்சம் பிறவிக் குணம்\nஅவ்வாறே கேட்டதெற்கெல்லாம் இல்லை, முடியாது, இயலாது, இப்பொழுது நேரம் சரியில்லை, அப்புறம் பார்க்கலாம், ஆகட்டும் யோசிக்கலாம் என்று மன்மோகனாமிக்ஸ் கடைபிடித்து மௌனம் சாதித்தேன்.\nஅப்படியும் ஏதாவது கூடி வரும் போல் தெரிந்தால், ஷரத்து போட்டாச்சா, அந்த வேலை செய்வேன் என்றாரே… அது காண்டிராக்டில் இல்லையே என்று ஏதாவது சாக்குபோக்கு கண்டுபிடித்தேன்.\nஇப்படியாக ஈராண்டுகள் இனிதே கழிந்தன.\nசுத்தமான கை. கறாரான நடவடிக்கை. கண்கட்டி பாம்பான இறுக்கிப்பிடி பட்ஜெட். இம்மியளவும் இடம் கொடுக்காத மேற்பார்வை. எனக்கே மூச்சு முட்டுமளவு மைக்ரோ…அல்ல… நேனோ மேனேஜ்மெண்ட்.\nநல்ல வேளை. என் கீழே பணியாளர்கள் யாரும் அலுவலில் வேலை பார்க்கவில்லை. ஒரே வாரத்திலோ, ஒரே நாளிலோ ஓடியே போயிருப்பார்கள்.\nஆனால், இடை விடாத கேள்விகளும், அந்த கேள்விகளுக்கான விடைகளிலும் சில விஷயங்கள் புரிந்தன.\nமுக்கியமான மூன்றை மட்டும் பட்டியலிடலாம்.\nமுதலாவதாக, ஆட்சிக்கு வருபவர்களுக்கு ஒரே ஒரு லட்சியம்தான். தங்கள் வீடும், தங்கள் வீட்டின் சுற்றுப் புற பசுமைகளும் சிறப்பாக கவனிக்கப் பட வேண்டும்.\nகூடவே காசும் பார்க்க வேண்டும். மாமன், மச்சான், ஒன்று விட்ட சித்தப்பா, தேவாலயத்தில் கூட தொழும் தோழர் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு வேலை பிடித்து தரவேண்டும்.\nகடைசியாக தெரிந்து கொண்டது: நியாயமாகவும், நிதானமாகவும், துளி நகைச்சுவை உணர்வுடனும் செயல்பட்டால், சங்கடமான வினாக்களையும் இயல்பான பட்டிக்காட்டான் போன்ற அக்கறையுடன் எழுப்பினால், அனைவரையும் இல்லாவிட்டாலும் பெரும்பான்மையினரையாவது தன்மயமாக்கலாம்.\nபதவிக்காலம் போன வாரத்தோடு முடிவிற்கு வந்தது. ஆசை என்னை விடவில்லை. மறுபடியும் நிற்கத் தூண்டியது. ஜெயிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. நண்பர்களை விட எதிரிகள் அதிகம்.\nஇருந்தாலும், போட்டியில் கலந்து கொள்ளாமல் விலகினால், ஆடுகளத்திற்கு போகாத சேவலாக கருதப்படுவேன் என்னும் சுய அபிமானம் கலந்த பெருமிதம் வேறு நெய் ஊற்றி வளர்ந்தது.\nஐந்து பேர் குழுவிற்கு எட்டு பேர் போட்டி. எதிர்த்து நின்றவர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்கள். எனக்கோ, ‘இல்லை… இல்லை’ என்று சொன்னவர்களிடம் போய் நிற்பதா என்னும் நம்பிக்கையான அச்சம், படுத்துக் கொண்டே ஜெயிப்பேன் என்ற காமராஜரை துணைக்கு அழைத்தது.\nஅப்பொழுதுதான் ஒபாமாவை நினைத்தால் பெருமையாக இருந்தது. சுற்றிவர அவரை கெக்கலி இடும் ரிபப்ளிகன் காங்கிரஸ். ஒரு காரியத்தை நிறைவேற்ற விடாமல் முட்டுக்கட்டை போடும் குடியரசு கட்சி எம்.பி.க்கள். அப்படி இருந்தும் மீண்டும் வாக்கு கேட்கிறார்.\n‘ஒன்றுமே செய்யவில்லை’ என்று சொல்வோரிடம் செய்ததையும் செய்யாமல் விட்ட போர்களையும் விளக்குகிறார். அதற்கு தன்னம்பிக்கையும் வேண்டும். செயலூக்கமும் வேண்டும். போயும் போயும் உள்ளூர் சங்கத் தேர்தலை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலோடு ஒப்பிடுவது ரொம்பவே அதிகம்தான். எனவே, நான் ஒபாமா போல் திண்ணக்கமாக பிரச்சாரத்திற்கு செல்லவில்லை.\nதேர்தல் நாளில் பதற்றமாக இருந்தது. தோற்றவுடன் முகத்தை எவ்வாறு புன்முறுவலுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பழகினேன். கூட உழைத்த தன்னார்வலர்களுக்கு நன்றியுரையை தயாரித்தேன்.\nஎதிர்க்கட்சியாக செயல்படுவதற்கு நிஜமாகவே துடிப்புடன் கூடிய ஆர்வம் மிகுந்தது. இனி முழு வேகத்துடன் தட்டிக் கேட்கலாம். கடுமையாக புழுதி பறக்க தொடை தட்டி முழங்கலாம். உள்ளே நடந்த குழாயடித் தகராறுகளையும் தகிடு தத்தங்களையும் வெட்ட வெளிச்சமாக்கலாம். எல்லோரின் சங்கதியும் அம்பலம் ஏறும். என் கை மட்டுமே சுத்தமான கை என்று அன்னா ஹசாரேயாக அலம்பல் செய்யலாம்.\nநான் மீண்டும் ஜெயித்தவுடன், ‘என்னை அரசியல்வாதி ஆக்கிட்டீங்களே’ என சொல்லவில்லை. ஆனால், அடுத்த எலெக்சனுக்குள் தனி வளை பார்த்து போய் சேரவேண்டும்.\nகுறிச்சொல்லிடப்பட்டது 2012, Apartments, Association, அசோசியேசன், அனுபவம், அபார்மெண்ட், அரசியல், ஒபாமா, குறிப்பு, சங்கம், தேர்தல், நிகழ்வு, வாழ்க்கை, Complex, Condo, Elections, Sangam, Townhomes\nPosted on ஜனவரி 7, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nமுந்தைய ட்வீட்ஸ் தொகுப்பு: கோடிங் – நிரலித்துவம்\n’கான்ராடும்’, ‘கேனும்’ கருப்பனாய் பிறந்ததனால்தான் இந்த கதி கறுப்பியாய் இருந்திருந்தால் இந்நிலைக்கு உயர்ந்திருக்க மாட்டார். #வினவுத்துவம்\n@venkiraja ஜீஸஸுக்கு 12 பேர்தானே ஃபாலோயர்ஸ்… இருந்தாலும் இன்னிக்கு எத்தினி பேரு அவர் பின்னாடி. யாரை பின் தொடர வைக்கிறோம்தான் மேட்���ர்\nபொற்கிழிக்காக சந்தையாக்கம்: அரசனைப் போற்றிப் பாடியது; அரசு பதில்கள்; ஆசிரியர் கடிதங்கள்; எழுத்தாளருக்கு மடல்கள்; பொன்னாடைக்கு போட்டி.\nஒத்த வரியில் எழுதுபவருக்கும் ஆயிரம் ஃபாலோயர்ஸ்; ஆயிரம் பக்கம் எழுதுபவருக்கும் பல பின் தொடர் குரல்கள்; உருப்படியாய் எழுதுவது மேட்டரல்ல.\n@marudhan டிவியில் பார்ப்பதையும் இணையத்தில் படிப்பதையும் வைத்தே ஜோராக எப்படி ஜோடிப்பது என்று புத்தகம் எழுதினால் பயனாக இருக்கும்.\nருத்ரன், ஞானக்கூத்தன், சுடலைமாடன் – புனைப்பெயர் பெரும்பாலும் சைவம் சார்ந்தே ஏன் வருகிறது வைணவம்\nஈ-மெயிலை விட பின்னொட்டும் கையெழுத்து பெரியதாய் அமைவது போல் வெண்பாவை விட கவிஞர் பெயர் தொட்டு மடல் மிதிபடும்.\n@nchokkan 500+ ஆனதற்கே நீங்க தொடர்கதை எழுதினதுதான் காரணமா அல்லது தொடர்ந்து எழுதாததுதான் காரணமா/ #வழக்காடுமன்றம்\n’எனக்கு கவிதை வராது’ என்று ஒத்துக் கொள்பவர்கள், தங்களுக்கு கட்டுரையும் கவிதையும் கூட வராது என்பதை ஒப்புக் கொள்ள தயங்குகிறார்கள். #Disclaim\nதமிழ்மணம்: வெகுநாள் பழகிய பலான தள முகப்பையொத்த ஆடையில்லா காட்சியும் தட்டச்சுப் பிழையில் பிழைக்கும் தளத்தையொத்த குழப்பமும் #Tamilmanam\nதினசரி எழுதினால் சரக்கு தீர்ந்துடுமேன்னு கவலைப்படுபவர் பதிவர்; தீர்ந்தா என்ன போச்சுனு எழுதுபவர் சுவாரசியர்; கவலைப்படாதவர் எழுத்தர்.\nஉலகத்துக்கு ஆலோசனை கொடுக்கும்போது தர்மசங்கடம் எழுவதேயில்லை; ஆனால், குடும்பத்தினருக்கு பரிந்துரை தந்தால், குற்றவுணர்ச்சி தோன்றுவது ஏன்\nகுறிச்சொல்லிடப்பட்டது ADDtter, Attention Deficit Disorder, அச்சு, இண்ட்லி, ஊடகம், என்னைப் பார் என் அழகைப் பார், கருத்து, குறிப்பு, சஞ்சிகை, டிவ்ட்டர், ட்வீட், தமிழ்மணம், பதிவு, பத்திரிகை, மிடையம், மீடியா, Bloggers, Blogs, Junk, Magz, Me, Media, Miscellany, Myself, Notes, Tamil Blog, Tamil Magazines, Tweets, Twi, Twits\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\n��டிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nபதின்ம வயதினரின் போதை மருந்துகளும் வாஷிங்டனின் வீடற்றவர்களும்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n@flawsaphor அது என்ன சங்கதி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Gunamurugesan", "date_download": "2020-01-27T21:45:51Z", "digest": "sha1:LDLK35VBLFJRP5L5MATSFIH4EICWZWGJ", "length": 28559, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n21:45, 27 சனவரி 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீட���யாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)‎ 11:30 +9‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெளி இணைப்புகள்\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)‎ 11:02 +22‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎பல்லவர்கள் ஆட்சி காலம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)‎ 11:01 +195‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎வரலாறு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nபயனர்:Balu1967‎ 08:37 +2‎ ‎Balu1967 பேச்சு பங்களிப்புகள்‎ →‎பதக்கம்\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)‎ 07:11 +240‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎திருவண்ணாமலை மாவட்டம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)‎ 07:09 +15‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎வரலாறு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)‎ 07:08 +1,569‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎வரலாறு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)‎ 06:55 -1,326‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)‎ 06:05 -102‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎வரலாறு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nஆரண��� (திருவண்ணாமலை மாவட்டம்)‎ 06:00 -171‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎வரலாறு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)‎ 17:41 +16‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)‎ 12:06 +13‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெளி இணைப்புகள்\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)‎ 12:05 +9‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெளி இணைப்புகள்\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)‎ 11:23 -26‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெளி இணைப்புகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)‎ 11:21 +35‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெளி இணைப்புகள்\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)‎ 11:17 -27‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெளி இணைப்புகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)‎ 11:16 +27‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெளி இணைப்புகள்\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)‎ 11:14 +9‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெளி இணைப்புகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)‎ 11:12 +127‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெளி இணைப்புகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nபயனர் பேச்சு:Gowtham Sampath‎ 10:51 +552‎ ‎Sathyanarayana naidu பேச்சு பங்களிப்புகள்‎ →‎Asking reason for blocking கொல்லா page from editing: புதிய பகுதி அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nபயனர் பேச்சு:Gowtham Sampath‎ 10:48 +460‎ ‎Sathyanarayana naidu பேச்சு பங்களிப்புகள்‎ →‎Asking reason for blocking கொல்லா page: புதிய பகுதி அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)‎ 08:37 -35‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎வரலாறு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)‎ 08:29 +375‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎நடுக்காட்டில் அரண்மணை அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)‎ 08:25 +129‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎சிவாஜியால் மீண்டும் உறுதியாக்கப்பட்ட ஜாகிர் (கி.பி .1677-1679 அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)‎ 08:19 +42‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎சிவாஜியால் மீண்டும் உறுதியாக்கப்பட்ட ஜாகிர் (கி.பி .1677-1679 அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)‎ 08:17 -1‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎வரலாறு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)‎ 08:16 +643‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎வரலாறு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)‎ 07:42 +19‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎வரலாறு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)‎ 07:34 +1,507‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎வரலாறு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)‎ 07:09 +38‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎இதனையும் காண்க அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)‎ 07:06 +137‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎வரலாறு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nபயனர் பேச்சு:Gowtham Sampath‎ 05:41 +248‎ ‎Sathyanarayana naidu பேச்சு பங்களிப்புகள்‎ →‎Thank you bro: புதிய பகுதி அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்���ேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nநகர்த்தல் பதிகை 09:57 Parvathisri பேச்சு பங்களிப்புகள் பக்கம் விக்கிப்பீடியா:விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 என்பதை விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 என்பதற்கு நகர்த்தினார் ‎\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)‎ 03:14 -555‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nவிக்கிப்பீடியா:விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020‎ 08:43 +124‎ ‎Parvathisri பேச்சு பங்களிப்புகள்‎ →‎தலைப்புகள்\nவிக்கிப்பீடியா:விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020‎ 18:37 -2‎ ‎Parvathisri பேச்சு பங்களிப்புகள்‎ →‎ஒருங்கிணைப்பு\nவிக்கிப்பீடியா:விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020‎ 18:36 +73‎ ‎Parvathisri பேச்சு பங்களிப்புகள்‎ →‎ஒருங்கிணைப்பு\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)‎ 16:48 +42‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎ஆரணி நகரம் உருவாக்கம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)‎ 10:20 +376‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nவிக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்‎ 17:49 +205‎ ‎Hibayathullah பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளம்: 2017 source edit\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)‎ 15:25 +4‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயர் ஆலயம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)‎ 15:24 +99‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயர் ஆலயம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)‎ 15:19 +9,714‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎அருள்மிகு பச்சையம்மன் சமேத மன்னார்சாமி திருக்கோயில் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-27T21:39:31Z", "digest": "sha1:KR6VI6OK3PP6BVZG4YLQVWXLOCKZ2LZU", "length": 5463, "nlines": 124, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:படைப்புகள் - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பகுப்பில் படைப்புகள் இல்லை, படைப்புகளின் உள் பகுப்புகள் மட்டுமே உள்ளது.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 8 துணைப்பகுப்புகளில் பின்வரும் 8 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அகரமுதலான வரிசையில் படைப்புகள்‎ (174 பக்.)\n► ஆண்டு வாரியாகப் படைப்புகள்‎ (காலி)\n► களஞ்சியங்கள்‎ (2 பகு)\n► நாடு வாரியாக படைப்புகள்‎ (2 பகு)\n► பொருள் வாரியாக படைப்புகள்‎ (20 பகு)\n► மேற்கோள்கள் அதிகமுள்ள நூல்கள்‎ (1 பக்.)\n► மொழிபெயர்ப்புகள்‎ (6 பக்.)\n► வகைமை வாரியாக படைப்புகள்‎ (6 பகு)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 11 டிசம்பர் 2015, 02:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2453297", "date_download": "2020-01-27T21:54:06Z", "digest": "sha1:BRUE73LNTVDFRQTPHZZM7GWJQK5O3PY5", "length": 14822, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "சிவன்கோவிலில் 10ல் ஆருத்ரா தரிசனம்| Dinamalar", "raw_content": "\nகுரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு\nபோபால் விஷவாயு மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணை\nநகர்புற உள்ளாட்சி தேர்தல்: ஆணையம் இன்று ஆலோசனை\nமசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு\nபாக்.கில் ஹிந்து கோயில் இடிப்பு: மர்ம நபர்கள் மீது ... 4\n'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய ...\nஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் ... 4\nநூறு சதவீத மின்மயமாகும் இந்திய ரயில்கள்:பியூஷ் கோயல் ... 5\nநெடுந்தீவில் தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கை ...\nசிவன்கோவிலில் 10ல் ஆருத்ரா தரிசனம்\nநாமகிரிப்பேட்டை: ராசிபுரம் அடுத்த, காக்காவேரியில் பிரசித்தி பெற்ற திரிபுரசுந்தரி உடனமர் புரந்தரீஸ்வரர் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு விழா, வரும், 10 காலை திருவாதிரை நட்சத்திரத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக திருக்கல்யாண வைபவம், ஆருத்ரா தரிசனம் நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.\nபுகார் பெட்டி - நாமக்கல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுகார் பெட்டி - நாமக்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/al-local-syllabus-languages-english-literature/", "date_download": "2020-01-27T22:31:50Z", "digest": "sha1:732FZO4O7LT5YM2EY3RQCGMZMS7KRUO3", "length": 9250, "nlines": 236, "source_domain": "www.fat.lk", "title": "A/L : உள்ளூர் பாடத்திட்டம் : மொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nA/L : உள்ளூர் பாடத்திட்டம் : மொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nகொழும்பு 05 (திம்பிரிகஸ்யாய, கிருலப்பனை, நாரஹேன்பிட்டை, ஹவ்லொக் டவுன்)\nகொழும்பு 15 (மட்டக்குளி, முகத்துவாரம்)\nமாவட்டத்தில் - ஒன்லைன் வகுப்புக்களை\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/07/17170223/1251523/Hyundai-Working-On-A-New-Electric-Car-Under-Rs-10.vpf", "date_download": "2020-01-27T22:20:54Z", "digest": "sha1:SVCNFDYS56WEQ77WSKB7PZ3HURJ6HZYX", "length": 15775, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்த விலையில் எலெக்ட்ரிக் காரா? புதிய திட்டம் தீட்டும் ஹூன்டாய் || Hyundai Working On A New Electric Car Under Rs 10 Lakh", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 28-01-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்த விலையில் எலெக்ட்ரிக் காரா புதிய திட்டம் தீட்டும் ஹூன்டாய்\nஹூன்டாய் நிறுவனத்தின் அடுத்த எலெக்ட்ரிக் கார் விவரங்கள் வெளியாகியுள்ளது. இதில் அதன் விலை பற்றிய தகவலும் இடம்பெற்றிருக்கிறது.\nஹூன்டாய் நிறுவனத்தின் அடுத்த எலெக்ட்ரிக் கார் விவரங்கள் வெளியாகியுள்ளது. இதில் அதன் விலை பற்றிய தகவலும் இடம்பெற்றிருக்கிறது.\nஹூன்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் சமீபத்தில் தனது எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலான கோனா இ.��ி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. முழுமையான எலெக்ட்ரிக் காராக உருவாகியிருக்கும் ஹூன்டாய் கோனா மாடலின் துவக்க விலை ரூ. 25.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nதற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஹூன்டாய் நிறுவனம் புதிதாக மற்றொரு எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. புதிய எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தைக்கென உருவாக்கப்படும் என்றும் இதன் விலை ரூ. 10 லட்சம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.\nபுதிய எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் உள்ள உற்பத்தி செய்யப்படும் என்றும் இந்த பணிகள் சென்னையில் உள்ள ஹூன்டாய் ஆலையில் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த கார் மத்திய கிழக்கு, லத்தின் அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவின் இதர\nசந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என கூறப்படுகிறது.\nஇந்தியாவுக்கென பிரத்யேக பட்ஜெட் விலை எலெக்ட்ரிக் காரை உருவாக்க ஹூன்டாய் நிறுவனம் ரூ. 2000 கோடியை முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இதன் வடிவமைப்பு பற்றிய முடிவு இதுவரை எட்டப்படவில்லை என தெரிகிறது. இது மினி எஸ்.யு.வி. அல்லது பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலாக இருக்கும் என தெரிகிறது.\nஇந்திய அரசு ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க வலியுறுத்தி வரும் நிலையில், ஹூன்டாய் நிறுவனத்தின் சமீபத்திய திட்டங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சரியான வரவேற்பை பெற்று தரும் என தெரிகிறது. புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் தவிர ஹூன்டாய் நிறுவனம் பேட்டரி தயாரிக்கும் ஆலையை துவங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைக்கேடு வழக்கில் மேலும் 3 பேர் கைது\nஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து\nநீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது - உச்சநீதிமன்றம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சையில் நடைபெற உள்ள திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்க்கு போலீஸ் அனுமதி மறுப்பு\nதிருச்சியில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை\nநெல்லையில் கந்து வெட்டி கொடுமையால் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி\nஅமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்- பாக்தாத்தில் மீண்டும் பதற்றம்\nடாடா டியாகோ மற்றும் டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் இந்தியாவில�� வெளியீடு\nபுதிய கான்செப்ட் கார் வரைபடங்களை வெளியிட்ட கியா மோட்டார்ஸ்\nஇந்தியாவில் டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் வெளியானது\nஇந்தியாவில் பி.எஸ்.6 ஸ்டார் சிட்டி பிளஸ் மோட்டார்சைக்கிள் வெளியீடு\nசன்ரூஃப் வசதியுடன் வரும் புதிய ஹேரியர் பி.எஸ்.6 கார்\n2019 ஹூன்டாய் ஐ20 ஆக்டிவ் இந்தியாவில் அறிமுகம்\nசோதனையில் சிக்கிய 2021 ஹூன்டாய் டக்சன் கார்\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nபள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\nஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய 25 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nஓவர் பில்டப் கொடுத்து வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகை\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/Gold.html", "date_download": "2020-01-27T22:07:10Z", "digest": "sha1:JYA2TZYXZYO2HKVQWJYUZK2HIV5PAE5Q", "length": 7579, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "நெடுங்கேணியில் புதையல்:இருவர் கைது? - www.pathivu.com", "raw_content": "\nHome / வவுனியா / நெடுங்கேணியில் புதையல்:இருவர் கைது\nடாம்போ October 05, 2019 வவுனியா\nநெடுங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஐயன் கோவில் காட்டுப் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட இருவர் நேற்று நெடுங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநெடுங்கேணி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஒலுமடு பகுதியைச் சேர்ந்த 36 மற்றும் 24 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி உட்பட சில பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.\nகுறித்த சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஈரான் தாக்குதலில் 34 படையினருக்கு மூளை பாதிப்பு;அதிர்ச்சியில் அமெரிக்க\nஈரான் படைகள் தங்கள் தளபதியை கடந்த ஜனவரி 8 வான்வழித் தாக்குதல் அமெரிக்க டிரோன் மூலம் படுகொலை செய்ததற்கு பதிலடியாக இராக்கில் உள்ள அமெரிக்...\nஅமெரிக்கப் படைகளே வெளியேறு: லட்சக்கணக்கில் திரண்ட ஈராக்கியர்கள்\nஅமெரிக்க துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரி ஈராக் தாழ்;இநகர் பாக்தாத்தில் வெள்ளிக்கிழமை லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு ...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஇந்தியாவில் சேவல் சண்டைப் போட்டியின் போது உரிமையாளரையே கொன்றது அவரது சேவல் கோழி. இச்சம்பவம் கடந்த 15ஆம் திகதி இந்தியாவில் பிரகதவரம் என்ற...\nபிரெக்சிட் வெளியேறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் - பொறிஸ்\nடவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில பிரெக்சிட் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் பத்திரத்தில் கையெழுத்திட்டார் பிரித்தானியப் பிர...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மத்தியகிழக்கு பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து ஆசியா ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/48302/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-01-27T21:26:08Z", "digest": "sha1:ZH3B3OBXLPP2KP44IQ5SWM52GSIAX4KW", "length": 7752, "nlines": 69, "source_domain": "www.polimernews.com", "title": "உயிரில்லாத கட்அவுட்டுக்கு பால் ஊற்றுவதைவிட, உயிருள்ள மனிதர்களுக்கு வழங்குமாறு கூறினேன் - சிம்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News உயிரில்லாத கட்அவுட்டுக்கு பால் ஊற்றுவதைவிட, உயிருள்ள மனிதர்களுக்கு வழங்குமாறு கூறினேன் - சிம்பு", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nசிறுவர் சிறுமிகளை.. போராட வைத்த அரசியல் கட்சியினர்..\nதமிழக மீனவர்கள் 11 பேர் கைது..\nகுரூப் 4 தேர்வு முறைகேடு.. மேலும் 3 பேர் கைது..\nதந்தையை கொடூரமாகத் தாக்கும் மகன்கள்.. சொத்தை எழுதிக் கேட்...\nஇந்தியாவிலும் கொரோனா பரவுவதாக அச்சம்..\nகுடமுழுக்கிற்கு தயாராகும் தஞ்சை பெரிய கோவில்..\nஉயிரில்லாத கட்அவுட்டுக்கு பால் ஊற்றுவதைவிட, உயிருள்ள மனிதர்களுக்கு வழங்குமாறு கூறினேன் - சிம்பு\nதனது கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்று கூறவில்லை என்றும் பாலை பாக்கெட்டில் இருந்து அண்டாவில் ஊற்றி திரையரங்கிற்கு வருபவர்களுக்கு விநியோகிக்குமாறு தான் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டதாக நடிகர் சிம்பு விளக்கம் அளித்துள்ளார்.\nசென்னை தேனாம்பேட்டை ஆலையம்மன் கோவில் அருகே நடிகர் சிம்புவின் ரசிகர் மதன், பேனர் வைக்கும் போது ஏற்பட்ட தகராறில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினரை இன்று சந்தித்து சிம்பு கண் கலங்கினார்.\nஇறந்த ரசிகரின் குடும்பத்தினரை சுமார் ஓராண்டுக்குப் பின் இன்று பார்க்க வந்தது ஏன் எனவும் விளக்கமளித்தார். மேலும் பாலாபிஷேக சர்ச்சை குறித்தும் சிம்பு தனது நிலைப்பாட்டை கூறினார்.\nவருமானத்தை மறைத்ததாக வழக்கு: கார்த்திக் சிதம்பரத்திற்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யத் தடை நீட்டிப்பு\nஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக தடையை மீறி தி.மு.க. போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு\nதமிழகம், புதுவையில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் -வானிலை ஆய்வு மையம்\nபத்ம விருதுகள் பெறும் தமிழகத்தைச் சேர்ந்த 9 பேருக்கு முதலமைச்சர் வாழ்த்து..\nஅரசு தேர்வுகள் குற்றம் இழைத்தவர்கள் யாராக இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்-ஜெயக்குமார்\nஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு நடைபெற்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nஒரே மாநிலம், ஒரே கார்டு திட்டம் - நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த மாதம் முதல் அமல்\nகுடியரசு தினத்தை ஒட்டி தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு\nதமிழகத்துக��கு 6,000 மெகாவாட் மின்சாரம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் - அமைச்சர் தங்கமணி\nசிறுவர் சிறுமிகளை.. போராட வைத்த அரசியல் கட்சியினர்..\nதந்தையை கொடூரமாகத் தாக்கும் மகன்கள்.. சொத்தை எழுதிக் கேட்...\nகைதான 3 அரசு ஊழியர்கள் பணியிடைநீக்கம்..\nபுகாரளிக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய காவலர்..\nபடையெடுக்கும் “ஈ”க்களால் பரிதவிக்கும் மக்கள்\nடிக் டாக்கில் கடல்கன்னி டோழிகள் பத்தினி சண்டை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarhealth.com/3941.html", "date_download": "2020-01-27T21:52:30Z", "digest": "sha1:ZJMWZ6WRGB54OCBWDO5X2KZ7RRE2UEZD", "length": 8393, "nlines": 143, "source_domain": "www.sudarhealth.com", "title": "தன் வருங்கால மனைவியை ஆசைக்காட்டி மயக்க ஆணுக்கு பணத்தை அள்ளி கொடுக்கும் கோடீஸ்வரர்! ஏன் தெரியுமா? – Health Tips In Tamil", "raw_content": "\nதன் வருங்கால மனைவியை ஆசைக்காட்டி மயக்க ஆணுக்கு பணத்தை அள்ளி கொடுக்கும் கோடீஸ்வரர்\nகோடீஸ்வரர் ஒருவர் தனது வருங்கால மனைவி தன்னை விரும்புகிறாரா அல்லது தன்னிடம் உள்ள பணத்தை விரும்புகிறாரா என்பதை கண்டுபிடிக்க வினோதமான ஒரு நடவடிக்கையை செய்யவுள்ளார்.\nபெயர் வெளிவராத கோடீஸ்வரர் ஒருவருக்கு அழகான இளம்பெண்ணுடன் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் ஆனது.\nஇதையடுத்து தனது வருங்கால மனைவி தன் மீது உண்மையான காதல் கொண்டுள்ளாரா என்பதை அறிய கோடீஸ்வரர் விரும்பினார்.\nஏனெனில், அவர் முன்பு காதலித்த பெண் அவரை விட அவரின் பணத்தை தான் அதிகம் நேசித்தார் என்பதை அறிந்த கோடீஸ்வரர் மனம் உடைந்து போனார்.\nஅதே போல மீண்டும் தனது வாழ்வில் நடந்து விடக்கூடாது என நினைத்த அவர் HushHush.com என்ற இணையதளத்தின் உதவியை நாடினார்.\nஇதன் மூலம் அழகான ஒரு வாலிபர் கோடீஸ்வரரின் வருங்கால மனைவியை ஆசைக்காட்டி மயக்க பார்ப்பார், அப்படி அந்த பெண் அவர் அழகில் மயங்கினால் அவர் தன் மீது உண்மையான காதல் கொண்டிருக்கவில்லை என கோடீஸ்வரர் முடிவு செய்வார்.\nஇதற்காக நடிக்க வருபவருக்கு £15,000 பணம், சொகுசு வீடு மற்றும் கார்களை கோடிஸ்வரர் கொடுக்கவுள்ளார்.\nஇது குறித்து குறித்த இணையதளத்தின் நிறுவனர் ஆரோன் ஹர்பின் கூறுகையில், இது போன்ற விடயம் புதிதாக செய்யப்படுவது கிடையாது, பல கோடீஸ்வரர்கள் இப்படி வருங்கால மனைவியை குறித்து அறிய இந்த நடைமுறையை பின்பற்றியுள்ளனர்.\nஆனாலும் திருமணம் நிச்சயதார்த்தம் ஆன தம்பதி ஒன்று சேர வேண்டும் என்பதே எங்களின் எண்ணம், அவர்கள் பிரிவதை எங்கள் நிறுவனம் விரும்புவதில்லை என கூறியுள்ளார்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nஅதிகமுறை திருமணம் செய்து கொண்ட இந்த பிரபல நடிகர்களை தெரியுமா\nகணவன் – மனைவி உறவுக்கு உலை வைக்கும் ஈகோ\nதிருமணத்திற்கு முன் நெருக்கம் வேண்டாமே\nஉங்க மச்சத்துக்கும் உடலுறவு ஆர்வத்துக்கும் என்ன சம்பந்தம்னு தெரியுமா\n… சும்மா சொல்லாதீங்க… இப்படி தேய்ச்சிங்களா\nவைட்டமின் பி12 குறைபாட்டை காட்டும் அறிகுறிகள்\nபாம்புடன் உறவு கொண்டு குழந்தை பெற்றெடுத்த விசித்திர பெண்\nஇந்த இடத்தில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் தடவிட்டு தூங்குங்க..\nசிறுநீர் எரிச்சல் மற்றும் சிறுநீர்க்கட்டு வரையுள்ள நோய்களை தீர்க்க வேண்டுமா\n இதோ உங்களுக்காக எளிய இயற்கை வைத்தியம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெண் பூசணி தயிர் சாதம் செய்வது எப்படி\nபெண்கள் இறைச்சி சாப்பிட்டால் இதய நோய் வருமா\nகர்ப்ப கால முதுகுவலிக்கு என்ன செய்ய வேண்டும்\nஉங்க தாடியும் இப்படி அழகா வளரணுமா… அப்போ இந்த எண்ணெயை தேய்க்க வேண்டியதுதானே\nஎளிய முறையில் பாத அழகை பராமரிப்பது எப்படி\nமுளைகட்டிய கொள்ளு வடை செய்வது எப்படி\nஅல்சைமர் நோய் வருவதற்கான காரணமும் – தீர்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/88054", "date_download": "2020-01-27T22:19:07Z", "digest": "sha1:P3LL6MQ2YYWBOTXHK7TBEPW7ESVVBATB", "length": 8280, "nlines": 81, "source_domain": "www.thaarakam.com", "title": "ரணிலின் பின்னால் சந்தரிகா, தயாசிறி மற்றும் துமிந்த: குற்றம் சாட்டும் செஹான் சேமசிங்க – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nரணிலின் பின்னால் சந்தரிகா, தயாசிறி மற்றும் துமிந்த: குற்றம் சாட்டும் செஹான் சேமசிங்க\nஶ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாப்பதற்காக சந்திரிகா குமாரதுங்க, தயாசிறி மற்றும் துமிந்த போன்றோர் திரை மறைவில் செயற்படுவதாகக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க, பொதுஜன பெரமுன – சுதந்திர கட்சி கூட்டணியை தோல்வியடைச் செய்வதில் இவர்களே மும்முரமாக இருக்கிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டினார்.\nஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிடுவது பொறுத்தமானது என்று முன்னாள் ஜனாதிபதி சந��திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்திருக்கிறார்.\nஅத்தோடு பொதுஜன பெரமுன – சுதந்திர கட்சி கூட்டணி சின்னம் குறித்து முரண்பாடுகளும் தோன்றியுள்ளன. இது குறித்து பொதுஜன பெரமுனவின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, சு.க செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சியின் விசுவாசிகளாவர். இதனால் தான் பொதுஜன பெரமுனவையும் , மஹிந்த ராஜபக்ஷவையும் வேண்டாமென ஒதுக்கிவிட்டு தனித்து செல்வது போல் காண்பித்து மறைமுகமாக ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாக்க முனைகின்றனர்.\nஅது மாத்திரமின்றி மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தயாசிறி ஜயசேகரவும் மறைமுகமாக தொடர்புபட்டுள்ளார். கோதாபய ஆட்சியமைத்தால் பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டறியப்பட்டு நிச்சயமாக தண்டனை வழங்கப்படும். எனவே தான் இதிலிருந்து தப்பிப்பதற்காக தயாசிறி இவ்வாறு செயற்படுகிறார என்றும் குற்றம் சாட்டினார்.\nஅதிபர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த விசமிகள்: ஆவணங்கள் எரிந்து நாசம்\nஇந்தியாவே தமிழ் மக்கள் தொடர்பில் சரியாக சிந்திக்கின்றது: குழையும் சுமந்திரன்\nசிறிலங்காவிலும் தொற்றிக்கொண்டது ‘கொரோனா’: முதலாவது நபர் இனம் காணப்பட்டார்\nசிவாஜிலிங்கம் மீது நீதிமன்ற பிடியாணை உத்தரவு\nகண்டி -கும்புக்கந்துர கிராமத்தின் மீனவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு எப்போது\nகொரோனா எதிரொலி விமான நிலையத்தில் நோயாளர் காவு வண்டிகள்.\nதிரு வேந்தனார்\t Jan 21, 2020 0\nஇனப்பிரச்சினைத் தீர்வு விவகாரம் இலங்கையின் மனித உரிமைப் பிரச்சினையாக மாற்றப்படுகிறது\nபிரித்தானிய தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை -கோபி இரத்தினம்.\nதிரு வேந்தனார்\t Dec 13, 2019 0\nதமிழ் வேட்பாளரை ஆதரிப்பதில் என்ன தவறு\nபிரான்சு பாரிசில் இருந்து ஜெனிவா நோக்கி பேருந்து ஒழுங்குகள்\nவானவில் 2020 இசை நிகழ்ச்சிக்கான உள்ளூர் பாடகர்களுக்கான தெரிவு.\nபிரான்சில் “சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்”…\nகேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவு சுமந்து\n© 2020 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://musivagurunathan.blogspot.com/2014/07/", "date_download": "2020-01-27T22:04:39Z", "digest": "sha1:2RG3Q6626CQQJB7BB3LNRX4QW7PLVDDO", "length": 148827, "nlines": 1608, "source_domain": "musivagurunathan.blogspot.com", "title": "மு.சிவகுருநாதன்: July 2014", "raw_content": "\nஞாயிறு, ஜூலை 20, 2014\nதருமபுரி கைதுகள் : இன்று வெளியிடப்பட்ட எங்களின் கூடுதல் அறிக்கை\nதருமபுரி கைதுகள் : இன்று வெளியிடப்பட்ட எங்களின் கூடுதல் அறிக்கை\n[இன்று மீண்டும் எம் குழு தருமபுரி சென்றது. தற்போது அங்கு கைது செய்யப்பட்டுள்ள எட்டு பேர்களில் அறுவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டமும் (NSA) போடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் அந்த ஆணை, போலீஸ் காவலில் இந்த அறுவரிடமும் ஒப்புதல் வாக்குமூலம் பெற்ற விவரம் ஆகியவற்றை ஆய்வு செய்து இந்த இணைப்புடன் எங்கள் அறிக்கையை தருமபுரியில் இன்று (ஜூலை 18) வெளியிட்டோம். காவல் துறைக் காவலில் கொண்டு செல்லப்பட்ட இந்த அறுவரும் கடும் சித்திரவதைகளுக்குப் பின் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். ஏற்கனவே நாங்கள் வெளிட்டுள்ள அறிக்கை முன்னதாக முகநூல் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதலாக இன்று வெளிடப்பட்டுள்ள அறிக்கை மட்டும் இங்கே.]\n1. சென்ற ஜூலை 10, 2014 அன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு விவேகானந்தன் முன்னதாகக் கைதுசெய்யப்பட்ட சக்தி, சந்தோஷ் முத்லான ஆறு பேர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலில் வைக்க ஆணையிட்டுள்ளார் [எஸ்.சி.(தே.பா.ச) எண் 10/ 2014]..\nஇந்த ஆணையில் ஜூன் 28 அன்று போலீசாரால் கைது செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் சக்தி உள்ளிட்ட அறுவரும் 27 அன்று இரவு 11.30 மணிக்கு நத்தம் காலனியில் கூடி அடுத்த நாள் காலையில் மதியழகன் என்ன்பவரைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில் அவர்களில் மூவர் (சந்தோஷ், சங்கர், அதியமான்) தருமபுரியில் போலீஸ் காவலில் இருந்தனர். மற்ற மூவர் (சக்தி, துரை, அசோக்) அவர்களைத் தேடி தருமபுரி காவல் நிலையத்திற்கு, கவல்துறை எஸ்..பி.சி.ஐ.டி சிங்காரம் அறிவுறுத்தியபடி, வந்து கொண்டிருந்தனர். பின்னிரவு 12 மணி வாக்கில் அவர்களும் கைது செய்யப்பட்டனர். எனவே இந்த நேரத்தில் அவர்கள் நத்தம் காலனியில் சதி செய்துள்ளனர் என்பது அப்பட்டமான பொய்.\n28ந்தேதி காலை 5 மணிக்கு நாய்க்கன் கொட்டாயில் மூவரும், பிறகு அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தங்கன் குட்டையில் மூவரும் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டதா��� ஆட்சியரின் ஆணையில் குறிப்பிடப் படுகிறது. இந்த நேரத்தில் அவர்கள் அறுவரும் போலீஸ் காவலில் இருந்துள்ளனர்.\nதங்கள் வீடுகள் தாக்கப்பட்டதற்காக ஆத்திரமுற்று, அதற்குக் காரணமான சாதியினரைக் கொலை செய்ய வேண்டி. ஆயுதப் பயிற்சிக்காக, சமூகப் பணிகளை நோக்கமாகக் கொண்ட துடி அமைப்பில் சேர்ந்ததாகவும் அதன் தொடர்ச்சியாக நக்சல்பாரி இயக்கத்தில் சேர்ந்ததாகவும் மாவட்ட ஆட்சியரின் ஆணை கூறுகிறது. சமூகப் பணி செய்யும் துடி அமைப்பு எவ்வாறு ஆயுயதப் பயிற்சி அளிக்க முடியும் அந்த அமைப்பிற்கும் நக்சல்பாரி அமைப்பிற்கும் என்ன தொடர்பு, அல்லது அதையே ஒரு நக்சல்பாரி அமைப்பாக மாவட்ட ஆட்சியர் கருதுகிறாரா என்பவற்றிற்கு எந்த விளக்கமும் இல்லை. கைது செய்யப்பட்டவர்களின் வாக்கு மூலங்கள் கடும் சித்திரவதையின் அடிப்படையில் வாங்கப்பட்டுள்ளன.\nஆக மாவட்ட ஆட்சியர் சிந்திக்காமல் (without applying his mind), காவல்துறையின் கூற்றை அப்படியே ஏற்றுத் தனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்புக் காவல் அதிகாரத்தைத், தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என இக்குழு கருதுகிறது. இதை அரசும் மத்திய உள்துறைச் செயலகமும் கணக்கில் கொண்டு இந்த ஆணைக்கு ஒப்புதல்வழங்கக் கூடாது என இக் குழு வேண்டிக் கொள்கிறது.\n2. சென்ற ஜூலை 14ந் தேதிய சென்னை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் ஒரு மேற்கு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் தனது தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக மேலதிகாரிகளுக்குப் புகார் செய்துள்ளதாகவும், அது தொடர்பாக உளவுத் துறையினர், தாங்கள் அவரது தொலை பேசியை ஒட்டுக் கேட்கவில்லை, அவரது டிரைவரின் தொலைபேசியைத்தான் ஒட்டுக் கேட்டதாகக் கூறுவதாகவும் ஒரு செய்தி வந்தது. இந்த டிரைவர் அடிக்கடி காவல்துறை வாகனத்தை சேலத்திற்கு ஓட்டிச் சென்றது குறித்துப் புகார் வந்ததாகவும், அப்படி ஓட்டிச் சென்றது சுங்கச் சாவடி சி.சி.டி.வியில் பதிவாகி உள்ளதாக உளவுத் துறையினர் சொல்வதாகவும் அச் செய்தி கூறுகிறது.\nஇது தொடர்பாக ‘சவுக்கு’ எனும் ஒரு சமூக ஊடக வலைத் தளம் சில புகார்களை முன்வைக்கிறது. . காவல்துறையில் உள்ள குழு மோதல்கள் இதற்குப் பின்னணியாக உள்ளதெனவும், அந்த எஸ்.பி வேறு யாருமல்ல தருமபுரி மாவட்ட கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க்தான் எனவும் அது கூறுகிறது. தவிரவும் காவல்துறை வாகனம் தினந்தோ���ும் அஸ்ரா கார்கின் மைத்துனி கீர்த்தி ஶ்ரீ என்பவரை தருமபுரியிலிருந்து அவர் எம்,டி படிக்கும் சேலம் வினாயகா மிஷன் மருத்துவமனைக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்டதாகவும் அந்த ஊடகம் குறிப்பிடுகிறது. இந்த மருத்துவமனையின் கிட்னி ஊழ;லை விசாரித்த ஒரு அதிகாரி எவ்வாறு அதே மருத்துவமனைக் கல்லூரியில் தன் மைத்துனியை அதிகத் தொகை கொடுத்துப் பெறக்கூடிய ஒரு மேற்படிப்பில் சேர்த்தார் என்கிற அய்யத்தையும் அது முன் வைக்கிறது.\nஇவை உண்மையா இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்வது எங்களது நோக்கத்திற்கு உட்பட்டதல்ல. ஆனால் தன் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாகப் புகார் கொடுத்த அதிகாரி அஸ்ரா கார்க்தான் எனில் அவருக்கும் காவல்துறை மேல்மட்டத்திற்கும் இடையே உள்ள பிளவுக்கும் இந்தக் கைதுகளுக்கும் ஒரு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. இன்று இந்தக் கைது நடவடிக்கைகளை பெரிய அளவில் மேற்கொண்டு மீண்டும் நக்சல்பாரி இயக்கம் இப்பகுதியில் உயிரூட்டப் படுவதாகப் பீதியைக் கிளப்புவது அவருக்குப் பயன்படலாம்.. தான் தேசியப் பாதுகாப்பிற்கு ஊறு விளைவித்தவர்களைக் கைது செய்யும் முக்கிய பணியில் உள்ளபோது இப்படி மேலதிகாரிகளால் பழி வாங்கப் படுவதாக ஒரு கருத்தை உருவாக்க இந்த உற்சாகம் காட்டப்படுகிறதா என்கிற கேள்வியும் எழுகிறது.\nஎப்படி ஆயினும் இத்தகைய அய்யங்கள் உள்ள சூழலில் தமிழகக் காவல்துறை இவ்வழக்கைப் புலனாய்வு செய்தால் நீதி\nகிடைக்காது எனவும், மேலும் பல அப்பாவி தலித்கள் பழிவாங்கப்படுவதற்கும், இரு சமூகங்களுக்கும் இடையே உள்ள பகை அதிகரிக்கவுமே இது வழி வகுக்கும் எனவும் நாங்கள் உறுதியாகக் கருதுகிறோம்.\nஎங்களைப் பொறுத்த மட்டில் வன்முறை அரசியலையும், அதற்கென ஆயுதப் பயிற்சி மேற்கொள்வதையும் கண்டிக்கிறோம். அது குறித்துப் புலன் விசாரணை செய்ய காவல்துறைக்கு பொறுப்புள்ளதையும் ஏற்கிறோம். ஆனால் இந்தப் பொறுப்பு பழி வாங்கும் நோக்கில் யார் மீதும் பயன்படுத்தப்படக் கூடாது எனவும், அதைவிடவும் இது இரு சமூகங்களுக்கு இடையே உள்ள பகையை அதிகரிக்கப் பயன்படுத்தப் படக் கூடாது என்பதிலும் கவலை கொள்கிறோம்.\nஎனவே நாங்கள் கோருகிற நீதிபதி விசாரணையில் இந்த தொலைபேசி ஒட்டுக் கேட்டல் புகாரும் உள்ளடக்கப்பட்டு விசாரிக்க வேண்டும் எனக் கோருகிறோம். நக்சல்பாரித் தொடர்புகள் குறித்த விசாரணை தேவை எனில் வேறு புலனாய்வு முகமைகள் மூலமாக அது செய்யப்பட வேண்டும் என்கிறோம்.\nஜூலை 4 அன்று இப்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் கொலை செய்யும் நோக்குடன் ஆயுதங்களுடன் சென்ற கதை முற்றிலும் பொய் என்பதால் அவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். இது தொடர்பான முன் குறிப்பிட்ட முதல் தகவல் அறிக்கை முற்றிலுமாக ரத்து செய்யப்பட வேண்டும்.\nஇடுகையிட்டது மு.சிவகுருநாதன் நேரம் ஞாயிறு, ஜூலை 20, 2014 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உண்மை அறியும் குழு அறிக்கை, தர்மபுரி\nபுதன், ஜூலை 09, 2014\nஇளவரசன் நினைவு நாளை ஒட்டிய கைதுகள் மற்றும் காவல்துறை அத்துமீறல்கள் உண்மை அறியும் குழு அறிக்கை\nஇளவரசன் நினைவு நாளை ஒட்டிய கைதுகள் மற்றும் காவல்துறை அத்துமீறல்கள்\nஉண்மை அறியும் குழு அறிக்கை\nசென்னை. ஜூலை 9, 2014\nஇந்த உண்மை அறியும் குழுவில் பங்குபெற்றோர்:\n1.அ.மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (Peoples UNion for Human RIghts), சென்னை,\n2.வி.சீனிவாசன், சமூக மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர், சென்னை,\n3.பேரா ஜி.கே.ராமசாமி, மக்கள் ஜனநாயக முன்னணி (Peoples Democratic Front), பெங்களூரு,\n4.பேரா. சிவலிங்கம், ஸ்வாபிமான தலித் சக்தி (Swabimana Dalit Sakthi), பெங்களூரு,\n5.வழக்குரைஞர் ஏ. சையதுஅப்துல் காதர், மனித உரிமை அமைப்புகளின் தேசியக் கூட்டமைப்பு (National Confederation of Human Rights), மதுரை,\n6.வினோத், சேவ் டமில்ஸ் இயக்கம் (Save Tamils Movement)), பெங்களூரு,\n7.ஷ்ரீலா மனோகர், சமூக ஆர்வலர், சென்னை.\nதருமபுரி மாவட்டம், நாய்க்கன் கொட்டாய் நத்தம் காலனியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் ஆயுதப் போராட்ட அமைப்புகளில் இணைந்துள்ளதாகவும், இளவரசன் நினைவு நாளன்று அப்பகுதி வன்னிய சாதியைச் சேர்ந்த சில முக்கியமானவர்களைக் கொல்லச் சதி செய்ததாகவும், தற்போது கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து பயங்கரமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் மிகப் பெரிய அளவில் ஊடகங்களில் சென்ற மாத இறுதியில் செய்திகள் வெளிவந்தன. அதை ஒட்டி அதே வாசகங்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்களின் கண்டன அறிக்கையும் வெளி வந்தது. நத்தம் காலனி தலித் மக்கள் அக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்ததோடு காவல்துறை அத்துமீறல்களால் தாங்கள் துன்புறுத்தப் படுவதாகவும் கூறினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, பகுஜன் சமாஜ் கட்சி, மா-லெ இயக்கங்கள் ஆகியனவும் இக் கைதுகளைக் கண்டித்திருந்தன.\nஇந்நிலையில் இது குறித்த உண்மைகளைக் கண்டறியும் நோக்குடன் எமது குழுவினர் சென்ற ஜூலை 5 மற்றும் 8 தேதிகளில் தருமபுரி வந்திருந்து நத்தம் காலனி மக்களையும் அதிகாரிகளையும் சந்தித்தோம்.\nகைது செய்யப்பட்டுள்ள துரையின் மனைவி செல்வி (37), சங்கர், அசோக் ஆகியோரின் சகோதரி சுமதி (27), சந்தோஷின் தாய் சாலம்மா, சக்தியின் மனைவி தமிழ்செல்வி, கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் உள்ளோர், கைது நடவடிக்கைகளின்போது நேரில் இருந்த வி.சி.க பொறுப்பாளர் பழனிச்சாமி மற்றும் பல நத்தம் காலனி மக்கள் ஆகியோரைச் சந்தித்து வாக்குமூலங்களைப் பெற்றுக் கொண்டோம். ஆயுதப் பயிற்சி அளித்ததாகக் காவல்துறையால் குற்றம் சாட்டப்படும் ‘துடி’ அமைப்பின் பொதுச் செயலாளர் பாரதி பிரபு, அதன் காப்பாளரும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான கிறிஸ்துதாஸ் காந்தி, இளவரசன் நினைவு நாளன்று கைது செய்யப்பட்ட வழக்குரைஞர் ரஜினிகாந்த், அன்று இரவு தாக்கப்பட்ட அவரது வாகனத்துடன் மற்றொரு வாகனத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோரைத் தொடர்புகொண்டு அவர்களது விளக்கங்களையும் பெற்றுக் கொண்டோம்.\nமாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை ஆகியவற்றின் கருத்துக்களை அறிவதற்காக ஜூலை 5 அன்று முழுவதும் முயன்றும் ஆட்சியர் மற்றும் கண்காணிப்பாளரைச் சந்திக்க இயலவில்லை. ஒரு ஐந்து நிமிடச் சந்திப்புக்கு அனுமதி வேண்டிப் பலமுறை வேண்டியும் இருவரும் பதிலளிக்கவில்லை. வீடுகளுக்குச் சென்று அனுமதி கேட்ட போதும் சாத்தியமாகவில்லை. மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு வேலைச் சுமை இருக்கத்தான் செய்யும் என்பதை ஏற்று, எங்களுக்குச் சிரமமாயினும் மீண்டும் எல்லோரும் நேற்று தருமபுரி சென்று இருவரையும் சந்திக்க முயன்றோம். வழக்கமாக விரிவாகப் பேசக் கூடிய கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் அவர்கள் “இது தொடர்பாக நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. எனது புலனாய்வு அதிகாரியைச் சந்தியுங்கள்” என்பதோடு முடித்துக் கொண்டார். புலனாய்வு அதிகாரியான கிருஷ்ணஅபுரம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) காந்தி அவர்களிடம் தொடர்பு கொண்டபோது அவர், தான் கஸ்டடியில் உள்ள கைதிகளின் விசாரணையில் உள்ளதாகவும் தன்னை இப்போது சந்திக்க இயலாது எனவும் பதில் அளித்தார். நாளையேனும் சில நிமிடங்கள் பேச அனுமதி கோரி, மீண்டும் இன்று காலை நாங்கள் தொடர்பு கொண்டோம். “முதல்நாள் இரவே எல்லோரையும் கைது செய்துவிட்டு அடுத்த நாள் அவர்கள் கையில் பயங்கர ஆயுதங்களுடன் கொலை செய்யச் சென்றபோது பிடித்ததாகப் பொய் வழக்கு போட்டுள்ளீர்களே” என முதல் கேள்வியைக் கேட்டவுடனேயே, அதை மறுக்காமல், “இதெல்லாம் நேரிலதான் பேச முடியும். இப்ப எனக்கு ஆயிரம் வேலை இருக்கு. தாங்க்ஸ்” எனச் சொல்லி தொடர்பைத் துண்டித்தார்.\nகைது செய்யப்பட்டுச் சிறையில் இருந்த சந்தோஷ், துரை, சக்தி ஆகியோரை ‘கஸ்டடி’ எடுக்கக் காவல்துறையினர் ஜூலை 5 அன்று தருமபுரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்தனர். அப்போது அவர்களைப் பார்க்க முடிந்தது எம் குழுவில் இருந்த வழக்குரைஞர் அப்துல் காதர் அவர்களிடம் உரையாடினார். நேற்று அவரும் சேலம் வழக்குரைஞர் அரிபாபுவும் சேலம் சிறையிலுள்ள அதியமான், அசோகன், மைகேல்ராஜ், திருப்பதி ஆகியோரைச் சந்தித்து அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து கொண்டனர். கைது செய்யப்பட்டோரின் வழக்குரைஞர்கள் தருமபுரி கபிலன், இராமமூர்த்தி ஆகியோரிடம் வழக்கு நிலை குறித்து விரிவாக விசாரித்தோம். நேற்று நத்தம் காலனிக்குச் சென்று மக்கள் எல்லோரையும் சந்தித்தோம்.\nகைதுகள் குறித்துக் காவல்துறை சொல்வது\nகைது செய்யப்பட்டுள்ள சந்தோஷின் வாக்குமூலத்தை முன்வைத்து தயாரிக்கப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் (எண் 122/2014, கிருஷ்ணாபுரம் காவல் நிலையம், நாள் 28.06.2014) கூறப்படுவது: 1.ஜூலை 28 அன்று காலை 5.00 மணி அளவில் நாய்க்கன் கொட்டாய் ஆரம்பப் பள்ளிக்கு அருகில் காவல்துறையினர் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த பொழுது ஒரு பல்சார் இரு சக்கர வாகனத்தில் வந்த சின்னப்பையன் மகன் சந்தோஷ் (22), சிவலிங்கம் மகன் அதியமான் (22), கோபால் மகன் சங்கர் (35) ஆகியோர் சந்தேகமான முறையில் தப்ப முயன்றனர். பிடித்து விசாரிக்கையில் பிடிபட்ட சந்தோஷ் தானாகவே முன்வந்து தாங்கள் அப்பகுதியைச் சேர்ந்த பா.ம.க தலைவரும் 2012 நத்தம் காலனித் தாக்குதலுக்கு முக்கிய காரனமானவராகத் தாங்கள் கருதுபவருமான மதியழகனைக் கொல்வதற்காக வீச்சரிவாள்களுடன் சென்றதை ஒத்துக் கொண்டு வாக்��ுமூலம் அளித்தார். 2. இளவரசன் நினைவு நாளன்று மதியழகனைக் கொலை செய்ய, சங்கர் சக்தி, துரை, அசோகன் எல்லோரும் சேர்ந்து சதித் .திட்டமிட்டு ஜூன் 28 காலை இரு குழுவாகப் பிரிந்து சென்றதாக ஒத்துக் கொண்டனர். இன்னொரு குழுவில் சங்கரின் சகோதரன் அசோக், ஊர்க்கவுண்டர் சக்தி, ஊர் முக்கியஸ்தர் துரை ஆகியோர் துப்பாக்கி வெடிகுண்டு சகிதம் கந்தன் குட்டை பக்கம் காத்திருந்தனர். பின்னர் இவர்களும் கைது செய்யப்பட்டனர். 3. இவர்களுக்கு இந்த ஆயுதங்கள் கிடைத்த பின்னணியாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்படுவது: 2012 தாக்குதலுக்குப் பின் நத்தம் காலனிக்குப் பலரும் வந்து ‘ஆறுதல்’ சொல்லிக் கொண்டிருந்தபோது தீவிரவாதிகளான காளிதாஸ், சந்திரா ஆகியோர் அங்கு வந்து, தீவிரவாத இயக்கங்களின் பின்னணியோடு ஆயுதப் பயிற்சி எடுப்பது மட்டுமே அவர்களுக்குப் பாதுகாப்பு எனக் கூறினர், 4. அந்த அடிப்படையில் ‘துடி’ அமைப்பின் மூலம் நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டாம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 50 பேர்களுக்கு (27 பெயர்கள் அறிக்கையில் குறிப்பிடப் படுகின்றன.) 2013 தொடங்கி அரக்கோணம், சென்னை மெரினா பீச், கந்தன்குட்டை ஆகிய பகுதிகளில் பல்வேறு வகை ஆயுதப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 5. இறுதியில் காளிதாஸ் சந்திரா இருவரும் ஒரு நாள் இரவு நத்தம் காலனி வந்து இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், இரண்டு வீச்சரிவாள்கள்,மூன்று பைப் வெடிகுண்டுகள் ஆகிவற்றைத் தந்து சென்றனர். 6.ஆயுதப் பயிற்சி தொடங்கி வன்னிய சமுதாயத்தின் முக்கிய தலைவர்களைக் கொல்வது வரைக்குமான திட்டம் தீட்டப்பட்ட பின் இதற்கான செலவுகளுக்காக வீடு கொளுத்தப்பட்டதற்கு அரசு அளித்த இழப்பீட்டுத் தொகையிலிருந்து இம் முன்று தலித் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்தும் நிதி வசூலிக்கப்பட்டது.\nஇப்படியான குற்றச்சாட்டைக் கோவையாக முன்வைக்கும் முதல் தகவல்.அறிக்கை, ‘கைப்பற்றப்பட்ட’ மேற்படி ஆயுதங்கள், ‘துடி’ அமைப்பு தாங்கள் ஆயுதப் பயிற்சி எடுத்ததை ‘ஒத்துக் கொண்டு’ வெளியிட்ட ஒரு அறிக்கை முதலானவற்றைக் கைப்பற்றிய வழக்குச் சொத்துக்களாகக் காட்டுகிறது.\nபாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் சொல்லப் படுவது\nவாக்குமூலம் 1: கைது செய்யப்பட்ட சங்கர் மற்றும் அசோக்கின் சகோதரி சுமதி (27): எனது தம்பி அசோக் ஆசிரியர் பயிற்சி முடிச்சிட்டு மெடிகல் ரெப்ரசென்டேடிவா வேலை பார்க்கிறான். கைது செய்யப்பட்ட என் அண்ணன் அசோக் பி.எஸ்சி முடிச்சுட்டு வேலை தேடிட்டு இருக்கான் .27ந்தேதி மதியம் 2 மணிக்கு எஸ்.பி.சி.ஐ.டி சிங்காரம் மொபைல் போன்ல கூப்பிட்டு ஏதோ பேசணும்னு போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொன்னாரு. சங்கர் போனான். ராத்திரி 10 மணி வரைக்கும் ஒரு தகவலும் இல்ல. போனையும் எடுக்கல. மதியம் 12 மணிக்கே அதியமானையும், மாலை 6 மணிக்கு சந்தோஷையும் இப்பிடி அழைச்சுட்டுப் போயி அவங்களும் வீடு திரும்பல. அப்புறம் ராத்திரி 10 மணிக்கு மேல சிங்காரம் போன் பண்ணி ஊர் ஆட்கள் வந்து மூணு பேரையும் அழைச்சிட்டுப் போங்கன்னாங்க. 14 ஆம்பளைங்க 5 பொம்பளைங்க புறப்பட்டுப் போனோம். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனா அலஞ்சு, கடைசியா B1 ஸ்டேஷனுக்குப் போனோம். அங்கே போனா 12 மணி வாக்கில ஊர்க் கவுண்டர் சக்தி, முக்கியஸ்தர் துரை, அசோக்கு இந்த மூணு பேரையும் புடிச்சு வச்சுக்கிட்டாங்க. எல்லாரையும் அடிச்சு ஜெயிலுக்குக் கொண்டு போய்ட்டாங்க.\nவாக்குமூலம் 2: கைது செய்யப்பட்ட சங்கரின் தாயும் சின்னப்பையனின் மனைவியுமான சாலம்மா: 27ந்தேதி (ஜூன்) 12 மணிக்கு எஸ்.பி.சி.ஐ.டி சிங்காரமும் பூபாலன் போலீசும் வந்து துரை, சக்தி, அசோக் மூணு பேரு போன் நம்பரும் கேட்டாங்க. கொஞ்ச நேரத்தில எம் மவன் சந்தோஷை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி போன் வந்துது. எங்க குடும்ப கேஸ் ஒண்னு தொடர்பா விசாரணைன்னு சொன்னாங்க. நான் விளையாடப் போறேன், நீ போம்மான்னு அவன் சொன்னான். நான் போயிட்டு வந்தப்போ சந்தோஷைக் காணோம். நடு ராத்திரில போலீஸ் ஸ்டேஷன் போனப்பதான் அவனும் கைதாயிருக்கிறது தெரிஞ்சுது. கைது செஞ்ச எல்லாரையும் ரொம்ப அடிச்சிருந்தாங்க. சேலம் ஜெயில்ல அவங்கள நாங்க பாக்கப் போயிருந்தபோது அவங்களால நிக்க கூட முடியல.அவங்கள ஆஸ்பத்திரியில சேக்கணும்னு கேட்டுகிட்டோம். ஆனா அதுவும் நடக்கல.\nவாக்குமூலம் 3: துரை என்னும் துரைக்கண்ணுவின் மனைவி. செல்வி: ஊர்ல மூணு பேர (சங்கர், அதியமான், சுரேஷ்) காணோம்னு ராத்திரி 10 மணிக்கு மேல குண்டல்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் போய் அலைஞ்சிட்டு கடைசியா B1 போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனோம். என் கணவர் துரை ஊர் முக்கியஸ்தர். அவுரு, ஊர்க்கவுண்டர் சக்தி அப்புறம் அசோக் மட்டும் வாங்கன்னு சொல்லி அவங்களையும் கைது பண்ணிட்டாங்க. அது தெரியாம நாங்க வீட்டுக்குத் திரும்பினோம். காலையில (ஜூன் 28) 4 மணிக்கெல்லாம் நத்தம் காலனிய சுத்தி நூத்துக் கணக்கில போலீசு. என் கணவர் துரையை விலங்கு போட்டு இழுத்துட்டு வந்தாங்க. வீட்டுல மணல் கொட்டி வச்சிருந்தோம். “எடுடா, எடுடா” ன்னு போலீஸ் அவரைப் போட்டு அடிச்சாங்க. அவர் காயல்காரரு. ஆஸ்த்மா வியாதிக்காரரு. என்னாத்தங்க எடுக்கிறதுன்னு கேட்டேன். என் கண்ணு முன்னாடி அவர் கையை முதுகுக்குப் பின்னாடி வளைச்சு அடிச்சாங்க. அப்புறம் அவரை இளவரசன் சமாதிப் பக்கம் இழுத்துட்டுப் போனாங்க. எஸ்.பி அஸ்ரா கார்கும் இருந்தாரு. கொஞ்சம் போலீஸ் வந்து என்னிட்ட “கடப்பாறை, மண்வெட்டி குடுடி” ன்னாங்க. இங்க இல்ல அப்படீன்னேன். கவர்மன்ட் குடுத்தது இருக்குல்ல, அதைக் குடுடீன்னு வாங்கிட்டுப் போனாங்க. என் கணவர்ட்ட “இங்கதானடா ஆயுதங்களப் புதைச்சு வச்ச வச்ச, தோண்டி எடுடா”ன்னு சத்தம் போட்டாங்க. அப்புறம் அவங்களே லேசாத் தோண்டி, அவங்க கொண்டு வந்த துப்பாக்கிய அங்கே இருந்து எடுத்தமாதிரி காட்டினாங்க. என் 15 வயசு மகன் ஆனந்தை சமந்தாகுப்பம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைச்சுட்டுப் போயி “எங்கடா உங்க அப்பன் ஆயுதங்களப் புதைச்சு வச்சிருக்கான்” னு மிரட்டுனாங்க. அவனைக் காலரைப் பிடிச்சுத் தூக்கி “உங்கொப்பனை என்கவுன்டர்ல போட்டுத் தள்ளிடுவோம்”னு பயமுறுத்துனாங்க. என் கணவர் துரை பொடாக் கைதியா இருந்தவருதான். ஆனா இப்பஎந்த அரசியல் பக்க்கமும் போறதுல்ல. யாரோடவும் தொடர்பு இல்ல. ரொம்ப உடம்பு சரி இல்ல மாஓயிஸ்டுகள் யாரும் இங்க வர்றதில்ல. 13 வருசத்துக்கு முன்னாடி வந்ததுதான். ‘துடி’ங்கிற அமைப்பைச் சேர்ந்தவங்க எங்க புள்ளைங்களப் பள்ளிக் கூடத்தில சேப்பாங்க. வேற எந்த அரசியலும் பேசுனதே இல்ல.\nகைது செய்யப்பட்டு சேலம் சிறையிலுள்ள அதியமான் (22): ஆறாவது வரை படிச்சிருக்கேன். ஜூன் 27ந்தேதி எஸ்.பி.சி.ஐ.டி சிங்காரம் எங்க சவுன்ட் செட் பத்திப் பேசணும்னு அழைச்சாரு. முதல்ல தருமபுரி ஸ்டேஷனுக்கும் அப்புறம் கிருஷ்ணாபுரம் ஸ்டேஷனுக்கும் கொண்டு போனாங்க. அங்கே SP, ASP, DSP, Q Branch DSP, SBCID எல்லாம் இருந்தாங்க. என்னை ஜட்டியோட விட்டு அடிச்சாங்க. 2013 ஏப்ரல் 5,6 தேதிகள்ல நீர்ப்பெயல்ல ‘துடி’ அமைப்பு நடத்துன அரசாணை 92 பற்றிய விழிப்புணர்வு முகாம்ல பங்கேற்றேன். இந்த ரண்டு நாள்ல ஒரு தடவை மெரினா பீச்சுக்கு ‘ரிலாக்சேஷனுக்கு’ கூட்டிட்டுப் போனாங்க. வேற யாரையும் நான் சந்திச்சதில்ல. கொலை முயற்சி பண்ணோம்னு சொல்றதெல்லாம் பொய்.\nகைது செய்யப்பட்டுச் சிறையிலுள்ள சங்கர் (35): பி.எஸ்சி வரை படிச்சிருக்கேன். பால் சொசைடி பொருள்கள விக்கிறேன். காச நோய்க்கு கவர்மன்ட் ஆஸ்பத்திரில தர்ற மருந்த சாப்பிடுறேன். 27ந்தேதி சிங்காரம் 144 தடை உத்தரவு பற்றிப் பேசணும்னு கூப்பிட்டாரு.முதல்ல B1 ஸ்டேஷனுக்கும் அப்புறம் கிருஷ்ணாபுராம் ஸ்டேஷனுக்கும் கொண்டு போனாங்க. ஜட்டி கூட இல்லாம அம்மணமா விட்டு என்னை அடிச்சாங்க. என்னமாதிரி ஆயுதப் பயிற்சி எடுத்தேன்னு கேட்டு கடுமையா அடிச்சாங்க. நான் எந்தப் பயிற்சிக்கும் போனதில்ல. துடி அமைப்போட கல்விப் பயிற்சிக்கும் போனதில்ல.\nகைது செய்யப்பட்டுள்ள அசோகன் (22): M.A, B.Ed படிச்சிட்டு மெடிகல் ரெப் ஆக இருக்கேன். 28ந் தேதி காலை 12.30 மணிக்கு (27 நள்ளிரவு) எங்க ஊர் பையன்கள காணாம்னு போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரிக்கப் போனபோது துரை, சக்தி இவங்களோட என்னையும் பிடிச்சுட்டாங்க. ஜட்டியோட விட்டு அடிச்சாங்க. ஆயுதப் பயிற்சி பத்தித்தான் கேட்டாங்க. யாரெல்லாம் பயிற்சி எடுத்தாங்கன்னு கேட்டாங்க. நான் எதுக்கும் போனதில்ல. துடி கல்விப் பயிற்சிக்கும் கூடப் போனதில்ல.\nகைதாகியுள்ள திருப்பதி (20) இரண்டாம் ஆண்டு பாலி டெக்னிக் மாணவன். குடிப்பட்டியிலுள்ள அத்தை வீட்டுக்குப் போயிருந்த போது ஜூன் 29 காலை 4 மணிக்கு கைது செய்துள்ளனர். ஜட்டியுடன் அடித்து மற்றவர்களைக் கேட்ட அதே கேள்விகளைக் கேட்டுள்ளனர். இவர் துடி கல்விப் பயிற்சிக்குச் சென்றுள்ளார். ‘துடி’ அமைப்பில் பொறுப்பு வகித்த மைகேல் ராஜ் (22) பி.ஏ முடித்து ஆசிரியப் பயிற்சியும் பெற்றுள்ளார், ஜூலை 4 காலை நாராயணபுரத்தில் வைத்துக் கைது செய்துள்ளனர். இவரையும் ஆடையின்றி அம்மணமாக நிற்க வைத்து அடித்துள்ளனர்.\nஇவர்கள் யாருமே காளிதாசையோ சந்திராவையோ சந்தித்ததில்லை என்கின்றனர். ஆயுதப் பயிற்சி குறித்து எல்லோரிடமும் எஸ்.பி அஸ்ரா கார்க் விசாரித்துள்ளார்.\nசுருக்கம் கருதி மற்றவர்களின் வாக்கு மூலங்களை இங்கு தவிர்க்கிறோம். எல்லோரும் ஒன்றை உறுதியாகச் சொன்னார்கள். இங்கு ஆயுதப் போராட்டம் பற்றிப் பேசுகிறவர்கள் யாரும் வந்ததில்லை. ‘துடி’அமைப்பு கல்வி தொடர்பான பிரச்சினைகள், தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ��ல்லூரியில் சேரும்போது கல்விக் கட்டணம் எதுவும் கட்ட வேண்டியதில்லை என்கிற அரசாணை எண் 92 பற்றிப் பிரச்சாரம் செய்தல் தவிர வேறெதுவும் செய்ததில்லை. அவர்கள் முயற்சியில் தம் பகுதியைச் சேர்ந்த சில மாணவர்களுக்குப் பொறியியல் மற்றும் பட்டப் படிப்பு வாய்ப்புக் கிடைத்தது, அவ்வளவுதான் என்றனர்.\nசமீபத்திய கைது நடவடிக்கைகள் : நடந்தது இதுதான்\nநேரடி சாட்சிகள் பலரையும் விசாரித்து நாங்கள் அறித்த உண்மைகள்: 1. ஜூன் 27, மதியம் 12 மணி முதல் மாலை 6 மணிக்குள் அதியமான், சங்கர், சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டனர். தன்னை பத்து போலீஸ்காரர்கள் ரவுண்டு கட்டி அடித்து அவர்கள் சொன்னபடி வாக்குமூலம் எழுதிக் கையெழுத்திட வைத்தனர் என்று சந்தோஷ் எங்களிடம் கூறினார். இவர்களை அழைத்துச் செல்ல வாருங்கள் என வஞ்சகமாக B1 போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி அங்கே சக்தி, துரை, அசோக் ஆகியோரையும் கைது செய்து அவர்களையும் கடுமையாக அடித்து ஒரே மாதிரி வாக்குமூலங்கள் வாங்கப்பட்டன. பின்னர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டிருந்த 27 பேர்களில் திருப்பதி என்கிற பாலிடெக்னிக் படிக்கும் மாணவனை குடிப்பட்டி என்னுமிடத்தில் கைது செய்தனர். ஜூலை 5 அன்று கொண்டாம் பட்டியைச் சேர்ந்த மைக்கேல் ராஜைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் துடி அமைப்பில் செயல்பட்டவர்.\nஆக இது வரைக் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் 8 பேர். முதல் தகவல் அறிக்கை எண் 122/2014; கிருஷ்ணாபுரம் காவல் நிலையம்;நாள் ஜூன் 28,2014. குற்றப் பிரிவுகள: இ.த்.ச பிரிவுகள் : 120 (பி),153 (ஏ), 153 (ஏ ஏ): இந்திய ஆயுதச் சட்டம் பிரிவுகள்: 25 (1) (ஏ) மற்றும் 27; 1908ம் ஆண்டு வெடி பொருட்கள் சட்டம் பிரிவுகள் 4 மற்றும் 5.\nஇவர்களில் முதல் அறுவரும் கைதானதற்கு அடுத்த நாள் பெங்களூரு சென்ற காவற் படையினர் நத்தம் காலனியச் சேர்ந்த நால்வரைப் பிடித்து விசாரித்துப் பின் விட்டுள்ளனர். தொடர்ந்து இப்பகுதிகளைச் சேர்ந்த தலித் இளைஞர்கள் பெங்களூரில் வேலை செய்யும் இடங்களில் கண்காணிப்பது தொடர்வதாகவும், இதனால் மாஓயிஸ்ட் பயம் ஊட்டப்பட்டு இப்பகுதி தலித் இளைஞர்கள் பெங்களூருவில் வேலை செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் எம்மிடம் கூறினர்.\nஇப்படிப் பலரும் பொய் வழக்கில் கைது செய்யப்படுவதைக் கண்டித்து நத்தம் காலனி மக்���ள் ஜூலை 4 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடி தங்கள் குடும்ப அட்டைகள், வாக்காளர் அட்டைகள் ஆகியவற்றை ஒப்படைப்பதாக அறிவித்தனர். இனி கைது ஏதும் நடக்காது, ஆனால் தேடப்படும் மற்றவர்களை ஒப்படையுங்கள் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். அதற்குப் பின்னும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n‘துடி’ அமைப்பின் பொதுச் செயலாளர் பாரதி பிரபு என்பவரை துணைக் கண்காணிப்பாளர் நீலகண்டன் என்பவர் தொலைபேசியில் விசாரித்துள்ளார். எல்லாவற்றையும் சொல்லி முடித்தபின் அந்த அதிகாரி அவரை காவல் நிலையத்திற்கு வரச் சொல்லியுள்ளார். காவல் நிலையத்திற்கு வருகிறவர்கள் கைது செய்யப்படும் நிலை இருப்பதால் பாரதி பிரபு செல்லவில்லை. உடன் அவரது சகோதரர்கள் கந்தவேலு, சண்முகம் சகோதரர் மகன் பாலகுமார் ஆகியோரை இழுத்துச் சென்று மிரட்டி பின் விட்டுள்ளனர். தற்போது பாரதிபிரபுவும் அவ் அமைப்பைச் சேர்ந்த மதன்ராஜ் என்பவரும் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக அறிகிறோம்.\n‘துடி’ அமைப்பு : ஒரு குறிப்பு\nதுடி அமைப்பை ஒரு வன்முறை அமைப்பாகவும், ஆயுதப் பயிற்சி அளித்ததாகவும் பெரிய அளவில் ஒரு பயங்கரவாத அமைப்பு என்கிற ஒரு பிம்பத்தை தருமபுரி காவல்துறை இந்தக் கைதுகள் மூலம் கட்டமைத்துள்ளது. துடி அமைப்பையும் இடதுசாரி ஆயுதப் போராட்டக் கருத்தியலை நத்தம் இளைஞர்கள் மத்தியில் விதைத்தவராகக் காவல்துறையால் சொல்லப்படும் காளிதாஸ் மற்றும் சந்திரா ஆகியோரையும் ஒரே அமைப்பினர் போலச் சித்திரிக்கின்றனர்.. காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை விரிக்கும் கதையின் முதல் அங்கம் காளிதாஸ் – சந்திரா வருகை மற்றும் ஆயுதப் போராட்டம் குறித்த அவர்களின் ஊக்க உரையோடு முடிகிறது என்றால் இரண்டாம் அங்கம் துடி அமைப்பு ஆயுதப் பயிற்சி அளிப்பதோடு தொடங்குகிறது.\nஆனால் ‘துடி’ அமைப்பை அது தொடங்கிய 2002 முதல் நெருக்கமாகக் கவனித்து வருபவர்கள் நாங்கள். தலித் மாணவர்களின் கல்வி தவிர வேறு எதிலும் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. மிக்க மரியாதைக்குரிய ஒரு நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற கிருஸ்துதாஸ் காந்தி அவர்கள் தொடக்கம் முதல் இன்று வரை அதன் காப்பாளராக இருந்து வருகிறார். நேற்று காலை நாங்கள் அவரிடம் பேசினோம். இது குறித்து அவர் கூறியதா���து:\nகிறிஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ்; “எங்கள் அமைப்பு முழுக்க முழுக்க தலித் இளைஞர்கள் மார்க்சீயம், தமிழ்த் தேசியம் முதலான எந்தக் கருத்தியலின்பாலும் ஈர்க்கப்பட்டு வீணாகாமல், குறிப்பாக எக் காரணம் கொண்டும் ஆயுதப் போராட்டம் பக்கம் சாயாமல், கல்வியிலும் அம்பேத்கர் சிந்தனையிலும் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்கிற நோக்கில் உருவாக்கப்பட்டது. கடவுள் பிரச்சினை, காதல் திருமணம் தொடர்பான அரசியல் எதிலும் அம் மாணவர்களின் கவனம் திரும்பக் கூடாது என்பதே எங்கள் கவலை. அப்படியான ஒரு இயக்கத்தை ஆயுதப் பயிற்சி அளித்தது எனச் சொல்வதைப்போல ஒரு அபத்தம் வேறு எதுவுமே இல்லை” என ஆணித்தரமாகச் சொன்னர். காந்தி அவர்களின் இக்கருத்தில் உடன்பாடு இல்லாதவர்களுங் கூட அவர் சொன்னவை அவரளவில் உண்மையானவை என்பதை அறிவர்.\n‘துடி’ அமைப்பின் பொதுச் செயலாளர் பாரதி பிரபு கூறியது: “நாங்கள் இந்திய அரசு,தமிழக அரசு ஆகியவற்றுடன் இணைந்து தலித் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வந்தோம். எங்கள் செயல்பாடுகள் வெளிப்படையானவை. மத்திய அரசின் ‘இளைஞர்களின் வளர்ச்சிக்கான ராஜிவ் காந்தி நிறுவனத்தின்’ (RGIYD) நிதி உதவியுடன் நாங்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளோம். தமிழக அரசின் ‘ஆதி திராவிட நலத் துறை’யுடன் இணைந்து அரசாணை 92 குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களைச் செய்துள்ளோம். மேல் மருவத்தூருக்கு அருகில் உள்ள நீர்ப்பெயல் கிராமத்தில் அருட் பணியாளர்கள் ஜெயசீலன், சுரேஷ் ஆகியோரின் உதவியோடு நாங்கள் நடத்திய கல்விப் பயிற்சியில் 70 மாணவிகளும், 50 பையன்களும் பங்கு பெற்றனர். இவர்களில் 12 பேருக்கு எஞினீரிங் படிப்பில் இடம் கிடைத்தது. இருவரை லயோலா கல்லூரியில் சேர்த்தோம். ரிலாக்சேஷன் மற்றும் psychological counciling”கிற்காக ஒரு முறை மெரீனா பீச்சுக்கு இவர்களை அழைத்துச் சென்றது உண்மை.\nதாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் ‘தமிழ்ப் பண்பாட்டில் பவுத்தம்’ என்கிற தலைப்பில் ஆய்வு செய்த பாரதி பிரபு தாங்கள் செய்த கல்விப் பணிகளை மிக விரிவாகச் சொன்னார். நத்தம் பகுதியிலும் அவர்கள் இப்படி தலித் மாணவர்கள் மத்தியில் கல்விப் பணி செய்து வந்ததை நாங்களும் கவனித்து வருகிறோம். சென்ற 2013 ஜூன் 8 அன்று கூட தருமபுரி பெரியார் மன்றத்தில் அரசாணை 92 குறித்த விழிப்புணர்வுக் கூடலை நடத்தியதை அறிவோம். வி.சி.க, மத்திய மாநில எஸ்.சி, எஸ்.டி ஊழியர் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து அவர்கள் இதைச் செய்தனர்.\nஇப்படி நிறையச் சொல்லலாம். துடி போன்ற ஒரு அமைப்பை ஆயுதப் போராட்டத்துடன் தொடர்பு படுத்டுவதைப் போல ஒரு அபத்தம் எதுவும் கிடையாது என எம் குழுவும் உறுதியாகக் கருதுகிறது.\nஇது தொடர்பாக எஸ்.பி அஸ்ராகார்க் அவர்களிடம் நாங்கள் பேசத் தொடங்கியவுடன், “அதில் கவனமாக இருக்குமாறு நான் என் புலனாய்வு அதிகாரியிடம் சொல்லியுள்ளேன்” என்றார்.\nகாவல்துறை அவிழ்க்கும் கதையில் உள்ள முரண்பாடுகளும் பொய்களும்\n1. கைது செய்யப்பட்டுள்ள முதல் ஆறு பேர்களும் ஜூன் 27 மதியம் 12 மணிமுதல் நள்ளிரவு வரை கைது செய்யப்பட்டு சித்திரவதையும் செய்யப்பட்டுள்ளனர். அதற்கு ஊர் மக்கள் நேரடி சாட்சிகளாக உள்ளனர். B1 நிலையத்தில் ஊர் மக்களுக்கும் காவல் துறைக்கும் விவாதம் நடந்துள்ளது. இது தொடர்பான உரையாடல்கள் செல்போன்கள் மூலமாக ஊர் மக்களுக்கும் எச்.பி அஸ்ரா கார்க் மற்றும் சி.பி.சி.ஐ.டி சிங்காரம் ஆகியோருடக்கும் இடையில் நடந்துள்ளது. இப்படி காவல்துறை கஸ்டடியில் இருந்தவர்கள் ஜூன் 28 காலை 5 மணிக்கு கையில் ஆயுதங்களுடன் பா.ம.க மதியழகனைக் கொல்லச் சென்ற போது நாய்க்கன்கொட்டாய்க்கு அருகில் பைக்கிலும் கந்தன் குட்டைக்கு அருகிலும் கைது செய்யப்பட்டனர் என்பது முற்றிலும் பொய்.\n2. நத்தம் கிராமத்தில் தலித்களிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது எனில் எப்போது அது கைப்பற்றப்பட்டது ஏன் பத்திரிகையாளர்கள் அப்போது அழைக்கப்படவில்லை ஏன் பத்திரிகையாளர்கள் அப்போது அழைக்கப்படவில்லை இது தொடர்பாகப் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர் கேள்வி எழுப்பியபோது இருட்டாக இருந்ததால் உங்களை அழைக்கவில்லை என்று எஸ்.பி பதிலளித்துள்ளார். இது ஒரு பதிலா இது தொடர்பாகப் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர் கேள்வி எழுப்பியபோது இருட்டாக இருந்ததால் உங்களை அழைக்கவில்லை என்று எஸ்.பி பதிலளித்துள்ளார். இது ஒரு பதிலா அப்படியானால் எந்த இரவு அது நடந்தது\n3. கடந்த பல மாதங்களாக அப் பகுதிக்கு தீவிரவாதிகள் வந்து செல்வதும் நத்தம் தலித் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி எடுப்பதும் காவல் துறைக்குத் தெரியுமெனில் ஏன் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவில்லை ஏன் இளவரசன் நினைவு நாள் ���ரும் வரை காத்திருந்தனர்\n4.இளவரசன் சமாதிக்கு அருகில் கடந்த ஓராண்டாக சி.சி.டி.வி காமரா பொருத்தப்பட்டுள்ளது சமாதிக்கு வருபவர்களை மட்டுமின்றி ஊருக்குள் வந்து செல்பவர்களையும் அது படமெடுக்கும். ஆயுதப் பயிற்சி அளித்தவர்கள் வருகையை அது படம் எடுக்கவில்லையா இளவரசன் சமாதி அருகில் ஆயுதத்தை துரை புதைத்து வைத்தார் என்றால் அதை சிசிடிவி படம் எடுக்கவில்லையா\n5.மெரீனாவிலிருந்து ஆறு கி.மீ தொலைவில் கடற்கரையில் ஒரு ஆயுதப் போராட்டக் குழு ஆயுதப் பயிற்சி எடுக்க முடியுமா தருமபுரி காவல்துறை ஒரு வேளை மாநகரக் காவல்துறை மற்றும் இதர கண்காணிப்புத் துறைகளைக் கிண்டல் செய்கிறதா\n6.துடி அமைப்பு வெளியிட்டுள்ளதாக் ஒரு துண்டறிக்கையை காவல்துறையினர் காட்டுகின்றனர். தேதி,முகவரி இல்லா இந்தத் துண்டறிக்கை ஆயுதப் போராட்டம் பற்றிப் பேசுவதோடு நூறு பேர் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளதாகவும் அறிவிக்கிறது. மக்கள் மத்தியில் வினியோகிக்கப்படும் ஒரு துண்டறிக்கையில் யாராவது தம் அமைப்பில் எத்தனை பேர் ஆயுதப் பயிற்சி எடுத்தனர் என்றெல்லாம் அச்சிடுவார்களா\n1. 2012ல் நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டாம்பட்டி கிராமங்களில் நடைபெற்ற வன்முறைகளுக்குப் பின் பல அமைப்பினரும் அங்கு அடிக்கடி சென்று வதுள்ளனர். நாங்கள் கூட மூன்று முறை அங்கு சென்று வந்துள்ளோம். கடும் போலீஸ் கண்காணிப்பு, உளவுத்துறை இருப்பு முதலியன அங்கு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையால் கடுமையாகத் தேடப்படும் ஆயுதப் போராளிகள் யாரும் அங்கு வந்து செல்வதற்கு வாய்ப்பில்லை. அப்படி வந்திருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கலாம். எல்லாவற்றையும் விட்டுவிட்டு இளவரசன் முதலாம் ஆண்டு விழாவை ஒட்டி இந்தக் கைது செய்துள்ளதற்கு உள் நோக்கம் இருப்பதாகவே கருதுகிறோம். முதலாம் ஆண்டு கடுமையாக நடவடிக்கை எடுத்து ஒடுக்கிவிட்டால் பின் எப்போதும் இளவரசன் சமாதியை மையமாக வைத்து தலித் இளைஞர்கள் ஒருங்கிணையமாட்டர்கள் என்ப்பதற்காக அரசும் காவல்துறையும் மேற்கொண்டுள்ள சதியாகவே நாங்கள் இதைக்கருதுகிறோம். தாங்கள் காவல்துறை அனுமதி மறுப்பை மீறி நீதிமன்றத்தில் அனுமதி ஆணை பெறுவதற்கு முயற்சித்தது பிடிக்காமல்தான் எஸ்.பி அஸ்ரா கார்க் தம்மிடம் இப்படி மிக மோசமான முறையில் நடந்து கொண்���ுள்ளார் என நாங்கள் சந்தித்த மக்கள் அனைவரும் கூறினர். அஸ்ரா கார்க் மீது தலித் மக்கள் மிக்க நம்பிக்கை வைத்திருந்ததை நாங்கள் அறிவோம். மதுரை வில்லூர் போன்ற இடங்களில் அவர் சாதிக் கலவரங்களைக் கையாண்டதை நாங்களும் கூடப் பாராட்டியுள்ளோம். ஆனால் இந்தப் பிரச்சினையில் அவர் இந்த நம்பிக்கைகளை முற்றாக இழந்துள்ளார். விரிவாக எங்களுடன் பேசக்கூடிய அவர் எங்களைத் தவிர்த்ததும் பேச மறுத்ததும் அவரிடம் எங்கள் கேள்விகளுக்குப் பதிலில்லை என்பதையே காட்டுகிறது. எனினும் இந்தக் கைதுகள் மற்றும் தீவிரவாதப் பிரச்சாரங்களை அஸ்ராகார்க் என்கிற ஒரு அதிகாரியின் ‘ஈகோ’ பிரச்சினையாக நாங்கள் பார்க்கவில்லை. இதற்குப் பின் அரசு மற்றும் காவல்துறை மேல்மட்ட அதிகாரம் ஆகியன உள்ளன என்றே கருதுகிறோம்.\n2.கடுமையான சாதிப் பிளவு (polarisation) நடந்துள்ள ஒரு பகுதியில், இந்த அடிப்படையிலேயே ஆதிக்க சாதியினர் ஒரு தேர்தல் வெற்றியைச் சாதித்து, வெற்றிப் பெருமிதத்துடன் திரியும் சூழலில் இப்படி தலித் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி எடுத்து முக்கிய ஆதிக்க சாதித் தலைவர்களையும், பா.ம.கவினரையும் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், கொலை செய்யப் பயங்கர ஆயுதங்களுடன் வந்தபோது தாங்கள் கைது செய்ததாகவும் அப்பட்டமான ஒரு பொய்யை ஊடகங்களின் துணையோடு தருமபுரி மாவட்டக் காவல்துறை பிரச்சாரம் செய்வதை நாங்கள் மிகவும் கவலையுடன் நோக்குகிறோம். குறிப்பாக முன்னதாகவே போலீசாரால் கைது செய்யப்பட்டுக் காவலில் இருந்தவர்கள் துப்பாக்கி, வெடிகுண்டுகள், வீச்சரிவாள்கள் அகிதம் ஒரு பா.ம.க தலைவரைக் கொல்லப் போனார்கள் என்பது நூற்று சதம் பொய். இது சாதிப் பகையை மேலும் வளர்க்கும்.\nஎதிர்பார்த்ததுபோலவே இதைப் பயன்படுத்தி பா.ம.க தலைவர்கள் இராமதாஸ் அன்புமணி ஆகியோர் உடனடியாக அறிக்கைகள் விட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அரசும் காவல்துறையும் உணர்ந்துதான் செய்கின்றனவா, இல்லை அவர்களின் நோக்கமே இப்படிச் சாதிப் பகையை மூட்டுவதுதானா ஆதிக்க சாதியினரின் நினைவு நாட்களை அரசே கொண்டாடும் நிலையில் தலித் மக்களின் இதகைய முயற்சிகளை ஏன் இத்தனை கடுமையாக ஒடுக்க வேண்டும் ஆதிக்க சாதியினரின் நினைவு நாட்களை அரசே கொண்டாடும் நிலையில் தலித் மக்களின் இதகைய முயற்சிகள��� ஏன் இத்தனை கடுமையாக ஒடுக்க வேண்டும் முதலமைச்சர் அவர்கள் இதைக் கவனத்தில் எடுக்க வேண்டும்.\n3. தலித் மக்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டும் ‘துடி’ போன்ற ஒரு\nஇடுகையிட்டது மு.சிவகுருநாதன் நேரம் புதன், ஜூலை 09, 2014 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ‘துடி’, இளவரசன் நினைவு நாள், உண்மை அறியும் குழு அறிக்கை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதருமபுரி கைதுகள் : இன்று வெளியிடப்பட்ட எங்களின் கூ...\nஇளவரசன் நினைவு நாளை ஒட்டிய கைதுகள் மற்றும் காவல்து...\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா - மு.சிவகுருநாதன் மின்னணு ஊடகங்களையும் சமூக வலைத...\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச்...\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள்\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள் மு.சிவகுருநாதன் முருகேசன் – கண்ணகி, இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் என சாதி ...\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ்\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ் - ம...\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com/ ...\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன மு.சிவகுருநாதன் கடந்த 15 நாள்களுக்கு...\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட்.\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட். ...\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் ��ொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள் . நன்றி : ரம...\nநான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன். e.mail: musivagurunathan@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n+2 தேர்வு முடிவு (1)\n2 ஜி அலைக்கற்றை ஊழல் (1)\n2 G அலைக்கற்றை வழக்கு (1)\n2ஜி அலைக்கற்றை ஊழல் (1)\n34-வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n37 வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n38 வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n700 பக்க அயோக்கியத்தனங்கள் (1)\n75 வது பிறந்த நாள் (1)\n9ஆம் நூற்றாண்டு செத்த மூளை (1)\nஅக்னி 5 ஏவுகணை (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசியல் சட்ட மோசடி (1)\nஅரசுப் பணியாளர் தேர்வாணையம் (2)\nஅழியும் பேருயிர்- யானைகள் (1)\nஅனல் மின் நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம் (1)\nஆசிரியர் தகுதித் தேர்வு (2)\nஆசிரியர் தேர்வு வாரியம் (1)\nஆசிரியை உமா மகேஸ்வரி (1)\nஆண்டிரிக்ஸ் - தேவாஸ் (1)\nஆதார அடையாள அட்டை (1)\nஆர்.எஸ்.எஸ். அலுவலக சம்பவம் (1)\nஇட ஒதுக்கீட்டு மோசடி (2)\nஇட ஒதுக்கீடு மோசடி (1)\nஇடைநிலை இதழ் அறிமுகம் (2)\nஇந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) (1)\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (1)\nஇந்தியத் தேர்தல் ஆணையம் (2)\nஇந்துமத அடிப்படைவாத பரப்புரை (2)\nஇந்நூல் என் வாசிப்பில் (62)\nஇரு மாத இதழ் (2)\nஇலக்குமி குமாரன் ஞான திரவியம் (1)\nஇளவரசன் நினைவு நாள் (1)\nஉச்ச நீதிமன்ற உத்தரவு (1)\nஉண்மை அறியும் குழு (7)\nஉண்மை அறியும் குழு அறிக்கை (25)\nஉண்மை அறியும் குழு அறிக்கை (14)\nஉண்மை கண்டறியும் குழுவினர் (1)\nஉலக புத்தக தினம் (1)\nஉலக மனித உரிமைகள் நாள் (1)\nஊழல் கண்காணிப்பு ஆணையர் (1)\nஎண்ணெய்- எரிவாயுக் குழாய் (2)\nஎம். ஜி. சுரேஷ் (1)\nஎல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் (1)\nஎன் விகடன் (திருச்சி) (1)\nஎஸ் - பாண்ட் (1)\nகடலோர மக்களின் வாழ்வுரிமை (1)\nகல்வி உரிமைச் சட்டம் (3)\nகல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு (1)\nகல்விக் குழப்பங்கள் -தொடர் (5)\nகல்விக் குழப்பங்கள் -தொடர் (9)\nகலை இலக்கிய மாத இதழ் (3)\nகவின் கலைக் கல்லூரி (1)\nகாட்சிப் பிழை திரை (1)\nகாப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் (1)\nகிழக்குக் கடற்கரை சாலை (1)\nகிழக்குக் கடற்கரைச் சாலை (2)\nகீழைத் தஞ்சை மக்கள் பாடல்கள் (1)\nகுதிரை வீரன் பயணம் (1)\nகுழந்தையை மையப்படுத்திய இணைப்புப் பயிற்சி வகுப்புகள் (1)\nகூடங்குளம் அணு உலை (7)\nகூத்து களரி சேத்தி-1 (1)\nகென் சரோ விவா (1)\nசமச்சீர் கல்வி குழு அறிக்கை (1)\nசமச்சீர் கல்வி மதிப்பீட்டுக்குழு (1)\nசமச்சீர் கல்வித் திட்டம் (1)\nசமச்சீர்கல்வி திருத்த மசோதா (1)\nசமச்சீர்கல்வியை ஆராய குழு (1)\nசாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள் (1)\nசாதிவாரி மக்கள் தொகை (1)\nசில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1)\nசிறார் இதழ் அறிமுகம் (2)\nசுழலியல் இதழ் அறிமுகம் (1)\nசுற்றுச்சூழல் மாத இதழ் (1)\nசென்னகரம்பட்டி கொலை வழக்கு (1)\nசென்னை உயர் நீதிமன்றம் (2)\nடாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி (1)\nடாக்டர் பிநாயக் சென் (1)\nடாக்டர் பினாயக் சென் (1)\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் (3)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (1)\nதமிழகப் பள்ளிகள் திறப்பு (1)\nதமிழர் தேசிய இயக்கம் (1)\nதனி வாக்காளர் தொகுதி (1)\nதனியார் பள்ளி முதலாளிகள் (2)\nதில்லி அரசியல் நாகரீகம் (1)\nதிறந்த வெளிக் கழிவறை (1)\nதீபங்குடி - சமணப்பள்ளி (1)\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (1)\nதேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் (1)\nதேசிய வாக்காளர் தினம் (1)\nதேவாஸ் மல்டி மீடியா (1)\nதொகுதி மேம்பாட்டு நிதி (2)\nதொடர் உண்ணாவிரதப் போராட்டம் (1)\nதொலைக்காட்சி செய்தி ஆசிரியர்கள் (1)\nநீதி பெறும் உரிமைச்சட்டம் (1)\nநெல்லை சு. முத்து (1)\nபகத்சிங் மக்கள் சங்கம் (2)\nபட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் (1)\nபடப்பெட்டி திரைப்பட இதழ் (1)\nபயண இலக்கிய இதழ் (1)\nபயன்பாட்டு மன அலசல் ஆய்விதழ் (1)\nபள்ளிக் கல்வித் துறை (1)\nபஹிஷ்கரித் ஹிதகரிணி சபா (1)\nபஹிஷ்கரித் ஹிதஹரிணி சபா (1)\nபாசிச ஜெயா அரசு (1)\nபாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (1)\nபாபர் மசூதி – ராம ஜென்ம பூமி (1)\nபாரத ஸ்டேட் வங்கி (1)\nபால கெண்டை மீன் (1)\nபாலியல் வன்கொடுமைகள் மீறல்கள் (1)\nபுகுஷிமா அணு உலை (1)\nபுதிய தலைமுறை கல்வி (1)\nபுவியியல் படப்பயிற்சி ஏடுகள் (1)\nபூர்ண சந்திர ஜீவா (1)\nபெட்ரோல் விலை உயர்வு (1)\nபெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு (1)\nபெண்கள் மீதான வன்கொடுமை (1)\nபேசும் புதிய சக்தி (3)\nபேரா. அ. மார்க்ஸ் (1)\nபேராசிரியர் அ. மார்க்ஸ் (1)\nபொது நல மனுக்கள் (1)\nபொள்ளாச்சி இயற்கை வரலாறு அறக்கட்டளை (1)\nமக்கள் கல்வி இயக்கம் (1)\nமக்கள் திரைப்பட இயக்கம் (1)\nமக்களவைத் தேர்தல் 2014 (1)\nமத்திய கூட்டுறவு வங்கி (1)\nமதுரை காந்தி அருங்காட்சியகம் (1)\nமயிலை சீனி. வேங்கடசாமி (3)\nமரு. ரா. ரமேஷ் (1)\nமரு. வீ. புகழேந்தி (1)\nமனப்பாடத் தேர்வு முறை (2)\nமனித உரிமை அமைப்புக��் (1)\nமனித உரிமை ஆர்வலர் (1)\nமனித உரிமை மீறல்கள் (1)\nமனித உரிமைப் போராளி (1)\nமாற்று மின் உற்பத்தி (1)\nமுதுமலை- புத்துணர்ச்சி முகாம் (1)\nமுல்லைப் பெரியாறு அணை (1)\nவிளமல் கல் பாலம் (1)\nவைகை ஸ்பெ­ஷல் டீம் (1)\nவைதீக தமிழ் தேசியவாதம் (1)\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா - மு.சிவகுருநாதன் மின்னணு ஊடகங்களையும் சமூக வலைத...\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச்...\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள்\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள் மு.சிவகுருநாதன் முருகேசன் – கண்ணகி, இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் என சாதி ...\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ்\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ் - ம...\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com/ ...\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன மு.சிவகுருநாதன் கடந்த 15 நாள்களுக்கு...\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட்.\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட். ...\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள் . நன்றி : ரம...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nஉண்மை அறியும் குழு அறிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=36930", "date_download": "2020-01-27T21:24:14Z", "digest": "sha1:GDVR6ESHUNLXONJN3CYWDWAKWFWOX6PR", "length": 22113, "nlines": 210, "source_domain": "www.anegun.com", "title": "ஆஸ்ட்ரோ தங்கத்திரையில் நவம்பர் மாத புத்தம் புதிய திரைப்படங்கள் – அநேகன்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020\nமலேசியாவில் நான்கு கொரோனா கிருமி சம்பவங்கள்; வுஹான் சீனப் பிரஜைகளுக்கு அரசு தடை\nசுகாதார அமைச்சின் அங்கீகாரம் இல்லாத தகவல்களை நம்பாதீர்\nமலேசியர்களின் நலன்களை பாதுகாக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை – டத்தோஸ்ரீ சுல்கிப்லி அகமட்\nகொரோனா தொற்று நோய்; தடுப்பூசி இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை\nபினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு சீனப் புத்தாண்டு அன்பளிப்பு\nசீனப் புத்தாண்டு கொண்டாட்டம்; பல்லின மக்களின் ஐக்கியத்திற்கு ஆணிவேராக அமையும் – டாக்டர் சேவியர் ஜெயக்குமார்\nபல்லின கலாசார நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு பள்ளி மாணவர்களை ஊக்குவிப்பீர்\nதொழிலாளர் பற்றாக்குறை பிரச்னை; இனியாவது தீர்வு காணப்படுமா\nதமிழன் உதவும் கரங்களுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய ராகா குழு\nஇடைத்தேர்தல்களில் தே.முவின் தொடர் வெற்றி;அடுத்த வெற்றிக்கு அறிகுறி -டத்தோஸ்ரீ ஸாஹிட்\nமுகப்பு > கலை உலகம் > ஆஸ்ட்ரோ தங்கத்திரையில் நவம்பர் மாத புத்தம் புதிய திரைப்படங்கள்\nஆஸ்ட்ரோ தங்கத்திரையில் நவம்பர் மாத புத்தம் புதிய திரைப்படங்கள்\nலிங்கா நவம்பர் 12, 2019 880\nஅண்மையில் திரையரங்களில் வெளிவந்த மகாமுனி, பக்ரீத், வைரஸ் மற்றும் மெய் போன்ற புத்தம் புதிய திரைப்படங்களை இந்தவொரு விளம்பர இடைவெளியின்றி இம்மாதம் ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்.டி அலைவரிசை 241இல் கண்டு மகிழலாம்.\nஇத்திரைப்படத்தில் ஆர்யா மகா, முனி என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிறுவயதில் பெற்றோரின் ஆதரவில்லாமல் பிரிந்து தனித்தனியே ஒருவரை ஒருவர் தெரியாமலேயே வாழ்கிறார்கள்.\nஇரண்டு கதைகள் கொண்ட இத்திரைப்படத்தில் ஒன்று, காஞ்சிபுரத்தில் வசிக்கும் மகா என்கிற மகாலிங்கத்தைச் சுற்றி நிகழ்கிறது. இன்னொன்று, ஈரோட்டில் வசிக்கும் முனி என்கிற முனிராஜைச் சுற்றி நடக்கிறது.\nகார் ஓட்டுனராக வலம் வரும் மகா, தன்னுடைய மனைவியாக நடிக்கும் இந்துஜா மற்றும் குழந்தையுடன் காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வருகிறார். மகா அடியாளாக கொலை செய்யும் வேலைக்கு கூலிப்படையாக ஏவப்படுகிறார். இதற்கிடையில் ஏதோ ஒரு காரணத்திற்காக மகாவைக் கொல்ல பெரிய திட்டம் போடப்படுகிறது. இறுதியில் மகா உயிர் ஆபத்தில் இருந்து தப்பித்தாரா அவரைக் கொலை செய்ய முயலும் காரணம் என்ன அவரைக் கொலை செய்ய முயலும் காரணம் என்ன முனி என்ன ஆனார் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதையாகும்.\nபல வருட போராட்டத்துக்குப் பின் கிடைத்த நிலத்தை உழுது, பயிரிடுவதற்காக, ஒரு பெரியவரிடம் கடன் வாங்கச் செல்கிறார் விக்ராந்த். அவ்வேளை, பக்ரீத் பண்டிகைக்கு குர்பானி கொடுப்பதற்காக வடமாநிலத்தில் இருந்து ஒரு ஒட்டகம் அதன் குட்டியுடன் வருகிறது. அந்த ஒட்டகக்குட்டியைத் தான் வளர்க்கிறேன் என்று சொல்லி அதனை விக்ராந்த் அழைத்துக் கொண்டு செல்கிறார்.\nஅந்த ஒட்டகத்திற்கு உடல்நிலை சரியில்லாமல் போக, இனி இதை இங்கு வளர்க்க முடியாது, ராஜஸ்தான் சென்று இந்த ஒட்டகத்தை நல்ல இடத்தில் விடவேண்டும் என விக்ராந்த் கிளம்புகிறார். ராஜஸ்தான் கொண்டு சேர்த்தாரா வழியில் என்னென்ன சிரமங்களை அவர் சந்தித்தார் வழியில் என்னென்ன சிரமங்களை அவர் சந்தித்தார் பிரிவால் விக்ராந்த் குடும்பம் என்னானது பிரிவால் விக்ராந்த் குடும்பம் என்னானது\nகடந்த வருடம் கேரளா மாநிலத்தை உலுக்கி எடுத்த உயிர்கொள்ளி வைரஸான நிபா வைரஸ் பாதிப்பை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இயக்குனர் ஆஷிக் அபு இயக்கியுள்ளார் இந்த படத்தில் குஞ்சாக் பாபா, ஆசிப் அலி, டோவினோ தாமஸ், ரஹ்மான், இண்டிரைத் சுகுமாரன், சூபின் ஷாஹிர், ஸ்ரீனத் பாசி, திலீஷ் பொத்தன், பார்வதி, ரிமா கால்லிங், ஆகியோர் நடித்துள்ளனர்.\nமேலும் ரேவதி, ரம்யா நம்பீசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.\nஇயக்குனர் பாஸ்கரன் இயக்கத்தில் நிக்கி சுந்தரம், ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர் ஆகியோர் நடித்துள்ள அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படமாகும். மனித உடல் உறுப்புகளுக்காக ஒரு தனியார் மருத்துவமனை உரிமையாளரும், மருத்துவரும் இணைந்து பலரைக் கடத்தி உடல் உறுப்புகளுக்காக் கொலை செய்கிறார்கள். அதைக் கண்டுபிடித்துவிடும் இத்திரைப்படத்தின் கதாநாயகன் சந்தித்த விளைவுகள் என்ன என்பதுதான் கதையாகும்.\nஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்.டி (அலைவரிசை 241)இ��் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு புதிய திரைப்படம் ஒளியேறும். இப்பொழுதே இந்த அலைவரிசையை வாங்கி இத்திரைப்படங்களைக் கண்டு மகிழுங்கள்.\nநெட்டிஜென் இணைய பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘அருவம்’ திரைப்படம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nராகாவில் மீண்டும் இணையும் ஆனந்தா-ராம்\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 4, 2019 ஏப்ரல் 4, 2019\nசிங்கப்பூர் வானொலி அறிவிப்பாளர் ஆனார் விழுதுகள் புகழ் நதியா ஜெயபாலன்\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 4, 2019 ஏப்ரல் 4, 2019\nமின்னலோடு பசுமை தீபாவளியை கொண்டாடுங்கள்\nதயாளன் சண்முகம் செப்டம்பர் 26, 2019\nஇனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதில், கர்ணன் பாண்டுரங்கன்\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்ப�� பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/namakkal", "date_download": "2020-01-27T21:58:30Z", "digest": "sha1:ZPNSHLHWWHDRDIATHJW5QTQA2FRXZBCH", "length": 5159, "nlines": 112, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | namakkal", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌ராஜஸ்தான் மற்றும் பீகாரில் இருவருக்கு கொரனா வைரஸ் அறிகுறியுடன் தீவிர சிகிச்சை\n‌தமிழகத்தில் இந்துக்கள் திட்டமிட்டு தாக்கப்படுவதாக மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\n‌ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு\n‌தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த தடைகோரி முறையீடு\n‌அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.\nநாமக்கலில் போலி வங்கி ...\nநாமக்கல் அருகே சமையல் ...\n''சீனா தயாரித்த பயோ ஆயுதமாக கொரனா இருக்கலாம்'' - அதிர்ச்சி தகவல் கூறிய இஸ்ரேல் விஞ்ஞானி\nபிப்.1 முதல் இந்த மாடல் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது..\nஅரசுப��� பேருந்தில் 5 சவரன் நகையை தவறவிட்ட பெண் - பொறுப்புடன் ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநர்\n“ராதிகாவிடம் கோபம் மட்டும்தான் பிடிக்காத விஷயம்” - சரத்குமார் ஓபன்டாக்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Nimal", "date_download": "2020-01-27T21:29:25Z", "digest": "sha1:2ATSLAMTXYRF5FD7MSHLTQMQYR3M6TTV", "length": 5071, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Nimal - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெயர்: நடராஜாக் குருக்கள் கமலசரவணபவ சர்மா\nபிறந்த இடம்: யாழ்ப்பாணம், இலங்கை\nநான் பிறந்தது யாழ்ப்பணத்தில், சிறு வயதில்(எட்டாம் வகுப்பு படிக்கும் வரை)வளர்ந்தது படித்தது வட்டுக்கோட்டையில் பின்னர் யாழ்ப்பாணதில் தான்.\nta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2009, 11:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/91954/%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-27T23:04:15Z", "digest": "sha1:RNCOPMD3MJLS5SL64YO7KURGMWZTGDQY", "length": 13906, "nlines": 80, "source_domain": "www.polimernews.com", "title": "அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.. அடாவடி சுங்கச்சாவடி ஊழியர்கள்..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.. அடாவடி சுங்கச்சாவடி ஊழியர்கள்..!", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nசிறுவர் சிறுமிகளை.. போராட வைத்த அரசியல் கட்சியினர்..\nதமிழக மீனவர்கள் 11 பேர் கைது..\nகுரூப் 4 தேர்வு முறைகேடு.. மேலும் 3 பேர் கைது..\nதந்தையை கொடூரமாகத் தாக்கும் மகன்கள்.. சொத்தை எழுதிக் கேட்...\nஇந்தியாவிலும் கொரோனா பரவுவதாக அச்சம்..\nகுடமுழுக்கிற்கு தயாராகும் தஞ்சை பெரிய கோவில்..\nஅணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.. அடாவடி சுங்கச்சாவடி ஊழியர்கள்..\nமூன்று நிமிடங்களுக்கு மேல் வரிசையில் காத்திருக்க நேரிட்டால், சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் வாகன ஓட்டிகளிடம் விதியை மீறி சட்டவிரோதமாக சுங்க கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\n2017 ஆம் ஆண்டு லூதியானாவை சேர்ந்த ஹரி ஓம் ஜிண்டால் என்ற வழக்கறிஞர், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி ஒன்றை அனுப்பி இருந்தார்.\nஅதில் 2 நிமிடம் 50 வினாடிகள் சுங்கச்சாவடியில் காத்திருந்த நிலையில், தன்னிடம் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டது சரியா என கேள்வி அனுப்பி இருந்த நிலையில், இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முக்கிய பதில் ஒன்றை தெரிவித்தது.\nஅதில் சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்கும் வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று குறிப்பிட்டு இருந்தது.\nசுங்கச்சாவடிகள் வாகன ஓட்டிகளுக்கு தீரா தலைவலியாக மாறிவிடக்கூடாது என்பதற்காக இந்த விதி அமலில் உள்ள நிலையில், பெரும்பாலான சுங்கச்சாவடிகள் வாகன ஓட்டிகளிடம் விதியை மீறி சுங்கக் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி வருகின்றது.\nசென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆத்தூர், தொழுப்பேடு ஆகிய 2 இடங்களில் சுங்கசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரு சுங்கச்சாவடிகளிலும் காலை மாலை வேளையிலும், வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை விடுமுறை தினங்களிலும் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நிற்பது வாடிக்கையான ஒன்று.\n3 நிமிடம் காத்திருந்தாலே கட்டணம் வசூலிக்க கூடாது என்ற விதி இருக்க 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து நத்தை போல ஊர்ந்து செல்லும் வாகனங்களை மறித்து விதியை மீறி சுங்கக் கட்டணம் வசூலிக்கின்றனர்.\nஞாயிற்றுக்கிழமையன்று வாகன ஓட்டிகள் மணிக்கணக்கில் காத்திருந்து ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முயன்று வாகனங்களில் உரசிக் கொள்வது, சண்டையிட்டுக் கொள்வது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேறிய நிலையில் பெயருக்குக் கூட சுங்கசாவடியில் போலீசார் எவரும் இல்லை.\nஅதேபோல 3 கிலோ மீட்டர் தூரம் வரிசை கட்டி வாகன ஓட்டிகள் காத்திருந்த நிலையில், சுங்கக் கட்டணம் இன்றி வாகனங்களை அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளாமல��� சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டனர்.\nவிரைவாகச் செல்ல இயலும் என்ற நம்பிக்கையில், ஃபாஸ்ட் டேக் ஒட்டிய வாகனத்தில் வெளியூர் சென்று திரும்பிய வாகன உரிமையாளர்களும் மணிக் கணக்கில் காத்திருந்து கடும் அவதிக்குள்ளாயினர்.\nஎந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத இந்த இரு சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்களிடம் மாதம்தோறும் கணிசமான தொகையை பெற்றுக் கொள்வதால், சுங்கச்சாவடி ஊழியர்களின் விதி மீறல் குறித்து புகார் அளித்தால் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.\nஇதுபோன்ற விதிமீறல்களை தாமாக முன்வந்து களைய வேண்டிய தேசிய நெடுஞ்சாலை ஆணைய மண்டல அதிகாரிகளோ, சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு கண்ணிருந்தும் குருடர்கள் போல மவுனம் காப்பதாக சரக்கு லாரி ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்தனர்.\nநெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டால், சுங்கசாவடி ஊழியர்களிடம் வாகன ஓட்டிகள் தங்கள் உரிமையை கேட்டுப் பெற வேண்டும் என்றும், சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர் மீது மின்னஞ்சல் வழியாக புகார் அளித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறுகின்றனர்.\nபுதிதாக அமைந்துள்ள மாவட்ட நிர்வாகமாவது தலையிட்டு, வாகன ஓட்டிகளின் தீராத் துயரமாக மாறியுள்ள இந்த இரு சுங்கசாவடிகளிலும் விதிமீறலை தடுத்து, விரைவாக வாகனங்கள் கடந்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் மற்றும் சென்னையில் இருந்து செல்லும் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.\nஜப்பான் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் பட்டம் வென்றார்\nமுதலீட்டாளர்களுக்கு கூடுதலாக பங்குகளை வழங்க சாம்சங் நிறுவனம் முடிவு\nJio -வின் அதிரடி சலுகையால் ஆட்டம் கண்ட Airtel, Idea பங்கு மதிப்பு\nRobot கார் அறிமுகப்படுத்த Mercedes-Benz திட்டம்\nசிறுவர் சிறுமிகளை.. போராட வைத்த அரசியல் கட்சியினர்..\nதந்தையை கொடூரமாகத் தாக்கும் மகன்கள்.. சொத்தை எழுதிக் கேட்...\nகைதான 3 அரசு ஊழியர்கள் பணியிடைநீக்கம்..\nபுகாரளிக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய காவலர்..\nபடையெடுக்கும் “ஈ”க்களால் பரிதவிக்கும் மக்கள்\nடிக் டாக்கில் கடல்கன்னி டோழிகள் பத்தினி சண்டை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/konka-expose-960-price-p1f9pk.html", "date_download": "2020-01-27T22:25:14Z", "digest": "sha1:46ZAFGKEXDZSG32UZDOJMPFK6HL7XUNZ", "length": 13575, "nlines": 329, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகொங்க எஸ்பிஓசே 960 விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகொங்க எஸ்பிஓசே 960 விலைIndiaஇல் பட்டியல்\nகொங்க எஸ்பிஓசே 960 மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகொங்க எஸ்பிஓசே 960 சமீபத்திய விலை Jan 04, 2020அன்று பெற்று வந்தது\nகொங்க எஸ்பிஓசே 960ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nகொங்க எஸ்பிஓசே 960 குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 13,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகொங்க எஸ்பிஓசே 960 விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கொங்க எஸ்பிஓசே 960 சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகொங்க எஸ்பிஓசே 960 - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகொங்க எஸ்பிஓசே 960 விவரக்குறிப்புகள்\nசிம் சைஸ் Micro SIM\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nரேசர் கேமரா 8 MP\nபிராண்ட் கேமரா Yes, 2 MP\nகேமரா பிட்டுறேஸ் Zoom, Night Vision\nஇன்டெர்னல் மெமரி 4 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, microSD, Up to 32 GB\nஒபெரடிங் பிரெயூனிசி GSM 900/1800+WCDMA 2100\nடிஸ்பிலே சைஸ் 4.3 Inches\nபேட்டரி சபாஸிட்டி 1700 mAh\nமாஸ் சட்டத் பய தடவை 400hrs\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 77 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tholaikatchi.in/ponmakal-vandhan/", "date_download": "2020-01-27T21:33:34Z", "digest": "sha1:BXAU7I7STDMMRF6OAOT7OTFUZ3WD2C7Y", "length": 8263, "nlines": 67, "source_domain": "www.tholaikatchi.in", "title": "பொன்மகள் வந்தாள் விஜய் டிவி தொடர் பிப்ரவரி 26 முதல் – தொலைக்காட்சி", "raw_content": "\nபொன்மகள் வந்தாள் விஜய் டிவி தொடர் பிப்ரவரி 26 முதல்\nவிஜய் மேட்னி தொடர்கள் – பொன்மகள் வந்தாள்\nமேலும் மற்றொரு தொடர் பொன்மகள் வந்தாள். சிறிய நகரத்தை சேர்ந்த பெண் ரோகினி. அன்பான பெற்றோர், அழகான சகோதரிகள் சந்தோஷமான குடும்பம், பணத்தால் இல்லாவிட்டாலும் மனதால் உயர்ந்தவர்கள். தன் தந்தை வேலை இழந்துவிடுகிறார், அக்காவின் திருமணம் தங்கையின் படிப்பு என பல கடமைகள் காரணமாக நகரத்துக்கு வருகிறாள்.\nமேலும் அவர்களுக்காக எதையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறார். அப்படிப்பட்ட பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் பல திருப்பங்கள் தான் இந்த கதை. இதில் ரோஹினியாக நடிகை ஆயிஷா அறிமுகமாகிறார். தொலைக்காட்சி நடிகர் விக்கி இந்த தொடரின் நாயகனாக நடிக்கிறார். இந்த தொடரின் இயக்குனர் ரசூல் அவர்கள்.\nஇந்த தொடர், திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இனி திங்கள் மற்றும் வெள்ளி வரை மதியம் விஜயின் மேட்னி தொடர்களை கண்டுமகிழுங்கள். உங்கள் விஜய் தொலைக்காட்சியில் வருகிறது, விஜய் மேட்னி தொடர்கள், இனி மதியம் அற்புதமான இரண்டு தொடர்கதைகள் ஒளிபரப்பாகவுள்ளது. இனி வரும் பிப்ரவரி 26 முதல் அவளும் நானும் மற்றும் பொன்மகள் வந்தாள் ஆகிய இரண்டு தொடர்கள் ஒளிபரப்பாகும்.\nஅவளும் நானும் – உங்கள் விஜய் தொலைக்காட்சியில் புதிய மெகா தொடர்\nகலக்க போவது யாரு 7 – சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 8.30 மணிக்கு\nகார்த்தியுடன் உழவர் திருநாள் – ஜனவரி 16, வியாழன் மதியம் 2.30 மணிக்கு உங்கள் விஜய் டிவியில்\nஸ்பீட் கெட் செட் கோ ஞாயிறு தோறும் மதியம் 1 மணிக்கு – விஜய் டிவி\nவிஜய் நட்சத்திர கொண்டாட்டம் 2 – கன்னியாகுமாரி மற்றும் தூத்துக்குடி\nகுக்கு வித் கோமாலிஸ் நவம்பர் 16 முதல் இரவு 8 மணிக்கு\nஇங்கே இருந்து உங்களுக்கு பிடித்த தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் சமீபத்திய அத்தியாயங்களை நீங்கள் பார்க்கலாம். அனைத்து பிரபலமான tamizh மெகா சீரியல்களை பார்த்து அதிகாரப்பூர்வ மற்றும் சட்ட ஆதாரங்களை பற்றி நாங்கள் வெளியிடுவோம்.\nதமிழ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் மொழி தொலைக்காட்சி சேனல்கள் பற்றிய செய்தி மற்றும் புதுப்ப���ப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனைத்து தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் அட்டவணை, திரைப்பட பட்டியல், தொடர்கள், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் போன்றவற்றை நாங்கள் புதுப்பித்து வருகிறோம்.\nதமிழ் திரைப்படங்கள் சேட்டிலைட் உரிமைகள்\nதமிழ் டி.வி. உரிமங்களைப் பற்றிய அனைத்து சமீபத்திய தகவல்களையும் புதுப்பிப்போம். சன் டிவி திரைப்பட உரிமைகள், ஜெயா டிவி செயற்கைக்கோள் உரிமைகள், விஜய் தொலைக்காட்சி தொலைக்காட்சி உரிமைகள், ஜீ தமிழ் உரிமைகளை இங்கே படிக்கலாம்.\nசமீபத்திய படங்களுடன் கூடிய முன்னணி தமிழ் நடிகை நடிகர்கள் இங்கிருந்து பார்க்கலாம். நாங்கள் தொடர் நடிகை மற்றும் நடிகர்களை புதுப்பிப்போம், தொடர்புகள், சமூக ஊடக விவரங்கள் போன்றவை.\n© 2020 - தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான போர்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/18613", "date_download": "2020-01-27T21:05:55Z", "digest": "sha1:JZYKWJTUKQ2XQ53ZHD2QDDR27G4DZSXY", "length": 15422, "nlines": 106, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சினிமாவில் எம்.ஜி.ஆர். – 284 – விஜயபாஸ்கர் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nதினமலர் முதல் பக்கம் தொடர்கள்\nசினிமாவில் எம்.ஜி.ஆர். – 284 – விஜயபாஸ்கர்\nபதிவு செய்த நாள் : 23 நவம்பர் 2016\nபிர­பல சினிமா பத்­தி­ரி­கை­யா­ளர் பொம்மை சாரதி, பொன்­ம­னச்­செம்­மல் எம்.ஜி.ஆரு­ட­னான தனக்கு ஏற்­பட்ட அனு­ப­வங்­க­ளின் பகிர்வு...\nஒரிசா மாநி­லத்­தில் பெரும் வெள்­ளம் ஏற்­பட்டு, ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் வீடு வாசல்­க­ளை­யும் உடை­மை­க­ளை­யும் வாழ்க்­கை­யை­யும் இழந்து தவிக்­கும் அவ­ல­நிலை ஏற்­பட்­டது. நிவா­ரண நிதிக்கு உத­வும்­படி ஒரிசா அரசு அறிக்­கை­யும் தந்­தது.\nஒரி­சா­வைச் சேர்ந்த சில மாண­வர்­கள் அப்­போது சென்­னை­யில் தங்கி, மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் படித்து வந்­தார்­கள். நிவா­ரண நிதிக்கு பணம் திரட்­டித்­தர அவர்­கள் விரும்­பி­னார்­கள். என்னை வந்து சந்­தித்­தார்­கள். வைஜ­யந்­தி­மா­லா­வும் கிஷோர்­கு­மா­ரும் நடித்த ‘நியூ­டெல்லி’ என்ற இந்­திப்­ப­டம் வட இந்­திய நக­ரங்­க­ளில் திரை­யி­டப்­பட்டு பெரும் வெற்­றி­யு­டன் ஓடிக்­கொண்­டி­ருந்­தது.\n‘ஒரிசா நிவா­ரண நிதிக்­காக, செ���்னை ‘அசோக்’ திரை­ய­ரங்­கில் (தற்­போ­தைய ‘சிவ­சக்தி’) ‘நியூ டெல்லி’ படத்தை காலைக் காட்­சி­யா­கத் திரை­யி­டப் போகி­றோம். எம்.ஜி.ஆர். அவர்­களை நிகழ்ச்­சிக்­குத் தலைமை வகிக்க நீங்­கள் ஏற்­பாடு செய்து தர­வேண்­டும். அவர் வந்­தால் வசூல் அதி­க­மா­கக் கிடைக்­கும்” என்று அந்த மாண­வர்­கள் என்­னி­டம் கேட்­டுக் கொண்­டார்­கள். நான், எம்.ஜி.ஆர். அவர்­க­ளைச் சந்­தித்து இது­பற்­றிச் சொன்­னேன்.\n“அவ­திப்­ப­டும் மக்­கள் எங்­கி­ருந்­தால் என்ன, யாரா­யி­ருந்­தால் என்ன அவர்­க­ளது துய­ரத்­தைத் துடைக்க வேண்­டி­யது நமது கடமை. நல்ல நோக்­கத்­திற்­காக இவர்­கள் அழைக்­கி­றார்­கள். நிச்­ச­யம் கலந்து கொள்­கி­றேன்” என்று எம்.ஜி.ஆர். அவர்­கள் சொன்­னார்­கள். ஒரிசா மாண­வர்­க­ளுக்கு பெரும் மகிழ்ச்சி.\nஎம்.ஜி.ஆர். அவர்­கள் அப்­போது தி.மு.க.வில் ஒரு முக்­கிய புள்ளி. இந்தி எதிர்ப்­பில் அக்­கட்சி தீவி­ர­மாக இருந்­தது. “இந்தி படத்­திற்கு அழைக்­கி­றோமே, அவர் வரு­வாரா என்ற சந்­தே­கம் இருந்­தது. பயந்­த­ப­டி­தான் இருந்­தோம். எங்­க­ளுக்கு பெரும் மகிழ்ச்சி” என்று அந்த மாண­வர்­கள் தெரி­வித்­தார்­கள்.\n“எம்.ஜி.ஆர். அவர்­கள் இந்­திக்கு எதி­ரா­ன­வர் அல்ல. அது மக்­கள் மீது திணிக்­கப்­ப­டும் முறை­யைக் கண்­டிக்­கி­றார். அவர் நடித்த மர்­ம­யோகி, சர்­வா­தி­காரி படங்­கள் இந்­தி­யில் மொழி மாற்­றம் செய்­யப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றன. சொந்­தத்­தில் இந்­தி­யில் ஒரு படம் தயா­ரிக்­க­வும் அவர் திட்­ட­மிட்­டி­ருந்­தார். ஆனால் அது கைகூ­ட­வில்லை” என்று மாண­வர்­க­ளி­டம் எடுத்­துச் சொன்­னேன். அவர்­கள் நேரில் எம்.ஜி.ஆர். அவர்­க­ளைச் சந்­தித்து தங்­கள் மகிழ்ச்­சி­யை­யும் நன்­றி­யை­யும் தெரி­வித்­துக் கொண்­டார்­கள். விழா­வுக்­கான நாள் நெருங்­கிக் கொண்­டி­ருந்­தது.\nஇதற்­கி­டை­யில் ‘நியூ­டெல்லி’ படம் சென்­னை­யில் திரை­யி­டப்­பட்­டது. அதில் இடம் பெற்ற ஒரு காட்­சி­யைப் பற்றி சில பத்­தி­ரி­கை­கள் கடு­மை­யாக விமர்­ச­னம் செய்­தன. கண்­ட­னத்­துக்கு உள்­ளான காட்சி இது­தான்.\nஒரு பொது இடம். படத்­தின் நாய­கன் (கிஷோர் குமார்) ஒரு தமி­ழ­னின் தலை­யில் செருப்பை வைத்து ஆடிப் பாடி வரு­கி­றார் அங்கு கதா­நா­ய­கி­யும் (வைஜ­யந்தி மாலா) இருக்­கி­றார். “ஒரு தமிழ் நடிகை கதா­நா­ய­கி­யாக நடித்­துள்ள படத்­தில�� எப்­படி இந்­தக் காட்சி இடம் பெற­லாம் தணிக்­கை­யில் எப்­படி அனு­ம­தித்­தார்­கள் தமிழ் நாட்­டில் இதை திரை­யிட அனு­ம­திக்­க­லாமா” என்று விமர்­ச­னங்­கள் வர, ஒரே பர­ப­ரப்­பா­கி­விட்­டது. விழாவை ஏற்­பாடு செய்­தி­ருந்த மாண­வர்­க­ளுக்கு பெரும் பயம் வந்து விட்­டது. எம்.ஜி.ஆர் அவர்­கள் நிகழ்ச்­சிக்கு வரு­வாரா மாட்­டாரா என்ற கவ­லை­யு­டன் பதை­ப­தைப்­பு­டன் என்னை வந்து சந்­தித்­தார்­கள். இதற்­கி­டையே எம்.ஜி.ஆர். அவர்­க­ளின் பார்­வைக்­கும் இந்த விமர்­ச­னங்­கள் வந்­தன. அவர் என்னை அழைத்­தார். “தமி­ழர்­களை இழிவு செய்­யும் காட்­சி­யைக் கொண்ட இப்­ப­டத்­திற்கு நான் எப்­ப­டித் தலைமை வகித்து வசூ­லுக்கு உதவ முடி­யும்” என்று விமர்­ச­னங்­கள் வர, ஒரே பர­ப­ரப்­பா­கி­விட்­டது. விழாவை ஏற்­பாடு செய்­தி­ருந்த மாண­வர்­க­ளுக்கு பெரும் பயம் வந்து விட்­டது. எம்.ஜி.ஆர் அவர்­கள் நிகழ்ச்­சிக்கு வரு­வாரா மாட்­டாரா என்ற கவ­லை­யு­டன் பதை­ப­தைப்­பு­டன் என்னை வந்து சந்­தித்­தார்­கள். இதற்­கி­டையே எம்.ஜி.ஆர். அவர்­க­ளின் பார்­வைக்­கும் இந்த விமர்­ச­னங்­கள் வந்­தன. அவர் என்னை அழைத்­தார். “தமி­ழர்­களை இழிவு செய்­யும் காட்­சி­யைக் கொண்ட இப்­ப­டத்­திற்கு நான் எப்­ப­டித் தலைமை வகித்து வசூ­லுக்கு உதவ முடி­யும் இதை முன்­னமே நீங்­கள் ஏன் என்­னி­டம் சொல்­ல­வில்லை இதை முன்­னமே நீங்­கள் ஏன் என்­னி­டம் சொல்­ல­வில்லை என்னை தர்­ம­சங்­க­டத்­தில் வைத்து விட்­டீர்­களே என்னை தர்­ம­சங்­க­டத்­தில் வைத்து விட்­டீர்­களே” என்று சற்று கடு­மை­யா­கவே என்­னி­டம் பேசி­னார்.\n“அந்­தப் படத்தை நான் பார்க்­க­வில்லை. பார்த்­தி­ருந்­தால் உங்­களை அழைத்­தி­ருக்­கவே மாட்­டேன்” என்­றேன். என்­னைப் புரிந்­து­கொண்ட நிலை­யில் “இப்­போது என்ன செய்­ய­லாம்” என்­றேன். என்­னைப் புரிந்­து­கொண்ட நிலை­யில் “இப்­போது என்ன செய்­ய­லாம்” என்­றார். ஒரிசா மாண­வர்­கள் என்­னைச் சந்­தித்­துப் பேசிய விவ­ரத்தை அவ­ரி­டம் சொன்­னேன்.\n“அவர்­கள் நிர­ப­ரா­தி­கள். ஒரு நல்ல நோக்­கத்­தின் அடிப்­ப­டை­யில்­தான் இதைத் திரை­யி­டு­கி­றார்­கள். பெரி­தாக விளம்­ப­ரம் செய்­தி­ருக்­கி­றார்­கள். அவர்­க­ளுக்கு இந்த விஷ­யம் தெரிந்­தி­ருக்க நியா­ய­மில்லை. கடைசி நிமி­ஷத்­தில் நீங்­கள் மறுத்­து­விட்­டால் பெரி­தும் மனம் ஒடி���்து போய் ஏமாற்­ற­ம­டைந்து விடு­வார்­கள். தவிர, நீங்­கள் மறுத்­து­விட்­டால். வேறு எவ­ரும் முன்­வந்து தலைமை வகிக்­கத் துணி­ய­மாட்­டார்­கள் உங்­கள் விருப்­பப்­ப­டிச் செய்­ய­லாம்” என்­றேன். சில நிமி­ஷங்­கள் யோசித்த அவர், “விழா­வுக்கு வரு­கி­றேன். ஆனால் அதே சம­யம் என் எதிர்ப்­பை­யும் நான் காட்­டு­வேன்” என்­றார். “அது உங்­கள் தனிப்­பட்ட உரிமை. எவ­ரும் தலை­யிட முடி­யாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/72947", "date_download": "2020-01-27T22:23:43Z", "digest": "sha1:7LNH234TOWHPVQQE2NJIZVAFGW4GTXSW", "length": 14253, "nlines": 111, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "எம் எஸ் எம் இ நிறுவனங்களுக்கு பிணையமில்லாக் கடன் தொகையை இரு மடங்காக உயர்த்த இந்திய ரிசர்வ் வங்கி குழு பரிந்துரை | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nதினமலர் முதல் பக்கம் வர்த்தகம்\nஎம் எஸ் எம் இ நிறுவனங்களுக்கு பிணையமில்லாக் கடன் தொகையை இரு மடங்காக உயர்த்த இந்திய ரிசர்வ் வங்கி குழு பரிந்துரை\nபதிவு செய்த நாள் : 19 ஜூன் 2019 16:41\nகுறுந்தொழில் சிறுதொழில் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம் எஸ் எம் இ நிறுவனங்கள் ) நலன் காக்க பரிந்துரைகளை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி செபி அமைப்பின் முன்னாள் தலைவர் உபேந்திர குமார் சின்கா தலைமையில் அமைத்த நிபுணர்கள் குழு எம் எஸ் எம் இ நிறுவனங்களுக்கான பிணையமில்லாக் கடன் தொகையை இரு மடங்காக உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை வழங்கியுள்ளது.\nபிணையம் இல்லாத கடன் தொகையை இருமடங்காக உயர்த்த வேண்டும் என்ற பரிந்துரை முத்ரா திட்ட நிறுவனங்களுக்கான கடன்களுக்கும் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடனகளுக்கும் பொருந்தும் என அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது.\nஇந்திய ரிசரவ் வங்கி 2019ம் ஆண்டில் ஜனவரி மாதம் 2ந்தேதி யுகே சின்ஹா தலைமையிலான 8 உறுப்பினர் குழுவை அமைத்தது.\nசெபி நிறுவன தலைவர் யுகே சின்ஹா தலைமையிலான அந்த நிபுணர் குழு கடந்த 17ந்தேதி திங்களன்று தன்னுடைய பரிந்துரை அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாசியிடம் தாக்கல் செய்தது. யூகே சின்ஹா தாக்கல் செய்த அந்த அறிக்கையை ரிசர்வ் வங்கி வரும் வெள்ளிக்கிழமை அன்று பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடும் என்று தெரிகிறது.\nகுறுந்தொழில், சிறுதொழில், நடுத்தர தொழில்களுக்கான பிணையம் இல்லாக் கடன் இந்திய ரிசர்வ் வங்கியின் 2010ஆம் ஆண்டு சுற்றறிக்கை அடிப்படையிலும் கடன் காப்புறுதி திட்டத்தின் அடிப்படையிலும் வழங்கப்படுகிறது.\nஇந்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை ரூ. 10 லட்சம் வரையிலான கடனுக்கு, குறுந்தொழில் சிறுதொழில் நடுத்தர தொழில்களிடமிருந்து பிணையம் கோரக் கூடாது என குறிப்பிடுகிறது.\nகடன் காப்புறுதித் திட்ட விதிகளின்படி அந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் குறுந்தொழில் சிறுதொழில் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 2 கோடி வரை பிணையம் இல்லாமல் கடன் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயூகே சின்ஹா குழு பரிந்துரைத்துள்ள படி இந்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அடிப்படையில் வழங்கப்படும் பிணையம் இல்லாத கடனின் அளவு 20 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் அதே நேரத்தில் கடன் காப்புறுதித் திட்ட விதிகளின்படி ஆக பிணையம் இல்லாமல் வழங்கப்படும் கடன் ரூ. நாலு கோடி ஆக உயர்த்தப்பட வேண்டும்.\n2017-18ம் ஆண்டு இந்தியாவில் உள்ள குறுந்தொழில் சிறுதொழில் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் அளவு ரூ. 14731 கோடி ஆகும்.\n2019 மார்ச் 29ஆம் தேதி நிலவரப்படி குறுந்தொழில்கள், சிறு தொழில்கள், நடுத்தர தொழில்களுக்கு வழங்கப்பட்ட கடனின் அளவு ரூ. 15491 கோடி ஆகும். இது 5 சதவீத்த்துக்கும் சற்று கூடுதலான வளர்ச்சியைக் காட்டுகிறது.\nமுத்ரா திட்டத்தின் கீழ் மூன்று வகையான கடன்கள் வழங்கப்படுகின்றன. அதில் ஒரு கடன் திட்ட்த்தின் கீழ் உயர்ந்தபட்சமாக 50,000 ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.\nஇரண்டாவது வகை கடனில் 50 ஆயிரம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.\nமூன்றாவது வகை திட்ட்த்தின் கீழ் ரூ.5 லட்சம் முதல் ரூ 10 லட்சம் வரை கடனாகப் பெறலாம். யுகே சின்ஹா கமிட்டி பரிந்துரைப்படி இந்த மூன்று வகையான கடன்களின் அளவும் இரண்டு மடங்காக உயர்த்தப்பட வேண்டும்.\n2018-19 ஆண்டு கணக்குப்படி முத்ரா கணக்குகளின் எண்ணிக்கை 17.8 கோடியாகும் இவற்றுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை அளவு ரூ. 9.26 லட்சம் கோடியாகும்.\nஇந்தியாவில் மொத்தம் 2.6 கோடி எம் எஸ் எம் இ நிறுவனங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவை 6 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிப்பதாகவு��் கணக்கிடப்பட்டுள்ளது.\nஉற்பத்தித் துறையில் எம் எஸ் எம் இ நிறுவனங்களின் பங்கு 45 சதவீதம் ஆகும் நாட்டின் ஏற்றுமதியில் 40 சதவீதத்தை எம் எஸ் எம் இ நிறுவனங்கள் வழங்குகின்றன.\nகுறுந்தொழில், சிறுதொழில், நடுத்தர தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பல பிரச்சனைகளில் மிகவும் முக்கியமானது கடன் பிரச்சினை. இந்த நிறுவனங்களுக்கு தேவையான அளவுக்கு கடன் கிடைப்பதில்லை. இந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனுக்கு வசூலிக்கப்படும் வட்டியும் கூடுதலாகவே உள்ளது. எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனளவு மிகக் குறைவாக இருப்பதற்கு வங்கிகள் காரணம் ஒன்றைக் கூறுகின்றன, எம் எஸ் எம் இ நிறுவனங்கள் வாங்கும் கடன் முறையாக திருப்பிச் செலுத்தப்படுவதில்லை. இந்த கடன்களை அபாயக் கடன்கள் என வங்கிகள் கருதுகின்றன. அதனால் அந்த அபாயத்தை ஈடுகட்ட வங்கிகள் பிணையத் தொகையை அல்லது பிணைய சொத்தை வலியுறுத்துகின்றன .\nஆனால் எம் எஸ் எம் இ நிறுவனங்கள் கையில் பிணையத் தொகைக்கு உரிய பணமோ பிணையச் சொத்துக்கு உரிய தகுதி உடைய சொத்துகளும் பெரும்பாலும் இருப்பதில்லை என்பது முக்கியமான செய்தியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennai.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-27T22:33:50Z", "digest": "sha1:57KU5FH3HGDFTTKUV7I3BGMYKG5GKPCS", "length": 4403, "nlines": 87, "source_domain": "chennai.nic.in", "title": "நிர்வாக அலகுகள் | சென்னை மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசென்னை மாவட்டம் Chennai District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nதமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சென்னை\n© சென்னை , இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சென்னை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/08/31/11925/?lang=ta", "date_download": "2020-01-27T21:01:51Z", "digest": "sha1:H2TWL6T6W5P6ZML4APV3ADT2C2IC4RUD", "length": 19495, "nlines": 81, "source_domain": "inmathi.com", "title": "வேளாண் மானியக் குறைப்பு : இந்தியாவை கட்டாயப்படுத்தும் உலக வர்த்தக அமைப்பு | இன்மதி", "raw_content": "\nவேளாண் மானியக் குறைப்பு : இந்தியாவை கட்டாயப்படுத்தும் உலக வர்த்தக அமைப்பு\nகண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியக் கூடாது என்றொரு பழமொழி உண்டு. உலக வர்த்தக மையம் இப்படியாகத்தான் செய்துகொண்டுள்ளது. விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் விஷயத்தில், முன்னெப்போதும் இல்லாததை விட, இந்தியா தற்போது அதிக அழுத்தத்துக்கு உட்பட்டு உள்ளது. அதாவது அரசு விவசாயத்துக்கு அளித்து வரும் மானிய உதவியைக் குறைத்துக்கொள்ள வலியுறுத்துகிறது. இந்திய அரசு விவசாயிகளுக்கு கொடுக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலை உதவியை குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வருகிறது. ஆனால், உலக வர்த்தகத்தின் பெரிய அண்ணன்களான அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இந்த சலுகைகளை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன.\nபெரும்பாலான வளாரும் நாடுகளில், இந்தியா உள்பட பயிர் உற்பத்திக்கு ஆகும் மொத்த செலவீனத்தில் 10 சதவீதத்துக்கும் அதிகமாக மானியம் கொடுக்க முடியாது. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானால், கோதுமை 500 கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது என்றால் இதற்கு 10 சதவீதத்துக்கும் அதிகமான மானியம் கொடுக்கப்பட இயலாது. வேறு வகையில் சொல்வதென்றால், 500 கோடி ரூபாய்க்கு கோதுமை உற்பத்தி செய்யப்பட்டிருந்தால், குறைந்தபட்ச ஆதாரவிலையாக 50 கோடியை மட்டுமே வழங்க முடியும். அதேவேளையில் குறைந்தபட்ச ஆதாரவிலையில் கோதுமை அல்லது அரிசி வாங்கப்பட்டால், அது உற்பத்தி விளைபொருள் -தனித்த ஆதாரவிலை( product-specific support) என்பதின் கீழ் வரும்.\nவளர்ந்த நாடுகளில் சில விளைபொருட்களுக்கு, அதன் உற்பத்தி செலவை விட மிக அதிகமாக மானியம் வழங்கப்பட்டுள்ளது. சில இடங்களில் உற்பத்தி செலவை விட இரு மடங்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது\nஉலக வர்த்தக மையத்தின் அமெரிக்க பிரதிநிதி ராபர்ட் லிதேஸியர் சில வாரங்களுக்கு முன்பு, உலக வர்த்தக மையத்தின் பிடியின் கீழ் இந்தியாவை கொண்டுவர திட்டமிட்டு, அதன்படி இந்தியா கோதுமை மற்றும் அரிசிக்கு கொடுக்கும் அனுமதிக்கப்பட்ட மானியத்தை விட, 50-60 சதவீதம் அதிகமாகக் கொடுக்கிறது என்ற தவறான அறிக்கையை கொடுத்துள்ளது என அறிவித்துள்ளா���். அதுமட்டுமில்லாமல் இந்த வர்த்தக மோதலை அதிகரிக்கும் விதமாக, அண்மையில் மத்திய அரசு 23 வகை பயிர்களின் உற்பத்தி விலையில், குறைந்தபட்ச ஆதாரவிலையை 150 சதவீதம் அதிகமாக அதிகரித்ததாகக் கூறி, இதனையும் உலக வர்த்தக மையம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.\nஇந்த முரண்பாடுகளில் முக்கியமானது, உலக வர்த்தக மையத்தின் கீழ் வரும் Aggregate Measurement of Support என்னும் மானிய உதவி. வளரும் நாடுகளுக்கு அளித்து வரும் 10 சதவீத மானிய உதவி வரம்பு என்பது 1986-88 ஆண்டுகளில் நிலவி வந்த உலக விலையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டது. அதன்பிறகு, விவசாய இடுபொருட்களின் விலை மும்மடங்கு அதிகரித்துள்ளது. அதற்கேற்ப விவசாய விளைபொருட்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயிப்பது என்பது முக்கியமான கொள்கை முடிவு.காரணம், இந்த கொள்கை முடிவின் மூலம் தான் சிறு, குறு விவசாயிகளுக்கு உதவ முடியும். இது 600 மில்லியன் விவசாயிகளின் வாழ்வாதரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.\nவளரும் நாடுகளுக்கு மானியம் 10 சதவீதம் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றால், வளர்ந்த நாடுகளுக்கு 5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை உலக வர்த்தக மையத்தில் ‘ஆம்பர் பாக்ஸ்’ என்று அழைக்கிறார்கள். இந்த ஆம்பர் பாக்ஸ், வர்த்தகத்தை உருக்குலைக்கிறது. இதுகுறித்து இந்தியா மற்ம் சீனா ஆகிய இரு பெருநாடுகள் உலக வர்த்தக மையத்தில் அளித்த அறிக்கையில், பணக்கார நாடுகள் உலகின் மொத்த மானிய உதவியில், 90 சதவீதத்தை அதாவது 160 மில்லியன் அமெரிக்க டாலரை மானியமாக பயன்படுத்துகின்றன. அதுமட்டுமில்லாமல் பணக்கார நாடுகள் உலக வர்த்தக மையத்தின் மற்றொரு மானிய உதவியான ‘கிரின் பாக்ஸ்’ – ன் கீழ், 200 மில்லியன் அமெரிக்க டாலர் கூடுதலாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. ஆனால் இது கேள்விக்குள்ளாவது இல்லை. வளர்ந்த நாடுகளுக்கு அளிக்கப்பட்டு வரும் உள்நாட்டு உதவிகள் அறிவிப்பில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், மற்றும் கனடா ஆகிய நாடுகள் மிக பிரமாண்டமான மானியத் தொகையை அளித்து வருகிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது என்று கூறியது.\nபெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பார்க்கையில், சில உண்மைகள் வெளிவருகின்றன. அதாவது வ��ர்ந்த நாடுகளில் சில விளைபொருட்களுக்கு, அதன் உற்பத்தி செலவை விட மிக அதிகமாக மானியம் வழங்கப்பட்டுள்ளது. சில இடங்களில் உற்பத்தி செலவை விட இரு மடங்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு அரிசியை எடுத்துக்கொள்ளுங்கள். இந்தியா அரிசிக்கு குறாஇந்தபட்ச ஆதாரவிலையாக 60 சதவீதம் கொடுப்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்கா 82 சதவீதம் மானியம் கொடுக்கிறது; ஐரோப்பிய யூனியன் 66 சதவீதம் மானியம் கொடுக்கிறது. சில குறிப்பிட்ட வருடங்களில் அமெரிக்காவில் இந்த மானியம், பால் மற்றும் சர்க்கரைக்கு கொடுப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஐரோப்பிய யூனியலும் இரு பொருட்கள் உற்பத்தியில் மிக அதிக கவனம் செலுத்தப்பட்டு அதிக மானியம் வழங்கப்பட்டுள்ளது. ஆம், வெண்ணெய் மற்றும் கோதுமைதான் அவ்விரு பொருட்கள்.\nஅமெரிக்காவில் 50%சதவீதத்துக்கும் அதிகமாக மானியம் வழங்கப்படும் பொருட்கள்: கம்பளி(215%), மோஹேர்(141%),அரிசி(82%), பருத்தி(74%), சர்க்கரை(66%), சணல்(61%), காய்ந்த பட்டாணி(57%), இது, 20 வருடங்களில் 7 வருடத்துக்கான தகவல்களை தொகுக்கக் கிடைத்த தகவல்கள் ஆகும். இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமான மானியம் பாலுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியல், 50 சதவீதத்த்துக்கும் அதிகமாக மானியம் வழங்கப்படும் பொருட்கள்: பட்டுப்புழு(167%), புகையிலை(155%),வெள்ளை சர்க்கரை(120%), வெள்ளரி(86%), பேரிக்காய் பதனிட(82%),ஆலீவ் எண்ணெய் (76%), வெண்ணெய்(71%), ஆப்பிள் (68%), பால் பவுடர்(67%), தக்காளி பதனிட (61%). கனடாவில் பால், ஆட்டுக்கறி மற்றும் மக்காசோளாத்துக்கு மிக அதிக அளவில் மானியம் வழங்கப்பட்டுள்ளது. புகையிலைக்கு வழங்கப்படும் மானியத் தொகை அதன் உற்பத்தி செலவை விட மூன்று மடங்கு அதிகம்.\nவளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், கனடா ஆகிய நாடுகள் 160 பில்லியன் அமெரிக்க டாலர் மானியத்தை பெறுவதை மறுபரிசீலனை செய்வதற்கன நேரம் இதுதான். இந்த விஷயத்தில் காலம் தாமதித்தால், சீனாவும் இந்தியாவும் ஒன்று சேர்ந்து கொடுத்த அறிக்கை,, வர்த்தக மோதல்களை தடுக்க வழிவகுக்கும். குறிப்பாக, மிக குறைந்த விலையில் விளைபொருட்களை வளரும் நாடுகளிலிருந்து வளர்ந்த நாடுகள் இறக்குமதி செய்வதை தடுக்கும்.\nஇந்த கட்டுரையை ஆங்கிலத்தில் வாசிக்க கிளிக் செய்யவும்.\nகுடியால் குடை சாய்ந்த கிராமங்கள்: கிராமங்களில் மதுக்கடைகளை மூட வேண்டிய நேரம் இது\nபிரதமர் ஆலோசனை: கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடி பணம்\nவிவசாயிகளை வேதனைக்குள்ளாக்கும் வெங்காய விலைச் சரிவு\nவிளை நிலங்களை அழிப்பதால் அரிசிக்காக அலைய வேண்டிய நிலை ஏற்படுமா \nமேட்டூர் அணை திறப்பால் டெல்டா விவசாயிகள் பயனடைவார்களா\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › பணக்கார நாடுகளை அதிக மானியம் வழங்க அனுமதிக்கும் உலக வர்த்தக மையம், இந்தியாவிடம் விவசாய மானியத்தை குறைக்க சொல்லி அழுத்தம் கொடுப்பது நியாயமா\nபணக்கார நாடுகளை அதிக மானியம் வழங்க அனுமதிக்கும் உலக வர்த்தக மையம், இந்தியாவிடம் விவசாய மானியத்தை குறைக்க சொல்லி அழுத்தம் கொடுப்பது நியாயமா\nகண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியக் கூடாது என்றொரு பழமொழி உண்டு. உலக வர்த்தக மையம் இப்படியாகத்தான் செய்துகொண்டுள்ளது. விவசாயிகளுக்கு மானியம் வழ\n[See the full post at: பணக்கார நாடுகளை அதிக மானியம் வழங்க அனுமதிக்கும் உலக வர்த்தக மையம், இந்தியாவிடம் விவசாய மானியத்தை குறைக்க சொல்லி அழுத்தம் கொடுப்பது நியாயமா\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2409180", "date_download": "2020-01-27T22:22:23Z", "digest": "sha1:ZGDFFSDVJFKIOMT5V365CVKJ7ZO6KRZ7", "length": 14665, "nlines": 89, "source_domain": "m.dinamalar.com", "title": "ஆயுதம், வீரர்கள் குவிப்பு ; எல்லையில் பாக்., சேட்டை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தம���ழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஆயுதம், வீரர்கள் குவிப்பு ; எல்லையில் பாக்., சேட்டை\nமாற்றம் செய்த நாள்: நவ 13,2019 05:12\nபுதுடில்லி : ஜம்மு - காஷ்மீரில் உள்ள, இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் மற்றும் ஆயுதங்களை, பாகிஸ்தான் தரப்பு குவித்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், இந்தியா - பாக்., இடையே, பதற்றமான சூழல் நிலவுகிறது. எல்லையில் உள்ள குடியிருப்பு பகுதிகளை நோக்கி, பாக்., படையினர் திடீர் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். அந்நாட்டு ராணுவ உதவியுடன், இந்திய பகுதிக்குள் ஊடுருவ, பயங்கரவாதிகள் முயற்சி செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில், எல்லையில் நிலவும் தற்போதைய நிலை குறித்து, மத்திய அரசிடம், நம் ராணுவம், ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதன் விபரம்: ஜம்மு - காஷ்மீர், எல்லையில், நுாற்றுக்கணக்கான பாக்., பயங்கரவாதிகள், இந்திய பகுதிக்குள் ஊடுருவ தயார் நிலையில் உள்ளனர். இவர்களின் ஊடுருவல் முயற்சிகள், கடந்த சில நாட்களாக, அதிகரித்துள்ளன. பாக்.,கின் எஸ்.எஸ்.ஜி., எனப்படும், சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 2,000 வீரர்களும், 90 ஆயிரம் ராணுவ வீரர்களும், எல்லையில் குவிந்து உள்ளனர்.\nஅதிக எண்ணிக்கையிலான ஆயுதங்களும் குவிக்கப்பட்டு வருகின்றன. ஜம்மு - காஷ்மீரில், ஒன்பது லட்சம் ராணுவ வீரர்களை, இ���்திய தரப்பு குவித்துள்ளதாக, பாக்., கூறி வருகிறது. இந்தியா தரப்பில், 2.31 லட்சம் வீரர்கள், மட்டுமே, கண்காணிப்பு பணியில் உள்ளனர். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஸ்ரீநகர் அருகே உள்ள, லாதாரா என்ற கிராமத்தில், பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே, நேற்று முன்தினம் இரவு நடந்த துப்பாக்கி சண்டையில், பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். பந்திப்போரா மாவட்டத்தில், நேற்று காலை நடந்த சண்டையில், மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.\n'மினி' பஸ் சேவை துவங்கியது\nகாஷ்மீரின், ஸ்ரீநகர் பகுதியில், நேற்று முதல், 'மினி' பஸ்கள் இயங்க துவங்கின. கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இயக்கப்படாத பஸ் போக்குவரத்து, நேற்று முதல் துவங்கியது. மேலும், ஸ்ரீநகர் - பாராமுல்லா வழித்தடங்களில், இன்று முதல் ரயில் சேவை துவங்கப்பட உள்ளது. இதையடுத்து, நேற்று இரண்டு முறை, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. கார்கள், ஆட்டோ உள்ளிட்ட தனியார் வாகன போக்குவரத்து, வழக்கம் போல இயங்க துவங்கின. ஸ்ரீநகரின் பல பகுதிகளில், நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nபாகிஸ்தானுடன் போர் என்று வந்தால், பாகிஸ்தான் என்ற தேசம் உலக வரைபடத்தில் இருக்கக்கூடாது. இவ்வாறு செய்தால் அது உலகத்துக்கே பெரிய ஒரு உதவியாக இருக்கும்.\nஇந்தியாவின் குறி இனி காஷ்மீராக இருக்கக்கூடாது, இஸ்லாமாபாத்தாக இருக்கவேண்டும்... அப்போதான் அடங்குவார்கள்..\nசீனா தைரியம் கொடுத்திருக்கும் ...............\nஇவனுங்களுக்கு வேற என்ன வேலை....போயி பிச்சை எடுக்க வேண்டியது... கொஞ்சம் காசு கையில கிடைச்சா அத வச்சு வயிறு முட்ட தின்னுட்டு வந்து பிரச்சினை பண்றது..........தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் ராணுவ விழயத்தில் தலையிட கூடாதுன்னா பிரதமரை எப்பவும் பிசியா வச்சுக்கணும்....அதை தான் அந்த நாட்டு ராணுவம் செய்கிறது....ஏன்னா அந்த நாட்டுல மட்டும் தான் ராணுவம் 32 தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறது.... அதன் வருவாய் ராணுவ தலைமைகளால் சுரண்ட படுகிறது..... இதில் தலையிடும் அரசுகள் காலி......இதனால் தான் பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஜெனரல்கள் அரபு நாடுகளில் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவிக்க முடிகிறது மற்றும் ரெட்டை குடியிருமை வைத்து கொள்ள முடிகிறது............நம்ப ராணுவ அதிகாரிகள் பிள்ளைகளை தான் வெளி நாடுகளில் படிக்க வைக்க முடிகிறது.....சில பேர் சில பிளாட்களை வாங்கி போட்டு இருக்கிறார்கள்......\nஅடி வாங்காமல் விடமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள். கொடுத்து விடவேண்டியதுதான். தீவிரவாத நாட்டை முழுவதுமாக அழித்து விடுவது இந்தியாவுக்கு நல்லது.\nமேலும் கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nகுரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு\nபோபால் விஷவாயு மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணை\nநகர்புற உள்ளாட்சி தேர்தல்: ஆணையம் இன்று ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rakskitchentamil.com/category/festival-recipes/", "date_download": "2020-01-27T23:04:39Z", "digest": "sha1:ZHKLJLW2IM4V2L4EFIN7CFQAA5LFFEFQ", "length": 10395, "nlines": 111, "source_domain": "rakskitchentamil.com", "title": "Festival recipes Archives | ராக்ஸ் கிட்சன்", "raw_content": "\nஉப்பு சீடை செய்வது எப்படி, Uppu seedai\nஉப்பு சீடை செய்முறை, ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் மற்றும் வீடியோவுடன். உப்பு சீடை செய்வது எப்படி என்று பார்ப்போம். கோகுலாஷ்டமி என்றாலே முறுக்கு சீடை தான்…\nதொடர்ந்து படிக்க... உப்பு சீடை செய்வது எப்படி, Uppu seedai\nசேமியா பாயசம் செய்முறை, semiya payasam in tamil\nசேமியா பாயசம், பாயச வகைகளில் மிகவும் எளிதான, மற்றும் எல்லோர் வீட்டிலும் செய்யக்கூடிய ஒன்று. பண்டிகை நாட்கள் மற்றும் பிறந்த நாட்கள் என எல்லா விசேஷமான நாட்களிலும்…\nதொடர்ந்து படிக்க... சேமியா பாயசம் செய்முறை, semiya payasam in tamil\nPosted in Festival recipes Sweets இனிப்பு தீபாவளி பலகாரங்கள்\nரவா உருண்டை செய்வது எப்படி, rava urundai\nரவா லட்டு, ரவா உருண்டை, பொதுவாக எல்லோர் வீட்டிலும் செய்யும் வழக்கமான இனிப்பு. வீட்டில் இருக்கும் ரவை மற்றும் சக்கரை வைத்து, நெய் சேர்த்து எளிதில் செய்யக்கூடிய…\nதொடர்ந்து படிக்க... ரவா உருண்டை செய்வது எப்படி, rava urundai\nஜவ்வரிசி பாயசம், Javvarisi payasam\nஜவ்வரிசி பாயசம் (வறுத்து செய்யும் முறை) ஜவ்வரிசி பாயாசத்திற்கு எப்பொழுதும் ஜவ்வரிசியை ஊறவைத்து செய்வது தான் வழக்கமாகக்கொண்டிருந்தேன். சில மாதங்களுக்கு முன்பு ஒரு தோழி எனக்கு இந்த…\nதொடர்ந்து படிக்க... ஜவ்வரிசி பாயசம், Javvarisi payasam\nமாங்காய் பச்சடி மாங்காய் பச்சடி செய்வது மிகவும் எளிது. தமிழ் வருடப்பிறப்பு அன்று செய்யக்கூடிய முக்கியமான ஒன்று. இதில், இனிப்பு) – வெல்லம் உவர்ப்பு – உப்பு…\nதொடர்ந்து படிக்க... மாங்காய் பச்சடி, mango pachadi tamil\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக���கள் கோதுமை ரவா பாயசம் முதல் முறை வெல்லம் சேர்த்து செய்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு, முஸ்தபாவில் சம்பா கோதுமை ரவையை…\nதொடர்ந்து படிக்க... கோதுமை ரவா பாயசம், godhuma rava payasam tamil\nபானகம் | Panagam preparation in tamil பானகம், ராம நவமி அன்று செய்து படைக்கும் வழக்கம் உண்டு. இது, வெல்லம், எலுமிச்சை, ஏலக்காய்,சுக்கு, பச்சை கற்பூரம்…\nஉளுந்து வடை மிக்சியில் அரைப்பதை விட, கிரைண்டரில் அரைத்தால், சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும். மிக்சியில் அரைக்கவேண்டும் என்றால், 3 மணிநேரம் ஊறியபின், 30 நிமிடங்கள் பிரிட்ஜில் வைத்து,…\nதொடர்ந்து படிக்க... உளுந்து வடை, Ulundu vadai recipe in tamil\nதேங்காய் பாயசம், பண்டிகை நாட்களில் செய்யும் வழக்கம் எங்கள் வீட்டில் உண்டு. இந்த பாயசத்தில் தேங்காய் நிறைய அரைத்து, அதனுடன் சிறிதளவு அரிசியும் சேர்த்து, வெல்ல பாகு…\nதொடர்ந்து படிக்க... தேங்காய் பாயசம், Thengai payasam in tamil\nஅவல் பாயசம், Aval payasam\nகோகுலாஷ்டமிக்கு செய்யக்கூடிய மிக எளிய பாயசம், அவல் பாயசம். சற்று நேரத்தில் செய்துவிடக்கூடிய பாயசம். அம்மா இதை மாதம் இரு முறையாவது செய்துவிடுவாள். என் மாமியும் வீட்டிற்கு விருந்தாளி…\nதொடர்ந்து படிக்க... அவல் பாயசம், Aval payasam\nசொஜ்ஜி அப்பம் மைதா அல்லது ரவா உபயோகித்து செய்யும் ஒரு இனிப்பு பலகாரம். இதுவும் போளி செய்வது போலவே தான், அனால் இதன் பூரணமும் செய்முறையும் சற்று வேறு.\nதொடர்ந்து படிக்க... சொஜ்ஜி அப்பம் | Sojji appam in tamil\nCopyright © 2020 ராக்ஸ் கிட்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spicyonion.com/song/lyrics/amma-amma-velai-illa-pattathari/", "date_download": "2020-01-27T21:47:49Z", "digest": "sha1:NE4EXW4QKYXIKLX35JADLFXQ5CFPNP7L", "length": 8892, "nlines": 217, "source_domain": "spicyonion.com", "title": "Amma Amma lyrics | Velai Illa Pattathari Songs", "raw_content": "\nஅம்மா அம்மா நீ எங்க அம்மா\nகண்ணாமூச்சி ஏன் வா நீ வெளியே\nஎன்ன தனியே தவிக்க விட்டாயே\nஇன்று நீ பாடும் பாட்டுக்கு\nதாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும்\nஅம்மா அம்மா நீ எங்க அம்மா\nதாயே என்மேல் உனக்கென்ன கோபம்\nகண்ணான கண்ணே... என் தெய்வ பெண்ணே...\nகண்ணில் தூசி நீ ஊத வேண்டும்\nஐயோ ஏன் இந்த சாபம்\nஎல்லாம் என்றோ நான் செய்த பாவம்\nபகலும் இரவாகி மயமானதே அம்மா\nஉயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா\nஓ... அம்மா அம்மா நீ எங்க அம்மா\nஎந்தன் மூச்சு உனக்குள்ளும் உண்டு\nபாலுக்கும் வண்ணம், பூவெல்லாம் வாசம்\nநான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு\nஉந்தன் தந்தை பேர் சொல்லும் பிள்ளை\nஊரும் பிரிவில்லை தயங்காதே என் கண்ணே\nஉலகம் விளையாட உன் கண்முன்னே\nகாலம் கரைந்தோடும் உன் வாழ்வில் துணைசேரும்\nமீண்டும் நான் உன் பிள்ளை\nஅம்மா அம்மா நீ எங்க அம்மா\nஎங்க போனாலும் நானும் வருவேன்\nகண்ணாடி பாரு நானும் தெரிவேன்\nகண்ணே நீயும் என் உயிர் தானே\nஇன்று நீ பாடும் பாட்டுக்கு\nநீ தூங்க காதோரம் என்றென்றும் கேக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Skoda/Skoda_Fabia", "date_download": "2020-01-27T22:17:43Z", "digest": "sha1:FPVU2SKKYODWIR7IB5PL3VJUGF7ILCKS", "length": 8824, "nlines": 209, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்கோடா பாபியா விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடா கார்கள்ஸ்கோடா Fabia\nஸ்கோடா Fabia இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 20.86 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1199 cc\nSimilar Skoda Fabia பயன்படுத்தப்பட்ட கார்கள்\nஸ்கோடா பாபியா 1.4 எம்பிஐ ஆக்டிவ்\nஸ்கோடா பாபியா 1.2 டிடிஐ ambition\nஸ்கோடா பாபியா 1.4 எம்பிஐ எலிகன்ஸ்\nஸ்கோடா பாபியா 1.2 எம்பிஐ ஆக்டிவ்\nஸ்கோடா பாபியா 1.2 டிடிஐ ambition பிளஸ்\nஸ்கோடா பாபியா 1.2 எம்பிஐ எலிகன்ஸ்\nஸ்கோடா பாபியா விலை பட்டியலில் (variants)\n20151199 cc, மேனுவல், டீசல், 20.86 கேஎம்பிஎல்EXPIRED Rs.7.51 லட்சம்*\nபாபியா மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் Micra Active இன் விலை\nபுது டெல்லி இல் Elite i20 இன் விலை\nபுது டெல்லி இல் ஃபிகோ இன் விலை\nபுது டெல்லி இல் Punto EVO இன் விலை\nபுது டெல்லி இல் Aura இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅடுத்து வருவது ஸ்கோடா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/local-body-elections-in-tamil-nadu-prohibition-of-providing-welfare-assistance/articleshow/72333432.cms", "date_download": "2020-01-27T23:13:23Z", "digest": "sha1:YVC2YJBCXQMPAALQ6ZC545L3P4HREMUP", "length": 13224, "nlines": 159, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Nadu local body elections : தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்: நலத்திட்ட உதவிகள் வழங்க தடை - local body elections in tamil nadu prohibition of providing welfare assistance | Samayam Tamil", "raw_content": "\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்: நலத்திட்ட உதவிகள் வழங்க தடை\nதமிழ் நாட்டில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிப்பானதை அடுத்து நலத்திட்ட உதவிகளை வழங்கவும், அறிவிக்கவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்: நலத்திட்ட உதவிகள் வழங்க தடை\nதமிழகத்தில் 3 ஆண்டுகளாக நடக்காமல் இருந்த உள்ளாட்சி தேர்தலின் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடக்கவுள்ளது.\nஆனால் பேரூராட்சி, நகராட்சி நிர்வாக தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் நலத்திட்டங்களை குறித்த அறிவிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு\nஅதாவது, புதிய திட்டங்கள் குறித்தும், நிதி ஒதுக்கீடு குறித்தும் அறிவிப்புகளை வெளியிடக்கூடாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்ட மன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தக்கூடாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகோவை மேட்டுப்பாளையம் விபத்து: கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல்\nஊரக உள்ளாட்சிகளில் நடைபெறும் இந்த நேர்முகத் தேர்தலில் மொத்தம் 1,18,974 பதவி இடங்கள் அடங்கியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஆடிப் போன எம்.பி ரவீந்திரநாத் குமார் - ஷாக் ஆன அதிமுக\nஅவ்வளவு தான் தண்ணீர்; மூடப்படுகிறது மேட்டூர் அணை- விவசாயிகள் தேவை பூர்த்தியானதா\nPeriyar: திமுகவை விமர்சிக்க பெரியாரை காட்டி பூச்சாண்டி வேலை வேண்டாம் - முரசொலி\nகுடியரசு தினம் 2020: தேசிய கொடி ஏற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\nமேலும் செய்திகள்:நலத்திட்ட உதவிகள்|தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்|உள்ளாட்சி தேர்தல்|Tamil Nadu local body elections|Tamil Nadu elections|local body elections\nபாஜக பிரமுகர் கொலை: திருச்சி காவல் ஆணையர் சொல்வதென்ன\nகொரோனா வைரஸ் பாதிச்சவங்க நிலைய நீங்களே பாருங்க\nகின்னஸ் சாதனைக்கு தயாராகும் \"கடிகார மனிதர்\"\nகேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து சி.ஏ.ஏவுக்கு எதிராக மேற்குவங்கம் ...\n பற்றி எரியும் இளைஞரி���் தலை முடி...\nஈரான் விமானத்தில் பயணித்த 150 பேரின் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழ...\nஅப்பாடா... ஒரு வழியாக முடிவுக்கு வந்தது போடோலாந்து தனி மாநில கோரிக்கை\nயப்பா... இத்தனை ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் சோதனையா\nகொரோனா வைரஸ்: தலைநகரில் முதல் பலி\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி முயன்றதாக 8 பேர் கைது\nஹிந்துக்களுக்கு எதிராக யுத்தம்: பொன்னார், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மேற்குவங்க பேரவைய..\nரூ. 4.33 லட்சம் தொடக்க விலையில் புதிய Maruti Suzuki Alto BS6 CNG கார் அறிமுகம்....\nஅப்பாடா... ஒரு வழியாக முடிவுக்கு வந்தது போடோலாந்து தனி மாநில கோரிக்கை\nகுவாடலூப் - அமெரிக்கா அருகில் 45000 தமிழர்கள் வசித்த தீவுக்கு என்னதான் ஆச்சி\nயப்பா... இத்தனை ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் சோதனையா\nகொரோனா வைரஸ்: தலைநகரில் முதல் பலி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்: நலத்திட்ட உதவிகள் வழங்க தடை...\nஅவருக்கு அதிகாரமில்லை: மு.க.ஸ்டாலினை புகழ்ந்த அரசகுமார் காட்டம்...\n“ஸ்டாலினுக்கு வரிந்துகட்டும் அரசுக்குமார் மீது நடவடிக்கை”...\nகோவை மேட்டுப்பாளையம் விபத்து: கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்க...\nவெள்ள நீரால் முடங்கிய முடிச்சூர்... தொடரும் கனமழையால் மக்கள் அவத...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/category/bank-jobs/", "date_download": "2020-01-27T23:13:10Z", "digest": "sha1:MLK6HMO6X4GN4QGDW3CWB4PPPYON3FOO", "length": 9830, "nlines": 158, "source_domain": "thennakam.com", "title": "Bank Jobs | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nஇந்தியன் வங்கியில் – 138 பணியிடங்கள் – கடைசி நாள் – 10-02-2020\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nதிருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் – 04 பணியிடங்கள் – கடைசி நாள் – 07-02-2020\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nசேலம் மாவட்ட கூட்டுறவு வங்கியில் – 57 பணியிடங்கள் – கடைசி நாள் – 07-02-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநாமக்கல் மாவட்ட கூட்டுறவு வங்கியில் – 37 பணியிடங்கள் – கடைசி நாள் – 31-01-2020\nஇந்த செய்தியை ம���ழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்திய ரிசர்வ் வங்கியில் – 926 பணியிடங்கள் – கடைசி நாள் – 24-01-2020\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nநபார்டு வங்கியில் – 150 பணியிடங்கள் – கடைசி நாள் – 03-02-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியில் – 300 பணியிடங்கள் – கடைசி நாள் – 01-02-2020\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nசென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் – 173 பணியிடங்கள் – கடைசி நாள் – 12-02-2020\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nகாஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் – 80 பணியிடங்கள் – கடைசி நாள் – 07-02-2020\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nதமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் – 03 பணியிடங்கள் – கடைசி நாள் – 24-01-2020\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் – 8000 பணியிடங்கள் – கடைசி நாள் – 26-01-2020\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nநபார்டு வங்கியில் – 154 பணியிடங்கள் – கடைசி நாள் – 31-01-2020\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nதிருப்பூரில் Raba Ford – Service Advisor பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-20-january-2018/", "date_download": "2020-01-27T23:15:55Z", "digest": "sha1:WYHUXDZMB2GWO4BC2TDTYSJDOXZLGXN6", "length": 3760, "nlines": 118, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 20 January 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் நேரு பூங்கா பகுதியில் ஏரிக்கரையோரத்தில் குல்ஷன் புக்ஸ் என்ற புத்தக கடை சுமார் 80 ஆயிரம் புத்தகங்களை கொண்ட பெருந்தொகுப்புடன் லிம்கா உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.\n1.அமெரிக்காவின் வெளியுறவுத்துறையின் பொருளாதார விவகாரங்களுக்கான உதவி செயலாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மனிஷா சிங் பதவியேற்றார்.\n1.1841 – ஆங்காங் தீவு பிரித்தானியாவினால் கைப்பற்றப்பட்டது.\nதிருப்பூரில் Raba Ford – Service Advisor பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/80023", "date_download": "2020-01-27T22:14:18Z", "digest": "sha1:ZR6HCK36EGM2DFMAPU5CMRTA2GLTQCAF", "length": 14365, "nlines": 92, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழ் இந்துவுக்கு நன்றி", "raw_content": "\n« சொல்புதிது வெ.சா சிறப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 40 »\nதொண்ணூறுகளில் இராம சம்பந்தம் தினமணியின் ஆசிரியராக இருந்தபோது அவருக்கு நான் இரு மலையாள நாளிதழ்களை அனுப்பி கூடவே ஒரு கடிதத்தையும் அனுப்பியிருந்தேன். மறைந்த மலையாள எழுத்தாளர் ஒருவருக்கு மனோரமா, மாத்ருபூமி இரு பத்திரிகைகளும் எழுதிய அஞ்சலித்தலையங்கங்கள் அவை.\nமுன்னர் ஒரு தமிழ் எழுத்தாளர் மறைந்தபோது தினமணி மிகச்சிறிய செய்தியை வெளியிட்டிருந்தது. அதே நாளிதழில் தினமணியில் பிழைதிருத்துநராக வேலைபார்க்கும் ஒருவரின் வயதான தந்தை மறைந்த செய்தி அதைவிடப்பெரிய செய்தியாக வெளிவந்திருந்தது. அதைச்சுட்டிக்காட்டி நான் எழுதியபோது ‘செய்திதானே வெளியிடமுடியும்’ என்று சம்பந்தம் எனக்கு எழுதினார். அதற்கு நான் அளித்த பதில் அது.\nமலையாள நாளிதழ் வெளியிட்ட செய்திகளும் தலையங்கங்களும் தினமணியின் மனநிலையை ஓரளவு மாற்றின. அதன்பின் எழுத்தாளர்கள் மறைந்தபோதெல்லாம் தினமணி அன்ஞ்லிக் கட்டுரைகளை வெளியிட்டது. சிலசமயம் நான் அஞ்சலிக்கட்டுரைகளை அன்றே எழுதி உள்ளூர் தினமணி நிருபரிடம் கொடுத்து மறுநாள் செய்தியுடன் அஞ்சலிக்கட்டுரையையும் வெளியிட ஏற்பாடு செய்தேன். அவை சூழலில் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணின என்று பின்னர் பல வாசகர்களின் பேச்சுகள் காட்டின.\nஆனால் அப்போதுதான் ஒன்று தெரிந்தது, எழுத்தாளர் பற்றியும் இலக்கியம் பற்றியும் செய்திவெளியிட மிகப்பெரிய தடை அந்நாளிதழ்களில் வேலைபார்க்கும் துணைஆசிரியர்கள்தான். அவர்கள் பலவகை. பெரும்பாலானவர்கள் எதுவும் வாசிப்பதில்லை. ஆகவே எழுத்தாளர்கள் என்றால் யாரென்றே அவர்களுக்குத்தெரியாது. சிலர் தங்களை பெரிய எழுத்தாளர்களாக எண்ணிக்கொண்டிருக்கும் அழுக்காறுகொண்ட சோட்டாக்கள். சிலர் கொள்கைப்பிடிப்பு என்ற பேரில் வன்மங்களை சுமந்தலைபவர்கள். மாற்றுக்கொள்கைகளை அமுக்குவதை அறிவுலகப்பணி என நினைப்பவர்கள்.\nஇராம சம்பந்தம் விலகியபின் தினமணி மீண்டும் பழைய பாணிக்கே திரும்பியது. நிலையவித்வான்களின் பள்ளிகூட பாணி கட்டுரைகளால் நிறைந்துள்ளது அது. ��ப்போதாவது பார்க்கநேர்ந்தால் சலிப்புடன் தூக்கிவிசும் தரம்.\nதமிழ் இந்து நாளிதன் இலக்கியம் கலைகள் சிந்தனை ஆகியவற்றுக்கு அளிக்கும் முக்கியத்துவம் தமிழில் மிகப்பெரிய பாய்ச்சல் என நினைக்கிறேன். பிற ஊடகங்களுக்கும் இது ஒரு கட்டாயத்தை அளிக்கிறது. தமிழில் எழுதுபவர்கள் பரவலாக அறியப்பட வழிவகுக்கிறது\nவெங்கட் சாமிநாதனுக்கு இன்று தமிழ் இந்து நாளித தலையங்கம் மூலவும் அவரது கட்டுரை ஒன்றை மறுபதிப்பு செய்வதன் மூலமும் செய்துள்ள அஞ்சலி நெகிழ்ச்சி கொள்ளச்செய்கிறது. சிந்தனைகளும் இலக்கியமும் மக்களுக்கு இயல்பான ஆர்வத்தை ஊட்டுவன அல்ல. அறிவார்ந்த தளத்தில் அவற்றை மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லிக்கொண்டே இருந்தால் மட்டுமே அவை வாழும். ஆகவே ஊடகங்களுக்கு கலையிலக்கியங்களையும் சிந்தனைகளையும் முன்னிறுத்தும் பொறுப்பு உள்ளது. தமிழ் இந்து ஒரு மிகப்பெரிய முன்னுதாரணத்தை அமைத்துள்ளது.நன்றி\nவெங்கட் சாமிநாதன் எனும் எதிர்ப்புக் குரல்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 29\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அக்காதமி -கடிதங்கள்\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – மூன்றாம் பகுதி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-14\nஅபி, முரண்களின் நடனம் - வி.என்.சூர்யா\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/73708-dna-of-terrorism-nearly-failed-state-india-hits-out-at-pakistan-at-unesco.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-27T22:01:41Z", "digest": "sha1:IF6FUAK3XUL3NPLEJSLFGRDN25VVEPEC", "length": 14066, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "யுனெஸ்கோ மாநாடு : பயங்கரவாதத்தின் டி.என்.ஏ தான் பாகிஸ்தான் - அனன்யா அதிரடி!! | DNA of terrorism, nearly failed state : India hits out at Pakistan at UNESCO", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nயுனெஸ்கோ மாநாடு : பயங்கரவாதத்தின் டி.என்.ஏ தான் பாகிஸ்தான் - அனன்யா அதிரடி\n40வது யுனெஸ்கோ மாநாடு : பயங்கரவாதத்தின் டி.என்.ஏவாக செயல்படும் பாகிஸ்தான், அனைத்து வகையிலும் ஓர் தோல்வியுற்ற நாடாகவே கருதப்படும் என்று பாகிஸ்தானை வெகுவாக தாக்கியுள்ளார் இந்தியாவின் பிரிதிநிதியான அனன்யா அகர்வால்.\nபாரிஸில் நடைபெறும் 40வது யுனெஸ்கோ மாநாட்டில் உரையாற்றிய பாகிஸ்தான் கல்வி அமைச்சர் ஷப்கட் மஹ்மூத், அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, யுனெஸ்கோவின் சட்டத்திட்டங்களுக்கு எதிராக உள்ளதாக குற்றம் சுமத்தியிருந்தார்.\nஇவரை தொடர்ந்து, இவரது குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த இந்திய பிரிதிநிதி அனன்���ா அகர்வால், சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவை ஓர் குற்றவாளியாக தோற்றுவிக்கவே பாகிஸ்தான் முயல்வதாக கூறினார். இந்தியாவின் உள்நாட்டு விவகாரமான ஜம்மு காஷ்மீர் விவகாரத்திலும், அயோத்தியா வழக்கின் தீர்ப்பிலும் தேவையில்லாமல் தலையிட்டு வரும் பாகிஸ்தான், தங்களது நாடு தான் பயங்கரவாதத்திற்கான டி.என்.ஏவாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமக்கிளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது, மனித உரிமை அத்துமீறல்கள், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வது, பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவது, தீவிரவாத சித்தாந்தங்களை பரப்புவது என அனைத்து வகையான மனித உரிமைகளுக்கு எதிரான காரியங்களிலும் ஈடுபடுவதினால் தான் கடந்த 2018ஆம் ஆண்டிற்கான பலவீனமான நாடுகளின் பட்டியலில் 14வது இடம் பெற்றிருந்தது பாகிஸ்தான் என்று பாகிஸ்தானில் மேற்கொள்ளப்படும் மனித உரிமை அத்துமீறல்களுக்கு எதிராக தனது பலமான கருத்துக்களை முன்வைத்துள்ளார் அனன்யா அகர்வால்.\nமேலும், சர்வதேச நாடுகள் யார் யாரை பயங்கரவாதிகள் என்று குற்றம் சுமத்துகிறதோ அவர்கள் எல்லோரும் பாகிஸ்தானின் ஹீரோக்களாகவே திகழ்கின்றனர் என்று குறிப்பிட்ட அனன்யா, சமீபத்தில் அந்நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஜெனரல் முஷரஃப், ஒசாம் பின்லாடன் மற்றும் ஹக்கானி போன்ற பயங்கரவாதிகளை பாகிஸ்தானின் ஹீரோக்கள் என்று குறிப்பிட்டதை மேற்கோள் காட்டியுள்ளார்.\nஇறுதியாக, இத்தகைய செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் பாகிஸ்தானின் கருத்துக்களை சர்வதேச நாடுகள் ஏற்க வேண்டாம் என்ற கோரிக்கை விடுத்ததோடு, பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவதற்காக உலக நாடுகளுக்கு அழைப்பையும் விடுத்துள்ளார் அனன்யா அகர்வால்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nஉயர் மின் கோபுரங்கள் - கேரளாவில் ஒரு கொள்கை, இங்கு ஒரு கொள்கையா\nமிகபெரும் இழப்பை சந்தித்து இருக்கும் வோடபோன் ஐடியா\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n3. தினமும் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n4. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n5. அடித்து உடைத்த டோல்கேட்டில் ஒரு வாரத்திற்கு கட்டணமில்லை\n6. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n7. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியாவுடன் போட்டியிட்டு பாகிஸ்தானால் வெல்ல முடியாது - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்\nயுனெஸ்கோ மாநாடு : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா பதிலடி \nபாரிஸில் ராம் பக்தி உள்ளது: யுனஸ்கோவில் பிரதமர் பேச்சு\nதோடர், படுகர் மொழிகளை மீட்டெடுக்க யுனெஸ்கோவை நாடியுள்ளோம்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n3. தினமும் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n4. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n5. அடித்து உடைத்த டோல்கேட்டில் ஒரு வாரத்திற்கு கட்டணமில்லை\n6. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n7. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10121", "date_download": "2020-01-27T23:06:50Z", "digest": "sha1:BX5AAQHLHND7NORNGWLFPSUIEH77WYUA", "length": 24037, "nlines": 41, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சூர்யா துப்பறிகிறார் - முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் - 10)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அமெரிக்க அனுபவம் | சமயம் | பொது\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி | சிறப்புப் பார்வை | கவிதைப்பந்தல்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- கதிரவ���் எழில்மன்னன் | ஜூன் 2015 |\nமுன்கதை: ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து துப்பறிவாளர் சூர்யாவின் உதவிகேட்டு மின்னஞ்சல் வந்தது. சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் குட்டன்பயோர்க் என்னும் முப்பரிமாண உயிர்ப்பதிவு நிறுவனத்துக்கு விரைந்தனர். அவர்களை வரவேற்ற அதன் நிறுவனர் அகஸ்டா க்ளார்க்கிடம் சூர்யா ஓர் அதிர்வேட்டு யூகத்தை வீசினார். வரவேற்புக் கூடத்திலிருந்த புகைப்படங்களையும் அலங்கரிப்புகளையும் வைத்தே தாம் யூகித்ததாகச் சூர்யா விளக்கினார். வியப்புற்ற அகஸ்டா, சூர்யாவின்மேல் பெரும்நம்பிக்கையுடன் தன் ஆராய்ச்சிக் கூடத்தைச் சுற்றிக்காட்டினாள். உயிரியல் முப்பரிமாணப் பதிப்பால் மனிதர்களின் உள்ளங்கங்களின் பற்றாக்குறையைத் தீர்க்க இயலும் என்று விளக்கினாள். திசுப்பதிக்குமுன் அதற்கு அடிப்படையான உயிரியல் சார்பற்ற பொருட்களைப் பதிக்கும் பொது நுட்பங்களை விவரித்துவிட்டு திசுப்பதிப்பு (bio-tissue printing) நுட்பங்களை விவரித்தாள். மின்வில்லைகளின்மேல் திசுக்களைப்பதித்து, அவற்றை மிருகங்களுக்குப் பதிலாக பரிசோதனைக்குப் பயன்படுத்தலாம் என்றாள். ஆனால், முப்பரிமாணப் பதிப்பால் முழு அங்கங்களை உருவாக்க வேண்டுமெனில் இன்னும் தாண்டவேண்டிய தடங்கல்கள் பல உள்ளன என்று விவரித்தாள்....\nமுழு அங்கங்கள் பதிப்பது சிக்கல் மிகுந்த விவகாரம், பற்பல விதமான உயிரணுக்கள் பதிக்கப்படுவது மட்டுமல்லாமல், அவை உயிரோடு தொடர்ந்து வேலை செய்யவேண்டும், உடல் நிராகரிக்காமலிருக்க வேண்டும்; ஏதாவது சரியாக வேலை செய்யவில்லை என்றால் உடலுக்குள்ளேயே நிவர்த்திக்கப்பட வேண்டும்; இப்படிப் பல கஷ்டமான நுட்பங்களை யாவற்றையும் ஒருங்கிணைக்கவேண்டும் என்று அகஸ்டா அடுக்கியதும் அசந்தே போன நம் மூவர், மேற்கொண்டு உரையாடினர். பற்பல விதமான உயிரணுக்களை அவையவை இருக்க வேண்டிய இடத்தில் பல மெல்லிய அடுக்குகளில் பதிப்பது, இருபரிமாண வண்ணப் பதிப்பு நுட்பம், தன் பழைய மின்வில்லைத் தொழிலில் பயன்படுத்திய மறைப்பு நுட்பத்தைப் போலிருப்பதாகக் குறிப்பிட்ட சூர்யா, மற்றத் தடங்கல்களை விவரிக்குமாறு அகஸ்டாவைத் தூண்டினார்.\nசூர்யா, கிரண், ஷாலினி மூவருமே, இத்துறையிலுள்ள தடங்கல்களைப் பற்றிக் கச்சிதமாகக் கூறியதாகப் பாராட்டிய அகஸ்டா, மேற்கொண்டு விவரித்தாள். \"சரி, இதுவரை பலவிதமான உயிரணுக்களைச் சேர்த்துப் பதிக்கும் சவாலை எப்படிச் சமாளிக்கலாம் என்றுதான் பார்த்தோம். ஆனால் அதைவிட மிகமிகக் கடினமான அடுத்த தடங்கல் என்ன தெரியுமா\nஎதையோ சொல்ல வாய்திறந்த ஷாலினியை முந்திக்கொண்டு கிரண் குறுக்கிட்டான், \"ஓ பிக் மீ, பிக் மீ பிக் மீ, பிக் மீ எனக்குத் தெரியும். ஷாலினிதான் முதல்லயே கேட்டாளே. அங்கங்களைப் பதிச்சா போதாது, அவை உயிரோட வேலை செய்யணுங்கறதுதானே அடுத்த பெரிய தடங்கல் எனக்குத் தெரியும். ஷாலினிதான் முதல்லயே கேட்டாளே. அங்கங்களைப் பதிச்சா போதாது, அவை உயிரோட வேலை செய்யணுங்கறதுதானே அடுத்த பெரிய தடங்கல்\nஅகஸ்டா கைதட்டவும் கிரண் பூரிப்புடன் அகஸ்டாவைப் பார்த்துப் புன்னகைத்தான். அவனை விளையாட்டாக மண்டையில் தட்டிய ஷாலினி, \"ஏய் கிரண், ரொம்பத்தான் வழியாதே, இந்தக் கூடமே ரொம்பிடப் போகுது\" என்று சீண்டிவிட்டு, மேலே கேட்டாள், \"ஆமாம், அகஸ்டா. நான் முன்னமே கேட்டபடி, முப்பரிமாணமா உருவான அங்கங்கள் தங்களோட சரியான வேலையைச் செய்யணும்னா, அவற்றுக்கு எப்படியாவது சக்தி வேணும் இல்லயா\" என்று சீண்டிவிட்டு, மேலே கேட்டாள், \"ஆமாம், அகஸ்டா. நான் முன்னமே கேட்டபடி, முப்பரிமாணமா உருவான அங்கங்கள் தங்களோட சரியான வேலையைச் செய்யணும்னா, அவற்றுக்கு எப்படியாவது சக்தி வேணும் இல்லயா மனிதவுடல், ஏன், மிருகவுடல்களில்கூட, செயல்படணும்னா அந்தச் சக்தி ரத்த ஓட்டத்தில் கிடைக்கும் ஆக்ஸிஜன் மற்றும் சத்துப்பொருள் மூலமாத்தானே கிடைக்குது. அவை வேலை செய்வதில் உருவாகும் கழிவுகளை அங்கிருந்து அகற்றவும் ரத்த ஓட்டம்தான் பயன்படுது. முப்பரிமாணத் திசுப்பதிப்பில் நீங்க உருவாக்கற அங்கங்களுக்கு எப்படி அந்த மாதிரி சக்தி கிடைக்குது, எந்த வழியில் கழிவு அகற்றப்படுது மனிதவுடல், ஏன், மிருகவுடல்களில்கூட, செயல்படணும்னா அந்தச் சக்தி ரத்த ஓட்டத்தில் கிடைக்கும் ஆக்ஸிஜன் மற்றும் சத்துப்பொருள் மூலமாத்தானே கிடைக்குது. அவை வேலை செய்வதில் உருவாகும் கழிவுகளை அங்கிருந்து அகற்றவும் ரத்த ஓட்டம்தான் பயன்படுது. முப்பரிமாணத் திசுப்பதிப்பில் நீங்க உருவாக்கற அங்கங்களுக்கு எப்படி அந்த மாதிரி சக்தி கிடைக்குது, எந்த வழியில் கழிவு அகற்றப்படுது\nஅகஸ்டா மீண்டும் கைகொட்டினாள். \"ரொம்ப கரெக்ட் ஷாலினி உயிரோடுள்ள பிராணி அல்லது மனி��ருக்குப் பொருத்திய பதிக்கப்பட்ட அங்கம் சரியாக வேலைசெய்து பலனளிக்க வேண்டுமானால் அதற்கு ரத்த ஓட்டம் அத்தியாவசியம். அதனால். முப்பரிமாண முறையில் திசுக்களைப் பதிக்கும் போது பலவித அகலமுள்ள ரத்த நாளங்களை அங்கம் முழுவதிலும் பரவியிருக்கும்படி திசுக்களுடன் சரியான இடங்களில் பொருந்தி ஆக்ஸிஜன் மற்றும் சத்துப்பொருட்களை அளித்து, கழிவுகளை அகற்றும்படிப் பதிக்க வேண்டியிருக்கிறது. ஆனால்...\"\nசூர்யா குறுக்கிட்டார், \"ஆனால் என்ன அகஸ்டா ரத்த நாளங்களும் திசுக்கள் கொண்டவைதானே ரத்த நாளங்களும் திசுக்கள் கொண்டவைதானே அங்கங்களில் சரியான அடுக்குகளில் மற்ற அணுக்களைப் பதிப்பதுபோல் அவற்றையும் பதிக்கலாம் அல்லவா அங்கங்களில் சரியான அடுக்குகளில் மற்ற அணுக்களைப் பதிப்பதுபோல் அவற்றையும் பதிக்கலாம் அல்லவா இதில் என்ன தடங்கல்\nஅகஸ்டா புன்னகையுடன் தலையாட்டினாள். \"அது ஓரளவு சரிதான். ஆனால் ரத்த நாளங்களை அங்கம் முழுவதும் ஊடுருவி, கேப்பிலரிக் குழாய்களாகப் பிரிந்து மற்ற உயிரணுக்குளுடன் சரியாகத் தொடர்புகொண்டு செயலாற்றும்படிப் பதிப்பது, மற்ற உயிரணுக்களைப் பதிப்பதைவிட பலமடங்கு கடினமானது. இதற்கு நாளமிடல் (vascularization) என்று பெயர். அதுவும் திசுதானே என்று கேட்டீர்கள். ஏனெனில், பெரிய நாளங்களை, திசுப்பதிப்பது போலவே பதிக்க இயலக்கூடும். ஆனால் அவை குழாய்களாக இருப்பதால் வெற்றிடத்தில் அமைப்பது கடினம். மேலும், சிறு சிறு கேப்பிலரி நாளங்களின் துவார அகலமும், அவைகளை உயிரணுக்களுடன் சரியான இடங்களில் பொருந்தும்படி உருவாக்குவதும் மிகக்கடினமாக இருந்தது. அதனால், திசுக்களைப் பதிக்கப் பயன்படுத்தி திசு வளர்ந்ததும் அகற்றப்படும் பயோஜெல் போன்று குழாய்போன்ற ரத்தநாளங்களை மிகச்சிறிய அகலத்தில் எப்படிப் பதிப்பது என்பதுதான் தடங்கல். புரிகிறதா\nசூர்யா புரிகிறது என்று தலையாட்டினார். \"அதாவது, பரப்பளவு ரீதியில் பதித்து வளர்க்கப்படும் திசுக்களைப் பதிப்பதைவிட, பல கோணங்களில், பல அகலங்களில் ஊடுருவும் நாளங்களையும், மிகச்சிறிய திசு-குழாய் கேப்பிலரி இணைப்புகளையும் பொருத்துவது மிகக்கடினமானது, குழாய்களைப் பதிக்க எதாவது அடிப்படையாகத் தேவை, அதற்குத் திசுக்களின் பரப்பு அடிப்படையான பயோஜெல் தகுதியற்றது, குழாய்போன்ற ஆதாரம் தேவை என்கிறீர���கள் அதுதானே\n மிக நன்றாகப் புரிந்துகொண்டு கச்சிதமாக விளக்கிவிட்டீர்களே\n\"அகஸ்டா, குழாய்மாதிரி அடிப்படை வேணும்னா, நீளமா, நன்றாக வளைந்து நெளியற மெல்லிய இழைமாதிரி எதாவது பயன்படுத்தலாம் இல்லையா அதுமேல நாளங்களின் மூலப்பொருளை ஒட்டவெச்சுட்டு, அடிப்படை இழையை இழுத்தோ, உருக்கியோ எடுத்துடலாம் இல்லயா அதுமேல நாளங்களின் மூலப்பொருளை ஒட்டவெச்சுட்டு, அடிப்படை இழையை இழுத்தோ, உருக்கியோ எடுத்துடலாம் இல்லயா அப்போ குழாய் மாதிரி ஆயிடும் இல்லயா அப்போ குழாய் மாதிரி ஆயிடும் இல்லயா\nஅசந்தேபோன அகஸ்டாவின் முகம் போனபோக்கு கிரணுக்குச் சிரிப்பை வரவழைத்தது. அடக்கிக்கொண்டு ஷாலினியைத் தட்டி, அகஸ்டாவின் முகபாவத்தைப் பார்க்கத் தூண்டினான். ஷாலினி சிரிப்பை அடக்க வேறுபக்கமாகத் திரும்பிக்கொண்டாள்.\nசற்றே தடுமாறிய அகஸ்டா, \"அது,… அது... எப்படி உங்களுக்கு... நீங்க எப்படி\" என்று திணறியவள், சுதாரித்துக்கொண்டு \"சூர்யா, நீங்க ஒரு மந்திரவாதியா என்ன\" என்று திணறியவள், சுதாரித்துக்கொண்டு \"சூர்யா, நீங்க ஒரு மந்திரவாதியா என்ன இந்தத் துறையில பல வருஷமாக் கஷ்டப்பட்டு மிகத்திறனுள்ள விஞ்ஞானிங்க கண்டுபிடிச்ச நுட்பத்தை எப்படி ஒரு நொடியில பட்டால்னு சொல்லிட்டீங்களே இந்தத் துறையில பல வருஷமாக் கஷ்டப்பட்டு மிகத்திறனுள்ள விஞ்ஞானிங்க கண்டுபிடிச்ச நுட்பத்தை எப்படி ஒரு நொடியில பட்டால்னு சொல்லிட்டீங்களே முதல்லயே எங்கயாவது படிச்சீங்களா என்ன முதல்லயே எங்கயாவது படிச்சீங்களா என்ன\nசூர்யா முறுவலுடன் தலையசைத்தார். \"ஒரு மந்திரமும் இல்லை, படிக்கவும் இல்லை. ஒரு கலப்பட யூகந்தான். முதல்ல ஒருமுறை கிரண் வீட்டில கார் மாடல் செய்ய துவாரம் வைக்கவேண்டிய இடங்களில் எதோ கருப்பு ப்ளாஸ்டிக் பதிச்சுட்டு அப்புறம் உருக்கி எடுத்துட்டதா ஷாலினி சொல்லியிருந்தா. இப்பகூட இந்தப் பரிசோதனைக்காக உயிரணுக்களைப் பதிக்கறப்போ பயோஜெல் மேல பதிக்கறதா சொன்னீங்க. மேலும் சாதாரண இரும்புக் குழாய்களைச் செய்யறதா இருந்தாலும் அச்சு நடுவுல மண்ணை வச்சுதானே பலநூறு வருஷமா செய்யறாங்க அதையெல்லாம் சேர்த்து யோசிச்சுப் பார்த்தேன். வளைவு நெளிவா திசுக்குழாய்கள் பதிக்கணும்னாலும் அதே நுட்பத்தைப் பயன்படுத்த முடியுமோன்னு தோணிச்சு, கேட்டேன். அவ்வளவுதான். அந்த நுட்பத்தின் நுணுக்கங்கள் என்ன விவரம் சொல்லுங்க.\"\nஅகஸ்டா பிரமிப்புடன் தலையசைத்தாள். \"திஸ் இஸ் ஜஸ்ட் டூ மச் கலப்பட யூகம்னு ரொம்ப சாதாரணமா சொல்லிட்டீங்க, ஆனா இது ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு. இதையே இவ்வளவு எளிதாப் புரிஞ்சிகிட்டீங்களே. எங்க பிரச்சனையையும் நீங்க படக்குன்னு புரிஞ்சிக்கிட்டு தீத்து வைப்பீங்கங்கற நம்பிக்கை எனக்கு இன்னும் வளருது கலப்பட யூகம்னு ரொம்ப சாதாரணமா சொல்லிட்டீங்க, ஆனா இது ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு. இதையே இவ்வளவு எளிதாப் புரிஞ்சிகிட்டீங்களே. எங்க பிரச்சனையையும் நீங்க படக்குன்னு புரிஞ்சிக்கிட்டு தீத்து வைப்பீங்கங்கற நம்பிக்கை எனக்கு இன்னும் வளருது\nஅகஸ்டாவின் பாராட்டை முறுவலுடன் ஏற்றுக் கொண்ட சூர்யா தொடருமாறு சைகை செய்தார். அகஸ்டா விளக்கினாள், \"நீங்க சொன்னபடியேதான் செய்யறாங்க. வெவ்வேறு விட்ட அகலமுள்ள, வளைந்து நெளியக்கூடிய ப்ளாஸ்டிக் இழைகளை (flexible plastic fibers) வேண்டிய இடத்திலெல்லாம் முதல்ல பதிக்கறாங்க. அப்புறம் அதுமேல ரத்த நாளங்களின் திசு அணுக்களைப் பதிக்கறாங்க. அவை ஓரளவு நல்லாப் பதிஞ்சு நாளவலையா அமைஞ்சதும் ஒவ்வொரு இழையா மெல்ல உருவிடறாங்க. பதிக்கப்பட்ட நாளங்கள் அப்படியே அதே இடங்களில் இருந்து, ரத்த ஓட்டத்துக்கும் அது மூலமா ஊட்டச்சக்தி அளிக்கவும், கழிவுகளை அகற்றவும் பயன்படுது. ஓ அப்புறம் சூர்யா, நீங்க நாளங்களுக்கு அடிப்படையா இருக்கறதை உருக்கிடலாம்னுகூட சொன்னீங்க இல்லயா அப்புறம் சூர்யா, நீங்க நாளங்களுக்கு அடிப்படையா இருக்கறதை உருக்கிடலாம்னுகூட சொன்னீங்க இல்லயா அந்த மாதிரியான ஜெல் உருக்கும் நாளமிடல் நுட்பத்தை ஹார்வர்டு விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்காங்க. யூ வின் அகெய்ன் அந்த மாதிரியான ஜெல் உருக்கும் நாளமிடல் நுட்பத்தை ஹார்வர்டு விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்காங்க. யூ வின் அகெய்ன்\nசூர்யா மீண்டும் பவ்யமாகத் தலையாட்டிப் பாராட்டை ஏற்றுக்கொண்டு, தீவிர சிந்தனையைத் தொடர்ந்தார். ஷாலினி ஆர்வத்துடன், \"அப்படின்னா இந்த நாளமிடல் நுட்பத்தைமட்டும் வச்சே காயமடைஞ்ச அங்கங்களுக்கு மீண்டும் இயல்பா ரத்த ஓட்டம் வராமாதிரி சரிசெய்யலாம் இல்லயா அதை இப்பவே செய்ய முடியுமா அதை இப்பவே செய்ய முடியுமா\nஅகஸ்டா சற்றுச் சோகத்துடன் தலையசைத்தாள். \"இல்லை ஷாலினி, இந்த நுட்பம் இப்பவரைக்க��ம் மிகமுன்னேறிய ஆராய்ச்சிக் கூடங்களில்தான் ஓரளவுக்கு பயன்படுத்தப்படுது. இன்னும் அன்றாட மருத்துவச் செயல்பாட்டுக்கு வரலை.\"\nகுட்டன்பயோர்கின் சிறப்பு நுட்பங்கள் என்ன, அதில் எழுந்த பிரச்சனை என்ன, சூர்யா அதை எவ்வாறு அவிழ்த்தார் என்பதை வரும் பகுதிகளில் காண்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tritamil.com/tamil_songs-_lyrics/then-madurai-vaigai-nathi-song-lyrics/", "date_download": "2020-01-27T21:23:01Z", "digest": "sha1:73HTXHGOFXVXBFHUWTHUUMJFQ7X2Y27E", "length": 7472, "nlines": 219, "source_domain": "www.tritamil.com", "title": "Then Madurai Vaigai Nathi Song Lyrics -Dharmahtin Thalaivan Movie | Tamil News", "raw_content": "\nஅமெரிக்கா சிகை அலங்கரிப்பு நிலையத்தில் மரை ஒன்று கண்ணாடி உடைத்து பாய்ந்தது\nகட்டாயமாக உணவில் சேர்க்க வேண்டிய 10 கொழுப்பு உணவுகள்\nலண்டன் பிரிட்ஜ்ஜில் கத்திகுத்து மூவர் பலி. தாக்குதல்தாரி பொலிஸாரால் சுட்டுக் கொலை\n3 people killed in London Bridge Stabbings லண்டன் பிரிட்ஜ்ஜில் கத்திகுத்து மூவர் பலி. தாக்குதல்தாரி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.லண்டன் பிரிட்ஜ்ஜில் சற்று முன்னர் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஐவர் காயமடைந்தனர் என்று பொலிசார்...\nதண்ணீரை தூக்கியெறிந்து எதிர்ப்பு வெளியிட்டார் மனோ\nஅதாவுல்லாவின் சர்ச்சைக்குரிய சொற்பிரயோகம் தண்ணீரை தூக்கியெறிந்து எதிர்ப்பு வெளியிட்டார் மனோ\nநீ தான் நீ தான் நீதாண்டி எனக்குள்ள நான் தான் நான் தான் நான் தான் உன் புள்ள - என் புள்ள சத்தியமா நான் சொல்லுறேண்டி உன் பார்வை ஆளை தூக்குதடி...\nலண்டன் பிரிட்ஜ்ஜில் கத்திகுத்து மூவர் பலி. தாக்குதல்தாரி பொலிஸாரால் சுட்டுக் கொலை\nதண்ணீரை தூக்கியெறிந்து எதிர்ப்பு வெளியிட்டார் மனோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81?q=video", "date_download": "2020-01-27T22:01:10Z", "digest": "sha1:2L5JVOXHXC5W6IJLQ6WI77OIUTCDEROX", "length": 10369, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "உளவு: Latest உளவு News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசவுதி அரேபியாவிற்கு உளவு பார்த்த டிவிட்டர் முன்னாள் ஊழியர்கள்.. அமெரிக்காவில் சிறையில் அடைப்பு\nஅடேங்கப்பா.. பேசியே மயக்கிய பாகிஸ்தான் பெண் உளவாளி.. ராணுவ ரகசியங்களை உளறிய ஜவான்கள்.. அதிரடி கைது\nமிகப்பெரிய அமெரிக்க உளவு நெட்வொர்க்கை காலி செய்த ஈரான்.. உளவாளிகள் அதிரடி கைது\nஇந்தியாவில் இரு சர்வாதிகாரிகள்தான் இருந்தனர்... ராகுல் காந்திக்கு அமித்ஷா பதிலடி\nட்ரம்ப்-கிம் சந்திப்பு நடந்த ஹோட்டலில் உளவு கருவி.. சிங்கப்பூர் அரசுக்கு எதிராக வெடித்த சர்ச்சை\nஉலகப் பார்வை: இரானுக்காக உளவு பார்த்த முன்னாள் இஸ்ரேல் அமைச்சர்\nவேவு பார்க்க புது ஏஜெண்ட் வந்தாச்சு.. சிஐஏவில் பணிக்கு அமர்த்தப்படும் ரோபோக்கள்\nஅடங்க மறுக்கும் வடகொரியா.. பிற நாடுகளை உளவு பார்க்க செயற்கைகோளை ஏவ திட்டம்\nபாக். மீது போர் தொடுத்து அந்த நாட்டை நான்காக பிரிக்கவேண்டும்: சுப்ரமணியன் சுவாமி காட்டம்\n'லிங்க்டின்' மூலம் சீனா ஊடுருவல்: ஜெர்மனி கடும் எச்சரிக்கை\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா மோசடி.. கோபத்தில் ஓபாமா.. ரஷ்ய தூதரக அதிகாரிகள் 35 பேர் வெளியேற்றம்\nஉளவு விவகாரம்.. இந்தியாவை விட்டு 6 பாக். தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்\nமதராசா ஆசிரியர் மவுலானா ரம்சான் கான் பாக். உளவாளியாக உருவெடுத்தது இப்படித்தான்\nஇஸ்லாமாபாத் இந்திய தூதரக அதிகாரி வெளியேற பாகிஸ்தான் உத்தரவு.. பழிக்குப் பழியாம்\nஉளவு விவகாரம்.. இந்திய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற பாக். உத்தரவு\nடெல்லியில் தங்களது தூதரக அதிகாரியை கைது செய்ததற்கு பாக். கண்டனம் இரு நாட்டு உறவில் விரிசல்\nஅப்பல்லோவில் ஜெயலலிதா.. மத்திய அரசுக்கு எய்ம்ஸ் டாக்டர்கள் 'உளவு' அவசியமா\nஇந்திய கப்பல் படை மாஜி அதிகாரியை கைது செய்த பாக். பத்திரமாக மீட்க சுஷ்மாவிடம் பாரிக்கர் கோரிக்கை\nஇந்திய தூதரகத்திற்கு உளவு பார்த்ததாகக் கூறி அமீரகத்தில் இந்தியருக்கு 5 ஆண்டு சிறை\nஆட்சி போனபின் முதல் வெளிநாட்டு பயணம்.. ராஜபக்சேயின் சீன பயணத்தை உன்னிப்பாக கவனிக்கும் அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/127512", "date_download": "2020-01-27T22:13:31Z", "digest": "sha1:ZALIUCHVE3IAK2BZQVJZ5BE62ZCJQRH3", "length": 54433, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60", "raw_content": "\n« தொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nபகுதி ஒன்பது : சிறகெழுகை – 2\nயுயுத்ஸு யுதிஷ்டிரனின் சிற்றவைக்குச் சென்றபோது தொலைவிலேயே சிரிப்பொலியை கேட்டான். அறியாமல் கால்தயங்கி நின்றான். திரும்பி தன் குடிலுக்கே சென்றுவிடலாமா என்ற எண்ணம் எழ, அதை தவிர்த்து நிலத்திலிருந்து ப���டுங்குவதுபோல் காலைத் தூக்கி வைத்து, முன் சென்றான். யுதிஷ்டிரனின் அவையில் அவருக்கு சுற்றிலும் அர்ஜுனனும் பீமனும் நகுலனும் சகதேவனும் இருப்பதை முதற்கணத்தில் அவன் கண்டான். தௌம்யர் பீடத்தில் அமர்ந்திருக்க சற்று அப்பால் இளைய யாதவர் மறைந்ததுபோல் அமர்ந்திருந்தார். அங்கிருந்து பார்த்த போது அவர்கள் இருவரின் உடல்களும் பாதி பாதியாக இணைந்து ஓருடல்போல் தெரிந்தனர்.\nவிதுரரும் அங்கிருக்கக்கூடும் என்று எண்ணி அவன் சூழ்ந்திருந்த முகங்களைத் தொட்டு விழிசுழற்றி அவர் இல்லையென்பதை கண்டுகொண்டான். தௌம்யரின் மாணவர்களும் ஆணையேற்கும் ஏவலர்களும் காவலர்தலைவர் இருவரும் அங்கிருந்தனர். யுயுத்ஸு யுதிஷ்டிரனை அணுகி தலைவணங்கி முகமன் உரைத்தான். சிரித்துக்கொண்டிருந்த முகம் அவ்வாறே மலர்ந்திருக்க அவர் அவனை நோக்கி “என்ன செய்திகள்” என்றார். ஒரு வேடிக்கை வினா என்று அது தோற்றமளித்தது. “ஒவ்வொன்றும் முறையாக நிறைவு பெற்றுள்ளன, அரசே” என்று யுயுத்ஸு சொன்னான்.\n“ஆம், முறையாக நிகழ்ந்துள்ளன” என்று யுதிஷ்டிரன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். பின்னர் இளைய யாதவரை நோக்கி திரும்பி “அனைத்திலிருந்தும் விடுதலை அடைந்ததுபோல் உணர்கிறேன், யாதவனே. முறையாக செய்யப்பட்ட ஒன்று முழுமையடைகிறது. அம்முழுமையால் அது நம்மை அதிலிருந்து விடுவிக்கிறது என்று நெறிநூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இன்று அதை தெளிவாக உணர்கிறேன்” என்றார். இளைய யாதவர் புன்னகை புரிந்தார். “முழுமையடைந்தது என்பதையே அது அளிக்கும் விடுதலையிலிருந்து உணரலாம் போலும்” என யுதிஷ்டிரன் மேலும் சொன்னார்.\nபின்னர் சற்றே முகம் மாறி நீள்மூச்செறிந்து “மெய்யுரைப்பதென்றால் இந்நீர்க்கடனை இங்கே இவ்வண்ணம் செய்து முடிக்க இயலுமா என்பதே எனக்கு ஐயமாக இருந்தது. ஒரு கட்டத்தில் இது ஒருபோதும் நிகழப்போவதில்லை என்றே எண்ணினேன். என் இயற்பிழைகள், ஈட்டிய பிழைகள், தெய்வங்கள் முனிந்த சொற்கள் அனைத்தும் என் மேல் அழுத்த இதை செய்து முடிப்பதிலிருந்து நான் அகற்றப்படுகிறேன் என்று தோன்றியது. ஒரு கணக்கில் அது நன்று. இவையனைத்தும் இவ்வண்ணம் குறையின்றி நிகழ்ந்தமையால்தான் இவற்றிலிருந்து இத்தருணம் விடுதலை பெற்றிருக்கிறேன்” என்றார்.\nஇளைய யாதவர் யுயுத்ஸுவை நோக்கி “நம் படைகளிலோ ஏவலர் அணிகள��லோ உளக்குறையென்று ஏதேனும் கூறப்பட்டதா” என்றார். “இல்லை, அரசே. நான் ஒற்று உசாவியவரை அவ்வண்ணம் ஒரு சொல்லும் உரைக்கப்படவில்லை” என்றான். “பெரும்பாலானவர்கள் காலையில் பதற்றம் கொண்டிருந்தனர். நீர்க்கடனின்போது கொந்தளித்தனர். இப்போது அமைதியடைந்துள்ளனர்.” “அவர்கள் மெல்ல மீண்டும் உயிர்த்துடிப்படைவார்கள். பேசிக் குவிப்பார்கள். ஏனென்றால் அவர்கள் சொல்லிக்கொள்வதற்கு விந்தையான பல நிகழ்வுகள் இங்கே நடந்திருக்கின்றன” என்று பீமன் சொன்னான். “அவற்றை ஏற்கெனவே தாங்கள் அறிந்திருந்தார்கள் என்றும், பிறர் அறியாத ஒன்று தன்னிடம் இருக்கிறதென்றும் நடித்துக்கொண்டு, பேசிப் பேசி கடந்து செல்ல அவர்களுக்கு இன்னும் நெடும்பொழுதாகும்.”\nநகுலன் “ஆம், அரசர்கள் என்போர் மக்களின் பொருட்டு மேடையில் நடிக்கும் கூத்தர்கள்போல என்றொரு சொல் உண்டு. நாம் நடிகர்கள். இளிவரலும் துயரும் நடிப்பவர்கள். ஒவ்வொன்றுக்கும் உச்சத்தை மண்ணில் நிகழ்த்திக்காட்டுபவர்கள்” என்றான். யுதிஷ்டிரன் “இளையோனே, ஷத்ரியர்கள் ரஜோகுணம் நிறைந்தவர்கள். ரஜோகுணம் என்பது எழுவிசை. எழுவதனைத்தும் அதன் உச்சத்தை சென்றடைந்தே தீரும். இப்புவியில் பிற மூன்று குலத்தார்க்கும் இல்லாத பேருவகையும் கடுந்துயரும் ஷத்ரியர்களுக்கு உண்டு. அதற்குரிய வாய்ப்புகளும் இடர்களும் அவர்களுக்கு அமையும். உச்சங்கள் அமைவதனாலேயே அவர்கள் உதறிச்சென்று மேலெழவும், விண்தொட்டு அமையவும் வாய்ப்புண்டு” என்றார்.\nஅவ்வெண்ணத்தின் வழியாகச் சென்று யுதிஷ்டிரன் தொடர்ந்தார். “நூல்களை உசாவுகையில் ஒன்று தெரிகிறது, இம்மண்ணில் அமைதியான வாழ்க்கை ஷத்ரியர்களுக்கு விதிக்கப்படவில்லை. அந்தணர் அறியும் வாழ்வின் அமைதியை ஒருபோதும் ஷத்ரியர்கள் எண்ணி நோக்க இயலாது. ஆனால் இங்கிருந்து விடுபட்டு எழுபவர்கள், இங்கு அமையா பேருண்மை ஒன்றை சென்று தொடுபவர்கள், அங்கிருந்து அதை கொண்டு வந்து இங்கு நிலை நாட்டுபவர்கள் பெரும்பாலும் ஷத்ரியர்களே. அந்தணர் அவற்றை விரித்துரைக்கலாம். அவற்றில் இங்குள்ள மானுடருக்கு பயன் தருவனவற்றை மட்டும் சொல்லிப் பரப்பலாம். நிலைகொண்டு அவற்றை இங்கு நிலைநாட்டலாம். சென்று தொடும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லை. ஏனெனில் எதன்பொருட்டேனும் கொல்லவும் சாகவும் உலகனைத்தையும் வெல்லவும் முற்றிழக்கவும் துணிபவர்களே அனைத்தையும் அடைகிறார்கள்.”\nயுயுத்ஸு “இன்றைய செய்திகளை நான் கூறிவிடுகிறேன், அரசே” என்றான். “ஆம், கூறுக” என்றார் யுதிஷ்டிரன். “நாளை காலையிலேயே முக்தவனத்தை ஒழிந்து இங்கிருந்து நாம் கிளம்பவேண்டும். சடங்கு முடிந்த பின்னர் ஓரிரவுக்கு மேல் நீர்க்கடன் அளிக்கும் படித்துறையில் தங்கலாகாது என்பது நெறி” என்று யுயுத்ஸு சொன்னான். “ஆம், கூறினார்கள்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “நாம் கிளம்பவேண்டியதுதான். நம் உள்ளம் இவ்விடத்தைவிட்டு ஏற்கெனவே எழுந்துவிட்டிருக்கிறது.” யுயுத்ஸு “நாம் அஸ்தினபுரிக்கு எப்போது செல்கிறோம் என்பதை வகுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. அதற்குரிய நற்பொழுதும் முறைமைகளும் முடிவு செய்யப்படவேண்டும்” என்று சொன்னான்.\n” என்று பீமன் கேட்டான். “ஆம், அஸ்தினபுரிக்குத்தான் செல்லவேண்டும்” என்றார் யுதிஷ்டிரன். “பிறிதொரு நகரத்திற்குள் முதல் காலடியை வைக்கலாகாது. நாம் வென்றிருக்கிறோம். நமது நகர்நுழைவு அதற்குரிய முறையிலேயே நிகழவேண்டும். அது பாரதவர்ஷமெங்கும் தெரியவேண்டும். எனில் மட்டுமே நமது வெற்றியை ஆழ நிலைநாட்ட முடியும்.” சகதேவன் “ஆம், அதுவே முறை” என்றான். “நகர்நுழைவு என்பது வெற்றி அறிவிப்பு மட்டும் அல்ல, நாம் கொள்ளும் முதல்மங்கலமும் கூட.”\nயுதிஷ்டிரன் “தௌம்யர் இங்கிருக்கிறார். இளையோனும் பொழுது கணிக்க அறிந்தவன். அவர்கள் கூறட்டும், நாம் எப்போது கிளம்புவது, எத்தருணத்தில் அங்கு சென்று சேர்வது என்று” என்றார். “இங்கிருந்து நாம் மட்டுமே கிளம்புகிறோம்” என்று யுயுத்ஸு சொன்னான். “பேரரசரும் பேரரசியும் இன்று அந்தியிலேயே இங்கிருந்து கிளம்பி ரிஷபவனம் நோக்கி செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கான குடில்களை அமைக்கும்படி ஆணை சென்றுள்ளது” என்றான். “ரிஷபவனத்திற்கா அது இங்கிருந்து நெடுந்தொலைவில் அல்லவா உள்ளது அது இங்கிருந்து நெடுந்தொலைவில் அல்லவா உள்ளது” என்று யுதிஷ்டிரன் கூவினார். “நமது ஆட்சிக்குட்பட்ட நிலமும் அல்ல. அரக்கர்களும் அசுரர்களும் ஆளும் காடு.”\n“ஆம், அஸ்தினபுரியின் கோல்எல்லையிலிருந்து அகன்றுவிடவேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருக்கிறது. ஆணையிடுகையிலேயே அதைத்தான் சொன்னார்” என்றான் யுயுத்ஸு. யுதிஷ்டிரன் சிலகணங்கள் அவனை வெறும் விழிகளால் நோக்கிவிட்டு திரும்பி இளைய யாதவரை பார்த்தார். இளைய யாதவர் “அவ்வண்ணம் அவர் விழைவதில் பொருள் உள்ளது, அரசே” என்றார். யுதிஷ்டிரன் நீள்மூச்சுவிட்டு “ஆகுக” என்றார். பின்னர் பீமனை நோக்கிவிட்டு “அங்கும் நமது ஒற்றர்களும் மறைமுக காவலர்களும் நிற்க இயலும்” என்றார்.\n“வேண்டியதில்லை” என்று இளைய யாதவர் கூறினார். “அவர் இன்று எந்தக் குலத்திற்கும் தலைவரல்ல. எந்நாட்டுக்கும் பேரரசரும் அல்ல. முடிதுறந்து குடியும் துறந்து இங்கிருந்து செல்கிறார். எனவே அரக்கர்களுக்கோ அசுரர்களுக்கோ அவரிடம் பகையேதும் இருக்க வாய்ப்பில்லை.” யுதிஷ்டிரன் “அக்காட்டில் அவர்கள் என்ன செய்யக்கூடும் அரண்மனையில் மைந்தருடன் மகிழ்ந்திருப்பதே பேரரசரின் உள்ளத்திற்கு உகந்ததென்று நான் அறிவேன். இங்கு இன்னமும் பெண்டிர் இருக்கிறார்கள். நம் குலம் இன்னும் முளைத்தெழும். அவர் தோள்களையும் கைகளையும் நிரப்பும் குழவிகள் அரண்மனையில் நிறையும். இங்கு நம்முடன் இருப்பதொன்றே அவர் செய்யக்கூடுவது” என்று யுதிஷ்டிரன் கூறினார்.\n“அவருடைய விழைவு வேறு” என்றான் யுயுத்ஸு. “அவரிடம் சென்று நான் மன்றாடினால் என்ன உகந்தது இதுவென்று வலியுறுத்திக் கூறினால் இங்கு அவர் தங்கக்கூடும். ஒருவேளை அவர் எதிர்பார்ப்பதே இவ்வண்ணம் நான் சென்று அடிபணிந்து மன்றாடவேண்டும் என்பதாகக்கூட இருக்கலாம்” என்றார் யுதிஷ்டிரன். இளைய யாதவர் “இல்லை, இனி அவர் தோள்களில் எந்த மைந்தனும் அமர முடியாது. இதுவரை குழந்தைகளை அவர் பார்த்த கண்ணல்ல இன்று அவரிடம் இருப்பது” என்றார். “ஏன் உகந்தது இதுவென்று வலியுறுத்திக் கூறினால் இங்கு அவர் தங்கக்கூடும். ஒருவேளை அவர் எதிர்பார்ப்பதே இவ்வண்ணம் நான் சென்று அடிபணிந்து மன்றாடவேண்டும் என்பதாகக்கூட இருக்கலாம்” என்றார் யுதிஷ்டிரன். இளைய யாதவர் “இல்லை, இனி அவர் தோள்களில் எந்த மைந்தனும் அமர முடியாது. இதுவரை குழந்தைகளை அவர் பார்த்த கண்ணல்ல இன்று அவரிடம் இருப்பது” என்றார். “ஏன்” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “அரசே, அவர் இனிமேல் குழந்தைகளை விரும்பமாட்டார். இன்று அவர் பெருந்தந்தை அல்ல” என்று இளைய யாதவர் சொன்னார். “ஏன்” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “அரசே, அவர் இனிமேல் குழந்தைகளை விரும்பமாட்டார். இன்று அவர் பெருந்தந்தை அல்ல” என்று இளைய யாதவர் சொன்னார். “ஏன்” என்று யுதிஷ்டிரன் மீண்டும் கேட்டார்.\nதௌம்யர் “யாதவ அரசர் கூறுவது உண்மை. இன்று அவர் தொடும் குழவிகள் அவரிடமிருந்து உளம் நிறைந்த நற்சொல்லை பெறமாட்டார்கள். அவரால் எச்சமின்றி வாழ்த்தவும் இயலாது. மகவிலியின் வாழ்த்து மைந்தருக்கு உகக்காதென்பார்கள். மைந்தரை இழந்த தந்தையின் கைத்தொடுகையும் நாவெழும் சொல்லும் அவ்வண்ணமே” என்றார். யுதிஷ்டிரன் முகம் சுளிக்க தௌம்யர் “கேட்கையில் இது இரக்கமற்ற சொல்லென்றே தோன்றும். சில உண்மைகள் இரக்கமற்றவை” என்றார். யுதிஷ்டிரன் ஒன்றும் சொல்லவில்லை. சிலகணங்கள் அங்கே அமைதி நிலவியது.\n“அவர் அரசியுடன் தனித்து தங்கி அங்கு என்ன செய்யப்போகிறார் தவம் செய்வது அவர் இயல்பல்ல” என்றான் சகதேவன். “சிலர் விழைந்து தவம் இயற்றுகிறார்கள். சிலர் தவம் நோக்கி செலுத்தப்படுகிறார்கள். கணமேனும் தவம் அமையாத வாழ்க்கையே மண்ணில் இல்லை என்பார்கள்” என்று இளைய யாதவர் சொன்னார். “நோயும் முதுமையும் தனிமையும் தவமாகக்கூடும்” என்றபின் “தனிமை தவமாக மாறும், கைவிடப்பட்டு அமையும் தனிமையே ஆயினும்” என்றார்.\nமீண்டும் அங்கு சிலகணங்கள் அமைதி நிலவியது. யுயுத்ஸு அதை கலைத்து “அரசே, தாங்கள் வந்து பேரரசரை இன்று வழியனுப்ப வேண்டும். அவர்கள் கிளம்புகையில் அங்கு தாங்கள் இருப்பது நன்றென்று எண்ணுகிறேன்” என்றான். யுதிஷ்டிரன் “ஆம், அது என் கடமை. நாங்கள் ஐவரும் வருகிறோம்” என்றார். யுயுத்ஸு “காசிநாட்டரசி பானுமதியும் இளையவர்கள் இருவரும் இங்கிருந்து நேராகவே காசிநாட்டுக்கு செல்லவிருக்கிறார்கள். காசிநாட்டரசி செல்வதற்கு காசியிலிருந்து இன்றிரவே இங்கு படகு வரும் என்று செய்தி வந்துள்ளது” என்றான்.\nயுதிஷ்டிரன் “ஆம், அதுவே முறை” என்றார். “காசிநாட்டரசியையும் தாங்கள் வந்து முகமன் உரைத்து வழியனுப்புவதே முறையாகும்” என்று யுயுத்ஸு சொன்னான். “ஆம், அதை செய்யவேண்டும் நான்” என்று யுதிஷ்டிரன் கூறினார். “பிற இளவரசியரும் இங்கிருந்தே தங்கள் பிறந்த நாடுகளுக்கு செல்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக படகுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அப்பணியைத்தான் இன்றிரவெல்லாம் நான் செய்யவேண்டியிருக்கிறது. நாளை முதற்கதிர் எழுகையில் இந்த ஈமக்கடன் நிலையில் நாம் மட்டுமே இருப்போம். இங்கிருந்து பிற அனைவரும் சென்ற பிறகே ந��ம் கிளம்பவிருக்கிறோம்.” யுதிஷ்டிரன் நீள்மூச்செறிந்தார். ஆனால் அவர் முகத்தில் இனிய களைப்பொன்றே தெரிந்தது.\nயுயுத்ஸு “விதுரர் இன்னும் சற்று நேரத்தில் இங்கிருந்து கிளம்பவிருக்கிறார்” என்றான். அவர் “தன் மூத்தவரை வழியனுப்பிவிட்டுச் செல்வார் என்று எண்ணினேன்” என்றார் யுதிஷ்டிரன். “அவர் முன்னரே அவரிடமிருந்து விடைபெற்றுவிட்டார்” என்று யுயுத்ஸு சொன்னான். “அவரையும் நான் வந்து வழியனுப்ப விழைகிறேன். அரச முறைமையில் அதற்குத் தடையில்லை எனில்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். யுயுத்ஸு “தடையில்லை என எண்ணுகிறேன்” என்றான். சகதேவன் “இல்லை, அரசர் என்றல்ல, எவருமே துயர்நிலையிலிருந்து செல்பவர்களுக்கு விடையளிக்கலாகாது” என்றான். “ஆம், ஆனால்…” என யுதிஷ்டிரன் சொல்ல சகதேவன் “அவர்கள் உதறிச்செல்வது துயரை” என்றான்.\nசகதேவன் “நான் விதுரரிடம் பேசினேன். அவர் தங்களிடம் சொல்கொள்ளவோ தங்களை சந்தித்து விடைகொள்ளவோ விழையவில்லை” என்றான். யுதிஷ்டிரன் “ஏன்” என்று திகைப்புடன் கேட்டார். “அரசே, இவர்கள் அனைவருமே மீளாது விடைகொள்கிறார்கள். மீளாவிடை கொண்டு சென்றாலே துறவு சிறக்கும் என்று நூல்கள் சொல்கின்றன. விடைகொள்கையில் சொல்லும் ஒற்றைச்சொல் ஒரு விதையென உள்ளத்தில் விழுந்து செல்லும் திசையெங்கும் வளர்ந்து சூழ்ந்து சிறைப்படுத்தும் என்றும் அது விட்டுச்செல்லும் அனைத்திலும் தன்னைப் பிணைத்து விடுபடுதலை இல்லாமலாக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. கூறாமல் துறவு கொள் என்கின்றன நூல்கள். இவையனைத்தும் துறவுகள்” என்றான்.\nயுதிஷ்டிரன் விழிகள் தத்தளிக்க “இச்சொற்கள் அளிக்கும் ஈர்ப்புக்கு இணையே இல்லை. உண்மையில் நான் விழைவது அவ்வண்ணம் ஒரு கூறாத் துறவு மட்டுமே” என்றார். யுயுத்ஸு மேலும் தயங்குவதுபோல் தெரிய பீமன் அதை உணர்ந்து “சொல்க” என்றான் “அரசியும் விதுரருடனே செல்வதாக தெரிகிறது” என்று யுயுத்ஸு சொன்னான். “யார்” என்றான் “அரசியும் விதுரருடனே செல்வதாக தெரிகிறது” என்று யுயுத்ஸு சொன்னான். “யார்” என்றபடி யுதிஷ்டிரன் எழப்போனார். “மூதரசி குந்திதேவி” என்றான் யுயுத்ஸு. “யார் சொன்னது” என்றபடி யுதிஷ்டிரன் எழப்போனார். “மூதரசி குந்திதேவி” என்றான் யுயுத்ஸு. “யார் சொன்னது” என்று உரக்க கேட்டார் யுதிஷ்டிரன். “அவரே என்னை அழைத்��ு ஆணையிட்டார். விதுரருடன் அவரும் செல்வதற்குரிய ஒருக்கங்களை செய்யச் சொன்னார்.”\n” என்றார் யுதிஷ்டிரன். “இல்லை” என்று யுயுத்ஸு சொன்னான். “அவரும் கூறாமல் துறவு கொள்ள விழைகிறார் போலும்” என்றான் சகதேவன். யுதிஷ்டிரன் “அன்னையா இன்று அன்னை இருக்கும் உடல்நிலையில்…” என்றபின் “எனில் நாங்கள் நகர்நுழைவதை அவர் காண வேண்டாமா இன்று அன்னை இருக்கும் உடல்நிலையில்…” என்றபின் “எனில் நாங்கள் நகர்நுழைவதை அவர் காண வேண்டாமா அங்கே குருவின் அரியணையில் அமர்ந்து முடிசூடுவதை பார்க்க வேண்டாமா அங்கே குருவின் அரியணையில் அமர்ந்து முடிசூடுவதை பார்க்க வேண்டாமா என்ன சொல்கிறார்” என்றார். “அவர்கள் அதற்கு விழையவில்லை என்பது தெளிவு” என்றான் யுயுத்ஸு.\n” என்று உரக்க கூவினார் யுதிஷ்டிரன். “அன்னை தன் வாழ்நாளெல்லாம் போராடியது அதற்காகத்தான். அஸ்தினபுரியின் முடி சூடி நான் அமர்வதை காணவேண்டுமென்று அவர் எத்தனை இரவுகளில் விழிநீர் வழிய சொல்லியிருக்கிறார் மும்முடி சூடி நான் பாரதவர்ஷத்தை ஆளவேண்டும் என்பதற்காகவே எழுபதாண்டுகளாக அவர் உயிர் வாழ்ந்தார். அதன் பொருட்டே வஞ்சம் கொண்டார். இன்பங்களைத் துறந்தார். மானுடருக்கு மண்ணில் அளிக்கப்பட்டுள்ள ஒவ்வொன்றையும் இழந்தார். தான் எந்நிலையிலும் விழையாதனவற்றைக்கூட இயற்றினார். தன் முதல் மைந்தனை துறக்கவும் துணிந்தார். இன்று அவை அனைத்தையும் உதறி அவர் செல்வதென்பது…”\n“அவருக்கு ஏதோ ஆகிவிட்டது. அவர் உளம் நல்நிலையில் இல்லை. அவரிடம் நான் சென்று பேசுகிறேன். மருத்துவர்கள் அவரிடம் பேசட்டும். சிலநாட்கள் அவர் ஓய்வெடுத்து உடல் தேறட்டும். அதன் பின் முடிவெடுக்கலாம். இன்று அந்த நைந்த உடலிலிருந்து எடுக்கப்படும் முடிவுகளுக்கு அவர் பொறுப்பல்ல” என்றார் யுதிஷ்டிரன். இளைய யாதவர் மெல்லிய குரலில் “அவர் எடுத்து தெளிந்த முடிவு அது. அம்முடிவிலேயே அது தெரிகிறது” என்றார். ”என்ன சொல்கிறாய், இளைய யாதவனே அன்னை இதுவரை வாழ்ந்ததற்கு என்ன பொருள் அன்னை இதுவரை வாழ்ந்ததற்கு என்ன பொருள்” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “மெய்மையை வழிதவறிச்சென்று அடைபவர்களும் உண்டு” என்று இளைய யாதவர் சொன்னார்.\nசொல்லிழந்து அவரை நோக்கிக்கொண்டிருந்த யுதிஷ்டிரன் பின்னர் “அவ்வாறல்ல. அதை நான் ஒப்ப இயலாது. நான் அவர் அவ்வாறு வ��டைபெற்றுச் செல்ல ஒருபோதும் ஒப்பமாட்டேன். ஒரு சொல்லேனும் அவரிடம் சொல்லியே அனுப்புவேன். அச்சொல் அவரை திரும்பக் கொண்டுவரும் என்றால் அதுவே என் இலக்கு. எனது சொல் பெறாது அவர் இங்கிருந்து கிளம்ப முடியாது… நான் ஒப்ப மாட்டேன்” என்றார். பீமன் “மூத்தவரே, இத்தருணத்தில் அன்னைக்கு நாம் செய்யக்கூடுவது அவரை விட்டுவிடுவது என்றே தோன்றுகிறது” என்றான்.\n“நீ என்ன சொல்கிறாய் என்று தெரிகிறதா அன்னை நம் பொருட்டே உயிர் வாழ்ந்தவர். நமக்காக அருந்தவம் இயற்றியவர்” என்றார் யுதிஷ்டிரன். “அதை நமக்காக அன்னை செய்தார் என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம். நாமறியாத ஏணி ஒன்றில் அவர் ஏறிக்கொண்டிருக்கிறார். இப்போது நம்மைக் கடந்து மேலே சென்றுவிட்டார். அவரை நம்மை நோக்கி இழுப்பது நமக்கு பெருமையல்ல” என்று பீமன் சொன்னான். யுதிஷ்டிரன் சகதேவனை பார்த்தார். சகதேவன் “அவர் கூறுவதே மெய். மூத்தவரே, அன்னையை அவ்வண்ணம் விட்டுவிடுவதே நாம் செய்யக்கூடுவது” என்றான். “இல்லையேல் பிறகு அதை எண்ணி நாம் வருந்தவேண்டியிருக்கும்.”\n“இத்தருணத்தில் அன்னை பயணம் செய்யக்கூடாது. செல்லும் வழியில் அவர் உயிர் துறந்தால்கூட வியப்பில்லை. பார்த்தாயல்லவா குடிலிலிருந்து நீர்க்கடன் நிலைவரை வருவதற்கே அன்னையால் இயலவில்லை” என்றார் யுதிஷ்டிரன். “அவ்வாறு உயிர் துறப்பார் என்றால் அதுவும் அவரின் விடுதலை என்று கொள்ளவேண்டியதுதான்” என்று பீமன் சொன்னான். அர்ஜுனனைப் பார்த்து “என்ன சொல்கிறாய், இளையோனே குடிலிலிருந்து நீர்க்கடன் நிலைவரை வருவதற்கே அன்னையால் இயலவில்லை” என்றார் யுதிஷ்டிரன். “அவ்வாறு உயிர் துறப்பார் என்றால் அதுவும் அவரின் விடுதலை என்று கொள்ளவேண்டியதுதான்” என்று பீமன் சொன்னான். அர்ஜுனனைப் பார்த்து “என்ன சொல்கிறாய், இளையோனே” என்றார் யுதிஷ்டிரன். அர்ஜுனன் யுயுத்ஸுவிடம் “அவர் பேசும்போது எங்கேனும் ஒரு சொல்லேனும் என்னைப்பற்றிய குறிப்பு இருந்ததா” என்றார் யுதிஷ்டிரன். அர்ஜுனன் யுயுத்ஸுவிடம் “அவர் பேசும்போது எங்கேனும் ஒரு சொல்லேனும் என்னைப்பற்றிய குறிப்பு இருந்ததா” என்றான். யுயுத்ஸு “இல்லை” என்றான். அர்ஜுனன் “எனில் அவர் கிளம்புவது நன்று” என்றான்.\nஅவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் யுதிஷ்டிரன் அவனையும் இளைய யாதவரையும் மாறி மாறி ��ார்த்தார். “இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொன்று எண்ணுவதில் பொருளில்லை. நாம் அன்னையை அவ்வாறு விடமுடியாது. அன்னை நம்மை விட்டுச்சென்றால் அதன் பழி அனைத்தும் நம்மேல் வந்து விழும். இன்று நமது குடியினர் எவரும் நம்மேல் கனிவுடன் இல்லை என்பதை மறக்கவேண்டியதில்லை. இப்பேரழிவு அனைத்திற்கும் பொறுப்பை என் மேல் ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். இன்று நாம் அனைவரும் அப்பழியை மணிமுடியென அணிந்துகொண்டிருக்கிறோம். அஸ்தினபுரிக்குள் நுழைந்து முடிசூட்டி அமர்கையில் அன்னை நம்மிடம் இல்லையெனில் அவரும் நம்மை கைவிட்டுவிட்டார் என்றே தோன்றும்” என்றார்.\nஉடைந்த குரலில் “அன்னை இல்லை எனில் எவருக்காக நான் அம்முடியை சூடுகிறேன் தந்தை விட்டுச் செல்கிறார். அன்னை விட்டுச் செல்கிறார். மூத்தவர்கள் பெரியவர்கள் எவரும் உடனில்லை. எவருக்காக இதை செய்யவேண்டும் தந்தை விட்டுச் செல்கிறார். அன்னை விட்டுச் செல்கிறார். மூத்தவர்கள் பெரியவர்கள் எவரும் உடனில்லை. எவருக்காக இதை செய்யவேண்டும்” என்றார் யுதிஷ்டிரன். “வரும் தலைமுறைகளுக்காக” என்று யுயுத்ஸு சொன்னான். “வருந்தலைமுறையா” என்றார் யுதிஷ்டிரன். “வரும் தலைமுறைகளுக்காக” என்று யுயுத்ஸு சொன்னான். “வருந்தலைமுறையா அடுத்த தலைமுறையினன் இங்கு நம்மை விட்டுச் சென்றதை நீ பார்த்தாயல்லவா அடுத்த தலைமுறையினன் இங்கு நம்மை விட்டுச் சென்றதை நீ பார்த்தாயல்லவா குருகுலத்தில் எஞ்சியிருப்பது ஓர் எளிய கரு” என்று யுதிஷ்டிரன் கூறினார். “அக்கரு நிலைகொள்கிறதா என்பதை நோக்க ஒவ்வொரு நாளும் ஒற்றர்களை அனுப்பிக்கொண்டிருக்கிறேன்.”\nஅதைச் சொன்னதுமே தன் நாவால் அதை சொல்லி பிழை இயற்றிவிட்டோம் என்று எண்ணி தன்னை கட்டுப்படுத்திக்கொண்டார். யுயுத்ஸு “நம் நலனுக்காக எடுக்கும் முடிவல்ல இது. நாம் இன்று அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. தங்கள் விடுதலையை நாடுபவர்களுக்கு பிறர் அனைவரும் அதற்கான தடை என்றே தோன்றுவார்கள்” என்றான். “அன்னையை நான் அவ்வாறு விடப்போவதில்லை. அன்னையிடம் சென்று மன்றாடவிருக்கிறேன். அவர் கால்களில் தலையை வைத்து கோருகிறேன், அன்னையே என்னுடன் இருங்கள் என்று அழுகிறேன். என் முடிசூட்டு நிகழ்வுக்காவது அவர் இருந்தாகவேண்டும் என்று கோருகிறேன்” என யுதிஷ்டிரன் கூவினார்.\nமேலும் உளச்சீற்றம் கொண்டு “அவர் இல்லாமல் இங்கே நாம் முடிசூடக்கூடாது. அது என்னை பெரும்பழியில் கொண்டு சேர்க்கும். இவையனைத்தும் அன்னைக்காக. அவர் அதை உணரட்டும்” என்றார். யுயுத்ஸு “இங்கே சொல்லப்பட்ட பின்னரே நானும் உணர்கிறேன். அவர் உங்களிடம் விடைபெறாதபோது நீங்கள் அவரைக் காணச்செல்வது அத்துமீறல்” என்றான். “ஆம், அத்துமீறல்தான். அன்னை மடிமீது தொற்றித் தவழ்ந்து ஏறும் மகவுபோல அத்துமீறுகிறேன்” என்றபடி தன் மேலாடையை எடுத்து தோளிலிட்டு “கிளம்புக” என்று தேர் நோக்கி நடந்தார்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-58\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-29\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-28\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-40\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-39\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-38\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-36\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-35\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-27\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-22\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-39\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-17\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 87\nTags: அர்ஜுனன், கிருஷ்ணன், சகதேவன், தௌம்யர், நகுலன், பீமன், யுதிஷ்டிரன், யுயுத்ஸு\nபெருமாள் முருகன் கடிதங்கள் 9\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 42\nதெளிவத்தை ஜோசப்பின் 'மனிதர்கள் நல்லவர்கள்' -முருகபூபதி\nதேவதச்சன் கவிதைகள்: ஒரு தொகுப்பு\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அ��சியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2016/07/", "date_download": "2020-01-27T20:58:39Z", "digest": "sha1:VFIU4PP7ASEYEKHVQTSTF4I6VXQK2EK5", "length": 24471, "nlines": 207, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: July 2016", "raw_content": "\nஎஸ்.வி.சேகர் எனக்கு மிகவும் பிடித்த காமெடி நடிகர். சிறுவயதிலிருந்தே அவருக்கு ரசிகனாக இருக்கிறேன். எங்கள் ஊர் பிரின்ஸ் ஸ்கூலில் அவர் நடிப்பில் ‘மகாபாரதத்தில் மங்காத்தா’ பார்த்தபிறகு, கிட்டத்தட்ட அவரது அனைத்து நாடகங்களையும் சென்னை அரங்குகளில் நேரிலேயே கண்டிருக்கிறேன். பிற்பாடு ஆடியோ கேசட்டுகளாக அவை வந்தபோது அத்தனையையும் வாங்கினே���். ‘அல்லயன்ஸ் பதிப்பகம்’ பதிப்பித்திருக்கும் அவரது நூல்கள் எல்லாமே என்னிடம் உண்டு. எஸ்.வி.சேகர் நடித்த சினிமாப்படங்களையும் கிட்டத்தட்ட எல்லாவற்றையுமே பார்த்திருக்கிறேன். ‘வறுமையின் நிறம் சிகப்பு’, ‘சிம்லா ஸ்பெஷல்’ படங்களில் அழுத்தமான நடிப்பில் கலக்கியிருப்பார். இராம.நாராயணன் படங்களில் எஸ்.வி.சேகர் நடித்த காலம் தமிழ் சினிமா காமெடியின் பொற்காலம். எந்தளவுக்கு எஸ்.வி.சேகரை பிடிக்குமென்றால், அவரது மகன் நடித்தார் என்கிற ஒரே காரணத்துக்காக ‘வேகம்’ என்கிற ரொம்ப சுமாரான படத்தைகூட முதல் நாளே தியேட்டருக்கு போய் பார்த்தேன்.\nநியூஸ்7 தொலைக்காட்சிக்காக சுவாதி கொலைகுறித்து அவர் கொடுத்த ஆவேசமான நேர்காணலினை யூட்யூப்பில் காண நேர்ந்தது. இந்த படுசோகமான சூழலிலும் அவருக்கு காமெடி மட்டும்தான் வருகிறது என்பது கொடுமை. சுவாதி கொலைக்கும், இந்திக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. ஆனால், இந்தி தெரியாததால் சரவணபவனில் தோசைகூட வாங்க முடியவில்லை என்று உளறிக் கொட்டியிருக்கிறார். சுவாதி கொல்லப்பட்டதற்கே கூட காரணம், அவருக்கு இந்தி தெரியாததுதான் என்று சொல்லிவிடுவாரோ என்கிற அச்சத்தோடே அந்த நேர்காணலை முழுமையாக பார்த்தேன். இன்னும் அந்தளவுக்கு எஸ்.வி.சேகரின் நகைச்சுவை முதிர்ச்சி அடைந்துவிடவில்லை.\nஎழுபதுகளின் இறுதியில் பிறந்தேன். அரசுப் பள்ளியில்தான் படித்தேன். இந்தித் திணிப்பின் கொடுமையை நேரடியாக அனுபவம் பெறக்கூடிய வாய்ப்பு பள்ளிப் பருவத்தில் அமையவில்லை. எண்பதுகளின் இறுதியில் நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பாக ஓர் எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. அப்போது ஹைஸ்கூல் அண்ணன்கள் எங்கள் பள்ளிக்கு வந்து, “எல்லாரும் வீட்டுக்குப் போங்கடா...” என்று துரத்தியடித்து மறைமுகமாக எங்கள் அனைவரையும் அந்தப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டார்கள். அதைத்தவிர இந்தித் திணிப்பு எதிர்ப்பில் எனக்கு வேறெந்த பங்குமில்லை. ‘தம்பி எழடா, எடடா வாளை’ என்று கலைஞர் அழைத்தபோதுகூட வாளை எடுத்துக் கொண்டு, இந்தி அரக்கியை வெட்ட கிளம்பியதுமில்லை. ஏனெனில், என்னிடம் வாளுமில்லை.\nஎன்ன, தூர்தர்ஷன்தான் ஆரம்பத்தில் இந்தி நிகழ்ச்சிகளாக போட்டு தாலியறுத்தது. அதையும்கூட கொஞ்சநாளில் குன்ஸாக புரிந்துக்கொண்டு பார்ப்பதற்கு பழகிக் கொண்டேன்.\nஏழு கழுதை வயதான நிலையில் இந்தி கற்க நான் டியூஷனுக்கு கூடச் சென்றேன். கூட படித்த சக மாணவர்கள் ஒண்ணாவது, ரெண்டாவது படிக்கிற வயதில் இருந்தார்கள். அவர்கள் எதிரில் டீச்சரிடம் ஹோம்வொர்க் செய்யவில்லை என்று திட்டு வாங்குவதில் ஏற்பட்ட சங்கடத்தால்தான் ‘ஏக், தோ, தீன்’ கற்றுக் கொள்வதை ஆரம்பத்திலேயே விடவேண்டி இருந்தது. என் மனைவியின் விருப்பப்படி என் குழந்தைகள் இப்போது ஆர்வமாக தமிழ், ஆங்கிலத்தோடு இந்தியும் பயில்கிறார்கள். எதிர்காலத்தில் அவர்களுக்கு சமஸ்கிருதமோ, பிரெஞ்சு மொழியோ கற்றுக்கொள்ளும் ஆசை ஏற்பட்டால் அதற்கு தடையேதும் போடப்போவதில்லை.\nஇந்தி என்கிற மொழி மீது எனக்கோ, தமிழ்நாட்டில் வேறு யாருக்குமோ வெறுப்பு என்பது இல்லவே இல்லை என்று அடித்துச் சொல்ல முடியும். தமிழகத்தில் இப்போது விருப்பப்பட்டவர்கள் இந்திப்படம் பார்க்கிறோம். இந்திப் பாடல்களை கேட்கிறோம். 'ஜவானி கி’ ரக படங்கள் எல்லாம் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் என்ன ஓட்டம் ஓடியது என்று மறக்க முடியுமா. ஒரு மொழி மீது விரோதம் கொள்ளுமளவுக்கு தமிழனுக்கு மூளை பிசகிவிடவில்லை. “எந்த மொழி கற்றால் நீ பிழைக்க முடியுமோ, அந்த மொழியை கற்றுக்கொள்” என்றுதான் முதற்கட்ட இந்தித் திணிப்பு எதிர்ப்பு போருக்கு தலைமை தாங்கிய தந்தை பெரியாரேகூட சொல்லியிருக்கிறார்.\nபிரச்சினை, திணிப்புதான். எனக்கு எஸ்.வி.சேகர் நடித்த ‘சகாதேவன் மகாதேவன்’, ‘தங்கமான புருஷன்’, ‘தங்கமணி ரங்கமணி’, ‘எங்க வீட்டு ராமாயணம்’ படங்களை பார்க்கதான் விருப்பமாக இருக்கிறது. இதற்கு மாறாக பவர்ஸ்டாரின் ‘லத்திகா’, ஜே.கே.ரித்தீஷின் ‘நாயகன்’ மாதிரி படங்களைதான் நான் பார்த்தே ஆக வேண்டும் என்று அரசு ஆணை போட்டு வற்புறுத்தினால் கடுப்பாகவே செய்வேன்.\nஇந்தி தெரியாததால் என் வாழ்க்கையே போயிற்று என்று ஒருவன் சொன்னால் அது பவானி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பச்சைப்பொய். அந்த சோம்பேறி கற்றுக்கொள்ளவில்லை என்பது அவனுடைய பிரச்சினை. தமிழகத்தில் இந்தி கற்க எப்போதும் தடை இருந்ததில்லை. விருப்பப்பட்டவர்கள் கற்கலாம் என்றுதான் திராவிட இயக்கமும் சொல்கிறது. இந்தி கற்கக்கூடாது என்று யாரும் யார் கையையும் பிடித்து இழுத்ததில்லை. இந்தி கற்பிக்கிறார்களே என்று பண்டிதர்களின் குடுமியை அறுத்ததுமில்லை.\nஒருவனுடைய சிந்தனை அவனுடைய தாய்மொழியில்தான் அமைகிறது. நான் தமிழில்தான் சிந்திக்கிறேன் என்பதால், தமிழ் கற்பது அடிப்படையாகிறது. என் பிழைப்புக்கு ஆங்கிலம் தேவைப்படுவதால் அதையும் ஒரு பாடமாக கற்றுக் கொள்கிறேன். உலகம் முழுக்க பணி செய்து சம்பாதிக்கவோ, மேற்படிப்புகள் படிக்கவோ உலகமொழியான ஆங்கிலம் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட ஆங்கிலத்தையே பத்தாம் வகுப்பு தேர்வில் தட்டுத் தடுமாறிதான் பார்டரில்தான் பாஸ் செய்து வந்திருக்கிறோம். இந்த லட்சணத்தில் மூன்றாம் மொழியாக இந்தியை கட்டாயமாக திணித்தால் பள்ளியிலிருந்து கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும்.\nடெல்லி, மும்பை உள்ளிட்ட வடமாநிலங்களில் பணி செய்ய செல்பவர்களுக்கு இந்தி பேசவும், எழுதவும் தெரியவேண்டியது அவசியம்தான். அம்மாதிரி இங்கிருந்து செல்லும் ஆயிரக்கணக்கானோர் மிகக்குறுகிய காலத்திலேயே சரளமாகப் பேசுகிறார்கள். எழுதவும் கற்றுக் கொள்கிறார்கள். இந்தி மட்டுமல்ல. சீனாவுக்கு போய் பணி செய்யக்கூடியவர்கள் மண்டாரின் கற்றுக் கொள்வதும், வளைகுடா நாடுகளில் இருப்பவர்கள் அரபி பேசுவதும் இயல்பாகவேதான் நடந்துக் கொண்டிருக்கிறது. மாமல்லபுரம் போய் பார்த்தால் கடலை / மோர் விற்பனை செய்பவர்கள் கூட சுற்றுலாப் பயணிகளிடம் பேசிப்பேசி இந்தி, ஆங்கிலத்தில் விளாசுவதை காணலாம்.\nஒரு வாரம் டெல்லியில் இருந்தபோது இந்தியில் நானும் சில வார்த்தைகள் கற்றுக்கொண்டு சமாளித்தேன். ஆறு மாதம் இருந்திருந்தால் ஐஸ்வர்யாராயையே கரெக்ட் செய்திருப்பேன். மொழி தெரியாததால் சொல்லிக் கொள்ளும்படி எந்தப் பிரச்சினையுமில்லை. இன்னும் சொல்லப் போனால், எனக்கு புரியவைக்க வேண்டுமே என்றுதான் அங்கிருந்த இந்திக்காரர்கள் ரொம்ப மெனக்கெட்டார்கள்.\nநிலைமை இப்படியிருக்க சரவணபவனில் தோசைகூட வாங்கி சாப்பிடமுடியவில்லை என்று எஸ்.வி.சேகர் சொல்வது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. 1930களின் இறுதியில் ராஜாஜி, இங்கே இந்தியை திணிக்க முயற்சித்ததற்கு காரணமே, பார்ப்பனர்களோடு தமிழர்கள் போட்டி போட்டுக்கொண்டு அரசுத்துறைகளுக்கு வந்துவிடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தால்தான். திராவிட இயக்க எழுச்சி காரணமாக பிற்படுத்தப்பட்டவர்களும் / தாழ்த்தப்பட்டவர்களும் பள்ளி, கல்லூரி என்று படிக்க ஆரம்பித்து அரசுவேலைகளில் பங்கு கேட்டு நிற்பதற்கு முட்டுக்கட்டை போடவே இந்தியை ஆயுதமாக கையில் எடுத்தார்கள். தமிழர்கள் ஒன்றுசேர்ந்து அந்த முயற்சியை முறியடித்தார்கள்.\nசுதந்திரத்துக்கு பிறகு இங்கே இந்தியைத் திணிப்பது என்பது வடக்கத்தியர்களுக்கு கவுரவப் பிரச்சினையாக மாறிவிட்டது. அரசுவேலை என்கிற மசால்வடையை காட்டி தமிழனை இந்திமயமாக்க நினைத்தார்கள். அறுபதுகளில் நடந்த இரண்டாம் கட்ட இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில் அந்த முயற்சியும் முறியடிக்கப்பட்டு நேருவின் மும்மொழி திட்டம் படுதோல்வி அடைந்தது.\nஎழுபதுகளிலும் எண்பதுகளிலும் இந்தி கற்றுக் கொள்ளாததால் எங்களுக்கு அரசுவேலை கிடைக்கவில்லை என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள். ஆயினும், இந்திக்காரர்களே இப்போது வேலைக்கு தமிழகம் நாடிதான் வந்துக் கொண்டிருக்கிறார்கள் எனும்போது, சரவணபவனில் தோசைகூட கிடைக்கவில்லையென்றெல்லாம் தினுசு தினுசாக முகாரி பாடுகிறார்கள்.\nஅவர்களது நோக்கம் இந்தியை பரப்புவது அல்ல. அதைத் திணித்து தமிழனின் பிழைப்பில் மண்ணைப் போடுவதே. எப்போதும் பிழைப்புவாதமே அவர்களது குறிக்கோள். பூணூலை அறுத்துப் போட்டால்தான் அமெரிக்காவில் க்ரீன்கார்டு என்று அறிவித்தால், அதை ஆச்சாரிகள் எதிர்ப்பார்கள். இந்த ஆச்சாரியார்களோ அறுத்துப் போட்டுவிட்டு மவுண்ட்ரோடு தூதரகம் வாசலில் வரிசையில் நிற்பார்கள். இந்த உண்மையை தமிழன் புரிந்துக் கொள்ளாததால்தான் அவர்களுக்கு அடிவருடியாக மாறி, ‘இந்தி கற்காததால் ஒரு தலைமுறையே கெட்டது’ என்று ஆதாரமில்லாமல் குடிகாரன் மாதிரி எஸ்.வி.சேகர்களின் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களுக்கு பின்னூட்டம் போட்டுக் கொண்டிருக்கிறான்.\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/search/?q=6+pm+vote+percentage", "date_download": "2020-01-27T22:57:09Z", "digest": "sha1:5KZIM5PXVGCQRSBCSNPMLXY6UBX534OL", "length": 4510, "nlines": 88, "source_domain": "www.newstm.in", "title": "Search", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில�� சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n3. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n4. தினமும் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n5. அடித்து உடைத்த டோல்கேட்டில் ஒரு வாரத்திற்கு கட்டணமில்லை\n6. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n7. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sltnet.lk/ta/personal/telephone/calling-plans/citylink/postpaid", "date_download": "2020-01-27T22:56:33Z", "digest": "sha1:D2ZGWA7AFLNQZT5URHQ73NORIP6ASTCL", "length": 13318, "nlines": 441, "source_domain": "www.sltnet.lk", "title": "சிட்டிலிங் - அழைப்பு திட்டங்கள் | Welcome to Sri Lanka Telecom", "raw_content": "\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம்\nநிலையான தன்மை பற்றிய அறிக்கைகள்\nசிட்டிலிங் - அழைப்பு திட்டங்கள்\nஎமது சிறப்பு அழைப்பு திட்டங்கள் மூலம் உங்கள் சிட்டிலிங் தொலைபேசியில் குறைந்த வாடகை மற்றும் அழைப்பு கட்டணங்களை பெற்று அனுபவியுங்கள் .\nபின்கட்டண பாவனையாளர்களுக்கு நீண்ட அழைப்புகளில் கட்டணக்குறைப்பு\nடயல் அப் இணைய பெறுவழி\nபயனுள்ள குறும் குறியீட்டு சேவை\nவாடிக்கையாளர் நலன் அவசர அழைப்பு 1212\nசிட்டிலிங் மெலடி சேவை 1221\nமை அஸ்ட்ரோ சேவை 1211\nவாழ்த்து சொல்லுதல், பொழுதுபோக்கு நுழைவாயில் (Fun Bay) 1295\nபயனுள்ள குறும் குறியீட்டு சேவை\nவாடிக்கையாளர் நலன் அவசர அழைப்பு 1212\nசிட்டிலிங் மெலடி சேவை 1221\nமை அஸ்ட்ரோ சேவை 1211\nவாழ்த்து சொல்லுதல், பொழுதுபோக்கு நுழைவாயில் (fun பே)1295\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=36933", "date_download": "2020-01-27T21:25:17Z", "digest": "sha1:O3EIHOA7XC2ELEZ7LKU2QHAOZUIKS4ES", "length": 18119, "nlines": 204, "source_domain": "www.anegun.com", "title": "ஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘அருவம்’ திரைப்படம் – அநேகன்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020\nமலேசியாவில் நான்கு கொரோனா கிருமி சம்பவங்கள்; வுஹான் சீனப் பிரஜைகளுக்கு அரசு தடை\nசுகாதார அமைச்சின் அங்கீகாரம் இல்லாத தகவல்களை நம்பாதீர்\nமலேசியர்களின் நலன்களை பாதுகாக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை – டத்தோஸ்ரீ சுல்கிப்லி அகமட்\nகொரோனா தொற்று நோய்; தடுப்பூசி இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை\nபினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு சீனப் புத்தாண்டு அன்பளிப்பு\nசீனப் புத்தாண்டு கொண்டாட்டம்; பல்லின மக்களின் ஐக்கியத்திற்கு ஆணிவேராக அமையும் – டாக்டர் சேவியர் ஜெயக்குமார்\nபல்லின கலாசார நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு பள்ளி மாணவர்களை ஊக்குவிப்பீர்\nதொழிலாளர் பற்றாக்குறை பிரச்னை; இனியாவது தீர்வு காணப்படுமா\nதமிழன் உதவும் கரங்களுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய ராகா குழு\nஇடைத்தேர்தல்களில் தே.முவின் தொடர் வெற்றி;அடுத்த வெற்றிக்கு அறிகுறி -டத்தோஸ்ரீ ஸாஹிட்\nமுகப்பு > கலை உலகம் > ஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘அருவம்’ திரைப்படம்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘அருவம்’ திரைப்படம்\nலிங்கா நவம்பர் 12, 2019 1370\nசித்தார்த் கேத்தரின் தெரேசா, சதீஷ், ஆடுகளம் நரேன், மயில்சாமி, மனோபாலா ஆகியோர் நடிப்பில் ஆக்சன் த்ரில்லராக உருவாகியுள்ள ‘அருவம்’ திரைப்படத்தைத் தற்போது ஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசை 488-இல் கண்டு களிக்கலாம்.\nஇத்திரைப்படத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் அதிகாரியாக வலம் வரும் சித்தார்த் உணவில் கலப்படம் செய்பவர்களைந்த் தேடி கண்டுபிடித்து தண்டனை வாங்கித் தருகிறார். மிகவும் கண்டிப்பான அதிகாரியான சித்தார்த் அதே ஊரியில் ஆசிரியராக சமூக சேவைகளைச் செய்து வரும் கதாநாயகி கேத்ரின் தெரசாவைக் காதலிக்க ஆரம்பிக்கிறார்.\nஇதற்கிடையில், சித்தார்த்தின் செயலால், உணவில் கலப்படம் செய்யும் நபர்களின் வியாபாரம் பாதிக்கப்பட, அவர்கள் சித்தார்த்தைக் கொலைச் செய்து விடுகின்றார்கள். இறந்த சித்தார்த், காதலி கேத்ரின் தெரசா மூலமாக பழி வாங்க தொடங்குகிறார்.\nகேத்ரின் தெரசா அவர்களைக் கண்டுபிடித்து எவ்வாறு பழி வாங்குகிறார் என்பதுதான் இத்திரைப்படத்தின் மீதிக்கதையாகும். இதனை அறிந்து கொள்ள, இப்பொழுதே ‘அருவம்’ திரைப்படத்தை வாங்கி ஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசை 488-இல் கண்டு களியுங்கள்.\nஅதுமட்டுமின்றி, அண்மையில் ஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரி���ையில் ஒளியேறிய பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடித்த ‘சாஹோ’, ஜோதிகா மற்றும் ரேவரி நடிப்பில் வெளிவந்த ‘ஜாக்பாட்’, அமலாபால் நடிப்பில் வெளிவந்த ஆடை, நயன்தாரா முதன்மை கதாபாத்திரமாகக் கொண்ட ‘கொலையுதிர் காலம்’, உள்ளூர் திரைப்படம் ‘அழகிய தீ’ ஆகிய திரைப்படங்களைத் தற்போது ஆன் டிமாண்ட் சேவையில் கண்டு மகிழலாம்.\nஆஸ்ட்ரோ தங்கத்திரையில் நவம்பர் மாத புத்தம் புதிய திரைப்படங்கள்\nதமிழ்ப்பள்ளிகளுக்கு எதிராக மீண்டும் வழக்கு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவட சென்னை உண்மையான கேங்ஸ்டர் படம் – அனுராக் காஷ்யப் புகழாரம் \nவேலை செய்ய சொன்ன ஜூலி: ஆத்திரத்தில் பழிவாங்கிய ஓவியா\nலிங்கா ஜூலை 29, 2017\nகடந்தாண்டில் பெரும் சரிவை எதிர்நோக்கிய தமிழ், இந்தி படங்கள்\nலிங்கா பிப்ரவரி 7, 2018\nஇனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதில், கர்ணன் பாண்டுரங்கன்\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nத���ாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/12705", "date_download": "2020-01-27T21:32:51Z", "digest": "sha1:6UIG6QWXP4F7MHFO55KY6F5XVXIWBVK2", "length": 8777, "nlines": 151, "source_domain": "www.arusuvai.com", "title": "please suggest me | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஹை, என் மகள் வயது 1 1/2. அவள் தண்ணி, பால் குடிப்பதற்கு மிகவும் படுத்துகிறாள். பூஸ்ட், ஹார்லிக்ஸ் என்றால் கூட 50 மிலி தான். ஜுஸ், இளநீர் அறவே தொடவே மாட்டாள். தயவு செய்து இதற்கு தீர்வு சொல்லுங்கள்.\nஎங்க வீட்டு பக்கத்தில் இப்படி ஒரு குட்டி உண்டு..என் மகளும் சின்னதில் தண்ணீர் சுத்தமாக குடிக்க மாட்டாள்..இப்ப 3 வயதில் குடிக்க பழகிவிட்டாள்.\nவெளியே கூட்டிபோய் கடைகளில் காணும் நல்ல கலர் கலரான கப்பை குழந்தையின் முன்னேயே கேட்டு எடுங்கள்..அந்த டிசைனுக்காகவே குடிக்கலாம்...தண்ணீர் பாலை லேசான குளிர்ச்சியாக அல்லது சூடாக எப்படி விரும்புதோ அப்படி கொடுத்து பார்க்கலாம்..வின்டெருக்கு அல்லது வீட்டில் ஏ சி எப்பவும் போட்டு வைத்திருந்தாலும் அவங்களுக்கு தாகம் தெரியாது...பருத்தி துணி போட்டு விட்டு ஏ சி ஆஃப் பன்னிவிட்டு விளையாட விடுங்க..கொஞ்சம் வியர்த்தாலும் குடிக்க ஆரம்பிக்கும்..என் மகள் இப்படி தான் பழகினாள்.இப்ப இன்டெரெஸ்ட் இல்லாதது தான் காரணம்...தாகம் எடுத்து குடித்து பார்த்தால் அவங்களுக்கே ஒரு இன்டெரெஸ்ட் வரும்.\nஇன்னொரு ட்ரிக் பன்னிக் கொண்டிருந்தேன் மகளுக்கு அவளுக்கு பிடிக்காத எதாவது சாப்பாட்டை என் கைய்யில் எடுத்துட்டு அவ கைய்யில் தண்ணி கொடுத்துட்டு என் கைய்யில் உள்ளதை ஊட்டுவேன் அதை சாப்பிடாமல் இருக்கவே தண்ணியை குடிச்சுட்டே இருப்பா:-D\n9 மாத‌ குழந்தைக்கு சளி\nகுழந்தைக்கு கண்ணில் நீர் வடிதல்\n3 அரை வயது குழந்தைக்கு பல் வலி\n9 மாத பெண்க்கு வசம்பு கொடுக்கலாமா\nஉதவி செய்யவும்.. iUi Help\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\nரொம்ப கஷ்டமா இருக்கு reply பண்ண mudiuma தோழிஸ்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nப பி யே யோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/blog-post_16.html", "date_download": "2020-01-27T21:52:36Z", "digest": "sha1:3XP3SVQV4RFOVL4GW4XQ2NHJGBDGAI6N", "length": 41433, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சுவிஸ் தூதரக பெண், கடத்தப்பட்ட சம்பவம் போலியானது - ஜனாதிபதி கோட்டா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசுவிஸ் தூதரக பெண், கடத்தப்பட்ட சம்பவம் போலியானது - ஜனாதிபதி கோட்டா\nகொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் ஒருவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் போலியானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஆளும் கட்சி தலைவர்களின் கூட்டம் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று மாலை கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.\nசம்பவம் குறித்து தொடர்ந்தும் பேசிய ஜனாதிபதி, “ச���்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் நாளில், குறித்த பெண் பணியாளர், தூதரகத்திற்கு அருகில் இருந்து வாடகை கார் ஒன்றின் மூலம் பம்பலப்பிட்டிக்கு சென்றுள்ளார்.\nஇதனை தொடர்ந்தும், அங்கிருந்து மீண்டும் வாடகை கார் மூலம் மாளிகாகந்தை பகுதியில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். சிசிடிவி கண்காணிப்பு கமெரா மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.\nஇந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் வாடகை காரின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nமேலும் பல விபரங்கள் தொழில்நுட்பம் மூலம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், சட்டமும், நீதிதுறையும் தனது கடைமையை சரியாக செய்யும்.\nஎவ்வாறாயினும், நாட்டிற்கு ஏற்பட்ட அவப்பெயரை நீக்கி உண்மையை வெளிக்கொணர தனது அரசாங்கம் ஒருபோதும் தயங்காது என ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார். Sivaraja\nஜனீவாவின் இராஜதந்திர உறவுகள் பற்றிய விரிவான உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. அந்த உடன்படிக்ைகயின்படி இதுபோன்ற விடயங்கள் மிக நுணுக்கமாகவும் இருதரப்பு உறவுகளுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாத வண்ணம் சுமுகமாகவும் பரஸ்பர நல்லெண்ணத்துடனும் தீர்க்கப்பட வேண்டும். அது தவிர்த்து உடனடியாக மறுப்பதும், அவற்றின் உண்மையை அப்பட்டமாக நிராகரிப்பதும் எந்த வகையிலும் இரு நாட்டு உறவுகளைப் பேணுவதில் நல்ல விளைவைக் கொடுக்காது. அதுமட்டுமன்றி இலங்கை சர்வதேச பிச்சைக்காரர்களின் தரத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் போது இலங்கையின் பிச்சைத் தொழிலைச் சரியாகப் பேணும் வகையில் உறவுகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.மீண்டும் ஒரு செல்லநாய் தேவைப்பட்டாலும் திரும்பவும் செல்லவேண்டிய நாடு சுவிஸ்.எனவே இந்த விடயத்தில் வௌிநாட்டு அமைச்சரும் பொறுப்பான அதிகாரிகளும் மௌனமாக இருக்கும் போது நாட்டுத் தலைவர் கருத்துத் தெரிவிப்பது எமது சர்வதேச அந்தஸ்த்தைப் பெருமளவு பாதிக்கும் என்பதை இந்த நாட்டுக் குடிமகன் என்றவகையில் வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.\n´பாதுகாப்பான தேசம் - சுபீட்சமான நாடு´\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nஇஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்கள் காரணம் கூறப்படாது விடுதலை - டுபாயிலிருந்து இன்று நாடு திரும்பினர்\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், தனது முகநூலில் படங்களைப் பதிவிட்டதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்த குற்றத்துக்காக, டுபாய் நீ...\nஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதிய பெண்களை சத்தமிட்டு அச்சுறுத்திய அதிகாரி - உங்­க­ளுக்குப் பாடம் படிப்­பிக்­கிறேன் எனக்­கூறி முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­களை தொலை­பே­சியில் படம் எடுத்தார்.\nபரீட்­சைகள் திணைக்­க­ளத்­தினால் அண்­மையில் நடத்­தப்­பட்ட அரச அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­களின் பதவி உயர்­வுக்­கான தடை­தாண்டல் பரீட்­...\nநெகிழவைத்த சிங்கள சகோதரின், மதம் கடந்த மனிதம்\nநேற்று காலை - 25 மருதானை தவழகிரி சைவ உணவகத்தில் உணவருந்தி விட்டு புறக்கோட்டைக்கு செல்வதற்காக மருதானை சிக்னல் விளக்குக்கு அருகாமையில் ப...\nமுகமது இதுலின் கழுத்தை, ஊடுறுவி பாய்ந்த மீன் (படங்கள்)\nஇந்தோனேசியாவில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்துடன் மீன் பிடிக்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலை சிறிதும் எதிர்பார்க்காத ஓர் சோகம...\nசாரா புலஸ்தினியின் மரபணு, பரிசோதனை ஒத்துப்போகவில்லை\n(பாறுக் ஷிஹான்) சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு...\nவிமல் வீரவன்சவின், அடாவடிச் செயல்\nமன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் 'பனந்தும்பு உற்பத்தி நிலையம்' திறந்த...\nபாணந்துரையில் வைக்கப்பட்டுள்ள ARM ஜிப்ரியின் ஜனாஸா, கல்முனையில் நல்லடக்கம் செய்யப்படும்\nமூத்த ஊடகவியலாளர் ஜிப்ரியின் ஜனாஸா பாணதுரையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, காலை 8 வரை அங்கு வைத்து, ஜனாஸாவை கல்முனைக்கு எடுத்து...\nஅனைவரிடமும் நான், மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன் - பாராளுமன்றத்தில் ரஞ்சன் உரை\nஎனது தொலைபேசியை கணணியை எடுத்துச் சென்ற பொலிஸ் எனது சிறப்புரிமைகளை மீறி செயற்பட்டது. எனது செயற்பட்டால் பாதிப்படைந்த அனைவரிடமும் நான் மன...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின்...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில்..\n‘‘பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­யி­லி­ருந்து இறை­வனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nமுஸாதிக்காவின் உயர்படிப்புக்கு மாதாந்த, நிதிவழங்க பௌத்த தேரர் முன்வருகை\nகடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற முஸ்லிம் மாணவி ஒருவரின் வீட்டிற்கு சென்று பௌத்த மதகுரு பாராட்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2017/02/blog-post.html", "date_download": "2020-01-27T21:52:52Z", "digest": "sha1:RZ3OHH3EERKUFSHW4MMHWWSXVI2OXFG5", "length": 14253, "nlines": 172, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: ஏன் இவர்கள் இப்படி? மின் நூல் இரண்டாம் பதிப்பு", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\n மின் நூல் இரண்டாம் பதிப்பு\nஇந்நூலின் மின்பதிப்பை கீழ்கண்ட இணைப்பிலும் வாசிக்கலாம்:\n· இந்தியாவில் இன்று பாபரி மசூதி விவகாரம் அமைதி இன்மைக்கு மிகப்பெரிய ஒரு காரணமாக உள்ளது. முஸ்லிம்கள் ஏன் இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருக்கிறார்கள். இஸ்லாம் என்றாலே அமைதி என்று பொருள். அந்த அமைதியை நிலை நாட்ட, பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த இடத்தை விட்டுக் கொடுக்கக் கூடாதா\n· நாங்கள் எங்கள் தெய்வங்களுக்கு அர்பணித்த பிரசாதங்களை எங்கள் அன்பை பகிர்ந்து கொள்ளும் எண்ணத்தோடு உங்களோடு உண்ண விரும்புகிறோம். அதை ஏன் நீங்கள் உண்ண மறுக்கிறீர்கள்\n· வந்தே மாதரம் என்பது தேசபக்தியை வெளிப்படுத்தும் பாடலாகும். இதை முஸ்லிம்கள் ஏன் பாட மறுக்கிறார்கள் இது அவர்களின் தேச விரோதத்தை எடுத்துக் காட்டவில்லையா\n· ஆப்கானிஸ்தானில் பாமியானில் மாபெரும் புத்தர் சிலை உலகப் புகழ் வாய்ந்த ஒன்றாக இருந்தது. பல நாட்டு மக்களால் மாபெரும் கலைச்சின்னமாகவும் பௌத்தர்களால் வழிபடப்பட்டும் வந்தது. அச்சிலை சில வருடங்களுக்கு முன்னால் தாலிபான்களால் ஈவிரக்கமின்றி உடைத்தெறியப் பட்டது. இதை உலக முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் கண்டிக்கவேயில்லை. அது ஏன்\n· நீங்கள் ஏன் சிலைவழிபாட்டை எதிர்க்கிறீர்கள் நாங்கள் அந்த இறைவனை நினைவில் கொண்டு தானே சிலைகளை வழிபடுகிறோம், இதில் என்ன தவறு\n· இஸ்லாமியர் என்றாலே பயங்கரவாதிகள், தீவிர வாதிகள் என்ற என்றுதானே அறியப்படுகிறார்கள்\nமேலே குறிப்பிட்டுள்ளவை முஸ்லிம்களைப் பற்றி முஸ்லிம் அல்லாத சகோதர சகோதரிகளின் மனங்களில் எழும் ஒரு சில சந்தேகங்கள். இவை சந்தேகங்களாகத் தொடர்வது மேலும் பகைமைக்கும் அமைதியின்மைக்கும்தான் வழிவகுக்கும். இதை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதற்காக செய்யப் படும் ஒரு சிறு முயற்சியே இந்நூல\nஇஸ்லாமிய வளர்ச்சி கண்டு பயமேன்\nஉலக மக்கள் தொகையின் கால் வாசி மக்களால் பின்பற்றப்படும் ஒரு வாழ்வியல் கொள்கை இஸ்லாம். இது இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்...\nகுருடனாகக் கண்விழித்தால் எப்படி இருக்கும்\nஇரவு ஆழ்ந்த உறக்கம்.... காலையில் விழிப்பு வருகிறது ராஜாவுக்கு..... கண்ணை மெல்லத் திறந்து பார்த்தான்.... என்ன இது, இன்னும் இரவு போலவே தெ...\nஇனப்பெருமை கோருவோருக்கு இறைவனின் சவால்\nஇஸ்லாம் வருவதற்கு முன் மதீனாவில் யூதர்கள் இறைதூதர் மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றி வந்தவர்கள் யூதர்கள். நபிகள் நாயகம் இறைவனின் தூதராக ஆவ...\nநாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பது மட்டுமல்ல , மாறாக அந்நாட்டை...\nநற்குண நாயகர் எங்கள் நபிகளார்\nஇறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபிகளாரின் நற்குணங்களில் சிலவற்றை வெளிப்படுத்தும் சில நிகழ்வுகளை அன்னாரின் வரலாற்றுப் பதிவுகளில் இருந்து க...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இ...\nதனது அறிவுக்கும் புலன்களுக்கும் எட்டாதவற்றையும் தான் அறியாதவற்றையும் அவை இல்லவே இல்லை என்று அப்பட்டமாக மறுப்பவர்கள் இன்று தங்களைத் தாங...\nஅகதிகளுக்கு இறைவன் கூறும் அறிவுரை\nஇந்த பூமியில் அதர்மம் பெருகி தலைவிரித்து ஆடும்போது அதர்மத்தை அடக்கி அங்கு தர்மத்தை நிலைநாட்ட இறைவன் அவ்வப்போது தன் தூதர்களையும் வேதங்கள...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 2020 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 2020 இதழ் பொருளடக்கம்: கட்டுப்பாடுகளே அமைதி வாழ்க்கைக்கு அடித்தளம் -2 ஆணும் பெண்ணும் உறவாட தடை...\n மின் நூல் இரண்டாம் பதிப்பு\nமனித உரிமைகளைக் கோருவது ஆபத்தா\nஎதனைக் கண்டான், மதங்களைப் படைத்தான்\nமாறியது நெஞ்சம்.. மாற்றியது குர்ஆன்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மார்ச் 2017 இதழ்.\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/azhage-thamizhe-nee-vazhga/", "date_download": "2020-01-27T23:09:14Z", "digest": "sha1:QESTTB7COW5SJQEVC4FRTDRGKKVA2WYD", "length": 31091, "nlines": 235, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Azhage thamizhe nee vazhga | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nவயலின் நாதத்துக்கு ஒரு வைத்யநாதன் (Kunnakkudi vaidyanathan)\nசெப்ரெம்பர் 10, 2008 by RV 10 பின்னூட்டங்கள்\nகுன்னக்குடி வைத்யநாதன் மறைந்துவிட்டார். சில purists அவர் gimmicks மூலம் வயலின் வாசிப்பை கொச்சைப்படுத்துகிறார் என்று சொன்னதை எல்லாம் பொருட்படுத்தாமல் அவர் வயலினை என்னை மாதிரி கர்நாடக சங்கீதம் பற்றி தெரியாதவர்களுக்கும் கொண்டு போய் சேர்த்தார். அவரது குடும்பத்துக்கு எனது அனுதாபங்கள். tfmpage அஞ்சலி இங்கே. சுதாங்கன் என்பவரின் நல்ல போஸ்ட் இங்கே.\nஇந்த ப்ளாகில் அவரது சினிமா பங்களிப்பை பற்றி மட்டும்தான் எழுதலாம். அதுதான் பொருத்தம் என்பது மட்டும் அல்ல, எனக்கு அதுதான் தெரியும்.\nஏ.பி. நாகராஜனுடன் அவர் அமைத்த கூட்டணி அருமை. சில தேவர் முருகன் படங்களுக்கு நல்ல பாட்டு போட்டிருக்கிறார். சாமி பாட்டு போடுவதில் கே.வி. மகாதேவனுக்கு பிறகு அவர்தான். ஒன்றிரண்டு எம்ஜிஆர் சிவாஜி படங்களுக்கும் இசை அமைத்திருக்கிறார். முதலில் எஸ்.எம். சுப்பையா நாயுடுவின் குழுவிலே வயலின் வாசித்திருக்கிறார்.\nசினிமா உலகில் அவரது பங்கு குறைவுதான். பத்து பனிரண்டு படங்களுக்கு இசை அமைத்திருந்தால் அதிகம். ஆனால் நல்ல இசை அமைப்பாளர். வயலினுக்கோ நாதர். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் ஏதாவது ஒரு படத்தை போட்டால் நன்றாக இருக்கும்\nஇனி வருவது ஒரு listing exercise. இசை அமைத்த படங்கள், பாடல்களின் லிஸ்ட், அவ்வளவுதான். விவரங்கள் முழுமையாக இல்லை, நீங்கள் யாராவது சொன்னாலோ, இல்லை பின்னால் ஞாபகம் வந்தாலோ, நெட்டிலிருந்து பிட் அடிக்க முடிந்தாலோ முழுமைப் படுத்துகிறேன்.\nஅவர் இசை அமைத்த படங்கள்:\nவா ராஜா வா: இசை அமைத்த முதல் படம். 1968. மஹாபலிபுரத்தில் கைடாக இருக்கும் ஒரு சின்னப் பையன் சந்திக்கும் மனிதர்களை பற்றி என்று நினைக்கிறேன், சரியாக நினைவில்லை.\nகல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா\nஇறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகிறான்\nஉண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே\nஆடிப்பாடி சிரிக்க வைப்பது எங்க ஊருங்க\nசிறு குழந்தை வடிவினிலே தெய்வம் வந்து பேசுதம்மா\nஅகத்தியர்: சீர்காழி அகத்தியராக நடித்தது.\nவென்றிடுவேன் எந்த நாட்டைய��ம் ராகத்தால் வென்றிடுவேன்\nஉலகம் சம நிலை பெற வேண்டும்\nகண்காட்சி: சென்னையில் நடைபெறும் எக்சிபிஷனில் நடக்கும் கதை.\nகாடை பிடிப்போம் கௌதாரி பிடிப்போம்\nராஜ ராஜ சோழன்: இசை அமைத்த முதல் சிவாஜி படம்.\nதஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே\nமேல் நாட்டு மருமகள்: வெள்ளைக்கார மருமகள் பிழிந்தால் ஒரு லிட்டர் கிடைக்கும் அளவுக்கு தமிழ் பண்பாட்டில் ஊறிவிடுவாள்.\nநவரத்தினம்: இசை அமைத்த ஒரே எம்ஜிஆர் படம்\nதெய்வம்: பட்டிதொட்டி எல்லாம் ஒலித்த “மருத மலை மாமணியே” இந்த படத்தில் மதுரை சோமு பாடியதுதான்.\nதிருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்\nஇறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகிறான் நாடறியும் நூறு மலை நானறிவேன் சுவாமிமலை (பித்துக்குளி முருகதாஸ்)\nமருத மலைக்கு நீங்க வந்து பாருங்க\nகண்டு கொண்டேன் வந்தது யாரென்று கண்டு கொண்டேன்\nமாலை… வண்ண மாலை, இந்த உலகத்தில் ஆயிரம் மாலை\nமனிதனும் தெய்வமாகலாம்: இசை அமைத்த இன்னொரு சிவாஜி படம்\nபால் பொங்கும் பருவம் அதில் நான் தங்கும் இதயம்.\nதிருமலை தென்குமரி: ஒரு road trip படம். திருப்பதி, குருவாயூர் மாதிரி இடங்களுக்கு பெரிய கும்பலாக பாட்டு பாடிக் கொண்டே டூர் போவார்கள்.\nபாடணுண்ணு மனசுக்குள்ளே ஆச நிறைய கீது\nகுருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா\nஅழகே தமிழே நீ வாழ்க\nதிருப்பதி மலை வாழும் வெங்கடேசா\nநீலக்கடல் ஓரத்திலே நிலம் கொண்டு செல்லாமல்\nசிந்தனையில் மேடை கட்டி கந்தனையே ஆட வைத்தேன்\nதோடி ராகம்: குடும்பப் படம். படத்தின் எல்லா பொறுப்புகளையும் குன்னக்குடியின் குடும்பத்தினரே ஏற்றனராம். பார்த்ததும் அந்த ஒரே குடும்பம்தான் என்று கேள்வி.\nநாட்டு மக்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு\nஓகஸ்ட் 28, 2008 by RV 11 பின்னூட்டங்கள்\nநேற்று வீட்டில் புரட்சி வெடித்தது. படத்தைப் போட்ட ஐந்தாவது நிமிஷத்தில் என் மனைவி “நாகேஷ்தான் heroவா இது உங்களுக்கே அடுக்குமா” என்று சொல்லி ரிமோட்டை வெற்றிகரமாக கைப்பற்றினாள். என் பெண்களோ Hannah Montanaவில் முழுகி இருந்தனர். அதுவும் என் 4 வயதுப் பெண்ணுக்கு ஒரு boss fixation உண்டு. அவளிடம் நான் தெரியாத்தனமாக “You are my boss” என்று சாயங்காலம்தான் சொல்லி இருந்தேன். “If I am the boss, I get to watch my TV, daddy” என் எடை பலம், அவர்கள் குரல் பலத்தையும் கண் பலத்தையும், எல்லாவற்றையும் விட முக்கியமாக என் மனைவியின் பக்க பலத்தையும் ஜெயிக்க முடியவில்லை.\nஒன்றரை மணி நேரத்துக்கு பின்னால்தான் என்னால் பார்க்க முடிந்தது. பாதிக்கு பிறகு பார்ப்பது ரொம்ப கொடுமை – அரை மணி கஷ்டப்பட்டு பார்த்தேன், அவ்வளவுதான். அதனால் இன்று விமரிசனம் எழுதமுடியவில்லை. பார்த்த வேறு யாராவது எழுதுங்களேன் நடுவில் ஒரு படத்தை விட்டுவிடுவதற்கு என்னவோ போல் இருக்கிறது. ப்ளீஸ்\nஇந்த படத்தைப் பற்றி எனக்கு தெரிந்த சில விவரங்கள். 1972இல் வந்தது. இதே கதையை 1981இல் “எல்லாம் இன்ப மயம்” என்று கமல், ஜெய்ஷங்கர் நடிக்க பஞ்சு அருணாசலம் எடுத்தாராம். ஹலோ பார்ட்னர், எ.இ. மயம் இரண்டுக்குமே பஞ்சு அருணாசலம்தான் கதை வசனம் என்று உப்பிலி ஸ்ரீனிவாஸ் தகவல் தருகிறார். 1970களின் முற்பாதியில் சித்ரமகால் குழுவினர் (சித்ரமகால் கிருஷ்ணமூர்தி, பஞ்சு அருணாசலம்) லோ பட்ஜெட் நகைச்சுவை படங்கள் சிலவற்றை எடுத்தனர். சாதாரணமாக நாகேஷ்தான் கதநாயகன். விஜயலலிதா கதாநாயகி. எம்.ஆர்.ஆர். வாசு, வி.கே. ராமசாமி, தேங்காய், சுருளிராஜன் பொன்ற நகைச்சுவை நடிகர் பட்டாளமே நடிக்கும். (இதில் சச்சுவும் இருந்தார்). இந்தப் படம் லாபம் பார்த்திருக்கும் போலிருக்கிறது. இதைப் போலவே இந்த கோஷ்டி எடுத்த இன்னொரு (சகிக்க முடியாத) நகைச்சுவை படம் “தேன் கிண்ணம்“. (அதுவும் இந்த ப்ரோகிராமில் திரையிடப்பட்டது. அதையும் நான் பாதி படம்தான் பார்த்தேன். அதில் முன் பாதிக்கு பிறகு ஓடிவிட்டேன், இதில் பின் பாதி). விஜயலலிதாவின் கவர்ச்சியையும் நம்பி இந்த படங்கள் எடுக்கப்பட்டன. (அந்தக் காலத்து கவர்ச்சி – டைட்டான பான்ட் போட்டுக்கொண்டு வருவார், அவ்வளவுதான். இதை நம்பி யாரும் இந்தப் படங்களை பார்க்காதீர்கள்). 1973இல் வந்த “கல்யாணமாம் கல்யாணம்”உம் இந்த கோஷ்டிதான் எடுத்தது என்று நினைவு.\nஇசை அமைத்தவர் தாராபுரம் சுந்தரராஜன். இந்தப் படத்தில் “டிங்டாங் டிங்டாங் டிங்கியாலோ” என்ற ஒரு க்ளப் டான்ஸ் பாட்டை கேட்டிருக்கிறேன்.\nதாராபுரம் சுந்தரராஜனுக்கு அதிர்ஷ்டம் கட்டை. நல்ல குரல், ஆனால் வெற்றி பெற முடியவில்லை. நாகேஷும் தாராபுரத்துக்காரர்தான். நாகேஷின் சிபாரிசோடு திரைப்படங்களில் பின்னணி பாடகராக நுழைய முயன்றார். எனக்குத் தெரிந்து அவர் பாடிய ஒரே வெற்றிப் பாட்டு “செல்வம்” படத்தில் இடம் பெற்ற “உனக்காகவா நான் எனக்காகவா”தான். ஜமுனா ராணியுடன் இணைந்து பாடியது. “ஆயிரம் பொய்” விமரிசனத்தில் நானும் tfmpage.காமிலிருந்து கட்-பேஸ்ட் பண்ணி இருந்தேன் – “தமிழ் விடு தூது முன்னாலே” என்று மனோரமாவுடன் ஒரு பாட்டு பாடி இருந்தார். “திருமலை தென்குமரி” படத்தில் “அழகே தமிழே நீ வாழ்க” என்ற பாட்டை பலரோடு இணைந்து பாடி இருக்கிறாராம். அந்தப் பாட்டில் சீர்காழியின் கம்பீரமான குரல் மற்ற எல்லார் குரலையும் டாமினேட் செய்துவிடுகிறது, இவர் குரல் என் நினைவில் கேட்கவில்லை. 1979இல் நீச்சல் குளம் என்ற படத்துக்கும் இசை அமைத்தாராம், அந்தப் படத்தில் “ஆடிப் பதினெட்டு” என்று எஸ். ஜானகி பாடும் பாட்டு நினைவிருக்கிறது. முறைப்படி இசை பயின்ற அவர் சென்னை இசைக் கல்லூரியிலும் பணி புரிந்தாராம். 1999இல் இறந்துவிட்டார்.\n“உனக்காகவா எனக்காகவா” பாட்டை இங்கே கேட்கலாம்.\nமீண்டும் கேட்டுக்கொள்ளுகிறேன், ப்ளீஸ், யாராவது விமரிசனம் எழுதுங்களேன்\nநண்பர் ராஜா அனுப்பி இருக்கும் குறிப்பு:\nமுதலாளியால் ஜெயிலுக்கு அனுப்பப்படும் அப்பாவி ஹீரோ (அப்பாவியை வச்சுகிட்டு காரியத்தை சாதிக்காம ஏன் ஜெயிலுக்கு அனுப்பறானுக மட முதலாளிகள்) திரும்பி (வெவரமா) வந்து முதலாளிக்கு குடைச்சல் கொடுக்கும் கதை. (கொஞ்சம் கதை, நிறைய கவர்ச்சி..[வேறொரு வார்த்தை எழுத எண்ணி தவிர்த்துவிட்டேன்] லீலான்னு ஒரு பொண்ணு.. {தமிழ்வாணனின் காதலிக்க வாங்க.. தேவரின் கெட்டிக்காரன் போன்ற படங்களில் நடிச்சிருக்கு.. போணியாகாத பொண்ணு .. பாவம். குரு படத்தில் சைடு வில்லி.. கடைசி காட்சியில் ஸ்ரீதேவியோடு ஃபைட் போடும்} தேங்காயின் மனைவியா வந்து பொடவையைத் தவிர மத்த எல்லா ட்ரெஸ்ஸும் போட்டுகிட்டு தரை டிக்கெட்டை வாழவைக்கும்)\nஒவ்வொரு தடவையும் வில்லனுக்கு குடைச்சல் கொடுத்துட்டு, போன் ப‌ண்ணி, “ஹலோ பார்ட்னர்..”ன்னு ஆரம்பிச்சு நாகேஷ் டயலாக் பேசி டைட்டிலை நியாயப்படுத்துவார். வில்லனின் சன் தேங்காய்.. தத்தி.. அசடு என்பதால் மட்டுமல்ல.. தண்ணியடிச்சுட்டு தத்தி தத்திதான் தவழ்வார்.\nஹ்ம்ம்ம்ம் .. என்னவோ நெனச்சு எடுத்து எப்படியோ முடிஞ்ச படம்.. என் விமர்சனத்தைப் போல..\nபோஸ்டர்களின் கைங்கர்யத்தால் படுதோல்வி.. ( நான் 4 தடவை பார்த்துட்டேன்.. இருந்தும் கதையைக் கவனிக்கல..சாரி..\nதொகுக்கப்பட்ட பக்கம்: அவார்டா கொடுக்கறாங்க–>படங்களின் பட்டியல்\nThe Interview மற்றும் ஜிகர்தண்ட��� – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nபட்டணத்தில் பூதம் சாரதா விமர்சனம்\nடாக்டர் சிவா இல்லை, சுமதி என் சுந்தரி (Dr. Siva illai, Sumathi En Sundari\nசுமதி என் சுந்தரி - சாரதா விமர்சனம்\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nகாஞ்சித் தலைவன் (Kanchi Thalaivan)\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - சாரதா விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nவீரபாண்டிய கட்டபொம்மன் - விகடன் விமர்சனம்\nநினைத்ததை முடிப்பவன் - என் விமர்சனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/temple_detail.php?id=99857", "date_download": "2020-01-27T21:18:58Z", "digest": "sha1:VT72FTUPXH6SRR766KJH5Q44CPTAW3ZI", "length": 5888, "nlines": 61, "source_domain": "m.dinamalar.com", "title": "வாசல் நிலையின் கீழ் உலோகத் தகடு யந்திரம் வைப்பது ஏன்? | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nவாசல் நிலையின் கீழ் உலோகத் தகடு யந்திரம் வைப்பது ஏன்\nபதிவு செய்த நாள்: நவ 11,2019 16:23\nதலை வாசல் நிலை சுபிட்சத்தை வரவழைக்கும் தன்மை கொண்டது. தீய சக்திகளை வீட்டிற்குள் வராமல் தடுக்கும் சக்தி இதற்குண்டு. அதற்கு பலம் சேர்க்கவே யந்திரம், நவரத்தினங்களைப் பதிக்கின்றனர்.\nஆண்களுக்கு வலது கண் துடித்தால் என்னாகும்\nரூபாய் நோட்டால் சுவாமிக்கு அலங்காரம் செய்வது சரிதானா\nகளத்திர தோஷம் தீர யாரை வழிபடவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/10/Mahabharatha-Drona-Parva-Section-170.html", "date_download": "2020-01-27T22:33:33Z", "digest": "sha1:2NJ6DR7C67SJD4TLM32ZCSW2LUA2CQFD", "length": 60971, "nlines": 117, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "“நாம் அபிமன்யுவை கொன்றது போலவே…!” என்ற கர்ணன்! - துரோண பர்வம் பகுதி – 170 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n“நாம் அபிமன்யுவை கொன்றது போலவே…” என்ற கர்ணன் - துரோண பர்வம் பகுதி – 170\n(கடோத்கசவத பர்வம் – 18)\nபதிவின் சுருக்கம் : துரோணரை எதிர்த்து விரைந்த திருஷ்டத்யும்னன்; தன் எதிரிகள் அனைவருடனும் போரிட்ட திருஷ்டத்யும்னன்; துருமசேனனைக் கொன்ற திருஷ்டத்யும்னன்; கர்ணனின் வில்லை அறுத்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனைக் காக்க விரைந்த சாத்யகி; விருஷசேனனை மயக்கமடையச் செய்த சாத்யகி; அர்ஜுனனின் நாணொலியையும், தேரொலியையும் கேட்டுக் கலங்கிய கர்ணன்; திருஷ்டத்யும்னனையும், சாத்யகியையும் கொல்ல துரியோதனனுடன் சேர்ந்து ஆலோசித்த கர்ணன்; சாத்யகி மற்றும் திருஷ்டத்யும்னனை அர்ஜுனன் காக்க முடியாதபடி அவனை எதிர்த்துச் செல்லுமாறு சகுனியிடம் சொன்ன துரியோதனன்; பெரும்படையுடன் சாத்யகியைச் சூழ்ந்து கொண்ட கர்ணன் முதலானோர்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போரில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னன், துரோணரை எதிர்த்துச் சென்றான்.(1) தன் உறுதிமிக்க வில்லைப் பற்றிக் கொண்டு, மீண்டும் மீண்டும் நாண்கயிறை இழுத்த அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்} தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட துரோணரின் தேரை நோக்கி விரைந்தான்.(2) திருஷ்டத்யும்னன், துரோணரின் அழிவைச் சாதிக்கச் சென்று கொண்டிருந்தபோது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னன், துரோணரை எதிர்த்துச் சென்றான்.(1) தன் உறுதிமிக்க வில்லைப் பற்றிக் கொண்டு, மீண்டும் மீண்டும் நாண்கயிறை இழுத்த அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்} தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட துரோணரின் தேரை நோக்கி விரைந்தான்.(2) திருஷ்டத்யும்னன், துரோணரின் அழிவைச் சாதிக்கச் சென்று கொண்டிருந்தபோது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் அவனைச் {திருஷ்டத்யும்னனைச்} சூழ்ந்து கொண்டனர்.(3) ஆசான்களில் முதன்மையானவரான துரோணர் இப்படித் தாக்கப்பட்டதைக் கண்ட உமது மகன்கள், தீர்மானத்துடன் போரில் ஈடுபட்டு அனைத்துப் பக்கங்களில் இருந்தும் துரோணரைக் காத்தனர்.(4) பிறகு, அந்த இரவில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட கடலெனும் இரு துருப்புகளும், சூறாவளியால் மூர்க்கமாகத் தாக்கப்படுபவையும், மிகவும் கலங்கடிக்கப்படும் உயிரினங்களுடன் கூடியவையுமான பயங்கரமான இரண்டு கடல்களைப் போலத் தெரிந்தன.(5)\nஅப்போது அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, ஐந்து கணைகளால் துரோணரின் மார்பை விரைவாகத் துளைத்துச் சிங்க முழக்கம் செய்தான்.(6) எனினும் துரோணர், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, ஐந்து கணைகளால் துரோணரின் மார்பை விரைவாகத் துளைத்துச் சிங்க முழக்கம் செய்தான்.(6) எனினும் துரோணர், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் இருபத்தைந்து கணைகளால் எதிரியைத் துளைத்து, மற்றொரு பல்லத்தால் அவனது {திருஷ்டத்யும்னனின்} பிரகாசமிக்க வில்லையும் அறுத்தார்.(7) துரோணரால் பலமாகத் துளைக்கப்பட்ட திருஷ்டத்யும்னன், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் இருபத்தைந்து கணைகளால் எதிரியைத் துளைத்து, மற்றொரு பல்லத்தால் அவனது {திருஷ்டத்யும்னனின்} பிரகாசமிக்க வில்லையும் அறுத்தார்.(7) துரோணரால் பலமாகத் துளைக்கப்பட்ட திருஷ்டத்யும்னன், ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தன் வில்லை விரைவாக வைத்துவிட்டு, சினத்தால் தன் (கீழ்) உதட்டைக் கடித்தான்.(8) உண்மையில், ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தன் வில்லை விரைவாக வைத்துவிட்டு, சினத்தால் தன் (கீழ்) உதட்டைக் கடித்தான்.(8) உண்மையில், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட அந்த வீரத் திருஷ்டத்யும்னன், துரோணரின் அழிவைச் சாதிக்க மற்றொரு உறுதிமிக்க வில்லை எடுத்துக் கொண்டான்.(9)\nபகைவீரர்களைக் கொல்பவனும், பெருமழகுடன் கூடியவனுமான அந்தப் போர்வீரன் {திருஷ்டத்யும்னன்}, அந்த உறுதிமிக்க வில்லைத் தன் காதுவரை இழுத்து, துரோணரின் உயிரை எடுக்கவல்ல ஒரு பயங்கரக் கணையை ஏவினான்.(10) கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போரில் வலிமைமிக்க அந்த இளவரசனால் {திருஷ்டத்யும்னனால்} இப்படி ஏவப்பட்ட அந்தக் கணையானது, உதயச் சூரியனைப் போல மொத்தப்படைக்கும் ஒளியூட்டியது.(11) அந்தப் பயங்கரக் கணையைக் கண்ட தேவர்கள், கந்தர்வர்கள், தானவர்கள் ஆகியோர், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, “துரோணருக்குச் செழிப்புண்டாகட்டும் {மங்கலம் உண்டாகட்டும்}” என்ற வார்த்தைகளைச் சொன்னார்கள்.(12) எனினும் கர்ணன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, “துரோணருக்குச் செழிப்புண்டாகட்டும் {மங்கலம் உண்டாகட்டும்}” என்ற வார்த்தைகளைச் சொன்னார்கள்.(12) எனினும் கர்ணன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, தன் கரத்தின் பெரும் நளினத்தை வெளிக்காட்டியபடி, ஆசானின் {துரோணரின்} தேரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தக் கணையைப் பனிரெண்டு துண்டுகளாக வெட்டினான்.(13) திருஷ்டத்யும்னனின் அந்தக் கணையானது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, தன் கரத்தின் பெரும் நளினத்தை வெளிக்காட்டியபடி, ஆசானின் {துரோணரின்} தேரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தக் கணையைப் பனிரெண்டு துண்டுகளாக வெட்டினான்.(13) திருஷ்டத்யும்னனின் அந்தக் கணையானது, ஓ மன்னா, ஓ ���யா {திருதராஷ்டிரரே}, இப்படிப் பல துண்டுகளாக வெட்டப்பட்டு, நஞ்சற்ற பாம்பொன்றைப் போலப் பூமியில் வேகமாக விழுந்தது.(14)\nஅந்தப் போரில், நேரான தன் கணைகளால் திருஷ்டத்யும்னனின் கணைகளை வெட்டிய கர்ணன், பிறகு, கூரிய கணைகள் பலவற்றால் திருஷ்டத்யும்னனையும் துளைத்தான்.(15) துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஐந்தாலும், துரோணர் ஐந்தாலும், சல்லியன் ஒன்பதாலும், துச்சாசனன் மூன்றாலும் அவனை {திருஷ்டத்யும்னனைத்} துளைத்தனர்.(16) துரியோதனன் இருபது கணைகளாலும், சகுனி ஐந்தாலும் அவனை {திருதஷ்டத்யும்னனைத்} துளைத்தனர். உண்மையில் வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் அனைவரும், அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசனை {திருஷ்டத்யும்னனை} வேகமாகத் துளைத்தனர்.(17) இப்படியே அவன் {திருஷ்டத்யும்னன்}, துரோணரைக் காக்க முயன்ற அந்த ஏழுவீரர்களாலும் அந்தப் போரில் துளைக்கப்பட்டான். எனினும் அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, அந்த வீரர்கள் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் துளைத்தான்.(18) உண்மையில் திருஷ்டத்யும்னன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கரப் போரில் துரோணர், கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மற்றும் உமது மகன் {துரியோதனன்} ஆகியோரை வேகமாகத் துளைத்தான்.(19) அந்த வில்லாளியால் {திருஷ்டத்யும்னனால்} இப்படித் துளைக்கப்பட்ட அந்தப் போர்வீரர்கள், ஒன்றாகச் சேர்ந்து போரிட்டு, உரக்க முழங்கியபடியே மீண்டும் அம்மோதலில் திருஷ்டத்யும்னனைத் துளைத்தனர்.(20)\nஅப்போது கோபத்தால் தூண்டப்பட்ட துருமசேனன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, சிறகு படைத்த கணை ஒன்றால் அந்தப் பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனைத்} துளைத்து, மேலும் மூன்று பிற கணைகளால் மீண்டும் அவனைத் துளைத்தான்.(21) அந்த இளவரசனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} பேசிய அவன் {துருமசேனன்}, “நில், நிற்பாயாக” என்றான். பிறகு திருஷ்டத்யும்னன், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், எண்ணெயில் நனைக்கப்பட்டவையும், ஏவப்படுபவரின் உயிரையே எடுக்கவல்லவையுமான மூன்று நேரான கணைகளால் அம்மோதலில் துருமசேனனைப் பதிலுக்குத் துளைத்தான்.(22) பிறகு அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, பிரகாசமான தங்க குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட துருமசேனனின் தலையை மற்றொரு பல்லத்தால் பின்னவனின் {துருமசேனனின்} உடலில் இருந்து வெட்டினான்.(23) (சினத்தால்) (கீழ்) உதடு கடிக்கப்பட்ட நிலையில் இருந்த அந்தத் தலையானது, பலமான காற்றின் செயல்பாட்டால், குலையில் இருந்து உதிர்ந்து விழும் பழுத்த பனம்பழத்தைப் போலத் தரையில் விழுந்தது.(24)\nமீண்டும் அந்தப் போர்வீரர்கள் அனைவரையும் கூரிய கணைகளால் துளைத்த அந்த வீரன் {திருஷ்டத்யும்னன்}, போர் முறைகள் அனைத்தையும் அறிந்த போர்வீரனான ராதையின் மகனுடைய {கர்ணனுடைய} வில்லைச் சில பல்லங்களால் அறுத்தான்.(25) கடுஞ்சிங்கம் ஒன்று தன் வால் அறுபட்டத்தைப் பொறுத்துக் கொள்ளாததைப் போல, கர்ணனால் தன் வில் அறுபட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(26) மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட கர்ணன், சினத்தால் கண்கள் சிவந்து, பெருமூச்சு விட்டுக் கொண்டு, வலிமைமிக்கத் திருஷ்டத்யும்னனைக் கணை மேகங்களால் மறைத்தான்.(27) சினத்தால் தூண்டப்பட்ட கர்ணனைக் கண்டவர்களும், தேர்வீரர்களில் காளையருமான அந்த ஆறு வீரர்கள், பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனைக்} கொல்லும் விருப்பத்தால் விரைவாக அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(28) உமது தரப்பின் முதன்மையான ஆறு தேர்வீரர்களுக்கு முன்பு நிற்கும் பின்னவனை {திருஷ்டத்யும்னனைக்} கண்ட துருப்புகள் அனைத்தும், ஓ தலைவா {திருதராஷ்டிரரே}, அவன் காலனின் கோரப் பற்களுக்கிடையில் விழுந்துவிட்டதாகவே கருதினர்.(29)\nஅதே வேளையில் தசார்ஹ குலத்தைச் சேர்ந்த சாத்யகி, தன் கணைகளை இறைத்தபடியே வீரத் திருஷ்டத்யும்னன் போரிட்டுக் கொண்டிருந்த இடத்தை அடைந்தான்.(30) சாத்வத குலத்தின் வெல்லப்பட முடியாத போர்வீரன் வருவதைக் கண்ட ராதையின் மகன் {கர்ணன்}, அந்தப் போரில் அவனைப் பத்து கணைகளால் துளைத்தான்.(31) பிறகு சாத்யகி, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வீரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பத்து கணைகளால் கர்ணனைத் துளைத்து, அவனிடம் {கர்ணனிடம்}, “ஓடாமல் என் முன்னே நிற்பாயாக” என்றான்.(32) அப்போது வலிமைமிக்கச் சாத்யகிக்கும், வெல்லப்பட முடியாத கர்ணனுக்கும் இடையில் நடைபெற்ற மோதலானது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வீரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பத்து கணைகளால் கர்ணனைத் துளைத்து, அவனிடம் {கர்ணனிடம்}, “ஓடாமல் என் முன்னே நிற்பாயாக” என்றான்.(32) அப்போது வலிமைமிக்கச் சாத்யகிக்கும், வெல்லப்பட முடியாத கர்ணனுக்கும் இடையில் நடை��ெற்ற மோதலானது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, (பழங்காலத்தில்) பலிக்கும், வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்ததற்கு ஒப்பாக இருந்தது.(33) க்ஷத்திரியர்களில் காளையான அந்தச் சாத்யகி, தன் தேரின் சடசடப்பொலியால் க்ஷத்திரியர்கள் அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டே, தாமரைக் கண் கொண்ட கர்ணனை (பல கணைகளால்) துளைத்தான்.(34)\nஅந்த வலிமைமிக்கச் சூதன் மகன் {கர்ணன்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் வில்லின் நாணொலியால் பூமியை நடுங்கச் செய்தபடியே சாத்யகியோடு போரிட்டுக் கொண்டிருந்தான்.(35) உண்மையில் கர்ணன், நீண்டவை {நாராசங்கள்}, முள்பதித்தவை {கர்ணிகள்}, கூர்முனை கொண்டவை {விபாண்டங்கள்}, கன்றின் பல் போன்ற தலை கொண்டவை {வத்ஸதந்தங்கள்}, கத்தி போன்ற தலை கொண்டவை {க்ஷுரங்கள்} போன்ற கணைகளாலும், இன்னும் பிற நூற்றுக்கணக்கான கணைகளாலும் சிநியின் பேரனை {சாத்யகியைப்} பதிலுக்குத் துளைத்தான்.(36) அதே போல விருஷ்ணி குலத்தில் முதன்மையான யுயுதானனும், அந்தப் போரில் கர்ணனைத் தன் கணைகளால் மறைத்தான். ஒரு குறிப்பிட்ட நேரம் வரை அந்தப் போர் சமமாகவே நடந்தது.(37) அப்போது, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் வில்லின் நாணொலியால் பூமியை நடுங்கச் செய்தபடியே சாத்யகியோடு போரிட்டுக் கொண்டிருந்தான்.(35) உண்மையில் கர்ணன், நீண்டவை {நாராசங்கள்}, முள்பதித்தவை {கர்ணிகள்}, கூர்முனை கொண்டவை {விபாண்டங்கள்}, கன்றின் பல் போன்ற தலை கொண்டவை {வத்ஸதந்தங்கள்}, கத்தி போன்ற தலை கொண்டவை {க்ஷுரங்கள்} போன்ற கணைகளாலும், இன்னும் பிற நூற்றுக்கணக்கான கணைகளாலும் சிநியின் பேரனை {சாத்யகியைப்} பதிலுக்குத் துளைத்தான்.(36) அதே போல விருஷ்ணி குலத்தில் முதன்மையான யுயுதானனும், அந்தப் போரில் கர்ணனைத் தன் கணைகளால் மறைத்தான். ஒரு குறிப்பிட்ட நேரம் வரை அந்தப் போர் சமமாகவே நடந்தது.(37) அப்போது, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணனைத் தங்கள் தலைமையில் நிறுத்திக் கொண்ட உமது மகன்கள் அனைவரும் சாத்யகியை அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கூரிய கணைகளால் துளைத்தனர்.(38)\nஅவர்கள் அனைவரின் ஆயுதங்களையும், கர்ணனின் ஆயுதங்களையும் தடுத்த சாத்யகி, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, விருஷசேனனை {கர்ணனின் மகனை} வேகமாக நடுமார்பில் துளைத்தான்.(39) அந்தக் கணையால் துளைக்கப்பட்டவனும், பெரும் காந்தி கொண்டவனுமான வீர விருஷசேனன், தன் வ��ல்லை விட்டுவிட்டு வேகமாகத் தன் தேரில் விழுந்தான்.(40) வலிமைமிக்கத் தேர்வீரனான விருஷசேனன் கொல்லப்பட்டதாக நம்பிய கர்ணன், தன் மகன் இறந்த துயரால் எரிந்து, பெரும் பலத்துடன் சாத்யகியைப் பீடிக்கத் தொடங்கினான்.(41) இப்படிக் கர்ணனால் பீடிக்கப்பட்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் யுயுதானன் {சாத்யகி}, பெரும் வேகத்துடன், பல கணைகளால் கர்ணனை மீண்டும் மீண்டும் துளைத்தான்.(42) மீண்டும் கர்ணனைப் பத்து கணைகளாலும், விருஷசேனனை ஐந்தாலும் துளைத்த அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி}, தந்தை, மகன் ஆகிய இருவரின் தோலுறைகளையும், விற்களையும் அறுத்தான்.(43) பிறகு அந்தப் போர்வீரர்கள் இருவரும், எதிரிகளை அச்சத்தால் தூண்டவல்ல வேறு இரண்டு விற்களுக்கு நாணேற்றி, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கூரிய கணைகளால் யுயுதானனை {சாத்யகியைத்} துளைக்கத் தொடங்கினர்.(44)\nவீரர்களுக்கு இப்படி அழிவை ஏற்படுத்திய அந்தக் கடும்போர் நடந்து கொண்டிருந்த போது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்து ஒலிகளையும் விஞ்சும்படி காண்டீவத்தின் ஒலி கேட்கப்பட்டது.(45) அர்ஜுனனுடைய தேரின் சடசடப்பொலியையும், காண்டீவத்தின் நாணொலியையும் கேட்ட சூதனின் மகன் {கர்ணன்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்து ஒலிகளையும் விஞ்சும்படி காண்டீவத்தின் ஒலி கேட்கப்பட்டது.(45) அர்ஜுனனுடைய தேரின் சடசடப்பொலியையும், காண்டீவத்தின் நாணொலியையும் கேட்ட சூதனின் மகன் {கர்ணன்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(46) “கௌரவ வீரப் போராளிகளில் முதன்மையானோரையும், வலிமைமிக்க வில்லாளிகள் பலரையும், நமது மொத்த படையையும் கொன்றபடியே அர்ஜுனன் தன் வில்லில் உரத்த நாணொலியை எழுப்புகிறான்.(47) இடியின் முழக்கத்திற்கு ஒப்பான அவனது {அர்ஜுனனின்} தேரின் சடசடப்பொலியும் கேட்கிறது. அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தனக்குத் தகுந்த சாதனைகளை அடைகிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது.(48) பிருதையின் இந்த மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(46) “கௌரவ வீரப் போராளிகளில் முதன்மையானோரையும், வலிமைமிக்க வில்லாளிகள் பலரையும், நமது மொத்த படையையும் கொன்றபடியே அர்ஜுனன் தன் வில்லில் உரத்த நாணொலியை எழுப்புகிறான்.(47) இடியின் முழக்கத்திற்கு ஒப்பான அ���னது {அர்ஜுனனின்} தேரின் சடசடப்பொலியும் கேட்கிறது. அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தனக்குத் தகுந்த சாதனைகளை அடைகிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது.(48) பிருதையின் இந்த மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நமது பெரிய படையைக் கலங்கடித்துவிடுவான். நம் துருப்புகளில் பல ஏற்கனவே பிளந்து கொண்டிருக்கின்றன. எவரும் போரில் நிற்கவில்லை {நிலைக்க முடியவில்லை}.(49) உண்மையில், காற்றால் கலைக்கப்படும் மேகத்திரள்களைப் போல நமது படையும் கலைக்கப்படுகிறது. அர்ஜுனனோடு மோதும் நமது படை, கடலில் படகு பிளப்பதைப் போலப் பிளக்கிறது.(50)\n ஏகாதிபதி {துரியோதனா}, காண்டீவத்தில் இருந்து ஏவப்படும் கணைகளின் விளைவால் போர்க்களத்தில் இருந்து ஓடவோ, கீழே விழவோ செய்யும் முதன்மையான வீரர்களின் உரத்த ஓலங்கள் கேட்கப்படுகின்றன.(51) ஓ தேர்வீரர்களில் புலியே {துரியோதனா}, ஆகாயத்தில் கேட்கப்படும் இடி முழக்கத்தைப் போல, இந்த நள்ளிரவில், அர்ஜுனனின் தேர் அருகில் துந்துபிகள் மற்றும் கைத்தாளங்களின் ஒலியைக் கேட்பாயாக.(52) அர்ஜுனனின் தேர் அருகே (பீடிக்கப்படும் போராளிகளால்) எழுப்பப்படும் உரத்த ஓலங்களையும், மகத்தான சிங்க முழக்கங்களையும், பல்வேறு பிற ஒலிகளையும் கேட்பாயாக.(53)\nஎனினும் இங்கே, நம் மத்தியில் சாத்வத குலத்தில் முதன்மையான இந்தச் சாத்யகி இருக்கிறான். இந்த நமது நோக்குப் பொருளை {சாத்யகியைத்} தாக்கி வீழ்த்த முடியுமேயானால், நம் எதிரிகளை அனைவரையும் நம்மால் வெல்ல முடியும்.(54) அதேபோலப் பாஞ்சால மன்னனின் மகனும் {திருஷ்டத்யும்னனும்} துரோணரிடம் போரிட்டுக் கொண்டிருக்கிறான். அவன் {திருஷ்டத்யும்னன்}, தேர்வீரர்களில் முதன்மையான பல வீரர்களால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்டிருக்கிறான்.(55) நம்மால் சாத்யகியையும், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னனையும் கொல்ல முடிந்தால், ஓ மன்னா {துரியோதனா}, வெற்றி நமதே என்பதில் ஐயமிருக்காது.(56)\nசுபத்திரையின் மகனுக்கு {அபிமன்யுவுக்குச்} செய்ததைப் போலவே வலிமைமிக்கத் தேர்வீரர்களான இந்த விருஷ்ணி குலமகனையும் {சாத்யகியையும்}, இந்தப் பிருஷதன் மகனையும் {திருஷ்டத்யும்னனையும்} சூழ்ந்து கொண்டு, வீரர்களான இவ்விருரையும் நாம் கொல்ல முயல்வோம் [1].(57) சாத்யகி, குருக்களில் காளையர் பலருடன் போரிட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்து, ஓ பாரதா {துரியோதனா}, சவ்யசச்சின் {அர்ஜுனன்}, நம் முன் துரோணரின் இந்தப் படைப்பிரிவை நோக்கி வந்து கொண்டிருக்கிறான்.(58) பலரால் சூழப்பட்ட சாத்யகியைப் பார்த்தனால் {அர்ஜுனனால்} காக்க முடியாதவாறு, அங்கே {அர்ஜுனன் வரும் வழியில்} நமது முதன்மையான தேர்வீரர்களைப் பெருமளவில் அனுப்ப வேண்டும்.(59) மதுகுலத்தின் சாத்யகியை விரைவில் யமனுலகு அனுப்ப, இந்தப் பெரும் வீரர்கள், பெரும் பலத்துடன் கணை மேகங்களை ஏவட்டும்” என்றான் கர்ணன்.(60)\n[1] வேறொரு பதிப்பில், “அபிமன்யுவைச் சூழ்ந்தது போலச் சூரர்களும், மகாரதர்களுமான அந்த விருஷ்ணி வீரனையும், பார்ஷதனையும் சூழ்ந்து கொண்டு கொல்வதற்கு நாம் முயற்சி செய்வோம்” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “முறையே விருஷ்ணி மற்றும் பிருஷத குலங்களின் வழித்தோன்றல்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான இவ்விரு வீரர்களையும், சுபத்திரையின் மகனுக்கு {அபிமன்யுவுக்குச்} செய்ததைப் போலவே, கூரான ஆயுதங்களால் துளைத்து அவர்களைக் கொல்ல முயல்வோம்” என்றிருக்கிறது.\nஇதையே கர்ணனின் கருத்தாக உறுதிசெய்து கொண்ட உமது மகன் {துரியோதனன்}, விஷ்ணுவிடம் பேசும் இந்திரனைப் போல அந்தப் போரில் சுபலனின் மகனிடம் {சகனியிடம்},(61) “பின்வாங்காத பத்தாயிரம் யானைகள் மற்றும் பத்தாயிரம் தேர்களுடன் தனஞ்சயனை {அர்ஜுனனை} எதிர்த்துச் செல்வீராக.(62) துச்சாசனன், துர்விசாஹன், சுபாகு, துஷ்பிரதர்ஷணன் ஆகியோர் பெரும் எண்ணிக்கையிலான காலாட்படையினர் சூழ உம்மைப் பின்தொடர்வார்கள்.(63) ஓ அம்மானே {மாமனான சகுனியே}, பெரும் வில்லாளிகளான இரு கிருஷ்ணர்களையும் {கருப்பர்களான கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன்களையும்} மற்றும் யுதிஷ்டிரன், நகுலன், சகாதேவன் மற்றும் பாண்டுவின் மகனான பீமனையும் கொல்வீராக.(64) தேவர்களின் வெற்றி இந்திரனைச் சார்ந்திருப்பதைப் போல எனது வெற்றி உம்மையே சார்ந்திருக்கிறது. ஓ அம்மானே {மாமனான சகுனியே}, பெரும் வில்லாளிகளான இரு கிருஷ்ணர்களையும் {கருப்பர்களான கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன்களையும்} மற்றும் யுதிஷ்டிரன், நகுலன், சகாதேவன் மற்றும் பாண்டுவின் மகனான பீமனையும் கொல்வீராக.(64) தேவர்களின் வெற்றி இந்திரனைச் சார்ந்திருப்பதைப் போல எனது வெற்றி உம்மையே சார்ந்திருக்கிறது. ஓ அம்மானே, பாவகனின் {அக்ன��யின்} மகன் (கார்த்திகேயன்) அசுரர்களைக் கொன்றதைப் போலவே நீர் குந்தியின் மகன்களைக் கொல்வீராக” என்றான் {துரியோதனன்}.(65)\nஇப்படிச் சொல்லி உமது மகனால் தூண்டப்பட்ட சகுனி, கவசம் தரித்துக் கொண்டு, பெரும்படையாலும், உமது மகன்களாலும் ஆதரிக்கப்பட்டு, பாண்டுவின் மகன்களை எரிப்பதற்காகப் பார்த்தர்களை எதிர்த்துச் சென்றான். அப்போது உமது படைக்கும், எதிரிக்கும் இடையில் ஒரு பெரும்போர் தொடங்கியது.(66,67) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, (இப்படி) சுபலனின் மகன் {சகுனி} பாண்டவர்களை எதிர்த்துச் சென்ற போது, சூதனின் மகன் {கர்ணன்} ஒரு பெரும்படையின் துணையுடன், பல நூற்றுக்கணக்கான கணைகளை இறைத்தபடியே சாத்யகியை எதிர்த்து விரைவாகச் சென்றான். உண்மையில், உமது போர் வீரர்கள் ஒன்றாகக்கூடி சாத்யகியைச் சூழ்ந்து கொண்டனர்.(68,69) அப்போது பரத்வாஜரின் மகன் {துரோணர்}, அந்த நள்ளிரவில் திருஷ்டத்யும்னனின் தேரை எதிர்த்துச் சென்று, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, (இப்படி) சுபலனின் மகன் {சகுனி} பாண்டவர்களை எதிர்த்துச் சென்ற போது, சூதனின் மகன் {கர்ணன்} ஒரு பெரும்படையின் துணையுடன், பல நூற்றுக்கணக்கான கணைகளை இறைத்தபடியே சாத்யகியை எதிர்த்து விரைவாகச் சென்றான். உண்மையில், உமது போர் வீரர்கள் ஒன்றாகக்கூடி சாத்யகியைச் சூழ்ந்து கொண்டனர்.(68,69) அப்போது பரத்வாஜரின் மகன் {துரோணர்}, அந்த நள்ளிரவில் திருஷ்டத்யும்னனின் தேரை எதிர்த்துச் சென்று, ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, துணிவுமிக்கத் திருஷ்டத்யும்னனுடனும், பாஞ்சாலர்களுடனும் அற்புதமானதும், கடுமையானதுமான ஒரு போரைச் செய்தார்” {என்றான் சஞ்சயன்}.(70)\nதுரோண பர்வம் பகுதி – 170-ல் வரும் மொத்த சுலோகங்கள்-70\nஆங்கிலத்தில் | In English\nவகை கடோத்கசவத பர்வம், கர்ணன், சகுனி, சாத்யகி, துரியோதனன், துரோண பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்��ுசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன��� சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாம���ன் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலிய��ன் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/2013/", "date_download": "2020-01-27T22:28:53Z", "digest": "sha1:AOC7M6CC7WCWN2GAR2KTW74BGFXRIZDR", "length": 53302, "nlines": 548, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "2013 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசூது கவ்வும் x எதிர் நீச்சல்\nPosted on ஓகஸ்ட் 24, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nமூன்று படங்கள் பார்க்கக் கிடைத்தது. எக்கச்சக்கமாக எல்லோராலும் எதிர்பார்ப்பைக் கிளப்பிய ‘சூது கவ்வும்’ ஏமாற்றியது. ‘நாளைய இயக்குநரில்’ குறும்படம் நிறைய எடுத்திருந்ததால், முதல் பகுதி இயல்பாக அமைந்திருந்தது. இண்டர்வலோடு படத்தை முடித்து அனுப்பி இருக்கலாம். அதன் பிறகு குழப்பமும் சொதப்பலும் திணிப்புகளும் “படத்தை ஏண்டா ஃப்ரீயா போட்டோம்” என்று மனைவியைக் கேட்கவைத்தது.\nகாரை வேகமாக ஓட்டுவது என்பது குறித்த இலக்கை சுருக்கமான நேரத்தில் கடப்பது. ஆரம்பமும், முடிவும் ஒன்றே என்பதற்காக, அங்கேயே நின்று கொண்டிருந்துவிட்��ு, வெற்றியடைந்து விட முடியாது. நம்ப இயலாத கதாபாத்திரங்கள் பிரச்சினையில்லை. நடக்க இயலாத சம்பவங்கள் பிரச்சினையில்லை. லோ பட்ஜெட் பிரச்சினையில்லை. விறிவிறுப்பு என்னும் பேரில் யு டர்ன் மட்டுமே அடித்துக் கொண்டு ஜெர்க் மட்டுமே தருகிறது இரண்டாம் பகுதி.\nஇதற்கு வசனத்தாலேயே கொன்ற ‘மூன்று பேர்; மூன்று காதல்’ கொஞ்சம் தேவலாம். எதிர்பார்த்த பாதையில் பயணித்து, பாடலுடன் ஊடலும் கொடுத்த ‘எதிர் நீச்சல்’ எவ்வளவோ தேவலாம். வசந்த்திற்கு விஷுவல் மொழி கைகூடாமல் போயிருக்கலாம். தனுஷ் தயாரிப்பு மசாலாவாக இருந்திருக்கலாம். சிவ கார்த்திகேயனுக்கு ஆட்டம் வராமல் இருந்திருக்கலாம். அர்ஜூனுக்கு ஜோதிகாவின் டூப் தேவையாக இருந்திருக்கலாம். ஆனாலும், இரண்டரை மணி நேரத்திற்கு அலுக்காமல் பார்வையாளனை உட்கார வைக்கும் கர்ம்சுத்தத்தைப் பாராட்டலாம்.\nநலனின் அடுத்த பிராஜெக்டாவது டெமொ பிராடக்ட் போல் புறத்தே மட்டும் மினுக்காமல், prototype போல் டிரெய்லர் மட்டும் ருசிக்காமல், முழுக்க வேகணும்.\nவித்தியாசமாக முயன்றிருக்கிறார். ஒரு மணி நேரத்திற்கு சரக்கு வைத்திருக்கிறார். தமிழ் சினிமா நகைச்சுவையில் இருந்து விலகிச் சென்றிருக்கிறார். எனக்கும் இதெல்லாம் பிடித்திருக்கிறது.\nஎனக்கு கவுதம் மேனன் படங்கள் மிகவும் பிடிக்கும். ஆனால், ”நடுநிசி நாய்”களை மீண்டும் முழுவதுமாகப் பார் என்றால் வதை கலந்த சலிப்பு எழும். பலாப் பழத்தை வெட்டி உண்பது போல் சூது கவ்வும் சில பகுதிகள் மிக நன்று; சில பகுதிகள் பலாப்பழச்சுளை புதுசு. சிம்பு தேவனின் இம்சை அரசனை நினைவுறுத்தும் பாடல் எல்லாம் கூட போனால் போகிறது, பலாக் கொட்டை என்று சாம்பாராக்கி விட்டு விடலாம். ஆனால், இரண்டாம் பாதியில் ஒட்டிக் கொண்டிருக்கும் சகுனிகளும் குப்பைகளும் களைய மட்டுமே கோருகின்றன.\n”மதுபானக் கடை” போல் நேர்மையும் இல்லை. பேசுபொருளை மட்டும் சொல்லிய படம். பாடல் வேண்டும், துரத்தல் காட்சி வேண்டும், இரண்டரை மணி நேரம் வேண்டும், நாயகியின் அரையாடை வேண்டும் என்று எதையும் திணிக்கவில்லை. சூது கவ்வும் புத்திசாலித்தனமான உப்புமா.\nPosted on பிப்ரவரி 27, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nஇந்த வருட ஆஸ்கார் விருதுகளில் எந்த ஆச்சரியமும் இல்லை. ‘அய்யோ பாவம்’ அனுதாப அலையில் பென் அஃப்லெக்கின் ’ஆர்கோ’ வென்றது. ஜாம்ப��ான்கள் நிறைந்த துணை நடிகர் பகுதியில் ’ஜாங்கோ அன்செயிண்ட்’ கிறிஸ் வால்ஸ் வென்றார். ‘தி ஹங்கர் கேம்ஸ்’ ஓடுவதற்காக ஜெனிஃபர் லாரென்ஸ்; கதாபாத்திரமாகவே வாழ்வதற்காக டேனியல் டே லூயிஸ்…\nஇயக்குநரில் மீண்டும் யார் வெல்வார் என்பதில் ’லைஃப் ஆஃப் பை’ ஆங் லீ வென்றது மட்டும் விதிவிலக்கு.\n‘நான் முடி வெட்டிக் கொண்டேனாக்கும்’; ‘நான் இருபது கிலோ எடையை குறைத்தேனாக்கும்’; ‘நான் சரிகமபதநிச பாடக் கற்றுக் கொண்டேனாக்கும்’; ‘நான் அழகை கம்மியாக்கி உங்களுக்காக வாழ்ந்தேனாக்கும்’ என்று IIPM அரிந்தம் சவித்ரி போல் சந்தைப்படுத்தியே வென்ற ஆன் ஹாத்வே ஆட்டத்தில் சேர்த்தியில்லை.\nவிருது வென்றவர்களில் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் இருக்காது என்பதால், விழாவைத் தொகுத்தவரை அதிர்ச்சிகள் தர வைத்தார்கள்.\nமுன்னாள் தொகுப்பாளர்களான ஸ்டீவ் மார்ட்டின் போன்றோர் படு சைவம். தாத்தா/பாட்டியினரை ஆஸ்கார் பார்க்க வரவழைப்பார். ஆனால், பழங்கால தலைமுறையினரால் எதையுமே வாங்க வக்கில்லை. அவர்கள் வேஸ்ட்.\nநடுவாந்தரமாக பில்லி கிறிஸ்டலும் ஜான் ஸ்டூவர்ட்டும் தொகுத்து வழங்கலாம். அந்தத் தலைமுறையினர் ஸாம்சங் கேலக்சி எஸ்4 எல்லாம் வாங்குவதில்லை.\nகுழந்தைகளுக்கான ‘ஹாப்’, ’ஆல்வின் அண்ட் தி சிப்மன்க்ஸ்’ போன்ற படங்களிலும் டிஸ்னியின் இனிப்பான சினிமாக்களிலும் அணிலும் கரடியும் மழலை பேசும். அதே போன்ற பொம்மைக் கரடியை டோப் அடிக்க வைத்தால் எப்படி இருக்கும் பெரியவர்களின் வசை மொழியும் அலுப்பும் நிறைந்த வாழ்க்கையை சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கும் பொம்மைக் கரடிக்கு கொடுத்தால் எப்படி இருக்கும் பெரியவர்களின் வசை மொழியும் அலுப்பும் நிறைந்த வாழ்க்கையை சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கும் பொம்மைக் கரடிக்கு கொடுத்தால் எப்படி இருக்கும்\nஅந்த ‘டெட்’ படத்தை இயக்கி, கரடி பொம்மைக்கு குரல் கொடுத்தவர்தான் இந்த வருட அகாதெமி விருது தொகுப்பாளர்.\nபெண்களைக் கிண்டலடிப்பதும், விடலைத்தனமாக ஜொள்ளு விடுவதும், பேசப்பெறாத விவகாரங்களை முகத்திலறைவதும் திரைப்படத்திற்கு பொருந்தும்; ஸ்டாண்ட அப் காமெடியில் பொருந்தும். சுய எள்ளலும் புனிதங்களே அற்ற தன்மையும் பதின்ம வயதினருக்கு எப்பொழுதும் பொருந்தும். எனவே, யூத்திற்கு சேத் மெக்ஃபார்லேன் நகைச்சுவை பிடித்திருக்கும்.\nப���ிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்திருந்த பாம்பே ஜெயஸ்ரீ பாடாததை விட இது ஒன்றும் பெரிய குறை அல்ல.\nPosted on பிப்ரவரி 14, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nபிடித்த தலைவர்களின் பிடித்தமான கொள்கைகளை கேட்பது சுகம். அவை நிறைவேறாவிட்டாலும் கூட கேட்பது சுகம். நாளைக்கு எழுந்தால் இவற்றுக்கு எல்லாம் பலமான முட்டுக்கட்டை விழும் என்று அறிந்திருந்தாலும், தலைவரின் உணர்ச்சிகரமான உரையின் சாத்தியக்கூறுகளையும் வருங்காலம் குறித்த கனவுகளுக்காகவும் நேரலையில் பார்ப்பது சுகம்.\nகூடை கவிழ்த்த மாதிரி சிகை அலங்காரத்துடன் மிஷேல் ஒபாமா. அவருக்கு ஒரு புறம் இறந்த காலம். இன்னொரு புறம் நம்பிக்கை காலம். பதினைந்து வயது மகளை தெருச்சண்டை துப்பாக்கிச் சூட்டிற்கு பலி கொடுத்தவர் ஒரு பக்கம் அமர்ந்திருந்தார். மின்ரத்து ஆன புயல் இரவில் பதினைந்து சிசுக்களை காப்பாற்றி கரை சேர்த்த செவிலி இன்னொரு புறம் அமர்ந்திருந்தார்.\nஒபாமா பேசியதில் பிடித்த மேற்கோள்கள்:\n* கென்னடி சொன்னதாக, “சட்டசபைக்கு வருவது போட்டி போட்டு ஆட்சியைப் பிடிப்பதற்காக அல்ல; முன்னேற்றத்திற்காக கை கோர்ப்பதற்காகத்தான் அரியணை போட்டி.”\n* ’நிறைவேற்ற இயலாத புதிய புதிய வாக்குறுதிகளை அரசாங்கம் கொடுக்க வேண்டாம்; ஆனால், ஏற்கனவே உறுதியளித்த சத்தியங்களைக் காப்பாற்ற வேண்டும்’\n* ‘கட்டற்ற குண்டுகளை கட்டுப்படுத்தும் சட்டத்திற்கான உங்கள் வாக்குகளை நியூ டவுன் சிறார்கள், உங்கள் கடமையாக ஆக்கியிருக்கிறார்கள். ஏகே47 துப்பாக்கிகளால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோர் வாக்குரிமை கேட்கிறார்கள்.’\nஇவ்வளவு பேசினாலும், செயலாற்றாத காங்கிரசில்தான் சூட்சுமம் இருக்கிறது. அனைவருக்கும் குறைந்த பட்ச சம்பளத்தை உயர்த்தினால் பொருளாதார தடுமாற்றம் நிறைந்த சூழலில் பணவீக்கமும் பெருகும் என்பதை குடியரசு கட்சி அல்ல… ஒபாமாவின் டெமோகிரட்ஸே அறிவார்கள்.\nநினைப்பது நல்லதுதான்; ஆனால், நடக்கவேண்டியது என்ன\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nபதின்ம வயதினரின் போதை மருந்துகளும் வாஷிங்டனின் வீடற்றவர்களும்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n@flawsaphor அது என்ன சங்கதி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:HK_Arun/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-01-27T22:11:16Z", "digest": "sha1:HFRVCIVJKPGLPDCDAAVMAKTSPPAKRB6A", "length": 4988, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:HK Arun/மணல்தொட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஹொங்கொங்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nவெஞ்சனம்/வியஞ்சனம் வெஞ்சன துணை உணவு (கறி) மதுரைத் தமிழ்\nதொம்பறை தொம்பற தொய்வான ஆடை\nபர்வதம் பர்வத/பர்வத்த மலை/ மலைக்குன்று விக்சனரி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2013, 17:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/38", "date_download": "2020-01-27T23:02:16Z", "digest": "sha1:HYBO4OZZI6UGW4BYNNEQIAIAJYNBS3LF", "length": 7287, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/38 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/38\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n27 m= ஒன்னக்காவடி, அம்பலம், நாட்டாண்மை, சிலந்தி. நீலம், தஸ்மா, வானல், பழிஞ்சி, சுத்து, தெள்ளு கொண்டா, சலகவா, உமாபதி, வைத்தியம், ராணி லோகந்தா, ராமியா, அன்ன, புளியடி, கந்தாள்ளு குட்டுவா. ம ல் லி எ ன் ற சொற்களை இணைத் துக் கொண்டதுபோல் சேதுபதி என்ற விகுதியையும் இவர்கள் சேர்த்து வழங்கினர். பட்டுநூல், கலையில் வல்ல இந்தப் பாட்டாளிகளைப் பற்றிய சில விபரங்கள் கிழக்கு இந்தியக் கம்பெனியாரது பதினெட்டாவது நூற்ருண்டு ஆவணங்களில் குறிக்கப்பட்டுள்ளது. 1793 இல் சேகரிக்கப்பட்ட புள்ளி விபரங்களின்படி பர்மக்குடி பட்டுநூல்காரர்’களிடம் (தற்போது செள ராஷ்டிரா சமூகத்தினர்.எனவழங்கபபடுவர்களிடம்) அறு நூறு தறிகள் இருந்திருக்கின்றன. மற்றும் கைக்கோளர் களும் சோனக லெப்பைகளும் எழுபது தறிகள் போட்டி ருந்தாலும் பட்டுநூல்காரர்கள் மட்டுமே சிறப்பான துணிவகைகளே உற்பத்தி செய்தனர். பெரும்பாலும் அன்றைய காலக்கட்டத்தில் சாலாம்பூர்' என வழங் கப்பட்ட சாதாரண லாங்க் கிளாத் , நீளமான துணி களாகவும், வேட்டிகளாகவும் சேலைகளாகவும் பயன் படுத்திக்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டன. பிற நெசவாசளர்கள் இத்தகைய முறையில் துணி நெய்து கொண்டிருந்தபோது, பரமக்குடி பட்டுநூல் காரர்கள், ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர், டச்சுக்காரர் போன்ற மேட்ைடார் விரும்பி வாங்கக்கூடிய மஸ்லின் (Muslin) 3,IrfЧ, (Turbu) பூபேலா, (Bubelas) தொரி யாஸ் (Dorias) காம்பிரிக், (cambric) விரி ப் பு:க ள், கைக்குட்டைகள் மற்று ம் வெளிநாட்டார் விரும்பி\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 01:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-08-03?reff=fb", "date_download": "2020-01-27T22:45:10Z", "digest": "sha1:L74YTT6EOURS6XNBKHQRKKDVSYYS4WQW", "length": 15391, "nlines": 164, "source_domain": "www.cineulagam.com", "title": "03 Aug 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nநடிகை குஷ்புவின் மகளா இது- உடல் எடை குறைத்து எப்படி உள்ளார் பாருங்க, ஷாக்கிங் புகைப்படம்\nபுலியைப் பார்த்ததும் பிணம் போல் மாறிய நபர்... அருகிலிருந்து புலி நடத்திய சோதனை கடைசியில் நிகழ்ந்தது என்ன தெரியுமா\nவிஸ்வாசம் TRP சர்காரை விட குறைவா\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் மீன ராசியினருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பணமழை தானாம்..\nரஜினி, கமல் - அரசியலில் யாருக்கு ஆதரவு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அளித்த பதில்\nதிருமணமான ஒரே மாதத்தில் அடையாளம் தெரியாமல் மாறிய காமெடி நடிகர்\nஇது சமந்தா போட்ட டிரஸ் தானே... டாப் ஹீரோவை கலாய்த்த நெட்டிசன்கள்\nஅஜித் பற்றி விஜய்யும், விஜய்யை பற்றி அஜித்தும் பிரபல நடிகரிடம் கேட்ட விஷயம்\nமணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் குறித்து ஏ.ஆர். ரகுமான் சூப்பர் டுவிட்- மாஸ் தான்\nதிடீர் என்று உடல் எடையை குறைத்த நடிகை குஷ்புவின் மகள் தீயாய் பரவும் புகைப்படம்... கடும் ஷாக்கில் ரசிகர்கள்\nதனியார் நிகழ்ச்சிக்கு கியூட்டாக வந்த நடிகை ஸ்ரேயா சரணின் புகைப்படங்கள்\nபிரபல நடிகை சஞ்சனா கல்ராணியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் நிகழ்ச்சி புகைப்படங்கள்\nபுடவையில் இளம் நடிகை அதுல்யா ரவியின் அழகிய புகைப்படங்கள்\nசீரியல் புகழ் நடிகை வாணி போஜனின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\n என்ன இருக்குனு உள்ளே பாரு ராஜா\nகருணாநிதி விசயத்தில் தயவு செய்து அதை செய்ய வேண்டாம்\n பிரபல இயக்குனர் கைது - உண்மை இதோ\nநான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை\nபலரையும் அதிர்ச்சியாக்கிய தகவல் - தற்கொலைக்கு துணிந்த பிரியா வாரியரின் தோழி\nபிக்பாஸ் ஐஸ்வர்யாவை கிழித்து தள்ளிய செண்ட்ராயனின் மனைவி- பாலாஜியை பற்றி என்ன சொன்னார் தெரியுமா\nபொன்னம்பலத்திற்கு கிடைத்த பெரும் தண்டனை\nசீமராஜாவுக்காக விட்டுக்கொடுத்த அனிருத் - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி\nமெர்சல் பாணியில் சர்கார் பட பாடல்- யார் டான்ஸ் மாஸ்டர் தெரியுமா\nஇசையில் தாறுமாறாக கலக்கியிருக்கும் டி.இமான்- சீமராஜா படத்தின் வாரேன் வாரேன் பாடல்\nஇன்னைக்கு இந்தியா ட்ரெண்டிங்கே நாம தான்.. சிவகார்த்திகேயன் அதிரடியில் சீமராஜா டீசர்\nசிவகார்த்திகேயனின் சீமராஜா பாடல்கள் இதோ\nமுகம் சுளிக்கும் படி கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா- நீங்கள�� பாருங்கள் இதை\nஅஜித்தின் அடுத்தப்படத்தின் கதையில் இப்படி ஒரு டுவிஸ்டா\nமணியார் குடும்பம் படத்தின் சிறப்பு விமர்சனம்\n குப்பை கொட்டி அசிங்கப்படுத்திவிட்டு இப்போது இப்படி பேசுகிறாரே ஐஸ்வர்யா..\nஅரசியலில் ரஜினி, கமலுக்கு ஆதரவில்லை\nமுதன்முதலாக இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணையும் படத்தை பற்றி தெரியுமா\nதிடீரென பியார் பிரேமா காதல் ரிலீஸ் தேதியில் மாற்றம்\nவிஜய் கண்டிப்பாக தமிழகத்தின் முதல்வர் ஆவார்- முன்னணி நடிகர் ஏற்படுத்திய சர்ச்சை\nரஜினியின் 2.0 படம் எப்படி இருக்கும் என ஏ.ஆர்.ரகுமான் சொன்னதை கேட்டீங்களா\nதனுஷின் வடசென்னையை புகழ்ந்து தள்ளிய முன்னணி பாலிவுட் இயக்குனர்கள்\nஅஜித்தின் அடுத்தப்படம் எப்போது தொடங்குகிறது, யாருடன் கூட்டணி- கசிந்த தகவல்\nபிக்பாஸ் வீட்டில் Wild Card என்ட்ரீயாக நுழைந்த பிரபல தொகுப்பாளினி- அப்போ இனி கலாட்டா தான்\nஇசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மகள் செய்த வேலையை பார்த்தீர்களா\nபொன்னாம்பலம் பிக்பாஸால் தனிமைபடுத்தப்பட்டது எதுக்கு தெரியுமா\nபிக்பாஸில் இருந்து வெளியேறுகிறாரா ஐஸ்வர்யா பிரச்சனையை ஏற்படுத்தியுள்ள கஜினிகாந்த் டீம்\nமறுபடியும் தனது சித்து வேலைகளை ஆரம்பித்த வைஷ்ணவி- பிக்பாஸ் லீலைகள்\nபிக்பாஸில் இருந்து பியார் ப்ரேமா காதல் படத்தில் ரைசாவையும் ஹரீஷையும் ஒன்று சேர்த்த செல்ஃபி இது தானாம்\nதிடீரென்று பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கமல்ஹாசன்- ஆனால் அங்கே ஒரு டுவிஸ்ட்\nசிம்பு எழுதிய சூப்பர் கதை என்னென்னு தெரியுமா- கார்த்திக் நரேன் சொல்லிட்டாரு\nஅட அறிமுக பாடல் கேட்டுவிட்டு நம்ம அஜித் இப்படியா சொன்னார்- டி.இமான் வெளியிட்ட தகவலை பாருங்க\nவிரைவில் பிக்பாஸ் புகழ் சுஜா வருணிக்கு திருமணம்- அதற்கு முன் காதலருடன் அவர் செய்த வேலையை பாருங்களேன்\nசிவகார்த்திகேயனை ஏன் என் கூட கம்பேர் செய்கிறீர்கள் விஜய் சேதுபதி அதிரடி பதில்\nஅஜித்தின் 26 வருட சினிமா பயணம்- அவரது படங்களின் ஸ்பெஷல் தொகுப்பு\nதமிழ் படத்திற்கு வரும் ஜிமிக்கி கம்மல்- முன்னணி நடிகை படத்தில்\nவீட்டில் தனிமைப்படுத்தப்படும் பிக்பாஸ் போட்டியாளர்- யார் பாருங்க, வைஷ்ணவி செய்த வேலையா\nஎன்னையெல்லாம் மக்களுக்கு பிடிக்குமா சார் உருகிய அஜித் உச்சம் தொட்ட கதை தெரியுமா\nபிரபல பெண் பாடகி விபத்தில் மரணம்- சோகத்தில் திரையுலகம்\nபொண்ணுங்களா இருக்காங்க, அரை நிர்வாணமாக போற. நீட் எழுத போறேன்- Boomerang டிரைலர்\nஅட்லீ-விஜய் படத்தின் இசையமைப்பாளர் யார்- அதிரடியாக வந்த தகவல்\nகொடுமையான மரண போராட்டத்திற்கு பிறகு மீண்டு வந்த பிரபல நடிகர்\nரசிகர்களுக்கு மொத்த தமிழ் சினிமாவுக்கும் அஜித் தான் வேறென்ன வேண்டும் - லிஸ்ட் இதோ\nவிஜய் பாடலுக்காக ஒரே வீட்டில் ஒன்று கூடிய பிரபலங்கள்\nமஹத் யாஷிகாவுக்குள் என்ன தான் நடக்கிறது\nநயன்தாராவின் படக்குழுவுக்கு நடந்த கொடுமை\nவிளக்கமாறு துடைப்பத்தை தூக்கி ஆவேசத்துடன் போட்டியாளரை அடிக்க சென்ற கவர்ச்சி நடிகை யாசிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/22041719/Near-Sedapatti-Sexual-harassment-to-studentsTeacher.vpf", "date_download": "2020-01-27T22:37:12Z", "digest": "sha1:KOMV6QIYJ5FTFMW4KQ5BKEKXZYQYYC36", "length": 10874, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Sedapatti Sexual harassment to students,Teacher Step-kicking || சேடபட்டி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, ஆசிரியருக்கு அடி-உதை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசேடபட்டி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, ஆசிரியருக்கு அடி-உதை + \"||\" + Near Sedapatti Sexual harassment to students,Teacher Step-kicking\nசேடபட்டி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, ஆசிரியருக்கு அடி-உதை\nசேடபட்டி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு அடி-உதை விழுந்தது. மேலும் ஆசிரியரை கைது செய்யக்கோரி பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமதுரை மாவட்டம் சேடபட்டி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் படிக்கும் சில மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாகவும், வெளியில் சொன்னால் பள்ளியை விட்டே வெளியேற்றி விடுவேன் என்று கூறி மிரட்டியதாகவும் தெரிகிறது.\nஇந்தநிலையில் நேற்று மாணவிகள் மற்றும் அவர் களது பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த ஆசிரியரை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.\nதகவலறிந்த உசிலம்பட்டி கல்வி மாவட்ட அதிகாரி முத்தையா, பேரையூர் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி தலைமையிலான போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.\nஇதனால் போலீசார், அந்த ஆச���ரியரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயன்றனர். இதற்காக அவரை போலீஸ் ஜீப்பில் ஏற்றினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அந்த ஜீப்பை முற்றுகையிட்டதோடு அவரை தாக்க முயன்றனர்.\nஇதனால் போலீசார் மீண்டும் பள்ளி வகுப்பறைக்குள் ஆசிரியரை அழைத்து சென்று விட்டனர். பின்னர் சிறிதுநேரம் கழித்து ஆசிரியரை பள்ளியில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அந்த ஆசிரியரை சுற்றிவளைத்து அடித்து உதைத்தனர். போலீசார் அவரை மீட்டு சேடபட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. துறையூர் அருகே, புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் போலீஸ் ஏட்டு கள்ளக்காதல் - வீட்டில் ஒன்றாக இருந்தபோது கிராம மக்கள் பூட்டியதால் பரபரப்பு\n2. பெற்றோர் இல்லாத ஏக்கத்தில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது\n3. மதுபாட்டிலை மறைத்து வைத்த அக்காவை கத்தியால் குத்திக்கொன்ற தம்பி\n4. திண்டுக்கல் அருகே கோர விபத்து: தாய்-மகன் உள்பட 5 பேர் பலி - அசுர வேகத்தில் சென்ற கார் மோதி அடுத்தடுத்து பரிதாபம்\n5. செங்கல்பட்டு அருகே பரபரப்பு: சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய பயணிகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2456612", "date_download": "2020-01-27T21:15:06Z", "digest": "sha1:LRYUJV7HVHDFNNYDZEXNP54LKLFFDHNO", "length": 14999, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "விவேகானந்தர் ஜெயந்தி விழா| Dinamalar", "raw_content": "\nபோபால் விஷவாயு மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணை\nநகர்புற உள்ளாட்சி தேர்தல்: ஆணையம் இன்று ஆலோசனை\nமசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு\nபாக்.கில் ஹிந்து கோயில் இடிப்பு: மர்ம நபர்கள் மீது ... 4\n'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய ...\nஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் ... 4\nநூறு சதவீத மின்மயமாகும் இந்திய ரயில்கள்:பியூஷ் கோயல் ... 5\nநெடுந்தீவில் தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கை ...\nஈரானில் நெடுஞ்சாலையில் தரையிறங்கிய பயணிகள் விமானம் 1\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: கைதான 3 பேர் ...\nஎழுமலை:எழுமலை விவேகானந்தா நடுநிலைப்பள்ளியில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா ஊர்வலம் நடந்தது.பள்ளி செயலர் சுவாமி சிவானந்தா தலைமையில் மாணவ மாணவியர் விவேகானந்தர் படத்துடன் பல்வேறு வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தனர். பள்ளி தலைவர் பெருமாள், தலைமையாசிரியை பாண்டிச்செல்வி, ஆசிரியை செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nபேருந்து பணிமனையில் குப்பை குவியல் வாசகர் புகார்\nஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழாவில் கறி விருந்து\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபேருந்து பணிமனையில் குப்பை குவியல் வாசகர் புகார்\nஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழாவில் கறி விருந்து\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2476", "date_download": "2020-01-27T21:52:41Z", "digest": "sha1:PGPCNO4EWILDHZISZCR5R4ECNPSOC5WQ", "length": 47910, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுவையறிதல்", "raw_content": "\n« இண்டர்ஸ்டெல்லார் – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 45 »\nபதின்வயதுகளில் புல்வெட்டும் நண்பர்களுடன் காட்டுக்குச் செல்லும் வழக்கம் எனக்கு இருந்தது. கல்லூரிக்குச்செல்லும் பாவனையில் கிளம்பி புத்தகங்களை ஏதேனும் கடைகளில் போட்டுவிட்டுச் செல்வேன்.இரவில் திரும்பி வந்துசேர்வேன். படிப்பு உள்ள ஒரு நண்பன் கூடவருவதிலும் அவன் நிறைய கதைகளைச் சொல்வதிலும் நண்பர்களுக்கு மகிழ்ச்சி. காட்டைப்பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி.\nஒருமுறை ஒரு காட்டுயானையைப் பார்த்தேன். நாங்கள் ஒரு மேட்டில் ஏறியபோது கீழே விரிந்த சற்று வரண்ட நிலத்தில் பிரம்மாண்டமான கொம்பன் மேய்ந்துகொண்டு நின்றிருந்தது. உடம்பெல்லாம் செம்மண் படிந்து வரிவரியாக வெடித்திருந்தது. அச்செம்மண்ணின் மீது விழுந்த விதைகள் முளைத்து மெல்லிய பச்சை மயிர்ப்பரப்ப��� போல தெரிந்தது. மத்தகம் முழுக்க உதிர்ந்த மலர்களும் சருகுகளும். யானை ஒரு செம்மண் குன்றுபோல் தெரிந்தது.\nகாற்று எதிர்பக்கமிருந்து வீசி யானையைக் கடந்து எங்களை அடைந்தது. ஆகவே யானை எங்களை உணரவில்லை. நாங்கள் அதன் உடலில் இருந்து வந்த யானைப்பிண்டத்தின் மணத்தை உணர்ந்தோம். மூச்சடக்கி யானையைப் பார்த்துக்கொண்டு முழந்தாளிட்டு அமர்ந்திருந்தோம். யானை என்ன தின்கிறது என்று கண்டு நான் பிரமித்துப்போனேன்.\nஎங்களூரில் தொட்டால்வாடி என்றொரு செடி உண்டு. அதன் இலைகள் நாம் தொட்டதுமே மூடிக்கொள்ளும். அதன் பூக்கள் ஆரஞ்சு நிறத்தில் உருண்டையாக இருக்கும். மிகமிக மெல்லிய இதழ்கள் கொண்ட சிறிய பூக்கள் அவை. அந்தபூக்களை யானை தன் துதிக்கையால் ஒவ்வொன்றாக கொய்துகொண்டிருந்தது.\nதேக்குமரத்தை வேருடன் பிழுதெடுக்கும் துதிக்கை வெற்பு பிளக்கும் பெரும் மத்தகம் வெற்பு பிளக்கும் பெரும் மத்தகம் விளையாடும் குழந்தை போல வால் சுழற்றி காது வீசி உடலை உழற்றிக்கொண்டு மெல்லமெல்ல அது பூக்களை கொய்தது. ஒருமணிநேரம் கொய்த பூக்களை அது அழுத்தி உருட்டியபோது ஒரு கோழிமுட்டை அளவுக்குத்தேறியது. அதை தன் தொங்கும் வாய்க்குள் துதிக்கையை விட்டு கடைவாயில் செருகி மென்றது. ருசியில் காது அசைவிழந்தது. வால் சுழி போட்டு நின்றது.\nஅந்த மாபெரும் வாய்க்கு அந்த பூப்பந்து எந்த மூலைக்குக் காணும் ஒன்றும் புரியவில்லை. பின்னர் மெல்ல நடந்துசென்று மூங்கில்புதரை அடைந்தது. யானை மூங்கில் உண்ணும் நுட்பத்தை நான் அப்போதுதான் கவனித்தேன். மூங்கில் புதரை ஒட்டுமொத்தமாகத் தின்றாலும் அதன் பசி அடங்கிவிடாது. ஆனால் முதலில் மூங்கிலின் தளிர்குருத்துக்களை மட்டும் அது பிய்த்துச் சேர்த்து தின்றது. மூங்கிலின் குருத்தில் மெல்லிய இனிப்பு இருக்கும் என்பதை தின்றுபார்த்தவர்கள் அறிந்திருப்பீர்கள்.\nமுழு மூங்கில்கூட்டத்தையும் சுற்றிவந்து தளிர்களைத் தின்று தீர்க்க வெகுநேரமாகியது. அதன்பின்பு மூங்கில் இலைகளின் தளிர்களை அது பிய்த்துத் தின்றது. அதன்பின் இன்னும் சற்று முற்றிய இலைகளை. பிறகு மூங்கில்தடிகளையே பிடுங்கி உடைத்து மென்று தின்றது. மெல்ல அந்த மூங்கில் கூட்டத்தையே தின்றுவிடக்கூடும்\nஆம், யானைப்பசியிலும் யானை தன் ருசியை இழப்பதில்லை. அதன்முன் மொத்த காடும் தீனிய��க விரிந்து கிடக்கும்போதும் அது பூவுக்கும் தளிருக்கும் இலைக்கும் இடையேயான வேறுபாட்டை மறப்பதில்லை. தன்முன் பலநூறு சுவைகளாக மாறி விரிந்துகிடக்கும் இயற்கைக்கு யானை அளிக்கும் கௌரவம் அது.\nஅந்தக்கௌரவத்தை இலக்கியத்துக்கு அளிக்கும் செயலையே நான் விமரிசனம் என்று சொல்கிறேன். யானைப்பசி கொண்டவனே நல்ல விமரிசகன். அவனுடைய வாசிப்பு ஒருபோதும் துவண்டுவிடக்கூடாது. அவனுக்கு புதியவற்றில் சலிப்பே வரக்கூடாது. ஆனால் அவனுக்கு யானையின் ருசியும் இருக்க வேண்டும். என் வகையில் விமரிசனம் என்பது சுவையறிதல்தான்.\nசுவை என்று சாதாரணமாகச் சொல்கிறோம். சுவை என்றால் என்ன நாக்குச்சுவையையே எடுத்துக்கொள்வோம். மதுரையின் இட்லி சுவையானது என்கிறார்கள். வடக்குமாசி வீதியில் இட்லிக்கார அன்னம்மா பாட்டி சாதாரணமாக கால்பரப்பி அமர்ந்து இட்லி அவித்து சுடச்சுட சாம்பாரும் இரண்டுவகை சட்டினியுமாக வாழையிலைக்கீற்றில் வைத்து நீட்டுகிறாள். தேவைப்பட்டால் இட்டிலிப்பொடிமீது நல்லெண்ணையை ஊற்றிக் குழைத்து அளிக்கிறாள். அந்தச்சுவை மதுரையின் சாரங்களில் ஒன்று அல்லவா\nநண்பர்களே, அந்தச் சுவை எத்தனை நூற்றாண்டுகளாக உருவாகித் திரண்டு வந்தது அந்த வழியாகச் சென்று நாம் மதுரையின் வரலாற்றையே அள்ளிவிடமுடியாதா என்ன அந்த வழியாகச் சென்று நாம் மதுரையின் வரலாற்றையே அள்ளிவிடமுடியாதா என்ன நம் மரபும் நாம் பிறமரபுகளுடன் கொண்ட நூற்றாண்டுக்கால உரையாடலும் அல்லவா இட்டிலியையும் சட்டினிசாம்பாரையும் உருவாக்கி நமக்களித்திருக்கிறது\nசங்ககாலத்திலேயே தமிழில் புளிக்கவைத்து அப்பம்செய்யும் முறை இருந்தது. பின்னர் பல்லவர் காலத்தில் உளுந்து வந்துசேர்ந்தது. மராட்டியர்கள் சாம்பாரைக் கொண்டுவந்தார்கள்; சௌராஷ்டிரர்கள் வெங்காயத்தை அறிமுகம் செய்தார்கள். இட்டிலியை சூடாக சாம்பாரில் முக்கி வாயிலிடும்போது நம் நாவில் கரையும் அந்த நுண்ணிய சுவையென்பது நம் பண்பாட்டின் சுவை அல்லவா\nஇலக்கியத்தில் நாம் தேடும் சுவை என்பது நம் பண்பாட்டின் நுண்மையே ஒழிய வேறு அல்ல. பண்பாட்டு நுண்மைகளை தொட்டுத்தொட்டு எடுத்துசேர்க்கும் ஒரு கலையே இலக்கியம் என்பது.பூத்த காட்டில் பலகோடி மலர்களில் அத்தாவரங்களின் இனிமை திரண்டு நிற்கிறது. ஆழங்களில் வேர்கள் அறியும் இனிமை. சூர��ய ஒளியில் இலைகள் அறியும் இனிமை. அந்த இனிமையை மலர்களின் ஆழங்கள் தேக்கிவைத்திருக்கின்றன.\nகாட்டின் இனிமையை நாம் மலைத்தேனீக்களின் தேனில் அறிகிறோம். கிளைகளில் தொங்கும் தேனீக்கூடுகள் காட்டின் துடிக்கும் இதயங்கள் அல்லவா கோடி கோடி மலர்களில் இருந்து தேனீக்கள் கொண்டுவந்துசேர்க்கும் தேன் அது. ஒவ்வொரு தேனீயிடமும் ஒரு துளித்தேன் இருக்கிறது. ஒரு மொழியின் ஒவ்வொரு சொல்லிலும் இருக்கிறது அப்பண்பாட்டின் ஒரு துளிச்சாரம்\nபண்பாட்டின் மொத்த நுண்சுவையையும் தன் படைப்பில் திரட்டிவைக்க முடிந்தால் அதுவே பேரிலக்கியம். பேரிலக்கியங்களே ஒரு மக்கள்திரளின் பண்பாட்டு ஆவணங்கள். ஒரு பண்பாட்டுக்குப் பதிலாக ஒரு நூலை நிறுத்த முடிந்தால் அதுவே பேரிலக்கியமென்றார் கதே. அந்தப்பண்பாடு அழிந்தாலும் அந்த நூலில் இருந்து அதை மீட்டுருவாக்கம்செய்யமுடியும். முப்பது நூற்றாண்டுக்கால பழமைகொண்ட தமிழ்ப்பண்பாட்டுக்கு கம்பராமாயணம் ஒன்றேபோதும் என நான் சொல்லத்துணிவேன்.\nஒரு பண்பாடு தன் இலக்கியங்கள் மூலம் தன்னை மெல்லமெல்ல திரட்டிக்கொள்கிறது. ஒவ்வொரு கணமும் அந்தச்செயல்பாடு நடந்துகொட்டிருக்கிறது. எந்த ஒரு சமூகத்தில் எல்லா நாளிலும் பல்லாயிரம் கவிதைகள் எழுதப்படுகின்றன. நூற்றுக்கணக்கில் கதைகள் எழுதப்படுகின்றன. சமூகத்தில் மிக அதிகமாக உற்பத்தி செய்யபப்டும் விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது இலக்கியம்\n நம் சமூகத்தில் ஒருநாளில் எத்தனை கதைகளும் கவிதைகளும் உருவாக்கபப்டுகின்றன என்று இதழ்களில், நாளிதழ்களில், தொலைக்காட்சிகளில், வானொலிகளில்…. இவற்றில் பெரும்பகுதியை உதவாத குப்பை என நாம் நிராகரித்திருப்போம். இவற்றை ‘குறைக்க’ ஏதேனும் செய்யவேண்டும் என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால் இவை மூச்சுக்காற்று போல ஒரு சமூகத்தின் இயல்பான செயல்பாடு என்றே நான் நினைக்கிறேன்.\nஇந்த இலக்கியச்செயல்பாடுமூலம்தான் ஒரு சமூகத்தின் புனைவுமொழியும் கவிமொழியும் உயிருடன் நீடிக்கின்றன. ‘வெட்டவெளியில் ஒரு பறவை’ என்று ஒரு கவிஞன் எழுதியதுமே ஏன் நமக்கு சுதந்திரம் என்னும் விழுமியம் ஞாபகம் வருகிறது அந்தக் கவிமொழி நமக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதனால்தான். இலக்கியத்தின் நுண்மொழி என அதைச் சொல்லலாம்.\nஇலக்கியம் தொடர்புறுத்தப்படுவது அந்த நு���்மொழி வழியாகவே. அந்த மொழி நாம் பயன்படுத்தும் அன்றாட மொழிக்கு நிகராகவே செயல்பாட்டில் இருந்தாகவேண்டியிருக்கிறது. அது பண்பாட்டில் இருந்து பெறப்படும் நுண்மையான சுவைகளில் இருந்து முளைப்பது. ‘அமைதி என்பது வந்தமர்ந்த பறவையினால் அசையும் கிளையோ’ என்று கவிஞன் [தேவதேவன்] எழுதினால் அந்த அனுபவத்தை நம் மனம் அறிகிறது. அவனறிந்த அந்தத்தருணத்தின் அழகை, அந்தப் பண்பாட்டு நுண்மையின் சுவையை நாம் பெறுகிறோம்.\nஇதற்காகவே ஓயாமல் இலக்கியம் எழுதப்படுகிறது. பல தளங்களில். பல தரங்களில். இதன் மூலம் அச்சமூகம் தான் வாழும் வாழ்க்கையை நுட்பமாக சுவைக்கிறது. அந்தச்சுவையை பதிவுசெய்து பகிர்ந்து கொள்கிறது. அதன்மூலம் மேலும் சிறந்த சுவைக்கான எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. மெல்லமெல்ல தன் சுவையை அதிகரித்துக்கொள்கிறது. அதாவது தன் பண்பாட்டை ஒவ்வொரு கணமும் நுட்பமும் கூர்மையும் கொண்டதாக ஆக்கிக்கொள்கிறது\nதன்னைத்தானே நுண்மைப்படுத்திக் கொள்ளும் இந்தப்போக்கில்தான் மேலும் மேலும் நல்ல இலக்கியங்கள் உருவாகின்றன. அவை திரண்டு பேரிலக்கியங்கள் பிறக்கின்றன. பேரிலக்கியங்கள் அப்பண்பாட்டின் களஞ்சியங்கள். பின்னர் வரும் அனைத்து படைப்புகளும் அப்பேரிலக்கியங்களாலேயே அளவிடப்படுகின்றன.\nபேரிலக்கியங்கள் விளைந்த தமிழில் எல்லா இலக்கியங்களும் அவற்றின் முன்வைத்து மட்டுமே அளவிடப்பட வேண்டும், அதுவே இயல்பானது. ஒரு நாவலின் நாடகத்தனமும் கவித்துவமும் கம்பராமாயணத்துடன் ஒப்பிடப்படுகின்றன. காதலின் பரவசம் கொண்ட கவிதை ஆண்டாளின் சொற்களுக்கு முன் நின்றாகவேண்டியிருக்கிறது. இலக்கிய அளவுகோல்கள் இவ்வாறுதான் உருவாகின்றன.\nபெரும்பசியுடன் இலக்கியத்தில் இறங்கும் இலக்கியவிமர்சகன்கூட இலக்கியத்தின் அரிதாகக் கிடைக்கும் அதிநுண்மைகளைத்தான் முதலில் அடையாளம் கண்டுகொள்வான். அவற்றை அறிந்தபின்னரே அவன் அடுத்த கட்டத்துச்செல்ல வேண்டும். ஈழ இலக்கியம் பற்றிப் பேசும்போது நான் ஏன் மு.தளையசிங்கம்,எஸ்.பொன்னுதுரை,சு.வில்வரத்தினம், அ.முத்துலிங்கம் என்று செல்கிறேன் என்ற வினாவுக்கு இந்தப்பதிலையே என்னால் சொல்லமுடியும்.\nஇவர்கள் மட்டுமே எழுதுகிறார்கள் என்று நான் சொல்லமாட்டேன். யானை தன் பெரும்பசியையும் மீறி கண்டுகொள்ளும் நுண்சுவைகள் இவர்களின் ஆக்கங்களில் உள்ளன என்பதே அதன் பொருள். ஒரு மொழியில் சிறந்த இலக்கியங்கள் உருவாகவேண்டுமென்றால் அப்பண்பாட்டின் அனைத்துச் சுவைகளும் இலக்கியம் நோக்கி வரவேண்டும். அங்கே அவை செறிவுறப்வேண்டும், மேம்படவேண்டும். அந்தப் பரிணாமத்தின் உச்சியில் மேலும் மேலும் சிறந்த இலக்கியங்கள் உருவாகும்.\nவிமரிசகன் அந்த இலக்கியங்களை அப்பண்பாடு உருவாக்கிய பேரிலக்கியங்களை வைத்து மதிப்பிடுவான். அந்த இலக்கியங்களை வைத்து அவற்றுக்கு கீழே உள்ள பிற இலக்கியங்களை மதிப்பிடுவான். மூங்கில் மரமே மூங்கில் தளிரை உருவாக்கியதென்று யானைக்குத்தெரியும். மூங்கில்தளிரில் மூங்கில்தண்டின் சுவை மேலும் செறிவுகொண்டிருக்கிறதென அது புரிந்திருக்கிறது.\nசுவை என்னும் விஷயத்தை மேலும் அழுத்திச்சொல்ல விரும்புகிறேன். என் அப்பா மறைந்த பாகுலேயன் பிள்ளை அவரது கிராமத்துக்கு வெளியே போகாமலேயே வாழ்ந்தார். அங்கேயே அவர் தேடிய அனைத்துச்சுவைகளும் இருந்தன. ஒரு வயலில் மட்டும் செம்முட்டன் என்னும் தனிநெல்லை பயிரிடுவார். அதற்கு ரசாயன உரம் போட மாட்டார். கசக்கும் தாவரங்களின் தழையைக் கூட போடமாட்டார். அந்த நெல்லின் கைக்குத்தல் அரிசியை மட்டுமே சாப்பிடுவார். புட்டுக்கு மட்டும் வேறு ஒரு நெல். புட்டுமணியன் என்னும் அந்த நெல் புட்டு அவிப்பதற்கு மட்டுமே உரியது\nமுற்றத்தில் நின்ற நான்கு தென்னை மரங்களில் இருந்து பறித்த தேங்காய்களையே கறிக்கு அரைக்கவேண்டும் என்பார். நெய் இல்லாத சூரை மீன் வாங்கினால் மட்டும் நெய் குறைவான ஆற்றங்கரை தென்னையில் தேங்காய் பறித்து அரைக்க வேண்டும். ஊறுகாய்க்கு காய்தருவதற்கு அதற்கான மாமரம் உண்டு. மாம்பழத்துக்கு வேறு மாமரம். மாம்பழப்புளிசேரி வைப்பதற்கு வேறு மாமரம். இதில் எது மாறினாலும் அவரால் கண்டுகொள்ளமுடியும். குறைசொல்லும் வழக்கம் அவருக்கு இல்லை. தொடாமல் நீக்கி வைத்துவிடுவார்.\nஇது நாவின் சுவை. இவ்வாறு எத்தனை சுவைகள் உள்ளன வாழ்க்கையில். ஒவ்வொரு இடத்திலும் குடிநீருக்கு தனிச்சுவை. ஒவ்வொரு ஆற்றுநீரிலும் குளிப்பதற்கு தனி சுகம் இருக்கிறது. குமரிமாவட்ட ஆறுகளின் நீர் கனமாக தோலை அழுத்தும், தாமிரவருணிநீர் மயில்பீலிபோல உடலை வருடிச்செல்லும். ஒவ்வொரு பருவகாலத்துக்கும் ஒவ்வொரு அழகு. ஒவ்வொரு மணம். ஒவ்வொரு மண்ணிலும் ஒவ��வொரு வசந்தகாலம். குமரிமாவட்டத்திலேயே மலைப்பகுதியில் மழை கருமையானது. நாகர்கோயிலில் செம்மைகலங்கும் நிறம்கொண்டது. நெல்லைநிலத்தில் அதற்கு விசித்திரமான நீல நிறம்.\nஅனுபவங்களின் சுவைகள் எல்லையற்றவை. வாழ்க்கை மாறும் தோறும் வண்ணங்கள் மாறுகின்றன. பள்ளிப்பருவ ஆதர்ச அழகி நம் கண்ணெதிரே அரைக்கிழவியாகி நிற்கும் அனுபவத்தின் விசித்திரம்தான் என்ன அவள் தோற்றத்தின் முதுமைக்குமேல் மிக இளமையான நினைவுகள் கடந்துசெல்வதன் மாயத்தை எப்படிச் சொல்வது. நமது மார்பின்மீது குப்புறக்கிடந்து தூங்கி நம் வயிற்றின்மீது சிறுநீர் சூடாக வடியவிட்ட நம் மகன் கால்தடுக்கும் நம்மை கனத்த கைகளுடன் தோள்பற்றி நிறுத்தும் அனுபவத்தின் எல்லையின்மைதான் எப்படிப்பட்டது\nஇன்பங்களை மட்டும் சொல்லவில்லை. துன்பங்களும் சுவைகளே. எத்தனை கொடுந்துன்பத்திலும் நம் உள்ளே ஒரு நாம் அவற்றை ரசித்துக் கவனித்துக் கொண்டிருக்கிறோம். துன்பத்தை அனுபவித்த நாம் மெல்லமெல்ல மட்கி மறைந்தாலும் துன்பத்தைக் கண்ட நாம் அப்படியே நீடிக்கிறோம். கடந்தகால துன்பங்களெல்லாம் இன்றைய மறைமுக இன்பங்களாவதன் மர்மம் இதுவே.\nஅத்தனை சுவைகளையும் மொழியினூடாக பதிசெய்து சேர்த்து வைக்கும் கலையே இலக்கியம். அப்படிச்சேர்த்த சுவைகளினூடாக மேலும் மேலும் சுவைகளை கற்பனைசெய்வதே இலக்கியத்தின் வழிமுறை. அவ்வாறு கற்பனைசெய்யபப்ட்ட அதிநுண்ணிய ஒரு சுவை நோக்கி எப்போதும் பண்பாட்டை இட்டுச்செல்ல முயல்வதே இலக்கியத்தின் இயல்பு.\nஅத்தகைய இலல்பு கொண்ட படைப்பாளிகள் இவர்கள். இவர்களின் ஆக்கங்களில் நாமறிந்த தமிழ்ப்பண்பாட்டின் சாரம் வெளிப்படுகிறது. நான்றியாத ஈழத்து மண்ணின் நூறு நூறு சுவைகள் எழுந்துவருகிறன. அம்மண்ணில் ஒவ்வொருநாளும் நிகழ்ந்து காலத்தில் மறையும் வாழ்க்கையின் கணங்கள் நுண்ணிய சித்தரிப்புகள் வழியாக நம் பண்பாட்டுச்சாரத்தில் சேகரிக்கப்படுகின்றன. நம் சுவைநரம்புகளாக அவை மாறுகின்றன. அதனாலேயே இவர்கள் முக்கியமான படைப்பாளிகள்.\nமுன்னொருகாலத்தில் சீனமன்னன் ஒருவன் ஓர் இனக்குழுவை முழுமையாகவே அழித்தொழித்தான். அவர்களின் பண்பாட்டின் ஒரு சிறிய அம்சம்கூட இல்லாமல் செய்தான். அந்த இனக்குழுவின் குலப்பாடகனைக் கொன்றான். அந்த பாடகனின் நரம்பிசைக்கருவியையும் உடைத்தான். ஆனால் அக்கருவியில் நரம்புகளை இழுத்துக்கட்டும் ஒரு கிளிஞ்சலை மட்டும் ஒரு வீரன் எடுத்து வைத்துக்கொண்டான். அது வித்தியாசமாக இருந்தது.\nபல நூற்றாண்டுகள் கழிந்து ஒரு இசைக்கலைஞன் அந்தக் கிளிஞ்சல் ஓரு நரம்பிசைக்கருவியின் உறுப்பு என்று கண்டுகொண்டான். அதை பயன்படுத்தவேண்டுமானால் அந்த நரம்புகள் எப்படி இருக்க வேண்டும் என அவதானித்தான். அந்தநரம்புகளை கட்ட அந்தக்கருவியின் குடம் எப்படி இருக்க வேண்டும் என்று ஊகித்தான். அவ்வாறாக அவன் அந்தக் கருவியை மீண்டும் உருவாக்கினான்\nஅந்தக்கருவியை அவன் இசைத்தபோது அந்தக் குலப்பாடகனின் இசை மீண்டு வந்துது. அந்த இசைஎழுந்தபோது இறந்துபோன இனக்குழு மூதாதையரின் ஆவிகள் மக்களின் உடல்களில் தோன்றின. அவை அழுதபடி தங்கள் கதைகளை சொல்ல ஆரம்பித்தன. அந்தக்கதைகள் வழியாக எல்லாமே மீண்டு வந்தது.\nஒரு துளி சம்பலில் யாழ்ப்பாணம் எஞ்சுகிறது நண்பர்களே. நம் நாக்கில் எஞ்சும் ஒரு சுவை ஒரு வாழ்க்கைமுறையின் விதை. நம் வாக்கில் எஞ்சும் ஒரு சொல் ஒருபண்பாட்டின் விதை.\nஇலக்கியம் என்பது ஒரு மகத்தான விதைநிலம்\n[26-4-2009 அன்று ஆஸ்திரேலியா மெல்பர்ன் நகரில் உதயம் இதழும் விக்ரோரியா பல்தேசிய கலாசார (VMC) ஆணைம், மெல்பேன் தமிழ்சங்கம் இணைந்து நடத்திய ‘ஈழ இலக்கியம் ஓரு விமரிசனப்பார்வை’ [ஜெயமோகன்] என்னும் நூலின் வெளியீட்டுவிழாவில் ஆற்றிய உரை]\nமறுபிரசுரம்/ முதல்பிரசுரம் 2009 ஜூலை\nபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nஒரு மலரிதழை முளைக்க வைத்தல்\n ஜெயமோகனின் 8 நூல்களை வெளியிட்டு ஜெயகாந்தன் ஆற்றிய உரை\nTags: அ.முத்துலிங்கம், அனுபவம், ஆஸ்திரேலியா, இலக்கியம், உரை, எஸ். பொன்னுதுரை, சு.வில்வரத்தினம், மு.தளையசிங்கம்\njeyamohan.in » Blog Archive » புல்வெளிதேசம் 20,விழாவும் விடையும்\n[…] நான் சுவையறிதல் என்ற தலைப்பில் பேசினேன். உரையை முழுக்கவே எழுதிவிட்டு அதை ஒருமுறை மனப்பாடமும் செய்துவிட்டு ‘ஸ்பாண்டேனியஸ்’ ஆக பேசுவது என் வழக்கம். ஆகவே உரை செறிவாகவும் நன்றாகவும் வந்திருந்தது. அருண்மொழி புத்தகத்தை எடிட் செய்வதைப்பற்றிப் பேசினார். இருவகை செம்மையாக்கம் உள்ளது. ஒரு சராசரி பொதுவடிவத்தை முன்வைத்து படைப்புகளை செம்மைசெய்வது. அதை மேலைநாடுகளில் வணிக எழுத்துக்களுக்குச் செய்கிறார்கள். இன்னொன்று ஓர் எழுத்தாளனின் நடை, இயல்பு,நோக்கம் எல்லாவற்றையும் நுட்பமாக அறிந்து அவரது படைப்புகளை மட்டுமே செம்மைசெய்வது. தான் செய்வது இரண்டாவதையே என்றாள் […]\n[…] நான் சுவையறிதல் என்ற தலைப்பில் பேசினேன். உரையை முழுக்கவே எழுதிவிட்டு அதை ஒருமுறை மனப்பாடமும் செய்துவிட்டு ‘ஸ்பாண்டேனியஸ்’ ஆக பேசுவது என் வழக்கம். ஆகவே உரை செறிவாகவும் நன்றாகவும் வந்திருந்தது. அருண்மொழி புத்தகத்தை எடிட் செய்வதைப்பற்றிப் பேசினார். இருவகை செம்மையாக்கம் உள்ளது. ஒரு சராசரி பொதுவடிவத்தை முன்வைத்து படைப்புகளை செம்மைசெய்வது. அதை மேலைநாடுகளில் வணிக எழுத்துக்களுக்குச் செய்கிறார்கள். இன்னொன்று ஓர் எழுத்தாளனின் நடை, இயல்பு,நோக்கம் எல்லாவற்றையும் நுட்பமாக அறிந்து அவரது படைப்புகளை மட்டுமே செம்மைசெய்வது. தான் செய்வது இரண்டாவதையே என்றாள் […]\nயானை கடிதங்கள் - 4\nசிறுகதைகள் என் மதிப்பீடு -6\nமுடிசூடியபெருமாள் பிள்ளையின் முடிவடையாத ஆய்வு\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது வி���க்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/49285/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-01-27T21:25:07Z", "digest": "sha1:46YU5Y3MGL3QDELDWAHQI4SYI4PKIUHS", "length": 6857, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "பேனர் கடைக்காரரை மிரட்டி வீடியோ வெளியிட்ட நடிகர் சிம்புவின் ரசிகர் கைது - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News பேனர் கடைக்காரரை மிரட்டி வீடியோ வெளியிட்ட நடிகர் சிம்புவின் ரசிகர் கைது", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nசிறுவர் சிறுமிகளை.. போராட வைத்த அரசியல் கட்சியினர்..\nதமிழக மீனவர்கள் 11 பேர் கைது..\nகுரூப் 4 தேர்வு முறைகேடு.. மேலும் 3 பேர் கைது..\nதந்தையை கொடூரமாகத் தாக்கும் மகன்கள்.. சொத்தை எழுதிக் கேட்...\nஇந்தியாவிலும் கொரோனா பரவுவதாக அச்சம்..\nகுடமுழுக்கிற்கு தயாராகும் தஞ்சை பெரிய கோவில்..\nபேனர் கடைக்காரரை மிரட்டி வீடியோ வெளியிட்ட நடிகர் சிம்புவின் ரசிகர் கைது\nபேனர் கடை உரிமையாளரை மிரட்டிய சிம்பு ரசிகர் மன்ற தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nவேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட் பகுதியைச் சேர்ந்த மதன்குமார் என்கிற மச்சிமதன்,நடிகர் சிம்பு ரசிகர் மன்றத்தின் மாவட்டத் தலைவராக உள்ளார். சிம்புவுக்கு பேனர் அடித்து தர மறுத்த பேனர் கடை உரிமையாளரை மிரட்டி வீடியோ எடுத்து வெளியிட்டதோடு, ரஜினி மற்றும் அஜீத் படங்களின் பேனரை கிழித்துவிட்டு சிம்பு பேனர் வைபேன் என்றும் மிரட்டல் விடுத்து அவர் வீடியோ வெளியிட்டார்.\nஅதனை தொடர்ந்து கொலை மிரட்டல் வழக்கில் மச்சி மதன், ராணிபேட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநெற்பயிர்களில் நோ���்த்தாக்கம்: ‘அச்சம் வேண்டாம்’ அதிகாரிகள்\nதிருப்பரங்குன்றம் கோவிலில் வரும் 4ஆம் தேதி தெப்பத்திருவிழா\nசுகாதாரத்துறை பொதுப்பட்டியலுக்கு சென்றால் மாநில அரசுகளுக்கு கேவலம் - துரைமுருகன்\nநெல்லையில் கந்து வட்டி கொடுமையால் இரு பெண்கள் தீக்குளிக்க முயற்சி\nபொறியியல் கல்லூரி மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட பார்முலா ரக கார்களின் பந்தயம்\nசேலம் - சென்னை இடையிலான ட்ரூ ஜெட் விமான சேவை மீண்டும் தொடக்கம்\nபெரியார் சிலையை அவமதிப்போர் காட்டுமிராண்டிகள்: ராமதாஸ்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கிராம சபைகள் தீர்மானம்\nஇருகார்கள் மோதிய கோர விபத்து.. 5 பேர் பரிதாப உயிரிழப்பு.\nசிறுவர் சிறுமிகளை.. போராட வைத்த அரசியல் கட்சியினர்..\nதந்தையை கொடூரமாகத் தாக்கும் மகன்கள்.. சொத்தை எழுதிக் கேட்...\nகைதான 3 அரசு ஊழியர்கள் பணியிடைநீக்கம்..\nபுகாரளிக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய காவலர்..\nபடையெடுக்கும் “ஈ”க்களால் பரிதவிக்கும் மக்கள்\nடிக் டாக்கில் கடல்கன்னி டோழிகள் பத்தினி சண்டை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/elections/uddhav-thackeray-s-ayodhya-visit-was-tentative-says-sanjay-raut-325959", "date_download": "2020-01-27T21:58:44Z", "digest": "sha1:QCP2UQ7XR7MIZ67BV2FSOX4DXEA5HTSB", "length": 17692, "nlines": 112, "source_domain": "zeenews.india.com", "title": "உத்தவ் தாக்கரே-வின் அயோத்தி பயணம் ரத்து தற்காலிகமானதே... | Elections News in Tamil", "raw_content": "\nஉத்தவ் தாக்கரே-வின் அயோத்தி பயணம் ரத்து தற்காலிகமானதே...\nபாதுகாப்பு காரணங்களுக்காக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் அயோத்தி பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், கட்சியின் மாநிலங்களவை எம்.பி., உத்தவ் தாக்கரேவின் அயோத்தி பயணம் ரத்து தற்காலிகமானது என்று தெரிவித்துள்ளார்.\nபாதுகாப்பு காரணங்களுக்காக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் அயோத்தி பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், கட்சியின் மாநிலங்களவை எம்.பி., உத்தவ் தாக்கரேவின் அயோத்தி பயணம் ரத்து தற்காலிகமானது என்று தெரிவித்துள்ளார்.\nராம் ஜனம்பூமி-பாப்ரி மஸ்ஜித் வழக்கில் அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து நவம்பர் 24-ஆம் தேதி உத்தவ் தாக்கரே அயோத்தியாவுக்கு செல்ல முடிவு செய்தார். இந்நிலையில் வளாகத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பு மிகவும் உணர்திறன் வாய்ந்ததாக இருப்பதால், புனித கோயில் நகரத்தைப் பார்வையிட அரச���யல் கட்சிகளை ஏஜென்சிகள் அனுமதிக்கவில்லை.\nஇந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அயோத்தி வழக்கில், பிரச்சினைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதேபோல், அயோத்தியிலேயே மசூதி கட்டுவதற்காக வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியத்திற்கு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்த தீர்ப்பிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். இதையடுத்து ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என இந்து அமைப்புகள் தெரிவித்தன. உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அயோத்தி வழக்கில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அயோத்தி நகருக்கு வரும் 24-ம் தேதி செல்ல உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் தற்போது மஹாராஷ்டிராவில் அரசாங்க உருவாக்கம் நீட்டிக்கப்படுவதால், சிவசேனா தலைவர் நவம்பர் 24-ஆம் தேதிக்கு பின்னர் தனது அயோத்தி பயணத்தை மாற்றியமைத்துள்ளார், எனினும் பயணத்தின் தேதி உறுதி செய்யப்படவில்லை.\nஇதற்கிடையில் மாநிலங்களவை கூட்டத்தொடரில் இன்று சஞ்சய் ரவுத், முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கள்களை பதிவு செய்துக்கொண்டார். மேலும் ஜெட்லியின் மறைவு தேசத்திற்கு ஒரு இழப்பு, ஆனால் இது சிவசேனாவுக்கு ஒரு பெரிய இழப்பாகும். தனது உத்தவ் ஜி மற்றும் தங்கள் கட்சி சார்பாக அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக ரவுத் குறிப்பிட்டார்.\nமுன்னதாக, சிவசேனா தலைவர்கள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலை அருகே, மகாராஷ்டிராவில் பருவமழை பெய்யாத மழையை இயற்கை பேரழிவு என்று அறிவிக்கக் கோரி போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் நலனுக்காக பலமுறை சிறை சென்றவன் நான் -ஸ்டாலின்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nமுன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதிப்பு\n₹1000 செலுத்தி ₹72,000 வரை சம்பாதிக்கலாம்... Indian Post அதிரடி திட்டம்\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nகொரோனா வைரஸ் பயம்: குழந்தையை விட்டுட்டு விமானத்தில் சென்று அமர்ந்த பெற்றோர்\nஆபாச திரைப்பட ஆர்வலர்கள் அதிகம் கொண்ட நாடு எது தெரியுமா\n445 கிலோ எடை கொண்ட ஆண் அழகனுக்கு திருமணம் செய்ய ஆசை\nபுகழின் உச்சிக்கு சென்ற மியா கலீஃபா பின்வாங்கியது ஏன்\nகுஜராத் மற்றும் கேரளாவில் பாஜக பின்னடைவு\nமீண்டும் ₹ 98, ₹ 149 திட்டங்களை கொண்டு வந்தது Reliance Jio...\nமனிதனா இல்ல புயலா.... 175 கிமீ வேகத்தில் பந்தை வீசிய பதிரானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-27T21:42:04Z", "digest": "sha1:KU62E44V2HLPQMDDTTUQ2CYIVIEMYJ45", "length": 7185, "nlines": 102, "source_domain": "tamilcinemareporter.com", "title": "'தோழா' படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு படங்கள் : கேலரி! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nஉனக்கு சினிமா சரிப்பட்டு வராது என்று என்னை எச்சரித்த ஜோதிடர் : நூல் வெளியீட்டு விழாவில் பாக்யராஜ் வெளியிட்ட மலரும் நினைவுகள்\nவிஜயகாந்த் அழைத்த வில்லன் நடிகர்\n‘தோழா’ படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு படங்கள் : கேலரி\nஅர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர் ஜோதிகா:...\nஓர் இரவில் நடக்கும் பரபர கதை ’கைதி’...\nகார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷனின் ஓசைப்ப...\nபரபரப்பான படப்பிடிப்பில் நடிகர் கார்த்தி...\n’வர்மா’ படம் கிடப்பில் போடப்பட யார் காரணம் : ஒளிப்பதிவாளர் ...\nகார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை : நடிகை ந...\nகார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை : நடிகை ந...\nஇயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் “தர்பார்” படத்தினை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார் .பிரபல பாலிவுட் நடிகர் சுனில...\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவி���் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\n‘லிங்கா’ திரைப்படக்கதை விவகாரம் – உண்மை வெ...\nஎன்னை தவறாக சித்தரிக்க வேண்டாம் : நடிகை சோனா வேண்டுகோள்\nதமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த இயக்குநர் அமீர் \nஇயற்கையின் மீது கை வைக்காதீர் : எச்சரிக்கும் படம் ‘இற...\nகார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷனின் உதவி\nபெண்கள் வெளிஅழகைப் பற்றிக் கவலைப்படக்கூடாது: இஞ்சி...\nவிமர்சனம் தப்பில்லை ஆனால் நாகரிகம் வேண்டும் : பிரப...\nஆவின் பாலை விட்டு விட்டு ,தாய்ப் பால் தயாரித்து உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/viewreviews.aspx?uid=16444", "date_download": "2020-01-27T23:11:50Z", "digest": "sha1:LLCEOXFKBOBJYKY2AGUCX4WZKYJXEALE", "length": 2943, "nlines": 21, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | முன்னோடி\nArticle: ஈர நெஞ்சம் மகேந்திரன்\nவாழ்த்துக்கள் ஈரம் மகி,தங்களது சமூகப்பணி (இறை தொண்டு)மேலும் சிறக்க இறைவன் துணைபுரிவார். தென்றல் இதழுக்கு நன்றிகள்.\nசகோதரி வைரமணி அவர்கள் செய்யும் பணி ஈசனுக்கு செய்யும் பணிவிடை போன்றது .வாழ்க பல்லாண்டு சகோதரி வைரமணி போன்ற வைரங்களை உலகறிய செய்யும் ஈர நெஞ்சம் மகேந்திரன் அவர்களை நெஞ்சார வாழ்த்துகிறேன். சகோதரி வைரமணியை உலகறியச் செய்ய வாய்ப்பளித்த தென்றல் பத்திரிகைக்கு நன்றிகள் பல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thalamnews.com/2019/12/26/%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-01-27T22:25:38Z", "digest": "sha1:GQKXFBJZWOAH4SU5QJW66JLTMYYZYMXQ", "length": 7124, "nlines": 40, "source_domain": "www.thalamnews.com", "title": "அஷ்ரப் பி���சவித்த பிள்ளை இன்று நோயாளியை போன்று மாறியிருப்பது வேதனை தருகிறது! | Thalam News", "raw_content": "\nஅமெரிக்கத் துருப்புகள் மீது ஈரான் பதிலடி தாக்குதல்...... ராஜித சேனாரத்ன இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது...... ராஜித சேனாரத்ன இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது...... உலக மக்களுக்கு நற்செய்தி கொண்டு வந்த இறை மகனாகவே இயேசுநாதர் திகழ்கிறார்...... உலக மக்களுக்கு நற்செய்தி கொண்டு வந்த இறை மகனாகவே இயேசுநாதர் திகழ்கிறார்.\nராஜித சேனாரத்ன எங்கு இருந்தாலும் கைது செய்யப்படுவர் ...... புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் நியமனம்...... புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் நியமனம்...... மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றப் பாடுபடுவோம் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.....\nHome கிழக்கு மாகாணம் அஷ்ரப் பிரசவித்த பிள்ளை இன்று நோயாளியை போன்று மாறியிருப்பது வேதனை தருகிறது\nஅஷ்ரப் பிரசவித்த பிள்ளை இன்று நோயாளியை போன்று மாறியிருப்பது வேதனை தருகிறது\nஒலுவில் மீன்பிடித் துறைமுகமானது எமது பகுதி மீனவர்களின் தேவையறிந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் உதவியுடன் அஷ்ரப்பினால் பிரசவிக்கப்பட்ட பிள்ளையாகும். அதனை இல்லாமல் செய்வதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் தெரிவித்தார்.\nஒலுவில் துறைமுக பிரச்சினைகள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்வுக்கும் அம்பாறை மாவட்ட மீனவர் சங்கங்களுக்குமிடையில் கல்முனையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nதொடர்ந்தும் பேசிய அவர், அந்த மீனவ துறைமுகத்தை உருவாக்குவதில் தலைவர் அஷ்ரப் கொண்டிருந்த உறுதிக்கு நாங்கள் பக்கபலமாக இருந்து அதனை உருவாக்கினோம். தலைவரினால் பிரசவித்த அந்தப் பிள்ளை இன்று நோயாளியை போன்று மாறியிருப்பது கடும் வேதனையாக இருக்கிறது. பிள்ளை நோய்வாய்ப்பட்டதால் அதை சாகடிக்க முடியாது. மருத்துவமே செய்ய வேண்டும்.\nஅந்தத் துறைமுகத்தை தலைவர் அஷ்ரப் தேவையில்லாமல் அமைத்ததாகவும் அது உடைத்தெறிய வேண்டியது என்றும் சிலர் கருத்து தெரிவிக்குமளவுக்கு மடைமையில் உள்ளனர்.\nஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்ட போது நாங்கள் நிவாரணங்களை வழங்கினோம். அது போதாது என்பதை அறிந்து நாங்கள் இன்னும் செய்ய ஆயத்தமாகவும் இருந்தோம். அரசியல் காரணங்களுக்காக நஷ்டஈடு கொடுக்கும் அந்த கூட்டத்தையே குழப்பி நிகழ்வுகளை திசைதிருப்பி அரச சொத்துக்களை சேதமாக்கி அந்த மக்களையும் மீனவ சமூகங்களையும் நடுவீதியில் அலைய வைத்தார்கள். ஆனால் நாங்கள் தைரியமாக எங்களுடைய பணிகளை செய்தோம்.\nபின்னர் எமது வாக்குகளால் தெரிவாகி வந்த எமது மக்கள் பிரதிநிதிகள் எமது தலைவன் கனவு கண்ட குழந்தையான அந்த துறைமுகத்தை கடைக்கண் கொண்டும் பார்க்கவில்லை. அதற்காக நாங்கள் அந்த குழந்தையை கைவிட முடியாது என்றார்\nநாடோடிகள் 2 – வெளியாக தடையாக நிற்கும் ஜாதி \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்; சீனாவிலுள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை\nஐ.தே.க.வை உடைக்கும் எண்ணம் எதுவும் கிடையாது: சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/modi-election-result-27-5-19/", "date_download": "2020-01-27T23:08:03Z", "digest": "sha1:RDIO7HOT364ZMVN6ALVUM4ONODYAWFNN", "length": 36633, "nlines": 166, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "பாஜக எப்படி வெற்றி அடைந்தது? | vanakkamlondon", "raw_content": "\nபாஜக எப்படி வெற்றி அடைந்தது\nபாஜக எப்படி வெற்றி அடைந்தது\n2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்ற இடங்களைக் காட்டிலும் கூடுதலான இடங்களில் வெற்றி பெற்றிருப்பது, அமித்ஷாவின் வார்த்தைகளை உண்மையாக்கி இருக்கிறது.\n2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் நிறைவுப் பகுதியில், பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, ஏனைய அமைப்புக்களின் துணையின்றியே 300-ற்கும் மேற்பட்ட இடங்களில் நாங்கள் தனித்து வெற்றி பெறுவோம் என்று அமித்ஸா குறிப்பிட்டிருந்தார்.\nகாங்கிரஸ் கட்சி மீண்டும் வீழ்ச்சி அடைந்திக்கின்ற போதிலும் 2014-யில் அக்கட்சி வெற்றி பெற்ற 44 இடங்களைக் காட்டிலும் ஓரளவிற்கு கூடுதலான இடங்களை நோக்கி இத்தேர்தலில் முன்னேறி இருக்கிறது.\nஏழை எளிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்வைத்து துடிப்புமிக்க பிரச்சாரத்தை காங்கிரஸ் மேற்கொண்டாலும், வலிமையான மைய அரசியலை முன்வைத்து பேசிய பாரதிய ஜனதாக் கட்சியின் பிரச்சாரத்திற்கு இணையாக உற்சாகம் இழந்த காங்கிரஸ் கட்சியின் தொண்டர்படையும் ஒருமை காணாத கூட்டணி தலைவர்களும் இருக்கவில்லை.\nநடைபெறப் போகும் தேர்தல் நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்கும் தேர்தல் ��ாக்கெடுப்பு என்ற முழக்கத்தை முன்வைத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது காவிக் கட்சி. இந்தத் தேர்தல் வெற்றியின் மூலம், ‘அடையாள அரசியல்’ என்ற தனது தனித்த முத்திரைப்பாணியை அது வலுவாக கட்டியெழுப்பியுள்ளது.\n2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது நரேந்திர மோடியை தனது கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது பாரதிய ஜனதா கட்சி. சமூகநீதியை வலியுறுத்தக்கூடிய அரசியல் கருத்தாக்கத்திற்கு மாற்றாக குஜராத் வளர்ச்சி மாதிரியை முன்வைத்து நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்யத் தொடங்கியது பாஜக. காங்கிரஸ் கட்சியையும், சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற ஏனைய மாநிலக் கட்சிகளையும் ‘இஸ்லாமிய ஆதரவுக் கட்சிகள்’ என கடுமையாகத் தாக்கியது. இந்தக் கட்சிகள் இஸ்லாமிய மக்களின் நலன்களுக்காகவே பாடுபடுகின்றன; இஸ்லாமியர்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறோமா இல்லையா என்பது தான் அவர்களது கவலையாக இருக்கிறது என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் பேசத் தொடங்கினார்.\nவட இந்தியப் பகுதிகளில் வாழ்கின்ற இசுலாமிய மக்களின் சமூகப் பொருளாதார நிலை படுபாதாளத்தில் இருக்கின்றது என்று 2006-ல் அமைக்கப்பட்ட சச்சார் ஆணையத்தின் (Sachar committee) சீரிய ஆராய்ச்சி அறிக்கைகள் கூறியபொழுதிலும், மதத்தின் அடிப்படையில் அரசியல் பிளவுகளை ஏற்படுத்தி மக்களை கூறுபோடும் அரசியல் பிரச்சாரங்களை பா.ஜ.க தொடர்ந்து உந்தித் தள்ளியது.\nபோலி மதச்சார்பின்மையைப் பேசும் அரசியல் கட்சிகளின் மூலம் இசுலாமியர்கள் போதுமான அரசியல் இலாபமடைந்து விட்டனர்; பெரும்பான்மை இந்துக்கள் தான் கைவிடப்பட்டுள்ளனர் என்று பேசிய பா.ஜ.க, அந்த முழக்கத்தின் மூலம் மக்களிடையே ஓர் அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றது.\nபழைய இந்துத்துவத்தை வலியுறுத்தும் இந்தப் புதிய அரசியல் பிரச்சாரம், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக உள்ள அரசியல் கட்சிகளையும் சாதிய அடையாளங்களை முன்னிறுத்தி இயங்கும் அரசியல் கட்சிகளையும், பி.ஜே.பி-க்கு ஆதரவாக வேலை செய்யுமாறு மாற்றி இயக்கியது.\n2014-ற்குப் பிறகான காலகட்டங்களில், இந்து மதத்தில் ஆதிக்கம் செலுத்தாத சாதி இந்துக்களை நோக்கி கட்சியை நகர்த்த பா.ஜ.க கடுமையாக உழைத்தது. சமாஜ்வாதி கட்சி யாதவர்��ளின் ஆதரவிலும், பகுஜன் சமாஜ் கட்சி ஜாதவர்களின் ஆதரவிலும், இராஸ்திரிய லோக் தளம் உத்திரப்பிரதேச ஜாட்டுகளின் ஆதரவிலும், அரியானா காங்கிரஸ் கட்சி அம்மாநிலத்தின் ஜாட்டுகளின் ஆதரவிலும் மகராஸ்டிர காங்கிரஸ் மராத்தியர்களின் பேராதரவிலும் என சாதிய அடையாளங்களோடு இயங்கும் ஒவ்வொரு மாநிலக் கட்சிகளும் அம்மாநிலத்தில் உள்ள முக்கிய ஆதிக்கச் சாதியினர்களின் மைய வாக்கு வங்கியைச் சார்ந்தே இயங்குகின்றன என்ற உண்மையை பா.ஜ.க. உணர்ந்து கொண்டது.\nசாதிய அடையாளத்தோடு இயங்கும் கட்சிகளில் உள்ள இத்தகைய ஆதிக்கச் சாதியினரின் மையவாக்கு வங்கியே காலந்தோறும் அவர்களது கட்சிபெறும் தேர்தல் வெற்றியை உறுதி செய்து வருகின்றன.\nஇந்த மைய வாக்கு வங்கியை எப்படி பரந்துபட்ட சமூகத்திற்குமானதாக கட்டமைப்பது என்ற சூத்திரத்தை தான் அவர்கள் பல்வேறு தேர்தல்களில் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர் என்பதனை பா.ஜ.க கண்டுகொண்டது.\nஇதற்கு மாறாக பாஜக‌, நாடெங்கும் உள்ள இந்து மதத்தில் போதிய அதிகாரமில்லாத பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதி இந்துக்களை அணிதிரட்ட முயன்றது.\nஆதிக்கம் இல்லாத‌ சாதியினர்களிடம் அவர்களுக்குரிய அரசியல் பங்கேற்பிற்கான வாய்ப்பினை வழங்கியதோடு மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாக ஏற்கனவே நன்கு அடையாளப்படுத்தப்பட்டிருந்த ஆதிக்கச் சாதியினர்களின் கைகளில் மட்டுமே புழங்கிய பொது ஆதார வளங்களின் பங்குகளை ஆதிக்கமிலா சாதியினர்களும் பெறுவதை பி.ஜே.பி உறுதி செய்தது, என அரசியல் ஆய்வாளர் சஜன் குமார் குறிப்பிடுகிறார்.\nபாரதிய ஜனதா கட்சியின் இந்தப் புதிய அரசியல் முன்னெடுப்பினால், தனுக்கர்கள் (Dhanuks),, மௌரியர்கள் (Mauryas,), சாக்கியர்கள் (Sakhyas), தோபிக்கள் (Dhobis), காதிக்குகள் (Khatiks), ராஜ்பஹர்கள் (Rajbhars,) போன்ற எண்ணற்ற சாதியினர்களும், தலித்துகளும் பயனடைந்தனர். தனித்தனியாக பார்க்கும்போது ஆதிக்கச் சாதியினர்களை விட குறைந்த மக்கட்தொகையினரைக் கொண்டவர்களாக இவர்கள் இருந்தபோதிலும், இவர்கள் அனைவரும் இணைந்து பி.ஜே.பி-யின் பின்னால் ஒரே அணியாக ஒன்று திரட்டப்பட்ட‌போது அவர்களே பெரும்பான்மை வாக்காளர்களாயினர்.\nஇவ்வாறு, எந்தக் கட்சியாலும் பெரிய அளவில் கண்டுகொள்ளப்படாமலிருந்த சாதியினர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவத்தைக் கொடுத்து, அவர்களிடம் கண்ட அரசியல் பேரத்தினை லாபமாக்கி ஒரு புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துதான் பி.ஜே.பி-யின் ஆகச்சிறந்த பலமாக மாறியுள்ளது. பி.ஜே.பி எதைப் பேசினாலும் எதைச் செய்தாலும் அதற்கு பக்கபலமாக அந்தப் புதிய அரசியலணி நிற்கின்றது.\nதேசியப் பாதுகாப்பை முன்வைத்து காவிக்கட்சி முன்னெடுத்த அரசியலுக்குப் பின்பலமாக நின்றது இவர்களே. சிறுபான்மையினர்களின் நலன்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் முன்னெடுத்த அரசியலிற்கு நேரெதிராக பி.ஜே.பி அரசியல் முடிவுகளை எடுத்தபோது அதற்கும் பக்கபலமாக இருந்தவர்களும் இவர்கள் தான். தனக்கு எது அவசியத் தேவையாக உள்ளதோ அதையே அரசியல் பிரச்சாரமாக, பி.ஜே.பி தாராளமாக தேர்வு செய்துகொண்டது.\nஅத்துடன் இணைந்து, பழைய இந்துத்துவ பிரச்சனைகள் சார்ந்த அரசியல் முடிவுகளை பி.ஜே.பி கையிலெடுத்ததும் அவை சமூகத்தில் இருந்த பல்வேறு திரிபுவாதங்களை மேலும் அதிகப்படுத்தியது.\nசங் பரிவாரங்களின் குடையின் கீழ் ஆதிக்கச் சாதியக் குழுக்கள் மட்டுமேயில்லை. பல புதிய சாதிக்களும் அக்குடையின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. பி.ஜே.பி தனது தற்போதைய அரசியல் வடிவத்தை மாற்றிக் கொள்ளாத வரையில், அக்கட்சியின் அதிகாரம் பரந்த சாதியக் குழுக்களோடு பகிர்ந்து கொள்ளப்படும் என்பது உறுதி. சிறுபான்மை மதங்களை பி.ஜே.பி மறுப்பதனால் கிடைக்கும் எச்ச சொச்ச இடங்களை, அரசியலில் இதுவரை வெகுச்சொற்பமாக பிரதிநிதித்துவப்பட்டுள்ள சாதியக் குழுக்களோடு அக்கட்சி பகிர்ந்து கொள்கிறது.\nபழமையான இந்துத்துவத்தோடு, ஆதிக்கமில்லாத சாதி இந்துக்களின் அரசியல் பிரதிநிதித்துவமும் இணைவதன் கூட்டுப்பலன், முன்னுதாரணமற்ற ஒரு தேர்தல் அரசியல் பலத்தினை பி.ஜே.பி-ற்கு வழங்குகிறது என சஜன் குமார் கூறுகிறார்.\nஇராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட சிதறல்களை மீண்டும் ஒருங்கிணைக்கவே, பாகிஸ்தானின் பாலக்கோடு மீதான வான்வழித்தாக்குதலை பா.ஜ.க அரசு அண்மையில் தொடுத்தது.\nபிரக்யா தாகூர், ’பேரச்சம் ஊட்டக்கூடிய’ குற்றவாளியென பலர் சரியாகவே மதிப்பிடுகின்றனர். ஆனால், அக்குற்றவாளி காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுரம் கோட்சேவை ‘தேசபக்தர்’ என்கிறார். சங்பரிவாரங்கள் கடந்த 50 ஆண்டுகளாகவே ���ாந்தியடிகளின் அரசியலைப் பல்வேறு தருணங்களில் தங்களுக்குள் மறைவாக பூதாகரமான முறையில் எதிர்த்து வந்திருக்கின்றனர்.\nஅதே உள்ளார்ந்த வெறுப்பை தான் பிரக்யா போன்றவர்களும் விதைக்கின்றனர். காந்தியைப் பற்றிய பல தவறான, பொய்யான கருத்துக்களை பேச்சுவாக்கில் அவர்கள் பரப்புகிறார்கள். காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றதை அம்பேத்கர் மகிழ்ச்சியாகக் கருதினார் என அண்மைக்காலங்களில் ஓர் அவதூறு பரப்பப்படுகிறது.\nபி.ஜே.பி-ற்கு ஆதரவான வாக்குகளில் பெரும்பகுதி 50% வாக்குகள், இந்துக்களின் மத்தியில் காந்தியைச் சுட்ட கோட்சேவின் மதிப்பை உயர்த்திப் பேசுவதால் கிடைத்தது என சுட்டிக்காட்டப்படுகிறது.\nஇவ்வாறு பெருகும் இந்துக்களின் பேராதரவு வியப்பான தேர்தல் முடிவுகளுக்கு வழிவகுக்கின்றது. டெல்லி கிழக்கு நாடாளுமன்றத் தொகுதியில், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட அதிசி மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார். இவர் கல்வி மற்றும் சுகாதாரம் குறித்த அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதைப்போல, பேகூசாராய் (Begusarai) தொகுதியில் போட்டியிட்ட கண்ணையா குமார் (Kanhaiya Kumar) பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறார். ஏழைகளின் கல்விக்காகவும் இந்திய மக்களின் குடியுரிமை விடுதலைக்காகவும் பேசிய மாணவத் தலைவர் கண்ணையா குமார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தக் கடினமான சூழ்நிலையில் பி.ஜே.பி எப்படி வெற்றி கண்டது..\nஒரு சாரரின் கருத்து யாதெனில்: மோடிக்கும் பி.ஜே.பிக்கும் வாக்களிப்பது ஒன்றும் மன்னிக்க முடியாத குற்றமில்லை. மோடிக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என பெரும்பாலான மக்கள் கருதியதாக பலர் குறிப்பிடுகின்றனர். ஆனால் இது சரியான பார்வையாக இருக்க முடியாது.\nசில நிகழ்வுகளின் வழி இதை நாம் தெளிவுப்படுத்திக் கொள்ளலாம். டெல்லியில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் பி.ஜே.பி பெற்றிருக்கும் வாக்குகளின் எண்ணிக்கையானது, ஆம் ஆத்மியும் காங்கிரசும் சேர்ந்து பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.\nதேர்தலுக்கு முன்பே கூட்டணிக்கு முறையான களம் காணாதது தான், இரண்டு கட்சிகளின் தோல்விக்கும் பா.ஜ.க.வின் வெற்றிக்கும் காரணம் என இரு கட்சிகளின் தோல்வி குறித்து அலசுபவர்கள் கணிக்க��றார்கள். இது ஓரளவிற்கு சரியான கருத்து தான்.\nபேகூசாராய் தொகுதியில் போட்டியிட்ட கண்ணையா குமார்- மூன்றாவது அணி வேட்பாளாராக தேர்தலில் களம் கண்டவர் – இசுலாமிய வேட்பாளரான தன்வீர் ஹசனை தனது சமூகத்தின் பிரதிநிதியாக முன்னிறுத்த மறுத்தார். இதனை சிறுபான்மை நலவுரிமைக்காக பாடுபவர்களில் பலர் சிந்தித்துப் பார்த்தனர். அம்முடிவின் பலன் ஒரு முக்கியமான தேர்தல் படிப்பினை.\nமுன்னுக்குப் பின் முரணாகப் பேசுவ‌தை வழக்கமாகக் கொண்ட வெறிபிடித்த வலதுசாரித் தலைவர், கிரிராஜ் சிங் கண்ணையா குமாரை விடவும், தன்வீர் ஹசனை விடவும் ஏறக்குறைய 2 மடங்கு அதிக வாக்குகளைப் பெற்றிருப்பதை இவ்விடத்தில் எடுத்துக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.\nஅதைப்போல, தனித்து நிற்கும் பி.ஜே.பி-ற்கு எதிராக கர்நாடகத்தின் மதச்சார்பற்ற ஜனதா தள காங்கிரசின் கூட்டணிக் கட்சிகள் களப்பணியாற்றவில்லை. இந்தியாவின் அதிக மக்கட்தொகை கொண்ட மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் புறக்கணிக்கப்பட்டதோடு, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் அமேதியில் தோற்றுப் போயிருக்கிறார். இத்தோல்வியை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் மீது வருத்தம் கொண்டிருந்த, காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்காத கட்சிகள், தங்களை சிறிது ஆறுதல் படுத்திக் கொள்ளலாம்.\nகாங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையான எதிர்த்தரப்பு வாக்குகளை ஓரளவிற்கு வீழ்த்தியிருந்த போதிலும், பா.ஜ.வின் 50 சதவீத வாக்குப்பதிவிற்கு கூட அது ஈடாகாது. இதற்கு ‘மோடி அலை’ என்றோ அல்லது உங்களுக்கு விருப்பமான வேறு எந்தப் பெயரோ இட்டுக் கொள்ளலாம்.\nஆனால் பெரும்பான்மையான அரசியல் காரணங்கள் பி.ஜே.பி-ற்கு ஆதரவாகவே குவிந்திருந்தன என்பதே உண்மை. இந்தக் கட்டுரை எழுதும் நான் உட்பட பல்வேறு அரசியல் நோக்கர்களும், பத்திரிக்கையாளர்களும் இதைக் கவனிக்கத் தவறுகின்றனர்.\nபி.ஜே.பி-யின் தேர்தல் உத்திகள், இந்திய நாடாளுமன்றத் தேர்தலை பிரதமருக்கானதாக கருதாமல், அதிபருக்கான தேர்தலைப் போல மாற்றிவிட்டன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அக்கட்சி களத்தில் இறங்கி ஆற்றிய கட்சிப்பணிகளின் தேர்தல் முடிவுகள் தான் இவை.\nகளப்பணியில்லாமல் இவை எதுவுமே சாத்தியமில்லை. அடுத்த பிரதமர் மோடி தான் என எண்ணியிருந்த பெரும்பான்மை வாக்காளர்களின் தெளிவான வாக்குப்பதிவே தேர்தல் முடிவுகளாக வெளிப்பட்டு இருக்கின்றன.\nஅதேநேரத்தில் ஒட்டியும் ஒட்டாமலும் இருந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது பிரதமர் கனவை ரகசியமாக வைத்துக் கொள்ளத் தவறிவிட்டனர். அடுத்த பிரதம அமைச்சர் யார் என்ற கேள்விக்கு அவர்கள் கூறிய அபத்தமான‌ பதில்களும் பேச்சுகளும் வாக்காளர்களை குழப்பமடையச் செய்தன.\nதலித் தலைவர் மாயவதி தான் அடுத்த பிரதமர் என்றெழுந்த பேச்சுக்கள், பரந்த அரசியல் தளத்தில், தாராள நோக்கைக் கொண்டிருந்தவர்களிடம் தயக்கத்தை ஏற்படுத்தியது. பா.ஜ.க-விற்கு வாக்களித்தவர்களின் தேர்வு இதில் தெளிவாக இருந்தது.\nமோடிக்கும் முகந்தெரியாதவர்களுக்கும் (மாயவதி உட்பட) இடையே நடக்கும் போட்டியில் அவர்கள் மோடியைத் தேர்வு செய்துவிட்டார்கள்.\nசாதியும் மதமும் இணைந்த இயங்குகின்ற ஒரு தனித்த அடையாள அரசியலை 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி சோதித்துப் பார்த்து வெற்றி கண்டது.\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் அந்தத் தேர்தல் உத்தியை வலுவாகக் கட்டி எழுப்பி இருக்கிறது. தேர்தல் வெற்றி தருகின்ற உற்சாகத்தினால், இது ஏதோ மோடி அலையினால் கிடைத்த வெற்றி என்பது போல் காட்டப்படுகிறது.\nகட்டுரையாளர்: அஜோய் ஆசிர்வாத் மஹாபிரசாஸ்தா\nPosted in இந்தியா, சிறப்பு கட்டுரை\nசூர்யாவிற்கு வரவிருக்கும் பெரும் தலைவலி\nஇராணுவத்திடம் சரணடைந்தே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்: நிக்சன்\nசீண்டினால், பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யவில்லை.\nபசுமை நிறைந்த நினைவுகள் | மனித நேயம் February 8, 2020 5:30 pm\nமத்திய கல்லூரியின் கதிர்கள் 2020 March 21, 2020 6:00 pm\nNAGA RAJAN on ஐயப்ப தரிசனத்தில் மத ஒற்றுமை | பாபரையும் வணங்கும் ஐயப்ப பக்தர்கள் [வீடியோ]\nசிவா on எலுமிச்சை தீபத்தின் பலன் .\nPROF. KOPAN MAHADEVA on இதேபோலொரு நாளில் நடந்த இனப்படுகொலை | மொழியோடு புரிந்த போர் | தீபச்செல்வன்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2391291", "date_download": "2020-01-27T21:23:10Z", "digest": "sha1:ZDPIHZM7UDA2RVMK4VHWAS7CQ2O7EDUE", "length": 5615, "nlines": 63, "source_domain": "m.dinamalar.com", "title": "சிந்தனையாளர் முத்துக்கள்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்திய��் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: அக் 17,2019 10:40\nஉலகிலேயே மிக முக்கியமானது இயற்பியல் அல்ல; அன்பியல்தான்.\nநோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n கவுசிகா நதி புனரமைப்பு பணி துவக்கம்: விவசாயிகள், ...\nகாப்பக குழந்தைகளின் குறைகளை கேட்டால் குறைஞ்சா போவீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2409183", "date_download": "2020-01-27T21:52:24Z", "digest": "sha1:N4NYPK3FKB6STQH2ELROLE6JJZVPZ2NV", "length": 32756, "nlines": 87, "source_domain": "m.dinamalar.com", "title": "அயோத்தி தீர்ப்பு எதிரொலி; சபரிமலைக்கும் எதிர்பார்ப்பு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி; சபரிமலைக்கும் எதிர்பார்ப்பு\nமாற்றம் செய்த நாள்: நவ 12,2019 11:50\nதிருவனந்தபுரம் : 'அயோத்தியில் ராமர் பிறந்தார் என்ற, ஹிந்துக்களின் நம்பிக்கையில் சந்தேகம் இல்லை; அதில், நீதிமன்றம் தலையிடாது' என, தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை விஷயத்திலும், அதே பார்வையில் தீர்ப்பளிக்குமா என, அய்யப்ப பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nகேரள மாநிலம், சபரிமலையில் வீற்றிருக்கும் சுவாமி அய்யப்பன், பிரம்மச்சாரி; அவரை, 10 முதல், 50 வயதிற்குட்பட்ட பெண்கள் தரிசிக்கக் கூடாது என்பது, அந்த கோவி���் ஐதீகம்; ஹிந்துக்களின் நம்பிக்கையும் அதுவே. பிற இடங்களில் உள்ள அய்யப்பன் கோவில்களில், அனைத்து வயதினரும் தரிசிக்கலாம். ஆண்டாண்டு காலமாக, சபரிமலை கோவிலுக்கென்று மட்டுமே இருந்த இந்த நடைமுறைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், 2018 செப்., 28ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அனைத்து வயது பெண்களையும், சபரிமலை தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என, உத்தரவிட்டது.\nகேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசும், கோவிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டும், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று வாதாடியதையும், உச்ச நீதிமன்றம் கருத்தில் கொண்டு, இந்த தீர்ப்பை அளித்தது. இந்த தீர்ப்பை அமல்படுத்த, கேரள அரசு தீவிரம் காட்டியது. அரசின் திட்டமிட்ட ஏற்பாட்டில், இளம் வயது பெண்கள் இருவர், கோவிலில் தரிசனம் செய்தனர். மேலும் சில பெண்கள், கோவிலுக்கு வந்து, பக்தர்களின் எதிர்ப்பால், பாதி வழியில் திரும்பிச் சென்றனர். சபரிமலையிலும், செல்லும் வழியிலும், பெரும் போராட்டங்கள் நடந்தன. சட்டம்- - ஒழுங்கு பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு கார்த்திகை மாதம், பக்தர்கள் நிம்மதியாக, சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை.\nகேரள மார்க்சிஸ்ட் அரசு மீது இருந்த, பக்தர்களின் கோபத்தால், லோக்சபா தேர்தலில், அக்கட்சி கூட்டணி, படுதோல்வி அடைந்தது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்து, கோவில் வருமானமும் பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\n'நாயர் சர்வீஸ் சொசைட்டி, பீப்பிள் பார் தர்மா' போன்ற பல அமைப்புகள், மனு தாக்கல் செய்திருக்கின்றன. அயோத்தி வழக்கில் வாதாடி, ராம் லல்லா தரப்பிற்கு வாதாடிய, மூத்த வழக்கறிஞர் பராசரன், வைத்தியநாதன் ஆகியோர் தான், பீப்பிள் பார் தர்மா அமைப்பிற்காகவும் வாதாடியுள்ளனர். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், 17ல் ஓய்வு பெற உள்ளதால், சபரிமலை மறு சீராய்வு மனுவும், அதற்கு முன்பு பரிசீலிக்கப்பட உள்ளது. மறுசீராய்வு மனு என்பதால், வாதங்கள் ஏதும் இன்றி, அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளிக்கும்.\nஅயோத்தி வழக்கில், ஹிந்துக்களின் நம்பிக்கைக்கு, நீதிபதிகள் மதிப்பளித்துள்ளனர். தீர்ப்பில், 'ராமபிரான், அயோத்தியில் தான் அவதர��த்தார் என்ற ஹிந்துக்களின் நம்பிக்கையில், எந்த சந்தேகமும் இல்லை. 'இதை, மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம். மதங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையை, உச்ச நீதிமன்றம் மதிக்கிறது' என, ஒருமித்த கருத்தில், நீதிபதிகள் கூறியுள்ளனர். அயோத்திக்கு தீர்ப்பளித்த தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி சந்திரசூட் ஆகியோரே, சபரிமலை வழக்கிலும் தீர்ப்பளிக்க உள்ளனர்.\nஹிந்து வழக்கப்படி, சபரிமலை சன்னிதானத்தில் அருள்பாலிக்கும் அய்யப்பன், நைஷ்டிக பிரம்மச்சாரி. அவரை, அனைத்து வயது பெண்களும் தரிசித்தால், கோவிலில் நிலவும், ஐதீகத்திற்கு பங்கம் ஏற்படும் என்பது, நம்பிக்கை. எனவே, ஹிந்துக்களின் நம்பிக்கையை அடிப்படையாக வைத்து, உச்ச நீதிமன்றம் மறுசீராய்வு மனுவை பரிசீலிக்குமா அல்லது பாலின சமத்துவம் என்ற அடிப்படையில், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவே செல்லும் என அறிவிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அயோத்தி தீர்ப்பை முன்னுதாரணமாக வைத்து, சபரிமலைக்கும் தீர்ப்பு கிடைக்கும் என, அய்யப்ப பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.\n- நமது சிறப்பு நிருபர் -\nகம்யூ கட்சி கூட்டணி, படுதோல்வி அடைந்தது. ஆனால் பி ஜே பி யும் படுதோல்வி அடைந்தது என்பதன் உண்மையையும் சொல்லி வைக்கவும்.\n11 அல்லது 12 ஆம் நூற்றாண்டுல வாழ்ந்த ராஜகுமாரன்தான் மஹிஷி என்ற அரக்கியைய் கொல்ல வந்த கடவுள் என்று சொன்னால் எப்படி நம்ப முடியும் . இந்த அழகுல அந்த ராஜகுமாரனுக்கு வாவர் என்ற பெயரில் ஒரு இஸ்லாமிய நண்பரும் உண்டு . இதுக்கு பெண்கள் போகலாமா ,கூடாதான்னு குடுமிப்புடி சண்டை வேற .\n.அயோத்தி தீர்ப்பு எதிரொலி சபரிமலைக்கும் எதிர்பார்ப்பு.மிக நல்ல செய்தி .ஹிந்து வழக்கப்படி, சபரிமலை சன்னிதானத்தில் அருள்பாலிக்கும் அய்யப்பன், நைஷ்டிக பிரம்மச்சாரி. அவரை, அனைத்து வயது பெண்களும் தரிசித்தால், கோவிலில் நிலவும், ஐதீகத்திற்கு பங்கம் ஏற்படும் என்பது, நம்பிக்கை.உண்மை முற்றிலும் உண்மை .பெண்ணுரிமைக்கும் சபரிமலை விவகாரத்துக்கும் சம்பந்தமே இல்லை .பெண்ணுரிமை பேசும் போலிமதச்சார்பின்மை வாதிகள் முத்தலாக் விஷயம் குறித்து /மசூதிகளில் பெண்களுக்கு அனுமதி குறித்து /சர்ச்சுகளில் பெண் பாதிரியார்கள் நியமனம் குறித்து வாய் திறக்கவே மாட்டார்கள் . பெண்ணுரிமை பேசி ஹிந்து மத கலாச்சாரங்களை கிண்டல்கள் /கேலிகள் /இளிவரல்கள் /பகடிகள் செய்பவர்களுக்கு சபரி மலையில் பெண்களுக்கு அனுமதி மறுப்புக்கும் ,பெண்ணுரிமைக்கும் சம்பந்தம் இல்லை .அது தவறான வாதம் என்பதை சுருக்கமாக ஆம் சுருக்கமாக விளக்கிட தான் தான் இந்த பதிவு .கேரளாவிலும் ,தமிழகத்திலும் உள்ள 257 அய்யப்பன் கோவில்களில் 256 அய்யப்பன் கோவில்களில் எல்லா வித வயது பெண்களுக்கு அனுமதி உண்டு - ஒரே ஒரு பம்பை அய்யப்பன் கோவில் தவிர .அது போல இந்தியாவில் உள்ள 26,000 க்கும் மேற்பட்ட கோவில்களில் 5 கோவில்களில் மட்டுமே பெண்களுக்கு அனுமதி இல்லை. (மேலும் ஆண்களுக்கு அனுமதி இல்லாத 20,கோவில்களும் இந்தியாவில் உண்டு) .இதில் ஆணாதிக்கம் எங்கிருந்து வந்தது பெண் சம உரிமை எங்கு வந்தது பெண் சம உரிமை எங்கு வந்தது சென்னையை சுற்றியுள்ள,மதுரையை சுற்றியுள்ள ,தஞ்சையை சுற்றியுள்ள எந்த கோவில்களிலாவது பெண்களுக்கு அனுமதி இல்லை என்று சொல்லியிருக்கிறார்களா சென்னையை சுற்றியுள்ள,மதுரையை சுற்றியுள்ள ,தஞ்சையை சுற்றியுள்ள எந்த கோவில்களிலாவது பெண்களுக்கு அனுமதி இல்லை என்று சொல்லியிருக்கிறார்களா இதில் எங்கு ஆணாதிக்கம் வந்தது இதில் எங்கு ஆணாதிக்கம் வந்தது ஏனென்றால் பெண்ணியத்தை நிலைநாட்டும் இடம் சபரிமலை அல்ல.இதனை ஹிந்துக்கள் அனைவரும் புரிந்து கொள்ளட்டும் இதில் எங்கு தீண்டாமை வந்தது ஏனென்றால் பெண்ணியத்தை நிலைநாட்டும் இடம் சபரிமலை அல்ல.இதனை ஹிந்துக்கள் அனைவரும் புரிந்து கொள்ளட்டும் இதில் எங்கு தீண்டாமை வந்தது .முதலில் பெண்களுக்கு சபரிமலையில் அனுமதி இல்லை என்பது தொன்மையான மதமரபு 200 ஆண்டுகளுக்கு முன்பு ,கி பி 1816 ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பெஞ்சமின் ஸ்பைன் பர்டு மற்றும் பீட்டர் அயர் கார்னர் ஆகியோர் அந்த காலகட்டங்களில் திருவிதாங்கூர் - கொச்சி மாகாணங்களில் இந்திய பாரம்பரியம் /மதவழக்கங்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டனர் . அன்றைய இந்திய மக்களின் கலாச்சாரம் ,பாரம்பரியம் குறித்து அவர்கள் எழுதிய மெமரி ஆப் தி திருவாங்கூர் அண்ட் கொச்சி ஸ்டேட்ஸ் என்ற புத்தகத்தில் சபரிமலைக்கு அன்றைய காலகட்டத்திலே பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதை மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளனர் .ஆம் மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பதற்கு முன்பு ,இந்திய அரசியல் சட்டம் அமுலுக்கு வருவதற்கு ���ல பல வருடங்களுக்கு முன்பே சபரிமலையில் பேணப்பட்டு வந்த தொல்மரபு இது. ஆயிரம் ஆண்டுகளாகவே சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது . . இது குறித்து,சமகால தலைசிறந்த தமிழ் அறிஞர் கூற்றில் சொன்னால் மாதவிடாயை தீட்டு என்பது வெறுமே 'அருவருப்பால் விலக்கும்' சடங்கு அல்ல. அது பிறப்பு இறப்பு தொடர்பான தொல்குடிகளின் புரிதல் சார்ந்தது. தொல்குடிகளின் வாழ்விலிருந்து எடுத்து விரிவாக்கப்பட்ட ஒரு தொன்மம்,, சடங்கு என்பதனாலேயே அதற்கு இருமுகம் உண்டு. ஒருபக்கம் தெய்வம் ஆணென்றிருக்கையில் அது விலக்கு. இன்னொருபக்கம் தெய்வம் அன்னை என்றிருக்கையில் அது புனிதமான பொலிதல். ஆகவே அதை ஒற்றைப்படையாகப் பார்ப்பது பிழை. ஐயப்பன் துறவியாக, நைஷ்டிக பிரம்மசாரியாக ,காம ஒறுப்பு நோன்பு கொண்டவராக (PERPETUAL BACHELOR) உருவகிக்கப்பட்டிருக்கிறார் என்பதனால்தான். அன்றும் இன்றும் துறவிகளுக்குரிய நோன்பு கொண்டவராக சபரிமலையில் மட்டுமே அய்யப்பன் தரிசனம் தருகிறார் .. .இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான ஹிந்து கோவில்களில் ,ஹிந்து கடவுளர்கள் ஆணும் பெண்ணுமாய், கணவன் மனைவியாய் - சிவன் -பார்வதி ,விஷ்ணு - மஹாலக்ஷ்மி , தாயும் தந்தையுமாய் -குடும்பமாய் - சோமாஸ்கந்தர் இறைவன் எழுந்தருளியிருக்கும் கோலம் எல்லா கோயில்களிலும் நாம் காண முடியும் .அத்தகைய கோவில்கள் தான் நடுத்தர ஹிந்து குடும்பங்களுக்கு தனது பெண்ணை மாப்பிளை வீட்டாரிடம் அறிமுகம் செய்யும் இடம் .மேலும் கடவுள் கணவன் மனைவியாக எழுந்தருளியுள்ள மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ,திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ,வைகாசி ,ஆவணி ஆகிய மாதங்களில் வரும் சுப முகூர்த்த நாள்களில் ,ஐம்பதுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடப்பது உண்டு .ஆம் அத்தகைய கோவில்கள் 'திருவள்ளுவரின் அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' என்னும் இல்லற வாழ்க்கைத் தத்துவத்தைக் காட்டுவது ஆகும் .அங்கெல்லாம் பெண்களுக்கு அனுமதி எந்நாளும் உண்டு .ஆனால் துறவியல் தத்துவத்தைக் காட்டுவது சபரிமலை ஐயப்பன் எழிற்கோலம். .இதில் தீண்டாமை எங்கிருந்து வந்தது .முதலில் பெண்களுக்கு சபரிமலையில் அனுமதி இல்லை என்பது தொன்மையான மதமரபு 200 ஆண்டுகளுக்கு முன்பு ,கி பி 1816 ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பெஞ்சமின் ஸ்பைன் பர்டு மற்றும் பீட்டர் அயர் கார்னர் ஆகியோர் அந்த காலகட்டங்களில் திருவிதாங்கூர் - கொச்சி மாகாணங்களில் இந்திய பாரம்பரியம் /மதவழக்கங்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டனர் . அன்றைய இந்திய மக்களின் கலாச்சாரம் ,பாரம்பரியம் குறித்து அவர்கள் எழுதிய மெமரி ஆப் தி திருவாங்கூர் அண்ட் கொச்சி ஸ்டேட்ஸ் என்ற புத்தகத்தில் சபரிமலைக்கு அன்றைய காலகட்டத்திலே பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதை மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளனர் .ஆம் மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பதற்கு முன்பு ,இந்திய அரசியல் சட்டம் அமுலுக்கு வருவதற்கு பல பல வருடங்களுக்கு முன்பே சபரிமலையில் பேணப்பட்டு வந்த தொல்மரபு இது. ஆயிரம் ஆண்டுகளாகவே சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது . . இது குறித்து,சமகால தலைசிறந்த தமிழ் அறிஞர் கூற்றில் சொன்னால் மாதவிடாயை தீட்டு என்பது வெறுமே 'அருவருப்பால் விலக்கும்' சடங்கு அல்ல. அது பிறப்பு இறப்பு தொடர்பான தொல்குடிகளின் புரிதல் சார்ந்தது. தொல்குடிகளின் வாழ்விலிருந்து எடுத்து விரிவாக்கப்பட்ட ஒரு தொன்மம்,, சடங்கு என்பதனாலேயே அதற்கு இருமுகம் உண்டு. ஒருபக்கம் தெய்வம் ஆணென்றிருக்கையில் அது விலக்கு. இன்னொருபக்கம் தெய்வம் அன்னை என்றிருக்கையில் அது புனிதமான பொலிதல். ஆகவே அதை ஒற்றைப்படையாகப் பார்ப்பது பிழை. ஐயப்பன் துறவியாக, நைஷ்டிக பிரம்மசாரியாக ,காம ஒறுப்பு நோன்பு கொண்டவராக (PERPETUAL BACHELOR) உருவகிக்கப்பட்டிருக்கிறார் என்பதனால்தான். அன்றும் இன்றும் துறவிகளுக்குரிய நோன்பு கொண்டவராக சபரிமலையில் மட்டுமே அய்யப்பன் தரிசனம் தருகிறார் .. .இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான ஹிந்து கோவில்களில் ,ஹிந்து கடவுளர்கள் ஆணும் பெண்ணுமாய், கணவன் மனைவியாய் - சிவன் -பார்வதி ,விஷ்ணு - மஹாலக்ஷ்மி , தாயும் தந்தையுமாய் -குடும்பமாய் - சோமாஸ்கந்தர் இறைவன் எழுந்தருளியிருக்கும் கோலம் எல்லா கோயில்களிலும் நாம் காண முடியும் .அத்தகைய கோவில்கள் தான் நடுத்தர ஹிந்து குடும்பங்களுக்கு தனது பெண்ணை மாப்பிளை வீட்டாரிடம் அறிமுகம் செய்யும் இடம் .மேலும் கடவுள் கணவன் மனைவியாக எழுந்தருளியுள்ள மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ,திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ,வைகாசி ,ஆவணி ஆகிய மாதங்களில் வரும் சுப முகூர்த்த நாள்களில் ,ஐ���்பதுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடப்பது உண்டு .ஆம் அத்தகைய கோவில்கள் 'திருவள்ளுவரின் அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' என்னும் இல்லற வாழ்க்கைத் தத்துவத்தைக் காட்டுவது ஆகும் .அங்கெல்லாம் பெண்களுக்கு அனுமதி எந்நாளும் உண்டு .ஆனால் துறவியல் தத்துவத்தைக் காட்டுவது சபரிமலை ஐயப்பன் எழிற்கோலம். .இதில் தீண்டாமை எங்கிருந்து வந்தது ஆனால் இந்த ஒரே ஒரு விஷயத்தை கையில் எடுத்து , இந்தியாவில் உள்ள எந்த கோவில்களிலும் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று உலகில் உள்ள கிருஸ்துவ, முஸ்லீம் நாடுகள் எண்ணும் அளவுக்கு ஊதி பெரிதாக்கி அதில் வெற்றியும் கண்டுவிட்டனர். பெண்களுக்கு மதத்தின் பெயரால் கல்வி , ஓட்டுரிமை மறுக்கப்படும் முஸ்லீம் நாடுகளை விட இந்தியாவில் தான் பெண்கள் அடக்கு முறையில் வாழ்வதாகவும் உலகெங்கும் பரப்பி விட்டனர் என்பது தான் வேதனைக்குரிய செய்தி.மேலும் அய்யப்பன் கோவிலில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற ஒற்றை கருத்தை வைத்து ,ஹிந்து கலாச்சாரங்களில் பெண்களுக்கு சம உரிமைகள் கிடையாது என முடிவுகள் கட்ட கூடாது. ஹிந்து மத சனாதன தர்மங்களில் பெண்களுக்கு சம நீதி /சம உரிமைகள் காலங்கள் தொன்று தொட்டு வழங்கப்பட்டு வருகின்றன. ஹிந்துக்களின் இதிகாசமாகிய மஹாபாரதத்தில் வரும் தேவயானி ,சத்யவதி ,குந்தி ,தமயந்தி மற்றும் திரௌபதி ஆகியோர் குல மூத்தோர் ,நீத்தோர் ,வான் ஏகியோர் ,விண்ணுறை தெய்வங்கள் சாட்சியாக பேரரசியர்களாகி ஆட்சி பரிபாலனம் செய்ததே சான்று .அது மட்டும் அல்ல . ஜீவ நதிகளுக்கு காவேரி ,கங்கை ,கோதாவரி ,யமுனை என பெண்கள் பெயரை சூடியதும் ,இறைவனின் ஒரு பாதியாக இறைவி விளங்கும் அர்த்தநாரீஸ்வரர் தத்துவமும் அறிதலுக்கு மிக்க நன்றே. மேலும் ஹிந்து மதத்தை போன்று வேறு எந்தமதத்திலாவது ஹிந்து மதம் அளவு பெண்தெய்வங்கள் உண்டா ஆனால் இந்த ஒரே ஒரு விஷயத்தை கையில் எடுத்து , இந்தியாவில் உள்ள எந்த கோவில்களிலும் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று உலகில் உள்ள கிருஸ்துவ, முஸ்லீம் நாடுகள் எண்ணும் அளவுக்கு ஊதி பெரிதாக்கி அதில் வெற்றியும் கண்டுவிட்டனர். பெண்களுக்கு மதத்தின் பெயரால் கல்வி , ஓட்டுரிமை மறுக்கப்படும் முஸ்லீம் நாடுகளை விட இந்தியாவில் தான் பெண்கள் அடக்கு முறையில் வாழ்வதாகவும் உலகெங்கும் பரப்பி விட்டனர் என்பது தான் வேதனைக்குரிய செய்தி.மேலும் அய்யப்பன் கோவிலில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற ஒற்றை கருத்தை வைத்து ,ஹிந்து கலாச்சாரங்களில் பெண்களுக்கு சம உரிமைகள் கிடையாது என முடிவுகள் கட்ட கூடாது. ஹிந்து மத சனாதன தர்மங்களில் பெண்களுக்கு சம நீதி /சம உரிமைகள் காலங்கள் தொன்று தொட்டு வழங்கப்பட்டு வருகின்றன. ஹிந்துக்களின் இதிகாசமாகிய மஹாபாரதத்தில் வரும் தேவயானி ,சத்யவதி ,குந்தி ,தமயந்தி மற்றும் திரௌபதி ஆகியோர் குல மூத்தோர் ,நீத்தோர் ,வான் ஏகியோர் ,விண்ணுறை தெய்வங்கள் சாட்சியாக பேரரசியர்களாகி ஆட்சி பரிபாலனம் செய்ததே சான்று .அது மட்டும் அல்ல . ஜீவ நதிகளுக்கு காவேரி ,கங்கை ,கோதாவரி ,யமுனை என பெண்கள் பெயரை சூடியதும் ,இறைவனின் ஒரு பாதியாக இறைவி விளங்கும் அர்த்தநாரீஸ்வரர் தத்துவமும் அறிதலுக்கு மிக்க நன்றே. மேலும் ஹிந்து மதத்தை போன்று வேறு எந்தமதத்திலாவது ஹிந்து மதம் அளவு பெண்தெய்வங்கள் உண்டா - வீரத்திற்கு தெய்வமென பார்வதி செல்வத்துக்கு தெய்வமென ,மஹாலக்ஷ்மி ,கல்விக்கு சரஸ்வதி ,பத்திரகாளி ,முத்தாலம்மன் ,முத்தாரம்மன் ,மதுரை மீனாட்சி ,காஞ்சி காமாட்சி,ஸ்ரீஆண்டாள் ,மாரியம்மன் ,காளியம்மன் ,வராகி அம்மன் ,ஆதிபராசக்தி என வரிசைகள் நீளும் . ஆம் மற்ற மதத்தில் எத்தனை பெண்தெய்வங்கள் உள்ளன - வீரத்திற்கு தெய்வமென பார்வதி செல்வத்துக்கு தெய்வமென ,மஹாலக்ஷ்மி ,கல்விக்கு சரஸ்வதி ,பத்திரகாளி ,முத்தாலம்மன் ,முத்தாரம்மன் ,மதுரை மீனாட்சி ,காஞ்சி காமாட்சி,ஸ்ரீஆண்டாள் ,மாரியம்மன் ,காளியம்மன் ,வராகி அம்மன் ,ஆதிபராசக்தி என வரிசைகள் நீளும் . ஆம் மற்ற மதத்தில் எத்தனை பெண்தெய்வங்கள் உள்ளன இதெயெல்லாம் கருத்தில் கொண்டு சபரிமலை விஷயத்தில் பெண்ணுரிமை பேசுவோர் தங்களின் நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளவும்.\nகொஞ்சம் தாமதித்தால் நன்றாக இருக்கும். ஏன்னு கேக்குறீங்களா எசமான். நம்ம ஊரு கனியக்கா சபரிமலைக்கு போறாங்களாம் யாரையோ கூப்பிட்டுக்கிட்டு..அந்த வேடிக்கைய நாங்க பார்க்கணும்ங்க..அதுக்காகத்தான் கொஞ்சம் தீர்ப்ப ஒத்தி வெசீங்கன்னா நல்லா இருக்கும்கிறேன். அவுக தலைமையில கூட்டமா போறாங்களாம் என்ன நடக்குதுன்னு பாக்குறாங்களாம்..சவால் விட்றாங்க பாருங்க.. அதுக்காக கொஞ்ச நாளைக்கு தீர்ப்ப ஒத்தி வெச்சா நல்லா இருக��குமுங்க.. கருப்பு சீல கட்டிட்டு இருமுடியும் கட்டிட்டு போறாங்களாமே ..அங்கே போயி படற கூத்த நாங்க பாக்க ஆசைப்படுறோமுங்க..அதுக்காக தீர்ப்ப தள்ளிவையுங்க எசமான்னு கோரிக்கை விட்ரோமுங்க..\nபாரம்பரிய வழிபாட்டு முறைகளை மாற்றி அமைக்க நீதிமன்றத்துக்கு எந்த வித உரிமையும் இல்லை. அப்படி இருக்கும் என்று நினைத்தால் பாராளுமன்றம் தனிப்பட்ட சட்டம் இயற்றி நீதிமன்றத்தின் அதிகாரத்தை மட்டுப்படுத்தலாம்.\nமேலும் கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய\nசிறப்பு நீதிமன்றங்கள் திறக்க இடமின்றி தவிப்பு\n கொரோனா வைரஸ் குறித்து சுகாதாரத்துறை ... ...\n'ரோபோ'வை இயக்கி மரக்கன்று நடவு: பள்ளி மாணவ - மாணவியர் அசத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilaruvi.news/relatives-demand-release-of-captured-fishermen/", "date_download": "2020-01-27T21:14:28Z", "digest": "sha1:OKYHX44IC4KZZVWG7D6IVF6RZMZVW2HJ", "length": 7862, "nlines": 75, "source_domain": "tamilaruvi.news", "title": "சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க உறவினர்கள் கோரிக்கை | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News", "raw_content": "\nவெள்ளவத்தை குடியிருப்பில் தீ விபத்து\nஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு\nஇன்று அதிகாரபூர்வமாக நியமனம் பெறும் சஜித்\nHome / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க உறவினர்கள் கோரிக்கை\nசிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க உறவினர்கள் கோரிக்கை\nசாலரசி 23rd March 2017\tதமிழ்நாடு செய்திகள் Comments Off on சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க உறவினர்கள் கோரிக்கை 14 Views\nசிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க உறவினர்கள் கோரிக்கை\nஇலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட எட்டு மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் கடலில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, எட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.\nஇதனையடுத்து சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்ககோரி, பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியுள்ளனர்.\nTags இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை தமிழக மத்திய மாநில\nதமிழக பாஜக தலைவராக ரஜினிகாந்த்..\nஅத்தி வரதர் வெளியில் வந்ததால் நல்ல மழை பெய்துள்ளது\nஅனைத்து சிறைகளிலும் சிசிடிவி கேமரா \nஉலகின் மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தல்\nபாராளுமன்ற தேர்தலில் வரிசையில் நின்று வாக்களித்த சீமான்\nதம்பியுடன் கோபமாக பேசிய சீமான் – வைரலாகும் ஆடியோ \nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சியில் இணைந்த பிரபல நடிகை\n நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக அரசியலில் இறங்கிவிட்டார். இளைஞர்கள், இளம் பெண்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/127514", "date_download": "2020-01-27T22:40:11Z", "digest": "sha1:SV65P3RMJY34HEPKVQ4WQ4MYR7ADIEMD", "length": 19904, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிற்பக்கலையும் சுவாமிநாதனும்", "raw_content": "\n« ஜீவகுமாரனின் ‘கடவுச்சீட்டு’ – வெங்கி\nஇலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும் »\n2017 ஊட்டி காவிய முகாமில் திரு சுவாமிநாதன் அவர்களை சந்தித்து அவரின் உரையையும் கேட்டேன். சிற்பங்கள் அவற்றின் சிறப்புகள், கோவில் மற்றும், கோபுரக்கட்டுமானம், அதன் பின்னர் IS THERE AN INDIAN WAY குறித்தெல்லாம் விரிவான, எளிய மொழியிலான, அனைவரும் விளங்கிக்கொள்ளும் படியான உரையைக் கேட்க கொடுத்து வைத்திருந்தது அன்று..\nபல நூற்றாண்டுகளுக்கு முந்திய சிற்பங்களும் அவற்றின் பல கோணங்களிலான விவரிப்பும் ஆய்வுமாக அவரின் முதல் உரை இருந்தது. பின்னர் அடுத்த நாள் கோவில்களும் கோபுரங்களும் வாஸ்து சாஸ்திரங்களும் என புதியதோர் உலகிற்குள் கூட்டிச்சென்றார். இன்னும் எனக்கு அந்த பிரமிப்பு அகலவில்லை\nமிகக்குறுகிய ஒரு வட்டத்திற்குள் செயல்பட்டுக்கொண்டிருந்தவள் நான். அந்த உரைக்கு பின்னரே தாவரவியலை தாண்டியும் எத்தனை எத்தனை அரிய விஷயங்கள் உள்ளன நான் தெரிந்து கொள்ளவும், மாணவர்களுக்கு கற்றுத்தரவும் என்று அறிந்து கொண்டேன்.\nஉரையைவிட அவரின் பெருந்தன்மை மிக மிக வியப்பூட்டுவதாயிருந்தது.ன் மிகப்பெருந்தன்மையானர் அவர்.. உரைக்கென தயாரித்த PPT ஆகட்டும் அவரால் digitalize செய்யப்பட்ட பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகங்களாகட்டும் எல்லாவற்றையும் அப்படியே அன்று முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு தருவதாக சொல்��ி, அவ்வண்ணமே தந்தும் சென்றார் .\nஆசிரியம் என்பது ஒரு தொழில் அல்ல வாழ்வு நெறி என்பார்கள் அதற்கு உதாரணமாக நான் சந்தித்த மிக முக்கியமான ஒருவர் திரு.சுவாமிநாதன் அவர்கள். காவிய முகாமிலிருந்த அனைவரையும் விட வயதில் மூத்தவர் தான் தான் என்று அப்போது சொல்லி கொண்டிருந்தார், ஆனால் என்னுடன் அங்கு முகாமிற்கு வந்திருந்த பத்தாம் வகுப்பிலிருந்த என் இளைய மகனிற்கும் அவருக்கும் எந்த வேறுபாடும் தெரியவில்லை.\nஅத்தனை உற்சாகம், அப்படியொரு துடிப்பான உடல் மொழி, அத்தனை ஆர்வம் கற்றுத்தருவதிலும் கலந்துரையாடுவதிலும். அவரைச்சந்தித்ததிலும், அரிய உரைகளை கேட்டதிலும் மகிழ்ச்சி மட்டுமல்ல அது பெரும் பாக்கியமென்றே எப்போதும் கருதுவேன்\nநான் பணி புரியும் கிராமப்புறத்தைச்சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு இவருடையதைப்போன்ற உரைகள் தரும் எழுச்சியும் ஆர்வமும், அவை திறக்கும் எண்ணற்ற வாசல்களும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு இருக்கும். எனவே முகாமிற்கு பிறகு நான் அவரை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டேன்.\nஅவர் எனக்கு அவர் அதுநாள் வரையிலும் செய்திருக்கும் பணிகளை, மட்டுமல்லாது ஒவ்வொரு ஊருக்கான பாரம்பரியத்தை தொகுப்பதின் மூலம் செய்யமுடியும் ’’பண்பாட்டு அடிப்படையிலான நிலவரைத்தொகுப்பு’’ (cultural atlas) என்பதைக்குறித்தும் அதை எப்படி செய்ய வேண்டும் என்றும் ஏராளம் தகவல்களை இன்றைக்கு வரையிலும் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருக்கிறார். நான் அவரை சந்தித்த பிறகு கற்றுக்கொண்டவை மிக மிக அதிகம். மிகப் புதிதான, மிக அரிதான பலவற்றை அவரிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன்\n2018 ல் நான் பணி புரியும் கல்லூரியின் வைர விழாவில் அவரது உரையை ஏற்பாடு செய்ய நான் பெரிதும் விரும்பினேன், முயன்றேன். நான் கல்லூரிக்கு அழைத்த போதும் அதை தன் பாக்கியமாக கருதுகிறேன் என்றே சொன்னர்\nஅவர் வந்திருந்து உரையாற்றியிருந்தால், பல மாணவர்கள் பயன்பெற்றிருக்கக்கூடும் எனினும் அவர் கேட்டுக்கொண்டபடி ஒரு மேடை உரையாக அல்லாது சிறு குழுவுடன் (ஊட்டி காவிய முகாமைபோல) கலந்துரையாடலாக என்னால் ஏற்பாடு செய்ய முடியாமல் போயிற்று. 7000 மாணவர்கள் படிக்கும் ஒரு கல்லூரியில் , மேடை [பேச்சுக்களையெல்லாம் தேசிய தர மதிப்பீடுகளின் பொருட்டு ஒரு சம்பிரதாயமாக செய்யவே தயராக இருக்கும் ஒரு சூழலில் ���ான் பலவிதங்களில் அவரை அழைத்து வர வேண்டுமென்று முயற்சித்தும் பலனின்றி போய்விட்டது.\nஅவர் எனக்கு இதுவரை நூற்றுக்கணக்கான ppt மற்றும் கட்டுரைகளை அனுப்பித் தந்திருக்கிறார். சித்தன்னவாசல் குகை ஓவியங்கள், மகாபலிபுரம் சிற்பங்கள், கோவில்கள், அஜந்தா குகை ஓவியங்கள் சிற்பக்கலை, கோவில் கட்டுமானம் குறித்தெல்லாம் எனக்கு ஏராளம் தகவல்களும் புகைபடங்களும் அவர் தயாரித்த மிக அரிய உரைகளையும் அனுப்பியிருக்கிறார்.\nஅவற்றை பலரிடமும் பகிர்ந்துகொள்ளச்சொல்லி ஒவ்வொரு மின்னஞ்சலிலும் சொல்லியிருப்பார். இதுவும் ஆச்சர்யமான விஷயம்\n.கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதியன்று Tamil Heritage Trust, திரு சுவாமிநதன் அவர்களின் 80 அகவை நிறைவை கொண்டாடும் பொருட்டு ‘’Being Swaminathan ‘’ என்னும் நிகழ்வினை சென்னை கோட்டூர்புரத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். என்னையும் விழாவில் கலந்துகொள்ளும்படி அழைத்திருந்தார்கள் எனினும் பல காரணங்களினால் என்னால் சென்னைக்கு அந்த தேதியில் செல்ல முடியாமல் போய்விட்டது. திரு சுவாமினாதன் அவர்களை குறித்தான என் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டிருந்தார்கள் நானும் ஒரு மின்னஞ்சலில் அவரைக்குறித்து எழுதியனுப்பினேன்\nஅவ்விழாவில் என் கடிதத்தையும் வாசித்திருக்கிறார்கள். விழாவின் காணொளியை எனக்கு திரு சுவாமினாதன் நேற்று அனுப்பியிருக்கிறார். அத்தனை பெரிய மனிதருக்கான ஒரு முக்கிய விழாவில் என் கடிதத்தையும் வாசித்தது என் வாழ்வின் ஆகச்சிறந்த ஒரு கெளரவமாக கருதுகிறேன்.\nவிஷ்ணுபுரம் விழாவாகட்டும் காவியமுகாம்களாகட்டும் எனக்கு திரு சுவாமினாதனைப்போல, திரு.காட்சன் சாமுவேலைப்போல பல பெரிய மனிதர்களை அறிமுகம் செய்துகொள்ளவும், எனக்கும் என்னிடம் படிக்கும் மாணவர்களுக்கும் எத்தனையோ விதங்களில் அவர்களாலான உதவிகள் கிடைப்பதற்கும் உதவிக்கொண்டே இருக்கிறது.\nஅத்தனைக்குமாக உங்களுக்கு சொல்லிக்கொள்ள நன்றியைத்தவிர வேறேதுமில்லாததால்.\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 50\nகேள்வி பதில் - 57\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அற��வியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1630", "date_download": "2020-01-27T21:04:22Z", "digest": "sha1:NUQWHKGRBNZRT7OJQP3DT2WSTOATENC2", "length": 18143, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிற்பங்கள்:கடிதங்கள்", "raw_content": "\n« கிருஷ்ணன், புலனடக்கம் :கடிதங்கள்\nகலாச்சாரம், சமூகம், வாசகர் கடிதம்\nசைதன்யாவுக்கு நீங்கள் கைகள் பற்றிய சொன்ன உரை அசைவை கைப்பற்றுதல்வாசித்தேன். ஒரு கவிதையைப் போலிருந்தது. நல்ல அனுபவமாய் உணர்ந்தேன். உங்கள் எழுத்துக்கள் இன்னொன்றை தரவல்லது என்பதில் எனக்கு சந்தேகங்களில்லை\nஅசைவை கைப்பற்றுதல் கட்டுரையை படித்து வருத்தம் அடைந்தேன். மிக்க உண்மை நாம் நம்முடைய சிற்பப் பாரம்பரி���த்தைப்பற்றி ரொம்பக்கம்மியாகத்தான் அறிந்திருக்கிறோம். ஒன்றுமே தெரியாது என்றுதான் சொல்லவேண்டும் இல்லையா. நமக்கு யாருமே அவற்றைச் சொல்லித்தருவது இல்லை. கல்விக்கூடங்களில் நம் சிற்பப் பாரம்பரியத்தைச் சொல்லிக்கொடுத்தால் நம் பகுத்தறிவாளர்கள் மதசார்பிந்மைக்கு ஆபத்து என்று சத்தம் போடுவார்கள். இவற்றையெல்லாம் இன்று ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே அறிந்திருக்கிறார்கள். நம் பிள்ளைகளுக்குச் சொல்லி வைக்கலாமென்றால் எங்கே போய் நூல்களை தேடுவது\nஉலகத்தில் எந்த நாட்டிலாவது அந்த நாட்டின் கலைச்செல்வங்களை கொஞ்சம் கூட அறிந்திராதவர்களாக அந்த நாட்டு மக்கள் அனைவருமே இருக்கும் நிலை உண்டா என்று கேட்டால் வெட்கமே ஏற்படுகிறது. ஆனால் நாம் ஜம்பமாக நம்முடைய மதசார்பின்மையைப் பற்றி பீற்றிக்கொள்வோம். எனக்கும் ஆழமான மத நம்பிக்கை இல்லை. கடவுள் பற்றும் இல்லை. ஆனால் சிற்பங்கள் கோயில்கலைகள் மீது ஈடுபாடு உண்டு. அதுகூட இங்கே லண்டனுக்கு வந்தபிற்பாடு உண்டானதுதான் என்றுதான் சொல்லுவேன். இங்கே இவர்கள் சிலைகளை பேணிப்பேணி வைப்பதை பார்க்கும்போது இதைவிட ஆயிரம் மடங்கு நமக்கு சிலைகள் இருக்கின்றன என்ற எண்ணம் வந்தது. ஆனால் ஒன்றுமே தெரியாது. வேதனையாக இருக்கிறது.\nநம்முடைய சிலை மரபைப்பற்றி நமக்கு தெரிந்தது மிகவும் குறைவு. காரணம் மிக வளமான ஒரு பாரம்பரியம் பதினேழாம் நூற்றாண்டு முதல் அப்படியே அழியவிடப்பட்டது. அதன் மரபுத்தொடர்ச்சி அழிந்தது. இன்றுகூட பெரும்பாலானவர்களுக்கு அதில் எந்த ஆர்வமும் கிடையாது. நம்முடைய சிற்பப் பாரம்பரியத்தின் பெருமையை உணர்ந்தவர்கள் ராபர்ட் ஸீவெல் [Robert Sewell ] போன்ற வெள்ளைய கலை அபிமானிகள். அவர்கள் முயற்சி எடுத்திராவிட்டால் நம் கலைப்பொக்கிஷங்கள் இல்லாமலே ஆகியிருக்கும். ஆனந்தகுமாரசாமி போன்ற கலைவிமரிசகர்கள் நம் சிற்பக்கலையை உலகுக்கு எடுத்துச் சொன்னதைக்கேட்டுத்தான் நமக்கே ஓரளவு புரிந்தது.\nடி.கோபிநாதராவ் போன்றவர்கள் இந்திய சிற்பக்கலை பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்கள். தமிழ் சிற்பக்கலை மரபைப்பற்றி நடன காசிநாதன், குடவாயில் பாலசுப்ரமணியம், இரா கலைக்கோவன், அ.கா.பெருமாள் போன்றவர்கள் ஏராளமாக எழுதியிருக்கிறார்கள். ஆலயங்களைப்பற்றி தொ.மு.பாஸ்கரத்தொண்டைமான், பரணீதரன் போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள். கே.ஆர்.ஸ்ரீனிவாச அய்யங்கார் எழுதிய ‘இந்திய கோயில்கள்’ [சாகித்ய அக்காதமி வெளியீடு] ஒரு நல்ல தொடக்க நூல். அ.காபெருமாள் அவர்களும் செந்தீ நடராஜன் அவர்களும் இணைந்து தமிழ்ச் சிற்பக்கலை பற்றிய விரிவான கலைகக்ளஞ்சியநூல் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள்.\nஇந்த எழுத்துக்களில் சிலவற்றை பள்ளிகளில் பாடமாக வைத்தாலாவது ஒரு எளிய அறிமுகம் ஏற்படும். குறைந்தபட்சம் சிற்பங்களை எப்படி ரசிப்பது என்ற புரிதலாவது வரும். சிற்பக்கலையின் நுட்பத்தை ரசிக்க தெரியாமல் நம் ஆட்கள் சிற்பங்களை தட்டியும் கொட்டியும் பார்க்கிறார்கள். அங்கே நிற்கும் கைடுகளும் அய்யர்களும் அது அபூர்வ சிலை என்பதற்கு ஆதாரமாக தட்டினால் சத்தம் கேட்கும் காதுவழியாக குச்சிவிட்டால் மூக்குவழியாக வரும் என்று அபத்தமாக எதையாவது சொல்கிறார்கள். தமிழ்நாட்டின் மாபெரும் பண்பாட்டுச்செல்வங்கள் பார்ப்பவரும் பராமரிப்பவரும் இல்லாமல் அழிந்துகொண்டிருக்கின்றன\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\nஇந்தியப்பயணம் 22, கொனார்க், புவனேஸ்வர்\nஇந்தியப் பயணம் 15 – கஜுராஹோ\nஇந்தியப் பயணம் 14 – சாஞ்சி\nபண்பாடு ஒரு கடிதம், விளக்கம்\nTags: கலாச்சாரம், சமூகம்., வாசகர் கடிதம்\njeyamohan.in » Blog Archive » தென்னிந்தியக் கோயில்கள்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 38\nவெண்முரசு கூட்டம் - அரசன் பதிவு\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 89\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 37\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்��ி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/search/label/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-27T22:32:38Z", "digest": "sha1:G5XANY4JSCWEJSOJ34Y34HBS5ABYCZXH", "length": 237040, "nlines": 622, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: இலக்கியம்", "raw_content": "\n“இந்தக்கால குழந்தைகளுக்கு ஸ்கூல்புக் தவிர வேறெந்த வாசிப்புமே வெளியிலே இல்லை. எப்போ பார்த்தாலும் டிவி, கம்ப்யூட்டர், மொபைல்கேம்ஸ்...” என்று அலுத்துக் கொள்ளும் பெற்றோரா நீங்கள்\nஉங்கள் குழந்தைகளுக்கு இந்த கோடைவிடுமுறையில் மகாபாரதத்தை அறிமுகப்படுத்துங்கள். அதுவும் அவர்களுக்கு பிடித்த காமிக்ஸ் வடிவத்தில்.\nமுப்பது ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் தனித்தனி புத்தகங்களாக அமர்சித்திரக்கதைகளாக வாசித்த அதே மகாபாரதம்தான். இப்போது முழுத்தொகுப்பாக மூன்று வால்யூம்களில் 1,312 பக்கங்களில் ஏ4 அளவில் பிரும்மாண்டமாக வெளிவந்திருக்கிறது. வெளியிட்டிருப்பவர்கள் அதே அமர் சித்திரக்கதை நிறுவனத்தினர்தான்.\nஉலகின் மிகப்பழமையான இதிகாசங்களில் ஒன்று மகாபாரதம். வியாசர் சொல்ல, விநாயகரே எழுதினார் என்பது நம்பிக்கை. அதற்காக இதை மதம் சார்ந்த பிரதியாக மட்டும் அணுக வேண்டியதில்லை. பண்டைய இந்திய பண்பாடு, தத்துவங்கள் குறித்த ���றிமுகத்துக்கு இராமாயணமும், மகாபாரதமும் வாசிப்பதை தவிர்த்து வேறெந்த வழியுமில்லை. மேலும் இவற்றில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு, சம்பவங்கள் ஆகியவை வாசிப்பவரின் படைப்புத்திறனை மேலும் கூர் தீட்டவும் செய்யும்.\nஏனெனில், குடும்பம் மற்றும் நட்பின் முக்கியத்துவத்தையும், மதிப்பையும் அவர்கள் மகாபாரதம் வாசிப்பதின் மூலமாக உணரமுடியும். மனிதன் என்பவன் ஒரு சமூகவிலங்கு. சமூகத்தின் நெறிமுறைகளோடு அவன் ஒத்து வாழவேண்டியதின் அவசியத்தை மகாபாரதம் எடுத்துக் காட்டும். இந்த வாசிப்பு பிற்காலத்தில் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாக அமையும்.\nஉங்கள் குழந்தை, ‘மகாபாரதம்’ வாசித்தால் கீழ்க்கண்ட சில தெளிவுகளை பெறலாம்.\n* பொறாமைதான் துன்பங்களுக்கு அடிப்படை காரணம். கவுரவர்களின் தாயார் காந்தாரியின் கதை இந்த அடிப்படை உண்மையை அழகாக எடுத்துக்கூறும்.\n* அர்த்தமற்ற வெறுப்பு என்பது எதிரிகளைதான் உருவாக்கும். மேலும் ஒரு தனிமனிதனின் மகிழ்ச்சியை மொத்தமாகவே இந்த வெறுப்பு பறித்துவிடும். பாண்டவர்கள் மீது கவுரவர்கள் காட்டிய வெறுப்பின் மூலமாக இதை உணரலாம். இறுதியில் பாண்டவர்களால் குருவம்சமே அழிந்ததுதான் மிச்சம். யார் மீதும் எதற்காகவும் தேவையின்று வெறுப்பு கொள்ளக்கூடாது என்பதே மகாபாரதம் நமக்கு நடத்தும் பாடம்.\n* நல்ல நண்பனை தேர்ந்தெடுப்பது வாழ்வில் மிகவும் முக்கியம். கர்ணன் மாவீரனாக இருந்தும், நல்ல மனிதாக இருந்தும் துரியோதனின் நட்பு அவனது வீழ்ச்சிக்கு காரணமானது. நட்பை தேர்ந்தெடுப்பதில் நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.\n* எல்லாவற்றுக்கும் மேலான சக்தியை (ஆத்திகர்களுக்கு கடவுள், நாத்திகர்களுக்கு இயற்கை) நாம் உணர்ந்து, நம்பிக்கையோடு பின்பற்றினால் வெற்றி நிச்சயம். அர்ஜூனன் தன் வில்லாற்றலைவிட கிருஷ்ணனை நம்பினான். போரில் வென்றான்.\n* வாழ்க்கையின் முக்கியமான ஒரு சந்தர்ப்பத்தில் தவறான முடிவை எடுத்துவிட்டால், அதன் பாதிப்பு வாழ்க்கை முழுக்கவே தொடரும். குந்தியின் வாழ்க்கையிலிருந்து இதை நாம் அறியலாம். அவரது மூத்த மகன் கர்ணனின் பிறப்பை மறைத்ததால், அவர் அடைந்த துயரங்கள் எண்ணிலடங்காதவை. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உண்மையை மறைக்கக்கூடாது என்கிற எண்ணத்தை குந்தியின் வாழ்க்கையிலிருந்து நாம் அறியலாம்.\n* எந்தவொரு பெண்ணையுமே அவமதிக்கக்கூடாது. அதுவே நம்முடைய வீழ்ச்சிக்கு பிரதானமான காரணமாகிவிடும். பாஞ்சாலியை அரசவையில் அவமதித்த துஷ்யந்தன், நமக்கு இதைதான் உணர்த்துகிறான்.\n* எந்தவொரு அபாயகரமான பழக்க வழக்கத்துக்கும் நாம் அடிமையாகிவிடக் கூடாது. சூது விளையாட்டுக்கு அடிமையாகிவிட்ட தர்மரின் கதை இதை நமக்கு அழுத்தமாக சொல்கிறது.\nவாட்ஸப் தலைமுறையில் வாழும் இன்றைய குழந்தைகளுக்கு நம்முடைய இதிகாசங்களில் சுவையான சம்பவங்களோடு விவரித்துச் சொல்லப்பட்டிருக்கும் இம்மாதிரியான கருத்துகள் மிகவும் அவசியம். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்னென்ன பண்புகள் இருக்க வேண்டும் என்பதை மகாபாரதம் சொல்கிறது. குழந்தைகளை கவரக்கூடிய வகையிலான எளிமையான கதைத்தொகுப்புகளாக உருவாக்கப்பட்டிருப்பதே மகாபாரதத்தின் பெரும் சிறப்பு.\n“குழந்தைகள் மட்டுமல்ல. பெரியவர்களுக்கும் நாங்கள் வெளியிட்டிருக்கும் ‘மகாபாரதம்’ மிகவும் பிடிக்கும். எண்பதுகளில் தனித்தனியாக 42 நூல்களாக வெளியிடப்பட்ட இந்தக் கதைகள், தொண்ணூறுகளில் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டு வெளியாகி பல்லாயிரக்கணக்கில் விற்றன. அப்போதே கூட தமிழில் தனித்தனி புத்தகங்களாக வந்துவிட்டாலும், மொத்தத் தொகுப்பாக வரவில்லையே என்கிற குறை ஏராளமானோருக்கு இருந்தது.\nஅப்போது குழந்தைகளாக தனிநூல்களாக வாசித்தவர்கள், நீண்டகாலமாக எங்களிடம் ‘மகாபாரதம்’ காமிக்ஸ் முழுத்தொகுப்பு எப்போது வருமென்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். தாங்கள் வாசித்து சிலிர்த்த மகாபாரதத்தை தங்கள் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுக்க வேண்டும் என்பது அவர்கள் விருப்பம். அவர்களது விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலேயே இப்போது இந்த பெரும் தொகுப்பை, முழு வண்ணம், ஹார்ட்பவுண்ட் அட்டையில் சர்வதேசத் தரத்தில் மிகவும் மலிவான விலையில் கொண்டு வந்திருக்கிறோம்.\nவாசகர்களிடம் பிரமாதமான வரவேற்பை பெற்றிருக்கிறது. தொடர்ந்து இதேபோல இராமாயணத்தையும் கொண்டுவரவேண்டும் என்று அனைவரும் கேட்கிறார்கள். அதையும் செய்வோம். எங்களால் நிறைய குழந்தைகள் தமிழில் நூல்கள் வாசிக்க முன்வருகிறார்கள் என்கிறபோது, இதையெல்லாம் செய்யவேண்டியது எங்கள் கடமையாகிறது” என்று உற்சாகமாக சொல்கிறார் அமர் சித்திரக் ��தையின் மண்டல விற்பனை மேலாளர் நாகராஜ்.\nமகாபாரதம், நம் முன்னோர் வழிவழியாக கடத்தி நமக்குக் கொண்டுச்சேர்ந்த அறிவுச்செல்வம். அதை அடுத்த தலைமுறைக்கும் அறிமுகப்படுத்துவோமே\n(நன்றி : தினகரன் வசந்தம்)\nவகை இலக்கியம், புத்தக விமர்சனம்\nஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணி\nஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணி என்கிற இந்தப் பட்டத்தை, ஒரு காலத்தில் முப்பது சிறுகதைகள் எழுதி, தொண்ணூறுகளிலேயே இலக்கிய மெனோபாஸ் அடைந்துவிட்ட குடுகுடு எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அவர்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.\nஅவருக்கு ‘மச்சி சார்’ என்கிற உயரிய இலக்கியப் பட்டத்தையும் ஏற்கனவே வழங்கியவர்கள் நாம்தான். அவர் ஆறு புத்தகத்தை கூட வாசித்தவர் இல்லையே, ஏன் இந்த திடீர் ஆயிரப் பட்டம் என்று அவரை அறிந்தவர்கள் குழம்புவார்கள்.\nப்ரூஃப்ரீடிங் செய்வதில் மச்சி சார் வல்லவர். தியேட்டர் பாத்ரூம் சுவர்களில் யாராவது ‘குதி’ என்று எழுதிவிட்டுப் போனால்கூட, கரித்துண்டு வைத்து அந்த எழுத்துப் பிழையை சரிசெய்துவிட்டுதான் ஜிப்பையே அவிழ்ப்பார். நாம் அவருக்குக் கொடுத்திருக்கும் இந்த லேட்டஸ்ட் பட்டத்திலும் ஓர் எழுத்துப்பிழை விட்டிருக்கிறோம். ‘k' என்று தவறாக எழுதப்பட்டிருப்பதை ‘b' என்று மச்சிசாரே ப்ரூஃப் மிஸ்டேக் திருத்தி எழுதிப் படித்துக் கொள்வார்.\nஆறு ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் யாருடனேயோ மச்சி சாருக்கு சண்டை. ஸ்க்ரீன்ஷாட் எடுப்பதற்காகவே பிறப்பெடுத்த மச்சி சார், அந்த சண்டை தொடர்பாக ஒரு ஸ்க்ரீன்ஷாட் எடுத்துப் போட்டிருந்தார். அதில்தான் அவருடைய இலக்கியத்தேடல் எவ்வளவு ‘பெருசு’ என்பதை எல்லோரும் அறிந்தோம்.\nமினிமைஸ் செய்யப்பட்டிருந்த கூகிள் இமேஜஸ் தேடல் டேப்பில் மச்சி சார் டைப் செய்து தேடியிருந்த இலக்கிய குறிச்சொல் deepa boobs. கூகிள் பிளஸ்ஸில் அம்பலப்படுத்தப்பட்டு, இணையமே சிரிப்பாய் சிரித்த நிகழ்வு அது. ‘தீபா பீப்பாயை தேடுறது அவ்ளோ பெரிய குத்தமாய்யா’ என்று மச்சி சாரே நாணத்தோடு ஒப்புக்கொண்ட அஜால்குஜால் மேட்டர் அது.\nதப்புன்னு சொல்ல முடியாது மச்சி சார். ஆனா, அதையெல்லாம் தொப்புள் பார்க்குற எங்க ஜல்லிக்கட்டு வயசுலே நீங்க செஞ்சிருக்கணும். அப்படி செஞ்சிருந்தா நார்மல். ராமா, கிருஷ்ணான்னு காசி ராமேஸ்வரத்துக்குப் போகிற ரிட்��ையர்ட் வயசுலேயும் செஞ்சுக்கிட்டிருந்தீங்கன்னா நீங்கவொரு caligulaன்னு லேடீஸெல்லாம் நினைச்சுப்பாங்க.\nஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணி (kவை bயாக மாற்றி வாசிக்கவும்) மச்சி சார், 1970களின் இறுதியில் சுந்தரராமசாமி, அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்கள் எழுதிய ஓரிருக் கதைகளை வாசித்திருக்கிறார். அந்த உத்வேகத்தில் அவரும் இலக்கியவாதி ஆகிவிட்டார்.\nஅவர் இலக்கியவாதியாக இருந்த அந்தக் காலக்கட்டங்களில் இலக்கியவாதிகள் பெரும்பாலும் ‘அவா அவா க்யா அவா’வாக இருந்த காரணத்தால், இலக்கிய உலகில் ரொம்பவே கம்ஃபர்டபுளாக ஃபீல் செய்தார்.\nஇலக்கிய உலகம் போலவே எல்லா உலகமும் அக்கிரகாரமாகவே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அந்தக் காலத்து பார்ப்பன எழுத்தாளர்களுக்கு இருந்த இலட்சியக்கனவு இவருக்கும் இருந்ததில் வியப்பேதுமில்லை.\nஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணிக்கு (kக்கு பதில் b) ஓர் அபூர்வப் பிரச்சினை உண்டு.\nபுலவர் இந்திரகுமாரியின் மருமகன் செல்வா ஹீரோவாக நடித்த ‘கோல்மால்’ படத்தை உங்களில் சிலர் பார்த்திருக்கலாம். அதில் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருந்த நடிகை பல்லவி, ஒரு சினிமாப் பைத்தியம். எப்போதும் வீடியோ கேசட்டில் படம் பார்த்துக் கொண்டே இருப்பார். அப்போதைக்கு அவர் பார்க்கும் படத்தில் வரும் கேரக்டராகவே தானும் மாறிவிடுவார். பக்திப்படம் பார்த்தால் சிகப்புச் சேலை, வேப்பிலை. பிட்டுப் படம் பார்த்தால் தன் கணவர் தியாகுவின் பெண்டை இரவுபகல் பாராமல் நிமிர்த்துவிடுவார். நம்ம ஆபூஆசி-க்கும் அதுவேதான் பிரச்சினை.\nஇலக்கியத்தை துறந்துவிட்டு நாடு, மதம், கோயில் குளம், வேலை என்று அவ்வப்போது ஏதோ ஒன்றில் டீப்பாக மூழ்கிவிடுவார். இதனால் அடிக்கடி அவரது இலக்கியவாழ்வுக்கு வனவாச கேப் விழும். ஒவ்வொரு முறையும் சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வந்து, “அத்திம்பேர் நல்லா இருக்கேளா” என்று சக இலக்கியவாதிகளை குசலம் விசாரிப்பார்.\nகடைசியாக ஆபூஆசி-யின் வனவாசம் கொஞ்சம் நீண்டு விட்டது. தொண்ணூறுகளின் மத்தியில் காணாமல் போனவர் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வருகிறார். அத்திம்பேர்களை உபயகுசலோபரிக்கலாம் என வந்தவருக்கு கடும் அதிர்ச்சி. ஆளாளுக்கு “இன்னா மாம்ஸு சவுக்கியமா, மச்சி நல்லாருக்கியா” என்று நலம் விசாரிக்கிறார்கள்.\nஇப்போது பார்த்தால் இணையம் வந்துவிட்டது. தமிழிலக்கியத்துக்கு அடிப்படைத்தகுதியான வெள்ளைநூல் ஐடெண்டிட்டி கார்டு இல்லாதவர்கள் எல்லாம் இலக்கியவாதி ஆகிவிட்டார்கள்.\nஅப்போதைய தமிழின் டாப்-3 பெஸ்ட்செல்லர் இலக்கியவாதிகளில் ஒரே ஒரு அத்திம்பேர் கூட இல்லை.\n“அக்கிரகாரம், அப்பார்ட்மெண்ட் ஆனா பரவாயில்லை. பெரியார் நினைவு சமத்துவபுரமா மாத்திட்டீங்களேடா” என்று ஆபூஆசி குமுறினார். இந்த நிலைக்கு என்ன காரணம் என அறிய சபதம் பூண்டார்.\nபாழாய்ப்போன திராவிடம்தான் இதுக்கெல்லாம் காரணம் என்று அவரது ஆராய்ச்சிக் குறிப்புகள் சொன்னது. மச்சி சாரின் தாத்தா ஆச்சாரியார் ராஜாஜி, இந்த எழவெல்லாம் விழக்கூடாது என்பதற்காகதான் மச்சி சார் பிறப்பதற்கு முன்பாகவே குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்து 3000 பள்ளிகளை மூடவைத்தார். ஆனால் இந்துமத துவேஷியான இராமசாமி நாயக்கரோ, ராஜாஜியை இறக்கி காமராஜரை முதல்வராக்கி மூடப்பட்ட 3000 பள்ளிகளுக்குப் பதிலாக 6000 பள்ளிகளை திறந்தார்.\nஇதன் காரணமாக சூத்திரவாள், பஞ்சமரெல்லாம் ‘அ, ஆ, இ, ஈ’ படிக்க ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் தினத்தந்தி படித்துக் கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி சிறுபத்திரிகைகள் எல்லாம் படித்து புரிந்துக்கொள்ளும் திறனை பெற்றுவிட்டார்கள்.\nமுன்பெல்லாம் அத்திம்பேர்கள் இலக்கிய விமர்சனம், அரசியல் அபிப்ராயம், கலை என்றெல்லாம் ஏதாவது வாந்தியெடுத்தால் துணியெடுத்து துடைத்து க்ளீன் செய்துக் கொண்டிருந்தவர்கள், இப்போது பதிலுக்குப் பதிலாக எதிர்வாதம் செய்கிறார்கள். வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் அவர்களும் எழுத ஆரம்பித்தார்கள். அக்கிரகாரத்து எழுத்துகளைவிட, எளிமையாக புரியும்படி எழுதிய இவர்களுக்கு தமிழுக்கு மவுசு சேர்ந்தது. நூல்களும் அதிகம் விற்பனையாகின.\n1980களில் ‘தன் கையே தனக்குதவி’ முறையில் மச்சி சார் அவரே எழுதி அவரே பதிப்பித்த புத்தகங்கள் மூட்டை மூட்டையாக வீட்டுப் பரணில் கிடக்க, கண்டவனெல்லாம் இலக்கியம் அரசியல் என்று வந்துவிட்டானே என்று காண்டாகிவிட்டார்.\nஅந்த காண்டுதான் எவனெல்லாம் தன்னை திராவிடன் என்று அறிவித்துக் கொள்கிறானோ, அவனையெல்லாம் ஜமுக்காளத்தில் வடிகட்டிய 100 சதவிகித பொய்யான அவதூறுகளால் இழிவுப்படுத்துவது என்கிற சை���்கோ மனநிலைக்கு நம் ஆபுஆசி-யை கொண்டுச் சேர்த்திருக்கிறது. தனிப்பட்ட வகையில் இலக்கியத்தில் மிகப்பெரிய தோல்வி அடைந்தவரான மச்சி சார், நெட்டில் ஏதாவது பிசாத்துப் பயல்களுக்கு பத்து லைக் விழுந்தால்கூட பொறாமைப்பட ஆரம்பித்தார்.\nயாரைத் திட்டுவது, எதற்குத் திட்டுவது என்று எவ்வித வரையறைகளுமின்றி 24 மணி நேரமும் வெறுப்பரசியலில் ஊறி, ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தில் வரும் செங்கல் சைக்கோ மாதிரி பரிதாபமான உளவியல் சிக்கல்களுக்கு ஆளானார்.\nஅதுவே பார்ப்பனரல்லாதவர்களை படுமோசமான மொழிகளில் அவரை வசைபாட வைக்கிறது. சில நாட்கள் முன்புகூட என்னுடைய போட்டோவை பதிவேற்றி, உருவக்கேலி செய்திருக்கிறார்.\nஉப்புமூட்டைக்கு கைகால் முளைத்த தோற்றத்தில் இருக்கும் அவர் கேலி செய்யுமளவுக்கெல்லாம் நானில்லை என்றாலும், 1980களின் சமூகத்திலேயே தேங்கிவிட்ட அவருடைய பார்ப்பன வெறியைக் கண்டு பரிதாபம்தான் வருகிறது.\nஎன்னோடு அவருக்கு என்னதான் பிரச்சினை\nதமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பற்றிய உண்மைக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத ஓர் அவதூறை ஓவிஓபி முறையில் கிளப்பினார். அதாவது ஆசிரியரின் பேத்திக்கு திருமணம் பேசியபோது சகுனம் பார்த்தார் என்று வழக்கமான தினமலர்த்தனமான குற்றச்சாட்டுதான். அவர் குறிப்பிட்டிருந்த காலக்கட்டத்தில் ஆசிரியருக்கு திருமண வயதில் பேத்தியே இல்லை என்று தர்க்கப்பூர்வமாக நாம் வாதாடினோம். அவர் செய்த அவதூறுக்கு ஆதாரம் இருப்பதாக சொல்லி, நிரூபிக்கிறேன் என்று சொன்னவர் மூன்று ஆண்டுகளாக நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.\nநினைவுப்பிழையால் தெரியாமல் சொல்லிவிட்டவர்கள் மன்னிப்பு கேட்பார்கள். குறைந்தபட்சம் வருத்தமாவது தெரிவிப்பார்கள். பார்ப்பனக் கொழுப்பால் தெரிந்தே பச்சைப்பொய் சொன்னவர்களிடம் நாம் அத்தகைய பண்பாட்டையெல்லாம் எதிர்ப்பார்க்க முடியாது.\nஅந்த விவகாரத்தில் இருந்து ஆபூஆசி-க்கு நம் மீது வெறித்தனமான கோபம். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதியத்திமிரை இணையத்தில் காட்டுவார். நானென்னவோ தகுதியே இல்லாத இடத்தைப் பிடித்திருப்பதாக குத்திச் சொல்வார். அதெப்படி பார்ப்பனரல்லாத ஒருத்தன் பத்திரிகை உலகில் ஏதோ ஒரு பொசிஷனில் இருக்கப் போச்சு, அப்போவெல்லாம் நம்ம அத்திம்பேருங்கதானே டிசம்பர் இசைக்கச்சேரி எழுதிட்டிருந்தாங்கன்னு அவருக்கு எண்ணம்.\nநான் பெற்றிருக்கும் இடம் முழுக்கவே என்னுடைய சொந்த அறிவால், உழைப்பால், திறமையால் பெற்றிருப்பது. சாதிரீதியாக எப்போதோ என் முன்னோருக்கு அரசுவேலை கிடைத்து, அது படிப்படியாக ‘குலக்கல்வி’ டைப்பில் பாஸ் செய்யப்பட்டு எனக்குக் கிடைத்த கருணை வேலை அல்ல.\nசூத்திரர்கள் நுழையமுடியாத இரும்புக்கோட்டையாக இருந்த ஒரு துறை, திராவிட மறுமலர்ச்சியில் எல்லோருக்குமானதாக ஜனநாயகப் பூர்வமானது. அந்தச் சூழலில் வாய்ப்பு பெற்றிருப்பவன் நான். இதற்காக அந்த சமூகசீர்த்திருத்த இயக்கத்துக்கும், போராடிய தலைவர்களுக்கும் காலத்துக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.\nசரி, லேட்டஸ்ட் விஷயத்துக்கு வருவோம்.\nகம்யூ.க்களுக்கும், திராவிட இயக்கத்தாருக்கும் 1930களில் இருந்தே பிரச்சினை. தேர்தல்களில் அவ்வப்போது உடன்பாடு செய்துக்கொள்வோமே தவிர, சித்தாந்தரீதியாக (என்ன பெரிய ஹைகோர்ட்டு சித்தாந்தம், மொழி இன உணர்வுகள் சுத்திகரிக்கப்பட்ட அவர்களது பார்ப்பனப் போக்கோடுதான் பிரச்சினை) ஒருவருக்கு ஒருவர் வேப்பங்காய்தான்.\nஅந்தவகையில் நல்ல மனிதரான தோழர் நல்லக்கண்ணு அவர்களது அரசியல், சமூகப்பணிகள் குறித்த பங்களிப்பு குறித்த விவாதம் ஒன்று. அதில், “நல்லது செய்ய வாய்ப்பிருந்தும்கூட தன்னுடன் இருந்தவர்களுக்கே அதை செய்ய நல்லக்கண்ணு தவறியிருக்கிறார்” என்பதை ஒரு சம்பவத்துடன் சொல்லியிருந்தேன்.\nஉடனே பார்ப்பனக்கொம்பு நட்டுக்கொண்டது : https://maamallan.com/\nலிங்கில் இருக்கும் பார்ப்பனப் பொச்சரிப்பை படித்து விட்டீர்களா\nஎவனோ ஒரு சூத்திரனுக்கு என்ன இலக்கியம் தெரியப்போகிறது என்று வழக்கமான திமிர் மொழியில் நம்முடைய கவிதையில் குற்றம் கண்டுப்பிடித்திருக்கிறார் ஆபூஆசி. அதற்காக விக்கிப்பீடியாவில் இருந்தும், தனக்குத் தெரிந்த அத்திம்பேர்களிடம் தொலைபேசி வாயிலாகவும் ஆதாரம் திரட்டியிருக்கிறார்.\nநாம் குறிப்பிட்ட சம்பவம் உண்மைதான் என்பதால்தான், ஓரளவுக்கு கம்யூனிஸ வரலாறு தெரிந்தவர்கள்கூட அமைதியாக இருக்கிறார்கள்.\nஃபேஸ்புக்குக்கு வந்துவிட்டதால் மட்டுமே கம்யூனிஸ்ட் ஆன ஒரு சிலர்தான் கம்பு சுத்திவருகிறார்கள். குறிப்பாக சொல்லவேண்டுமானால் ‘லண்டன்’ படத்து வடிவேலுவாகவே ‘வாழ்வு’ பெற்றிருக்கும் யமுனாராஜேந்திரன் (இவரது வாழ்க்கையைதான் ஏதோ அசிஸ்டெண்ட் டைரக்டர் சொல்லி சுந்தர்.சி காமெடி காட்சியாக வைத்தார் என்று தகவல்). நமக்கு ஏதோ வரலாறு தெரியாது, புவியியல் புரியாது என்று உளறி வைத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்.\nஇலக்கிய மெனோபாஸ் அடைந்துவிட்ட மச்சி சாரால்தான் எதையும் எழுதவோ, வாசிக்கவோ முடியாது என்பதால் அவருக்கு இச்சம்பவம் குறித்து எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nநான்தான் ஃபேஸ்புக்கில் ஏதோ உள்நோக்கத்தோடு சொல்லியிருப்பதாகவே ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம்.\nஒருவர் எழுத்துப் பூர்வமாகவே இதை பதிந்திருக்கிறார். அது நூலிலும் இடம்பெற்றிருக்கிறது.\nவேறு யாருமல்ல. தொ.மு.சி.ரகுநாதனோடு அரைநூற்றாண்டுக் காலம் பழகிய நைனா கி.ராஜநாராயணன்தான். ‘தொ.மு.சி’ என்று அவர் எழுதியிருக்கும் நீண்ட கட்டுரையில், நான் குறிப்பிட்டிருக்கும் சம்பவம் வருகிறது. நைனாவுக்கு பொய் சொல்ல வேண்டிய எந்த அவசியமுமில்லை. இப்போது கம்யூனிஸ்டு என்று ஜபுல் விட்டுக் கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் தாத்தா கம்யூனிஸ்டு அவர். கம்யூனிஸ்டுகளை இழிவு செய்யவோ, காட்டிக் கொடுக்கவோ எந்த காரணமும் இல்லாத ஒரிஜினல் கம்யூனிஸ்ட் அவர்.\n“சோவியத் ஆட்சி நொடித்தவுடன், சென்னையில் நடந்து வந்த ‘சோவியத்நாடு’ இதழ் மற்றும் வகையறாக்கள் அனைத்தையும் கடை ஏறக்கட்டியபோது, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அங்கே பணியில் இருந்த ரகுநாதன் உட்பட மற்றவர்களையும், பிணையலில் சுற்றிக் கொண்டிருந்த காளைகளை அவிழ்த்து விடுவது போல் போங்க என்று அனுப்பி வைத்து விட்டார்கள்.\nஇருபது ஆண்டுகள் என்பது ஒரு இந்தியனின் சராசரி வயசில் சரிபாதி.\nஆயுள் தண்டணை என்பதே இப்போது பதினெட்டு ஆண்டுகள்தான். இருபது ஆண்டுகள் பிழிந்து வேலை வாங்கினோமே, அனுப்பப்படும் இந்த பாவிமட்டைகளுக்குப் போய் தலைசாய்க்கச் சொந்தவீடு ஏதேனும் உண்டா என்று அவர்கள் நினைத்துப் பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை.\n‘அய்யரே, ஆத்துநீரில் அடிச்சிக் கொண்டு போறப்போ, அவரோட அழகான முன்குடுமி போகுதே’ என்று கி.ரா கவலைப்படுகிறார் என்று என்னை எகத்தாளம் பேசலாம். தலை சாய்ந்து அங்கே வீழ்ந்தது தனியார் மூலதனம் அல்ல. உழைப்பாளர்களுக்குப் பார்த்துப் பார்த்து செய்கிறவர்கள் அவர்கள். அவர்களே இப்படி அம்போ என்ற�� விட்டு விட்டார்களே என்றுதான் வருத்தம்.\nரகுநாதனிடம் எனக்குக் கடைசியாக வந்த கடிதத்தில், தனக்கு தலைசாய்க்க ஒரு சொந்த வீடு இல்லையே என்று வருத்தப்பட்டு எழுதியிருந்தார். அவர் தனது கஷ்டங்களை யாரிடமும் - நெருங்கிய நண்பர்களிடம் கூட - சொல்ல மாட்டார்.\nஇந்தக் கடிதம் என்னை ரொம்பவும் பாதித்தது. உடனே தோழர் நல்லக்கண்ணுவுக்கு அவசரமாக ஒரு கடிதம் எழுதினேன். அப்போது ஆட்சியில் இருந்தவர்களோடு நல்லக்கண்ணுவுக்கு நெருக்கம் இருந்தது. பாளையங்கோட்டையில் அரசு கட்டுகிற தொகுப்பு வீடுகளில் ஒன்றை இனாமாகக் கேட்க மனம் இடம் தராது. என்றாலும் பத்திரிகையாளர், படைப்பாளர் என்ற முறையில் எளிய தொகையில் லைசென்ஸ் கட்டணம் (மிகக்குறைந்த வாடகை) என்ற முறையில் ரகுநாதனுக்கு ஓர் ஏற்பாடு செய்துத் தந்திருக்கலாம். ஆனால், நல்லக்கண்ணுவிடமிருந்து உடனே பதில் வந்தது. ‘பார்த்தீர்களா எப்பேர்ப்பட்ட படைப்பாளிக்குக் குடியிருக்கக்கூட ஒரு குடிசை இல்லாமல் போனதே’ என்று வருத்தப்பட்டு எழுதியிருந்தார்.\n‘வருத்தப்படத்தான் ஆள் இருக்கு; வகை செய்ய ஆளில்லை’ என்ற சொல்வம்தான் ஞாபகத்துக்கு வந்தது.\n‘நாராய் நாராய் செங்கல் நாராய்’ காலத்திலிருந்து இன்றைக்குத் தேதிவரைக்கும் தமிழில் கவிஞர், படைப்பாளிகளின் பாடு ததிக்குணத்தோம்தான் கண்டது.\nநூலின் பெயர் : பதிவுகள்\nதேர்வும், தொகுப்பும் : கழனியூரன்\nவெளியீடு : அன்னம், தஞ்சை.\nமேற்கண்ட பகுதி, நூலின் 237 மற்றும் 238-ஆம் பக்கங்களில் இடம்பெற்றிருக்கிறது.\n மீண்டும் ஒருமுறை பார்ப்பனக்கொம்பு நட்டுக்கொண்ட மாமல்லனின் பொய்ப்பிரசாரப் பதிவை வாசிக்கவும். தன்முனைப்பும், சுயசாதி அபிமானமும், திராவிட வெறுப்பும் தவிர்த்து அவரிடம் வேறு ஏதேனும் தன்மைகள் இருக்கின்றனவா என்று யோசியுங்கள்.\nகெட்டிக்காரன் புளுகு எட்டுநாள் என்பார்பர்கள். நாம் உரிக்க ஆரம்பித்தால் பார்ப்பனப்புளுகெல்லாம் பத்துநிமிஷம் கூட தாங்காது.\nவகை அரசியல், இலக்கியம், கட்டுரை, ஜாலி\n* மனப்பாடம் செய்து பயின்ற ஃபார்முலா மொழியில் இருந்து நாம் விடுபட வேண்டும்.\n* மக்களிடம் பேசுவதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். ஃபார்முலாவான இலக்கிய மொழியில் அல்ல. பேசக்கூடிய ஒவ்வொரு சொல்லும், கருத்தும் இலட்சக்கணக்கானோருக்கு புரியும் விதத்தில், அவர்களது சிந்தனையை கிளறும் ��ிதத்தில் இருக்க வேண்டும்.\n* மக்களுக்கு புரியக்கூடிய மொழியில் நமக்கு பேசத் தெரியாவிட்டால், நம்மை மக்கள் ஏற்றுக் கொள்வது இயலாத காரியம்.\n* கூடியிருக்கும் கூட்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பொத்தாம்பொதுவாக பேசுவதோ, தேவையற்ற சொற்களால் பக்கங்களை நிரப்புவதோ, சுய அபிப்ராயத்தை பொதுக்கருத்தாக நிலைநிறுத்துவதோ, வெற்றுரை ஆற்றுவதோ கூடாது.\n* மக்களை மிரட்டும் பகட்டு நடையில் பேசுவதும், எழுதுவதும் உலகெங்கும் வியாபித்திருக்கும் ஒரு பொது நோய்.\n* எந்தப் பிரச்சினையையும் முழுமையாக கவனி. அந்தப் பிரச்சினையில் சிறிய சந்தேகம் ஏதாவது இருந்தாலும், அதை எழுத வேண்டாம்/பேச வேண்டாம்.\n* நீங்கள் சொல்வதற்கு எதுவுமே இல்லாதபோது எதையும் சொல்லித் தொலைக்காதீர்கள். எழுதுவதற்கும்/பேசுவதற்கும் உங்களை நீங்களே நிர்ப்பந்தித்துக் கொள்ளாதீர்கள்.\n* எதை எழுதினாலும் அதை குறைந்தது இரு தடவை வாசியுங்கள். தேவையற்ற ஊளைச்சதையை குறையுங்கள். ‘இரு தடவை சிந்தி’ என்று கன்பூசியஸ் இதைதான் சொல்கிறார்.\n* சுற்றி வளைக்காமல் சுருக்கமாக பேசி/எழுதித் தொலை.\n* உங்களுக்கு மட்டுமே புரியக்கூடிய/பழகிய அடைமொழிச் சொற்களை பொதுவில் பேசும்போதும்/எழுதும்போதும் பயன்படுத்த வேண்டாம்.\n* தேய்வழக்குகள் நம் பேச்சிலிருந்தும் / எழுத்திலிருந்தும் ஒழிய வேண்டும்.\n- மேற்கண்ட கருத்துகள் என்னுடையது கிடையாது. பிப்ரவரி 8, 1942ல் ஏனான் என்கிற இடத்தில் நடைபெற்ற ஊழியர் கூட்டம் ஒன்றில் மாவோ ஆற்றிய உரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துகள். தகவல் தொடர்பு குறித்து 75 ஆண்டுகளுக்கு முன்பே மாவோவுக்கு எத்தகைய துல்லியமான தெளிவு இருந்தது என்று புரிகிறது. தமிழில் ஐந்து பக்கங்களுக்கு மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கும் இந்த கட்டுரையை, சோர்வு ஏற்படும்போதெல்லாம் எடுத்து வாசிப்பது என் வழக்கம்.\n‘பகட்டு எழுத்து நடையினை எதிர்ப்போம்’ என்கிற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இந்த உரை, மேற்கண்ட மாவோவின் கருத்துகள் எதையுமே பொருட்படுத்தாத / எதை செய்யக்கூடாது என்று மாவோ வலியுறுத்துகிறாரோ, அந்நடையில் மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறது.\nஉதாரணத்துக்கு, “அன்னிய உருப்படிவங்கள் (sterio type) ஒழிக்கப்பட வேண்டும், வெற்று அரூபமான மனப்பாங்குகள் குறைவாக இருந்திட வேண்டும், வற��்டு வாதம் அகற்றப்பட வேண்டும்” என்கிற ரேஞ்சுக்கு அந்த கட்டுரை போகிறது.\n‘எளிமையாக எழுது’ என்பதையே இவ்வளவு சிக்கலாக மொழிப்பெயர்த்திருக்கிறார்கள் என்றால், அறிவார்ந்த விஷயங்களை தமிழாக்கத்தில் எப்படி சின்னாபின்னப் படுத்தி இருப்பார்கள்\nதமிழில் மொழிப்பெயர்க்கப்பட்ட கட்டுரை ஒன்றையே, மீண்டும் தமிழில் மொழிப்பெயர்த்துதான் நாம் புரிந்துக்கொள்ள முடிகிறது. மற்ற மொழிகளில் எப்படியென்று தெரியவில்லை. தமிழன் எப்போதும் எழுத்துக்கும் / பேச்சுக்கும் டிசைன் டிசைனாக மேக்கப் போட்டுக்கொண்டேதான் திரிகிறான் :(\nதமிழ் சினிமாவில் ‘மங்காத்தா’வின் வெற்றி ஆகப்பெரிய ஆச்சரியம். அதுவரையிலான தமிழ் சினிமாவின் நாயகர்கள் ஒழுக்கமானவர்கள், நேர்மையானவர்கள், பெண்களிடம் நாணயமாக நடந்துக் கொள்வார்கள், அடக்குமுறைகளுக்கு எதிராக திமிறியெழுவார்கள், பழிக்குப் பழி வாங்குவார்கள், இத்யாதி.. இத்யாதி..\nஎதிர்நாயகனை மையமாக கொண்ட திரைப்படங்களில் கூட சட்டத்துக்கு புறம்பான, சமூகத்துக்கு எதிரான அவனது செயல்களில் ஓர் அறம் இருக்கும். இல்லையேல் முழுக்க கெட்டவனான நாயகன், கடைசியில் திருந்துவான் என்பதைப் போன்ற Conditions apply இருக்கும்.\n‘மங்காத்தா’, எல்லாவற்றையும் உடைத்தெறிந்தது. மும்பை காவல்துறையில் ஒழுக்கக்கேடு மற்றும் வேறுவிதமான குற்றச்சாட்டுகளுக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட அசிஸ்டெண்ட் கமிஷனர்தான் நாயகன். சுயநலத்துக்காக – பணத்துக்காக –- எதையும் செய்வான். தன் காதலியை கூட ஏமாற்றுவான். நட்பு, அன்பு மாதிரி எந்த நல்ல உணர்வுகளும் அவனுக்கு இல்லை. தான் அடைய விரும்பியதற்காக எந்த எல்லைக்கும் போவான். படம் முடிந்தபிறகும்கூட விநாயக் மகாதேவ் வில்லன்தான். அஜித்தை இரட்டை வேடமாக காட்டி ஒரு அஜித் நல்லவர், இன்னொருவர் வில்லன் என்கிற வழக்கமான ஜல்லியை எல்லாம் இயக்குநர் வெங்கட்பிரபு அடிக்கவில்லை.\nஅந்தப் படத்தின் பிரும்மாண்ட வெற்றி என்பது ‘பணத்துக்காக எதையும் செய்யலாம்’ என்கிற மக்களின் மில்லெனியம் காலத்து மனநிலையை அப்பட்டமாக பிரதிபலித்தது. நாயகன் என்பவன் ஒழுக்கசீலன் அல்ல. எப்படியோ கோடிகளை சம்பாதிப்பவன் என்கிற புதிய இலக்கணத்தை படைத்தது. விநாயக் மகாதேவுக்கு கிடைத்தது மாதிரி மங்காத்தா ஆட வாய்ப்பு கிடைத்தால், ரிஸ்க் எடுத்து ஆடுவதற்��ு ஒவ்வொருவருமே தயாராகதான் இருக்கிறோம்.\nஉலகமயமாக்கலுக்கு பிறகு மக்களிடையே வளர்ந்திருக்கும் இந்த ‘கம்ப்ளீட் மெட்டீரியலிஸ்டிக் மெண்டாலிட்டியை’ உணராதவர்கள்தான் இன்னமும் இராமாயணம், மகாபாரதம் என்று டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொரு வாரமும் இதை பார்க்கும்போது, இவர்களை வைத்து டி.ஆர்.பி. கணக்கு காட்டி பின்னணியில் பலரும் கோடிகளை குவித்துக் கொண்டிருப்பது.. பாவம், இவர்கள் சாகும்வரை அறியப் போவதில்லை.\nஅறம் பேசுவதே இன்று மிகப்பெரிய வருவாய் கொடுக்கக்கூடிய பிசினஸ். முதுகில் குத்தும் துரோகமெல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிசினஸ் டெக்னிக்.\nநமக்கு இன்று பேச மொழி இருக்கிறது, எழுத எழுத்து இருக்கிறது, தகவல்களை பரப்புவதற்கு தொழில்நுட்பம் இருக்கிறது, மனித வாழ்வை இலகுவாக்க எந்திரங்கள் இருக்கின்றன, உலகளாவிய நாகரிகம் இருக்கிறது.\nஆனால், மனதளவில் மனிதனின் முதுகு நிமிர்ந்த கற்கால காலக்கட்டத்துக்குச் சென்றிருக்கிறோம். இன்றைய உலகில் இருவகை மனிதன்தான் உண்டு. வேட்டையாடுபவன், வேட்டையாடப்படுவன். வேட்டையாட திராணி இல்லாதவன் ‘சத்திய சோதனை’ படித்துக் கொண்டு காலத்தை கழிக்க வேண்டியதுதான். வேட்டையாடுபவனுக்கு இந்த உலகமே சொந்தம். பணம் சம்பாதிப்பவன்தான் மனிதனாக மதிக்கப்படுகிறான். மற்றவனெல்லாம் மரவட்டையை போல வாழ்ந்து மடிய வேண்டியதுதான்.\nஇந்த மனப்பான்மை சமூகத்தில் உருவாகக்கூடிய காலக்கட்டத்தின் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்களின் கதைதான் ‘ரோலக்ஸ் வாட்ச்’. அந்தஸ்தின் அடையாளமாக இந்த வாட்ச் கருதப்பட்ட காலம் ஒன்று உண்டு. இன்று வாட்ச் கட்டுவது என்பதே gadgetகள் குறித்த அறியாமை கொண்ட நாட்டுப்புறத்தானின் செயல்பாடாக ஆகிவிட்டது.\n‘உலகில் தாய்ப்பாலை தவிர அனைத்திலுமே கலப்படமாகி விட்டது’ என்று தாய்ப்பாலின் மகத்துவத்தை சினிமாவில் வசனமாக வைத்தால் கைத்தட்டல் கிடைக்கிறது. ‘ரோலக்ஸ் வாட்ச்’, தாய்ப்பால் மாதிரி. அதற்கு 99 சதவிகிதம் டூப்ளிகேட்டே இருக்காது. அப்படி டூப்ளிகேட் செய்ய முயற்சித்தால், அம்முயற்சி பல்லிளித்து விடும்.\nஇந்த நாவலின் கதை சொல்லி தன்னை அதிகம் தாக்கப்படுத்திய நண்பன் ஒருவனின் நகலாக மாற முயற்சிக்கிறான். எங்கோ சாதாரணமாக கிடந்த இவனை சமூகத்தின் மேல்மட்ட தொடர்புகளுக்கு கொண்���ுச் சென்றவன் சந்திரன் என்கிற அந்த நண்பன். பணம் எங்கே இருக்கிறது என்று அவன் வழி சொல்கிறான். அதை குறுகிய காலத்தில் குறுக்கு வழியில் அடைய இவன் முயற்சிக்கிறான்.\nவாரமிருமுறை இதழ்களில் கழுகார், வம்பானந்தா, ராங்கால் பகுதிகளில் கிசுகிசுக்கப்படும் அத்தனை கேப்மாரித்தனங்களையும் செய்ய கதை சொல்லிக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால், இவனது குருவான சந்திரனோ குறைந்தபட்ச அறவிழுமியங்களோடு நடக்கிறான்.\nஅவன் ஏன் அப்படி இருக்கிறான், இவன் ஏன் இப்படி இருக்கிறான் என்பதற்கான சமூகப் பின்னணி, பிறந்த குடும்பம், வளர்ப்பு உள்ளிட்ட காரணிகளை விரிவாக அலசுகிறது ‘ரோலக்ஸ் வாட்ச்’. இது சரி, இது தவறு என்று போதிப்பதோ, சுட்டிக் காட்டுவதோ நாவலாசிரியரின் நோக்கமாக இல்லை. இது இது இப்படி இருக்கிறது, அது அது அப்படி இருக்கிறது என்று நாமறியாத இருட்டுச் சென்னையில் முரட்டுப் பக்கங்களை அவர் பாட்டுக்கும் எழுதிக்கொண்டே போகிறார். கொஞ்சமும் தொய்வில்லாத ட்வெண்டி ட்வெண்டி மேட்ச் நடையில் எழுதப்பட்டிருக்கும் அரசியல் மங்காத்தா இது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் நாம் வாசித்த பல கிசுகிசு புதிர்களுக்கான விடையை, ஓரளவுக்கு அரசியல் பிரக்ஞையுள்ளவர்கள் இந்நாவலில் கண்டுகொள்ளலாம்.\nஒருக்கட்டத்தில் தான் வெறும் நகலாகவே இருப்பதின் வெறுமையை கதை சொல்லி உணர்கிறான். தன்னை உருவாக்கியவனையே வெறுக்கிறான். தன்னை நிரூபிக்க முயற்சிக்கிறான். காலம் உருட்டும் தாயம் யார் யாரை என்னென்னவெல்லாம் செய்யக்கூடுமென்கிற நிகழ்தகவினை எந்த ஈவு இரக்கமுமின்றி முழுநீள நாவலாக எழுதியிருக்கிறார் சரவணன் சந்திரன். அசலாக இருப்பதே ஆளுமை என்கிற எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய சிந்தனையை இந்நாவல் வலியுறுத்துகிறது.\nசரவணன் சந்திரன், யார் மாதிரியும் இல்லாத புது மாதிரி எழுத்தாளர். இவரது எழுத்தில் அவரது சாயல் தெரிகிறது, இவரது சாயல் தெரிகிறது என்று யாரையும் சுட்ட முடியவில்லை. இவரது முந்தைய நாவலான ‘ஐந்து முதலைகளின் கதை’யும் சரி, இந்த நாவலும் சரி. தமிழ் இலக்கியத்தில் புனைவிலக்கியத்துக்கு என்றிருக்கும் பல வழமைகளை சட்டை கூட செய்யவில்லை. பழசு எல்லாவற்றையும் உடைத்துக் கொண்டு முன்னேறும் வெறி தெரிகிறது.\nசரவணன் சந்திரனின் எழுத்துகளை வாசிக்கும்போது, இரண்டாயிரங்களுக்கு பிறகு உருவானவர்களில் தவிர்க்கவியலாத ஓர் எழுத்தாளனை வாசிக்கும் பெருமிதம் ஏற்படுகிறது. எந்த இஸங்களும் சரவணனுக்கு இல்லை அல்லது இருப்பதாக எழுத்தில் காட்டிக் கொள்ளவில்லை. தன்னை வாசிப்பவனுக்கு, தன் எழுத்து புரியவேண்டுமே என்கிற ஒரே அக்கறை மட்டும்தான் அவரது எழுத்தில் அழுத்தமாக வெளிப்படுகிறது. குறிப்பாக, தற்கால இலக்கியத்தில் அதிகம் உடைக்கப்படும் ஜல்லி, சரவணன் சந்திரனிடம் சற்றுமில்லை என்பதே இவரை தனித்துக் காட்டுகிறது.\n‘ரெமோ’ படத்தில் சிவகார்த்திகேயன் சொல்லும் வசனம் ஒன்று. “என்னை மாதிரி சாதாரணப் பசங்களுக்கு வாய்ப்பு அதுவா வராது. நாங்களாதான் தேடி வரவைக்கணும்”. இந்த வசனம் சரவணன் சந்திரனின் கதை நாயகர்களுக்கே எழுதப்பட்ட பஞ்ச் டயலாக் மாதிரி இருக்கிறது. தனக்கான வாய்ப்புகளை தானே உருவாக்க முனைபவர்கள்தான் இவரது கதாபாத்திரங்கள்.\nஒரு மனிதனின் சூழல்தான் அவனுடைய நல்லது, கெட்டதுகளை தீர்மானிக்கிறதே தவிர, அவனல்ல என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது சரவணன் சந்திரனின் கதாபாத்திரங்கள். அவ்வகையில் பார்க்கப் போனால் உலகில் நல்லவன் கெட்டவன் என்று யாருமில்லை, மனிதன் மட்டுமே இருக்கிறான். பச்சை விளக்கொளியில் காட்டினால் நல்லவன், அவன் மீதே சிகப்பு விளக்கொளி பாய்ச்சினால் கெட்டவன். அவ்வளவுதான். எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் தொடக்கத்திலும் நடுத்தரக் குடும்பங்களில் பிறந்தவர்களின் மன உளவியலை, முன்னேறுவதற்கான உந்துதலை, அதற்காக அவர்கள் செலவழிக்கும் உடல் மற்றும் மூளை ஆற்றலை... சரவணன் அளவுக்கு துல்லியமாக வேறு யாரும் தமிழிலக்கியத்தில் இதுவரை பதிவு செய்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.\nநூல் : ரோலக்ஸ் வாட்ச்\nஎழுதியவர் : சரவணன் சந்திரன்\nவெளியீடு : உயிர்மை பதிப்பகம்\n11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-600018.\nவகை இலக்கியம், புத்தக விமர்சனம்\n23 வயதில் கன்னித்தீவு.. 79 வயதில் பொன்னியின் செல்வன்\nஒரு சித்திரக்காரரின் கனவு காமிக்ஸ் பயணம்...\n“பூங்குழலி, குந்தவை, நந்தினின்னு நான் யாரை வரைஞ்சாலும், அது அவங்களை மாதிரியே இல்லை. கூடப்படிக்கிற பசங்கள்லாம் கிண்டல் பண்ணுறாங்க. என்னாலே ஓவியனாவே ஆக முடியாது. என்னை விட்டுடும்மா”, பதிமூன்று, பதினான்கு வயது மாணவனாக இருந்தபோது தங்கம், அவரது அம்மாவிடம�� கதறி அழுதுக் கொண்டே சொன்னார்.\nஅப்போதுதான் ‘கல்கி’ இதழில் ‘பொன்னியின் செல்வன்’ தொடரை ஆரம்பித்திருந்தார் கல்கி. அத்தொடருக்கு மணியம் வரைந்த ஓவியங்கள் மக்களிடையே பிரபலமாகி இருந்தன.\nநாடு விடுதலை ஆவதற்கு பத்து ஆண்டுகள் முன்பே தங்கம் பிறந்துவிட்டார். அவருக்கு ஏழு வயதாக இருந்தபோது அப்பா காலமானார். இவரை வளர்க்க அம்மா ரொம்பவும் சிரமப்பட்டார். தங்கத்துக்கு நிறைய படிக்க விருப்பம். அவருடைய அம்மாவுக்கும் இவரை படிக்க வைக்க ஆசை இருந்தாலும், குடும்ப வறுமை அதை அனுமதிக்கவில்லை. எனவே தொழிற்கல்வி எதிலேனும் மகனை சேர்த்துவிட்டு சமாளிக்கலாம் என்று முடிவெடுத்தார்.\nகும்பகோணம் நகராட்சி அப்போது சித்திரகலாசாலை என்கிற பெயரில் பள்ளி நடத்திக் கொண்டிருந்தது. தங்கம் அதில் சேர்ந்தார். இந்த ஓவியப்பள்ளிதான் பிற்பாடு புகழ்பெற்ற கும்பகோணம் ஓவியக்கல்லூரியாக மாறி, ஏராளமான ஓவியர்களை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு வழங்கியது.\nபள்ளியில் சேரும்வரை வரைவதில் எவ்வித ஆர்வமோ, அனுபவமோ இல்லாத தங்கம், ஓவியப்பள்ளியில் சேர்ந்த ஆரம்ப நாட்களில் மிகவும் சிரமப்பட்டார். அவருடைய அம்மாதான் குடும்ப வறுமைநிலையை எடுத்துக்கூறி தொடர்ந்து அங்கே தொழில் கற்றுக்கொள்ளச் சொன்னார். ஓவியம் பழகினால், தன் மகன் விளம்பரப் பலகைகள் எழுதி பிழைத்துக் கொள்வான் என்று தங்கத்தின் அம்மா கருதினார். 1950ல் தொடங்கி 1956 வரை அந்தப் பள்ளியில் படித்த தங்கத்துக்கு ஒருகட்டத்தில் ஓவியம் வரைவதில் பெரும் ஈடுபாடு உண்டானது. சித்திரமும் கைப்பழக்கம்தானே\n“அறுபத்தஞ்சி வருஷத்துக்கு முன்னாடி எந்த ‘பொன்னியின் செல்வன்’ ஓவியங்களை என்னாலே வரையமுடியலைன்னு அழுதேனோ, இப்போ அதே ‘பொன்னியின் செல்வன்’ கதையை சித்திரக்கதை நூலாகவே வரைஞ்சி வெளியிட்டிக்கிட்டு இருக்கேன். அம்மா இருந்திருந்தா ரொம்பவும் சந்தோஷப்பட்டிருப்பாங்க” என்கிறார் ஓவியர் தங்கம்.\nஅமரர் கல்கியின் எழுத்தை ஓவியத்தில் கொண்டுவருவது மிகவும் சிரமம். அந்த கதையின் சம்பவங்களை நன்கு மனதுக்குள் உள்வாங்கி, சித்திரமாக சிந்தித்து பதினோரு அத்தியாயங்களை வரைந்து முதல் பகுதியாக வெளியிட்டிருக்கிறார் தங்கம். தன்னுடைய பதின்ம வயது கனவினை, எண்பதாவது வயதை எட்டும் பருவத்தில் நனவாக்கிக் கொண்டிருக்கிறார்.\nவந்தியத���தேவன் அறிமுகமாகும் ஆடித்திருநாள், ஆழ்வார்க்கடியான் நம்பி, விண்ணகரக்கோயில், கடம்பூர் மாளிகை, குரவைக்கூத்து, நடுநிசிக்கூட்டம், சிரிப்பும் கொதிப்பும், பல்லக்கில் யார், வழிநடைப்பேச்சு, குடந்தை ஜோதிடர், திடும் பிரவேசம் ஆகிய அத்தியாயங்களின் முக்கிய நிகழ்வுகளை சித்திர விருந்தாக படைத்திருக்கிறார்.\nஓவியப்பள்ளியில் பத்தொன்பது வயதில் படிப்பை முடித்துக் கொண்ட தங்கம், பாலு பிரதர்ஸ் என்கிற ஓவியர்களிடம் உதவியாளராக பணிக்கு சேர்ந்தார். இந்த பாலு பிரதர்ஸ், அந்த காலத்தில் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்துக்கு வரைந்த பேனர் ஓவியங்கள் மிகவும் பிரபலம். அந்நாளைய திமுக மாநாடுகளுக்கும் இவர்கள்தான் ஓவியர்கள். ‘கலை’ என்கிற சினிமாப் பத்திரிகையையும் நடத்தினார்கள். அந்தப் பத்திரிகையில் ஓவியங்கள் வரைய ஆரம்பித்ததுமே தங்கத்துக்கு தன்னம்பிக்கை ஏற்பட்டது.\n1958ல் தினத்தந்தி நாளிதழின் சென்னைப் பதிப்பில் வேலைக்குச் சேர்ந்தார் தங்கம்.\n“இப்போ சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் நீங்க அமர்ந்து வேலை பார்க்கிற இதே ‘தினகரன்’ அலுவலகம்தான் அப்போ ‘தினத்தந்தி’ அலுவலகமா இருந்தது. அங்கேதான் நான் வேலைக்கு சேர்ந்தேன். சி.பா.ஆதித்தனாரிடம் நேரிடையாக வேலை கற்றுக்கொள்ளக் கூடிய பாக்கியம் எனக்குக் கிடைச்சது. தினத்தந்தியில் கார்ட்டூன் போடவும் வாய்ப்பு கொடுத்தாரு. நான் முதன் முதலில் வரைஞ்ச கார்ட்டூன் எதுக்குன்னா, சினிமா தியேட்டரில் சிகரெட் பிடிச்சா காவல்துறை கைது செய்யும்னு அப்போ அறிவிக்கப்பட்ட அறிவிப்புக்குதான்.\n‘கருப்புக் கண்ணாடி’ன்னு ஒரு சித்திரத் தொடரை தந்தியிலே ஆரம்பிச்சேன். அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அப்புறம் ‘இவள் இல்லை’ன்னு ஒரு தொடர். இதுவும் நல்லா பிரபலமாச்சி. அவங்களோட மாலை நாளிதழான ‘மாலை முரசு’வில் ‘பேசும் பிணம்’ அப்படிங்கிற சித்திரத் தொடர் வரைஞ்சு எழுத கூடுதலா வாய்ப்பு கொடுத்தாங்க. அவங்களோட வார இதழான ‘ராணி’யிலும் ‘முத்துத்தீவு மோகிணி’ங்கிற சித்திரத் தொடர் பண்ணினேன். அந்த இதழோட ஆசிரியர் அ.மா.சாமிக்கு இளைஞர்களை ஊக்குவிப்பதில் ஆர்வம் அதிகம்”\n“நீங்க ‘கன்னித்தீவு’ தொடருக்கும் படம் வரைஞ்சீங்க இல்லையா\n“அது யதேச்சையா அமைஞ்ச வாய்ப்பு. ‘கன்னித்தீவு’ தொடங்கியபோது அதற்கு படம��� வரைந்துக் கொண்டிருந்தவர் என்னுடைய சீனியரான கணேசன் என்கிற ஓவியர். ‘கணு’ என்கிற புனைபெயரில்தான் அவர் வரைவார். எனக்கும்கூட ‘அணில்’, ‘மின்மினி’ மாதிரி புனைபெயர்களை ஆதித்தனார் சூட்டியிருந்தார்.\nதிடீர்னு கணேசனுக்கு உடல்நலமில்லாம போயிடிச்சி. அவரை ஆஸ்பத்திரியிலே அட்மிட் பண்ணியிருந்தாங்க. அவர்தான் என்னிடம், ‘தம்பி கன்னித்தீவு எந்தக் காரணத்தைக் கொண்டும் நின்னுடக்கூடாது, தொடர்ச்சியா வரணும். நீ வரைஞ்சிக்கொடு’ன்னு கேட்டுக்கிட்டாரு.\nஅவர் உடல்நலம் பெற்று அலுவலகத்துக்கு திரும்ப ஒரு நாலஞ்சி மாசம் ஆயிடிச்சி. அதுவரைக்கும் நான்தான் ‘கன்னித்தீவு’க்கு வரைஞ்சிக்கிட்டிருந்தேன். அந்தத் தொடருக்கு அப்பவே நல்ல வரவேற்பு. ஆனாலும், ‘கன்னித்தீவு’ தமிழர்களின் தவிர்க்க முடியாத அடையாளமாக மாறப்போவுது, ஐம்பது வருஷத்தை தாண்டியும் முடிவே இல்லாம தொடர்ச்சியா வரப்போகுதுன்னுலாம் நாங்க நினைக்கவேயில்லை”\n“டாக்டரோட மனைவி டாக்டர் என்பது மாதிரி ஓவியரான நீங்களும், இன்னொரு ஓவியரை திருமணம் செய்துக்கிட்டீங்க இல்லையா\n“திட்டமிட்டெல்லாம் செய்யலை. யதேச்சையா அமைஞ்சது. அவங்களும் நான் படிச்ச அதே கும்பகோணம் பள்ளியில் ஓவியம் படிச்சவங்கதான். சந்திரோதயம்னு பேரு. தூரத்துச் சொந்தம். தஞ்சை கிறிஸ்தவப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியரா பணியாற்றி ஓய்வு பெற்றிருக்காங்க. அவங்களும் ரொம்ப நல்ல ஓவியர். ‘மர்மவீரன் ராஜராஜ சோழன்’ என்கிற சித்திரநூலை வரைஞ்சி வெளியிட்டிருக்காங்க.\nநாங்க ரெண்டு பேரும் ஓய்வு பெற்ற பிறகு ஓவியக் கலையில் தான் எங்க ஓய்வை கழிக்கிறோம். குழந்தைகளுக்கு ஓவியம் வரைய சொல்லித் தருவதில் என் துணைவியாருக்கு ஆர்வம் அதிகம். எங்களிடம் கற்ற குழந்தைகள் வரையும் ஓவியங்களை வெச்சு மகாத்மா காந்தியின் பிறந்தநாளிலும், நினைவுநாளிலும் கண்காட்சிகள் நடத்துகிறோம்.\nதஞ்சாவூரை சுற்றி இருக்கிற கோயில்களில் நாங்க வரைஞ்ச ஓவியங்களை நீங்க பார்க்கலாம். தஞ்சை பெரிய கோயில், திருவையாறு தியாகராஜர் சன்னதி, வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள் கோயில், பிருந்தாவனம் ராகவேந்திரா கோயில் ஆகிய இடங்களில் நாங்க வரைஞ்ச தெய்வ திருவுருவங்கள் இடம்பெற்றிருக்கு. இருவருக்கும் ஒரே தொழில், ஒரே மாதிரியான கலைமனம் என்பதால் எங்க வாழ்வினை மனசு ஒருமிச்சு ரொம்ப மகிழ்ச்சியா வாழ்ந்துக்கிட்டிருக்கோம்”\n“இடையிலே நீங்க பத்திரிகைகளில் பணிபுரியலை இல்லையா\n“ஆமாம். அரசு வேலையில் சேர்ந்தேன். மதுரை, திருச்சின்னு ஓவிய ஆசிரியரா பணியாற்றிட்டு, அதுக்கப்புறம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் ஓவியர் மற்றும் புகைப்படக் கலைஞரா 1963ல் தொடங்கி 33 வருஷம் வேலை பார்த்துட்டு ஓய்வு பெற்றேன்.\nமருத்துவத்துறையில் வித்தியாசமான பணி. ஆபரேஷன்களை எல்லாம் ரொம்ப தெளிவா போட்டோ எடுக்கணும். இந்த போட்டோக்கள்தான், மருத்துவர்களுக்கு கேஸ் ஸ்டடி பண்ணி, நோயாளிகளுக்கு மேலதிகமா சிறப்புச் சிகிச்சை கொடுக்க உதவும். மருத்துவர் ரங்கபாஷ்யம் அவர்கள் மேற்பார்வை பார்த்து இந்த வேலையை சிறப்பா செய்ய கற்றுக் கொடுத்தார்.\nஅப்புறம் மைக்ரோஸ்கோப் வெச்சி போட்டோ எடுக்கிற ஒரு கலையையும் இங்கேதான் கற்றேன். இம்மாதிரி எடுக்கப்படும் படங்களை வெச்சி கேன்சர் முதலான நோய்களை உறுதிப்படுத்துவார்கள். டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களுடைய ஊக்குவிப்பில் இந்த வேலையை செய்தேன். ஓவியத்தில் தேர்ச்சி இருந்ததால், மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இந்த வேலைகளை திறம்பட செய்து நல்ல பெயர் வாங்க முடிந்தது. நியூயார்க்கிலிருந்து வெளிவரும் டெய்லி மிர்ரர் மாதிரி இதழ்களிலும், அமெரிக்க இராணுவம் கேன்சர் விழிப்புணர்வுக்காக வெளியிட்ட புத்தகம், இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட ‘ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ்’ நூல் முதலிய சர்வதேச இதழ்களில் எல்லாம் நான் எடுத்த படங்கள் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.\nஎன்னோட பணி அனுபவங்களை, கலைப்பணிகளையெல்லாம் ‘ஓவியனின் கதை’ என்று சுயவரலாற்று நூலா எழுதி வெளியிட்டிருக்கேன். அமெரிக்காவில் பிசியோதெரபிஸ்டா என் மகன் ராஜேந்திரன் பணிபுரிகிறார். அவரைப் பார்க்க நாங்க அமெரிக்காவுக்கு போனப்போ கண்ட, கேட்ட அனுபவங்களை ‘அன்னை பூமியிலிருந்து அமெரிக்கா வரை’ என்று நூலாக எழுதி வெளியிட்டேன். தமிழக அரசின் சிறந்த பயண இலக்கியத்துக்கான விருது அந்த நூலுக்கு கிடைத்தது”\n“ஆனாலும், சித்திரம் வரையுற தாகம் தணியலை இல்லையா\n எண்பது வயசை நெருங்குறப்பவும் வரைஞ்சுக்கிட்டுதானே இருக்கேன் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு போகும் போதெல்லாம் ராஜராஜசோழனை சித்திரக்கதையா வரையணும்னு தோணும். அவரோட ஆயிரமாவது முடிசூட்டு விழாவின்போது சின்ன அளவிலே வரைஞ்சி வெளியிட்டேன். ஓய்வுக்கு பிறகு நிறைய இதழ்களில் வரையறேன்.\nஉங்களோட தினகரன் வசந்தம் இதழில்கூட ‘வீர சோழன்’ என்கிற சித்திரத் தொடரை ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியா வரைஞ்சி எழுதிக்கிட்டிருந்தேன். நெடுநாள் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அத்தொடர் எழுதும்போதுதான் என் மகன் கோயமுத்தூரில் படிச்சிக்கிட்டிருந்தார். அவரோட கல்விச் செலவுக்கு நீங்க மாதாமாதம் அனுப்பற சன்மானம் உதவிச்சி. அதெல்லாம் மறக்க முடியாத அனுபவம்”\n“உங்க நூல்கள் கடைகளில் கிடைக்கிறதில்லையே\n“உண்மைதான். எனக்கு வரையத் தெரியுது. அதை அப்படியே அச்சிடவும் தெரியுது. எப்படி எல்லாருக்கும் விற்பனைக்கு கொண்டுபோறதுன்னு தெரியலை. எங்களோட நூல்களை தஞ்சாவூரில் நேரில் பெறணும்னா தங்கபதுமை பதிப்பகம், ஞானம் நகர் ஆறாவது தெரு மெயின்ரோடு, மாரியம்மன் கோயில் அஞ்சல், தஞ்சாவூர்-613501 (கைபேசி : 9159582467) என்கிற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். ‘பொன்னியின் செல்வன்’ சித்திரக்கதை வெளியிட்டிருக்கிறதை கேள்விப்பட்டு நிறையபேர் விசாரிக்கிறாங்க. எல்லாருக்கும் கொண்டு போகணும்னு ஆசையாதான் இருக்கு”\n“உங்கள் மகன் அமெரிக்காவில் இருக்காரு. மகள்\n“சென்னை ராணிமேரிக் கல்லூரியில் வேலை பார்க்கிறாங்க. அவங்க பேரை சொல்ல மறந்துட்டேனே பொன்னியின் செல்வி\n(நன்றி : தினகரன் வசந்தம்)\nவகை இலக்கியம், நேர்காணல், பேட்டி\nவிஜயமகேந்திரனை எனக்கு எப்போதிலிருந்து தெரியும் என்பது சரியாக நினைவில்லை. ஆனால் டிசம்பர் 26, 2009 அன்று அவரது முதல் நூலான ‘நகரத்திற்கு வெளியே’ சென்னை தேவநேயப் பாவணர் நூலக அரங்கில் வெளியிடப்பட்ட தினத்திலிருந்து தெரியும். அந்த நூல் மிகச்சிறப்பாக அச்சிடப் பட்டிருக்கிறது என்று அவரிடம் பாராட்டுதல்களை தெரிவித்தேன். அதற்கு பிறகு அவர் எந்த நூலையும் இதுவரை ஏன் அச்சிடவில்லை என்பது தெரியவில்லை. பிற்பாடுதான் தெரிந்தது அந்நூலை அச்சிட்டவர்கள் உயிர்மை பதிப்பகத்தார் என்று. உயிர்மை பதிப்பகம் மனுஷ்யபுத்திரன் எனக்கு நண்பர்தான். அவரை தேடிச்சென்று இதற்காக பாராட்டினேன். இந்த பாராட்டுதல்கள் எனக்குரியவை அல்ல. அந்நூலை அச்சிட்ட மணி ஆப்செட்டாருக்கு போய் சேரவேண்டும் என்று பெருந்தன்மையாக அவர் ஒதுங்கிக் கொண்டார். இந்த பெருந்தன்மை ஏற்படுத்���ும் முரண்தான் இலக்கியப் புனைவின் சுவாரஸ்யமே. அதனால்தான் நாமெல்லாம் இலக்கியத்தில் இருந்தாக வேண்டிய தேவையும் இருக்கிறது. மணி ஆப்செட்டாரின் முகவரி என்னிடம் இல்லாததால் அவர்களுக்கான என் பாராட்டுதல்களை ஏழு வருடமாக அப்படியே காத்து வருகிறேன்.\nஒருமுறை சென்னை அசோக்பில்லர் வழியாக நான் சென்றுக் கொண்டிருந்தேன். அப்போது அங்கே ஒரு டீக்கடை இருந்தது. டீக்கடை வாசலில் விஜயமகேந்திரனும் இருந்தார். “டீ சாப்பிடலாமா” என்று அவர் கேட்டார். “சாப்பிடலாமே” என்று நான் சொன்னேன். இருவரும் சாப்பிட்டோம். எனக்கு சர்க்கரை கொஞ்சம் கூடுதலாக வேண்டும். அவரோ கொஞ்சம் சர்க்கரை குறைவாக போட்டு குடித்தார். அப்போது ஒரு டீயின் விலை நான்கு ரூபாய்தான். விஜயமகேந்திரன் டீக்கடைக்காரருக்கு பத்து ரூபாய் தந்தார். நான் மீதம் இரண்டு ரூபாயை கொடுத்தேன். டீக்கடைக்காரரோ அதை மறுத்து, நான்தான் உங்களுக்கு மீதம் இரண்டு ரூபாய் தரவேண்டும் என்று நேர்மையாக ஒப்புக்கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படியாக எங்கள் இலக்கிய நட்பு ஆழமாக வளர்ந்தது.\n2006ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக சிற்றேடுகளில் சிறுகதை, கவிதை, விமர்சனம் என்று எழுதிவரும் விஜயமகேந்திரனுக்கு இலக்கியத்தில் இது பத்தாம் ஆண்டு. ஆனால் அவரை 1978லிருந்தே சிற்றேடு வட்டாரம் அறியும். ஏனெனில் அவர் அப்போதுதான் பிறந்தார். அவர் பிறப்பதற்கு வெகுகாலம் முன்பே புதுமைப்பித்தன் மறைந்துவிட்டார்.\nஎனினும் புதுமைப்பித்தனின் வரிசையில்தான் விஜயமகேந்திரனையும் சேர்க்க வேண்டியிருக்கிறது. இருவரும் சிறுகதை மரபின் வேர்கள் என்கிற அடிப்படையில் இந்த ஒப்பீட்டை நான் செய்ய வேண்டியிருக்கிறது. சிலர் இதை ஒப்புக் கொள்ளலாம். பலர் இதை மறுக்கலாம். ஆனால், உண்மை என்பது உண்மைதான்.\nவிஜயமகேந்திரனின் படைப்புகள் பெரும்பாலும் பெண் புனைவை அடிப்படையாக கொண்டவை. புதுமைப்பித்தனின் கதைகளில் பெண் புனைவும் உண்டு. பேய் புனைவும் உண்டு. அவ்வகையில் பார்க்கப் போனால் நகுலனின் சுசிலாவே விஜயமகேந்திரனின் பாத்திரவார்ப்புகளுக்கு முன்னோடி என்பது பூடகமாக அவரது ‘நகரத்திற்கு வெளியே’ தொகுப்பில் தொக்கி நிற்கிறது.\nநகுலனுக்கும், விஜயமகேந்திரனுக்கும் முக்கியமான வேறுபாடு உண்டு. அவர் திருவனந்தபுரத்தில் வசித்தார். இவர் சென்னையில் வசிக்கிறார். இருவரையும் ஒப்பிட வேண்டுமானால், இருவரும் தமிழில்தான் எழுதுகிறார்கள் என்கிற அம்சத்தைதான் குறிப்பிட வேண்டும்.\nஅசோகமித்திரனின் தாக்கம் விஜயமகேந்திரனுக்கு உண்டு என்று நினைக்கிறேன். அசோகமித்திரனை நான் பிறந்தபோதே அறிவேன். ஏனெனில் நான் பிறந்தபோதே அசோகமித்திரனுக்கு என்னுடைய தாத்தா வயது ஆகியிருந்தது. அவர் அப்போது கணையாழியில் நிறைய எழுதிக் கொண்டு இருந்தார்.\nஅசோகமித்திரனின் மிகப்பெரிய பிரச்சினையே அவர் அறுபது ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதுதான். சுமார் முன்னூறு சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அந்த கதைகளின் தலைப்பை மட்டுமாவது மனப்பாடம் செய்துக் கொண்டு கூட்டங்களில் பேசுவதற்குள்ளாகவே விஜயமகேந்திரன் யாரென்பதே மறந்துவிடும்.\nமாறாக மெளனியும், மாமல்லனும் நம்முடைய ஆட்கள். இவர்களை குறிப்பிட்டு கூட்டங்களில் பேசுவதோ, சிற்றேடுகளில் இலக்கியக் கட்டுரைகளை எழுதுவதோ சுலபம். இருவருமே தலா முப்பது கதைகள்தான் எழுதியிருக்கிறார்கள். ஒரு துண்டுச் சீட்டில் எல்லாக் கதைகளின் தலைப்பையும் எழுதி கையில் மறைத்து வைத்துக் கொண்டோமானால், கூட்டங்களில் பேசும்போது அப்படியே பார்த்து கதைகளின் தலைப்பை ஒப்பித்து கைத்தட்டல்களை அள்ளிவிடலாம்.\nமெளனியின் கதை புரியாது என்பதே மெளனியின் பிரச்சினை. மெளனியே அதை வாசித்துப் பார்த்தாலும் அவருக்கே புரியாது என்றுதான் கருதுகிறேன். மாறாக மாமல்லனின் கதைகள் எளிதில் புரிந்துவிடுகிறது என்பதே மாமல்லனின் பிரச்சினை. மெளனியோ மாமல்லனோ என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதைவிட, அவர்கள் ஏதாவது எழுதியிருக்கிறார்கள் என்பதே இலக்கிய உலகத்துக்கு அவர்கள் செய்திருக்கும் தொண்டாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.\nவிஜயமகேந்திரனையும் நாம் இதே மரபில் கொண்டு நிறுத்தலாம். ஆனால், அவர் கவிதையும் எழுதியிருக்கிறார். மெளனியோ மாமல்லனோ கவிதை புனைந்ததாக எனக்கு நினைவில்லை. அப்படி எழுதியிருப்பார்களேயானால் அதை நான் வாசிக்கவில்லை. வாசித்த வாசகர்கள் என்ன ஆனார்களோ என்றும் தெரியவில்லை.\nநடந்து முடிந்த சென்னை புத்தகக் காட்சியில் மனுஷ்யபுத்திரனை பார்த்தேன். அவர் சிரித்தார். நான் சிரித்தேன். அவர் முறைத்தார். நான் பதிலுக்கு முறைக்கவில்லை. ஏனெனில் இதுதான் இலக்��ிய பண்பாடு. இப்படிதான் ந.பிச்சமூர்த்தியும், க.நா.சு.வும், சிலம்பொலி செல்லப்பாவோ எழுத்து செல்லப்பாவோ யாரோ ஒருவரும் இருந்தார்கள். நாம் மட்டும் ஏன் வேறுமாதிரி இருக்க வேண்டும்.\nமணிக்கொடி எழுத்தாளர்களின் மரபில் வந்தவர் விஜயமகேந்திரன் என்பதை நிறுவுவதற்காக நான் இந்தப் பெயர்களை இங்கே உச்சரிக்க வேண்டியிருக்கிறது. மணிக்கொடியும், வானம்பாடியும் இருவேறு துருவங்கள். உயிர்மையும், காலச்சுவடும் கூட அதே மாதிரிதான். விஜயமகேந்திரன் உயிர்மையில் எழுதினார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கிறது.\nபிரமிளை எனக்கு நேரடியாக தெரியாது. அவரை எனக்கு தெரியாது என்கிற செய்தி அவருக்கு தெரிவதற்கு முன்பாகவே காலமாகி விட்டார். ஒருவேளை தெரிந்திருந்தால் ஆத்மாநாம் அகாலமரணம் அடைந்திருக்க மாட்டார். ஆத்மாநாம் அம்பத்தூரில் வசித்த கவிஞர். ‘ழ’ இதழில் அவர் எழுதிய கவிதைகள் எனக்கு பசுமையாக நினைவிருக்கிறது. ஆனால், இங்கே எதையாவது குறிப்பிட நினைத்தால் எதுவும் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. இதுவும் இலக்கியம் ஏற்படுத்தும் சுவாரஸ்யமான புதிர்தான். என் நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தருக்கு ஆத்மாநாமை பிடிக்கும். சுந்தரும் அம்பத்தூரில்தான் வசிக்கிறார் என்பதால் இருக்கும்.\nவைத்தீஸ்வரனின் கவிதைகளில் கதைத்தன்மை இருக்கும். விஜயமகேந்திரனின் கதைகளில் கவிதைத்தன்மை இருக்கும். இந்த பொதுவான புள்ளியே இருவரும் இணைக்கும் நேர்க்கோடாக அமைகிறது.\nஞானக்கூத்தனின் கவிதைகளை ‘யாத்ரா’வில் வாசித்திருக்கிறேன். ஆனால் அவர் யாத்ராவில் எழுதியிருக்கிராறா என்று தெரியவில்லை. அவரது கவிதைகள் higher standard என்பார்கள். அவர் ஐயரா, ஐயங்காரா என்று தெரியாமல் எப்படி ஐயர் ஸ்டேண்டர்டில் அவர் கவிதைகளை reposition செய்ய முடியும் என்கிற கேள்வி எனக்கு தொக்கி நிற்கிறது. எனினும் அவரது கவிதைகளில் நுணுக்கமும், நுட்பமும் பூடகமாக செயல்படும் என்பதே வாசகர்களுக்கு முக்கியமானது. நுணுக்கத்துக்கும், நுட்பத்துக்கும் என்ன வேறுபாடு என்று தெரியாது. இரண்டுமே சிற்றேடுகளில் அதிகம் பிரயோகிக்கப்படும் சொற்கள் என்பதால் நூதன சிருஷ்டியாக இதை உபயோகப்படுத்த வேண்டி வருகிறது.\nஇந்த நுட்பமும், நுணுக்கமும் நகுலனுக்கு அலாதி. அவர் இறந்துவிட்டார். இருந்திருந்தால் இப்படியொரு கவிதை எழ���தியிருப்பார்.\nஇது நானாக நகுலன் எப்படி எழுதியிருப்பார் என்று கருதி புனைந்த கவிதை. பிரமிள் உயிரோடு இருந்திருந்தால் இது கவிதையா என்று கேட்டு என் சட்டையைப் பிடித்து உலுக்கியிருப்பார். இது ஏன் கவிதையில்லை என்று பதிலுக்கு நான் கேட்டிருப்பேன். வெங்கட்சாமிநாதன் என்னை ஆதரித்து கடிதம் எழுதியிருப்பார். அவரை டெல்லியிலேயே நான் அறிவேன். பிற்பாடு மடிப்பாக்கத்தில் வசித்தார். கடைசிக்காலத்தில் பெங்களூரில் இருந்தார். நல்ல மனிதர். சிறந்த விமர்சகர். இறந்துவிட்டார்.\nவிஜயமகேந்திரன் இப்போது ‘ஊடுருவல்’ என்றொரு நாவலை ஏழு ஆண்டுகளாக எழுதிவருகிறார். அது வாசகர்களை எப்போது ஊடுருவும் என்பதை விஜயமகேந்திரனும் அறிய மாட்டார். நானும் அறியமாட்டேன். பிரமிளோ, நகுலனோ, ஆத்மாநாமோ, ந.பிச்சமூர்த்தியோ, புதுமைப்பித்தனோ, சுந்தரராமசாமியோ, ஜெயமோகனோ, எஸ்.ராமகிருஷ்ணனோ யாரும் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை. இந்த அறியாத்தன்மை இலக்கிய உணர்வின் இன்னொரு வெளிப்பாடு.\nஒட்டுமொத்தமாக விஜயமகேந்திரனின் இலக்கிய வாழ்வையும், படைப்புகளையும் ஒருவரியில் எப்படி சொல்லுவதென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒருவரியில் அவரை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டுமானால், ‘விஜயமகேந்திரன்’ என்று சொல்லி அறிமுகப்படுத்தலாம்.\nமறைந்த மகத்தான எழுத்தாளர்களை புதிய வாசகர்களுக்கு எப்படி அறிமுகப்படுத்தக் கூடாதோ அப்படிதான் அறிமுகப்படுத்துவது இலக்கியவாதிகளின் மரபு.\nஇந்த மரபை உடைத்திருக்கிறார் அரவிந்தன்.\nஎன் மனதுக்கு எப்போதும் மிக நெருக்கமான எழுத்தாளராக சுந்தர ராமசாமி இருந்து வருகிறார். ஒரு படைப்பை, ஆளுமையை எப்படி புரிந்துக் கொள்வது என்பதற்கு ‘கோனார் நோட்ஸ்’ போட்டவர் அவர். குறிப்பாக அவரோடு பழகிய ஆளுமைகள் குறித்து அவர் எழுதிய ‘நினைவோடை’ நூல்வரிசை, தமிழிலக்கியம் குறித்த புரிதலுக்கான மனத்திறப்பாக அமைந்தன. தமிழில் புக்கர் பரிசு வாங்கக்கூடிய தகுதி கொண்ட இருநாவல்களை எழுதியிருப்பவர் (’ஆண்கள், பெண்கள், குழந்தைகள் நாவலை மட்டும் படிக்க ஏதோ மனத்தடை)\nசுந்தர ராமசாமி குறித்து பலரும் எழுதியிருக்கிறார்கள். பவுத்த அய்யனார், தேவிபாரதி, ஜெயமோகன் ஆகியோர் அவர் குறித்து எழுதியவை என்னை மிகவும் கவர்ந்தவை.\nசாகித்ய அகாதெமிக்காக ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசைநூலுக்கு அரவிந்தன் எழுதியிருப்பது, இதுவரை எழுதப்பட்டவற்றிலிருந்து முற்றிலும் கறாரானதாகவும், துல்லியமானதாகவும் சுராவை மதிப்பிட்டிருப்பதாக வாசிக்கும்போது தோன்றுகிறது. சுராவின் வாசகன் என்பதைவிட மாணவன்/தொண்டன்/ரசிகன் என்றெல்லாம் சொல்லக்கூடிய அளவுக்கு அவரை ஆராதிக்கக்கூடியவராகதான் அரவிந்தனை நினைக்கிறேன். ஆனால், தன்னையும், சு.ரா.வையும் தள்ளி வைத்துவிட்டு மூன்றாம் மனிதராக அவர் எழுதியிருக்கும் இந்நூல் ஆளுமைகள் குறித்த மதிப்பீட்டு எழுத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைகிறது.\nஏற்கனவே சுராவை அறிந்தவர்களுக்கும் சரி. புதியதாக அவரை வாசிக்க திட்டமிடும் வாசகர்களுக்கும் சரி. வாசிப்புக்கு ஏற்ற வகையில் மிக நுணுக்கமாக திட்டமிட்டு பெருங்கடலை சிறு பாட்டிலுக்குள் அடைக்கும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறார் அரவிந்தன். 1950களின் முற்பகுதிகளில் தொடங்கி, இரண்டாயிரங்களின் மத்தி வரை வாழ்ந்த ஒரு மனிதரின் நீண்ட வாழ்க்கையையும், அவரது நெடிய இலக்கிய அனுபவங்களையும் குழப்பமில்லாத அழகிய கோலமாக வரைந்துக் கொடுத்திருக்கிறார்.\nமிகச்சுருக்கமாக சுவாரஸ்யமாக கொடுக்கப்பட்டிருக்கும் சுராவின் வாழ்க்கை குறித்த அறிமுகக் கட்டுரையில் தொடங்கி அவரது இலக்கியப் பணிகள் குறித்த மேலும் ஒன்பது கட்டுரைகள் இடம்பெற்றிருக்கிறது.\nகவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், பத்திரிகை என்று பன்முகமாக விரிந்த சுராவின் இலக்கியப் பணிகளை துறைவாரியாக எளிமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். சொந்த வாழ்க்கையின் நிகழ்வுகள், சுராவின் இலக்கியத்தை எவ்வாறு தாக்கப்படுத்தியது என்பதை எடுத்துக் காட்டும் பகுதிகள் சுவாரஸ்யம்.\nநீண்டகால இலக்கிய வாழ்வில் புதிது புதிதாக உருவாகும் போக்குகளை சுரா உன்னிப்பாக அவதானித்ததையும், அவற்றை அவர் எப்படி உணர்ந்து தன்னை அதற்கேற்றவாறு தகவமைத்துக் கொண்டு நீடித்தார் என்பதையும் அவரது எழுத்துகளில் இருந்தே உதாரணப்படுத்திக் காட்டியிருப்பதில் இருந்து சுராவை எவ்வளவு ஆழமாக அரவிந்தன் வாசித்திருக்கிறார் என்று உணரமுடிகிறது. சுராவின் எழுத்தில் வடிவம், மொழி, உள்ளடக்கம் ஆகியவற்றில் அவ்வப்போது ஏற்பட்ட மாற்றங்களுக்கு என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் என்பதை காலவாரியாக தகுந்த எடுத்துக் கா��்டுகளோடு வரிசைப்படுத்தி அடுக்கியிருப்பது அழகு.\n‘அவசியம் வாசித்தே ஆகவேண்டிய நூல்’ என்று ஒரு புத்தக அறிமுகத்தை முடிப்பது தேய்வழக்கான சம்பிரதாயம்தான். ஆனால், இந்நூலைப் பொறுத்தவரை அதைதான் சொல்லியாக வேண்டும்.\nநூல் : இந்திய இலக்கியச் சிற்பிகள் : சுந்தர ராமசாமி\nவெளியீடு : சாகித்திய அகாடமி,\nகுணா பில்டிங்ஸ் (இரண்டாவது தளம்),\nஎண்.443 (304), அண்ணா சாலை, தேனாம்பேட்டை,\nவகை இலக்கியம், புத்தக விமர்சனம்\nசினிமாவுக்கு மட்டுமல்ல. நூல்களுக்கும் நெகட்டிவ்வாக ‘டைட்டில்’ வைக்கக்கூடாது. நிறைவான சமாச்சாரங்கள் அடங்கிய இந்த நூலுக்கு போய் ஏன் ‘குறைந்த’ டைட்டில் என்று தெரியவில்லை. இலக்கியம் என்பது மாதிரியெல்லாம் பம்மாத்து செய்யாமல், வெகுசுவாரஸ்யமாக - அதேநேரம் சிந்தனையைத் தூண்டும் வகையிலான நேர்மையான பத்தி எழுத்து பிரபுகாளிதாஸ் எழுதியிருக்கும் ‘குறைந்த ஒளியில்’.\nசாருவின் சிஷ்யன். ஆனால், குருவே சந்தோஷப்படக்கூடிய அளவுக்கு எழுத்து நுட்பத்தில் அவரையும் தாண்டிச் செல்கிறார். 2000ங்களின் தொடக்கத்தில் விகடன் டாட் காமில் சாரு எழுதிய ‘கோணல் பக்கங்கள்’ பகுதியின் லேட்டஸ்ட் வெர்ஷன் மாதிரியிருக்கிறது. நூல் முழுக்கவே எந்த வகைப்பாட்டிலும் அடங்காத deconstructionதான்.\nதூங்குவதற்கு முன்பு ஒரு நாற்பது, ஐம்பது பக்கங்கள் வாசிக்க வேண்டும் என்று விரதம். நேற்று இரவு இந்த நூலை வாசிக்கத் தொடங்கியவுடன் தூக்கத்தையே மறந்துவிட்டு, முழுக்க வாசித்த பின்புதான் வைத்தேன். ப்ரீத்திக்கு நான் கேரண்டி என்பது மாதிரி ‘குறைந்த ஒளியில்’ தரக்கூடிய வாசிப்பின்பத்துக்கு நான் கேரண்டி.\nநூலில் என்ன என்னவெல்லாம் இருக்கிறது என்று பட்டியல் போட்டு, நீங்கள் படம் பார்க்கும் முன்பாகவே, நாம் பார்த்துவிட்ட படத்தின் கதையை காட்சிவாரியாக சொல்ல வரவில்லை. ஒரே ஒரு சாம்பிள் மட்டும்.\nபிரபு, ஒரு அப்பார்ட்மெண்டில் தங்கியிருக்கிறார். பக்கத்தில் ஒரு வீடு. மாடியில் ஆள் அரவமே இல்லை. ஆனால், இரவுகளில் தொடர்ந்து இளையராஜா பாட்டு கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் நிஜமாகவே பாட்டுதான் கேட்கிறதா அல்லது அது தன்னுடைய மனப்பிராந்தியா என்று குழம்புகிறார்.\nஒருநாள் பிரபுவின் மகன் அமைதியாக உட்கார்ந்திருக்கிறான். என்னடா என்று இவர் கேட்கிறார். பக்கத்துலேருந்து ப���ட்டு கேட்குதுப்பா என்கிறான் அவன். எந்த சத்தமுமில்லாமல் அமைதியாக இருந்தது என்கிறார் இவர்.\nஉலகத்தரமான சிறுகதையாக வந்திருக்க வேண்டிய விஷயத்தை, ஒரு ஃபேஸ்புக் ஸ்டேட்டஸாக முடித்துக் கொண்டிருக்கிறாரே என்று பிரபு மீது கோபம்தான் வருகிறது.\nஇப்படிதான் நூல் முழுக்கவே பிரபுவின் ரகளையான அனுபவங்களும், அபிப்ராயங்களும். Pulp என்பதை ஓரிடத்தில் குப்பை என்கிறார் பிரபு. ஆனால், இந்த நூலையும் pulp வகையில்தான் சேர்க்க வேண்டியிருக்கிறது. Pulpதான் எழுத்தில் மிகச்சிறந்தது, எழுதுவதற்கும் கடினமானது, ஆனால் வாசிப்பதற்கு இலகுவானது என்பது நம் அபிப்ராயம்.\nபொதுவாக இதுபோல இணையத் தளங்களில் எழுதியவற்றை தொகுக்கும்போது பக்கத்துக்கு பக்கம் ஒருமாதிரியான தொடர்ச்சியில்லாத தன்மை வெளிப்படும். ஆனால், இந்நூல் முழுக்க திட்டமிட்டு ஒரே அமர்வில் எழுதியதைப் போன்ற கச்சிதமான எடிட்டிங்.\nநூல் விமர்சனம் எனும்போது ஏதேனும் குறையை சொல்லியே ஆகவேண்டும். ‘குறைந்த ஒளியின்’ புத்தகத்துடைய பெரிய குறையே ‘நான்’தான். நூல் முழுக்க எத்தனை ‘நான்’கள் என்று கேட்டு வாசகர்களுக்கு போட்டிவைத்து, பரிசு கொடுக்கலாம். முன்பு ஒரு சினிமாவில் எத்தனை முறை ரகுவரன் ‘ஐ நோ’ சொல்லுகிறார் என்று இப்படிதான் போட்டி வைத்தார்கள்.\nவெகுஜன எழுத்தில் இந்த தன்னிலைப் பிரச்சினையை சுலபமாக கடப்பார்கள். “வண்ணத்திரை சார்பாக ‘நாம்’ நமீதாவை சந்தித்தபோது, ‘வா மச்சான், இப்போதான் வழி தெரிஞ்சுதா’ என்று பிரும்மாண்டமான தன் நெஞ்சை நிமிர்த்தி அமர்க்களமான வரவேற்பைக் கொடுத்தார்” என்று தன்னிலையை பன்மையாக்கி, ‘நான்’ என்கிற அகங்காரத்தின் காரத்தை குறைப்பார்கள். சில வாரங்கள் கட்டுரைகளை ‘நான்’ அடிப்படையில் வடிவமைத்து, ரொம்ப மொக்கையாக இருக்கிறது என்று ஆனந்தவிகடனே யூ டர்ன் அடித்த சம்பவம்கூட நடந்தது. ஒன்றுமில்லை. ‘நான்’ என்பதை வாசிக்கும்போது எழுதியவனுக்கு கொம்பு முளைத்திருக்கிறதோ என்கிற எண்ணத்தை வாசகனுக்கு ஏற்படுத்தும். அதுதான் பிரச்சினை. இவர் Made in Charu Vasagar Vattam என்பதால் ‘நான்’ ‘நான்’ என்று ஏலம் போட்டிருக்கிறார். அடுத்தடுத்த நூல்களில் கொஞ்சம் தவிர்க்கலாம்.\nமுதல் நூல் என்பது ஓர் ஆசிட் டெஸ்ட். தன்னுடைய இலகுவான மொழிவன்மையாலும், அனுபவங்கள் தந்த content பலத்தாலும் அதை அசால்டாக கடந்திர���க்கிறார் பிரபு காளிதாஸ்.\nநூல் : குறைந்த ஒளியில்\nஎழுதியவர் : பிரபு காளிதாஸ்\nவெளியீடு : உயிர்மை பதிப்பகம்\nவகை இலக்கியம், புத்தக விமர்சனம்\nமோடி அரசின் செயல்பாடுகளை கண்டித்து தான் பெற்ற சாகித்திய அகாதெமி விருதினை திருப்பியளிப்பதன் மூலம் இப்போது ஊடகங்களின் மஞ்சள் வெளிச்சத்துக்கு வந்திருப்பவர் எழுத்தாளர் நயன்தாரா சாஹல். இவரைக் குறித்த இந்த அறிமுகக் கட்டுரை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ‘தினகரன் வசந்தம்’ இதழில் வெளியானது.\nநயன்தாராவின் கதைகளில் வரும் பாத்திரங்கள் பெரும்பாலும் இந்திய உயர்வர்க்கத்தின் ஆண்களும், பெண்களும்தான். அவரால் இந்தியாவின் நடுத்தர வர்க்கத்து மனிதர்களையோ, ஏழைகளையோ, சாதிய பாகுபாடுகளால் ஒடுக்கப்பட்டவர்களையோ கதைகளாக்க முடியவில்லை. ஏனெனில் அவர்களோடு அவர் பழகியதே இல்லை. இதை அவர் மீதான விமர்சனமாக நிறைய விமர்சகர்கள் முன்வைக்கிறார்கள். ஆனால், இந்திய அரசியல் அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளையும், தன்மைகளையும் இவரளவுக்கு நேர்மையாக எழுத்தில் முன்வைத்தவர் வேறு யாருமில்லை.\n“நான் ஒரு நாவலாசிரியர் மட்டுமல்ல. அரசியல் செய்திகளை எழுதக்கூடிய பத்திரிகையாளரும் கூட. நான் திட்டமிட்டு அரசியல் பின்னணியை எழுத்தில் கொண்டு வருவதில்லை. நான் வாழ்வில் சந்தித்த மனிதர்களும், சம்பவங்களும் அரசியல் தொடர்பானவை மட்டுமே. அவற்றை மட்டுமே எனக்கு எழுதத் தெரிந்திருக்கிறது” என்று தன் எழுத்துகளை குறித்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கிறார் நயன்தாரா சாஹல்.\nஇந்தியாவின் நெம்பர் ஒன் அரசியல் குடும்பத்தில் பிறந்தவர். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு இவருடைய தாய்மாமன். ஐக்கிய நாடுகள் சபைக்கு சுதந்திர இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட முதல் தூதரான விஜயலஷ்மி பண்டிட்தான் அம்மா. இந்திராகாந்திக்கு அத்தை மகள். பிறந்து வளர்ந்ததெல்லாம் அலகாபாத்தில் இருக்கும் நேருவின் பாரம்பரிய பரம்பரை வீடான ஆனந்தபவனத்தில்தான். இவரது எழுத்துகளில் அரசியலும், வரலாறும் கலந்திருப்பதில் ஆச்சரியமென்ன\nஅப்பா ரஞ்சித் சீத்தாராம் பண்டிட் அந்த காலத்தில் பிரபலமான வக்கீல். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வரலாற்றுக் காவியமான ராஜதரங்கிணியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் இவர்தான். நேரு குடும்பம் ஆயிற்றே. அடிக்க��ி சுதந்திரப் போராட்டங்களில் கலந்துக்கொண்டு சிறை செல்ல வேண்டியிருக்கும். அம்மாதிரி சிறைப்பட்டிருந்த ஒரு நேரத்தில் திடீரென மரணமடைந்தார். அப்போது நயன்தாராவுக்கு வயது பதினேழுதான். ஒரு அக்காவும், ஒரு தங்கையும் இருந்தார்கள். நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முந்தைய பத்து, பதினைந்து ஆண்டுகள் நேரு குடும்பத்துக்கு சோதனையானவை. கிட்டத்தட்ட எல்லோருமே சிறைக்கு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக போய்விட்டு வருவார்கள். எனவே குழந்தைகளாக இருந்தவர்கள் அவர்களாகவே வளர்ந்தார்கள். பள்ளி, கல்லூரி படிப்பெல்லாம் வெளியூர்களில்தான்.\nமேற்கத்திய பாணி குடும்ப வாழ்க்கையை பின்பற்றும் நேரு குடும்பத்தில் பிறந்ததால் நுனிநாக்கு ஆங்கிலமும், ஐரோப்பிய நடை உடை பாவனைகளுமாக ஸ்டைலாக வலம் வந்தார் நயன்தாரா. இந்திய சமூக மரபில் பெண்கள் பலியாடுகளாய் வளர்க்கப்படுவதை வெறுத்தார். பெண்களுக்கான தனித்த அடையாளத்தை தர ஆண்கள் மறுப்பதாய் நினைத்தார். அவருடைய இளமைக் காலத்தில் ஐரோப்பாவில் தொடங்கிய பெண்ணிய சிந்தனை போக்கு இவருக்குள் ஆழமாக ஊடுருவியது. இதனாலேயே என்னவோ திருமண வாழ்க்கை தடுமாற்றம் கண்டது. இரண்டு விவாகரத்துகளுக்கு பிறகு மூன்றாவதாக அந்தகால ஐ.சி.எஸ் (இன்றைய ஐ.ஏ.எஸ் மாதிரி) அதிகாரியான மங்கத்ராயை மணந்தபிறகுதான் வாழ்க்கை சமநிலைக்கு வந்தது.\nஅரசியல் மட்டத்தில் இவருக்கும், இவருடைய தாயாருக்கும் இருந்த செல்வாக்கை சொந்த மாமன் மகளான இந்திராகாந்தி பிரதமர் ஆனதும் அடித்து நொறுக்கினார். இத்தாலிக்கான இந்திய தூதராக நயன்தாரா நியமிக்கப்பட்டிருந்தார். அவர் பதவியேற்பதற்கு முன்பாகவே அந்த ஆணையை திரும்பப் பெற்றார் புதியதாக பதவிக்கு வந்திருந்த இந்திராகாந்தி. இவ்வாறாக நேருவின் தங்கை குடும்பம் இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு முடிவுக்கு வந்தது. இந்திராவின் அதிரடி வளர்ச்சியை உண்மையில் யாருமே யூகிக்க முடியவில்லை. நேருவின் மரணத்துக்குப் பிறகு அதிரடியாய் மிகக்குறுகிய காலத்தில் காங்கிரஸையும், இந்தியாவையும் அவர் கைப்பற்றிய கதையை பிற்பாடு ‘இந்திராகாந்தி, எமர்ஜென்ஸ் அண்ட் ஸ்டைல்’, என்று என்று நூலாய் எழுதினார். தன் மாமன் மகளை எட்ட நின்று பார்வையாளராய் ஆச்சரியமாய் அவர் பார்த்த அனுபவங்கள்தான் அந்த நூ���். இதையே கொஞ்சம் பிற்பாடு புனைவு பாணியில் ‘இந்திராகாந்தி : ஹெர் ரோட் டூ பவர்’ என்று நாவலாகவும் எழுதி வெளியிட்டார். இந்திரா முதன்முதலாக ஆட்சியை இழந்த நேரத்தில் முதல் நூல் வெளிவந்தது. நாவல் வெளிவரும்போது மீண்டும் அவர் ஆட்சியை கைப்பற்றியிருந்தார். எனவே இரண்டு நூல்களும் எத்தகைய பரபரப்பை அந்த காலத்தில் ஏற்படுத்தியிருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.\nஅரசியலும் வரலாறும்தான் ஆர்வம் என்றாலும் புனைவு மீது அலாதி ப்ரியம் கொண்டவர் நயன்தாரா. தன் குடும்பத்தின் சிறை நினைவுகளை ‘ப்ரிஸன் அண்ட் சாக்லேட் கேக்’ என்று 1954ல் அவர் எழுதிய நினைவலைகள், ஆங்கில இலக்கிய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ச்சியாக அவருக்கு அரசியல் அலசல் கட்டுரைகளையும், நூல்களையும் எழுததான் வாய்ப்புகள் நிறைய கிடைத்தது. ஒரு கட்டத்தில் இந்த நான்ஃபிக்‌ஷன் உலகில் இருந்து வெளிவரவேண்டும் என்கிற வேட்கையோடு தொடர்ச்சியாக நாவல்கள் எழுத ஆரம்பித்தார். இந்திய மேல்தட்டு வர்க்கம் குறித்த சித்திரம் மிக துல்லியமாக இவரது கதைகளில் இடம்பெற்றது. உலகளவில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான பெண் எழுத்தாளர்களுக்கே சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அவர்களில் நயன்தாராவும் ஒருவர்.\nஇவரது எழுத்துகளில் சம்பவங்களும், பாத்திரங்களும் வேண்டுமானால் மேல்தட்டு வர்க்கத்தை சார்ந்ததாக இருக்கலாம். ஆனால் அந்த வர்க்கத்திலும் கூட பெண்கள் மீதான ஒடுக்குமுறை இருப்பதை துணிச்சலாக விமர்சித்தார். பெண்களுக்கான சுதந்திரம் குறித்த உரிமைக்குரலை தொடர்ச்சியாக பதிவு செய்து வந்திருக்கிறார். கடைசியாக அவர் எழுதிய நாவலில் கூட இந்திய பெண்கள் எப்படி உன்னதமான உயரத்தை எட்டக்கூடிய சாத்தியங்கள் இருக்கிறது என்கிற விவாதமே பிரதானமாக இருந்திருக்கிறது. எட்டு நாவல்கள், ஏராளமான சிறுகதைகள் (இவை தொகுப்பாக வந்ததாக தெரியவில்லை), அரசியல் விமர்சன கட்டுரைகள் உள்ளிட்ட அபுனைவு நூல்கள் ஒன்பது என்கிற எண்ணிக்கைகளில் இவரது எழுத்துகள் நூலாக அச்சாகியிருக்கின்றன.\nஅரசியலில் இருந்து திட்டமிடப்பட்டு இவர் வெளியேற்றப் பட்டிருந்தாலும் இந்தியாவின் பல உயரங்களை இவர் தொடமுடிந்திருக்கிறது. 1972ல் இருந்து 75 வரை சாகித்ய அகாதெமியின் (ஆங்கில இலக்கியப் பிரிவு) ஆலோசகராக பதவி வகித்தார். இந்திய ரேடியோ மற்றும் டிவிக்கான வர்கீஸ் கமிட்டியின் உறுப்பினராக 77-78 ஆண்டுகளில் இருந்தார். ஐக்கிய நாடுகள் பொதுசபையின் இந்திய பிரதிநிதியாக செயல்பட்டிருக்கிறார். குடிமக்கள் உரிமைகளுக்கான யூனியன் அமைப்பில் துணைத்தலைவராக பணிபுரிந்திருக்கிறார்.\n1985ல் இங்கிலாந்தின் புனைவுக்கான சிங்க்லேர் விருது, 1986ல் சாகித்திய அகாதெமி, 1987ல் காமன்வெல்த் எழுத்தாளர்களுக்கான விருது என்று தேசிய, சர்வதேச விருதுகள் ஏராளம் இவரது வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கிறது. அமெரிக்காவின் லைப்ரரி ஆஃப் காங்கிரஸிலும் இவரது இருபதுக்கும் மேற்பட்ட படைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.\nஎண்பத்தேழு வயதாகும் நயன்தாரா சாஹல், தற்போது டெஹ்ராடூனில் வசிக்கிறார். பெண்ணியம், அடிப்படைவாதம், இனவாதம் முதலியவற்றை காரசாரமாக விமர்சித்து எழுதும் பத்திரிகையாளரும், ஆவணப்பட இயக்குனரும், மனித உரிமைப் போராளியுமான கீதா சாஹல் இவருடைய மகள்தான்.\nஇந்த கட்டுரை, சூரியன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘ரைட்டர்ஸ் உலா’ நூலின் ஓர் அத்தியாயமாகவும் இடம்பெற்றிருக்கிறது.\nகொஞ்சம் மெய், நிறைய பொய்..\nஇந்தியா சுதந்திரம் வாங்கிய அதே ஆண்டில் அமெரிக்காவின் CBS ரேடியோவில் ஒலிபரப்பான candid microphoneதான் உலகின் முதல் ரியாலிட்டி கண்டெண்ட். அமெரிக்க குடிமகனான Allen funtதான் இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்.\nCandid microphone என்கிற வானொலி நிகழ்ச்சி 1950களில் Candid camera என்கிற பெயரில் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக தயாரிக்கப்பட்ட அமெரிக்காவின் ABC மற்றும் NBC தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. கேமிராவை மறைவான இட்த்தில் வைத்துவிட்டு சாதாரண மக்களின் அன்றாட சுவாரசியங்களைப் படம் பிடிப்பதே நிகழ்ச்சியின் நோக்கம். ஒரு தொகுப்பாளர் களத்தில் புகுந்து விசித்திரமாக நடந்துக் கொள்வதும் அதைப் பார்க்கும் பொதுமக்களின் விசேஷ ரியாக்‌ஷன்களை படம் பிடிப்பதே நோக்கம். முழுக்க முழுக்க நகைச்சுவை அடிப்படையில் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி இது.\nஅமெரிக்க அதிபராக இருந்த ஹேரி ட்ரூமென் வீதியில் போகிறவர்களிடம், “மணி என்ன” என்று கேட்கும்போது அதை வேடிக்கை பார்க்கும் பொது மக்களின் வினோத முகபாவங்கள் மிகப் பிரபலம்.\n1950களில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு 2004ஆம் ஆண்டு வரை தொடர்ந்திருக்கிறது. 1960களில் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் குடும்பங்களில் அன்றாட நிகழ்வுகளை படம் பிடித்து நிகழ்ச்சியாக்கும் பைத்தியம் பிடித்தது. The American Family என்ற நிகழ்ச்சியை ஒரு தொடக்கம் எனலாம். 1970களில் காவல்துறையின் நடவடிக்கைகளை நோக்கி ரியாலிட்டி கேமரா திரும்பியது. அதுவரை நகைச்சுவையை மட்டுமே மையப்படுத்திய ரியாலிட்டி தயாரிப்பாளர்கள் கொலை – கொள்ளை – விசாரணை என இன்னொரு மைதானத்தில் விளையாடத் தொடங்கினார்கள். பல மணி நேரம் படம் பிடிப்பதை எடிட்டிங் செய்வதுதான் பெரிய தலைவலியாக இருந்தது. 1980களில் கண்டறியப்பட்ட புதிய படத்தொகுப்பு தொழில்நுட்பங்கள் இந்தப் பணியையும் எளிமையாக்கின.\n1990களில்தான் ரியாலிட்டி வட்டத்திற்குள் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் பிறந்தது. Pop idol என்ற talent reality நிகழ்ச்சி உருவாக்கிய பாட்டுப் போட்டி மேடையும் நாட்டாமை நடுவர்களும் ஆரவார பார்வையாளர்களும் இன்று உலகம் முழுக்க கடைபிடிக்கப்படும் வடிவமாகி விட்டது.\nஇந்த நிகழ்ச்சியைத் தயாரித்த Freemantle Media என்கிற தயாரிப்பு நிறுவனம், நரசிம்மராவின் புதிய பொருளாதார கொள்கையின் உதவியோடும் தனியார் தொலைக்காட்சிகளின் விஸ்வரூப வளர்ச்சியைப் பயன்படுத்தியும் 2004-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் Pop Idol என்கிற தங்கள் நிகழ்ச்சியின் இந்தியப் பிரதியான Indian Idolஐ தயாரித்து அரங்கேற்றியது. தனி நிறுவனமாக இல்லாமல் பல துணை தயாரிப்பு நிறுவனங்களின் உதவியோடு இதைச் செய்தது. தயாரிப்பு அவ்வப்போது கைமாறினாலும் Idol நிகழ்ச்சி வடிவத்தின் உரிமை அவர்களுடையதே. Indian Idol நிகழ்ச்சி வந்த அதே வழியில் India’s got talent நிகழ்ச்சியும் வந்தது. வட இந்திய ஊடகங்கள் உள்வாங்கிய வெளிநாட்டு நிகழ்ச்சி வடிவங்கள் விற்பனை மாறி ஒப்பனை மாறி சப்தஸ்வரங்கள், சூப்பர் சிங்கர், மானாட மயிலாட, தமிழகத்தின் சேம்பியன் என்று தமிழ் தொலைக்காட்சிகளிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது.\nநீங்கள் வாசித்துக் கொண்டிருப்பது விக்கிப்பீடியா தரும் விவரங்கள் அல்ல. ஒரு தமிழ் நாவலின் கதைப்போக்கில் கிடைக்கக்கூடிய தகவல்கள்.\nநாவல் என்பது, சித்தரிக்கப்பட்ட பாத்திரங்கள், சம்பவங்களை உள்ளடக்கிய நீண்ட கதை வடிவம் என்கிற நீண்டகால தமிழ்நாவல் மரபு உடைந்துக் கொண்டிருப்பதன் முக்கியமான அடையாளமாக கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும் ‘மெய்நிகரி’யை பார்க்கலாம்.\nஇன்றைய தலைமுறைக்கு கதை கேட்பதை/வாசிப்பதை காட்டிலும், தகவல்களை பெறுவதில் ஆர்வம் அதிகம். மெகாசீரியல்களுக்கு மவுசு குறைந்து ரியாலிட்டி ஷோ-க்கள் தொலைக்காட்சிகளில் பெருகிவருவதை இதன் நீட்சியாக பார்க்கலாம். தகவல்களை தெரிந்துக் கொள்வது என்பது வெறுமனே பரிட்சைக்கு படிப்பதாக இல்லாமல், பொழுதுபோக்கே அதுதான் எனக்கூடிய infotainment சூழல் தொடங்கியிருக்கிறது. தகவல் தொழில்நுட்ப யுகத்தில் இந்த மாற்றம் இயல்பானதுதான்.\n‘காட்சி ஊடகம் பற்றிய கதை விவாதம்’ என்று ‘மெய்நிகரி’, அதை வாசிக்கும் வாசகர்களுக்கு முன்வைக்கப்படுகிறது.\nகாட்சி ஊடகம் என்று சொல்லக்கூடிய தொலைக்காட்சி துறை குறித்த சித்தரிப்பு தமிழ் நாவல்களில் மிகக்குறைவு. சமீபத்தில் விநாயக முருகன் எழுதி வெளிவந்திருக்கும் ‘சென்னைக்கு மிக அருகில்’ என்கிற நாவலில் ஒரு பகுதி காட்சி ஊடகத்தை பிரதானப்படுத்துகிறது. எனினும் அந்நாவலின் மையம் வேறு எனும்போது இப்பகுதி மிகக்குறைந்த அளவிலான வெளிப்பாட்டையே கொண்டிருக்கிறது.\nவிநாயக முருகன் நேரடியாக தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றியவர் அல்ல என்பதால் தான் கேள்விப்பட்ட, வாசித்த, யூகித்த விஷயங்களை புனைவாக்கி இருக்கிறார். ரியல் எஸ்டேட் விளம்பரங்களின் பின்னணி அரசியலை சாக்காக வைத்துக்கொண்டு அதில் சம்பந்தப்பட்ட பாத்திரங்களை நாவலுக்குள் கொண்டு வந்திருக்கிறார். கூடுதலாக சில ஆண்டுகளுக்கு முன்பாக பரபரப்பாக பேசப்பட்ட நித்யானந்தா வீடியோ விவகாரத்தை தன்னுடைய புனைவின் சட்டகங்களுக்குள் நுழைக்க முயன்றிருக்கிறார். அந்த வீடியோ ஏன் வெளிவந்திருக்கலாம் என்கிற தன்னுடைய யூகத்தை நாவலின் களத்துக்கு ஏற்புடையதாக மாற்ற முயன்றிருக்கிறார்.\n‘மெய்நிகரி’ முற்றிலும் வேறான களத்தில் இயங்குகிறது. கபிலன் வைரமுத்துவுக்கே தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் இருப்பதால், அவருக்கு இத்துறை குறித்த துல்லியமான சித்தரிப்புகளை உருவாக்க முடிகிறது. ‘இடியட் பாக்ஸ்’ எப்படி கோடிக்கணக்கானவர்களை இடியட்டுகள் ஆக்கிக் கொண்டிருக்கிறது என்கிற தேவரகசியத்தை வெளிப்படையாக போட்டு உடைத்திருக்கிறார். ஒருவகையில் சொந்த செலவில் சூனியம் என்றுகூட சொல்லலாம். சினிமா எப்படி எடுக்கப்படுகிறது என்பதைக் குறித்து சினிமா எடுக்கப்படுவதை எம்.ஜி.��ர் அந்த காலத்தில் கடுமையாக எதிர்த்த சம்பவங்கள் ஏனோ நினைவுக்கு வருகின்றன.\nடெரன்ஸ் பால், மெய்நிகரியின் நாயகன். மாடப்புறா தொலைக்காட்சியில் எடிட்டராக பணியாற்றியவன். டயரி எழுதுவதை போல தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை காட்சித் தொகுப்பாக ஆவணப்படுத்தி பத்திரப்படுத்தும் பழக்கம் கொண்டவன். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவன் எடுத்த புகைப்படங்கள், செல்போன் வீடியோக்களை எடிட் செய்து அடுக்குகிறான். இந்த படத்தின் பின்னணியாக தன்னுடைய voice over மூலம் வருணனை தருகிறான். டெரன்ஸ் பாலின் குரலாகவே ‘மெய்நிகரி’ வாசகர்களுக்கு வழங்கப்படுகிறது.\nமாடப்புறா தொலைக்காட்சி ஒரு புதிய ரியாலிட்டி ஷோவை உருவாக்க முயற்சிகளை முன்னெடுக்கிறது. அதன் பொறுப்புகளின் ஒரு பகுதி டெரன்ஸிடம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் பணியாளர்களை பயன்படுத்தாமல், இதற்கென்று ஒரு புதிய குழுவை டெரன்ஸ் உருவாக்கிக் கொள்ள வேண்டும். நேர்முகத்தேர்வு நடத்தி ராகவன், பெனாசிர், மானசா, நிலாசுந்தரம் ஆகியோரை தேர்ந்தெடுத்து தனக்கான குழுவை உருவாக்குகிறான்.\nஇந்த குழு புதிய ஷோவுக்கான ஐடியாக்களை உருவாக்குவதில் தொடங்கி, அது தொடர்பான நிர்வாகத்தின் சம்பிரதாயங்கள் முடிந்து, நிகழ்ச்சியை வடிவமைப்பது, பின்னணி பணிகள், படப்பிடிப்பு, எடிட்டிங் என்று ஒரு ரியாலிட்டி ஷோ எப்படி உருவாகிறது என்பதன் முழுமையான செய்முறையே மெய்நிகரி நாவல்.\nஇதற்கிடையே டெரன்ஸுக்கு, அந்த குழுவில் இடம்பெற்றிருக்கும் பெனாசிர் மீது ஏற்படும் காதல். ராகவனுக்கும், டெரன்ஸுக்கும் நடக்கும் சண்டை. குழுவிலேயே உள்கை ஒன்று செய்யும் துரோகம். பொதுமக்கள் அரசல் புரசலாக கேள்விப்பட்டு பேசிக்கொள்ளும் தொலைக்காட்சித் துறை பாலியல் சுரண்டல்கள். நிறுவன உரிமையாளர்களுக்கு இடையேயான ஈகோ மோதல். அல்லக்கைகளின் ஆட்டம் என்று நாவலின் ஒவ்வொரு பக்கமும் கதையின் போக்கில் தகவல்களை அள்ளித் தெளித்துக்கொண்டே போகிறது.\nசர்வதேச அளவிலேயே படைப்பாளிகளுக்கும், மார்க்கெட்டிங் ஆட்களுக்குமான மோதல்தான் இன்றைய உலகின் அறிவிக்கப்படாத மூன்றாம் உலகப்போர். எல்லா துறைகளிலும் கிரியேட்டிவ்வாக சுதந்திரமாக சிந்திப்பவர்களுக்கும், கூவி கூவி சந்தையில் விற்பவர்களுக்கும் நடக்கும் சண்டை மீடியாவில் சற்றே அதிகம்.\nநிகழ்ச்சியின் தலைய��ழுத்தை மட்டுமின்றி, அதை உருவாக்கிய கிரியேட்டர்களின் விதியையும் இன்று மார்க்கெட்டிங் தயவுதாட்சணியமின்றி தீர்மானிக்கும் போக்கினை தகுந்த சம்பவங்களின் துணையோடு மிக எளிமையாக முன்வைக்கிறார் கபிலன். Programs are effective support systems for the sponsor economy என்பதுதான் இன்று தொலைக்காட்சிகளை ஆளக்கூடிய கருத்தாக்கம் என்றால் படைப்பாளியின் இடம் இங்கே எதுவென்று நாமே புரிந்துக்கொள்ள வேண்டியதுதான்.\n‘டி.ஆர்.பி’ என்கிற சொல் அதன் அர்த்தம் புரிந்தோ, புரியாமலேயோ இன்று அனைவராலும் உச்சரிக்கப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இதன் தொடர்பிலான TAM குறித்த விளக்கமும் மிக விரிவாக இந்நாவலில் வாசிக்க கிடைக்கிறது.\nஇந்தியாவில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்று கணக்கிடுவதற்கு தூர்தர்ஷன் ஆரம்பத்தில் ஏற்படுத்திய அமைப்பே DART – Doordarshan Audience Research Team. முப்பத்தி மூன்று நகரங்கள் மட்டுமே அதன் இலக்கு. தொழில்நுட்பம் வளராத அந்த காலக்கட்டத்தில் மனிதர்களை மனிதர்களே சந்தித்து நேரடியாக பேசி ஒரு கணக்கீடு எடுத்துக் கொண்டிருந்தார்கள்.\n1994ல் Indian National Television Audience Measurement என்கிற INTAM, 1997ஆம் ஆண்டு A.C.Nielsen துணையோடு உருவான TAM – என இரண்டு அமைப்புகள் TAM என்கிற பெயரிலேயே ஒருங்கிணைந்து பார்வையாளர்கள் எண்ணிக்கையை கணக்கிடும் தனிபெரும் தனியார் நிறுவனங்களாக வளர்ந்தது. இவர்கள் கணக்கீட்டுக்கு people meter என்கிற கருவியை பயன்படுத்தியே ஒரு நிகழ்ச்சியின் வெற்றி, தோல்வியை கணக்கெடுக்கிறார்கள். இவர்கள் அறிவிக்கும் முடிவை நம்பிதான் இந்தியாவில் தொலைக்காட்சி உலகமே இயங்குகிறது. தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் தருபவர்களும் இவர்களது கணக்கெடுப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தே பல்லாயிரம் கோடி ரூபாயை செலவிடுகிறார்கள். இது குறித்த முழுமையான வரலாற்றை இரண்டே பக்கங்களில் கதாபாத்திரங்கள் ஒருவரிடம் ஒருவர் பேசிக்கொள்ளும் வசனங்களில் வாசகர்களுக்கு புரியவைக்கிறார் கபிலன்.\nநாவலின் கடைசி ஒன்றரை பக்கம் பக்கா மங்காத்தா – இந்த ஒருவரி விமர்சனத்துக்கு அர்த்தம் புரியவேண்டுமானால் நீங்கள் நாவலை முழுக்க வாசித்துதான் ஆகவேண்டும்.\nடிவி என்கிற துறை இன்று கனவுத்துறையாக மாறிக் கொண்டிருக்கிறது. வெறுமனே டிவி பார்த்து டிவியில் வேலை பார்க்க ஆசைப்படுகிறார்கள் நம் இளைஞர்கள். எப்படியோ அடி��்து பிடித்து வேலைக்கு சேர்ந்தபிறகுதான் நினைத்த மாதிரியாக இல்லையே என்று நொந்துப் போகிறார்கள். அம்மாதிரி இளைஞர்களுக்கு ஒரு டிவி நிறுவனம் எப்படி செயல்படும் என்று பொறுமையாக தம்மும், டீயும் சாப்பிட்டபடியே கதையாக சொல்கிறார் கபிலன்.\nஇந்த நாவலுக்கு என்று எந்தவிதமான முஸ்தீபுகளும் செய்துக் கொள்ளாமல், நடையைப் பற்றியெல்லாம் ரொம்ப மெனக்கெடாமல், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பயன்படுத்தும் freakyயான தமிழையே பயன்படுத்துகிறார்.\nதமிழிலும் சேத்தன் பகத்துகள் சாத்தியமே என்கிற நம்பிக்கை ஒளிக்கீற்றை கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும் ‘மெய்நிகரி’ அளிக்கிறது.\nஎழுதியவர் : கபிலன் வைரமுத்து\nவெளியீடு : கிழக்கு பதிப்பகம்\n177/103, முதல் தளம், அம்பாள்’ஸ் பில்டிங்,\nலாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14\nகுறிப்பு : இந்த நாவலுக்கென்றே ஒரு பிரத்யேக இணையத்தளத்தை கபிலன் உருவாக்கியிருக்கிறார். ஆர்வமிருப்பவர்கள் பார்க்கலாம் www.meinigari.com\n(நன்றி : தமிழ் மின்னிதழ்)\nவகை இலக்கியம், புத்தக விமர்சனம்\nஏப்ரல் 24, 2014 - ஜெயகாந்தன் பிறந்தநாளையொட்டி ‘புதிய தலைமுறை’ வார இதழுக்காக, அவரது இளைய மகள் தீபா எழுதியது :\nஓர் எழுத்தாளருக்கு யாரெல்லாம் அன்பர்களாக இருக்கக் கூடும் வாசகர்கள், வளரும் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள், கவிஞர்கள், திரைத்துறையினர், பத்திரிகையாளர்கள்; யோசித்துப் பார்த்தால் இன்னும் ஏழெட்டுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறுவார்கள்.\nஜே.கே.வை நேசிப்பவர்களை இம்மாதிரி எந்தப் பட்டியலிலுமே சேர்க்க முடியாது. அவரது ஓர் எழுத்தை கூட வாசிக்காத டாக்டர், எழுத்தறிவே பெறாத ஆட்டோ ஓட்டுனர், கானா பாடகர்கள், கஞ்சா வியாபாரிகள், இன்னும் ஏராளமான விளிம்புநிலை மனிதர்கள் என்று ஒருவருக்கொருவர் எவ்வகையிலும் ஒப்பிடமுடியாதவர்கள் எல்லாருக்குமே அவரைப் பிடித்திருக்கிறது.\nசமீபத்தில் அவருக்கு உடல்நலம் குன்றியபோது இதை அனுபவப் பூர்வமாகவே உணர்ந்தேன். தினமும் நாற்பது கிலோ மீட்டர் பைக் ஓட்டிவந்து அவர் கூடவே இருந்த திரு.பழனி. மகளைப் பார்க்க அமெரிக்கா சென்றிருந்தாலும், அங்கிருந்து சதா இவரது உடல்நலனை விசாரித்தபடியே இருந்த டாக்டர் பூங்குன்றன். பாளையத்தம்மன் கோயில் பிரசாதத்தோடு வந்து, கண்களில் நீர்மல்க நெற���றியில் விபூதி பூசிவிட்ட ஆட்டோ செல்வராஜ். இன்னும் நிறையப் பேரை சொல்லிக்கொண்டே போகலாம். மனிதர்களிடம் அவர் காட்டிய பேரன்பு எத்தனை மகத்தானது என்பதற்கு அவர் தினுசுதினுசாய் சேர்த்துவைத்திருக்கும் நண்பர்களே சாட்சி.\nவிதிகளுக்கும், வரையறைகளுக்கும் உட்பட்டு ஒரு விஷயத்தை நம்மால் முழுமனதோடு நேசிக்க முடியுமா சமூகத்தின் விதிகளை துச்சமாக மதித்தவர்களே சமூகம் மீது பெருநேசம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்.\nலட்சக்கணக்கான வாசகர்கள் வாசித்து பிரமிக்கும் ஜே.கே.வேறு. என்னுடைய அப்பா ஜெயகாந்தன் வேறு என்று ஒரு காலத்தில் தீர்மானமாக எனக்கு தோன்றியிருக்கிறது. எனக்கும் அவரது மடத்தில் இடம் கிடைத்திருந்தால் ஒருவேளை இந்த எண்ணம் மாறியிருக்கலாம்.\n”உங்கள் குழந்தைகள், உங்கள் குழந்தைகள் அல்ல. உங்களிலிருந்து வந்தவர்கள் அல்ல. அவர்கள் உங்கள் வழியே உலகுக்கு வந்தவர்கள்” என்கிற கலீல் ஜிப்ரானின் வரிகளை வாசிக்கும் போதெல்லாம், அப்பா இப்படித்தானே நம்மை நடத்தினார், வளர்த்தார் என்று தோன்றும். எங்களுடைய ஆசைகளுக்கு அவர் எவ்வித தடையும் விதித்ததில்லை. கனவுகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் குறுக்கே நின்றதில்லை. எங்கள் மீது அவருக்கு எதிர்ப்பார்ப்பில்லாத பேரன்பு உண்டு. எத்தனை பெற்றோருக்கு இது கை கூடுகிறது\nநாங்கள் குழந்தைகளாக இருந்தபோது கதைகள் சொல்லுவார். வேடிக்கைப் பாடல்கள் பாடுவார். பள்ளிக்குக் கிளம்பும்போது தினமும் அவர்தான் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பிக் கொடுப்பார். ஷூவுக்கு லேஸ் கட்டிவிடுவார். பள்ளி முடிந்து ரிக்‌ஷா வராத நாட்களில் யாரையாவது சரியான நேரத்துக்கு அனுப்பி வைத்துவிடுவார். ஒருமுறை கூட பள்ளிவிட்டு ஐந்து நிமிடங்களுக்கு மேல் நாங்கள் காத்திருந்ததில்லை. ஒருமுறை வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அவரே வந்தது அழகானதொரு நினைவு.\nஅற்பத்தனங்களுக்கு இடங்கொடாமல், சமரசமற்ற பெருவாழ்வினை வாழ்ந்து காட்டுவதுதான் நம் குழந்தைகளுக்கு நாம் அளிக்கும் வெகுமதியாக இருக்கமுடியுமென்று, ஒரு தாயான பின் உணர்கிறேன். எனக்கு இந்த சிந்தனை தோன்றுவதற்கு முன்னோடியாக இருந்தவர் அப்பா.\nகால் கிலோ காதல், அரை கிலோ கனவு\nஒன்பதாவது படிக்கும்போது யாரை காதலித்துக் கொண்டிருந்தேன்\nஅனுராதா – இல்லை. பத்தாவது கோட்டர்லி லீவில்தான் ‘லவ்வு’ பச்சக்கென்று வந்தது.\nகுணசுந்தரி – பார்த்திபன் ஜூட் விட்டுக் கொண்டிருந்தான். நண்பனின் காதலியை காதலிக்குமளவுக்கு நான் நாகரிகமற்றவன் இல்லை.\nஸ்ரீவித்யா – நோ சான்ஸ். வாழைக்காய் விஜய்யின் ஆளு.\nஎழிலரசி – வெள்ளைக்காரி மாதிரி இருப்பாள். வெள்ளை என்றாலே அலர்ஜி.\nசபிதா – மூன்றாவது படிக்கும்போது லவ் பண்ணிய பொண்ணு. நாலாவதிலேயே புட்டிக்கிச்சி.\nகவிதா – பர்ஸ்ட் ஸ்டேண்டர்டுன்னு நெனைக்கிறேன். சபிதாவுக்கு முன்னாடி.\nஸ்ரீதேவி, கவுதமி, குஷ்பூ - இவர்களையெல்லாம் லவ் செய்தேன். ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒன்பதாவது படிக்கும்போதா என்று குறிப்பாக நினைவில்லை.\nகோவிலம்பாக்கம் குமுதா – யெஸ். இவளாகதான் இருக்கவேண்டும். கொஞ்சம் குள்ளச்சி. அதனால் என்ன. அப்போது நானும் கொஞ்சம் குள்ளம்தான்.\nகேளம்பாக்கம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு ‘பி’ பிரிவில் படித்த பா.ராகவன்.. மன்னிக்கவும்.. பத்மநாபன் என்கிற குடுமிநாதன் வளர்மதியை லவ் செய்கிறான்.\nநாவலின் முதல் சாப்டரே, பவித்ரனின் ‘இந்து’ படத்தில் வாலி எழுதியதாக டைட்டிலில் பெயர் போடப்பட்டு -ஆனால் உண்மையில் ஷங்கர் எழுதிய- பாடலின் சமாச்சாரம்தான். ‘எப்படி எப்படி பொண்ணு (ப்பீப்.. பீப் சவுண்டு) எப்படி பொண்ணு (ப்பீப்.. பீப் சவுண்டு) எப்படி\nஏற்கனவே வளர்மதி என்கிற குட்டச்சியை கிளாஸில் நான்கு பேர் லவ் செய்கிறார்கள். குடுமிநாதனுக்கு செம காம்பெடிஷன். போதாக்குறைக்கு அவள் வயசுக்கு வந்துவிட்டாள் என்கிற ப்ளாஷ் நியூஸ் வந்தபிறகு, மிச்ச சொச்சப் பயல்களுக்கும் அவள் மீது தெய்வீகக் காதல் வந்துத் தொலைக்கிறது.\nசகப் போட்டியாளர்களை சமாளித்து, முப்பாட்டன் திருப்போரூர் முருகன் திருவருளால் வளர்மதியின் கடைக்கண் பார்வை, குடுமிநாதன் மீது விழுந்ததா என்பதே நாவல்.\nஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு பள்ளிக்கூட காதல் படம் ஹிட் ஆகும். அலைகள் ஓய்வதில்லை, வைகாசி பொறந்தாச்சி, துள்ளுவதோ இளமை, காதல் என்று பெரிய பட்டியல். பா.ராகவன் எழுதியிருக்கும் ‘கால் கிலோ காதல், அரை கிலோ கனவு’ அந்த ஜானர். முன்னெப்போதோ கல்கியில் எழுதிய இந்த தொடர்கதையை சினிமாவுக்கு கொடுக்காமல், ஏன் நாவலாக இப்போது அச்சில் கொண்டு வந்திருக்கிறாரோ தெரியவில்லை. இப்போதும் கெட்டுப்போய்விடவில்லை. படமாக எடுத்தால் பட்டையைக் கிளப்பலாம்.\nபத்மநாபன் என்கிற இளைஞனின் () ஓராண்டு வாழ்க்கைப் பயணம். படிக்கச் சொல்லி வன்முறையில் ஈடுபடும் தீவிரவாத ஆசிரியர்கள். மகன் உருப்படுவான் என்கிற நம்பிக்கையே இல்லாத தறுதலை அப்பா. பத்து மாதம் சுமந்து பெற்றுவிட்டோமே என்பதற்காக கடனே என்று சோறு போட்டு வளர்க்கும் அம்மா. எங்கே இவனுக்கெல்லாம் லவ்வு செட் ஆகிவிடுமோ என்கிற பதட்டத்தில் அலையும் பொறாமைக்கார நண்பர்கள். குறிப்பாக பர்ஸ்ட் ரேங்க் பன்னீர்செல்வம். இப்படிப்பட்ட வாழத்தகுதியற்ற கொடூரமான உலகில், கண்ணுக்கு தெரிந்தமட்டும் பாலைவனமாய் நீண்டிருக்கும் துலாபார சோக வாழ்க்கையில் கானல்நீராய், பசுஞ்சோலையாய் வளர்மதி மட்டுமே.\nகதை நடைபெறும் காலக்கட்டம் எண்பதுகளின் கரெக்ட்டான மத்தி. ஏனெனில் நாயகி வளர்மதி 1971ல் பிறந்தவள் என்கிற குறிப்பு கிடைக்கிறது. அவள் ஒன்பதாவது படிக்கிறாள் என்றால் 14 வயசு (வயசுக்கு வந்தது கொஞ்சம் லேட்டுதான்). எனவே, கதை நடக்கும் காலக்கட்டம் 1985 என்று எடுத்துக் கொள்ளலாம்.\nஇந்த கட்டுரையை வாசிக்கும்போது நாவல் கொஞ்சம் ‘அப்படி, இப்படி’ இருக்குமோவென்று உங்களுக்கு டவுட்டு வரலாம். பா.ராகவன் சுத்த சைவம். ஒரு இடத்தில் கூட அவரது பேனா வரம்பு மீறவில்லை. அதுவும் கல்கியில் தொடராக வந்த கதை. ஆனால் வாசிக்கும் வாசகரான நாம், ‘ப்ளெஷர் ஆஃப் டெக்ஸ்ட்’டுக்காக, ஆங்காங்கே லைட்டாக கூட்டிக் குறைத்து, ‘அப்படி, இப்படி’ கற்பனை செய்துக்கொள்ளக்கூடிய ஏராளமான வாய்ப்புகளை கதையின் சம்பவங்கள் அனுமதிக்கிறது. அவ்வகையில் இந்நாவலுக்கு ஒரு பின்நவீனத்துவத் தன்மை இருப்பதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.\nமுப்பது ஆண்டுகளுக்கு முந்தைய ‘ராஜீவ்காந்தி சாலை’ (ஓ.எம்.ஆர் என்றழைக்கப்படும் ஓல்டு மகாபலிபுரம் ரோடு) எப்படியிருந்தது என்கிற வர்ணனை மிகத்துல்லியமாக இந்நாவலில் பதிந்திருக்கிறது. நாவலாசிரியர் வளர்ந்த பகுதி அது என்பதாலும் இருக்கலாம். புவியியல்ரீதியான வர்ணனை மட்டுமின்றி, அத்தலைமுறையின் கலாச்சாரம், மரபு, இத்யாதி லொட்டு லொசுக்குகளை எல்லாம் மலரும் நினைவுகளாக ரீவைண்ட் செய்து ஃபிலிம் ஓட்டுகிறார் பாரா. இந்த கதை குடுமிநாதனுடையது அல்ல. நம் அனைவருடையதும் கூட. மாங்காய் அடிப்பது, கிணற்றில் குதிப்பது, சினிமா, கிரிக்கெட் என்று அக்கால இளைய தலைமுற��யினரின் அசலான வாழ்க்கைப் பதிவு. வாட்ஸப் யூத்துகள் தங்களுடைய சித்தப்பாக்களும், மாமாக்களும் எப்படிப்பட்ட உயர்வான இலட்சிய வாழ்வினை வாழ்ந்தார்கள் என்பதை அறிய அரிய வாய்ப்பு.\nசிறுவனை நாயகனாகவும், சிறுமியை நாயகியாகவும் கொண்டு எழுதப்பட்ட நாவல் என்பதால் இதை சிறுவர் இலக்கியம் என்று வகைப்படுத்தலாமா என்கிற குழப்பமும் இடையிடையே வருகிறது. ஆனால், இதற்கு எவ்வித இலக்கிய அந்தஸ்து மயிரும் வேண்டாம் என்று அட்டையிலேயே முத்திரை போட்டு முகத்தில் அறைந்திருக்கிறார் பா.ராகவன். ‘கத புஸ்தகம்’ என்று சிகப்பு முத்திரையிட்டு கழுதைப் படம் போட்ட முகப்பு அட்டை. கமர்சியல் ரைட்டர்களின் வழக்கமான கொணஷ்டை.\nஉண்மையை சொல்லப் போனால் தீவிர இலக்கியம் என்று சமகாலத்தில் முன்வைக்கப்படும் தீவிர த்ராபைகளை விடவும், அக்கால இளைஞர்களின் பிரச்சினைகளை தீவிரமாகவே அலசியிருக்கக்கூடிய நூல் இது. ஆனால், இதை எழுதியவர் ‘இதெல்லாம் இலக்கியமா’ என்கிற பாணியில் அசால்டாக இருக்கிறார். சுவாரஸ்யமாக எழுதினால் அது நிச்சயமாக இலக்கியமல்ல என்று அதை எழுதக்கூடிய எழுத்தாளர்களே நம்பக்கூடிய அளவுக்கு தமிழிலக்கியத்தின் நிலைமை இப்படி அபாயகரமாக போகுமென்று டால்ஸ்டாயும், தஸ்தாவேஸ்கியும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.\nவாசிப்பும் இன்பம் தரும் என்பதற்கு இந்நாவல் நல்ல எடுத்துக்காட்டு. இது த்ரில்லர் அல்ல. ஆனால், த்ரில்லருக்கு இணையான வேகம் ஆரம்பம் முதல் இறுதிவரை இருக்கிறது. பத்திக்கு பத்தி சுவாரஸ்யத்துக்கு குறைவேயில்லை. வாசிப்பின் வழியாக ஒரு ரோலர் கோஸ்டர் ரைடுக்கு தயாராக இருப்பவர்கள் ‘மிஸ்’ பண்ணாதீங்க.\nநூல் : கால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nவெளியீடு : மதி நிலையம்\nஎண் 2/3, 4வது தெரு, கோபாலபுரம்,\nவகை இலக்கியம், புத்தக விமர்சனம்\n‘மெட்ராஸ்’ படம் வந்தபோதுதான் இந்த நாவலின் பெயரையே கேள்விப்பட்டேன். இந்த நாவலை அப்படியே இயக்குனர் சுட்டுவிட்டதாக யாரோ எழுதியிருந்தார்கள். படம் பார்த்த ஆர்வத்தில் உடனே வாசிக்க எண்ணி கடை கடையாக ஏறி இறங்கியதுதான் மிச்சம். கடந்த சென்னை புத்தகக்காட்சியில் கிடைத்தது.\nஇந்த நாவலில் ‘மெட்ராஸ்’ என்கிற ஊர் வருகிறதே தவிர, ‘மெட்ராஸ்’ திரைப்படத்துக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. சில காட்���ிகளுக்கு லேசான கருத்தியல் இன்ஸ்பிரேஷனாக வேண்டுமானால் இந்நாவல் இருந்திருக்கலாம்.\nகறுப்பர் நகரம் : சென்னை என்கிற நகரைப் பற்றிய நிஜமான novelised history. நாவலை எழுதியிருக்கும் கரன் கார்க்கியின் எழுத்து மட்டுமல்ல, வாழ்க்கையும் சுவாரஸ்யமானதுதான். வீடுகளில் எலெக்ட்ரீஷியனாக டெஸ்டர் வைத்துக்கொண்டு வேலை பார்க்கும் கரன், ஓய்வு நேரங்களில்தான் பேனா பிடிக்கிறார். சென்னையிலேயே பிறந்து வளர்ந்த இவர், நகரின் மாற்றங்களை நாவல் வழியாக மிக திறமையாக பதிவு செய்கிறார்.\nஇரட்டை ஆயுள் தண்டனை முடிந்து சிறையிலிருந்து வெளிவருகிறான் கிழவன் செங்கேணி. முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக அவன் பார்த்த சென்னையை, அடையாளம்கூட கண்டுகொள்ள முடியவில்லை. அவன் சிறைக்கு போவதற்கு முன்பாக சென்ட்ரலுக்கு அருகில் இருந்த அல்லிக்குளத்தில் பூத்த தாமரையை பறிப்பது பிடித்தமான விஷயம். இப்போது அல்லிக்குளத்துக்கு பதிலாக ஏதோ ஒரு கட்டிடம். மூர் மார்க்கெட் என்கிறார்கள். அப்படியெனில் நிஜமான மூர்மார்க்கெட் எங்கே என்று பார்க்கிறேன். அங்கே பெரிய கட்டிடம் எழுந்து நிற்கிறது. மக்கள் சகட்டுமேனிக்கு ஒருவருக்கொருவர் ஆங்கிலம் பேசியபடியே போவதைப் பார்த்து, மீண்டும் வெள்ளைக்காரன் ஆட்சிக்கு வந்துவிட்டானா என்று குழம்புகிறான். உடையில் தொடங்கி உணவு, உறைவிடம் வரை ஒரு நகரம் இவ்வளவு குறைவான கால அவகாசத்தில் எப்படி ஒட்டுமொத்தமாக மாற்றிக்கொள்ள முடியும் என்கிற ஆச்சரியத்தில் அவன் இருக்கும்போதே, அவனுடைய கடந்தகால ப்ளாஷ்பேக் ஓப்பன் ஆகிறது.\nஎழுபதுகளின் சென்னையை முடிந்தமட்டிலும் விரிவாக, நுணுக்கமாக பதிவு செய்திருக்கிறார் கரன் கார்க்கி. புதுப்பேட்டை சித்ரா டாக்கீஸ் எதிரில் கூவத்தின் கரையில் இருந்த குடிசைப்பகுதி. அந்த காலத்தில் நரியங்காடு என்பார்கள். இப்போது குடிசைகள் எதுவுமில்லை. சாலையோரப் பூங்காவை நிறுவியிருக்கிறது மாநகராட்சி. இங்கேதான் ஆராயியைப் பார்க்கிறான் செங்கேணி. கண்டதும் காதல். ஆராயியை இரண்டாவது பொண்டாட்டியாக மாற்றிக்கொள்ள நினைக்கும் அவளது மாமாவிடம் இருந்து செங்கேணி காப்பாற்றி, ஓடிப்போய் கல்யாணம் கட்டிக் கொள்கிறார்கள்.\nபெரியமேடுக்கும், சூளைக்கும் இடைபட்ட பகுதியில் அமைந்திருந்த ஜெகனாதபுரத்தில் குடிசை வாடகைக்கு எடுத்து தங்குகி���ார்கள். அங்கு சுற்றி வாழும் மனிதர்களிடமிருந்து வாழ்வின் நல்லது, கெட்டதை பயிலும் வாய்ப்பு செங்கேணிக்கு கிடைக்கிறது. கட்டைவண்டி இழுத்து பிழைப்பு நடத்தும் செங்கேணிக்கு ஒரு ப்ளாஷ்பேக் உண்டு. மிகுந்த சோகமான ஒரு சூழலில் ஆராயியிடம் தன் சிறுவயது நினைவுகளை பகிர்ந்துக் கொள்கிறான். அறுபதுகளின் ஆண்டான் அடிமை முறையை மனம்பதைக்கும் வகையில் இன்றைய தலைமுறைக்கு புரியவைக்கும் எபிஸோட் அது. ஊர் ஊராக பறந்த செங்கொடி உழைக்கும் மக்களுக்கு ஊட்டிய தன்மானத்தையும், அரசியல் கல்வியையும், வரலாற்றுத் தேவையையும் செங்கேணியின் இளம் வயது கதை சொல்கிறது.\nஅக்கம் பக்கம் வீடுகளில் வசிக்கும் சில படித்தவர்கள் மூலமாக காரல்மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களைப் பற்றிய புரிதல் செங்கேணிக்கு கிடைக்கிறது. ஆதிதிராவிட சமூகம் அடைந்திருக்கும் இன்னல்களுக்கு எல்லாம் என்ன காரணமென்ற தெளிவினை அவன் பெறுகிறான். அ, ஆ, இ, ஈ கூட எழுதத்தெரியாத செங்கேணி இரவுப்பள்ளிக்குச் சென்று படிக்கத் தொடங்குகிறான்.\nகனவுகள் நனவாகும் என்கிற நம்பிக்கையை விதைப்பதோடு நாவலின் முதல் பாகம் முடிகிறது.\nஇரண்டாம் பாகம் ரியலிஸத் தன்மையோடு தொடங்குகிறது. தொழிலாளி – முதலாளி உறவின் முரணையும், பாட்டாளிகளின் மீதான முதலாளித்துவ எகத்தாளத்தையும் விவரிக்கிறது. எழுபதுகளின் சமகால அரசியல் குறித்த விமர்சனமும் இடம்பெறும் பகுதி இது. எம்.ஜி.ஆர் கட்சி தொடங்குகிறார். பெரியார் மறைகிறார் போன்ற வரலாற்று நிகழ்வுகள் கதையின் ஓட்டத்தில் வந்துபோகின்றன.\nதான் பணிபுரியும் முதலாளி ஒருமுறை செங்கேணியை வழக்கம்போல நக்கல் அடிக்கிறார். அவன் பேசும் சென்னை மொழியின் தன்மை குறித்தது அந்த கிண்டல். சுயமரியாதை வரப்பெற்றுவிட்ட செங்கேணியோ பதிலுக்கு எகிறுகிறான். “நீங்க பேசுறது மட்டும் நல்ல தமிழா. அவா, இவா, ஆத்துலே எல்லாம் எந்த தமிழில் சாமி சேத்திக்க” என்று கேட்கிறான். பொழைப்பில் மண் விழுகிறது.\nமனைவி வேறு கர்ப்பமாகிறாள். முன்னிலும் அதிகம் சம்பாதிக்க உழைக்கும் செங்கேணிக்கு எதிர்பாராத விபத்து நேர்கிறது. அதனால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் அவன் வாழ்க்கையை அலைக்கழிக்கிறது.\nகதையின் தொடக்கத்திலேயே ‘இரட்டை ஆயுள்’ தண்டனை வாங்கியவன் என்று தெரிந்துவிடுவதால், நாவலின் க்ளைமேக்ஸ் ந���ருங்க நெருங்க யாரை போட்டுத் தள்ளப் போகிறானோ என்கிற பதட்டம் வாசிப்பவருக்கு கூடிக்கொண்டே போகிறது. கதையின் போக்கில் வரும் சில வில்லன்களை கவனித்ததுமே இவர்களைதான் கொல்லப் போகிறான் என்று யூகித்துக்கொண்டே வருகிறோம். நாம் யாருமே எதிர்பாராத ஒருவரை செங்கேணி கொல்ல நேர்கிறது.\nவரலாற்றின் பசிக்கு மனிதர்கள்தான் இரை. சென்னைப் பட்டிணம், நாற்பது ஆண்டுகளில் சிங்கார சென்னையாக, மெட்ரோபாலிட்டன் நகராக தன்னை மாற்றிக் கொள்வதற்கு கொன்று தீர்த்த பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் பிரதிநிதிகளில் ஒருவன் செங்கேணி. இம்மண்ணில் பரம்பரை பரம்பரையாக பிறந்து வளர்ந்தவர்கள், இன்று சென்னைக்கு தொடர்பற்ற இடத்தில் எங்கோ தூரத்தில் அகதிவாழ்க்கை வாழ அலைக்கழிக்கப்படுகிறார்கள். யார் யாரோ இந்நகரை சொந்தம் கொண்டாடுகிறார்கள். மண்ணின் மைந்தன் என்கிற அடிப்படையில் தன் முன்னோரின் வாழ்க்கை எப்படி இருந்து இருக்கும் என்று கரன்கார்க்கி செய்துப் பார்த்திருக்கும் ஆய்வுதான் கறுப்பர் நகரம்.\nவெறும் ஆவணமாகி இருக்கவேண்டிய வரலாற்றை ரத்தமும், சதையுமாக மாற்றியிருக்கிறது கரன்கார்க்கியின் பேனா. புனைவும், நிஜமுமாக… எது புனைவு, எது நிஜமென்று அறியமுடியாவகையில் உருவாகியிருக்கும் மந்திரவாத யதார்த்தம்.\nஇன்று எல்லாருக்கும் சென்னையைத் தெரியும். மெட்ராஸ் எப்படி இருந்தது என்பதை அறியவிரும்புபவர்கள் கறுப்பர் நகரத்தை வாசிக்கலாம். ஒடுக்கப்பட்டோரின் நியாயத்தை உணர நினைப்பவர்களும் வாசிக்கலாம். பொழுதுபோக்குக்கு ஒரு காதல் கதையையோ அல்லது குடும்பக்கதை, க்ரைம்கதை என்று ஏதோ ஒரு கதையை வாசிக்க விரும்புபவர்களும் இதை வாசிக்கலாம். வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு சேதியை கறுப்பர் நகரம் கட்டாயம் வைத்திருக்கிறது.\nநூல் : கறுப்பர் நகரம்\nஎழுதியவர் : கரன் கார்க்கி\nவெளியீடு : பாரதி புத்தகாலயம்,\n421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18\nவகை இலக்கியம், புத்தக விமர்சனம்\nபெண்கள் விஷயத்தில் எம்.ஜி.ஆரைப் பற்றி ‘வாய்மொழி வரலாறாக’ எவ்வளவோ தகவல்கள் உண்டு. சில நம்பகமான மனிதர்கள்கூட அவர் குறித்த நெகட்டிவ்வான சம்பவங்களை, நாம் நம்பக்கூடிய ஆதாரங்களோடு சொல்லியிருக்கிறார்கள்.\nஎதையுமே நம்பமாட்டேன். அதாவது நம்ப விரும்பமாட்டேன். இந்த விஷயத்தில் பகுத்தறிவுக்க��� எல்லாம் ‘லீவு’ போட்டுவிடுவேன். எம்.ஜி.ஆர் விஷயத்தில் மட்டும் நான் ஆத்திகன். அவர்தான் கடவுள்.\nசினிமாவில் அவர் காட்டிய ‘ஒழுக்கப் பிம்பம்’ அவ்வளவு நேர்த்தியானது. அது உண்மையென்று நம்பக்கூடிய அளவுக்கு மனசுக்கு நெருக்கமானது.\nஅனேகமாக எட்டாவது வயதில்தான் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ முதன்முறையாக பார்த்தேன். ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ பாடல் முடிந்ததுமே, பேரழகியான அந்த தாய்லாந்து ஃபிகர் (14 வயது; தலைவரின் வயது அப்போது 55) நீச்சல்குளத்தருகே ஓடிவந்து தன் காதலை தெரிவிப்பார். ஓரிரு நிமிடங்களுக்கு முன்பாக பாடலில் இஷ்டத்துக்கும் புகுந்து விளையாடிய தலைவரோ, அசால்டாக வலக்கையில் (வாத்தியார் இடதுகைப் பழக்கம் கொண்டவர்) அந்த காதலை நிராகரிப்பார். கூடுதல் அதிர்ச்சியாக ‘தங்கச்சி’ என்று விளிக்க, தாய்லாந்து அவரைக் கட்டிக்கொண்டு கண்ணீர் உகுக்க, சட்டென்று படம் ‘பாசமலர்’ ரேஞ்சுக்கு காவியமாகி விடும். கடந்த முப்பது ஆண்டுகளாக அந்தப் படத்தை கிட்டத்தட்ட நூறுமுறை பார்த்தாகிவிட்டது. பைத்தியம் மாதிரி ஒரே படத்தை ஏன் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றால், எம்.ஜிஆர் தாய்லாந்திடம் காட்டிய அந்த ‘ஆண்மையான’ ஒழுக்கம்தான். சந்திரகலாவுக்காக மட்டுமே தன் கற்பை போற்றிப் பாதுகாப்பதும், தன் காதலன் என்று நினைத்து மஞ்சுளா கட்டியணைக்க ஓடிவரும்போது, ‘அண்ணீ, நான் ராஜூ. முருகனோட தம்பி’ என்று பதறிவிலகுவதுமாக… ‘மனுஷன்னா இவன்தான்யா…’ என்று அந்த வயசிலேயே தோன்றியது.\nபெண்களிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று சுயக்கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ள எம்.ஜி.ஆரின் திரைப்படப் பாத்திரங்கள்தான் ரோல்மாடல் ஆனது.\nதனிப்பட்ட ரசனை அடிப்படையில் கமல்ஹாசனையும், சாருநிவேதிதாவையும் பிடிக்குமென்றாலும் ‘பெண்கள்’ விஷயத்தில், அவர்களை எவ்விதத்திலும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை. ஒருவேளை இந்த பிற்போக்குத்தனமான, தாலிபானிஸ மனநிலையால்கூட ‘பெ.முருகன் கருத்துச்சுதந்திர’ விவகாரத்தில் பெரும்பான்மை தமிழிலக்கிய அறிவுஜீவிகளின் கருத்துக்கு நேரெதிர் கருத்து எனக்கு உருவாகியிருக்கலாம். ஆனாலும் சாகும்வரை சினிமா எம்.ஜி.ஆராகவே இருக்க விருப்பம்.\nஎனவேதான் நிஜவாழ்வில் பெண்களை எதிர்கொள்ள நேரும்போதெல்லாம் நட்புபார���ட்டவோ, நெருக்கமாக பழகவோ கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்களை ‘வாலண்டியராகவே’ தவிர்த்துவிடுவேன். அம்மா, சகோதரி, மனைவி தவிர்த்து (எம்.ஜி.ஆர் ஸ்டைல்தான்) மற்ற பெண்களிடம் “நல்லாருக்கீங்களா ஊர்லே மழையெல்லாம் நல்லா பெய்யுதா ஊர்லே மழையெல்லாம் நல்லா பெய்யுதா” ரேஞ்சுக்கு மேல் எதுவும் பேச நமக்கு சங்கதி இருப்பதில்லை. சமூகவலைத்தளங்களில் கூட வேண்டுமென்றே பெண்களிடம் சண்டை இழுத்து, ‘இரும்புத்திரை மனிதன்’ ஆக இமேஜை தக்கவைத்துக்கொள்ள முயற்சிப்பதுண்டு.\n‘சரோஜாதேவி’யெல்லாம் சும்மா. அப்பப்போ ஆல்டர் ஈகோவை திருப்திபடுத்திக்கொள்ள.\nஇம்மாதிரி எம்.ஜி.ஆர்களை நிஜவாழ்வில் சந்திக்க நேரும்போது, ‘அட நம்மாளு’ என்பது மாதிரி மனநெருக்கம் ஏற்படுகிறது. முடிந்தவரை கமல்ஹாசன்களிடமிருந்து விலகி வெகுதூரமாக ஓடிவிடுகிறேன் என்பது என்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு தெரிந்த விஷயம்தான். கமல்ஹாசன்களும் நிரம்பியதுதான் உலகம் என்றாலும், அவர்களிடம் சேர்ந்துப் பழக என்னுடைய அந்தரங்கமான எம்.ஜி.யாரிஸ கொள்கை அனுமதித்துத் தொலைக்க மாட்டேன் என்கிறது.\nஎதையோ பேசவந்து எதையோ பேசிக்கொண்டிருக்கிறேன்.\nநண்பர் சரவணகார்த்திகேயனின் ‘தமிழ்’ மின்னிதழ் வெளிவந்திருக்கிறது.\nஅதில் ஜெயமோகனின் பேட்டி கிட்டத்தட்ட ஐம்பது பக்கங்களுக்கு விரிகிறது. ஜெமோ ஏற்கனவே பலமுறை விடையளித்துவிட்ட அலுப்பூட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கேள்விகள். ஆனாலும் தன்னுடைய சுவாரஸ்யமான வெளிப்பாட்டுத் தன்மையால் அந்த சுமை வாசகனுக்கு ஏற்படாமல் தோள் மீது தாங்கியிருக்கிறார்.\nபேட்டியில் வழக்கமான இடதுசாரி துவேஷம், தமிழ் கிண்டல், நித்ய சைதன்யபதி, இந்து, ஆன்மீகம், நாத்திகம், இந்திய ஞானமரபு, சுரா, விஷ்ணுபுரம் என்று பலமுறை ஜல்லியடித்து ஜெமோ கான்க்ரீட் கட்டிடம் எழுப்பிய விஷயங்களை தாண்டி, அவருடைய எம்.ஜி.ஆர்த்துவம் இறுதியில் பளிச்சென்று வெளிப்படுகிறது. ஜெயமோகனை என் மனதுக்கு மிக அருகிலான ஆளுமையாக உணர்வது, அவர் தன் குடும்பத்தை பற்றி பேசும்போதுதான்.\nபேட்டியின் இறுதிப்பகுதியில் ஜெயமோகன் பேசும் இந்திய குடும்பச்சூழல் வன்முறை மாதிரியான விஷயங்கள் முழுக்க ஏற்றுக்கொள்ளத்தக்கவையே.\nஇன்று சைதன்யா தன்னுடைய அப்பா ஜெயமோகன் பற்றி வைத்திருக்கும் மதிப்பீட்டை, என்னுடைய ஐம்பத்து மூன்று வயதில் என்னுடைய மகள்களும் என்மீது வைத்திருக்க வேண்டும் என்று உளமாற விரும்புகிறேன்.\nநெகிழ்ச்சியான வாசிப்பனுபவத்தை தந்ததற்கு நன்றி ஜெமோ & சரவணகார்த்திகேயன்.\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/210022?ref=archive-feed", "date_download": "2020-01-27T21:16:33Z", "digest": "sha1:FQ4QFMRCRTUEDAHDRB3QQXNIFUPDISGO", "length": 11249, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "நகரசபைக்கு சொந்தமான ஒரு இடத்தை பிரதேசசபைக்கு விட்டுக் கொடுக்க முடியாது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநகரசபைக்கு சொந்தமான ஒரு இடத்தை பிரதேசசபைக்கு விட்டுக் கொடுக்க முடியாது\nமன்னார் நகரசபைக்கு சொந்தமான ஒரு இடத்தை பிரதேசசபைக்கு விட்டுக் கொடுக்க முடியாது என மன்னார் நகரசபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்துள்ளார்.\nஎனவே மன்னார் நகரசபை கடற்கரை பூங்கா காணி தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு மன்னார் நகரசபை உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.\nமன்னார் நகரசபையின் 13ஆவது அமர்வு இன்று காலை மன்னார் நகரசபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.\nஇதன் போது தலைமை உரை நிகழ்த்துகையிலேயே அவர் மேற்படி விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,\nமன்னார் நகரசபை கடற்கரை பூங்கா காணி தொடர்பாக பிணக்கு ஏற்பட்டுள்ளது. இது ஒரு எல்லை பிரச்சினையாகவே காணப்படுகின்றது. குறித்த பிரச்சினையானது தனிப்பட்ட முறையில் மன்னார் நகரசபையின் தலைவருக்கோ, செயலாளருக்கோ அல்லது உறுப்பினர்களுக்கோ இல்லை.\nஇந்தபிரச்சினையானது நகரசபைக்க��ம், நகரசபை பிரிவுக்கு உட்பட்ட மக்களுக்குமான பிரச்சினை. நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.\nமன்னார் நகரசபைக்கு சொந்தமான ஒரு இடத்தை பிரதேசசபைக்கு விட்டுக்கொடுக்க முடியாது. மன்னார் நகரசபை எல்லை என்பது வெறுமனே 3 கிலோமீற்றர் நீளத்தினாலும், 3 கிலோமீற்றர் அகலத்தினாலும் உடைய ஒரு சபையாகவே நாங்கள் இப்போது பார்க்க வேண்டியுள்ளது.\nஉண்மையில் 28000 வாக்காளர்களைக் கொண்ட இச் சபையானது நிலப்பரப்பினால் குறுகி சனத்தொகையினால் அதிகரித்து காணப்படும் என்றால் நிர்வாகம் நடத்துவதில் பாரிய சிரமம்.\nமன்னார் நகரசபையின் எல்லையானது பொதுவாக இருக்க வேண்டியது. மன்னார் தள்ளாடிசந்தியில் இருந்து. ஆனால் எல்லை நிர்ணய சபையின் அறிக்கையின் படி பிரதேச சபை தெரிவிக்கின்றது பாலத்திற்கு அருகாமையில் இருந்து என்று. அதனை நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.\nஎமது எல்லையானது தள்ளாடிசந்தியில் இருந்து என்றால் தான் அது எமக்கு பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் நாம் எல்லோறும் ஒற்றுமையாக இருந்து இந்த விடயத்தை முன்னெடுக்க வேண்டும்.\nநாளை குறித்த எல்லை தொடர்பான வழக்கு விசாரணை மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது. நீதிமன்ற வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாம் முன்னெடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbc.ca/2017/02/", "date_download": "2020-01-27T23:24:57Z", "digest": "sha1:CP3DJLQI4SH44VDKSMUB77ZS2KB7YA6E", "length": 7520, "nlines": 105, "source_domain": "tamilbc.ca", "title": "February 2017 – Tamil Business Community", "raw_content": "\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nஎதிர்பாருங்கள் வருகின்ற கோடைகாலத்தில் ஓர் காதல் ரசம்-“நேத்ரா”\nவெற்றி இயக்குனர் எ. வெங்கடேஷ் மற்றும் கதாநாயகன் தமன், கவர்ச்சிக்கன்னி சுபிட்ஷா உட்பட ஓர் பெரிய நட்சத்\nஅல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களின் ஓர் ஆக்க்ஷன் படம் பார்த்த உணர்வினை தந்திருக்கின்றார் எங்கள் கனேடிய ஈழத்து கதாநாயகன் டேனிஷ் ராஜ் (Danesh Raj).\nசமூகக் கோபம் கொண்ட இயக்குனர் கவிமாறன் சிவா அவர்களின் கதை இயக்கத்திலும் உருவான \"சண்டியன்\" திரைப்படம் ம\n“எஸ்.ஜி.சாந்தன் எங்களிடமிருந்து காலாகாலமாகப் பிரிக்க முடியாத உணர்வு” Tamil BC\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னணிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தன் தனது ஜம்பத்தேழாவது வயதில்நேற்று உயி\nஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமான தாக்குதலில் தலீபான் தளபதி மரணம் ஆப்கானிஸ்தானில் அமெர\n5 வகையான சிவராத்திரி விரதங்கள்\nசிவராத்திரி என்பது சிவனுக்கான இரவு. அந்த சிவராத்திரி ஐந்து வகையாக கூறப்பட்டுள்ளது. இந்த நாட்களில் எப்\nஉலகம் முழுவதும் சிவ வழிபாடு\nசிவலிங்கம் வழிபாடு உலகெங்கிலும் பரவி ஈஸ்வர தத்துவம் மக்களைக் காக்கும் என்று சொல்லி உள்ளதை பல்வேறு உலக\nநாளை (வெள்ளிக்கிழமை 2017-02-24) மகா சிவராத்திரி தினமாகும்.\nமகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில், நாளை 4 ஜாம சிறப்பு வழிபாடு மகா சிவராத்திரி\nமூளையில் நினைப்பதை டைப் செய்யும் கம்ப்யூட்டர்\nமூளையில் நினைப்பதை டைப் செய்யும் கம்ப்யூட்டர்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு பக்கவாத நோயாள\nடொனால்டு டிரம்ப், மூன்றாம் பாலின மாணவர்களுக்காக ஒபாமா அரசு கொண்டு வந்த இந்தத் திட்டத்தை புதன்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.\nமூன்றாம் பாலின மாணவர்களுக்கான ஒபாமாவின் அறிவிப்பு ரத்து - அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெர\nநைஜரின் மேற்கு பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.\nதீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு நைஜரின் மேற்கு பகுதியி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/172077/news/172077.html", "date_download": "2020-01-27T21:33:49Z", "digest": "sha1:G77MZ5SCTOPNVIX6XAOMR2UNWXWMXVA6", "length": 6337, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "காதலர்களுக்கு `பார்ட்டி’ கொடுக்க வெங்கட் பிரபு திட்டம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nகாதலர்களுக்கு `பார்ட்டி’ கொடுக்க வெங்கட் பிரபு திட்டம்..\nவெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியுடன் உருவாகி வரும் படம் `பார்ட்டி’.\nஅம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளர். நடிகர் ஷியாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.\nமுதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nசமீபத்தில் வெளியான `பார்ட்டி’ படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தை வருகிற பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.\nகாதலர்களுக்கு பார்ட்டி கொடுக்கும் விதமாக பார்ட்டி படத்தை ரிலீஸ் செய்ய வெங்கட் பிரபு திட்டமிட்டிருக்கிறாராம். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஎன்ன செய்யப் போகிறார்கள் தமிழ் தலைமைகள்\nXi Jinping – “புதிய வைரஸ் வேகமாக பரவுகிறது”\nநடுகாட்டில் மாட்டி கொண்டு விலங்குகளால் வளர்க்கப்பட்ட குழந்தைகள்\nபனிக்கட்டியில் பல ஆண்டுகளாக உறைந்திருந்த 10 மர்ம பொருட்கள்\nமனிதர்கள் செயற்கையாக உருவாக்கிய மரண மாஸ் விலங்குகள்\nவீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைச் செடிகள்\nடைம் இதழின் அட்டையை அலங்கரித்த கிரேட்டா தன்பெர்க்\nஅழியாத கோலங்கள்-கலை வடிவில் போராட்டத்தை வைரலாக்கிய பெண்கள்\nகொரோனா வைரஸ் – இதுவரை 80 பேர் பலி – 3000 பேர் பாதிப்பு\nஓடும் ரயில் முன்பு நின்று செல்பி எடுத்த பெண் உயிரிழப்பு\nஉங்கள் துணை உச்ச கட்டத்திற்கு தயாரா \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2012/10/blog-post_1080.html", "date_download": "2020-01-27T22:23:53Z", "digest": "sha1:PRU2IQAVTCDFYDTHP54KRIS75XAUXSVD", "length": 18666, "nlines": 182, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: ஆபாசத் திரைப்படங்களும் கார்ட்டூன்களும்!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பாலைவனப் பெருவெளியில் நின்று கொண்டு பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகப் போராடிய ஒரு மனிதரைக் கண்டு இன்று அதர்மவாதிகள் பயப்படுகிறார்கள். அவரை ஆபாசத் திரைப்படம் மூலம் சித்தரித்து தங்கள் காழ்ப்புணர்வை காட்டிக் கொள்கிறார்கள். இவர்களது எதிர்ப்புக்குக் காரணம் அவரல்ல, மாறாக அவர் உலக வரலாற்றில் ஏற்படுத்திய அசைக்கமுடியாத தாக்கமே ஆம், அவர் அந்த சிறு மணற்பரப்பு மக்களுக்குக் கற்றுக் கொடுத்த ஒழுக்கக் கல்வி உலகெங்கும் பரவி காலங்களைக் கடந்து நிற்பதே இவர்களது வெறுப்புக்குக் காரணம். அவரிடம் பாடம் பயின்றவர்கள் பூமியில் வாழும் வரை அதர்மவாதிகளால் மக்களை ஏய்த்துப் பிழைக்க முடியாது, தங்கள் சுயநல சுரண்டல் திட்டங்களை செயல்படுத்த முடியாது. அந்த உத்தமர் அன்று கற்றுக் கொடுத்த கல்வி தலைமுறை தலைமுறையாகத் தன் விழிப்புணர்வுப் பணியைத் தொடருமானால் சகிக்க முடியுமா இவர்களால்\nஅதனால்தான் இன்று நாம் காணும் எதிர்ப்பும் காழ்ப்புணர்வும் இனி உலகம் உள்ளளவும் வரக்கூடிய அநீதியின் காவலர்களுக்கு சிம்மசொப்பனமாகவே இவர் இருப்பார். இவரைப் பற்றிய பயமும் காழ்ப்புணர்வும் அவர்களிடம் தொடரவே செய்யும் இனி உலகம் உள்ளளவும் வரக்கூடிய அநீதியின் காவலர்களுக்கு சிம்மசொப்பனமாகவே இவர் இருப்பார். இவரைப் பற்றிய பயமும் காழ்ப்புணர்வும் அவர்களிடம் தொடரவே செய்யும் ஏன் தெரியுமா ஆம், அவரைத்தான் இறைவன் தன் இறுதித் தூதராக அனுப்பியுள்ளான். அதர்மம் பூமியில் ஆங்காங்கே தன் கோரதாண்டவத்தை நிகழ்த்தும் போது அதை எதிர்ப்பதும் அழிப்பதும் எவ்வாறு மீண்டும் பூமியில் தர்மத்தை நிலை நாட்டுவது எவ்வாறு என்பவற்றை உலக மக்களுக்கு கற்றுக் கொடுக்கவே அந்த உத்தமரை இறைவன் ஆசிரியராக. நியமித்தான்.\n.முஹம்மது நபி (அவர்மீது இறைவனின் சாந்தியும் அருளும் உண்டாவதாக) அவர்கள் உலக மக்களுக்கு இறுதியாக அனுப்பப்பட்ட இறைவனின் தூதர் என்பதற்கு இன்றைய இந்��� நிகழ்வுகளே சான்று பகர்கின்றன. அவருக்கு முன்னர் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் குறிப்பிட்ட கால கட்டத்தில் குறிப்பிட்ட மக்களுக்காக அனுப்பப் பட்டிருந்தார்கள். அவர்கள் தத்தமது காலகட்டங்களில் அதர்மத்தை வென்று தர்மத்தை நிலைநாட்டி விட்டுச் சென்றார்கள். ஆனால் அவர்களைப் போல அல்லாமல் இறுதித் தூதரின் எல்லை உலகளாவியதும் காலங்களைக் கடந்ததும் ஆகும். அவர் அவரது வாழ்நாளில் தர்மத்தை நிலைநாட்டிவிட்டுச் சென்றார். ....இனி தர்மம் எவ்வாறு நிலைநாட்டப்படும் ஆம், அதைத்தான் அவர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்துவிட்டுச் சென்றார்கள். அவர் மூலம் இறைவன் வழங்கிய உறுதிமிக்க வேதமாம் திருக்குர்ஆனும் அவரது முன்னுதாரண வாழ்க்கை வழிமுறையுமே அதற்கான நம் கருவிகள் ஆம், அதைத்தான் அவர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்துவிட்டுச் சென்றார்கள். அவர் மூலம் இறைவன் வழங்கிய உறுதிமிக்க வேதமாம் திருக்குர்ஆனும் அவரது முன்னுதாரண வாழ்க்கை வழிமுறையுமே அதற்கான நம் கருவிகள் அவற்றை விவேகத்தொடும் பொறுமையோடும் கையாண்டால் அதர்மத்தையும் வெல்லலாம், அதர்மவாதிகளையும் திருத்தலாம்\nஆனால் பரிகாச செயல்கள் கண்டு துவண்டு விடக்கூடாது, ஏனெனில் இப்போராட்டத்தில் இது வழமையானது. இப்பரீட்சையை ஏற்படுத்திய இறைவன் நபிகளாரைப் பார்த்து கூறுவதை கவனியுங்கள்:\n) நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் முந்திய பல கூட்டத்தாருக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம். எனினும் அவர்களிடம் எந்தத் தூதர் வந்தாலும் அவரை அந்த மக்கள் ஏளனம் செய்யாமல் இருந்ததில்லை. இவ்வாறே நாம் குற்றவாளிகளின் உள்ளங்களில் இ(வ் விஷமத்)தைப் புகுத்தி வடுகிறோம்.. (திருக்குர்ஆன் 15:10-12)\nஇஸ்லாமிய வளர்ச்சி கண்டு பயமேன்\nஉலக மக்கள் தொகையின் கால் வாசி மக்களால் பின்பற்றப்படும் ஒரு வாழ்வியல் கொள்கை இஸ்லாம். இது இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்...\nகுருடனாகக் கண்விழித்தால் எப்படி இருக்கும்\nஇரவு ஆழ்ந்த உறக்கம்.... காலையில் விழிப்பு வருகிறது ராஜாவுக்கு..... கண்ணை மெல்லத் திறந்து பார்த்தான்.... என்ன இது, இன்னும் இரவு போலவே தெ...\nஇனப்பெருமை கோருவோருக்கு இறைவனின் சவால்\nஇஸ்லாம் வருவதற்கு முன் மதீனாவில் யூதர்கள் இறைதூதர் மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றி வந்தவர்கள் யூதர்கள். நபிகள் நாயகம் இறைவனின் த���தராக ஆவ...\nநாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பது மட்டுமல்ல , மாறாக அந்நாட்டை...\nநற்குண நாயகர் எங்கள் நபிகளார்\nஇறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபிகளாரின் நற்குணங்களில் சிலவற்றை வெளிப்படுத்தும் சில நிகழ்வுகளை அன்னாரின் வரலாற்றுப் பதிவுகளில் இருந்து க...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இ...\nதனது அறிவுக்கும் புலன்களுக்கும் எட்டாதவற்றையும் தான் அறியாதவற்றையும் அவை இல்லவே இல்லை என்று அப்பட்டமாக மறுப்பவர்கள் இன்று தங்களைத் தாங...\nஅகதிகளுக்கு இறைவன் கூறும் அறிவுரை\nஇந்த பூமியில் அதர்மம் பெருகி தலைவிரித்து ஆடும்போது அதர்மத்தை அடக்கி அங்கு தர்மத்தை நிலைநாட்ட இறைவன் அவ்வப்போது தன் தூதர்களையும் வேதங்கள...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 2020 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 2020 இதழ் பொருளடக்கம்: கட்டுப்பாடுகளே அமைதி வாழ்க்கைக்கு அடித்தளம் -2 ஆணும் பெண்ணும் உறவாட தடை...\nஇறைவழி நின்று இலஞ்ச ஊழலை ஒழிப்போம்.\nசுயமரியாதையை மீட்டெடுக்க ஒரே வழி\nதீண்டாமை ஒழிக்க ஒரே வழி ஓரிறைக்கொள்கை\nகர்நாடகமும் தமிழகமும் இணைய முடியுமா\nநபிகள் நாயகத்தின் மிகச் சுருக்கமான வரலாறு\nநபிகளாரைப் பற்றி இயேசு நாதர்\nநூறு பேரில் முதலாமவர் நபிகளார் – ஏன்\nஉணவுக்காக உயிர்களைக் கொல்வது பாவமா\nதியாகத் திருநாள் கற்பிக்கும் பாடங்கள்\nபடைத்தவன்பால் திரும்புவோம் பாரதத்தைக் காப்போம்\nதேவை ஒரு தெளிவான கடவுள் கொள்கை\nமனித குலத்தைப் பிரித்தாளும் கற்பனைப் பாத்திரங்கள்\nதிருக்குர்ஆனின் முக்கிய போதனைகள் என்ன\nபைபிள் விடுத்த புதிருக்கு விடை காணும் குர்ஆன்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/temple_detail.php?id=99859", "date_download": "2020-01-27T21:00:57Z", "digest": "sha1:NZIDKFJO2MT6C4RN3Y4KYJ5ZS5SGFN63", "length": 8124, "nlines": 62, "source_domain": "m.dinamalar.com", "title": "அன்னத்திற்குள் அருள்பாலித்த அருணாசலேஸ்வரர்: பக்தர்கள் வழிபாடு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஅன்னத்திற்குள் அருள்பாலித்த அருணாசலேஸ்வரர்: பக்தர்கள் வழிபாடு\nபதிவு செய்த நாள்: நவ 12,2019 10:29\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த அன்னாபிஷேகத்தை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு படைக்கும் சிவபெருமானுக்கு, ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திரத்தில���, அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம்.\nஅதன்படி, அருணாசலேஸ்வரர் கோவிலில், மூலவர் அருணாசலேஸ்வரர் மற்றும் கல்யாண சுந்தரேஸ்வரருக்கு, 150 கிலோ அரிசியால், சாதம் செய்து அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி, நேற்று மாலை, 3:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை. தொடர்ந்து மாலை, 6:01 மணி முதல், வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதேபோன்று, அடி அண்ணாமலையில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரருக்கும் அன்னாபிஷேகம் நடந்தது. ஐப்பசி மாத பவுர்ணமி திதி, நேற்றிரவு, 7:09 மணிக்கு தொடங்கி, இன்றிரவு, 8:13 மணி வரை உள்ளது. இதையொட்டி, நேற்றிரவு லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ., தூரம் பவுர்ணமி கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தனர். பவுர்ணமியை முன்னிட்டு, அமர்வு தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டது.\nதிருநாங்கூர் திவ்ய தேசத்தில் 11 தங்க கருட சேவை\nஈரோட்டில் ராமருக்கு பிரமாண்ட கோவில்\nமொற்பர்த் பண்டிகை தோடர் மக்கள் உற்சாகம்\nதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் கூட்டுப்பிரார்த்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/weeklydetail.php?id=50174", "date_download": "2020-01-27T20:59:10Z", "digest": "sha1:JSTVYJN7WMONROMC2QTZ537ENRMW5R65", "length": 6708, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "செயற்கை இறைச்சி! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் கு��ோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: நவ 08,2019 15:05\nஇறைச்சி உண்பது பற்றி, இனிமேல் யாரும் சர்ச்சையை எழுப்ப மாட்டார்கள். ஏனெனில், இதற்கான முயற்சி மும்முரமாக நடைபெற்று வருகிறது. செயற்கை இறைச்சி உருவாக்க, ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கிறது, மத்திய அரசு. அசாம் மாநிலம், கவுகாத்தி மற்றும் தெலுங்கானா மாநில தலைநகர், ஐதராபாத்தில் உள்ள நிறுவனங்கள் இணைந்து, இந்த முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. '2025க்குள், செயற்கை இறைச்சி சாப்பிட தயாராக இருங்கள்; சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்களும், இந்த இறைச்சியை சாப்பிடலாம்...' என்கின்றனர், இந்த ஆராய்ச்சியாளர்கள்.\n» வாரமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஜன., 30, காந்திஜி நினைவு தினம்\nராஜேந்திர பிரசாத்தும், குடியரசு தினமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Tata_Tiago_2019-2020/Tata_Tiago_2019-2020_XZ_Diesel.htm", "date_download": "2020-01-27T21:24:56Z", "digest": "sha1:AJ32AJNN47D3CPGRF2NTMG7IHB7YUDE5", "length": 31621, "nlines": 513, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா டியாகோ 2019-2020 எக்ஸிஇசட் டீசல் ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nடாடா டியாகோ 2019-2020 எக்ஸிஇசட் டீசல்\nbased on 3 மதிப்பீடுகள்\nமுகப்புபுதிய கார்கள்டாடா கார்கள்டியாகோ2019-2020 XZ Diesel\nடியாகோ 2019-2020 எக்ஸிஇசட் டீசல் மேற்பார்வை\narai மைலேஜ் 27.28 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1047\nஎரிபொருள் டேங்க் அளவு 35\nKey அம்சங்கள் அதன் டாடா டியாகோ 2019-2020 எக்ஸிஇசட் டீசல���\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - front கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nடாடா டியாகோ 2019-2020 எக்ஸிஇசட் டீசல் சிறப்பம்சங்கள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 75 எக்ஸ் 79 மிமீ\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 35\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் twist beam\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 170\nசக்கர பேஸ் (mm) 2400\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated seats front கிடைக்கப் பெறவில்லை\nheated seats - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்ல��\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nலேதர் சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nலெதர் ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable seats கிடைக்கப் பெறவில்லை\ndriving அனுபவம் control இக்கோ\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nகாற்றோட்டமான சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் glove box\nfog லைட்ஸ் - front கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nalloy சக்கர size (inch) கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 175/65 r14\nகூடுதல் அம்சங்கள் கிடைக்கப் பெறவில்லை\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள்\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப�� பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nடாடா டியாகோ 2019-2020 எக்ஸிஇசட் டீசல் நிறங்கள்\nடாடா டியாகோ கிடைக்கின்றது 7 வெவ்வேறு வண்ணங்களில்- பெர்ரி ரெட், பெருங்கடல் நீலம், முத்து வெள்ளை, எஸ்பிரெசோ பிரவுன், டைட்டானியம் கிரே, கனியன் ஆரஞ்சு, பிளாட்டினம் வெள்ளி.\nடியாகோ 2019-2020 எக்ஸிஇசட் டீசல்Currently Viewing\nடியாகோ 2019-2020 எக்ஸிஇசட் பிளஸ் டீசல்Currently Viewing\nடியாகோ 2019-2020 எக்ஸிஇசட் பிளஸ் இரட்டை டோன் டீசல் Currently Viewing\nடியாகோ 2019-2020 விஸ் பதிப்பு பெட்ரோல்Currently Viewing\nடியாகோ 2019-2020 தியாகோ எக்ஸ் இசட்ஏCurrently Viewing\nடியாகோ 2019-2020 எக்ஸிஇசட் பிளஸ்Currently Viewing\nடியாகோ 2019-2020 தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ்Currently Viewing\nடாடா டியாகோ 2019-2020 எக்ஸிஇசட் டீசல் பயனர் மதிப்பீடுகள்\nடியாகோ மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடாடா டியாகோ, டைகர் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைப் பெறுகிறது\nஇது ஏற்கனவே இருக்கும் அனலாக் டயல்களை மாற்றுகிறது, ஆனால் மேல்-ஸ்பெக் XZ + மற்றும் XZA + வேரியண்ட்களில் மட்டுமே\nடாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் மீண்டும் காணப்பட்டது, அல்ட்ரோஸைப் போன்ற முன் ப்ரொபைல் பெறுகிறது\nBS6 சகாப்தத்தில் சிறிய டீசல் கார்களை நிறுத்துவதற்கான உற்பத்தியாளரின் திட்டங்களை கருத்தில் கொண்டு டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் பெட்ரோல்- ஒன்லி மட்டுமே வழங்கலாம்.\nமேற்கொண்டு ஆய்வு டாடா டியாகோ\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅடுத்து வருவது டாடா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mk-stalin-statement-about-gst-amendment-bill-and-tn-govt-financial-status-370656.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-27T21:37:02Z", "digest": "sha1:JIOJEGB7UQN2APU65KMZQ74QXSRIXEDT", "length": 18223, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "கஜானாவைக் காலி செய்துவிட்டு போக அதிமுக அரசு திட்டம்... மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு | mk stalin statement about gst amendment bill and tn govt financial status - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தினம் ரஜினிகாந்த் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபிசியோதெரபிஸ்ட்.. ஆசிரியை.. ஓரகத்திகள் கலக்கிய தி வால்\nநாங்கள் செய்யவில்லை.. தப்பிக்க பார்க்கும் ஈரான்.. அமெரிக்க தூதரகத்தை தாக்கியது யார்\nசி.ஏ.ஏ.வுக்கு எதிர்ப்பு: குடியரசு தினத்தில் 30 நகரங்களில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் போராட்டம்\nசங்கடம் தீர்க்கும் தசரத சனி ஸ்தோத்திரம் - சனிக்கிழமை சொன்னால் கிடைக்கும் நன்மைகள்\nபுலியிடம் சிக்கிய நபர்.. சிறு காயமும் இல்லாமல் சாமர்த்தியமாக உயிர் தப்பும் வீடியோ காட்சி\nஇந்திய அரசு எடுத்த அதிரடி முடிவுகள்.. ஒன்றுவிடாமல் பட்டியலிட்ட ஐரோப்பிய யூனியன் தீர்மானம்\nFinance எலக்ட்ரிக் பைக் அறிமுகம்.. டிவிஎஸ் ஆட்டம் ஆரம்பம்..\nLifestyle மிகவும் பிரபலமான டயட் குறித்த சில கட்டுக்கதைகள்\nMovies அடடா.. அப்போவே இவ்வளவு க்யூட்டா.. நடிகை வெளியிட்ட குழந்தைப் பருவ போட்டோ\nAutomobiles ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 மாடலின் என்ஜின் குறித்த விபரங்கள் கசிவு...\nEducation ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் மதுரை ஜிஎஸ்டி அலுவலகத்தில் வேலை வாய்ப்பு\nTechnology விரைவில்: ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் நோக்கியா 9.2 பியூர் வியூ.\nSports திட்டம் போட்டு தூக்கிய ஜடேஜா - கோலி.. 2 முறையும் வசமாக சிக்கிய நியூசி. வீரர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகஜானாவைக் காலி செய்துவிட்டு போக அதிமுக அரசு திட்டம்... மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசென்னை: தமிழகத்தின் கஜானாவைக் காலி செய்து விட்டுப் போக வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், அதிமுக அரசு செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமேலும், ஜி.எஸ்.டி சட்டத்தைச் செயல்படுத்தியதால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகை குறித்த வாக்குறுதியையும், சட்டத்தையும் மீறியு��்ள மத்திய அரசு மீது தமிழக அரசு வழக்குத் தொடர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nசரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தைச் செயல்படுத்தியதன் தொடர்ச்சியாக மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையை போதிய ஜி.எஸ்.டி. வருவாய் இல்லாததால் வழங்க முடியாது\" என்று மத்திய பா.ஜ.க. அரசு கைவிரித்துள்ளதை, அ.தி.மு.க. அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஜி.எஸ்.டி சட்டத்தை அமல்படுத்துவதால் ஏற்படும் இழப்பீடு ஐந்து ஆண்டுகளுக்கு ஈடுகட்டப்படும். குறிப்பாக இரு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் என்று மத்திய பா.ஜ.க. அரசு பொது வெளியிலும், சட்டரீதியாக நாடாளுமன்றத்திலும் உறுதியளித்தது. அந்த வாக்குறுதியை நம்பித்தான் பல்வேறு மாநிலங்களும் தங்கள் சட்டமன்றத்தில் ஜி.எஸ்.டி. அரசியல் சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்தன.\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் உயிருடன் இருந்தவரை எதிர்த்த இந்த ஜி.எஸ்.டி சட்டத்தை, பின்னர் ஆதரித்த முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் 30.6.2017 நள்ளிரவில் நடைபெற்ற \"ஜி.எஸ்.டி சட்ட துவக்க விழா\"விற்கு அன்றைய நிதியமைச்சர் திரு. ஜெயக்குமாரை அனுப்பி வைத்தார்.\nடெல்லி, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களைச் சார்ந்த நிதியமைச்சர்கள் இழப்பீட்டுத் தொகையை விடுவிக்கக் கோரி மத்திய நிதியமைச்சரைச் சந்தித்து முறையிட்டுள்ளார்கள்.\nதமிழக அரசின் நிதியமைச்சர் செல்லவில்லை. ஒருவேளை மத்திய பா.ஜ.க. அரசு தங்கள் மீது கோபம் கொண்டால் என்ன செய்வது என்ற பயமோ என்னவோஎதற்கெடுத்தாலும் வழக்கமாக கடிதம் மட்டும் எழுதும் முதலமைச்சர் திரு. பழனிசாமியும் இது குறித்து மவுனமாகவே இருக்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nTNPSC: ஜெகஜால ஜெயக்குமார்.. வேனில் ரகசிய அறை.. காந்தன் தந்த ஷாக் தகவல்.. தலை சுற்ற வைக்கும் முறைகேடு\nActor Surya: தயவு செய்து மீண்டும் பள்ளிக்கு செல்லுங்கள்.. மேடையில் மீண்டும் கண்கலங்கிய நடிகர் சூர்யா\nரஜினி அப்படி பேசி இருக்க கூடாது.. பெரியார் எங்கள் வழிகாட்டி.. முதல்முறையாக கருத்து சொன்ன ராமதாஸ்\nக��்டணம் கேட்ட ஊழியர்கள்.. ஆவேசமான டிரைவர்கள்.. நொறுக்கப்பட்ட பரணூர் டோல்கேட்.. ஒரு வாரம் ஃப்ரீ\nமிரட்டிய அய்யனார் சிலை.. மைனஸ் டிகிரி பனி.. சாகச பைக் ரைடு.. தேசம் முழுதும் எதிரொலித்த.. ஜெய்ஹிந்த்\nமாற்றியோசி... இலவச ஹெல்மெட் விநியோகித்த உதயநிதி ரசிகர் மன்றத்தினர்...\nதாத்தா கக்கனின் அடியொற்றி.. நேர்மையான காவல் பணியில்.. பேத்தி ராஜேஸ்வரிக்கு குடியரசு தலைவர் பதக்கம்\n#RepublicDay2020 தேசமெங்கும் உற்சாகம்.. குடியரசு தினத்தை பெருமையுடன் கொண்டாடும் இந்தியர்கள்\nசென்னையில் குடியரசு தினவிழா.. தேசிய கொடி ஏற்றினார் ஆளுநர் புரோகித்.. மெரினாவில் விழா கோலம்\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு:மேலும் 4 பேர் கைது- பிடிபட்டோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nநாட்டை மொழி, இனம், மதத்தால் பிளவுபடுத்துகிறது பாஜக- இந்தியை திணிக்கிறது..மு.க.ஸ்டாலின்\nஹைகோர்ட் முழுவதும் சிஐஎஸ்எப் பாதுகாப்பை விரிவுபடுத்த கோரும் வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்\n2-வது மனைவிக்கும் குடும்ப ஓய்வூதியம் பெற உரிமை உள்ளது: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmk stalin முக ஸ்டாலின் தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D(II)_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-27T22:42:05Z", "digest": "sha1:QH4XPXDC6PHIW7AOIUIPWWSPL3KTSAFM", "length": 7694, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈயம்(II) ஆக்சலேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஈயம்(II) ஆக்சலேட்டு (Lead(II) oxalate) என்பது PbC2O4.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அடர் வெண் திண்மமாக இயற்கையில் ஈயம்(II) ஆக்சலேட்டு தோன்றுகிறது [1].\nவர்த்தக முறையிலும் ஈயம்(II) ஆக்சலேட்டு கிடைக்கிறது. ஈயம்(II) நைட்ரேட்டும் சோடியம் ஆக்சலேட்டு இரண்டும் தலைகீழாக்க வினையின் மூலமாக சேர்ந்து ஈயம்(II) ஆக்சலேட்டு உருவாக்கப்படுகிறது :[2]\nஈயம்(II) ஆக்சலேட்டு தண்ணீரில் சிறிதளவு கரைகிறது. அதிகமான அளவு ஆக்சலேட்டு எதிர்மின் அயனிகள் சேர்க்கப்பட்டால் கரைதிறன் உயர்கிறது. ஏனெனி���் Pb(C2O4)22−அணைவு அயனி உருவாவதே காரணமாகும் [3].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2017, 23:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-27T22:45:35Z", "digest": "sha1:EAO34JTX5UBGIGP7GA2SD2MVXXEH7H6I", "length": 8355, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "பீட்டர் சிடில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுழுப்பெயர் பீட்டர் மெத்தியூ சிடில்\nதுடுப்பாட்ட நடை வலக்கைத் துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலக்கை விரைவு வீச்சு\nமுதற்தேர்வு (cap 403) 17 அக்டோபர், 2008: எ இந்தியா\nகடைசித் தேர்வு 21-25 ஆகத்து, 2013: எ இங்கிலாந்து\nமுதல் ஒருநாள் போட்டி (cap 172) 13 பெப்ரவரி, 2009: எ நியூசிலாந்து\nகடைசி ஒருநாள் போட்டி 5 நவம்பர், 2010: எ இலங்கை\nதேர்வு 1நாள் 1தர ப.ஏ\nஆட்டங்கள் 46 17 84 38\nதுடுப்பாட்ட சராசரி 15.03 10.50 17.20 10.44\nஅதிகூடியது 51 9* 103* 25*\nவிக்கெட்டுகள் 167 15 300 41\nபந்துவீச்சு சராசரி 29.11 38.73 27.44 34.39\n5 விக்/இன்னிங்ஸ் 8 0 15 0\nசிறந்த பந்துவீச்சு 6/54 3/55 6/43 4/27\nபிடிகள்/ஸ்டம்புகள் 16/– 1/– 33/– 6/–\nஆகத்து 25, 2013 தரவுப்படி மூலம்: கிரிக்கட் ஆர்கைவ் கிரிக்இன்ஃபோ\nபீட்டர் சிடில் (Peter Siddle, பிறப்பு: 25 நவம்பர் 1984) ஆத்திரேலியத் தேர்வுத் துடுப்பாட்ட வீரர். இவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காகவும், விக்டோரியா மாநில அணிக்காகவும் விளையாடும் ஒரு வலக்கை விரைவு வீச்சு பந்துவீச்சாளர் ஆவார்.\nபீட்டர் சிடில் ட்ரரல்கொன், விக்டோரியா மாநிலத்தில் பிறந்தார்[1]\n2009 ஆண்டுக்கான ஐ சி சி துளிர்க்கும் துடுப்பாட்ட வீரர் (Emerging Player of the Year) விருது.\n↑ கிரிக்இன்ஃபோவில் பீட்டர் சிடில்\nஇது துடுப்பாட்டக்காரர்கள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/93022/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D...-", "date_download": "2020-01-27T22:16:17Z", "digest": "sha1:CZV7D46M2ZCZV3ZKSQEZDAOG36FKWOFH", "length": 7748, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "சென்செக்ஸ் புதிய உச்சம்... நல்ல உயர்வு கண்ட நிஃப்டி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News சென்செக்ஸ் புதிய உச்சம்... நல்ல உயர்வு கண்ட நிஃப்டி", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nசிறுவர் சிறுமிகளை.. போராட வைத்த அரசியல் கட்சியினர்..\nதமிழக மீனவர்கள் 11 பேர் கைது..\nகுரூப் 4 தேர்வு முறைகேடு.. மேலும் 3 பேர் கைது..\nதந்தையை கொடூரமாகத் தாக்கும் மகன்கள்.. சொத்தை எழுதிக் கேட்...\nஇந்தியாவிலும் கொரோனா பரவுவதாக அச்சம்..\nகுடமுழுக்கிற்கு தயாராகும் தஞ்சை பெரிய கோவில்..\nசென்செக்ஸ் புதிய உச்சம்... நல்ல உயர்வு கண்ட நிஃப்டி\nஇந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கி, வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை காணப்படுகிறது என்ற புகார் எழுந்தாலும், இந்திய பங்குச்சந்தைகள், அண்மைக்காலமாக, நல்ல ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.\nஇந்த வகையில், இந்திய பங்குச்சந்தைகள், நல்ல உயர்வுடன், வர்த்தகத்தை தொடங்கி எதிர்கொண்டிருக்கின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், கடந்த வெள்ளிக்கிழமையோடு முடிவடைந்த வர்த்தக வார புள்ளிகளைக் காட்டிலும், இன்று, 170 புள்ளிகள் வரை உயர்ந்தது.\nஇதன் காரணமாக, இன்றைய சென்செக்ஸ், 41,185 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை அடைந்து, வர்த்தகத்தை தொடங்கியது. இதேபோன்று, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும், இரண்டாவது முறையாக புதிய உயர்வை கண்டு, வர்த்தகமாகி வருகிறது. இன்று காலை தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, 12,134 புள்ளிகளுடன் வர்த்தகத்தை எதிர்கொண்டிருக்கிறது.\nகடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி 12,158 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை, நிஃப்டி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 17 காசுகள் சரிந்து, 70 ரூபாய் 69 காசுகளாக உள்ளது.\nகார்ப்பரேட் வரிவிதிப்பு இழப்பு ரூ.1 லட்சம் கோடியாக குறையும்\nதமிழகத்தில் பி.எஸ்.என்.எல்.ஊழியர்கள் 11,000 பேர் விருப்ப ஓய்வு\nஇந்தியாவில் விற்பனைக்கு வருகிறது 5 ஜி செல்���ோன்\nமாருதி சியாஸ் பிஎஸ்-6 கார் அறிமுகம்\nநிலுவைத்தொகையை அரசுக்கு செலுத்திய ஜியோ\nஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய புதிய நடைமுறை\n3 நாள் சரிவுக்குப் பின் மீண்டது பங்குச்சந்தை வர்த்தகம்\nகியா மோட்டார்சின் புதிய காரான கார்னிவல்லுக்கு முதல் நாளிலேயே 1410 புக்கிங்கள்\nமஹிந்திரா XUV300க்கு 5 ஸ்டார்...\nசிறுவர் சிறுமிகளை.. போராட வைத்த அரசியல் கட்சியினர்..\nதந்தையை கொடூரமாகத் தாக்கும் மகன்கள்.. சொத்தை எழுதிக் கேட்...\nகைதான 3 அரசு ஊழியர்கள் பணியிடைநீக்கம்..\nபுகாரளிக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய காவலர்..\nபடையெடுக்கும் “ஈ”க்களால் பரிதவிக்கும் மக்கள்\nடிக் டாக்கில் கடல்கன்னி டோழிகள் பத்தினி சண்டை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thalamnews.com/2019/11/11/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-01-27T21:28:10Z", "digest": "sha1:PRZ5DIBUIAMKSGNWW2OQYRSCOGSPJ2PT", "length": 5425, "nlines": 37, "source_domain": "www.thalamnews.com", "title": "தவறான அரசியல் கலாசாரத்தை இல்லாதொழிப்பேன்: கோட்டா.! | Thalam News", "raw_content": "\nஅமெரிக்கத் துருப்புகள் மீது ஈரான் பதிலடி தாக்குதல்...... ராஜித சேனாரத்ன இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது...... ராஜித சேனாரத்ன இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது...... உலக மக்களுக்கு நற்செய்தி கொண்டு வந்த இறை மகனாகவே இயேசுநாதர் திகழ்கிறார்...... உலக மக்களுக்கு நற்செய்தி கொண்டு வந்த இறை மகனாகவே இயேசுநாதர் திகழ்கிறார்.\nராஜித சேனாரத்ன எங்கு இருந்தாலும் கைது செய்யப்படுவர் ...... புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் நியமனம்...... புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் நியமனம்...... மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றப் பாடுபடுவோம் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.....\nHome Breaking News தவறான அரசியல் கலாசாரத்தை இல்லாதொழிப்பேன்: கோட்டா.\nதவறான அரசியல் கலாசாரத்தை இல்லாதொழிப்பேன்: கோட்டா.\n“கொள்கை பிரகடனத்தினை தெளிவுப்படுத்தி மக்கள் மத்தியில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள முடியாதவர்கள், இன்று என் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்கள். இவ்வாறான அரசியல் கலாசாரத்தினை முழுமையாக இல்லாதொழிப்பேன்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\n“வீழ்ச்சியடைந்��ுள்ள பொருளாதாரத்தினை எவ்வாறு முன்னேற்றுவது தொடர்பான கொள்கை திட்டங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே எனது தேர்தல் பிரச்சாரங்கள் காணப்படுகின்றது. ஆனால் ஆளும் தரப்பினர் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை பிறரை குறிப்பாக என்னை விமர்சித்தே தேர்தல் பிரச்சாங்களை முன்னெடுக்கின்றார்கள். அபிவிருத்தி தொடர்பான கொள்கை திட்டங்களை இதுவரையில் மக்கள் மத்தியில் தெளிவுப்படுத்தவில்லை. நாட்டில் தவறான அரசியல் கலாசாரங்களே காணப்படுகின்றது. இந்த கலாசாரம் முழுமையாக ஆட்சிக்கு வந்தவுடன் மாற்றிமைக்கப்படும். ” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅநுராதபுரம்- தம்புத்தேகம நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே கோட்டாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nநாடோடிகள் 2 – வெளியாக தடையாக நிற்கும் ஜாதி \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்; சீனாவிலுள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை\nஐ.தே.க.வை உடைக்கும் எண்ணம் எதுவும் கிடையாது: சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2008/10/02/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-27T23:23:13Z", "digest": "sha1:MY7NKYKD42MWDVAWMXSH5J47GRPL6GB4", "length": 54786, "nlines": 487, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "கணவன் (Kanavan) | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n← பொல்லாத்தனத்தை என்ன சொல்வேன்\nஅந்த நாள் Preview →\nஒக்ரோபர் 2, 2008 by Bags 32 பின்னூட்டங்கள்\n1968ல் வந்தது. வள்ளி ஃபில்ம்ஸும், MGRரும் சேர்ந்து சத்யா ஸ்டுடியோவில் விட்ட 18 ரீல்கள தான் ”கணவன்”\nMGR, ஜெயலலிதா, ”உணர்ச்சிப் பிழம்பு” அசோகன் (யாரும் அசோகனுக்கு பட்டம் கொடுக்க முன்வராததால் நான் கொடுத்துவிட்டேன்), மனோகர், சோ, விஜயகுமாரி, மனோரமா, சுந்தரிபாய், ராமாராவ், என்னத்தே கண்ணையா, கண்ணன், உசிலை மணி, கரிகோல்ராஜ், ஜஸ்டின் ஆகியோர் நடித்தது.\nகதை – MGR; வசனம் – சொர்ணம்;\nபாடல்கள் – வாலி, ஆலங்குடி சோமு\nபின்னணி – TMS, P.சுசீலா, L.R. ஈஸ்வரி\nஇசை – கோவர்த்தனம் உதவியுடன் மெல்லிசை மன்னர் MSV\nஉதவி டைரக்‌ஷன் – ஜகந்நாதன், துரை\nஒளிப்பதிவு – A.V.ராமகிருஷ்ணன் உதவியில் V.ராமமூர்த்தி\nசொத்துக்களை தக்க வைக்க, திருமணத்தை வெறுக்கும் ஃபெமினிஸ்ட் ஜெ (ராணி) தந்தையின் ராஜதந்திரத்தால் (மேனேஜர் அசோகன் அட்வைஸ் படி) – அதாவது திருமணம் செய்தால் தான் சொத்து – கொலைகுற்றம் சாட்டபட்ட MGRரை (வ���லையா) திருமணம் செய்ய ஒத்துக்கொள்கிறார் தனது ராஜதந்திரமாக நினைத்து – அதாவது ”இவன் முடிவு வெகு சீக்கிரத்தில், அப்புறம் சொத்து நமக்குத்தான்” என்ற நம்பிக்கையில்.\nஅவருடைய போதாதகாலம் விதியின் ராஜதந்திரத்தால் – அதாவது MGR நிரபராதி என தீர்ப்பானதால் – திருமணம் நீடித்து விடுகிறது. MGRருடன் சேர்ந்து வாழமாட்டேன் என அடம் பிடிக்க, சொத்தை அடைய துடிக்கும் மானேஜரிடமிருந்து பாதுகாக்க ஜெயுடம் சேர்ந்தே வாழ்வேன் என MGR அடம் பிடிக்க, ஒரே அடம் தான். ஒரு வழியாக MGR தன்னை பாதுகாக்கத் தான் இப்படி தன்னுடன் வாழ்ந்து கஷ்டப்படுகிறார் என்பதை புரிந்துக்கொண்ட ஜெ தானும் முழுமனதாக MGRருடன் வாழ்ந்து கஷ்டப்பட ரெடியாகும் தருணத்தில், அதாவது, அட சுபம் போடமாட்டார்களா என நாம் ஆவலுடன் எதிர்பார்க்கும் தருணத்தில், தற்கொலை முயற்ச்சியில் தோல்வியடைந்து பிழைத்துக் கொள்கிறார். நம்மை கொல்கிறார். ராணி கண்ணம்மாவாகிறார். ஒரு முக்கால் மணி நேர அறுவைக்கும், டிஷ்யூம், டிஷ்யூமிற்க்கு பிறகு போனால் போகட்டும் என சுபம்.\nபாடல்களில் மயங்கும் வயது பரவாயில்லை – TMS மற்றும் PS. என்னப்பொருத்தமடி மாமா சகிக்கவில்லை L.R.ஈஸ்வரி, குழுவினர். (ஆமாம், எந்த கோர்ட்டில் 7 பேர் டென்னிஸ் விளையாடுகிறார்கள்) ”உண்மையின் சிரிப்பை” லிரிக்ஸ் ஒகே, டுயூன் கொடுமை. “நான் உயிர்பிழைத்தேன்”, “அடி ஆத்தி ஆத்தி” (கொள்கை விளக்கப் பாடல்), “நீஙக நினைச்சா நடக்காதா) ”உண்மையின் சிரிப்பை” லிரிக்ஸ் ஒகே, டுயூன் கொடுமை. “நான் உயிர்பிழைத்தேன்”, “அடி ஆத்தி ஆத்தி” (கொள்கை விளக்கப் பாடல்), “நீஙக நினைச்சா நடக்காதா\nஒரு டயலாக் நன்றாக இருந்தது\n”வாங்க மாப்பிள்ளை, வாங்க” – ஜெயின் அப்பா லண்டன் ரிடர்ன்ட் மனோகரிடம் கூற அதற்கு ஜெயிடம் அப்பொழுது தான் அவமானப்பட்டிருந்த மனோகர்\n“வாங்க வேண்டியதெல்லாம் வாங்கியாச்சு” என்று கூறுவது.\nபெண்களை பெண்டாட்டி என்று கூப்பிட்டால் ஆண்களை ஆண்டாட்டி என்று ஏன் கூப்பிடக்கூடாது எனக் கேட்கிறார் மனோரமா. கூப்பிடலாமே.\nசீனியர் லாயரான ராமாரவும் ஜூனியரான சோவும் காமெடி என்ற் பெயரில் பண்ணுவது அபத்தமோ, அபத்தம்.\nஅசோகன் கண்ணன்மீது ஆஸிட் அடிப்பது கொஞ்சம் வியப்பூட்டியது. ஆஸிட் கலாச்சாரம் 1968ல்யே உண்டு போலும்.\nஎனக்கு வெறுப்பேற்றிய MGR படஙகள் என்ற லிஸ்ட் ஒன்று ஓப்பன் செய்யவேண்டும் போலும். சன் TVயின் கட் பண்ணி போடும் கொடுமை வேறு.\n11:40 முப இல் ஒக்ரோபர் 2, 2008\n2:48 பிப இல் ஒக்ரோபர் 2, 2008\nகலர் படங்களில் பார்க்க வேண்டுமே நம்ம சிவாஜியின் கண்களை\nகுடிகாரன்’ போல் சிவந்து போய்..அந்த வயதிலும்\nபுத்தகஙளை எடுத்துக்கிட்டு காலேஜ் போவாரு\nவயிற்றை மறைக்க ஒரு belt போட்டு அதை அமுக்கித் தள்ளி\nபொருத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் தவறிய நடிகர்களில் முத‌ல் இட‌ம் சிவாஜிக்குத் தான்\nபாட‌ல்க‌ளை கேட்டுவிட்டு ஆசையாக‌ அதை பார்க்கவும் ஆசைப்பட்டு உட்கார்தால்\nய‌ம‌னுக்கு ய‌மன் ‘ என்று ஒன்று போட்டார்க‌ள் KTV யில்\nபிங்க் க‌ல‌ரில் பாண்டு ச‌ட்டை விக் போட்டுக் கொண்டு இம்சை அர‌ச‌ன் பிச்சை வாங்க‌ணும்பா \nஎன்னவோப்பா ஆஹா ஓஹோ என்று அவருடைய ரசிகள்கள் புளுகித்\nதள்ளுவதை பார்த்துவிட்டு ஏதாவது ஓண்ணைப் பார்தால்\nஉருவங்களை’ எப்படித்தான் அந்தக்கால ரசிகர்கள் ‘சகித்துக்’\nகொண்டார்களோ என்று மிக வியப்பாக இருக்கிறது\nஇந்த லட்சணத்தில் ருக்குரு ருக்குரு..பம் பம் வேறு..\nMGR க‌ண‌வ‌னில் மிக‌ இளைமையாக‌ தோற்ற‌ம‌ளிக்கிறார் ப‌ர‌வாயில்லை\nஆனால் குறிப்பாக ல‌தாவுட‌ன் நடித்தவை…சுருட்டை முடியும் ..முகம் முழுதும் மேக்கப் போட்டு\nகழுத்து மட்டும் சுருங்கி போயி \n1:38 பிப இல் திசெம்பர் 21, 2012\n4:53 பிப இல் ஒக்ரோபர் 2, 2008\n4:54 பிப இல் ஒக்ரோபர் 2, 2008\nஎங்களுடைய கணிப்பில் அசோகன் சிவாஜியை விட ஒரு படி மேல்தான்\n4:58 பிப இல் ஒக்ரோபர் 2, 2008\npuratchi rasigan – நன்றி. இந்த ப்ளாgல் (தமிழில் g இல்லாததால் இப்படி) பல இடங்களில் இதை பற்றி சர்ச்சை எழுந்துள்ளது. படித்துப் பாருங்கள்.\nullathai solven – உள்ளதைத் தான் சொல்லியிருக்கிறீர்கள் ஒன்றைத் தவிர. சிவாஜி பெல்ட் போட்டு மறைக்க சிரமப்பட்ட மாதிரி தெரியவில்லை. 🙂\n4:59 பிப இல் ஒக்ரோபர் 2, 2008\n>>>எங்களுடைய கணிப்பில் அசோகன் சிவாஜியை விட ஒரு படி மேல்தான்\nஓ ஆமாம் அதை மறந்து விட்டேன்.\n10:10 பிப இல் ஒக்ரோபர் 2, 2008\n>>எங்களுடைய கணிப்பில் அசோகன் சிவாஜியை >>விட ஒரு படி மேல்தான்\n3:00 முப இல் ஒக்ரோபர் 3, 2008\nசிவாஜியின் சாதனைகள் பற்றி அறியாமல் இந்த puratchi rasigan சிறுபிள்ளை பிதற்றுகிறது\nஇதோ எந்தன் தெய்வம் முன்னாலே என்று ஸ்ரீதேவியை அசோகனால் தூக்கிக் கொஞ்ச முடிந்ததா \nசின்னஞ்சிறு கிளியே ஸ்ரீதேவி கண்ணம்மாவுடன் வண்ண மெட்டு நீதான் என் செல்லம்மா என்று டூயெட் பாடத் தெரிந்ததா அசோகனா���் \n3:29 முப இல் ஒக்ரோபர் 3, 2008\nஅசோகனை பற்றி இந்த ப்ளாகின் அறிமுகத்தில் குறிப்பிட்டிருந்தேன். https://awardakodukkaranga.wordpress.com/2008/08/03/hello-world/ புரட்சி ரசிகன், பறக்கும் பாவை படத்தையும், உயர்ந்த மனிதனையும் நீங்கள் கட்டாயமாக பார்க்க வேண்டும். அசோகனை பார்க்கும்போது எனக்கு ஒரு குஷி உண்டாகிறது. அந்த குஷி வேறு யாரை பார்த்தாலும் உண்டாவதில்லை.\nஅசோகனுக்கு சான்ஸ் கிடைத்திருந்தால் அவர் என்ன ஸ்ரீதேவியை கொஞ்ச மாட்டேன் என்று சொல்லி இருக்கப் போகிறாரா, இல்லை டூயட் பாட மாட்டேன் என்று சொல்லி இருக்கப் போகிறாரா அப்புறம் இதுக்கெல்லாம் சிவாஜியை குறை சொல்வது கொஞ்சம் ஓவர். இது நடிப்பு, சிவாஜி அப்பாவாக நன்றாக நடித்தாரா இல்லையா என்பதை விட்டுவிட்டு அதில் குழந்தையை கொஞ்சினார், குமாரியுடன் டூயட் பாடினார் என்பதை எல்லாம் குறை சொல்லக்கூடாது அப்புறம் இதுக்கெல்லாம் சிவாஜியை குறை சொல்வது கொஞ்சம் ஓவர். இது நடிப்பு, சிவாஜி அப்பாவாக நன்றாக நடித்தாரா இல்லையா என்பதை விட்டுவிட்டு அதில் குழந்தையை கொஞ்சினார், குமாரியுடன் டூயட் பாடினார் என்பதை எல்லாம் குறை சொல்லக்கூடாது அப்புறம் சாவித்ரி பாச மலரில் தங்கையாக நடித்துவிட்டு, படித்தால் மட்டும் போதுமாவில் அண்ணியாக நடித்தாரே, அன்னையின் ஆணையில் காதலியாக நடித்தார் என்று குறை சொல்வீர்கள் போலிருக்கிறதே அப்புறம் சாவித்ரி பாச மலரில் தங்கையாக நடித்துவிட்டு, படித்தால் மட்டும் போதுமாவில் அண்ணியாக நடித்தாரே, அன்னையின் ஆணையில் காதலியாக நடித்தார் என்று குறை சொல்வீர்கள் போலிருக்கிறதே எனக்கு நினைவு சரியாக இருந்தால் விஜயகுமாரி தங்கை (பச்சை விளக்கு), அக்கா(அன்பை தேடி), மனைவி(ராஜ ராஜ சோழன்), மகள் (பார் மகளே பார்) என்று பல ரோல்களில் வந்திருக்கிறார்\nசிவாஜி கோட்டுதான் போடுவார், பெல்ட் இல்லை.\nFor the record, சிவாஜி சிறந்த நடிகர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் பல படங்களில் உணர்ச்சி வசப்பட்டு படுத்தி இருக்கிறார் என்பதிலும் எனக்கு சந்தேகம் இல்லை. சமீபத்தில் பக்ஸ் புண்ணியத்தில் அவரை மீனா கண்ட பேட்டி ஒன்று பார்த்தேன். அதில் அவரே நாடக பாணி வேறு (மைக் கிடையாது, எல்லாருக்கும் கேட்க வேண்டும்), அந்த நாடக பாணியின் தாக்கம் அவர் நடிப்பில் இருந்தது என்று சொன்னார். இது முழுக்க அவர் தவறு அல்ல, ஆனால்… – அரைத்த மாவையே ��ரைப்பதற்கு பதிலாக என்னுடைய இந்த போஸ்டை பாருங்கள். – https://awardakodukkaranga.wordpress.com/2008/08/25/எம்ஜியார்-குதிரை-பறக்கட்/\n11:35 முப இல் ஒக்ரோபர் 3, 2008\n3:58 பிப இல் ஒக்ரோபர் 3, 2008\nப்ளம், என்னங்க இவ்வளவு கோபம்\nஉள்ளதை சொல்வேன், புரட்சி ரசிகன், பயந்துடாதீங்க பேருதான் ப்ளம்மே ஒழிய அவர் உண்மையிலே பலாபழம் மாதிரி. :-)) வெளியிலே முள்ளு இருந்தாலும், உள்ளே சுவை அதிகம்….\n5:42 பிப இல் ஒக்ரோபர் 3, 2008\n8:25 பிப இல் ஒக்ரோபர் 3, 2008\nநட்பு நாடி வந்த உறவு முறை தடுக்கிறது\nப்ளம் பழம் இழிவாகப் பேசுவது நன்றாயில்லை என்றாலும் பரவாயில்லை\nதொடர்ந்து உங்கள் நல்ல வினமர்சனங்ளுக்காக காத்திருக்கிறோம்\nதொட‌ர‌ட்டும் உங்க‌ள் ந‌ல்ல‌ எண்ண‌ம் RV\n11:04 முப இல் ஒக்ரோபர் 4, 2008\n** ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் குழந்தை மீனாவைக் கொஞ்சிவிட்டு, சிலநாட்களிலேயே, அதே மீனாவுடன் ‘மாடத்திலே கன்னி மாடத்திலே’ என்று கட்டிலில் கால் மீது கால் போட்டு பாடிய ரஜினிகாந்தைப்பற்றியும் குறிப்பிட்டிருந்தால் இவர்கள் தைரியத்தை ஒப்புக்கொள்ளலாம். ரஜினி ரசிகர்களின் அடி உதைகளுக்கு பயந்து, அகிம்சாவாதிகளான சிவாஜி ரசிகர்களை மட்டும் சீண்டிப்பார்ப்பது எந்த ஆண்மைத்தனத்தில் சேர்ந்தது என்று எனக்கு விளங்கவில்லை.\n** ரிக்ஷாக்காரனில் மஞ்சுளாவுடன் ‘அழகிய தமிழ் மகள் இவள்’ பாடல் காட்சியைப்பார்த்திருக்கிறேன். சத்தியமாக அப்பா மகள் பாடிய டூயட்டாக தெரியவில்லை, தாத்தாவும் பேத்தியும் பாடிய டூயட்டாகவே தெரிந்தது.\n** சிவாஜியின் கடைசிக்காலப்படங்கள் பற்றி வாய்கிழிய கிண்டல் செய்பவர்கள், அதே சமயம் அசோகனைப்பற்றி வாயாரப்புகழ்பவர்கள், அசோகன் தன் கடைசிக்காலப் படங்களில் பண்ணியது அனைத்தும் “உலகமகா கோமாளித்தனங்கள்” என்று அறிவார்களா. ஒன்றிரண்டு அல்ல, கடைசிக்காலத்தில் வந்த அனைத்துப்படங்களிலும்.\n** ‘பட்டிக்காட்டுப்பொன்னையா’ படத்தில் எம்.ஜி.ஆர். கையில் புத்தகத்துடன் கல்லூரி மாணவனாக வருவதைப்பற்றி குமுதம் வார இதழ் விமர்சனம் “உலகத்திலேயே மிகவும் வயதான கல்லூரி மாணவர் இவராகத்தான் இருப்பார்”.\n** மோட்டார் சுந்தரம்பிள்ளை படத்தில் காஞ்சனா, ஜெயலலிதா போன்ற கதாநாயகிகளுக்கு அப்பாவாக நடித்தாரே, தனது கடைசிப்படம் வரை கழுத்தில் தொங்கு சதையுடன் டூயட் பாடியவர்களுக்கு அந்த தைரியம் இருந்ததுண்டா. (இத்தனைக்கும் மோ.சு.பிள்ளை அவர��ு கடைசிக்காலப்படம் அல்ல. அதன்பிறகு அதே ஜெயலலிதாவுடன் கலாட்டா கல்யாணத்தில் ஆரம்பித்து பலபடங்களிலும், காஞ்சனாவுடன் சில படங்களிலும் (பொருத்தமான தோற்றத்துடன்) ஜோடியாக நடித்தார்)\nகணவன் பட விமர்சனத்தில் சிவாஜி சம்மந்தமேயில்லாமல் கிண்டல் செய்யப்பட்டதால் நானும் இவற்றை எழுத வேண்டியதாயிற்று.\n6:05 பிப இல் ஒக்ரோபர் 4, 2008\n“உலகத்திலேயே மிகவும் வயதான கல்லூரி மாணவர் இவராகத்தான் இருப்பார்”\nஅந்த‌ விட‌ய‌த்திலும் சாதனையாளர் சிவாஜிதான் \nஅவ‌ரை வெல்ல‌ யாரும் இல்லை\nஅதற்குப் பிறகு ‘எங்கள் தங்க ராஜாவிலும்\nபடிக்கப் போன பெரிய ஆ\n4:36 முப இல் ஒக்ரோபர் 5, 2008\nசபாஷ், இதுபோன்ற வாதத்தைதான் நான் எதிர்பார்த்தேன்.\nசிலரை ஞானசூனியங்கள் என்று அடையாளம் காண்பிக்க இவையே சரியான சந்தர்ப்பம்.\nமுதல் விஷயம், எம்.ஜி.ஆர்., சிவாஜியை விட 12 வயது பெரியவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.\nஅடுத்த விஷயம் ‘பட்டிக்காட்டுப் பொன்னையா’ வெளியானது 1973-ல் (அந்த ஆண்டு வந்த இரண்டு எம்.ஜி.ஆர். படங்கள் உலகம் சுற்றும் வாலிபன், பட்டிக்காட்டு பொன்னையா).\nஅதே ஆண்டு (1973) வெளிவந்த படம்தான் ‘எங்கள் தங்க ராஜா’ (பொன்னூஞ்சல் படத்துக்கும் கௌரவம் படத்துக்கும் நடுவில் வந்தது).\nஆக, ஒரே ஆன்டில் (1973) வந்த எங்கள் தங்க ராஜா, பட்டிக்காட்டு பொன்னையா ஆகிய படங்களில் மருத்துவக்கல்லூரி மாணவர் சிவாஜியின் உண்மையான வயது 45. கல்லூரி மாணவரான எம்.ஜி.ஆரின் உண்மையான வயது 57. ‘உலகத்திலேயே வயதான கல்லூரி மாணவர்’ என்று எம்ஜியாரை குமுதம் சொன்னதில் தப்பென்ன\nஅவன் ஒரு சரித்திரம் படம் 1977-ல் வந்தது. அதில் சிவாஜி கல்லூரி மாணவர் அல்ல. கலெடர்.\nஅடுத்த பதிவில் மூக்குடைபடுமுன், நான் சொன்ன படங்கள் வெளியான வருட விவரங்கள் சரிதானா இல்லையா என்பதை எந்த கொம்பாதி கொம்பனிடமும் விசாரித்துக் கொண்டு வரலாம்.\n7:20 முப இல் ஒக்ரோபர் 5, 2008\nபொன்னையாவை பார்ததில்லை என்றாலும் நிச்சயமாக\n45 வயசு தொந்தி ராசாவை விட எடுப்பாகத் தான் இருந்திருப்பாரு 57 வயசு பட்டிக்காட்டான்\nஅட அய்யா க‌லெக்டருக்குத்தான் ப‌டிச்சாரா \nஒரு ம‌ர‌த்துக்கு கீழே நின்னு சிவாஜி புஸ்த‌க‌த்தை வ‌ச்சிகிட்டு ரொம்ப‌ ஆர்வ‌மா ப‌டிப்பாரு\nமஞ்சுளாம்மா வ‌ந்து எப்ப‌வும் படிப்பு ப‌டிப்பு தானான்னு கெஞ்சுவாங்க..\nஅப்புற‌மா ஏதோ பாட்டு வ‌ரும்..\nதொப்பையும் கோட்டும் சூட்டும் செவந்து போன‌ க‌ண்ணும் ..ஒரு வித‌மா விக்கு வேறே\nவிக்கு’னேஷ்வ‌ர‌ருன்னு அப்போ அவ‌ருக்கு ப‌ட்ட‌ம் வேறே இருந்தீச்சாம்\nஇந்த லட்சணம் எல்லாம் பார்ததது போதாமே\nஇவ‌ரு இஸ்கூல் போனாரா காலேஜு போனாரான்னு\nகாலெக்ட‌ருக்கு ப‌டிக்க‌ப் போனாரான்னு தெரிஞ்சிக்க‌வும்\nநென‌ப்புல‌ வ‌ச்சிக்க‌வும் ந‌ம‌க்கு அவ‌சிய‌மில்லை .க‌ஷ்ட‌ம் \nஎந்தப் படம் எந்த ஆண்டிலே வந்தது என்று தெரிய வேணுமின்னா ஒரு கொம்பனையோ மூக்கனயோ கேக்கனுங்கிற அவசியமில்லை\nஒன்லைன்லேயே பாத்துக்கலாம் . ஆனா அதுக்கு அவசியமென்ன \nரொம்ப ஆக்ரோஷமா கொந்தளிச்சு போயி\nஅதிகமான ‘ஓவர் ஆக்டிங் பார்த்ததின் விளைவு இதானா..\nஹிஸ்டீரியா வந்த மாதிரி கத்திப் பேசிவதையெல்லாம் ஆஹா ஓஹோ நடிப்புன்னு ரசிக்க முடியவில்லை என்றாலும்\nஉங்களைப் போன்றவர்கள் எழுத்தாலே க‌த்துவ‌தை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை\nஅதுக்காக‌ உங்க‌ளைப் போன்ற‌வ‌ர்க‌ளை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்க்க‌வும் விரும்ப‌வில்லை\n ஓவ‌ர் ஆக்டிங் + ஓவர் ரிஆக்டிங்\n4:57 முப இல் ஒக்ரோபர் 6, 2008\n5:51 முப இல் ஒக்ரோபர் 6, 2008\nஅசோகனைத்தான் “உணர்ச்சி பிழம்பு” என்று வர்ணித்தேன். அதற்க்காக இப்படியா எல்லோரும் உணர்ச்சி பிழம்பாகி விடுவது 🙂 சாரதாவின் நுணுக்கமான பாயிண்ட்ஸ் எந்த சூழ்நிலையிலும் பவர்ஃபுல்லாகவே வந்து விழுகிறது.\n2:41 பிப இல் ஒக்ரோபர் 6, 2008\n2:45 பிப இல் ஒக்ரோபர் 6, 2008\n3:52 பிப இல் ஒக்ரோபர் 6, 2008\n6:01 பிப இல் ஒக்ரோபர் 6, 2008\n7:40 பிப இல் ஒக்ரோபர் 6, 2008\nplum, சாரதா சொன்ன மாதிரி சிவாஜியை எம்ஜிஆர் ரெவ்யூவில் சம்பந்தமே இல்லாமல் காய்ச்சி தள்ளி பட்டிருக்கிறார்.\nஒரு வாதத்துக்கு சிவாஜி ஒவெராக்ட் என்றே வைத்துக்கொள்வோம். வேறு யாரும் அது மாதிரி செய்ய முடியாது என்பதும் எனது கருத்து. (ஏற்கனவே அசோகன் அவரது நிழல் 🙂 ) அதை விமர்சனம் வேண்டுமானால் செய்யலாம். ஓவெராக்ட் பற்றி சிவாஜியே கவலை படாத பொழுது ஏன் மற்றவர் கேலிக்கு ரசிகர்கள் வருத்தப்படவேண்டும் நடிகர் திலகம் எனப் பெயர் பெற்ற சிவாஜிக்குத் தெரியாததா நடிகர் திலகம் எனப் பெயர் பெற்ற சிவாஜிக்குத் தெரியாததா மேலும் பப்ளிக் ஃபிகர் ஆகிவிட்டால் தூற்றுவதும், போற்றுவதும் இயல்பே. தடித்த தோலுடன் நாம் தான் உலா வரவேண்டும். Exaggerated display of emotions என்பது திரையுலக பரிணாம வளர்ச்சியில் ஒரு strip. அது அந்தக் கால்கட்டதிற்���்கு தேவைபட்டது. அதை சிவாஜி கொடுத்தார். Overacting என்பதை contextடோடு பார்த்தால் சகஜமாகவே தெரியும்.\nStoic actionனும் ஒரு கடுப்படிப்பே ஆகும். “எந்த எமொஷனுமே கிடயாதா” என்ற அங்கலாய்ப்புகளை எத்தனை முறை கேட்டிருப்போம்” என்ற அங்கலாய்ப்புகளை எத்தனை முறை கேட்டிருப்போம் ”ஒரு தலை ராகம்” என்ற திரைபபடத்தில் சங்கரின் வேலைகாரராக வருபவர் கடுப்படித்தது ஞாபகம் இருக்கிறதா\nHollywoodடில் ஸ்டாய்க்காக நடிப்பது ஒரு ஸ்டைல். ஆனால் எல்லோரும் அப்படி நடிக்கும் போது அதில் செயற்க்கை தனம் பிரதிபலிக்கிறது. சில சமயம் எனக்கு அந்த நடிப்பு cliche ஆகி விட்ட ஒன்றாகத் தெரிகிறது. மணிரத்னம் சினிமா வசனங்கள் இந்தக் கொடுமையை அழகாக சித்தரிக்கிறது.\nதமிழ் திரையுலகம் இந்த இரண்டுக்கும் இடையே இருக்கும் phase. Exaggerated emotionsஐ ஏற்றுக் கொண்டாலும் stolid ஆக்‌ஷன் இன்னும் புதிதே. ஒருவேளை தமிழகம் அதை ஏற்றுக்கொள்ளாமலே போகக்கூடும்.\nகொடுமையான் overacting சமயத்தில் கண்ணில் படுவதே கிடையாது. ஒரு உதாரணத்திற்க்கு இன்று வரும் சண்டை காட்சிகளை பார்த்தால், ஒருவரும் ஒவெராக்ட்டிங் என்று குறைப்படுவது போல் தெரியவில்லை. ஆனால் அதில் இருப்பது என்ன ”டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்” என்று கத்துவதிலிருந்து அடி உதைகள் வசனங்கள் வரை ஸ்டெப் பை ஸ்டெப் overaction தான். (ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்களில் 4 குத்துக்களுக்கு மேல் இருக்காது). இதையெல்லாம் ஆக்‌ஷன் மூவிஸ் என்ற பெயரில் பொறுத்துக்கொள்ளும் பொழுது சிவாஜியை மட்டும் சீரியஸாக சாடுவது துரதிர்ஷ்டமே. மொத்ததில் ஒரு குழப்பமான phase.\n5:47 முப இல் ஒக்ரோபர் 7, 2008\n9:15 முப இல் ஒக்ரோபர் 7, 2008\n>>Exaggerated display of emotions என்பது >>திரையுலக பரிணாம வளர்ச்சியில் ஒரு strip. >>அது அந்தக் கால்கட்டதிற்க்கு தேவைபட்டது\n1:54 பிப இல் திசெம்பர் 21, 2012\n3:02 பிப இல் ஒக்ரோபர் 7, 2008\n4:11 முப இல் ஒக்ரோபர் 8, 2008\n6:57 முப இல் ஒக்ரோபர் 8, 2008\n12:36 பிப இல் ஒக்ரோபர் 11, 2008\nஹீரோயின் டைட்ஸும், ஸ்லீவ்லெஸும் போட்டுகிட்டு கலக்கலா இருப்பாங்க. துடுக்கு கேரக்டரை மிகச்சரியா செயல்படுத்தியிருப்பாங்க.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nபட்டணத்தில் பூதம் சாரதா விமர்சனம்\nடாக்டர் சிவா இல்லை, சுமதி என் சுந்தரி (Dr. Siva illai, Sumathi En Sundari\nசுமதி என் சுந்தரி - சாரதா விமர்சனம்\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nகாஞ்சித் தலைவன் (Kanchi Thalaivan)\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - சாரதா விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nவீரபாண்டிய கட்டபொம்மன் - விகடன் விமர்சனம்\nநினைத்ததை முடிப்பவன் - என் விமர்சனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« செப் நவ் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2391293", "date_download": "2020-01-27T21:57:03Z", "digest": "sha1:SMLIMNLCDWG5ULFEGCIC56O3RRSAOOIL", "length": 12506, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "மனிதன் வேறு கிரகத்திற்குப் போகக் கூடாதா? | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமனிதன் வேறு கிரகத்திற்குப் போகக் கூடாதா\nபதிவு செய்த நாள்: அக் 17,2019 10:44\nசூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள கிரகங்களுக்கு மனிதர்கள் குடிபெயரும் யோசனை, 'பைத்தியகாரத்தனமானது' இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா அண்மையில் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற சுவிட்சர்லாந்தின் இயற்பியல் விஞ்ஞானி மைக்கேல் மேயர்.\nசூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள கிரகங்களை அடையாளம் காண்பதற்கான விண்வெளியியல் உத்திகளை வகுத்துத் தந்ததற்காகத்தான் இவருக்கும், இவரது சகாவான டிடியர் குவெலோசுக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nஜெனீவா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக இருந்த மைக்கேல், அவரது மாணவர் குவெலோசுடன் இணைந்து சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள கிரகங்களை கண்டறிய, சில எளிய கருவிகளையும், அறிவியல் முறைமைகளையும் உருவாக்கினர்.\nஅதைப் பயன்படுத்தி, 1995 அக்டோபரில் ஒரு புதிய கிரகத்தை கண்டறிந்தனர். அன்றிலிருந்து இன்று வரை, 4,000 புதிய வெளி கிரகங்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டன. இந்த நிலையில், “பூமியின் இயல்பை ஒத்திருக்குகும் ஒரு கிரகத்திற்கு மனிதர்கள் பயணித்து சென்றடையவே பல ஆண்டுகள் ஆகும். எனவே, அந்த யோசனை நடைமுறைக்கு ஒத்து வராது,” என மைக்கேல் கூறியுள்ளார்.\n“பூமி இன்றைக்கும் அழகானதாகவே இருக்கிறது. இன்னும் பல கோடி மனிதர்களை வாழவைக்கும் திறன் பூமிக்கு உள்ளது. இந்த பூமியை பராமரித்து, இதிலேயே நம் தலைமுறைகள் வாழ்வது தான் நல்லது,” என்று அழுத்தமாக மைக்கேல் கூறியிருப்பது, விண்வெளி ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.\nஇயற்கை இயற்கையாகவே இருக்கட்டும் .அதை மாற்றி அமைக்க முயற்சிப்பது வீண் வேலை மாத்த்ரம் மட்டுமல்ல வெற்றி அடைய முடியாததும் ஆகும�� .இயற்கை தன்னை சமநிலை படுத்திக்க கொள்ளும் .\nமழை தரும் குறிப்பிட்ட பருவ காலங்களில் அவைகளின் மேற் பரப்பில் பாயும் கடுமையான சூரிய உஷ்ணத்தை தாங்கிய படி மேகங்கள் தம் அடிப்பக்கம் கருத்து கனக்கின்றன. அவை எப்படி குளிர்கின்றன. எப்படி நீர்த் திவலைகள் தோன்றி. பூமியின் மீது மழைத் துளிகளாக விழுக்கின்றன. எவராவது பதில் சொல்ல முடியுமா. மனித இனம் வேற்று கிரகத்திற்கு போகாமல் இந்த பூமியிலேயே வாழ கடல் ஆக்ரமிப்பை வெற்றி கொள்ளுவதற்காக இக்கட்டுரை செய்திக்கு மூலத்தை கண்டு பிடிக்க வேண்டிய கருத்து.\nபூமியை யார் பராமரிப்பது. பூமியை தாக்க துடித்துக்கொண்டிருக்கும் கடல் மட்டம் மேலும் உயராமல் கட்டுப்படுத்துவதற்கு போர்க் கால முயற்சி எடுக்கவேண்டும். அதற்கு உலகளவில் எந்த இயற்பியல் வல்லுநரும் பொறுப்பேற்க வில்லை. பருவ காலங்களில் மேகங்களை உருவாக்கும் வானத்தின் ஈரப்பதத்தை கட்டுப்படுத்தி தேவையான அளவுக்கு நினைத்த போது மழை பெய்ய வைக்கலாம். கடல்களில் பனி மலைகள் சேராவண்ணம் தடுக்கலாம். பூமி சுற்றி வரும் சூரிய சுற்று வட்டப்பாதையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை (அதாவது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாத வடகிழக்கு பருவ காலம் தோன்றும் 240 முதல் 300 டிகிரி வரையுள்ள பகுதி) கண்காணிக்க வேண்டும். அந்த இடத்தில் நிலவும் வானின் நீர் திண்மையை பரிசோதிக்க வேண்டும். தென் மேற்கு பருவ மழையை மட்டும் அனுமதிக்கலாம்.\nதிருச்சி பா.ஜ., பிரமுகர் வெட்டிக் கொலை; தப்பிய வாலிபருக்கு போலீசார் ...\n கவுசிகா நதி புனரமைப்பு பணி துவக்கம்: விவசாயிகள், ...\nகாப்பக குழந்தைகளின் குறைகளை கேட்டால் குறைஞ்சா போவீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-01-27T21:34:13Z", "digest": "sha1:HPRY6KBS4YCQNKA2LVGFFHHQQM3LHVRY", "length": 8131, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓசுனி முபாரக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுகமது ஹொஸ்னி சயத் முபாரக்\nநான்காவது எகிப்து குடியரசுத் தலைவர்\nஅக்டோபர் 14 1981 – 11 பெப்ருவரி 2011\nஅதெஃப் முகமது நகீப் செட்கி\nகஃபர் எல்-மசல்ஹா, மொனுஃபியா, எகிப்து\nமுகமது ஹொஸ்னி முபாரக் (அரபு மொழி: محمد حسنى سيد مبارك, பிறப்பு மே 4, 1928) 1981 முதல் இன்று வரை எகிப்து நாட்டி���் குடியரசுத் தலைவர் ஆவார். 1981இல் முன்னாள் குடியரசுத் தலைவர் அன்வர் எல்-சதாத் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு இவர் பதவியிலேறினார். அரசியல்வாதியாக வந்ததுக்கு முன் இவர் எகிப்தின் வான்படையில் இருந்தார்.\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 04:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-27T21:28:44Z", "digest": "sha1:L3YAOS5IJHXO7CRO5KQCYDXGZYTVNBF2", "length": 5131, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தர்மன் சண்முகரத்தினம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தர்மன் சண்முகரத்தினம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதர்மன் சண்முகரத்தினம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nலீ சியன் லூங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்கப்பூரின் நிதியமைச்சர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Vaish nave/மணல்தொட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ரீராம கிருஷ்ண தரிசனம் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B3_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-27T23:08:45Z", "digest": "sha1:KVFYUAVOURVV723YS5OBU2IY2EDNHKMJ", "length": 5152, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:கட்டற்ற தரவுதள மேலாண்மை மென்பொருட்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:கட்டற்ற தரவுதள மேலாண்மை மென்பொருட்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:கட்டற்ற தரவுதள மேலாண்மை மென்பொருட்கள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:கட்டற்ற தரவுதள மேலாண்மை மென்பொருட்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு பேச்சு:கட்டற்ற தரவுதள மேலாண்மை மென்பொருட்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/12/21/sivakasi.html", "date_download": "2020-01-27T22:26:53Z", "digest": "sha1:MLZSJZRWT3PLMZ3AR2UCFJXMMFMK3THC", "length": 14525, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "டைரி, காலண்டர் தயாரிப்பில் சிவகாசி பிசி! | Sivakasi busy making diaries - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீமான் சீற்றம்.. டோல்கேட் தாக்குதலுக்கு கண்டனம்\nஇலங்கையில் சீதைக்கு பிரமாண்ட கோவில்.. அமைக்கப்போவது யார் என்று தெரிந்தால்.. ஆச்சரியம்\nசுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ\nஓஹோ.. இதனால்தான் தமிழகத்தை பெரியார் மண் என்கிறார்களா இந்த படத்தை பாருங்கள்.. புரியும்\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகையெழு���்தானது போடோ அமைதி ஒப்பந்தம்.. வரலாற்று சிறப்புமிக்கது.. அமித்ஷா புகழாரம்\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nLifestyle 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடைரி, காலண்டர் தயாரிப்பில் சிவகாசி பிசி\nகுட்டி ஜப்பான் சிவகாசி காலண்டர், டைரிகள் தயாரிப்பில் படு பிசியாக உள்ளது.\nபட்டாசுகள், தீப்பெட்டிகள் தயாரிப்பில் நாட்டின் முன்னணி நகரமாக விளங்கும் சிவகாசியில் புத்தாண்டையொட்டிகாலண்டர்கள், டைரிகள் ஆகியவற்றை அச்சிடும் பணி படு தீவிரமாக நடந்து வருகிறது.\nஇங்கு தயாராகும் காலண்டர்கள், டைரிகள் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதிசெய்யப்படுகிறது.\nஇந்த ஆண்டு ரூ. 40 முதல் ரூ. 500 வரை விலையுள்ள டைரிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல,இதுவரை இல்லாத அளவுக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் இந்த ஆண்டு மிக அதிகமாகியுள்ளதாம்.\nஇங்கிலாந்து, கனடா, மொரீஷியஸ், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு சிவகாசி காலண்டர்கள், டைரிகள்செல்கின்றன. காகித விலை உயர்வு காரணமாக காலண்டர்கள், டைரிகளின் விலை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிவகாசி சிறுமி பிரித்திகாவின் மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளை கைது செய்ய சீமான் வலியுறுத்தல்\nநடுக்காட்டில் பிணம்.. வாயில் பஞ்சு.. உடம்பெல்லாம் காயங்கள்.. சிவகாசியை பதற வைத்த படு பாவிகள்\nசும்மா சொல்லக் கூடாது.. வெறித்தனம் வெறித்தனம்... திமுகவை பாராட்டுறது யார்னு பார்த்தீங்களா\nபட்டாசு தொழிலை காப்பற்றுங்கள்... கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்\nவைகோ நல்ல போராளி.. நம்ம பக்கத்து ஆளு.. அவருக்கு இப்படியா.. வருத்தப்பட்ட ராஜேந்திர பாலாஜி\nஓரிரு நாளில் முடிவை அறிவிப்பேன்.. ஜி.கே.வாசன்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஸ்டாலின் திட்டலாம்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏன் இப்படி சொன்னாரு\nமோடி பக்தி இருக்க வேண்டியதுதான்.. ஆனால் ராஜேந்திர பாலாஜியின் ரவுத்திரம் ரொம்ப பயங்கரமா இருக்கே\nஎதிர்க்கட்சிகள் எஞ்சின் இல்லாத ரயில் வண்டி… அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம்\nபசுமை பட்டாசுகள் தயாரிக்க வேண்டியது தானே சிவகாசி பட்டாசு ஆலை வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி\nபட்ஜெட் சாப்பிடுற சுரக்காய் தான்.. ஏட்டு சுரக்காய் அல்ல.. ஸ்டாலினுக்கு பதில் சொன்ன அந்த அமைச்சர்\n\"இந்த வீட்டுக்கெல்லாம் இடது கால் வச்சுதான் உள்ளே போகனும்\".. டப்ஸ்மாஷ்.. ஜெயிலுக்கு போன நால்வர்\nகர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டது எப்படி சிவகாசியில் ஐவர் குழு தீவிர விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/52712/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-01-27T23:38:51Z", "digest": "sha1:VEGINAUERQNADCODQEIN55ID4KA42FD4", "length": 11207, "nlines": 75, "source_domain": "www.polimernews.com", "title": "தீவிரவாதத்திற்கு எதிராகவும் காஷ்மீருக்காகவும் போராடுகிறோமே தவிர, காஷ்மீர் மக்களுக்கு எதிராக அல்ல - பிரதமர் மோடி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News தீவிரவாதத்திற்கு எதிராகவும் காஷ்மீருக்காகவும் போராடுகிறோமே தவிர, காஷ்மீர் மக்களுக்கு எதிராக அல்ல - பிரதமர் மோடி", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nசிறுவர் சிறுமிகளை.. போராட வைத்த அரசியல் கட்சியினர்..\nதமிழக மீனவர்கள் 11 பேர் கைது..\nகுரூப் 4 தேர்வு முறைகேடு.. மேலும் 3 பேர் கைது..\nதந்தையை கொடூரமாகத் தாக்கும் மகன்கள்.. சொத்தை எழுதிக் கேட்...\nஇந்தியாவிலும் கொரோனா பரவுவதாக அச்சம்..\nகுடமுழுக்கிற்கு தயாராகும் தஞ்சை பெரிய கோவில்..\nதீவிரவாதத்திற்கு எதிராகவும் காஷ்மீருக்காகவும் போராடுகிறோமே தவிர, காஷ்மீர் மக்களுக்கு எதிராக அல்ல - பிரதமர் மோடி\nபயங்கரவாத த்தை எப்படி ஒடுக்குவது என்பதை மத்திய அரசுக்கு தெரியும் என்றும், பயங்கரவாத ஒழிப்பு விவகாரத்தில் மத்திய அரசு இனியும் அமைதியாக இருக்காது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nராஜஸ்தான் மாநி��ம் டோங்க் நகரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்திற்கு எதிராகவும், அதற்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு எதிராகவுமே மத்திய அரசு போராடுகிறது என்றார். காஷ்மீரின் நலனுக்காகவே அரசு நடவடிக்கை எடுப்பதாக கூறிய அவர், காஷ்மீரத்திற்கு எதிராகவோ, காஷ்மீரிகளுக்கு எதிராகவோ சண்டையிடவில்லை என்றார்.\nகாஷ்மீரை சேர்ந்த சகோதரிகளும், சகோதரர்களும் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து விடுபட வேண்டும் என்று அவர் கூறினார். புல்வாமா தாக்குதலை தொடர்ந்து காஷ்மீர் இளைஞர்கள் சிலர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த மோடி, அது போன்ற சம்பவங்கள் நாட்டில் நடைபெற கூடாது என்றார்.\nகாஷ்மீரை சேர்ந்த ஒவ்வொரு குழந்தையும், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் நாட்டின் பக்கம் இருப்பதாக பிரதமர் கூறினார். காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு எதிராக மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதத்தை எவ்வாறு அழிப்பது என்பது அரசுக்கு தெரியும் என்ற மோடி, இந்த விவகாரத்தில் இனியும் அமைதியாக இருக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.\nபாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்ற போது, வறுமை, கல்வியறிவின்மையை அகற்றவதில் இரு நாடுகளும் இணைந்து பாடுபடலாம் என தாம் கூறியதை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, அப்போது சொன்னதை செய்வேன் என்று இம்ரான்கான், அந்த வார்த்தையை நிறைவேற்றுகிறாரா என்பதை சோதித்து அறியும் நேரம் இது என்றார். புல்வாமா தாக்குதல் நிகழ்ந்த 100 மணி நேரத்திற்குள் அதற்கு காரணமான பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் அழித்தது பெருமை அளிக்கிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.\nமுன்னதாக டெல்லியில் நடைபெறும் உலக வர்த்தக மாநாட்டில் 185 நாடுகளின் பிரதிநிதிகளை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது பேசிய அவர், பா.ஜ.க ஆட்சியால் பொருளாதார ரீதியாக இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றம் தெள்ளத்தெளிவாக தென்படுகிறது என்றார். அடுத்த பத்தாண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை 10 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மோடி குறிப்பிட்டார்.\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு நிதி உதவி\n80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குட���மக்களுக்கான உதவித் தொகையை உயர்த்த முடிவு\nசீனாவில் உள்ள இந்தியர்களின் நலன் காக்க ஏற்பாடு\nCAA குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் - இந்தியா கடும் கண்டனம்\nகுஜராத், ராஜஸ்தானை தொடர்ந்து பஞ்சாபை குறிவைக்கும் வெட்டுக்கிளிகள்\nகுடியரசு தினத்தை முன்னிட்டு வண்ணமயமான மின்விளக்குகளால் ஜொலிக்கும் முக்கிய கட்டடங்கள்\nசீனாவின் கோரனோ வைரஸ் குறித்து பிரதமர் அலுவலகம் ஆலோசனை\nஇந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் நாள் விரைவில் வரும் - மயில்சாமி அண்ணாதுரை\nஉகானில் இருந்து இந்திய மாணவர்கள் வெளியேற அனுமதியளிக்க சீன அரசிடம் இந்தியா கோரிக்கை\nசிறுவர் சிறுமிகளை.. போராட வைத்த அரசியல் கட்சியினர்..\nதந்தையை கொடூரமாகத் தாக்கும் மகன்கள்.. சொத்தை எழுதிக் கேட்...\nகைதான 3 அரசு ஊழியர்கள் பணியிடைநீக்கம்..\nபுகாரளிக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய காவலர்..\nபடையெடுக்கும் “ஈ”க்களால் பரிதவிக்கும் மக்கள்\nடிக் டாக்கில் கடல்கன்னி டோழிகள் பத்தினி சண்டை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/201660", "date_download": "2020-01-27T21:16:58Z", "digest": "sha1:33ZHUQEPJMJUTAJRNERPWLEUGVUV5QBZ", "length": 9759, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "கிழக்கு மாகாணத்தில் வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிழக்கு மாகாணத்தில் வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு\nகிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 125 குடும்பங்களுக்கு இன்று காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.\nவறுமைக் கோட்டின் கீழ் வாழும் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தியின் பக்கம் முன்னேற்றிச் செல்லும் நோக்கில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் ஆலோசனையின் பேரில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவரும், முதலமைச்சின் செயலாளருமான யூ.எல்.ஏ.அஸீஸ் தெரிவித்துள்ளார்.\nகிழக்கு மாகாணத்தில் வீடுகள் மற்றும் மலசலகூடங்கள் இல்லாமல் வறுமையில் வாழ்ந்துவரும் குடும்பங்களை தெரிவு செய்து அவர்களின் குறைபாடுகளை நிவர்த்திக்கும் வகையில் இன்று திருகோணமலை நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் வைத்து காசோலைகள் கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகல்லாகமவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது கிழக்கு மாகாண ஆளுநரின் நிதியிலிருந்து மட்டக்களப்பு மாமாங்கம் பிள்ளையார் கோயிலுக்கு 4 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலைகளும், அதேபோன்று பொத்துவில் மத்திய கல்லூரிக்கு இரண்டரை இலட்சம் பெறுமதியான காசோலையும் வழங்கி வைக்கப்பட்டன.\nஇதில் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், வீதி அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளரும், வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான யூ.எல்.ஏ.அஸீஸ், ஆளுநர் செயலாளர் அசங்க அபேவர்தன திணைக்களங்களின் செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%C2%AD%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2020-01-27T23:37:37Z", "digest": "sha1:F4E5HCJYZPZ5FJ7DLRXGYDVKWTKZNJ22", "length": 9653, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ராஜித சேனா­ரத்ன | Virakesari.lk", "raw_content": "\nஅமெரிக்க இராணுவவிமானமொன்றை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தலிபான் அறிவிப்பு\nஇந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துவின் பிரியாவிடை நிகழ்வு இன்று\nஹஜ் யாத்திரிகர்களை அரசு நேரடியாக அழைத்துச் செல்ல முடிவு\nஆப்கா��ிஸ்தானில் விழுந்து நொருங்கியது அமெரிக்க விமானமா\nசீனாவில் இருந்து இலங்கைக்கு புறப்பட்ட 21 மாணவர்கள்\nமஹிந்த - கப்ரால் கூட்டுச்சேர்ந்து மத்திய வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர் - ஐக்கிய தேசியக் கட்சி\nஆப்கானில் 83 பேருடன் பயணித்த விமானம் விபத்து\nரஷ்யாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் ; 100 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ராஜித சேனா­ரத்ன\nராஜ­கி­ரிய பகு­தியில் 2016ஆம் ஆண்டு நடந்த சர்ச்­சைக்­கு­ரிய விபத்து ஒன்று தொடர்­பாக, முன்னாள் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க...\nகோத்தாபயவை தோற்கடிக்கும் சூத்திரம் தயார் ; அடுத்த வாரம் கூட்­டணி உதயம் என்கிறார் ராஜித\nஜன­நா­யக தேசிய முன்­ன­ணிக்­கான யாப்பை உரு­வாக்கும் பணிகள் முழு­மை­ய­டைந்­துள்­ளன. ஜன­நா­யக தேசியக் கூட்­டணி கைச்­சாத்...\nஅரசியல் வங்குரோத்து காரணமாகவே சி.வி இனவாதத்தை தூண்டுகின்றார்\nஇன­வாத்தை தூண்டுபவர்களுக்கு எதிரான சட்டமூலத்தை நாங்கள் கொண்டுவர முயற்சித்தோம். ஆனால் அதனை கொண்டுவர இடமளிக்கவில்லை.\nஅவசர விபத்து முதலுதவி சேவைக்கு ஹெலிகொப்டர் பயன்பாடு விரைவில்.\nஅவ­சர விபத்­துக்­களின் போது விபத்­துக்­குட்­பட்­ட­வ­ருக்கு சிகிச்­சை­ய­ளிக்­க­வென எதிர்­கா­லத்தில் அம்­பி­யூலன்ஸ் சேவ...\nஜனாதிபதியின் இரகசிய நடவடிக்கைகள் உடனடியாக மஹிந்தவை சென்றடைகின்றன.\nமுன்­னைய குடும்ப ஆட்­சியில் மேற்­கொண்ட ஊழல் மோச­டிகள் தொடர்பில் இர­க­சி­ய­மாக நட­வ­டிக்கைகள் எடுக்­கப்பட்­டாலும் ஜனா­தி­...\nயுத்தக் குற்­றங்கள் தொடர்பில் உள்­ளக பொறி­முறை சரி­யான முறையில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.\nபத்­தி­ரி­கை­களில் ஆசி­ரியர் தலைப்பு கௌர­வத்­துக்­கு­ரி­யது.\nபத்­தி­ரி­கை­களில் ஆசி­ரியர் தலை­யங்கம் என்­பது கௌர­வத்­திற்­கு­ரி­ய­தாகும். எனவே அதில் உண்மைத் தன்­மையும் தர­வு­களும் இ...\nசம்பந்தன் தமிழர் என்பதாலேயே முகாம் விவகாரம் பூதாகரமானது.\nநாட்டின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒற்­றை­யாட்சி, சமஷ்டி முறை­மை­யி­லான தீர்­வு­கள்தான் வேண்டும் என பிடி­வாதம் பிடிப்ப...\nகண்­டு­பி­டிக்­கப்­பட்ட ஆயு­தங்கள் தொடர்பில் விசா­ரிக்­கவே முன்னாள் புலி உறுப்­பி­னர்கள் கைது.\nதேடப்­பட்­டு­வரும் முன்னாள் ரஷ்யத் தூதுவர் உத­யங்க வீர­துங்க தாய்­லாந்தில் மஹிந்த ராஜபக் ஷவை சந்­தித்­தது எவ்­வாறு என்­ப...\nசட்ட நடவடிக்கையிலிருந்து தப்பிக்கவே மக்கள் மத்தியில் மஹிந்த தோன்றுகிறார் : ராஜித\nமஹிந்த ராஜபக் ஷ தனது உற­வு­க­ளுக்கு எதி­ரான சட்ட நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்து தப்­பித்துக் கொள்­வ­தற்­கா­கவே மக்கள் மத்­த...\nஇந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துவின் பிரியாவிடை நிகழ்வு இன்று\nதுப்பாக்கி தவறுலதாக வெடித்ததிலேயே தேரர் உயிரிழந்தார் - ஆணைக்குழு விசாரணையில் தெரிவிப்பு\n72 ஆவது சுதந்திர தினம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை\nஆப்கானில் 83 பேருடன் பயணித்த விமானம் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/auth.aspx?aid=1777&p=e", "date_download": "2020-01-27T23:04:30Z", "digest": "sha1:P3XMYW57FUZ3UAE3Q2YMYC4ZYACDTTFK", "length": 3002, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "திரு. பிரபஞ்சன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | புதிரா புரியுமா\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்\nதிரு. பிரபஞ்சன், தமிழ்நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தமிழ் இலக்கியத்துக்கு அளிக்கப்படும் பரிசுகள் பலவற்றை வென்றவர். நல்ல பேச்சாளர். நகைச்சுவையாகவும் பேசக்கூடியவர். வெண்பாப் புலி என்று... நேர்காணல்\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2011/11/blog-post_39.html", "date_download": "2020-01-27T21:10:59Z", "digest": "sha1:KWAJTKVTMQSRPE363ZMSK2C4GLIKVDRG", "length": 15135, "nlines": 279, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "Kalvisolai New | Kalvisolai News | Kalvisolai Employment | கல்விச்சோலை : என் மரியாதைக்குரிய மனிதர்", "raw_content": "\nஎன்னுடன் சேர்த்து, குடும்பத்தில் மொத்தம் எட்டு பிள்ளைகள். நான் ஆறாவது பையன். என் அப்பா, இந்திய ராணுவ கப்பல் பிரிவில் பணியில் இருந்தார். பின், கேரள போக்குவரத்துத் துறையில் பணியில் இருந்தார்.எங்களுக்கு ஆங்கில அறிவைப் புகட்ட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார். படிப்பில், பெற்றோர் மிகவும் கண்டிப்புடன் இருந்தனர்.\nஅதனால் தான், கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு அரசு உயர்நிலைப் பள்ளியில், முதல் மாணவன் என்ற பெருமையுடன் வெளியேவந்தேன்.ஏழாம் வகுப்பு வரை பள்ளியில் நான் சுமாரான மாணவனாக, சக மாணவர்களுடன் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருந்தேன். எட்டாம் வகுப்பில், சதானந்தவள்ளி ஆசிரியையின் கண்டிப்பு தான், என்னை சிறந்த மாணவனாக உருமாற்றியது.ஒன்பதாம் வகுப்பில் ஆங்கில ஆசிரியராக வந்த ராமசாமி சார், என் வாழ்வில் மறக்க முடியாத மரியாதைக்குரிய மனிதர்.\nஎன் ஆங்கிலப் புலமையைப் பார்த்து, என்னை என்.சி.சி.,யில் சேர்த்துக் கொண்டார். அங்கு, என் ஈடுபாட்டைப் பார்த்து, 100 மாணவர்களுக்கு தலைவராக, பொறுப்பான பதவி கொடுத்தார்.போலீஸ் துறை மீது ஈடுபாடு வருவதற்கு, அவர் தான்முக்கிய காரணம்.\nஐ.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றதை, என் அப்பாவிற்குக் கூட தெரிவிக்காமல், அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள நான் சந்திக்கச் சென்றது, ராமசாமி சாரை தான்.ஆனால், அவர் உயிருடன் இல்லை. உள்ளுக்குள் அழுதபடியே, அவர் படத்தின் முன் நின்று ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு திரும்பினேன். என்னை ஒரு போலீஸ் அதிகாரியாக பார்க்காம லேயே, அவர் மறைந்து விட்டார் என்ற வருத்தம், இன்றும் என் மனதில் பெரும் குறையாக உள்ளது.\nKALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n2018-2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2017 அன்று வெளியிடப்ப...\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. STUDY MATERIALS-1 || STUDY MA...\nKALVISOLAI RH 2019 / RL 2019 DOWNLOAD | கல்விச்சோலை வரையறுக்கப்பட்ட விடுமுற�� பட்டியல் 2019 ... பதிவிறக்கம் செய்யுங்கள் ...\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 . விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . ம...\n‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்பு தகுதி தேர்வு கல்வித் துறை அதிகாரிகள் தகவல்\n‘டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு நடத்த கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிம...\nபுத்தாண்டில் புதுக்குழப்பம் 2020-ஐ 20 என குறிப்பிட்டால் சிக்கல்\nபுத்தாண்டு 2020- ஐ உலகமே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்த புத்தாண்டாவது நமது வாழ்வில் ஒரு புதிய விடியலைத் தந்து விடாதா ...\n@ வேலை கால அட்டவணை\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2018/06/blog-post_27.html", "date_download": "2020-01-27T22:02:12Z", "digest": "sha1:2ZYRMQLSD6E67MKVVD2OCPTJCOJX4O5G", "length": 14595, "nlines": 64, "source_domain": "www.nimirvu.org", "title": "தமிழர்களின் இருப்பை சிதைக்கும் கொழும்பு அரசாங்கம் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / அரசியல் / சமூகம் / தமிழர்களின் இருப்பை சிதைக்கும் கொழும்பு அரசாங்கம்\nதமிழர்களின் இருப்பை சிதைக்கும் கொழும்பு அரசாங்கம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேசத்தில் உள்ள பெரிய புல்லுமலை கிராமசேவையாளர் பிரிவில் உள்ள கும்புறுவெளி என்ற இடத்திலே குடிநீரை போத்தலில் அடைக்கும் மஹா மினரல் வோட்டர் தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கொழும்பு அரசாங்கத்தின் பூரண ஆசீர்வாதத்துடன் மட்டக்களப்பில் உள்ள சில அதிகாரிகளின் ஒத்தாசையோடும் இது நடக்கிறது. இதற்கு எதிராக கிழக்கு தமிழ் மக்கள் தங்கள் கடுமையான எதிர்ப்புக்களை பதிவு செய்து வருகின்றனர். பூர்வீகமாக தமிழர்கள் வாழ்ந்து வரும் புல்லுமலையில் நிரந்தரமாக குடிதண்ணீரை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளே இதனூடாக முடுக்கி விடப்பட்டுள்ளன.\nஇதேவேளை மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச சபை ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கடந்த 11.06.2018 அன்று இடம்பெற்ற போது அமைக்கப்பட்டு வரும் குடிநீர் தொழிற்சாலை இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேவேளை 12.06.2018 அன்று குறித்த தொழிற்சாலை அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇக்கிராமத்தில் 100 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை சிலர் ஆக்கிரமித்து அக்காணியில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் நாள் ஒன்றிற்கு இருபது ஆயிரம் லீற்றர் நீரை உறிஞ்சி போத்தல்களில் அடைத்து விற்பனை செய்யும் தொழிற்சாலை ஒன்றை நிறுவுவதற்கு முயற்சிக்கின்றார்கள். பெருந்தேசிய வணிகர்களின் இந்நடவடிக்கை மூலம் பாரம்பரிய தமிழ்க் கிராமத்தை சுடுகாடாக மாற்றும் திட்டம் மெல்ல மெல்ல முன்னெடுக்கப்படுகிறது.\nதன்னுடைய 85 ஏக்கர் காணியை ஆக்கிரமித்து தொழிற்சாலைக்கான கட்டிடம் கட்டப்பட்டு வருவதாகவும் அந்த உறுதி 1985 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட காணித்திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அக்காணிக்கு சொந்தமான தமிழர் ஒருவர் பிரதேச செயலாளரிடம் உறுதியை காட்டியுள்ளார்.\nதண்ணீர் வளம் என்பது மிகவும் முக்கியமானது. அதனை நாம் வரைமுறையின்றி நுகராமல் அளவுடன் நுகர்ந்து அடுத்து வரும் சந்ததிக்கும் பாதுகாத்து விட்டுச் செல்ல வேண்டும் என்கிற நல்லெண்ணத்துக்கு ஆப்படிக்கிறது கொழும்பு அரசாங்கம்.\nகிழக்கிலும் சரி வடக்கிலும் சரி கொழும்பு அரசாங்கம் மிகத்தெளிவாக தமிழர் தாயகத்தை சூறையாடும் நடவடிக்கைகளை தனது நிறுவனங்களூடாக கனசச்சிதமாக முன்னெடுத்து வருகின்றது. கொழும்பு அரசின் அனுமதியுடன் வனவளப் பாதுகாப்புத் திணைக்களமும், புள்ளிவிபரவியல் திணைக்களமும் இணைந்தே மேற்படி காணியை அபகரித்து குடிநீர் தொழிற்சாலையை அமைக்க முன் நிற்கின்றன என அப்பிரதேச மக்கள் நேரடியாகவே குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு குறித்த இடத்தில் உள்ள பிரதேச செயலரிடம் அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகின்றது.\nதமிழ்மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கி அவர்களை நடுத்தெருவில் அலைய விடுவது ஒன்று தான் நல்லாட்சி அரசின் நோக்கமா விழிப்பாய் இருப்பது ஒன்று தான் தமிழ்மக்களுக்கு இன்றைய நிலையில் மிகவும் ��ுக்கியமானது.\nநிமிர்வு யூன் 2018 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nதர்சிகா தனது கணவனுடன் தமிழ்ச் சமூகத்தில் விரவிக் கிடக்கும் ஆண்மைத்தனம் பல தமிழ் உயிர்களை அநியாயமாகப் பலி எடுத்திருக்கிறது. எடுத்துக் ...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nவஞ்சிக்கப்படும் ஈழத் தமிழ் அகதிகள்\nஇந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவில் வாழும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு பேரிடியாகியுள்ளது. அவர்கள் வேண்டுமென்றே இந்திய அரசால் வஞ்...\nஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரான நிலைமைகள்\nஜனாதிபதி தேர்தலின் பின்னரான நிலைமைகள் தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்... ஜனாதிபதித் தேர்தல்கள்...\nதமிழ் மக்களுக்கு ஒரு தமிழ் பொது வேட்பாளர்\nஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் சிங்கள தேசம் தன்னுடைய தலைவர் யார் என்பதை தெரிவு செய்வதற்காக நடைபெறுகின்ற ஒரு தேர்தல். இந்த தேர்தலை ...\nஇராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அமைக்கப்படும் கட்டுக்கரைக் குளத்தின் வான் பகுதியான குருவில் என்னும் இடத்தில் ...\nகாணாமல் ஆக்கப்படும்; காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்\nகாணாமல்ஆக்கப்பட்டோர் விவகாரமானது இன்று உறவுகளை தவிர ஏனையோரால் கைவிடப்பட்ட ஒன்றாகவே உள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளை தேடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2018/03/blog-post_25.html", "date_download": "2020-01-27T21:53:15Z", "digest": "sha1:4ORJHFQLKKKNVFTADSJHDJMXU7WFROXN", "length": 24834, "nlines": 182, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: வெற்றிபெற்ற மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை... அங்கு!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nவெற்றிபெற்ற மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை... அங்கு\n= அரபு மண்ணில் இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர் ஹாத்திம் தாயி என்பவர் அரபியரிடத்தில் மிகுந்த மரியாதைக்குரியவராக திகழ்ந்தார். அவரது தாராள குணம் அரேபியர்களிடத்தில் முன்மாதிரியான ஒன்றாக அறியப்பட்டிருந்தது. அவர் ஏழைகளுக்கு உணவளித்தார், வழிபோக்கர்களுக்கு தங்குமிடம் தந்தார். எதிரிகளிடத்திலும் கருணையோடு நடந்தார். பிற்காலத்தில் அவரது மகன் அதி இப்னு ஹாத்திம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். நபிகளாரின் மிகச்சிறந்த தோழர்களில் ஒருவரானார். ஒருநாள் தனது தந்தையைப் பற்றி நபிகளாரிடம் வினவினார் அவர். “இறைவனின் தூதரே, எனது தந்தை உறவினர்களோடு நல்லமுறையில் நடந்துகொண்டார். ஏழைகளுக்கு உணவளித்து வந்தார். அவர் இதைச் செய்து வந்தார், அதைச் செய்து வந்தார்.. என்று அவர் செய்துவந்த நன்மைகளைப் பட்டியலிட்டுக் கூறிக்கொண்டே வந்தார். பிறகு கேட்டார், அவர் செய்தவற்றுக்கு இறைவனிடம் கூலி ஏதும் கிடைக்குமா” நபிகளார் பதிலளித்தார்கள், “அதியே, உன் தந்தை ஒன்றை (அதாவது புகழை) அடைய விரும்பினார். அதை அவர் அடைந்தும் விட்டார்.” (முஸ்னத் அஹமது)\nபுகழ்பெற்ற மனிதர்கள் மண்ணிலிருந்து மறையும் போதெல்லாம் இறுதியில் நடப்பது இதுவே.\nஅறிவியலில், திரையுலகில், அரசியலில், செல்வசெழிப்பில், கல்வியில், விளையாட்டில், தொழிற்துறையில், வியாபாரத்தில், சமூகசேவையில்... என மனித வாழ்வி��் பல்வேறு துறைகளில் இமாலய வெற்றிகளை ஈட்டியவர்களை நாம் கண்டு வருகிறோம். அதேநேரத்தில் ஒரு துறையில் மிகச்சிறந்த அறிவாளிகள் அல்லது ஆற்றல் மிக்கவர்கள் வேறுதுறைகளில் அறிவீனர்களாகவோ அல்லது பலவீனர்களாகவோ இருப்பது கூடும். எனினும் ஒருவருடய அறிவும் ஆற்றலும் அவருக்கு ஆன்மீக ரீதியான பயன் தராவிட்டால் அது ஈடில்லாத பேரிழப்பே அவர்கள் இவ்வுலகில் நிகழ்த்திய சாதனைகள், வென்ற விருதுகள், பட்டங்கள், குவித்த செல்வங்கள், புகழ்மாலைகள், நினைவுச்சின்னங்கள் போன்றவை இவ்வுலகைப் படைத்தவனின் பால் எந்த அளவுக்கு மதிப்புக்குரியவை என்பதுதான் இறுதி வெற்றியின் அளவீடு ஆகும்.\nஇக்கூறப்பட்ட எதுவும் இவ்வுலக வாழ்க்கை என்ற பரீட்சையை நாம் முடித்துக்கொண்டு இறைவன்பால் திரும்பும்போது கூடவராது என்பது ஒவ்வொருவரும் அறிந்ததே. இவ்வுலகில் சாதனைகள் புரிவதற்கு அஸ்திவாரமாக இருந்த நம் உடலையும் புலன்களையும் அறிவையும் ஆற்றல்களையும் வழங்கியவனைப் பற்றி அறியாதிருப்பதும் ஆராயாதிருப்பதும் பகுத்தறிவுக்கு இழுக்கே. அவனை மறுப்பது என்பது நம்மைப் படைத்து பரிபாலிப்பதோடு மட்டுமல்லாமல் அவன் வழங்கும் அருட்கொடைகளுக்கு செய்யப்படும் நன்றிகேடே மேலும் அந்த இறைவன் தனது செய்திகளை வேதங்கள் மற்றும் தூதர்கள் மூலமாக அனுப்பும்போது அவற்றை அலட்சியம் செய்வதும் புறக்கணிப்பதும் இறைவனிடம் தண்டனைக்குரிய செயல்களே. இதோ இறைவனின் இறுதிவேதம் இவ்வாறு கூறுகிறது:\n= “(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா” என்று (நபியே) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள்தான். அவர்கள் தங்களுடைய இறைவனின் வசனங்களையும், அவனை (மறுமையில்) சந்திப்போம் என்பதையும் நிராகரிக்கிறார்கள்; அவர்களுடைய செயல்கள் யாவும் வீணாகும்; மறுமை நாளில் அவர்களுக்காக எந்த மதிப்பையும் நாம் ஏற்படுத்த மாட்டோம். அதுவே அவர்களுடைய கூலியாகும் - (அது தான்) நரகம் - ஏனென்றால் அவர்கள் (உண்மையை) நிராகரித்தார்கள்; என்னுடைய வசனங்களையும், என் தூதர்களையும் ஏளனமாகவே எடுத்துக் கொண்டார்கள். (திருக்குர்ஆன் 18:103- 106)\nபுகழ் பெற்ற பிரபலங்களின் நில���\nஇன்றைய உலகில் அதிகாரம், செல்வம், அறிவாற்றல், செல்வாக்கு, புகழ் என்பவை யாரிடம் உள்ளதோ அவர்கள் எதைப் பரிந்துரைக்கிரார்களோ அவையே உண்மைகளாக- நியாயமானதாக – நேர்மைக்கான அளவுகோலாக சமூகத்தால் மதிக்கப்படுகின்றன. உதாரணமாக...\n= எண்ணெய் வள நாடுகளை சதா போர்முனையில் நிறுத்தி ஆயுத விற்பனை மூலம் கொள்ளையடிக்கும் வல்லரசு நாடுகளின் அதிபர்கள் சமாதானப் பிரியர்களாக உலாவருகிறார்கள். தங்களின் சக்திவாய்ந்த ஊடகங்கள் மூலம் அவர்களுக்கு எதிராகப் போராடும் சுதந்திரப்போராட்ட வீரர்களை பயங்கர வாதிகளாக சித்தரிக்கிறார்கள். உலகம் அவற்றை அப்படியே நம்புகிறது.\n= சினிமா மூலம் விபச்சாரக் கலாச்சாரத்தை மக்களிடையே பரப்பும் நடிகர்களும் நடிகைகளும் விளம்பரங்களில் தோன்றி நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு பரிந்துரை செய்கிறார்கள். மக்கள் அவற்றை அப்படியே நம்பி வாங்குகிறார்கள்.\nஇன்னும் இவைபோன்ற பல விடயங்களையும் நாம் கண்டு வருகிறோம். பெரும்பான்மை மக்களால் வாய்மையானவர்களாகப் போற்றப்படும் இவர்கள் இறைவனின் பார்வையிலும் அவ்வாறே மதிக்கப்படுவார்களா\n= ஒரு (பணக்கார) மனிதர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அருகில் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), ‘இவரைப்பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்’ என்று கேட்டார்கள். தோழர்கள், ‘இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர்” என்று கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மெளனமாயிருந்தார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள் அருகில் முஸ்லிம்களில் ஓர் ஏழை மனிதர் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இவரைக் குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்’ என்று கேட்டார்கள். தோழர்கள், ‘இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர்” என்று கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மெளனமாயிருந்தார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள் அருகில் முஸ்லிம்களில் ஓர் ஏழை மனிதர் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இவரைக் குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்’ என்று கேட்டார்கள். தோழர்கள், ‘இவர் பெண் கேட்டால�� இவருக்கு மணமுடித்து வைக்காமலும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படாமலும், இவர் பேசினால் செவிதாழ்த்தப்படாமலும் இருக்கத் தகுதியானவர்” என்று கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அவரைப் போன்ற (வசதி படைத்த) வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும் விட) இந்த ஏழையே மேலானவர்’ எனக் கூறினார்கள்.\nஅறிவிப்பளர் :ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) (நூல்: புகாரி)\nஅறிவாற்றல் என்பது மனிதனுக்கு இறைவனால் வழங்கப்படும் பார்வை மற்றும் கேள்வி போன்ற ஒரு ஆற்றலே. ஒருவருக்கு அருமையான கண் பார்வை இருந்தும் தனக்கு சுற்றுமுற்றும் பார்ப்பதற்கு பயன்படுத்தாமல் இருந்தால் அப்பார்வைப் புலனால் என்ன பயன் அதேபோலவே அறிவாற்றல் பெற்ற ஒருவர் அதை வழங்கிய இறைவனை பகுத்தறிய பயன்படுத்தாவிட்டால் அதனால் என்னதான் பயன்\nகற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்\nநற்றாள் தொழாஅர் எனின் ( குறள் எண் : 2 )\nபொருள் : தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன\nமறுக்க முடியுமா மறுமை வாழ்வை\nஸ்டீபன் ஹாக்கிங் மறைவும் பாடங்களும்\nஇஸ்லாமிய வளர்ச்சி கண்டு பயமேன்\nஉலக மக்கள் தொகையின் கால் வாசி மக்களால் பின்பற்றப்படும் ஒரு வாழ்வியல் கொள்கை இஸ்லாம். இது இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்...\nகுருடனாகக் கண்விழித்தால் எப்படி இருக்கும்\nஇரவு ஆழ்ந்த உறக்கம்.... காலையில் விழிப்பு வருகிறது ராஜாவுக்கு..... கண்ணை மெல்லத் திறந்து பார்த்தான்.... என்ன இது, இன்னும் இரவு போலவே தெ...\nஇனப்பெருமை கோருவோருக்கு இறைவனின் சவால்\nஇஸ்லாம் வருவதற்கு முன் மதீனாவில் யூதர்கள் இறைதூதர் மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றி வந்தவர்கள் யூதர்கள். நபிகள் நாயகம் இறைவனின் தூதராக ஆவ...\nநாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பது மட்டுமல்ல , மாறாக அந்நாட்டை...\nநற்குண நாயகர் எங்கள் நபிகளார்\nஇறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபிகளாரின் நற்குணங்களில் சிலவற்றை வெளிப்படுத்தும் சில நிகழ்வுகளை அன்னாரின் வரலாற்றுப் பதிவுகளில் இருந்து க...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இ...\nதனது அறிவுக்கும் புலன்களுக்கும் எட்டாதவற்றையும் தான் அறியாதவற்றையும் அவை இல்லவே இல்லை என்று அப்பட்டமாக மறுப்பவர்கள் இன்று தங்களைத் தாங...\nஅகதிகளுக்கு இறைவன் கூறும் அறிவுரை\nஇந்த பூமியில் அதர்மம் பெருகி தலைவிரித்து ஆடும்போது அதர்மத்தை அடக்கி அங்கு தர்மத்தை நிலைநாட்ட இறைவன் அவ்வப்போது தன் தூதர்களையும் வேதங்கள...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 2020 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 2020 இதழ் பொருளடக்கம்: கட்டுப்பாடுகளே அமைதி வாழ்க்கைக்கு அடித்தளம் -2 ஆணும் பெண்ணும் உறவாட தடை...\nஸ்டீபன் ஹாக்கிங் மறைவும் பாடங்களும்\nவெற்றிபெற்ற மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை... அங்...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் இதழ்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/weeklydetail.php?id=50176", "date_download": "2020-01-27T20:58:59Z", "digest": "sha1:X6TWE5JPEHXSJ5U7SBL3TIOFSDKLQ3WI", "length": 6613, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "சுவையான சப்பாத்தி செய்ய... | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசிய��் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: நவ 08,2019 15:04\n* சப்பாத்தியை மெல்லியதாக இல்லாமல், சற்று கனமாக தேய்த்தால், மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும்\n* சப்பாத்திக்கு மாவு பிசையும் போது, சிறிது பாலை சேர்த்துக் கொண்டால், சுவையாக இருக்கும்\n* சப்பாத்தி மாவை வெந்நீர் ஊற்றி பிசையும்போதே, மாவு சற்று வெந்துவிடும். பின் லேசாக சூடு செய்தாலே, சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.\n* சப்பாத்தி செய்து, அதன் மீது சர்க்கரை, ஏலக்காய் கலந்த தேங்காய் பாலை ஊற்றி, சிறிது நேரம் ஊற வைத்த பின், குழந்தைகளுக்கு கொடுத்தால், விரும்பி சாப்பிடுவர்.\n» வாரமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஜன., 30, காந்திஜி நினைவு தினம்\nராஜேந்திர பிரசாத்தும், குடியரசு தினமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rakskitchentamil.com/semiya-payasam/", "date_download": "2020-01-27T20:57:58Z", "digest": "sha1:TPL2DFBFGMUBZBYVVOG7EAVCCH4WIDY7", "length": 9542, "nlines": 137, "source_domain": "rakskitchentamil.com", "title": "சேமியா பாயசம் செய்முறை, semiya payasam in tamil | ராக்ஸ் கிட்சன்", "raw_content": "\nசேமியா பாயசம் செய்முறை, semiya payasam in tamil\nசேமியா பாயசம், பாயச வகைகளில் மிகவும் எளிதான, மற்றும் எல்லோர் வீட்டிலும் செய்யக்கூடிய ஒன்று. பண்டிகை நாட்கள் மற்றும் பிறந்த நாட்கள் என எல்லா விசேஷமான நாட்களிலும் செய்யலாம்.\nசமையல் கற்றுக்கொள்பவர்களுக்கு இது பயன்படும் என நம்புகிறேன்.\nசேமியா – 1/2 கப்\nசக்கரை – 1/2 கப்\nபால் – 1/2 கப்\nநெய் – 2 தேக்கரண்டி\nஉலர் திராட்சை – 12\nஉப்பு – ஒரு சிட்டிகை\nதண்ணீர் – 2 கப்\nஒ���ு அடி கனமான பாத்திரத்தில், நெய் சூடு செய்து, மிதமான தீயில், முதலில் உடைத்த முந்திரிப் பருப்பை, பொன்னிறமாக வறுக்கவும். வறுபட்டதும், திராட்சையை சேர்த்து, உப்பும் வரை பிரட்டவும். தனியே ஒரு கிண்ணத்தில் எடுத்துவைத்துக்கொள்ளவும். அதே நெய்யில், சேமியாவை சேர்த்து வறுக்கவும். தீ எப்பொழுதும் மிதமாகவே வைத்துக்கொள்ளவும்.\nபொன்னிறமாக ஆங்காங்கே மாறியதும், தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் உப்பு, வறுத்த சேமியா சேர்க்கவும். சேமியாவை தூவினாற்போல சேர்த்து, கலக்கவும். இல்லை என்றல் கட்டி பிடிக்கும். சேமியா மிருதுவாக வேகும் வரை கொதிக்கவிடவும். (4-5 நிமிடங்கள்)\nசக்கரை, ஏலக்காய் சேர்த்து கலக்கவும். 2 நிமிடங்கள் மேலும் கொதிக்க விடவும். மிதமான தீயில் வைத்து, பால் சேர்க்கவும்.\nகொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.\nஆரிய பின், கெட்டியாகினால், பாலை சூடு செய்து சேர்த்து கலந்துகொள்ளலாம். சக்கரை தேவைப்பட்டன, பாலுடன் சேர்த்துக்கொள்ளவும்.\nசக்கரை அளவை குறைத்துக்கொண்டு, கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்துக்கொள்ளலாம்.\nசேமியா பாயசம் செய்முறை, semiya payasam in tamil\nசேமியா பாயசம், பாயச வகைகளில் மிகவும் எளிதான, மற்றும் எல்லோர் வீட்டிலும் செய்யக்கூடிய ஒன்று. பண்டிகை நாட்கள் மற்றும் பிறந்த நாட்கள் என எல்லா விசேஷமான நாட்களிலும் செய்யலாம்.\nசேமியா - 1/2 கப்\nசக்கரை - 1/2 கப்\nபால் - 1/2 கப்\nநெய் - 2 தேக்கரண்டி\nஉலர் திராட்சை - 12\nஉப்பு - ஒரு சிட்டிகை\nதண்ணீர் - 2 கப்\nஒரு அடி கனமான பாத்திரத்தில், நெய் சூடு செய்து, மிதமான தீயில், முதலில் உடைத்த முந்திரிப் பருப்பை, பொன்னிறமாக வறுக்கவும்.\nவறுபட்டதும், திராட்சையை சேர்த்து, உப்பும் வரை பிரட்டவும்.\nதனியே ஒரு கிண்ணத்தில் எடுத்துவைத்துக்கொள்ளவும்.\nஅதே நெய்யில், சேமியாவை சேர்த்து வறுக்கவும். தீ எப்பொழுதும் மிதமாகவே வைத்துக்கொள்ளவும்.\nபொன்னிறமாக ஆங்காங்கே மாறியதும், தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.\nதண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் உப்பு, வறுத்த சேமியா சேர்க்கவும். சேமியாவை தூவினாற்போல சேர்த்து, கலக்கவும். இல்லை என்றல் கட்டி பிடிக்கும்.\nசேமியா மிருதுவாக வேகும் வரை கொதிக்கவிடவும். (4-5 நிமிடங்கள்)\nசக்கரை, ஏலக்காய் சேர்த்து கலக்கவும். 2 நிம���டங்கள் மேலும் கொதிக்க விடவும்.\nமிதமான தீயில் வைத்து, பால் சேர்க்கவும். கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.\nஆரிய பின், கெட்டியாகினால், பாலை சூடு செய்து சேர்த்து கலந்துகொள்ளலாம். சக்கரை தேவைப்பட்டன, பாலுடன் சேர்த்துக்கொள்ளவும்.\nசக்கரை அளவை குறைத்துக்கொண்டு, கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்துக்கொள்ளலாம்.\n← பூரி செய்முறை, poori recipe\nCopyright © 2020 ராக்ஸ் கிட்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2020/01/04/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-01-27T23:20:10Z", "digest": "sha1:HOSVHW5T2YQVO2DPY3WXY2QJASU6NUTP", "length": 30799, "nlines": 170, "source_domain": "senthilvayal.com", "title": "பா.ம.க தயவு இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி நீடித்திருக்காது’’ | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபா.ம.க தயவு இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி நீடித்திருக்காது’’\nகழுகார் அலுவலகத்துக்குள் நுழைந்தபோது, உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் டி.வி-யில் ஓடிக்கொண்டிருந்தன.\nஆவி பறக்கும் காபியோடு, தட்டு நிறைய மினி சமோசாவும் எடுத்து வைத்த நாம், ‘‘தேர்தல் ஆணையரை ஸ்டாலின் சந்தித்துள்ளாரே… என்ன விசேஷம்’’ என்ற கேள்வியையும் முன்வைத்தோம்.\n‘‘வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது தி.மு.க-வுக்கு சாதகமாகவே பெரும்பாலான இடங்களில் முடிவுகள் வர ஆரம்பித்தன. நேரம் செல்லச் செல்ல அ.தி.மு.க-வும் தொடர்ந்து முன்னிலை பெற ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் தேர்தல் நடைபெற்ற அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அறிவாலயத்துக்கு வரிசையாக புகார்கள் வர ஆரம்பித்துள்ளன. ஏஜென்ட்டுகளுக்கு நெருக்கடி, செல்லாத ஓட்டுகளை அ.தி.மு.க கணக்கில் சேர்ப்பது, வெற்றி பெற்றவர்களை அறிவிக்காமல் இழுத்தடித்தது என விதவிதமான புகார்கள் வர ஆரம்பித்தன. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பல இடங்களில் தேர்தல் முடிவுகள் மாறிக் கொண்டிருப்பதாக நிர்வாகிகள் புலம்பவும், வழக்கறிஞர் குழுவுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியைச் சந்திக்கப் புறப்பட்டுவிட்டார்.’’\n‘‘அறிவாலயத்திலிருந்து ஸ்டாலின் புறப்படும்போதே புகார்கள் வந்த ஊர்களின் பட்டியலை கையோடு எடுத்துச் சென்றார். ஆணையரைச் சந்தித்து இந்தந்த ���ர்களில் இன்னென்ன பிரச்னைகள் என்று விளக்கமாகப் பட்டியலைக் காட்டியுள்ளார். ‘சரி, நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று ஆணையர் சொன்னதும், ‘சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் நீங்கள் பேசவேண்டும். முதல்வரின் மாவட்டமான சேலம் மாவட்ட ஆட்சியரிடம் முதலில் பேசுங்கள்’ என்று கொஞ்சம் காட்டமாகச் சொல்ல, ஸ்டாலினைச் சமாதானம் செய்ய முயன்றுள்ளார் ஆணையர். ‘நீங்கள் இப்போது பேசாவிட்டால், நான் கீழே சென்று உண்ணாவிரதம் இருப்பேன்’ என்று ஸ்டாலின் சொன்னதும் அதிர்ந்துபோன அதிகாரி, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு போன் போட்டுப் பேசியிருக்கிறார்.’’\n‘‘தி.மு.க வழக்கறிஞர்கள் நான்கு பேரை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருக்கச் சொல்லிவிட்டு, ‘மாவட்டம்தோறும் வரும் புகார்களை உடனடியாக அதிகாரிடம் சொல்லுங்கள்’ என்று சொல்லிய பிறகே அங்கிருந்து கிளம்பியிருக் கிறார்.’’\n‘‘ஆளுங்கட்சிக்கு எதிராக தி.மு.க கொந்தளித்தது என்றால், கூட்டணிக் கட்சியும் அ.தி.மு.க-வுக்கு எதிராகக் கொந்தளித்துள்ளதே\n‘‘திண்டிவனத்தில் நடந்த பா.ம.க பொதுக்குழு விவகாரத்தைச் சொல்கிறீரா அ.தி.மு.க-வுக்கு எதிராக அன்புமணி இவ்வளவு கோபப்படுவார் என்று யாருமே நினைத்துப்பார்க்கவில்லை என்கின்றனர் பா.ம.க நிர்வாகிகள். ‘அ.தி.மு.க கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக இப்போது இருப்பது பா.ம.க. ஆனால், உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீட்டில் பா.ஜ.க-வுக்குக் கொடுத்த அளவுக்குக்கூட பா.ம.க-வுக்கு இடங்களை ஒதுக்கவில்லை’ என்று அந்தக் கட்சியினர் புலம்ப ஆரம்பித்துவிட்டனர். ‘இருபது சதவிகிதம் வரை உங்களுக்கு என்று வாக்கு கொடுத்துவிட்டு, கடைசி நேரத்தில் அலைக்கழித்துவிட்டார்கள்’ என்று கட்சி நிர்வாகிகள் புலம்பியிருக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் ஒற்றை இலகத்தில்தான் சீட்டே வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தையெல்லாம் மனதில்வைத்துதான், ‘பா.ம.க தயவு இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி நீடித்திருக்காது’ என்று அன்புமணி சீறியிருக்கிறாராம்.’’\n‘‘இதற்கு அ.தி.மு.க தரப்பில் என்ன ரியாக்‌ஷனாம்\n‘‘அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரை தங்கள் அணிக்குள் பா.ம.க இருக்க வேண்டும் என்று அ.தி.மு.க நினைக்கிறது. அ.தி.மு.க-வுக்கு எதிராக அன்புமணி பேசிய தகவல் முதல்வர் காதுக்கு எட்டியதும், வேலுமணி மூலம் ராமதாஸைத் தொடர்புகொ���்ள சொல்லியுள்ளார். வேலுமணியும் தைலாபுரத்தைத் தொடர்புகொண்டு ராமதாஸிடம் பேசி சமாதானம் செய்துள்ளார். அன்புமணி பேச்சுக்கு ராமதாஸ் எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் இருந்ததும், அந்தக் கட்சியினரை யோசிக்கவைத்துள்ளது. ‘அடுத்த முறை ஸ்டாலின் முதல்வராகக் கூடாது என்று ஐயா உறுதியாக இருக்கிறார். அதனால், அ.தி.மு.க-வைப் பகைத்துக்கொள்ள அவர் விரும்பவில்லை’ என்கிறார்கள்.’’\n‘‘ஜனவரி 6-ம் தேதி தமிழக சட்டமன்றக் கூட்டம் தொடங்குகிறதே\n‘‘ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் ஆரம்பமாகிறது. கடந்த வாரம் நிதித்துறைச் செயலாளர், தலைமைச் செயலாளர்கள் ஆகியோருடன் முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார். அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், இந்த முறை ஆளுநர் உரை மற்றும் பட்ஜெட் இரண்டிலும் ஏராளமான திட்டங்களை அறிவிக்க முடிவெடுத் துள்ளார் முதல்வர். ‘ஆனால், தமிழகத்தின் நிதிநிலை தொடர்ந்து நெருக்கடியில் இருந்து வரும்போது, திட்டங்களை மட்டும் அறிவித்து என்ன பயன் ஏற்கெனவே அறிவித்த பல திட்டங் களுக்கு பணம் வழங்கப் படாமல் இருக்கிறது’ என்று புலம்புகின்றனர் அதிகாரிகள். ஆளுநர் உரையில் அதிரடியான சில திட்டங்கள் இருக்கப்போகின்றன.’’\n‘‘முதல்வருக்கு நெருக்கமான கொங்குமண்டலத் தொழிலதிபர்கள் கொடுத்த சில ஐடியாக்களை அதிகாரிகளிடம் பகிர்ந்துள்ளார் முதல்வர். அதை செயல்திட்டமாக்கும் வேலைகளும் இந்த ஆளுநர் உரையில் இடம்பெறலாம்.’’\n‘‘தி.மு.க-வுக்கு வேலை செய்ய வந்த தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ராஜினாமா செய்யப்போவதாக ஒரு செய்தி பரவியதே\n‘‘அந்தச் செய்தி உண்மையல்ல. ஆனால், ‘சுனில் இருந்தவரை நாம் சொல்வதை அவர் கேட்டார். இப்போது கிஷோர் சொல்வதை நாம் கேட்க வேண்டியுள்ளது’ என்று தி.மு.க-வினர் மத்தியில் வருத்தம் இருக்கிறது’’ என்ற கழுகார்,\n‘‘வாக்கு எண்ணிக்கைக்கு மறுநாளான வெள்ளிக்கிழமை மதியத்துக்கு மேலும்கூட முழுமையான இறுதி நிலவரங்கள் வரவில்லை. பல இடங்களில் தோல்வி காரணமாக, முடிவுகளை அறிவிக்கவிடாமல் அ.தி.மு.க மேலிடம் தடைபோட்டதாக எதிர்க்கட்சியினர் புகார் வாசித்தார்கள். இருப்பினும், தி.மு.க கணிசமான இடங்களில் வெற்றி பெற்றதை எடப்பாடி பழனிசாமி உட்பட அ.தி.மு.க-வின் முக்கிய அமைச்சர்கள் எதிர்பார்க்கவில்ல��’’ என்றபடி சிறகை விரித்துப் பறந்தார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகொரோனா வைரஸை தடுக்க முடியுமா – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை\nநான் எம்.பி-யாகவே இருந்து கொள்கிறேன்’- பதவி பறிப்பால் கொதித்த டி.ஆர்.பாலு\nஇனிமேல் பல் துலக்க பேஸ்ட் தேவையில்லை: ஒரே ஒரு கேப்ஸ்யூல் போதும்\n ரஜினியிடம் லெப்ட்ல வச்சுக்கோங்க.. ரைட்ல வச்சிக்கோங்க.. ஆனா ஸ்ட்ரைட்டா மட்டும் நோ.. கராத்தே\nசீனாவிலிருந்து பரவும் கரோனா வைரஸ் தாக்கினால் என்ன நடக்கும்\nதம்பதிகள் தாம்பத்தியம் மேற்கொள்ள சரியான நேரம் என்ன\nசாமி கும்பிடும் அத்தனை பேரையும் வளைச்சுட்டா.. ரஜினியை வைத்து செம கேம்.. பயங்கர பிளானா இருக்கே\nநல்லவை பல செய்யும் நல்ல எண்ணெய்கள் எவை\nஅக்டோபர் 2020 முதல் கட்டாயமாகிறது பெடஸ்ட்ரியன் பாதுகாப்பு விதிகள்…கார்களில் என்ன மாற்றம்\nஉங்கள் குழந்தைகள் நன்றாக உறங்கவும் நல்ல கனவுகள் வரவும்… இதையெல்லாம் பாலோ பண்ணுங்க…\nஉங்கள் குழந்தைகள் நன்றாக உறங்கவும் நல்ல கனவுகள் வரவும்… இதையெல்லாம் பாலோ பண்ணுங்க…\n – ரஜினிக்குக் குறிவைக்கும் காங்கிரஸ்\nபாதகமான பாமாயிலை யூஸ்சேஜை நிறுத்துங்க\n2020ல் சனிப் பெயர்ச்சி எப்போது: ஜன.24\nவாய்ப்புற்றுநோய் ஏற்பட காரணிகள் மற்றும் தடுக்கும் முறைகள்\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல்\n- அதிரடி முடிவுகளுக்குத் தயாராகும் மோடி\nதூங்குவதற்கு முன் இதை செய்தால் சருமம் பொலிவாக இருக்கும்.\n – அரசியல் கணக்குகள் ஆரம்பம்\nகல்லீரலை கெடுத்துக்காதீங்க… உடல் நலனை பாதிச்சுக்காதீங்க\nஎந்தமாதிரி விஷத்தையும் விரட்டியடிக்கும் பயங்கரமானது\nசுண்டைக்காய்ன்னு சாதாரணமா நெனைக்க வேண்டாம். தம்மாத்தூண்டு இருக்கும் இதில் இம்புட்டு நன்மையா\nஸ்டாலின் முதல்வர் ஆகக்கூடாதுன்னு திமுகவே வேலை செய்யுது… பகீர் கிளப்பிய காங்கிரஸ் எம்.பி…\nசட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் எதற்கு திமுக திடீர் முடிவு\nகூகுள் உங்களை ஒட்டு கேட்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nநமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ரகசியங்கள்….\nஉங்கள் கவலையைப் போக்க மற்றும் புற்றுநோய் போன்ற பல பிரச்சினைக்கு பயனளிக்கும் கொத்தமல்லியின் நற்பண்ப��கள்\nமுந்திரியில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள்\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எது’- சொல்கிறார், ஜோதிடமாமணி கிருஷ்ண துளசி\nகறையான் தாக்கிய மரங்களுக்கு சுண்ணாம்பு அடிப்பது சரியா’- தாவரவியல் ஆய்வாளர் சொல்வதென்ன\nஉங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா இதை பண்ணுங்க நாற்றமே இருக்காது\nகூட்டணிக்குள் குழப்பம்… காங்கிரஸை கழற்றி விடுகிறதா தி.மு.க\nகழற்றிவிடும் திமுக… ‘கை’கொடுக்கும் கமல்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..\nஉலகின் மிகச்சிறிய நாடு இதுதான்.. உலகமே அறிந்து மறந்த நாடு.\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது\nஇதன் மகத்துவம் தெரிந்தால். எங்கு பார்த்தாலும் விடவே மாட்டீங்க..\nகிழக்கு திசை நோக்கி சில காரியங்களை செய்வதால் உண்டாகும் பலன்கள்…\nபசியில் இருக்கும்போது எடுக்கும் முடிவு தவறானதாக இருக்கும்\nமுகத்தில் உள்ள முடியை நீக்க சூப்பர் டிப்ஸ்\n” – எடப்பாடிக்கே தோசை சுட்ட 14 அமைச்சர்கள்\n‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்…\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-27T23:07:05Z", "digest": "sha1:J3O45GEBWCKCHYTUNCNM6X37WHAJF7LS", "length": 28169, "nlines": 303, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் இணையக் கல்விக்கழகம் (த. இ. க.) முன்னெடுக்கும் திட்டங்களில் ஒன்றான மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி அளித்தல் குறித்தான தகவல்கள் இங்கு தொகுக்கப்படுகின்றன.\nதிட்டத்தின் வேரினைப் பற்றி அறிந்துகொள்ள இங்கு சொடுக்கவும்.\n3 நடந்த நிகழ்ச்சிகள் குறித்த விவரங்கள்\nதமிழ்நாடு, மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பய���ற்சி நிறுவனமும் தமிழ் இணையக் கல்விக்கழகமும் இணைந்து ஆசிரியர்களுக்கான அடிப்படைக் கணினிப் பயிற்சி, மென்பொருட்கள் பயிற்சி, தட்டச்சுப்பயிற்சி, விக்கிப்பீடியாவில் தொகுத்தல் பயிற்சி ஆகிய பயிற்சிகளைத் தருகின்றன.\nஇப்பயிற்சித் திட்டமானது 2015ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆறுகட்டங்களாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் விவரங்கள் கீழே:\nமுதல் தருமபுரி, திண்டுக்கல், சேலம், அரியலூர் அக்டோபர் 28, 29 & 30 அரியலூரில் நடைபெறவில்லை.\nஇரண்டு கோவை, திருச்சி, ஈரோடு, பெரம்பலூர், கரூர், தேனி நவம்பர் 2, 3 & 4 பெரம்பலூரில் நடைபெறவில்லை\nமூன்று நீலகிரி, நாமக்கல், விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை நவம்பர் 4, 5 & 6\nநான்கு சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் நவம்பர் 16, 17 & 18\nஐந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்யாகுமரி, விருதுநகர், திருப்பூர் நவம்பர் 18, 19 & 20\nஆறு காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னை, மதுரை, கிருஷ்ணகிரி நவம்பர் 23, 24 & 25 காஞ்சீபுரத்தில் விக்கி வகுப்பு இல்லை.\n@சக்திகுமார் லெட்சுமணன், Srithern, Balurbala, Info-farmer, Booradleyp1, தென்காசி சுப்பிரமணியன், மற்றும் கி.மூர்த்தி: முதலியோருக்கு வேண்டுகோள்:\nஇப்பயிற்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று நாட்கள் நடக்கின்றது. இரண்டு நாட்கள் கல்வித்துறையின் வழமையான பயிற்சி. மூன்றாவது நாளின் பெரும்பகுதி விக்கிப்பீடியா பயிற்சிக்கு. இந்த மூன்றாவது நாள் என்பது நம்மைப் போன்ற விக்கிப்பீடியர்கள் என்று வந்து பயிற்சி அளிக்க முடிகிறதோ அதற்கேற்ப முதல் நாளாகவோ இரண்டாவது நாளாகவோ மூன்றாவது நாளாகவோ அமையும். எனவே, ஒரு பயனர் அருகருகில் உள்ள மூன்று மாவட்டங்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் பயிற்சி அளிக்க முடியும். இயன்றவர்கள் தத்தம் ஊருக்கு அருகில் உள்ள மாவட்டங்களுக்குச் சென்று ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டுகிறேன். விக்கிப்பீடியர்கள் நேரடியாக கலந்து கொண்டு பயிற்சி அளித்தால் மட்டுமே இந்த வாய்ப்பினைச் சிறப்பாகப் பயன்படுத்த முடியும். இதற்கு முன் இத்தகைய பரப்புரைகளுக்குச் சென்றதில்லையே என்ற தயக்கமும் வேண்டாம். உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லித் தந்தால் போதும். பங்கேற்பாளர்களுக்குப் பயனர் கணக்கு உருவாக்கி மண��் தொட்டியல் எழுதுதல், படம் ஏற்றும் பயிற்சி, கலைக்களஞ்சிய முக்கியத்துவம் உள்ள தலைப்புகளில் எப்படி நம் நடைக்கு ஏற்ப எழுதுவது என்பன போன்ற அடிப்படையான விசயங்களைச் சுட்டினால் போதும். இயலும் எனில் என்னையோ பார்வதியையோ தொடர்பு கொள்ளுங்கள். நிகழ்வில் கலந்து கொள்வதற்கான அனைத்துச் செலவுகளும் ஏற்பாடுகளும் தமிழக கல்வித் துறையால் பொறுப்பேற்கப்படும். --இரவி (பேச்சு) 13:55, 1 நவம்பர் 2015 (UTC)\nஇரண்டு மற்றும் மூன்றாம் கட்ட விக்கிப்பீடியா பயிற்றுநர்களின் பெயர்கள் கிடைக்கத் தாமதமானதால் ஆசிரியர்களையே நியமித்துள்ளனர். இதில் தமிழ்ப்பரிதியும் இயன்றவரை அனைத்து மாவட்டங்களுக்கும் செல்கிறார். எனவே ஆறாம் தேதி. வெல்லூர் மற்றும் திருவண்ணாமலைக்கு ஆட்கள் தேவை. திருவண்ணாமலைக்கு ஸ்ரீதர் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். வேலூரில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தெரிவிக்கவும். வழமையான விக்கிப்பீடியா பட்டறைகள் போல பார்வையாளராகச் செல்ல முடியாது என்பதை நினைவில் கொள்க. முன்பே தகவல் தெரிவிக்க வேண்டும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:35, 1 நவம்பர் 2015 (UTC)\nசிவகங்கை: மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காளையார் கோயில்.\nபுதுக்கோட்டை: ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி, புதுக்கோட்டை\nதஞ்சாவூர்: பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தஞ்சவூர்\nராமநாதபுரம்: சையத் அம்மாள் பொறியியல் கல்லூரி, ராமநாதபுரம்\nதிருவாரூர்: சுவாமி தயானந்தா கலை அறிவியல் கல்லூரி, மஞ்சக்குடி. திருவாரூர்.\nவிருதுநகர்: ஸ்ரீ வித்யா பொறியியல் கல்லூரி, விருதுநகர்.\nகன்னியாகுமரி : பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி, நாகர்கோவில்.\nதிருப்பூர் : ஏஞ்சல் பொறியியல் கல்லூரி, தாராபுரம் சாலை, திருப்பூர்.\nதிருநெல்வேலி: எஃப்.எக்ஸ். பாலிடெக்னிக் கல்லூரி வளாகம், தருவை. திருநெல்வேலி\nதூத்துக்குடி: நேஷனல் பொறியியல் கல்லூரி, கே.ஆர் நகர். கோவில்பட்டி\nமதுரை: அரசு உயர்நிலைப்பள்ளி, செனாய் நகர், மதுரை.\nகிருஷ்ணகிரி: அதியமான் கல்லூரி, ஒசூர்\nசென்னை: கே. கே. நகர். மீனாட்சி கல்லூரி\nநடந்த நிகழ்ச்சிகள் குறித்த விவரங்கள்[தொகு]\nஇடம்:தருமபுரி ஜெயம் பொறியியல் கல்லூரி\nஇடம்:திண்டுக்கல் ஆர்.வி.எஸ் பொறியியல் கல்லூரி\nஇடம்:சேலம் சோனா பொறியியல் கல்லூரி\nஇடம்:கரூர் குமாரசாமி பொறியியல் கல்லூரி\nஇடம்:தேனி கம்மவார��� பொறியியல் கல்லூரி\nபயிற்சியாளர்கள்: விஜய் ஆனந்த், சுரேஷ்\nஇடம்:திருச்சி ஆக்ஸ்ப்போர்டு பொறியியல் கல்லூரி\nபயிற்சியாளர்கள்: ஸ்ரீதர், விஜய் ஆனந்த், சுரேஷ்\nஇடம்:அல் அமீன் பொறியியல் கல்லூரி மொடக்குறிச்சி\nபயிற்சியாளர்கள்: பார்வதி, பயனர்:அபிராமி நாராயணன்\nஇடம்:[திருச்செங்கோடு[]] கே. எஸ்.ஆர் பொறியியல் கல்லூரி\nபயிற்சியாளர்கள்: பார்வதி, பயனர்:அபிராமி நாராயணன்\nஇடம்:புளியம்பட்டி பி.ஏ பொறியியல் கல்லூரி\nபயிற்சியாளர்கள்: விஜய் ஆனந்த், சுரேஷ்\nபயிற்சியாளர்கள்: விஜய் ஆனந்த், சுரேஷ்\nஇடம்:கப்பியாம்புலியூர் ஏ.ஆர். பொறியியல் கல்லூரி\nபயிற்சியாளர்கள்: பார்வதி, பயனர்:அபிராமி நாராயணன்\nஇடம்:பொதிகை பொறியியல் கல்லூரி, திருப்பத்தூர்\nஇடம்:கடலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்\nஇடம்:ஆரணி ஸ்ரீ பாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரி\nஇடம்:தஞ்சாவூர் பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nஇடம்:பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரி, நாகர் கோவில்\nபயிற்சியாளர்கள்: விஜய் ஆனந்த் மற்றும் இரா. பாலா\nபயிற்சியாளர்கள்: விஜய் ஆனந்த் பாலூர்பாலா\nபயிற்சியாளர்கள்: பார்வதி, சக்திகுமார் லெட்சுமணன்\nஇடம்:மஞ்சக்குடி ஊராட்சி சுவாமி தயானந்தா கலை அறிவியல் கல்லூரி\nஇடம்:விருதுநகர் ஸ்ரீ வித்யா பொறியியல் கல்லூரி\nஇடம்: செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி\nஇடம்: கே.கே. நகர் மீனாட்சி கல்லூரி, சென்னை\nஇடம்: செனாய் நகர், இளங்கோ அரசு உயர்நிலைப்பள்ளி, மதுரை\nபயிற்சியாளர்கள்: இரா. பாலா, எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி\nபயிற்சியாளர்கள்: பார்வதிஸ்ரீ, விஜய் ஆனந்த்\nஇடம்: அதியமான் கல்லூரி, ஓசுர்.\nகலந்து கொண்டோர் எண்ணிக்கை: 50\nபயிற்சியாளர்கள்: இரவி, கு. அருளரசன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2015, 12:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D", "date_download": "2020-01-27T21:15:40Z", "digest": "sha1:7BGQHQ2QPRKDNBBMVM4A66IDRO4UFE5G", "length": 9482, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "வில்சன் கிரேட்பாட்ச் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக��கிப்பீடியாவில் இருந்து.\nவில்சன் கிரேட்பாட்ச் (Wilson Greatbatch, செப்டம்பர் 6, 1919 – செப்டம்பர் 27, 2011) என்பவர் செயற்கையாக உட்பொருத்தக்கூடிய இதயமுடுக்கியைக் கண்டுபிடித்த அமெரிக்கப் பொறியாளர்[1]. இவர் 350 இற்கும் மேற்பட்ட காப்புரிமங்களை பெற்றிருக்கிறார். இவர் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையத்தினால் நிருவகிக்கப்படும் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்களுக்கு வழங்கப்படும் லெமெல்சன்-எம்ஐடி விருதினைப் பெற்றவர்[1][2].\nநியூயார்க்கின் பஃபல்லோ நகரில் பிறந்த கிரேட்பாட்ச் இராணுவ சேவையில் இணைந்து 1945 ஆம் ஆண்டு வரையில் இரண்டாம் உலகப் போரில் பங்குபற்றியவர்[2]. கோர்னெல் பல்கலைக்கழகத்தில் மின்பொறியியல் படித்து 1950 இல் பட்டம் பெற்றார். பஃபல்லோ பல்கலைக்கழகத்தில் 1957 ஆம் ஆண்டில் முதுமாணிப் பட்டம் பெற்றார்[2].\nபெருமளவிலான விலங்கியல் சோதனைக்குப்பின் வில்சன் கிரேட்பாட்ச் மூலமாக உருவாக்கப்பட்ட உட்பொருத்தக்கூடிய இதயமுடுக்கிகள் 1960 ஏப்ரல் மாதம் முதல் முறையாக மனிதர்களில் பயன்படுத்தப்பட தொடங்கின. கிரேட்பாட்ச் கண்டுபிடிப்பு முந்தைய சுவீடன் நாட்டு கருவிகளிலும் வேறுபட்டதாயிருந்தது. அவை ஆற்றல் மூலமாக முதனிலை மின்கலங்களைப் (பாதரச மின்கலம்) பயன்படுத்தின. முதல் சிகிச்சை பெற்றவர் மேலும் 18 மாதங்கள் வாழ்ந்தார். காப்புரிமம் பெறப்பட்ட இக்கண்டுபிடிப்பை அடுத்து மினியாப்பொலிசைச் சேர்ந்த மெட்ரோனிக் நிறுவனம் இதயமுடுக்கிகளில் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டு புதிய கருவிகளை தயாரித்தது[3].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூன் 2019, 14:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/05/15/jaya-leaves-raj-bhavan-meet-barnala-aid0136.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-27T23:01:43Z", "digest": "sha1:6Y7QERHBYP3TWHCADPVVJDIIEWBG7NQB", "length": 16622, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆளுநரை சந்தித்தார் ஜெயலலிதா: ஆட்சியமைக்க ஜெ.வுக்கு அழைப்பு! | Governor invites ADMK to form govt: Jaya to sworn in tomorrow | ஆளுநரை சந்தித்தார் ஜெயலலிதா: ஆட்சியமைக்க ஜெ.வுக்கு அழைப்பு! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜ���ட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீமான் சீற்றம்.. டோல்கேட் தாக்குதலுக்கு கண்டனம்\nஇலங்கையில் சீதைக்கு பிரமாண்ட கோவில்.. அமைக்கப்போவது யார் என்று தெரிந்தால்.. ஆச்சரியம்\nசுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ\nஓஹோ.. இதனால்தான் தமிழகத்தை பெரியார் மண் என்கிறார்களா இந்த படத்தை பாருங்கள்.. புரியும்\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகையெழுத்தானது போடோ அமைதி ஒப்பந்தம்.. வரலாற்று சிறப்புமிக்கது.. அமித்ஷா புகழாரம்\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nLifestyle 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆளுநரை சந்தித்தார் ஜெயலலிதா: ஆட்சியமைக்க ஜெ.வுக்கு அழைப்பு\nசென்னை: ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஜெயலலிதா. இதைத் தொடர்ந்து அவரை ஆட்சியமைக்குமாறு அழைத்துள்ளார் ஆளுநர்.\nஇதையடுத்து நாளை பகல் 12.15 மணிக்கு ஜெயலலிதா முதல்வராகப் பதவி ஏற்பார் என்று தலைமைச் செயலாளர் மாலதி அறிவித்தார்.\nசட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக ஆட்சியமைக்கிறது அதிமுக.\nபுதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்தது. அதில் ஜெயலலிதாவை சட்டமன்ற கட்சித் தலைவராக (முதல்வராக) தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇதையடுத்து ஆட்சியமைக்க முறைப்படி உரிமை கோர, ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவை ராஜ் பவனில் சந்தித்தார் ஜெயலலிதா. அப்போது, ஜெயலலிதாவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார் பர்னாலா.\nஅவரிடம், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், தன்னை சட்டமன்ற அதிமுக தலைவராக ஏகமனதாக தேர்வு செய்த தீர்மான கடிதத்தைக் கொடுத்தார் ஜெயலலிதா.\nஇதைத் தொடர்ந்து, புதிய முதல்வராக பொறுப்பேற்கவும் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்கவும் முறைப்படி அழைப்பு விடுத்தார் ஆளுநர் பர்னாலா.\nஇதனை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா, நாளை முதல்வராக பதவி ஏற்கிறார். ஜெயலலிதாவுடன் 26 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பர் என்று தெரிகிறது. நாளை பகல் 12.15 மணிக்கு ஜெயலலிதா முதல்வராகப் பதவி ஏற்பார் என்று தலைமைச் செயலாளர் மாலதி அறிவித்துள்ளார்.\nசென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் அவருக்கும் புதிய அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் ஆளுநர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆஹா.. ரஜினி கெத்து யாருக்கு வரும்.. மோடியையும் ரொம்ப பிடிக்கும்.. ஜீவஜோதி போட்டாரே ஒரே போடு\nஎம்.ஜி.ஆர்.தாத்தா... ஜெயலலிதா பாட்டி... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிரிப்பு பேச்சு\nசசிகலா.. ஜெயலலிதா முன்பே பெயர் சொல்லிக் கூப்பிட்ட துணிச்சல்காரர் பி.எச். பாண்டியன்\nஜெ. மரணத்தில் மர்மம்.. சசிகலாவிடம் விசாரிக்க வேண்டும்.. புயலை கிளப்பிய பி எச் பாண்டியன்\nபிப்.24-ம் தேதி ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா... யார் திறந்து வைப்பது\nமிடாஸ் மாஜி நிர்வாக இயக்குநர் மோகன் மரணம்.. சசிகலா தரப்புக்கு மிகவும் நெருக்கமானவர்\nதலைவர்கள் நல்லா இருந்தாலும்.. அரசாங்கம் குழப்பும்.. அதிகாரிகளைதான் கும்பிடணும்.. தம்பி ராமையா நச்\nஜெ. நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை இறக்கை... துபாயில் இருந்து பொறியாளர்கள் வருகை\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு.. விரைந்து பதிலளிக்க இயக்குநர் கவுதம் மேனனுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nஈழத் தமிழர் குறித்து ஹிலாரி கிளிண்டன் சொன்னதை என்னிடம் பகிர்ந்து கொண்டார் ஜெ.: சீமான்\nஜெயலலிதா இல்லாத 3 ஆண்டுகள்... கட்சியும், ஆட்சியும் எப்படி இருக்கிறது\nஅம்மாவும் நீயே.. இரும்பு மனுஷியும் நீயே.. மறக்க முடியாத ஜெயலலிதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/criminal-conspiracy-against-meiyappan-should-be-filed-kirti-azad-215080.html", "date_download": "2020-01-27T21:09:05Z", "digest": "sha1:CIIQZHN7YREM4Y2RXRSQQLQTB7B2CWPT", "length": 16567, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "குருநாத் மெய்யப்பனுக்கு எதிராக குற்றச் சதி வழக்குப் பதிவு செய்ய வேண்டும்- கீர்த்தி ஆசாத் | Criminal conspiracy against Meiyappan should be filed: Kirti Azad - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீமான் சீற்றம்.. டோல்கேட் தாக்குதலுக்கு கண்டனம்\nஇலங்கையில் சீதைக்கு பிரமாண்ட கோவில்.. அமைக்கப்போவது யார் என்று தெரிந்தால்.. ஆச்சரியம்\nசுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ\nஓஹோ.. இதனால்தான் தமிழகத்தை பெரியார் மண் என்கிறார்களா இந்த படத்தை பாருங்கள்.. புரியும்\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகையெழுத்தானது போடோ அமைதி ஒப்பந்தம்.. வரலாற்று சிறப்புமிக்கது.. அமித்ஷா புகழாரம்\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nLifestyle 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுருநாத் மெய்யப்பனுக்கு எதிராக குற்றச் சதி வழக்குப் பதிவு செய்ய வேண்டும்- கீர்த்தி ஆசாத்\nடெல்லி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும், என்.சீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பன் மீது குற்றச் சதி வழக்குப் போடப்பட வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பியுமான கீர்த்தி ஆசாத் வலியுறுத்தியுள்ளார்.\nஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் மற்றும் மேட்ச் பிக்ஸிங் புகாரில் சிக்கியவர் குருநாத் மெய்யப்பன். இவர் சீனிவாசனின் மருமகன் ஆவார். மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் விசாரிக்க நியமிக்கப்பட்ட முத்கல் கமிட்டி தனது முதல் அறிக்கையில், அணி குறித்த தகவல்களை பிறருடன் பகிர்ந்து கொண்டதாகவும், பெட்டிங்கில் தொடர்பு வைத்திருந்ததாகவும் கூறியிருந்தது.\nஇருப்பினும் சூதாட்டத்தில் சீனிவாசனுக்கும், குருநாத் மெய்யப்பனுக்கும் தொடர்பு இல்லை என்று முத்கல் கமிட்டியின் இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், மெய்யப்பன் மீது குற்றச் சதி வழக்குத் தொடர வேண்டும் என்று கீர்த்தி ஆசாத் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், குருநாத் மெய்யப்பன் மீது 420 மற்றும் 120 பி ஆகிய பிரிவுகளில் குற்றச் சதி வழக்குப் பதிவு செய்ய வேண்டும்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் gurunath meiyappan செய்திகள்\nஐபிஎல் சூதாட்ட வழக்கு: குருநாத் மெய்யப்பனுக்கு உச்சநீதிமன்ற குழு நோட்டீஸ்\nகுருநாத் மெய்யப்பன் குறித்த ஹஸ்ஸியின் கட்டுரை... பயபுள்ள தப்பா எழுதிருச்சாம்\nஐபிஎல் பெட்டிங்... குருநாத்திடம் விசாரணை நடத்துகிறது சுப்ரீம் கோர்ட் நியமித்த குழு\nகுருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா நல்லவர்கள்- பிசிசிஐ; மீண்டும் தலைவராகிறார் சீனிவாசன்\nவின்து, மெய்யப்பனுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை: மும்பை நீதிமன்றம்\nசூதாட்ட புகார்: குருநாத் மெய்யப்பன், விண்டூ தாரசிங்கிற்கு நிபந்தனை ஜாமீன்\nமெய்யப்பன் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டாரா: அமலாக்கப் பிரிவு களமிறங்குறது\nமெய்யப்பனும், வின்து தாரா சிங்கும் இன்று ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் தெரியுமா\nகுருநாத், விண்டு போலீஸ் காவலை நீட்டிக்க நீதிபதி மறுப்பு 14-ந் தேதி வரை நீதிமன்றக் காவல்\nமெய்யப்பனை மும்பை சிறையில் சந்தித்து பேசிய மனைவி ரூபா, அம்மா லலிதா\n'டெல்லி மருமகனுக்கு' ஒன்னும் ஆகலைனா என் மருமகனுக்கும் ஒன்னும் ஆகாது: சீனிவாசன் நம்பிக்கை\nமெய்யப்பன் விவகாரம் - பிசிசிஐ விசாரணைக் குழு அறிவிப்பு - சீனிவாசன் நிறுவனமும் விசாரிக்கப்படும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngurunath meiyappan kirti azad ipl match fixing n srinivasan bcci குருநாத் மெய்யப்பன் கீர்த்தி ஆசாத் ஐபிஎல் மேட்ச் பிக்ஸிங் சீனிவாசன் பிசிசிஐ\nஆந்திராவில் சட்ட மேலவை கலைப்பு- ஜெகன் மோகன் ரெட்டி அரசு அதிரடி\nமேற்கூரையில் நடக்கும் சத்தம்.. காணாமல் போகும் மதுபாட்டில்கள்.. அமெரிக்க போலீசாரை குழப்பும் திருடன்\nகுருமூர்த்தி வீட்டில் குண்டுவீச முயற்சி.. தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது.. திருமாவளவன் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/an-unknown-attack-on-pazha-karuppaiah-s-house-245597.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-27T21:07:34Z", "digest": "sha1:BCJ74FNAOM4KRM2UQSZAHO2VE63EFIQL", "length": 16893, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "நள்ளிரவில் பழ.கருப்பையா வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல்- நடவடிக்கை எடுக்க கோரிக்கை | An unknown attack on Pazha karuppaiah's house - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீமான் சீற்றம்.. டோல்கேட் தாக்குதலுக்கு கண்டனம்\nஇலங்கையில் சீதைக்கு பிரமாண்ட கோவில்.. அமைக்கப்போவது யார் என்று தெரிந்தால்.. ஆச்சரியம்\nசுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ\nஓஹோ.. இதனால்தான் தமிழகத்தை பெரியார் மண் என்கிறார்களா இந்த படத்தை பாருங்கள்.. புரியும்\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகையெழுத்தானது போடோ அமைதி ஒப்பந்தம்.. வரலாற்று சிறப்புமிக்கது.. அமித்ஷா புகழாரம்\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nLifestyle 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடல���ல் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநள்ளிரவில் பழ.கருப்பையா வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல்- நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nசென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள பழ. கருப்பையா வீட்டை மர்ம நபர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பழ.கருப்பையா வீட்டின் மீது கற்களை வீசிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅ.தி.மு.கவைச் சேர்ந்த பழ.கருப்பையா துறைமுகம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. இந்நிலையில் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பழ.கருப்பையா நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டார்.\nஅதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டதையடுத்து தன்னுடைய எம்.எல்.ஏ பதவியினை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார் கருப்பையா.\nஇந்நிலையில் நள்ளிரவில் அவரது வீட்டின் மீது இந்த கற்கள் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலையடுத்து, \"ராயப்பேட்டையில் எனது வீட்டினைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்று பழ.கருப்பையா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2010 ஆம் ஆண்டில் பழ.கருப்பையா அதிமுகவில் இருந்த போதே ஒருமுறை இதுபோன்று அவரது வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nExclusive: கொரோனோ வைரஸ்... முழுவீச்சில் முன்னெச்சரிக்கை... பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ். விளக்கம்\nகார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு.. குற்றப்பதிவு செய்ய தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு\nமைசூர் கிளம்பிய ரஜினிகாந்த்.. விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு.. ஏர்போர்ட்டில் பரபரப்பு\n'சட்டவிரோத பேனர்' வைக்க மாட்டோம் என நீங்கள் எல்லாம் ஏன் சொல்லல.. ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nவாட்ஸ்அப் ஹேக்கிங் அதிகரிச்சிடுச்சே.. நீங்க தப்பிப்பது எப்படி சின்ன 'ட்ரிக்ஸ்' பண்ணுங்க போதும்\nதமிழக அரசுக்கு நல்லாட்சி விருது கொடுத்தவரைத்தான் கொண்டுவந்து போட்டு அடிக்கணும்.. ஸ்டாலின் ஆவேசம்\n சைக்கோ படத்தில் ஏன் சிசிடிவி இல்லை வைரலாகும் உதயநிதியின் 'அரசியல்' பதில்\nசென்னையில் தங்கம் விலை மீண்டும் சரசரவென உயர்வு... ஒரே நாளில் பெரும் உயர்வு\nTNPSC: ஜெகஜால ஜெயக்குமார்.. வேனில் ரகசிய அறை.. காந்தன் தந்த ஷாக் தகவல்.. தலை சுற்ற வைக்கும் முறைகேடு\nActor Surya: தயவு செய்து மீண்டும் பள்ளிக்கு செல்லுங்கள்.. மேடையில் மீண்டும் கண்கலங்கிய நடிகர் சூர்யா\nரஜினி அப்படி பேசி இருக்க கூடாது.. பெரியார் எங்கள் வழிகாட்டி.. முதல்முறையாக கருத்து சொன்ன ராமதாஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkaruppaiah chennai house hit சென்னை பழ கருப்பையா வீடு தாக்குதல் மர்ம நபர்கள் நடவடிக்கை\nகுருமூர்த்தி வீட்டில் குண்டுவீச முயற்சி.. தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது.. திருமாவளவன் கண்டனம்\nவாட்ஸ்அப் ஹேக்கிங் அதிகரிச்சிடுச்சே.. நீங்க தப்பிப்பது எப்படி சின்ன 'ட்ரிக்ஸ்' பண்ணுங்க போதும்\nதமிழக அரசுக்கு நல்லாட்சி விருது கொடுத்தவரைத்தான் கொண்டுவந்து போட்டு அடிக்கணும்.. ஸ்டாலின் ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/127517", "date_download": "2020-01-27T20:54:28Z", "digest": "sha1:WVNMNUQMHIOF22MUN4IW5GH4BAVFIH3Y", "length": 16697, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜீவகுமாரனின் ‘கடவுச்சீட்டு’ – வெங்கி", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-62\nஜீவகுமாரனின் ‘கடவுச்சீட்டு’ – வெங்கி\nஜீவகுமாரனின் “கடவுச்சீட்டு” குறித்த என் சிறிய வாசிப்பனுபவம்…\nஜீவகுமாரன் அவர்கள் பெயரை ஒரே ஒரு முறைதான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஜெ-யின் ஆஸ்திரேலிய பயணக் கட்டுரைகளில் ஒன்றில் ஜீவகுமாரன், அவரின் நூல் வெளியீட்டிற்கு ஆஸ்திரேலியா வந்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.\nநண்பர் சக்தியிடமிருந்து “கடவுச்சீட்டு” நாவலை படிக்க வாங்கிய பொழுது, சக்தி “நல்ல நாவல் சார். படிச்சுப் பாருங்க. ஜெ சார் ஒருமுறை நிகழ்வில் பேசும்போது ஜீவகுமாரன் பற்றி சொல்லியிருந்தார்” என்றார்.\nஇரண்டு நாட்களுக்கு முன்பு எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல்தான் நாவலைக�� கையிலெடுத்தேன். நாவல் முதல் பகுதியிலேயே உள்ளிழுத்துக் கொண்டது.\nசிறிய நாவல்தான். மூன்று பகுதிகளாக சின்னச்சின்ன அத்தியாயங்களோடு இருந்தது. பரிச்சயமான இலங்கைத் தமிழ். வாசிப்பதற்கு எளிமையாயிருந்தாலும் அப்புலம்பெயர் வாழ்வின் ஒரு வட்டச் சித்திரம், படித்து முடித்ததும், வாழ்வு பற்றிய ஏதேதோ தத்துவார்த்தமான வினாக்களை மனது யோசித்து பெருமூச்சிட வைத்தது.\nநாவலின் ஆன்மாவை உணர்ந்தேன். ஜீவகுமாரன் எதை வாசகருக்கு கடத்த நினைத்தாரோ அது என்னை வந்தடைந்தது.\nமிகு வர்ணணைகளோ, மிகு சூழல் சித்தரிப்புகளோ இல்லாத நேரிடையான நாவல். ஆனால் நாவல் முடியும்போது, மனதை என்னவோ செய்தது.\nகாதல் இணை தமிழும் சுபாவும் ஏஜெண்ட் மூலமாக டென்மார்க்கிற்கு அகதிகளாக செல்வதில் ஆரம்பித்து, அங்கு மூன்று குழந்தைகள் பெற்று வளர்த்து அவர்கள் பெரியவர்களாகி, வாழ்வின் ஏற்றமும் இறக்கமுமான சூழ்நிலைகள் சந்தித்து, இறுதியில் குழந்தைகளை அங்கு விட்டுவிட்டு, அவர்கள் மட்டும் தனியே இலங்கை திரும்புகையில் முடிகிறது நாவல்.\nடென்மார்க்கின் அகதிகள் நிர்வாகம் சம்பந்தமான விஷயங்கள் எனக்குப் புதிது. தெரிந்து கொண்டேன். ஒரு புலம்பெயர் தமிழ் குடும்பம், என்னவிதமான கலாச்சார, பொருளாதார சிக்கல்களைச் சந்திக்க நேரிடுமோ அனைத்தையும் எதிர்கொள்கிறார்கள் தமிழும், சுபாவும். சொந்த நாட்டினுள் நிலவும் தீண்டாமை, புலம்பெயர்ந்தவர்களூடே புலம்பெயர்ந்த நாட்டிலும் விரிகிறது.\nபொருளாதாரச் சிக்கல்களையாவது எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால், நம் மண்ணின் மணத்தை உள்ளில் வைத்துக் கொண்டு, அந்த அயல் மண்ணின் கலாச்சாரத்தை எதிர்கொண்டு அலைக்கழிந்து, குழந்தைகளுக்கு வேர்களைப் புரிய வைக்க முடியாமல், கண்முன்னால் குழந்தைகள் தங்களுக்கு அயலாய் வளர்ந்து நகர்வது கண்டு, எதுவும் செய்ய முடியாத வேதனை இருக்கிறதல்லவா…\nவயதுக்கு வந்த மூத்த பெண் சுமிதாவின் “சாமத்திய வீடு” சடங்கை தங்கள் கலாசாரப்படி விமர்சையாக் கொண்டாடுகிறார்கள் தமிழும் சுபாவும்.\nபள்ளியில் படிக்கும் சுமிதா இரண்டு கிழமைகள் வகுப்புடன் நார்வே செல்கிறாள். திரும்பி வரும் போது அவள் வழக்கமான சுமிதாவாக இல்லை. மாதவிலக்கு தள்ளிப் போயிருக்கிறது.\nசுபா பயந்தது போல் டாக்டர் ப்ரெக்னன்சியை உறுதிசெய்ய, கோபம் கொண்ட தமிழ��� சுமிதாவை மருத்துவமனையிலேயே ஒரு அறை விட்டு, சுபாவையும் சுமிதாவையம் கூட்டிக்கொண்டு சுமிதாவின் பள்ளிக்குச் சென்று, வகுப்பாசிரியரியையிடம் கண்களில் அனல் கக்க “உங்களை நம்பித்தானே பிள்ளையை நோர்வேக்கு அனுப்பினனாங்கள்\nநடந்ததை புரிந்து கொண்ட வகுப்பாசிரியை கேட்கிறார் “நீங்கள் பயணத்திற்கு அனுப்பும் போது பிள்ளைக்கு கர்ப்பத்தடை மாத்திரைகள் கொடுத்து விடவில்லையா\nசெல்லத்துரை அண்ணை, இராகுலன், லக்ஷனா, கரீனா, சிவாஜினி, செந்தில், பென்ரா டீச்சர்…எல்லோரைப்பற்றியும் எழுத ஆசைதான்… பதிவு நீண்டுவிடும்.\nஇருபத்தைந்து வருடங்கள் கழித்து இலங்கை திரும்பும் தமிழ், சுபாவின் லக்கேஜ்களை சோதனை செய்ய திறக்கும் போது, சுங்க அதிகாரி “டென்மார்க்கிலை இருந்து கனகாலத்தாலை வரியள்…கனக்க சாமான்கள் கொண்டு வந்திருப்பியள்” என்றவாறு திறந்தபின் உள்ளே தமிழ் சுபாவின் பழைய உடுப்புகள் மட்டுமே இருப்பது பார்த்து அதிசயிக்கிறார். பெட்டியை மூடி “உங்க நாட்டுக்காரர் ரொம்ப சாமான்களோடை வருவாங்கள்” என்கிறார்.\nதமிழும் சுபாவும் நினைத்துக் கொள்கிறார்கள் “பெற்றதைவிட அங்கே இழந்ததே அதிகம்”\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வா���கர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=74871", "date_download": "2020-01-27T23:26:38Z", "digest": "sha1:6R6T3J7XYX4TRLUFQG5SZZQFDFQT6NOK", "length": 4833, "nlines": 43, "source_domain": "karudannews.com", "title": "அட்டன் ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!! – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nHome > Slider > அட்டன் ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஅட்டன் ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஅட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தோட்டம் டிக்கோயா பிரிவில் 12.04.2018 அன்று இரவு காணாமல்போன 48 வயதுடைய ஒருவர் 13.04.2018 அன்று மதியம் அட்டன் ஆற்றிருக்கு அருகாமையில் உள்ள கால்வாயிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மீட்கப்பட்ட சடலம் டிக்கோயா தோட்டம் டிக்கோயா பிரிவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ராமசாமி சிவாநாதன் வயது 48 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nகால்வாயில் சடலமொன்று இருப்பதாக பிரதேச மக்களினால் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு விரைந்த அட்டன் பொலிஸார் சடலத்தை மீட்டனர்.\nஅட்டன் நகரப்பகுதிக்கு 12.04.2018 அன்று இரவு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் 13.04.2018 அன்று காலை வரை வராதமையினால் உறவினர்களும், பிரதேவாசிகளும் தேடியுள்ளனர். இதனையடுத்து இவர் இவ்வாறு கால்வாயிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.\nமரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇது க���லையா தற்கொலையா என பலகோணங்களில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமக்களின் வாழ்வில் வசந்தம் வீசவும் வளங்கள் பெருகவும் மலரும் புத்தாண்டை மகிழ்வோடு வரவேற்போம்; அமைச்சர் பி. திகாம்பரம்\nமலையக மக்கள் தன்னம்பிக்கை மிக்க சமூகமாக மாற சித்திரைப் புத்தாண்டு சிறப்பாக அமையட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/page/2/", "date_download": "2020-01-27T21:23:54Z", "digest": "sha1:N2QWCBDOKFCRXCNUQPEAK6KV3RKRH3UH", "length": 8020, "nlines": 127, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "சினிமா – Page 2 – Tamilmalarnews", "raw_content": "\nகோபத்தை குறைக்க என்ன வழி\nஇனி முழு சக்தியும் கிடைக்கும் …\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்\nதமிழ் திரைப்பட உலகின் சிறப்பான நகைச்சுவை நடிகர்களுள் ஒருவர் விவேக். இவரது நகைச்சுவை லஞ்சம், மக்கள் தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போ\nஸ்ரீதேவி மறைந்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில் கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங் புதிய சர்ச்சையை கிளப்பினார். நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல, அவர்\nஏ.ஆர்.ரஹ்மான் சில சுவாரஸ்யமான தகவல்\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே என்று தனக்கு புகழ் கிடைக்கும் எந்த மேடையிலும் சொல்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். உலகம் முழுவதும் அவருடைய இசையைக் கேட்டு மக்கள் உற்சாகம\nபோலீஸ் கமிஷனரிடம் நடிகர் விஷால் மனு\nசென்னை நடிகர் சங்க தேர்தல் வருகிற 23-ம் தேதியன்று, அடையாரில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது. தேர்தலை அமைதியான முறையில் நடத்த பாதுகாப\nநடிகர் சங்கத்தில் 30 ஆண்டுகளாக நடக்காததை கடந்த 3 ஆண்டுகளில் நடத்தி முடித்துள்ளோம் – விஷால்\nசென்னை, சென்னை ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசனை சந்தித்த பின் பாண்டவர் அணியின் விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நடிகர் சங்கத்தில் 30 ஆண்டுகளில் நடக்\nவிஜய்யின் 64-வது பட ஜோடியாக ரகுல்பிரீத் சிங்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘சர்கார்’ படம் கடந்த வருடம் திரைக்கு வந்தது. இப்போது அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக நயன்த\nநடிகை நந்தினி 2-வது திருமணம்\nவெண்ணிலா கபடி குழு படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி ஜோடியாக நடித்தவர் நந்தினி. வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். டி.வி.\nநடிகர் விஷ��ணு விஷால் காதல்\n‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விஷ்ணு விஷால் தொடர்ந்து பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், முண்டாசுப்பட்\nசீனாவில் வெளியாகும் ரஜினியின் ‘2.0’\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 2.0. இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாரானது. கடந்த ஆண்டு நவம்ப\n“எனக்கு பிரதமராக ஆசை உள்ளது”-பிரியங்கா சோப்ரா\nதமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமாகி இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் பிரியங்கா சோப்ரா. சினிமா துறையில் தற்போது வெற்றிகரமாக வலம் வ\nகோபத்தை குறைக்க என்ன வழி\nஇனி முழு சக்தியும் கிடைக்கும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forum.php", "date_download": "2020-01-27T21:41:07Z", "digest": "sha1:J4TINECQBVGQTVNAXGYHLFAJVGN35R6C", "length": 18529, "nlines": 643, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nWelcome to the தமிழ் மன்றம்.காம்.\nதமிழ் மன்றம் - விதிமுறைகள்.\nதமிழ்மன்றப் பண்பலை தொடர்பான பதிவுகள்.\n2012 டிசம்பர் 21 உலகம் அழியுமா \nரூ. 8.31 லட்சம் ஆரம்ப விலையில் புதிய BS6 Maruti...\nதமிழர் நிலத்தை தமிழரே ஆள நினைப்பது தவறா ; ஓர்...\nமலர் மன்றம் - விடுகதைகள், சிரிப்புகள்.\nஇலக்கியச் சுவைகளும் நூல் அறிமுகங்களும்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nமன்றத்துக் கவிகளின் அறிமுகமும் கவிதைகளின் தொகுப்பும்.\nகடவுளும்... மனிதனும்... விஞ்ஞான விளக்கம்\nசின்னத்திரை செய்திகள், விமர்சனங்கள், நிகழ்ச்சிகள்\nதிரை இசைப்பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், இசை ஆல்பங்கள்\nயோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் - ஒரு கையேடு\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nஇயற்கை பற்றிய தகவல்களும் விழிப்புணர்வும்\nகாஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (5) -...\nமஹாபாரதப் போர் எப்போது நடந்தது - ஓர் ஆய்வு\n[சிறப்பு அனுமதி உள்ளவர்களுக்கு மட்டும்]\nவெளியீடு; நந்தவனம் - கிருஸ்து பிறப்பு பெரு விழா...\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n425 ஆரம்ப பள்ளி ஆசிரியர் நியமனம்: போட்டித்...\nமாருதி சுசூகி சியாஸ் கார்கள் பெட்ரோல் வகைகளில் மட்டுமே வெளியாகியுள்ளது. சியாஸ் கார்கள் மாருதி நிறுவனத்தின் 11-வது பிஎஸ்6 மாடலாக வெளியாகியுள்ளது. இந்த கார்களின் 8.31 லட்சம் ரூபாய் முதல் 11.09 லட்சம்...\nரூ. 8.31 லட்சம் ஆரம்ப விலையில்...\nடிவிஎ���் நிறுவனம் விரைவாக தங்கள் வாகனங்களை பிஎஸ்4-லிருந்து பிஎஸ்6 விதிக்குட்பட்டதாக மாற்றி வருகிறது. தற்போது பிஎஸ்6 விதிக்குட்பட்ட ஸ்டார் சிட்டி+ மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Source:...\nடாடா மோட்டார் நிறுவனம் டாடா டியாகோ, டிகோர், நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்களை டாடா அல்ட்ராஸ் பிரிமியம் ஹாட்பேக்களுடன் சேர்த்து அறிமுகம் செய்துள்ளது. புதிய டாடா நெக்ஸான் மாடல்களில் பிஎஸ்6 பெட்ரோல் வகைகளின்...\nபிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்ட Tata...\nஎம்ஜி மோட்டார் நிறுவனம் இறுதியாக இசட்எஸ் இவி மாடல்களை இரண்டு வகையாக இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்கள் 20.88 லட்சம் ரூபாய் விலையில் கிடைக்கிறது. எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் இசட்எஸ்...\nஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் அதிரடியான...\n2020 ஆட்டோ எக்ஸ்போ நடைபெற இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், டாடா மோட்டார் நிறுவனம் அலட்ராஸ் பிரிமியம் ஹட்ச் பேக்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்களின் பெட்ரோல் வகைகளின் விலை 7.69 லட்சம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/111", "date_download": "2020-01-27T23:01:22Z", "digest": "sha1:XD6Q3FPTNLODAH5Y7D5356WN2XARDGJX", "length": 8407, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/111 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n96 அகநானூறு - மணிமிடை பவளம்\n” என மயங்கி, இகுபனி உறைக்குங் கண்ணொடு இனைபு ஆங்கு இன்னாது உறைவி தொன்னலம் பெறுஉம் 10\nமதின்முகம் முருக்கிய தொடிசிதை மருப்பின், கந்துகால் ஒசிக்கும் யானை, - - வெஞ்சின வேந்தன் வினைவிடப் பெறினே\nதன்னுடைய கதிர்களையே கையாகக் கொண்டு, ஞாயிறானது எங்கும் உள்ள ஈரப்பசையினை எல்லாம் கவர்ந்து பசுமையற்றுப் போகும் படியாகக் காய்ந்தது. அதனால், வளம் ஒழிந்து, தம்முடைய பழைய அழகும் மாறுபட்டுப் போய், மிகுந்த அகற்சியுடைய இந்த உலகத்து இடம் எங்கும் வெடிப் புக்களே மிகுந்தன. அப்படியாகிப்போன காடு தன் பழைய நிலைமையினை எய்துமாறு மிகுதியான பெயலை மேகங்கள் பொழிந்தன. அதனால் புள்ளிகளையும் வரிகளையும் உடைய வண்டினங்கள் ஆர்ப்பரிக்க, நறுமணமுடைய முல்லை மலர்கள��டு செங்காந்தள் மலர்களும் வேறு பலப்பல பூக்களுடன் மலர்ந்தன. காடும் மலர்மணம் கமழ்கின்ற நறுநாற்றத்தினைப் பெற்றுவிட்டது.\nபகைவர்களது கோட்டைகளின் கதவுகளை மோதிச் சிதைத்ததனால் பூண்சிதைந்த கொம்புகளை உடையனவாயும் கட்டுத்தறியினை ஒடிக்கும் கால்களோடு சினம் உள்ளனவாயும் விளங்கும் யானைப்படையினை யுடையவன், வெம்மையான சினத்தினையுடையவனாக வந்து முற்றியிருப்பவனான நம் வேந்தன். அவனுடைய தொழில் ஒருவாறு முற்றுப் பெற்ற தானால் -\nகாட்டின் கவினைக்கண்டு.உள்ளம் நொந்து, “அவனுடைய நிலைமை என்னவோ’ என்று மயங்கி ஒழுகும் கண்ணிரானது மார்பிலே வடிந்து கொண்டிருக்கும் கண்களுடன். அவ்விடத்து நம் மனையினிடத்தே வருந்திவருந்தி இன்னாமையுடன் இருப்பவளான நம் தலைவியும், நம்முடன் இணைந்து தன் பழைய அழகினையெல்லாம் பெறுகின்ற நல்ல காலமும் இதுவாகும் என்பதனைக் காண்பாயாக.\nஎன்று, பாசறைக் கண்ணிருந்த தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொன்னான் என்க.\nசொற்பொருள்: 1. வாங்கி - கவர்ந்து. 2 பைதற பசுமை அற்றுப் போகுமாறு. தெறுதலின் - காய்தலின். 3. விடுவாய்ப் பட்ட - பிளந்துபட்ட கண் - இடம். மாநிலம் - உலகம். 4. எதிர -\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 08:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/bjp-may-try-karnataka-formula-in-maharashtra-too-371064.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-27T21:58:14Z", "digest": "sha1:7KECSSMC6U3G6TOE2AO32Q7TSVI5AW3G", "length": 20861, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜகவின் அடுத்த டார்கெட் மகாராஷ்டிரா? அச்சத்தில் சிவசேனா கூட்டணி | BJP may try Karnataka formula in Maharashtra too - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nஇலங்கையில் சீதைக்கு பிரமாண்ட கோவில்.. அமைக்கப்போவது யார் என்று தெரிந்தால்.. ஆச்சரியம்\nசுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ\nஓஹோ.. இதனால்தான் தமிழகத்தை பெரியார் மண் என்கிறார்களா இந்த படத்தை பாருங்கள்.. ��ுரியும்\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகையெழுத்தானது போடோ அமைதி ஒப்பந்தம்.. வரலாற்று சிறப்புமிக்கது.. அமித்ஷா புகழாரம்\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nLifestyle 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாஜகவின் அடுத்த டார்கெட் மகாராஷ்டிரா\nமும்பை: கர்நாடக இடைத்தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி பெற்றுள்ள மிகப்பெரிய வெற்றியின் காரணமாக, அதே பார்முலாவை மகாராஷ்டிராவிலும் அக்கட்சி கையில் எடுக்கக் கூடும் என்ற அச்சம் அங்குள்ள ஆளும், சிவசேனா கூட்டணி அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகர்நாடகாவிலும், இப்போது மகாராஷ்டிராவில் எப்படி தேர்தலுக்குப் பிறகு ஒரு கூட்டணி அமைந்ததோ, அது போலத்தான் காங்கிரசும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும், தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தன.\nஅங்கும், பாஜகவுக்கு கையில் கிடைத்த வாய்ப்பு இந்த கூட்டணியால் கடைசி நேரத்தில் நழுவி போனது. மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை போலத்தான் எடியூரப்பாவும் 2018ல் ராஜினாமா செய்தார்.\nசந்தேகங்களுக்கு பதில் தந்தால்தான் ராஜ்யசபாவில் குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவு: உத்தவ் தாக்கரே\nபாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை கோஷத்தால் உருவானது காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கூட்டணி ஆட்சி. ஆனால் இந்த பொருந்தாத கூட்டணி ஓராண்டு மட்டுமே நிலைத்��து. இரு கட்சிகளையும் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். சபாநாயகர் அவர்களை தகுதி நீக்கம் செய்தார். நடப்பு சட்டசபை பதவி காலத்தின்போது, தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று உத்தரவிட்டார்.\nசபாநாயகர் உத்தரவுக்கு எதிராக தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர். தகுதி நீக்கம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறிய போதிலும் கூட, இடைத்தேர்தல்களில் அவர்கள் போட்டியிடலாம் என்றும் அறிவித்தது. இதையடுத்து 15 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்கள் நடைபெற்றன. கட்சி தாவிகளால்தான், இந்த இடைத்தேர்தல் கட்டாயமாக மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் தீவிர விமர்சனங்களை முன்வைத்தன. ஆனால் இந்த பிரச்சாரம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்து போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளனர். வெறும் மூன்று தொகுதிகளில்தான் தோற்றது பாஜக. 12 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று கர்நாடகாவில் அறுதிப் பெரும்பான்மை பலத்தைப் பெற்று விட்டது.\nஇப்போது இதே பார்முலாவை மகாராஷ்டிராவில் பாஜக செயல்படுத்த வாய்ப்புள்ளது என்ற அச்சம் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கூட்டணி ஆட்சிக்கு ஏற்பட்டுள்ளது. பாஜகவை நம்பி, சொந்த கட்சியை விட்டு சென்றாலும், மீண்டும் இடைத்தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதை கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி விட்டதால், கட்சித் தாவ விரும்புவோர் மகிழ்ச்சி மன நிலைதான் இருக்கிறார்கள். அச்சம் கிடையாது.\nதகுதி நீக்கம் செல்லும் என்றாலும், மீண்டும் இடைத் தேர்தலில் போட்டியிடலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், கட்சி தாவி மீண்டும் இடைத் தேர்தலில் போட்டியிடலாம், மக்களும் நமக்குத்தான் ஆதரவு அளிப்பார்கள் என்ற மன நிலைக்கு வந்துள்ளனர். ஏனெனில் இந்த தீர்ப்பு தான் இனி வரும் காலங்களிலும் மேற்கோளிடப்பட்டு, வாதிடப்படும் என்பதால் அவர்களுக்கு இது வசதியாகி உள்ளது. எனவே எப்போது வேண்டுமானாலும் மகாராஷ்டிரா ஆளும் கட்சியினர் மீது ஆபரேஷன் செயல்படுத்தப்படும் என்ற அச்சம், சிவசேனா கூட்டணியில் நிலவுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவச��்\nசீனா செல்ல ரெடியாக நிற்கும் ஏர் இந்தியா விமானம்.. உத்தரவிட்டதும் கிளம்பும்\nபுலியிடம் சிக்கிய நபர்.. சிறு காயமும் இல்லாமல் சாமர்த்தியமாக உயிர் தப்பும் வீடியோ காட்சி\nபுனே சாலைகளை தேசிய கொடியால் போர்த்திய மாணவர்கள்.. பிரமித்த மக்கள்.. தேசபக்தியில் கலக்கிய ஐஐடி\nசட்டவிரோதமாக குடியேறிய பாக்., வங்கதேச முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும்..... சிவசேனா திட்டவட்டம்\nதேவேந்திர பட்னவீஸ் ஆட்சியில் எனது போன் ஒட்டு கேட்கப்பட்டது.. சஞ்சய் ராவத் பரபரப்பு தகவல்\nஅய்யய்யோ அதையா சாப்பிடுறீங்க.. அப்புறம் ஏன் கொரானா பரவாது.. சீன பெண்ணை பார்த்து அலறும் மக்கள்\nஅதே மாதிரி அறிகுறி.. சீனாவிலிருந்து மும்பை திரும்பிய 2 பேருக்கு கொரோனா பாதிப்பா\nஇங்க பாருங்க.. மோடியே அதை ருசிச்சி சாப்பிடுகிறார்.. வாயை கொடுத்து வம்பில் சிக்கிய பாஜக தலைவர் #Poha\nமுதல்வர் போனுக்கே இந்த கதியா.. இஸ்ரேல் நிறுவனத்திற்கு தொடர்பு\nமுகேஷ் அம்பானி வீட்டில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. மும்பையில் அதிர்ச்சி\nகிரேட் எஸ்கேப்.. தவறி விழ போனவரை கப்பென பிடித்த விஜயகுமார்.. ரயிலுக்குள் இருந்தே நன்றி சொன்ன பயணி\nமும்பையில் 24 மணி நேரமும் மால்கள், தியேட்டர்கள் உணவகங்கள் இனி திறந்திருக்கும்... அமைச்சரவை ஒப்புதல்\n\"என் கிட்டே வராதீங்க.. வந்தீங்க.. அவ்வளவுதான்\".. ஜெர்க் ஆன போலீஸ்.. லாவகமாக மீட்கப்பட்ட பாத்திமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka maharashtra bjp கர்நாடகா மகாராஷ்டிரா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/shivsena_cheats_maharastra/", "date_download": "2020-01-27T22:02:42Z", "digest": "sha1:D2B276EIMAJZAYD2X255MTF6MAQV3IEL", "length": 16532, "nlines": 61, "source_domain": "vaanaram.in", "title": "அரசனை நம்பி…. - வானரம்", "raw_content": "\nமார்கழித் திங்கள் – 30\nமார்கழித் திங்கள் – 29\nமார்கழித் திங்கள் – 28\nபழமொழின்னு கிண்டல் செய்யறோம், ஆனா அதுல இருக்க ஆழமான அர்த்தம் எதுலயுமே கிடையாது. அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்ட மாதிரின்னு பழமொழி சொல்வாங்க. அதாவது ராஜபோக வாழ்க்கையைத் தருவான்னு நம்பி கணவனைக் கைவிட்டு அரசன் பின்னாடி போனாளாம் ஒரு பெண். கடைசியில் அரசனும் கைவிட, புருஷனும் ஏற்றுக் கொள்ள மறுக்க, நட்டாற்றில் நின்றாளாம். ஒருவேளை இது தமிழ்ல இருக்கறதால உத்தவ் தாக்கரேக்கு தெரியல போலிருக்கு. மும்பைலதான் ஏகப்��ட்ட தமிழர்கள் இருக்காங்களே, யாராவது இதை மராத்தியிலே விளக்கி சொல்லக்கூடாதா\nசிவசேனா கட்சி என்பது மஹாராஷ்ட்ரத்தில் ஒரு துடிப்பான கட்சியாகவே இருந்துள்ளது. மும்பையில் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டு அதன் மூலம் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் வளர்ச்சி கண்டது. ஆனாலும் தனித்து ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு அதன் செல்வாக்கு வளரவில்லை என்பதுதான் உண்மை. பின்பு பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. ஹிந்துத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகள் என்பதால் இந்தக் கூட்டணி இயற்கையான கூட்டணியாகக் கருதப்பட்டது. மஹாராஷ்டிரத்தில் ஆட்சியையும் பிடித்தது. சிவசேனா முதல்வர் பதவியையும் பாஜக துணை முதல்வர் பதவியையும் பகிர்ந்து கொண்டனர். ஆனாலும் பாஜகவின் அரசியல் முறைகளுக்கும் சிவசேனையின் முறைகளுக்கும் உள்ளூர ஒரு வித்தியாசமும் நெருடலும் இருந்துகொண்டே இருந்தது. மீண்டும் ஆட்சியை காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியிடம் இழந்தது. பிறகு 2014ல் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடந்த மஹாராஷ்ட்ர சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. மோடியின் வெற்றி அலையால் பாஜக முன்னைவிட அதிக இடங்களைக் கேட்க, இந்த முறை மோடியின் புகழால் வெற்றி நிச்சயம் என்பதால் முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க மறுத்து சிவசேனை கூட்டணியை முறித்துக் கொண்டது. மும்முனைப் போட்டியாக பாஜக ஒரு பக்கமும், சிவசேனை இன்னொரு பக்கமும், காங்கிரஸ்-தேசியவாத கூட்டணி இன்னொரு பக்கமுமாகப் போட்டியிட்டது. ஆச்சரியப்படத்தக்க வகையில் பாஜக தனிப்பெரும்பான்மைக்கு சில இடங்களே குறைவாக இருந்தது. இந்த நிலையில் பாஜக ஆட்சி அமைக்க சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தரலாம் என்ற நிலை இருந்தது. வேறு வழியின்றி சிவசேனை பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தர முன்வந்தது. ஆட்சியில் பங்கேற்றாலும் கடைசிவரை வேண்டாத மருமகள் – மாமியார் போலவே இவர்கள் உறவு இருந்தது.\n2019 பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணியிலேயே கணிசமான இடங்களை சிவசேனைக்கு வழங்கியது பாஜக. மத்தியில் ஒரு மந்திரி பதவியும் வழங்கியது. ஆனால் 2019 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் பிரச்சினை தலைதூக்கியது. இந்த முறை முதல்வர் பதவிக்குக் குறி வைத்தது சிவசேனை. 2019ல் முன்பைவிடவும் அதிக இடங்களில் பார��ளுமன்றத்தில் வெற்றி பெற்றது பாஜக. இருந்தாலும் மஹாராஷ்ட்ரத்தில் சிவசேனையே பெரிய கட்சி, அது இல்லாவிட்டால் பாஜக வெற்றி பெற முடியாது என்ற கற்பனையிலிருந்தார் உத்தவ் தாக்கரே. ஆனால் தேர்தல் முடிவுகள் சோதனையாக மாறிவிட்டன. பாஜக 2014ல் தனித்துப் போட்டியிட்டு வென்றதை விடக் குறைவான தொகுதிகளே வென்றிருந்தது. சிவசேனைக்கும் இதே நிலைமைதான். பாஜக-சிவசேனை கூட்டணியால் பலனடைந்தது காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும்தான்.\nகட்சியின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத உத்தவ் தாக்கரே கட்சியின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராக நடந்து கொள்ள ஆரம்பித்து விட்டார். பாலா சாஹேப் தாக்கரே இருந்தவரையில் காங்கிரஸும் சரத்பவாரும் பரம எதிரிகள். ஆனால் ஆதித்ய தாக்கரேவை முதல்வராக்க வேண்டும் என்ற கனவில் இவர்களுடன் பேரம் பேச முன்வந்து விட்டார் உத்தவ் தாக்கரே. ஆட்சியமைக்க ஆதரவு தரவேண்டுமென்றால் முதலில் பாஜக கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார் சரத்பவார். அதனையேற்று சிவசேனையின் மத்திய மந்திரி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டிருக்கிறார். இனி கூட்டணி அரசு, இலாக்கா பகிர்வு என எல்லாம் விரைவில் நடந்தேறும்.\n காங்கிரஸ் கட்சிக்குள்ளே சிவசேனையுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதில் பலத்த எதிர்ப்பு இருக்கிறது. இத்தனை காலம் சிவசேனையை சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று வர்ணித்துவிட்டு இப்போது அவர்களுடன் கூட்டணி என்றால் அடுத்து தேர்தல் வரக்கூடிய உ பி, பீஹார் போன்ற மாநிலங்களில் இனி சிறுபான்மையினரின் ஆதரவு கொஞ்சமும் கிடைக்காது என்று மஹாராஷ்டிர மாநிலத் தலைவர்களே கருதுகின்றனர். தங்களது கொள்கைகளுக்கு இணக்கமான பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டு ஜென்மவிரோதி என்று தாக்கரே கருதிய சரத்பவாருடன் கூட்டணி சேருவது மக்கள் மத்தியில் எடுபடுமா என்ற கவலையில் சிவசேனைத் தொண்டர்கள் இருக்கிறார்கள். ஆனால் தேசியவாதக் கட்சித் தலைவர்கள் மட்டுமே கட்சிக்கு எதிர்காலமே இல்லையென்ற நிலையில் இப்படி ஒரு வாய்ப்பா என்று மகிழ்ந்து போயிருக்கின்றனர்.\nசிவசேனையுடன் கூட்டணி வைத்தாலும் காங்கியஸ் அமைச்சரவையில் பங்கேற்குமா ஜனாதிபதி ஆட்சியைத் தவிர்க்கவும் உடனடியாக இன்னொரு தேர்தலைத் தவிர்க��கவுமே ஆதரவு கொடுத்தோம் என்று காங்கிரஸ் கூறலாம், ஆனால் ஆட்சியில் பங்கேற்றால் இந்த வாதம் செல்லுபடியாகுமா ஜனாதிபதி ஆட்சியைத் தவிர்க்கவும் உடனடியாக இன்னொரு தேர்தலைத் தவிர்க்கவுமே ஆதரவு கொடுத்தோம் என்று காங்கிரஸ் கூறலாம், ஆனால் ஆட்சியில் பங்கேற்றால் இந்த வாதம் செல்லுபடியாகுமா ஆட்சியில் பங்குபெறாமல் வெளியிலிருந்து ஆதரவு என்றால் பதவிக்காகக் காத்திருக்கும் தலைவர்கள் ஏற்றுக்கொள்வார்களா\nபாஜக கூட்டணியை ஒரேயடியாக முறித்துக் கொண்டு வெளியே வந்துவிட்ட சிவசேனைக்கு இனி திரும்பிப் போக வழியில்லை என்ற நிலையில் சரத்பவாரின் கட்டளைகள் நிபந்தனைகள் அனைத்துக்கும் பணிந்து போக வேண்டிய சூழ்நிலை. பதவி மோகத்தால் இதனை உத்தவ் தாக்கரே புரிந்து கொள்ளத் தவறிவிட்டார். ஒருவேளை ஆதித்யா தாக்கரேவுக்கு முதல்வர் பதவி கொடுத்தாலும் முக்கியமான இலாகாக்கள் அனைத்தும் சரத்பவார் கைகாட்டுபவர்களுக்கு மட்டுமே. பி எம் ஸி வங்கி ஊழல் போன்ற முக்கியமான ஊழல் வழக்குகளின் விசாரணை முடுக்கிவிடப்படும் நிலையில் மாநிலத்தில் ஆட்சி என்பது சரத்பவாருக்குப் பயனளிக்கலாம். ஆனால் ஊழல் வழக்குகளின் விசாரணையை எந்த அளவுக்கு எதிர்கொள்ள முடியும் என்பதுதான் கேள்வி.\nஒருவேளை இந்தக் கூட்டணி ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்தாலும் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு மஹாராஷ்டிரத்தில் முடிவு கட்டுவதாகவே இந்தக் கூட்டணி அமையும்.\nமார்கழித் திங்கள் – 30\nமார்கழித் திங்கள் – 29\nமார்கழித் திங்கள் – 28\nமார்கழித் திங்கள் – 27\nமார்கழித் திங்கள் – 26\nமார்கழித் திங்கள் – 25\nமார்கழித் திங்கள் – 24\nமார்கழித் திங்கள் – 23\nSwetha Jayaraman on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nSwetha Jayaraman on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nSoapu Dappa on எப்போது பொங்குவோம்\nSriNandhakumar on மார்கழித் திங்கள் – 28\nSriNandhakumar on மார்கழித் திங்கள் – 28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-01-27T21:00:08Z", "digest": "sha1:3YPNFLV25T6T7HLVIOVM6FLC7ZEX2JFF", "length": 162284, "nlines": 1400, "source_domain": "womanissues.wordpress.com", "title": "திராவிடத்தாய் | பெண்களின் நிலை", "raw_content": "\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள் அபிராமி விவகாரம், ஊடகங்களின் ஊக்குவிக்கும் செய்திகள் [4]\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள் அபிராமி விவகாரம், ஊடகங்களின் ஊக்குவிக்கும் செய்திகள் [4]\nசகஜமாக இருக்கும் அபிராமி[1]: இந்த நிலையில் ஜெயிலில் உள்ள அபிராமி நேற்று முன்தினம் இரவு தற்கொலைக்கு முயன்றதாக தகவல் பரவியது. இதுகுறித்து புழல் சிறைத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ஜெயிலில் அபிராமி தற்கொலைக்கு முயற்சி எதுவும் செய்யவில்லை. இது வதந்தி தான் என்பது தெரியவந்தது. இதுபற்றி அதிகாரி மேலும் கூறுகையில் ‘புழல் ஜெயில் குறித்து அடிக்கடி வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அதேபோன்று தான் தற்போது அபிராமி ஜெயிலில் தற்கொலைக்கு முயன்றதாக வதந்தி பரவியுள்ளது. ஆனால் அப்படி ஒரு சம்பவமும் ஜெயிலில் நடக்கவில்லை. ஜெயிலில் இருக்கும் அபிராமி தற்போது சக பெண் கைதிகளுடன் சகஜமாக பேசி இயல்பாக இருந்து வருகிறார். அவருக்கு ஜெயிலில் எந்த பிரச்சினையும் இல்லை. அவர் சாதாரணமாகவே இருந்து வருகிறார்’ என்றார்[2].\nசமூக உளவியர், மனோதத்துவ நிபுணர் போன்ற போர்வையில், நிலையில் சிலர் கருத்துக் கூறுவது படு வேடிக்கையாக இருக்கிறது[3]. ஏனெனில், உண்மையிலேயே அத்தகைய விவகாரங்களில் ஆழ்ந்து ஆராயும் விற்பன்னர்களாக இருந்தால், அத்தகைய உணர்வுகள் எப்பட், ஏன், எவ்வாறு வருகின்றன என்று மூலங்களை அலசி வெளிப்படுத்து இருக்க வேண்டும். ஏதோ பொதுப்படையாக சொல்வது எல்லாம், “எக்ஸ்பர்ட் ஒபினியன்” என்று சொல்ல முடியாது. “ஃபுல் மேக்-அப்- டப்ஸ்மேஷில் கலக்கிய குன்றத்தூர் அபிராமி– வீடியோ” என்று செய்திகளை வெளியிடும்[4] ஊடகங்களின் வக்கிரத்தையும், அத்தகைய ஷோக்களை வெளிப்பரப்பும் சன் போன்ற டிவி செனல்களும் காரணமாவதை எடுத்துக் காட்ட வேண்டும்.. மியூசிக்கலி மற்றும் பேஸ்புக் போன்ற அப்ளிகேஷன்களினால் தான் தன் வாழ்க்கையே நாசமாகிவிட்டதாக சக கைதிகளிடம் அபிராமி புலம்பி வருகிறார்[5]. ஆக, அபிராமி பற்ற்றிய ஆராய்ச்சி அதிகமாகவே இருக்கிறது. நக்கீரன் போன்ற பத்திரிக்கைகள் இதை விட்டு விடுமா என்ன இதோ அவர்களும் கிளம்பி விட்டார்கள்.\nநக்கீரனின் அபிராமி பற்றிய ஆராய்ச்சி[6]: நிராகரித்த கள்ளக்காதலனை பழிவாங்க காதலன���ன் குழந்தையையே கடத்தி படுகொலை செய்த பூவரசி,… கணவனிடம் கள்ளக்காதலை போட்டுக்கொடுத்ததால் கள்ளக்காதலனை வைத்தே தனது குழந்தையை படுகொலைசெய்து பழிதீர்த்த எம்.ஜி.ஆர். நகர் மஞ்சுளா… ஆகியோரின் கொடூரங்களுக்குப் பிறகு ஒட்டுமொத்த தமிழகத்தையும் விவாதமாக்கியிருக்கிறது கள்ளக்காதலனுக்காக இரண்டு குழந்தைகளை பாலில் விஷம் கொடுத்து படுகொலை செய்த குன்றத்தூர் அபிராமியின் கொடூர படுகொலை சம்பவம். குழந்தைகள் பாதுகாப்பில் ஈடுபடும் “ஹோப் இண்டியா” அமைப்பின் நிறுவனத்தலைவர் சத்யபாபு நம்மிடம்[7], “திருமணமானாலும்கூட வேறொரு துணையை வைத்துக்கொள்வதற்கான உரிமை இருந்தாலும் அதைவிட மிக மிக முக்கியமானது, குழந்தைகளுக்கான வாழ்வுரிமை என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சிறுமி யாசினியை கொடூரமான முறையில் படுகொலை செய்த யஷ்வந்தை யாருமே நியாயப்படுத்தவில்லை. அயனாவரம் சிறுமி பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டாள் என்ற புகாரில்கூட அனைவரும் குற்றம்சாட்டப்பட்ட வர்களுக்கு எதிராகத்தான் இருந்தார்கள். ஆனால், பெண்கள் கொலை செய்வதை மட்டும் பெண்ணுரிமை பாயிண்ட் ஆஃப் வியூவில் நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. கொலை… ஆண் செய்தாலும் பெண் செய்தாலும் குற்றம் குற்றம்தான்.\nகள்ளக்காதலால் குழந்தைகள் பாதிக்கப் படுகின்றன – அதிசய கண்டுபிடிப்பு[8]: கள்ளக்காதல்களால் பெரும்பாலும் கொலை செய்யப்படுவதும்; பாதிக்கப்படுவதும் குழந்தைகளாகத்தான் இருக்கிறார்கள். காரணம், அவர்கள்தான் தங்களது தொடர்புகளுக்கு மிகவும் இடையூறாக இருப்பதாக கள்ளக்காதலர்கள் நினைக்கிறார்கள். பூவரசியாகட்டும், எம்.ஜி.ஆர். நகர் மஞ்சுளாவாகட்டும், குன்றத்தூர் அபிராமியாக இருக்கட்டும் யாருமே பழிவாங்க தங்களது கணவன்களையோ கள்ளக்காதலன்களையோ கொலை செய்யவில்லை. காரணம், கணவன்களை கொலை செய்துவிட்டால் பொருளாதார பிரச்சனை ஏற்படும். கள்ளக்காதலன்களை கொலை செய்துவிட்டால் தொடர்பை தொடரமுடியாது. மேலும், கள்ளக்காதல் வைத்திருக்கும் ஆணோ பெண்ணோ ஒன்றோடு நின்றுவிடுவதில்லை. கணவன் மனைவிக்குள் இருக்கும் நம்பகத்தன்மையும் ஒப்பந்தமும் கள்ளக்காதலர்களுக்குள் இருப்பதில்லை. அதனால், இன்னொரு கம்ஃபோர்டபுளான துணை கிடைக்கும்வரை ஆசை தீர பழகிக்கொள்வார்கள். அதைவிட பெட்���ராக கிடைத்தால் பிரிந்துவிடுவார்கள். பிரிந்தால் பிரச்சனையாகிவிடும் என்பதால், ஒரே நேரத்தில் பலரிடமும் பழகுபவர்களும் இருக்கிறார்கள்[9].\nகுழந்தைகள் இடையூறு என்று கொலைசெய்யப் படுகிறார்களாம்[10]: அப்படிப்பட்ட சூழலில்தான் வீட்டிலிருக்கும் குழந்தைகள் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக நினைக்கிறார்கள். குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப அமைப்பா, கள்ளக்காதலன் கொடுக்கும் அன்பா என்ற கேள்வி வரும்போது… இரண்டாவது ஆப்ஷனை தேர்ந்தெடுக்கிறவர்கள்தான் குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு போய்விடுகிறார்கள். இதற்காக, ஆண்கள் எல்லாம் கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொலை செய்யவில்லை என்று சொல்லமாட்டேன். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு குழந்தைகளால் வரும் இடையூறுகள் எல்லாம் வெளியில் செல்லும் ஆண்களுக்கு இருப்பதில்லை என்பதால்தான் ஆண்கள் கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொலை செய்வதில்லை. வீட்டைவிட்டு ஓடிவருகிற குழந்தைகளை விசாரித்தால் பெரும்பாலும் பெற்றோர்களின் தவறான செயல்பாடுகள்தான் காரணங்களாக இருக்கின்றன. ஆனால், குழந்தைக்கு எதிராக இருக்கும் பெற்றோர்களிடமே அப்பிள்ளைகளை அனுப்பக்கூடிய சூழல்தான் உள்ளது. சமூகப் பாதுகாப்புத் துறையானது குழந்தைகளுக்கான தண்டனைத் துறையாக இல்லாமல் உண்மையான பாதுகாப்புத்துறையாக மாறவேண்டும்”’’என்கிறார் அவர்[11].\nகுழந்தைகளுக்கான ‘தோழமை’ அமைப்பின் தேவநேயன் விடும் கதை[12]: குழந்தைகளுக்கான ‘தோழமை’ அமைப்பின் தேவநேயனோ, “18 வயதிலேயே அபிராமிக்கு திருமணம் செய்திருக்கிறார்கள். பாலியல் புரிதலற்ற வயதில் திருமணம் செய்து கொடுத்ததால்தான் குழந்தையையே பலி வாங்கிவிட்டார். பாலியல் பிரச்சனை என்பது புதிரும் அல்ல. புனிதமும் அல்ல. ஆனால், தங்களுக்கு இடையூறாக இருப்பதாக குழந்தைகளை கொன்றுவிட்டுத்தான் அந்த சந்தோஷத்தை பெறவேண்டுமா என்பதை யோசிக்கவேண்டும்” என்கிறார் அழுத்தமாக. குழந்தைகளை கொன்றுவிட்டு கோயம்பேட்டிற்குச் சென்று டூவீலரை பார்க் பண்ணும்போது சி.சி.டி.வி. கேமராவில் சிக்கிய அபிராமியை, கள்ளக்காதலன் சுந்தரத்தை வைத்தே நாகர்கோயிலில் மடக்கிய குன்றத்தூர் போலீஸ் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தியுள்ளது. கணவனுக்கு துரோகம் செய்தாளா இல்லையா என்பதற்கு அபிராமி ஆயிர��் ஆயிரம் காரணங்களைச்சொல்லி தன்மேல் இரக்கத்தையும் தனக்கான சட்டரீதியான நியாயத்தையும் பெற முயற்சிக்கலாம். ஆனால், தனக்கு பாலூட்டிய தாய்தானே என்ற நம்பிக்கையோடு அவள் கொடுத்த பாலை வாங்கிக்குடித்த குழந்தைகளுக்கு செய்த நம்பிக்கை துரோகத்தை என்றைக்குமே நியாயப்படுத்த முடியாது. மன்னிக்கவும் முடியாது. “”அம்மா… நாங்கள் என்ன பாவம் செய்தோம்” என அந்த பிஞ்சுகளின் குரல் காலம் முழுவதும் அபிராமியை தண்டித்துக் கொண்டே இருக்கும்[13].\n[1] தினத்தந்தி, கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளை கொன்ற அபிராமி ஜெயிலில் தற்கொலைக்கு முயன்றாரா\n[6] நக்கீரன், கணவன் மனைவிக்குள் இருப்பது, கூடாநட்பில் இருப்பதில்லை…, மனோ சௌந்தர், மணிகண்டன், Published on 11/09/2018 (10:00) | Edited on 11/09/2018 (11:18)\n[8] நக்கீரன், கணவன் மனைவிக்குள் இருப்பது, கூடாநட்பில் இருப்பதில்லை…, மனோ சௌந்தர், மணிகண்டன், Published on 11/09/2018 (10:00) | Edited on 11/09/2018 (11:18)\n[10] நக்கீரன், கணவன் மனைவிக்குள் இருப்பது, கூடாநட்பில் இருப்பதில்லை…, மனோ சௌந்தர், மணிகண்டன், Published on 11/09/2018 (10:00) | Edited on 11/09/2018 (11:18).\n[12] நக்கீரன், கணவன் மனைவிக்குள் இருப்பது, கூடாநட்பில் இருப்பதில்லை…, மனோ சௌந்தர், மணிகண்டன், Published on 11/09/2018 (10:00) | Edited on 11/09/2018 (11:18)\nகுறிச்சொற்கள்:அபிராமி, குன்றத்தூர், குன்றத்தூர் அபிராமி, குழந்தை கொலை, சுந்தரம், செக்ஸ், செக்ஸ் வலை, செக்ஸ் வலையில் சிக்க, செக்ஸ் வலையில் சிக்க வைத்தது, செக்ஸ் விளையாட்டு, பிரியாணி, பிரியாணி அபிராமி, பிரியாணி காதல், பிரியாணி சுந்தரம், பிரியாணி செக்ஸ், பிரியாணி மோகம்\nஅபிராமி, அபிராமி செக்ஸ், ஆடம்பரம், இணக்கத்துடன் செக்ஸ், இணைதளம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இன்பம், இலக்கு, இளமை, உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஊக்குவிப்பு, எளிதான இலக்கு, ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கணவனை ஏமாற்றும் மனைவி, கணவனைக் கொல்லும் மனைவியர், கணவன்-மனைவி உறவு முறை, கணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது, கண்டித்தும் திருந்தவில்லை, கற்பு, களவு, கள்ளக்காதலி, காதலி, காதல், காமக் கொடூரன், காமக்கிழத்தி, காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குன்றத்தூர், குழந்தை கொலை, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், செக்ஸ் விளையாட்டு, செக்ஸ்-குற்றங்கள், சோரம், தாம்பத்தியம், தாய் குழந்தையை கொலை செய்தல், தார்மீகத்தைப் புறக்கணித்தல், திராவிடத்தாய், திராவிடப்பெண், தூண்டுதல், தூண்டும் செக்ஸ், பகுக்கப்படாதது, பிரியாணி செக்ஸ், பிரியாணி மோகம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்\nகாதலித்து மணந்த பெண், இன்னொருவனை காதலித்தது: சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). அவரது மனைவி அபிராமி (29). இந்த தம்பதிகளுக்கு அஜய் (7), கார்னிகா (3) என்ற குழந்தைகள் இருந்தனர். அபிராமி அந்த பகுதியில் உள்ள பிரியாணி கடைக்கு பிரியாணி வாங்க சென்றபோது, அங்கு பணியாற்றிய சுந்தரம் (28) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அதாவது,, இக்காலப் பெண்கள் ஒழுங்காக சமைத்தால், வெளியே உணவு வாங்க வேண்டும் என்ற தேவையே ஏற்படாது. சரி, அப்படியே, பார்சல் வாங்கினோமா வந்தோமா ஏன்று பெண்ண்கள் இருக்க வேண்டும். அதையும் மீறி, பேச்சு வைத்துக் கொண்டு, போனில் உரையாடல்-உறவாடல் வைத்துக் கொண்டது, அப்பெண்ணின் அடங்காப் பிடாரித்தனம் தான். ஆக அத்தகைய உறவை வளர்த்து, கள்ளக்காதலர்களாக மாறிய இவர்கள் தங்களது கள்ளக்காதலுக்கும் தாங்கள் தனிக்குடித்தனம் செல்வதற்கும் குழந்தைகள் இடையூறாக இருப்பதாக கருதினர். இதைத்தொடர்ந்து அபிராமி கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி கள்ளக்காதல் விவகாரத்தில் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஅபிராமியே போலீஸிடம் கொடுத்த விவரங்கள் – ஏன் கொலை செய்தேன்[1]: திருமணத்துக்கு பின்னர் அபிராமி வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார். விஜயும் ஓட்டல் வேலையை விட்டு விட்டார். வங்கி ஒன்றில் கமி‌ஷன் அடிப்படைதோசம் முதலியன. யில் வேலை செய்து வந்தார். ஆக கணவன் கஷ்டப் பட்டு வேலை செய்யும் வேலையில், குழந்தைகளை பார்த்துக் கொள்ள கடமையிலிருந்து வழுவிய அபிராமி, மற்ற விசயங்களில் நேரத்தை செலவிட ஆரம்பித்தாள். அதுதான், செல்போனில் கிடைக்கும் மாய சந்தோசம் முதலியன. ஆரம்பத்தில் சந்தோ‌ஷமாக இருந்த அபிராமியின் வாழ்க்கை ஆடம்பர எண்ணம் காரணமாக திசைமாறியது. இதனால் முதல் காதல் கசக்க தொடங்கியது. இதன் பின்னர் கடந்த இரண்டு மாதங்களாக பிரியாணி கடை ஊழியரான சுந்தரத்துடன் அபிராமி பழக தொடங்கினார். கணவர், வேலை விஷயமாக வெளியில் செல்லும் நேரங்களில் அபிராமியின் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் இரண்டு பேருக்கும் இடையே நெருக்கம் அதிகமானது. பலமுறை உல்லாச மாக இருந்துள்ளனர். இதன் பின்னர் சுந்தரம் இல்லாமல் இனி, வாழவே முடியாது என்கிற மனநிலைக்கு அபிராமி தள்ளப்பட்டார்.\nவீட்டிற்கு கள்ளக்காதலன் வந்து செபன்ற விவகாரம் தெரிய வந்தது: வீட்டிற்கு வரும் நிலை எப்படி ஏற்பட்டிருக்க முடியும் என்பது திகைப்பாக இருக்கிறது. வந்து போவது, பக்கத்தில் இருப்பவருக்குத் தெரிந்திருக்கும். இதன்பிறகு இந்த சுந்தரத்துடனான கள்ளக்காதல் விவகாரம் வெடிக்க தொடங்கியது. இதனால் கணவர் விஜயுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது, சுந்தரத்தின் மீதான ஆசையை அபிராமியிடம் மனதில் கூடுதலாகவே ஏற்படுத்தியது. இதுபற்றி சுந்தரத்திடம் கூறிய அபிராமி, “நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது,” என்று கூறியுள்ளார். அதாவது, சுந்தரம், அவளை அந்த அளவுக்கு மயக்கி வைத்திருக்கிறான் என்றும் தெரிகிறது. இதன் பின்னர்தான் இருவரும் சேர்ந்து குழந்தைகளை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி உள்ளனர். இதன்படி பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து குழந்தைகளை மட்டுமின்றி, கணவர் விஜயையும் சேர்த்தே தீர்த்துக் கட்ட அபிராமி திட்டம் போட்டார். சுந்தரத்துடனான கள்ளக்காதலால் ஏற்பட்ட காமம் கண்ணை மறைக்கவே, குழந்தைகளை கொல்லும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக அபிராமி போலீசிடம் தெரிவித்துள்ளார்[2].\nவேலை பளு காரணமாக வீட்டுகு வராததால் உயிர் தப்பித்த தந்தை: ஆகஸ்ட் 30, 2018 அன்றே கார்னிகா இறந்திருக்கக் கூடும். மாத இறுதி என்பதால், தனியார் வங்கியில் வேலை செய்த விஜய், 31ம் தேதி, வேலை பளு காரணமாக, அங்கேயே தங்கி விட்டதால், தப்பித்தார்[3]. 01-9-2018, சனிக்கிழமை காலையில் வந்தபோது, குழந்தைகள் வாயில் நுரை தள்ளி இறந்து கிடப்பதை கண்டு போலீஸில் புகார் கொடுத்தார். சுந்தரத்துடன் பழகி வந்தது, விஜயுக்குத் தெரியும் என்பதால், ஒரு வாரத்திற்கு முன்பு கண்டித்திருக்கிறார்[4]. இருவரும் சேர்ந்து, விஜய் மற்றும் குழந்தைகளை கொல்ல திட்டம் போட்டதும் தெரிந்தது[5]. அதுமட்டுமல்லாது, கள்ளக் காதலுடன் மகிர்ந்து கொண்ட வீடியோக்களும் அ���ிர்ச்சி அளிப்பதாக இருந்தது[6]. கள்ளக்காதல் கண்ணை மறைத்த நிலையில், இரண்டு குழந்தைகளையும் பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து கொலை செய்த அபிராமி நாகர்கோவிலுக்கு தப்பிச் சென்றாள். அங்கிருந்து கேரளாவுக்குத் தப்பிச்செல்ல திட்டம்ம் போட்டதும் தெரிய வந்தது[7]. தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அபிராமியை கைது செய்து, பாஜிஸ்ட்ரேட்டின் முன்பு ஆஜர் படுத்தினர். அக்டோபர் 26 வரை ரிமாண்டில் வைக்க உத்தரவு இட்டார்.\nஊடகக் காரர்களின் தற்கொலை புரளி–புரட்டு செய்திகள்: புழல் சிறையில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ள அபிராமி மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். அபிராமியை அவரது உறவினர்கள் யாரும் சென்று பார்க்கவில்லை. இதனால் சிறை துறை அதிகாரிகளிடம் அழுது புலம்பிய அபிராமி, தனது நிலையை எண்ணி வருந்தியுள்ளார். அதே நேரத்தில் ஜாமீனில் எடுக்கவும் யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இது பற்றியும் அவர் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அபிராமி சரியாக சாப்பிடாமல் இருந்ததாகவும், மயங்கி விழுந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் அபிராமியை உறவினர்கள் அனைவரும் கைவிட்டுள்ளனர்[8]. இதன் மூலம் அவர் ஆதரவின்றி நிர்கதியாக நிற்கிறார் என்றெல்லாம் மாலைமலர் போன்ற நாளிதழ்களே செய்தி வெயியிட்டது வேடிக்கையாக இருந்தது[9]. குரூரக் கொலையாளியைப் பற்றி இவ்வாறு ஆதரவாக செய்தி வெளியிடுவது, தமிழ் ஊடகங்களின் வக்கிரத்தையே பிரதிபலிக்கிறது. மேலும், அத்தகைய நிருபர்கள், செய்தியாளர் முதலிய சித்தாந்தத்தையும் வெளிப்பபடுத்துகிறது.\nபிரச்சினையை ஒழுங்காக அலச வேண்டும்: அபிராமியின் சமூக பிறழ்சி, சீரழிந்த நிலை, குடும்பத்தை கெடுத்த கேடுகெட்டத் தனம், கீழ்கண்டவற்றால், நன்றாக நிரூபிக்கப் படுகின்றன:\nவீட்டில் ஒழுங்காக வேலை செய்வதில்லை,\nகஷ்டப்பட்டு உழைக்கும் புருஷனுக்கு விசுவாசமாக இல்லை,\nபெற்ற அருமையான குழந்தைகளை கவனிப்பதில்லை,\nசமைக்காமல், ஓட்டலிலிருந்து பிரியாணி வாங்கி சாப்பிடுகிறாள்,\nபேஸ்புக்-மியூசிகல் போன்றவற்றில் வெட்டியாக நேரத்தை செலவழிக்கிறாள், மேக்கப் போட்டு, வீடியோ எடுத்து, அப்-லோட் பண்ண்ணுகிறாள்.\nகள்ளதொடர்பு வைத்துக் கொண்டு, அவனை வீட்டிற்கே கூட்டி வந்து இன்பம் துய்க்கி��ாள்.\nபுருஷன், குழந்தைகளை கொல்ல கள்ளக் காதலுடன் திட்டம் போடுகிறாள்ள்.\nஅதன் படியே, குழந்தைகளை கொல்கிறாள். தப்பி ஓடுகிறாள். சிம் கார்டை மாற்றுகிறாள்.\nபிறகென்ன, காமம் கண்ணை மறைத்தது என்பதெல்லாம்\nஇதனால், இப்பொழுது, முக்கியமான விசயம் என்னவென்றால், அபிராமி போன்ற பெண்கள் உருவாகுவதைத் தடுப்பது எப்படி என்பதே ஆகும். ஏற்கெனவே மேனாட்டு உபகாணங்கள் பெண்களைத் தாக்கி அடிமையாக்கி வருகின்ற நேரத்தில், 70 ஆண்டு திராவிட-நாத்திக சித்தாந்தங்களும், மக்களிடையே தார்மீகத்தை ஏளனமாக்கி விட்டது. திராவிட கடவுள் மறுப்பு-எதிர்ப்பு முறைகள் மக்களை கெடுத்து விட்டது, இரண்டும் சேர்ந்த நிலையில் தான் பெண்கள் இந்த அளவுக்கு கெட்டு சீரழிந்து வருகிறார்கள். எனவே, இந்த மூலத்தை அறிந்து, உள்ள வியாதியை குணப்படுத்தாமல், விபச்சாரத்தை போற்றுவது, முதலியவற்றில் இறங்கினால், விளைவு இன்னும் மோசமாகி விடும்.\n[1] மாலைமலர், காமம் கண்ணை மறைத்ததால் குழந்தைகளை கொன்ற அபிராமி– பரபரப்பான தகவல்கள், பதிவு: செப்டம்பர். 03, 2018 12:10\n[8] மாலைமலர், கள்ளக்காதலில் குழந்தைகள் கொலை– புழல் சிறையில் கதறி அழும் அபிராமி, பதிவு: செப்டம்பர் 26, 2018 12:09.\nகுறிச்சொற்கள்:அபிராமி, ஏமாற்று வேலை, கணவன்-மனைவி உறவு முறை, குன்றத்தூர், குழந்தை கொலை, கொக்கோகம், சுந்தரம், செக்ஸ், செக்ஸ் வலை, செக்ஸ் வலையில் சிக்க, செக்ஸ் வலையில் சிக்க வைத்தது, செக்ஸ் விளையாட்டு, சோரம், தாய் குழந்தையை கொலை, பாலியல், பிரியாணி, பிரியாணி காதல்\nஅசிங்கமான குரூரங்கள், அபிராமி, ஆடம்பரம், இச்சை, இணக்கத்துடன் செக்ஸ், இணைதளம், இன்பம், இலக்கு, இளமை, உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஊக்குவிப்பு, ஊடக செக்ஸ், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், ஒழுக்கம், கணவனை ஏமாற்றும் மனைவி, கணவனைக் கொல்லும் மனைவியர், கணவன்-மனைவி உறவு முறை, கணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது, கண்டித்தும் திருந்தவில்லை, கற்பு, கலவி, கலாச்சாரம், களவு, கள்ளக்காதலி, காதலன், காதலி, காதல், காமக் கொடூரன், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், கிளர்ச்சி, குழந்தை கொலை, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், கொடுமையான ஆபாசங்கள், சமூகக் குரூரம், சமூகக்��ுரூரம், சமூகம், சம்மதத்துடன் உலலுறவு, சம்மதத்துடன் செக்ஸ், சீரழிவு, சீர்கேடு, செக்ஸ், செக்ஸ் தூண்டி, தாம்பத்தியம், தாய், தாய் குழந்தையை கொலை செய்தல், திராவிடசேய், திராவிடத்தாய், திராவிடப்பெண், தூண்டுதல், தூண்டும் செக்ஸ், பகுக்கப்படாதது, பிரியாணி, பிரியாணி காதல், பிரியாணி காமம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமலாலா பிரித்தானியப் பள்ளிக்குச் செல்வது என்ன பிரமாதமான விஷயமா\nமலாலா பிரித்தானியப் பள்ளிக்குச் செல்வது என்ன பிரமாதமான விஷயமா மலாலா பிரித்தானியப்பள்ளிக்குச் செல்வது என்ன பிரமாதமான விஷயமா மலாலா பிரித்தானியப்பள்ளிக்குச் செல்வது என்ன பிரமாதமான விஷயமா: மலாலா மறுபடியும் பள்ளிக்க்குச் செல்ல ஆரம்பித்து விட்டாள், என்று ஆங்கிலேய ஊடகங்கள் ஓலமிட[1], அதனை இந்திய ஆங்கில ஊடகங்களே வடிக்கட்டி அமுக்கி வாசித்துள்ள போது, தமிழ் ஊடலங்கள் ஏதோ இந்த செய்தியையும் போடலாமே என்று போட்டிருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் “இன்டிபென்டென்ட்” என்ற ஆங்கிலேய நாளிதழில் வந்ததை அப்படியே “தி ஹிந்து” போட்டிருக்கிறது. ஆமாம், வழக்கம் போல ஏகப்பட்ட விஷயங்களை மறைத்திருக்கிறார்கள்.\nமலாலா பிரிட்டன் பள்ளியில் சேர்ப்பு\nதினமலர் – ‎5 மணிநேரம் முன்பு‎\nலண்டன்: தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் சிறுமி மலாலா, பிரிட்டனில் உள்ள பள்ளியில், தன் படிப்பை தொடர்கிறாள். பெண்கள் கல்வி உரிமை குறித்து இணையதளத்தில் எழுதியதால், …\nமீண்டும் பள்ளிக்கு செல்லத் துவங்கினாள் தாலிபான்களால் …தினகரன்\nபள்ளி சென்ற சிறுமி மலாலா\nதலிபான்கள் மட்டுமல்ல, ஆங்கிலேயர்களும் பெண்களை பள்ளிக்கு அனுப்பாமல்தான் தடுத்திருக்கிறார்கள்: இதுதான் உண்மை. பெண்களை அடக்கி வைத்திருப்பதில், இஸ்லாம் மட்டுமல்ல கிருத்துவமும் பெருத்த பங்கு வகித்துள்ளது. ஆனால், இந்தியாவில் பள்ளிகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்துள்ளது. அவற்றிலும் பெண்களும் படித்துள்ளார்கள். பள்ளிகள் மட்டுமல்ல, பல்கலைக்கழகங்களும் இருந்து வந்துள்ளன. தர்மபால் என்பவர், மிகவும் அற்புதமாக விவரங்களை “அழகான மரம்” என்ற தலைப்பில், இந்திய கல்வி பற்றி புத்தகத்தை எழுதியுள்ளார். ஆனால், இவர்கள் தாம், இந்தியர்களை குறைகூறி வருகிறார்கள். விஷயம் தெரியாத, சரித்திரம் அறியாத இக்கால மேனாட்ட�� அடிவருடிகளும், அப்பொய்யை உண்மையாக பேசி-எழுதி வருகின்றனர்.\nதலிபான்களால் ஏன் பெண்கள் படிப்புத் தடுக்கப் பட்டது: தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் சிறுமி மலாலா, பிரிட்டனில் உள்ள பள்ளியில், தன் படிப்பை தொடர்கிறாள். மிகவும் அருமை, ஆனால், மற்ற சிறுமிகளின் கதி என்ன: தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் சிறுமி மலாலா, பிரிட்டனில் உள்ள பள்ளியில், தன் படிப்பை தொடர்கிறாள். மிகவும் அருமை, ஆனால், மற்ற சிறுமிகளின் கதி என்ன அவர்களை யார் படிக்க வைப்பார்கள் அவர்களை யார் படிக்க வைப்பார்கள் ஆப்கானிஸ்தானில் மட்டுமல்லாது, மற்ற இஸ்லாமிய நாடுகளில் ஏன் சிறுமிகள் இவ்வாறான நிலையில் இருக்க வேண்டும். “இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால், வட இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் ஏன்”, என்று பகுத்தறிவுவாதிகள் கேள்விகள் கேட்பது உண்டு. இஸ்லாம் பெண்களுக்கு மற்ர எல்லா மதங்களையும் விட மிக அதிகமாக சுதந்திரம், உரிமை எல்லாமே கொடுக்கிறது என்றால், ஏன் இப்படியான நிலை உருவாக்க வேண்டும் ஆப்கானிஸ்தானில் மட்டுமல்லாது, மற்ற இஸ்லாமிய நாடுகளில் ஏன் சிறுமிகள் இவ்வாறான நிலையில் இருக்க வேண்டும். “இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால், வட இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் ஏன்”, என்று பகுத்தறிவுவாதிகள் கேள்விகள் கேட்பது உண்டு. இஸ்லாம் பெண்களுக்கு மற்ர எல்லா மதங்களையும் விட மிக அதிகமாக சுதந்திரம், உரிமை எல்லாமே கொடுக்கிறது என்றால், ஏன் இப்படியான நிலை உருவாக்க வேண்டும் பெண்கள் கல்வி உரிமை குறித்து இணையதளத்தில் எழுதியதால், கடந்த ஆண்டு, தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் பள்ளி மாணவி, மலாலா யூசுப், 15, சிகிச்சைக்காக, பிரிட்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு, தலை மற்றும் முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்காக, அவருக்கு சிசிச்சையளிக்கப்பட்டது. உடல் நலம் தேறிய மலாலா, கடந்த மாதம் “டிஸ்சார்ஜ்’ ஆனாள். தற்போது, பிரிட்டனின், பர்மிங்ஹாம் நகரில் உள்ள “எட்க்பாஸ்டன்’ பெண்கள் உயர்நிலைப்பள்ளியில்[2]‘, சேர்க்கப்பட்டுள்ளாள்[3].\nமலாலா பெருமையாகச் சொல்லிக் கொண்டது[4]: “நான் மறுபடியும் பள்ளிக்கு செல்லவேண்டும் என்ற கனவு பூர்த்தியானது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். உலகிலுள்ள எல்லா சிறுமிகளும் இந்த அடிப்படை சந்தர்ப்பத்��ை அடைய வேண்டும் என்று விரும்புகிறேன். மக்களின் நம்பிக்கையால், நான் இப்பொழுது நடக்க முடிகிறது – என்னால் இப்பொழுது ஓடவும் முடியும். பாகிஸ்தானில் உள்ள தோழிகளை பிரிந்தாலும், பிரிட்டனில் புதிய தோழிகள் கிடைப்பர் என நம்புகிறேன்,” என, அவர் தெரிவித்துள்ளாள். பிரிட்டனில் புதிய தோழிகள் கிடைக்கலாம், ஆனால், பாகிஸ்தானில் வாடும் தோழிகளையும் அவள் நினைவில் வைத்திருப்பாள் என்று நம்பலாம். பிரிட்டன் பள்ளியில், மலாலா கல்வியை தொடர்வது குறித்து, முன்னாள் பிரதமரும், ஐ.நா., கல்வி பிரிவின் தூதருமான, கார்டன் பிரவுன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்[5].\nஇங்கிலாந்தில் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்ட கதையே வேறுவிதமாக இருக்கிறது: 1876ல் துவங்கப்பட்ட இப்பள்ளிதான் பிர்மிங்ஹாமில் உள்ள பெண்களுக்கான பள்ளியாம்[6]. அப்படியென்றால், அதற்கு முன்பாக ஏன் சிறுமிகளுக்கு / பெண்களுக்கு தனியான பள்ளி இல்லை என்ற கேள்வி எழுகிறதே ஆமாம், ஜூலை 1757ல் பள்ளி இயக்கம் ஆரம்பித்தபோது, சேரிகளில் இருந்த பைன்கள் தாம் படிக்க வந்தார்களாம். அதுவும் “ஞாயிற்றுக் கிழமைப் பள்ளி” என்பதில் பைபிள் தான் பாடப்புத்தகமாம். 19ம் நூற்றாண்டிற்கு முன்பு மிகக்குறைந்த பள்ளிக்கூடங்களே இங்கிலாந்தில் இருந்தனவாம். அதுவும் பெரும்பாலும் கிருத்துவமத போதனைப் பள்லிகளாக இருந்தனவாம். 1814ம் வருடம் தாம் அத்தகைய முறை குறைக்கப்பட்டது. 1931ல் கூட 12,50,000 பிள்ளைகள் “ஞாயிற்றுக் கிழமைப் பள்ளி”களில் படித்து வந்தனர். இவர்கள் ஜனத்தொகையில் 25% ஆகும், அதாவது 75% பிரித்தானியர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்தனர் ஆமாம், ஜூலை 1757ல் பள்ளி இயக்கம் ஆரம்பித்தபோது, சேரிகளில் இருந்த பைன்கள் தாம் படிக்க வந்தார்களாம். அதுவும் “ஞாயிற்றுக் கிழமைப் பள்ளி” என்பதில் பைபிள் தான் பாடப்புத்தகமாம். 19ம் நூற்றாண்டிற்கு முன்பு மிகக்குறைந்த பள்ளிக்கூடங்களே இங்கிலாந்தில் இருந்தனவாம். அதுவும் பெரும்பாலும் கிருத்துவமத போதனைப் பள்லிகளாக இருந்தனவாம். 1814ம் வருடம் தாம் அத்தகைய முறை குறைக்கப்பட்டது. 1931ல் கூட 12,50,000 பிள்ளைகள் “ஞாயிற்றுக் கிழமைப் பள்ளி”களில் படித்து வந்தனர். இவர்கள் ஜனத்தொகையில் 25% ஆகும், அதாவது 75% பிரித்தானியர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்தனர் 1820ல் தான் சாமுவேல் ஒயில்ட்ஸ்பின் என்பவர் சிறார்பள்ளி���ை முதலில் ஆரம்பித்தார். இதுதான் ஆங்கில பள்ளியின் முன்னோடி என்றும் சொல்லப்படுகிறது. 1833ல் பாராளுமன்றத்தில் நிதியுதிக்கீடு செய்யப்பட்டு, 1837ல் பொதுப்படிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1848ல் முதல் “குவீன்ஸ் காலேஜ்” என்ற பெண்கள் கல்லூரி லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது.\nகுறிச்சொற்கள்:அச்சம், ஆரிய-திராவிட மாயைகள், உண்மை, ஐங்குணங்கள், ஒழுக்கம், கடமை, கட்டுப்பாடு, கணவன்-மனைவி உறவு முறை, கண்ணியம், கற்பு, கலாச்சாரம், கல்லூரி, கல்லூரி மாணவிகள், குரான், குழந்தை, சமத்துவம், சமம், சரித்திரம், சிறுமி, சுதந்திரம், ஞானம், தமிழச்சி, தூய்மை, படிப்பு, பண்பாடு, பயிர்ப்பு, பள்ளி, பாரம்பரியம், பெண், பெண் கல்வி, பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள், பெண்ணியம், பைபிள், மலாலா, ளுரிமை, வேதம்\nஆன்மீகம், இச்சை, இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இந்தியவியல், ஐங்குணங்கள், கலாச்சாரம், கல்லூரி, கல்வி, குரான், குற்றம், சிறார், தண்டனை, தமிழகப்பெண்கள், திராவிடசேய், திராவிடத்தாய், திராவிடநாடு, திராவிடப்பெண், திராவிடம், படிப்பு, பள்ளி மாணவிகள் மாயம், பாலியல், பிராமண, பிராமணன், பிராமணர், பெண் கல்வி, மழலை இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nதிருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று சொன்ன செக்ஸ் எக்ஸ்ப்ர்ட் இப்பொழுது சொல்வது – 18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்\nதிருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று சொன்ன செக்ஸ் எக்ஸ்ப்ர்ட் இப்பொழுது சொல்வது – 18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்\nசென்னையில் கற்பழிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பெண்மணி – “இது கற்பழிப்பிற்காக அல்ல” என்பதனை மார்பிலும் வயிற்றிலும் பார்த்து படிக்க வேண்டுமாறு இருக்கமான டி-சர்ட் அணிந்து வந்ததாக “தி ஹிந்து” படத்தை வெளியிட்டுள்ளது.\nஇப்படி அம்மணிகள் தமிழகத்தில் உலா வரலாமா\nஅடலேறும் மடலேறுகள் என்ன செய்வார்கள்\nஇல்லை, அன்று “கண்ணில் ஆடும் மாங்கனி, கையில் ஆடுமோ” என்று தமிழ் கவிஞர் பாடியதை போல பாடி காட்டுவரோ,\nசெக்ஸ்-எக்ஸ்பர்ட் குஷ்பு சொல்வது: செக்ஸில் திறமைசாலியாகி பண்டிதையாகி வரும் குஷ்பு, பல நேரங்களில் பலவிதமான வெளிப்படையான, பரந்த, விசாலமான, ஆழ்ந்த கருத்துகளைச் சொல்லிவருகிறார். ஏனெனில், அவருக்கு அவ்வாறு கூற உரிமை உண்டு, கருத்து சுதந்திரம் உண்ரடு பெண்ணியத்தின் மறு அவதாரமாக, இந்த பெண்மணி பல கருத்துக்களை சொல்லி வருகிறார்.\nதிருமணத்திற்கு முன்பாக செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்றேல்லாம் கூறியிருக்கிறார்.\nஇப்பொழுது, செக்ஸுக்கான வயதை 18ல் இருந்து 16க குறைப்பதால் கற்பழிப்பு குற்றங்கள் குறையும் என்று எப்படி நினைக்க முடியும்.\nஅது தவறானது. அது கற்பழிப்பு குற்றங்கள் குறைக்க வழி வகை செய்யாது. இந்தியாவில் வயது வித்தியாசம் இன்றி கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. நாட்டில் எங்கோ உள்ள ஒரு மூலையில் 45 வயது பெண் கூட கற்பழிக்கப்படுகிறாள்[1].\nவயதை கூட்டுவதாலோ, குறைப்பதாலோ எந்த வித்தியாசமும் ஏற்படாது.\nஒருவருக்கு வாக்களிக்கும் வயது 18க உள்ளது.\nஅதனால் அந்த வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும் என்றார்[2].\nஇதுதான் அந்த அம்மாவின் “லாஜிக்”. ஓட்டுப்போடும் வயது வந்தால், எல்லாமே வந்து விடுமா\nசென்னை பப்பில் பெண்கள் – என்று வெளியிடப்பட்டுள்ள புகைப்படம்.\nஇனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேச முடியும்: 2010ல் தீர்ப்பு வந்த உடனே, “இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேசுவேன்”, என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்[3]. கடந்த 2005ம் ஆண்டு நடிகை குஷ்பு வார இதழ் (இந்தியா டுடே செப்டம்பர் 2005) ஒன்றிற்கு அளித்த பேட்டியில், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை. அப்படி வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும், பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்று குறிப்பிட்டிருந்தார்[4]. குஷ்புவின் இந்த பேட்டி தமிழ் கலாச்சாரத்திற்கு விரோதமானது என எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், தமிழ் நடிகைகள் அரை நிர்வாணமாக நடிப்பதைப் பற்றி யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஸ்ரேயாவே, மேடையில் கருணாநிதிக்கு முன்பாக, அரை நிர்வாண ஆடையில் வந்ததில்லாமல், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து, பெண்மையைத் தூக்கிப் பிடித்தார்.\nஎதிராஜ் கல்லூரியில் வியாபார விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்மணிகள்.\nபொத்துக் கொண்டு வந்த தமிழர்கள் வழக்குப் போட்டார்கள்[5]: தமிழகம் முழுவதும் குஷ்புவுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை ரத்து செய்யக்கோரி குஷ்பு தரப்பு சுப்ரீம் கோர்ட்��ில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வருகிறது. சமீபத்தில் இவ்வழக்கு விசாரணை முடிவில் கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட், குஷ்பு பேசியதில் தவறே இல்லை. மேஜர் ஆன ஆணும் பெண்ணும் விருப்பம் இருந்தால் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், என்று கூறியிருந்தது.\nசுப்ரீம் கோர்ட்டின் இந்த கருத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் நீதிபதிகளின் இந்த கருத்து பற்றி நடிகை குஷ்பு பேட்டியளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேச முடியும் என நினைக்கிறேன். நமது நாட்டில் பேச்சு சுதந்திரம் இன்னும் வலுவாக இருப்பதாகவே கருதுகிறேன். மேலும் நான் இந்த அளவுக்கு போராட காரணமே, எனது மகள்களுக்கு நான் மனஉறுதி கொண்டவள், அதற்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும் என்பதை காட்டுவதற்காகத்தான், என்று கூறியுள்ளார்.\nமேஜர் ஆன ஆணும் பெண்ணும் விருப்பம் இருந்தால் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்: குஷ்பு வழக்கில் பாலகிருஷ்ணன் (தீபக் வர்மா மற்றும் பி.எஸ். சௌஹான்) இப்படி தீர்ப்பு வழங்கினார்[8]. இப்படி சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்தபோது, ஆண்-பெண் எப்பொழுது மேஜர் ஆவர்கள், மேஜர் ஆகும் வயது என்ன என்று யாரும் விவாதிக்கவில்லை. ஆனால், இப்பொழுது, தில்லி-ரேப்பிற்குப் பிறகு, விவாதம் வந்திருக்கிறது. இருப்பினும் இதைப்பற்றி பேச்சில்லை. தீர்ப்பில் மின்னணு ஊடகத்தைக் கண்டித்தனரேயன்றி[9], நடிகைகள் ஆபாசமாக நடிப்பதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை.\nஇவர்களும் சென்னை கல்லூரி மாணவிகள் தாம் – பேற்றோர்கள் மனம்\n18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்: குஷ்பு இப்படி சொன்னால், அனைத்தும் எப்படி 18 வயதிலிருந்து துவங்கும், பல பெண்களுக்கு, சிறுமிகளுக்கு, 7 முதல் 13 வரையில் கூட வயது வந்து விடுகிறதே அதற்கென்ன செய்வது முன்பு கூட, திருமண வயது குறித்து விவாதம் வந்தது. 25, 20 என்றெல்லாம் சொல்லி பிறகு 18ஆக குறைக்கப்பட்டது. பிறகு “வயது வந்தவர்களுக்கு மட்டும்” என்று சினிமாக்கள் ஏன் எடுக்க வேண்டும்\nவசனங்களில், ஜோக்குகளில் அத்தகைய கட்டுப்பாடு இல்லையே\nபப்புகளில் பள்ளி-கல்லூரி மாணவிகள் உள்ளனரே\nபேருந்துகளில், மாணவர்களுக்குப் போட்டியாக, கலாட்டா செய்து கொண்டு போகிறார்களே\nசைட் அடிப்பதைப் பற���றி வெளிப்படையாக மாணவிகள் பட்டி மன்றம் என்ற போர்வையில் டிவிசெனல்களில் வந்து கத்துகிறார்களே\nசென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு பப்பில் எடுக்கப்பட்ட புகைப்படமாம்.\nஇந்திய விரோதிகளின் சதிகள்: அந்நிய சரக்கு (ஊசி முதல் எல்லாம் அடங்கும்) விற்கவேண்டும் என்பதற்காக, இந்திய சமூக நிறுவனங்கள் எப்படி மாற்றப்படுகின்றன, இந்திய நலன்களுக்கு எதிராக உபயோகப்படுத்தப் படுகின்றன என்பதை கவனிக்கலாம். அரசியல் முதல் சினிமா வரை, குடி முதல் கூத்தாடி வரை, குத்தாட்டம் முதல் கூத்தாட்டம் வரை இப்படி அனைத்திலும் மேனாட்டு சீரழிவுகளை அறிமுகப்படுத்திக் கொண்டு, வாழும் வாழ்க்கையினை இந்தியர்கள் என்றுதான் ஒதுக்குவார்களோ\nகுறிச்சொற்கள்:அச்சம், அம்மாள், ஆரிய-திராவிட மாயைகள், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், உடலுறவு, எண்ணம், ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கண்ணகி, கன்னி, கன்னித்தன்மை, கருத்து, கற்பு, கலாச்சாரம், கல்லூரி மாணவிகள், காமம், குழந்தை, குஷ்பு, சமூகச் சீரழிவுகள், சிந்தனை, சீரழிவுகள், தமிழகம் படும் பாடு, தமிழச்சி, தமிழச்சிகளின் கற்பு, தமிழ் கலாச்சாரம், தாய், திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, தூண்டுதல், தூய்மை, நாணம், நிர்வாணம், பண்பாடு, பயிர்ப்பு, பாரம்பரியம், பார்வை, பாலுறவு, புனிதம், புனிதவதி, பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்மணி, போக்கு, மகள், மனம், மயக்கம், மாணவிகள், மாதவி, மெய்யணி, மோகம், வயது\nஅசிங்கமான குரூரங்கள், அச்சம், அணைத்தல், அம்மணம், அரசியல்-சினிமா-விபசாரம், அரை நிர்வாண கோலம், அலங்கோலம், அவதூறு-தூஷணம், ஆண்குறியை தொடு, ஆபாச படம், இச்சை, இந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள், இந்தியவியல், இருபாலர், இலக்கு, உடலுறவு, உணர்ச்சியை தூண்டி, உறவு, ஐங்குணங்கள், கட்டிப்பிடி, கணவனை இழந்த மனைவி, கணவன்-மனைவி உறவு முறை, கணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது, கன்னி, கன்னித்தன்மை, கன்னியாஸ்திரீ செக்ஸ், கரு, கருக்கலைப்பு, கருணாநிதி, கருத்தடை, கர்ப்பம், கற்பழிப்பு, கற்பு, கற்பும், காமக் கொடூரன், காமத்தீ, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குடி, குடும்பம், குற்றம், குற்றவியல், குழந்தை கொலை, குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, குஷ்பு, கோளாறு, சந்தேகம், சன் - டிவி, சபலம், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சமூகவியல், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, செக்ஸ் நிபுணர், செக்ஸ் விளையாட்டு, செக்ஸ்-மாஸ்டர், செல்லாத திருமணம், தகாத உறவு, தமிழகப்பெண்கள், தமிழ்-சினிமாவின் தரம், தழுவு, தவறான பிரசாரம், தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம், திராவிடசேய், திராவிடத்தாய், திராவிடநாடு, திராவிடப்பெண், திராவிடம், திருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல், துறவிகள் துறந்தவரா, நடிகை-நடிகர் கலாச்சாரம், நடிகைகள்-கற்பு, நிர்வாண படம், நிர்வாண வீடியோ, நிர்வாணமான பெண்கள், நிர்வாணம், பாரம்பரியம், பாலியல், பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை, பெண்களின் மீதான வன்முறை, மனைவி, மருந்து, மார்பகங்களை பிடுத்து, மார்பகம், மார்புடை, முலை, மெய், மெய்யணை, ரோமாஞ்சகம், வக்கிரம், வன்குற்றம், வன்புணர்ச்சி, வன்முறை, வயது இல் பதிவிடப்பட்டது | 9 Comments »\nகுழந்தைக் கொலையில் வாஷிங்மிஷினைப் பெண்கள் தேர்ந்தெடுத்ததும், யாசர் அராபத் பெண்ணைக் கொன்றமுறைக்கும் தொடர்பு என்ன\nகுழந்தைக் கொலையில் வாஷிங்மிஷினைப் பெண்கள் தேர்ந்தெடுத்ததும், யாசர்அராபத் பெண்னைக் கொன்றமுறைக்கும் தொடர்பு என்ன\nஇந்தியாவில் ஸ்டவ் வெடிப்பதற்கும், அமெரிக்காவில் துப்பாக்கி வெடிப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை: 25 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு அமெரிக்க சமூக சேவகி சென்னைக்கு வந்திருந்தபோது, பெண்கள் கொடுமைப் படுத்தப் படுவதில் அமெரிக்காவை விட இந்தியா எவ்வளவோ மேல் என்று சொன்னபோது, அங்கிருந்த கையில்லாமல் ஜாக்கேட் அணிந்த பல மாதரசிகளுக்குப் பொத்துக் கொண்டு வந்து, நீங்கள் எப்படி அவ்வாறு சொல்லலாம், இங்கு எங்களுக்கு எந்த உரிமைகளும் இல்லை என்று பெண்களின் மீது நடக்கும் குற்றங்களைப் பட்டியல் போட்டு காண்பித்தார். பொறுமையாக கேட்டப் பிறகு, அந்த அமெரிக்க சமூக சேவகி சொன்னார், “இங்கு ஸ்டவ் வெடிப்பதற்கும், அங்கு துப்பாக்கி வெடிப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை, ஆனால், அங்கு அதிக அளவில் துப்பாக்கிகள் வெடித்துள்ளன”, என்றதும் வாயைப் பொத்திக் கொண்டு, விஷயத்தை மாற்றிக் கொண்டனர்.\nநாகரிகம் மாறும் போது மறைக்கும் இடங்கள் மாறுகின்றன: இந்திய நாகரிகம் சீரழிந்து, கணவன் – மனைவி உறவு முறைகளில் பிறழ்சிகள் ஏற்படும்போது, பாதிக்கப்படுவது, அவர்களில் குழந்தைகளே. அச்சிரழிவு இங்கும் ஆரம்பித்து விட்டது. குழந்தைக் கொலையில் வாஷிங் மிஷினைப் பெண்கள் தேர்ந்தெடுப்பதன் அவசியம் இதுதான். யாசர் அராபத் கொன்ற முறையும் அதே மனப்பாங்குதான். குற்றம் புரிவது, குற்றத்தை மறைப்பது, மறைப்பதற்கு கையாளும் குரூரவழிகள் எல்லாமே உருவாகும் விதம் தான் மாறுபடுகிறது. விளைவுகள் ஒன்றகத்தான் இருக்கின்றன.\nயாசர் அராபத் பெண்னைக் கொன்ற முறை: யாசர் அராபத் என்பவன் கோயம்புத்தூர் சரோஜாவைக் கொன்ற முறையை ஊடகங்கள் விளக்கியுள்ளதால், அந்த குரூரத்தை மறுபடியும் வர்ணிக்கத் தேவையில். ஒரு கசாப்புக் கடைக்காரனை விட, அந்த குரூரக் கொலையாளி-பயங்கரவாதி கசாபை விட, அத்தகைய மனப்பாங்கை வளர்த்துள்ளான் என்றால், அதற்கு காரணம் என்ன என்பதனை சமூகவியல், மனோதத்துவம், இந்தியவியல், குற்றவியல் முதலிய துறை வல்லுனர்கள் ஆராய வேண்டும். அந்த மூலத்தைக் கண்டு பிடித்து வேரோடு அழிக்க வேண்டும். அப்பொழுதுதான், சமூகம் உறுப்படும்.\nகுறிச்சொற்கள்:ஆக்ரோஷம், இந்தியவியல், இருக்கம், கயமை, குரூரம், குற்ற மனபப்பாங்கு, குற்றம், குற்றவியல், குழந்தை, கொலை, கோபம், சமூகவியல், துப்பாக்கி, மதம், மனோதத்துவம், மறுமகள், மாமியார், மிருகம், ஸ்டவ்\nஅக்காள், அச்சம், அடங்கி நடப்பது, இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள், இந்தியவியல், இலக்கு, உடலுறவு, உறவு, ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கரு, கர்ப்பம், காதல், குற்றவியல், குழந்தை கொலை, கூடா நட்பு, சந்தேகம், சன் - டிவி, சபலம், சமூக பிரழ்ச்சி, சமூகவியல், சீரழிவுகள், தகாத உறவு, தங்கை, தண்டனை, தந்திரம், தனிமனித விபரீதமான செயல், திராவிடசேய், திராவிடத்தாய், திராவிடநாடு, திராவிடப்பெண், திராவிடம், துபாய் விபச்சாரம், பச்சிளம் குழந்தை, பண்பாடு, பெண்களின் மீதான கொடுமைகள், பெண்கள் பாலியல் உறவு, பெண்டாட்டி, பெண்ணியம், மனைவி, மனோதத்துவ மருத்துவர், மனோதத்துவம், வாஷிங் மிஷினில் குழந்தை இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nதூஷணம் செய்யப்பட்டவர், அவமதிக்கப்பட்டவர் சமரசத்திற்கு அழைக்கப்படும் ரகசியம், பின்னணி என்ன\nதூஷணம் செய்யப்பட்டவர், அவமதிக்கப��பட்டவர் சமரசத்திற்கு அழைக்கப்படும் ரகசியம், பின்னணி என்ன\nஇணையதளத்தில் அவதூறு பரப்பியதாக புகார் கைது செய்யப் பட்டோருடன் சமரசம் செய்ய பாடகி சின்மயி மறுப்பு\nடிவிசெனலுக்கு முன்பு வீரநடைபோட்டு, எதையோ சாதித்து விட்டது போலத் தோன்றி, சிறைக்குச் சென்ற பிறகு, குற்றத்தால் தண்டனை பெற நேரிடும் என்று அறிந்து, பிறகு, பாதிக்கப்பட்டவரையே, மிரட்டுவது என்ன வகையில் கருதப்பட்ட வேண்டும் என்று தெரியவில்லை. நாங்கள் என்னவேண்டுமானாலும் செய்வோம்,\nமுன்பு வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சிறைவாசம் பெற்றவர்கள் கூட, அப்பட்த்தான் தோன்றினார்கள், சிரித்துக் கொண்டே கைகளை ஆட்டினார்கள். எங்கோ ஜாலியாக செல்வது போல, போலீஸ் வண்டிகளில் ஏறும் போது, நடந்து கொண்டார்கள்\nஆனால், ஒன்றும் செய்யக்கூடாது. சட்டங்கள், நீதிகள், நீதிமன்றங்கள் எதைப் பற்றியும் கவலையில்லை. மிரட்டி, உருட்டி, பயமுறுத்தியே சாதித்து விடுவோம் என்ற மனப்பாங்கு எப்படி உருவாகிறது\nகொல்லப்பட்டார்கள், குரூரமாக சிதறி பலியானார்கள், ரத்தம் பாய்ந்தது, கை-கால்கள் சிதறின என்றாலும், தீவிரவாதிகள் அத்தகைய செயல்களில் ஈடுபட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். அதேபோலத்தான். இவர்களும், நாங்கள் சட்டங்களை மீரிக்கொண்டே இருப்போம், ஆனால் எங்களைக் காட்டிக் கொடுக்கக் கூடாது என்ற மனப்பாங்கு ஏன் வருகிறது\nதமது சகோதரி-தாயார்களுக்கு அத்தகைய தூஷணம் நடந்திருந்தால் என்ன செய்திருப்பர்: கைது செய்யப்பட்டோரின் வழக்கறிஞர்களுக்கு சட்டம் பற்றி நன்றகத் தெரியும் தானே: கைது செய்யப்பட்டோரின் வழக்கறிஞர்களுக்கு சட்டம் பற்றி நன்றகத் தெரியும் தானே அவர்களே சின்மயிக்கு வக்காலத்து வாங்கியிருந்தால், என்ன செய்திருப்பார்கள் அவர்களே சின்மயிக்கு வக்காலத்து வாங்கியிருந்தால், என்ன செய்திருப்பார்கள் ஒரு பெண்ணை, பெண் என்றுகூட பாராமல், தாயுடன் சேர்த்து தூஷித்து, வெளிப்படையாக, இணைதளத்தில் அவமதித்தப் பிறகு, அத்தகைய எண்ணம் எப்படி வருகிறது ஒரு பெண்ணை, பெண் என்றுகூட பாராமல், தாயுடன் சேர்த்து தூஷித்து, வெளிப்படையாக, இணைதளத்தில் அவமதித்தப் பிறகு, அத்தகைய எண்ணம் எப்படி வருகிறது அந்த கைது செய்யப்பட்டோரின் வழக்கறிஞர்கள், யாராவது அவர்களுடைய சகோதரி, தாயார்களை இவ்வாறு அவமதித்திருந்தால்,\nபிராண வகுப்���ைச் சார்ந்தவர் என்ற காரணத்திற்காக தூஷிக்கபட்டு, அவமானப்படுத்தப்பட்டவரை ஏன் மிரட்டி சமரத்திற்கு பேச முற்படவேண்டும்\n அந்த மெத்தப் படித்த புரொபசர் சரவண பெருமாள், ராதாமணாளன் முதலியோர் என்ன செய்திருப்பர் அப்படியென்றால், பிராமணப்பெண் மட்டும், எல்லா தூஷணங்களையும், அவமானங்களையும் சகித்துக் கொண்டு, அடங்கியொடுன்கி பயந்து போக வேண்டுமா அப்படியென்றால், பிராமணப்பெண் மட்டும், எல்லா தூஷணங்களையும், அவமானங்களையும் சகித்துக் கொண்டு, அடங்கியொடுன்கி பயந்து போக வேண்டுமா இணையதளத்தில் அவதூறு பரப்பிய புகாரில் கைதாகி சிறையில் உள்ளோருடன் சமரசம் செய்துகொள்ள பின்னணி பாடகி சின்மயி மறுத்துவிட்டார்[1].\nசமரசப் பேச்சின் பின்னணி, காரணம் என்ன: பாடகி சின்மயி தனக்கு டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் ஆபாசமாகக் கருத்துக்கள் எழுதி மன உளைச்சல் ஏற்படுத்துவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். புகார் குறித்து விசாரணை நடத்திய போலீசார், கல்லூரி துணை பேராசிரியர் சரணவன பெருமாள் மற்றும் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ராதாமணாளன் என்பவரையும் கைது செய்தனர். சரவணபெருமாள் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ராதாமணாளன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டு, பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் சிலரை இந்த புகாரில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்டோரின் வழக்கறிஞர்கள், பாடகி சினிமயிடன் சமரசம் செய்து கொள்வதற்காக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சமரசத்தை ஏற்க மறுத்த சின்மயி, நீதிமன்றத்தின் மூலமே தீர்வு காண விரும்புவதாக கூறிவிட்டு வெளியேறினார்.\nசமூகத்தில் நற்பெயர் கெடும் என்றால் அத்தகைய ஈனத்தனமான செயல்களைச் செய்திருக்க மாட்டார்கள்: சமூகத்தில் நற்பெயர் கெடும் என்றால் அத்தகைய ஈனத்தனமான செயல்களைச் செய்திருக்க மாட்டார்கள். படித்துப் பட்டம் பெற்றவர்கள், இணைதளத்தில் பதிவு செய்யக்கூடிய அளவில் வல்லவர்கள், பொறுப்பான உத்தியோகத்தில் இருப்பவர்கள், நாகரிகமான கனவான்கள் என்பவர்கள் அவ்வாறு எப்படி செய்தன்சர் அதன் பின்னணி என்ன இவற்றையும் பொது மக்கள் அறியவேண்டும், அறிந்து கொள்ளவேண்டும்..\nகுறிச்சொற்கள்:அவமதிப்பு, இணைதளம், இணைப்பு, உருட்டல், ஐ.பி, கம்ப்யூட்டர், குழு, கைது, கைபேசி, சமரசம், சரவண பெருமாள், சின்மயி, சிறை, செல்போன், டிவி, டிவிட்டர், தாமரை மணாளன், தூஷணம், பேட்டி, பேஸ்புக், போன், மடி கணினி, மிரட்டல், லேப்டாப்\nஅசிங்கமான குரூரங்கள், அச்சம், அடங்கி நடப்பது, அவதூறு-தூஷணம், ஆபாச படம், இலக்கு, குறி, குறி வைப்பது, சபலம், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சின்மயி, சைபர், சைபர் குற்றம், ஜாதி பிரச்னை, தந்திரம், தமிழகப்பெண்கள், தமிழகமும், தவறான பிரசாரம், திராவிடத்தாய், திராவிடநாடு, திராவிடம், நாகரிகம், பலி, பாரம்பரியம், பிராமண, பிராமணன், பிராமணர், பெண்களின் உரிமைகள், பெண்களின் மீதான கொடுமைகள், பெண்கொடுமை, பெண்ணியம், மோசடி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஅக்னி சேத்திரத்தில் நடந்த பெண் எரிக்கொலை: ஆண்டவனுக்கு பொறுக்குமா\nஅக்னி சேத்திரத்தில் நடந்த பெண் எரிக்கொலை: ஆண்டவனுக்கு பொறுக்குமா\nகணவனை இழந்த மனைவியின் கள்ள உறவு: கணவனை இழந்த பெண்கள் ஒன்று கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். இலை நாகரிகத்தின் பாதையைப் பின்பற்றுவதானால், மறுபடியும் திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும். இரண்டும் இல்லாத நிலையில் இருந்த பெண்ணின் முடிவுதான் இது. ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை ஒருவர் உயிரோடு தீவைத்து எரித்துக் கொன்ற கொடூர சம்பவம் திருவண்ணாமலை அருகே நடந்துள்ளதாம். திரிவண்ணாமலை கார்த்திகை தீபம், கிரிவலம் என்று அமர்க்ல்களப்பட்டுக் கொண்டிருக்கும் வேலையில் இப்படியொரு காமதீபம் எரியூட்டல்\nவளர்ந்த பிள்ளைகள் இருக்கும் போது, எதற்கு காமம் திருவண்ணாமலை அருகே நாராயணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சலை. 45 வயதான இவரது கணவர் 15 ஆண்டுக்கு முன்பே இறந்து விட்டார். அஞ்சலைக்கு ஒரு மகன் விஜயகுமார் (25), ஒரு மகள் ரேவதி (22) உள்ளனர்[1]. ரேவதிக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. விஜயகுமாருக்கு திருமணமாகவில்லை.அஞ்சலைக்கும், காசி என்பவருக்கும் இடையே தொடர்பு இருந்து வந்துள்ளது. இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். இங்கு தானே பிரச்சினை திருவண்ணாமலை அருகே நாராயணமங்கலம் கிராமத்���ைச் சேர்ந்தவர் அஞ்சலை. 45 வயதான இவரது கணவர் 15 ஆண்டுக்கு முன்பே இறந்து விட்டார். அஞ்சலைக்கு ஒரு மகன் விஜயகுமார் (25), ஒரு மகள் ரேவதி (22) உள்ளனர்[1]. ரேவதிக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. விஜயகுமாருக்கு திருமணமாகவில்லை.அஞ்சலைக்கும், காசி என்பவருக்கும் இடையே தொடர்பு இருந்து வந்துள்ளது. இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். இங்கு தானே பிரச்சினை தனது மகளின் 3 பவுன் நகையை காசி எடுத்து விற்று விட்டதை அறிந்தார் அஞ்சலை. சரசமாட வரும்போது, உருவிவிட்டார் போலும் தனது மகளின் 3 பவுன் நகையை காசி எடுத்து விற்று விட்டதை அறிந்தார் அஞ்சலை. சரசமாட வரும்போது, உருவிவிட்டார் போலும் இதனால் காசி மீது கடும் கோபம் கொண்டார். இது தொடர்பாக அஞ்சலத்திற்கும், காசிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது[2].\nகள்ள உறவு என்று இருக்கும் போது, மகன் சபரி மலைக்குச் சென்றால் என்ன, எந்த மலைக்குச் சென்றல் என்ன மகன் இந்த நிலையில் அஞ்சலையின் மகன் விஜயக்குமார் சபரிமலைக்கு போயுள்ளார். இந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வந்த காசி, அஞ்சலையை தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் மகன் சபரிமலைக்குப் போயிருக்கும் நேரத்தில் இது கூடாது என்று அஞ்சலை மறுத்துள்ளார். தனது மகன் சபரிமலைக்கு சென்று வந்தபிறகு உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது[3]. கள்ள உறவுக்கென்ன நியாயம், தர்மம், சாத்திரம் மகன் இந்த நிலையில் அஞ்சலையின் மகன் விஜயக்குமார் சபரிமலைக்கு போயுள்ளார். இந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வந்த காசி, அஞ்சலையை தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் மகன் சபரிமலைக்குப் போயிருக்கும் நேரத்தில் இது கூடாது என்று அஞ்சலை மறுத்துள்ளார். தனது மகன் சபரிமலைக்கு சென்று வந்தபிறகு உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது[3]. கள்ள உறவுக்கென்ன நியாயம், தர்மம், சாத்திரம் இதெல்லாம் பார்க்காத நிலையில் தானே, உறவு இருந்துள்ளது\nகள்ள உறவு கொண்ட ஆணின் சீற்றம் எரித்து விட்டது: காமத்தீ கொண்ட காமுகனுக்கு என்ன சாத்திரம் இதனால் கோபமடைந்த காசி வீட்டில் இருந்த மண��ணெண்ணையை எடுத்து அஞ்சலை மீது ஊற்றி தீவைத்து விட்டார். தீக்காயம் பட்டு துடித்த அஞ்சலையை அக்கம் பக்கத்தில் இருந்தோர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தன்னை காசிதான் தீவைத்துக் கொளுத்தியதாக வாக்குமூலம் அளித்தார் அஞ்சலை. இதையடுத்து கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீஸார் காசியைக் கைது செய்தனர்[4]. இந்த நிலையில் அஞ்சலை இறந்து விட்டதால் அவரது வாக்குமூலத்தை மரண வாக்குமூலமாக மாற்றி காசி மீதான வழக்கையும் கொலை வழக்காக போலீசார் பதிவுசெய்தனர்.\nநவீன மனுக்கள், மனுவாதிகள், இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள் நாளிதழ்களில், இப்படி திருமணத்தைக் கடந்த உடலுறவு, திரைப்படங்களில், தி-சீரியல்களில் நியாயப்படுத்தப்படுகிறது. கதை, கட்டுரை, கவிதை, இணைதளம் என்றால் கேட்கவே வேண்டாம். ஆணுக்கும், பெண்ணுக்கும் முழு சுதந்திரம். நாய்களையும் விஞ்சி தெருக்களில் கூட உடலுறவு கொள்ளலாம். அப்படி எடுக்கப்படும் திரைப்படங்கள், எழுதப்படும் கதை, கட்டுரை, கவிதை இத்யாதிகளுக்கு சாகித்ய அகடமி, பத்மஸ்ரீ, கலைமாமணி விருதுகள் கூட கொடுக்கலாம். ஆனால், கணவன்-மனைவி எப்படி ஒழுங்காக இருக்க வேண்டும் என்ரு சொல்வாரார்களா நாளிதழ்களில், இப்படி திருமணத்தைக் கடந்த உடலுறவு, திரைப்படங்களில், தி-சீரியல்களில் நியாயப்படுத்தப்படுகிறது. கதை, கட்டுரை, கவிதை, இணைதளம் என்றால் கேட்கவே வேண்டாம். ஆணுக்கும், பெண்ணுக்கும் முழு சுதந்திரம். நாய்களையும் விஞ்சி தெருக்களில் கூட உடலுறவு கொள்ளலாம். அப்படி எடுக்கப்படும் திரைப்படங்கள், எழுதப்படும் கதை, கட்டுரை, கவிதை இத்யாதிகளுக்கு சாகித்ய அகடமி, பத்மஸ்ரீ, கலைமாமணி விருதுகள் கூட கொடுக்கலாம். ஆனால், கணவன்-மனைவி எப்படி ஒழுங்காக இருக்க வேண்டும் என்ரு சொல்வாரார்களா நவீன மனுக்கள் இதற்கு என்ன சாத்திரம் உருவாக்கப் போகிறார்கள்\n[1] நக்கீரன், உல்லாசத்திற்குமறுப்பு: உயிருடன்தீவைக்கப்பட்டபெண்பரிதாபமாகஉயிரிழப்பு, http://www.nakkheeran.in/users/frmNews.aspx\nகுறிச்சொற்கள்:அக்னி, அச்சம், அம்மணம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், உடலுறவு, ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கற்பு, கள்ள உறவு, காமத்தீ, காமம், கKKஅத் தொடர்பு, சமூகச் சீரழிவுகள், சேத்திரம், தமிழ் பெண்ணியம், தமிழ்பெண்களின் கலாச்சாரம், திருவண்ணாமலை, தீ, நாணம், பண்பாடு, பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், மடம், மனைவியை ஏமாற்றூம் கணவன், வெட்கம்\nஅக்னி, அண்ணாமலை, இச்சை, உடலுறவு, கணவனை ஏமாற்றும் மனைவி, கற்பு, காமத்தீ, காமம், காமுகன், கொங்கை, சின்ன வீடு, சீரழிவுகள், தமிழகப்பெண்கள், திராவிடத்தாய், திராவிடப்பெண், திராவிடம், திருவண்ணாமலை, தீ, நாணம், பண்பாடு, பெண், பெண் பித்து, பெண்கள் கடன் கொடுத்தல், பெண்கள் பாலியல் உறவு, பெண்கொடுமை, பெண்ணியம், மடம், மார்பகம், மார்புடை, முலை, ரோமாஞ்சகம், விதவை இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஎறும்புகள் மொய்க்க, பெண் சிசு ரோட்டில் வீசப்பட்ட பரிதாபம் இன்ப திராவிட நாட்டில் அவலம்\nஎறும்புகள் மொய்க்க, பெண் சிசு ரோட்டில் வீசப்பட்ட பரிதாபம் இன்ப திராவிட நாட்டில் அவலம்\nகூட்ரோடில் கிடந்த குழந்தை: மேலூர் : பிறந்து ஒருவாரமே ஆன பெண் குழந்தை, மதுரை – மேலூர் நான்கு வழிச்சாலை ஓரத்தில் வீசப்பட்டது. ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்தக்குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. நான்கு வழிச்சாலையில் மேலூருக்கு திரும்பும் இடத்தில் உள்ள வாழை தோட்டத்தில் கிணறு தோண்டியபோது எடுக்கப்பட்ட கற்கள் குவிக்கப்பட்டுள்ளன. நேற்று அதிகாலை அதற்குள் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தனர். இரு புறமும் பாறாங்கற்கள் வைக்கப் பட்டு, அதன் நடுவில் குழந்தை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அதை அகற்றி பார்த்த போது, எறும்புகள் மொய்த்த நிலையில் காயங்களுடன், ஒல்லியான பெண் சிசு இருந்தது. அரசின் “108′ இலவச ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சுரேஷ், விமல், சரவணன் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை சேர்த்தனர்.\nசிகிச்சையளித்த டாக்டர்கள் கூறியதாவது: இக்குழந்தை பிறந்து ஒரு வாரமே ஆகி உள்ளது. மேற்புறமாக கல் அழுத்தி உள்ளதால் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. வலது கால் உடைந்துள்ளதாக தெரிகிறது. முதலுதவி சிகிச்சைக்கு பின், மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக குழந்தை அனுப்பப் பட்டுள்ளது, என்றனர்.\n: நான்கு வழிச்சாலையில் வழியாக பயணம் செய்த யாரோ தான் இப்படி குழந்தையை போட்டு விட்டு சென்றிருக்க வேண்டும். குழந்தையின் கை மற்றும் காலில் கண்மை இடப்பட்டு உள்ளது. ஆசையுடன் கொஞ்சிய பச்சிளம் குழந்தையை இப்படி வீசியதற்கு பதில் அரசு தொட்டிலில் சேர்த்து இருக்கலாமே.\nஏன் வேண்டும் இந்த இன்ப திராவிடம் இது முரசொலி மாறன் “திராவிட நாடு” கேட்டு எழுதிய புத்தகம் இது முரசொலி மாறன் “திராவிட நாடு” கேட்டு எழுதிய புத்தகம் திராவிட நாடு கிடைக்கவிட்டாலும், திராவிட நாட்டில் என்ன கிடைக்குமோ, அது கிடைத்துக் கொண்டிருக்கிறது. என்ன நடக்குமோ நடந்து கொண்டிருக்கிறது. இந்த திராவிட நாட்டை யாரும் காப்பாற்ற முடியாது திராவிட நாடு கிடைக்கவிட்டாலும், திராவிட நாட்டில் என்ன கிடைக்குமோ, அது கிடைத்துக் கொண்டிருக்கிறது. என்ன நடக்குமோ நடந்து கொண்டிருக்கிறது. இந்த திராவிட நாட்டை யாரும் காப்பாற்ற முடியாது “ஆண்டவனால்” என்றும் சொல்லமுடியாது, ஏனெனில் “ஆண்டவனிடம்” நம்பிக்கையில்லை, இந்த “ஆள்பவர்களிடமும்” மக்களுக்கு நம்பிக்கை இல்லை “ஆண்டவனால்” என்றும் சொல்லமுடியாது, ஏனெனில் “ஆண்டவனிடம்” நம்பிக்கையில்லை, இந்த “ஆள்பவர்களிடமும்” மக்களுக்கு நம்பிக்கை இல்லை வாழ்க திராவிடம், இன்ப திராவிடம்\nகுறிச்சொற்கள்:சமூகச் சீரழிவுகள், சிசுவதை, சேய், தமிழ் பெண்ணியம், தாய், பச்சிளம் குழந்தை, பெண் குழந்தை\nசிசு, சிசு வதை, திராவிடசேய், திராவிடத்தாய், திராவிடநாடு, திராவிடப்பெண், திராவிடம், பச்சிளம் குழந்தை, பெண் குழந்தை இல் பதிவிடப்பட்டது | 9 Comments »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகண��ன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-01-27T23:04:18Z", "digest": "sha1:P5RNCX343WN6VC5DSLST6BLQDNZPVSS4", "length": 233196, "nlines": 1471, "source_domain": "womanissues.wordpress.com", "title": "பெண்களின் மீதான கொடுமைகள் | பெண்களின் நிலை", "raw_content": "\nArchive for the ‘பெண்களின் மீதான கொடுமைகள்’ Category\nபனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – கற்பு, புனித போன்றவையெல்லாம் தேவையில்லை [2]\nபனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – கற்பு, புனித போன்றவையெல்லாம் தேவையில்லை [2]\nகாதலை நம்பாதீர், எப்பொழுது வேண்டாலும் முறியலாம், 99%லும் முறியலாம்[1]: நவநாகரிக அனுபவம் கொண்ட பனிமலர், காதலை நம்பவேண்டாம், என்றது[2], “எந்தக் காதலையும் 100 விழுக்காடு நம்பிவிட வேண்டாம். அதிகபட்சமாக 99 விழுக்காட்டிலாவது காதலை நிறுத்திவைத்துக் கொண்டாடுவதுதான் நல்லது. மீதமிருக்கும் அந்த ஒரு விழுக்காடு என்பது `எந்த மாற்றமும் நிகழலாம்’ என்பதற்கான நிகழ்தகவுதான்.\nமுழுக்க முழுக்க காதலைக் கொண்டாடித் தீர்ப்போர்தான், பிரிவு ஏற்படும் சூழல்களில் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவறான முடிவுகளுக்குப் போகிறார்கள். காதலுக்காகத் தற்கொலை என்பது மன்னிக்கவே முடியாத அடிமுட்டாள்தனம் என்றே சொல்வேன்.\nகாதல் தோல்விக்கு தற்கொலை, இப்பொழுதெல்லாம் யாரும் செய்வதில்லை, நவநாகரிக இளம்பெண்கள் அதைப் பற்றி கவலைப் படுவதில்லை. 1% பாரம்பரிய இளம்பெண்கள் வேண்டுமானால், அந்நிலைக்குத் தள்ளப் படலாம்.\n`மாற்றம் ஒன்றே மாறாதது’ என்கிற தத்துவம் காதலுக்கும் பொருந்தும் என்ற எதார்த்தத்தைப் புரிந்துகொண்டவர்களுக்கு இந்தச் சிக்கல் இல்லை.\nஉடல் பொருள் ஆவியை முழுக்க ஒப்புக்கொடுத்தாலும் கவலைப் படாதீர்கள்[3]: பெரிய தத்துவம் பேசும் பனிமலர்[4], “`வாழ்க்கையே இவளோடுதான்… அல்லது இவனோடுதான்’ என உடல் பொருள் ஆவியை முழுக்க ஒப்புக்கொடுத்து காதலிப்பவர்களாக நீங்கள் இருக்கலாம். அதே நேரம், எதிர்பாராத பிரிவு ஏற்படும்போது, அதற்காக முடங்கிப் போய்விடாமல் உடனடியாக அடுத்தடுத்த திட்டங்களில் உங்களைப் பிஸியாக்கிக் கொள்ளுங்கள். இதுதான் பிரிவு தரும் துயரிலிருந்து மீண்டு வருவதற்கான ஒரே வழி[3]: பெரிய தத்துவம் பேசும் பனிமலர்[4], “`வாழ்க்கையே இவளோடுதான்… அல்லது இவனோடுதான்’ என உடல் பொருள் ஆவியை முழுக்க ஒப்புக்கொடுத்து காதலிப்பவர்களாக நீங்கள் இருக்கலாம். அதே நேரம், எதிர்பாராத பிரிவு ஏற்படும்போது, அதற்காக முடங்கிப் போய்விடாமல் உடனடியாக அடுத்தடுத்த திட்டங்களில் உங்களைப் பிஸியாக்கிக் கொள்ளுங்கள். இதுதான் பிரிவு தரும் துயரிலிருந்து மீண்டு வருவதற்கான ஒரே வழி காதலர்களுக்குள் பிரிவு என்பது சூழலைப்பொறுத்தது. இந்தப் புரிதல் இல்லாமல், தொடர்ந்து வெறுப்பை மட்டுமே சுமந்துகொண்டிருப்பது எந்த வகையில் நியாயம் காதலர்களுக்குள் பிரிவு என்பது சூழலைப்பொறுத்தது. இந்தப் புரிதல் இல்லாமல், தொடர்ந்து வெறுப்பை மட்டுமே சுமந்துகொண்டிருப்பது எந்த வகையில் நியாயம்\nப்ரேக் அப் காதலர்கள் திருமணமான பிறகும் நண்பர்களாக இருக்கலாம்[5]: புது பார்மலா சொல்லும் பனிமலர்[6], “ப்ரேக் அப் ஆன என் முன்னாள் காதலர்களுடன் இப்போதும் நான் பேசுவது உண்டு. அவர்களுக்குத் திருமணமாகி குடும்பம், குழந்தைகள் என்று ஆனபிறகும்கூட, நட்பு ரீதியாக அவர்களோடு பேசுவதில் எனக்கு எந்தவிதச் சிக்கலும் இதுவரை இருந்ததில்லை.\nஒருவருடைய உணர்வுகளை மற்றொருவர் மதிப்பதுதானே உண்மையான காதலாகவே இருக்கமுடியும் மறுபடியும் இன்னொரு புதிய காதல் எனக்குள் வரும்… அது இதுவரை உணர்ந்திராத ஒரு பரவசத்தை ஏற்படுத்துவதாகவும் அமையும்… எனக்கு நம்பிக்கை இருக்கிறது மறுபடியும் இன்னொரு புதிய காதல் எனக்குள் வரும்… அது இதுவரை உணர்ந்திராத ஒரு பரவசத்தை ஏற்படுத்துவதாகவும் அமையும்… எனக்கு நம்பிக்கை இருக்கிறது\nஏற்கெனவே, ���ட்பு காதலாகி, காதல் வேலை செய்து, அது புனிதமே இல்லாமல் போனாலும், தொடர்ந்து, உடலுறவு வைத்துக் கொண்டு, பிரேக்-அப் ஆகி, பிறகு, நட்பு என்று எப்படி வரும் அது நட்பா அல்லது வேறு பெயருண்டா அது நட்பா அல்லது வேறு பெயருண்டா\nப்ரியா வாரியர் ஸ்டைலில், இல்லாத ரிவால்வரை இழுத்துவிட்டுச் சிரிக்கிறார், பனிமலர் பன்னீர்செல்வம். – ரசித்த த.கதிரவன் – படம் : தி.குமரகுருபரன்\nபனிமலர் வீடியோ சர்ச்சை[7]: தமிழகத்தின் ஊடகவியல் துறையிலும், பெயரியாரிய இயக்கங்களாலும் பிரபலமடைந்தவர் பனிமலர். இவர் பல்வேறு பொது இடங்களிலும் பேசி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் குறித்த அந்தரங்க வீடியோக்கள் வெளியாகியுள்ளதாக சிலர் சமூகவலைதளங்கிளில் போலியான தகவல்களை பரப்பி வருகின்றனர்[8]. பலர் பனிமலர் வீடியோ. குறித்த லிங்க் கேட்டு பல இடுகைகளில் கருத்திட்டு வருகின்றனர். வேறு சிலர் பனிமலர் டுவீட் செய்ததாக சில டுவீட்களையும் என சில ஸ்கிரின் ஷாட்களையும் பகிர்ந்து வருகின்றனர். சிலர் இந்த வீடியோ இணையத்தில் பரவி வருவதாக சில செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டதாக சில பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் அவ்வாறான பதிவுகள் எல்லாம் போட்டோஷாப் செய்யப்பட்ட பதிவுகள் தான் அவ்வாறாக எந்த வீடியோவும் பகிரப்படவும் இல்லை. எந்த வீடியோவும் வெளியாகவும் இல்லை. நீங்கள் தவறாக இது குறித்த பதிவுகளை உண்மை அறியாமலும், உறுதிபடுத்தாலும் பகிராதீர்கள். போலி செய்திகளை பரவுவதற்கு நீங்களும் காரணமாகாதீர்கள்.\nபனி மலரின் மீ டூ அனுபவம்[9]: #metoo ஹேஷ்டேக் என்னமா வேலை செய்யுது பாருங்க… புற்றீசல் போல பிரபல நிருபரும், செய்தி வாசிப்பாளருமான பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த பாலியல் வன்புணர்வு பற்றி #metoo என பதிவிட்டு விவரத்தை வெளியிட, பாடகி சின்மயி சும்மா புகுந்து புகுந்து விளையாட வைர முத்துவின் பெயர் பட்டி தொட்டி எங்கும் கேட்க தொடங்கி விட்டது. சரி அவர் மட்டும் தானே என பெருமூச்சு விடும் தருணத்தில்….அவர் மட்டும் இல்லைங்க… இவரும் தான் என பெண் டிவி நிருபர் ஒருவர், தனது பேஸ்புக் பக்கத்தில், ஒரு தொலைக்காட்சி சிஇஒ பற்றி கிழி கிழி என கிழித்து எடுத்து உள்ளார். புதிய தொலைக்காட்சியின் சிஇஒ ஆக இருந்தவர் தான் அவர்…[10]தன்னுடைய பல லீலைகளை அரங்கேற்றம் செய்த அவர், சமீபத்தில் ��தியின் பெயர் கொண்ட ஒரு தொலைக்காட்சியில் சிஇஒ பொறுப்பில் இருந்து உள்ளார். தற்போது 18 ஆம் படி நிறுவனத்தில் முக்கிய பொறுப்பை ஏற்க உள்ளார். இத்தனைக்கும் அவர் சமீபத்தில் மிக கொடூரமான உடல் பிரச்சனையிலிருந்து மீண்டு வந்தவராம். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, பெண் நிருபர் தனது பேஸ்புக் பக்கத்தில் என்ன பதிவு செய்து உள்ளார் என்பதை நீங்களே பாருங்கள்..#Metoo\nஜெபம் செய்யும் அதிகாரி கூப்பிட்டாராம்[11]: சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் இருக்கும் இப்போதும் இதை சொல்வதில் எனக்கு தயக்கம் இருக்கிறது. நான் ஒரு கம்ஃபர்ட் ஜோனில்தான் எப்போதும் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் இரண்டு நிகழ்வுகள் மிக மோசமானவை ஒன்று ஆணால் ஏற்பட்டது, இன்னொன்று பெண்ணால்[11]: சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் இருக்கும் இப்போதும் இதை சொல்வதில் எனக்கு தயக்கம் இருக்கிறது. நான் ஒரு கம்ஃபர்ட் ஜோனில்தான் எப்போதும் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் இரண்டு நிகழ்வுகள் மிக மோசமானவை ஒன்று ஆணால் ஏற்பட்டது, இன்னொன்று பெண்ணால்……என்னுடைய முந்தைய நிறுவனத்தின் உயர் அதிகாரி (CEO), பயங்கர பக்திமான்……என்னுடைய முந்தைய நிறுவனத்தின் உயர் அதிகாரி (CEO), பயங்கர பக்திமான் பெண்கள் யாருக்கு பிரச்சனை என கேள்விப்பட்டாலும் அறைக்கு அழைத்து ஜபம் செய்து அனுப்புவார். அலைப்பேசி எண்ணை வாங்கிக் கொள்வார் ஆரம்பத்தில் சாதாரனமாகத்தான் பேசினார். நாமும் உயர் அதிகாரி என்ற அடிப்படையில் பேசித்தான் ஆக வேண்டும், ஒரு கட்டத்தில் ரொம்ப அக்கறை எடுத்துக் கொள்பவரைப்போல குறுஞ்செய்திகள் வர ஆரம்பித்தது. நான் உன் அப்பா போல என்று டயலாக் வேறு, ஒரு நாள் இரவு மறைமுகமாக ஆபாச செய்தி ஒன்றை அனுப்பினார். எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. உடனே டெலிட் செய்துவிட்டேன். என் காதலனிடம் சொன்னேன் ஏன் அழித்தாய் என கடிந்து கொண்டான். அசிங்கம் நம் மேல் பட்டுவிட்டால் அனிச்சை செயலாய் தட்டி விடுவோமே அதுபோலத்தான் பதற்றத்தில் அழித்துவிட்டேன். கொஞ்சமும் உயரதிகாரி என யோசிக்காமல் block செய்துவிட்டேன். அடுத்த நாள் அவர் அறைக்கு அழைத்தார், கொடுர பயமாகத்தான் இருந்தது. ஆனால் பிரச்சனையை சந்திக்க தயாராகத்தான் சென்றேன். உன் போனைக்கொடு எனக்கேட்டு அவர் அனுப்பிய மெசேஜ் இருக்கிறதா என பார்த்துவிட்டு, அந்த மெசேஜ் இல்லை என்றதும் சாதாரண மெசேஜ��ும் அழிக்கும்படி கூறினார் அவர் கண் முன்னாடியே அழித்துவிட்டேன். மீண்டும் சொன்னார் நான் உன் அப்பா மாதிரி உனக்காக நான் எப்போதும் பிராத்திப்பேன் என்று பெண்கள் யாருக்கு பிரச்சனை என கேள்விப்பட்டாலும் அறைக்கு அழைத்து ஜபம் செய்து அனுப்புவார். அலைப்பேசி எண்ணை வாங்கிக் கொள்வார் ஆரம்பத்தில் சாதாரனமாகத்தான் பேசினார். நாமும் உயர் அதிகாரி என்ற அடிப்படையில் பேசித்தான் ஆக வேண்டும், ஒரு கட்டத்தில் ரொம்ப அக்கறை எடுத்துக் கொள்பவரைப்போல குறுஞ்செய்திகள் வர ஆரம்பித்தது. நான் உன் அப்பா போல என்று டயலாக் வேறு, ஒரு நாள் இரவு மறைமுகமாக ஆபாச செய்தி ஒன்றை அனுப்பினார். எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. உடனே டெலிட் செய்துவிட்டேன். என் காதலனிடம் சொன்னேன் ஏன் அழித்தாய் என கடிந்து கொண்டான். அசிங்கம் நம் மேல் பட்டுவிட்டால் அனிச்சை செயலாய் தட்டி விடுவோமே அதுபோலத்தான் பதற்றத்தில் அழித்துவிட்டேன். கொஞ்சமும் உயரதிகாரி என யோசிக்காமல் block செய்துவிட்டேன். அடுத்த நாள் அவர் அறைக்கு அழைத்தார், கொடுர பயமாகத்தான் இருந்தது. ஆனால் பிரச்சனையை சந்திக்க தயாராகத்தான் சென்றேன். உன் போனைக்கொடு எனக்கேட்டு அவர் அனுப்பிய மெசேஜ் இருக்கிறதா என பார்த்துவிட்டு, அந்த மெசேஜ் இல்லை என்றதும் சாதாரண மெசேஜயும் அழிக்கும்படி கூறினார் அவர் கண் முன்னாடியே அழித்துவிட்டேன். மீண்டும் சொன்னார் நான் உன் அப்பா மாதிரி உனக்காக நான் எப்போதும் பிராத்திப்பேன் என்று நான் இது குறித்து யாரிடமும் சொல்லவில்லை, எனக்கும் என் காதலனுக்கும் மட்டுமே தெரியும். தொடர்ந்து அதே நிறுவனத்தில்தான் ஒன்றரை ஆண்டுகள் வேலை செய்தேன்[12]. ஏனென்றால் எனக்கு பணி முக்கியம், என் கெரியர் முக்கியம், தனித்து விடப்பட்டிருந்த எனக்கு பணம் மிக மிக முக்கியம், அதுவே என் பலமும் கூட.\n[1] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்\nத.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018)\n[3] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்\nத.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018).\n[5] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்\nத.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018).\n[7] Tamil Samayam, Panimalar Paneerselvam video: வீடியோ லிங்க் கேட்கறீங்களே, உங்களுக்கு வெட்கமாயில்ல\n[9] தமிழ்.ஏசியா.நெட்.டிவி, ���ிரபல TV CEO – வின் லீலை.. பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… ஆதாரம் உள்ளே ..\n[11] தமிழ்.ஏசியா.நெட்.டிவி, பிரபல TV CEO – வின் லீலை.. பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… ஆதாரம் உள்ளே ..\nகுறிச்சொற்கள்:இணக்கத்துடன் செக்ஸ், ஈவேரா, ஒப்புதலுடன் செக்ஸ், கல்யாணம், காதல், காதல் தோல்வி, சன் - டிவி, சம்மதத்துடன் செக்ஸ், செக்ஸ், திக, திமுக, பனிமலர், பனிமலர் பன்னீர் செல்வம், பாலிமர் டிவி, பாலியல், புதிய தலைமுறை, பெரியாரியம், பெரியாரிஸம், பெரியார், பொள்ளாச்சி, மணியம்மை\nஅந்தரங்கம், இணக்கத்துடன் செக்ஸ், உடலின்பம், உடலுறவு, உடல், உறவு, ஐ லவ் யூ, ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், ஒழுக்கம், கன்னி, கன்னித்தன்மை, கற்பு, கற்பும், கூடா உறவு, கூடா ஒழுக்கம், சன் டிவி, செக்ஸ், செக்ஸ் ஊடகம், செக்ஸ் குற்றம், செக்ஸ் கொடுமை, செக்ஸ் தூண்டி, திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல், பனிமலர், பனிமலர் பன்னீர்செல்வம், பாலிமர் டிவி, பாலியல், பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை, புதிய தலைமுறை, பெண்களின் மீதான கொடுமைகள், பெண்களின் மீதான வன்முறை, பெண்கொடுமை, பெண்ணியம், பெண்மை, மனம் விரும்பி உடலுறவு, மனம் விரும்பி செக்ஸ், மீ டூ இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\n50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nஇதற்கு முன்…என்று அகரம் நாராயணனின் கதையை சொல்லும் ஊடகங்கள்: சென்னையில், 1980ல், அகரம் நாராயணன் என்பவன், அறிவழகன் போன்று, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை, கத்தியை காட்டி மிரட்டி கற்பழித்து, நகை பறிப்பில் ஈடுபட்டு கைதானான். பின், அவன் கொலை செய்யப்பட்டார் என, போலீசார் கூறினர்.1980–ம் ஆண்டு வாக்கில் சென்னை நகரை கலங்கடித்தவர் பிரபல ரவுடி அகரம் நாராயணன். இவரது பெயரை கேட்டாலே பெண்கள் பதறுவார்கள். இவர் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடிப்பார். குறிப்பாக பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை கண்டுபிடித்து பிற்பகல் 2 மணிக்கு மேல்தான் திடீரென்று கதவை தட்டுவார். முதலில் குடிப்பதற்கு தண்ணீர் கேட்பார். பெண்கள் தண்ணீரை எடுப்பதற்கு சமையல் அறைக்குள் செல்லும்போது பின்தொடர்ந்து சென்று கட்டிப்பிடித்து கழுத்தில் கத்தியை வைப்பார். பின்னர் கற்பை சூறையாடுவார். பெரும்பாலும் திருமணமான பெண்களையே குறிவைத்து இவர் காம விளையாட்டில் ஈடுபடுவார்[1]. கற்பை சூறையாடும்போது பெண்கள் அணிந்துள்ள தாலியை கழற்றி வைத்துவிடுவார்[2]. காமப்பசியை தீர்த்துக்கொண்டு வீட்டில் இருக்கும் நகைகள், பொருட்களை அள்ளிச் சென்றுவிடுவார். கற்பிழந்ததை வெளியில் சொன்னால் மீண்டும் வந்து குடும்பத்தையே காலி செய்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டு செல்வார். இவரது மிரட்டலுக்கு பயந்து கற்பிழந்த பெண்கள் நடந்த சம்பவம் பற்றி புகார் கொடுக்கமாட்டார்கள். இப்படி ஏராளமான பெண்களை கத்திமுனையில் காமவேட்டை நடத்திய அகரம் நாராயணன் பின்னர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அகரம் நாராயணனின் பாணியில் தற்போது ஒரு கொள்ளையன் பெண்களின் கற்பை சூறையாடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nஅரியானா கற்பழிப்பை பின்பற்றினேன் என்று சொன்னதான செய்தி: அரியானா மாநிலத்தில் 25 பெண்களை ஒரு திருடன் கற்பழித்த கதையை தான் பத்திரிகைகளில் படித்ததாகவும், அதை மிஞ்சும்வகையில் தானும் பெண்களிடம் இன்ப விளையாட்டில் ஈடுபட்டதாகவும் அறிவழகன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் அறிவழகனிடம் கற்பை இழந்த பெண்கள் யாரும் போலீசில் புகார் கொடுக்கவில்லை. இருந்தாலும் அறிவழகன் கூறிய தகவலின் அடிப்படையில் அவர் சொன்ன முகவரியில் வசிக்கும் பெண்களிடம் ரகசியமாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் போலீசார் வெளியிடவில்லை. உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறும்போது, அறிவழகன் பெண்கள் பற்றி கூறிய தகவல்கள் உண்மையா என்று விசாரித்து வருகிறோம். அதுதொடர்பான ஆதாரங்களும் திரட்டப்படுகிறது என்று தெரிவித்தார். அறிவழகன் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னை போலீஸ் வட்டாரத்தில் 17-11-2017 அன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்கு மாம்பலத்தில் நடந்த ஒரு திருட்டு சம்பவம் தொடர்பாக குமரன்நகர் போலீசார் அறிவழகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜ���்படுத்துவார்கள் என்று தெரியவந்துள்ளது. அறிவழகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.\n37 ஆண்டுகளுக்குப் பிறகு…(விகடனின் செய்து)[3]: தற்போது, வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் அறிவழகன் மீது வழக்குப்பதிந்து கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்மீது 10 கிரிமினல் வழக்குகளும், ஓர் அடிதடி வழக்கும் பதிவாகியுள்ளன. அப்படியென்றால், குற்ற விவகாரங்களை மறைத்து பெங்களூரில் எப்படி வேலை செய்தான் என்று தெரியவில்லை. ஒரு தொடர்ந்து குற்றங்களை செய்து வ்ருபவனைப் [habitual offender] பற்றி எப்படி எச்சரிக்கை செய்யப் படாமல் உள்ளது என்பதும் திகைப்பாக இருக்கிறது. மேலும், அவரிடமிருந்து பல லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சில செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது[4]. அறிவழகனை குண்டர் சட்டத்திலும் கைதுசெய்ய வாய்ப்பு உள்ளது” என்றார். 37 வருடங்களுக்கு முன்பு…..என்று விகடன் இழுத்துள்ளது, அகரம் கதையைக் குறிப்பிடத்தான். ஆனால், கதை சொல்லவில்லை. அவன் ஜாலியாக இருந்தான், என்றெல்லாம் வர்ணித்தது.\nவாக்குமூலம் உண்மையென்றால், பெண்களின் நிலை எத்தகைய ஆபத்தில் உள்ளது என்பதனை அறிந்து கொள்ளலாம்: தனியாக இருக்கும் பெண்கள் மிகவு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலையை, இது எடுத்துக் காட்டி எச்சரிக்கிறது.\n1. “நான், எம்.சி.ஏ., படித்துள்ளேன்; எந்த வேலைக்கும் போனது இல்லை. 1. பெங்களூரில்ல் வேலை செய்தான் என்றும் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.\n2. ‘பேஸ்புக்‘ வாயிலாக, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த, கல்லுாரி மாணவியர் இருவர் பழக்கமாகினர். அவர்களிடம் காதல் வலை வீசி, தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று, கற்பை சூறையாடினேன். அவர்களின் செயினை வாங்கி, அடகு வைத்து செலவு செய்தேன்; அதை, திருப்பி கொடுக்காததால் பிரச்னை ஏற்பட்டது. 2. தங்கும் விடுதிக்கு மாணவியர் ஏன் சென்றனர், எப்படி அவனுக்கு அறை கொடுத்தார்கள், அவனுக்கு எப்படி பணம் கிடைத்தது போன்றவை புதிராக இருக்கின்றன.\n3. மூன்று ஆண்டுகளுக்கு முன், சென்னைக்கு வந்தேன். கிண்டி அம்மாள் நகர், நரசிங்கபுரம், அம்பத்துார், ஆவடி, வளசரவாக்கம், ராயலா நகர், மேற்கு மாம்பலம் என, பல இடங்களில் வாடகை வீட்டில் தங்கி��ேன். அப்போது, பக்கத்து வீடுகளில் வசிக்கும், திருமணமாகாத இளம் பெண்களை குறி வைப்பேன். அவர்களிடம் திருமண ஆசை காட்டி, தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று, உல்லாசம் அனுபவிப்பேன். அவர்களுக்கு தெரியாமல், மொபைல் போனில் வீடியோ எடுப்பேன். அதை காட்டியே, நகை, பணம் பறிப்பேன். 3. 2014ல் வந்தால் என்றால், கிண்டி அம்மாள் நகர், நரசிங்கபுரம், அம்பத்துார், ஆவடி, வளசரவாக்கம், ராயலா நகர், மேற்கு மாம்பலம் என, பல இடங்களில் இவனுக்கு எப்படி உடனடியாக வாடகை வீடு கிடைத்தது என்பது புதிராக இருக்கிறது. சென்னையில் “தனியார் தங்கும் விடுதி” என்றால், எவை, எப்படி இவனுக்குக் கொடுத்தனர், முதலியவை மர்மமாக இருக்கின்றன.\n4. அந்த பெண்கள் வழியாக, அவர்களின் தோழிகளுக்கும் வலைவீசி கற்பை சூறையாடுவேன்.\n4. இது அப்பெண்கள் மற்றும் இவனது தொடர்புகளைக் காட்டுகிறது. மேலும், அப்பெண்களின் மீதும் சந்தேகத்தை எழுப்புகின்றது.\n5. அதேபோல, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிடுவேன். அவர்களிடம், குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து, திடீரென வீட்டிற்குள் நுழைந்து, கத்தியை காட்டி மிரட்டி கற்பழிப்பேன்; அவர்களின் நகையை பறித்து தப்புவேன். 5. இது மிகக் கொடிய முறையாக இருந்தாலும், சாத்தியக் கூறை கவனிக்கும் போது, ஆபத்தை எடுத்துக் காட்டுகிறது.\n6. சில வீடுகளின் வெளியே, குடிநீர் குழாய்கள் இருக்கும். இதை நோட்டமிட்டு, பெண்கள் வீட்டில் தனியாக இருக்கும் போது, குடிநீர் குழாயை திறந்து விடுவேன். அதை மூட, அவர்கள் கதவை திறக்கும் போது, வீட்டிற்குள் சென்று விடுவேன். பின், அவர்களை கத்தியை காட்டி மிரட்டி, உல்லாசம் அனுபவிப்பேன். 6. வீடுகள் ஒட்டிக் கட்டப்படுவது, பிளாட்டுகளில், யாரும் வெளியில் வராமல் இருப்பது, சுற்றியுள்ள சந்துகளில் ஆள்-அரவம் இல்லாமல் இருப்பது முதலியவை கவனிக்க வேண்டும். மேலும், செக்யூரிடி, வாட்ச்-மேன் இல்லையா போன்ற கேள்விகளும் எழுகின்றன.\n7. ‘பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர், வி சாட்‘ என, சமூக வலைதளங்கள் வாயிலாகவும், இளம் பெண்களிடம் காதல் வலை வீசி, கற்பைசூறையாடிய பின் கழற்றி விட்டு விடுவேன். 7. இதெல்லாம் இப்பொழுது வழக்கமாக கையாலும் யுக்திகளாக இருக்கும் போது, பெண்கள் தாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியமாகிறது.\n8. சில குடும்ப பெண்களையும் சீரழித்து உள்ளேன். சில வீடுகளின் மாடியில் ஏறி குதித்து, பின் பக்க வாசல் வழியாக சென்றும், கற்பை சூறையாடி உள்ளேன்,” இவ்வாறு அவன் கூறியுள்ளான்[5]. 9. இந்தகைய சாதிய கூறுகள், பெண்களின் நிலையை, மிகவும் ஆபத்திற்குண்டான நிலையில் வைக்கிறது. ஆகவே, அவர்களது பாதுகாப்பு குறித்தும், யோசிக்க வேண்டியுள்ளது.\nஇவன் சொல்வதிலிருந்து, இவன் இதையே தொழிலாக வைத்திருப்பது தெரிகிறது. இவனைத் தவிடர மற்றவர்களும் இதில் சம்பந்தப் பட்டிருப்பது தெரிகிறது. இதுவரை, போலீஸாரிடம் பெண்கள் புகார் அளிக்காமல் இருந்தது, இவனது கதை தாமதித்திள்ளது.\n[1] தினத்தந்தி, திருடிய வீடுகளில் கத்திமுனையில் பெண்களை கற்பழித்தவன் கைது பரபரப்பு தகவல், நவம்பர் 17, 2017, 04:30 AM\n[3] விகடன், ‘ஜாலியாக வாழ பெங்களூரு வேலையை விட்டேன்\nகுறிச்சொற்கள்:அச்சம், அறிவழகன், கத்தி முனை, கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, கற்பு, கிண்டி, குடும்பம், சென்னை, தமிழச்சிகளின் கற்பு, வாடகை, விளைவு, வீடு\nஅச்சம், அடக்கம், அறிவழகன், ஆபாச படம், உடலின்பம், உடலுறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், கற்பழிப்பு, கற்பு, கலவி, கலாச்சாரம், காமக் கொடூரன், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குடும்பம், குற்றம், கொக்கோகம், சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சிற்றின்பம், சீரழிவு, செக்ஸ், செக்ஸ் குற்றம், செக்ஸ் கொடுமை, சொந்தம், தாய்க்கு சோகம், தாய்மை, தாலி, திருமணம், பண்பாடு, பதி, பலாத்காரம், பாலியல், பாலியல் பலாத்காரங்கள், பெங்களூரு, பெண், பெண் பித்தன், பெண் பித்து, பெண்களின் உரிமைகள், பெண்களின் மீதான கொடுமைகள், பெண்கொடுமை, பெண்டாளும், பெண்ணின்பம், பெண்ணியம், பெண்மை, பெண்மை சீரப்பாழி, பேஸ்புக், மனப்பாங்கு, மாணவிகள், மாணவியர், விதவை, வைப்பாட்டி, ஹலால் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nவினுபிரியா தற்கொலை: பேஸ் புக் – வாட்ஸ்-அப் குற்றங்கள் பெருகி வருவதும், இளம்பெண்கள் பலிகடா ஆகும் நிலையும் – தடுக்க ஒழுக்கம், கட்டுப்பாடு எங்கிருந்து துவக்க வேண்டும்\nவினுபிரியா தற்கொலை: பேஸ் புக் – வாட்ஸ்-அப் குற்றங்கள் பெருகி வருவதும், இளம்பெண்கள் பலிகடா ஆகும் நிலையும் – தடுக்க ஒழுக்கம், கட்டுப்பாடு எங்கிருந்து துவக்க வேண்டும்\nமைதிலி வினுபிரியா ஐடியில் மெஸேஜ் அனுப்பியது யார்: இதற்கிடையே நாமக்கல்லில் கல்லூரியில் படித்த போது வினுபிரியாவும், அதே கல்லூரியில் படித்த மைதிலியும் தோழியாகி உள்ளனர். இதில் மைதிலி அதே கல்லூரியில் படித்த ஒரு வாலிபரை காதலித்ததாகவும், அந்த வாலிபர் ஒரு தலையாக வினுபிரியாவை காதலித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மைதிலி தன் காதலரை தன் வசப்படுத்த வினுபிரியாவுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் மைதிலி வினுபிரியா என்ற பெயரில் பேஸ்புக் ஐ.டி.யை போலியாக உருவாக்கி வினுபிரியாவின் ஆபாச படங்களை வெளியிட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் தற்போது சென்னையில் பணிபுரிந்து வரும் மைதிலியை போலீசார் சேலத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். அவரிடம் விசாரித்தால் இந்த வழக்கில் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்பதால் தற்போது இதில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. படிக்கும் இடத்தில், படிப்பைத் தவிர இந்த மாணவிகள் இவ்வாறு ஈடுபடுவதால் தான் பிரச்சினை ஏற்படுகிறது. அதேபோல, அந்த மாணவர்களையும் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்.\nபோலீசாரின் மெத்தன போக்கு: இதற்கிடையே முன்கூட்டியே அந்த பேஸ்-புக் ஐ.டி.யை போலீசார் முடக்கியிருந்தால் தன் மகள் இறந்திருக்க மாட்டாள் என்றும், வினுபிரியாவின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்தால் தான் அவரது உடலை வாங்குவோம், இல்லையென்றால் அவரது உடலை வாங்க மாட்டோம் என்று அண்ணாதுரை மற்றும் அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்[1]. இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில பதட்டமான சூழல் நிலவுவதால் அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்[2]. அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்கப்போவதில்லை என வினுப்பிரியாவின் உறவினர்கள் இரண்டாவவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்[3]. இந்நிலையில், மருத்துவமனையிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாகச் சென்ற உறவினர்கள், மாவட்ட ஆட்சியர் சம்பத்திடம், குற்றவாளியை விரைந்து கைது செய்யக் கோரி மனு அளித்தனர். காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்திற்குச் செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்தார். பின்னர், வெளியே வந்த பெற்றோர், அதிகாரிகள் தங்களை அலைக்���ழிப்பதாக புகார் தெரிவித்தனர். காவல்துறை துணைத்தலைவர் அலுவலகத்திற்குச் செல்லாமல், அரசு மருத்துவமனைக்குச் சென்ற உறவினர்கள் அங்கு தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்[4]. வினுப்பிரியா தற்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளி மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத் தெரிவித்துள்ளார்[5]. இதனிடையே போலீஸார் வருத்தம் தெரிவித்ததை அடுத்து வினுப்பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தங்கள் போராட்டத்தை விலக்கி கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன[6]. சேலம் எஸ்.பி., அளித்த உறுதிமொழியை தொர்ந்து, வினுபிரியாவின் உடலை பெற்றுக் கொள்ள, பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்கு பின், நேற்று மாலை, அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன், மோட்டூரில், உடல் தகனம் செய்யப்பட்டது[7].\nஇன்டர்நெட் புராட்டகால் நெட்வொர்க் முகவரியில் (ஐ.பி.எண்) சோதனை: ஆசிரியை வினுப்பிரியாவின் பேஸ்புக் படத்தை எடுத்து மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்ட ஆசாமி, எந்த இன்டர்நெட் புராட்டகால் நெட்வொர்க் முகவரியில் (ஐ.பி.எண்) இருந்து அனுப்பி இருக்கிறான் என்பதை சம்பந்தப்பட்ட நெட்வொர்க் நிறுவனத்திடம் பேசி அலசி ஆராயும் பணியை தொடங்கினர்[8]. அவர்களின் தேடுதல் வேட்டைக்கு பலனாக வினுப்பிரியா புகைப்படத்தை மார்பிங் செய்யப்பட்டதாக சொல்லப்படும் முகவரி (ஐ.பி. எண்) ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனுள் புகுந்து சைபர்கிரைம் போலீசார் பார்க்கையில், அதில் ஒரே ஐ.பி. எண்ணைபோல 100-க்கும் மேற்பட்ட எண்கள் இருப்பதை குற்றவாளியை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது[9]. அதுமட்டுமல்லாது, புகைப்படத்தை மார்ஃபிங் செய்து பரவவிட்ட நபருக்கு எப்படி தற்கொலை செய்து கொண்ட வினுப்பிரியாவின் மாமா மற்றும் தந்தையின் செல்போன் எண் தெரிந்தது என்றும், தொடர்புக்கு என்று தந்தை அண்ணாதுரையின் செல்போன் எண்ணை எப்படி பதிவு செய்தான் என்பதும் சந்தேகத்திற்கிடமாகியது. இதுதொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர்[10].\nமார்பிங் செய்த சுரேஷ் கைது (29-06-2016): இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்பாரைப்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர் கைது செய்யப்���ட்டார். அவர் அளித்த தகவலின் பேரில் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த தனுஷ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருவரை பிடித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். சுரேஷ் தறி நெய்யும் தொழிற்சாலையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த இரண்டு வருடத்திற்கு முன் வினுப்பிரியாவை சுரேஷ் ஒரு தலையாக காதலித்ததாக கூறப்படுகிறது[11]. இதை வினுப்பிரியா ஏற்கவில்லை. இருப்பினும் வினுப்பிரியா பெற்றோரிடம் சென்று பெண் கேட்டார். ஆனால் பெண் கொடுக்க மறுத்து விட்டனர். அதே நேரத்தில் முகமது சித்திக் என்பவனும் வந்து பெண் கேட்டான், அவர் வேறு மதம் என்பதால் பெண் கொடுக்க அண்ணாதுரை மறுத்தார் என்று முன்னர் செய்திகள் வந்தன. அப்படியென்றால், இந்த விவகாரங்கள் பெற்றோர்களுக்குத் தெரியும் என்றாகிறது. இருப்பினும், இக்கால பையன்கள் இம்மாதிரி, தாங்களே, ஒருதலைபட்சமாக முடிவெடுத்துக் கொண்டு, மற்றவர்களையும், தங்களது விருப்பங்களுக்கு ஒப்புக் கொள்ளவேண்டும், இல்லையென்றால், தான் என்னவேண்டுமானாலும் செய்வேன் என்ற குரூர-வக்கிர புத்தியுடன் செயல்படுவது தான் அதிர்ச்சியாக இருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் தனது நண்பர் தனுஷ் உதவியுடன் வினுப்பிரியா உடலை மார்பிங் செய்து வெளியிட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன[12].\nபிடிபட்டவர்கள் எத்தனை பேர், எல்லோரும் மார்பிங் செய்தனரா: மேலும் அவர் அளித்த தகவலின் பேரில் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த தனசேகரன் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்[13]. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது[14]. சுரேஷ் அளித்த தகவலின் பேரில் மேலும் இருவரை பிடித்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர் என்கிறாது தினகரன்[15]. இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய சங்ககிரி டிஎஸ்பி கந்தசாமி, ஒருதலைக் காதலால் வினுப்பிரியா படத்தை ஆபாசமாக சித்தரித்து சுரேஷ் வெளியிட்டுள்ளார். வினுப்பிரியா தற்கொலை வழக்கில் சுரேஷை தவிர வேறு யாருக்கும் தொடர்பில்லை. கைதான சுரேஷிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார் என்கிறது விகடன்[16], ஆனால் தனசேகர் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை[17]. எனவே, இவ்விசயத்திலும் முரண்பட்ட செய்திகள் விசித்திர���ாக இருக்கின்றன, உண்மையில் மார்பிங் செய்தது யார், அல்லது அவனுக்கு உதவி செய்தது யார், இதில் ஈடுபட்டது, ஒருவரா, ஒருவருக்கு மேல் உள்ளனரா என்ற கேள்விகள் எழுகின்றன.\n[1] மாலைமலர், பேஸ்–புக்கில் ஆபாச படம் வெளியானதால் ஆசிரியை தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம், பதிவு: ஜூன் 28, 2016 10:43\n[3] நியூஸ்7.டிவி, மார்ஃபிங் காரணமாக தற்கொலை செய்துகொண்ட வினுப்பிரியாவின் உடலை வாங்க மறுப்பு, June 28, 2016\n[5] தினபூமி, வினுப்பிரியா தற்கொலை: விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் சேலம் கலெக்டர் உறுதி, June 28, 2016\n[8] தினத்தந்தி, வினுப்பிரியா தற்கொலை வழக்கில் இளைஞர் கைது; செல்போன், சிம்கார்டை பறிமுதல் செய்து விசாரணை, பதிவு செய்த நாள்: புதன், ஜூன் 29,2016, 10:31 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், ஜூன் 29,2016, 10:31 AM IST.\n[11] விகடன், ஒருதலைக்காதலன் செய்த விபரீதமா வினுப்பிரியா வழக்கில் திருப்பம், Posted Date : 11:32 (29/06/2016)\n[12] தினமலர், வினுப்பிரியா படத்தை மார்பிங் செய்து வெளியிட்டவர் கைது, ஜூன்.29, 2016:13:41.\n[13] தமிழ்.ஒன்.இந்தியா, வினுப்பிரியா தற்கொலை: ஒருவரை கைது செய்தது சேலம் போலீஸ், By: Mayura Akilan, Published: Wednesday, June 29, 2016, 10:34 [IST]\n[17] விகடன், ஒருதலைக்காதலன் செய்த விபரீதமா வினுப்பிரியா வழக்கில் திருப்பம், Posted Date : 11:32 (29/06/2016)\nகுறிச்சொற்கள்:அச்சம், ஐ.பி. எண், கல்லூரி மாணவிகள், சமூகச் சீரழிவுகள், சீரழிவுகள், சேலம், தற்கொலை, நாணம், பண்பாடு, பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பேஸ்-புக் ஐ.டி, மாணவிகள், மார்ஃபிங், முகமது சித்திக், வினுபிரியா, வினுப்பிரியா\nஐ.பி. எண், சேலம், தூண்டு, தூண்டுதல், பகுக்கப்படாதது, பதிவு, பாதுகாப்பு, பாலியல், பெண், பெண்களின் ஐங்குணங்கள், பெண்களின் மீதான கொடுமைகள், பெண்களின் மீதான வன்முறை, பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்ணியம், பெண்மை, பெண்மை சீரப்பாழி, பேஸ் புக், பேஸ்-புக் ஐ.டி, பேஸ்புக், மார்ஃபிங், மீறல், முகநூல், முகமது சித்திக், வயது கோளாறு, வினுபிரியா, வினுப்பிரியா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“ரேப்-ஜிஹாத்” – மீரட் முதல் திருச்சி வரை – இதுதான் முஸ்லிம் ஸ்டைல் – இந்து பெண்களுக்கு எச்சரிக்கை (2)\n“ரேப்-ஜிஹாத்” – மீரட் முதல் திருச்சி வரை – இதுதான் முஸ்லிம் ஸ்டைல் – இந்து பெண்களுக்கு எச்சரிக்கை (2)\nமுசாபர் நகருக்கு கடத்தி சென்று கற்பழிக்கப்பட்டார்: ஹிந்தி மற்றும் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியை பதரஸாவைச் சேர்ந்த சர்வா பள்ளியில் வேலை செய்து வருகின்றாள். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள கார்கவ்டா பகுதியில் பெண் ஆசிரியர் ஒருவர் மதராசாவிற்கு கடத்தி வரப்பட்டு கற்பழிக்கப்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[1]. பள்ளியில் ஆசிரியராக உள்ள அப்பெண் கடந்த ஜூலை 23ந் தேதி தனது வீட்டிற்கு திரும்பும் வழியில், கும்பல் ஒன்று தன்னை கடத்தியதாக கூறினார். முதலில் ஹப்பூரில் உள்ள மதராசாவிற்கு தன்னை கடத்தி சென்று கற்பழித்தவர்கள் பின்னர் முசாபர் நகருக்கு கடத்தி சென்றதாக தெரிவித்தார். அங்கு பலர் தன்னை கற்பழித்தாகவும் அப்பெண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்[2]. மேலும் மதமாற்றம் செய்யுமாறு தன்னை மிரட்டியதாகவும் அப்பெண் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்[3]. போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டதையடுத்து பஞ்சாயத்து தலைவர், பெண் ஒருவர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஇஸ்லாமிய மதகுரு, இரு பெண்கள் இக்காரியங்களில் ஈடுபட்டுள்ளனர்: இன்னொரு நாளிதழின் படி, 20 வயது இளம்பெண் கிராம தலைவர் நவாப் கான் மற்றும் சிலரால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படியே, அவரது பெயரும் மாற்றப்பட்டு முசாபர் நகரில் வைக்கப்பட்டுள்ளார். இளம்பெண் அங்கிருந்து தப்பி ஒடிவந்துள்ளார். அவர் பேசுகையில் தனக்கு நடந்த கொடுமையை விவரித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம்பெண் கொடுத்த புகாரின்படி நவாப் கான் மற்றும் இரண்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு பெண்கள் மதமாற்றம் செய்ய உதவியாக இருந்துள்ளனர் என்று கூறப்படுகிறது[4]. போலீசார் பாலியல் பலாத்காரம் மற்றும் மத உணர்வுகளை காயப்படுத்துதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அப்பெண் போலீசில் புகார் கொடுத்தார். அப்பெண் போலீசாருக்கு கொடுத்த வாக்குமூலத்தை யூ டியூய் மூலம் 10000க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனனர்[5].\nஉபி கற்பழிப்பு – செக்யூலரிசத்தைக் கடந்தது\nபுகார் கொடுத்தபோது போலீஸார் பதிவு செய்யவில்லை: முன்பே குறிப்பிடப்பட்டபடி, இளம்பெண் கடந்த ஜூலை 23ம் தேதி கடத்தப்பட்டுள்ளார். அப்போது பெண்ணின் பெற்றோர், பெண் கடத்தப்பட்டது தொடர்பாக புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று 04-08-2014 அன்று போலீஸ் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர்[6]. தனது மகளை சிலர் கடத்திச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு, கட்டாய மத மாற்றமும் செய்ததாக உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் போலீஸாரிடம் ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கர்கோதா, அத்ராடா பகுதிகளில் இரு மதத்தினரிடையே திங்கள்கிழமை 04-08-2014 மோதல் ஏற்பட்டது[7]. இரு தரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் மீரட் மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது. போராட்டம் நடத்திய அவர்கள் போலீஸ் அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான மருத்துவ அறிக்கைக்கு போலீசார் காத்திருப்பதாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக தகவல் அறிந்த பாரதீய ஜனதா கட்சியினர் – உபி தலைவர் லக்ஷ்மிகாந்த வாஜ்பேயி மற்றும் சோம்தேவ் அப்பகுதிக்கு சென்றனர்[8]. கட்சியின் எம்.பி. அகர்வால் இப்பிரச்சனை பாராளுமன்றத்தில் எழுப்பப்படும் என்று கூறினார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சமாஜ்வாடி அரசு இது மதக்கலவரத்தை தூண்டிவிடும் முயற்சி என்று குற்றம் சாட்டியுள்ளது. “குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சில அரசியல் கட்சிகள் இதற்கு மதவாத சாயத்தை பூச முயற்சி செய்தன. ஆனால் அது வெற்றியடையவில்லை.” என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் நரேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அங்கு பதற்றம் நீடிக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன[9].\nகிராமத் தலைவர் நவாப் கான், மதகுரு சலாவுல்லா மனைவியுடன் சேந்து கொண்டு இக்காரியத்தை செய்தது: இது குறித்து மீரட் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ்.பேக் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை (04-08-2014) கூறியதாவது: “கர்கோதா பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது 20 வயது மகளை, கர்கோதா கிராமத் தலைவர் நவாப் கான், மதகுரு சலாவுல்லா மற்றும் மூவர் சேர்ந்து கடந்த 23ஆம் தேதியன்று கடத்திச் சென்று ஒரு மதரஸாவில் அடைத்துவைத்து பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக ஞாயிற்றுக்கிழமை இரவு புகார் அளித்துள்��ார். மேலும், தனது மகளை அவர்கள் மிரட்டி மதமாற்றம் செய்வதற்கான ஆவணங்களில் கையெழுத்து வாங்கியதாகவும் அந்தப் புகாரில் கூறியுள்ளார். கடத்தியவர்களின் பிடியில் இருந்து ஜூலை 30ஆம் தேதி தப்பித்துவந்த அந்தப் பெண், தனக்கு நிகழ்ந்த துயரத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் செய்த புகாரை பிறகு தான் போலீஸார் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதியாகியுள்ளது. உடலில் காயங்களும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கத் தவறிய கர்கோதா காவல் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீரட் மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் இருக்கக் கூடுதலாகப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள் உள்ளது”, என்று பேக் கூறினார்[10].\nபாகிஸ்தான் முறை இங்கும் முஸ்லிம்களால் பின்பற்றப்படுகிறது\nமதகுரு சலாவுல்லாவும் அவரது மனைவியும் கைது: திங்கள்கிழமை இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கர்கோதா, அத்ராடா பகுதிகளில் இரு மதத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் மீரட் மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், மீரட் மாவட்ட ஆட்சியர் பங்கஜ் யாதவ் கூறியதாவது: மதகுரு சலாவுல்லாவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்[11]. இன்னொரு நாளிதழின் படி, கைது செய்யப்பட்டவர்கள் கீழ் வருமாறு:\nசமர் ஜஹான் [Samar Jahan] – சலாவுல்லாவின் மனைவி.\nநிஷாத் [daughter Nishaat] – சமர் ஜஹானின் மகள்.\nநான்காவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சலாவுல்லா [The fourth accused, Salalullah, is absconding] காணப்பவில்லை[12]. சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஹாபூட் பகுதியில் கோட்டாட்சியர் நீதி விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் விசாரித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பங்கஜ் யாதவ் கூறினார். இதனிடையே, பாலியல் துன்புறுத்தல் மற்றும் மதமாற்றம் செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து மீரட் ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக உத்தரப் பிரதேச மாநில பாஜகவின் வணிகர்கள் பிரிவுத் தலைவர் வினீத் அகர்வால் சாரதா தலைமையில் அந்தக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது செய்தி��ாளரிடம் சாரதா பேசுகையில், இந்தச் சம்பவம் தொடர்பாக ஆளும் சமாஜவாதி கட்சி அரசும், போலீஸாரும் நடவடிக்கை எடுக்காமல் தயங்குகின்றனர். இதில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யத் தவறினார்கள் என்றால் மாநிலம் தழுவிய கடையடைப்பில் வணிகர்கள் ஈடுபடுவார்கள் என அரசை எச்சரிக்கிறேன் என்றார். இந்தப் பிரச்னையில் காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று பாஜக எம்.பி. ராஜேஷ் குமார் அகர்வாலும் கூறியுள்ளார்.\nமரண தண்டனையா- முல்லா கூறுவது என்ன\nமதமாற்றத்திற்கு கூட்டுக் கற்பழிப்பு செய்யப்படுகிறது: “மதமாற்றத்திற்கு கூட்டுக் கற்பழிப்பு செய்யப்படுகிறது என்ற புதிய விசயம் இப்பொழுது கற்பழிப்பு விவகாரத்தில் வெளிவந்துள்ளது. அதாவது பயத்திற்காக பெண் மதம் மாறவும் ஒப்புக்கொள்கிறாள். இவ்விவகரங்களை அரசு அசாதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டும்”, என்று மம்தா சர்மா என்ற தேசிய மகளின் ஆணையத்தின் தலைவர் கூறியுள்ளார்[13]. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முல்லாயம் சிங் யாதவ் இப்பொழுது கூறியுள்ளார்[14]. 05-08-2014 அன்று மேலும் இரண்டு பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக போலீஸார் அறிவித்துள்ளனர். ஆனால், பெயர்களை வெளியிட மறுத்துள்ளார்கள்[15]. சமஜ்வாடி கட்சி தலைவர் நரேஷ் அகர்வால் [Samajwadi Party (SP) leader Naresh Agarwal] பாதிக்கப்பட்ட பெண்ணே நீதிமன்றத்தில் மதமாற்றத்திற்கான விண்ணப்பங்களைக் கொடுத்துள்ளாள் என்று அறிவித்ததும் வியப்பாக உள்ளது[16]. ஆனால், இல்லை அவள் கொடுக்கவில்லை, கொடுக்கப்பட்ட ஆவணங்கள் போலியானாவை, யாரோ அதில் கையெழுத்திட்டுள்ளனர் என்ற செய்தியும் வந்துள்ளது[17]. தான் தப்பித்து வந்துள்ள மதரஸாவில் தன்னைப்போல ஒரு டஜன் பெண்களை அடைத்து வைத்துள்ளார்கள் என்று அப்பெண் கூறியுளள்ளாள். அதுமட்டுமல்லாது உள்ளூர் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யப் பட்டு “பெலிப்பினோ டியூப் / கருத்தறிக்கும் குழாய்கள்” வெளியே எடுக்கப்பட்டன என்றும் கூறினாள். இதனால் இனி அவள் கருத்தறிக்க முடியாது[18].\nஇந்து பெண்கள் மதமாற்றம் – ஒரு திட்டமே\nகற்பழிப்பு விவகாரத்தில் மருத்துவப் பரிசோதனை உண்மையினை வெளிப்படுத்தும்: பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதியாகியுள��ளது. உடலில் காயங்களும் கண்டறியப்பட்டுள்ளது என்று முன்னர் தெரிவிக்கப் பட்டது. இப்பொழுது ஆளும் கட்சியின் தலைவர்கள், மற்றவர்கள் வேறுவிதமாகப் பேசி வருகின்றனர். தொடர்ந்து அகிலேஷ் யாதவ் மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப் பட்டு வருவதாலும், அவரது ஆட்சியில் சட்டம்-ஒழுங்குநிலை சரியில்லை என்று கூறப்படுவதாலும் ஆளுங்கட்சியினர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவ்வாறு பொய் பிரச்சாரம் செய்கின்றனர் என்பதை அறியலாம். பெண்ணை பரிசோதனை செய்தது பொய்யா இல்லை மறுபடியும் பரிசோதனை செய்து மெய்ப்பிக்க வேண்டுமா என்று தெரியவில்லை. இந்நிலையில் பிஜேபி, இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியுள்ளது.\n[1] மாலைமலர், உ.பி. மதராசாவில் ஆசிரியை கற்பழிப்பு விவகாரம்: பெண் உட்பட 3 பேர் கைது, பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 05, 9:36 PM IST\n[6] தினத்தந்தி, மீரட்டில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மதமாற்றம்; பதற்றம் நீடிப்பு, மாற்றம் செய்த நாள்: செவ்வாய், ஆகஸ்ட் 05,2014, 3:41 PM IST; பதிவு செய்த நாள் செவ்வாய், ஆகஸ்ட் 05,2014, 3:41 PM IST\nகுறிச்சொற்கள்:இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், கூட்டு கற்பழிப்பு, செக்ஸ், நிக்காஹ், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், மதரஸா, மீரட், முல்லா, மைவ்லி, மௌலானா\nஅகோரம், அசிங்கம், அந்தப்புரம், பெண்களின் மீதான கொடுமைகள், பெண்களின் மீதான வன்முறை, பெண்களும் பர்தாவும், பெண்கள் பாலியல் உறவு, பெண்கொடுமை, பெண்டாளும், பெண்ணியம், மதரஸா, மதிப்பு, மறைக்கப்படும் செயல்பாடுகள், மீரட், மீறல், முசபர்நகர் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகுழந்தைக் கொலையில் வாஷிங்மிஷினைப் பெண்கள் தேர்ந்தெடுத்ததும், யாசர் அராபத் பெண்ணைக் கொன்றமுறைக்கும் தொடர்பு என்ன\nகுழந்தைக் கொலையில் வாஷிங்மிஷினைப் பெண்கள் தேர்ந்தெடுத்ததும், யாசர்அராபத் பெண்னைக் கொன்றமுறைக்கும் தொடர்பு என்ன\nஇந்தியாவில் ஸ்டவ் வெடிப்பதற்கும், அமெரிக்காவில் துப்பாக்கி வெடிப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை: 25 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு அமெரிக்க சமூக சேவகி சென்னைக்கு வந்திருந்தபோது, பெண்கள் கொடுமைப் படுத்தப் படுவதில் அமெரிக்காவை விட இந்தியா எவ்வளவோ மேல் என்று சொன்னபோது, அங்கிருந்த கையில்லாமல் ஜாக்கேட் அணிந்த பல மாதரசிகளுக்குப் பொத்துக் கொண்டு வந்த���, நீங்கள் எப்படி அவ்வாறு சொல்லலாம், இங்கு எங்களுக்கு எந்த உரிமைகளும் இல்லை என்று பெண்களின் மீது நடக்கும் குற்றங்களைப் பட்டியல் போட்டு காண்பித்தார். பொறுமையாக கேட்டப் பிறகு, அந்த அமெரிக்க சமூக சேவகி சொன்னார், “இங்கு ஸ்டவ் வெடிப்பதற்கும், அங்கு துப்பாக்கி வெடிப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை, ஆனால், அங்கு அதிக அளவில் துப்பாக்கிகள் வெடித்துள்ளன”, என்றதும் வாயைப் பொத்திக் கொண்டு, விஷயத்தை மாற்றிக் கொண்டனர்.\nநாகரிகம் மாறும் போது மறைக்கும் இடங்கள் மாறுகின்றன: இந்திய நாகரிகம் சீரழிந்து, கணவன் – மனைவி உறவு முறைகளில் பிறழ்சிகள் ஏற்படும்போது, பாதிக்கப்படுவது, அவர்களில் குழந்தைகளே. அச்சிரழிவு இங்கும் ஆரம்பித்து விட்டது. குழந்தைக் கொலையில் வாஷிங் மிஷினைப் பெண்கள் தேர்ந்தெடுப்பதன் அவசியம் இதுதான். யாசர் அராபத் கொன்ற முறையும் அதே மனப்பாங்குதான். குற்றம் புரிவது, குற்றத்தை மறைப்பது, மறைப்பதற்கு கையாளும் குரூரவழிகள் எல்லாமே உருவாகும் விதம் தான் மாறுபடுகிறது. விளைவுகள் ஒன்றகத்தான் இருக்கின்றன.\nயாசர் அராபத் பெண்னைக் கொன்ற முறை: யாசர் அராபத் என்பவன் கோயம்புத்தூர் சரோஜாவைக் கொன்ற முறையை ஊடகங்கள் விளக்கியுள்ளதால், அந்த குரூரத்தை மறுபடியும் வர்ணிக்கத் தேவையில். ஒரு கசாப்புக் கடைக்காரனை விட, அந்த குரூரக் கொலையாளி-பயங்கரவாதி கசாபை விட, அத்தகைய மனப்பாங்கை வளர்த்துள்ளான் என்றால், அதற்கு காரணம் என்ன என்பதனை சமூகவியல், மனோதத்துவம், இந்தியவியல், குற்றவியல் முதலிய துறை வல்லுனர்கள் ஆராய வேண்டும். அந்த மூலத்தைக் கண்டு பிடித்து வேரோடு அழிக்க வேண்டும். அப்பொழுதுதான், சமூகம் உறுப்படும்.\nகுறிச்சொற்கள்:ஆக்ரோஷம், இந்தியவியல், இருக்கம், கயமை, குரூரம், குற்ற மனபப்பாங்கு, குற்றம், குற்றவியல், குழந்தை, கொலை, கோபம், சமூகவியல், துப்பாக்கி, மதம், மனோதத்துவம், மறுமகள், மாமியார், மிருகம், ஸ்டவ்\nஅக்காள், அச்சம், அடங்கி நடப்பது, இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள், இந்தியவியல், இலக்கு, உடலுறவு, உறவு, ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கரு, கர்ப்பம், காதல், குற்றவியல், குழந்தை கொலை, கூடா நட்பு, சந்தேகம், சன் - டிவி, சபலம், சமூக பிரழ்ச்சி, சமூகவியல், சீரழிவுகள், தகாத உற��ு, தங்கை, தண்டனை, தந்திரம், தனிமனித விபரீதமான செயல், திராவிடசேய், திராவிடத்தாய், திராவிடநாடு, திராவிடப்பெண், திராவிடம், துபாய் விபச்சாரம், பச்சிளம் குழந்தை, பண்பாடு, பெண்களின் மீதான கொடுமைகள், பெண்கள் பாலியல் உறவு, பெண்டாட்டி, பெண்ணியம், மனைவி, மனோதத்துவ மருத்துவர், மனோதத்துவம், வாஷிங் மிஷினில் குழந்தை இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nதூஷணம் செய்யப்பட்டவர், அவமதிக்கப்பட்டவர் சமரசத்திற்கு அழைக்கப்படும் ரகசியம், பின்னணி என்ன\nதூஷணம் செய்யப்பட்டவர், அவமதிக்கப்பட்டவர் சமரசத்திற்கு அழைக்கப்படும் ரகசியம், பின்னணி என்ன\nஇணையதளத்தில் அவதூறு பரப்பியதாக புகார் கைது செய்யப் பட்டோருடன் சமரசம் செய்ய பாடகி சின்மயி மறுப்பு\nடிவிசெனலுக்கு முன்பு வீரநடைபோட்டு, எதையோ சாதித்து விட்டது போலத் தோன்றி, சிறைக்குச் சென்ற பிறகு, குற்றத்தால் தண்டனை பெற நேரிடும் என்று அறிந்து, பிறகு, பாதிக்கப்பட்டவரையே, மிரட்டுவது என்ன வகையில் கருதப்பட்ட வேண்டும் என்று தெரியவில்லை. நாங்கள் என்னவேண்டுமானாலும் செய்வோம்,\nமுன்பு வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சிறைவாசம் பெற்றவர்கள் கூட, அப்பட்த்தான் தோன்றினார்கள், சிரித்துக் கொண்டே கைகளை ஆட்டினார்கள். எங்கோ ஜாலியாக செல்வது போல, போலீஸ் வண்டிகளில் ஏறும் போது, நடந்து கொண்டார்கள்\nஆனால், ஒன்றும் செய்யக்கூடாது. சட்டங்கள், நீதிகள், நீதிமன்றங்கள் எதைப் பற்றியும் கவலையில்லை. மிரட்டி, உருட்டி, பயமுறுத்தியே சாதித்து விடுவோம் என்ற மனப்பாங்கு எப்படி உருவாகிறது\nகொல்லப்பட்டார்கள், குரூரமாக சிதறி பலியானார்கள், ரத்தம் பாய்ந்தது, கை-கால்கள் சிதறின என்றாலும், தீவிரவாதிகள் அத்தகைய செயல்களில் ஈடுபட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். அதேபோலத்தான். இவர்களும், நாங்கள் சட்டங்களை மீரிக்கொண்டே இருப்போம், ஆனால் எங்களைக் காட்டிக் கொடுக்கக் கூடாது என்ற மனப்பாங்கு ஏன் வருகிறது\nதமது சகோதரி-தாயார்களுக்கு அத்தகைய தூஷணம் நடந்திருந்தால் என்ன செய்திருப்பர்: கைது செய்யப்பட்டோரின் வழக்கறிஞர்களுக்கு சட்டம் பற்றி நன்றகத் தெரியும் தானே: கைது செய்யப்பட்டோரின் வழக்கறிஞர்களுக்கு சட்டம் பற்றி நன்றகத் தெரியும் தானே அவர்களே சின்மயிக்கு வக்காலத்து வாங்கியிருந்தால், என்ன செய்திருப்பார்கள் அவர்களே சின்மயி���்கு வக்காலத்து வாங்கியிருந்தால், என்ன செய்திருப்பார்கள் ஒரு பெண்ணை, பெண் என்றுகூட பாராமல், தாயுடன் சேர்த்து தூஷித்து, வெளிப்படையாக, இணைதளத்தில் அவமதித்தப் பிறகு, அத்தகைய எண்ணம் எப்படி வருகிறது ஒரு பெண்ணை, பெண் என்றுகூட பாராமல், தாயுடன் சேர்த்து தூஷித்து, வெளிப்படையாக, இணைதளத்தில் அவமதித்தப் பிறகு, அத்தகைய எண்ணம் எப்படி வருகிறது அந்த கைது செய்யப்பட்டோரின் வழக்கறிஞர்கள், யாராவது அவர்களுடைய சகோதரி, தாயார்களை இவ்வாறு அவமதித்திருந்தால்,\nபிராண வகுப்பைச் சார்ந்தவர் என்ற காரணத்திற்காக தூஷிக்கபட்டு, அவமானப்படுத்தப்பட்டவரை ஏன் மிரட்டி சமரத்திற்கு பேச முற்படவேண்டும்\n அந்த மெத்தப் படித்த புரொபசர் சரவண பெருமாள், ராதாமணாளன் முதலியோர் என்ன செய்திருப்பர் அப்படியென்றால், பிராமணப்பெண் மட்டும், எல்லா தூஷணங்களையும், அவமானங்களையும் சகித்துக் கொண்டு, அடங்கியொடுன்கி பயந்து போக வேண்டுமா அப்படியென்றால், பிராமணப்பெண் மட்டும், எல்லா தூஷணங்களையும், அவமானங்களையும் சகித்துக் கொண்டு, அடங்கியொடுன்கி பயந்து போக வேண்டுமா இணையதளத்தில் அவதூறு பரப்பிய புகாரில் கைதாகி சிறையில் உள்ளோருடன் சமரசம் செய்துகொள்ள பின்னணி பாடகி சின்மயி மறுத்துவிட்டார்[1].\nசமரசப் பேச்சின் பின்னணி, காரணம் என்ன: பாடகி சின்மயி தனக்கு டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் ஆபாசமாகக் கருத்துக்கள் எழுதி மன உளைச்சல் ஏற்படுத்துவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். புகார் குறித்து விசாரணை நடத்திய போலீசார், கல்லூரி துணை பேராசிரியர் சரணவன பெருமாள் மற்றும் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ராதாமணாளன் என்பவரையும் கைது செய்தனர். சரவணபெருமாள் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ராதாமணாளன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டு, பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் சிலரை இந்த புகாரில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்டோரின் வழக்கறிஞர்கள், பாடகி சினிமயிடன் சமரசம் செய்து கொள்வதற்காக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சமரசத்தை ஏற்க மறுத்த சின்மயி, நீதிமன்றத்தின் மூலமே தீர்வு காண விரும்புவதாக கூறிவிட்டு வெளியேறினார்.\nசமூகத்தில் நற்பெயர் கெடும் என்றால் அத்தகைய ஈனத்தனமான செயல்களைச் செய்திருக்க மாட்டார்கள்: சமூகத்தில் நற்பெயர் கெடும் என்றால் அத்தகைய ஈனத்தனமான செயல்களைச் செய்திருக்க மாட்டார்கள். படித்துப் பட்டம் பெற்றவர்கள், இணைதளத்தில் பதிவு செய்யக்கூடிய அளவில் வல்லவர்கள், பொறுப்பான உத்தியோகத்தில் இருப்பவர்கள், நாகரிகமான கனவான்கள் என்பவர்கள் அவ்வாறு எப்படி செய்தன்சர் அதன் பின்னணி என்ன இவற்றையும் பொது மக்கள் அறியவேண்டும், அறிந்து கொள்ளவேண்டும்..\nகுறிச்சொற்கள்:அவமதிப்பு, இணைதளம், இணைப்பு, உருட்டல், ஐ.பி, கம்ப்யூட்டர், குழு, கைது, கைபேசி, சமரசம், சரவண பெருமாள், சின்மயி, சிறை, செல்போன், டிவி, டிவிட்டர், தாமரை மணாளன், தூஷணம், பேட்டி, பேஸ்புக், போன், மடி கணினி, மிரட்டல், லேப்டாப்\nஅசிங்கமான குரூரங்கள், அச்சம், அடங்கி நடப்பது, அவதூறு-தூஷணம், ஆபாச படம், இலக்கு, குறி, குறி வைப்பது, சபலம், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சின்மயி, சைபர், சைபர் குற்றம், ஜாதி பிரச்னை, தந்திரம், தமிழகப்பெண்கள், தமிழகமும், தவறான பிரசாரம், திராவிடத்தாய், திராவிடநாடு, திராவிடம், நாகரிகம், பலி, பாரம்பரியம், பிராமண, பிராமணன், பிராமணர், பெண்களின் உரிமைகள், பெண்களின் மீதான கொடுமைகள், பெண்கொடுமை, பெண்ணியம், மோசடி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஆபாசப் படம் எடுத்த நண்பன் – மாட்டிக் கொண்ட மாணவி – செல்போன், லேப்டாப் படிப்பிற்கா, ஆபாசத்திற்கா\nஆபாசப் படம் எடுத்த நண்பன் – மாட்டிக் கொண்ட மாணவி – செல்போன், லேப்டாப் படிப்பிற்கா, ஆபாசத்திற்கா\nதிருவண்ணாமலையில்தீயகாரியங்கள்தொடர்ந்து நடந்து வருவது: திருவண்ணாமலை என்றால் கோவில், தெய்வம், ஆன்மீகம், ஶ்ரீ ரமணர், ஶ்ரீ ராம் சூரத் குமார் என்றேல்லாம் நினைவுக்கு வரும் ஆனால், இப்பொழுதே, நாளுக்கு நாள் கொலை, கற்பழிப்பு, என கெட்ட காரியங்கள் நடந்து வருகின்றன[1]. இதெல்லாம், மக்களின் வக்கிர புத்தியைகத் தான் காட்டுகிறது. மண்ணின் மீது குற்றமில்லை, ஆனால், அம்மண்ணில் வாழ்ந்து கொண்டு, அந்நீரைக் குடித்துக் கொண்டு, அந்நிய காமக்குரோத வக்கிரங்களில் மூழ்கி, சீரழிந்தவர்கள், மற்ற��ர்களையும் சீரழிக்கும் போக்கு காணப்படுகிறது.\nமாணவ-மாணவியர்களிடையே நட்பு தேவையா என்ற கேள்வி எழுகிறது: படிக்கின்ற வயதில் கோ-எடுகேஷன் என்ற முறையில், இப்பொழுது கல்லூரிகளில் மாணவ-மாணவியர்கள் சேர்ந்தே படிக்கின்றனர். ஆனால், மேனாட்டுக் கலாச்சார பாதிப்பினால், நவீன மாயைகளினால், மேற்கத்தைய மோகத்தினால் அவர்கள் சிகரெட், மது, குடி, போதை மருந்து[2] என்று பலவழிகளில் சீரழிக்கப் படுகிறார்கள். நட்பு என்ற பெயரில் ஆரம்பித்து[3], ஊக்குவிக்கப் பட்டு, பிறகு காதல் என்ற மாயவலையில் சிக்க வைத்து, மாணவிகளைக் கெடுக்கவே, சில கூட்டங்கள் வேலை செய்து வருகின்றன. பிறந்த நாளில் பார்ட்டி நடுத்துவது, மது அருந்துவது, ஆடுவது இல்லை பப்பிற்குச் செல்வது போன்ற விதத்தில் இவர்கள் நடந்து வருகிறார்கள். இதனால், அந்த சிகரெட், மது, குடி, போதை மருந்து விற்பவர்களுக்கும், பப் போன்ற கேளிக்கை விடுதிகள் நடத்துபவர்களுக்கும் தான் ஆதாயமே தவிர, மாணவ-மாணவியர்களுக்கு வாழ்க்கை சீரழிவுதான். இந்நிலையில் தான் இத்தகைய கொடூரங்கள் நடக்கின்றன.\nஉயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்[4]:இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது\nஆசிரியர்களே மாணவியர்களை செக்ஸ் வக்கிரமங்களுக்குட் படுத்துதல், கற்பழித்தல் முதலியன[5].\nபெற்றொர்களிடம் தெரிவிக்காமல், வீட்டிற்கு செல்லாமல், மற்ற இடங்களுக்குச் செல்லக்கூடாது[6].\nதாயிற்குப்பிறாவதமிருகங்களின்செயல்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே 22 வயதான இளம் பெண் குளிப்பதை ஒரு கும்பல் ரகசியமாக படம் பிடித்து வைத்துக் கொண்டு அதைக் காட்டி பலமுறை அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளது[8]. ஒரு கட்டத்தில் இந்தக் கும்பலின் வெறிச்செயல் அதிகரிக்கவே அப்பெண் தற்கொலை செய்து கொண்டார்[9]. தற்கொலைக்கு முன்பு அவர் எழுதி வைத்த கடிதத்தில் யாரெல்லாம் தன்னை நாசப்படுத்தினார்கள் என்பதையும் விரிவாக எழுதி வைத்திருந்ததால் அதன் உதவியோடு 3 பேரை கைது செய்துள்ளனர் போலீஸார்[10]. இந்த செய்தி வந்து பத்து நாட்கள் கூட ஆகவில்லை, அதற்குள் திருவண்ணாமலையில் மற்றொரு கொடூர செய்தி.\nகல்லூரிமாணவிக்குகுளிர்பானத்தில்மதுகலந்துகொடுத்து, ஆபாசபடம்எடுத்தஇரண்டுவாலிபர்கள்: கல்லூரி மாணவிக்கு குளிர் பானத்தில் மது கலந்து கொடுத்து, ஆபாச படம் எடுத்த இரண்டு வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்[11]. திருவண்ணாமலை அடுத்த இசுக்கழி காட்டேரி பன்னியூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரியா, 18. (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவர் திருவண்ணாமலையில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார், இவருடன் அதே கிராமத்தை சேர்ந்த வினோத், நட்புடன் பழகி வந்துள்ளார். இப்படி நட்புடன் பழகுவது தான் பிரச்சினையில் முடிகிறது.\nமாணவிகள் பலிக்கடா ஆகும் நிலை: இக்காலத்தில், பள்ளிகள்-கல்லூரிகளில் திடீரென்று, மாணவிகள்- மாணவியர் சேர்ந்து படிப்பதால், அவர்கள் பார்த்துக் கொள்ள, பெசிக்கொள்ள சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. ஆனால், சினிமா அத்தகைய அணுகுமுறைகளைக் கொச்சைப் படுத்தி, கேவலப்படுத்தி, ஆபாசப் படுத்தி, விரசமாக்கியுள்ளது[12]. சினிமாக்களில் வரும் வார்த்தைகளை நடைமுறையில் பேசிக் கொண்டு, கலாட்டா செய்து கொள்வது, நாகரிகமாகி விட்ட நிலையில், ஆபாசம் நடைமுறையாகி விட்டது. இதனால், வக்கிரம் தலைக்கேறுகிறது. சந்தர்ப்பம் கிடைக்குமா என்று கெட்ட மனங்கள் அலைந்து கொண்டிருக்கின்றன. அந்நிலையில் தான் மாணவிகள் பலிகடாவாகிறார்கள்.\nசினிமாக்களில் பார்ப்பதை செயல்படுத்துவது: ஜனவரி மாதம் பிரியா கல்லூரியை முடித்து விட்டு வீட்டுக்கு செல்ல திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தார். அப்போது, வினோத், பிரியாவிடம் ஆடு தொட்டி தெருவில் உள்ள, தன் அத்தை வீட்டுக்கு சென்று வரலாம் என கூறி அழைத்து சென்றுள்ளார். இப்படி மாணவிகள் நம்பிச் செல்வதும் விபரீதத்தில் தான் முடிகிறது. கூப்பிட்டதும் செல்ல வேண்டிய அவசியல் இல்லை. அங்கு பிரியாவுக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்துள்ளார், அதை குடித்த அவர் சிறிது நேரத்தில் மயங்கினார். அப்போது, வினோத், தன் மொபைல் போனில் மாணவியை ஆபாசமாக படம் பிடித்து உள்ளார். வீட்டில் யாரும் இல்லை என்று தெரிகிறது[13]. மயக்கம் தெளிந்து எழுந்த பிரியா, தனக்கு உடல் நிலை சரியில்லை என நினைத்து, வீட்டுக்கு சென்று விட்டார்.\nசெல்போன், லேப்டாப் படிப்பிற்கா, ஆபாசத்திற்கா: தங்கள் மகன்-மகள் படிக்க பெற்றோர்கள், ஆயிரங்களைக் கொட்டி, கல்லூரிகளில் சேர்த்து, போன், லேப்டாப் என்று வாங்கிக் கொடுக்கிறார்கள், ஆனால், அவர்கள் இப்படியெல்லாம் உபயோகப்படுத்துவார்கள் என்று எல்லா பெற்றோர்களுக்கும் தெரியாது[14]. மொபைல் போனில��� இருந்த ஆபாச படத்தை வினோத், தன் லேப்-டாப்பில் ஏற்றி நண்பர் செந்தில்குமார் என்பவருக்கும் காட்டி உள்ளார். இது குறித்து பிரியாவுக்கு தெரிந்தது, வினோத்திடம் பிரியா, “ஏன் ஆபாச படம் எடுத்தாய்’ என, கண்டித்துள்ளார். அப்போது, “நான் தவறு செய்து விட்டேன், இதை அழித்து விடுகிறேன்’ என, கூறினார். இதை அறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வினோத்தை கண்டித்துவிட்டு சென்றனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் பிரியாவின் ஆபாச படம், பலரது மொபைல் போனில் பரவி உள்ளது. அந்த படத்தை வினோத், தன் நண்பர்கள் மொபைல் போன்களுக்கு பரப்பி உள்ளார். இதையறிந்த மாணவி கடும் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார், வினோத் மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.\nநாகரிகம் பெயரில் கலாச்சாரத்தை சீரழித்து வரும் மேனாட்டு கருவிகள்: தமிழ் சினிமாக்கள் புளூ பிளிம் எடுப்பது தான் பாக்கி. ஏற்கெனெவே சன்-டிவி நித்யாநந்தா-ரஞ்சிதா வீடியோவை தேர்வு நடக்குக்கும் தொடர்ந்து போட்டு நல்ல காரியத்தை செய்துள்ளது. அதனால், அத்தகைய படங்கள் எடுத்தால், இக்குழுமங்களே ஒளிபரப்பி நல்ல காரியங்களை மேன்மேலும் செய்துவிடும். இப்படி டிவி, கேமரா, செல்போன், லேப்டாப் முதலியன, படிப்பிற்காக என்றில்லாமல், கெட்ட காரியங்களுக்குப் பயன்படுத்தப் படுவதை மாணவர்கள் கற்ருக் கொள்கிறார்கள். கேடுகெட்ட கயவர்கள், அவற்றை இணைதளங்களிலும் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆகவே, முதலில் இத்தகைய சமூக சீரழிப்பாளர்களை, அடையாளங்கொண்டு எல்லோரும் கண்டித்து, ஒதுக்க வேண்டும். மாணவ-மாணவியர்களை அவர்களிடமிருந்து காக்க வேண்டும்.\n[2] கல்லூரிகளில் போதை மருந்துகளை விற்பது, பிறகு போதை மருந்து பழக்கம் நீக்க புணர்நிர்மான நிலையங்களை நடத்துவது என்ற செயல்கள் நடந்து வருகின்றன. முன்பு, பணக்காரர்கள், வசதியுள்ளவர்கள், கெட்டுப் போனவர்கள் என்ற நிலை மாறி, ஏழை-மத்தியத்தர குடும்ப மாணவர்களை இலக்காக வைத்துக் கொண்டு, இக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.\n[3] ரக்ஷா-பந்தன் என்பது முஸ்லீம்களின் குரூர கற்பழிப்புகள், பெண்கள் கடத்தப் படுவது, முதலிய கொடிய காரியங்களினின்று காப்பாற்ரிக் கொள்ள 13-14ம் நூற்றாண்டுக��ில், வட இந்தியாவில் ஆரம்பிக்கப் பட்டப் பழக்கம். இதனைக் கட்டிக் கொண்டால், முஸ்லீமாக இருந்தாலும், இந்துப் பெண்ணை சகோதரியாக நினைத்து விட்டு விடவேண்டும். ஆனால், இப்பொழுது, அதனை “பிரெண்ட்சிப் பாண்ட்” என்று சொல்லி உண்மையினை மறைக்கப் பார்க்கிறார்கள்.\n[8] இது பத்திரிக்கையாளரின் வக்கிரத்தைக் காட்டுகிறது. இளம்பெண் அந்த அளவில் கொடுமைப் படுத்தப் பட்டாள். மிரட்டி மானபங்கம் செய்யப் பட்டாள் என்றேழுதாமல், இப்படி எழுதுவது என்னவோ\n[12] உண்மையிலேயே சினிமாக்காரர்கள், வசனம் எழுதுபவர்கள், நகைச்சுவை நடிகர்கள் பொறுப்புள்ளவர்களாக இருந்திருப்பார்களேயானால், அத்தகைய செயல்களை செய்திருக்க மாட்டார்கள், ஆனால், தொடர்ந்து செய்து வருகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் அத்தகைய கேடு கெட்டவர்களை கல்லுரி விழாக்களில் அழைத்து சிறப்பிக்கின்றர்கள் என்பது, அதைவிட கேவலமான விவகாரம்.\n[13] இனி மாணவிகள் இவ்விஷயங்களில் விவரமாக போதிக்க வேண்டியுள்ளது. ஒன்று பெற்றொர்கள் அல்லது ஆசிரியைகள் மற்றவர்கள், அவர்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று போதிக்க வேண்டும். இப்படி மாணவர்கள் அழைத்தால், அதை தவிர்க்க வேண்டும், தனியாக இருப்பதை அறவே தவிர்க்க வேண்டும், என்றெல்லாம் அறிவுருத்தவேண்டும்.\n[14] செல்போன் வாங்கிக் கொடுப்பதை நிறுத்தினாலே, மாணவ-மாணவியர்கள் உருப்பட்டுவிடுவார்கள், திருந்திவிடுவார்கள், படிப்பில் கவனத்தைச் செல்லுத்துவார்கள். இருப்பதைப் பிடிங்கிக் கொண்டாலும் நல்லதுதான்.\nகுறிச்சொற்கள்:அச்சம், ஆன்மீகம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், கலாச்சாரம், கல்லூரி மாணவிகள், குடி, கேமரா, கைபேசி, கோவில், சமூகச் சீரழிவுகள், சிகரெட், செல்போன், தமிழ் பண்பாடு, தெய்வம், நாணம், பண்பாடு, பயிர்ப்பு, பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெற்றோர், போதை மருந்து, மடம், மடிகணினி, மது, லேப்டாப், வீடு, ஶ்ரீ ரமணர், ஶ்ரீ ராம் சூரத் குமார்\nஅச்சம், அடங்கி நடப்பது, ஆன்மீகம், ஆபாச படம், இச்சை, இருபாலர், இருபாலார் சேர்ந்து படிப்பது, ஐங்குணங்கள், கற்பு, கல்லூரி, கல்வி, காதல், காமம், காமுகன், குடி, கூடா நட்பு, சபலம், சமூக பிரழ்ச்சி, சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், செக்ஸ் தூண்டி, திருவண்ணமலை, நட்பு, பண்பாடு, பயிர்ப்பு, பலாத்காரம், பலி, பெண், பெண்களின் மீதான கொடுமைகள், பெண்ணியம், போதை வஸ்துகள், போதைப் பொருட்கள், மடம், மருந்து, மாணவிகள், மாணவியர், வக்கிரம் இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nகாலில்விழுந்து “இதுவும் ஒருவ கைசிகிச்சை தான்’ என்று சொன்ன கயவன்\nகாலில்விழுந்து “இதுவும்ஒருவகைசிகிச்சைதான்‘ என்று சொன்ன கயவன்\nஊடகங்களின் செய்திகள்: மதுரை பைபாஸ் ரோடு சொக்கலிங்கநகரில், தன்னிடம் சிகிச்சை பெற்ற பிளஸ் 2 மாணவியை கற்பழித்த டாக்டர் சங்கரநாராயணன்,55, கைது செய்யப்பட்டார். “சபலத்தில் செய்துவிட்டேன்’ என போலீசிடம் தெரிவித்தார். தினமலர் இப்படி செய்தி வெளியிட்ட நிலையில், மற்ற செய்தி இணைதளங்கள், “தனியார் மருத்துவ மனையில் +2 மாணவிக்கு மயக்க ஊசி போட்டு கற்பழிக்க முயன்ற டாக்டர்” என்று வெளியிட்டுள்ளன[1]. அதாவது, அவர் முயன்றார் என்றுள்ளது. அதுமட்டுமல்லாது, “……..தனியாக இருந்த தேவியை டாக்டர் சங்கரநாராயணன் கற்பழிக்க முயன்றார் என்று கூறப்படுகிறது.” என்று தொடர்ந்து செய்தி வெளியிட்டுள்ளது. ஒன்று சரிபார்த்து செய்திகளை வெளியிட வேண்டும் அல்லது சும்மாயிருக்க வேண்டும் அதாவது, அரைகுறைகயாக வெளியிடக் கூடாது. இல்லையென்றால், ஊடகங்கள் சிலருக்கு ஜால்ரா போடுகின்றன அல்லது கைக்கூலிகளாக வேலை செய்கின்றன என்றுதான் தோன்றும், தெரியவரும். ஆங்கில ஊடகங்களில், “Doctor arrested for raping 16-year-old girl[2]”, “Doctor held for raping 16-year-old girl in Madurai[3]”, “Madurai doctor held for molesting girl[4]” என்று வந்துளன.\n“சில்மிஷத்தில்‘ ஈடுபட்ட பொறுப்புள்ள டாக்டர்: மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவி, பிளஸ் 2 படிக்கிறார். (இவர் செக்கானூரணி கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் படிப்பதாக முதலில் தெரிவித்தனர். ஆனால் அவர் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்). ஜூலை 27ல், காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, சகோதரியுடன், சொக்கலிங்கநகரில் உள்ள டாக்டர் சங்கரநாராயணனின் கே.கே. மருத்துவமனைக்கு வந்தார். பரிசோதித்ததில் “டைபாய்டு’ இருப்பது தெரிந்தது. தொடர்ந்து “குளுகோஸ்’ ஏற்ற வேண்டும் என்றுக்கூறி, மாடி அறையில் டாக்டர் சிகிச்சை அளித்தார். நேற்று முன் தினம் மாலை 4.30 மணிக்கு, மாணவியின் உறவினர்கள் இல்லாத சமயத்தில், அவரது அறைக்கு டாக்டர் வந்தார். “வயிற்றில் புண் உள்ளதா என பார்க்க வேண்டும்’ என “சில்மிஷத்தில்’ ஈடுபட்டு, வலுக்கட்டாயமாக கற்பழித்தா���். “இதை வெளியே சொல்ல வேண்டாம்’ எனவும் மாணவியை மிரட்டினார். கதறி அழுத மாணவி, நர்ஸ் ஒருவருக்கு தகவல் தெரிவித்தார்.\nகாலில் விழுந்து “இதுவும் ஒருவகை சிகிச்சை தான்‘ என்று சொன்ன கயவன்: இதையறிந்த டாக்டர், மாணவியிடம் “இதுவும் ஒரு வகை சிகிச்சைதான்’ என சமாதானப்படுத்தி, “வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம்’ என காலில் விழுந்தார்[5]. இரவு 7 மணிக்கு, தகவல் அறிந்த உறவினர்கள், டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களது காலிலும் விழுந்து டாக்டர் மன்னிப்பு கேட்டார். இதை ஏற்காத அவர்கள், போலீசிற்கு தகவல் கொடுத்தனர். இதனால் பயந்த டாக்டர், மருத்துவமனையையொட்டி உள்ள தனது வீட்டில் பதுங்கிக் கொண்டார். அவரது குடும்பம் சென்னையில் இருந்தது, டாக்டருக்கு வசதியாக இருந்தது. அவர் தப்பிச் செல்லாமல் இருக்க, மருத்துவமனையைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மருத்துவமனைக்கு வந்து துணை கமிஷனர் திருநாவுக்கரசு விசாரித்தார். பின், உதவிகமிஷனர் கணேசன் தலைமையில் போலீசார், ஒவ்வொரு கதவாக “உடைத்து’ வீட்டினுள் சென்றபோது டாக்டர் சிக்கவில்லை. ஸ்டோர் ரூம் அறையில் உடைத்த போது, பதுங்கியிருந்தார். “சபலத்தில் செய்துவிட்டேன்’ என்று போலீசிடம் கெஞ்சினார். கற்பழிப்பு, மிரட்டல், அடைத்து வைத்தல் ஆகிய பிரிவுகளின்கீழ் அவரை போலீசார் கைது செய்தனர். டாக்டரின் உள்ளாடை மற்றும் மாணவிக்கு சிகிச்சை அளித்த மருந்து, ஊசியை பறிமுதல் செய்தனர்.\nகற்ப்பைக் காத்துக் கொள்ள கடுமையாகப் போராடிய மாணவி: போலீசார் கூறுகையில், “”மாணவி தன்னை காப்பாற்றிக் கொள்ள கடுமையாக போராடியுள்ளார். ஆனால், அதையும் மீறி டாக்டர் வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக, மாணவி தெரிவித்தார். ஊசி மருந்தில், ஏதேனும் மயக்க மருந்து கலந்து கொடுத்தாரா எனவும், வேறு யாரிடமும் இதுபோல் “சில்மிஷத்தில்’ ஈடுபட்டாரா எனவும் விசாரிக்கிறோம்,” என்றனர். நேற்று காலை அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட் அனுமதி பெற்று, டாக்டருக்கும், மாணவிக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படவுள்ளது. பின், பெற்றோரிடம் மாணவி ஒப்படைக்கப்படுவார்.\n“ஏ‘ வகுப்புகேட்டடாக்டர்: கைதான டாக்டர் சங்கரநாராயணனை, ஆக.,14 வரை “ரிமாண்ட்’ செய்து, ஜே.எம். கோர்ட் 5 ன் மாஜிஸ்திரேட் (பொறுப்பு) மாரீஸ்வரி உத்தரவிட்டார். நேற்று மாலை அ��சு மருத்துவமனையில் டாக்டருக்கும், மாணவிக்கும் மருத்துவ பரிசோதனை நடந்தது. பின், மதுரை சிறையில் டாக்டர் அடைக்கப்பட்டார். முன்னதாக, வருமான வரி செலுத்தும் தனக்கு, சிறையில் “ஏ’ வகுப்பு ஒதுக்க வேண்டும் என டாக்டர் மனு செய்தார். ஆனால், இதை கோர்ட் ஏற்க மறுத்துவிட்டது. இவ்வாறு விவஸ்தையில்லாமல், சொகுசைக் கேட்டுப் பெறத்துடிக்கும் சட்டமீறல் பேர்வழிகளை கரடுமையாகத் தண்டிக்க வேண்டும்.\nமின்திருட்டில் சிக்கியவர்: கடந்த 2004ல், இவரது மருத்துவமனையை, மின்திருட்டு தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் கொண்டல்ராஜ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்ததில், ரூ.2 லட்சத்திற்கு மின்சாரத்தை திருடியது தெரியவந்தது. தான் கைது செய்யப்படலாம் என பயந்த டாக்டர், உடனடியாக அத்தொகையை செலுத்தி தன்னை காப்பாற்றிக் கொண்டார். அதாவது பணத்தால் எதையும் சரிசெய்து கொள்ளலாம் என்ற எண்னம் உள்ளது. மேலும் அவ்வாறே, வருமானவரிக்கு தப்பிக்கும் வழியில் நிறைய சம்பாதித்துள்ளார் என்றும் தெரிகிறது.\n“சபலத்தில் செய்துவிட்டேன்’ என போலீசிடம் தெரிவித்தார்: அப்படியென்றால், தாய், சகோதரி, மகள் என்று யாரை வேண்டுமானாலும், இத்தகைய வக்கிரக் காமக் கொடூர வன்புத்தியாளர்கள் செய்யக்கூடும், ஆகவே அத்தகைய மனப்பாங்கையே அனுமதிக்கலாகாது. மறுபடியும் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தான் சொல்லவேண்டியுள்ளது. டாக்டர்கள் இக்காலத்தில், தம் மீது எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்று பலவழிகளில் ஜாக்கிரதையாக இருக்கிறார்கள். மருந்து-மாத்திரைகளைக் கொடுத்து தங்களது நோயாளிகளை பரிசோதித்து வருகிறார்கள் என்பதும் உண்மை. பின்விளைவுகளை அறிந்து கொண்டு, அவற்றை மருந்து உற்பத்தியாளர்களுக்குத் திரிவிக்க, பல லட்சங்களைப் பெறுகிறார்கள். அவ்வாறு இருக்கும் போது, குறிப்பாக பெண்கள் இத்தகைய கயவர்களிடம் சிக்கிக் கொள்ளமல் ஜாக்கிரதையாகத் தான் இருக்க வேண்டும். பெண் எனும் போது, கூட ஒருவரை அனுமதித்தாக வேண்டும். மருத்துவம் என்ற போர்வையில் இத்தகைய கற்பழிப்புகளை நியாயப்படுத்தவோ, சபலம் என்று தப்பித்துக் கொள்ளவோ விடக்கூடாது.\nகுறிச்சொற்கள்:ஆஸ்பத்திரி, இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், குளுக்கோஸ், சமூகச் சீரழிவுகள், டாக்டர், டிரிப்ஸ், டைபாய்ட், தமிழச்சி, தமிழச்ச���களின் கற்பு, தமிழ் கலாச்சாரம், தமிழ்பெண்களின் கலாச்சாரம், பண்பாடு, பெண்களின் உரிமைகள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், மருந்து, மாத்திரை\nஆஸ்பத்திரி, இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இலக்கு, உடலுறவு, கற்பழிப்பு, கற்பு, கற்பும், கலாச்சாரம், காமத்தீ, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குறி, குறி வைப்பது, குளுக்கோஸ், சபலம், சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சாதாரணமான இலக்கு, சிறுமியிடம் சில்மிஷம், சீரழிவுகள், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், டாக்டர், டிரிப்ஸ், தமிழகப்பெண்கள், பெண்களின் மீதான கொடுமைகள், பெண்கள் பாலியல் உறவு, பெண்கொடுமை, பெண்ணியம், மதுரை, மருத்துவர், மருந்து, மாணவிகள், மாணவியர், மாத்திரை, வக்கிரம் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nகுளித்ததை படமெடுத்து, மிரட்டி கற்பழித்த குரூரக் கும்பல்: தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்\nகுளித்ததை படமெடுத்து, மிரட்டி கற்பழித்த குரூரக் கும்பல்: தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்\nதிருவண்ணாமலையில் தீய காரியங்கள் நடப்பது: திருவண்ணாமலை என்றால் கோவில், தெய்வம், ஆன்மீகம், ஶ்ரீ ரமணர், ஶ்ரீ ராம் சூரத் குமார் என்றேல்லாம் நினைவுக்கு வரும் ஆனால், இப்பொழுதே, நாளுக்கு நாள் கொலை, கற்பழிப்பு, என கெட்ட காரியங்கள் நடந்து வருகின்றன. இதெல்லாம், மக்களின் வக்கிர புத்தியைகத் தான் காட்டுகிறது. மண்ணின் மீது குற்றமில்லை, ஆனால், அம்மண்ணில் வாழ்ந்து கொண்டு, அந்நீரைக் குடித்துக் கொண்டு, அந்நிய காமக்குரோத வக்கிரங்களில் மூழ்கி, சீரழிந்தவர்கள், மற்றவர்களையும் சீரழிக்கும் போக்கு காணப்படுகிறது.\nதாயிற்குப் பிறாவத மிருகங்களின் செயல்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே 22 வயதான இளம் பெண் குளிப்பதை ஒரு கும்பல் ரகசியமாக படம் பிடித்து வைத்துக் கொண்டு அதைக் காட்டி பலமுறை அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளது[1]. ஒரு கட்டத்தில் இந்தக் கும்பலின் வெறிச்செயல் அதிகரிக்கவே அப்பெண் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் எழுதி வைத்த கடிதத்தில் யாரெல்லாம் தன்னை நாசப்படுத்தினார்கள் என்பதையும் விரிவாக எழுதி வைத்திருந்ததால் அதன் உதவியோடு 3 பேரை கைது செய்துள்ளனர் போலீஸார்[2].\nமோக நோய், புற்று நோயானது: செங்கம் அருகே உள்ளது மண்மல��� கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த 22 வயது ஆனந்தி பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். கடந்த 23ம் தேதி இவர் தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன்பு ஒரு கடிதத்தை அவர் எழுதி வைத்திருந்தார். அதைக் கைப்பற்றிய போலீஸார் அதைப் படித்துப் பார்த்தனர். அதில் ஆனந்தி அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்திருந்தார். “நான் குளிக்கும்போது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு என்னை இதே ஊரில் உள்ள வினோத்குமார், ஜெகன் உள்பட சிலர் என்னை மிரட்டினர். என்னை தங்கள் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டனர். தினமும்\nஒவ்வொருவராக வந்து என்னை பயன்படுத்திக்கொண்டனர். நாங்கள் சொல்லும்போதெல்லாம், எங்களுடன் வரவேண்டும். இல்லையேல் குளியல் வீடியோவை இன்டெர்நெட்டில் வெளியிடுவோம் என்று மிரட்டினார்கள். இதற்கு பயந்து அவர்கள் சொன்னதையெல்லாம் செய்தேன். ஆனால் தற்போது அதிகமாக தொந்தரவு செய்து வேறு சிலரையும் அழைத்து வந்து, அவர்களுடனும் இருக்குமாறு கட்டாயப்படுத்தினார்கள். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு இந்த 3 பேரும்தான் காரணம். அவர்களுக்கு தண்டனை கிடைக்காவிட்டால் என் ஆத்மா சாந்தி அடையாது[3]”, என்று விரிவாக எழுதி வைத்திருந்தார். இதையடுத்து விசாரணையில் குதித்த போலீஸார் 3 பேரைக் கைது செய்துள்ளனர். மற்றவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nபடமெடுத்த மாமம் மகனும், கூட்டிக் கெடுத்த மாணவர்களும்: மாணவர் எழில் மாணவி பிரியாவின் மாமா மகன். இதனால் அவர் அடிக்கடி மாணவி வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போதுதான் குளிப்பதை ரகசியமாக செல்போனில் படம் பிடித்து உள்ளார்[4]. இவர் நாச்சிப்பட்டில் உள்ள ஓம்சத்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்[5]. அதே ஊரை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் வினோத், பாலிடெக்னிக் மாணவர்கள் ஜெகன், எழில் ஆகிய 3 பேரும் மாணவி பிரியா குளியல் அறையில் குளிப்பதை ரகசியமாக செல்போனில் படம் பிடித்தனர்[6]. அந்த படத்தை மாணவியிடம் 3 பேரும் காட்டி கிண்டல் செய்தனர். இதனால் மாணவி கடும் அதிர்ச்சி அடைந்தார். செல்போனில் இருந்த படத்தை அழிக்கும்படி மன்றாடினார்[7]. ஆனால் 3 மாணவர்களும் மறுத்துவிட்டனர். இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டினார்கள்[8]. இதனால் அவமானம் அடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாதபோது சமையல் அறையில் மின் விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தனர். செங்கம் போலீசார் மாணவி உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\n: மற்ற மிருகங்களையும் பிடித்து தண்டிக்க வேண்டும். தமிழகத்தில், தமிழச்சியின் கற்பு என்றெல்லாம் பெருமை பேசப் படுகிறது. கண்ணகி சிலை வைத்துக் கொண்டும், தமிழ் வியாபாரம் செய்துள்ளனர். ஆனால், கற்பில் நம்பிக்கையில்லாத குஷ்புதான், அந்த கட்சியில் ஐக்கியம் ஆகியுள்ளார். இப்பொழுது, இதைப் பற்றியெல்லாம், பேசவாரா அல்லது போராடுவாரா தெரியவில்லை. ஒருவேளை, ஆதாயம் உண்டு என்றால் ஆரம்பித்து விடுவார். அந்த மற்றவர்களைக் கண்டு பிடிப்பாரா என்று பார்ப்போம்\nதமிழச்சிகள் தான் இப்படி பதபதக்கக் கற்பழித்து சாககடிக்கப் படுகிறார்கள் என்றால், இந்த தமிழர்களுக்கு எங்கு புத்தி போயிற்று\nதிராவிட பாரம்பரியம், இப்படித்தான் பெண்களை நடத்தச் சொல்கிறதா\nதிராவிட கலாச்சாரம் இப்படித்தான் பெண்களை கற்பழிக்கச் சொல்கிறதா\nதிராவிட நாகரிகம் இப்படித்தான் நீதி புகட்டியுள்ளதா\nதிரவிடத்துவம் இப்படித்தன் பெண்மையை மதிக்கிறதா\n[1] இது பத்திரிக்கையாளரின் வக்கிரத்தைக் காட்டுகிறது. இளம்பெண் அந்த அளவில் கொடுமைப் படுத்தப் பட்டாள். மிரட்டி மானபங்கம் செய்யப் பட்டாள் என்றேழுதாமல், இப்படி எழுதுவது என்னவோ\n[6] செல்போனின் கெடுதல்கள், சீரழிவுகள் இவ்வாறு கூட வேலை செய்கின்றன. மாணவர்களுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதால் நேரும் விளைவுகள் இவை என்றும் எண்ண வேண்டியுள்ளது.\n[7] நடந்ததை பெரியவர்களிடம் சொல்லாமல் இருந்ததே, இப்பெண்ணின் உயிருக்கு உலை வைத்தது மாதிரி ஆகிவிட்டது.\n[8] இவையெல்லாம் சீரழிந்த மாணவப் பருவம், வக்கிரமடைந்த மனங்கள் முதலியவற்றைக் காட்டுகின்றது. இதற்கெல்லாம் காரணம், மேனாட்டு கலாச்சாரத் தாக்குதல், சீரழிவுகள். பப், கேளிக்கை விடுதிகள் முதலியவற்றை எதிர்த்தால் அவர்களை கேலி செயவது, பழங்காலப் பஞ்சாங்கம் என்பது, ஊடகங்களும் அதற்கு ஒத்து ஊதுவது முதலியவற்றையும் இங்கு கவனித்தில் கொள்ள வேண்டும்.\nகுறிச்சொற்கள்:அச்சம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குண���்கள், கணவன்-மனைவி உறவு முறை, கற்பு, கல்லூரி மாணவிகள், காமம், காமுகன், குளியல், குளியல் காட்சி, கைப்பேசி, கொடூரன், சமூகச் சீரழிவுகள், சீரழிவுகள், செல்போன், தமிழச்சி, தமிழ் கலாச்சாரம், தமிழ் பெண்ணியம், தாய்மை, திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, பண்பாடு, பயிர்ப்பு, பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்மை, மாணவிகள், மிருகம், வீடியோ\nஅசிங்கமான குரூரங்கள், அச்சம், அண்ணாமலை, ஆபாச படம், இச்சை, இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், உடலுறவு, உணர்ச்சியை தூண்டி, உல்லாசமாக இருப்பது, ஐங்குணங்கள், கற்பழிப்பு, கற்பு, கற்பும், கலாச்சாரம், காமக் கொடூரன், காமம், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குறி வைப்பது, கொடுமையான ஆபாசங்கள், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சாதாரணமான இலக்கு, செக்ஸ் கொடுமை, தண்டனை, தமிழகப்பெண்கள், தவறான பிரசாரம், திராவிடநாடு, திராவிடப்பெண், திராவிடம், திருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல், திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல், திருவண்ணாமலை, பெண் பித்து, பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்களின் மார்புடை, பெண்களின் மீதான கொடுமைகள், பெண்களின் மீதான வன்முறை, பெண்கள் பாலியல் உறவு, பெண்கொடுமை, பெண்ணியம், மாணவிகள், மாணவியர் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nசெக்ஸ் சபலத்தினால் சீரழியும் பெண்களும், செக்ஸ் வெறியில் அலையும் காமுகன்களும்\nசெக்ஸ் சபலத்தினால் சீரழியும் பெண்களும், செக்ஸ் வெறியில் அலையும் காமுகன்களும்\nநாகர் கோவிலில் “செக்ஸ்” ஆசைகாட்டி “கல்லூரிமாணவி உள்பட 10 பெண்களை மயக்கினேன்” கைதான தொண்டு நிறுவன ஊழியர் பகீர் வாக்குமூலம்: இப்படி மாலைமலரில் ஒரு செய்தி. நாகர்கோவில், அக். 11, 2010 – ஸ்டீபன் (வயது 34). இவரது மனைவி ஜெயா (31). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஜெயா, அப்பகுதியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்தார். அதே தொண்டு நிறுவனத்தில் வேன் டிரைவரான முகமது அனிபா (28) வெளியிடங்களுக்கு செல்லும் போது ஜெயவை வேனில் அழைத்துச் செல்வாராம். அப்போது இருவரும் பேசிக் கொள்வார்களாம். இந்த பழக்கம் நாளடைவில் இருவரும் தனிமையில் சந்திக்கும் அளவுக்கு வளர்ந்ததாம் முகமது அனிபா அவரது மனதை மயக்கி தன்னோடு ஓடி வரும்படி வற்புறுத்தினாரம். ஜெயாவும் அதற்��ு உடன்பட்டு வீட்டில் இருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ.9 லட்சம் ரொக்கப்பணத்துடன் முகமது அனிபாவுடன் மாயமானாராம் முகமது அனிபா அவரது மனதை மயக்கி தன்னோடு ஓடி வரும்படி வற்புறுத்தினாரம். ஜெயாவும் அதற்கு உடன்பட்டு வீட்டில் இருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ.9 லட்சம் ரொக்கப்பணத்துடன் முகமது அனிபாவுடன் மாயமானாராம் உண்மையிலேயே தமிழச்சிகளின் செக்ஸ் வெறி அரிக்கிறது. நிச்சயமாக குஷ்பு போன்ற புழுத்துப்போன நடிகைகள் இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். மேலும் பல ஆண்களை மணந்து கொண்டே சென்று பத்தினித்தனம், திருமணம் முதலியவற்றைப் பற்றி பேசிவர்யும் கனிமொழி, ராதிகா போன்றோரும் பதில் சொல்லியே ஆகவேண்டும்.\nகூப்பிட்ட உடனேயே குழந்தைகளையும் விட்டு ஓடிப்போகும் பெண்ணைப்பற்றி என்ன சொல்வது அஞ்சுகிராமத்தை அடுத்த சிவராமபுரத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 34). இவரது மனைவி ஜெயா (31). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஜெயா, அப்பகுதியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்தார். இங்கு வேன் டிரைவராக இருந்தவர் முகமது அனிபா (28). திருவிதாங்கோட்டை சேர்ந்த இவர் மனைவியை பிரிந்து தனியாக வாழ்கிறார். வேலை விசயமாக ஜெயா வெளியிடங்களுக்கு செல்லும் போது அவரை முகமது அனிபா வேனில் அழைத்துச் செல்வார். அப்போது இருவரும் பேசிக் கொள்வார்கள். இந்த பழக்கம் நாளடைவில் இருவரும் தனிமையில் சந்திக்கும் அளவுக்கு வளர்ந்தது. இதில் ஜெயாவிடம் ஏராளமான நகை, பணம் இருப்பதை அறிந்து கொண்ட முகமது அனிபா அவரது மனதை மயக்கி தன்னோடு ஓடி வரும்படி வற்புறுத்தினார். ஜெயாவும் அதற்கு உடன்பட்டு வீட்டில் இருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ.9 லட்சம் ரொக்கப்பணத்துடன் முகமது அனிபாவுடன் மாயமானார்.\nபுகார் கொடுக்கும் கணவன்: இதை அறிந்த ஜெயாவின் கணவர் ஸ்டீபன் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். அதில் தன் மனைவியை முகமது அனிபா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து நகை பணத்துடன் கடந்த 17-ந்தேதி கடத்தி சென்று விட்டதாக கூறி இருந்தார்.\nநண்பர் ஒருவர் வீட்டில் மறைந்து இருக்கும் ஓடிப்போன மனைவியும், காமுகனும்: போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இதில் அவர்கள் இருவரும் திண்டுக்கல் பகுதியில் நண்பர் ஒருவர் வீட்டில் மறைந்து இருப்பது தெரிய வந்தது. உடனே சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், அஞ்சுகிராமம் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார் ஆகியோர் திண்டுக்கல் சென்று முகமது அனிபாவையும், அவரோடு இருந்த ஜெயாவையும் மீட்டு அஞ்சுகிராமம் அழைத்து வந்தனர்.\nகல்லூரி மாண விஉள்பட 10 பேரை செக் ஸ்ஆசைகாட்டி மயக்கி சீரழித்த காமுகன்: போலீஸ் நிலையத்தில் அவர்கள் முகமது அனிபாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஜெயாவை கடத்தியது போல் கல்லூரி மாணவி உள்பட 10 பேரை செக்ஸ் ஆசை காட்டி மயக்கி வெளியூருக்கு அழைத்துச் சென்றதோடு அவர்களின் நகை பணத்தையும் அபேஷ் செய்து இருப்பது தெரிய வந்தது. அதன்பின்பு அந்த பெண்கள் ஊருக்கு வந்து குடும்ப மானத்திற்கு பயந்து போலீசில் சொல்லாமல் இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. முகமது அனிபாவின் பகீர் பின்னணியை கேட்டு திடுக்கிட்ட போலீசார் அவரிடம் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது[1]:-\nஅழகான பெண்களைப் பார்த்தால் ஆசைவரும் என்றால் கிளம்பிவிடும் காமக்க்கொடூரன்: “திருவிதாங்கோட்டை சேர்ந்த ஷகிலா பானு என்பவரை பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். மனைவியுடன் சந்தோசமாக வாழ்க்கை நடத்தினாலும் எனக்கு அழகான பெண்களை பார்த்தால் ஆசை வரும். அதிலும் கணவனை பிரிந்து தனிமையில் வாடும் பெண்கள், கணவன் இருந்தும் குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இல்லாத பெண்களை கண்டு பிடித்து அவர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வேன். நான் திருமணமானவன் என்பதை முதலிலேயே அவர்களிடம் சொல்லி விடுவதால் அந்த பெண்களும் என்னிடம் தாராளமாக பழகுவார்கள். அப்போது அவர்களின் மன ஏக்கத்தை அறிந்து அதற்கேற்ப ஆறுதலாக பேசுவேன். இதில் “செக்ஸ்” கலந்து இருக்கும். இந்த பேச்சுக்கு மயங்கும் பெண்களை தனிமையில் சந்தித்து பேச ஏற்பாடு செய்வேன்”.\nஜெஸுவைட்ஸ் பின்பற்றும் முறை: ஜெஸுவைட்ஸ் என்ற கத்தோலிக்க பாதிரிகள் இம்மாதிரித்தான் பெண்களை மயக்கி சொத்து, பணம் முதலியவற்றை திருடுவது, கொள்ளையடிப்பது வழக்கம். ஜான் பிரிட்டோ என்பவன் முன்பு, இதே மாதிரி தடியத் தேவனின் மனைவியிடம் தனது வேலையைக் காட்டியபோதுதான், அவன், கிழவன் சேதுபதியால் தண்டிக்கப் பட்டான். முகமது அனிபா, “கணவனை பிரிந்து தனிமையில் வாடும் பெண்கள், கணவன் இருந்தும் குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இல்லாத பெண்களை கண்டு பிடித்து அ���ர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வேன்”, என்று சொல்லும் போது, அத்தகைய எண்ணங்கள் எப்படி வளர்கின்றன என்று ஆராயவேண்டும்.\nபணம்காலியானதும்பெண்களைஅம்போஎனவிட்டுவிடுவேன். “அப்போது அவர்களிடம் சின்ன சின்ன சில்மிஷங்களில் ஈடுபட்டு செக்ஸ் ஆசையை தூண்டுவேன். எனது செயலுக்கு உடன்படும் பெண்களை உல்லாசமாக வாழலாம், வா என்று அழைப்பேன். அப்படி வரும் பெண்களை வீட்டில் இருக்கும் நகை, பணத்தையும் எடுத்து வரும் படி கூறுவேன். அந்த பெண்களை வெளியூருக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருப்பதோடு, அவர்களிடம் இருக்கும் நகை பணத்தையும் பறித்து கொள்வேன். பணம் காலியானதும் பெண்களை அம்போ என விட்டு விடுவேன்”.\nமுகமது அனிபாவின் மனைவி ஷகிலா பானு புகார் கொடுத்தும் தூங்கியுள்ள போலீஸ்: “எனது இந்த பழக்கம் மனைவிக்கு தெரிய வந்தது. எனவே அவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதோடு தக்கலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் என் மீது புகார் கொடுத்தார். மனைவி என்னை விட்டு பிரிந்து சென்றது எனக்கு மேலும் வசதியானது. என்னை தேடி வரும் பெண்களை அவர்கள் திருப்தியாகும் அளவுக்கு கவனித்து கொள் வேன். இதில் ஒரு கல்லூரி மாணவி, குடும்ப பெண் உள்பட பலரும் என்னோடு வந்துள்ளனர். அவர்கள் யாரும் என் மீது பெரிய அளவில் புகார் கொடுக்க வில்லை. அந்த துணிச்சலில் ஜெயாவை கடத்தினேன். ஆனால் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் என் மீது நேரடியாக புகார் கொடுத் ததால் சிக்கிக் கொண்டேன்”, இவ்வாறு முகமது அனிபா கூறினார்.\nஎன்னை மன்னித்து விடுங்கள் என்று போலீசாரிடம் கண்ணீர்வீட்டால் கற்பு என்னாவது முகமது அனிபாவை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். முகமது அனிபாவால் கடத்தி செல்லப்பட்ட ஜெயா கூறும் போது, அவரை பற்றி தெரியாமல் குடும்பத்தை மறந்து ஓடினேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று போலீசாரிடம் கண்ணீர் வீட்டார். போலீசார் ஜெயாவை அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர்.\nகுடும்பத்தோடு கற்பு, நகை கொள்ளையடிக்கும் கூட்டம்: இதற்கிடையே, முகமது அனிபாவால் கடத்தி செல்லப்பட்ட பெண்கள் குறித்த பட்டியலை போலீசார் சேகரித்து வருகி றார்கள். முதற்கட்ட விசார ணையிலேயே இதில் 10-க்கும் மேற்பட்ட பெண்களின் விபரம் கிடைத்துள்ளது. அவர்கள் குறித்து போலீசார் ரகசியமா��� விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் முகமது அனிபாவின் நடவடிக்கைகளுக்கு அவரது நெருங்கிய உறவினர்கள் சிலரும் துணை போனது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. முகமது அனிபா பெண்களிடம் இருந்து பறித்து வரும் நகைகளை அவர்கள் விற்று பணமாக்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர் களை பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்தச் சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகுறிச்சொற்கள்:இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கற்பு, கலாச்சாரம், கல்லூரி மாணவிகள், சமூகச் சீரழிவுகள், தமிழச்சி, தமிழச்சிகளின் கற்பு, தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், தமிழ்பெண்களின் கலாச்சாரம், பாலுறவு, பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், முகமது அனிபா, லெனின் கருப்பன், வேன் டிரைவர்\nஅசிங்கமான குரூரங்கள், அரசியல்-சினிமா-விபசாரம், ஆபாச படம், உல்லாசமாக இருப்பது, ஐங்குணங்கள், கணவனை இழந்த மனைவி, கணவனை ஏமாற்றும் மனைவி, கணவன்-மனைவி உறவு முறை, கணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது, கண்டித்தும் திருந்தவில்லை, கற்பழிப்பு, கற்பு, கலாச்சாரம், காமலீலைகள், காமுகன், கிருத்துவ செக்ஸ், சன் - டிவி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சுற்றுலா விபச்சாரம், தமிழகப்பெண்கள், தமிழ்-சினிமாவின் தரம், திராவிடப்பெண், திருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல், திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல், திருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண், நடிகைகள்-கற்பு, நாகூர் அனிபா, பெண் பித்தன், பெண் பித்து, பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்களின் மீதான கொடுமைகள், பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துதல், பெண்கள் கடன் கொடுத்தல், மாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா, மாணவியிடம் சில்மிஷம், முகமது அனிபா இல் பதிவிடப்பட்டது | 13 Comments »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2019/11/09125303/1270493/mosquito-spread-diseases.vpf", "date_download": "2020-01-27T21:42:18Z", "digest": "sha1:VD3SUYG47W7OV5Q5YLXTEPISVGFC2MUU", "length": 19306, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "மழைக்காலத்தில் கொசுவால் பரவும் காய்ச்சல்கள் || mosquito spread diseases", "raw_content": "\nசென்னை 28-01-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமழைக்காலத்தில் கொசுவால் பரவும் காய்ச்சல்கள்\nமழைக்காலம் ஆரம்பித்த பிறகு நம்மை முக்கியமாக பயமுறுத்துவது கொசுக்கள். இதன் மூலம் பலவிதமான நோய்கள் பரவுகின்றன.\nமழைக்காலத்தில் கொசுவால் பரவும் காய்ச்சல்கள்\nமழைக்காலம் ஆரம்பித்த பிறகு நம்மை முக்கியமாக பயமுறுத்துவது கொசுக்கள். இதன் மூலம் பலவிதமான நோய்கள் பரவுகின்றன.\nமழைக்காலம் ஆரம்பித்த பிறகு நம்மை முக்கியமாக பயமுறுத்துவது கொசுக்கள். இதன் மூலம் பலவிதமான நோய்கள் பரவுகின்றன. இத்தகைய காய்ச்சல்களில் டெங்கு கவனத��தில் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது. எலிக்காய்ச்சல் போன்றவை ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. முதலில் டெங்கு பற்றி சில விஷயங்களை நினைவுகொள்ள வேண்டும். கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்தினால் தான் டெங்குவை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.\nடெங்கு காய்ச்சலை ஏற்படுத்துகிற கொசுக்கள் சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகின்றன. எனவே, குடியிருப்பு பகுதிகளிலும், அதைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் இன்னும் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். நீர்த்தொட்டி, பால்கனி, மொட்டை மாடி மற்றும் பூந்தொட்டிகளின் கீழ்ப்பகுதியில் வைக்கப்படும் சின்னசின்ன தட்டுக்கள், பழைய டயர்கள், தேவையில்லை என தூக்கி எறியப்படும் சிரட்டைகள் போன்ற பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஒருவேளை இந்த இடங்களில் நீர் தேங்கினால், சற்றும் தாமதிக்காமல் உடனடியாக அகற்றிவிடுவது பாதுகாப்பானது. ஏனென்றால், இவ்வாறு தண்ணீர் தேங்குவது நமக்கு பெரிதாக தெரியாது. அதை கவனிக்காமல் விட்டுவிடுவோம். எனவே, டெங்கு காய்ச்சலுக்கு காரணமான கொசுக்கள் அதில் முட்டை இட்டு உற்பத்தி ஆகக்கூடும். கொசுக்கடியில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்வது நல்லது. இதற்கு ஜன்னல்களில் வலை பொருத்த வேண்டும்.\nகொசுவர்த்தி சுருள், மேட் போன்றவற்றால் சிலருக்கு ஒவ்வாமை உண்டாகும். அவர்கள் சிறிதளவு கிரீம் தடவி கொள்ளலாம். மேலும், படுக்கையில் கொசுவலை கட்டி பாதுகாப்பாக உறங்க வேண்டும். டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் முதலில் மாநகராட்சியின் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மருத்துவமனைகள், பரிசோதனைக்கூடங்கள் மூலமாகவும் அவர்களுக்கு தகவல் அனுப்பப்படும். அவர்கள் உடனடியாக அந்த பகுதியில் கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில், கொசு மருந்து அடித்தல், நீர்த்தொட்டி, கிணறு ஆகியவற்றில் மருந்து ஊற்றுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவர்.\nகாலநிலை திடீரென மாறும்போது சாதாரண வைரஸ் காய்ச்சலும் இருக்கும். சளியோடு 2,3 நாள் நீடிக்கும். தீவிர காய்ச்சல், அதிகமான தலைவலி மற்றும் முதுகு வலி, உடலில் சிவப்பு நிற புள்ளிகள் போன்றவை இரண்டு நாளுக்கு மேல் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். டெங்கு ந���ய்க்கான பரிசோதனையில் ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் எந்த அளவுக்கு உள்ளது என்பதை மருத்துவர்கள் கவனிப்பார்கள். தட்பவெப்பம் அடிக்கடி மாறும் சூழலில் எலிக்காய்ச்சல் பரவ வாய்ப்புகள் அதிகம்.\nஎனவே, வெளி இடங்களுக்குச் சென்று வந்தால் கை, கால்களை நன்றாக சுத்தம் செய்துகொள்ள வேண்டும். காய்ச்சல் வந்துவிட்டால் ஆன்டிபயாட்டிக் கொடுக்கலாம். மேலும், சுத்தமான குடிநீரை அருந்த வேண்டும். நிறைய பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். இதனால் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். ஐஸ் சேர்த்த ஜூஸ், ஐஸ்கிரீம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைக்கேடு வழக்கில் மேலும் 3 பேர் கைது\nஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து\nநீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது - உச்சநீதிமன்றம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சையில் நடைபெற உள்ள திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்க்கு போலீஸ் அனுமதி மறுப்பு\nதிருச்சியில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை\nநெல்லையில் கந்து வெட்டி கொடுமையால் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி\nஅமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்- பாக்தாத்தில் மீண்டும் பதற்றம்\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nவேர்க்கடலையில் உள்ள கொழுப்புச் சத்து உடலுக்கு நல்லதா\nமூட்டு வீக்கத்தினை ஏற்படுத்தும் உணவுகள்\nவயிற்றுப் புண்ணை குணமாக்கும் அகத்தி கீரை\nவாயு தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா அப்ப இதை டிரை பண்ணுங்க\nவாயு தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா அப்ப இதை டிரை பண்ணுங்க\nசெல்போன் உபயோகித்தால் எலும்புகள் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுமா\nகுளிர்காலத்தில் உடல் நலனை மேம்படுத்த செய்ய வேண்டிய விஷயங்கள்\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nபள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\nஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய 25 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி\nஓவர் பில்டப் கொடுத்து வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகை\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிற���ர்\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/89468-", "date_download": "2020-01-27T21:03:03Z", "digest": "sha1:CSII3ODL7FIEWP74Q7L3GXQI56XAJSB4", "length": 13698, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 24 November 2013 - சம்பள பட்டியல் சேமிப்புத் திட்டம் | payroll saving scheme, NSCS, Recurring deposits, PPF, General Mervyn Alexander", "raw_content": "\nபெரிய வார்த்தைகள், எளிய அர்த்தங்கள்\nதனியார் வங்கி VS பொதுத்துறை வங்கி\nஎம்.ஐ.பி.எம்.ஐ.எஸ். - எந்த முதலீடு சிறந்தது\nஎடக்கு மடக்கு - தாத்பரியம் தெரியாம தொழில் செஞ்சா..\nஷேர்லக் - சந்தையை உயர்த்திய ஆர்.பி.ஐ. கவர்னர்\nசம்பள பட்டியல் சேமிப்புத் திட்டம்\nஆர்பிட்ரேஜ் பண்ட்... யாருக்கு ஏற்றது \nஆன்லைன் ஷாப்பிங்... ஏமாற்றம் தவிர்க்க உஷார் டிப்ஸ்\nஎஃப் & ஓ கார்னர்\nநிஃப்டி டெக்னிக்கல் பார்வை: கன்ட்ரோல் முழுவதும் எஃப்.ஐ.ஐ.-களின் கையில்\nநாணயம் ஜாப் - ஆபீஸ் வேலை... ஃபாலோ-அப் முக்கியம்\nசொந்த வீடு - ப்ளானை புரிந்துகொள்ளுங்கள்\nஇ-கே.ஒய்.சி. வரப்போகுது...இனி விரைவாக க்ளைம் பெறலாம்\nகமாடிட்டி- மெட்டல் - ஆயில் \nபங்குச் சந்தை முதலீட்டு காலத்தை முடிவு செய்வது எப்படி\nசம்பள பட்டியல் சேமிப்புத் திட்டம்\nஅலைய வைக்காத அஞ்சலக சேமிப்பு\nமாதச் சம்பளம் வாங்குகிறவர்களில் பலர் வங்கியிலோ அல்லது தபால் அலுவலகத்திலோ ஆர்.டி. போன்ற திட்டங்களில் சேர்ந்துதான் சிறுக சிறுக சேமித்து வருகிறார்கள். இப்படி சேமிக்கும்போது ஒவ்வொரு மாதமும் வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்துக்குச் செல்லவேண்டும். ஆனால், தபால் அலுவலகம் செல்லாமலே அதில் கிடைக்கும் வருமானம் மற்றும் வசதியை நீங்கள் பெற விரும்பினால், நீங்கள் தபால் அலுவலகத்திலுள்ள சம்பள பட்டியல் சேமிப்பு (payroll saving scheme) வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஅது என்ன சம்பள பட்டியல் சேமிப்பு வசதி இது யாருக்கானது, இந்த முறையில் எப்படி சேமிப்புக் கணக்கைத் தொடங்குவது, வட்டி எவ்வளவு என பல விஷயங்களை விளக்கமாக எடுத்துச் சொன்னார் தென்மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மெர்வின் அலெக்ஸாண்டர். அவர் தந்த விவரங்கள் இதோ:\n''ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் ஆர்.டி. (Recurring Deposits), டி.டி. (Time Deposits), தேசிய சேமிப்பு பத்திரம் (NSCs) மற்���ும் பி.பி.எஃப். (PPF) போன்ற சேமிப்புத் திட்டங்களுக்கான சிறப்பு வசதிதான் சம்பள பட்டியல் சேமிப்பு. இந்த வசதியை சம்பளதாரர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும். ஆனால், தனிநபராக இதில் சேரமுடியாது. நிறுவன பணியாளர்கள் பலர் சேர்ந்துதான் இம்முறையில் சேமிப்பை ஆரம்பிக்க முடியும்.\nஇந்த முறையில் தபால் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கை ஆரம்பிக்க வயது வரம்பு இல்லை. சம்பளதாரராக இருந்தால்போதும். தனிநபர்கள், தபால் அலுவலகத்தில் ஆர்.டி., டைம் டெபாசிட் (டி.டி). போன்ற சேமிப்பு கணக்கை ஆரம்பித்து, மாதந்தோறும் பணம் செலுத்த தபால் அலுவலகம் செல்வது வழக்கம். இதனால் நேரம் மற்றும் போக்குவரத்துக்காக செலவிடும் தொகை வீணாகிறது.\nஆனால், சம்பள பட்டியல் சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிப்பை மேற்கொள்ளும்போது பணத்தைப்போலவே நேரமும், உழைப்பும் சேமிக்கப்படுகிறது. அதுதவிர, இத்திட்டத்தில் சேர்ந்திருக்கும் நிறுவனத்துக்கு கமிஷனும் வழங்கப்படுகிறது.\nஅரசு மற்றும் தனியார் துறையில் வேலை செய்யும் அனைவரும் இந்த சம்பள பட்டியல் சேமிப்பு திட்டத்தின் மூலம் சேமிக்க முடியும். குறைந்தபட்சம் 5 நபர்களில் இருந்து அதிகபட்சம் எவ்வளவு பணியாளர்கள் வேண்டுமானாலும் இதில் ஒருங்கிணைந்து பயன் பெறலாம்.\nஒவ்வொரு மாதமும் பணியாளர்களின் சம்பளத்திலிருந்து சேமிப்பு தொகையைப் பிடித்து, தபால் அலுவலகத்தில் நிறுவனம் கட்டிவிடும். சேமிப்பு ஐந்தாண்டுகளுக்கானது என்றாலும், அதற்கு முன்னரே விதிமுறைகளுக்கு உட்பட்டு சேமிப்பு கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.\nசம்பள பட்டியல் சேமிப்பு திட்ட வசதியின் கீழ் சேமிப்பைத் தொடர விரும்பாத பணியாளர்கள் அவர்களின் நிறுவனத்திடம் தெரிவித்துவிட்டு விலகிக்கொள்ளலாம். மீண்டும் இணைந்துகொள்ள விரும்பினால் இடையில் சேமிப்பைத் தொடராமல் விட்ட மாதங்களுக்கான தொகையை அபராதத்துடன் செலுத்த வேண்டும்.\nஆர்.டி. சேமிப்பு திட்டத்தில் இந்த வசதியை பயன்படுத்தினால், ஆர்.டிக்கு வழங்கப்படும் 8.3% வட்டி வழங்கப்படுகிறது. இதேபோல், அந்தந்த திட்டத்துக்கு ஏற்ற வட்டி கிடைக்கும். இதில் கூடுதல் சலுகை என்பது இந்த வசதியைப் பயன்படுத்தும் நிறுவனத்துக்கு 2.5% கமிஷன் வழங்கப்படுவதாக இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் கமிஷன் தொகையானது வழங்கப்படும்.\nசம்பள பட்டியல் சேமிப்பு திட்ட வழிமுறையில் சேர்ந்து சேமிக்க நினைக்கும் நிறுவனத்துக்கு கூடுதலாக 2.5 சதவிகித கமிஷனும், டி.டி. சேமிப்புக்கு 1%, என்.எஸ்.சி. சேமிப்புக்கு 1%, பி.பி.எஃப். சேமிப்புக்கு 1% கமிஷனும் வழங்கப்படுகிறது'' என்று முடித்தார் அவர்.\nஅங்குமிங்கும் அலையாமல் பாதுகாப்பாக சேமிக்க நினைப்பவர்கள் இத்திட்டத்தைப் பரிசீலிக்கலாமே\n- செ.கார்த்திகேயன், படம்: ஆ.முத்துக்குமார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://benoit-musslin.prophoto.fr/index.php?/category/3&lang=ta_IN", "date_download": "2020-01-27T22:22:30Z", "digest": "sha1:Q6VTWV5KQEDSHC3NUQWX6SQACC6F6L3Q", "length": 11261, "nlines": 170, "source_domain": "benoit-musslin.prophoto.fr", "title": "Paris Roubaix 2012", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nபதிவுசெய் உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/teaser/10/126079", "date_download": "2020-01-27T21:08:57Z", "digest": "sha1:G2LIEJ3G75WN7BY2TRPODYPMKDEUCJTK", "length": 3158, "nlines": 88, "source_domain": "bucket.lankasri.com", "title": "ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடித்துள்ள 'மிருகா' பட டீஸர் - Lankasri Bucket", "raw_content": "\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடித்துள்ள 'மிருகா' பட டீஸர்\nஹீரோ பாக்ஸ் ஆபில் பொறுத்துதான் ஹீரோ 2 வருமானு தெரியும்- இயக்குனர் மித்ரன் ஓபன் டாக்\nரஜினியின் காலா பன்ச் பேசும் மம்மூட்டி.. ஷைலாக் பட ட்ரைலர்\nரம்யா பாண்டியன் பேசுனாலே ஜொள்ளு ஒழுகும்.. Cooku with கோமாளி Team Fun Interview\nதர்பார் படத்தின் புதிய வீடியோ பாடல் டீசர்\nஸ்ரீரெட்டிக்கு நடந்ததுதான் உங்களுக்கும் நடந்ததா\nலோகேஷ் சூப்பரான இயக்குனர்.. தளபதி64 பற்றி பேசிய பிகில் தயாரிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hrcsl.lk/tamil/?page_id=852", "date_download": "2020-01-27T21:28:26Z", "digest": "sha1:XLSXWEBTCCZMV2TDMVVYLFKXIX6YS7VY", "length": 6354, "nlines": 74, "source_domain": "www.hrcsl.lk", "title": "பதுளை பிராந்திய அலுவலகம் « இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு", "raw_content": "\nஇலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழு சட்டம்\nவிசாரணைகள் மற்றும் புலனாய்வுப் பிரிவு\nகல்வி மற்றும் விசேட நிகழ்வுகளுக்கான பிரிவு\nகண்காணிப்பு மற்றும் மீளாய்வுப் பிரிவு\nநிர்வாகம் மற்றும் நிதிப் பிரிவு\nமனித உரிமைகள் ஆணைக்குழுவின் வெளியீடுகள்\nஇலங்கையின் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் பதுளை பிராந்திய அலுவலகம் அமைந்துள்ளது.\nபதுளை மாவட்டத்தின் மொத்த பரப்பளவு: 2,861 ச.கிமீ ஆகும். இது 15 பிரதேச செயலகங்களையும், 568 கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கியுள்ளது. மொனராகலை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 7,133 ச.கிமீ. இதன் கீழ் 11 பிரதேச செயலகங்களும் 319 கிராம சேவையாளர் பிரிவுகளும் உள்ளடங்குகின்றன.\nமாவட்ட ரீதியாக சனத்தொகைப் பரம்பல்:\nமாவட்டம் சனத்தொகைப் பரம்பல் மொத்தம்\nசிங்களவர் இலங்கை முஸ்லிம்கள் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழா் ஏனையவர்கள்\nபொலிஸ் நிலையங்கள்: 27 (பதுளை- 14, மொனராகலை-13) சிறைச்சாலைகள்: 02 (பதுளை-01, மொனராகலை-01) ஏனைய தடுப்பு நிலையங்கள்: 01 (குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்களுக்கான விசேட நிலையம்) சிறுவர் இல்லங்கள்: 24 (பதுளை-18, மொனராகலை-05) மாற்று வலு உள்ள குழந்தைகளுக்கான காப்பகம்: 01 (மொனராகலை)\nமாதாந்தம் கிடைக்கும் முறைப்பாடுகளின் விபரம் மாதாந்தம் மேற்கொள்ளும் விஜயங்கள் மாதாந்த விரிவாக்கல் நடவடிக்கைகள்\nமேலதிக விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டியது:\nமனித உரிமைகள் ஆணைக்குழுவின் வெளியீடுகள்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விபரக் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/11/blog-post_804.html", "date_download": "2020-01-27T23:03:19Z", "digest": "sha1:O7FWUPYHALY2AL4AGYK7QNBEISQSUWG4", "length": 39493, "nlines": 158, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சுவிட்ஸலாந்து தூதரக உத்தியோகத்தரை, அச்சுறுத்திய சம்பவம் - விசாரணை ஆரம்பம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசுவிட்ஸலாந்து தூதரக உத்தியோகத்தரை, அச்சுறுத்திய சம்பவம் - விசாரணை ஆரம்பம்\nஇலங்கைக்கான சுவிட்ஸலாந்து தூதரகத்தின் உத்தியோகத்தரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கம் ஆகியன விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇலங்கைக்கான சுவிட்ஸலாந்து தூதரகத்தின் உத்தியோகத்தரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுவிட்ஸலாந்து அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தை கோரிய��ள்ளது.\nவிசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சுவிட்ஸலாந்து வெளிவவகார அமைச்சு, சம்பவம் தொடர்பில் துரித கதியில் விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளது.\nகடந்த திங்கட்கிழமை இலங்கைக்கான சுவிட்ஸலாந்து தூதரகத்தின் உத்தியோகத்தர் ஒருவர் கடத்தப்பட்டது, அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் அச்சுறுத்தப்பட்டதாக ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.\nஇந்த நிலையில் தூதரகத்தின் தகவல்களை வெளியிடுமாறு அடையாளம் தெரியாத சிலர் தமது பணியாளர் ஒருவரை அச்சுறுத்தியதாக சுவிட்ஸலாந்து வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇந்த விடயம் சம்பந்தமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும், வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவையும் தெளிவுப்படுத்தியுள்ளதாக சுவிட்ஸலாந்து வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதேவேளை நேற்று (27) இலங்கைக்கான சுவிட்ஸலாந்து தூதுவர் ஹான்ஸ் பீட்டர் மோக் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nஇதன்போது குறித்த சம்பவம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n´பாதுகாப்பான தேசம் - சுபீட்சமான நாடு´\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nஇஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்கள் காரணம் கூறப்படாது விடுதலை - டுபாயிலிருந்து இன்று நாடு திரும்பினர்\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், தனது முகநூலில் படங்களைப் பதிவிட்டதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்த குற்றத்துக்காக, டுபாய் நீ...\nஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதிய பெண்களை சத்தமிட்டு அச்சுறுத்திய அதிகாரி - உங்­க­ளுக்குப் பாடம் படிப்­பிக்­கிறேன் எனக்­கூறி முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­களை தொலை­பே­சியில் படம் எடுத்தார்.\nபரீட்­சைகள் திணைக்­க­ளத்­தினால் அண்­மையில் நடத்­தப்­பட்ட அரச அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­களின் பதவி உயர்­வுக்­கான தடை­தாண்டல் பரீட்­...\nநெகிழவ��த்த சிங்கள சகோதரின், மதம் கடந்த மனிதம்\nநேற்று காலை - 25 மருதானை தவழகிரி சைவ உணவகத்தில் உணவருந்தி விட்டு புறக்கோட்டைக்கு செல்வதற்காக மருதானை சிக்னல் விளக்குக்கு அருகாமையில் ப...\nமுகமது இதுலின் கழுத்தை, ஊடுறுவி பாய்ந்த மீன் (படங்கள்)\nஇந்தோனேசியாவில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்துடன் மீன் பிடிக்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலை சிறிதும் எதிர்பார்க்காத ஓர் சோகம...\nசாரா புலஸ்தினியின் மரபணு, பரிசோதனை ஒத்துப்போகவில்லை\n(பாறுக் ஷிஹான்) சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு...\nவிமல் வீரவன்சவின், அடாவடிச் செயல்\nமன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் 'பனந்தும்பு உற்பத்தி நிலையம்' திறந்த...\nபாணந்துரையில் வைக்கப்பட்டுள்ள ARM ஜிப்ரியின் ஜனாஸா, கல்முனையில் நல்லடக்கம் செய்யப்படும்\nமூத்த ஊடகவியலாளர் ஜிப்ரியின் ஜனாஸா பாணதுரையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, காலை 8 வரை அங்கு வைத்து, ஜனாஸாவை கல்முனைக்கு எடுத்து...\nஅனைவரிடமும் நான், மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன் - பாராளுமன்றத்தில் ரஞ்சன் உரை\nஎனது தொலைபேசியை கணணியை எடுத்துச் சென்ற பொலிஸ் எனது சிறப்புரிமைகளை மீறி செயற்பட்டது. எனது செயற்பட்டால் பாதிப்படைந்த அனைவரிடமும் நான் மன...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின்...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில்..\n‘‘பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­யி­லி­ருந்து இறை­வனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nமுஸாதிக்காவின் உயர்படிப்புக்கு மாதாந்த, நிதிவழங்க பௌத்த தேரர் முன்வருகை\nகடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற முஸ்லிம் மாணவி ஒருவரின் வீட்டிற்கு சென்று பௌத்த மதகுரு பாராட்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.mahiznan.com/tag/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-27T23:10:47Z", "digest": "sha1:QJILOHFA64KOJYB7MBZX6SPJYQYSMHHN", "length": 6847, "nlines": 115, "source_domain": "www.mahiznan.com", "title": "நெப்போலியன் – மகிழ்நன்", "raw_content": "\nடொலென்டினோ அமைதி ஒப்பந்தம் என்பது பிப்ரவரி 19, 1797 ல் நெப்போலியனால் ஆளப்பட்ட புரட்சிகர பிரான்ஸிற்கும் அப்போதைய போப்பால் ஆளப்பட்ட பப்பல் தேசத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட அமைதி ஒப்பந்தம் ஆகும்.\nஅமைதி ஒப்பந்தம் எனக்கூறப்பட்டாலும் இது பப்பல் நாடுகளுக்கு வேறு வழி இல்லாத ஒரு நிலையிலேயே கையெழுத்தானது. நெப்போலியனின் புரட்சிகளின் விளைவாக ஏற்பட்ட போர் வெற்றிகளைத் தொடர்ந்து ஆஸ்திரியா,ஆர்கோலா போன்ற நாடுகள் நெப்போலியனின் கீழ் வந்தன. அதனைத் தொடர்ந்து வடக்கு இத்தாலியில் நெப்போலியனுக்கு எதிரியே இல்லாத ஒரு நிலை உருவானது. அதனால் பப்பல் நாடுகளையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர விரும்பி பப்பல் நாடுகளுடன் நடைபெற்ற ஒன்பது மாத பேச்சு வார்த்தைகள் பயனளிக்காத‌தன் பொருட்டு 1797 பிப்ரவரியில் 9000 பிரெஞ்சு வீரர்கள் பப்பல் தேசத்தில் ஊடுருவினர். அதன் தொடர்ச்சியாக போரிட இயலாததால் டோலண்டினோ ஒப்பந்தத்திற்கு பப்பல் நாடுகள் உடன்படவேண்டியதாயிற்று.\nஇவ்வொப்பந்தத்தின்படி 36 மில்லியன் லிரே எதிர்கால இழப்பீடாக பிரான்சிற்கு வழங்கப்பட்டது.\nஏவிக்னான் நகரம் பப்பல் நாட்டிலிருந்து பிரிக்கப்பட்டு பிரான்சுடன் இணைக்கப்பட்டது. மேலும் ரோமாக்னா பகுதி பப்பல் நாட்டிலிருந்து பிரிக்கப்பட்டு சிசால்பின் குடியரசு எனும் பிரான்சின் அயல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.\nஅத்தோடு பப்பல் தேசத்தின் பாரம்பரிய ஓவியங்கள், கலைப்பொருட்கள் பிரான்சின் லூவரே அருங்காட்ட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. எந்த பொருளைக் கொண்டுசெல்லலாம் என முடிவெடுக்கும் உரிமையும் பிரான்சிற்கே வழங்கப்பட்டது.\nபுது வருடம் ‍- 2020\n2019 – ஓர் மீள்பார்வை\nஊர்களில் அரவாணி – ம‌.தவசி\nஉன்னோடு ஒரு நிமிஷம் ‍ – வெ.இறையன்பு\nகன்னி நிலம் – ஜெயமோகன்\nநெல்சன் மண்டேலா – தா.பாண்டியன்\nஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது – ஜெயகாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:112.135.16.169", "date_download": "2020-01-27T22:11:36Z", "digest": "sha1:7ZD5PHUGSILBWFTGBEYEYRJ7KNPAU55D", "length": 9647, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:112.135.16.169 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதன் தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புகள் பற்றி அபிராமி விளக்குகிறார்\n நீங்கள் உங்களுக்கென்று ஒரு பயனர் கணக்கு துவக்கி தொடர்ந்து பங்களித்தால் நன்றாக இருக்கும். பயனர் கணக்கு உருவாக்குவதால் என்ன நன்மை என்று அறிய இப்பக்கத்தைப் பாருங்கள்.\nவிக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், தயவுசெய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.\nவிக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவு��்:-\nசிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி\nதங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். புதுக்கட்டுரை ஒன்றைத் தொடங்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள். நன்றி.\nதங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகி​றேன் , அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகி​றேன்.-- mohamed ijazz(பேச்சு) 09:37, 15 அக்டோபர் 2014 (UTC)\nதாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.\nதங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2014, 09:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/91119", "date_download": "2020-01-27T22:18:31Z", "digest": "sha1:W3CNFMXVM5XXFGDUJZFAI5LVUOT4DNGL", "length": 12011, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தி கடிதங்கள் 2", "raw_content": "\nசென்னை ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் இன்று உங்களின் பேச்சு அருமை. வித்தியாசமான தலைப்பு. (காந்தியம் தோற்கும் இடங்கள்) ஆற்றொழுக்கான உங்களின் பேச்சும், கவனம் சிதறாத எங்களின் கேட்பும் ஒத்திசைவுடன் இருந்தது.\nஅதிகார குவியம் மையப்படுத்துதலை காந்தி எதிர்கொண்ட விதம் குறித்த உங்களின் தொகுப்பு சிறப்பு. வரலாற்றை தொன்மங்களின் துணையுடன் அணுகாமல், கூரிய கத்தி கொண்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென கூறியது முக்கியத்துவம் வாய்ந்தது.\nஎன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அப்படியே விலகிவிட்டேன். மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் நீண்டநேரம் உங்களுடன் செலவிடவேண்டும்.\nகாந்தி உரை சிறப்பாக இருந்தது. நீங்கள் ஆரம்பித்த விதம் முக்கியமானது. அங்கே வழக்கமாகப்பேசப்படும் உரைகளில் இருந்து உங்கள் அணுகுமுறையை முழுமையாக வேறுபடுத்திக்கொண்டீர்கள். அவர்கள் புராணக்கதைகளை உருவாக்குகிறார்கள் என்று சொல்லி நீங்கள் இரக்கமற்ற வரலாற்றுநோக்கை முன்வைப்பதாகச் சொன்னீர்கள். காந்தியின் ஆராதகன் அல்லாத நான் என்னும் உங்கள் வரி மிக முக்கியமானது.\nகாந்தியைப் புரிந்துகொள்வதில் உள்ள முக்கியமான கேள்வி எனக்கும் இருந்தது. என் நண்பன் காந்தியை கண்டபடி விமர்சிப்பான். எல்லாமே உயர்ந்த அறநிலையில் நின்றபடித்தான். ஆனால் அவன் மு கருணாநிதியின் பரமரசிகன். முகவின் ஊழல், குடும்பப்பற்று , மோசடிகள், பசப்புகள் எல்லாமே அவனுக்குத்தெரியும். இந்த முரண்பாட்டை இப்போதுதான் ஓரளவு புரிந்துகொள்கிறேன்\nகாந்தியம் தோற்கும் இடங்கள் சுருக்கமான அழகிய உரை. இன்னும் கொஞ்சம்கூட நீங்கள் பேசியிருக்கலாம் என்பதே என் எண்ணம். இத்தனை சுருக்கமான உரை மேலும் பல கேள்விகளை எழுப்பியபடி நின்றிருக்கும். காந்தி மையங்களுக்கு எதிரானவர் என்றீர்கள். அவரே ஒரு மையமாக ஆன காந்திய அரசியலை நீங்கள் எப்படிப்பார்க்கிறீர்கள் என அறிய ஆவல்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 39\nசமணர் கழுவேற்றம் - சைவத்தின் மனநிலை\nநாயக்கர் கலையும் நம் கலை ஆய்வாளர்களும்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 56\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 8\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுர�� கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/97697195/notice/105033?ref=canadamirror", "date_download": "2020-01-27T22:18:00Z", "digest": "sha1:RLYYQSDARBTXLGYUSAA3VHSK6E2S2SFP", "length": 14778, "nlines": 234, "source_domain": "www.ripbook.com", "title": "Uruthiramoorthy Sinniah - Sudden Death - RIPBook", "raw_content": "\nவல்வெட்டி மாடந்தை(பிறந்த இடம்) செங்காளன் - சுவிஸ் Sargans - Switzerland\nசின்னையா உருத்திரமூர்த்தி 1961 - 2020 வல்வெட்டி மாடந்தை இலங்கை\nபிறந்த இடம் : வல்வெட்டி மாடந்தை\nவாழ்ந்த இடங்கள் : செங்காளன் - சுவிஸ் Sargans - Switzerland\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். வல்வெட்டி மாடந்தையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen, Sargans ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா உருத்திரமூர்த்தி அவர்கள் 10-01-2020 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.\nகாலஞ்சென்ற சின்னையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற விசுவலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nபாக்கியலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,\nகானுயா, உபிசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nபரமேஸ்வரி(இலங்கை), புவனேஸ்வரி(கனடா), ராஜேஸ்வரி(இலங்கை), சத்தியமூர்த்தி(இந்தியா), தவமூர்த்தி(பரிஸ்), தவமலர்(லண்டன்), ஜெயராணி(லண்டன்), கனேசமூர்த்தி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nவிசியலட்சுமி(இனுவில்), நடேசலிங்கம்(சுவிஸ்), இராசலட்சுமி(ஜேர்மனி), இராசலிங்கம்(சுவிஸ்), ஜெயலட்சுமி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் அன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nகணபதிப்பிள்ளை விஐயன் Switzerland 1 week ago\nகடல் கடந்து வந்தோம் தனித்தனியாக வந்தோம் எந்த உறவும் இன்றி நண்பர்களானோம் எந்த உறவும் இன்றி நண்பர்களானோம் குறுகியகாலம் உன்னுடன் பழகினாலும் உன் நல்லகுணம் நான்றிவேன் குறுகியகாலம் உன்னுடன் பழகினாலும் உன் நல்லகுணம் நான்றிவேன் எதிரியைக் கூட அன்பாய் வரவேற்பவன் நீ எதிரியைக் கூட அன்பாய் வரவேற்பவன் நீ\nமூர்த்தி அண்ணா ஆத்மா சாந்தியடய பிரார்திக்கின்றோம்\nமுர்த்தி அண்ணன் உங்கள் ஆத்மா சாந்திபெற\nமுர்த்தி அண்ணா உங்கள் ஆத்மா சாந்திபெற நாம் எல்லோரும் இறைவனை கேட்டு பிராத்திக்கின்றோம். (என் வாழ்க்கையிள் மறக்க முடியாத ஒரு அண்ணன்)\nவாழ்நாளில் மறக்க முடியாத முர்த்தி அண்ணன். உங்கள் ஆத்மா சாந்திபெற பிரபா ( badragaz) குடும்பத்தார்.\nஅன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம் .\nஆத்மா சாந்தி அடைய இறைவணைப்பிரார்த்திக்கின்றேன்.\nஎதுவும் கூறிட வார்த்தைகள் இன்றி தவிக்கின்றேன் ... ஊரவனாக என்னை, உரித்தவனாக உரிமையேற்றுக் கொண்டதை ஒருபோதும் மறநதிடேன் நேற்று வரை உன் முகம் பார்த்து அழுதிட வாயப்பேதும் கிடைத்திடுமா என...\nஅன்பு நண்பர் அத்தான் அவர்களின் பிரிவுக்கு அவருடைய மனைவி மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் யாவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் \nஅன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். மேலும் அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தார் நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.\nவல்வெட்டி மாடந்தை பிறந்த இடம்\nசெங்காளன் - சுவிஸ் Sargans - Switzerland வாழ்ந்த இட��்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/book/388327941/Manasellam-Maya", "date_download": "2020-01-27T21:50:32Z", "digest": "sha1:ZXLDH6WUIOWFOZ5HVGVUFZ65UWD3FTX4", "length": 17568, "nlines": 231, "source_domain": "www.scribd.com", "title": "Manasellam Maya by Rajeshkumar - Book - Read Online", "raw_content": "\n‘மனவளக் கலை’ என்ற புத்தகத்திலிருந்து:\nஇந்த உலகத்தில் 800 கோடி மக்கள் இருந்தாலும் ஒருவரைப் போல் இன்னொருவர் இருப்பது இல்லை. ஒரே தாயின் வயிற்றில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளுக்குக்கூட ஒரே மாதிரியான உடலமைப்பு இருந்தாலும் வாழ்க்கை ஒரே மாதிரி அமைவது இல்லை. என்ன காரணம் ஒரு தாயின் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் உருவாகி வளரும் போது அந்த இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான ரத்த ஓட்டம் கிடைப்பது இல்லை. ரத்த ஒட்டத்தில் வித்தியாசம் ஏற்படும். இது தவிர இன்னொரு காரணமும் உண்டு. இரட்டைக் குழந்தைகள் என்றாலும் இரண்டும் ஒரே நேரத்தில் பிறப்பதும் இல்லை. எப்படியும் ஒரு நிமிட வித்தியாசமாவது இருக்கும். அந்த ஒரு நிமிட வித்தியாசத்தில் விண்வெளியில் உள்ள கோள்களின் எல்லாக் கோணங்களும் மாறிப் போய் விடுகின்றன. மனித சிருஷ்டியில் இது ஒரு மிகப்பெரிய மாயாஜாலம்.\nகலிவரதன் தன் பல்சர் பைக்கை ஜுபிடர் நர்ஸிங்ஹோமுக்கு முன்பாய் இருந்த கோல்ட் மெஹர் மரத்துக்குக் கீழே நிறுத்திவிட்டு தோளில் மாட்டிய ஜோல்னாப் பையோடு, ஹாஸ்பிட்டலின் ரிசப்ஷன் கௌண்ட்டரை நோக்கி நடக்க முற்பட்ட போது முதுகில் அந்தக் குரல் கேட்டது. கொஞ்சம் பரிச்சயமான குரல்.\nகலிவரதன் திரும்பிப் பார்த்தான். இருட்டும் வெளிச்சமும் கலந்த பின்னணியில் கைனடிக் ஸ்கூட்டரோடு அந்த இளைஞன் தெரிந்தான். கலிவரதனின் கண்கள் வியப்புக்கு போயிற்று. டேய் பாஸ்கி...\nஅவன் சிரித்தான். நானே தான்...\nஎன்னடா இது... ஊர்க்குத் திரும்பிப் போறதா சொன்னே... இன்னமும் மெட்ராஸிலேயே இருக்கே...\n ‘இனிமே சினிமா சான்ஸ் எல்லாம் கிடைக்காது. வீட்டுக்குப் போய் விவசாயம் பார்க்க வேண்டியதுதான்’னு சொல்லிட்டு கொண்டு வந்த மஞ்சள்பையோடு ஆட்டோவில் ஏறினே. இப்பப் பார்த்தா... ஒயிட் பைஜாமா; தோள்ல ஜோல்னாப் பை.\nகலிவரதன் சிரித்தான். ஊர்க்கு ரயில் ஏறுறதுக்காக எக்மோர் ஸ்டேஷன்ல நின்னுட்டிருந்தபோது ஒரு பத்திரிகையாசிரியரைப் பார்த்தேன். பேச்சு வாக்கில் ‘என்னோட பத்திரிக்கையில் ரிப்போர்ட்டராய் ஜாய்ன் பண்ணிக்கிறியா’ன்னு கேட்டார். சரின்னு தலையாட்டிட்டேன். ஜாயின் பண்ணி ஒரு வருஷமாச்சு. ஆமா... இப்ப நீ என்ன பண்ணிட்டிருக்கே...\nஎனக்கும் சென்னையை விட்டுப் போக மனசில்லை. ஒரு டைரக்டர்கிட்டே உதவி டைரக்டராய் சேர்ந்துகிட்டேன். அந்த டைரக்டர் இப்ப உடல்நலம் சரியில்லாமே இந்த ஹாஸ்பிட்டல்லதான் அட்மிட்டாகியிருக்கார். பார்த்துட்டு வர்றேன்.\nநானும் ஒரு பேஷண்ட்டைப் பார்க்க வந்தேன் பாஸ்கி.\n விசிட்டிங் ஹவர்ஸ் முடியப்போகுது. சீக்கிரம் போ... நான் அதே ட்ரிப்ளிகேன் லாட்ஜில்தான் தங்கியிருக்கேன். டைம் கிடைக்கும் போது வா... வரதா\n - பாஸ்கியின் கையைப்பற்றிக் குலுக்கிவிட்டு ரிசப்ஷன் கௌண்ட்டரை நோக்கிப் போனான் கலிவரதன். உயர்த்திப் போட்ட கொண்டையோடும் லேசான பௌடர் பூச்சோடும் கண்களுக்கு அழகாய் தெரிந்த அந்த ரிசப்னிஷ்ட் எஸ் என்றாள்.\nநான் ‘புதிய புயல்’ பத்திரிகையின் ரிப்போர்ட்டர்\n நேற்று மத்தியானம் ரெண்டு மணிக்கு விஷம் சாப்பிட்டு தற்கொலை பண்ணிக்க முயற்சி செஞ்ச மாயா\nநீங்க அந்தப் பொண்ணுக்கு உறவா\nஅந்தப் பெண் மாயா தற்கொலை பண்ணிக்க முயற்சின்னு பேப்பர்ல செய்தி பார்த்தேன். எதுக்காக அந்த தற்கொலை முயற்சின்னு கேட்டுட்டு போலாம்ன்னு வந்தேன்.\nஅதாவது பேட்டி எடுக்கப் போறீங்க\nஅதை பேட்டின்னு சொல்ல முடியாது. ஜஸ்ட் ஒரு என்கொய்ரிதான்\nஎன்கொய்ரி பண்ணுறதால என்ன பிரயோஜனம்\nஇதோ பாருங்க மேடம். நான் ரிப்போர்ட்டராய் இருக்கிற ‘புதிய புயல்’ பத்திரிக்கை வெறும் பொழுது போக்குப் பத்திரிகை கிடையாது. இன்றைய இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டுகிற பத்திரிக்கை. அந்தப் பத்திரிக்கையில் அச்சாகிற ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு வைட்டமின் மாத்திரை. மாயா என்கிற அந்தப் பெண் தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்கிற எண்ணத்தோடு தற்கொலைக்கு முயற்சி பண்ணியிருக்கா. அதுக்கான காரணத்தைக் கண்டுபிடிச்சு அதுக்கு நிவாரணம் தர்றதுதான் எங்க பத்திரிகையோட வேலை.\nஸாரி... ஸார்... இப்போ விஸிட்டிங் ஹவர்ஸ் முடிஞ்சு போச்சு. நீங்க நாளைக்கு வாங்க...\n\"என்ன மேடம் இது... நான் ஒரு நல்ல நோக்கத்துக்காக வந்து இருக்கேன். எனக்குப் போய் 144 போடறீங்களே\nஅந்தப் பெண் புன்னகைத்தாள். ஸார் உங்க நோக்கம் நல்ல நோக்கம்தான். இருந்தாலும் விசிட்டிங் ஹவர்ஸ் முடிஞ்சு போச்சே... இன்னும் கொஞ்ச நேரத்துல டாக்டர் ரவுண்ட்ஸ் போவார். அந்த சமயத்துல அவர் உங்களைப் பார்த்துட்டார்ன்னா திட்டு வாங்கறது நான்தான்... உங்க நோக்கம் நல்ல நோக்கம்தான். இருந்தாலும் விசிட்டிங் ஹவர்ஸ் முடிஞ்சு போச்சே... இன்னும் கொஞ்ச நேரத்துல டாக்டர் ரவுண்ட்ஸ் போவார். அந்த சமயத்துல அவர் உங்களைப் பார்த்துட்டார்ன்னா திட்டு வாங்கறது நான்தான்... போய்ட்டு... நாளைக்கு வாங்க ஸார்...\nவெரி... வெரி... ஸாரி... நீங்க கிளம்புங்க ஸார்... - அவள் சொல்லிவிட்டு கிணுகிணுத்த இண்ட்டர்காம் போனை அட்டெண்ட் பண்ணப் போய்விட, கலிவரதன் சில விநாடிகள் ஏமாற்றமாய் நின்றுவிட்டு நகர்ந்தான். வரவேற்பறையை விட்டு வெளியே வந்து போர்டிகோ படிகளைத் தொட்டபோது பக்கவாட்டில் அந்தக்குரல் கேட்டது.\nநீலநிற யூனிஃபார்மில் அந்த ஹாஸ்பிட்டலைச் சேர்ந்த ஆர்டர்லி நின்றிருந்தான். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு காதுவரை சிரித்தான்.\nஉள்ளே போய் யாரையாவது பார்க்கணுமா ஸார்\n மாயான்னு பொண்ணு... தற்கொலை கேஸ்.\nபார்வையாளர்கள் நேரம் முடிஞ்சு போச்சு ஸார். யாரையும் உள்ளே விடமாட்டாங்க... ஆனா நீங்க அந்தப் பொண்ணைப் பார்த்தேயாகணும்ன்னு பிரியப்பட்டா என்னைக் கொஞ்சம் கவனிங்க... நான் இன்னொரு கேட் வழியா உங்களைக் கூட்டிட்டுப் போறேன்.\nகலிவரதனின் சட்டைப் பாக்கெட்டில் இருந்த அந்த ஐம்பது போய் நோட்டு ஆர்டர்லியின் சட்டைப் பாக்கெட்டுக்கு இடம் பெயர்ந்தது.\nஎம் பின்னாடியே வாங்க ஸார். ஹாஸ்பிட்டலின் பக்கவாட்டில் இருந்த ‘ரேம்ப்’ வழியாகக் கூட்டிக் கொண்டு போனான். ஹாஸ்பிட்டலுக்கே உரித்தான அந்த நெடி நாசிக்குள் நுழைந்து வயிற்றை இம்சைப்படுத்தியது.\nஅந்தப் பொண்ணு உங்களுக்கு வேண்டிய பொண்ணா ஸார்\nகலிவரதன் ஆமாம் என்று சொல்லி வைத்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/05/23/sterlite-protest-9-killed-in-police-firing-video/", "date_download": "2020-01-27T22:17:01Z", "digest": "sha1:2QUPJ3TV3PBQR2LBQQ77N2DGWSSWBVML", "length": 19023, "nlines": 226, "source_domain": "www.vinavu.com", "title": "ஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு ! வீடியோ | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nCAA-வை எதிர்த்ததால் கோவா கலாச்சார விழாவிலிருந்து பத்திரிகையாளர் ஃபாயே டிசோசா நீக்கம் \nபிரேசில் அதிபருக்கும் மோடிக்���ும் என்ன ஒற்றுமை \nமோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு \nCEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nரஜினியின் கருத்துச் சுதந்திரத்திற்காக களமிறங்கும் இந்து தமிழ் திசை\nஇந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன \nRTI – யால் அம்பலமான JNU துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரனா வைரஸ் அலர்ட் | ஃபரூக் அப்துல்லா\nகாவல்துறை வன்மத்துக்கும் – நீதித்துறை தாமதத்துக்கும் காரணம் என்ன \nஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான் | கலையரசன்\nதமிழர்களுக்கு கல்வி தந்த கிறிஸ்தவ நிறுவனங்கள் | பொ.வேல்சாமி\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபறிபோன புத்தம் புதிய கோட்டு – பரிதவிப்பில் அக்காக்கிய் \nசைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் \nநூல் அறிமுகம் : கோவில்கள், மசூதிகள் அழிப்பு உண்மையும் புரட்டும் \nநடுநிசி நடுவழியில் மேல்கோட்டை பறித்த வழிப்பறிக்காரர்கள் \nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா….\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகளை உயர்த்திப்பிடித���து ஆர்.எஸ்.எஸ். கும்பலை அடித்து விரட்டு \n பிப்-23 திருச்சியில் மக்கள் அதிகாரம் மாநாடு \nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசுதந்திர உற்பத்தி | பொருளாதாரம் கற்போம் – 53\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஆர்.எஸ்.எஸ். : நாட்டையே அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ் | கேலிச்சித்திரம்\nசாவதில் வருத்தமில்லை : ஆப்பிரிக்க அகதிகளின் மரணப்போராட்டம்\nசிறப்புப் பொருளாதார மண்டலம் – குப்பையாக ஒதுக்கப்படும் தொழிலாளர்கள்…\nரஜினி – ஆர்.எஸ்.எஸ் : நான் வளர்கிறேனே மம்மி \nமுகப்பு தலைப்புச் செய்தி ஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு \nஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு \nவாழ்வுரிமைக்காகப் போராடியவர்களை வன்முறையாளர்கள், கலவரக்காரர்கள் என்கிறது இந்த அரசும் ஊடகங்களும். தூத்துக்குடியெங்கும் எதிரொலிக்கும் மரண ஓலங்களுக்கு பதில் என்ன\nஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு \nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபோலீசு நிலையம் முற்றுகை : அண்ணாமலை பல்கலை மாணவர்கள் அதிரடி \nமே – 22 : அழுவதற்கும் அனுமதி மறுப்பு \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nCAA-வை எதிர்த்ததால் கோவா கலாச்சார விழாவிலிருந்து பத்திரிகையாளர் ஃபாயே டிசோசா நீக்கம் \nபிரேசில் அதிபருக்கும் மோடிக்கும் என்ன ஒற்றுமை \nகொரனா வைரஸ் அலர்ட் | ஃபரூக் அப்துல்லா\nகாவல்துறை வன்மத்துக்கும் – நீதித்துறை தாமதத்துக்கும் காரணம் என்ன \nஆர்.எஸ்.எஸ். : நாட்டையே அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ் | கேலிச்சித்திரம்\nஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகளை உயர்த்திப்பிடித்து ஆர்.எஸ்.எஸ். கும்பலை அடித்து விரட்டு \nரோபோக்கள் வருகை : முறைசாரா வேலைதான் எதிர்கால வேலைகளின் யதார்த்தமா \nயூடியூபில் பரவும் பருவநிலை மாற்றம் குறித்த வதந்திகள் \nதரணிக்கு சோறிடும் தஞ்சையைக் கடல் கொள்ளப் போகிறதா \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/231208-%E0%AE%AA%E2%80%8C%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E2%80%8C-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E2%80%8C%E0%AE%B3%E2%80%8C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E2%80%8C%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E2%80%8C-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E2%80%8C%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/?do=email&comment=1394012", "date_download": "2020-01-27T21:41:43Z", "digest": "sha1:PIZKMNOHSZ4ZTLNL5X7MXTDLSVLFIKT7", "length": 13592, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( ப‌ழைய‌ யாழ் க‌ள‌மும் நாங்க‌ளும் அன்பான‌ நினைவுக‌ளும் ) - கருத்துக்களம்", "raw_content": "\nப‌ழைய‌ யாழ் க‌ள‌மும் நாங்க‌ளும் அன்பான‌ நினைவுக‌ளும்\nதமிழனின் மறைக்கப்பட்ட உலக அதிசயம்\nசைக்கோ (2020) – கொடூரத்தின் மீதான ‘ஆன்மீக’ விசாரணை\nநாசிகளின் வதை முகாம் மீட்கப்பட்டு 75 ஆண்டுகள்\nகனடாவில் வறுமை காரணமாக 40 இலட்சம் பேர் பாதிப்பு\nதமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு\nதமிழனின் மறைக்கப்பட்ட உலக அதிசயம்\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 18 minutes ago\nதெய்வநாயகம் ஐயா சோழர்கள் வரலாறை மிக அழகாகச் சொல்கிறார். அதைவிட அதிகமாக தன் பெருமையும் பேசுகிறார். ஆனாலும் அவர் அங்கோவாட்டை சோழர்கள் கட்டியதாகச் சொல்கிறாரா எந்த இடத்தில் சொல்கிறார் என்று குறிப்பிட்டால் பார்க்க வசதியாக இருக்கும்.\nசைக்கோ (2020) – கொடூரத்தின் மீதான ‘ஆன்மீக’ விசாரணை\nஎனக்கு இந்த படம் பிடிச்சிருந்தது...வில்லன் நல்ல நடிப்பு\nநாசிகளின் வதை முகாம் மீட்கப்பட்டு 75 ஆண்டுகள்\nஇரண்டாம் உலகப் போர்க்காலத்தில் நாசி ஜேர்மனியால் நடத்தப்பட்ட பாரிய வதை முகாமான அவிஸ்விற்ஸ் பிர்கனவ் முகாம் (Auschwitz-Birkenau concentration camp) சோவியத்தின் செம்படைகளால் மீட்கப்பட்டு இன்று 27.ஜனவரி 2020 ல் 75 ஆண்டுகள் பூர்ததியாகி உள்ளது. அதன் நினைவை உலகமக்கள் இன்று நினைவு கூர்ந்தனர் பல ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் இன்றுஅங்கு விஜயம் செய்து அங்கு கொல்லப்பட்ட மக்களை. நினைவு கூர்ந்தனர். வதைமுகாமிலிருந்து மீட்கப்பட்டவர்களில் இன்று உயிருடன் வாழும் 200 கு மேற்ப்பட்ட மக்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர். நாசிகளால் நடத்தப்பட்ட பல வதை முகாம்களில் மிகப் பெரியது இந்த முகாம் ஆகும். போலந்தின் தென்பகுதியில் உள்ளது. செம்படைகளால் விடுவிக்கப்படும் போது 7000 கு மேற்ப்பட்ட கைதிகள் அங்கு இருந்தனர். கிட்டத்தட்ட 1.5 மில்லியன் மக்கள் 1940 - 1945 காலப்பகுதியில் இந்த முகாமில் மாத்திரம் படுகொலை செய்யப்பட்டனர். வார்சோவை கைப்பற்றி இம்முகாமை நோக்கி செம்படைகள முன்னேறிய வேளை அவசரம் அவசரமாக தம்மிடம் இருந்த கைதிகளை நாசிகள் கொலை செய்ய ஆரம் பித்தனர். இருப்பினும் சோவியத் படைகளின் வேகமான முன்னேற்றத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் நாசிப் படைகள் பேர்லினை நோக்கி பின்வாங்க பல ஆயிரக்கணக்கான கைதிகள் காப்பாற்றப்பட்டனர். இருப்பினும் இம்மகாம் தொர்பான பெருமளவு தடயங்களை நாசிகள அழித்து விட்டனர். தற்போது நினைவு சின்னமாக பராமரிக்கப்பட்டு வரும் இந்த பாரிய முகாமை வருடாந்தம் பல லட்சக்கணக்கான மக்கள் வந்து பாரவையிடுகின்றனர. சென்ற வருடம் நான் இந்த முகாமிற்கு சென்ற பின்னர் அங்கு கண்ட காட்சிகள் மனத்தை உறைய வைப்பவை. அதில் நான் இருந்து மீண்டுவர பல வாரங்கள் எடுத்தது.அப்போது எடுக்கப்பட்ட படங்களை பின்னர் இணைக்கிறேன். https://www.ndr.de/geschichte/schauplaetze/Auschwitz-KZ-Befreiung-durch-die-Rote-Armee-vor-75-Jahren,auschwitz592.html\nதமிழனின் மறைக்கப்பட்ட உலக அதிசயம்\nநீங்கள் எழுதிய பலவற்றோடு ஒத்துப்போனாலும் நீங்கள் பல்லவரை முழுக்க, முழுக்க தமிழர் என்பதில் எனக்கு போதிய நம்பிக்கை இல்லை. பல தமிழ் சார்பு அறிஞர்கள் கூட பல்லவரை தமிழர் என்பதாக கருதுவதில்லை. நான் அறிந்தவரையில் ஆதி பல்லவர்கள் கிரந்தம், சமஸ்கிரதம் மட்டுமே பேசினர். பின்நாளில் நாடு தெற்கு நோக்கி நகர, தமிழ் பகுதிகளில் தமிழ் மற்றும் சமஸ்கிரதத்திகும், இப்ப��தைய கன்னட, ஆந்திராவில் கிரந்த, சமஸ்கிரததுக்கும் முன்னுரிமை கொடுத்தனர். கிரந்தம் என்பது ஒரு தனி மொழி அல்ல, அது பல மொழிகளின் கலவை. பாரசீக மொழியின் வழித்தோன்றல். பல்லவர்கள் ஈரானில் இருந்து வந்தவர்கள் என்பதும் ஒரு வகை எடுகோள். அங்கொர் வட்டில் இறங்கியதும் என் முகத்தில் அறைந்தது போல இருந்ததது பல்லவ கட்டிட கலையை ஒத்த கட்டிட அமைப்பே. ஆனால் கொஞ்சம் உட்கார்ந்து யோசித்தால், இதைவிட மத்திய பிரதேச கஜுராஹோ கோவில்களுடனே உருவ ஒற்றுமை அதிகம் என்பதாகவும் பட்டது. ஆகவே குருடன் யானை பார்த்த கதையாக நாம் அங்கோர்வாட்டை பார்க்க முடியாது. மருது, அங்கொர்வாட்டை கட்டிய அரசன் சூர்யவர்மன் என்பதும் அவன் கெமர் மன்னன் என்பதும். கெமர் பேரரசு (சிற்றரசல்ல) இருந்தது என்பதும் உலகம் ஏற்றுகொண்ட, சான்றுகள் அடிப்படையான வரலாறு. இதை இல்லை என்பவர்கள் ஆதாரத்தை காட்டினால் நாமும் ஏற்போம். தமிழர்களின் உண்மையான பெருமைகளை பேச நான் என்றுமே பின்நின்றதில்லை. இதில் எங்கே தெய்வநாயகம் ஐயா வாறார்\nதமிழனின் மறைக்கப்பட்ட உலக அதிசயம்\nப‌ழைய‌ யாழ் க‌ள‌மும் நாங்க‌ளும் அன்பான‌ நினைவுக‌ளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/64048", "date_download": "2020-01-27T21:12:50Z", "digest": "sha1:UZHEFCJSEASHCWGNHG655Y5WERJR5XFN", "length": 5455, "nlines": 91, "source_domain": "tamilnanbargal.com", "title": "தன்மானமே தமிழ் மானம்", "raw_content": "\nடிசம்பர் 02, 2016 07:32 பிப\nஏற்படுதும் மாற்றம் மட்டுமே தேவை......\nவாழ்வை சீரழிக்கும் இந்த மாற்றத்தை......\nஉனக்கு யார் தூண்டிய மாற்றம்.........\nபட்டறிவே பெரும் படிப்பு .......\nபடிகாத மேதைகள் என்று வாழ்ந்து.......\nமகனே நீ என்ன செய்கிறாய்.......\nமகனே நீ தவறானவன் அல்ல......\nநீயே அதன் மூலவேர் நினைவில் வைத்திரு.....\nகவிப்புயல் , கவி நாட்டியரசர்\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=28344", "date_download": "2020-01-27T21:23:46Z", "digest": "sha1:SDJV2L4YPRQJSGGNZYRC7AIWBNZJ4BBE", "length": 19838, "nlines": 209, "source_domain": "www.anegun.com", "title": "பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தைப்பூசத் திருவிழா -டான்ஸ்ரீ நடராஜா – அநேகன்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020\nமலேசியாவில் நான்கு கொரோனா கிருமி சம்பவங்கள்; வுஹான் சீனப் பிரஜைகளுக்கு அரசு தடை\nசுகாதார அமைச்சின் அங்கீகாரம் இல்லாத தகவல்களை நம்பாதீர்\nமலேசியர்களின் நலன்களை பாதுகாக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை – டத்தோஸ்ரீ சுல்கிப்லி அகமட்\nகொரோனா தொற்று நோய்; தடுப்பூசி இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை\nபினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு சீனப் புத்தாண்டு அன்பளிப்பு\nசீனப் புத்தாண்டு கொண்டாட்டம்; பல்லின மக்களின் ஐக்கியத்திற்கு ஆணிவேராக அமையும் – டாக்டர் சேவியர் ஜெயக்குமார்\nபல்லின கலாசார நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு பள்ளி மாணவர்களை ஊக்குவிப்பீர்\nதொழிலாளர் பற்றாக்குறை பிரச்னை; இனியாவது தீர்வு காணப்படுமா\nதமிழன் உதவும் கரங்களுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய ராகா குழு\nஇடைத்தேர்தல்களில் தே.முவின் தொடர் வெற்றி;அடுத்த வெற்றிக்கு அறிகுறி -டத்தோஸ்ரீ ஸாஹிட்\nமுகப்பு > சமூகம் > பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தைப்பூசத் திருவிழா -டான்ஸ்ரீ நடராஜா\nபலத்த போலீஸ் பாதுகாப்புடன் தைப்பூசத் திருவிழா -டான்ஸ்ரீ நடராஜா\nதைப்பூசத்திற்கு பத்துமலைத் திருத்தலத்தில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவஸ்தானம் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை முக்கிய கடமையாகக் கொண்டுள்ளது. எனவே, பலத்த பாதுகாப்புடன் தைப்பூச திருவிழா கொண்டாடப்படும் என ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா தெரிவித்தார்.\nதைப்பூசத்தை முன்னிட்டு வெள்ளி ரதம் ஜனவரி 19ஆம் தேதி சனிக்கிழமையன்று விசேஷ பூஜைக்குப் பின்னர் இரவு 10.00 மணியளவில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்டு ஜனவரி 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பத்துமலை திருத்தலத்தை வந்தடையும்.அவர் கூறினார்.\nதைப்பூசத்திற்கு மறுநாள் பிப்ரவரி 22ஆம் தேதி செவ்வாய்கிழமை மாலை 4.00 மணிக்கு பத்துமலைத் திருத்தலத்திலிருந்து ரதம் புறப்பட்டு மறுநாள் புதன்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தை அது சென்றடையும் என அவர் சொன்னார்.\nஇந்த ரத ஊர்வலத்தின் போது தலைநகரில் பல முக்கிய சாலைகள் மூடப்படும் என்பதால் பொது மக்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.\nஇன்று பத்துமலை திருத்தலத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.\nஇதனிடையே, இம்முறை சுமார் 1531 போலீசார் பல்வேறு இடங்��ளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என கோம்பாக் மாவட்ட ஓசிபிடி சம்ஷோர் மன்சோர் தெரிவித்துள்ளார்.\nஎனவே, ஜனவரி 18ஆம் தேதி தொடங்கி ஜனவரி 23ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் அதற்கான வேலைகளை தயார்படுத்தி வருவதாகவும் அவர் சொன்னார்.\nரத ஊர்வலத்தின் போதும் தைப்பூசத் திருவிழாவின் போதும் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.\nஜாலான் துன் எஸ்.எஸ்.லீ, ஜாலான் சுல்தான், ஜாலான் புடு (புலாத்தான்), ஜாலான் புடு/ஜாலான் துன் பேராக், லெபோ அம்பாங், ஜாலான் டாங் வாங்கி, ஜாலான் ராஜா லாவுட், ஜாலான் ஈப்போ, ஜாலான் துன் இஸ்மாயில், ஜாலான் அம்பாங், ஜாலான் முன்சி அப்துல்லா, ஆகிய சாலை வழியாக ரதம் பத்துமலையை நோக்கிச் செல்லும்.\nபெட்ரோலின் விலை குறைந்தது; டீசல் விலை உயர்வு\nகேமரன் மலை இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்; நான்கு முனைப் போட்டி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகைவிடப்பட்டப் பூர்வக் குடி மக்களுக்குக் கரம் கொடுக்கும் தஞ்சோங் மாலிம் இண்ட்ராஃப்\nதயாளன் சண்முகம் ஜூலை 16, 2019\nஎண்ணெய் விற்பனையாளர்களுக்கு 3 காசு கழிவு\nலிங்கா ஜனவரி 5, 2019\nதயாளன் சண்முகம் ஜூலை 31, 2017 ஜூலை 31, 2017\nஇனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதில், கர்ணன் பாண்டுரங்கன்\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/actor-aari-celebrates-an-organic-birthday-at-aleka-shooting-spot/", "date_download": "2020-01-27T22:30:53Z", "digest": "sha1:5QRCY3WSGEZKBAIOOF6ZB5WTRB6LZ2E4", "length": 5183, "nlines": 111, "source_domain": "chennaivision.com", "title": "பிறந்தநாளை புதுமையான முறையில் கொண்டாடிய நடிகர் ஆரி - Tamil Movie Review, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nபிறந்தநாளை புதுமையான முறையில் கொண்டாடிய நடிகர் ஆரி\nசமுதாயத்திற்கு பல நல்ல செயல்களை செய்து வரும் ஆரி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். தற்போது, கா��லின் உயர்வை சொல்லும் ‘அலேகா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு கோடம்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. படக்குழுவினர் அவரது பிறந்த நாளுக்காக 5 கிலோ எடையுள்ள கேக்கை தயார் செய்திருந்தனர். ஆனால், இயற்கை உணவுக்கு முன்னுரிமை தரும் ஆரி, கேக் என்பது இயற்கை உணவு வகையை சார்ந்தது கிடையாது என்று கூறி படப்பிடிப்புத் தளத்தில் உள்ள அனைவருக்கும் இளநீர் கொடுத்து தனது பிறந்த நாளை கொண்டாடினார். உடன் ஐஸ்வர்யா தத்தாவும் இருந்தார்.\nஇப்படத்தை க்ளோஸ்டார் கிரியேஷன்ஸ்-ன் பி.தர்மராஜ் மற்றும் கிரியேட்டிவ் டீம்ஸ்-ன் இ.ஆர்.ஆனந்தன் தயாரிக்கிறார்கள். ‘அய்யனார்’ புகழ் எஸ்.எஸ்.ராஜா மித்ரன் இயக்குகிறார். இசை – சத்யா, ஒளிப்பதிவு – தில் ராஜ், படத்தொகுப்பு – கார்த்திக் ராம், பாடல்கள் – யுகபாரதி, விவேகா மற்றும் லாவரதன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://pressetaiya.blogspot.com/2017/03/", "date_download": "2020-01-27T21:28:58Z", "digest": "sha1:733M34KXXG3YGBCT6WWJO26RUUV3DZGP", "length": 37411, "nlines": 276, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: March 2017", "raw_content": "\nபுதன், 22 மார்ச், 2017\nஒரு இலைகூட ஒருவருக்கும் இல்லை.\nஇரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான சசிகலா மற்றும் ஓ.பன்னிர்செல்வம் தரப்புகள் விவாதம் தேர்தல் ஆணையத்தில் நடந்தது.\nஇரட்டைஇலை முடக்கத்துக்கு முன்னர் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தலைமையில் நடந்த இந்த விவாதத்தின் போது நடந்த முக்கிய நிகழ்வுகள்.\nதேர்தல் கமிஷனில்(22-ம் தேதி) காலை இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து வாதம் நடந்தது.\nஇதில் சசிகலா தரப்பில் சல்மான் குர்ஷித், அரிமா சுந்தரம் , மோகன் பராசரன் ஆகியோர் வாதாடினர். ஓ.பி.எஸ்., தரப்பில் சி.எஸ்.வைத்தியநாதன், குரு கிருஷ்ணகுமார், மனோஜ் பாண்டியன் ஆகியோர் வாதாடினர்.\nஏற்கனவே ஓ.பி.எஸ்., தரப்பில் வாதாடிய ஹாரீஸ் சால்வே சசிகலா தரப்பு கவனிப்பால் வரவில்லை.\nஇந்த விவாதத்தில்,இடைத்தேர்தல் நடப்பதால் அவசரமாக இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது பற்றி மட்டுமே விசாரணை நடத்துவதாகவும் பொது செயலாளர் பற்றி தனியாக விசாரிப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.\nமுதலில் ஓ.பி.எஸ்., தரப்பினர் விவாதத்தை துவக்கினர். இதற்கு சசிகலா தரப்பினர் பதிலளித்தனர். அதற்கு ஓ.பி.எஸ்., தரப்பினர் விளக்கமளித்தனர்.\nஓ.பி.எஸ்., தரப்பில் தற���காலிக பொது செயலாளர் பதவி என்பதே கிடையாது. மூத்த உறுப்பினர்கள், தொண்டர்கள் எங்களிடம் தான் உள்ளனர் என விளக்கமளிக்கப்பட்டது.\nஓ.பி.எஸ்., தரப்பில் மேலும், சசிஅறிவித்த வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்குவது கட்சியின் சட்ட திட்டத்திற்கு புறம்பானது .\nஇரட்டை இலை சின்னத்தை அளிப்பது, சசிகலாவை பொது செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பதற்கு சமம்.\nசசிகலாவே போட்டியிட தகுதி இல்லாத போது அவர் எப்படி வேட்பாளரை அங்கீகரிக்க முடியும். சசிகலா தண்டனை பெற்ற குற்றவாளி. கட்சியின் பொது செயலாளர் தான் சின்னத்தை ஒதுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.\nசசிகலா தரப்பில் ஆஜரான அரிமா சுந்தரம் வாதிடுகையில்.\n\"1912 பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். அவர்கள் கையெழுத்திட்ட பிரமாண பத்திரத்தை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளோம். பன்னீர் செல்வம் அணியில் 65 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். சசிகலா பொது செயலாளராக தொடர சட்டப்படி தடை விதிக்கப்படவில்லை. அதிமுகவிற்குள் எந்த பிளவும்இல்லை.\nஎம்.பி.,க்கள், எம்எல்.ஏ.,க்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். பெரும்பாலான செயற்குழு பொதுக் குழு ஆதரவு தருகின்றனர். சட்டப்படி சசி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏ, எம்பிக்கள் உள்ளதால், எங்களுக்கேஇரடடை இலை சின்னம் ஒதுக்க வேண்டும். உ.பி.,யில் அகிலேஷ்க்கு சைக்கிள் ஒதுக்கப்பட்டது போல், எங்களுக்கு ஒதுக்க வேண்டும்\" என வாதாடினார்.\nஅதற்கு ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் இரட்டை இலையை ஒதுக்க கட்சி தலைவர் மதுசூதனனுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எங்களுக்கு சின்னம் கிடைக்க வேண்டும் \" என்றார்.\nஓ.பி.எஸ்., ஆதரவு வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன் கூறுகையில்\"தற்காலிக பொது செயலாளர் சின்னத்தை ஒதுக்க முடியாது. பொது செயலாளர் தான் சின்னத்தை ஒதுக்க முடியும்.பொதுச்செயலாளர் இல்லாத நிலையில் அவைத்தலைவர் சின்னத்துக்கு கடிதம் கொடுக்கலாம்.\" என்றார்.\nசசி அணி மற்றும் பன்னீர் அணி ஆகியோரின் தரப்பு வாதங்கள் நடந்து முடிவடைந்த நிலையில் வாதங்களைவைத்து இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி ஆலோசனை செய்தார்.\nஇதையடுத்து நஜிம் ஜைதி (மார்ச், 22) இரவு 11 மணியளவில் தனது அதிகாரப்பூர்வ அறிவ��ப்பை வெளியிட்டார்.\n\" இரட்டை இலை யாருக்கும் இல்லை எனவும்,அச்சின்னத்தை தற்காலிகமாக முடக்கி வைப்பதாகவும் அஇஅதிமுக கட்சியின் சின்னத்தையோ, கட்சியின் பெயரையோ எங்கும்,எந்தவழியிலும் பயன்படுத்தக்கூடாது. இரட்டை இலை சின்னம் முடக்கம் என்பது இடைக்கால ஆணைதான். கடசிக்கு உரிமைகோரும் இருத்தரப்பினரும்,பொதுவாக நடந்து கொள்ளவே இப்படியான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. \"என அந்த அறிவிப்பில் அவர் தெரிவித்தார்.\nஇதனால் இரட்டை இலையில் ஒரு இலைகூட ஒருவருக்கும் இல்லை என்றாகிவிட்டது.\nஇரட்டை இலை முடங்கினால் என்ன\nஇந்த \"இரட்டை நாரை\"சின்னமாக கேட்கலாமே\nநேரம் மார்ச் 22, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 14 மார்ச், 2017\nதாவுத் இப்ராகிமை தப்பவிட்ட மோடி அரசு \nபாகிஸ்தானைச் சேர்ந்த அல்டாஃப் கனானியின் முழுநேரத் தொழிலே சர்வதேச ஹவாலா பணப் பரிமாற்றம் செய்வது தான்.\nஇவரது ‘கனானி பணப் பரிமாற்ற நிறுவனம்’ பாகிஸ்தான், ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சட்டவிரோதமான ஹவாலா பணப் பரிவர்த்தனைகளைப் பல ஆண்டுகளாகச் செய்து வந்திருக்கிறது.\nசீனா, கம்போடியா, மெக்சிகோ நாடுகளைச் சேர்ந்த மாஃபியா கும்பல்களுக்கும், அமெரிக்காவால் ஆசீர்வதிக்கப்பட்டு பின்னர் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட தாலிபான், லஷ்கர்-ஈ-தொய்பா, ஜெய்ஷ்-ஈ-முகம்மது, அல்கொய்தா உள்ளிட்ட குழுக்களுக்கும், தாவூத் இப்ராகிம் போன்ற நிழலுலக தாதாக்களுக்கும் ஹவாலா பணப் பறிமாற்றச் சேவைகளை பல ஆண்டுகளாகச் செய்து வந்திருக்கிறது.\nஇந்நிலையில் அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு அமலாக்கப் பிரிவு கடந்த 2015-ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பனாமாவில் கனானியைக் கைது செய்தது.\nஹவாலா பணப் பரிமாற்றம் செய்தது தொடர்பான வழக்கில் கனானிக்கு பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடனும், இந்தியாவின் நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமுடனும் தொடர்பு இருப்பதை அமெரிக்க அரசின் கருவூலத் துறை உறுதி செய்துள்ளது.\nமூன்றாம் உலக நாடுகளில் இருக்கும் பல்வேறு நிதி முறைகேடுகள் அமெரிக்காவில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. சான்றாக இந்தியாவில் இராணுவத்திற்கு வாங்கும் தளவாடங்களுக்கு ஒரு பன்னாட்டு நிறுவனம் தரகு வேலை செய்து தயார���ப்பு நிறுவனத்திடமும், விற்பவரிடமும் கமிஷன் வாங்கினால் குற்றம்.\nஅதுவே அமெரிக்காவில் சட்டப்பூர்வ தொழிலாக – லாபி – நடக்கிறது. பிறகு தனது தேவைக்கேற்ப தாலிபான்களை கஞ்சா உற்பத்தி செய்ய வைப்பது, ஆயுதங்கள் – நிதி அளிப்பது, பிறகு தடை செய்வது என அமெரிக்கா உலகமெங்கும் செயல்படுகிறது.\nதாவுத் இப்ராகிமை தப்ப விட்டது ஏன்\nஇவர்களைப் பொறுத்தவரை ஜனநாயகரீதியாக தேர்தல் நடக்கும் ஈரான் சர்வாதிகார நாடு, சர்வாதிகாரியாகவே ஆளப்படும் சவுதி அரேபியா நேச நாடு.\nஆகவே ஜனநாயகம், நிதி முறைகேடுகள், பயங்கரவாதம் என்பதற்கு அமெரிக்கா சொல்லும் விளக்கம் அதன் வல்லாதிக்க நலனோடு தொடர்புடையவை.\nஇப்படித்தான் பாகிஸ்தான் கனானியை அவர்கள் கைது செய்து வழக்கு போட்டிருக்கிறார்கள்.\nஇந்த வழக்கில் தாவுத் இப்ராகிம் குறித்தே நாம் பார்க்க இருக்கிறோம். காரணம் இந்தியாவில் காங்கிரசு அரசோ இல்லை பாஜக அரசோ இரண்டுமே பாக்கில் மறைந்திருக்கும் தாவுத் இப்ராகிமை பிடித்துக் கொண்டு வந்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதாக ஆறு வாரத்திற்கு ஒரு முறை சபதம் எடுக்கின்றன. அதுவும் சங்கிகளின் பா.ஜ.க-வின் சவுண்டு இன்னும் அதிகம்.\nகடந்த ஆண்டு கனானியுடனான தாவூத்தின் தொடர்பு குறித்து அமெரிக்க அரசுத் துறையின் 31-வது சர்வதேச போதைப்பொருள் கட்டுப்பாடு அறிக்கையில், பண மோசடி மற்றும் பொருளாதாரக் குற்றங்கள் குறித்துப் பேசும் இரண்டாம் பாகத்தில் பதிவு செய்யப் பட்டிருந்த தகவல்கள், இந்த ஆண்டு மார்ச் 3 அன்று வெளியிடப்பட்ட 32-வது ஆண்டறிக்கையில் காணப்படவில்லை.\nகனானியுடனான தாவூத் இப்ராகிம் தொடர்பு குறித்த தகவல்கள், இந்த ஆண்டு அறிக்கையிலிருந்து நீக்கப்பட்டிருந்தன. காரணம் இருவருக்குமிடையிலான உறவை நிறுவும் ஆதாரங்களை அமெரிக்க அரசால் இந்தியாவிடமிருந்து வாங்க முடியவில்லை.\nஇது குறித்து அதே அறிக்கையில் விளக்கமளித்திருக்கும் அரசுத் துறை, தாவூத் உள்ளிட்ட ஹவாலா நிதி மோசடியாளர்கள் குறித்து தகவல்களும் துப்புகளும் கொடுத்தும், விசாரணைத் தரவுகளை வைத்து அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்க இந்திய அரசால் முடியவில்லை என்று கூறியுள்ளது.\nமேலும், இந்தியா சட்டரீதியான உதவிக் கோரிக்கைகளுக்கு பெருமளவில் உதவினாலும் அதற்கு முன் உள்ள “அமைப்புரீதியான சவால்களைச்” சமாளிக்க முடியாமல் திணறுவதாகக் கூறியுள்ளது.\nவெறிநாயைக் கொல்வதென்றாலும் விசாரித்துத்தான் கொல்ல வேண்டும் என்ற ‘நீதி’க்கேற்ப அமெரிக்காவிலே எல்லாம் ‘சட்டப்படி’ சரியாக இருக்க வேண்டும் என்று வைத்திருக்கிறார்கள். தாவுத் இப்ராஹிம் விசயத்தில் இந்தியா சொதப்பியதால் அது ஏன் என்ன என்று சொல்லியிருக்கிறார்கள்.\nமேலும் அந்த அறிக்கை, இந்தியாவில் ஹவாலா பணத்தைக் கட்டுப்படுத்துவது, குறித்தும் முறைகேடான பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து உறுதியான சட்டங்கள் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளது.\nசமீபத்தில் மோடியால் மக்களின் தலையில் இடியாய் இறக்கப்பட்ட பணமதிப்பு நீக்க அறிவிப்பைப் பற்றிக் குறிப்பிடும் போது, இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கோ, ஹவாலா பண மோசடிகளைத் தடுப்பதற்கோ துளியும் உதவாது என்பதையும், முறைகேடான பணப் பரிவர்த்தனைகள் கல்வி நிலையங்கள், ட்ரஸ்டுகள், ரியல் எஸ்டேட், கட்சிநிதி உள்ளிட்ட பல்வேறு வடிவங்களிலேயே இந்தியாவில் நடக்கின்றன என்று தெரிவிக்கிறது.\nஅதோடு இத்தகைய முறைகேடான பணப் பறிமாற்றங்களை முடக்க எவ்வித நடவடிக்கைகளும் அரசு சார்பில் எடுக்கப்படுவதில்லை என்பதையும் பதிவு செய்திருக்கிறது இந்த அறிக்கை.\nகருப்புப் பணத்தை பணமதிப்பழிப்பின் மூலம் சாதிப்பேன் என சவடால் அடிக்கும் மோடி.\nஆக மொத்தம் ஆர்.எஸ்.எஸ் – பாஜகவினரால் ஆண்டவனாக தொழப்படும் அமெரிக்க அரசே மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை காறித் துப்பிவிட்டது.\nஊழலை ஒழித்து, கருப்புப்பண பேர்வழிகளையும், ஹவாலா பேர்வழிகளையும் அடியோடு ஒழித்துக்கட்டுவதே தமது இலட்சியம் எனக் கூறி ஆட்சியைப் பிடித்தவர் மோடி.\nவெளிநாடுகளில் உள்ள கருப்புப்பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து ஒவ்வொரு இந்தியனின் வங்கிக்க ணக்கிலும் 15,00,000 ரூபாயை போடுவேன் எனச் சவடால் அடித்தவர் மோடி.\nஅப்படிப்பட்ட ’ஹவாலாப் பண எதிர்ப்புப் போராளி’யான மோடியே திணறும் அளவிற்கு ‘அமைப்புரீதியான சவால்கள்’ அப்படி என்ன தான் வந்துவிட்டன \nஆட்சியில் அமர்ந்ததும், எல்லா நாடுகளையும் ஒரு முறையாவது சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருந்த மோடியை, கருப்புப்பணத்தை ��ப்போது பிடித்துக் கொண்டு வருவீர்கள் என்று மக்கள் கேட்டவண்ணமிருந்தனர்.\nஅச்சமயத்தில் சுவிஸ் வங்கி வெளியிட்ட கருப்புப்பண இந்தியர்களின் பட்டியல் மக்கள் மத்தியில், “கைப்புள்ள கைல அருவாளோட கெளம்பிட்டான் ..\nஇன்னைக்கு எத்தனை தலை உருளப் போகிறதோ..” என்று ஒரு ஆவலை ஏற்படுத்தியது.\nபெயர்ப்பட்டியலில் உள்ள கருப்புப் பண முதலைகளிடம் இரகசியமாக விசாரணை நடத்தி அபராதம் மட்டும் வசூலிக்கப்படும் என்றும், அவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட முடியாது என்றும் உச்சநீதிமன்றத்திலேயே அறிவித்து மக்களுக்கு கரியைப் பூசினார் மோடி.\n“அப்போ அந்த 15 இலட்ச ரூபாய் பணம் ” என்று கேட்ட மக்களிடம் அது தேர்தலுக்காக எடுத்து விட்ட உதார் என்று வெளிப்படையாக பேசினர் பாஜக தலைவர்கள்.\nபனாமா லீக்ஸ் அம்பலப்படுத்திய கருப்புப்பண நாயகர்கள் – ஹரீஸ் சால்வே, டாஃபே நிறுவன உரிமையாளர் மல்லிகா சீனிவாசன், ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன்\nஅடுத்ததாக பனாமா நாட்டு வங்கிகளில் கருப்புப்பணத்தைப் பதுக்கிய இந்தியர்களின் பட்டியல், இணைய ஹேக்கர்களால் வெளியானது. அமிதாப் பச்சன், ஐஸ்வரியாராய், ஹரிஷ் சால்வே, டாஃபே குழுமத்தின் தலைவர் மல்லிகா சீனிவாசன், அதானி குழுமத்தின் வினோத் அதானி என ஒரு பெரும் பட்டியலே வெளியானது.\nஇவர்களுக்கு எவ்விதப் பாதிப்பும் வராமல் பெயரளவிலான விசாரணையோடு ஊற்றி மூடியது மோடி அரசு.\nஇது தான் ஹவாலா மூலம் வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மோடி பிடித்துக் கொண்டு வந்த இலட்சணம். அன்புநாதனின் ஆம்புலன்ஸ் விவகாரமும், போயஸ்தோட்டத்தின் கண்டெய்னர் விவகாரமும் தான் மோடியின் உள்நாட்டு ஹவாலாப் பண ஒழிப்பு நடவடிக்கைகளின் இலட்சணங்கள்.\nஅடுத்து மும்பை குண்டுவெடிப்பு தொடங்கி இந்தியாவின் வர்த்தக தலைநகரத்தை கட்டுப்படுத்துகிறார், பாலிவுட் திரையுலகத்தை ஆட்டிப் படைக்கிறார், இந்தியாவில் உள்ள பயங்கரவாதிகளுக்கு உதவுகிறார், பாக்கின் ஐ.எஸ்.ஐ-தான் அவரை மறைத்து வைத்திருக்கிறது என்று தாவுத் இப்ராஹிம் குறித்து இங்கே ஊடகங்களும், இந்துத்துவா அமைப்பினரும் அடிக்கடி உச்சரிப்பார்கள்.\nஎனில் தேசபக்தியை ஒட்டு மொத்தமாக குத்தகை எடுத்திருக்கும் மோடி அரசு உடனே தேவையான தரவுகளை வழங்கி அமெரிக்கா மூலம் தாவுத் மீதும், பாக் மீதும் ஏன் நடவ���ிக்கை எடுக்கவில்லை\nஒருவேளை தாவுத் பிடிபட்டால் அதனால் பாதிக்கப்படும் பிரிவினரில் பாஜக முதலாளிகளும் உண்டோ இல்லையென்றால் அமெரிக்கா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.\nஒரு இனோவா கார் மூலம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை காப்பாற்றிய சூப்பர் மேன் மோடிக்கு, இத்துப்போன அரசு அலுவலக கோப்புக்களை கூட அமெரிக்காவிற்கு அனுப்ப முடியவில்லையா\nகருப்புப்பணத்தை ஒழிக்கப் போவதாகவும், வரி மோசடியை கழுத்தைப் பிடித்து ஒடுக்கப் போவதாகவும் மோடி விட்ட அத்தனை சவடால்களும் வெறும் வாயால் சுட்ட வடை தான் என்று ஏற்கனவே அம்பலமாகியிருக்கிறது. தற்போது அதனையே சர்வதேச அளவில் சுட்டிக் காட்டி அம்பலப் படுத்தியிருக்கிறது அமெரிக்காவின் சமீபத்திய அறிக்கை.\nநேரம் மார்ச் 14, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. \nடிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nவெறும் பொய்கள் மட்டுமே மோடி.\n2014 ஆம் ஆண்டு 69 சதவீத எதிர்க்கட்சிகள் வாக்கு சிதறியதால், 31 சதவீதம் வாக்குகளில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று பிரதமரானவர் மோடி. இதுவர...\nபக்தாளின் கொலை வெறியும். 2002ல், 'தேரா சச்சா சவுதா' அமைப்பைச் சேர்ந்த, பெண் துறவி ஒருவர், அப்போதைய பிரதமர், வாஜ்பாயிக்கு ஒரு கடி...\nஒரு இலைகூட ஒருவருக்கும் இல்லை.\nதாவுத் இப்ராகிமை தப்பவிட்ட மோடி அரசு \n- நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனிவாஸ் டரேகோனி எழுதி...\nமொழிப் போர்..... - 1937-ல் காங்கிரஸ் அமைச்சரவை அமைக்கப்பட்டபோது ராஜாஜி இந்தி படிப்பதை மேனிலைக் கல்வியில் கட்டாயம் ஆக்கினார். குழந்தைக்குத் தாய் கட்டாயப்படுத்தித் தான் பாலூட்ட...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-01-27T21:50:35Z", "digest": "sha1:C4T36H33DRRNQNX4IKTPH2QDRMVJEESS", "length": 7022, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "அப்ரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப்ரா (Abra) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், கோர்டில்லெரா நிர்வாகப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஆறு மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் பங்குவெட் ஆகும். இம்மாகாணத்தில் 303 கிராமங்களும், 27 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் இயுஸ்டாகியோ பேர்சமின் ஆவார். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக் அப்ரா மாகாணத்தின் சனத்தொகை 241,160 ஆகும்.[2] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 29ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 68ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் இலோகானோ, தகலாகு , ஆங்கிலம் உள்ளடங்கலாக ஆறு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2017, 11:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-01-27T22:29:36Z", "digest": "sha1:NBA6VOY272RN7D4EZQP42OQZDUOEVFS4", "length": 6328, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஹவுஸ்புல் (திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஹவுஸ்புல் (திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஹவுஸ்புல் (திரைப்படம்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அட���த்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்ரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரோஜா செல்வமணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசரிகமபத நீ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇவன் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ஹவுஸ்புல் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடிவேலு (நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇளையராஜா இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறந்த இயக்குநருக்கான தமிழக அரசு திரைப்பட விருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோடிட்ட இடங்களை நிரப்புக ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉள்ளே வெளியே (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:பார்த்திபன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:P.M.Puniyameen/articles7", "date_download": "2020-01-27T21:05:54Z", "digest": "sha1:JABT2KYTZLHBKNHQPXEUVG552GHAMRNR", "length": 98639, "nlines": 1126, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:P.M.Puniyameen/articles7 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2 நான் தொடங்கிய 61 வது நூறு கட்டுரைகள்\n3 நான் தொடங்கிய 62 வது நூறு கட்டுரைகள்\n4 நான் தொடங்கிய 63 வது நூறு கட்டுரைகள்\n5 நான் தொடங்கிய 64 வது நூறு கட்டுரைகள்\n6 நான் தொடங்கிய 65 வது நூறு கட்டுரைகள்\n7 நான் தொடங்கிய 66 வது நூறு கட்டுரைகள்\n8 நான் தொடங்கிய 67 வது நூறு கட்டுரைகள்\n9 நான் தொடங்கிய 68 வது நூறு கட்டுரைகள்\n10 நான் தொடங்கிய 69 வது நூறு கட்டுரைகள்\n11 நான் தொடங்கிய 70 வது நூறு கட்டுரைகள்\n12 தமிழ்விக்கியில் தொடங்கிய ஆயிரம் கட்டுரைகள்\nநான் தொடங்கிய 61 வது நூறு கட்டுரைகள்\nஇ._குல்முஹம்மது - அக்டோபர் 20, 2011 (6001)\nஎம்._எச்._எம்._கியாஸ் - அக்டோபர் 20, 2011 (6002)\nஜைனுல்_ஆபிதீன் - அக்டோபர் 20, 2011 (6003)\nஉபைதுர்_ரஹ்மான் - அக்டோபர் 20, 2011 (6004)\nஅ._காஜா_மொய்னுத்தீன் - அக்டோபர் 20, 2011 (6005)\nத._மு._சா._காஜா_முகைதீன் - அக்டோபர் 20, 2011 (6006)\nஅ._காஜா_முகைதீன் - அக்டோபர் 20, 2011 (6007)\nசே._காயல்_மகபூப் - அக்டோபர் 20, 2011 (6008)\nதி._ஜெ._கார்த்திகேயன் - அக்டோபர் 20, 2011 (6009)\nமு._அ._கா._காதர்_சுலைமான் - அக்டோபர் 20, 2011 (6010)\nகொலின்_சேப்மன் - அக்டோபர் 20, 2011 (6011)\nஅலன்_சான்ட்லர் - அக்டோபர் 20, 2011 (6012)\nஜி._சான்ட்லர் - அக்ட��பர் 20, 2011 (6013)\nகிறிஸ்டோபர்_சாப்லின் - அக்டோபர் 20, 2011 (6014)\nதாமஸ்_சீஸ்மன் - அக்டோபர் 20, 2011 (6015)\nசார்லஸ்_சேப்மன் - அக்டோபர் 20, 2011 (6016)\nபிரயன்_சீஸ்மன் - அக்டோபர் 20, 2011 (6017)\nசீஸ்மன் - அக்டோபர் 20, 2011 (6018)\nஎட்மன்ட்_சேப்மன் - அக்டோபர் 20, 2011 (6019)\nஇவான்_சேப்மன் - அக்டோபர் 20, 2011 (6020)\nஜேம்ஸ்_சேப்மன் - அக்டோபர் 20, 2011 (6021)\nஜான்_சேப்மன் - அக்டோபர் 20, 2011 (6022)\nநைஜல்_சேப்மன் - அக்டோபர் 20, 2011 (6023)\nராபர்ட்_சேப்மன் - அக்டோபர் 20, 2011 (6024)\nஎம்._பசீர்_அஹமத் - அக்டோபர் 20, 2011 (6025)\nஸ்டீவன்_சேப்மன் - அக்டோபர் 20, 2011 (6026)\nஎம்._எஸ்._பசீர் - அக்டோபர் 20, 2011 (6027)\nவில்லியம்_சேப்மன் - அக்டோபர் 20, 2011 (6028)\nகே._பஜுல்_ரஹ்மான் - அக்டோபர் 20, 2011 (6029)\nகோவை_கோகுலன் - அக்டோபர் 20, 2011 (6030)\nஏ._ஆர்._ஏ._ஃபரீல் - அக்டோபர் 20, 2011 (6031)\nஃபரீத்_முஹம்மது_ஃபைரூஸ் - அக்டோபர் 20, 2011 (6032)\nயு._எல்._பதீஉஸ்ஸமான் - அக்டோபர் 20, 2011 (6033)\nபதியத்தலாவ_பாரூக் - அக்டோபர் 20, 2011 (6034)\nஅ._பக்ருத்தீன் - அக்டோபர் 20, 2011 (6035)\nடானி_சார்ட் - அக்டோபர் 20, 2011 (6036)\nஜோஷுவா_சேடொர் - அக்டோபர் 20, 2011 (6037)\nஎன்._சாகுல்_ஹமீது - அக்டோபர் 20, 2011 (6038)\nபி._எஸ்._பசீர்_அகமது - அக்டோபர் 20, 2011 (6039)\nஅ._பசீர்_அகம்மது - அக்டோபர் 20, 2011 (6040)\nகு._சுந்தரமூர்த்தி - அக்டோபர் 20, 2011 (6041)\nஎஸ்._சுரேஷ் - அக்டோபர் 20, 2011 (6042)\nஎம்._சுலைமான்_பாட்சா - அக்டோபர் 20, 2011 (6043)\nசிராஜுல்_ஹஸன் - அக்டோபர் 20, 2011 (6044)\nஎல்._கே._சுபாஸ்_சந்திரபோஸ் - அக்டோபர் 20, 2011 (6045)\nப._சிராஜுதீன் - அக்டோபர் 20, 2011 (6046)\nஎம்._ஏ._சி._சித்தி_மஸீதா - அக்டோபர் 20, 2011 (6047)\nசித்தி_சர்தாபி_(சர்தா_ஹசன்) - அக்டோபர் 20, 2011 (6048)\nஎம்._எம்._ஏ_எல்._சாந்தி_முஹியித்தீன் - அக்டோபர் 20, 2011 (6049)\nமு._சாஹிரா_பானு - அக்டோபர் 20, 2011 (6050)\nஅல்பட்_சார்ள்ஸ்வொர்த் - அக்டோபர் 20, 2011 (6051)\nஅல்பிரட்_சார்ள்ஸ்வொர்த்_(துடுப்பாட்டக்காரர்,_பிறப்பு_1865) - அக்டோபர் 20, 2011 (6052)\nகுரோவ்தர்_சார்ள்ஸ்வொர்த் - அக்டோபர் 20, 2011 (6053)\nஜான்_சார்ள்வுட் - அக்டோபர் 20, 2011 (6054)\nஹுகோ_சார்டெரிஸ் - அக்டோபர் 20, 2011 (6055)\nபிரான்க்_சார்டர்ஸ் - அக்டோபர் 20, 2011 (6056)\nசார்லஸ்_சேத்தம் - அக்டோபர் 20, 2011 (6057)\nஜோசப்_சாட்டர்டன் - அக்டோபர் 20, 2011 (6058)\nஸ்டீபன்_குராஃப்ட் - அக்டோபர் 20, 2011 (6059)\nஆத்தர்_கர்ஷாம் - அக்டோபர் 20, 2011 (6060)\nஎட்வர்ட்_குராஃப்டன் - அக்டோபர் 20, 2011 (6061)\nஎட்மன்ட்_குராஃப்ட் - அக்டோபர் 20, 2011 (6062)\nமைக்கல்_குரோனின் - அக்டோபர் 20, 2011 (6063)\nமார்க்_கர்ரி - அக்டோபர் 20, 2011 (6064)\nஜான்_கர்ரி - அக்டோபர் 20, 2011 (6065)\nஜெப்ரி குரூக் - அக்டோபர் 20, 2011 (6066)\nஜான்_குரூக்ஸ் - அக்டோபர் 21, 2011 (6067)\nரால்ப்_குரூக்ஸ் - அக்டோபர் 21, 2011 (6068)\nஅல்பர்���்_குரூம் - அக்டோபர் 21, 2011 (6069)\nவிக்டர்_குரூம் - அக்டோபர் 21, 2011 (6070)\nஅயன்_கிராஸ்பி - அக்டோபர் 21, 2011 (6071)\nபிரடெரிக்_கர்ரி - அக்டோபர் 21, 2011 (6072)\nசெ._சர்தார்_முஹம்மது_மீரான் - அக்டோபர் 21, 2011 (6073)\nவீ._சதீஸ்குமார் - அக்டோபர் 21, 2011 (6074)\nமு._சாயபு_மரைக்காயர் - அக்டோபர் 21, 2011 (6075)\nஅ._சவ்தா_உம்மாள் - அக்டோபர் 21, 2011 (6076)\nடி._ஆர்._ராமநாதன் - அக்டோபர் 21, 2011 (6077)\nபிரெட்_கிராஸ்டேல் - அக்டோபர் 21, 2011 (6078)\nகரெத்_கிராஸ் - அக்டோபர் 21, 2011 (6079)\nகிரகாம்_கிராஸ் - அக்டோபர் 21, 2011 (6080)\nஜேம்ஸ்_கிராஸ் - அக்டோபர் 21, 2011 (6081)\nஜோசப்_கிராஸ் - அக்டோபர் 21, 2011 (6082)\nசார்ல்ஸ்_கிராஸ் - அக்டோபர் 21, 2011 (6083)\nஜான்_கிராஸ்லாண்ட் - அக்டோபர் 21, 2011 (6084)\nஅன்ட்ரூ_கிராஸ்லாண்ட் - அக்டோபர் 21, 2011 (6085)\nசாமுவல்_கிராஸ்லான்ட் - அக்டோபர் 21, 2011 (6086)\nஅலான்_கிராஸ்லி - அக்டோபர் 21, 2011 (6087)\nஜார்ஜ்_கிராஸ்மன் - அக்டோபர் 21, 2011 (6088)\nமயுரைஸ்_குரோச் - அக்டோபர் 21, 2011 (6089)\nஅல்பிரட்_குரோடர் - அக்டோபர் 21, 2011 (6090)\nபிரடெரிக்_குரோடர் - அக்டோபர் 21, 2011 (6091)\nஜேம்ஸ்_குரொடி - அக்டோபர் 21, 2011 (6092)\nதாமஸ்_கிரம்ப் - அக்டோபர் 21, 2011 (6093)\nஎட்டி_கிரஷ் - அக்டோபர் 21, 2011 (6094)\nகேரி_கிரட்ச்லி - அக்டோபர் 21, 2011 (6095)\nரொஜர்_கிரடன்டென் - அக்டோபர் 21, 2011 (6096)\nராபர்ட்_கிரவைஸ் - அக்டோபர் 21, 2011 (6097)\nஎஃப்ரன்_குரூஸ் - அக்டோபர் 21, 2011 (6098)\nகில்பர்ட்_கார்கென்வென் - அக்டோபர் 21, 2011 (6099)\nஜான் கஃப் - அக்டோபர் 21, 2011 (6100)\nநான் தொடங்கிய 62 வது நூறு கட்டுரைகள்\nஏ. எம். எம். அலி - அக்டோபர் 21, 2011 (6101)\nபி._மு._மன்சூர் - அக்டோபர் 21, 2011 (6102)\nமு._சாகுல்_கமீது - அக்டோபர் 21, 2011 (6103)\nசபீர்_உசேன் - அக்டோபர் 21, 2011 (6104)\nச._செயப்பிரகாசு - அக்டோபர் 21, 2011 (6105)\nசே._கு._முஹம்மது_அப்துல்_ஹஸன் - அக்டோபர் 21, 2011 (6106)\nச._சேட்டு_மதார்சா - அக்டோபர் 21, 2011 (6107)\nப._சையத்_அஹ்மத் - அக்டோபர் 21, 2011 (6108)\nஏ._ஆர்._சையத்_சுல்தான் - அக்டோபர் 21, 2011 (6109)\nஎஸ்._பி._சையது_முஹம்மது - அக்டோபர் 21, 2011 (6110)\nஹென்ரி_கார்கென்வென் - அக்டோபர் 21, 2011 (6111)\nபிரயன்_கிரம்ப் - அக்டோபர் 21, 2011 (6112)\nஹென்ரி_குரோசியர் - அக்டோபர் 21, 2011 (6113)\nலீ_குரோசியர் - அக்டோபர் 21, 2011 (6114)\nஆத்தர்_குரோதர் - அக்டோபர் 21, 2011 (6115)\nவில்லியம்_கார்கென்வென் - அக்டோபர் 21, 2011 (6116)\nஸ்டீபன்_குரோலி - அக்டோபர் 21, 2011 (6117)\nவில்லியம்_குரோஹர்ஸ்ட் - அக்டோபர் 21, 2011 (6118)\nஜார்ஜ்_குரோ - அக்டோபர் 21, 2011 (6119)\nநீல்_கார்நோ - அக்டோபர் 21, 2011 (6120)\nகிரெய்க்_குரோ - அக்டோபர் 21, 2011 (6121)\nசெசில்_கர்ரி - அக்டோபர் 21, 2011 (6122)\nகார்ல்_குரோ - அக்டோபர் 21, 2011 (6123)\nஜார்ஜ்_கல் - அக்டோபர் 21, 2011 (6124)\nஜெஃப்ரி_குலிப் - அக்டோபர் 21, 2011 (6125)\nசார்ல்ஸ்_கம்பர்லான்ட் - அக்டோபர் 21, 2011 (6126)\nசார்ல்ஸ்_கிரெஸ்வல் - அக்டோபர் 22, 2011 (6127)\nஜாம்ஸ்_கிரெஸ்வல்_(துடுப்பாட்டக்காரர்,_பிறப்பு_1903) - அக்டோபர் 22, 2011 (6128)\nஏர்னஸ்ட்_கிரைடன் - அக்டோபர் 22, 2011 (6129)\nவில்பர்ட்_கிராடி - அக்டோபர் 22, 2011 (6130)\nஸ்டுவார்ட்_கிராட்டொக் - அக்டோபர் 22, 2011 (6131)\nஜுலியன்_கிராடி - அக்டோபர் 22, 2011 (6132)\nஹாரி_கிரிக் - அக்டோபர் 22, 2011 (6133)\nடொம்_கிராட்டொக் - அக்டோபர் 22, 2011 (6134)\nபிரெட்_காய்ல் - அக்டோபர் 22, 2011 (6135)\nஅலன்_காக்சன்_(துடுப்பாட்டக்காரர்,_பிறப்பு_1930) - அக்டோபர் 22, 2011 (6136)\nரூபர்ட்_காக்ஸ் - அக்டோபர் 22, 2011 (6137)\nதோமஸ்_கிரிம்ப்பிள் - அக்டோபர் 22, 2011 (6138)\nஜோசப்_கிரெஸ்வல்_(துடுப்பாட்டக்காரர்,_பிறப்பு_1885) - அக்டோபர் 22, 2011 (6139)\nகிரெய்க்_மைல்ஸ் - அக்டோபர் 22, 2011 (6140)\nரோஜர்_காக்ஸ் - அக்டோபர் 22, 2011 (6141)\nஅயன்_காக்ஸ் - அக்டோபர் 22, 2011 (6142)\nகில்பர்ட்_காக்ஸ் - அக்டோபர் 22, 2011 (6143)\nஜார்ஜ்_காக்ஸ்_(மூத்தவர்) - அக்டோபர் 22, 2011 (6144)\nஜார்ஜ்_காக்ஸ்_(இளையவர்_) - அக்டோபர் 22, 2011 (6145)\nஹம்ஃப்ரி_கிரிட்ச்லி_-_சால்மன்சன் - அக்டோபர் 22, 2011 (6146)\nடென்னிஸ்_காக்ஸ் - அக்டோபர் 22, 2011 (6147)\nடேவிட்_காக்ஸ்_(துடுப்பாட்டக்காரர்,_பிறப்பு_1972) - அக்டோபர் 22, 2011 (6148)\nடேவிட்_காக்ஸ்_(_துடுப்பாட்டக்காரர்,_பிறப்பு_1946) - அக்டோபர் 22, 2011 (6149)\nடானி_காக்ஸ் - அக்டோபர் 22, 2011 (6150)\nஎரிக்_குரொக்போர்ட் - அக்டோபர் 22, 2011 (6151)\nபென்_காக்ஸ் - அக்டோபர் 22, 2011 (6152)\nமைக்கல்_கவ்ன்லி - அக்டோபர் 22, 2011 (6153)\nமேத்தியூ_கிரீஸ் - அக்டோபர் 22, 2011 (6154)\nலென்_கிரீஸ் - அக்டோபர் 22, 2011 (6155)\nபீட்டர்_கிரேன் - அக்டோபர் 22, 2011 (6156)\nநோர்மன்_கிரீக் - அக்டோபர் 22, 2011 (6157)\nஜிம்_கம்பெஸ் - அக்டோபர் 22, 2011 (6158)\nஜோசப்_கபிட் - அக்டோபர் 22, 2011 (6159)\nபிரடெரிக்_கமிங் - அக்டோபர் 22, 2011 (6160)\nஸ்டுவர்ட்_கமிங்ஸ் - அக்டோபர் 22, 2011 (6161)\nஅலெக்_கன்னிங்காம் - அக்டோபர் 22, 2011 (6162)\nரயன்_கம்மின்ஸ் - அக்டோபர் 22, 2011 (6163)\nஜான்_கன்டில் - அக்டோபர் 22, 2011 (6164)\nகிளிஃபோர்ட்_கன்னல் - அக்டோபர் 22, 2011 (6165)\nபாப்_கன்னல் - அக்டோபர் 22, 2011 (6166)\nரொபர்ட்_கன்லிஃப் - அக்டோபர் 22, 2011 (6167)\nபோஸ்டர்_கன்லிஃப் - அக்டோபர் 22, 2011 (6168)\nசார்ல்ஸ்_கன்லிஃப் - அக்டோபர் 22, 2011 (6169)\nகிரகாம்_கவ்ட்ரி - அக்டோபர் 22, 2011 (6170)\nமேஜர்_கவெல் - அக்டோபர் 22, 2011 (6171)\nஅலக்சான்டர்_கோவி - அக்டோபர் 22, 2011 (6172)\nடாரென்_கவ்லி - அக்டோபர் 22, 2011 (6173)\nபீட்டர்_டவுன்டன்_குராஃப்ட் - அக்டோபர் 22, 2011 (6174)\nநைஜல்_கவ்லி - அக்டோபர் 22, 2011 (6175)\nலெஸ்லி_குராக்வெல் - அக்டோபர் 22, 2011 (6176)\nசைமன்_கவ்லி - அக்டோபர் 22, 2011 (6177)\nடாம்_கிரான்ஸ்டன் - அக்டோபர் 22, 2011 (6178)\nவிக்டர்_கிரேவன் - அக்டோபர் 22, 2011 (6179)\nநிக்கலஸ்_கிரீட் - அக்டோபர் 22, 2011 (6180)\nசிக்_கிரே - அக்டோபர் 22, 2011 (6181)\nபியூமன்ட்_கிரான்பீல்ட் - அக்டோபர் 22, 2011 (6182)\nலயனல்_கிரான்பீல்ட் - அக்டோபர் 22, 2011 (6183)\nமான்டி_கிரான்பீல்ட் - அக்டோபர் 22, 2011 (6184)\nஎரிக்_கிரான்க்‌ஷா - அக்டோபர் 22, 2011 (6185)\nபீட்டர்_கிரான்மர் - அக்டோபர் 22, 2011 (6186)\nஜார்ஜ்_கிராஃபோர்ட் - அக்டோபர் 23, 2011 (6187)\nகிரகாம்_கிராஃபோர்ட் - அக்டோபர் 23, 2011 (6186)\nஜான்_கிராட் - அக்டோபர் 23, 2011 (6189)\nஅயன்_கிராஃபோர்ட் - அக்டோபர் 23, 2011 (6190)\nமைக்கல்_கிராஃபோர்ட் - அக்டோபர் 23, 2011 (6191)\nமைக்_கிராஹால் - அக்டோபர் 23, 2011 (6192)\nஐடான்_கிராலி - அக்டோபர் 23, 2011 (6193)\nசார்ல்ஸ்_கிராலி - அக்டோபர் 23, 2011 (6194)\nகாஸ்மோ_கிராலி - அக்டோபர் 23, 2011 (6195)\nலென்னர்ட்_கிராலி - அக்டோபர் 23, 2011 (6196)\nமார்க்_கிராலி - அக்டோபர் 23, 2011 (6197)\nசிரில்_கூட் - அக்டோபர் 23, 2011 (6198)\nஅலன்_கோப் - அக்டோபர் 23, 2011 (6199)\nஜாக்_கோப் - அக்டோபர் 23, 2011 (6200)\nநான் தொடங்கிய 63 வது நூறு கட்டுரைகள்\nஎம்._எஸ்._அமானுல்லா - அக்டோபர் 23, 2011 (6201)\nஅலாவுதீன்_பாசா - அக்டோபர் 23, 2011 (6202)\nமார்க் டேல் - அக்டோபர் 23, 2011 (6203)\nஅ._அறிவுநம்பி - அக்டோபர் 23, 2011 (6204)\nஅன்பு_டீன் - அக்டோபர் 23, 2011 (6205)\nஏ._எல்._அன்சார் - அக்டோபர் 23, 2011 (6206)\nஅஸ்ரப்_சிஹாப்தீன் - அக்டோபர் 23, 2011 (6207)\nஆர்._அஸ்லம்_பாசா - அக்டோபர் 23, 2011 (6208)\nக._மு._அ._அஹ்மது_ஜுபைர் - அக்டோபர் 23, 2011 (6209)\nசே._சையது_அபுதாகிர் - அக்டோபர் 23, 2011 (6210)\nகே._சங்கரி - அக்டோபர் 23, 2011 (6211)\nஎம்._ஜே._எஸ்._கைருன்னிஸா - அக்டோபர் 23, 2011 (6212)\nசிட்_கோப்லி - அக்டோபர் 23, 2011 (6213)\nசார்ல்ஸ்_கோப்பிங்கர் - அக்டோபர் 23, 2011 (6214)\nசெப்டிமஸ்_கோப்பின்ங்கர் - அக்டோபர் 23, 2011 (6215)\nஅலெக்சான்டர்_கோர்பெட் - அக்டோபர் 23, 2011 (6216)\nபெர்டி_கோர்பெட் - அக்டோபர் 23, 2011 (6217)\nஜான்_கோர்பெட் - அக்டோபர் 23, 2011 (6218)\nலென்னர்ட்_கோர்பெட் - அக்டோபர் 23, 2011 (6219)\nபெர்சிவல்_கோர்பெட் - அக்டோபர் 23, 2011 (6220)\nகெவின்_கோர்பி - அக்டோபர் 23, 2011 (6221)\nஜான்_கவ்டெராய் - அக்டோபர் 23, 2011 (6222)\nடெரென்ஸ்_கோர்டராய் - அக்டோபர் 23, 2011 (6223)\nகோர்னெலியஸ்_கவார்ட் - அக்டோபர் 23, 2011 (6224)\nசார்ல்ஸ்_கோர்டென் - அக்டோபர் 23, 2011 (6225)\nஸ்டீவ்_கோர்டிங்லி - அக்டோபர் 23, 2011 (6226)\nலான்_கோவாப் - அக்டோபர் 23, 2011 (6227)\nமைக்கல்_கோவான் - அக்டோபர் 23, 2011 (6228)\nசாமுவல்_கோர்லெட் - அக்டோபர் 23, 2011 (6229)\nபவுல்_கோர்மாக் - அக்டோபர் 23, 2011 (6230)\nஆஷ்லி_கோவான் - அக்டோபர் 23, 2011 (6231)\nபிரெட்_கவிங்டன் - அக்டோபர் 23, 2011 (6232)\nபர்னார்ட்_கோர்னேலியஸ் - அக்டோபர் 23, 2011 (6233)\nஹாரி_கோர்னர் - அக்டோபர் 23, 2011 (6234)\nஅன்ட்ரூ_கோன்போர்ட��� - அக்டோபர் 23, 2011 (6235)\nவில்லியம்_கவர்டேல் - அக்டோபர் 23, 2011 (6236)\nஜிம்_கோர்ன்போர்ட் - அக்டோபர் 23, 2011 (6237)\nஹாரி_கோர்னிஷ் - அக்டோபர் 23, 2011 (6238)\nஅலன்_கோர்ன்வால் - அக்டோபர் 23, 2011 (6239)\nஒஸ்வால்ட்_கோர்ன்வாலிஸ் - அக்டோபர் 23, 2011 (6240)\nவய்க்ஹாம்_கோர்ன்வாலிஸ் - அக்டோபர் 23, 2011 (6241)\nஅந்தொனி_கோன்ர்வெல் - அக்டோபர் 23, 2011 (6242)\nஅன்ட்ரூ_கோரன் - அக்டோபர் 23, 2011 (6243)\nஸ்டீபன்_கவர்டேல் - அக்டோபர் 23, 2011 (6244)\nபவுல்_கவர்டேல் - அக்டோபர் 23, 2011 (6245)\nஜான்_கோவென்ட்ரி - அக்டோபர் 23, 2011 (6246)\nடீன்_கோஸ்கர் - அக்டோபர் 23, 2011 (6247)\nஎச்._கோவென்ட்ரி - அக்டோபர் 23, 2011 (6248)\nஆண்டி_கோட்டம் - அக்டோபர் 23, 2011 (6249)\nபிரான்சிஸ்_கோட்டம் - அக்டோபர் 23, 2011 (6250)\nமைக்கல்_கோட்டம் - அக்டோபர் 23, 2011 (6251)\nஜார்ஜ்_கோட்டெரில் - அக்டோபர் 23, 2011 (6252)\nஜார்ஜ்_எட்வர்ட்_கோட்டெரில் - அக்டோபர் 23, 2011 (6253)\nடாம்_கோட்டெரில் - அக்டோபர் 23, 2011 (6254)\nரேனெல்_காட்டன் - அக்டோபர் 23, 2011 (6255)\nபிலிப் கோட்ரேல் - அக்டோபர் 23, 2011 (6256)\nஜார்ஜ்_செஸ்டர்டன் - அக்டோபர் 24, 2011 (6257)\nராலே_சிக்கெஸ்டர்_-_கான்ஸ்டபிள் - அக்டோபர் 24, 2011 (6258)\nஹாரி_சிட்கே - அக்டோபர் 24, 2011 (6259)\nதாமஸ்_சிக்னல் - அக்டோபர் 24, 2011 (6260)\nசைல்ட்ஸ் - அக்டோபர் 24, 2011 (6261)\nஆர்த்தர்_சைல்ட்ஸ்-கிளார்க் - அக்டோபர் 24, 2011 (6262)\nமார்க்_சில்டன் - அக்டோபர் 24, 2011 (6263)\nஹென்ரி_கிளெக் - அக்டோபர் 24, 2011 (6264)\nகோச்மன்_(கென்ட்_துடுப்பாட்டக்காரர்) - அக்டோபர் 24, 2011 (6265)\nரிச்சர்ட்_கோட்ரீ - அக்டோபர் 24, 2011 (6266)\nஜோஷ்_கூல்தர்ஸ்ட் - அக்டோபர் 24, 2011 (6267)\nஎட்வின்_கூப் - அக்டோபர் 24, 2011 (6268)\nடேவிட்_கோர்ட் - அக்டோபர் 24, 2011 (6269)\nரிச்சர்ட்_கோர்ட் - அக்டோபர் 24, 2011 (6270)\nஜெஃப்_கோர்டெனே - அக்டோபர் 24, 2011 (6271)\nபீட்டர்_கோர்டெனே - அக்டோபர் 24, 2011 (6272)\nபீட்டர்_கசென்ஸ் - அக்டோபர் 24, 2011 (6273)\nடேரன்_கசின்ஸ் - அக்டோபர் 24, 2011 (6274)\nடென்னிஸ்_கசின்ஸ் - அக்டோபர் 24, 2011 (6275)\nஜார்ஜ்_ஸ்டான்ஹோப் - அக்டோபர் 24, 2011 (6276)\nஎட்கார்_செஸ்டர்_-_மாஸ்டர் - அக்டோபர் 24, 2011 (6277)\nஜாக்_சிஸ்ஹொம் - அக்டோபர் 24, 2011 (6278)\nஜோசப்_வில்லியம்_சிட்டி - அக்டோபர் 24, 2011 (6279)\nபேசில்_சிவர்ஸ் - அக்டோபர் 24, 2011 (6280)\nமெதிவ்_கிளியேல் - அக்டோபர் 24, 2011 (6281)\nஜான்_கிளேடன் - அக்டோபர் 24, 2011 (6282)\nஅயன்_சிவர்ஸ் - அக்டோபர் 24, 2011 (6283)\nவருண்_சோப்ரா - அக்டோபர் 24, 2011 (6284)\nசுலெஸ்விக்-ஹோல்ஸ்டீனின்_இளங்கோ_கிரித்தியன்_விக்டர் - அக்டோபர் 24, 2011 (6285)\nஜான்_கிளார்க்சன் - அக்டோபர் 24, 2011 (6286)\nஹியூக்_கிளார்க்சன் - அக்டோபர் 24, 2011 (6287)\nஅன்ட்ரூ_சர்ச்சில் - அக்டோபர் 24, 2011 (6288)\nடோனி_கிளார்க்சன் - அக்டோபர் 24, 2011 (6289)\nவில்லியம்_க��ளார்க் - அக்டோபர் 24, 2011 (6290)\nகிளெயர் - அக்டோபர் 24, 2011 (6291)\nஜான்_டி_பேர்க் - அக்டோபர் 24, 2011 (6292)\nஅல்பர்ட்_கிளாப் - அக்டோபர் 24, 2011 (6293)\nபாப்_கிளாப் - அக்டோபர் 24, 2011 (6294)\nவில்லியம்_கிளார்க்_(துடுப்பாட்டக்காரர்,_பிறப்பு_1846) - அக்டோபர் 24, 2011 (6295)\nடொமினிக்_கிளாப் - அக்டோபர் 24, 2011 (6296)\nவில்லியம்_கிளார்க்_(துடுப்பாட்டக்காரர்,_பிறப்பு_1798) - அக்டோபர் 24, 2011 (6297)\nதோமஸ்_கிளாப்பர்டன் - அக்டோபர் 24, 2011 (6298)\nஜோனதன்_கிளார் - அக்டோபர் 24, 2011 (6299)\nவின்ஸ்_கிளார்க் - அக்டோபர் 24, 2011 (6300)\nநான் தொடங்கிய 64 வது நூறு கட்டுரைகள்\nஇரா._கோபிநாத் - அக்டோபர் 24, 2011 (6301)\nஐ._ஏ._காதிர் - அக்டோபர் 24, 2011 (6302)\nகவின்_சூர்யன் - அக்டோபர் 24, 2011 (6303)\nஎம்._எம்._கலீல் - அக்டோபர் 24, 2011 (6304)\nஅ._கமாலுத்தீன் - அக்டோபர் 24, 2011 (6305)\nமு._கமால்_முகைதீன் - அக்டோபர் 24, 2011 (6306)\nத._கம்பீரன் - அக்டோபர் 24, 2011 (6307)\nஉ._ஜெஸிமா_ஹஸன் - அக்டோபர் 24, 2011 (6308)\nதாமஸ்_கிளார் - அக்டோபர் 24, 2011 (6309)\nஜேம்ஸ்_கிளார்க் - அக்டோபர் 24, 2011 (6310)\nகிரகாம்_கிளார்க் - அக்டோபர் 24, 2011 (6311)\nடக்ளஸ்_கிளார்க் - அக்டோபர் 24, 2011 (6312)\nபால்_கிரிஸ்டியான் - அக்டோபர் 24, 2011 (6313)\nஜான்_கிளே_(துடுப்பாட்டக்காரர்,_பிறப்பு_1924) - அக்டோபர் 24, 2011 (6314)\nமிட்ச்செல்_கிளேடன் - அக்டோபர் 24, 2011 (6315)\nஒலிவர்_கிளேசன் - அக்டோபர் 24, 2011 (6316)\nஎட்வர்ட்_வில்லர்ஸ் - அக்டோபர் 25, 2011 (6317)\nஜார்ஜ்_கிளாரிட்ஜ் - அக்டோபர் 25, 2011 (6318)\nடேவிட்_கிளார்க் - அக்டோபர் 25, 2011 (6319)\nஜோர்டன்_கிளார்க் - அக்டோபர் 25, 2011 (6320)\nசீமோர்_கிளார்க் - அக்டோபர் 25, 2011 (6321)\nதோமஸ்_கிளார்க் - அக்டோபர் 25, 2011 (6322)\nடாம்_கிளார்க் - அக்டோபர் 25, 2011 (6323)\nபிரடெரிக்_கிரிஸ்டியான் - அக்டோபர் 25, 2011 (6324)\nமேத்தியூ_சர்ச் - அக்டோபர் 25, 2011 (6325)\nடேவிட்_கிறிஸ்மஸ் - அக்டோபர் 25, 2011 (6326)\nஜெஃப்_கிளேடன் - அக்டோபர் 25, 2011 (6327)\nபெர்சி_கிறிஸ்டோபர்சன் - அக்டோபர் 25, 2011 (6328)\nஅல்பிரட்_கிரிஸ்டி - அக்டோபர் 25, 2011 (6329)\nசர்ச்_(கென்ட்_துடுப்பாட்டக்காரர்) - அக்டோபர் 25, 2011 (6330)\nஆடம்_கிளார்க் - அக்டோபர் 25, 2011 (6331)\nஅல்பிரட்_கிளார்க் - அக்டோபர் 25, 2011 (6332)\nஅன்ட்ரூ_கிளார்க்_(துடுப்பாட்டக்காரர்,_பிறப்பு_1975) - அக்டோபர் 25, 2011 (6333)\nஅன்ட்ரூ_கிளார்க்_(துடுப்பாட்டக்காரர்,_பிறப்பு_1961) - அக்டோபர் 25, 2011 (6334)\nபேசில்_கிளார்க் - அக்டோபர் 25, 2011 (6335)\nசார்ல்ஸ்_கிளார்க் - அக்டோபர் 25, 2011 (6336)\nடேவிட்_கிளார்க்_(துடுப்பாட்டக்காரர்,_பிறப்பு_1967) - அக்டோபர் 25, 2011 (6337)\nஜே._கிளார்க் - அக்டோபர் 25, 2011 (6338)\nவில்லியம்_கிளெக் - அக்டோபர் 25, 2011 (6339)\nடபிள்யு._கிளெமன்ட் - அக்டோபர் 25, 2011 (6340)\nகிளெமன்ட்��் - அக்டோபர் 25, 2011 (6341)\nஅல்பிரட்_கிளிப் - அக்டோபர் 25, 2011 (6342)\nசாம்_கிளிப் - அக்டோபர் 25, 2011 (6343)\nகிறிஸ்டோபர்_கிளிபோர்ட் - அக்டோபர் 25, 2011 (6344)\nஅல்கெர்னன்_கோலிங்ஸ் - அக்டோபர் 25, 2011 (6345)\nஅயன்_கிளிபோர்ட் - அக்டோபர் 25, 2011 (6346)\nகிறிஸ்டோபர்_கோலியர் - அக்டோபர் 25, 2011 (6347)\nநிக்_குளூலி - அக்டோபர் 25, 2011 (6348)\nஎட்வர்ட்_கோலிங்ஸ் - அக்டோபர் 25, 2011 (6349)\nசைமன்_கிளெமன்ட்ஸ் - அக்டோபர் 25, 2011 (6350)\nபோரிஸ்_கோலிங்வுட் - அக்டோபர் 25, 2011 (6351)\nகிறிஸ்டோபர்_கிளெமன்ட்ஸ் - அக்டோபர் 25, 2011 (6352)\nபவுல்_கிளிபோர்ட் - அக்டோபர் 25, 2011 (6353)\nஜில்பர்ட்_கொலட் - அக்டோபர் 25, 2011 (6354)\nரொபர்ட்_கிளிபோர்ட் - அக்டோபர் 25, 2011 (6355)\nவில்லியம்_கிளிபோர்ட் - அக்டோபர் 25, 2011 (6356)\nபெஞ்சமின்_கிளிப்டன் - அக்டோபர் 25, 2011 (6357)\nகிரகாம்_கிளின்டன் - அக்டோபர் 25, 2011 (6358)\nடக்ளஸ்_கொலர்ட் - அக்டோபர் 25, 2011 (6359)\nபெர்சிவல்_கோல்ஸ் - அக்டோபர் 25, 2011 (6360)\nரிச்சர்ட்_கிளின்டன் - அக்டோபர் 25, 2011 (6361)\nநிக்_கோல்ஸ் - அக்டோபர் 25, 2011 (6362)\nமைக்கல்_கோல்ஸ் - அக்டோபர் 25, 2011 (6363)\nரோஜர்_கிளித்ரோ - அக்டோபர் 25, 2011 (6364)\nமட்_கோல்ஸ் - அக்டோபர் 25, 2011 (6365)\nஜார்ஜ் கோல்ஸ் - அக்டோபர் 25, 2011 (6366)\nபீட்டர்_குளோஸ் - அக்டோபர் 26, 2011 (6367)\nகாரெத்_குளோ - அக்டோபர் 26, 2011 (6368)\nலாரி_குளோ - அக்டோபர் 26, 2011 (6369)\nசார்ல்ஸ்_கிளவர்_-_பிரவுண் - அக்டோபர் 26, 2011 (6370)\nவிக்டர்_கிளப் - அக்டோபர் 26, 2011 (6371)\nஜேம்ஸ்_கிளட்டர்பக் - அக்டோபர் 26, 2011 (6372)\nஆத்தர்_கோட்ஸ் - அக்டோபர் 26, 2011 (6373)\nசார்ல்ஸ்_கோப் - அக்டோபர் 26, 2011 (6374)\nஜோஷுவா_கோப் - அக்டோபர் 26, 2011 (6375)\nஜேம்ஸ்_கோபட் - அக்டோபர் 26, 2011 (6376)\nபிராங்க்_கொப்டன் - அக்டோபர் 26, 2011 (6377)\nசார்ல்ஸ்_லிட்டில்டன் - அக்டோபர் 26, 2011 (6378)\nஅல்பிரட்_கோக்ரேன் - அக்டோபர் 26, 2011 (6379)\nநைஜல்_கொக் - அக்டோபர் 26, 2011 (6380)\nசார்ல்ஸ்_கோலரிஜ்ட் - அக்டோபர் 26, 2011 (6381)\nலான்_கொக்பெய்ன் - அக்டோபர் 26, 2011 (6382)\nடிம்_கோல்மன்_(துடுப்பாட்டக்காரர்,_பிறப்பு_1971) - அக்டோபர் 26, 2011 (6383)\nடிம்_கோல்மன் - அக்டோபர் 26, 2011 (6384)\nஜான்_கோக்கர் - அக்டோபர் 26, 2011 (6385)\nசாமுவேல்_கொகரில் - அக்டோபர் 26, 2011 (6386)\nஜான்_கொக்கட் - அக்டோபர் 26, 2011 (6387)\nகொட்ரிங்டன் - அக்டோபர் 26, 2011 (6388)\nசாமுவேல்_கோ - அக்டோபர் 26, 2011 (6389)\nராபர்ட்_கோல்ச்சின் - அக்டோபர் 26, 2011 (6390)\nசாமுவெல்_கொல்ச்சின் - அக்டோபர் 26, 2011 (6391)\nஆடம்_கோல் - அக்டோபர் 26, 2011 (6393)\nபாப்_கோல் - அக்டோபர் 26, 2011 (6394)\nகாலின்_கோல் - அக்டோபர் 26, 2011 (6395)\nடெரெக்_கோல் - அக்டோபர் 26, 2011 (6396)\nகிறிஸ்டோபர்_கோல்மன் - அக்டோபர் 26, 2011 (6397)\nஎரிக்_கோல் - அக்டோபர் 26, 2011 (6398)\nஜார்ஜ்_கோல் - அக்டோபர் 26, 2011 (6399)\nஹென்ரி கோல் - அக்டோபர் 26, 2011 (6400)\nநான் தொடங்கிய 65 வது நூறு கட்டுரைகள்\nபோயிங்_787_ட்ரீம்லைனர் - அக்டோபர் 27, 2011 (6401)\nகா._மு._ஜக்கரியா - அக்டோபர் 27, 2011 (6402)\nமு._முஹம்மத்_மாலிக் - அக்டோபர் 27, 2011 (6403)\nஎம்._ஏ._தாவூத்_பாட்சா - அக்டோபர் 27, 2011 (6404)\nஹா._ஹிதாயத்துல்லாஹ் - அக்டோபர் 27, 2011 (6405)\nமு._மஹதும் - அக்டோபர் 27, 2011 (6406)\nச._மகாதேவன் - அக்டோபர் 27, 2011 (6407)\nபெஞ்சமின்_காலின்ஸ் - அக்டோபர் 27, 2011 (6408)\nபிரயன்_காலின்ஸ் - அக்டோபர் 27, 2011 (6409)\nடேவிட்_காலின்ஸ் - அக்டோபர் 27, 2011 (6410)\nஜார்ஜ்_காலின்ஸ் - அக்டோபர் 27, 2011 (6411)\nகாலின்ஸ்_(1744_சூரி_துடுப்பாட்டக்காரர்) - அக்டோபர் 27, 2011 (6412)\nஅல்பிரட்_கோல்மன் - அக்டோபர் 27, 2011 (6413)\nடெரென்ஸ்_கோல் - அக்டோபர் 27, 2011 (6414)\nகோர்டன்_காலின்ஸ் - அக்டோபர் 27, 2011 (6415)\nகாலின்ஸ்_(1809_சூரி_துடுப்பாட்டக்காரர்) - அக்டோபர் 27, 2011 (6416)\nஏ._இ._ஜே._காலின்ஸ் - அக்டோபர் 27, 2011 (6417)\nஅன்ட்ரூ_காலின்ஸ் - அக்டோபர் 27, 2011 (6418)\nதோமஸ்_காலின்ஸ் - அக்டோபர் 27, 2011 (6419)\nஜான்_காலின்சன் - அக்டோபர் 27, 2011 (6420)\nராபர்ட்_காலின்சன் - அக்டோபர் 27, 2011 (6421)\nபேரி_கொலிஸ் - அக்டோபர் 27, 2011 (6422)\nபிரான்சிஸ்_கொலியர் - அக்டோபர் 27, 2011 (6423)\nமைக்கல்_கொம்பர் - அக்டோபர் 27, 2011 (6424)\nஅல்கெர்னன் செஸ்டர்-மாஸ்டர் - அக்டோபர் 27, 2011 (6425)\nராபர்ட்_கொம்பர் - அக்டோபர் 27, 2011 (6426)\nஎட்வார்ட்_காம்ப்டன் - அக்டோபர் 27, 2011 (6427)\nபிரான்சிஸ்_காம்ப்டன் - அக்டோபர் 27, 2011 (6428)\nலெஸ்லி_காம்ப்டன் - அக்டோபர் 27, 2011 (6429)\nநிக்_காம்ப்டன் - அக்டோபர் 27, 2011 (6430)\nமாரிஸ்_கொன்ட்-வில்லியம்ஸ் - அக்டோபர் 27, 2011 (6431)\nசார்ல்ஸ்_கொங்டன் - அக்டோபர் 27, 2011 (6432)\nஜாக்_கொனிபெர் - அக்டோபர் 27, 2011 (6433)\nஅயன்_கொன் - அக்டோபர் 27, 2011 (6434)\nயுலிக்_கொன்சிடைன் - அக்டோபர் 27, 2011 (6435)\nபேர்னி கான்ஸ்டபிள் - அக்டோபர் 27, 2011 (6436)\nடாமி_குக் - அக்டோபர் 28, 2011 (6437)\nஜான்_குக் - அக்டோபர் 28, 2011 (6438)\nவில்லியம்_குக்சன் - அக்டோபர் 28, 2011 (6439)\nநோர்மன்_கூலி - அக்டோபர் 28, 2011 (6440)\nரிச்சர்ட்_கூப்பர்_(துடுப்பாட்டக்காரர்,_பிறப்பு_1972) - அக்டோபர் 28, 2011 (6441)\nசைமன்_குக் - அக்டோபர் 28, 2011 (6442)\nசிலாஸ்_கூப்பர் - அக்டோபர் 28, 2011 (6443)\nநைஜல்_குக்_(துடுப்பாட்டக்காரர்,_பிறப்பு_1954) - அக்டோபர் 28, 2011 (6444)\nகில்பர்ட்_குக் - அக்டோபர் 28, 2011 (6445)\nஎனொக்_குக் - அக்டோபர் 28, 2011 (6446)\nஆடம்_குக் - அக்டோபர் 28, 2011 (6447)\nகுக்_(துடுப்பாட்டக்காரர்) - அக்டோபர் 28, 2011 (6448)\nடான்_கான்வே - அக்டோபர் 28, 2011 (6449)\nஆர்த்தர்_கான்வே - அக்டோபர் 28, 2011 (6450)\nவில்லியம்_கான்ஸ்டபிள் - அக்டோபர் 28, 2011 (6451)\nரிச்சர்ட்_கூப்பர் - அக்டோபர் 28, 2011 (6452)\nபேட்ரிக்_கூம்ப் - அக்டோபர் 28, 2011 (6453)\nமார்க்_கூம்ப்ஸ் - அக்டோபர் 28, 2011 (6454)\nபிலிப்_கூப்பர் - அக்டோபர் 28, 2011 (6455)\nராபர்ட்_கூம்ப்ஸ் - அக்டோபர் 28, 2011 (6456)\nமைல்ஸ்_கூப் - அக்டோபர் 28, 2011 (6457)\nஅல்பர்ட்_கூப்பர் - அக்டோபர் 28, 2011 (6458)\nசி._கூப்பர் - அக்டோபர் 28, 2011 (6459)\nஎட்வின்_கூப்பர் - அக்டோபர் 28, 2011 (6460)\nவில்லியம்_கட்டெல் - அக்டோபர் 28, 2011 (6461)\nஜான்_டேவிட்சன் - அக்டோபர் 28, 2011 (6462)\nஅன்ட்ரூ_கட்ஹில் - அக்டோபர் 28, 2011 (6463)\nஜான்_கட்புஷ் - அக்டோபர் 28, 2011 (6464)\nபார்னி_கட்பில் - அக்டோபர் 28, 2011 (6465)\nபிரெடெரிக்_கத்பெர்ட் - அக்டோபர் 28, 2011 (6466)\nசிமொன்_கஸ்டென் - அக்டோபர் 28, 2011 (6467)\nஜோசப்_டேவிட்சன் - அக்டோபர் 28, 2011 (6468)\nகிறிஸ்டோபர்_கர்சான் - அக்டோபர் 28, 2011 (6469)\nடிமொதி_கர்டிஸ் - அக்டோபர் 28, 2011 (6470)\nகென்னத்_டேவிட்சன் - அக்டோபர் 28, 2011 (6471)\nமைக்கல்_டேவிட்சன்_(துடுப்பாட்டக்காரர்,_பிறப்பு_1970) - அக்டோபர் 28, 2011 (6472)\nபிரெட்_கூப்பர்_(துடுப்பாட்டக்காரர்,_பிறப்பு_1888) - அக்டோபர் 28, 2011 (6473)\nபிரெட்_கூப்பர்_(துடுப்பாட்டக்காரர்,_பிறப்பு_1921) - அக்டோபர் 28, 2011 (6474)\nஅன்ரூ_டேவிஸ்_(துடுப்பாட்டக்காரர்,_பிறப்பு_1962) - அக்டோபர் 28, 2011 (6475)\nஜே._கூப்பர் - அக்டோபர் 28, 2011 (6476)\nலான்_கர்டிஸ் - அக்டோபர் 28, 2011 (6477)\nஹென்ரி_கர்ஷாம் - அக்டோபர் 28, 2011 (6478)\nஹேர்பேர்ட்_கூப்பர் - அக்டோபர் 28, 2011 (6479)\nஹொவார்ட்_கூப்பர் - அக்டோபர் 28, 2011 (6480)\nநோர்மன்_கூப்பர் - அக்டோபர் 28, 2011 (6481)\nகெவின்_கூப்பர் - அக்டோபர் 28, 2011 (6482)\nநிகொலஸ்_கூப்பர் - அக்டோபர் 28, 2011 (6483)\nலென்னி_கூப்பர் - அக்டோபர் 28, 2011 (6484)\nலீ_கூப்பர் - அக்டோபர் 28, 2011 (6485)\nலீ டாக்கட் ‎ - அக்டோபர் 28, 2011 (6486)\nரிச்சர்ட் டாப்ட் - அக்டோபர் 28, 2011 (6487)\nஹாரி டாப்ட் ‎ - அக்டோபர் 28, 2011 (6488)\nஹாரி டயர் ‎ - அக்டோபர் 28, 2011 (6489)\nஜார்ஜ் டேவிட்சன் ‎ - அக்டோபர் 28, 2011 (6490)\nசார்ல்ஸ் டக்னல் - அக்டோபர் 28, 2011 (6491)\nஜொனாதன் டாகின் - அக்டோபர் 28, 2011 (6492)\nபிராங்க் டேவிட்சன் - அக்டோபர் 28, 2011 (6493)\nஅட்ரயன் டால்பி - அக்டோபர் 28, 2011 (6494)\nகய் டேவிஜ் - அக்டோபர் 28, 2011 (6495)\nடேல் (துடுப்பாட்டக்காரர்) - அக்டோபர் 28, 2011 (6496)\nஜேம்ஸ் டேல் - அக்டோபர் 28, 2011 (6497)\nஜான் டேல் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1930) - அக்டோபர் 28, 2011 (6498)\nஜான் டேல் - அக்டோபர் 28, 2011 (6499)\nடீன் டாஸ் - அக்டோபர் 28, 2011 (6500)\nநான் தொடங்கிய 66 வது நூறு கட்டுரைகள்\nகே._ஏ._எம்._முஹம்மது_அபூபக்கர் - அக்டோபர் 29, 2011 (6501)\nமீரா_லெப்பை_லாபிர் - அக்டோபர் 29, 2011 (6502)\nஎம்._என்._முஹம்மது_அபூபக்கர் - அக்டோபர் 29, 2011 (6503)\nமு._முஹம்மது_அப்துல்_ரசீத்_பாசா - அக்டோபர் 29, 2011 (6504)\nமு._முஜீபுர்_ரஹ்மான் - அக்டோபர் 29, 2011 (6505)\nஇ._முஹ���்மது_அலி - அக்டோபர் 29, 2011 (6506)\nஎஸ்._முஹம்மது_அலி - அக்டோபர் 29, 2011 (6507)\nமு._முகம்மது_அன்வர்தீன் - அக்டோபர் 29, 2011 (6508)\nதோமஸ்_டாஷ்வுட் - அக்டோபர் 29, 2011 (6509)\nஎஸ்._ஏ._மும்மது_இபுராகிம்_மக்கி - அக்டோபர் 29, 2011 (6510)\nரிச்சர்ட்_டால்டன் - அக்டோபர் 29, 2011 (6511)\nகய்_டேலி - அக்டோபர் 29, 2011 (6512)\nஜிம்மி_டேலி - அக்டோபர் 29, 2011 (6513)\nபிலிப்_டேவி - அக்டோபர் 29, 2011 (6514)\nஜேமி_டார்லிம்பிள் - அக்டோபர் 29, 2011 (6515)\nடம்பியர்_(எம்சிசி_துடுப்பாட்டக்காரர்) - அக்டோபர் 29, 2011 (6516)\nஜாக்_டேவி - அக்டோபர் 29, 2011 (6517)\nபவுல்_டான்சி - அக்டோபர் 29, 2011 (6518)\nகிளய்வ்_டேவி - அக்டோபர் 29, 2011 (6519)\nசைமன்_டார்லிம்பிள் - அக்டோபர் 29, 2011 (6520)\nஅன்ட்ரூ_டால்டன் - அக்டோபர் 29, 2011 (6521)\nடேனியல்_டால்டன் - அக்டோபர் 29, 2011 (6522)\nரிச்சர்ட்_டான்டி - அக்டோபர் 29, 2011 (6523)\nபுருஸ்_டார்வெல் - அக்டோபர் 29, 2011 (6524)\nஆத்தர்_டேனியல் - அக்டோபர் 29, 2011 (6525)\nஜான்_டேனியல் - அக்டோபர் 29, 2011 (6526)\nவில்லியம்_லேகி - அக்டோபர் 29, 2011 (6527)\nஅன்ட்ரூ டேனியல்ஸ்‎ - அக்டோபர் 29, 2011 (6528)\nதோமஸ் டார்ன்ட்டன்‎ - அக்டோபர் 29, 2011 (6529)\nடேவிட் டேனியல்ஸ் - அக்டோபர் 29, 2011 (6530)\nஜான்_டேவிஸ்_(துடுப்பாட்டக்காரர்,_பிறப்பு_1932) - அக்டோபர் 30, 2011 (6531)\nஜோனாதன்_டேவிஸ்_(துடுப்பாட்டக்காரர்,_பிறப்பு_1976) - அக்டோபர் 30, 2011 (6532)\nஜெம்மி_டீன் - அக்டோபர் 30, 2011 (6533)\nமார்க்_டேவிஸ்_(துடுப்பாட்டக்காரர்,_பிறப்பு_1962) - அக்டோபர் 30, 2011 (6534)\nமார்க்_டேவிஸ்_(துடுப்பாட்டக்காரர்,_பிறப்பு_1980) - அக்டோபர் 30, 2011 (6535)\nஅலன்_டீன் - அக்டோபர் 30, 2011 (6536)\nஜான்_டேனியல்ஸ் - அக்டோபர் 30, 2011 (6537)\nசிமொன்_டேனியல்ஸ் - அக்டோபர் 30, 2011 (6538)\nமைக்கல்_டேவிஸ் - அக்டோபர் 30, 2011 (6539)\nஜான்_பிளை - அக்டோபர் 30, 2011 (6540)\nஐவொ_பிளை - அக்டோபர் 30, 2011 (6541)\nதோமஸ்_டான் - அக்டோபர் 30, 2011 (6542)\nஜேம்ஸ்_டார்பி - அக்டோபர் 30, 2011 (6543)\nடீன்_(துடுப்பாட்டக்காரர்) - அக்டோபர் 30, 2011 (6544)\nரெஜினால்ட்_டேர் - அக்டோபர் 30, 2011 (6545)\nபெஞ்மின்_டார்க் - அக்டோபர் 30, 2011 (6546)\nஜேம்ஸ்_டார்க் - அக்டோபர் 30, 2011 (6547)\nஜெப்ரி_டார்க்ஸ் - அக்டோபர் 30, 2011 (6548)\nஇயன்_டார்லிங்டன் - அக்டோபர் 30, 2011 (6549)\nடானி_டேவிஸ் - அக்டோபர் 30, 2011 (6550)\nஜே._டேவிஸ் - அக்டோபர் 30, 2011 (6551)\nஜாக்_டேவிஸ் - அக்டோபர் 30, 2011 (6552)\nடி._டேவிஸ்_(ஹாம்செயர்_துடுப்பாட்டக்காரர்) - அக்டோபர் 30, 2011 (6553)\nடேவி_(ஹாம்செயர்_துடுப்பாட்டக்காரர்) - அக்டோபர் 30, 2011 (6554)\nநிக்கலஸ்_டேவிஸ் - அக்டோபர் 30, 2011 (6555)\nபீட்டர்_டேவிஸ்_(துடுப்பாட்டக்காரர்,_பிறப்பு_1976) - அக்டோபர் 30, 2011 (6556)\nரோஜர்_டி_வில்லி - அக்டோபர் 30, 2011 (6557)\nசார்ல்ஸ்_டி_டிராபோர்ட் - அக்டோபர் 30, 2011 (6558)\nரிச்சர்ட்_டேவிஸ் - அக்டோபர் 30, 2011 (6559)\nமைக்கல்_டீக்கின் - அக்டோபர் 30, 2011 (6560)\nபீட்டர்_டீக்கின் - அக்டோபர் 30, 2011 (6561)\nடிரெஃபர்_டேவிஸ் - அக்டோபர் 30, 2011 (6562)\nவில்லியம்_டேவிஸ்_(துடுப்பாட்டக்காரர்) - அக்டோபர் 30, 2011 (6563)\nஹியூக்_டி_பிரெஸ் - அக்டோபர் 30, 2011 (6564)\nஅந்தோனி_டேவிஸ்_(துடுப்பாட்டக்காரர்) - அக்டோபர் 30, 2011 (6565)\nரேமண்ட்_டி_மொன்ட்மொரன்சி - அக்டோபர் 30, 2011 (6566)\nஎட்வார்ட்_டேவிஸ்_(துடுப்பாட்டக்காரர்) - அக்டோபர் 30, 2011 (6567)\nஜான்_டேவிஸ்_(துடுப்பாட்டக்காரர்) - அக்டோபர் 30, 2011 (6568)\nஜான்_டேவிஸ்_(துடுப்பாட்டக்காரர்,_பிறப்பு_1882) - அக்டோபர் 30, 2011 (6569)\nகீத்_டேவிஸ்_(துடுப்பாட்டக்காரர்) - அக்டோபர் 30, 2011 (6570)\nமேஜர்_டேவிஸ் - அக்டோபர் 30, 2011 (6571)\nமார்க்_டேவிஸ்_(துடுப்பாட்டக்காரர்) - அக்டோபர் 30, 2011 (6572)\nரிச்சார்ட்_டேவிஸ்_(துடுப்பாட்டக்காரர்) - அக்டோபர் 30, 2011 (6573)\nஜேசன்_டி_லா_பெனா - அக்டோபர் 30, 2011 (6574)\nஅர்னால்ட்_டி_கிரே - அக்டோபர் 30, 2011 (6575)\nரோஜர்_டேவிஸ்_(துடுப்பாட்டக்காரர்) - அக்டோபர் 30, 2011 (6576)\nஜான்_டேஸ் - அக்டோபர் 30, 2011 (6577)\nஎஸ்._டேவிஸ்_(துடுப்பாட்டக்காரர்) - அக்டோபர் 30, 2011 (6578)\nசைமன்_டேவிஸ்_(துடுப்பாட்டக்காரர்) - அக்டோபர் 30, 2011 (6579)\nஜான்_புரூவர்_டேவிஸ் - அக்டோபர் 30, 2011 (6580)\nடேவி_(துடுப்பாட்டக்காரர்) - அக்டோபர் 30, 2011 (6581)\nசார்ல்ஸ்_டேவி - அக்டோபர் 30, 2011 (6582)\nஆல்பெர்ட்_டேவ்ஸ் - அக்டோபர் 30, 2011 (6583)\nஜோசப்_டேவ்ஸ் - அக்டோபர் 30, 2011 (6584)\nஜார்ஜ்_டாக்ஸ் - அக்டோபர் 30, 2011 (6585)\nஓவன்_டாக்கின்ஸ் - அக்டோபர் 30, 2011 (6586)\nகென்_டே - அக்டோபர் 30, 2011 (6587)\nஇஸ்மாயில்_தாவூத் - அக்டோபர் 30, 2011 (6588)\nஹரோல்ட்_டே - அக்டோபர் 30, 2011 (6589)\nஎட்வின்_டாசன் - அக்டோபர் 30, 2011 (6590)\nஜெப்ரி_டாசன்_(துடுப்பாட்டக்காரர்) - அக்டோபர் 30, 2011 (6591)\nடேனியல்_டே_(துடுப்பாட்டக்காரர்) - அக்டோபர் 30, 2011 (6592)\nஜார்ஜ்_டாசன்_(துடுப்பாட்டக்காரர்) - அக்டோபர் 30, 2011 (6593)\nகில்பர்ட்_டாசன் - அக்டோபர் 30, 2011 (6594)\nஹரோல்ட்_டாசன் - அக்டோபர் 30, 2011 (6595)\nஹென்ரி_டாசன் - அக்டோபர் 30, 2011 (6596)\nலியாம்_டாசன் - அக்டோபர் 30, 2011 (6597)\nஆஷ்லி_டே - அக்டோபர் 30, 2011 (6598)\nஆத்தர் டே - அக்டோபர் 30, 2011 (6599)\nபீட்டர் டாசன் (துடுப்பாட்டக்காரர்) - அக்டோபர் 30, 2011 (6600)\nநான் தொடங்கிய 67 வது நூறு கட்டுரைகள்\nரொபர்ட்_டேவ்சன்_(துடுப்பாட்டக்காரர்) - அக்டோபர் 31, 2011 (6601)\nவில்லியம்_டேவ்சன்_(துடுப்பாட்டக்காரர்) - அக்டோபர் 31, 2011 (6602)\nஅலன்_டே - அக்டோபர் 31, 2011 (6603)\nஅல்பர்ட்_டே_(துடுப்பாட்டக்காரர்) - அக்டோபர் 31, 2011 (6604)\nகெவின்_டீன் - அக்டோபர் 31, 2011 (6605)\nமைக்கல்_டீன் - அ��்டோபர் 31, 2011 (6606)\nராபர்ட்_டிக் - அக்டோபர் 31, 2011 (6607)\nஸ்டீபன்_டீன்_(துடுப்பாட்டக்காரர்,_பிறப்பு_1964) - அக்டோபர் 31, 2011 (6608)\nஸ்டீவன்_டீன்_(துடுப்பாட்டக்காரர்,_பிறப்பு_1960) - அக்டோபர் 31, 2011 (6609)\nடிக்_பென் - அக்டோபர் 31, 2011 (6610)\nடி._டீன் - அக்டோபர் 31, 2011 (6611)\nதோமஸ்_டீன் - அக்டோபர் 31, 2011 (6612)\nவில்லியம்_டீன்_(துடுப்பாட்டக்காரர்,_பிறப்பு_1928) - அக்டோபர் 31, 2011 (6613)\nவில்லியம்_டீன்_(துடுப்பாட்டக்காரர்,_பிறப்பு_1882) - அக்டோபர் 31, 2011 (6614)\nசார்ல்ஸ்_டீன் - அக்டோபர் 31, 2011 (6615)\nஜார்ஜ்_டீன் - அக்டோபர் 31, 2011 (6616)\nமைக்கல்_டீன்_(துடுப்பாட்டக்காரர்,_பிறப்பு_1977) - அக்டோபர் 31, 2011 (6617)\nஇர்வின்_டியர்னேலி - அக்டோபர் 31, 2011 (6618)\nஜாம்ஸ்_டியர்மன் - அக்டோபர் 31, 2011 (6619)\nஜார்ஜ்_டேய்ஸ் - அக்டோபர் 31, 2011 (6620)\nஆடம்_டிப்பிள் - அக்டோபர் 31, 2011 (6621)\nரிச்சர்ட்_டிப்டென் - அக்டோபர் 31, 2011 (6622)\nஸ்டீவன்_டியர்டன் - அக்டோபர் 31, 2011 (6623)\nவில்லியம்_டீன்_(துடுப்பாட்டக்காரர்,_பிறப்பு_1857) - அக்டோபர் 31, 2011 (6624)\nவில்லியம்_டிபில் - அக்டோபர் 31, 2011 (6625)\nகிறிஸ்டோபர்_டெபன்ஹாம் - அக்டோபர் 31, 2011 (6626)\nநியல்_டெக்ஸ்டர் - அக்டோபர் 31, 2011 (6627)\nஹரி_டெவ்ஸ் - அக்டோபர் 31, 2011 (6628)\nஅலெக்_டெப்னம் - அக்டோபர் 31, 2011 (6629)\nஜான்_டீடஸ் - அக்டோபர் 31, 2011 (6630)\nவில்லியம்_டீடஸ்_(இளையவர்) - அக்டோபர் 31, 2011 (6631)\nவில்லியம்_டீடஸ்_(மூத்தவர்) - அக்டோபர் 31, 2011 (6632)\nஜார்ஜ்_டெஹானி - அக்டோபர் 31, 2011 (6633)\nவில்லியம்_டெலகொம்ப் - அக்டோபர் 31, 2011 (6634)\nஆத்தர்_டெல்மி-ரேட்கிலிப் - அக்டோபர் 31, 2011 (6635)\nஎம்._லோகநாயகி - அக்டோபர் 31, 2011 (6636)\nஏ._லோகநாதன் - அக்டோபர் 31, 2011 (6637)\nஆ._லிவிங்ஸ்டன் - அக்டோபர் 31, 2011 (6638)\nஜார்ஜ்_டியூஸ் - அக்டோபர் 31, 2011 (6639)\nரொபர்ட்_டெம்மிங் - அக்டோபர் 31, 2011 (6640)\nஎர்னஸ்ட்_டியூஃபால் - அக்டோபர் 31, 2011 (6641)\nமைலஸ்_டெம்சி - அக்டோபர் 31, 2011 (6642)\nசார்ல்ஸ்_டெனிச் - அக்டோபர் 31, 2011 (6643)\nவில்லியம்_டெனிச் - அக்டோபர் 31, 2011 (6644)\nஹரோல்ட்_டென்ஹாம் - அக்டோபர் 31, 2011 (6645)\nவில்லியம்_டெனிசன் - அக்டோபர் 31, 2011 (6646)\nஜான்_டேவி - அக்டோபர் 31, 2011 (6647)\nராபர்ட்_டென் - அக்டோபர் 31, 2011 (6648)\nஅந்தோனி_டென்னெஸ் - அக்டோபர் 31, 2011 (6649)\nஜார்ஜ்_டென்னெட் - அக்டோபர் 31, 2011 (6650)\nநிக்கலஸ்_டென்னிங் - அக்டோபர் 31, 2011 (6651)\nபீட்டர்_டென்னிங் - அக்டோபர் 31, 2011 (6652)\nரிச்சார்ட்_டெவரூ - அக்டோபர் 31, 2011 (6653)\nடென்னிஸ்_(துடுப்பாட்டக்காரர்) - அக்டோபர் 31, 2011 (6654)\nபிராங்க்_டென்னிஸ் - அக்டோபர் 31, 2011 (6655)\nஜோசப்_டென்னிஸ் - அக்டோபர் 31, 2011 (6656)\nசைமன்_டென்னிஸ் - அக்டோபர் 31, 2011 (6657)\nபிலிப்_டென்ஷம் - அக்டோபர் 31, 2011 (6658)\nகிரிஸ்_டென்ட் - அக்டோபர் 31, 2011 (6659)\nஜோ_டென்டன் - அக்டோபர் 31, 2011 (6660)\nபெர்சி_டி_பரவிசினி - அக்டோபர் 31, 2011 (6661)\nநிக்_டெர்பைசயர் - அக்டோபர் 31, 2011 (6662)\nஜான்_டெர்ரிக் - அக்டோபர் 31, 2011 (6663)\nடேவிட்_டேஷான் - அக்டோபர் 31, 2011 (6664)\nவெய்ன் டெசார் - அக்டோபர் 31, 2011 (6665)\n* ரோட்னி டெத்ரிட்ஜ் - அக்டோபர் 31, 2011 (6666)\nவில்லியம்_டிபிள் - நவம்பர் 1, 2011 (6667)\nலுயிஸ்_டெவரூ - நவம்பர் 1, 2011 (6668)\nஅலெக்ஸ்_டியூச்சர் - நவம்பர் 1, 2011 (6669)\nஅல்பிரட்_டிக்கனஸ் - நவம்பர் 1, 2011 (6670)\nஜான்_டிக்கர் - நவம்பர் 1, 2011 (6671)\nஸ்டேன்லி_டிக்கின்சன் - நவம்பர் 1, 2011 (6672)\nடெட்_டிக்கின்சன் - நவம்பர் 1, 2011 (6673)\nபிலிப்_டிக்ஸ் - நவம்பர் 1, 2011 (6674)\nஸ்டீபன்_டவுட்டி - நவம்பர் 1, 2011 (6675)\nசார்ல்ஸ்_டிலோவே - நவம்பர் 1, 2011 (6676)\nஜான்_டிலோவே - நவம்பர் 1, 2011 (6677)\nமேத்தியூ_டிமொன்ட் - நவம்பர் 1, 2011 (6678)\nஆசிஃப்_டின் - நவம்பர் 1, 2011 (6679)\nடேவிட்_டவுட்டி - நவம்பர் 1, 2011 (6680)\nநயன்_தோஷி - நவம்பர் 1, 2011 (6681)\nஸ்டீபன்_டிக்சன் - நவம்பர் 1, 2011 (6682)\nஜான்_டிக்சன் - நவம்பர் 1, 2011 (6683)\nவில்லியம்_டோன் - நவம்பர் 1, 2011 (6684)\nஜே._டிக்சன் - நவம்பர் 1, 2011 (6685)\nடொனிதோர்ன்_(எம்சிசி_துடுப்பாட்டக்காரர்) - நவம்பர் 1, 2011 (6686)\nகீத்_டொனேகு - நவம்பர் 1, 2011 (6687)\nபவுல்_டிக்சி - நவம்பர் 1, 2011 (6688)\nஅல்பிரட்_டிவர் - நவம்பர் 1, 2011 (6689)\nஜேம்ஸ்_டிஸ்னி - நவம்பர் 1, 2011 (6690)\nகார்ல்_டோர் - நவம்பர் 1, 2011 (6691)\nசார்ல்ஸ்_டிஸ்னி - நவம்பர் 1, 2011 (6692)\nநைஜல்_டாப்ஸ் - நவம்பர் 1, 2011 (6693)\nஸ்டீபன்_டின்கேட் - நவம்பர் 1, 2011 (6694)\nபில்லி_டோன்கின் - நவம்பர் 1, 2011 (6695)\nபில்_டைன்ஸ் - நவம்பர் 1, 2011 (6696)\nலுயிஸ்_டொரி - நவம்பர் 1, 2011 (6697)\nஆன்டி_டின்டர் - நவம்பர் 1, 2011 (6698)\nஆர்த்தர்_டாப்சன் - நவம்பர் 1, 2011 (6699)\nபிலிப்_டொரெல் - நவம்பர் 1, 2011 (6700)\nநான் தொடங்கிய 68 வது நூறு கட்டுரைகள்\nஅ._ருக்னுத்தீன் - நவம்பர் 1, 2011 (6701)\nநபீஸ்_டின் - நவம்பர் 1, 2011 (6702)\nஎம்._ரியாஜ்_அகமது - நவம்பர் 1, 2011 (6703)\nஎம்._எஸ்._ராஜா_முகமது - நவம்பர் 1, 2011 (6704)\nகே._ஏ._ராஜ்_முஹம்மது - நவம்பர் 1, 2011 (6705)\nவை._ரஹமத்துல்லா - நவம்பர் 1, 2011 (6706)\nஅ._ராசா_நசீர்_அகமது - நவம்பர் 1, 2011 (6707)\nகென்னத்_டாப்சன் - நவம்பர் 1, 2011 (6708)\nஎஸ்._எம்._முஹம்மத்_முஸ்தபா - நவம்பர் 1, 2011 (6709)\nமார்க்_டாப்சன் - நவம்பர் 1, 2011 (6710)\nஎம்._முஹம்மது_ரபீக்_ரசாதி - நவம்பர் 1, 2011 (6711)\nஎஸ்._எம்._முஹம்மது_ஜக்கரிய்யா - நவம்பர் 1, 2011 (6712)\nமுஹம்மத்_ஜலாலுத்தீன் - நவம்பர் 1, 2011 (6713)\nஎம்._எஸ்._ரம்ஸீன் - நவம்பர் 1, 2011 (6714)\nமார்டின்_டாப்சன் - நவம்பர் 1, 2011 (6715)\nபா._மொஹிதீன்_பாசா - நவம்பர் 1, 2011 (6716)\nபிராட்லி_டொனெலன் - நவம்பர் 1, 2011 (6717)\nமுஸ்தபா - நவம்பர் 1, 2011 (6718)\nஜேம்ஸ்_டோனால்ட்சன் - நவம்பர் 1, 2011 (6719)\nஏ._எல்._முஹம்மது_ஜஹபர்_சாதிக்_மரைக்காயர் - நவம்பர் 1, 2011 (6720)\nஜான்_சாக்வில் - நவம்பர் 1, 2011 (6721)\nடாம்_டாப்சன் - நவம்பர் 1, 2011 (6722)\nவில்_டாப்சன் - நவம்பர் 1, 2011 (6723)\nடட்லி_டாக்கர் - நவம்பர் 1, 2011 (6724)\nரால்ப் டாக்கர் - நவம்பர் 1, 2011 (6725)\nஅலெக்_டக்ளஸ்_-_ஹோம் - நவம்பர் 2, 2011 (6726)\nமார்க்_டவுன்ஸ் - நவம்பர் 2, 2011 (6727)\nஆத்தர்_ஹில் - நவம்பர் 2, 2011 (6728)\nஅலன்சோ_டிரேக் - நவம்பர் 2, 2011 (6729)\nஜான்_டிரேக் - நவம்பர் 2, 2011 (6730)\nடெட்_டிரேக் - நவம்பர் 2, 2011 (6731)\nபவுல்_டிரேபர் - நவம்பர் 2, 2011 (6732)\nடிமொதி_டாட் - நவம்பர் 2, 2011 (6733)\nஜான்_டொல்பின் - நவம்பர் 2, 2011 (6734)\nவில்லியம்_டாட் - நவம்பர் 2, 2011 (6735)\nடேவிட்_டாட்ஸ் - நவம்பர் 2, 2011 (6736)\nவில்லியம்_டிரேபர் - நவம்பர் 2, 2011 (6737)\nகொலின்_டிரெட்ஜ் - நவம்பர் 2, 2011 (6738)\nகீத்_டச் - நவம்பர் 2, 2011 (6739)\nமொர்டவுன்ட்_டால் - நவம்பர் 2, 2011 (6740)\nகிறிஸ்டோபர்_டாட்ஸ்லி - நவம்பர் 2, 2011 (6741)\nதியாடோர்_டரி - நவம்பர் 2, 2011 (6742)\nபிரெட்_டி_ஒலிவேரா - நவம்பர் 2, 2011 (6743)\nடானியல்_டிரேபவுல் - நவம்பர் 2, 2011 (6744)\nலென்_டால்டிங் - நவம்பர் 2, 2011 (6745)\nபேட்ரிக்_டாட்வெல் - நவம்பர் 2, 2011 (6746)\nகிரகாம்_டொக்கார்ட் - நவம்பர் 2, 2011 (6747)\nசைமன் டொக்கார்ட் - நவம்பர் 2, 2011 (6748)\nவெஸ்_டர்ஸ்ட்டன் - நவம்பர் 2, 2011 (6749)\nஜேம்ஸ்_ஹாமில்டன்_டொக்கர்ட் - நவம்பர் 2, 2011 (6750)\nமைக்கல்_டொகரெல் - நவம்பர் 2, 2011 (6751)\nடுரூ_(கென்ட்_துடுப்பாட்டக்காரர்) - நவம்பர் 2, 2011 (6752)\nமேத்தியூ_டொய்ஜ் - நவம்பர் 2, 2011 (6753)\nஜான்_டுரூவெட் - நவம்பர் 2, 2011 (6754)\nசார்ல்ஸ்_டக்ளஸ் - நவம்பர் 2, 2011 (6755)\nஜேம்ஸ்_டக்ளஸ் - நவம்பர் 2, 2011 (6756)\nபவுல்_டக்ளஸ் - நவம்பர் 2, 2011 (6757)\nரிச்சர்ட்_டிரேயர் - நவம்பர் 2, 2011 (6758)\nஹென்ரி_டட்டன் - நவம்பர் 2, 2011 (6759)\nரொபர்ட்_நோயல்_டக்ளஸ் - நவம்பர் 2, 2011 (6760)\nஸ்டேன்லி_டக்ளஸ் - நவம்பர் 2, 2011 (6761)\nஹாரி_டவ்னர் - நவம்பர் 2, 2011 (6762)\nஜே._எச்._டவுன் - நவம்பர் 2, 2011 (6763)\nகிளைவ்_டிரிங் - நவம்பர் 2, 2011 (6764)\nஜெரெமையா_டிரைவர் - நவம்பர் 2, 2011 (6765)\nரயான்_டிரைவர் - நவம்பர் 2, 2011 (6766)\nரிச்சர்ட்_டவுன்என்ட் - நவம்பர் 2, 2011 (6767)\nஅன்தொனி_டட்டன் - நவம்பர் 2, 2011 (6768)\nஆத்தர்_டியுத்தி - நவம்பர் 2, 2011 (6769)\nடர்லிங்_(சூரிக்_துடுப்பாட்டக்காரர்) - நவம்பர் 2, 2011 (6770)\nஅலக்சான்டர்_டிரம்மொன்ட் - நவம்பர் 2, 2011 (6771)\nஜே._டிரம்மொன்ட்_(சூரிச்_துடுப்பாட்டக்காரர்) - நவம்பர் 2, 2011 (6772)\nகாலின்_டிரைபுரோ - நவம்பர் 2, 2011 (6773)\nசார்ல்ஸ்_டு_கேன் - நவம்பர் 2, 2011 (6774)\nவில்லியம்_வார்ட் - நவம்பர் 2, 2011 (6775)\nஜான்_டட்லோ - நவம்பர் 2, 2011 (6776)\nஆலன்_டஃப் - நவம்பர் 2, 2011 (6777)\nசார்ல்ஸ்_டஃப் - நவம்பர் 2, 2011 (6778)\nடிமொதி_டியூக் - நவம்பர் 2, 2011 (6779)\nஹொரேசியோ_டம்பிள்டன் - நவம்பர் 2, 2011 (6780)\nசார்லி_எலியாட் - நவம்பர் 3, 2011 (6781)\nஜான்_டை - நவம்பர் 3, 2011 (6782)\nசைமன்_டட்டன் - நவம்பர் 3, 2011 (6783)\nஜான்_எல்லிஸ் - நவம்பர் 3, 2011 (6784)\nபவுல்_டட்டன் - நவம்பர் 3, 2011 (6785)\nபேட்ரிக்_டுர்லக்கர் - நவம்பர் 3, 2011 (6786)\nகிறிஸ்டியன்_டுரான்ட் - நவம்பர் 3, 2011 (6787)\nஆத்தர்_டுரன்டு - நவம்பர் 3, 2011 (6788)\nலூக்_டுரான்ட் - நவம்பர் 3, 2011 (6789)\nடூபியிஸ்_(எசெக்ஸ்_துடுப்பாட்டக்காரர்) - நவம்பர் 3, 2011 (6790)\nமல்கல்ம்_டன்ஸ்டன் - நவம்பர் 3, 2011 (6791)\nமைக்கல்_டன் - நவம்பர் 3, 2011 (6792)\nமட்_டன் - நவம்பர் 3, 2011 (6793)\nஜான்_டன் - நவம்பர் 3, 2011 (6794)\nடன்_(லண்டன்_துடுப்பாட்டக்காரர்) - நவம்பர் 3, 2011 (6795)\nபிலிப்_டன்க்லி - நவம்பர் 3, 2011 (6796)\nபவுல்_டன்கல்ஸ் - நவம்பர் 3, 2011 (6797)\nநோர்மன்_டன்ஹாம் - நவம்பர் 3, 2011 (6798)\nடன்பார்_டவன்கன் - நவம்பர் 3, 2011 (6799)\nஆத்தர்_டன்கன் - நவம்பர் 3, 2011 (6800)\nநான் தொடங்கிய 69 வது நூறு கட்டுரைகள்\nடோனி_டர்லி - நவம்பர் 3, 2011 (6801)\nநேத்தன்_டம்லோ - நவம்பர் 3, 2011 (6802)\nரொபேர்ட்_டையர் - நவம்பர் 3, 2011 (6803)\nஹைலி_எட்வார்ட்ஸ் - நவம்பர் 3, 2011 (6804)\nகாவின்_எட்வார்ட்ஸ் - நவம்பர் 3, 2011 (6805)\nகாரெத்_எட்வார்ட்ஸ் - நவம்பர் 3, 2011 (6806)\nபிரான்க்_எட்வார்ட்ஸ் - நவம்பர் 3, 2011 (6807)\nடபிள்யு._சி._டையர்_(ஹாம்செயார்_துடுப்பாட்டக்காரர்) - நவம்பர் 3, 2011 (6808)\nஜான்_டைக் - நவம்பர் 3, 2011 (6809)\nபேர்சிவல் டைக் - நவம்பர் 3, 2011 (6810)\nஎர்னஸ்ட் டைன்ஸ் - நவம்பர் 3, 2011 (6811)\nஅர்னால்ட் டைசன் - நவம்பர் 3, 2011 (6812)\nஜாக் டைசன் - நவம்பர் 3, 2011 (6813)\nசைமன் டைசன் - நவம்பர் 3, 2011 (6814)\nவில்லியம் டைசன் - நவம்பர் 3, 2011 (6815)\nஜெரால்ட்_ஈஸ்ட்மூர் - நவம்பர் 3, 2011 (6816)\nடேவிட்_ஈஸ்ட்வூட் - நவம்பர் 3, 2011 (6817)\nஅல்வின்_ஈடோ - நவம்பர் 3, 2011 (6818)\nஸ்டுவர்ட்_ஈடன் - நவம்பர் 3, 2011 (6819)\nபிளீட்வூட்_எட்வார்ட்ஸ் - நவம்பர் 3, 2011 (6820)\nஜே._ஈவர்ஸ்_(எம்எம்சி_துடுப்பாட்டக்காரர்) - நவம்பர் 3, 2011 (6821)\nஎட்வர்ட்_எப்டன் - நவம்பர் 3, 2011 (6822)\nஜான்_எப்டன் - நவம்பர் 3, 2011 (6823)\nபெர்சி_எப்டன் - நவம்பர் 3, 2011 (6824)\nசார்ல்ஸ்_எக்கல்ஸ் - நவம்பர் 3, 2011 (6825)\nஜைல்ஸ்_எக்கல்ஸ்டன் - நவம்பர் 3, 2011 (6826)\nசைமன்_எக்கல்ஸ்டன் - நவம்பர் 3, 2011 (6827)\nநெட்_எக்கர்ஸ்லி - நவம்பர் 3, 2011 (6828)\nபீட்டர்_எக்கர்ஸ்லி - நவம்பர் 3, 2011 (6829)\nரொனால்ட்_எக்கர்ஸ்லி - நவம்பர் 3, 2011 (6830)\nபுருஸ்_எடிஸ் - நவம்பர் 3, 2011 (6831)\nஎட்வர்ட்_எடி_(இளையவர்) - நவம்பர் 3, 2011 (6832)\nஎட்வார்ட்_எடி_(மூத்தவர்) - நவம்பர் 3, 2011 (6833)\nஜார்ஜ்_எடி - நவம்பர் 3, 2011 (6834)\nஜேம்ஸ்_எடி - நவம்பர் 3, 2011 (6835)\nமைக்கல்_ஏர்ல்ஸ்_டேவிஸ் - நவம்பர் 3, 2011 (6836)\nகை_ஏர்ல் - நவம்பர் 3, 2011 (6837)\nஜான்_எடி - நவம்பர் 3, 2011 (6838)\nவில்லியம்_எடி - நவம்பர் 3, 2011 (6839)\nடெஸ்மன்ட்_ஈகர் - நவம்பர் 3, 2011 (6840)\nவில்சன்_ஏர்ன்ஷா - நவம்பர் 3, 2011 (6841)\nகில்பர்ட்_ஈஸ்ட் - நவம்பர் 3, 2011 (6842)\nரே_ஈஸ்ட் - நவம்பர் 3, 2011 (6843)\nஎட்வின்_எடென் - நவம்பர் 3, 2011 (6844)\nஹரோல்ட்_எட்ஜ் - நவம்பர் 3, 2011 (6845)\nஜான்_எட்மீட்ஸ் - நவம்பர் 3, 2011 (6846)\nரசல்_எட்மொன்ட்ஸ் - நவம்பர் 3, 2011 (6847)\nடேவிட் எட்வார்ட்ஸ் - நவம்பர் 3, 2011 (6848)\nகிறிஸ்டோபர் எட்வார்ட்ஸ் - நவம்பர் 3, 2011 (6849)\nபெர்ட் எட்வார்ட்ஸ் - நவம்பர் 3, 2011 (6850)\nபீட்டர்_எட்மொன்ட்ஸ் - நவம்பர் 3, 2011 (6851)\nஜெப்ரி_எட்மன்ட்ஸ் - நவம்பர் 3, 2011 (6852)\nரிச்சர்ட்_எட்மன்ட்ஸ் - நவம்பர் 3, 2011 (6853)\nஅன்ட்ரூ_எட்வார்ட்ஸ் - நவம்பர் 3, 2011 (6854)\nஅலெக்ஸ்_எட்வார்ட்ஸ் - நவம்பர் 3, 2011 (6855)\nபிரயன்_எட்ரிச் - நவம்பர் 3, 2011 (6856)\nஎரிக்_எட்ரிச் - நவம்பர் 3, 2011 (6857)\nஜேப்_எட்ரிச் - நவம்பர் 3, 2011 (6858)\nஜஸ்டின்_எட்ரிச் - நவம்பர் 3, 2011 (6859)\nபிராங்க்_எட்வார்ட்ஸ் - நவம்பர் 3, 2011 (6860)\nகாரேத்_எட்வார்ட்ஸ் - நவம்பர் 3, 2011 (6861)\nஅல்பிரெட்_ஈவான்ஸ் - நவம்பர் 3, 2011 (6862)\nஸ்டீபன்_ஈவா - நவம்பர் 3, 2011 (6863)\nஸ்டுவார்ட்_யூஸ்டேஸ் - நவம்பர் 3, 2011 (6864)\nகீத்_எட்வார்ட்ஸ் - நவம்பர் 3, 2011 (6865)\nராபர்ட்_யுரஸ் - நவம்பர் 3, 2011 (6866)\nமைக்_எட்வார்ட்ஸ் - நவம்பர் 3, 2011 (6867)\nஎதெரிங்டன் - நவம்பர் 3, 2011 (6868)\nநீல்_எட்வார்ட்ஸ் - நவம்பர் 3, 2011 (6869)\nசார்ல்ஸ்_எதிரிட்ஜ் - நவம்பர் 3, 2011 (6870)\nஃபில்_எட்வார்ட்ஸ் - நவம்பர் 3, 2011 (6871)\nஎட்வார்ட்_எஸ்ட்ரிஜ் - நவம்பர் 3, 2011 (6872)\nஸ்டீபன்_எட்வார்ட்ஸ் - நவம்பர் 3, 2011 (6873)\nரெஜினால்ட்_கெபல் - நவம்பர் 3, 2011 (6874)\nஜான்_எகர்டன் - நவம்பர் 3, 2011 (6875)\nஎட்கர்_எலியட் - நவம்பர் 3, 2011 (6876)\nஎட்வார்ட்_எலியட்-ஸ்கொயர் - நவம்பர் 3, 2011 (6877)\nஏனஸ்ட்_இங்கிலிஷ் - நவம்பர் 3, 2011 (6878)\nஜேம்ஸ்_எலியட்-ஸ்கொயர் - நவம்பர் 3, 2011 (6879)\nஎட்வர்ட்_இங்கிலிஷ் - நவம்பர் 3, 2011 (6880)\nஹெர்பர்ட்_எலியட் - நவம்பர் 3, 2011 (6881)\nஜான்_எலியட் - நவம்பர் 3, 2011 (6882)\nடி_.சி._எலியட் - நவம்பர் 3, 2011 (6883)\nஎலியட்_(லண்டன்_துடுப்பாட்டக்காரர்) - நவம்பர் 3, 2011 (6884)\nவில்லியம்_எட்வார்ட்ஸ் - நவம்பர் 3, 2011 (6885)\nடேவிட்_எசன்ஹை - நவம்பர் 3, 2011 (6886)\nபீட்டர்_எலே - நவம்பர் 3, 2011 (6887)\nரொபர்ட்_என்ட்விசில் - நவம்பர் 3, 2011 (6888)\nரோலான்ட்_புரோதெரோ - நவம்பர் 3, 2011 (6889)\nபிலிப்_ரெஜினால்ட்_எகர்டன் - நவம்பர் 3, 2011 (6890)\nடாமி_எந்தோவன் - நவம்பர் 3, 2011 (6891)\nஜான்_எக்கார் - நவம்பர் 3, 2011 (6892)\nபிரடெரிக்_எலம் - நவம்பர் 3, 2011 (6893)\nஅல்பிரட்_எல்கம் - நவம்பர் 3, 2011 (6894)\nரிகார்டோ_எல்கொக் - நவம்பர் 3, 2011 (6895)\nதோமஸ்_எல்டர்கின் - நவம்பர் 3, 2011 (6896)\nரிச்சர்ட்_இங்கிலிஷ் - நவம்பர் 3, 2011 (6897)\nடேவிட்_எல்லிஸ் - நவம்பர் 3, 2011 (6898)\nமார்க்_எல்லிஸ் - நவம்பர் 3, 2011 (6899)\nஎஸ்._இ._எல்லிஸ் - நவம்பர் 3, 2011 (6900)\nநான் தொடங்கிய 70 வது நூறு கட்டுரைகள்\nவரக்காமுறையூர்_ராசிக் - நவம்பர் 3, 2011 (6901)\nத._விசயகுமார் - நவம்பர் 3, 2011 (6902)\nஏ._எம்._வைஸ் - நவம்பர் 3, 2011 (6903)\nகபீர்_எம்._ஹசன் - நவம்பர் 3, 2011 (6904)\nஸக்கியா_ஸித்தீக்_பரீத் - நவம்பர் 3, 2011 (6905)\nஏ._சேக்மதார் - நவம்பர் 3, 2011 (6906)\nஹ._சேக்_முஹம்மது - நவம்பர் 3, 2011 (6907)\nஎஸ்._சேக்_அப்துல்_காதர் - நவம்பர் 3, 2011 (6908)\nபி._சாகுல்_ஹமீது - நவம்பர் 3, 2011 (6909)\nஎச்._சாகுல்_ஹமீது - நவம்பர் 3, 2011 (6910)\nஹக்கீம்_எம்._ஏ._சாஃபத்_ஹாரூன் - நவம்பர் 3, 2011 (6911)\nகச்சு_மொஹமட்_சரீப் - நவம்பர் 3, 2011 (6912)\nஎல்._எம்._சரீப் - நவம்பர் 3, 2011 (6913)\nசெ._ஜாஃபர்_அலி - நவம்பர் 3, 2011 (6914)\nபி._எம்._ஜமாஹிர் - நவம்பர் 3, 2011 (6915)\nஎம்._ஜமாலுத்தீன் - நவம்பர் 3, 2011 (6916)\nஎஸ்._ஜனூஸ் - நவம்பர் 3, 2011 (6917)\nஅ._ஜாகிர்_உசேன் - நவம்பர் 3, 2011 (6918)\nமு._ஜாபர்_சாதிக்_அலி - நவம்பர் 3, 2011 (6919)\nரி._எஸ்._ஜாஃபர்_சாதிக் - நவம்பர் 3, 2011 (6920)\nஆர்._எம்._ஜியாவுதீன் - நவம்பர் 3, 2011 (6921)\nமு._ஜெகபர்_சித்திக் - நவம்பர் 3, 2011 (6922)\nஜெம்ஸித்_அஸீஸ் - நவம்பர் 3, 2011 (6923)\nஅ. சபீகுர்ரஹ்மான் மன்பஈ - நவம்பர் 3, 2011 (6924)\nஏ. டபிள்யு. சகின்சா - நவம்பர் 3, 2011 (6925)\nகே. ஏ. ஜெஹபர் உசேன் - நவம்பர் 3, 2011 (6926)\nஜெனீரா ஹைருல் அமான் - நவம்பர் 3, 2011 (6927)\nஅ. ஜமால் முகம்மது - நவம்பர் 3, 2011 (6928)\nசாமுவல் எல்லிஸ் - நவம்பர் 3, 2011 (6929)\nஸ்கொட் எல்லிஸ் - நவம்பர் 3, 2011 (6930)\nரிச்சர்ட்_எல்ம்ஸ் - நவம்பர் 5, 2011 (6931)‎\nஜார்ஜ்_எல்ஸ்பி - நவம்பர் 5, 2011 (6932)‎\nஜான்_எல்ம்ஸ் - நவம்பர் 5, 2011 (6933)‎\nரிச்சர்ட்_எல்வூட் - நவம்பர் 5, 2011 (6934)‎\nகிரிஸ்_எல்லிஸ் - நவம்பர் 5, 2011 (6935)‎\nஆத்தர்_எம்மெட் - நவம்பர் 5, 2011 (6936)‎\nபுரூஸ்_எலிசன் - நவம்பர் 5, 2011 (6937)‎\nவில்லியம்_வேப்_எல்லிஸ் - நவம்பர் 5, 2011 (6938)‎\nவில்லியம்_எல்லிஸ் - நவம்பர் 5, 2011 (6939)‎\nஸ்டான்லி_எல்லிஸ் - நவம்பர் 5, 2011 (6940)‎\nராபர்ட்_எல்ஸ் - நவம்பர் 5, 2011 (6941)‎\nஸ்காட்_எல்ஸ்டன் - நவம்பர் 5, 2011 (6942)\nரால்ப்_ஈவான்ஸ் - நவம்பர் 6, 2011 (6943)‎\nரோன்_ஈவான்ஸ் - நவம்பர் 6, 2011 (6944)‎\nரூபர்ட்_ஈவான்ஸ் - நவம்பர் 6, 2011 (6945)‎\nபிரான்க்_ஃபரான்ட்ஸ் - நவம்பர் 6, 2011 (6946)‎\nரசல்_ஈவான்ஸ் - நவம்பர் 6, 2011 (6947)‎\nஆமிர்_ஃபாரூக் - நவம்பர் 6, 2011 (6948)‎\nநீல்_ஃபார்ன்ஸ்வொர்த் - நவம்பர் 6, 2011 (6949)‎\nபெர்சி_ஃபார்ன்பீல்ட் - நவம்பர் 6, 2011 (6950)‎\nதோமஸ்_ஈவான்ஸ் - நவம்பர் 6, 2011 (6951)‎\nவின்_ஈவான்ஸ் - ��வம்பர் 6, 2011 (6952)‎\nஜெப்ரி_ஃபார்ன்பீல்ட் - நவம்பர் 6, 2011 (6953)‎\nவில்லியம் ஈவான்ஸ் (ஆங்கில துடுப்பாட்டக்காரர்)‎ - நவம்பர் 6, 2011 (6954)‎\nநிக்_ஈவான்ஸ்‎ - நவம்பர் 6, 2011 (6955)‎\nபெர்சி_ஈவான்ஸ்‎ - நவம்பர் 6, 2011 (6956)‎\nபிலிப்ஸ்_ஈவான்ஸ்‎ - நவம்பர் 6, 2011 (6957)\nஹரி_ஃபரார்‎ - நவம்பர் 6, 2011 (6958)\nமெத்தியூ_ஈவான்ஸ்‎ - நவம்பர் 6, 2011 (6959)\nஹியூபர்ட்_ஃபரார்‎ - நவம்பர் 6, 2011 (6960)\nலூக்_ஈவான்ஸ்‎ - நவம்பர் 6, 2011 (6961)\nஜார்ஜ்_ஃபாரன்‎ - நவம்பர் 6, 2011 (6962)\nஜோனாதன்_ஃபாரோ‎ - நவம்பர் 6, 2011 (6963)\nநைகல்_ஃபாரோ‎ - நவம்பர் 6, 2011 (6964)\nரிச்சார்ட்_ஃபாரோ‎ - நவம்பர் 6, 2011 (6965)\nலாரி_ஈவான்ஸ்‎ - நவம்பர் 6, 2011 (6966)\nஜார்ஜ்_ஃபால்க்னர்‎ - நவம்பர் 6, 2011 (6967)\nகெவின்_ஈவான்ஸ்‎ - நவம்பர் 6, 2011 (6968)\nஜான்_ஈவான்ஸ்_(கென்_துடுப்பாட்டக்காரர்)‎ - நவம்பர் 6, 2011 (6969)\nஜேம்ஸ்_ஈவான்ஸ்‎ - நவம்பர் 6, 2011 (6970)\nஇயான்_ஈவான்ஸ்‎ - நவம்பர் 6, 2011 (6971)\nஹென்ரி_ஈவான்ஸ்‎ - நவம்பர் 6, 2011 (6972)\nஜெஃப்_ஈவான்ஸ்‎ - நவம்பர் 6, 2011 (6973)\nஏர்னஸ்ட்_ஈவான்ஸ்‎ - நவம்பர் 6, 2011 (6974)\nடட்லி_ஈவான்ஸ்‎ - நவம்பர் 6, 2011 (6975)\nவில்லியம்_லின்ட்சே_எவரர்ட்‎ - நவம்பர் 6, 2011 (6976)\nடேவிட்_ஈவான்ஸ்_(சமர்செட்_துடுப்பாட்டக்காரர்)‎ - நவம்பர் 6, 2011 (6977)\nடேவிட்_ஈவான்ஸ்_(துடுப்பாட்டக்காரர்,_பிறப்பு_1869)‎ - நவம்பர் 6, 2011 (6978)\nடேவிட்_ஈவான்ஸ்_(துடுப்பாட்டக்காரர்,_பிறப்பு_1987)‎ - நவம்பர் 6, 2011 (6979)\nசார்ல்ஸ்_ஈவான்ஸ்‎ - நவம்பர் 6, 2011 (6980)\nடாம்_ஃபால்க்னர்‎ - நவம்பர் 6, 2011 (6981)\nபிரயன்_ஈவான்ஸ்_(துடுப்பாட்டக்காரர்,_பிறப்பு_1964)‎ - நவம்பர் 6, 2011 (6982)\nபெர்ட்ரம்_ஈவான்ஸ்‎ - நவம்பர் 6, 2011 (6983)\nகெவின்_எமேரி‎ - நவம்பர் 6, 2011 (6984)\nகிறிஸ்டோபர்_எல்ஸ்டப்‎ - நவம்பர் 6, 2011 (6985)\nசார்ல்ஸ்_எவெரெட்‎ - நவம்பர் 6, 2011 (6866)\nஹென்ரி_எவெரெட்‎ - நவம்பர் 6, 2011 (6987)\nமார்க்_எவெரெட்‎ - நவம்பர் 6, 2011 (6988)\nவெய்ன்_ஃபாலா‎ - நவம்பர் 6, 2011 (6989)\nரிச்சார்ட்_பாக்னர்‎ - நவம்பர் 6, 2011 (6990)\nஇயன்_ஃபான்தம்‎ ‎ - நவம்பர் 6, 2011 (6991)\nஆர்க்கிபால்ட்_ஃபார்கஸ் ‎ - நவம்பர் 6, 2011 (6992)\nரசல்_எவெரிட் ‎ - நவம்பர் 6, 2011 (6993)\nடெனிஸ் ஈவர்ஸ் - நவம்பர் 6, 2011 (6994)\nஎட்வார்ட் ஈவர்செட் - நவம்பர் 6, 2011 (6995)\nபிரான்க் ஈவர்செட் - நவம்பர் 6, 2011 (6996)\nசிட்னி ஈவர்செட் - நவம்பர் 6, 2011 (6997)\nவில்லியம் ஈவர்செட் - நவம்பர் 6, 2011 (6998)\nவில்லியம் செசில் - நவம்பர் 6, 2011 (6999)\nபெர்சி எக்ஸ்ஹம் - நவம்பர் 6, 2011 (7000)\nதமிழ்விக்கியில் தொடங்கிய ஆயிரம் கட்டுரைகள்[தொகு]\nநான் தொடங்கிய முதலாவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியல்\nநான் தொடங்கிய இரண்டாவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியல்\nந���ன் தொடங்கிய மூன்றாவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியல்\nநான் தொடங்கிய நான்காவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியல்\nநான் தொடங்கிய ஐந்தாவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியல்\nநான் தொடங்கிய ஆறாவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியல்\nநான் தொடங்கிய எட்டாவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியல்\nநான் தொடங்கிய ஒன்பதாவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 அக்டோபர் 2019, 12:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/80", "date_download": "2020-01-27T22:23:58Z", "digest": "sha1:YFV4DZTZRTJEJ3WCDAE3C6R3WSOTFMPU", "length": 7938, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/80 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n62 அருணகிரிநாதர் திரிசிராப் பள்ளியிலிருந்து 192A) உறையூர் (மூக் கீச் சுரத்தைத் தரிசித்து, வயலூருக்குப் போகும் வழி யில் உள்ள உய்யக்கொண்டான் என்னும் (93) கற்குடியைத் -(345-346) தரிசித்து முருகா நீ தமிழ்ப் பெருமாள், வயலூர்ப் பெருமாள், கற்குடிப் பெருமாள், (345) என வாழ்த்தி, யமதுrதர் 'எனக்குக் கணக்குக் கட்டு” எனக் கூறி நரக வேதனைகளுக்கு என்னை உட்படுத்து முன், பெரு மானே நீ தமிழ்ப் பெருமாள், வயலூர்ப் பெருமாள், கற்குடிப் பெருமாள், (345) என வாழ்த்தி, யமதுrதர் 'எனக்குக் கணக்குக் கட்டு” எனக் கூறி நரக வேதனைகளுக்கு என்னை உட்படுத்து முன், பெரு மானே நீ வேலேந்தி, மயிலேறி என் பக்கல் வருவாயே (346) என வேண்டினர். இப்பதிகத்தில் 'சித்தியுடைக் கற்குடி’ என்பது அட்டமா சித்திகள் அணைதரு காளத்தி: என்னும் தேவார அடியை நினைப்பூட்டுகின்றது. மூவர் தேவாரமும் பெற்ற தலம் கற்குடி. வயலூரிற் சுவாமிகள் பலநாள் தங்கினர். வயலூர்ப் பொய்யாக் கணபதியார் அருளியது தம்மை யாண்ட பிரானது திருப்புகழை நிரம்பப் பாட வேண்டும் என்னும் இச்சை பொங்கி எழுந்தது. வள்ளியைத் தம்மோடு இணைக்க எண்ணிய நமது ஆண்டவரே தமது இச்சை நிறைவேற விநாயக மூர்த்தியை வேண்டினராதலின் நாமும் இத்தலத்துள்ள பொய்யா விநாயகரது திருவருளைப் பெறுவோமாகில் நமது இச்சை நன்கு நிறைவேறும்; அங்ங் னம் விநாயகப் பெருமான வேண்டுவதற்கும் நமது ஆண்ட வரது உத்தரவு வேண்டும் எனக் கருதி, முருக வேள் சந் நிதியில் நின்று நிசிசரரைப் பெலி யிட்டருள் பெருமாளே நீ வேலேந்தி, மயிலேறி என் பக்கல் வருவாயே (346) என வேண்டினர். இப்பதிகத்தில் 'சித்தியுடைக் கற்குடி’ என்பது அட்டமா சித்திகள் அணைதரு காளத்தி: என்னும் தேவார அடியை நினைப்பூட்டுகின்றது. மூவர் தேவாரமும் பெற்ற தலம் கற்குடி. வயலூரிற் சுவாமிகள் பலநாள் தங்கினர். வயலூர்ப் பொய்யாக் கணபதியார் அருளியது தம்மை யாண்ட பிரானது திருப்புகழை நிரம்பப் பாட வேண்டும் என்னும் இச்சை பொங்கி எழுந்தது. வள்ளியைத் தம்மோடு இணைக்க எண்ணிய நமது ஆண்டவரே தமது இச்சை நிறைவேற விநாயக மூர்த்தியை வேண்டினராதலின் நாமும் இத்தலத்துள்ள பொய்யா விநாயகரது திருவருளைப் பெறுவோமாகில் நமது இச்சை நன்கு நிறைவேறும்; அங்ங் னம் விநாயகப் பெருமான வேண்டுவதற்கும் நமது ஆண்ட வரது உத்தரவு வேண்டும் எனக் கருதி, முருக வேள் சந் நிதியில் நின்று நிசிசரரைப் பெலி யிட்டருள் பெருமாளே ' உனது திருவடி, உனது சத்தி வேல், மயில், கோழிக் கொடி இவை தமைச் சதா கருதும் புத்தி எனக்கு நிலைத்திருக்க வேண்டி நான் இன்று இத்தலத்தில் வீற்றிருக்கும் “அருளிற் பொய்யாத கணபதி”யை முறைப்படி வலஞ் செய்து, மற வாது அருச்சித்து வணங்குவன் 'நிசிசரரைப் பெலி யிட்டருள் பெருமாளே' உனது திருவடி, உனது சத்தி வேல், மயில், கோழிக் கொடி இவை தமைச் சதா கருதும் புத்தி எனக்கு நிலைத்திருக்க வேண்டி நான் இன்று இத்தலத்தில் வீற்றிருக்கும் “அருளிற் பொய்யாத கணபதி”யை முறைப்படி வலஞ் செய்து, மற வாது அருச்சித்து வணங்குவன் 'நிசிசரரைப் பெலி யிட்டருள் பெருமாளே நினது திருவடி சத்தி மயிற் கொடி நினைவு கருதிடு புத்தி கொடுத்திட...ஒற்றை மருப்பனை 6) 15ն)ԼD Ո՞ՅԵ தொப்பன குட்டொடு*வனச பரிபுர பொற்பத அர்ச்சனை மறவேனே. (விநா. (5)]\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 11:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti-ertiga/car-price-in-new-delhi.htm", "date_download": "2020-01-27T22:12:17Z", "digest": "sha1:D424CJ7CUNXOQA4DMQBMWT63O7L5R2IF", "length": 38694, "nlines": 647, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ மாருதி எர்டிகா 2020 புது டெல்லி விலை: எர்டிகா காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிமாருதி எர்டிகாபுது டெல்லி இல் சாலையில் இன் விலை\nபுது டெல்லி இல் மாருதி எர்டிகா ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nபுது டெல்லி சாலை விலைக்கு மாருதி எர்டிகா\n1.5 வி.டி.ஐ.(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.11,24,939*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.12,69,066*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.5 இச்டிஐ பிளஸ்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.13,28,828*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.5 இச்டிஐ பிளஸ்(டீசல்)(top மாடல்)Rs.13.28 லட்சம்*\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.8,47,214**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.9,26,152**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,17,148**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,37,979**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,73,063**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ்ஐ ஏடி(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.11,62,626**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ்ஐ ஏடி(பெட்ரோல்)(top மாடல்)Rs.11.62 லட்சம்**\nசிங் வக்ஸி(சிஎன்ஜி) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.9,98,098*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிங் வக்ஸி(சிஎன்ஜி)(பேஸ் மாடல்)Rs.9.98 லட்சம்*\n1.5 வி.டி.ஐ.(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.11,24,939*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.12,69,066*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.5 இச்டிஐ பிளஸ்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.13,28,828*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.5 இச்டிஐ பிளஸ்(டீசல்)(top மாடல்)Rs.13.28 லட்சம்*\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.8,47,214**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.9,26,152**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,17,148**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,37,979**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,73,063**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ்ஐ ஏடி(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.11,62,626**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ்ஐ ஏடி(பெட்ரோல்)(top மாடல்)Rs.11.62 லட்சம்**\nசிங் வக்ஸி(சிஎன்ஜி) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.9,98,098*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபுது டெல்லி இல் மாருதி எர்டிகா இன் விலை\nமாருதி எர்டிகா விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 7.54 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி எர்டிகா எல்எஸ்ஐ மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி எர்டிகா 1.5 இசட்டிஐ பிளஸ் உடன் விலை Rs. 11.2 Lakh.பயன்படுத்திய மாருதி எர்டிகா இல் புது டெல்லி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 3.95 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள மாருதி எர்டிகா ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் டிரிபர் விலை புது டெல்லி Rs. 4.95 லட்சம் மற்றும் மாருதி எக்ஸ்எல் 6 விலை புது டெல்லி தொடங்கி Rs. 9.79 லட்சம்.தொடங்கி\nஎர்டிகா விஎக்ஸ்ஐ Rs. 9.26 லட்சம்*\nஎர்டிகா 1.5 விடிஐ Rs. 11.24 லட்சம்*\nஎர்டிகா 1.5 இசட்டிஐ பிளஸ் Rs. 13.28 லட்சம்*\nஎர்டிகா விஎக்ஸ்ஐ ஏடி Rs. 10.37 லட்சம்*\nஎர்டிகா ஸ்போர்ட் Rs. 8.3 லட்சம்*\nஎர்டிகா 1.5 இசட்டிஐ Rs. 12.69 லட்சம்*\nஎர்டிகா சிஎன்ஜி விஎக்ஸ்ஐ Rs. 9.98 லட்சம்*\nஎர்டிகா இசட்எக்ஸ்ஐ ஏடி Rs. 11.62 லட்சம்*\nஎர்டிகா எல்எஸ்ஐ Rs. 8.47 லட்சம்*\nஎர்டிகா இசட்எக்ஸ்ஐ Rs. 10.17 லட்சம்*\nஎர்டிகா இசட்எக்ஸ்ஐ பிளஸ் Rs. 10.73 லட்சம்*\nஎர்டிகா மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப��பீடு\nபுது டெல்லி இல் டிரிபர் இன் விலை\nபுது டெல்லி இல் க்ஸ் ல்6 இன் விலை\nஎர்டிகா விஎஸ் எக்ஸ்எல் 6\nபுது டெல்லி இல் மராஸ்ஸோ இன் விலை\nபுது டெல்லி இல் Innova Crysta இன் விலை\nஎர்டிகா விஎஸ் இனோவா crysta\nபுது டெல்லி இல் BRV இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவிலை பயனர் மதிப்பீடுகள் of மாருதி எர்டிகா\nErtiga Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள மாருதி கார் டீலர்கள்\nதுவாரகா புது டெல்லி 110001\nnarela புது டெல்லி 110040\nநியூ தில்லி இல் உள்ள மாருதி கார் டீலர்கள்\nபுது டெல்லி இல் உள்ள மாருதி டீலர்\nSimilar Maruti Ertiga பயன்படுத்தப்பட்ட கார்கள்\nமாருதி எர்டிகா 1.5 விடிஐ\nமாருதி சுசுகி எர்டிகா BS6 டீசல் டெஸ்டிங்கின் போது தோன்றியது\nஏப்ரல் 2020 க்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி மாடல்களில் டீசல் என்ஜின் வழங்கப்படும் என்று தெரிகிறது\nமாருதி எர்டிகா, டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா அக்டோபர் 2019 இல் அதிகம் விற்பனையாகும் MPVயாக உள்ளது.\nமற்ற எல்லா பிராண்டுகளும் 1K விற்பனையைத் தாண்டினாலும், ரெனால்ட் அக்டோபரில் அதன் MPVயின் 50 யூனிட்களைக் கூட அனுப்பத் தவறிவிட்டது\nமேம்படுத்தப்பட்ட எர்டிகாவை, மாருதி சுசுகி இன்று அறிமுகப்படுத்துகிறது\nதற்போது விற்பனையில் உள்ள எர்டிகா காரின் மேம்படுத்தப்பட்ட மாடலை அறிமுகப்படுத்த, மாருதி சுசுகி நிறுவனம் முழுமையாக தயாராகிவிட்டது. இந்த ஜப்பானிய நிறுவனம், சென்ற ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கைக்கிண்டோ இந்தோனேஷி\nவரும் 15 ஆம் தேதி (நாளை) புதுப்பிக்கப்பட்ட எர்டிகாவை, மாருதி அறிமுகம் செய்கிறது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி எர்டிகாவை வரும் 15 ஆம் தேதி (நாளை) அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. இந்தோனேஷியா ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட இந்த வாகனத்தை அறிமுகம் செய்வதில் கணிச\nபுதுப்பிக்கப்பட்ட 2015 மாருதி சுசுகி எர்டிகா நாளை அறிமுகம் செய்யப்படுகிறது\nமாருதி சுசுகி நிறுவனம், தனது புதுப்பிக்கப்பட்ட எர்டிகாவை நாளை அறிமுகம் செய்ய உள்ளது. முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி காய்கின்டோ இந்தோனேஷியா இன்டர்நேஷ்னல் ஆட்டோ ஷோவில் (GIIAS), இந்த புதுப்\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எர்டிகா இன் விலை\nநொய்டா Rs. 8.49 - 12.9 லட்சம்\nகாசியாபாத் Rs. 8.49 - 12.9 லட்சம்\nகுர்கவுன் Rs. 8.49 - 12.67 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 8.49 - 12.67 லட்சம்\nபாகாதுர்கா Rs. 8.56 - 12.76 லட்சம்\nகுந்திலி Rs. 8.56 - 12.76 லட்சம்\nபாலப்கர் Rs. 8.58 - 12.77 லட்சம்\nகிரேட்டர் நொய்டா Rs. 8.53 - 12.95 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 17, 2020\nஅடுத்து வருவது மாருதி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/automobiles/news/central-government-gives-fastags-for-free-to-encourage-the-electronic-toll-collection/articleshow/72196866.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-01-27T23:27:58Z", "digest": "sha1:NANVIHXO3EK5MNTTLMWDJRMUDYA3JIWF", "length": 16320, "nlines": 143, "source_domain": "tamil.samayam.com", "title": "Fastags : சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேகுகள் இலவசமாக விநியோகம்- மத்திய அரசு முடிவு..! - central government gives fastags for free to encourage the electronic toll collection | Samayam Tamil", "raw_content": "\nசுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேகுகள் இலவசமாக விநியோகம்- மத்திய அரசு முடிவு..\nசுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்டேக் நடைமுறையை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.\nஃபாஸ்ட்டேக் விஷயத்தில் மத்திய அரசு துரித நடவடிக்கை\nவாகனங்கள் பல வரிசையாக நின்று, பணம் செலுத்துவிட்டு, அதற்கு ரசீது பெற்றுவிட்டு சுங்கச்சாவடிகளை கடப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் பொருட்டு ஃபாஸ்டேக் முறையை மத்திய அரசு அறிமுகம் செய்தது.\nமுன்னதாக, ஒரு சில வாகனங்களுக்கு மட்டுமே இந்த முறை கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தற்போது அனைத்து ரக வாகனங்களுக்கும் ஃபாஸ்ட்டேக் முறையை கட்டாயமாக்கி மத்திய அரசு அணை பிறப்பித்துள்ளது.\nஇந்த உத்தரவு வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேக் முறையில் பணம் செலுத்துவது, போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க வழிவகுக்கும் என மத்திய அரசு நம்புகிறது.\nஅனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்ட்டேக் முறையை கட்டாயம் செய்வது குறித்த உத்தரவை மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் ஏற்கனவே பிறப்பித்துவிட்டது. எனினும், இதுகுறித்த போதிய விழிப்புணர்வு வாகன ஓட்டிகளிடம் ஏற்பட்டதாக தெரியவில்லை.\nதற்போது இதற்கான நடவடிக்கைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, என்எச்ஏஐ-வுக்கான சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேக்குக்கான ஆர்.எஃப்.ஐ.டி ஸ்டிக்கர்கள் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அதுவும் டிசம்பர் 1ம் தேதி வரை மட்டும் தான் இலவசமாக கிடைக்கும்.\nஅதற்கான ரூ. 150 வைப்பு தொகையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமே ஏற்று கொள்கிறது. இதனால் பொதுமக்கள் ஃபாஸ்டேட்டுக்கான வைப்பு நிதியை செலுத்த வேண்டிய தேவையில்லை.\nஇதுகுறித்து பேசிய மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு நவம்பர் 21ம் முதல் ஃபாஸ்ட்டேக்குகளை விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது. இது டிசம்பர் 1ம் தேதி வரை இலவசமாக வழங்கப்படும். ஆனால் டிசம்பர் 2ம் தேதிக்கு பிறகு நிலைமை எவ்வாறு மாறும் என்பதை சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.\nஃபாஸ்ட்டேகுகள் மட்டுமே இலவசமாக வழங்கப்படும். அதற்குரிய கணக்குகளில் கட்டணத்திற்கான பணத்தை டாப் அப் செய்ய, வாடிக்கையாளர்கள் அவர்களுடைய சொந்த பணத்தை தான் செலவழிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், நாடு முழுவதும் உள்ள பல்வேறு சுங்கச்சாவடிகளில் பாயிண்ட் ஆஃப் சேல் எனப்படும் பிஓஎஸ்-ஐ (Point of Sale) POS-யை நிறுவியுள்ளது. இங்கு வாகன ஓட்டிகள் ஃபாஸ்ட்டேக்கை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.\nதற்போதைய நிலவரப்படி நாட்டின் சுங்கச்சாவடிகளில் இருந்து கிடைக்கும் மொத்த வருமானத்தில் வெறும் 40 சதவீத ஃபாஸ்ட்டேக் மூலம் கிடைக்கிறது. இதை கட்டாயமாக்குவதன் மூலம், நேர விரயம் குறைவதோடு போக்குவரத்து நெரிசலும் ஏற்படாமல் தடுக்க முடியும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nஇனிமேல் கவலையே வேண்டாம்- ஓட்டுநர் உரிமம் வாங்குவதில் புதிய நடைமுறை..\nஃபாஸ்ட்டேக் பெயரில் பணம் திருடும் கொள்ளை கும்பல்- வாகன ஓட்டிகளே உஷார்..\nமின்சார ஆட்டோ விளம்பரத்தில் நடித்த அமேசான் சி.இ.ஓ ஜெஃப் பெசோஸ்..\nவாகனங்களுக்கு பாஸ்ட்டேக் பெறுவது எப்படி\nகூகுள் மேப் செயலியில் புதிய வசதி அறிமுகம்- விவரம் உள்ளே..\nமேலும் செய்திகள்:சுங்கச்சாவடி|சுங்கக் கட்டணம்|ஃபாஸ்ட்டேக்|nithin gadkari|Fastags|electronic toll collection\nபாஜக பிரமுகர் கொலை: திருச்ச��� காவல் ஆணையர் சொல்வதென்ன\nகொரோனா வைரஸ் பாதிச்சவங்க நிலைய நீங்களே பாருங்க\nகின்னஸ் சாதனைக்கு தயாராகும் \"கடிகார மனிதர்\"\nகேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து சி.ஏ.ஏவுக்கு எதிராக மேற்குவங்கம் ...\n பற்றி எரியும் இளைஞரின் தலை முடி...\nஈரான் விமானத்தில் பயணித்த 150 பேரின் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழ...\nரூ. 4.33 லட்சம் தொடக்க விலையில் புதிய Maruti Suzuki Alto BS6 CNG கார் அறிமுகம்....\nவிரைவில் புதிய காம்பேக்ட் எஸ்யூவி கார் அறிமுகம்- நிஸான் அறிவிப்பு..\nபுதிய TVS iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருக்கும் அட்டகாசமான சிறப்பம்சங்கள்- முழ..\nபிளாக்பஸ்டர் வரவேற்பை பெறும் ஹோண்டா பிஎஸ்-6 பைக் & ஸ்கூட்டர்கள்..\nபலேனோ காரில் பிரபல வேரியன்ட் மாடல் நிறுத்தம்- மாருதி சுஸுகி அதிரடி முடிவு..\nரூ. 4.33 லட்சம் தொடக்க விலையில் புதிய Maruti Suzuki Alto BS6 CNG கார் அறிமுகம்....\nஅப்பாடா... ஒரு வழியாக முடிவுக்கு வந்தது போடோலாந்து தனி மாநில கோரிக்கை\nகுவாடலூப் - அமெரிக்கா அருகில் 45000 தமிழர்கள் வசித்த தீவுக்கு என்னதான் ஆச்சி\nயப்பா... இத்தனை ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் சோதனையா\nகொரோனா வைரஸ்: தலைநகரில் முதல் பலி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேகுகள் இலவசமாக விநியோகம்- மத்திய அரசு ...\nரூ. 3.46 லட்சம் விலையில் புதிய Mahindra Jeeto Plus டிரக் விற்பனை...\nவாகனம் ஓட்டுவதற்கு உலகிலேயே மோசமான இடம் என பெயரெடுத்த இந்திய நகர...\nபிராகஷ் ஜவடேகரிடம் இந்த காரா.. ஆச்சரியப்படும் பொதுமக்கள்..\nஆடம்பர காருக்கு வரி செலுத்துவதில் முறைகேடு செய்த பிரபல அரசியல் த...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winanjal.com/2-5-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-01-27T21:42:09Z", "digest": "sha1:5I7BCHFYK53Q5TU4TI2AXX34FCXC6FRX", "length": 6790, "nlines": 69, "source_domain": "winanjal.com", "title": "2.5.ஆரஞ்சு நிறம் – வியாபாரத்துறையில், நன்மை, தீமைகள் – WinAnjal", "raw_content": "\n2.5.ஆரஞ்சு நிறம் – வியாபாரத்துறையில், நன்மை, தீமைகள்\nஆரஞ்சு , வண்ணங்களும் எண்ணங்களும்\nஆரஞ்சு வண்ணத்தை மற்ற வண்ண விரும்பிகள் இது என்ன கலர், என தனித்து நிறுத்தி இதோடு மனம் ஒட்டாமல் ஒருவித அருவருப்புடன் பார்ப்பார்கள். மேலும் இதன் சிறப்பு என்னவென்றால் ஆரஞ்சு நிற ஒளியுள்ள பல்ப் வெளிச்சம் தாவரங்களின் வளர்ச்சியை துரிதமாக வளர்க்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வீட்டு காய்கறித் தோட்டங்களில் ஃபைபர் பிளாஸ்டிக்கை ஆரஞ்சு வண்ண கூடாரமாக இட்டு ஆரஞ்சு நிற பல்ப் வெளிச்சம் இரவில் ஒளிரும்படிப் போட்டு தோட்டங்களில் வளரும் பூ, காய்கறிகள் வேகமாக வளர்வதைக் கண்டுபிடித்துள்ளனர். தாவர வகைகளுக்கு மிகுந்த பயன் தருகிறது என உலகில் பல தோட்டக்கலை நிபுணர்களும் ஆராய்ந்து கூறியுள்ளனர்.\nஆரஞ்சு-சிவப்பு, மஞ்சள் நிறக்கதிர்கள் இணைந்தது. இது நுரையீரலை விரிவுபடுத்துகிறது. பல்ஸ் பீட்டை அதிகரிக்கிறது. ஆனால் இரத்த அழுத்தத்தைப் பாதிப்பது இல்லை.\nகுழந்தை பெற்றபின் ஒரு தாய் ஆரஞ்சு நிற உடைகளை அணியவேண்டும். இதனால் மார்பகங்களில் பால் அதிகம் சுரக்க வழிவகுக்கும். ஆரஞ்சு வண்ணப்பொருட்கள் உடைகள் கண்ணில் படுமாறு வைத்தாலும் தாய்க்கு நல்ல பலன் கிட்டும். மண்ணீரல் மற்றும் கணையத்தின் ஜீரண சக்திக்கு இந்நிறம் உதவுகிறது.\nஇந்நிறம், இனவிருத்தி உறுப்புகளில் உள்ள இரத்தத்தைத் தூய்மைப்படுத்தவல்லது. மேலும் இதன் சிறப்பு யாதெனில், இந்த வண்ண உடையுடன் கழுத்தில் இதன் நிறத்தில் மணிகளை அணிந்தால் பாடகர்களின் குரல் இனிமையாக இருக்கும். மூக்கில் உள்ள புண் போன்ற பிரச்சனைகளையும் தீர்த்து, காய்ச்சல், நீண்டகால உடல் உஷ்ணம் போன்ற பல நோய்களையும் தீர்க்கக்கூடிய திறன் படைத்தது ஆரஞ்சு வண்ணம். மூளைக்கு நிறைய ஆக்ஸிஜன் செல்ல உதவும் நிறம் இது. மிக நுட்பமாக சிந்திக்கவும் உதவும்.\nகால், கை வலிப்பு சிறுநீரகங்கள், மூட்டுவாதம், புற்றுநோய் ஏற்படும். பலருக்கு பெண்களின் நோய்கள், சுழற்சி, மன அழற்சி, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய் இருக்கும்.\nஆரஞ்சு வண்ண உடைகள் பற்றி அடுத்த மாதம் . . .\n2.4.ஆரஞ்சு வண்ணம் உடுத்தும் பெண்கள்\nசினிமாவுக்கு போகலாம் வாங்க 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/2014/03/04/922-rahul-kamal-kissed-kissing-in-public-affected-had-been-women-only/", "date_download": "2020-01-27T22:41:01Z", "digest": "sha1:KD4DDU3R4N7WFLWJI4TC7WOMDPMOODBX", "length": 29577, "nlines": 70, "source_domain": "womanissues.wordpress.com", "title": "முத்தம் பெற்ற ராகுலும், முத்தம் கொடுத்த கமலும் – பாதிக்கப்படுவது, ஹிம்சைப்பட்டது, கொலைசெய்யப்பட்டது பெண்கள் தாம்! | பெண்களின் நிலை", "raw_content": "\n« முத்தம் பெற்ற ராகுலும், முத்தம் கொடுத்த கமலும் – பாதிக்கப்படுவது, ஹிம்சைப்பட்டது, கொலைசெய்யப்பட்டது பெண்கள் தாம்\nபெண்ணே பெண்ணை கொடுமைப் படுத்தும் போக்கு: விபச்சாரத்திற்கு மறுத்த குஜராத் பெண்ணின் மார்பகங்களைத் துண்டித்த ரூபி பேகம்\nமுத்தம் பெற்ற ராகுலும், முத்தம் கொடுத்த கமலும் – பாதிக்கப்படுவது, ஹிம்சைப்பட்டது, கொலைசெய்யப்பட்டது பெண்கள் தாம்\nமுத்தம் பெற்ற ராகுலும், முத்தம் கொடுத்த கமலும் – பாதிக்கப்படுவது, ஹிம்சைப்பட்டது, கொலைசெய்யப்பட்டது பெண்கள் தாம்\nகாங்கிரசின் “தெருவோர காட்சிகள்” விபரீதமானது: அசாமிற்கு ராகுல் சென்றிருந்தபோது, காங்கிரஸ்காரர்கள் அவரை பெண்களுக்கேற்றவர், பிடித்தவர், அவர்களின் விசயங்களில் அக்கரைக்கொண்டவர் என்றெல்லாம் நிருவ தெருக்கூத்துப் போல, “தெருவோர காட்சிகள்” கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். கடந்த புதன்கிழமை 26-02-2014 அன்று அவர் அசாம் மாநிலத்துக்கு சென்றிருந்தார். அங்கு அவர் ஜோர்கட் நகரில் நடந்த 600 பெண்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். பெண்களுக்கு மத்தியில் அமர்ந்து அவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 2 பெண்கள் ராகுலை நெருங்கி அவரைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டனர். அந்த காட்சி படத்துடன் பத்திரிகைகளில் வெளியாகி இருந்தது[1]. வழக்கம் போல ஊடகங்கள் பரபரப்பிற்காக முரண்பாடான செய்திகளை வெளியிட்டன.\nமுத்தமிட்டப் பெண் இந்தபெண் இல்லை: இந்த நிலையில் பெகஜன் பஞ்சாயத்து காங்கிரஸ் வார்டு உறுப்பினரான போன்டி சூடியா [Bonti Chutia, 35] நேற்று முன்தினம் இரவு அவரது கணவர் சோ மேஸ்வரால் தீ வைத்து எரித்து படுகொலை செய்யப்பட்டார். அவர் காங்கிரஸ் கட்சியில் மகளிர் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டவர் ஆவார். போன்டி சுடியா படுகொலை நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்தான் ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்தவர் என்றும், அந்த கோபத்தில் தான் அவர் கணவர் சோமேஸ்வர், உயிரோடு தன் மனைவியை எரித்து கொன்று விட்டார் என்றும் தகவல்கள் வெளியானது. இவரது கணவர் சோமேஸ்வர் சூடியா [Someswar Chutia] க்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சில நிமிடங்களில் வீட்டிலிருந்து அலறல் குரல்கள் கேட்கவே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். வீட்டுக்குள் கணவனும், மனைவியும் தீயில் கருகிய நிலையில் கிடந்ததை��் பார்த்து மக்கள் அவர்களை மீட்டு ஜோர்ஹட் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு [Jorhat Medical College Hospital ] அனுப்பினர். அங்கு போன்டி உயிரிழந்தார். அவரது கணவர் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட காயத்துடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்[2]. கணவன்-மனைவி இருவரிடையே நெடுங்காலமாக கருத்து வேறுபாடு இருந்த நிலையில், சண்டை ஏற்பட்டதால் அவ்வாறு நிகழ்ந்தது என்று அமன்ஜித் கௌர் என்ற போலீஸ் சூப்பிரென்டென்ட் கூறியுள்ளார்[3].\nமுரண்பட்ட தகவல்களைக் கொடுத்த போலீசார்: ராகுல்காந்தியுடன் பேசி விட்டு இரவு வீட்டுக்கு தாமதமாக வந்ததால் அவருக்கும், அவரது கணவர் சோமேஸ்வரருக்கும் தகராறு ஏற்பட்டதில், போன்டி கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் அறிவித்துள்ளனர். சிறிது நேரத்தில் இந்த பரபரப்பு தகவலை அசாம் மாநில போலீசார் மறுத்தனர். சோமேஸ்வரும் 60 சதவீத தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அவரிடம் வாக்குமூலம் பெற்ற பிறகே உண்மையான தகவல்கள் தெரிய வரும் என்று கூறினார்கள். இந்த நிலையில் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட போன்டி சுடியா ராகுல்காந்தியை முத்தமிட்டவர் அல்ல என்று தெரிய வந்துள்ளது. ராகுலுடன் உரையாட அரங்கில் அமர்ந்திருந்த 600 பெண்களில் அவரும் ஒருவராவார். இதற்கிடையே காங்கிரசின் புகழை கெடுக்கவே ராகுலுக்கு முத்தமிட்டவர் கொலை செய்யப்பட்டதாக சிலர் சதி திட்டம் தீட்டி செய்தி பரப்பி விட்டதாக அசாம் மாநில முதல்–மந்திரி தருண் கோகேய் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: “எரித்து கொலை செய்யப்பட்ட போன்டிக்கும், ராகுல் காந்தி பங்கேற்ற கூட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ராகுலுடன் அரங்கில் இருந்த 600 பெண்களில் கூட ஒருவராக போன்டி இருக்கவில்லை. ராகுல் கூட்ட அரங்குக்கு வெளியில் அவரைப் பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு நின்றனர். அவர்களில் ஒருவராகத்தான் போன்டி இருந்தார். மற்றபடி அவர் கொலைக்கும் ராகுல் நிகழ்ச்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை”, என்று அசாம் முதல்– மந்திரி தருண் கோகேய் கூறினார்[4].\nகாங்கிரசுக்கு எதிர்விளைவை ஏற்படுத்திய முத்தங்கள்: இளைஞராக காட்ட வேண்டும் என்ற திட்டம் போட்ட காங்கிரசுக்கு இது அதிர்ச்சியாகிப் போய் விட்டது. மகளிர் அமைப்பினரிடையே உரையாற்றிய ராகுல் காந்திக்கு ஒரு பெண் முத்தம் கொடுத்து வரவேற்றபொழுது இரண்டு பெண்கள் ராகுலுக்கு முத்தம் கொடுத்தனர். முத்தம் பெற்ற ராகுல் படுகுஷியாக இருந்தது, அவரது முகத்திலேயே தெரிந்தது. பிறகு தான் பாதுகாப்பு போலீசார் பெண்களை அவர் அருகில் வர தடுக்க ஆரம்பித்தனர்[5]. ஆனால்……………அந்தப் பெண் எரித்துக் கொல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அந்த பெண், இந்த பெண் இல்லை என்றதும், ஆங்கில ஊடகங்கள் தவறான செய்தியைக் கொடுத்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டன[6]. இருப்பினும், காங்கிரசுக்கு இந்நிகழ்ச்சி ஒரு எதிர்விளைவை ஏற்படுத்தியுள்ளது. இனி உலகநாயகனின் விசயத்தைப் பார்ப்போம்.\nகமல்ஹஸனின் முத்தங்களு ம், கட்டிப் பிடிப்புகளும்: கமலோ தானோ வலியக் கட்டியணைத்து முத்தம் கொடுத்ததாக, ஏற்கெனவே புகைப்படங்கள் வெளியாகின கடந்த ஏப்ரல் 15,16,17ம் தேதிகளில் 2013 ஒளிப்பரப்பட்ட ராஜ்-டிவி நிகழ்ச்சியில் கமலஹாசன், அவருடன் சேர்ந்து வாழும் பத்தினி கவுதமி, மணமான நடிகை திவ்யதர்ஷினி மற்றும் குடும்ப பெண்களும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், கலந்து கொண்ட குடும்ப பெண்களிடம் கமலஹாசன் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் நடிகர் பிரகாஷ்ராஜ், ஒரு நடுத்தர வயது பெண்மணியை பார்த்து, உங்களுக்கு நடிகர் கமலஹாசனை பிடிக்குமா என்று கேட்கிறார். அதற்கு அந்த நடுத்தர வயது பெண்மணி, எனக்கு வெறித்தனமாக பிடிக்கும் என்கிறார். மீண்டும் உங்களுக்கு நிறைவேறாத ஆசைகள் என்ற கேள்விக்கு பதிலளித்த அந்த பெண்மணி, கமலை கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டும் என்கிறார். “இதோ, இப்போதே உங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்ளுங்கள்’ என, பிரகாஷ்ராஜ் கூற, நடிகர் கமலை, அந்த பெண் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து, “என் வாழ்வின் லட்சியம் நிறைவேறியது; முத்தம் கொடுக்கும் போது, என் கணவரை வெளியே அனுப்பி விட்டேன்’ என்கிறார்[7]. அது கிடைத்தால் செய்வீர்களா என்றதும், லட்சக்கணக்கான மக்கள், குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அப்பெண்மணி கமலஹாசனை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கிறார். அதுபோல் நடிகை திவ்யதர்ஷினியும், எனக்கும் அந்த ஆசை இருக்கிறது என தெரிவித்து, கமலை கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார். அந்த நிகழ்ச்சியில் திருமணம் ச��ய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தினால் என்ன தவறு இருக்கிறது என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது.\nகணவன், மனைவி அல்ல; பார்ட்னர்; உடலுறவு போன்ற விஷயங்கள் உண்டு: இந்த நிகழ்ச்சியில், “நடிகை கவுதமிக்கும், உங்களுக்கும் என்ன உறவு’ என, பிரகாஷ் ராஜ் கேட்க, “நாங்கள் கணவன், மனைவி அல்ல; பார்ட்னர்; உடலுறவு போன்ற விஷயங்கள் உண்டு’ என்று கமல் கூறியுள்ளார்[8]. இப்படி அந்தரங்கத்தை அரங்கத்தில் பெருமையாக சொல்லிக் கொண்ட இந்த நடினகா, உலகநாயகன் என்று பிதற்றிக் கொண்டிருக்கிறான். எத்தனைப் பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டான் என்றாலும் இந்நடிகன் சொல்வான் போலிருக்கிறது. மணம் இல்லாமல் உடலுறவுகொண்ட இருபெண்களை உருவாக்கியிருக்கும் இவன் ஒரு தகப்பன் என்ற ஸ்தானத்தில் இருக்கலாம், ஆனால், பெற்ற தாயிடம் வளராமல், எப்படியோ வளர்ந்து, இப்பொழுது, இன்னொருத்தியை வீட்டில் வைத்திருக்கிறேன், மணம் இல்லை, ஆனால், உடலுறவு போன்ற விஷயங்கள் உண்டு என்றால், பென்களின் நிலை என்ன’ என, பிரகாஷ் ராஜ் கேட்க, “நாங்கள் கணவன், மனைவி அல்ல; பார்ட்னர்; உடலுறவு போன்ற விஷயங்கள் உண்டு’ என்று கமல் கூறியுள்ளார்[8]. இப்படி அந்தரங்கத்தை அரங்கத்தில் பெருமையாக சொல்லிக் கொண்ட இந்த நடினகா, உலகநாயகன் என்று பிதற்றிக் கொண்டிருக்கிறான். எத்தனைப் பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டான் என்றாலும் இந்நடிகன் சொல்வான் போலிருக்கிறது. மணம் இல்லாமல் உடலுறவுகொண்ட இருபெண்களை உருவாக்கியிருக்கும் இவன் ஒரு தகப்பன் என்ற ஸ்தானத்தில் இருக்கலாம், ஆனால், பெற்ற தாயிடம் வளராமல், எப்படியோ வளர்ந்து, இப்பொழுது, இன்னொருத்தியை வீட்டில் வைத்திருக்கிறேன், மணம் இல்லை, ஆனால், உடலுறவு போன்ற விஷயங்கள் உண்டு என்றால், பென்களின் நிலை என்ன இத்தகைய சீரழிப்பாளர்களுக்கு மாணவ-மாணவியர்கள் முன்பாக “டாக்டர்” பட்டம் கொடுத்து “கௌரவி”க்கப்பட்டால், அவர்கள் என்ன நினைப்பார்கள் இத்தகைய சீரழிப்பாளர்களுக்கு மாணவ-மாணவியர்கள் முன்பாக “டாக்டர்” பட்டம் கொடுத்து “கௌரவி”க்கப்பட்டால், அவர்கள் என்ன நினைப்பார்கள் இந்த கருமாந்திரத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று செய்திகள் வந்தன[9], அவ்வளவுதான், வழக்கம் போல அது எந்தநிலையில் உள்ளது என்று தெரிவிக்கப்படவில்லை[10].\nபொது அறிவு நிகழ்ச்சியில் அரங்கேறிய அசிங்க���்கள்: பொது அறிவு நிகழ்ச்சி என்று அறிவிக்கப்பட்டு ஒளிபரப்படும் நிகழ்ச்சியில் ஒரு ஆணை அடுத்தவர் வீட்டு மனைவி அல்லது பெண்கள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது தான் இந்திய நாட்டு கலாச்சாரமா நாட்டில் பெருகி வரும் பாலியல் பலாத்காரத்திற்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் தூண்டுகோலாக இருந்து வருகின்றன[11]. எனவே அன்றைய நிகழ்ச்சிகளில் இந்திய நாட்டு கலாச்சாரத்தை சீரழித்த குற்றத்திற்காக நடிகர்கள் கமலஹாசன், பிரகாஷ்ராஜ், நடிகைகள் கவுதமி, திவ்யதர்ஷினி, மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கமலுக்கு முத்தமிட்ட நடுத்தர வயது பெண் மற்றும் இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பிய விஜய் டி.வி. நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் குமார் போலிசுக்குக் கொடுத்த தனது புகாரில் தெரிவித்துள்ளார்[12].\nகுடும்ப வாழ்க்கையில் தோல்வி கண்டராகுல் –கமல் சமூகத்திற்கு உதாரணங்கள் அல்லர்: ராகுல் கந்தி இவ்வளவு வயதாகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ௐஇரார்கள். ஆனால், ஏற்கெனவே திருமணமாகி குழந்தையும் இருக்கிறது என்கிறார்கள். யாரோ காதலி என்று புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. உண்மை எப்படியிருந்தாலும், நடக்கவேண்டிய வயதில் ஒரு ஆணுக்கு நடக்கவில்லை எனும்போது, அதில் பிரச்சினையுள்ளது என்பது தெரிகிறது. ஆக, தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வி என்ற நிலையில் தான் ராகுல் உள்ளநிலை. கமல் ஹஸன் என்ற சினிமா நடிகன் தனிப்பட்ட வாழ்க்கையில் படுதோல்வி அடைந்த ஒரு மனிதன். அதனால், தனது தோல்வியை மறைக்க நாத்திகம், சேர்ந்து வாழ்தல், சுதந்திரமான உடலுறவு போன்றவற்றை ஊக்குவித்து வருவது வழக்கமாகி விட்டது. முன்பு “மன்மத அன்பு” என்ற படத்தில் வரும் படலில், தன்னுடைய காமவெறி, பெண்களிடன் தான் கொண்ட உறவு முதலியவற்றை சேர்த்து விவகாரங்களை வைத்தான்[13]. பிறகு சொதப்பலான விளக்கமும் கொடுத்தான்[14] அதனால், இரண்டு பெண்கள் விசயங்களிலும் முத்தம் கொடுத்ததால், கொடுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டது, ஹிம்சைப்பட்டது, கொலைசெய்யப்பட்டது பெண்கள் தாம்\n[8] தினமலர், கலாசாரத்தைசீரழிக்கின்றனர் : நடிகர்கமல், கவுதமிமீதுபுகார், 25-04-2013, http://www.dinamalar.com/news_detail.asp\nகுறிச்சொற்கள்: அணைத்தல், உடலுறவு, கட்டிப் பிடித்தல், கணவன், கமல், மனைவி, முத்தம், ராக��ல்\nThis entry was posted on மார்ச்4, 2014 at 1:50 முப and is filed under அச்சம், அணைத்தல், அந்தப்புரம், அந்தரங்கம், ஆண்மை, ஆனந்தம், இன்பம், இருதாரம், உடலின்பம், உடலுறவு, உடல், உடல் விற்றல், ஐங்குணங்கள், ஐந்து கணவர், ஐந்து பெண்டாட்டி, கன்னி, கன்னித்தன்மை, கல்யாணம், கொக்கோகம், சபலம், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சிற்றின்பம், சோனியா, தனிமனித விபரீதமான செயல், பெண்டாட்டி, பெண்டாளும், பெண்ணின்பம், பெண்ணியம், பெண்மை.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Puducherry/2019/09/11043527/Decreased-people-behavior-The-beach-has-been-deserted.vpf", "date_download": "2020-01-27T21:05:12Z", "digest": "sha1:OPQ5H6LORT3UYADZ5MIQHWULJ4XSVPYX", "length": 12266, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Decreased people behavior The beach has been deserted || வாகனங்கள் நிறுத்த போலீஸ் கெடுபிடி: மக்கள் நடமாட்டம் குறைந்து கடற்கரை வெறிச்சோடியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவாகனங்கள் நிறுத்த போலீஸ் கெடுபிடி: மக்கள் நடமாட்டம் குறைந்து கடற்கரை வெறிச்சோடியது + \"||\" + Decreased people behavior The beach has been deserted\nவாகனங்கள் நிறுத்த போலீஸ் கெடுபிடி: மக்கள் நடமாட்டம் குறைந்து கடற்கரை வெறிச்சோடியது\nபுதுச்சேரியில் போலீசாரின் கெடுபிடியால் கடற்கரையில் மக்கள் கூட்டம் குறைந்து வெறிச்சோடியது.\nபதிவு: செப்டம்பர் 11, 2019 04:35 AM மாற்றம்: செப்டம்பர் 11, 2019 04:36 AM\nபுதுச்சேரி மாநிலம் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்குள்ள கடற்கரையின் எழில்மிகு தோற்றம் அனைவரையும் வெகுவாக கவரும் வகையில் அமைந்துள்ளது. இந்த கடற்கரை சாலையின் வடக்கே பழைய சாராய வடி சாலை முதல் தெற்கே டூப்ளே சிலை வரை கடற்கரை சாலையின் இருபுறமும் அலங்கார மின்விளக்குகள், கார்கில் நினைவுச்சின்னம், பழைய கலங்கரை விளக்கம், காந்தி சிலை, போர் நினைவுச்சின்னம், பழைய சுங்கச்சாவடி, அம்பேத்கர் மணிமண்டபம் போன்றவை பார்வையிட வேண்டிய இடங்களாகும்.\nபுதுச்சேரி கடற்கரை சாலையில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. அதன்பிறகு வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே மாலை வேளைகளில் மோட்��ார் சைக்கிள் மற்றும் கார்களில் வரும் உள்ளூர்வாசிகளும், சுற்றுலா பயணிகளும் கடற்கரையையொட்டி உள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு கடற்கரையில் பொழுதை மகிழ்ச்சியாக களித்து வந்தனர்.\nஇந்த நிலையில் புதுவை போக்குவரத்து போலீசார் தடாலடியாக எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி கடற்கரையையொட்டி உள்ள சாலைகளில் வாகனங்கள் நிறுத்த தடை விதித்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசாருடன் ‘நாங்கள் வாகனத்தை எங்கே நிறுத்த வேண்டும்’ என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலானவர்கள் வாகனத்தை நிறுத்த இடமின்றி கடற்கரைக்கு செல்லாமல் வீட்டிற்கு திரும்பினார்கள். வாகனங்கள் நிறுத்த போலீசார் கெடுபிடி செய்ததால் மக்கள் நடமாட்டம் குறைந்து கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. கடற்கரை சாலையில் போக்குவரத்து போலீசார் கெடுபிடிக்கான காரணம் என்ன என்பது குறித்து கேட்டபோது, ‘இது போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவு. இதற்கு மேல் வேறு எதுவும் கூற முடியாது’ என்றனர்.\nகடற்கரைக்கு அமைதியாக பொழுதை களிக்க வரும் பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் போக்குவரத்து ஒழுங்குபடுத்துவதாக கூறி வாகனங்களை நிறுத்த விடாமல் தடுக்கும் போலீசாரின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. துறையூர் அருகே, புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் போலீஸ் ஏட்டு கள்ளக்காதல் - வீட்டில் ஒன்றாக இருந்தபோது கிராம மக்கள் பூட்டியதால் பரபரப்பு\n2. பெற்றோர் இல்லாத ஏக்கத்தில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது\n3. மதுபாட்டிலை மறைத்து வைத்த அக்காவை கத்தியால் குத்திக்கொன்ற தம்பி\n4. திண்டுக்கல் அருகே கோர விபத்து: தாய்-மகன் உள்பட 5 பேர் பலி - அசுர வேகத்தில் சென்ற கார் மோதி அடுத்தடுத்து பரிதாபம்\n5. செங்கல்பட்டு அருகே பரபரப்பு: சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய பயணிகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/64660", "date_download": "2020-01-27T22:40:54Z", "digest": "sha1:R74XMC2BPKTUEDMKAIDIS4CFCVFRRTPP", "length": 22192, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு ஐயங்கள்…", "raw_content": "\nவிழா பதிவுகள் 1 -பத்ரி சேஷாத்ரி »\nகேள்வி பதில், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஇன்றுதான் அசோகமித்ரனே வண்ணக்கடல் புத்தகத்தை வெளியிடுகிறார் என்று வாசித்தேன். வாசித்ததும் சிரித்துவிட்டேன். அசோகமித்ரன் உங்கள் மகாபாரத மறுவாசிப்பை ஏற்கவில்லை, விமர்சிக்கிறார் என்றெல்லாம் சொன்னவர்களும், அவர் அப்படியே சொல்லியிருந்தாலும் அதை லைட்டாக எடுத்துக் கொள்ளுங்களேன் என்று உங்களுக்கே அறிவுரை சொன்ன நானும் இனி மேல் என்ன செய்வது இப்படி எங்கள் காலை வாரிவிட்டுவிட்டீர்களே\nஅசோகமித்திரன் வெண்முரசை வாசிக்கும் நிலையில் இல்லை. முதுமை காரணமாக வரும் நினைவுச்சிக்கல். உடல்நிலைக்குறைவு. மிகப்பெரிய நூல்கள் தனக்கு மலைப்பை அளிக்கின்றன என்று அவர் சொன்னார். ஆனால் இம்முயற்சி அவரை பெரிதும் மகிழவும் நிறைவடையவும் வைத்தது என்பதே உண்மை.\nகுங்குமத்தில் வெண்முரசு நாவல் வரிசையை மிகவும் பாராட்டி அவர் எழுதியிருந்தார். அதன்பின் பலநண்பர்களிடம் சொல்லியிருக்கிறார்.விழாவுக்கு வாழ்த்துரை வழங்கியபோதும் இதையே சொல்லியிருக்கிறார். இந்நூல் வரிசைக்கு அவர் வாசகராக அல்ல மூத்த எழுத்தாளராக, ஆசி வழங்குபவராகவே இருக்கிறார். அவ்வகையிலேயே விழாவில் பங்கு கொண்டார்\nஅசோகமித்திரன் இந்நாவல் முயற்சியை தொடக்கம் முதலே ஒரு ஐயத்துடன் மட்டுமே நோக்கிவருகிறார். முதலில் அது அவரது இயல்பு. என் ஆரம்பகாலக் கதைகள் பெரும்பாலானவற்றை அவர்தான் வெளியிட்டிருக்கிறார், ஊக்குவித்திருக்கிறார். ஆனால் விஷ்ணுபுரம் வெளிவரும்வரை எவற்றைப்பற்றியும் சாதகமாக ஏதும் சொல்லவில்லை. அவர் காத்திருந்தார் என்றே எடுத்துக்கொள்கிறேன்.\nஇம்முயற்சி குறித்த அவரது ஐயம் சில அடிப்படைகள் கொண்டது. ஒன்று, மகாபாரதம் உருவான காலகட்டத்தின் உச்சகட்ட மனநிலைகளை இன்று மீட்டெடுக்க முடியுமா என்றும் அந்த உச்சகட்ட மனநிலைகள் உருவாக்கிய கலையொருமை நவீன இலக்கியத்தில் சாத்தியமா என்றும் அவர் ஐயப்படுகிறார். இன்றைய சூழலில் அதற்காக ஒருபோதும் அவர் முயலத்துணியமாட்டார் என்றுதான் விஷ்ணுபுரம் இலக்கியவட்ட வெண்முரசு வெளியீட்டு விழா நிகழ்ச்சியிலும் சொன்னார்.\nஅதற்காக அவர் குறிப்பிட்ட உதாரணமும் முக்கியமானது. பீஷ்மர் மகாபாரதத்தின் தொடக்கம் முதல் வரும் கதாபாத்திரம். அது மெல்லமெல்ல மாறுதலடைகிறது. பெருந்தியாகம் முதல் அநீதிக்கு முன் அமைதியாக இருப்பது வரை அதன் ஆளுமை பற்பல வண்ணங்கள் கொண்டதாக விரிகிறது. அவையெல்லாமே ஒன்றுடன் ஒன்று முரண்பட்டவை. இறுதியில் அது ஒரு முழுமையை அடைகிறது. அசோகமித்திரனின் சொற்களில் சொல்லப்போனால் ‘ஓரளவேனும் தன்னை அறிந்து’ அது நிறைவுறுகிறது.\nஅந்தக்கதாபாத்திரத்தை நாம் இன்று நவீன இலக்கியமாக எழுதும்போது இன்றைய வாழ்க்கையின் சாயல் அதன்மேல் படிகிறது. இன்றைய இக்கட்டுகளுடன், இன்றைய அழகியலுடன் அதை முழுமை நோக்கிக் கொண்டுசெல்வதென்பது எளிய சவால் அல்ல. காரணம் நவீன இலக்கியத்தின் விதிகளும் இயல்புகளும் வேறு. இதற்குள் நின்றுகொண்டு நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று முயங்கி இயல்பான பரிணாமத்தை அடைந்து முழுமைகொள்ளவேண்டும். கண்ணுக்குத்தெரியாமல் ஒரு வாழ்க்கை வழிந்தோடி முடியவேண்டும்\nசெவ்வியலின் காவியத்தன்மை என்பது ஒரு பிரம்மாண்டமான பண்பாட்டு பரிணாமத்தின் உருவாக்கம். மகாபாரதத்தின் ஒருமையேகூட பலரால் பலமுறைகளில் சொல்லப்பட்டு உருவாக்கப்பட்டது. அதை நவீனப்புனைகதைப்பாணியில் மீண்டும் இலக்காக்கும் பெருமுயற்சியின் ஊக்கத்தை அவர் வாழ்த்தும்போதே அது எவ்வகையில் சாத்தியம் என்ற ஐயத்தையும் வெளியிடுகிறார். தன்னால் முடியாது, துணிய மாட்டேன் என்று அவர் சொல்வதும் அதனடிப்படையிலேயே.\nமேலும் அவருக்கு வியாசர் ஒரு ரிஷி. மானுடருக்கு அப்பாற்பட்ட ஆற்றல்கள் கொண்டவர். அவரால் மட்டுமே அது சாத்தியம். அவரை விமர்சனம் செய்தோ, மீறிச்சென்றோ புனைவது அசாத்தியம் மட்டுமல்ல ஏற்கத்தக்கதும் அல்ல. அது ஒரு மரபார்ந்த மனநிலை.ஆகவே அவரைப்பொறுத்தவரை இது வாழ்த்துவதற்குரிய ஒரு தொடக்கம் மட்டுமே.விளைவுகளை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்று சொல்கிறார். மீண்டும் ���ீண்டும் அவர் சொல்லும் இந்த ஐயம் மகாபாரதத்தின் விரிவை உணர்ந்தவர்களால் எளிதில் புரிந்துகொள்ளத்தக்கதே,\nபி.ஏ.கிருஷ்ணனும் இதையே சொன்னார். இம்முயற்சியை வரவேற்கப்போவதில்லை என்றும் பண்டைய இலக்கியங்களை மறு ஆக்கம் செய்யவேண்டியதில்லை என்றும் எனக்கு எழுதினார். ஆனால் பின்னர் பீஷ்மர் அம்பை சந்திப்பு காட்சியை முதற்கனலில் வாசித்துவிட்டு என் முயற்சி குறித்த ஐயம் நீடிக்கிறதென்றாலும் அதன் விளைவுகள் சிறப்பானவையாக இருக்கின்றன என்றும் நான் என் படைப்பூக்கத்தின் உச்சத்தில் இருக்கிறேன் என்றும் கூறி வாழ்த்தியிருந்தார்\nவெண்முரசு நாவல் வரிசையை வாசிக்காமல் அதேசமயம் மகாபாரதத்தின் வீச்சையும் உணர்ந்த எவரும் சொல்லக்கூடிய ஐயம்தான் அது. அதை வாசித்துவருபவர்களில் கணிசமானவர்கள் இன்று அந்த ஐயத்தை முழுமையாகக் கடந்தவர்கள் என நான் அறிவேன். ஆகவே வாசிக்காத ஒருவரின் கருத்து வெறும் ஐயமாக அவர்களுக்குத் தோன்றக்கூடும்\nஉண்மையில் எனக்கே அந்த ஐயம் உள்ளது. எழுத எழுத தன்னம்பிக்கையும் நிறைவும் உருவாகிக்கொண்டிருக்கிறது என்றாலும் ஒட்டுமொத்தமாக இது காவிய ஒருமையுடன் அமையும் என்ற உறுதிப்பாட்டை நான் அடைய இன்னும் நெடுந்தூரம் செல்லவேண்டும். பாதியையாவது நெருங்கிச்சென்றபின்னரே நான் முழுநம்பிக்கை கொள்ள முடியும். அது வரை நானும் அசோகமித்திரன் சொன்னதுபோல கைத்தட்டல்களை கொஞ்சம் ஒத்திப்போடவே விழைவேன்.\nஅசோகமித்திரனோ பி.ஏ.கிருஷ்ணனோ சொல்லிவரும் இந்த நுட்பமான ஐயத்தை நவீன இலக்கியத்தின் எல்லைகளையும் செவ்வியலின் வீச்சையும் புரிந்துகொள்ளாதவர்கள் உள்வாங்கிக்கொள்ள முடியாது. அவர்கள் இதை மீண்டும் ஒரு வம்பாக ஆக்கி மென்றுகொண்டிருக்கவே முயல்வார்கள். அந்தச்சிறுமைகளுக்கு அப்பால் செல்பவர்கள் இது ஒரு முக்கியமான வினா என்பதை அறியலாம். அதை எப்படி சென்று தொடுகிறேன், அல்லது சரிகிறேன் என வெண்முரசை வாசித்து மதிப்பிடலாம்.\nTags: அசோகமித்திரன், கேள்வி பதில், பி.ஏ. கிருஷ்ணன், வாசகர் கடிதம், வெண்முரசு ஐயங்கள்..., வெண்முரசு தொடர்பானவை\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-55\nகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு- அனோஜன் பாலகிருஷ்ணன்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-15\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் - (5)\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/7275", "date_download": "2020-01-27T22:47:27Z", "digest": "sha1:ML5AN7LXUOGKCKDONVZC7ZCYPCL7AWLE", "length": 5826, "nlines": 144, "source_domain": "www.arusuvai.com", "title": "Please help (When is Bhogi/Pongal in USA) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத��தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். எனக்கு ஒரு சந்த்தகம், போகி இன்று அல்லது நாளை ப்ளீஸ் சொல்லவும் நான் அமெரிக்கவில் விர்கினியா உள்ளனன். ப்ளீஸ் சொல்லுங்க\nஅறுசுவையில் புதிய சேர்க்கைகள் - மேலும் ஆலோசனைகள் தேவை\nசென்ற வார மன்றம் - 2 (02-09-07 ல் இருந்து 08.09.07 வரை)\nகெட்-டுகெதர் - கவுண்ட் டவுன் ஆரம்பம்\nஉதவி செய்யவும்.. iUi Help\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\nரொம்ப கஷ்டமா இருக்கு reply பண்ண mudiuma தோழிஸ்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nப பி யே யோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1217228.html", "date_download": "2020-01-27T21:18:56Z", "digest": "sha1:CT5GV5QOVIZVZ6DXQLATSWXKBX4ALDXI", "length": 11093, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "இங்கிலாந்து அணி 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது..!! – Athirady News ;", "raw_content": "\nஇங்கிலாந்து அணி 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது..\nஇங்கிலாந்து அணி 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது..\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.\nகண்டி பல்லேகல மைதானத்தில் இன்று (14) ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.\nஇதன்படி களம் இறங்கிய இங்கிலாந்து அணி 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.\nஇங்கிலாந்து அணி சார்பாக சாம் குரன் 64 ஓட்டங்களையும் ஜொஸ் பட்லர் 63 ஓட்டங்களையும் பெற்றனர்.\nஇலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் தில்ருவன் பெரேரா 4 விக்கெட்டுக்களையும் மலிந்த புஷ்பகுமார 3 விக்கெட்டுக்களையும் அகில தனஞ்சய 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.\nபாதுகாப்பு உத்தியோகத்தரை கத்தியால் குத்திய யாழ் இளைஞன் கைது..\nபாடசாலைக்கு சென்ற சிறுமியை காணவில்லை..\nஆந்திராவில் மேல்சபை கலைப்பு- மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்..\nஹாங்காங் போராட்டம் – போலீசாரால் தேடப்பட்ட 80-க்கும் மேற்பட்டோர் தைவான்…\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தீர்மானம்- இந்��ியா…\nஆப்கானிஸ்தானில் விமானம் விழுந்து விபத்து- 83 பேர் பலி..\nஓடும் ரெயில் முன்பு நின்று ‘செல்பி’ எடுத்த பெண் உயிரிழப்பு..\nஅமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்- பாக்தாத்தில் மீண்டும் பதற்றம்..\nமுதியோர் ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்த முடிவு – மத்திய அரசு பரிந்துரை..\nஇ.போ.ச. முறைகேடுகளை ஆராய குழு நியமனம் \n’ஆதரவு வழங்கினால் வணக்க ஸ்தலத்தை அமைக்கத் தயார்’ \nகட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனை \nஆந்திராவில் மேல்சபை கலைப்பு- மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்..\nஹாங்காங் போராட்டம் – போலீசாரால் தேடப்பட்ட 80-க்கும்…\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய பாராளுமன்றத்தில்…\nஆப்கானிஸ்தானில் விமானம் விழுந்து விபத்து- 83 பேர் பலி..\nஓடும் ரெயில் முன்பு நின்று ‘செல்பி’ எடுத்த பெண் உயிரிழப்பு..\nஅமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்- பாக்தாத்தில் மீண்டும்…\nமுதியோர் ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்த முடிவு – மத்திய அரசு…\nஇ.போ.ச. முறைகேடுகளை ஆராய குழு நியமனம் \n’ஆதரவு வழங்கினால் வணக்க ஸ்தலத்தை அமைக்கத் தயார்’ \nகட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனை \nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி-…\nயாழ். வரலாற்று ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது –…\nயாழ்ப்பாண பழங்கால ஒளிப்படங்களின் திருவிழா 2020\nஆந்திராவில் மேல்சபை கலைப்பு- மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்..\nஹாங்காங் போராட்டம் – போலீசாரால் தேடப்பட்ட 80-க்கும் மேற்பட்டோர்…\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய பாராளுமன்றத்தில்…\nஆப்கானிஸ்தானில் விமானம் விழுந்து விபத்து- 83 பேர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hrcsl.lk/tamil/?page_id=854", "date_download": "2020-01-27T21:01:02Z", "digest": "sha1:OKFOTAJEXAAKVBYSVFNLMA5PAMFSW43O", "length": 6391, "nlines": 79, "source_domain": "www.hrcsl.lk", "title": "யாழ் பிராந்திய அலுவலகம் « இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு", "raw_content": "\nஇலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழு சட்டம்\nவிசாரணைகள் மற்றும் புலனாய்வுப் பிரிவு\nகல்வி மற்றும் விசேட நிகழ்வுகளுக்கான பிரிவு\nகண்காணிப்பு மற்றும் மீளாய்வுப் பிரிவு\nநிர்வாகம் மற்றும் நிதிப் பிரிவு\nமனித உரிமைகள் ஆணைக்குழுவின் வெளியீடுகள்\nயாழ் பிராந்திய அலுவலகம், இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள யாழ்ப்பா���ம் மாவட்டத்தில் உள்ள அமைந்துள்ளது.\nயாழ் பிராந்திய அலுவலகத்தின் நிர்வாகப் பிரிவுகள் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.யாழ் மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு: 1,025 ச.கிமீ ஆகும். இது 15 பிரதேச செயலகங்களையும், 435 கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கியுள்ளது.கிளிநொச்சி மாவட்டமானது, 1,279 ச.கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளதுடன், 04 பிரதேச செயலகங்கள் மற்றும் 95 கிராம சேவையாளர் பிரிவுகள் இதன் நிர்வாகத்தின் கீழ் உட்படுகின்றது.\nமாவட்ட ரீதியாக சனத்தொகைப் பரம்பல்:\nமாவட்டம் சனத்தொகைப் பரம்பல் மொத்தம்\nசிங்களவர் இலங்கை முஸ்லிம்கள் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழா் ஏனையவர்கள்\nபொலிஸ் நிலையங்கள்: 19 (யாழ்ப்பாணம்-15, கிளிநொச்சி-04 )\nஏனைய தடுப்பு நிலையங்கள்: 01\nமாதாந்தம் கிடைக்கும் முறைப்பாடுகளின் விபரம்\nமேலதிக விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டியது:\n1, 3ம் குறுக்கு வீதி,\nமனித உரிமைகள் ஆணைக்குழுவின் வெளியீடுகள்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விபரக் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2010/06/teachers-promotion-counselling-dates.html", "date_download": "2020-01-27T22:48:23Z", "digest": "sha1:4CGXPLB5HWNRRJJ257TGNSZQGGDCT4VF", "length": 16992, "nlines": 309, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "Kalvisolai New | Kalvisolai News | Kalvisolai Employment | கல்விச்சோலை : TEACHERS PROMOTION COUNSELLING DATES - 2010", "raw_content": "\nஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தேதிகள் பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி அறிவிப்பு :\nபள்ளிக் கல்வித் துறையில் 3,000 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதற்கான கவுன்சிலிங், வரும் 2ம் தேதி முதல் சென்னையில் நடக்கிறது. பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி வெளியிட்ட அறிவிப்பு விவரம்:\nமேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்\n௦ ஜூலை 2ம் தேதி காலை,\nசென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி\n(முதுகலை ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்வர்)\nஉயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்\nஜூலை 5ம் தேதி காலை,\n( பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்வர்)\nசென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி\n(முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்வர்)\nமுதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்\nஜூலை 7ம் தேதி காலை,\nசைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்���ிலைப் பள்ளி\nமுதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்\nஜூலை 7ம் தேதி காலை,\nகோடம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி\n( பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்வர்)\nபட்டதாரி ஆசிரியர்(தமிழ்) பதவி உயர்வு கவுன்சிலிங்\nஜூலை 12ம் தேதி காலை,\nகோடம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி\n( இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொள்வர்)\nபட்டதாரி ஆசிரியர் (மற்ற பாடங்கள்) பதவி உயர்வு கவுன்சிலிங்\nஜூலை 12ம் தேதி பிற்பகல்\nகோடம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி\n( இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொள்வர்)\nஅனைவருக்கும் கல்வித் திட்டத்தில், ஆசிரியர் பயிற்றுனர்களாக பணியாற்றி வந்த 500 பேர், பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் மாறுதல் செய்யப்படுகின்றனர்.\nஜூலை 9ம் தேதி காலை\nசைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி( இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொள்வர்)\nதலைமை ஆசிரியர்கள் 1,000 பேர், இதர பிரிவுகளில் 2,000 ஆசிரியர்கள் என, மொத்தம் 3,000 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. பணி மாறுதல் கவுன்சிலிங்: அனைவருக்கும் கல்வித் திட்டத்தில், ஆசிரியர் பயிற்றுனர்களாக பணியாற்றி வந்த 500 பேர், பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் மாறுதல் செய்யப்படுகின்றனர். என, பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்துள்ளார்.\nKALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n2018-2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2017 அன்று வெளியிடப்ப...\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. STUDY MATERIALS-1 || STUDY MA...\nKALVISOLAI RH 2019 / RL 2019 DOWNLOAD | கல்விச்சோலை வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியல் 2019 ... பதிவிறக்கம் செய்யுங்கள் ...\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முது��லை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 . விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . ம...\n‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்பு தகுதி தேர்வு கல்வித் துறை அதிகாரிகள் தகவல்\n‘டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு நடத்த கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிம...\nபுத்தாண்டில் புதுக்குழப்பம் 2020-ஐ 20 என குறிப்பிட்டால் சிக்கல்\nபுத்தாண்டு 2020- ஐ உலகமே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்த புத்தாண்டாவது நமது வாழ்வில் ஒரு புதிய விடியலைத் தந்து விடாதா ...\n@ வேலை கால அட்டவணை\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2009/01/07/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/share-of-real-world-gdp-country-world-default-rescheduling/", "date_download": "2020-01-27T22:19:29Z", "digest": "sha1:5WKLA5DE5RY2ITKQDR2UW6HK2LMVTY2B", "length": 2428, "nlines": 40, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "share-of-real-world-gdp-country-world-default-rescheduling | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPublished ஜனவரி 7, 2009 at 694 × 852 in அமெரிக்கா தன்னை மட்டும் முன்னேற்றிக் கொள்ள நினைத்தால் உலகப் பொருளாதாரம் பலத்த அடிவாங்கும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/flipkart-big-shopping-days-sale-massive-price-drops-electronic-gadgets-latest-mobiles-tvs-acs-clothing-footwear-etc/articleshow/69323431.cms", "date_download": "2020-01-27T23:12:04Z", "digest": "sha1:ARNJOXUXOBFIXMIKE6BYADV4ZZKOSBO3", "length": 13539, "nlines": 134, "source_domain": "tamil.samayam.com", "title": "Flipkart Big Shopping Days Sale : Flipkart big shopping days sale massive price drops electronic gadgets, latest mobiles, tvs, acs, clothing, footwear etc - Flipkart Big Shopping Days: ஸ்மார்ட்போன்களுக்கு பிரத்யேக ஆஃபர்!!", "raw_content": "\nFlipkart Big Shopping Days: ஸ்மார்ட்போன்களுக்கு பிரத்யேக ஆஃபர்\nபிளிப்கார்ட் நிறுவனம் பிக் ஷாப்பிங் டே என்ற பெயரில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனை வரும��� நாளை முதல் 19ம் தேதி வரையில் நடக்கிறது.\nFlipkart Big Shopping Days: ஸ்மார்ட்போன்களுக்கு பிரத்யேக ஆஃபர்\nபிளிப்கார்ட் நிறுவனம் பிக் ஷாப்பிங் டே என்ற பெயரில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனை வரும் நாளை முதல் 19ம் தேதி வரையில் நடக்கிறது.\nஆன்லைன் வர்த்தகத்தில் முன்னனி நிறுவனங்களில் ஒன்றான பிளிப்கார்ட் கடந்த 4ம் தேதி முதல் 7ம் தேதி வரையில் சம்மர் ஸ்பெஷல் விற்பனை செய்தது. இதில் எண்ணற்ற பொருட்களுக்கு விலை குறைப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் நாளை முதல் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்குகிறது. பிளிப்கார்ட் பிளஸ் வாடிக்கையாகளர்களுக்கு இன்று இரவு 8 மணிக்கே ஆஃபர் தொடங்குகிறது. 19ம் தேதி வரையில் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடக்கும் இந்த ஆஃபரில், ஸ்மார்ட்போன்களுக்கு பிரத்யேகமாக தள்ளுபடி உண்டு. எந்த பொருட்களுக்கு எவ்வளவு ஆஃபர் என்பது குறித்த விபரங்கள் பிளிப்கார்ட் பக்கத்தில் நாளை அறிவிக்கப்படுகிறது.\nநோக்கியா, ரியல்மி, ரெட்மி, சாம்சங், ஹானர், ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல தள்ளுபடி விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர ஹெச்.டி.எப்.சி வங்கியின் மூலம் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தள்ளுபடி உண்டு. ஸ்மார்ட்போன்கள் மட்டுமிலாது, கேமரா, லேப்டாப் என பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கும் ஆஃபர் வழங்கப்படுகிறது. முன்னதாக பிளிப்கார்ட் சம்மர் சேலில், கூகுள் ஸ்மார்ட் ஹோம் ஸ்பீக்கர், கூகுள் மினி ஹோம், அமேசான் எக்கோ ஆகியவற்றுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டெக் நியூஸ்\nJio vs Airtel: 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பெஸ்ட் பிளானை தேடுறீங்களா இதோ உங்களுக்கான 6 திட்டங்கள்\n அப்போ Google Pay & PhonePe-வை அன்இன்ஸ்டால் பண்ணிடுங்க\nJio FREE Data: மறைமுகமாக ஜியோ வழங்கும் இலவச டேட்டா; அடச்சே இத்தனை நாளாய் இது தெரியாம போச்சே\nWhatsApp ALERT: பிப்ரவரி 1 முதல் ஆயிரக்கணக்கான போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது; வெளியானது லிஸ்ட்\nBSNL Free Service: 4 மாதங்கள் வரை இலவச சேவை; ஜியோவை அடிச்சு தூக்கிய பிஎன்என்எல்\nபாஜக பிரமுகர் கொலை: திருச்சி காவல் ஆணையர் சொல்வதென்ன\nகொரோனா ���ைரஸ் பாதிச்சவங்க நிலைய நீங்களே பாருங்க\nகின்னஸ் சாதனைக்கு தயாராகும் \"கடிகார மனிதர்\"\nகேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து சி.ஏ.ஏவுக்கு எதிராக மேற்குவங்கம் ...\n பற்றி எரியும் இளைஞரின் தலை முடி...\nஈரான் விமானத்தில் பயணித்த 150 பேரின் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழ...\nவெறும் ரூ.1 க்கு 1GB டேட்டா வழங்கும் கம்பெனி; அம்பானியின் ஜியோவிற்கு நேரடி சவால்..\nBSNL TamilNadu: தமிழ்நாடு பிஎஸ்என்எல் பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ் + ஒரு பேட் நி..\n 7000mAh பேட்டரி கொண்ட புதிய லெனோவா டேப்லெட்டி..\nTata Sky HD: சைலன்ட் ஆக வேலை பார்த்த டாடா ஸ்கை; ஆரம்பித்தது ஸ்பெஷல் ஆபர்\nஉங்களுக்கு Mi Band வாங்க இஷ்டம் இல்லையா அப்போ இந்த பட்ஜெட் Smart Band-ஐ வாங்குங..\nரூ. 4.33 லட்சம் தொடக்க விலையில் புதிய Maruti Suzuki Alto BS6 CNG கார் அறிமுகம்....\nஅப்பாடா... ஒரு வழியாக முடிவுக்கு வந்தது போடோலாந்து தனி மாநில கோரிக்கை\nகுவாடலூப் - அமெரிக்கா அருகில் 45000 தமிழர்கள் வசித்த தீவுக்கு என்னதான் ஆச்சி\nயப்பா... இத்தனை ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் சோதனையா\nகொரோனா வைரஸ்: தலைநகரில் முதல் பலி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nFlipkart Big Shopping Days: ஸ்மார்ட்போன்களுக்கு பிரத்யேக ஆஃபர்...\nஹேக்கிங் அபாயம்: உடனே வாட்ஸ்ஆப் அப்டேட் செய்யுங்கள்...\nOne Plus 7 இன்று அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்.....\nஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி\nமே 22ல் ரிசாட் 2பி உடன் விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி46...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/180", "date_download": "2020-01-27T22:24:19Z", "digest": "sha1:EYIMRRW4RLFC6OOQTC4R4RLLRDFODKL6", "length": 5082, "nlines": 87, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/180 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஎந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே\nஎன்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே\nகண்ணாலே காணுகின்ற காட்சி எங்கும் நீ நிறைந்தாய்\nஎண்ணாத இன்பமூட்டும் அன்பு என்னும் தேன் பொழிந்தாய்\nஉன்னாலே எந்தன் உள்ளம் துள்ளித் துள்ளி ஆடுதே\nஎனை மீறி நிலைமாறி சல்லாப கானம் பாடுதே\nஉன்முன்னே ஜாத��� பேத வாதமெல்லாம் சாய்வதில்லை\nஊரெல்லாம் ஒய்ந்த போதும் நீ உறங்கி ஒய்வதில்லை\nமண்மீது நீ இல்லாது வாழும் ஜீவன் இல்லையே\nமலர் மேலே மணம் போலே உலாவும் இன்ப ஜோதியே\nஇசை : A. M. ராஜா.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 1 மே 2019, 06:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/colombo-district-meegoda/", "date_download": "2020-01-27T22:15:33Z", "digest": "sha1:V5Z2OW7BXN24C3R4HAAGFOPJDYVBEUKZ", "length": 9328, "nlines": 175, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கொழும்பு மாவட்டத்தில் - மீகொடை", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகொழும்பு மாவட்டத்தில் - மீகொடை\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 1 - 5\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 1\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 2\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 4\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 5\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 1 - 5\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 6 - 9\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 6\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 7\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 8\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 6 - 9\nபாடசாலை பாடத்திட்டம் - O/L\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nபாடசாலை பாடத்திட்டம் - A/L\nICT / GIT (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் / பொதுத் தகவல் தொழிநுட்பம்)\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nவாய்ப்பாட்டு மற்றும் குரலிசைப் பயிற்சி\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅட��க்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2017/10/24/ad3", "date_download": "2020-01-27T23:16:01Z", "digest": "sha1:KQ7QIMVSTDBVIWC4UOIHLE2GFEWXN3LB", "length": 11632, "nlines": 25, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்: ஏரியை மீட்ட எழில் நாயகர்!", "raw_content": "\nதிங்கள், 27 ஜன 2020\nஏரியை மீட்ட எழில் நாயகர்\nசென்னையைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்தும், கடந்த கால அலட்சிய நிர்வாகத்தினரிடம் இருந்தும் மீட்டெடுத்தெ பெருமை நமது மனித நேய மேயர் சைதை துரைசாமி அவர்களுக்கு உண்டு.\nஏரிக்கரை சாலை என்ற பெயரை சென்னை வாசிகள் பார்த்திருக்கலாம். ஆனால் மாநகரத்துக்குள் எந்த ஏரியும் இப்போது இல்லை. பற்பல ஆண்டுகளுக்கு முன்னாலே ஏரிகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி ஏரிகள் எல்லாம் நகர்களாகிவிட்டன.\nஇன்று நம் காலத்தில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிக் கிடந்த சென்னை மாநகரத்துக்குள் இருக்கும் ஓர் ஏரியை மீட்டு அதை சுற்றுலாத் தலமாகவும் மாற்றிய பெருமை நமது மனித நேய மேயருக்கு உண்டு.\nஅதுதான் சென்னை சேத்துப்பட்டு ஏரி\nஇன்று சென்னை மாநகரத்துக்குள் உயிரோடு இருக்கும் ஒரே ஏரி சேத்துப்பட்டு ஏரிதான். 15 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஏரியில் 9 ஏக்கர் அளவுக்கு தண்ணீர் உள்ளது. மீதியெல்லாம் மரங்கள் அடர்ந்து காணப்படும். குடிநீருக்காகப் பயன்படுத்தும் அளவுக்கு இல்லாவிட்டாலும் அந்த பகுதியின் நிலத்தடி நீரை வளப்படுத்தும் முக்கியமான பணியை இந்த ஏரி செய்து வருகிறது. சேத்துப்பட்டு ஏரி என்றாலே அங்கே சென்றால் நாற்றமடிக்கும் என்று ஓட்டமெடுத்த காலம் போய்...சேத்துப்பட்டு ஏரிக்குள் ஒரு படகு சவாரி செல்லலாம் வா என்று சொல்லும் அளவுக்கு ஏரியை மீட்டிருக்கிறார் மனித நேய மேயர்.\n1990-களில் இருந்து சேத்துப்பட்டு ஏரியை சீரமைக்கும் பல முயற்சிகள், முன்னெடுப்புகள் நடந்தன. கடைசியாக 2005-ம் ஆண்டு மாநில சுற்றுச்சூழல் துறை சேத்துப்பட்டு ஏரி உள்ளிட்ட சென்னையைச் சுற்றியுள்ள 12 ஏரிகளை மீட்டெடுக்கும் விதமான ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தது. சிபிஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம் மேற்கொண்ட ஒரு விரிவான கணக்கெடுப்பின் அடிப்படையில், மாநில அரசு, தமிழ்நாடு நகர்ப்புற கட்டுமான நிதிச்சேவை நிறுவனத்தை(Tamil Nadu Urban Infrastructure Finance Services Limited) ஒரு திட்ட அறிக்கையை தயார் செய்யப் பணித்தது. அதன்பிறகு, 2007-08-ல் மாநில அரசு 40 லட்சம் ரூபாய்களை ஏரியை தூர்வாரும் நடவடிக்கைகளுக்காகவும், ஆகாயத்தாமரையால் நிரம்பிகிடந்த ஏரியை சுத்தம் செய்யவும் அளித்தது.\nஆனாலும் சேத்துப்பட்டு ஏரிக்கு ஜென்ம சாபல்யம் கிடைக்கவே இல்லை.\nஇந்த நிலையில்தான்... தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஒத்துழைப்போடு சேத்துப்பட்டு ஏரியை அழகிய எழில் கொஞ்சும் ஏரியாக மாற்றினார் மனித நேய மேயர்.\nஇந்தியாவில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நகரங்களில் ஒன்றாக சென்னை மாநகரம் விளங்கி வரும் அதே நேரம்... சென்னையில் மாநகரப் பரபரப்பை ஆற்றுப்படுத்தும் முக்கிய தகவமைப்பாக கடற்கரை மட்டுமே இருக்கிறது. ஆனால், படகு சவாரி செய்ய விரும்புபவர்கள், மாமல்லபுரம் அருகேயுள்ள முட்டுக்காடு சுற்றுலா தலத்திற்குத்தான் செல்ல வேண்டிய நிலை இருந்தது.\nஇந்த நிலையை மாற்றி தற்போது, படகு சவாரி வசதியும் சென்னை மாநகரின் மைய பகுதிக்குள்ளேயே வந்துவிட்டது. அதாவது, 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சேத்துப்பட்டு ஏரியில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தூண்டில் மீன்பிடி தளம், 1லு கிலோ மீட்டர் நடைப்பயிற்சி பாதை, மீன்கள் கண்காட்சி கூடம், குழந்தைகள் விளையாட்டு பூங்கா, அடுக்குமாடி வாகன நிறுத்தும் இடம், பெரிய ஓட்டல் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\nசென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பின்புறம் சேத்துப்பட்டு ஏரி உள்ளது. வடக்கில் கே.எம்.சி. மருத்துவமனையையும் மேற்கில் ஈகா தியேட்டர் முன்புறம் உள்ள மேம்பாலத்தையும் தெற்கில் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தையும் எல்லைப் பகுதியாக கொண்டு இந்த ஏரி பரந்து விரிந்து காட்சியளிக்கிறது. கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் போது இந்த ஏரி முழுவதும் நிரம்பியது. அதையே ஆதாரமாகக் கொண்டு ஏரி தூய்மைப்படுத்தப்பட்டது. ஏரியை சுற்றியுள்ள கரைப்பகுதிகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஈகா தியேட்டர் மேம்பாலத்தில் இருந்து யாரும் இறங்கி விடாத வகையில் அங்கு இரும்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டடன.\nமாநகராட்சியின் இந்த முன்னேற்பாடுகள் எல்லாம் நடத்தி முடிக்கப்பட்டவுடன் 2016 பிப்ரவரி 27 ஆம்தேதியன்று தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்துவைத்தார்.\nமாமன்றக் கூட்டத்தின் கடைசி நாளில் சிறப்புரை நிகழ்த்திய மேயர் சைதையார், மாநகராட்சியின் பற்பல சாதனைகளைச் சொல்லும்போது சேத்துப்பட்டு ஏரியையும் குறிப்பிட்டார்.\n’’சேத்துப்பட்டு ஏரி தி.மு.க. ஆட்சியில் பாழ்பட்டு கிடந்தது. அதனை புதுப்பித்து படகு சவாரி செய்யும் மையம், மீன்பிடித்தல், நடைப்பயிற்சி செய்தல் போன்றவற்றை பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார் முதல்வர் அம்மா. பசுமை பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ள இந்த ஏரி பொது மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது’’ என்று குறிப்பிட்டார் மனித நேய மேயர்.\nசென்னைக்கு எழில் மட்டுமல்ல... சுற்றுச் சூழலைக் காக்கவும் கூட இதுபோன்ற ஏரிகள் புனரமைப்பு உதவுகிறது.\nகருத்துகளை தெரிவிக்க... [email protected]\nசெவ்வாய், 24 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/87912", "date_download": "2020-01-27T22:19:33Z", "digest": "sha1:BEQ3QMJ3MJPED3ALZ5GEHXAMYT4WPD3S", "length": 7141, "nlines": 81, "source_domain": "www.thaarakam.com", "title": "அரசாங்கத்திடம் ஒட்டி இருந்தே சலுகைகள் பெற்றோம் கூட்டமைப்பு எம்பியின் ஒப்புதல் வாக்குமூலம்! – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nஅரசாங்கத்திடம் ஒட்டி இருந்தே சலுகைகள் பெற்றோம் கூட்டமைப்பு எம்பியின் ஒப்புதல் வாக்குமூலம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு அமைய மக்களுக்கான சில அபிவிருத்திகளைச் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “கடந்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் அரசாங்கத்தை கவிழ்த்து சதி நாடகம் முன்னெடுக்கப்பட்டது.\nஅதனை முறியடிக்கும் வகையில் ஜனநாயகம் சார்பாகவும் அரசியல் யாப்பு சார்பாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியது.\nஅதன் காரணமாகவே சில அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்காக எங்களிடம் ஆலோசனைகளைப் பெற்று, அவர்கள் முன்னெடுக்கின்றனர். அதற்கமைய மக்களுக்கான சில அபிவிருத்திகளைச் செய்யும் வாய்���்பு ஏற்பட்டுள்ளது” என மேலும் தெரிவித்தார்.\nயாழ்.நீதிவான் நீதிமன்றில் பிளேட்டால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி..\nபெண்களே அவதானம்: மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் கூட ஆபத்து\nபார்த்து பயனடையுங்கள்: மேலும் 2 நாட்களிற்கு நீடிக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சி\nவவுனியாவில் நடைபெற்ற காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டம்.\nகிளிநொச்சியில் புதிய அரசாங்க அதிபர்கள் கடமைகளை பொறுப்பேற்றனர்.\nதிரு வேந்தனார்\t Jan 21, 2020 0\nஇனப்பிரச்சினைத் தீர்வு விவகாரம் இலங்கையின் மனித உரிமைப் பிரச்சினையாக மாற்றப்படுகிறது\nபிரித்தானிய தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை -கோபி இரத்தினம்.\nதிரு வேந்தனார்\t Dec 13, 2019 0\nதமிழ் வேட்பாளரை ஆதரிப்பதில் என்ன தவறு\nபிரான்சு பாரிசில் இருந்து ஜெனிவா நோக்கி பேருந்து ஒழுங்குகள்\nவானவில் 2020 இசை நிகழ்ச்சிக்கான உள்ளூர் பாடகர்களுக்கான தெரிவு.\nபிரான்சில் “சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்”…\nகேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவு சுமந்து\n© 2020 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251728207.68/wet/CC-MAIN-20200127205148-20200127235148-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}